எ – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 17
எஃகம் 14
எஃகமும் 1
எஃகமே 2
எஃகாம் 1
எஃகின் 6
எஃகினாய் 1
எஃகினானை 1
எஃகு 5
எக்கர் 1
எகினம் 1
எங்கட்கு 2
எங்கணாயோ 1
எங்கணான் 1
எங்கணும் 10
எங்கள் 7
எங்களுக்கு 2
எங்கு 8
எங்கும் 41
எங்கெங்கே 1
எங்கை 1
எங்கையை 1
எங்கோ 1
எங்ஙனம் 4
எச்சத்து 1
எச்சாரும் 1
எச்சில்படுத்த 1
எஞ்சல் 2
எஞ்சாத 1
எஞ்சிய 2
எஞ்சினன் 1
எஞ்சுகின்ற 1
எட்டானும் 1
எட்டி 1
எட்டின் 1
எட்டு 6
எட்டும் 1
எடு-மின் 1
எடுக்கலா 1
எடுக்கலாத 2
எடுக்கலாது 1
எடுக்கிய 1
எடுக்கும் 1
எடுத்த 4
எடுத்தது 1
எடுத்தலின் 1
எடுத்தலும் 1
எடுத்தவர்க்கு 1
எடுத்தனர் 2
எடுத்தனள் 1
எடுத்திட்டு 2
எடுத்திட 1
எடுத்து 20
எடுத்துக்கொள்ளா 1
எடுப்ப 2
எடுப்பாள் 1
எடுப்பி 1
எடுப்பு 1
எண் 30
எண்ணத்தில் 1
எண்ணம் 9
எண்ணமே 1
எண்ணல் 1
எண்ணற்கு 1
எண்ணார் 2
எண்ணி 36
எண்ணிய 2
எண்ணியது 1
எண்ணில் 2
எண்ணின் 3
எண்ணினன் 1
எண்ணினார் 2
எண்ணினான் 2
எண்ணினானே 1
எண்ணினீரே 1
எண்ணினேன் 1
எண்ணு-மின் 1
எண்ணும் 2
எண்ணெய் 2
எண்ணெயும் 1
எண்திசையவர்களும் 1
எண்திசையவரும் 1
எண்திசையோரும் 1
எண்மர் 5
எண்மரும் 2
எணான் 1
எத்தரும் 1
எத்திசையும் 1
எத்துணை 1
எதிர் 8
எதிர்கொண்டதுவே 1
எதிர்கொண்டதே 1
எதிர்கொண்டவாறும் 1
எதிர்கொண்டார் 1
எதிர்கொண்டாள் 1
எதிர்கொண்டான் 1
எதிர்கொண்டானே 1
எதிர்கொண்டு 6
எதிர்கொண்ம் 1
எதிர்கொள்-மின் 1
எதிர்கொள்க 1
எதிர்கொள 1
எதிர்த்த 1
எதிர்ந்தது 2
எதிர்ந்தவரும் 1
எதிர்ந்தவே 1
எதிர்ந்தன 1
எதிர்ப்பட்டானே 1
எதிர்ப்பட 1
எதிர்மாரி 1
எதிர்வதும் 1
எதிரெதிர் 3
எந்தாய் 1
எந்திர 4
எந்திரம் 1
எந்தை 5
எந்தை-தான் 1
எந்தைக்கு 1
எந்தைமார்கள் 1
எந்தையும் 1
எந்தையை 1
எப்பொருளும் 1
எம் 44
எம்-வயின் 1
எம்பியை 1
எம்மனோர் 1
எம்மானே 1
எம்முடையவர்கள் 1
எம்மை 9
எம்மோடு 1
எமக்கு 8
எமக்கும் 3
எமது 3
எமதே 1
எமர் 2
எமர்க்கே 1
எமை 1
எய் 2
எய்த்து 2
எய்த 23
எய்தப்பெற்றீர் 1
எய்தல் 3
எய்தலாகும் 1
எய்தலால் 1
எய்தலின் 2
எய்தலும் 3
எய்தா 1
எய்தாது 1
எய்தார் 2
எய்தாள் 2
எய்தான் 7
எய்தி 47
எய்திட்டான் 1
எய்திட்டு 2
எய்திடுதலோடும் 1
எய்திய 14
எய்தியால் 1
எய்தினர் 1
எய்தினள் 1
எய்தினளே 1
எய்தினன் 1
எய்தினார் 12
எய்தினார்களும் 1
எய்தினாரே 1
எய்தினாள் 2
எய்தினாளே 1
எய்தினான் 18
எய்தினானே 6
எய்து 3
எய்துக 1
எய்துகின்றாம் 1
எய்துகின்றேன் 1
எய்துகேன் 1
எய்துநர் 1
எய்துப 1
எய்தும் 3
எய்துமே 1
எய்துவது 3
எய்துவம் 2
எய்துவனே 1
எய்துவார் 1
எய்துவித்தாள்-அரோ 1
எய்துவை 1
எய்ய 6
எய்யா 1
எய்யும் 1
எய்வதே 1
எய்வான் 2
எயப்பட்ட 1
எயில் 5
எயிலோய் 1
எயிற்றது 1
எயிற்றவர்கள் 1
எயிற்றில் 1
எயிற்றினாள் 1
எயிற்றினான் 1
எயிற்றினீரே 1
எயிற்று 28
எயிறு 24
எயிறும் 2
எயினர் 2
எரி 135
எரிகின்ற 1
எரித்திடுங்கள் 1
எரித்திடும் 1
எரிந்து 3
எரிப்பினும் 1
எரிய 6
எரியின் 3
எரியும் 8
எரியுள் 2
எரியொடு 1
எரிவதனை 1
எரிவது 1
எரிவாய்ப்பட்டது 1
எரு 1
எருக்கி 1
எருக்கினானே 1
எருத்தத்து 1
எருத்தம் 6
எருத்தில் 5
எருத்தின் 4
எருத்து 6
எருது 3
எருமை 2
எருமையின் 1
எல் 4
எல்லா 9
எல்லாம் 169
எல்லார் 1
எல்லாரும் 2
எல்லி 1
எல்லியும் 1
எல்லீரும் 1
எல்லே 2
எல்லை 34
எல்லைய 1
எல்லையில் 4
எல்லையின் 1
எல்லையினை 1
எல்லையுள் 1
எல்லையை 1
எலா 7
எலாம் 65
எலி 5
எலியின் 1
எவ்வகையர் 1
எவ்வத்தை 1
எவ்வம் 3
எவ்வழியானும் 1
எவ்வளவு 1
எவ்வாய் 1
எவ்வாயும் 1
எவர்களும் 1
எவன் 6
எவன்-கொல் 3
எழ 16
எழலால் 1
எழாயிரத்து 1
எழாயிரர் 1
எழால் 2
எழாலின் 1
எழாலும் 1
எழில் 42
எழிலார் 2
எழிலினது 1
எழிலை 1
எழினி 6
எழினியை 1
எழீஇ 5
எழு 26
எழு-மின் 1
எழுக 12
எழுகம் 1
எழுகின்ற 1
எழுகின்றதே 1
எழுச்சியின் 1
எழுத்திட்டாள் 1
எழுத்தின் 1
எழுத்து 11
எழுத்தும் 1
எழுதக்கூடியதை 1
எழுதப்பட்ட 9
எழுதப்பட்டன 1
எழுதப்பட்டாய்-ஆயினும் 1
எழுதரு 2
எழுதரும் 1
எழுதல் 2
எழுதலாகா 1
எழுதி 35
எழுதிய 4
எழுதியது 1
எழுதியவை 1
எழுதியிட்டார் 1
எழுதியிட்டாள் 1
எழுதிவிட்டாள் 1
எழுதிற்று 1
எழுதின 2
எழுதினது 1
எழுதினர் 1
எழுதினாளே 1
எழுதினானே 1
எழுது 7
எழுதும் 1
எழுதுவித்தாள் 1
எழுதுவித்திடுவல் 1
எழுந்த 24
எழுந்தது 9
எழுந்ததே 1
எழுந்தவாறும் 1
எழுந்தவே 2
எழுந்தன 1
எழுந்தனரே 1
எழுந்தனவே 1
எழுந்தனள் 1
எழுந்தார் 1
எழுந்தான் 5
எழுந்தான்-அரோ 1
எழுந்தானே 2
எழுந்திருந்தான் 1
எழுந்திருப்ப 1
எழுந்து 48
எழும் 8
எழுமையும் 4
எழுவ 1
எழுவது 2
எழுவர் 2
எழுவர்-காறும் 1
எழுவல் 1
எழுவவே 1
எழுவார் 1
எழூஉ 1
எள் 3
எள்க 1
எள்கி 1
எள்ளரும் 1
எள்ளற்பாடு 1
எள்ளன்-மின் 1
எள்ளி 3
எள்ளிய 1
எள்ளுநர்கட்கு 1
எள்ளுநர்கள் 1
எளிது 5
எளிதோ 1
எளியர் 1
எற்பு 1
எற்ற 1
எற்றா 1
எற்றி 1
எற்றுவார் 1
எற்றே 2
எறி 38
எறித்தலானும் 1
எறித்திட்டு 1
எறிதல் 2
எறிந்த 6
எறிந்தாள் 1
எறிந்தாற்கு 1
எறிந்தான் 2
எறிந்திடுவது 1
எறிந்திற்றதே 1
எறிந்து 9
எறிந்தும் 2
எறிப்ப 4
எறிய 11
எறியப்பட்ட 1
எறியான் 4
எறியும் 1
எறிவார் 2
எறுழ் 3
என் 173
என்-கண் 4
என்-கொல் 2
என்-வயின் 1
என்கின்றீர் 1
என்கோ 6
என்ப 19
என்ப-மாதோ 1
என்பது 14
என்பதூஉம் 1
என்பதே 1
என்பர் 3
என்பவன் 1
என்பவே 74
என்பன 1
என்பார் 86
என்பாரும் 3
என்பாரை 1
என்பால் 1
என்பாள் 8
என்பான் 16
என்பினின் 1
என்பினை 1
என்பு 6
என்புற 1
என்பேன் 4
என்பொடு 3
என்மரும் 5
என்ற 8
என்றது-கொல் 1
என்றதே 5
என்றலின் 2
என்றலும் 10
என்றவள் 1
என்றவன் 1
என்றவாறும் 1
என்றன 1
என்றனர் 1
என்றனள் 1
என்றனன் 5
என்றாங்கு 1
என்றாட்கு 2
என்றாம்-கொல் 1
என்றார் 27
என்றார்க்கு 3
என்றாராய் 1
என்றால் 11
என்றாள் 66
என்றாற்கு 11
என்றான் 245
என்றி 4
என்றிட்டால் 1
என்றியேல் 1
என்றிரேல் 1
என்றிலை 1
என்று 374
என்று-கொல் 2
என்றும் 15
என்றுமே 1
என்றே 17
என்றேன் 3
என்றோ 2
என்ன 120
என்னது 2
என்னதும் 1
என்னர் 1
என்னல் 1
என்னலோடும் 2
என்னவும் 1
என்னவே 10
என்னன்-மின் 1
என்னனோ 1
என்னா 30
என்னாம் 1
என்னாய் 2
என்னார் 1
என்னாவாறு 1
என்னான் 2
என்னில் 1
என்னின் 6
என்னீர் 1
என்னும் 102
என்னுழை 1
என்னே 6
என்னை 51
என்னை-கொல் 1
என்னையே 1
என்னொடு 2
என்னொடு-தான் 1
என்னொடும் 1
என்னோடு 1
என்னோர் 1
என 549
எனக்கு 27
எனக்கும் 4
எனக்கே 1
எனது 4
எனப்படும் 2
எனப்படுவ 1
எனலோடும் 1
எனவும் 1
எனவே 9
எனா 18
எனில் 9
எனின் 9
எனினும் 1
எனும் 70
எனை 2
எனைத்து 2
எனைத்தொரு 1
எனையது 2
எனைவர் 3

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


எ (17)

எ எலா திசைகளும் ஈண்டி காரொடு – சிந்தா:1 42/3
திருந்தி எ திசைகளும் செறிந்த என்பவே – சிந்தா:1 63/4
வடி நுனை வேலினான் கண்டு எ மலை உறைவது என்றான் – சிந்தா:5 1231/4
ஏம நல் நெறி எ நெறி அ நெறி – சிந்தா:6 1428/1
வெறி தாரவன் எ வழி ஏகினன் நீர் – சிந்தா:6 1522/3
எ ஊரீர் எ பதிக்கு போந்தீர் நும் மனைவியர்-தாம் எனைவர் மக்கள் – சிந்தா:6 1543/1
எ ஊரீர் எ பதிக்கு போந்தீர் நும் மனைவியர்-தாம் எனைவர் மக்கள் – சிந்தா:6 1543/1
எ திசை நிதியமும் இறைகொண்டு இல்லவர்க்கு – சிந்தா:7 1619/2
எ நாட்டு எ ஊர் எ பெயராய் நீ உரை என்றாற்கு – சிந்தா:7 1637/2
எ நாட்டு எ ஊர் எ பெயராய் நீ உரை என்றாற்கு – சிந்தா:7 1637/2
எ நாட்டு எ ஊர் எ பெயராய் நீ உரை என்றாற்கு – சிந்தா:7 1637/2
எ துயரும் கெடும் என்று இன சொன்னார் – சிந்தா:7 1766/4
இடத்தொடு பொழுதும் நாடி எ வினை-கண்ணும் அஞ்சார் – சிந்தா:8 1927/1
நின்று எ திசையும் அருவி புனல் நீத்தம் ஓவா – சிந்தா:8 1934/2
நங்கை யான் பசித்து வந்தேன் எ பொருள் நயப்பது என்றாட்கு – சிந்தா:8 1988/3
எ நூல் திறமும் உணர்வாள் எழில் ஏற்று இமிலின் ஏற்ப முடித்தாள் – சிந்தா:12 2437/4
எ துணை தவம் செய்தான்-கொல் என்று எழுந்து உலகம் ஏத்த – சிந்தா:12 2567/1

TOP


எஃகம் (14)

புண் இடம் கொண்ட எஃகம் பறித்தலின் பொன் அனார் தம் – சிந்தா:1 284/1
திடல் பிளந்து இட்ட எஃகம் சுமந்து அமர் திறத்தின் மிக்கார் – சிந்தா:3 805/4
அரு வரை மார்பில் சென்றது அறிந்திலன் எஃகம் இன்னும் – சிந்தா:3 810/2
புக்குழி எஃகம் நாடி இரும்பினால் போழப்பட்டார் – சிந்தா:3 818/2
ஓக்கிய முருகன் எஃகம் ஓர் இரண்டு அனைய கண்ணாள் – சிந்தா:5 1291/4
காதல் நம் சுற்றம் எல்லாம் கை இலங்கு எஃகம் ஏந்தி – சிந்தா:7 1748/3
தோளினால் எஃகம் ஏந்தி தும்பி மேல் இவர கையால் – சிந்தா:10 2248/1
மின் நிற எஃகம் ஏந்தி வீங்கு நீர் மகதையார் கோன் – சிந்தா:10 2257/3
கைத்தலத்து எஃகம் ஏந்தி காமுகன் கண்டு காய்ந்தான் – சிந்தா:10 2266/4
கை தலத்து எஃகம் ஏந்தி காளை போய் வேறு நின்றான் – சிந்தா:10 2277/3
நனை கதிர் எஃகம் ஏந்தி நந்தன் வாழ்க என்ன நின்ற – சிந்தா:10 2288/2
கட்டு அழல் எஃகம் செல்ல கால் நெறி ஆயினானே – சிந்தா:10 2291/4
கோள் வாய் எஃகம் இடம்படுத்த கொழும் புண் மார்பர் அயா உயிர்த்தார் – சிந்தா:11 2354/4
கை நிறை எஃகம் ஏந்தி கன மணி குழை வில் வீச – சிந்தா:13 2730/1

TOP


எஃகமும் (1)

பொருது உலாம் புகழை வேட்டு இ எஃகமும் புகைந்த என்றான் – சிந்தா:3 769/4

TOP


எஃகமே (2)

புலமகன் சீறினன் புகைந்தது எஃகமே – சிந்தா:10 2221/4
தொகல் அரும் கரு வினை துணிக்கும் எஃகமே – சிந்தா:13 3101/4

TOP


எஃகாம் (1)

இடுக்கணை அரியும் எஃகாம் இருந்து அழுது யாவர் உய்ந்தார் – சிந்தா:3 509/3

TOP


எஃகின் (6)

கூற்றம் அஞ்சும் கொல் நுனை எஃகின் இளையானும் – சிந்தா:1 361/1
கவ்விய எஃகின் நின்ற கயக்கம் இல் நிலைமை நோக்கி – சிந்தா:1 394/2
இரும்பு அற கழுவி எஃகின் இருள் அற வடிக்க பட்ட – சிந்தா:3 698/1
கொல் நுனை எஃகின் நீக்கி குனிந்து வில் பகழி கான்ற – சிந்தா:3 802/2
அழல் பொதிந்த நீள் எஃகின் அலர் தார் மார்பற்கு இ மலை மேல் – சிந்தா:5 1224/1
கையார் இலங்கு எஃகின் கந்து கடன் கொடுபோய் – சிந்தா:7 1802/1

TOP


எஃகினாய் (1)

கை இலங்கு எஃகினாய் காண வந்ததே – சிந்தா:4 1023/4

TOP


எஃகினானை (1)

மின் இலங்கு எஃகினானை பெறுகலான் தந்தை மீண்டு – சிந்தா:4 1123/1

TOP


எஃகு (5)

எஃகு என விளங்கும் வாள் கண் எறி கடல் அமிர்தம் அன்னாள் – சிந்தா:1 299/1
எஃகு எறி பிணையின் மாழ்கி இறுகி மெய்ம்மறந்து சோர்ந்தாள் – சிந்தா:1 299/4
எஃகு பிறிது இல்லை இருந்தே உயிரும் உண்ணும் – சிந்தா:3 497/2
பச்சிரும்பு எஃகு இட்டு ஆங்கு படையை கூர்ப்பு இடுதலோடும் – சிந்தா:10 2303/1
வெம்மையின் விழைய பண்ணி எஃகு நுண் செவிகள் வீழ – சிந்தா:13 2718/2

TOP


எக்கர் (1)

தான் இள மணல் எக்கர் தவழ் கதிர் மணி ஆரம் – சிந்தா:12 2432/2

TOP


எகினம் (1)

மாண்ட எயிற்று எகினம் மறம் இல்லது – சிந்தா:4 942/3

TOP


எங்கட்கு (2)

பாங்கு அலா வினைகள் என்றார் பகவனார் எங்கட்கு என்னின் – சிந்தா:6 1429/2
ஒட்டி இட்டு உறைய எங்கட்கு உயர் அணை ஆய மார்ப – சிந்தா:13 2950/3

TOP


எங்கணாயோ (1)

உண்ணும் தேனே அமிர்தே என் இன்னுயிரே எங்கணாயோ – சிந்தா:7 1587/4

TOP


எங்கணான் (1)

எங்கணான் ஐயன் என்றாட்கு அடியன் யான் அடிகள் என்னா – சிந்தா:8 1910/1

TOP


எங்கணும் (10)

ஏற்றன சொல்லி நிற்பார் எங்கணும் ஆயினாரே – சிந்தா:3 702/4
எய் கணை படு மழை சிதறி எங்கணும்
மொய் அமர் மலைந்தனர் முருகு விம்மு தார் – சிந்தா:3 778/2,3
இணை இல எழுந்த தாழ் பீலி எங்கணும்
முணையினால் கடலக முழக்கம் ஒத்தவே – சிந்தா:10 2222/3,4
ஆக்கிய கயிறு அரிந்து ஓடி எங்கணும்
போக்கு அற பொருவன போன்று தீப்பட – சிந்தா:10 2231/2,3
கவந்தம் எங்கணும் ஆடவும் களிறு மாவொடு கவிழவும் – சிந்தா:10 2310/3
விரைவோடு எங்கணும் வெள் வளை விம்மின – சிந்தா:12 2393/2
எங்கணும் குளிர்ந்த இன் நீர் இளம் பசும் காயும் மூன்றும் – சிந்தா:12 2473/3
ஏரி ஆயின எங்கணும் என்பவே – சிந்தா:12 2579/4
இ நகர் கால் பொரு கடலின் எங்கணும்
மன்னனில் ஆகுலம் மயங்கிற்று என்பவே – சிந்தா:13 2629/3,4
இடை விராய் எங்கணும் பூத்தது ஒத்ததே – சிந்தா:13 3025/4

TOP


எங்கள் (7)

சொல் திறல் அன்றி மன்னீர் தொக்கு நீர் காண்ம்-மின் எங்கள்
வில் திறல் என்று வில் வாய் வெம் கணை தொடுத்து வாங்கி – சிந்தா:3 756/1,2
எங்கள் பெண்மையும் ஈர் மலர் தார் மன்னர் – சிந்தா:3 763/1
பாட்டினை ஒருவன் எங்கள் பரிவற பாடினானே – சிந்தா:7 1739/4
எங்கள் வினையால் இறைவன் வீடிய அ ஞான்றே – சிந்தா:7 1793/1
எங்கள் உயிர் நம்பியொடு யாங்கள் பிறந்தேம் ஆக – சிந்தா:7 1793/2
எங்கள் தமர் நம்பிக்கு இவர் தோழர் என ஈந்தார் – சிந்தா:7 1793/3
எங்கு உள அறத்தினோரும் இனிது ஊழி வாழ்க எங்கள்
புங்கவன் பயந்த நன்னூல் புகழொடும் பொலிக மிக்கே – சிந்தா:13 3146/3,4

TOP


எங்களுக்கு (2)

சுண்ணம் நல்லன சூழ்ந்து அறிந்து எங்களுக்கு
அண்ணல் கூறு அடியேம் குறை என்றலும் – சிந்தா:4 884/1,2
எங்களுக்கு இறைவன் என்று ஆங்கு இடி முரசு எருக்கினானே – சிந்தா:5 1275/4

TOP


எங்கு (8)

புண் உடை மார்பத்து ஓவாது எய்தியால் எங்கு பெற்றாய் – சிந்தா:4 1082/3
ஒளித்தது எங்கு என ஒண் சுடர் நண்ணினாள் – சிந்தா:5 1367/4
எங்கு உளார் அடிகள் என்னா இன்னணம் இயம்பினானே – சிந்தா:7 1705/4
எங்கு எழில் என் ஞாயிறு என இன்னணம் வளர்ந்தேம் – சிந்தா:7 1793/4
எய்தா இடர் உளவே எங்கு எங்கு என்று அ திசை நோக்கி – சிந்தா:7 1884/3
எய்தா இடர் உளவே எங்கு எங்கு என்று அ திசை நோக்கி – சிந்தா:7 1884/3
எம் கிடையவர் இனி எங்கு செல்பவே – சிந்தா:13 3033/4
எங்கு உள அறத்தினோரும் இனிது ஊழி வாழ்க எங்கள் – சிந்தா:13 3146/3

TOP


எங்கும் (41)

செம்பு உருகு வெம் களிகள் உமிழ்வ திரிந்து எங்கும்
வெம்பு உருகு வட்டு உமிழ்வ வெம் நெய் முகத்து உமிழ்வ – சிந்தா:1 103/1,2
எங்கும் நல் சுவர்கள்-தோறும் நாடகம் எழுதி ஏற்ப – சிந்தா:1 108/3
எங்கும் எங்கும் இடம்-தொறும் உண்மையால் – சிந்தா:1 139/2
எங்கும் எங்கும் இடம்-தொறும் உண்மையால் – சிந்தா:1 139/2
இனம் தமக்கு எங்கும் இல்லார் இயைந்தனர் என்ப முக்கண் – சிந்தா:1 188/3
திரு மிக்க சேனை மூதூர் தெருவு-தொறும் எங்கும் ஈண்டி – சிந்தா:1 263/2
பீடு உடையவரும் உட்க பிணம் பல பிறங்கி எங்கும்
காடு உடை அளவை எல்லாம் கழுகு இருந்து உறங்கும் நீழல் – சிந்தா:1 300/2,3
இருள் கெட இகலி எங்கும் மணி விளக்கு எரிய ஏந்தி – சிந்தா:1 304/1
தோதகம் ஆக எங்கும் சுண்ணம் மேல் சொரிந்து தண்ணென் – சிந்தா:2 463/3
சாறு எங்கும் அயர புக்கு நந்தகோன் தன் கை ஏந்தி – சிந்தா:2 489/2
எங்கும் மன்னர் ஈண்டினர் சங்கு விம்மு தானையார் – சிந்தா:3 575/2
விண்ணகம் முழக்கின் ஏய்ப்ப வீதி-தொறும் எருக்கி எங்கும்
கண் ஒளிர் கடிப்பின் ஓச்சி கடி முரசு அறைந்த-காலை – சிந்தா:3 609/3,4
மண் இடம் மலிர எங்கும் மாந்தரும் வந்து தொக்கார் – சிந்தா:3 620/1
போர் பறை முழங்கி எங்கும் பொரு வளி புடைக்கப்பட்ட – சிந்தா:3 758/1
எங்கும் ஓடி இடறும் சுரும்புகாள் – சிந்தா:4 892/2
எங்கும் மொய்த்து இழிவது ஓர் யாறு தோன்றுமே – சிந்தா:5 1199/4
இடும்பை மான் குரல் விளி எங்கும் மிக்கவே – சிந்தா:5 1202/4
தூ புரி முத்த மாலை தொடக்கொடு தூக்கி எங்கும்
பூ புரிந்து அணிந்து கோயில் புதுவது புனைந்தது அன்றே – சிந்தா:5 1343/3,4
செய் கழலர் தாரர் அவர் எங்கும் திரிகின்றார் – சிந்தா:7 1782/2
சிந்த வால் வெடிப்பன சிங்கம் எங்கும் உள – சிந்தா:8 1902/4
வேல் நெடும் கண்கள் அம்பா வில் படை சாற்றி எங்கும்
தேன் நெடும் கோதை நல்லார் மைந்தனை தெருவில் எய்ய – சிந்தா:8 1951/1,2
எங்கும் தனக்கு நிகர் இல்லவன் ஏற்ற மார்பம் – சிந்தா:8 1977/3
எங்கும் இலை இன்ன சுவை என்று உடன் அயின்றான் – சிந்தா:9 2025/4
தாது அடுத்து எங்கும் தவிசு ஒத்ததுவே – சிந்தா:10 2119/4
வகை நலம் வாடி எங்கும் அழுகுரல் மயங்கி முந்நீர் – சிந்தா:10 2138/2
செல்வ பொன் கிடுகு சூழ்ந்த சித்திரக்கூடம் எங்கும்
மல்கு பூம் தாமம் தாழ்ந்து மணி புகை கமழ வேந்தன் – சிந்தா:10 2139/2,3
மாகம் நெய்த்தோர் சொரிந்து எங்கும் மண்ணும் விண்ணும் அதிர்ந்தவே – சிந்தா:10 2173/4
ஏற்று இளம் சுறாக்கள் எங்கும் கிடந்தவை போல ஒத்தார் – சிந்தா:10 2267/4
ஆர்கலி குருதி வெள்ளம் அரும் துகள் கழுமி எங்கும்
வீரிய காற்றில் பொங்கி விசும்பு போர்த்து எழுதப்பட்ட – சிந்தா:10 2271/2,3
மோட்டு மீன் குழாத்தின் எங்கும் தீவிகை மொய்த்த முத்தம் – சிந்தா:10 2325/2
இரந்து பால் அமிர்து எங்கும் ஊட்டுவார் – சிந்தா:12 2401/2
தெண் திரை வேலி எங்கும் தீதினது ஆக மாதோ – சிந்தா:12 2457/4
தெண் திரை வேலி எங்கும் திரு விளையாட மாதோ – சிந்தா:12 2466/4
வேரி நாறு அலங்கல் மாலை மின் இழை மயங்கி எங்கும்
பூரித்து புதவம்-தோறும் குவளையும் மரையும் பூத்து – சிந்தா:12 2543/2,3
ஆய்ந்த பொன் நகரம் எங்கும் அணிகல ஒளியினாலே – சிந்தா:12 2545/3
எங்கும் பிரியற்பீர் என்று கண்கள் மலர்ந்து இருந்து – சிந்தா:13 2607/3
எங்கும் இல்லன எலி மயிர் தொழில் – சிந்தா:13 2680/3
இவ்வாறு எங்கும் விளையாடி இளையான் மார்பின் நலம் பருகி – சிந்தா:13 2701/1
எங்கும் உலகம் இருள் நீங்க இருந்த எந்தை பெருமானார் – சிந்தா:13 2812/3
ஈன்ற மயில் போல் நெடிய தாமத்து-இடை எங்கும்
மான்று மணம் விம்மு புகை மல்கி நுரையே போல் – சிந்தா:13 2920/1,2
அந்தரம் விளங்க எங்கும் அணிகம் ஊர்ந்து அமரர் ஈண்டி – சிந்தா:13 3115/2

TOP


எங்கெங்கே (1)

எங்கெங்கே நோக்கினும் அங்கங்கே தோன்றுமே – சிந்தா:8 1971/4

TOP


எங்கை (1)

அல்லதுவும் எங்கை குணமாலை அவள் ஆற்றாள் – சிந்தா:7 1877/1

TOP


எங்கையை (1)

எங்கையை சென்று காண்-மின் அடிகள் என்று இரந்து கூற – சிந்தா:9 2098/2

TOP


எங்கோ (1)

எங்கோ பணி என்னா அஞ்சா நடுங்கா இரு வில் கண் – சிந்தா:13 2608/3

TOP


எங்ஙனம் (4)

எம் அனைமார் இனி எங்ஙனம் வாழ்குவிர் – சிந்தா:2 425/1
எங்ஙனம் எழுந்தது உள்ளம் இருள்-இடை ஏகல் உற்றான் – சிந்தா:5 1359/3
ஆர் அழல் எங்ஙனம் கான்றிடும் அங்ஙனம் – சிந்தா:10 2208/2
இருள் இலார் எங்ஙனம் உய்வர் இன்னதால் – சிந்தா:12 2448/3

TOP


எச்சத்து (1)

எச்சத்து அல்லவும் எறி படை பயின்று தம் ஒன்னார் – சிந்தா:10 2163/3

TOP


எச்சாரும் (1)

இடி நறும் சுண்ணம் சிதறி எச்சாரும்
கடி கமழ் மாலையும் கண்ணியும் சிந்தி – சிந்தா:10 2123/1,2

TOP


எச்சில்படுத்த (1)

எண் கொண்ட ஞாட்பின் இரும்பு எச்சில்படுத்த மார்பர் – சிந்தா:11 2353/1

TOP


எஞ்சல் (2)

எஞ்சல் இன்றி நம் படை இரு முறையும் உடைந்த பின் – சிந்தா:3 691/2
எஞ்சல் இல் கொள்கையீர் எண்ணி சூழ்-மின்களே – சிந்தா:7 1828/4

TOP


எஞ்சாத (1)

எஞ்சாத இன்ப கொடி தாழ்த்ததும் பன்றி எய்து – சிந்தா:0 25/3

TOP


எஞ்சிய (2)

எஞ்சிய வான் பொருள் எல்லாம் இமைப்பினுள் – சிந்தா:3 520/2
எஞ்சிய உயிரை மீட்டான் இவன் அலால் இல்லை என்பார் – சிந்தா:5 1296/2

TOP


எஞ்சினன் (1)

எஞ்சினன் போல நின்றான் ஏத்த அரும் தவத்தின் மிக்க – சிந்தா:4 1122/3

TOP


எஞ்சுகின்ற (1)

நின்று எஞ்சுகின்ற ஞமலிக்கு அமிர்து ஈந்தவாறும் – சிந்தா:0 14/2

TOP


எட்டானும் (1)

எட்டானும் பத்தானும் இல்லாதார்க்கு இ உலகில் இன்பமே போல் – சிந்தா:6 1549/3

TOP


எட்டி (1)

மந்திரம் கேட்டு நான்கும் வான் எட்டி புகுவவே போல் – சிந்தா:3 793/1

TOP


எட்டின் (1)

கழிந்து மீது ஆடல் காலம் பிழைப்பு என எட்டின் ஆகும் – சிந்தா:5 1286/2

TOP


எட்டு (6)

அம் பொன் பிதிர்வின் மறு ஆயிரத்து எட்டு அணிந்து – சிந்தா:0 2/2
ஒப்ப ஒன்று ஆதி ஆக ஆயிரத்தோர் எட்டு ஈறா – சிந்தா:1 107/2
எட்டு எலா திசையும் ஈண்டி எழாயிரத்து இரட்டி மள்ளர் – சிந்தா:4 1136/3
பருதி போல்வன பால்கடல் நூற்று எட்டு குடத்தால் – சிந்தா:11 2366/2
அரைத்த சாந்து அணிந்த கோட்ட ஆயிரத்து எட்டு வேழம் – சிந்தா:12 2414/2
எட்டு எலா திசையும் சிந்தி கிடப்பவால் அடக்கம் இல்லார் – சிந்தா:13 2764/4

TOP


எட்டும் (1)

மங்கலங்கள் எட்டும் இவை மணியின் புனைந்து ஏந்தி – சிந்தா:12 2487/3

TOP


எடு-மின் (1)

போழும் மால் விசும்பு என பல பொலம் கொடி எடு-மின் – சிந்தா:12 2391/4

TOP


எடுக்கலா (1)

தொட்டு எடுக்கலா உலம் ஓர் தோளின் ஏந்தி ஆடினான் – சிந்தா:3 690/2

TOP


எடுக்கலாத (2)

ஒட்டி நாகம் ஓர் இரண்டு எடுக்கலாத கல்லினை – சிந்தா:3 690/3
பந்து எடுக்கலாத நங்கை பால் கடை வெண்ணெய் பாவை – சிந்தா:6 1532/2

TOP


எடுக்கலாது (1)

நொந்து எடுக்கலாது வீங்கும் வன முலை நுசுப்பின் தேய்ந்த ஓர் – சிந்தா:6 1532/1

TOP


எடுக்கிய (1)

காவில் கூடு எடுக்கிய கவ்வி கொண்டு இருந்தன – சிந்தா:1 65/2

TOP


எடுக்கும் (1)

நிலம் செதிள் எடுக்கும் மான் தேர் நித்திலம் விளைந்து முற்றி – சிந்தா:13 2915/1

TOP


எடுத்த (4)

புண் தோய்த்து எடுத்த பொரு வேல் என சேந்து நீண்ட – சிந்தா:0 26/1
விரல் கவர்ந்து எடுத்த கீதம் மிடறு என தெரிதல் தேற்றார் – சிந்தா:3 723/2
எடுத்த பண்டம் இயைந்து உடன் என்பவே – சிந்தா:7 1773/4
மைந்தர் தம் வண் கையால் முன் மணி வள்ளத்து எடுத்த தேறல் – சிந்தா:13 2973/1

TOP


எடுத்தது (1)

வெள்ளி மலை முழுதும் கொடி எடுத்தது இகல் ஏத்தி – சிந்தா:3 847/2

TOP


எடுத்தலின் (1)

கைத்து எடுத்தலின் காமம் தாழ்ந்ததே – சிந்தா:13 2683/4

TOP


எடுத்தலும் (1)

வைத்த பந்து எடுத்தலும் மாலையுள் கரத்தலும் – சிந்தா:1 151/1

TOP


எடுத்தவர்க்கு (1)

கொடி எடுத்தவர்க்கு நல்கு கொழித்து உணர் குமர என்றான் – சிந்தா:13 2911/4

TOP


எடுத்தனர் (2)

எடுத்தனர் விளியும் சங்கும் வீளையும் பறையும் கோடும் – சிந்தா:2 447/3
எடுத்தனர் எழுந்து தேன் ஆர் எரி மணி வீணை ஆர்த்த – சிந்தா:13 2731/3

TOP


எடுத்தனள் (1)

ஏதம் இன்றி எடுத்தனள் மெல்லவே – சிந்தா:12 2498/4

TOP


எடுத்திட்டு (2)

கைப்பட எடுத்திட்டு ஆடும் பொலம் கழற்காயும் ஒத்தான் – சிந்தா:10 2287/4
வியப்புறு வேத வில் வாய் வேட்கை அம்பு எடுத்திட்டு எய்ய – சிந்தா:13 3077/2

TOP


எடுத்திட (1)

கீள் இரண்டு ஆக குத்தி எடுத்திட கிளர் பொன் மார்பன் – சிந்தா:10 2248/3

TOP


எடுத்து (20)

பைம் கதிர் மதியில் தெள்ளி பகர்ந்து எடுத்து உரைத்தும் அன்றே – சிந்தா:1 199/4
ஏர் குழையாமல் எடுத்து உரைக்கின்றான் – சிந்தா:1 224/4
உள்ளம் போல் போது நாம் ஓர் எடுப்பு எடுத்து உய்ய என்னா – சிந்தா:2 450/3
ஏறம் கோள் முழங்க ஆயர் எடுத்து கொண்டு ஏகி மூதூர் – சிந்தா:2 489/1
இருந்த அவற்கு எல்லாம் எடுத்து மொழிந்தான் – சிந்தா:3 518/4
முந்தை தான் கேட்டவாறே முழுது எடுத்து இயம்புகின்றான் – சிந்தா:3 545/4
செம் பழு காயை வாங்கி திருநிலத்து எடுத்து கொண்டு ஆங்கு – சிந்தா:4 1128/2
குழல் எடுத்து யாத்து மட்டார் கோதையின் பொலிந்து மின்னும் – சிந்தா:5 1254/1
காம்பு அழி பிச்சம் ஆக கணி எடுத்து உரைப்ப கல்லென் – சிந்தா:5 1280/3
கொடியனாய் பிழைப்பு கூறேன் குழையல் என்று எடுத்து கொண்டாள் – சிந்தா:5 1396/4
ஒன்றும் மற்று உருகல் செல்லான் என்று எடுத்து ஓதுகின்றாள் – சிந்தா:7 1579/2
முனைவன் மேல் துதி முற்று எடுத்து ஓதினான் – சிந்தா:7 1608/4
இசைய நம்பிக்கு எடுத்து உரைத்து என்னுழை – சிந்தா:7 1814/3
ஏனையவரும் எடுத்து உரைக்கின்றார் – சிந்தா:10 2120/4
தோலா போர் மற மன்னர் தொடி தோள்கள் எடுத்து ஓச்சி – சிந்தா:10 2236/1
இன்னுயிர் பருகி சேனை எடுத்து கொண்டு இரிய ஓட்டி – சிந்தா:10 2274/3
இலங்கு பூண் வரை மார்பு உற எடுத்து அவன் முயங்க – சிந்தா:12 2381/1
எடுத்து எறி கவரி வீச இயம் பல முழங்கி ஆர்ப்ப – சிந்தா:12 2524/3
இறைவி அடி பணிய எடுத்து புல்லி உலகு ஆளும் – சிந்தா:13 2606/3
ஏற்பு உடை படலிகை எடுத்து கொண்டு போய் – சிந்தா:13 3035/2

TOP


எடுத்துக்கொள்ளா (1)

விழு கலம் சொரிய சிந்தி வீழ்ந்தவை எடுத்துக்கொள்ளா
ஒழுக்கினர் அவர்கள் செல்வம் உரைப்பரிது ஒழிக வேண்டா – சிந்தா:1 115/1,2

TOP


எடுப்ப (2)

எடுப்ப அரிய துன்பத்து இடை படுவர் இன்னா – சிந்தா:13 2871/3
புல்லி கொண்டு எடுப்ப பொம்மென் மணி முலை கவர்ந்து வீங்கி – சிந்தா:13 3099/2

TOP


எடுப்பாள் (1)

பொய்யாது ஓர் குன்று எடுப்பாள் போல் மெலிந்து பொன் மாலை – சிந்தா:3 736/3

TOP


எடுப்பி (1)

தீம் தொடை மகர வீணை தெளி விளி எடுப்பி தேற்றி – சிந்தா:3 608/1

TOP


எடுப்பு (1)

உள்ளம் போல் போது நாம் ஓர் எடுப்பு எடுத்து உய்ய என்னா – சிந்தா:2 450/3

TOP


எண் (30)

எண் இல் பொன் சுடு நெருப்பு உக்க முற்றம் ஒத்தவே – சிந்தா:1 72/4
தொத்து அணி பிண்டி தொலைந்து அற வீழ்ந்தது எண்
முத்து அணி மாலை முடிக்கு இடன் ஆக – சிந்தா:1 223/1,2
எண் திசை வளியும் ஈண்டி எதிரெதிர் கலாவி பவ்வம் – சிந்தா:3 508/1
எண் இடம் இன்றி மன்னர் இ மலை இறைகொண்டு ஈண்டி – சிந்தா:3 538/3
விண்ணகத்து இயங்கு தேர் எண் அவற்று இரட்டியே – சிந்தா:3 566/2
எண் திசையும் ஏற்ப படுத்து ஏற்றி அதன் மேலால் – சிந்தா:3 592/3
எண்ணின் எண் இடம் இன்றி நெருங்கினார் – சிந்தா:3 635/4
எண் இன்றி மாதர் இசை தோற்று இருந்தனளே – சிந்தா:3 735/4
எண் இல் கோடி பொன் ஈதும் வென்றாற்கு என – சிந்தா:4 878/2
அரு மாலை எண் வினையும் அகற்றி இன்ப கடல் ஆக்கி – சிந்தா:4 961/3
எண் அரும் திறத்து மைந்தர் எதிரெதிர் எறிய ஓடி – சிந்தா:4 969/2
எண் இல் காமம் எரிப்பினும் மேல் செலா – சிந்தா:4 998/3
எண் தவ பலவும் செய்தாம் என்று கேளாது இது என்பார் – சிந்தா:5 1276/4
காதலால் எண் வினையும் கழிப என்றி அ காதல் – சிந்தா:6 1420/1
ஆதலால் எண் வினையும் கழியா என்றும் அறைதியால் – சிந்தா:6 1420/2
ஓட்டிடுப எண் குணனும் கோட்பட்டு உயிராவே – சிந்தா:6 1469/4
எண் இல் பன் மலர் கஞலி இன வண்டு பாண் முரன்று உளதே – சிந்தா:7 1566/4
எண் திசை மருங்கும் நோக்கி இயக்கி-கொல் இவள் மற்று என்றான் – சிந்தா:7 1570/4
எண் திசையும் ஏணி ஏற்று இலங்க நிற்றல் பத்தியின் – சிந்தா:8 1955/2
எண் கொண்ட ஞாட்பின் இரும்பு எச்சில்படுத்த மார்பர் – சிந்தா:11 2353/1
தண்டிலத்து அகத்தில் சாண் மேல் எண் விரல் சமிதை நானான்கு – சிந்தா:12 2466/1
ஒத்த அகலம் எண் முழம் என்று ஓதி நகர் இழைத்தார் – சிந்தா:12 2485/3
எண் பால் இகந்து உயர்ந்தாற்கு இசைந்த கோயில் இயன்றதே – சிந்தா:13 2600/4
பொங்கும் மணி முடி மேல் பொலிந்து எண் கோதை தொகை ஆகி – சிந்தா:13 2607/1
எற்பு உடம்பு எண் இலா குணங்களான் நிறைத்து – சிந்தா:13 2639/2
எண் திசை மருங்கும் ஏத்த இனிதினின் ஏறினானே – சிந்தா:13 2734/4
எண் ஆய வான் நெடும் கண் மெய் கொள்ள ஏமுற்று – சிந்தா:13 2956/3
எண் நெறி யாதும் ஓராது இருந்து இது கூறினானே – சிந்தா:13 3054/4
நணிதின் எண் வினை இன்னவை கண் நிறீஇ – சிந்தா:13 3064/1
எண் இலா தொழில்கள் தோற்றி இந்திரர் மருள ஆடி – சிந்தா:13 3085/3

TOP


எண்ணத்தில் (1)

எண்ணத்தில் இயக்கி என்றே இருப்ப மற்று எழுதலாகா – சிந்தா:7 1571/1

TOP


எண்ணம் (9)

எண்ணம் இன்றி இறங்கி இ வையகம் – சிந்தா:1 244/3
இனம் சேரா ஆகி இளையார் உயிரின் மேல் எண்ணம் கொள்வான் – சிந்தா:3 636/1
எண்ணம் நும் மகள் எண்ணம் மற்று யாது எனில் – சிந்தா:4 902/2
எண்ணம் நும் மகள் எண்ணம் மற்று யாது எனில் – சிந்தா:4 902/2
எண்ணம் ஒன்று உளது எனக்கு இலங்கு பூணினாய் – சிந்தா:5 1175/4
எண்ணம் ஒன்று இன்றியே இடத்து இட்டு ஏகினால் – சிந்தா:5 1206/3
எண்ணம் வெளிப்பட்டான் கரந்த மைந்தன் எரி செம்பொன் – சிந்தா:7 1886/2
பெருமகன் எண்ணம் கொள்வான் அமைச்சரோடு ஏறினானே – சிந்தா:10 2140/4
எண்ணம் என் இனி எழில் முடி அணிவது துணி-மின் – சிந்தா:11 2362/1

TOP


எண்ணமே (1)

ஏதிலர் ஆகி கோமான் எண்ணமே எண்ணினீரே – சிந்தா:13 2948/4

TOP


எண்ணல் (1)

இரு நிலம் இயைவதற்கு எண்ணல் வேண்டுமோ – சிந்தா:5 1174/2

TOP


எண்ணற்கு (1)

எண்ணற்கு அரிய குங்கும சேற்று எழுந்து நான நீர் வளர்ந்து – சிந்தா:13 2700/1

TOP


எண்ணார் (2)

ஏமாராது என்று இனைவார் எண்ணார் துறந்தார் – சிந்தா:7 1699/2
எண்ணார் துறப்ப இன வளையும் தோள் துறப்ப – சிந்தா:7 1699/3

TOP


எண்ணி (36)

கண் வாள் அறுக்கும் கமழ்_தார்_அவன் தாயொடு எண்ணி
விண் வாள் அறுக்கும் நகர் வீதி புகுந்தவாறும் – சிந்தா:0 24/1,2
குலத்தொடும் கோறல் எண்ணி கொடியவன் கடிய சூழ்ந்தான் – சிந்தா:1 261/4
வென்றி நாம் கோடும் இன்னே வெள்ளிடை படுத்து என்று எண்ணி
ஒன்றி உள் வாங்குக என்ன ஒலி கடல் உடைந்ததே போல் – சிந்தா:2 437/1,2
ஆலம் வித்து அனையது எண்ணி அழிவினுள் அகன்று நின்றேன் – சிந்தா:2 476/4
தம்பியும் தோழன்மாரும் தானும் மற்று எண்ணி சூழ்ந்து – சிந்தா:3 666/1
குடை உடையவனொடு எண்ணி சீவகன் கொணர்-மின் என்ன – சிந்தா:3 672/3
திருந்து தார் சீவகற்கே சேர்ந்தன என்று எண்ணி
விருந்தாக யாழ் பண்ணி வீணை தான் தோற்பான் – சிந்தா:3 730/2,3
பனிக்கும் நுண் நுசுப்பின் பாவை ஒருத்தி நாம் பலர் என்று எண்ணி
துனித்து நீர் துளங்கல் வேண்டாம் தூ மணி சிவிறி நீர் தூய் – சிந்தா:3 745/2,3
எண்ணியது எண்ணி மன்னர் இகல் மலைந்து எழுந்த போழ்தில் – சிந்தா:3 747/3
எண்ணி வந்தன கூறு இவையோ என – சிந்தா:4 876/3
எண்ணி ஆயிரம் ஏந்து பொன் தாமரை – சிந்தா:4 910/3
பீலி மஞ்ஞை நோக்கி பேடை மயில் என்று எண்ணி
ஆலி சென்று புல்லி அன்மை கண்டு நாணி – சிந்தா:4 919/2,3
பின்னை தான் ஆவது ஆக என்று எண்ணி பிணை கொள் நோக்கி – சிந்தா:4 976/3
எண்ணினன் எண்ணி நொய்தா இன மலர் மாலை சுற்றா – சிந்தா:4 978/2
கடுகிய இளையர் நோக்கும் கண்ணிய பொருளும் எண்ணி
அடு சிலை அழல ஏந்தி ஆருயிர் பருகற்கு ஒத்த – சிந்தா:4 1086/1,2
நின் மத களிறு கொல்ல நினக்கு அது வடு என்று எண்ணி
என் மகன் அதனை நீக்கி இன் உயிர் அவளை காத்தான் – சிந்தா:4 1118/2,3
ஆண் மக்கள் கடன் என்று எண்ணி அறிவு இன்மை துணிந்த குற்றம் – சிந்தா:4 1119/2
முலை உடை தாயொடு எண்ணி தந்தை இ கொடுமை செய்தான் – சிந்தா:4 1135/2
கழல் பொதிந்த சேவடியால் கடக்கல் ஆகாது என எண்ணி
குழல் பொதிந்த தீம் சொல்லார் குழாத்தின் நீங்கி கொண்டு ஏந்தி – சிந்தா:5 1224/2,3
தாள் ஒழிய போர் ஏறு தனியே போந்தது என எண்ணி
நீள் அருவி கண்ணீர் வீழ்த்து அலறி வண்ணம் கரிந்து உருகி – சிந்தா:5 1226/2,3
நங்கை தன் முகத்தை நோக்கி நகை மதி இது என்று எண்ணி
அங்கு உறை அரவு தீண்டி ஒளவையோ என்று போக – சிந்தா:5 1271/1,2
எண்ணி ஏந்து_இழை தன்னை உடம்பு எலாம் – சிந்தா:5 1294/3
மாசு இலாள் பிறந்த ஞான்றே மதி வலான் விதியின் எண்ணி
காசு இலாள் கண்ட-போழ்தே கதுமென நாணப்பட்டான் – சிந்தா:6 1451/1,2
எண்ணி பத்து அங்கை இட்டால் இந்திரன் மகளும் ஆங்கே – சிந்தா:7 1597/3
தண் கய நீருள் கண்ட தன் நிழல் பிறிது என்று எண்ணி
கண்டனம் கள்வ மற்று உன் காதலி தன்னை நீர் கீழ் – சிந்தா:7 1623/2,3
அருவி மும்மதத்த யானை அதிர்ந்துழி கார் என்று எண்ணி
தெரிவில பேதை முல்லை பூத்தன தெளி இது என்றான் – சிந்தா:7 1740/3,4
ஈடினால் இருந்து எண்ணி நால்வரும் – சிந்தா:7 1762/2
எஞ்சல் இல் கொள்கையீர் எண்ணி சூழ்-மின்களே – சிந்தா:7 1828/4
எண்ணி விய நெறியால் விடுத்தான் கோயில் புக்கானே – சிந்தா:7 1886/4
பித்தர் இவர் உற்ற பிணி தீர்த்தும் என எண்ணி
அத்தம் என மிக்க சுடர் அம் கதிர் சுருக்கும் – சிந்தா:9 2022/2,3
பின்னை இவள் போகுதிறம் பேசும் என எண்ணி
தன்னம் சிறிதே துயின்று தாழ அவள் நக்காள் – சிந்தா:9 2028/3,4
பிணை அனாள் அருகு சேரின் பேதுறும் நுசுப்பு என்று எண்ணி
துணை அமை தோள்கள் தம்மால் தோன்றல்-தான் புல்லினானே – சிந்தா:9 2083/3,4
வந்தவர் புலம்பு நீங்க மறை புறப்படும் என்று எண்ணி
எந்தை-தான் இறந்த நாள் இன்று என நகர் இயம்பி யாரும் – சிந்தா:9 2097/2,3
இறைவனை மகிழ்ச்சி செய்து மயக்குவான் அமைச்சர் எண்ணி
நிறைய நீர் வாவி சாந்தம் கலந்து உடன் பூரித்தாரே – சிந்தா:13 2653/3,4
பொலிவு உடைத்து ஆகுமேனும் பொள்ளல் இ உடம்பு என்று எண்ணி
வலி உடை மருப்பின் அல்லால் வாரணம் தட கை வையாது – சிந்தா:13 2904/1,2
இனி செத்தாம் பிறந்த-போழ்தே என்று நாம் இதனை எண்ணி
தனி சித்தம் வைத்தல் தேற்றாம் தளர்ந்து கண் பரப்பி நோக்கி – சிந்தா:13 2939/2,3

TOP


எண்ணிய (2)

அரு மதி சூழ்ச்சியின் அமைச்சர் எண்ணிய
கருமமும் கண்டவர் கலத்தல் பான்மையில் – சிந்தா:1 187/2,3
எண்ணிய விரலோடு அங்கை புறங்கையின் இசைய ஆக்கி – சிந்தா:4 965/2

TOP


எண்ணியது (1)

எண்ணியது எண்ணி மன்னர் இகல் மலைந்து எழுந்த போழ்தில் – சிந்தா:3 747/3

TOP


எண்ணில் (2)

தொல்லை நம் பிறவி எண்ணில் தொடு கடல் மணலும் ஆற்றா – சிந்தா:1 270/1
இறங்கின வீழும் மேலாய் ஓங்கிய எண்ணில் யோனி – சிந்தா:6 1535/2

TOP


எண்ணின் (3)

எண்ணின் எண் இடம் இன்றி நெருங்கினார் – சிந்தா:3 635/4
எண்ணின் மற்று யாவன்-ஆம்-கொல் என் இதில் படுத்த ஏந்தல் – சிந்தா:3 713/3
எண்ணின் நின் சொல் இகந்து அறிவார் இலை – சிந்தா:4 890/2

TOP


எண்ணினன் (1)

எண்ணினன் எண்ணி நொய்தா இன மலர் மாலை சுற்றா – சிந்தா:4 978/2

TOP


எண்ணினார் (2)

இத்திறத்து இவன்-கண் நின்னை எண்ணினார் என்னலோடும் – சிந்தா:4 1048/3
யாது நாம் செயல்-பாலது என்று எண்ணினார் – சிந்தா:5 1316/4

TOP


எண்ணினான் (2)

பூவர் சோலை புகுவல் என்று எண்ணினான் – சிந்தா:5 1328/4
செல்லல் யான் தெளிதகவு உடைத்து என்று எண்ணினான் – சிந்தா:9 2008/4

TOP


எண்ணினானே (1)

இன்னதான் முறைமை மாந்தர்க்கு என மனத்து எண்ணினானே – சிந்தா:2 483/4

TOP


எண்ணினீரே (1)

ஏதிலர் ஆகி கோமான் எண்ணமே எண்ணினீரே – சிந்தா:13 2948/4

TOP


எண்ணினேன் (1)

எண்ணினேன் நமர்கள் வீயும் இயல்பினான் நெருங்கப்பட்டு – சிந்தா:7 1752/2

TOP


எண்ணு-மின் (1)

எண்ணு-மின் செய்வது என்றான் பதுமுகன் எரியும் வேலான் – சிந்தா:7 1733/4

TOP


எண்ணும் (2)

பழுது எண்ணும் வன் மனத்தார் ஓட்டை மர செவியர் கேளார் பால் போன்று – சிந்தா:6 1552/2
ஏதம் இற்று என எண்ணும் என் நெஞ்சு-அரோ – சிந்தா:7 1632/4

TOP


எண்ணெய் (2)

நான எண்ணெய் கதுப்பு உரைத்து நறுநீர் ஆடி அமிர்து உயிர்க்கும் – சிந்தா:13 2692/2
பெரியவர் கேண்மை போலும் பெறற்கு அரும் வாச எண்ணெய்
அரிவையர் பூசி ஆடி அகில் புகை ஆவி ஊட்டி – சிந்தா:13 2737/2,3

TOP


எண்ணெயும் (1)

எண்ணெயும் நானமும் இவை மூழ்கி இருள் திருக்கிட்டு – சிந்தா:1 164/1

TOP


எண்திசையவர்களும் (1)

எண்திசையவர்களும் மருள ஏத்தினான் – சிந்தா:13 3052/3

TOP


எண்திசையவரும் (1)

எண்திசையவரும் ஏத்த துடுப்பு நெய் சொரிதலோடும் – சிந்தா:12 2466/2

TOP


எண்திசையோரும் (1)

எண்திசையோரும் எள்க குஞ்சரம் இரிய பாயும் – சிந்தா:7 1749/3

TOP


எண்மர் (5)

அட்ட மங்கலமும் ஏந்தி ஆயிரத்து எண்மர் ஈண்டி – சிந்தா:2 472/2
ஒட்டி ஆயிரத்து ஓர் எண்மர் முன்னினார் – சிந்தா:3 632/4
கலந்த ஆயிரத்து எண்மர் கவரி ஏந்தினர் – சிந்தா:12 2410/4
தெளிவு அறுத்து எழுவர் பட்டார் ஈர்_எண்மர் திளைத்து வீழ்ந்தார் – சிந்தா:13 3076/1
களிறு கால் உதைப்ப எண்மர் கவிழ்ந்தனர் களத்தின் உள்ளே – சிந்தா:13 3076/2

TOP


எண்மரும் (2)

பட்டம் எண்மரும் பார் தொழ எய்தினார் – சிந்தா:12 2575/4
உறைகின்ற ஓடு அரி கண் உருவ கொம்பின் எண்மரும்
இறைவி அடி பணிய எடுத்து புல்லி உலகு ஆளும் – சிந்தா:13 2606/2,3

TOP


எணான் (1)

இனமாம் என்று உரைப்பினும் ஏதம் எணான்
முனம் ஆகிய பான்மை முளைத்து எழலால் – சிந்தா:1 215/1,2

TOP


எத்தரும் (1)

இயற்றினார் மணம் எத்தரும் தன்மையார் – சிந்தா:5 1346/2

TOP


எத்திசையும் (1)

ஆகி எத்திசையும் அமர்ந்தார்களே – சிந்தா:5 1320/4

TOP


எத்துணை (1)

இடன் எத்துணை அத்துணையும் எழுதி – சிந்தா:6 1515/2

TOP


எதிர் (8)

கார்க்கு எதிர் மேகம் போல கணை மழை கான்றது இப்பால் – சிந்தா:3 801/3
ஒருங்கு கை உச்சி கூப்பி களிற்று எதிர் இறைஞ்சி நின்றாள் – சிந்தா:4 975/4
சிலம்பு சென்று எதிர் கூவுநர் செய் சுனை – சிந்தா:5 1319/2
மொழி எதிர் விரும்பி மன்னன் மூரி வில் தடக்கையாற்கு – சிந்தா:7 1644/3
எதிர் நல பூம் கொடி எள்ளிய சாயல் – சிந்தா:10 2115/1
பெரும் புலி முழக்கின் மாறு எதிர் முழங்கி பெரு வரை கீண்டிடும் திறல – சிந்தா:10 2154/3
தேன் இமிர் குன்றம் ஏறி சிலம்பு எதிர் சென்று கூயும் – சிந்தா:13 2714/3
அறிவர் சிறப்பிற்கு எதிர் விரும்பல் அழிந்தோர் நிறுத்தல் அறம் பகர்தல் – சிந்தா:13 2816/2

TOP


எதிர்கொண்டதுவே (1)

என்றே நகரம் எதிர்கொண்டதுவே – சிந்தா:10 2122/4

TOP


எதிர்கொண்டதே (1)

வேனிலாற்கு விருந்து எதிர்கொண்டதே – சிந்தா:4 853/4

TOP


எதிர்கொண்டவாறும் (1)

கொன் ஊர் கொடு வெம் சிலை கண்டு எதிர்கொண்டவாறும் – சிந்தா:0 21/4

TOP


எதிர்கொண்டார் (1)

காட்டு அகத்து அமிர்தும் காண்வர குவவி கண் அகன் புறவு எதிர்கொண்டார் – சிந்தா:10 2110/4

TOP


எதிர்கொண்டாள் (1)

நறையார் கோதை நன்று என இன்புற்று எதிர்கொண்டாள் – சிந்தா:4 1059/4

TOP


எதிர்கொண்டான் (1)

பொன் தார் மார்பீர் போது-மின் என்று ஆங்கு எதிர்கொண்டான் – சிந்தா:4 1054/4

TOP


எதிர்கொண்டானே (1)

சென்ற வேல் விருந்து செம் கண் மறவன் நக்கு எதிர்கொண்டானே – சிந்தா:10 2289/4

TOP


எதிர்கொண்டு (6)

தோள் உற புல்லுவார் போல் தொக்கு எதிர்கொண்டு புக்கு – சிந்தா:1 348/2
விரும்பினர் எதிர்கொண்டு ஓம்ப வேழ வெம் தீயின் நீங்கி – சிந்தா:1 401/2
தாய் உயர் மிக்க தந்தை வந்து எதிர்கொண்டு புக்கு – சிந்தா:2 473/1
வெம் கதிர் வேலில் சுட்டி வேந்து எதிர்கொண்டு நிற்பார் – சிந்தா:3 784/2
வெம் திறல் இயக்கி தோன்றி விருந்து எதிர்கொண்டு பேணி – சிந்தா:5 1178/2
இந்திர திருவற்கு உய்த்தார்க்கு இறைவனும் எதிர்கொண்டு ஓம்பி – சிந்தா:5 1264/3

TOP


எதிர்கொண்ம் (1)

விருந்து எதிர்கொண்ம் என தழுவி வீழ்ந்தவே – சிந்தா:1 48/4

TOP


எதிர்கொள்-மின் (1)

வெம் களி தடம் கண் கண்டீர் விருந்து எதிர்கொள்-மின் என்னா – சிந்தா:3 798/2

TOP


எதிர்கொள்க (1)

வீட்டு இடம்-தோறும் வில்லக விரல் போல் பொருந்தி நின்று ஒருங்கு எதிர்கொள்க என்று – சிந்தா:10 2110/1

TOP


எதிர்கொள (1)

மோட்டு இள முல்லை மொய் மலர் கானம் முருகு வந்து எதிர்கொள நடந்தார் – சிந்தா:10 2104/4

TOP


எதிர்த்த (1)

எதிர்த்த தண் புனல் சூழ் இன் நதி கரை மேல் இளையவர் அயா உயிர்த்து எழுந்தார் – சிந்தா:10 2108/4

TOP


எதிர்ந்தது (2)

இன்று எனக்கு எதிர்ந்தது என்றான் எரி உமிழ்ந்து இலங்கும் வேலான் – சிந்தா:4 956/4
கடல் இரண்டு எதிர்ந்தது ஓர் காலம் ஒத்ததே – சிந்தா:10 2223/4

TOP


எதிர்ந்தவரும் (1)

போர்க்கு எதிர்ந்தவரும் ஆர்த்தார் ஆர்த்தலும் பூண்ட வல் வில் – சிந்தா:3 801/2

TOP


எதிர்ந்தவே (1)

வகிர்படு மழை கண் சின்னீர் மா கயல் எதிர்ந்தவே போல் – சிந்தா:12 2540/3

TOP


எதிர்ந்தன (1)

கான கார் முல்லை கார் மழைக்கு எதிர்ந்தன போல – சிந்தா:12 2382/2

TOP


எதிர்ப்பட்டானே (1)

ஏர் கெழு மயில் அனாளை இடை-வயின் எதிர்ப்பட்டானே – சிந்தா:5 1356/4

TOP


எதிர்ப்பட (1)

செருக்களத்து எதிர்ப்பட சிதைவது இல்லையே – சிந்தா:7 1825/4

TOP


எதிர்மாரி (1)

ஆர்ப்பு எதிர்மாரி பெய்யும் அணி நெடும் குன்றம் போல – சிந்தா:3 801/1

TOP


எதிர்வதும் (1)

எதிர்வதும் இறந்ததும் எய்தி நின்றதும் – சிந்தா:13 2850/2

TOP


எதிரெதிர் (3)

எண் திசை வளியும் ஈண்டி எதிரெதிர் கலாவி பவ்வம் – சிந்தா:3 508/1
எண் அரும் திறத்து மைந்தர் எதிரெதிர் எறிய ஓடி – சிந்தா:4 969/2
ஏவலாற்கு எதிரெதிர் விருந்து செய்தவே – சிந்தா:8 1935/4

TOP


எந்தாய் (1)

எந்தாய் வெறு நிலத்து சேர்தியோ என்று இனைந்து இரங்கி பள்ளி படுத்தார்களே – சிந்தா:1 292/4

TOP


எந்திர (4)

எந்திர ஊர்தி இயற்று-மின் என்றான் – சிந்தா:1 234/4
ஏதம் ஒன்று இன்றி பூம் பட்டு எந்திர எழினி வீழ்த்தார் – சிந்தா:3 740/4
எந்திர எழினி வாங்கி இன் முக வாச செப்பும் – சிந்தா:3 838/2
எந்திர ஊசல் ஏற்றி எரி உண மடுத்தும் செக்கில் – சிந்தா:13 2774/2

TOP


எந்திரம் (1)

கழை கரும்பு எறிந்து கண் உடைக்கும் எந்திரம்
மழை குரல் என மயில் அகவ வார் செந்நெல் – சிந்தா:7 1614/2,3

TOP


எந்தை (5)

எந்தை திறம் முன்னம் உணர்ந்து இன்னணம் விடுத்தேன் – சிந்தா:3 846/4
அங்கு யான் உறைவல் எந்தை அறிக மற்று என்று சொன்னான் – சிந்தா:4 955/4
கண்படு-காறும் எந்தை கட்டியங்காரன் என்றே – சிந்தா:10 2282/3
எங்கும் உலகம் இருள் நீங்க இருந்த எந்தை பெருமானார் – சிந்தா:13 2812/3
எழுந்த பருதி இருந்தால் போல் இருந்த எந்தை பெருமானே – சிந்தா:13 3021/3

TOP


எந்தை-தான் (1)

எந்தை-தான் இறந்த நாள் இன்று என நகர் இயம்பி யாரும் – சிந்தா:9 2097/3

TOP


எந்தைக்கு (1)

எந்தைக்கு தந்தை சொன்னான் இன்னணம் என்று கேட்ப – சிந்தா:3 545/3

TOP


எந்தைமார்கள் (1)

எந்தைமார்கள் எழுக என்ன ஏக விடுத்தாள் குரல் – சிந்தா:4 1160/3

TOP


எந்தையும் (1)

எந்தையும் யாயும் நேராராய்விடின் இறத்தல் ஒன்றோ – சிந்தா:4 1050/2

TOP


எந்தையை (1)

ஏமுறுத்து அவள் நலம் நுகரின் எந்தையை
யாம் எலாம் அநங்கமாதிலகன் என்றுமே – சிந்தா:9 2001/3,4

TOP


எப்பொருளும் (1)

சொன்ன ஆறு அல்லது எப்பொருளும் தோன்றுமே – சிந்தா:13 3056/4

TOP


எம் (44)

எம் பெருமான் அடிக்கு எய்துக என்று ஏத்தி – சிந்தா:1 221/2
எரி மாலை ஈமத்து இழுதார் குடம் ஏனை நூறும் ஏற்ப சொரிந்து அலறி எம்
பெருமானே எம்மை ஒளித்தியோ என்னா பெரிய கண்ணீர் சொரிந்து அலறுவார் – சிந்தா:1 294/3,4
ஆனாது அடியேம் வந்து அ உலகினில் நின் அடி அடைதும் என்று அழுது போயினார் எம்
கோனார் பறிப்ப நலம் பூத்த இ கொடி இனி பூவா பிறர் பறிப்பவே – சிந்தா:1 296/3,4
எம் கணவரும் இனைந்து இரங்கினார் இருள் மனத்தான் பூமகளை எய்தினானே – சிந்தா:1 297/4
எம் அனை தமியை ஆகி இ இடர் உற்றது எல்லாம் – சிந்தா:1 315/3
வருந்தல் நீ எம் மனை வருக என்னவே – சிந்தா:1 327/4
வைகிற்று எம் அனை வாழிய போழ்து என – சிந்தா:1 345/1
எம் அனைமார் இனி எங்ஙனம் வாழ்குவிர் – சிந்தா:2 425/1
எம் மலை தவம் செய்தாள்-கொல் எய்துவம் யாமும் என்பார் – சிந்தா:2 465/2
இங்கு அடி பிழைப்பது அன்றால் எம் குலம் என்று சொன்னான் – சிந்தா:3 547/4
உள்ளு பொருள் எம் உணர்த்தி அன்றி உள வேண்டா – சிந்தா:3 847/4
ஏவல் எம் பெருமான் சொன்னவாறு என்றாள் – சிந்தா:4 891/3
அம் பொன் வள்ளத்துள் அமிர்தம் ஏந்தும் எம்
கொம்பின் அவ்வையை கொணர்-மின் சென்று என – சிந்தா:4 992/1,2
செம்பொன் கொம்பின் எம் பாவை செல்க என்றாள் – சிந்தா:4 992/4
பை அரவு அல்குல் எம் பாவை தூதொடு – சிந்தா:4 1023/3
அடி நிழல் தருக என்று எம் ஆணை வேந்து அருளி செய்தான் – சிந்தா:4 1087/1
ஏலாது ஏலாது எம் பெருமானுக்கு இஃது என்னா – சிந்தா:4 1094/3
வனை கல திகிரி போல மறுகும் எம் மனங்கள் என்பார் – சிந்தா:4 1108/4
தோடு ஏந்து பூம்_கோதை வேண்டேம் கூந்தல் தொடேல் எம் இல் – சிந்தா:5 1229/1
ஏனை எம் உடம்பு வாட்டல் எவன் பிழைத்தும்-கொல் என்றான் – சிந்தா:5 1234/4
ஓவிய கொடி ஒப்பு அரும் தன்மை எம்
பாவை பேதுற பாயலின் நீங்கி நீ – சிந்தா:5 1364/1,2
தன் ஒப்பாரை இல்லானை தலைச்சென்று எம்
பொன் ஒப்பாளொடும் போக என போகடாய் – சிந்தா:5 1365/1,2
வாமான் திண் தேர் வள்ளலும் உள்ளம் மிகை கொண்டு எம்
கோமாற்கு உய்ப்பன் கொள் பயன் மிக்கோன் கொலை வேலான் – சிந்தா:7 1638/1,2
நெடிய வாள் கண்கள் வாயா இமைப்பு எனும் சொல்லின் மற்று எம்
கொடியிற்கு ஒத்த இவை என்றாள் நம்பியும் கொள்க என்றான் – சிந்தா:7 1654/1,2
எம் குலமும் எம் வரவும் வேண்டில் எளிது அன்றே – சிந்தா:7 1787/3
எம் குலமும் எம் வரவும் வேண்டில் எளிது அன்றே – சிந்தா:7 1787/3
இரணியன் பட்டது எம் இறை எய்தினான் – சிந்தா:7 1813/4
எம் குலம் அடிகள் கேட்க என்றலும் எழுந்த ஓர் பூசல் – சிந்தா:7 1856/1
மயிர் எலியின் போர்வையொடு எம் மன்னன் விடுத்தானே – சிந்தா:7 1874/4
எம் கோ மற்று என் திறம் நீர் கேட்டது என்றாற்கு எரி மணி பூண் – சிந்தா:7 1882/1
ஆழி-வாய் துஞ்ச மற்று எம் ஆற்றலால் நெருங்கி வென்று – சிந்தா:8 1929/2
வரு பனி இருளும் ஆக மதிக்க எம் அடிகள் என்றார் – சிந்தா:8 1930/4
திரு மலி வீதி எம் சேரி கொணர்மோ – சிந்தா:10 2127/3
எம் சுற்றம் என்று இரங்காது ஆகம் எல்லாம் கவர்ந்து இருந்து – சிந்தா:12 2502/1
ஈர்ம் தண் கோதை இளையார் குழாத்திடையாள் எம் கோன் அடி சேர்வல் என்று – சிந்தா:12 2585/1
தொல்லை எம் பிறவியும் தொகுத்த பாவமும் – சிந்தா:13 2849/2
இன்று எலாம் எம் மருங்கு இருந்து பேசினால் – சிந்தா:13 2937/3
தாக்கி எம் முலைகள் தம்மை நெருக்கினாய் தரணி மன்னின் – சிந்தா:13 2951/3
காண்-மினோ இன்று எம் வண்ணம் கண்ணிலீர் கண்கள் என்பார் – சிந்தா:13 2953/4
மின்னி வாள் ஆரம் சிந்த வெறு நிலத்து உறைந்து நீ எம்
இன் நகை முறுவல் பார்த்தாய் இன்று எமது ஆவி பார்த்தாய் – சிந்தா:13 2954/2,3
எல்லே மற்று எம் பெருமாற்கு இன்று இவளும் மின்னாளோ – சிந்தா:13 2957/4
எம் கிடையவர் இனி எங்கு செல்பவே – சிந்தா:13 3033/4
சுறவு கொடி கடவுளொடு காலன் தொலைத்தோய் எம்
பிறவி அறுக என்று பிற சிந்தை இலர் ஆகி – சிந்தா:13 3091/1,2
கோவினை அன்றி எம் நா கோதையர் கூறல் உண்டே – சிந்தா:13 3098/4

TOP


எம்-வயின் (1)

எம்-வயின் வருக வேந்தன் இங்கு என இரங்கு நல்லியாழ் – சிந்தா:13 2718/1

TOP


எம்பியை (1)

எம்பியை ஈங்கு பெற்றேன் என் எனக்கு அரியது என்றான் – சிந்தா:7 1760/4

TOP


எம்மனோர் (1)

இனையை நீ ஆயது எல்லாம் எம்மனோர் செய்த பாவம் – சிந்தா:1 391/1

TOP


எம்மானே (1)

எம்மானே தோன்றினாய் என்னை ஒளித்தியோ – சிந்தா:7 1801/4

TOP


எம்முடையவர்கள் (1)

எம்முடையவர்கள் வாழ்க்கை எமக்கும் அஃது ஒக்கும் அன்றே – சிந்தா:3 771/2

TOP


எம்மை (9)

பெருமானே எம்மை ஒளித்தியோ என்னா பெரிய கண்ணீர் சொரிந்து அலறுவார் – சிந்தா:1 294/4
நலியும் எம்மை என்பார் நல்ல கண்களால் – சிந்தா:3 641/2
வலிய வாங்கி எய்தாள் எம்மை வாழ்கலேம் – சிந்தா:3 641/3
காட்டி எம்மை கொன்றாய் என கைதொழுது – சிந்தா:3 642/3
எம்மை நீர் வெல்ல பெற்றீர் வென்ற பின் இருந்த வேந்தன் – சிந்தா:3 755/1
அரும் தவிசு ஆகி எம்மை சுமந்து அயா உயிர்த்த ஆண்மை – சிந்தா:13 2947/1
குஞ்சி மேல் ஏற்ற கோமான் கொப்புளித்திட்ட எம்மை
வஞ்சித்தீர் மணி செய் தோள்காள் வாங்குபு தழுவி கொள்ளீர் – சிந்தா:13 2949/2,3
நீக்கி நீ எம்மை நோக்காய் நீத்தியோ நீயும் என்பார் – சிந்தா:13 2951/4
என்னை நீ கண்டது எம்மை இரண்டு நா ஆயினாயே – சிந்தா:13 2952/3

TOP


எம்மோடு (1)

ஆற்றுவீர் வம்-மின் எம்மோடு ஆண்மை மேம்படீஇய என்பார் – சிந்தா:3 782/1

TOP


எமக்கு (8)

தரும் நிலத்து எமக்கு எனில் தருகும் தன்மையீர் – சிந்தா:5 1174/4
வேண்டியது எமக்கு நேரின் வில் வலாய் நும் ஐயனாரை – சிந்தா:7 1709/1
சீர் தொகை குலனும் எல்லாம் தெரிந்து எமக்கு உரைமோ என்றான் – சிந்தா:7 1852/4
அன்பு ஒட்டி எமக்கு ஓர் கீதம் பாடு-மின் அடித்தியாரும் – சிந்தா:9 2045/1
பாடுதும் பாவை பொற்பே பற்றி மற்று எமக்கு நல்கின் – சிந்தா:9 2046/1
இரும் பிடி நின் நடை கற்ற எமக்கு
விரும்பினை-ஆய்விடின் மெல்ல நடமோ – சிந்தா:10 2124/2,3
அறவுரை பின்னை கேட்டும் அடிகள் மற்று எமக்கு வல்லே – சிந்தா:13 2633/1
யாங்கணார் அவர் ஊரொடு பேர் எமக்கு உரையாய் – சிந்தா:13 2761/4

TOP


எமக்கும் (3)

பவம் பரிக எமக்கும் என்று பணிந்து அவர் உவப்ப ஈ-மின் – சிந்தா:3 605/2
எம்முடையவர்கள் வாழ்க்கை எமக்கும் அஃது ஒக்கும் அன்றே – சிந்தா:3 771/2
சொல்லு-மின் எமக்கும் ஆங்கு ஓர் சிலை தொட நாள் என்பாரும் – சிந்தா:10 2179/3

TOP


எமது (3)

எழு கிளை மகிழ்ந்து எமது அரசு வேண்டினான் – சிந்தா:1 330/2
நாட்டம் உடை நகரம் எமது ஆகும் உறை பதியே – சிந்தா:7 1788/4
இன் நகை முறுவல் பார்த்தாய் இன்று எமது ஆவி பார்த்தாய் – சிந்தா:13 2954/3

TOP


எமதே (1)

ஆணை இன்று எமதே என்று அணி நகர் – சிந்தா:3 634/3

TOP


எமர் (2)

இன்றையது அன்று கேண்மை எமர் நுமர் எழுவர்-காறும் – சிந்தா:3 544/1
இற்று எமர் கல்வி என்றான் இடி உருமேற்றொடு ஒப்பான் – சிந்தா:3 756/4

TOP


எமர்க்கே (1)

சென்று அ பதியுள் எமர்க்கே எனது உண்மை காட்டி – சிந்தா:8 1932/2

TOP


எமை (1)

ஒருங்கு எமை உய கொண்-மின் அடிகள் என்றாள் – சிந்தா:13 2631/3

TOP


எய் (2)

எய் கணை படு மழை சிதறி எங்கணும் – சிந்தா:3 778/2
எய் கணை சிலையினோடு இவன்-கண் இல்லையால் – சிந்தா:5 1263/2

TOP


எய்த்து (2)

எய்த்து நீர் சிலம்பு இன் குரல் மேகலை – சிந்தா:12 2481/1
எய்த்து அடி சிலம்பு இரங்கும் இன் குரல் – சிந்தா:13 2683/3

TOP


எய்த (23)

மெலிவு எய்த குவளைகள் வாட கம்பலம் – சிந்தா:1 56/2
பொலிவு எய்த பூம் பொய்கை சிலம்பி பார்ப்பு எழ – சிந்தா:1 56/3
வள்ளலை வல் விரைந்து எய்த நம்பியை – சிந்தா:1 328/3
வெறி உறு கோதை வெறு நிலம் எய்த
இறு முறை எழுச்சியின் எய்துவது எல்லாம் – சிந்தா:1 333/2,3
போகம் ஈன்ற புண்ணியன் எய்த கணையே போல் – சிந்தா:1 362/3
இரும் களிறு எய்த ஓட சிவிகை விட்டு இளையர் ஏக – சிந்தா:4 975/2
கடி மதில் மூன்றும் எய்த கடவுளின் கனன்று சொன்னான் – சிந்தா:4 1087/4
இன் மணி இழந்து சாம்பி இரு நிலம் இவர்கள் எய்த
மின் அணி மதியம் கோள் வாய் விசும்பு-இடை நடப்பதே போல் – சிந்தா:4 1098/2,3
எய்த அ கணையும் மாவின் இரும் கனி அதுவும் பூமிக்கு – சிந்தா:7 1641/1
எய்த அ சிலையின் எல்லை அணுகலும் ஏந்தல் நோக்கி – சிந்தா:7 1641/2
எய்த அ இடத்து நின்றே எய்த அ தட கை கொண்டாற்கு – சிந்தா:7 1641/3
எய்த அ இடத்து நின்றே எய்த அ தட கை கொண்டாற்கு – சிந்தா:7 1641/3
எய்த சென்று ஐயன் ஆர தழுவிக்கொண்டு இதனை சொன்னான் – சிந்தா:7 1641/4
மரா மரம் ஏழும் எய்த வாங்கு வில் தட கை வல் வில் – சிந்தா:7 1643/1
அடி நிழல் உறைய வந்தேம் அடியம் யாம் என்ன எய்த
விடு கணை சென்று தேர் மேல் பின் முனா வீழ்தலோடும் – சிந்தா:7 1863/2,3
திருமகள் அவட்கு பாலான் அரும் திரிபன்றி எய்த
அரு மகன் ஆகும் என்று ஆங்கு அணி முரசு அறைவித்தானே – சிந்தா:10 2177/3,4
இலை வட்ட தாம மார்பின் கோசலத்து இறைவன் எய்த
குலை வட்ட குருதி அம்பு வானின் மேல் பூசல் உய்ப்பான் – சிந்தா:10 2184/2,3
கனை எரி அழல் அம்பு எய்த கண்_நுதல்_மூர்த்தி ஒத்தான் – சிந்தா:10 2249/4
நெற்றி மேல் எய்த கோலை பறித்திட உமிழ்ந்த நெய்த்தோர் – சிந்தா:10 2255/2
கொடு மரம் குழைய வாங்கி கொற்றவன் எய்த கோல்கள் – சிந்தா:10 2256/1
கான் அமர் காமன் எய்த கணை என சிதறினானே – சிந்தா:10 2281/4
எய்த நன்கு உணர்ந்த நீரார் இன் முக வாசம் ஊட்டி – சிந்தா:12 2474/2
வேந்தனை சரண் என்று எய்த விம்முறு துயரம் நோக்கி – சிந்தா:13 2660/3

TOP


எய்தப்பெற்றீர் (1)

கோள் உலாம் சிங்கம் அன்னான் கொடியினை எய்தப்பெற்றீர்
தாளினால் நொய்யீராகி தரணி-தாம் விடும்-மின் என்றான் – சிந்தா:3 749/3,4

TOP


எய்தல் (3)

பின்னா விளைவித்து பிறவா உலகு எய்தல் பேசலாமே – சிந்தா:6 1548/4
நலிவு இலா உலகம் எய்தல் நல்லதே போலும் என்றான் – சிந்தா:13 2727/4
மண்டு தீம் புனல் வளம் கெழு நாடு எய்தல் அரிதே – சிந்தா:13 2750/4

TOP


எய்தலாகும் (1)

திண் பொருள் எய்தலாகும் தெவ்வரை செகுக்கல் ஆகும் – சிந்தா:7 1760/1

TOP


எய்தலால் (1)

ஏதம் இன்னன இன்னணம் எய்தலால்
பேதை யாரொடும் பெண்ணொடும் பேசன்-மின் – சிந்தா:7 1815/3,4

TOP


எய்தலின் (2)

வெருளி மாடங்கள் மேல் துயில் எய்தலின்
மருளி மான் பிணை நோக்கின் நல்லார் முகத்து – சிந்தா:3 532/2,3
நோக்கு அணங்கு அனையார் நுகர்வு எய்தலின்
தாக்கு அணங்கு உறையும் தடம் தாமரை – சிந்தா:4 871/2,3

TOP


எய்தலும் (3)

ஒன்றுபு வால் குழைத்து உள் உவப்பு எய்தலும்
குன்று அனையான் பதம் கூற வலித்தான் – சிந்தா:4 944/3,4
வண்ணம் எய்தலும் வழுக்கவும் பெறும் அது வழுக்காது – சிந்தா:13 2755/2
ஏதிலம் என்ற சொல் செவி சென்று எய்தலும்
மாதரார் மழை மலர் தடம் கண் மல்கு நீர் – சிந்தா:13 2943/2,3

TOP


எய்தா (1)

எய்தா இடர் உளவே எங்கு எங்கு என்று அ திசை நோக்கி – சிந்தா:7 1884/3

TOP


எய்தாது (1)

வலம்பரி பயத்தை எய்தாது அனையரே மகளிர் என்ன – சிந்தா:3 563/2

TOP


எய்தார் (2)

இருதலை பயனும் எய்தார் என்று யாம் கேட்டும் அன்றே – சிந்தா:6 1536/4
இ நாட்டு இ ஊர் இவ்விடம் எய்தார் இவண் வாழ்வார் – சிந்தா:7 1637/1

TOP


எய்தாள் (2)

வலிய வாங்கி எய்தாள் எம்மை வாழ்கலேம் – சிந்தா:3 641/3
அறியுநர் ஆவி போழும் அநங்கனை ஐங்கணையும் எய்தாள் – சிந்தா:7 1572/4

TOP


எய்தான் (7)

விரும்பி ஆங்கு அவளை எய்தான் விண்ணகம் இழந்தது அன்றி – சிந்தா:1 207/3
எய்தான் அதன் பயத்தை பிறனே துய்த்தல் இயல்பு என்றி – சிந்தா:6 1418/2
ஆய்ந்த பொன் பன்றி நெற்றி அரும் துகள் ஆர்ப்ப எய்தான் – சிந்தா:10 2181/4
படர் சிலை குழைய வாங்கி பன்றியை பதைப்ப எய்தான் – சிந்தா:10 2182/4
ஒருங்கு உடன் உதிர எய்தான் ஊழி தீ உருமொடு ஒப்பான் – சிந்தா:10 2204/4
ஆர்த்த வாய் நிறைய எய்தான் அம்பு பெய் தூணி ஒத்தான் – சிந்தா:10 2286/4
கடுத்து ஆங்கு வீழ கதிர் வான் பிறை அம்பின் எய்தான்
வடி தாரை வெல் வேல் வயிரம் மணி பூணினானே – சிந்தா:10 2320/3,4

TOP


எய்தி (47)

தாவாத இன்பம் தலையாயது தன்னின் எய்தி
ஓவாது நின்ற குணத்து ஒள்_நிதி_செல்வன் என்ப – சிந்தா:0 1/2,3
பொன் துஞ்சு மார்பன் புனல் ஆட்டிடை புன்கண் எய்தி
நின்று எஞ்சுகின்ற ஞமலிக்கு அமிர்து ஈந்தவாறும் – சிந்தா:0 14/1,2
இங்கித களிப்பினால் எய்தி ஆடும் பூம் பொழில் – சிந்தா:1 145/3
அல்லல் உற்று அழுங்கி வீழ்ந்த அமிர்தம் அன்னாளை எய்தி
புல்லி கொண்டு அவலம் நீக்கி பொம்மல் வெம் முலையினாட்கு – சிந்தா:1 268/2,3
தோய்ந்த விசும்பு என்னும் தொல் நாட்டு அகம் தொழுது புலம்பு எய்தி மைந்தர் மாழ்க – சிந்தா:1 290/1
நீதி செல்வம் மேன்மேல் நீந்தி நிறைவு எய்தி
போதி செல்வம் பூண்டவர் ஏத்தும் பொலிவினால் – சிந்தா:1 366/2,3
நல் அறத்து இறைவன் ஆகி நால் வகை சரணம் எய்தி
தொல் அற கிழமை பூண்ட தொடு கழல் காலினாற்கு – சிந்தா:1 382/1,2
சேய் உயர் உலகம் எய்தி அன்னது ஓர் செல்வம் உற்றார் – சிந்தா:2 473/4
கந்து எரி மணியில் செய்த கன்னியா மாடம் எய்தி
பைம் தொடி பாவை ஒன்றும் பரிவு இலள் வைகினாளே – சிந்தா:3 585/3,4
நொய்தின் மனை எய்தி இது செய்க என நொடித்தான் – சிந்தா:3 589/3
அரைசனது அருளினொடு அகல் மனை அவன் எய்தி
உரை செலல் வகையினொடு உலகம் அறிவுற – சிந்தா:3 601/1,2
களி கொள் காமத்தில் கையறவு எய்தி தன் – சிந்தா:4 1001/3
ஒதுக்கிடை மிழற்ற சென்று எய்தி ஊன் கவர் – சிந்தா:4 1014/2
வெம் கணை விடலை தாதை வியன் நகர் அவலம் எய்தி
அங்கு அவர் உகுத்த கண்ணீர் அடி துகள் அவிப்ப நோக்கி – சிந்தா:4 1113/2,3
தன்னை எய்தி சிறை மீட்டனள் தன் மனையாள் எனின் – சிந்தா:4 1149/2
வெண் மதி இழந்த மீன் போல் புல் என எய்தி நின்ற – சிந்தா:5 1215/3
ஆறு இரு மதியின் எய்தி அரட்டனை அடர்த்து மற்று உன் – சிந்தா:5 1221/1
பதுமையை பாம்பு தீண்டிற்று என்றலும் பையுள் எய்தி
கொதி நுனை வேலினாய் இங்கு இருக்க என குருசில் ஏகி – சிந்தா:5 1273/1,2
பெருகு நீர்மையின் பேதுறவு எய்தி நின்று – சிந்தா:5 1306/2
ஏந்து பூம் பொழில் எய்தி அங்கு ஆடுதல் – சிந்தா:5 1318/2
தோளும் தாளும் பிணைந்து உரு ஒன்று எய்தி
நாளும் நாகர் நுகர்ச்சி நலத்தரோ – சிந்தா:5 1347/3,4
விழும் மீ நிலம் எய்தி மிளிர்ந்து உருகா – சிந்தா:5 1384/3
அவ்வழி அரசற்கு உய்த்தார்க்கு அரசனும் அவலம் எய்தி
எவ்வழியானும் நாடி இமைப்பினது எல்லை உள்ளே – சிந்தா:5 1407/2,3
நிதி அறை திறந்து நோக்கி அன்னது ஓர் நீர்மை எய்தி
புதியவர்க்கு இயங்கல் ஆகா பொற்போடு பொலிந்தது அன்றே – சிந்தா:6 1447/3,4
கொங்கு அலர் கோதையர் கண்டு அகம் எய்தி
அம் கதிர் பொன் கலத்து ஆர் அமிர்து ஏந்தினர் – சிந்தா:6 1477/2,3
கானகத்தின் ஏகுகின்றான் கடி பொழில் கவின் கண்டு எய்தி
தானத்தில் இருத்தலோடும் தையலாள் ஒருத்தி-தானே – சிந்தா:7 1567/1,2
இ பொருள் எய்தி நின்றீர் இரங்குவது என்னை என்றான் – சிந்தா:7 1595/4
ஏதம் என் உயிர் எய்தி இறக்கும் மற்று – சிந்தா:7 1631/2
விதி முக மணங்கள் எய்தி வீற்று இருந்து இன்பம் உய்ப்ப – சிந்தா:7 1708/3
அணி நகர் யான் சென்று எய்தி மாலை-தன் மனையை சேர்ந்தேன் – சிந்தா:7 1742/2
ஈண்ட வளர்ந்தேம் ஏந்து தவிசின் உச்சி மிசை எய்தி
தீண்ட அரிய வெம்மையொடு திக்கயங்கள் எனவே – சிந்தா:7 1794/3,4
விஞ்சை அரையன் மகளை வீணை பொருது எய்தி
குஞ்சரமும் வென்று குணமாலை நலன் உண்ட – சிந்தா:7 1796/2,3
இரும் கடல் மணி நிரை எய்தி நாம் கொண்ட பின் – சிந்தா:7 1827/1
நம்ப புகுந்து நரதேவன் அருளின் எய்தி
பைம்பொன் புளக களிற்றான் அடி தாம் பணிந்தார் – சிந்தா:7 1867/3,4
செந்தாமரை மேல் திருவின் உரு எய்தி நின்றாள் – சிந்தா:8 1959/4
ஏழு ஆண்டின் மேலும் இரண்டு ஆண்டு இரண்டு எய்தி நின்றாள் – சிந்தா:8 1978/1
எல்லை எவன் என்ன பொருள் எய்தி முடி-காறும் – சிந்தா:9 2027/2
அரிது உணர் அன்னம் பெடை என தழுவி அன்மையின் அலமரல் எய்தி
திரிதரு நோக்கம் தீது இலார் நோக்கி நெய்தலும் கைவலத்து ஒழிந்தார் – சிந்தா:10 2103/3,4
பொன் அம் குவட்டின் பொலிவு எய்தி திரண்ட திண் தோள் – சிந்தா:10 2136/1
பொன்னின் புனைந்து தான் போக்க நிகழ்வது ஓரான் மகிழ்வு எய்தி
முன் யான் விட்ட இன களிற்றின் இரட்டி விடுத்தான் என புகழ்ந்தான் – சிந்தா:10 2175/3,4
வழி வரு தவம் எய்தி வைகினள் தெய்வம் அன்னாள் – சிந்தா:13 2651/4
ஐ ஆண்டு எய்தி மை ஆடி அறிந்தார் கலைகள் படை நவின்றார் – சிந்தா:13 2706/1
இழைந்தவர் நலத்தை எய்தி இனம் திரி ஏறு போல – சிந்தா:13 2720/1
எதிர்வதும் இறந்ததும் எய்தி நின்றதும் – சிந்தா:13 2850/2
உறு களிற்று உழவ மற்று உன் ஒளி முடி தாயம் எய்தி
அறை கடல் வேலி காத்து உன் அலங்கல் வேல் தாயம் எல்லாம் – சிந்தா:13 2883/2,3
வெம்பு நீள் சுடரும் சென்னி விலங்கிய மாடம் எய்தி
அம் பொனால் தெளிந்த பாவை அனையவர் தம்-மின் என்றான் – சிந்தா:13 2918/2,3
எய்தி யாவையும் உணர்க என்ப போல் – சிந்தா:13 3128/2

TOP


எய்திட்டான் (1)

இன் அமிர்து ஊறுகின்ற இரும் கனி அற எய்திட்டான் – சிந்தா:7 1640/4

TOP


எய்திட்டு (2)

கல் திரள் கழிந்து மண்ணுள் கரந்து அது குளிப்ப எய்திட்டு
இற்று எமர் கல்வி என்றான் இடி உருமேற்றொடு ஒப்பான் – சிந்தா:3 756/3,4
இழை பக இமைப்பின் எய்திட்டு எறிந்து மின் திரிவவே போல் – சிந்தா:7 1680/3

TOP


எய்திடுதலோடும் (1)

சுருக்கு கொண்டிட்ட வண்ணம் தோன்றல் எய்திடுதலோடும்
மருப்பு இற களிறு குத்தி வயிரம் தான் கழிந்தது அன்றே – சிந்தா:10 2275/3,4

TOP


எய்திய (14)

ஏனோரும் ஏத்த அவன் எய்திய இன்ப வெள்ளம் – சிந்தா:0 29/3
எல்லை எய்திய ஆயிர செம் கதிர் – சிந்தா:1 343/1
எய்திய இளமை மிக்கார் இயைந்தனர் என்று பின்னும் – சிந்தா:3 667/3
எய்திய சேடம் கூவித்து இறைஞ்சுபு தொழுது வாழ்த்தி – சிந்தா:3 821/2
ஈதாம் அவர் எய்திய இன்பம் அதே – சிந்தா:4 1066/4
எழுமையும் இயைந்து எய்திய அன்பினார் – சிந்தா:5 1350/4
பொருள் தேர் புலன் எய்திய பூம் கழலாய் – சிந்தா:5 1381/2
இழுக்கம் ஒன்றானும் இன்றி எய்திய தவத்தின் வந்து – சிந்தா:6 1534/2
வேட்கை ஊர்தர விம்முறவு எய்திய
மாட்சி உள்ளத்தை மாற்றி மலர் மிடை – சிந்தா:7 1634/1,2
இடு மண் முழவின் இசை ஓவா ஏமாங்கத நாட்டு எய்திய பின் – சிந்தா:10 2172/2
மேவலர் அச்சுறவு எய்திய
மான் அறா மட நோக்கியர் என்பவே – சிந்தா:13 2674/3,4
குருமை எய்திய குண நிலை கொடை பெறு பயனும் – சிந்தா:13 2748/3
இன்ன தன்மையின் அருமையின் எய்திய பொழுதே – சிந்தா:13 2754/1
ஏமம் ஆகிய துப்புரவு எய்திய
பூமி மா திலகம் எனும் பொன் கிளர் – சிந்தா:13 2855/1,2

TOP


எய்தியால் (1)

புண் உடை மார்பத்து ஓவாது எய்தியால் எங்கு பெற்றாய் – சிந்தா:4 1082/3

TOP


எய்தினர் (1)

இடம் கொள் ஆற்றகம் எய்தினர் என்பவே – சிந்தா:1 342/4

TOP


எய்தினள் (1)

என தவிராது சென்று ஆங்கு எய்தினள் என்ப அன்றே – சிந்தா:7 1723/4

TOP


எய்தினளே (1)

மிளிர்-மின் என மின் நிலம் எய்தினளே – சிந்தா:5 1383/4

TOP


எய்தினன் (1)

ஈண்டிய தோழரோடு எய்தினன் ஆகி – சிந்தா:4 942/2

TOP


எய்தினார் (12)

எனையது எனையது எய்தினார் அனையது அனையது ஆயினார் – சிந்தா:3 709/4
என்ன வாட்டமும் இன்றி சென்று எய்தினார் – சிந்தா:4 867/4
இங்கு ஒளித்திடுவேன் நுமர் எய்தினார்
கொங்கு ஒளிக்கும் குழலாய் என கூறினான் – சிந்தா:5 1334/3,4
மெள்ள எய்தினார் வினவ கூறினாள் – சிந்தா:7 1763/2
தானையாம் நால்வரும் தணப்பின்று எய்தினார் – சிந்தா:7 1822/4
பொன் அம் கொம்பு அனையார் புலம்பு எய்தினார் – சிந்தா:8 1948/4
உள்ளம் வைத்த மா மயில் குழாத்தின் ஓடி எய்தினார் – சிந்தா:9 2039/4
பட்டம் எண்மரும் பார் தொழ எய்தினார் – சிந்தா:12 2575/4
கார் துளும்பு கொம்பின் கவின் எய்தினார் – சிந்தா:13 2672/4
தூய ஞானமாய் துறக்கம் எய்தினார் – சிந்தா:13 3121/4
ஏமம் ஆகிய இன்பம் எய்தினார் – சிந்தா:13 3122/4
இனம் பயில் கடா களிற்று இன்பம் எய்தினார் – சிந்தா:13 3135/4

TOP


எய்தினார்களும் (1)

எய்தினார்களும் உய்ப என்று ஓதினான் – சிந்தா:6 1426/4

TOP


எய்தினாரே (1)

அந்தம் இல் உவகை-தன்னால் அகம் குளிர்ப்பு எய்தினாரே – சிந்தா:9 2097/4

TOP


எய்தினாள் (2)

இம்மை இ இடர் உற்றனள் எய்தினாள்
செம்மை மாதவர் செய் தவ பள்ளியே – சிந்தா:1 347/3,4
இஞ்சி மாநகர் தன் இடம் எய்தினாள் – சிந்தா:1 358/4

TOP


எய்தினாளே (1)

அல்குல் காசு ஒலிப்ப ஆயம் பாவை சென்று எய்தினாளே – சிந்தா:9 2068/4

TOP


எய்தினான் (18)

வானம் தோய் புகழான் மலிவு எய்தினான் – சிந்தா:1 161/4
விருப்பு உள மிகுதியின் விரைவின் எய்தினான் – சிந்தா:1 322/4
இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே – சிந்தா:2 482/4
மடங்கல் ஏறு அனையான் மகிழ்வு எய்தினான் – சிந்தா:4 950/4
விலங்கல் சென்று எய்தினான் விலங்கல் மார்பினான் – சிந்தா:5 1238/4
இந்திரர் தொழும் அடி இனிதின் எய்தினான் – சிந்தா:5 1239/4
இகல் தலை விலங்கு வேல் காளை எய்தினான் – சிந்தா:5 1251/4
பயிலும் மாதவி பந்தர் ஒன்று எய்தினான் – சிந்தா:5 1322/4
பழைய நண்பனை பண்புளி எய்தினான் – சிந்தா:5 1338/4
இடம் பெரிது இனிது அதன் எல்லை எய்தினான் – சிந்தா:6 1439/4
வெளிறு இலா கேள்வியான் விருப்பொடு எய்தினான் – சிந்தா:7 1617/4
இரணியன் பட்டது எம் இறை எய்தினான் – சிந்தா:7 1813/4
அளித்த பின் அமளி அம் சேக்கை எய்தினான் – சிந்தா:8 1941/4
வேட்பது ஓர் வடிவொடு விரைவின் எய்தினான் – சிந்தா:8 1944/4
காப்பு உடை வள நகர் காளை எய்தினான் – சிந்தா:9 2011/4
இன் உரை கொடான் கொடி கோயில் எய்தினான் – சிந்தா:13 2895/4
சித்திர காவகம் செல்வன் எய்தினான் – சிந்தா:13 3026/4
தொழுதி குன்றம் துளும்ப சென்று எய்தினான்
பழுது இல் வாய்மொழி பண்ணவன் என்பவே – சிந்தா:13 3063/3,4

TOP


எய்தினானே (6)

எம் கணவரும் இனைந்து இரங்கினார் இருள் மனத்தான் பூமகளை எய்தினானே – சிந்தா:1 297/4
விண்டலர் கண்ணி சிந்த மின்னில் சென்று எய்தினானே – சிந்தா:4 979/4
இழைய சொல்லி இறையான் இளையானை எய்தினானே – சிந்தா:7 1593/4
உள் மதி வருந்த நாடி ஒளி நகர் எய்தினானே – சிந்தா:7 1695/4
வெல் புகழ் பரவ-மாதோ விதியுளி எய்தினானே – சிந்தா:10 2139/4
இணை முலை ஏகம் ஆக நுகரிய எய்தினானே – சிந்தா:10 2326/4

TOP


எய்து (3)

எஞ்சாத இன்ப கொடி தாழ்த்ததும் பன்றி எய்து
நஞ்சு ஊறும் வேலான் பகை நாம் அற கொன்றவாறும் – சிந்தா:0 25/3,4
இலக்கம் என் உயிரா எய்து கற்குமால் – சிந்தா:4 995/3
மின் அவிர் கணையின் பல்-கால் பிழைப்பு எய்து மீண்டு நிற்ப – சிந்தா:7 1640/2

TOP


எய்துக (1)

எம் பெருமான் அடிக்கு எய்துக என்று ஏத்தி – சிந்தா:1 221/2

TOP


எய்துகின்றாம் (1)

இமைத்த கண் விழித்தல் அன்றி இறந்து பாடு எய்துகின்றாம்
உமைத்துழி சொறியப்பெற்றாம் ஊதியம் பெரிதும் பெற்றாம் – சிந்தா:13 2617/3,4

TOP


எய்துகின்றேன் (1)

தாய் இலா குழவி போல சா துயர் எய்துகின்றேன்
வேய் உலாம் தோளினார்-தம் விழு துணை கேள்வ நின் கண்டு – சிந்தா:7 1581/1,2

TOP


எய்துகேன் (1)

எய்துகேன் அருளாய் என்று இறைஞ்சினான் – சிந்தா:7 1711/4

TOP


எய்துநர் (1)

இறுதி இல் அமிர்து எய்துநர் ஈண்டி அன்று – சிந்தா:5 1313/1

TOP


எய்துப (1)

வீழ்தர வேட்டு நின்றார் எய்துப வெகுளல் வேண்டா – சிந்தா:3 757/4

TOP


எய்தும் (3)

உள மெலி மகளிர் எய்தும் இன்பமும் இன்று பெற்றேன் – சிந்தா:3 684/4
மாழை நீள் நிதியம் துஞ்சும் மா நில கிழமை எய்தும்
பாழியால் பிறரை வேண்டேம் பணிப்பதே பாணி என்றான் – சிந்தா:8 1929/3,4
அருமையின் எய்தும் யாக்கையும் யாக்கையது அழிவும் – சிந்தா:13 2748/1

TOP


எய்துமே (1)

வீந்து போய் வயிற்று அகம் விதியின் எய்துமே – சிந்தா:13 2831/4

TOP


எய்துவது (3)

இறு முறை எழுச்சியின் எய்துவது எல்லாம் – சிந்தா:1 333/3
எனைத்தொரு மதியின்-ஆம்-கொல் எய்துவது என்று நெஞ்சில் – சிந்தா:5 1220/2
என்றாம்-கொல் மாதர் நலம் எய்துவது என்று சிந்தித்து – சிந்தா:8 1973/1

TOP


எய்துவம் (2)

எம் மலை தவம் செய்தாள்-கொல் எய்துவம் யாமும் என்பார் – சிந்தா:2 465/2
ஐயனை யாம் அவண் எய்துவம் ஆய்_இழை – சிந்தா:7 1767/1

TOP


எய்துவனே (1)

நொந்து ஆங்கு அழ முயன்று நோற்றானும் எய்துவனே – சிந்தா:4 1036/4

TOP


எய்துவார் (1)

பின்னும் முன்னும் நோக்குவார் பேது சால எய்துவார்
கன்னி தன் மனத்து இழைத்த காளை நாமம் வாழ்த்துவார் – சிந்தா:9 2036/3,4

TOP


எய்துவித்தாள்-அரோ (1)

அன்னள் ஆய் மகிழ்வு எய்துவித்தாள்-அரோ
மின் வளைத்தன மேகலை அல்குலாள் – சிந்தா:5 1402/3,4

TOP


எய்துவை (1)

சேய் உடம்பு எய்துவை செல்கதி மந்திரம் – சிந்தா:4 943/3

TOP


எய்ய (6)

தேன் நெடும் கோதை நல்லார் மைந்தனை தெருவில் எய்ய
மான் நெடு மழை கண் நோக்கி வானவர் மகளும் ஒப்பாள் – சிந்தா:8 1951/2,3
பூ உண்ட கண்ணாள் புருவ சிலை கோலி எய்ய
ஏ உண்ட நெஞ்சிற்கு இடு புண் மருந்து என்-கொல் என்னா – சிந்தா:8 1965/1,2
கோல் தொடுத்து அநங்கன் எய்ய குழைந்து தார் திவண்டது அன்றே – சிந்தா:9 2062/4
நெற்றி மேல் கோல்கள் மூன்று நெருப்பு உமிழ்ந்து அழுந்த எய்ய
சுற்றுபு மாலை போல தோன்றல் தன் நுதலில் சூடி – சிந்தா:10 2247/1,2
புதை மலர் மார்பத்து எய்ய பூ அணை மயங்கி வீழ்வார் – சிந்தா:13 2803/4
வியப்புறு வேத வில் வாய் வேட்கை அம்பு எடுத்திட்டு எய்ய
கலக்கம் இல் அசுபம் என்னும் குந்தத்தால் கணை பெய்ம் மாரி – சிந்தா:13 3077/2,3

TOP


எய்யா (1)

ஓடு அரி நெடும் கண் அம்பால் உளம் கிழிந்து உருவ எய்யா
ஈடு அமை பசும்பொன் சாந்தம் இலயமா ஆடுகின்றாள் – சிந்தா:5 1256/3,4

TOP


எய்யும் (1)

கோல் எய்யும் குனி சிலை நுதலினாரொடு – சிந்தா:1 90/2

TOP


எய்வதே (1)

இச்சையும் குறிப்பும் நோக்கி எய்வதே கருமம் ஆக – சிந்தா:9 2090/3

TOP


எய்வான் (2)

உள் நிறை உடைய எய்வான் உருவ சாதகத்துக்கு ஏற்ப – சிந்தா:7 1571/3
ஏர் மத கேழல் எய்வான் ஏறலும் பொறியின் ஏறுண்டு – சிந்தா:10 2183/3

TOP


எயப்பட்ட (1)

கடு வெம் குறவன் எயப்பட்ட கன்னி பிணையின் நிலை கலங்கி – சிந்தா:7 1659/2

TOP


எயில் (5)

சுறவு அணி சூழ் கிடங்கு ஆர் எயில் மூதூர் – சிந்தா:2 427/3
சிகர செவ்வரை தீ நிற பொன் எயில்
நிகர் இல் நேமி-தன் நீள் நகர்க்கு ஆகு எனா – சிந்தா:4 912/2,3
உரை வாய நகர் பரவ போகி ஒண் பொன் எயில் சூழ்ந்த – சிந்தா:12 2558/3
இலங்கு செம்பொன் எயில் மூன்றும் எரி பொன் முத்த குடை மூன்றும் – சிந்தா:13 2813/1
புனை முடி மன்னர் ஈண்டி பொன் எயில் புறத்து விட்டார் – சிந்தா:13 3051/3

TOP


எயிலோய் (1)

உலகம் மூன்று உடையோய் நீ ஒண் பொன் இஞ்சி எயிலோய் நீ – சிந்தா:5 1244/1

TOP


எயிற்றது (1)

ஒன்றே எயிற்றது ஒரு பெரும் பேய் உலகத்தை அங்காந்து – சிந்தா:7 1660/1

TOP


எயிற்றவர்கள் (1)

ஒள் எயிற்றவர்கள் பொன் பூத்து ஒளி மணி உருவம் நீத்தார் – சிந்தா:13 2897/4

TOP


எயிற்றில் (1)

குஞ்சரம் புலம்பி வீழ கூர் நுதி எயிற்றில் கொல்லும் – சிந்தா:8 1894/2

TOP


எயிற்றினாள் (1)

இன்ன கொள்கையேற்கு ஏலாது என்ன இலங்கு எயிற்றினாள்
அன்னம் அன்ன நடையினாள் தான் வருந்தும் என நேர்ந்தான் – சிந்தா:7 1669/3,4

TOP


எயிற்றினான் (1)

ஊன் உண் சிங்க குழவி எயிற்று ஏர் ஒளி எயிற்றினான்
தேன் உண் போதின் பிணையலும் பந்தும் புனைந்து தேம் ஆர்ந்த – சிந்தா:7 1653/1,2

TOP


எயிற்றினீரே (1)

இலவ மலர் வாயின் அணி கூர் எயிற்றினீரே
உலவும் மனம் வைத்து உறுதி கேண்-மின் இது என்றான் – சிந்தா:13 2922/3,4

TOP


எயிற்று (28)

முள் வாய் எயிற்று ஊறு அமுதம் முனியாது மாந்தி – சிந்தா:2 491/3
முற்று அணி பிறை எயிற்று அம்பு மூழ்கலின் – சிந்தா:3 780/2
செறி எயிற்று ஆளி வேழ பேரினம் செகுத்தது அன்றே – சிந்தா:3 814/3
மாண்ட எயிற்று எகினம் மறம் இல்லது – சிந்தா:4 942/3
வெந்தனம் மனம் என வெள்ளை நோக்கின் முள் எயிற்று
அந்துவர் பவள வாய் அம் மழலை இன்சொலார் – சிந்தா:4 1099/1,2
மின் இலங்கு எயிற்று வேழம் வேழத்தால் புடைத்து திண் தேர் – சிந்தா:4 1154/1
வெள் எயிற்று அரவு கான்ற வேகம் மிக்கிட்டது அன்றே – சிந்தா:5 1274/4
வாள் கண் நோக்கு எனும் வை எயிற்று ஆர் அழல் – சிந்தா:5 1292/3
கடியது ஓர் கௌவை செய்யும் கட்டு எயிற்று அரவின் என்றேன் – சிந்தா:5 1396/3
ஊன் உண் சிங்க குழவி எயிற்று ஏர் ஒளி எயிற்றினான் – சிந்தா:7 1653/1
கோட்டு இளம் குழவி திங்கள் இரண்டு அன்ன எயிற்று கோளே – சிந்தா:7 1739/1
நதி கரை வந்துவிட்டார் நச்சு எயிற்று அரவோடு ஒப்பார் – சிந்தா:7 1821/4
இறுவரை இவர்வது ஓர் இலங்கு எயிற்று அரி என – சிந்தா:7 1833/1
முளை எயிற்று இவளை யாரும் மொழிந்தனர் இல்லை என்றோ – சிந்தா:9 2042/3
எயிற்று படை ஆண்மையினின் இடிக்கும் புலி ஒப்பார் – சிந்தா:10 2164/1
பிறை எயிற்று எரி கண் பேழ் வாய் பெரு மயிர் பைம்பொன் பன்றி – சிந்தா:10 2180/1
இலங்கு எயிற்று ஏனம் ஏவுண்டு இரு நிலத்து இடித்து வீழ – சிந்தா:10 2205/1
வரையோடும் உரும் இடிப்ப வளை எயிற்று கொழும் குருதி – சிந்தா:10 2243/1
மொய்ப்படு சரங்கள் மூழ்க முனை எயிற்று ஆளி போல – சிந்தா:10 2287/1
நச்சு எயிற்று அம்பு தின்ன நாள் இரை ஆகல் உற்றார் – சிந்தா:10 2303/4
பைம் கண் உளை எருத்தின் பல் மணி வாள் எயிற்று பவள நாவின் – சிந்தா:11 2371/1
துளங்கு எயிற்று உழுவை தொல் சீர் தோகையோடு இருந்தது ஒத்தான் – சிந்தா:12 2469/4
முத்து அகம் நிறைந்த முளை எயிற்று மத யானை – சிந்தா:12 2485/1
நச்சு எயிற்று அரவின் நோக்கின் மன்னரை நடுங்க நோக்கி – சிந்தா:12 2494/1
வெள் எயிற்று அரவு மேய்ந்த மிச்சிலின் மெலிந்து மேக – சிந்தா:13 2897/1
தூம்பு உடைய வெள் எயிற்று துத்தி அழல் நாக – சிந்தா:13 2958/1
அழலார் சுரை எயிற்று வெம் சின ஐம் தலை சுமந்த வெகுளி நாகம் – சிந்தா:13 2970/1
வையம் மூன்றும் உடன் ஏத்த வளரும் திங்கள் வாள் எயிற்று
ஐய அரிமான் மணி அணை மேல் அமர்ந்தோய் நின்னை அமராதார் – சிந்தா:13 3019/1,2

TOP


எயிறு (24)

வலித்தது காண்டும் என்று வாள் எயிறு இலங்க நக்கான் – சிந்தா:1 266/4
கோதை முத்து அணிந்த மார்பன் கூர் எயிறு இலங்க நக்கு ஆங்கு – சிந்தா:3 694/2
முள் எயிறு இலங்க நக்கு முடி குழாம் மன்னர் கேட்ப – சிந்தா:3 768/3
நக்கு ஆங்கே எயிறு உடைந்த நறவ முல்லை நாள் வேங்கை – சிந்தா:5 1227/2
அகழ் கடல் தானை வேந்தே அணி எயிறு ஈன்றது அன்றோ – சிந்தா:5 1268/4
ஒழிந்து எயிறு ஊனம் செய்யும் கோள் என மற்றும் சொன்னான் – சிந்தா:5 1286/4
அன்னதே அரசர் சாதி மூன்று எயிறு அழுந்தி ஆழ்ந்த – சிந்தா:5 1288/2
இவள கூர் எயிறு ஈனும் தகையவோ – சிந்தா:5 1331/3
குழல் மாலை கொம்பு ஆகி கூர் எயிறு நா போழ்தல் அஞ்சி அஞ்சி – சிந்தா:5 1353/2
வார்ந்து இலங்கு எயிறு அணி பவழம் மாண்ட வாய் – சிந்தா:6 1465/1
குருதி கூர் எயிறு கூத்தியர் கண் கொண்ட கொடி தளவமே – சிந்தா:7 1651/4
நின்றால் போல நிழல் உமிழ்ந்து நெடு வெண் திங்கள் எயிறு இலங்க – சிந்தா:7 1660/2
மட்டு மலர் மார்பின் மத யானை எயிறு உழுது ஆங்கு – சிந்தா:7 1791/3
திங்கள் முகத்து இலங்க செ வாய் எயிறு இலங்க – சிந்தா:8 1971/2
ஓலையுள் பொருளை கேட்டே ஒள் எயிறு இலங்கு நக்க – சிந்தா:10 2148/1
அரும் பனை தட கை அபரகாத்திரம் வாய் வால் எயிறு ஐந்தினும் கொல்வ – சிந்தா:10 2154/1
செற்று எயிறு அழுந்த செ வாய் கௌவி வாள் உரீஇனானே – சிந்தா:10 2247/4
நல் ஒளி பவள செ வாய் நல் மணி எயிறு கோலி – சிந்தா:10 2317/1
முள் எயிறு இலங்க செ வாய் முறுவல் தூது ஆதி ஆக – சிந்தா:13 2732/2
மடுத்திட வைர ஊசி வாள் எயிறு அழுந்த கௌவி – சிந்தா:13 2767/2
ஏதம் இல் எயிறு அணி பவள வாய் தொடுத்து – சிந்தா:13 2848/2
முளரி முகம் நாக முளை எயிறு உழுது கீற – சிந்தா:13 2870/1
கூர் எயிறு அணிந்த கொவ்வை கொழும் கனி கோல செ வாய் – சிந்தா:13 2913/1
இன் உரை எயிறு வில் உமிழ வீழ்ந்தது – சிந்தா:13 3016/3

TOP


எயிறும் (2)

வனம் சேர் துவர் செ வாய் வாள் எயிறும் கண் மலரும் வளையல் ஆகா – சிந்தா:3 636/3
அரும் கடி மிடறும் விம்மாது அணி மணி எயிறும் தோன்றா – சிந்தா:3 658/2

TOP


எயினர் (2)

கொடு மர எயினர் ஈண்டி கோட்டு இமில் ஏறு சூழ்ந்த – சிந்தா:2 428/1
வேல் அகம் மிடைந்த தானை வெம் சின எயினர் தாக்க – சிந்தா:2 434/2

TOP


எரி (135)

புண் தாங்கு எரி வேல் இளையோற்கு புணர்த்தவாறும் – சிந்தா:0 22/4
நயந்து எரி பொன் சிலம்பு முத்து அரி பெய்து அகம் நக – சிந்தா:1 177/2
எரி நிற பொன் இதழ் ஏந்து தாமரை – சிந்தா:1 183/2
எரி மா மணி மார்பனும் ஏந்து_இழையும் – சிந்தா:1 217/3
கண் எரி தவழ வண் கை மணி நகு கடகம் எற்றா – சிந்தா:1 258/3
எரி மொய்த்த வாளும் வில்லும் இலங்கு இலை வேலும் ஏந்தி – சிந்தா:1 263/3
எரி முயங்கு இலங்கு வாள் கை ஏற்று இளம் சிங்கம் அன்னான் – சிந்தா:1 272/4
ஏந்தல் வேல் திருத்த யானை இரிந்தன எரி பொன் கண்ணி – சிந்தா:1 285/1
எரி மாலை ஈமத்து இழுதார் குடம் ஏனை நூறும் ஏற்ப சொரிந்து அலறி எம் – சிந்தா:1 294/3
எரி முக நித்திலம் ஏந்தி சேந்த போல் – சிந்தா:1 329/3
கூர் எரி கவரும்-போழ்தில் கூடுமோ குறித்த எல்லாம் – சிந்தா:1 377/4
எரி முயங்கு இலங்கு வை வேல் இளையவர் குழாத்தின் நீங்கி – சிந்தா:1 383/1
எரி மணி பளிக்கு மாடத்து எழுந்தது ஓர் காமவல்லி – சிந்தா:3 549/1
எரி மணி செம்பொன் ஆர்ந்த ஈர்_ஆயிரம் யவன பேழை – சிந்தா:3 557/2
வெந்து எரி பசும்பொன் வெள்ளி பளிங்கொடு பவளம் பாய்த்தி – சிந்தா:3 585/2
கந்து எரி மணியில் செய்த கன்னியா மாடம் எய்தி – சிந்தா:3 585/3
இலை பொர எழுதி அன்ன எரி மணி கடக முன்கை – சிந்தா:3 612/1
எரி மணி நெற்றி வேய்ந்த இளம் பிறை இது-கொல் என்ன – சிந்தா:3 619/1
எரி மணி சுண்ணம் மின்னும் இரும் சிலை முத்தம் சேர்த்தி – சிந்தா:3 625/1
நின்று எரி பசும்பொன் மாலை போந்தது நெறியில் பின்னர் – சிந்தா:3 630/2
எரி மணி பூண் மேகலையாள் பேடியோ என்றார் – சிந்தா:3 652/5
எரி மலர் பவள செம் வாய் இன் நரம்பு உளர மைந்தர் – சிந்தா:3 662/3
தேம் தாமம் செம் பவள தாமம் செம்பொன் எரி தாமம் மின்னு திரள் தாமங்கள் – சிந்தா:3 680/1
கண் நுதல் கடவுள் சீற கனல் எரி குளித்த காமன் – சிந்தா:3 695/1
எரி நிற குழை ஓர் காதிற்கு இருள் அற சுடர வைத்தான் – சிந்தா:3 696/4
விட்டு எரி கொளுவ நின்றாள் எரி உறு மெழுகின் நின்றாள் – சிந்தா:3 710/4
விட்டு எரி கொளுவ நின்றாள் எரி உறு மெழுகின் நின்றாள் – சிந்தா:3 710/4
இலையார் எரி மணி பூண் ஏந்து முலையும் – சிந்தா:3 732/1
இங்கித நிலைமை நோக்கி முறுவலித்து எரி பொன் மார்பன் – சிந்தா:3 765/1
எரி சுடர் பருதி முன்னர் இருள் என உடைந்து நீங்க – சிந்தா:3 773/1
இன்னியம் முழங்கி ஆர்ப்ப ஈண்டு எரி திகழ வேதம் – சிந்தா:3 834/1
இட்ட உத்தரியம் மின்னும் எரி மணி பரு முத்து ஆரம் – சிந்தா:3 835/1
இவை இன்னனவும் பிறவும் எரி பொன் ஆர மார்பன் – சிந்தா:4 933/1
இரும்பின் நீர்மை கெடுத்து எரி தன் நிறத்து – சிந்தா:4 952/1
இன்று எனக்கு எதிர்ந்தது என்றான் எரி உமிழ்ந்து இலங்கும் வேலான் – சிந்தா:4 956/4
எல்லை இல் செம்பொன் ஆகி எரி நிறம் பெற்றது அன்றே – சிந்தா:4 960/4
எரி மாலை வேல் நுதியின் இறக்கி காமன் அடு கணையால் – சிந்தா:4 961/1
நெய் பெய் நீள் எரி நெற்றி மூழ்கிய – சிந்தா:4 988/1
ஓடிய எரி வளைத்து உருவ வெண் புகை – சிந்தா:4 1007/3
செம் கயல் கண் வெம் பனியால் சிந்தை எரி அவித்து – சிந்தா:4 1043/2
ஈந்தான் கொண்டார் இன் முக வாசம் எரி செம்பொன் – சிந்தா:4 1055/2
இன் நீர் எரி மா மணி பூண் கிடந்து ஈன்ற – சிந்தா:4 1073/1
ஈண்டு அழல் குட்டம் போல எரி எழ திருகி நோக்கி – சிந்தா:4 1079/1
எரி தவழ் குன்றத்து உச்சி இரும் பொறி கலாப மஞ்ஞை – சிந்தா:4 1095/1
இங்ஙனம் இவர்கள் ஏக எரி அகம் விளைக்கப்பட்ட – சிந்தா:4 1113/1
இன்னது பட்டது என்றால் எரி விளக்கு உறுக்கும் நம்மை – சிந்தா:4 1162/3
எரி மணி பூணினானும் இன்னணம் இயம்பினானே – சிந்தா:5 1171/4
புனல் எரி தவழ்ந்து என பூத்த தாமரை – சிந்தா:5 1180/1
இரும்பு எரி பொன் செயும் இரத நீரது ஒன்று – சிந்தா:5 1204/2
இலை பொலி பூண் முலை எரி பொன் மேகலை – சிந்தா:5 1210/1
குன்று உறை குறவன் போக கூர் எரி வளைக்கப்பட்ட – சிந்தா:5 1237/3
வெந்து எரி பசும்பொனின் விழையும் வெல் ஒளி – சிந்தா:5 1239/2
வெந்து எரி செம்பொன் பூவும் விளங்கு பொன் நூலும் பெற்றார் – சிந்தா:5 1279/1
ஏந்திய ஏற்ப தாங்கி எரி மணி கொட்டை நெற்றி – சிந்தா:5 1300/1
எரி கொள் வேலவன் ஏகினன் என்பவே – சிந்தா:5 1321/4
நீடு எரி திரள் நீள் மணி தூணொடு – சிந்தா:5 1370/3
எரி பொன் உலகின் உறைவீர் இதனை – சிந்தா:5 1377/1
வினை ஆர் எரி பூண் முலை கண் குளிர – சிந்தா:5 1380/2
எரி மணி விளக்கம் மாடத்து இருள் அறு-காறும் ஓடி – சிந்தா:6 1508/3
எரி மொய்த்து அனலும் இகல் வேல் எரி புண் – சிந்தா:6 1518/3
எரி மொய்த்து அனலும் இகல் வேல் எரி புண் – சிந்தா:6 1518/3
இன மா மணி சூழ் எரி பூணவனை – சிந்தா:6 1519/3
எரி நுதி உற்ற மாவின் இளம் தளிர் போன்று மாழ்கி – சிந்தா:6 1533/1
எரி தலை கொண்ட காமத்து இன்பம் நீர் புள்ளி அற்றால் – சிந்தா:6 1536/1
மெய் எரி துயரின் மூழ்க விதிர்விதிர்த்து உருகி நையும் – சிந்தா:6 1540/2
இன்னவாறு உறுதி கூறி எரி மணி வயிரம் ஆர்ந்த – சிந்தா:6 1556/1
எரி எழ விகற்பித்திட்டார் இறைச்சிப்போர் இதனை என்றான் – சிந்தா:7 1585/4
வெண்ணெய் குன்று எரி உற்றால் போன்று மெலிந்து பின் நிற்கும் அன்றே – சிந்தா:7 1597/4
எரி கொன்று ஈன்ற இலை பலி போல் இருத்தியால் என் இன்னுயிரே – சிந்தா:7 1662/4
ஊன் தகர்த்த அனைய போன்றும் ஊடு எரி முளைப்ப போன்றும் – சிந்தா:7 1701/1
நெறியினால் நோற்றல் என்றோ நீள் எரி புகுதல் ஒன்றோ – சிந்தா:7 1706/3
என் உறு நிலைமை ஓராது எரி உறு தளிரின் வாடி – சிந்தா:7 1726/1
மொய்த்து எரி நித்திலம் வைத்து அன பல்லினள் – சிந்தா:7 1766/2
எரி உமிழ்ந்து இலங்கும் வேலோய் ஏமமாங்கதம் அது என்றான் – சிந்தா:7 1854/4
எரி திறல் வென்றி வேந்தற்கு இற்றென இசைப்ப சீறி – சிந்தா:7 1857/1
உருத்து எரி தவழ நோக்கி உடல் சினம் கடவ சொன்னான் – சிந்தா:7 1857/4
இருந்தாற்கு ஓர் ஓலை கொடுத்தான் எரி குண்டலத்தால் – சிந்தா:7 1872/3
எம் கோ மற்று என் திறம் நீர் கேட்டது என்றாற்கு எரி மணி பூண் – சிந்தா:7 1882/1
எண்ணம் வெளிப்பட்டான் கரந்த மைந்தன் எரி செம்பொன் – சிந்தா:7 1886/2
எரி இருந்து அயரும் நீர்மை இரும் கதிர் ஏற்ற தெவ்வர் – சிந்தா:8 1930/3
எரி மணி இமைத்தன எழுந்த தீ புகை – சிந்தா:8 1940/1
எரி மல்கு செம்பொன் இலம் மாமனொடு ஏறினானே – சிந்தா:8 1974/4
எரி மணி கலாபத்து இட்ட இந்திர நீலம் என்னும் – சிந்தா:9 2061/1
இறங்கிய மாதர்-தன்னை எரி மணி கடக கையால் – சிந்தா:9 2067/1
எரி மணி பூணினானுக்கு இன் நலம் ஒழிய ஏகி – சிந்தா:9 2069/2
எரி அழல் முன்னர் நேர்ந்தேன் என் மகட்கு என்று சொன்னான் – சிந்தா:9 2079/4
மெழுகு எரி முகந்தது ஒக்கும் தாய் மெலிவு அகற்றினானே – சிந்தா:9 2095/4
எரி மலர் செ வாய் திறந்து தேன் ஊற ஏத்துவார் பூக்கள் தூய் தொழுவார் – சிந்தா:10 2111/2
எரி மணி மாலை இளம் பிடி என்பார் – சிந்தா:10 2127/4
என்னோர் மருங்கினும் ஏத்தி எரி மணி – சிந்தா:10 2128/1
எரி குழாம் சுடரும் வை வேல் ஏந்தலை கண்டு கோயில் – சிந்தா:10 2131/1
எரி மணி அடைப்பை செம்பொன் படியகம் இலங்கு பொன் வாள் – சிந்தா:10 2140/1
பிறை எயிற்று எரி கண் பேழ் வாய் பெரு மயிர் பைம்பொன் பன்றி – சிந்தா:10 2180/1
காய்ந்து எரி செம்பொன் தோடும் கன மணி குழையும் மின்ன – சிந்தா:10 2181/2
எரி கதிர் பைம்பொன் சுண்ணம் இலங்க மெய் முழுதும் அப்பி – சிந்தா:10 2189/1
நடந்து ஒழுகு குருதியுள் நகா கிடந்த எரி மணி பூண் – சிந்தா:10 2244/3
கனை எரி அழல் அம்பு எய்த கண்_நுதல்_மூர்த்தி ஒத்தான் – சிந்தா:10 2249/4
பன்னல் அம் பஞ்சி குன்றம் படர் எரி முகந்தது ஒப்ப – சிந்தா:10 2274/1
மத்தக யானை மன்னர் வயிறு எரி தவழ்ந்தது அன்றே – சிந்தா:10 2277/4
எரி மணி குப்பை போல இருள் அற விளங்கும் மேனி – சிந்தா:10 2295/1
கேழ் கிளர் எரி கண் பேழ் வாய் கிளர் பெரும் பாம்பினோடும் – சிந்தா:10 2298/1
நீடு எரி நிலை கண்ணாடி போர்க்களத்து உடைந்த மைந்தர் – சிந்தா:10 2299/2
காடு எரி கவர கல் என் கவரிமா விரிந்த வண்ணம் – சிந்தா:10 2299/3
எரி மொய்த்து பெருகல் உண்டோ இருவினை சென்று தேய்ந்தால் – சிந்தா:10 2316/3
எரி பொன் நீள் முடி கவித்தனன் பவித்திரன் தொழுதே – சிந்தா:11 2366/4
எரி பொன் மேகலை இலக்கணை கடிவினை நொடிவாம் – சிந்தா:12 2385/4
வளர் எரி வலம் கொண்டு ஆய் பொன் கட்டில் தான் ஏறினானே – சிந்தா:12 2468/4
மொய்த்து எரி செம்பொன் துகளின் நூல் முடிவு கண்டார் – சிந்தா:12 2485/4
இற்றது என் ஆவி என்னா எரி மணி இமைக்கும் பஞ்சி – சிந்தா:12 2508/1
எரி புரை மரை மலர் இணை அடி தொழுதும் – சிந்தா:12 2561/4
இளைமை அம் கழனி சாயல் ஏர் உழுது எரி பொன் வேலி – சிந்தா:12 2598/1
ஒன்றினன் துறப்பல் என்ன ஓள் எரி தவழ்ந்த வெண்ணெய் – சிந்தா:13 2627/3
இழுது அமை எரி சுடர் விளக்கு இட்ட அன்னவள் – சிந்தா:13 2630/3
திகழ்ந்து எரி விளக்கு என திலகம் ஆயினார் – சிந்தா:13 2640/4
இணை மலர் மாலை சுண்ணம் எரி மணி சிவிறி ஏந்தி – சிந்தா:13 2655/3
ஒள் எரி மணி உருவ பூணினார் – சிந்தா:13 2685/4
எடுத்தனர் எழுந்து தேன் ஆர் எரி மணி வீணை ஆர்த்த – சிந்தா:13 2731/3
எரி மலர் சேவடியை ஏத்துவார் யாரே – சிந்தா:13 2741/2
எரி மலர் சேவடியை ஏத்துவார் வான் தோய் – சிந்தா:13 2741/3
எரி பொன் மேகலை இலங்கு அரி சிலம்பொடு சிலம்பும் – சிந்தா:13 2758/1
இட்டி வேல் குந்தம் கூர் வாள் எரி நுனை சுரிகை கூட – சிந்தா:13 2764/1
எந்திர ஊசல் ஏற்றி எரி உண மடுத்தும் செக்கில் – சிந்தா:13 2774/2
எரி நீரவே நரகம் அ நரக துன்பத்து – சிந்தா:13 2777/1
எரி வளைப்ப வெம் புகை உண்டு இன் உயிர் விட்டு ஏகும் – சிந்தா:13 2786/1
இலங்கு பொன் கலசம் அன்ன எரி மணி முலைகள் பாய – சிந்தா:13 2809/2
இலங்கு செம்பொன் எயில் மூன்றும் எரி பொன் முத்த குடை மூன்றும் – சிந்தா:13 2813/1
எரி முயங்கு இலங்கு வேல் காளை என்பவே – சிந்தா:13 2862/4
என்பு அரிந்து எரி தலைக்கொள்ள ஈண்டிய – சிந்தா:13 2996/1
எரி மணி முடி நிலம் உறுத்தி ஏத்தினான் – சிந்தா:13 3015/3
எரி மிடைந்து அனைய மாலை இன மணி திருவில் வீசும் – சிந்தா:13 3044/1
எறி சுரும்பு அரற்றும் மாலை எரி மணி செப்பு வெள்ளம் – சிந்தா:13 3047/1
இணர் எரி முழக்கம் அன்ன சுக்கில தியானம் என்னும் – சிந்தா:13 3081/3
காதி போர் மன்னர் வீழ கணை எரி சிதறி வெய்யோன் – சிந்தா:13 3082/1
குளித்து எழு வயிர முத்த தொத்து எரி கொண்டு மின்ன – சிந்தா:13 3086/1
கறுப்பு ஒழிந்த கனை எரி வாய் கார் இரும்பே கரி அன்றே – சிந்தா:13 3089/4

TOP


எரிகின்ற (1)

இடுக்கண் வந்து உற்ற காலை எரிகின்ற விளக்கு போல – சிந்தா:3 509/1

TOP


எரித்திடுங்கள் (1)

எல்லையில் துன்ப வெம் தீ சுட்டு எரித்திடுங்கள் அன்றே – சிந்தா:13 2876/4

TOP


எரித்திடும் (1)

ஈண்டு தம் கிளையொடும் எரித்திடும்
வேண்டில் இன் அமிர்தும் நஞ்சும் ஆதலான் – சிந்தா:1 250/2,3

TOP


எரிந்து (3)

எரிந்து ஆர் அயில் இடை போழ்ந்தமை உணராது அவன் நின்றான் – சிந்தா:10 2265/3
தொத்து நின்று எரிந்து கண்டார் கண் சுட சுடர்ந்து நின்றார் – சிந்தா:12 2539/3
எரிந்து எழும் இளம் சுடர் இலங்கும் மார்பினான் – சிந்தா:13 3030/4

TOP


எரிப்பினும் (1)

எண் இல் காமம் எரிப்பினும் மேல் செலா – சிந்தா:4 998/3

TOP


எரிய (6)

இருள் கெட இகலி எங்கும் மணி விளக்கு எரிய ஏந்தி – சிந்தா:1 304/1
எரிய விட்டனர் இன்னியம் ஆர்த்தன – சிந்தா:5 1304/2
எரிய நின்று நடுங்குகின்றாய் எனக்கு – சிந்தா:5 1368/3
புடை தாழ் குழை பெரு வில் உயர் பொன் ஓலையொடு எரிய
உடை நாணொடு கடி வட்டினொடு ஒளிர் வாளினொடு ஒருவன் – சிந்தா:10 2263/1,2
வளமை மல்கி எரிய மட மந்தி கை காய்த்துவான் – சிந்தா:12 2491/2
மெய் வகை தெரியும் சிந்தை விளக்கு நின்று எரிய விட்டு – சிந்தா:13 2824/2

TOP


எரியின் (3)

வெம் கண் களி யானை வேல் வேந்தனை விறல் எரியின் வாய் பெய்து அவன் பெயர்ந்து போய் – சிந்தா:1 297/2
இறை குற்றேல் செய்தல் இன்றி எரியின் வாய் சனங்கள் நீங்க – சிந்தா:4 1140/3
எரியின் மூழ்கி இறந்துபடும்-கொலோ – சிந்தா:7 1627/4

TOP


எரியும் (8)

கொல் பழுத்து எரியும் வேலார் கொடும் சிலை குழைவித்தாரே – சிந்தா:2 435/4
உருக்கு அமைந்து எரியும் செம்பொன் ஓர் ஐவில் அகலம் ஆக – சிந்தா:3 616/1
எண்ணு-மின் செய்வது என்றான் பதுமுகன் எரியும் வேலான் – சிந்தா:7 1733/4
எல் பக எரியும் மாலை பவள தூண் பொருந்தி இன் நீர் – சிந்தா:9 2073/2
எரியும் வார் குழை இமையவன் ஒருவன் வந்து இழிந்தான் – சிந்தா:11 2363/4
எரியும் வார் குழை சுடர இந்திர – சிந்தா:12 2425/2
ஏகம் ஆகி எரியும் மணியின் இயன்ற கடிப்பு வாங்கி – சிந்தா:12 2440/3
இருள் விலங்க நின்று எரியும் நீள் சுடர் – சிந்தா:13 2745/2

TOP


எரியுள் (2)

மல் உறை அலங்கல் மார்பன் பிரிவு எனும் எரியுள் வீழ்ந்து – சிந்தா:6 1527/1
இருப்பு உயிர் ஆகி வெம் எரியுள் வீழுமே – சிந்தா:13 3108/4

TOP


எரியொடு (1)

எரியொடு நிகர்க்கும் ஆற்றல் இடி குரல் சிங்கம் ஆங்கு ஓர் – சிந்தா:8 1925/1

TOP


எரிவதனை (1)

நின்று எரிவதனை ஒத்து நீள் முழை சிங்க ஏறு – சிந்தா:4 1084/2

TOP


எரிவது (1)

மின்னு விட்டு எரிவது ஓர் நலத்தள் வீங்கு இருள் – சிந்தா:6 1457/2

TOP


எரிவாய்ப்பட்டது (1)

நூலார் கோதை நுங்கு எரிவாய்ப்பட்டது ஒத்தாள் – சிந்தா:4 1094/4

TOP


எரு (1)

முலை தடத்து இடை மொய் எரு குப்பையா – சிந்தா:4 995/2

TOP


எருக்கி (1)

விண்ணகம் முழக்கின் ஏய்ப்ப வீதி-தொறும் எருக்கி எங்கும் – சிந்தா:3 609/3

TOP


எருக்கினானே (1)

எங்களுக்கு இறைவன் என்று ஆங்கு இடி முரசு எருக்கினானே – சிந்தா:5 1275/4

TOP


எருத்தத்து (1)

ஆனை எருத்தத்து அமர குமரனின் – சிந்தா:10 2120/2

TOP


எருத்தம் (6)

மாதர் எருத்தம் இடம் கோட்டி மா மதுர – சிந்தா:3 731/3
கறங்கு இசை மணி முழா எருத்தம் காண்தகு – சிந்தா:6 1461/3
மின்னு குழையும் பொன் தோடும் மிளிர எருத்தம் இடம் கோட்டி – சிந்தா:7 1658/3
நிழல் அவாய் இறைஞ்சி நீங்கா நெடும் களிற்று எருத்தம் மேல் ஏற்றி – சிந்தா:7 1865/2
கொங்கு உண் குழல் தாழ கோட்டு எருத்தம் செய்த நோக்கு – சிந்தா:8 1971/3
கன்னி அம் கமுகின் கண் போல் கலன் அணி எருத்தம் கோட்டி – சிந்தா:9 2056/3

TOP


எருத்தில் (5)

பொன் செய் குடம் கோத்த அனைய எருத்தில் பொலி பொன் தூண் – சிந்தா:3 593/1
தீம் கரும்பு எருத்தில் தூங்கி ஈ இன்றி இருந்த தீம் தேன் – சிந்தா:3 712/1
மழ களிற்று எருத்தில் தந்த மணி குடம் மண்ணும் நீரால் – சிந்தா:5 1345/1
கலவ மா மயில் எருத்தில் கடி மலர் அவிழ்ந்தன காயா – சிந்தா:7 1558/1
பல் பூண் எருத்தில் பரந்த அம் சுடர் கால மன்னன் – சிந்தா:7 1868/2

TOP


எருத்தின் (4)

அண்ணல் தான் உரைப்ப கேட்டே அடு களிற்று எருத்தின் இட்ட – சிந்தா:1 202/1
கண் பயில் இளம் கமுகு எருத்தின் காய் பரீஇ – சிந்தா:7 1616/1
பைம் கண் உளை எருத்தின் பல் மணி வாள் எயிற்று பவள நாவின் – சிந்தா:11 2371/1
பத்திமையால் நாளும் பணிவார் பகட்டு எருத்தின்
நித்தில வெண்குடை கீழ் நீங்காதார் அன்றே – சிந்தா:13 2740/3,4

TOP


எருத்து (6)

களி முக சுரும்பு உண் கோதை கயில் எருத்து அசைந்து சோர – சிந்தா:1 298/1
சுறா நிற கொடும் குழை சுழன்று எருத்து அலைத்தர – சிந்தா:3 703/1
நெய் தலை கரும் குழல் நிழன்று எருத்து அலைத்தர – சிந்தா:4 1101/1
பணிவரும் சிங்க நோக்கில் பணை எருத்து உறழ நோக்கி – சிந்தா:7 1569/2
பீலி மா மயில் எருத்து என பெரு வனப்பு உடைய – சிந்தா:10 2161/1
வென்று அதிர் முரசம் யானை வீங்கு எருத்து ஏற்றி பைம்பொன் – சிந்தா:11 2374/2

TOP


எருது (3)

உள வளம் கருதி ஊக்கல் உழப்பு எருது உடையது ஆமே – சிந்தா:3 751/2
உழும் பகட்டு எருது போல உரன் அறு தாளர் ஆகி – சிந்தா:13 2775/1
உழப்பு எருது பொன்ற புடைத்து உழுது விட்டால் – சிந்தா:13 2783/2

TOP


எருமை (2)

ஈடு சால் போர் பழித்து எருமை போத்தினால் – சிந்தா:1 59/1
குடம் புரை செருத்தல் குவளை மேய் கய வாய் குவி முலை படர் மருப்பு எருமை
நடந்த வாய் எல்லாம் நறு மலர் மரையின் நாகு இலை சொரிந்த அம் தீம் பால் – சிந்தா:10 2102/1,2

TOP


எருமையின் (1)

நெறி மருப்பு எருமையின் ஒருத்தல் நீள் இனம் – சிந்தா:1 44/1

TOP


எல் (4)

எல் ஒளி தேவன் ஆகி பிறக்குமோ என்ன வேண்டா – சிந்தா:4 960/2
எல் இருள் விஞ்சை ஓதி இ வழி இடுவித்திட்டாள் – சிந்தா:7 1747/3
எல் இருள் கனவில் கண்டேன் கண் இடன் ஆடும் இன்னே – சிந்தா:8 1909/1
எல் பக எரியும் மாலை பவள தூண் பொருந்தி இன் நீர் – சிந்தா:9 2073/2

TOP


எல்லா (9)

ஏ முதல் ஆய எல்லா படை கல தொழிலும் முற்றி – சிந்தா:1 370/2
பாதாலம் எல்லா நிறைத்திடுவல் பைம் தாரோய் – சிந்தா:2 481/2
தெய்வதம் பரவி எல்லா திசை-தொறும் தொழுது நிற்பார் – சிந்தா:5 1278/2
போர் கொள்வேல் மன்னன் எல்லா கலைகளும் புகன்று கேட்டு – சிந்தா:5 1303/3
முறைமுறை குமரர்க்கு எல்லா மொழி அமை முகமன் கூறி – சிந்தா:8 1917/3
இருளில் படு கால் புகழ் வித்து இல்லை எனின் எல்லா
அருளும் நக வையம் நக ஐம்பொறியும் நைய – சிந்தா:13 2872/2,3
பொன் பொறி கழல எல்லா பொறிகளும் கழல்வதே போல் – சிந்தா:13 2886/2
சொல் பொறி சோர எல்லா பொறிகளும் சோர்ந்து நம்பன் – சிந்தா:13 2886/3
எல்லா திசை-தோறும் ஈண்டி இன மயில் போல் – சிந்தா:13 2964/2

TOP


எல்லாம் (169)

உண்டு என தமர் மதிப்பர் நோக்கினார் பிறர் எல்லாம்
உண்டு இல்லை என ஐயம் அல்லது ஒன்று உணர்வு அரிதே – சிந்தா:1 172/3,4
அளந்தன போகம் எல்லாம் அவர் அவர்க்கு அற்றை நாளே – சிந்தா:1 213/2
ஞாலம் எல்லாம் உடையான் அடி கைதொழுது – சிந்தா:1 236/3
போர்த்த தன் அகலம் எல்லாம் பொள்ளென வியர்த்து பொங்கி – சிந்தா:1 256/3
நுண் முத்தம் ஏற்றி ஆங்கு மெய் எல்லாம் வியர்த்து நொய்தின் – சிந்தா:1 258/1
ஏன்ற நன் மாந்தர்க்கு எல்லாம் இரு நிதி முகந்து நல்கி – சிந்தா:1 262/2
ஊன்றிய நாட்டை எல்லாம் ஒரு குடை நீழல் செய்து – சிந்தா:1 262/3
திண் நிலை கதவம் எல்லாம் திருந்து தாழ் உறுக்க வல்லே – சிந்தா:1 265/1
கங்குல் நீ அன்று கண்ட கனவு எல்லாம் விளைந்த என்ன – சிந்தா:1 267/2
ஆதலும் அழிவும் எல்லாம் அவை பொருட்கு இயல்பு கண்டாய் – சிந்தா:1 269/2
நோதலும் பரிவும் எல்லாம் நுண் உணர்வு இன்மை அன்றே – சிந்தா:1 269/3
எல்லைய அவற்றுள் எல்லாம் ஏதிலம் பிறந்து நீங்கி – சிந்தா:1 270/2
நின்ற மா மள்ளர்க்கு எல்லாம் நீள் முடி இலக்கம் ஆனான் – சிந்தா:1 286/4
காடு உடை அளவை எல்லாம் கழுகு இருந்து உறங்கும் நீழல் – சிந்தா:1 300/3
உண்டு என உரையில் கேட்பார் உயிர் உறு பாவம் எல்லாம்
கண்டு இனி தெளிக என்று காட்டுவாள் போல ஆகி – சிந்தா:1 303/1,2
எம் அனை தமியை ஆகி இ இடர் உற்றது எல்லாம்
செம் மலர் திருவின் பாவாய் யான் செய்த பாவம் என்றாள் – சிந்தா:1 315/3,4
நாவினுள் உலகம் எல்லாம் நடக்கும் ஒன்றாது நின்ற – சிந்தா:1 316/2
ஏதிலார் இடர் பல் நூறு செய்யினும் செய்த எல்லாம்
தீது இல ஆக என்று திரு முலை பால் மடுத்து – சிந்தா:1 318/1,2
இறு முறை எழுச்சியின் எய்துவது எல்லாம்
நெறிமையில் கூற நினைவின் அகன்றாள் – சிந்தா:1 333/3,4
திருமகள் தான் இனி செய்வதை எல்லாம்
ஒரு மனத்து அன்னாய் உரை எனலோடும் – சிந்தா:1 334/2,3
வாள் உறை நெடும் கணாளை மாதவ மகளிர் எல்லாம்
தோள் உற புல்லுவார் போல் தொக்கு எதிர்கொண்டு புக்கு – சிந்தா:1 348/1,2
வீக்கி மின்னும் கலை எல்லாம் வேந்தன் போகி அரம்பையரை – சிந்தா:1 352/3
நண்ணிய நுங்கட்கு எல்லாம் அடைக்கலம் என்று நாடும் – சிந்தா:1 356/3
பட்டதை எல்லாம் பல்லவர் கேட்க பகர்கு உற்றேன் – சிந்தா:1 360/4
நாமகள் நலத்தை எல்லாம் நயந்து உடன் பருகி நல் நூல் – சிந்தா:1 370/1
கலை இகந்து இனிய சொல்லார் கங்குலும் பகலும் எல்லாம்
சிலை இகந்து உயர்ந்த திண் தோள் சீவகற்கு அரற்றி ஆற்றார் – சிந்தா:1 372/3,4
தான் சுவை கொண்டது எல்லாம் தணப்பு அற கொடுத்த பின்றை – சிந்தா:1 373/2
பேர் அஞர் இடும்பை எல்லாம் பிளந்திடும் பிறப்பு நீக்கும் – சிந்தா:1 377/1
கூர் எரி கவரும்-போழ்தில் கூடுமோ குறித்த எல்லாம் – சிந்தா:1 377/4
மாட்சியில் கதிகள் எல்லாம் அடைத்த பின் வரம்பு இல் இன்பத்து – சிந்தா:1 381/3
இல்லறத்து இயல்பும் எல்லாம் இருள் அற கூறி இட்டான் – சிந்தா:1 382/4
இனையை நீ ஆயது எல்லாம் எம்மனோர் செய்த பாவம் – சிந்தா:1 391/1
நலம் பொறுக்கலாத பிண்டி நான் முகன் தமர்கட்கு எல்லாம்
உலம் பொறுக்கலாத தோளாய் ஆதலால் ஊடு புக்கேன் – சிந்தா:1 402/2,3
ஊர் பரிவுற்றது எல்லாம் ஒரு மகன் உணர்த்தினானே – சிந்தா:2 442/4
செய் கழல் குருசில் திண் தேர் விசையொடு திசைகள் எல்லாம்
ஐ என வளைப்ப வீரர் ஆர்த்தனர் அவரும் ஆர்த்தார் – சிந்தா:2 448/2,3
ஆள் வழக்கு ஒழிய நீண்ட அணி மலர் தடம் கண் எல்லாம்
நீள் சுடர் நெறியை நோக்கும் நிரை இதழ் நெருஞ்சி பூ போல் – சிந்தா:2 461/2,3
இடவகை எல்லை எல்லாம் மின் நிரைத்து இட்டதே போல் – சிந்தா:2 462/3
பட அரவு அல்குலாரை பயந்தன மாடம் எல்லாம் – சிந்தா:2 462/4
நடையுளார் சொல்லிற்று எல்லாம் நம்பி சீவகன்-கண் கண்டாம் – சிந்தா:2 464/3
வேட்டு இறை பாரம் எல்லாம் கட்டியங்காரன்-தன்னை – சிந்தா:2 475/3
நம் படை-தம்முள் எல்லாம் நகை முகம் அழிந்து நின்றேன் – சிந்தா:2 478/4
யாது ஆவது எல்லாம் அறிந்து அருளி என்றான் – சிந்தா:2 481/4
கொணர்ந்தன பண்டம் விற்ற கொழு நிதி குப்பை எல்லாம்
உணர்ந்து தன் மதலை ஏற்றி ஒருப்படுத்து ஊர்க்கு மீள்வான் – சிந்தா:3 505/3,4
நினையும்-மின் நீவிர் எல்லாம் நீங்கும்-மின் அச்சம் என்றான் – சிந்தா:3 511/4
இருந்த அவற்கு எல்லாம் எடுத்து மொழிந்தான் – சிந்தா:3 518/4
எஞ்சிய வான் பொருள் எல்லாம் இமைப்பினுள் – சிந்தா:3 520/2
விளங்கு பொன் உலகத்து உள்ள துப்புரவு இடங்கள் எல்லாம்
அளந்து கொண்டு இன்பம் பூரித்து அணி நகர் ஆக்கி மேலால் – சிந்தா:3 527/2,3
விளங்கினாள் உலகம் எல்லாம் வீணையின் வனப்பினாலே – சிந்தா:3 551/1
கொடைக்கு உரிப்பால எல்லாம் கொடுத்த பின் கூற்றும் உட்கும் – சிந்தா:3 555/2
ஊன்றுக ஊழி-தோறும் உலகின் உள் மாந்தர் எல்லாம்
ஈன்றவர் வயத்தர் ஆகி இல்லறம் புணர்க நாளும் – சிந்தா:3 604/3,4
முன் தவம் உடையள் ஆகி மூரி நூல் கலைகள் எல்லாம்
கற்றவள் கணம் கொள் நல் யாழ் அனங்கனை கனிக்கும் நீராள் – சிந்தா:3 607/3,4
நீள் நிதி வணிகர் ஈறா நில மிசை அவர்கள் எல்லாம்
வீணையின் பொருது வெல்வான் விரைவினர் துவன்றி மூதூர் – சிந்தா:3 615/1,2
கோணமும் மறுகும் எல்லாம் குச்சு என நிரைத்து அம் மாந்தர் – சிந்தா:3 615/3
பரப்பினர் படு வண்டு ஆர்ப்ப பல் மலர் பக்கம் எல்லாம் – சிந்தா:3 616/4
பண்டு இயல் மணங்கள் எல்லாம் பரிவு அற பணிந்து சொன்னாள் – சிந்தா:3 618/4
நங்கையை நயப்ப எல்லாம் விரையொடு துவரும் சேர்த்தி – சிந்தா:3 623/3
தோற்றினாள் முகம் செய் கோலம் துளக்கினாள் மனத்தை எல்லாம் – சிந்தா:3 675/4
பூம் தாம கொம்பு ஆட கண்டார் எல்லாம் புன மயிலே அன்னமே பொன்னம் கொம்பே – சிந்தா:3 680/3
தான் உடை முல்லை எல்லாம் தாது உக பறித்திட்டானே – சிந்தா:3 686/4
தாதை தான் உரைத்த எல்லாம் தன் உயிர் தோழன் கூற – சிந்தா:3 694/1
விரை வழித்து இளையர் எல்லாம் விழு மணி கலங்கள் தாங்கி – சிந்தா:3 699/2
குட்ட நீர் குவளை எல்லாம் கூடி முன் நிற்கல் ஆற்றா – சிந்தா:3 710/1
அண்ணல்தான் அனங்கன் நாண பாடினான் அரசர் எல்லாம்
பண் அமைத்து எழுதப்பட்ட பாவை போல் ஆயினாரே – சிந்தா:3 729/3,4
உள்ளகம் புழுங்கி-மாதோ உரைத்தனன் மன்னர்க்கு எல்லாம் – சிந்தா:3 741/4
வசை உடைத்து அரசர்க்கு எல்லாம் வழிமுறை வந்தவாறே – சிந்தா:3 748/3
வெம்மை செய்து உலகம் எல்லாம் ஆண்டிட விளைக்கும் நீதி – சிந்தா:3 755/3
அம் முடி அரசிர்க்கு எல்லாம் என் கையில் அம்பு தந்து – சிந்தா:3 771/3
அம் களி அரசர்க்கு எல்லாம் ஓர் ஒன்றும் இரண்டும் ஆக – சிந்தா:3 798/3
தங்கு தார் மன்னர் எல்லாம் தளர்ந்து கண் சாம்பினாரே – சிந்தா:3 811/4
செய்த அ பாவம் எல்லாம் தீர்த்திடும் தீர்த்தன் பாதம் – சிந்தா:3 821/1
உள் உடை பொலிவிற்று ஒருபால் எல்லாம் – சிந்தா:4 868/4
பைம் புற பலவிற்று ஒருபால் எல்லாம் – சிந்தா:4 869/4
கை புனை பாவை எல்லாம் கதிர் முலை ஆக்கினானே – சிந்தா:4 907/4
கோயில் வட்டம் எல்லாம் கொங்கு சூழ் குழல் – சிந்தா:4 949/2
உற்றவன் நிலையும் எல்லாம் ஓதியின் உணர்ந்து கண்டான் – சிந்தா:4 951/4
வென்றவர் உலகம் பெற்ற வேந்து உடை இன்பம் எல்லாம்
இன்று எனக்கு எதிர்ந்தது என்றான் எரி உமிழ்ந்து இலங்கும் வேலான் – சிந்தா:4 956/3,4
மூடி இ உலகம் எல்லாம் நின் அடி தருவல் இன்னே – சிந்தா:4 957/3
வித்தக இளையர் எல்லாம் விழு மணி கலங்கள் தாங்கி – சிந்தா:4 971/2
கருதிய திசைகள் எல்லாம் கண் மிசை கரந்த மாந்தர் – சிந்தா:4 974/3
பண் அடி வீயும் தீம் சொல் பாவை நின் வனப்பிற்கு எல்லாம்
கண்ணடி கரும் கண் என்னும் அம்பறாத்தூணி தன்னால் – சிந்தா:4 1082/1,2
மூன்று அனைத்து உலகம் எல்லாம் முட்டினும் முருக்கும் ஆற்றல் – சிந்தா:4 1091/3
காக்குமால் வையம் எல்லாம் காவலன் ஆகி என்பார் – சிந்தா:4 1110/2
துன்னினார் தம்மை எல்லாம் சுட்டிடும் என்று செம்பொன் – சிந்தா:4 1117/3
வேற்று உலகு ஏற்றி நும் பின் விரை தர்வேன் உலகிற்கு எல்லாம்
ஆற்றிய நட்பு வல்லே வலிப்பு உறீஇ இடு-மின் என்றான் – சிந்தா:4 1143/2,3
தன்னுடை விஞ்சை எல்லாம் தளிர் இயல் ஓதலோடும் – சிந்தா:4 1147/2
என் இனி சொல்லி சேறும் என் செய்தும் யாங்கள் எல்லாம்
இன்னது பட்டது என்றால் எரி விளக்கு உறுக்கும் நம்மை – சிந்தா:4 1162/2,3
அண்ணல் நின் தோழர் எல்லாம் அவ்வழி அடைவர் என்றான் – சிந்தா:5 1215/4
வில் திறல் குருசிற்கு எல்லாம் வேறுவேறு உரைப்ப கேட்டே – சிந்தா:5 1222/2
வள்ளல் தான் வல்ல எல்லாம் மாட்டினன் மற்றும் ஆங்கண் – சிந்தா:5 1274/1
உள் விரித்து இதனை எல்லாம் உரைக்க என மொழிந்து விட்டான் – சிந்தா:5 1341/1
தெண் பனி அனைய கண்ணீர் சே_இழை தாயர் எல்லாம்
தண் பனி முருக்கப்பட்ட தாமரை காடு போன்றார் – சிந்தா:5 1398/2,3
செவ்வழி யாழின் ஊறும் தீம் சொலாட்கு உற்றது எல்லாம்
அவ்வழி அரசற்கு உய்த்தார்க்கு அரசனும் அவலம் எய்தி – சிந்தா:5 1407/1,2
கல் உண்டு கடிய வெம்பும் கான் உறை புறவம் எல்லாம்
புல்லிய வினையை வென்று புறக்கொடை காணும் அன்றே – சிந்தா:6 1430/3,4
சீர் நலம் கடந்து கேமசரி என திசைகள் எல்லாம்
பேர் நலம் பொறித்த பெண்மை பெரு விளக்கு ஆகி நின்றாள் – சிந்தா:6 1450/3,4
தாய் படும் துயரம் எல்லாம் தாரவன் நீக்கினானே – சிந்தா:6 1455/4
பாசத்தால் ஆக்கப்பட்ட ஆவியள் அல்லது எல்லாம்
பேசின் ஓர் பிணையல் மாலை பிசைந்திடப்பட்டது ஒத்தாள் – சிந்தா:6 1539/2,3
செய்கோ என சிறந்தாள் போல் சிறவா கட்டுரையால் குறித்த எல்லாம்
பொய்யே பொருள் உரையா முன்னே கொடுத்து உண்டல் புரி-மின் கண்டீர் – சிந்தா:6 1553/3,4
பொன் அவிர் கலங்கள் எல்லாம் பொலிவொடு புகன்று நீட்டி – சிந்தா:6 1556/2
நயப்ப எல்லாம் தருவல் என தொழுது நல் யானை தன் – சிந்தா:7 1590/3
பட்ட எல்லாம் பரியாது உரைத்தான் அவளும் கேட்டாள் – சிந்தா:7 1601/1
சீரால் தோன்றி செல்வமோடு எல்லாம் திருத்தக்கான் – சிந்தா:7 1635/4
ஆங்கு அது எல்லாம் அண்ணலும் நேர்ந்து ஆங்கு அமைக என்றான் – சிந்தா:7 1639/4
கண்டு வாழாதவர் வாழ்க்கை எல்லாம் சவரர் வாழ்க்கையே – சிந்தா:7 1655/4
ஒரு பெண்பாலேன் யான் ஆக உலகம் எல்லாம் பகை ஆகி – சிந்தா:7 1662/3
முன்னுற இதனை ஓரேன் மூரி பேர் ஒக்கல் எல்லாம்
பின்னுறு பரிவு செய்தேன் பேதையேன் கவலல் என்றான் – சிந்தா:7 1726/3,4
பொருந்தினார் செய்தது எல்லாம் புரை விடுத்து உரைமோ என்ன – சிந்தா:7 1732/3
காதல் நம் சுற்றம் எல்லாம் கை இலங்கு எஃகம் ஏந்தி – சிந்தா:7 1748/3
தான் உழந்து உற்ற எல்லாம் தம்பியை உணர கூறி – சிந்தா:7 1759/1
கற்றனங்கள் யாமும் உடன் கற்பனகள் எல்லாம் – சிந்தா:7 1795/4
சீர் தொகை குலனும் எல்லாம் தெரிந்து எமக்கு உரைமோ என்றான் – சிந்தா:7 1852/4
இங்கு உள நிரையை எல்லாம் கவர்ந்தது என்று இட்ட-போழ்தே – சிந்தா:7 1856/3
ஏந்தலை தோழர் எல்லாம் இணை அடி தொழுது வீழ – சிந்தா:7 1864/1
எல்லாம் அடிகள் எனக்கு இன்னுயிர் தோழர் என்றான் – சிந்தா:7 1868/4
அரும் தீ தொழிலே புரிந்தான் மறை ஆய எல்லாம்
விருந்தா விரிப்பான் அவன் சீவகசாமி வேறா – சிந்தா:7 1872/1,2
முன்னே மொழிந்தால் போல் முறை நின்று எல்லாம் உடன் மொழிய – சிந்தா:7 1883/2
தழுவினீர் உலகம் எல்லாம் தாமரை உறையும் செய்யாள் – சிந்தா:8 1890/3
ஆய்ந்து அளந்து இயற்றப்பட்ட அடிசில் நீர் இன்ன எல்லாம்
மாந்தரின் மடங்கல் ஆற்றல் பதுமுகன் காக்க என்று ஆங்கு – சிந்தா:8 1896/2,3
உள் நீர்மை எல்லாம் ஒரு நோக்கினின் கவர்ந்த – சிந்தா:8 1968/3
ஆம் பால எல்லாம் அறிவார் அன்று எழுதியிட்டார் – சிந்தா:8 1976/2
வண்ணக்கு வானும் நிலனும் எல்லாம் விலையே மழை மின்னும் நுசுப்பினாளை – சிந்தா:9 2066/2
காவி அம் கண்ணி ஒன்றும் கவலல் யான் உய்ந்தது எல்லாம்
நாவியே நாறும் மேனி நங்கை நின் தவத்தின் என்றான் – சிந்தா:9 2099/3,4
விளை பொருள் ஆய எல்லாம் தாதைக்கே வேறு கூறி – சிந்தா:9 2101/2
நடந்த வாய் எல்லாம் நறு மலர் மரையின் நாகு இலை சொரிந்த அம் தீம் பால் – சிந்தா:10 2102/2
ஆனாது வேந்தன் கலுழ்ந்தான் என கோயில் எல்லாம்
தான் யாதும் இன்றி மயங்கி தடம் கண் பெய் மாரி – சிந்தா:10 2137/1,2
ஆற்றின தோழர்க்கு எல்லாம் அணிகலம் அடிசில் ஆடை – சிந்தா:10 2142/2
உளை வனப்பு இருந்த மான் தேர் ஒளி முடி மன்னர் எல்லாம்
வளை வனப்பு இருந்த தோளாள் வரு முலை போகம் வேண்டி – சிந்தா:10 2193/1,2
மாலை செற்றான் மக்களொடு எல்லாம் உடனே இ – சிந்தா:11 2329/1
ஆய் பொன் புரிசை அணி ஆர் அகன் கோயில் எல்லாம்
காய் பொன் கடிகை கதிர் கை விளக்கு ஏந்தி மள்ளர் – சிந்தா:11 2350/1,2
இடவிய நிலத்தோடு எல்லாம் இழந்தவர்க்கு இரட்டி ஆக – சிந்தா:11 2373/3
திருக்குலாய் கிடந்த மார்பின் சீவகன் நாங்கள் எல்லாம்
தரித்திலம் தவத்தை என்று தார் மன்னர் ஏமுற்றாரே – சிந்தா:12 2459/3,4
எம் சுற்றம் என்று இரங்காது ஆகம் எல்லாம் கவர்ந்து இருந்து – சிந்தா:12 2502/1
நலம் குவித்த அனைய மாதர் நல் நலம் ஆய எல்லாம்
புலம்புவித்து அருளின் நீங்கி பகைப்புலம் புக்க வேந்தின் – சிந்தா:12 2516/1,2
அல்குற்கும் முலைக்கும் ஈந்தார் அணிகம் ஆய எல்லாம்
நல்கூர்ந்தார்க்கு இல்லை சுற்றம் என்று நுண் நுசுப்பு நைய – சிந்தா:12 2535/2,3
முத்து உலாய் நடந்த கோல முலை முதல் முற்றம் எல்லாம்
வித்திய வேங்கை வீயும் விழு பொனும் விளங்க காம – சிந்தா:12 2539/1,2
இவர் தரு பிறவி எல்லாம் இன்னம் ஆக என்று நின்றார் – சிந்தா:12 2542/3
விழு தவம் உலகம் எல்லாம் விளக்கி நின்றிட்டது என்பார் – சிந்தா:12 2551/2
திறந்த மணி கதவம் திசைகள் எல்லாம் மணம் தேக்கி – சிந்தா:12 2560/1
மைத்துன மன்னர்க்கு எல்லாம் வள நிதி மணி செய் மான் தேர் – சிந்தா:12 2571/3
தீமகன் உடைய எல்லாம் தேர்ந்தனன் கொடுத்து செல்வன் – சிந்தா:12 2572/3
பார் இடம் பரவ நாட்டி அவனது சரிதை எல்லாம்
தார் உடை மார்பன் கூத்து தான் செய்து நடாயினானே – சிந்தா:12 2573/3,4
மண் கொள் வேல் மன்னர் நண்பின்மையை வையக்கு எல்லாம் உடன் அறையவோ – சிந்தா:12 2589/3
இல்லையே கைம்மாறு என்று இன்பம் எல்லாம் அவர்க்கு ஈந்தாள் – சிந்தா:13 2602/3
ஒளிறு வேல் சுற்றம் எல்லாம் உடைந்த பின் ஒருவன் ஆனான் – சிந்தா:13 2613/3
பிறந்தவர்கள் எல்லாம் அவா பெரியர் ஆகி – சிந்தா:13 2622/1
மா தவ மகளிர் எல்லாம் மா பெரும் தேவியாரை – சிந்தா:13 2644/3
பணை முலை மகளிர் எல்லாம் பவித்திரன் படையது ஆக – சிந்தா:13 2655/2
பரப்பினாள் பாவை தத்தை பைம் தொடி மகளிர் எல்லாம்
தரிக்கிலர் ஆகி தாழ்ந்து தட முகில் குளிக்கும் மின் போல் – சிந்தா:13 2657/2,3
யாழும் குழலும் அணி முழவும் அரங்கம் எல்லாம் பரந்து இசைப்ப – சிந்தா:13 2704/1
முடி தலை முத்தம் மின்னும் முகிழ் முலை முற்றம் எல்லாம்
பொடித்து பொன் பிதிர்ந்த ஆகத்து இளையவர் புகழ்ந்து சூழ – சிந்தா:13 2709/1,2
நாள் உலப்பித்திட்டார் நமர் அலாதார் எல்லாம் – சிந்தா:13 2787/4
எல்லாம் கிளை பிரித்திட்டு ஏமுறு நோய் செய்பவே – சிந்தா:13 2788/4
ஏட்டு எழுத்து அறிதல் இன்றி எள்ளற்பாடு உள்ளிட்டு எல்லாம்
சூட்டு அணிந்து இலங்கும் வேலோய் துன்பமே மாந்தர்க்கு என்றான் – சிந்தா:13 2799/3,4
இறைவன் அறத்து உளார்க்கு எல்லாம் இனியர் ஆதல் இது தெளிவே – சிந்தா:13 2816/4
காமுற்று நினைந்த எல்லாம் கற்பக மரங்கள் ஏந்த – சிந்தா:13 2841/2
ஒப்ப நீர் உலகம் எல்லாம் ஒரு குடை நிழற்றி இன்பம் – சிந்தா:13 2843/3
கறவையின் கறக்கும் தம்மால் காமுறப்பட்ட எல்லாம் – சிந்தா:13 2877/4
அறை கடல் வேலி காத்து உன் அலங்கல் வேல் தாயம் எல்லாம்
பெறு தகு புதல்வற்கு ஈந்து பின்னை நீ துறத்தி என்றான் – சிந்தா:13 2883/3,4
ஏதிலம் யாங்கள் எல்லாம் இனி கொளும் உடம்பினானும் – சிந்தா:13 2885/2
பால் வளை பரந்து மேயும் படு கடல் வளாகம் எல்லாம்
கோல் வளையாமல் காத்து உன் குடை_நிழல் துஞ்ச நோக்கி – சிந்தா:13 2906/1,2
நீத்த நீர் ஞாலம் எல்லாம் நிதி நின்று சுரக்கும் அன்றே – சிந்தா:13 2907/4
நெல் உயிர் மாந்தர்க்கு எல்லாம் நீர் உயிர் இரண்டும் செப்பின் – சிந்தா:13 2908/1
வேந்தர் தாம் விழைப எல்லாம் வெளிப்படார் மறைத்தல் கண்டாய் – சிந்தா:13 2910/3
குலம் செய்த குமரர்க்கு எல்லாம் கொடுத்தனன் நிதியும் நாடும் – சிந்தா:13 2915/3
தீம் கதிர் திங்கள் செம் தீ சொரிந்ததால் திசைகள் எல்லாம்
தாங்குமாறு என்னை ஆவி தரிக்கிலேம் தேவீர்காளோ – சிந்தா:13 2955/3,4
மன்னன் நகர் எல்லாம் போர்ப்ப வலைப்பட்டீர்க்கு – சிந்தா:13 2961/3
பார் நிறை அடிசில் பள்ளி தளியொடு சாலை எல்லாம்
ஊர் நிறை உயிர்த்தல் இன்றி உயிர் சென்ற போன்ற அன்றே – சிந்தா:13 2971/3,4
ஒருங்கு உடன் நகரம் எல்லாம் உறங்குவது ஒத்தது ஒல்லென் – சிந்தா:13 2975/3
பழுது இல் நறு நெய் கடல் சுடர் போல் பல்லாண்டு எல்லாம் பரியாரே – சிந்தா:13 3020/4
தேன் ஆர் புகைகள் இவை எல்லாம் திகைப்ப திசைகள் மணம் நாறி – சிந்தா:13 3090/3

TOP


எல்லார் (1)

எல்லார் கண்ணும் இன்புற ஊரும் மதி போன்றும் – சிந்தா:1 364/2

TOP


எல்லாரும் (2)

எல்லாரும் காண இலக்கணையோடு ஆடினாய் – சிந்தா:13 2963/3
முற்ற துறந்து முனிகளாய் எல்லாரும்
உற்று உயிர்க்கு தீம் பால் சுரந்து ஓம்பி உள்ளத்து – சிந்தா:13 3039/2,3

TOP


எல்லி (1)

எல்லி இது காலை இது என்பது அறிகல்லாள் – சிந்தா:7 1877/4

TOP


எல்லியும் (1)

எல்லியும் இமையார் இமையாததே – சிந்தா:1 137/4

TOP


எல்லீரும் (1)

எல்லீரும் என்பாள் போல் ஏந்தல் மேல் வீழ்ந்தனளே – சிந்தா:3 737/4

TOP


எல்லே (2)

ஒலி கொண்டு உயிர் உண்ணும் கூற்றம் என்று எல்லே
கலி கொண்டு தேவர் முலை கரந்து வைத்தார் – சிந்தா:3 653/2,3
எல்லே மற்று எம் பெருமாற்கு இன்று இவளும் மின்னாளோ – சிந்தா:13 2957/4

TOP


எல்லை (34)

இட்ட நூல் வழாமை ஓடி யோசனை எல்லை நீண்டு – சிந்தா:1 112/1
இஞ்சி மாகம் நெஞ்சு போழ்ந்து எல்லை காண ஏகலின் – சிந்தா:1 143/1
இ திறத்த பந்தினோடு இன்பம் எல்லை இல்லையே – சிந்தா:1 151/4
இ வலந்த அல்லவும் இடங்கள் எல்லை இல்லையே – சிந்தா:1 153/4
எல்லை எய்திய ஆயிர செம் கதிர் – சிந்தா:1 343/1
யாண்டு நேர் எல்லை ஆக அவன் திறத்து அழற்சி இன்மை – சிந்தா:1 393/3
இடவகை எல்லை எல்லாம் மின் நிரைத்து இட்டதே போல் – சிந்தா:2 462/3
உரை உடை காதம் ஓடி யோசனை எல்லை சார்ந்தே – சிந்தா:3 506/4
வனையலாம் படித்து அலா வடிவிற்கு எல்லை ஆகிய – சிந்தா:3 709/2
இன்னது ஓர் இடத்தின் எல்லை ஆள் கடிந்து ஒழுகினாள் போல் – சிந்தா:4 906/2
எல்லை இல் செம்பொன் ஆகி எரி நிறம் பெற்றது அன்றே – சிந்தா:4 960/4
எல்லை ஆகும் பொது பெண் அவள் யான் குல மங்கையே – சிந்தா:4 1150/4
இன் உயிர் அவனை உண்ணும் எல்லை நாள் வந்தது இல்லை – சிந்தா:4 1154/3
ஆங்கு அ எல்லை இகந்து அடு தேறலும் – சிந்தா:5 1197/1
யாமத்து எல்லை ஓர் யாண்டு ஒத்து இறந்ததே – சிந்தா:5 1315/4
எல்லை நீங்கிற்று இயைந்தனர் என்பவே – சிந்தா:5 1329/4
எவ்வழியானும் நாடி இமைப்பினது எல்லை உள்ளே – சிந்தா:5 1407/3
ஐ_இரு திங்கள் எல்லை அகப்பட காண்பிர் இப்பால் – சிந்தா:5 1411/2
எல்லை இருளிற்று ஆகி பூம் தாது இனிதின் ஒழுகி – சிந்தா:6 1416/2
இடம் பெரிது இனிது அதன் எல்லை எய்தினான் – சிந்தா:6 1439/4
ஏயின வகையினாலே ஆறிரண்டு எல்லை ஆண்டு – சிந்தா:6 1453/3
உருவ எள் பயறு உழுந்தும் அல்லவும் எல்லை இன்று உளவே – சிந்தா:7 1561/4
அனைய எல்லை சென்றால் இயக்கி கொணர்ந்து அருளும் நீ – சிந்தா:7 1600/2
எய்த அ சிலையின் எல்லை அணுகலும் ஏந்தல் நோக்கி – சிந்தா:7 1641/2
எல்லை இ இரண்டின் ஒன்றை இ பகல் முடிப்பல் என்னா – சிந்தா:7 1745/3
வணக்கரும் சிலையினானை ஒரு மதி எல்லை நாளுள் – சிந்தா:7 1817/1
ஈங்கனம் கனை இருள் எல்லை நீந்தினான் – சிந்தா:8 1942/4
எல்லை எவன் என்ன பொருள் எய்தி முடி-காறும் – சிந்தா:9 2027/2
கனை கடல் வேலை எல்லை கடக்கலா-வண்ணம் நின்றார் – சிந்தா:10 2288/4
மாகமாய் கடல் எல்லை நிழற்றலால் – சிந்தா:12 2580/2
எல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி – சிந்தா:13 2751/3
எல்லை மூ_ஐந்து நாள்கள் உள என இமைக்கும் கண்ணும் – சிந்தா:13 2810/1
நூல் கதி கொண்டு கண்ணால் நுகத்து அளவு எல்லை நோக்கி – சிந்தா:13 2826/2
ஏத்தரிய பல் குணங்கட்கு எல்லை வரம்பு ஆகி – சிந்தா:13 3094/1

TOP


எல்லைய (1)

எல்லைய அவற்றுள் எல்லாம் ஏதிலம் பிறந்து நீங்கி – சிந்தா:1 270/2

TOP


எல்லையில் (4)

என்னை கொன்று இவள் கண் ஓடும் எல்லையில் ஒருவன் தோன்றி – சிந்தா:4 976/1
எல்லையில் அறவுரை இனிய கேட்ட பின் – சிந்தா:13 2849/1
எல்லையில் துன்ப வெம் தீ சுட்டு எரித்திடுங்கள் அன்றே – சிந்தா:13 2876/4
செழு மலர் ஆவி நீங்கும் எல்லையில் செறிந்து காயம் – சிந்தா:13 3079/1

TOP


எல்லையின் (1)

குறிஞ்சி எல்லையின் நீங்கி கொடி முல்லை மகள் மகிழ்ந்து ஆட – சிந்தா:7 1563/1

TOP


எல்லையினை (1)

ஐந்து மதி எல்லையினை ஆண்டு உடையன் ஆகி – சிந்தா:7 1875/3

TOP


எல்லையுள் (1)

முழுதும் பேர் பெறும் எல்லையுள் முரியினும் முரியும் – சிந்தா:13 2756/2

TOP


எல்லையை (1)

கிடந்த ஞானத்து எல்லையை கிளக்கல் உற்று நோக்கினான் – சிந்தா:3 716/4

TOP


எலா (7)

எ எலா திசைகளும் ஈண்டி காரொடு – சிந்தா:1 42/3
பரந்து எலா பிரப்பும் வைத்து பைம்பொன் செய் தவிசின் உச்சி – சிந்தா:1 369/2
வேறு எலா பொருளும் வைகும் விழு தவ அறிதி நீயே – சிந்தா:4 1127/2
எட்டு எலா திசையும் ஈண்டி எழாயிரத்து இரட்டி மள்ளர் – சிந்தா:4 1136/3
பரந்து எலா திசையும் நோக்கி பையவே பரிவு கொண்டாள் – சிந்தா:6 1507/4
எட்டு எலா திசையும் சிந்தி கிடப்பவால் அடக்கம் இல்லார் – சிந்தா:13 2764/4
சென்று எலா திசையும் சிலம்பின் மிசை – சிந்தா:13 3065/2

TOP


எலாம் (65)

தழங்குரல் பம்பையில் சாற்றி நாடு எலாம்
முழங்கு தீம் புனல் அகம் முரிய மொய்த்தவே – சிந்தா:1 40/3,4
வாடு வள்ளை மேல் எலாம் வாளை ஏற பாய்வன – சிந்தா:1 66/2
சிறகர் வண்டு செவ்வழி பாட மாடத்து ஊடு எலாம்
இறைகொள் வானின் மீன் என அரம்பை முலையின் இருந்தவே – சிந்தா:1 74/3,4
நில தலைய துப்பு எலாம் நிறை துளும்பும் ஊர்களே – சிந்தா:1 75/4
பொன் எலாம் விளைந்து பூமி பொலிய யான் காப்பல் என்றான் – சிந்தா:1 259/4
அருள் உடை மனத்த ஆகி அணங்கு எலாம் வணங்கி நிற்ப – சிந்தா:1 304/2
நினைவு எலாம் நீங்குக என்ன நெடும் தகை தேறினானே – சிந்தா:1 391/4
நீல் நிற நிழல் மணி தான் நிரைத்து அகம் எலாம் – சிந்தா:3 573/2
விசைத்து அவர் பாடலின் வெருவி புள் எலாம்
அசிப்ப போன்று இரு விசும்பு அடைந்த என்பவே – சிந்தா:3 659/3,4
சென்றமை குறிப்பில் தேறி கூத்து எலாம் இறந்த பின்றை – சிந்தா:3 685/2
பாழி நம் படை மேல் அது இ பார் எலாம்
நூழிலாட்டி நுடக்கி குடித்திடும் – சிந்தா:3 762/1,2
வீர வேல் உடம்பு எலாம் சூழ வெம் புலால் – சிந்தா:3 790/1
பிறப்பு உணர்ந்தவர் போல் தமர் பேச்சு எலாம்
வெறுத்து யாவையும் மேவலள் ஆயினாள் – சிந்தா:4 993/3,4
நீண்மை கண் நின்று வந்த நிதி எலாம் தருவல் என்றான் – சிந்தா:4 1119/4
ஆறு எலாம் கடலுள் வைகும் அரும் தவத்து இறைவன் நூலுள் – சிந்தா:4 1127/1
ஒன்றும் நீர் கவலல் வேண்டா உலகு எலாம் ஆளும் சீர்த்தி – சிந்தா:4 1130/1
பொருக்கு நூல் பரிந்து சிந்தா பூ எலாம் கரிந்து வாட – சிந்தா:5 1259/3
எண்ணி ஏந்து_இழை தன்னை உடம்பு எலாம்
தண் என் சாந்தம் வைத்தால் ஒப்ப தைவந்தான் – சிந்தா:5 1294/3,4
மெய் எலாம் உடையாய் மெய்ம்மை காண்டி நீ – சிந்தா:5 1366/2
கருகி அ இருள் கான்று நின் மெய் எலாம்
எரிய நின்று நடுங்குகின்றாய் எனக்கு – சிந்தா:5 1368/2,3
ஆங்கு எலாம் அகில் புகை அளாய வசமும் – சிந்தா:6 1440/3
கடி கமழ் குழலினால் கட்டி மெய் எலாம்
நடு ஒசி நோன் சிலை புருவத்தால் புடைத்து – சிந்தா:6 1482/1,2
அயலேன் அறியாமை உரைத்தது எலாம்
இயலாததுவோ இனியேற்கு இனியீர் – சிந்தா:6 1521/2,3
அரைத்து அலத்தகம் ஆர்ந்தது ஒர் பால் எலாம் – சிந்தா:7 1603/4
மாந்தர் சும்மை மலிந்த ஒர் பால் எலாம் – சிந்தா:7 1604/4
உறங்குகின்றன போன்ற ஒர் பால் எலாம் – சிந்தா:7 1605/4
அருவி நின்று அதிரும் ஒரு பால் எலாம் – சிந்தா:7 1606/4
கண்டு எலாம் வியந்து நோக்கி வில் உடை கடவுள் என்றான் – சிந்தா:7 1642/4
திசை எலாம் வணக்கும் வாள் போர்க்கு அந்தணன் செம்பொன் நாமன் – சிந்தா:7 1681/2
பார் எலாம் அறிய நின்று படா முரசு ஆர்ப்ப தீ வேட்டு – சிந்தா:7 1687/3
மண் எலாம் செல்ல நின்ற மகிழ்ச்சியின் மகிழ்ந்து தந்தான் – சிந்தா:7 1757/4
பாவமே செய்தேன் பரிவு எலாம் நீங்கினால் – சிந்தா:7 1804/2
பசையினால் துஞ்சி யான் பட்ட தீது எலாம்
இசைய நம்பிக்கு எடுத்து உரைத்து என்னுழை – சிந்தா:7 1814/2,3
ஆட்கு எலாம் செப்பினன் அலர்ந்த தாரினான் – சிந்தா:7 1826/4
திரிவவே போன்றன திசை எலாம் குஞ்சரக்கு – சிந்தா:7 1840/2
கண் அகல் மரம் எலாம் கற்பகம் ஒத்தவே – சிந்தா:8 1899/4
அம் தழை காடு எலாம் திளைப்ப ஆமான் இனம் – சிந்தா:8 1902/3
பொருப்பு எலாம் பொன் கிடந்து ஒழுகி மேல் திருவில் வீழ்ந்து – சிந்தா:8 1903/2
வீழ் பனி பாறைகள் நெறி எலாம் வெம் வெயில் – சிந்தா:8 1904/1
கண் எலாம் கவர்ந்து உண்டிடுகின்றவே – சிந்தா:8 1949/4
புது கடி பொருந்துதி புக்க ஊர் எலாம்
விதி கிடை காணலாம் வீதி மா நகர் – சிந்தா:9 1999/2,3
யாம் எலாம் அநங்கமாதிலகன் என்றுமே – சிந்தா:9 2001/4
கேட்பது விரும்பி நாய்கன் கிளைக்கு எலாம் உணர்த்தி யார்க்கும் – சிந்தா:9 2078/1
குன்று எலாம் குடி போவன போன்றவே – சிந்தா:10 2171/4
உற்றவர்க்கு உற்றது எலாம் உரைக்குற்றேன் – சிந்தா:10 2210/4
திங்களோடு உடன் குன்று எலாம் துளங்கி மா நிலம் சேர்வ போல் – சிந்தா:10 2306/1
மைந்தர் ஆர்த்து அவர் வாய் எலாம் நிறைய வெம் சரம் கான்ற பின் – சிந்தா:10 2309/2
உருள் திரை உலகு எலாம் உருளும் இன்று என – சிந்தா:12 2452/2
உடம்பு எலாம் கண்கள்-ஆயின் ஒருவர்க்கும் இன்றி ஏற்ப – சிந்தா:12 2553/3
கிளைக்கு எலாம் சிறப்பு செய்து கேட்டவர் மருள ஐந்து ஊர் – சிந்தா:12 2570/2
ஆனை மும்மதம் ஆடிய காடு எலாம்
மானை நோக்கியர் வாய் மது ஆடின – சிந்தா:12 2578/1,2
காதலின் காணலுற்ற இடம் எலாம் காண்-மின் என்றான் – சிந்தா:13 2713/3
செப்பு அடு பஞ்சவாசம் திசை எலாம் கமழ வாய்க்கொண்டு – சிந்தா:13 2736/3
நாம நல் நகர் வீதிகள் தாம் எலாம்
காமவல்லி கிடந்தன போன்றவே – சிந்தா:13 2855/3,4
இன்று எலாம் எம் மருங்கு இருந்து பேசினால் – சிந்தா:13 2937/3
வழா திரு மலர் எலாம் மலர்ந்து வண்டு இனம் – சிந்தா:13 3012/2
ஒன்றி நின்று அதிரும் ஒருபால் எலாம் – சிந்தா:13 3065/4
உம்பர் மீன் என தோன்றும் ஓர்பால் எலாம் – சிந்தா:13 3066/4
ஊனம் இன்றி நின்று ஆடும் ஓர்பால் எலாம் – சிந்தா:13 3067/4
உருவம் தோன்ற உறங்கும் ஓர்பால் எலாம் – சிந்தா:13 3068/4
அழிக்கும் அம் சுனை ஆடும் ஓர்பால் எலாம் – சிந்தா:13 3069/4
மண் எலாம் பைம்பொன் மாரி மலர் மழை சொரிந்து வாழ்த்தி – சிந்தா:13 3085/2
உறுப்பு எலாம் ஒளி உமிழ்ந்து உணர்வு அரிதாய் இரு சுடரும் – சிந்தா:13 3089/1
நைய நின்று எலாம் நாண நக்கவே – சிந்தா:13 3128/4
நன்கு இனிது அரசன் ஆள்க நாடு எலாம் விளைக மற்றும் – சிந்தா:13 3146/2

TOP


எலி (5)

பவழமே அனையன பல் மயிர் பேர் எலி
அகழும் இங்குலிகம் அஞ்சன வரை சொரிவன – சிந்தா:8 1898/2,3
எலி மயிர் போர்வை வைத்து எழினி வாங்கினார் – சிந்தா:12 2471/3
எங்கும் இல்லன எலி மயிர் தொழில் – சிந்தா:13 2680/3
செம் நெருப்பு உணும் செ எலி மயிர் – சிந்தா:13 2686/1
இல் எலி பார்த்து நோக்கி இறப்பின் கீழ் இருத்தல் உண்டே – சிந்தா:13 2985/2

TOP


எலியின் (1)

மயிர் எலியின் போர்வையொடு எம் மன்னன் விடுத்தானே – சிந்தா:7 1874/4

TOP


எவ்வகையர் (1)

உண்டவர்கள் எவ்வகையர் அவ்வகையது ஒன்றே – சிந்தா:3 599/4

TOP


எவ்வத்தை (1)

எவ்வத்தை தணித்தும் என்றான் சீதத்தன் என்னலோடும் – சிந்தா:7 1736/3

TOP


எவ்வம் (3)

கட்டு அழல் எவ்வம் கைம்மிக நீக்கி களிகூர – சிந்தா:1 360/2
எவ்வம் தீர்ந்து இருந்தாள் இது கூறினாள் – சிந்தா:4 874/4
எவ்வம் மன்னர் பட உலகம் விற்கும் அரு மணியினை – சிந்தா:7 1672/2

TOP


எவ்வழியானும் (1)

எவ்வழியானும் நாடி இமைப்பினது எல்லை உள்ளே – சிந்தா:5 1407/3

TOP


எவ்வளவு (1)

இடை கிடந்து எவ்வளவு இரும்பு காய்ந்ததுவே – சிந்தா:13 2830/4

TOP


எவ்வாய் (1)

எவ்வாய் மருங்கும் இருந்து இரங்கி கூகை குழறி பாராட்ட – சிந்தா:1 309/3

TOP


எவ்வாயும் (1)

இங்குலிக அருவி போன்று எவ்வாயும் தோன்றினவே – சிந்தா:10 2239/4

TOP


எவர்களும் (1)

ஐயம் உற்று எவர்களும் அமர்ந்து நோக்கினார் – சிந்தா:5 1263/4

TOP


எவன் (6)

யான் எவன் செய்வல் என்றே அவலியா இருந்த-போழ்தில் – சிந்தா:1 314/2
ஏனை எம் உடம்பு வாட்டல் எவன் பிழைத்தும்-கொல் என்றான் – சிந்தா:5 1234/4
இருந்து இ ஆகத்து எவன் செய்வீர் நீர் எனா – சிந்தா:5 1372/2
நம்பி அவன் நாமம் எவன் என்னின் இது ஆமே – சிந்தா:7 1796/4
எல்லை எவன் என்ன பொருள் எய்தி முடி-காறும் – சிந்தா:9 2027/2
ஈகு இனி என்னை நோக்கி எவன் செய்தி எனக்கு வாழ்நாள் – சிந்தா:13 2723/1

TOP


எவன்-கொல் (3)

பன்னரு மாலையாற்கு பட்டதை எவன்-கொல் என்னா – சிந்தா:4 1085/2
ஊறு இலா உணர்வின் நோக்கி உரை-மதி எவன்-கொல் மக்கள் – சிந்தா:4 1127/3
இருந்துழி என்னை காணது உற்றதை எவன்-கொல் என்று – சிந்தா:7 1732/2

TOP


எழ (16)

பொலிவு எய்த பூம் பொய்கை சிலம்பி பார்ப்பு எழ
மலை பட அரிந்து கூன் குயம் கை மாற்றினார் – சிந்தா:1 56/3,4
தொண்டக பறை துடியோடு ஆர்த்து எழ
விண்டு தெய்வதம் வணங்கி வெல்க என – சிந்தா:2 418/2,3
கானத்து-இடை வேங்கை எழ கண்ணினர்கள் அன்றே – சிந்தா:3 590/4
முன்னுபு விளங்கு வெள்ளி முளைத்து எழ முருகன் அன்னான் – சிந்தா:3 834/4
ஈண்டு அழல் குட்டம் போல எரி எழ திருகி நோக்கி – சிந்தா:4 1079/1
பாம்பு எழ பாம்பு கொண்டால் பகவற்கும் அரிது தீர்த்தல் – சிந்தா:5 1280/1
கொடி அணி வியல் நகர் குழுமி ஆர்த்து எழ
கடி மணம் இயற்றினார் கடவுள் நாளினால் – சிந்தா:6 1490/2,3
எரி எழ விகற்பித்திட்டார் இறைச்சிப்போர் இதனை என்றான் – சிந்தா:7 1585/4
பறையும் சங்கும் பரந்து ஒலித்து ஆர்த்து எழ
உறை கொள் வாளினோடு ஒண் சுடர் வேல் மின – சிந்தா:7 1776/1,2
கான்-இடை பாந்தள் கண்படுப்பன துயில் எழ
ஊன் உடை பொன் முழை யாளி நின்று உலம்புமே – சிந்தா:8 1900/3,4
பைம்பொன் நீள் நகர் பல்லியம் ஆர்த்து எழ
இம்பர் இல்லது ஓர் இன்பம் இயற்றினார் – சிந்தா:8 1980/3,4
மடங்கல் போல் திறலார் மா மணி கறங்க வள வயல் புள் எழ கழிந்தார் – சிந்தா:10 2102/4
கண்ணி மகாரோடு கால் சிலம்பு ஆர்த்து எழ
அண்ணலை காணிய ஆர்வத்தின் போதரும் – சிந்தா:10 2114/2,3
மன்றல் மா மயில் ஆர்த்து எழ மான் இனம் – சிந்தா:10 2171/1
முன் உருத்து ஆர்த்து எழ புரவி மொய்த்தவே – சிந்தா:10 2216/4
தூ மலர் மாலை வாளா சுரும்பு எழ புடைத்தும் தேன் சோர் – சிந்தா:13 2656/1

TOP


எழலால் (1)

முனம் ஆகிய பான்மை முளைத்து எழலால்
புன மா மலர் வேய் நறும் பூம் குழலாள் – சிந்தா:1 215/2,3

TOP


எழாயிரத்து (1)

எட்டு எலா திசையும் ஈண்டி எழாயிரத்து இரட்டி மள்ளர் – சிந்தா:4 1136/3

TOP


எழாயிரர் (1)

மந்திரம் மறையும் வல்லார் எழாயிரர் மறு இல் வாய்மை – சிந்தா:5 1279/2

TOP


எழால் (2)

இளையவள் பாட வீரர் எழால் வகை தொடங்கல் அன்றேல் – சிந்தா:3 651/3
விரி மலர் கோதை பாட எழால் வகை வீரர் தோற்றார் – சிந்தா:3 662/2

TOP


எழாலின் (1)

வளையவள் எழாலின் மைந்தர் பாடுக வல்லை என்றாள் – சிந்தா:3 651/4

TOP


எழாலும் (1)

பருந்தும் நிழலும் போல் பாட்டும் எழாலும்
திருந்து தார் சீவகற்கே சேர்ந்தன என்று எண்ணி – சிந்தா:3 730/1,2

TOP


எழில் (42)

கொல் புனை செய் கொள்ளி பெரும் கொக்கு எழில் செய் கூகை – சிந்தா:1 102/3
எழில் பொலி மணியினாலும் கடை-தொறும் இயற்றினாரே – சிந்தா:1 115/4
நாவி நாறு எழில் மேனியை கண்டுகண்டு – சிந்தா:1 346/3
நல் எழில் கவரி ஊட்ட நம்பியை நினைக்கும் அன்றே – சிந்தா:1 355/4
நெல் எழில் நெடும் கண் அம்பு ஆ புருவ வில் உருவ கோலி – சிந்தா:2 458/3
எழுந்து கொடி ஆடும் இது அ எழில் நகரின் இயல்பே – சிந்தா:3 597/4
எழில் தகை மார்பற்கு இன் யாழ் இது உய்த்து கொடுமோ என்றாள் – சிந்தா:3 715/4
ஒரு கை இரு மருப்பின் மும்மதத்தது ஓங்கு எழில் குன்று அனைய வேழம் – சிந்தா:4 985/1
வில் நிமிர்ந்த நின் வீங்கு எழில் தோள் அவட்கு – சிந்தா:4 1030/3
என்று மாதர் எழில் நலம் ஏத்தினான் – சிந்தா:5 1332/4
எழில் மாலை என் உயிரை யான் கண்டேன் இத்துணையே முலையிற்று ஆகி – சிந்தா:5 1353/1
இனத்து-இடை ஏறு அனையான் எழில் நோக்கி – சிந்தா:6 1475/2
இலவம் போது ஏர் எழில் தகைய சீறடிகள் அஞ்சி ஒல்கி – சிந்தா:7 1588/1
என்னும் இமையாள் நினைந்து இருந்தாள் இயக்கி இருந்த எழில் ஒத்தாள் – சிந்தா:7 1658/4
சிந்திப்பல் என் சிறுவன் திறம் இனி என்று எழில் நெடும் கண் – சிந்தா:7 1785/1
எங்கு எழில் என் ஞாயிறு என இன்னணம் வளர்ந்தேம் – சிந்தா:7 1793/4
ஏந்து எழில் நவியமும் ஏந்து தோளினார் – சிந்தா:7 1848/4
சேந்தன கண்ணினாலும் திண் எழில் தோளினாலும் – சிந்தா:7 1864/2
வீங்கு எழில் தோள்களும் மிடைந்து வெம் முலை – சிந்தா:8 1942/2
வாள் கடி எழில் நகர் வண்மை கணிய – சிந்தா:8 1944/2
எழில் மணி குழை வில் வீச இன் பொன் ஓலை மின் செய – சிந்தா:8 1952/3
எழில் பொலி மாதர்க்கு ஏந்த இனிதினின் நுகர்ந்து காம – சிந்தா:8 1986/3
பயிர்ப்பு இல் பூம் பள்ளி வைகு பகட்டு எழில் மார்ப என்றாள் – சிந்தா:8 1989/4
நல் எழில் மங்கையர் நல் நுதல் சூட்டிய – சிந்தா:10 2113/3
நாம எழில் விஞ்சை நம்பி புகுதக – சிந்தா:10 2121/4
ஏந்து எழில் ஆகம் சாந்தின் இடு கொடி எழுதி காதில் – சிந்தா:10 2181/1
எழில் மணி புரவி ஏழ் ஆம் இலக்கம் ஏழ் தேவ கோடி – சிந்தா:10 2220/3
மலை கோட்ட எழில் வேழம் தவ நூறி மத யானை – சிந்தா:10 2234/3
எண்ணம் என் இனி எழில் முடி அணிவது துணி-மின் – சிந்தா:11 2362/1
இலங்கு மாலை வெள் அருவிய எழில் வரை மணந்த – சிந்தா:12 2378/3
எழில் குழை திருவில் வீச மகளிர் நெய் ஏற்றுகின்றார் – சிந்தா:12 2416/4
எ நூல் திறமும் உணர்வாள் எழில் ஏற்று இமிலின் ஏற்ப முடித்தாள் – சிந்தா:12 2437/4
எழில் பொலி படியகம் இரண்டு பக்கமும் – சிந்தா:12 2472/2
இல மலர் பஞ்சி பாதத்து எழில் முடி தீட்டினானே – சிந்தா:13 2641/4
முழுது உலகு எழில் ஏத்தும் மூரி வேல் தானை மன்னன் – சிந்தா:13 2651/1
மோட்டு எழில் இளமை நீங்க மூப்பு வந்து அடைதல் துன்பம் – சிந்தா:13 2799/2
நல் எழில் மாலை வாடும் நஞ்சு உடை அமிர்து உண்டாரின் – சிந்தா:13 2810/2
கொங்கு விம்மு குளிர் பிண்டி குழவி ஞாயிற்று எழில் ஏய்ப்ப – சிந்தா:13 2812/1
ஆடு எழில் தோளினாய் அநந்த நான்மையே – சிந்தா:13 2846/4
இள முலை பொருது தேம் தார் எழில் குழைந்து அழிய வைகி – சிந்தா:13 2857/1
ஏறு எழில் நெறியின் ஏறி இரு விசும்பு ஆளும் நீரார் – சிந்தா:13 2879/4
எழுமையும் பெறுக என்னும் எழில் முலை நெற்றி சூழ்ந்தார் – சிந்தா:13 2993/3

TOP


எழிலார் (2)

இயைந்து எழிலார் மணி ஆமை இளம் பார்ப்பின் கூன் புறம் போல் – சிந்தா:1 177/3
விளங்கு வெள்ளி அம் பெரு மலை ஒழிய வந்து எழிலார்
வளம் கொள் மாநகர் மழ கதிர் குழீஇயின போல – சிந்தா:11 2361/2,3

TOP


எழிலினது (1)

இந்திர திருவிலின் எழிலினது ஒருபால் – சிந்தா:1 121/4

TOP


எழிலை (1)

தகை மதி எழிலை வாட்டும் தாமரை பூவின் அம் கண் – சிந்தா:2 474/1

TOP


எழினி (6)

இலை கொண்ட பூணினீர் என்று எழினி சேர்ந்தாள் – சிந்தா:3 653/4
இலங்கு பொன் கிண்கிணியாள் நக்கு எழினி சேர்ந்தாள் – சிந்தா:3 653/5
பளிக்கு ஒளி மணி சுவர் எழினி பையவே – சிந்தா:3 655/1
ஏதம் ஒன்று இன்றி பூம் பட்டு எந்திர எழினி வீழ்த்தார் – சிந்தா:3 740/4
எந்திர எழினி வாங்கி இன் முக வாச செப்பும் – சிந்தா:3 838/2
எலி மயிர் போர்வை வைத்து எழினி வாங்கினார் – சிந்தா:12 2471/3

TOP


எழினியை (1)

நெடும் கணால் எழினியை நீக்கி உய்த்து நீட்டினாள் – சிந்தா:3 716/2

TOP


எழீஇ (5)

தொட்டு எழீஇ பண் எறிந்தாள் கின்னரும் மெய்ம்மறந்து சோர்ந்தார் அன்றே – சிந்தா:3 647/4
கலை தொழில் பட எழீஇ பாடினாள் கனிந்து – சிந்தா:3 657/2
வசைத்திறம் இலாதவர் வான் பொன் யாழ் எழீஇ
விசைத்து அவர் பாடலின் வெருவி புள் எலாம் – சிந்தா:3 659/2,3
உருகின மரமும் கல்லும் ஓர்த்து எழீஇ பாடுகின்றான் – சிந்தா:3 723/4
யாழ் எழீஇ பாட கேட்டு ஓர் அரம்பையை சேர்ந்து இருந்தான் – சிந்தா:4 1155/4

TOP


எழு (26)

பைத்து எழு திரை என பறவை ஆலுமே – சிந்தா:1 52/4
அடி நிலை இருப்பு எழு அமைந்த கல் மதில் – சிந்தா:1 81/3
அல்லனவும் அமைத்து ஆங்கு எழு நாள் இடை – சிந்தா:1 235/3
ஆடை செம்பொன் அணிகலங்கள் யாவும் யாரும் கவர்ந்து எழு நாள் – சிந்தா:1 307/2
உள் அலைத்து எழு தரும் உவகை ஊர்தர – சிந்தா:1 328/2
எழு கிளை மகிழ்ந்து எமது அரசு வேண்டினான் – சிந்தா:1 330/2
பொன் எழு அனைய தோளான் புல்லி கொண்டு இனைய கூறி – சிந்தா:4 959/2
கலந்து எழு திரை நுண் ஆடை கடி கய மடந்தை காமர் – சிந்தா:4 964/1
முளைத்து எழு மதியம் முத்து அரும்பி யாங்கு என – சிந்தா:4 1016/1
இழை முற்று அணிந்தார் எழு நூற்றவர் கோடி செம்பொன் – சிந்தா:4 1064/2
மணி எழு அனைய தோளும் வரை என அகன்ற மார்பும் – சிந்தா:7 1582/1
குருவி ஆர்த்து எழு கொய் புன கானமும் – சிந்தா:7 1779/2
எழு முற்றும் தோளார் தொழுதார் இன்னர் என்று நோக்க – சிந்தா:7 1870/3
ஆடு எழு அனைய திண் தோள் அவந்தியன் அதனை நோனான் – சிந்தா:10 2185/2
மோடு கொள் நிலா முளைத்து எழு பருதி கண்டு அறியா – சிந்தா:12 2379/1
உள்ளம் மேவினும் பிற உண பெறீர் எழு நாளும் – சிந்தா:12 2390/4
மாலை வாள் முடி மன்னவன் மணவினை எழு நாள் – சிந்தா:12 2392/1
மாதரார் பலரும் வீச வளர்ந்து எழு சிங்கம் போல – சிந்தா:13 2615/2
மாசு இல் பூம் பள்ளி வைகி வளர்ந்து எழு மகளிர் ஒப்ப – சிந்தா:13 2712/3
இன் அகில் ஆவி விம்மும் எழு நிலை மாடம் சேர்ந்தும் – சிந்தா:13 2840/1
எழு வளர்ந்து அனைய திண் தோள் இளையவர் தம்முள் மூத்த – சிந்தா:13 2905/2
கொண்டு சூழ்ந்து எழு முறை இறைஞ்சி கோன் அடி – சிந்தா:13 3052/2
ஒளியொடு சுடர வெம்பி உருத்து எழு கனலி வட்டம் – சிந்தா:13 3070/2
குளித்து எழு வயிர முத்த தொத்து எரி கொண்டு மின்ன – சிந்தா:13 3086/1
முளைத்து எழு பருதி மொய் கொள் முழங்கு அழல் குளித்ததே போல் – சிந்தா:13 3116/1
திளைத்து எழு கொடிகள் செம் தீ திரு மணி உடம்பு நுங்க – சிந்தா:13 3116/2

TOP


எழு-மின் (1)

இன்னதால் படை அமைத்து எழு-மின் என்று இயம்பினான் – சிந்தா:3 693/4

TOP


எழுக (12)

இன்று கோடும் நாம் எழுக என்று ஏகினார் – சிந்தா:2 417/4
போதும் எழுக என போயினர் சார்ந்தார் – சிந்தா:3 525/4
பொற்ப கூறி போகுதும் என்றார்க்கு எழுக என்றார் – சிந்தா:4 1060/3
எந்தைமார்கள் எழுக என்ன ஏக விடுத்தாள் குரல் – சிந்தா:4 1160/3
பைம் தொடி பாவை இன்னே பரிவு ஒழிந்து எழுக என்பார் – சிந்தா:5 1279/4
காம்பு அடு காட்டு தீயின் கனன்று உடன் எழுக என்றேன் – சிந்தா:7 1738/4
எறி படை எழுக என்றார் வளை எழுந்து ஆர்த்த அன்றே – சிந்தா:7 1818/4
மீட்கலாம் விருப்பு உடைத்து எழுக என்று தன் – சிந்தா:7 1826/3
செய்வது உரை நொய்தின் என சேறும் எழுக என்றாள் – சிந்தா:9 2017/4
இட்டு இடை நோவ நில்லாது எழுக என ஏந்தல் தோழன் – சிந்தா:9 2058/2
இடம் அது காண்க என்றாள் இறைவனும் எழுக என்றான் – சிந்தா:13 2708/4
ஒப்பு உடை உறுவர் கோயில் வணங்குதும் எழுக என்றான் – சிந்தா:13 2736/4

TOP


எழுகம் (1)

களைகம் எழுகம் இன்னே காவலன் கூற்றம் கொல்லும் – சிந்தா:1 260/2

TOP


எழுகின்ற (1)

உடனே கொண்டு எழுகின்ற உவண புள் ஒத்தனவே – சிந்தா:10 2242/4

TOP


எழுகின்றதே (1)

ஓரும் உள்ளம் உடன்று எழுகின்றதே – சிந்தா:9 2005/4

TOP


எழுச்சியின் (1)

இறு முறை எழுச்சியின் எய்துவது எல்லாம் – சிந்தா:1 333/3

TOP


எழுத்திட்டாள் (1)

கை வளர் கோதை கரந்து எழுத்திட்டாள் – சிந்தா:7 1767/4

TOP


எழுத்தின் (1)

எழுத்தின் பாடலும் ஆடலும் என்று இவை – சிந்தா:13 2671/1

TOP


எழுத்து (11)

செம்பொன் வரை மேல் பசும் பொன் எழுத்து இட்டதே போல் – சிந்தா:0 2/1
பண் எழுத்து இயல் பட பரப்பி இட்டனர் – சிந்தா:1 51/3
ஓசை என்று உணரின் அல்லால் எழுத்து மெய் உணர்த்தல் ஆகா – சிந்தா:1 116/2
மெய் பெறா எழுத்து உயிர்க்கும் மழலை வாய் இன் முறுவல் – சிந்தா:1 181/1
தேம்பா எழுத்து ஓலை செவ்வனே நோக்கினாள் – சிந்தா:4 1040/4
எழுத்து அனான் தந்த இன்பம் இன்னும் நீ பெறுதி என்றாள் – சிந்தா:6 1534/4
கொண்டு கோதை மலர் எழுத்து மெல் விரலின் மேல் தாங்கி நோக்கும் – சிந்தா:7 1655/1
மை எழுத்து ஊசியின் மாண்டது ஓர் தோட்டு-இடை – சிந்தா:7 1767/3
ஏட்டின் மேல் தீட்டி திரு எழுத்து இட்டு ஆங்கு இறைவனும் தமர்களை பணிப்ப – சிந்தா:10 2110/2
குறங்கு எழுத்து உடையன குதிரை என்பவே – சிந்தா:10 2215/4
ஏட்டு எழுத்து அறிதல் இன்றி எள்ளற்பாடு உள்ளிட்டு எல்லாம் – சிந்தா:13 2799/3

TOP


எழுத்தும் (1)

நொடியல் ஓர் எழுத்தும் பொய்யை நுண் கலை நீத்தம் நீந்தி – சிந்தா:13 2911/3

TOP


எழுதக்கூடியதை (1)

கோல முலையால் எழுதக்கூடியதை அன்றே – சிந்தா:9 2031/4

TOP


எழுதப்பட்ட (9)

பண் அமைத்து எழுதப்பட்ட பாவை போல் ஆயினாரே – சிந்தா:3 729/4
வடு பிளவு அனைய கண்ணாள் வல்லவன் எழுதப்பட்ட
படத்து-இடை பாவை போன்று ஓர் நோக்கினள் ஆகி நிற்ப – சிந்தா:7 1573/1,2
பள்ளி மேல் எழுதப்பட்ட பாவை போல் ஆயினாளே – சிந்தா:8 1990/4
உயிர் பெற எழுதப்பட்ட ஓவிய பாவை ஒப்பாள் – சிந்தா:9 2048/2
கனை கடல் அமுதும் தேனும் கலந்துகொண்டு எழுதப்பட்ட
புனை கொடி பூத்ததே போல் பொறுக்கலா நுசுப்பின் பாவை – சிந்தா:9 2071/1,2
வீரிய காற்றில் பொங்கி விசும்பு போர்த்து எழுதப்பட்ட
போர் நிலை களத்தை ஒப்ப குருதி வான் போர்த்தது அன்றே – சிந்தா:10 2271/3,4
பஞ்சி கொண்டு எழுதப்பட்ட சீறடி பாய்தல் உண்ட – சிந்தா:10 2300/2
போர் கோலம் நீக்கி புகழ பொன்னின் எழுதப்பட்ட
வார் கோல மாலை முலையார் மண்ணுறுப்ப ஆடி – சிந்தா:11 2352/1,2
சுவர் செய்து ஆங்கு எழுதப்பட்ட துகிலிகை பாவை ஒத்தார் – சிந்தா:12 2542/4

TOP


எழுதப்பட்டன (1)

இன் வளர் இளம் பிறை எழுதப்பட்டன
பொன் வளர் செப்பின் மேல் பொலிந்த போன்றவே – சிந்தா:4 1008/3,4

TOP


எழுதப்பட்டாய்-ஆயினும் (1)

என் மனத்து எழுதப்பட்டாய்-ஆயினும் அரிவை கேளாய் – சிந்தா:9 2100/3

TOP


எழுதரு (2)

எழுதரு பருதி மார்பன் இற்று என இசைத்தலோடும் – சிந்தா:1 203/1
முடி மனர் எழுதரு பருதி மொய் களிறு – சிந்தா:10 2223/1

TOP


எழுதரும் (1)

பகல் சுமந்து எழுதரும் பருதி அன்ன நின் – சிந்தா:13 3101/2

TOP


எழுதல் (2)

எழுதல் ஆகா-வணம் இருந்தனன் என்பவே – சிந்தா:7 1838/4
உருவ மேல் எழுதல் ஆகா ஒளி உமிழ்ந்து இலங்கும் மேனி – சிந்தா:13 2800/3

TOP


எழுதலாகா (1)

எண்ணத்தில் இயக்கி என்றே இருப்ப மற்று எழுதலாகா
வண்ண பூம் கண்கள் அம்பா வாள் நுதல் புருவம் வில்லா – சிந்தா:7 1571/1,2

TOP


எழுதி (35)

எங்கும் நல் சுவர்கள்-தோறும் நாடகம் எழுதி ஏற்ப – சிந்தா:1 108/3
இருந்து பொன் ஓலை செம்பொன் ஊசியால் எழுதி ஏற்ப – சிந்தா:1 369/3
மின் தெளித்து எழுதி அன்ன விளங்கும் நுண் நுசுப்பின் நல்லார் – சிந்தா:1 371/1
பொன் தெளித்து எழுதி அன்ன பூம் புற பசலை மூழ்கி – சிந்தா:1 371/2
முலை முகந்து இளையர் மார்பம் முரிவிலர் எழுதி வாழும் – சிந்தா:1 372/2
தெவ்வரை செகுக்கும் நீதி மனத்து அகத்து எழுதி செம்பொன் – சிந்தா:1 407/2
அரு மணி கொடி-கொல் மின்-கொல் அமரர் கோன் எழுதி வைத்த – சிந்தா:3 549/2
ஏமுறுவ பாவையினொடு இயக்கி நிலை எழுதி
ஆம் ஓர் ஐயம் காண்பவர்க்கு இது அகம் புறம் இது எனவே – சிந்தா:3 596/3,4
இலை பொர எழுதி அன்ன எரி மணி கடக முன்கை – சிந்தா:3 612/1
இகல் ஏந்து இள முலை மேல் சாந்து எழுதி முத்து அணிந்து பூவும் சூட்ட – சிந்தா:3 679/3
முலையினில் எழுதி செ வாய் பயந்த தேன் பருகி முள்கும் – சிந்தா:3 687/2
இன் நுரை கலிங்கம் ஏற்ப மருங்குலுக்கு எழுதி வைத்தான் – சிந்தா:3 697/4
என்னை பட்டவாறு-அரோ எழுதி நங்கை ஆட்கொள்வான் – சிந்தா:3 708/3
வெம் கண் இள முலையின் மிசை எழுதி விளையாடி – சிந்தா:3 850/2
ஓலை ஒன்று எழுதி பணி நீ என – சிந்தா:4 1032/2
இளம் கதிர் முலைகள் தம்மால் இவனை மார்பு எழுதி வைகின் – சிந்தா:5 1297/3
முலை கொள் கண்கள் கண்ணின் எழுதி முள்கு மொய்ம்பன் – சிந்தா:6 1413/3
நகுகொடா மணிகள் நல்ல தெளித்துக்கொண்டு எழுதி நல் பொன் – சிந்தா:6 1486/2
இடன் எத்துணை அத்துணையும் எழுதி
உடன் ஒத்து உறைவான் உழை வாரலனேல் – சிந்தா:6 1515/2,3
பொறி நீர புனைந்து எழுதி புகழும் – சிந்தா:6 1522/2
நாவி அகலம் எழுதி நறு நுதலார் – சிந்தா:7 1575/1
புருவமும் கண்ணும் மூக்கும் புலப்பட எழுதி வைத்தால் – சிந்தா:7 1585/2
குட வரை அனைய மார்பில் குங்குமம் எழுதி கோல – சிந்தா:7 1731/1
சாந்து கொண்டு இள முலை எழுதி தையல் தன் – சிந்தா:8 1992/2
அடுத்து அணிந்து ஆகம் சாந்தின் அணிபெற எழுதி அல்குல் – சிந்தா:9 2091/3
ஏந்து எழில் ஆகம் சாந்தின் இடு கொடி எழுதி காதில் – சிந்தா:10 2181/1
தார் அணி பரவை மார்பில் குங்குமம் எழுதி தாழ்ந்த – சிந்தா:10 2280/1
புனையப்பட்ட அஞ்சனத்தை புகழ எழுதி புனை பூணான் – சிந்தா:11 2357/3
ஏர் மீது ஆடி சாந்து எழுதி இலங்கு முந்நீர் வலம்புரி போல் – சிந்தா:11 2359/2
கோல மென் முலை குங்குமம் இடு கொடி எழுதி
சோலை வேய் மருள் தோள் முத்தும் தொழுதக அணிந்தார் – சிந்தா:12 2383/3,4
ஏந்தி மாண்ட முலை கண்களின் எழுதி
சாந்தம் ஆகம் எழுதி தகை மா மலர் – சிந்தா:12 2479/2,3
சாந்தம் ஆகம் எழுதி தகை மா மலர் – சிந்தா:12 2479/3
கோதையும் துகிலும் ஏந்தி குங்குமம் எழுதி கொய் பூம் – சிந்தா:13 2948/1
பஞ்சி கொண்டு எழுதி ஆர்ந்த சீறடி பனித்தல் அஞ்சி – சிந்தா:13 2949/1
பேணி நீர் எழுதி ஓம்பி பேர் இன்பம் கொண்டு தந்தீர் – சிந்தா:13 2953/3

TOP


எழுதிய (4)

கண் கூடா கடை புடைத்து கைவல்லான் எழுதிய போல் – சிந்தா:1 166/3
கோலம் ஆக எழுதிய போல் குலாய் – சிந்தா:4 896/2
படம் புனைந்து எழுதிய வடிவில் பங்கய – சிந்தா:6 1439/1
எழுதிய பாவை நோக்கி இமை அவித்து இருப்ப கண்டேன் – சிந்தா:9 2087/2

TOP


எழுதியது (1)

இலங்கு பொன் குவடு சாந்தம் எழுதியது அனைய தோள் மேல் – சிந்தா:13 2836/1

TOP


எழுதியவை (1)

இ சவிய அல்ல என எழுதியவை ஊன்றி – சிந்தா:12 2484/2

TOP


எழுதியிட்டார் (1)

ஆம் பால எல்லாம் அறிவார் அன்று எழுதியிட்டார்
தூம்பு யாதும் இல்லா குளம் போன்றது என் தோம் இல் பண்டம் – சிந்தா:8 1976/2,3

TOP


எழுதியிட்டாள் (1)

விம்மிதப்பட்டு வீழ அலத்தகம் எழுதியிட்டாள்
அம் மலர் கண்டம் உள் இட்டு அரிவையை தெரிவை தானே – சிந்தா:12 2446/3,4

TOP


எழுதிவிட்டாள் (1)

ஓடு அரி நெடும் கண் என்னும் ஓலையை எழுதிவிட்டாள்
வாடியவாறு நோயும் உரைத்து வார் கொடி அனாளே – சிந்தா:3 683/3,4

TOP


எழுதிற்று (1)

ஏர்பட செய்தார் எழுதிற்று என்னவே – சிந்தா:12 2422/4

TOP


எழுதின (2)

அஞ்சனம் எழுதின கவளம் ஆர்ந்தன – சிந்தா:10 2230/1
கொம்மை ஆர்ந்தன கொடிபட எழுதின குவிந்த – சிந்தா:11 2364/1

TOP


எழுதினது (1)

உணர்ந்து மூப்பு எழுதினது ஒப்ப தோன்றினான் – சிந்தா:9 2009/4

TOP


எழுதினர் (1)

கையுறை எழுதினர் கை நொந்து ஏடு அறுத்து – சிந்தா:3 829/1

TOP


எழுதினாளே (1)

தூ மணி கொழுந்து மென் தோள் துயல் வர எழுதினாளே – சிந்தா:12 2442/4

TOP


எழுதினானே (1)

கொங்கு அலர் கண்ணி சேர்த்தி குங்குமம் எழுதினானே – சிந்தா:9 2098/4

TOP


எழுது (7)

எழுது வாள் நெடும் கண் இணை அம் நலார் – சிந்தா:1 133/1
இழை கிளர் இள முலை எழுது நுண் இடை – சிந்தா:1 195/1
இள முலை மணி கண் சேப்ப எழுது வில் புருவம் ஏற – சிந்தா:3 841/1
எழுது கொம்பு அனையார் இளையாளையே – சிந்தா:5 1317/4
என்று அவன் உரைத்தலும் எழுது கண் மலர் – சிந்தா:8 1994/1
எழுது கண் இரங்க புருவ கொடி – சிந்தா:13 2670/2
எழுது ஆர் மணி குவளை கண் வலையுள் பட்டு இமையார்கள் காமம் அறு சுழியுள் ஆழ்ந்து – சிந்தா:13 3137/3

TOP


எழுதும் (1)

சிறை குற்றம் நீங்க செற்றான் செகுத்து கொண்டு எழுதும் என்றான் – சிந்தா:4 1140/4

TOP


எழுதுவித்தாள் (1)

முனியாது தான் காண மொய் கொள் மாடத்து எழுதுவித்தாள் – சிந்தா:13 2603/4

TOP


எழுதுவித்திடுவல் (1)

காய்பவன் கள்வர் என்ன எழுதுவித்திடுவல் இன்னே – சிந்தா:4 1121/3

TOP


எழுந்த (24)

பார் கண் எழுந்த துகளால் பகல் மாய்ந்தது அன்றே – சிந்தா:2 444/4
கடத்து-இடை முழங்க காரும் கடலும் ஒத்து எழுந்த அன்றே – சிந்தா:2 447/4
மேல் நிரைத்து எழுந்த வேடர் வெம் நுனை அப்பு மாரி – சிந்தா:2 451/3
இட்ட நாண் வேலி உந்தி கடல் என எழுந்த வேட்கை – சிந்தா:3 710/3
எண்ணியது எண்ணி மன்னர் இகல் மலைந்து எழுந்த போழ்தில் – சிந்தா:3 747/3
அட்டு உயிர் பருகும் கூற்றம் கோள் எழுந்த அனையது ஒத்தான் – சிந்தா:3 767/4
கரும் கடற்கு இவர்ந்த வண்ணம் கடி நகர்க்கு எழுந்த அன்றே – சிந்தா:4 972/4
புது கலத்து எழுந்த தீம் பால் பொங்கலின் நுரையின் பொங்கி – சிந்தா:7 1821/2
எம் குலம் அடிகள் கேட்க என்றலும் எழுந்த ஓர் பூசல் – சிந்தா:7 1856/1
எரி மணி இமைத்தன எழுந்த தீ புகை – சிந்தா:8 1940/1
மேல் எழுந்த மீ நிலத்த விரல கைய ஆகுமே – சிந்தா:8 1954/4
இலங்கு வெள் அருவி குன்றத்து எழுந்த தண் தகர செம் தீ – சிந்தா:9 2092/1
இணை இல எழுந்த தாழ் பீலி எங்கணும் – சிந்தா:10 2222/3
படர் தீர கொண்டு எழுந்த பறவைகள் பட நாகம் – சிந்தா:10 2242/3
வட திசை எழுந்த மேகம் வலன் உராய் மின்னு சூடி – சிந்தா:10 2304/1
கற்பான் எழுந்த முலையார் களம் கண்டு நீங்கி – சிந்தா:11 2340/2
ஆவி அம் புகை அணி கிளர் சுண்ணமோடு எழுந்த
நாவின் ஏத்தினர் அரம்பையர் நரம்பு ஒலி உளர்ந்த – சிந்தா:11 2367/2,3
இலங்கின மணி விளக்கு எழுந்த தீம் புகை – சிந்தா:12 2410/3
மழை கவின்று எழுந்த வார் கொள் மணி நிற அறுகை நெய் தோய்த்து – சிந்தா:12 2416/3
மாந்தரும் மாவும் செல்ல மயங்கி மேல் எழுந்த நீறு – சிந்தா:12 2545/1
புடை திரண்டு எழுந்த பொம்மல் வன முலை பொறுக்கல் ஆற்றார் – சிந்தா:13 2717/3
எழுந்த பருதி இருந்தால் போல் இருந்த எந்தை பெருமானே – சிந்தா:13 3021/3
முழங்கு கடல் நெற்றி முளைத்து எழுந்த சுடரே போல் – சிந்தா:13 3093/1
இன்பம் மற்று என்னும் பேர் ஆன் எழுந்த புல் கற்றை தீற்றி – சிந்தா:13 3105/1

TOP


எழுந்தது (9)

கண்ணிய குலனும் தெய்வம் கரந்து உரைத்து எழுந்தது அன்றே – சிந்தா:1 356/4
செல்வ போர் காமன் சேனை செம்மல் மேல் எழுந்தது அன்றே – சிந்தா:2 458/4
எரி மணி பளிக்கு மாடத்து எழுந்தது ஓர் காமவல்லி – சிந்தா:3 549/1
எங்ஙனம் எழுந்தது உள்ளம் இருள்-இடை ஏகல் உற்றான் – சிந்தா:5 1359/3
பொன் நிலத்து எழுந்தது ஓர் பொரு இல் பூம் கொடி – சிந்தா:6 1457/1
மண்ணகம் மலிர காலாள் கடல் கிளர்ந்து எழுந்தது அன்றே – சிந்தா:7 1859/4
சிலை வட்டம் நீங்கி விண் மேல் செவ்வனே எழுந்தது அன்றே – சிந்தா:10 2184/4
கொண்டு அழல் கடவுள் பொங்கி வலம் சுழன்று எழுந்தது என்ப – சிந்தா:12 2466/3
சிலம்பு நொந்து இரங்க தேன் தார் பரிந்து தேன் எழுந்தது அன்றே – சிந்தா:12 2516/4

TOP


எழுந்ததே (1)

கால் அகம் புடைப்ப முந்நீர் கடல் கிளர்ந்து எழுந்ததே போல் – சிந்தா:2 434/1

TOP


எழுந்தவாறும் (1)

ஊன் நாறு ஒளி வேல் உரவோன் கொண்டு எழுந்தவாறும் – சிந்தா:0 15/4

TOP


எழுந்தவே (2)

தாளின் ஊக்குபு சாத்தொடு எழுந்தவே – சிந்தா:7 1775/4
அறை கடல் படை ஆர்ப்பொடு எழுந்தவே – சிந்தா:7 1776/4

TOP


எழுந்தன (1)

வடம் சுமந்து எழுந்தன மா கண் வெம் முலை – சிந்தா:9 2006/2

TOP


எழுந்தனரே (1)

ஓரும் கூடின மள்ளரும் ஒலித்து எழுந்தனரே – சிந்தா:7 1772/4

TOP


எழுந்தனவே (1)

வாய்ந்த வரை மழையின் உயர் மாடத்து எழுந்தனவே – சிந்தா:9 2032/4

TOP


எழுந்தனள் (1)

ஐயவோ என்று எழுந்தனள் ஆய் மதி – சிந்தா:1 345/3

TOP


எழுந்தார் (1)

எதிர்த்த தண் புனல் சூழ் இன் நதி கரை மேல் இளையவர் அயா உயிர்த்து எழுந்தார் – சிந்தா:10 2108/4

TOP


எழுந்தான் (5)

கொண்டு எழுந்தான் வானவனும் குருசில் தானே செலவு அயர்ந்தான் – சிந்தா:5 1225/4
மரம் கொல் யானையின் மதம் நாறு அரும் சுரம் அவன் செலற்கு எழுந்தான் – சிந்தா:7 1557/4
நினைக்கலாகா வகையான் நேரார் உயிர் மேல் எழுந்தான் – சிந்தா:10 2194/4
செற்று எழுந்தான் படையும் சின மொய்ம்பொடு – சிந்தா:10 2210/2
பொருவில் பூ மகள் புணர்ந்தனன் இமையவன் எழுந்தான் – சிந்தா:11 2368/4

TOP


எழுந்தான்-அரோ (1)

உழை கணாளர்க்கு உரைத்து எழுந்தான்-அரோ – சிந்தா:9 2004/4

TOP


எழுந்தானே (2)

வெய்தா அடி தொழுது வேந்தன் கோயிற்கு எழுந்தானே – சிந்தா:7 1884/4
விரை வாய பூம் பிண்டி வேந்தன் கோயிற்கு எழுந்தானே – சிந்தா:12 2558/4

TOP


எழுந்திருந்தான் (1)

தோத்திரத்தால் தொழுது இறைஞ்சி துறப்பேன் என்று எழுந்திருந்தான் – சிந்தா:13 3024/4

TOP


எழுந்திருப்ப (1)

போழ்ந்து அகன்ற கண்ணாள் புலம்பா எழுந்திருப்ப
சூழ்ந்து தொழுது இறைஞ்சி சொன்னார் அவன் திறமே – சிந்தா:7 1810/3,4

TOP


எழுந்து (48)

மோட்டு இறா பனி கிடங்கு உழக்க மொய்த்து எழுந்து
ஈட்டறா புள் இனம் இரற்றும் என்பவே – சிந்தா:1 95/3,4
மல் அலைத்து எழுந்து வீங்கி மலை திரண்டு அனைய தோளான் – சிந்தா:1 268/1
என்பு எழுந்து உருகுபு சோர ஈண்டிய – சிந்தா:1 324/1
அன்பு எழுந்து அரசனுக்கு அவலித்து ஐயனை – சிந்தா:1 324/2
குழவி நாறு எழுந்து காளை கொழும் கதிர் ஈன்று பின்னா – சிந்தா:1 379/2
கால் இரைத்து எழுந்து பாற கல்லென புடைத்ததே போல் – சிந்தா:2 451/2
ஆகமும் இடையும் அஃக அடி பரந்து எழுந்து வீங்கி – சிந்தா:2 460/1
நாகம் விட்டு எழுந்து போந்த நாகர்-தம் மகளிர் ஒத்தார் – சிந்தா:2 460/4
நீங்கல் மடவார்கள் கடன் என்று எழுந்து போந்தான் – சிந்தா:3 498/4
கோது படல் இல்ல குறி கொண்டு எழுந்து போந்தான் – சிந்தா:3 499/4
ஊடு அலர்ந்து எழுந்து பொங்க உருவ தார் குழைய புல்லி – சிந்தா:3 582/2
எழுந்து கொடி ஆடும் இது அ எழில் நகரின் இயல்பே – சிந்தா:3 597/4
சுரும்பு எழுந்து இருந்து உணும் தொங்கல் வார் குழல் – சிந்தா:3 661/1
எழுந்து விண் படரும் சிங்கம் பெட்டை மேல் இவர்ந்து நின்றால் – சிந்தா:3 752/1
உள் உறுத்து எழுந்து பொங்கி உடல் சினம் கடவ நோக்கி – சிந்தா:3 768/2
கொண்டு எழுந்து உருவு காட்டி முகத்து-இடை குளித்து தோள் மேல் – சிந்தா:4 1081/3
அண்ணல் ஏந்தி அகம் புலி கொண்டு எழுந்து ஏகினான் – சிந்தா:4 1158/4
குன்று உண்டு ஓங்கு திரள் தோள் அவன் கொண்டு எழுந்து ஏகலும் – சிந்தா:4 1159/1
தேன் இரைத்து எழுந்து திங்கள் இறால் என சென்று மொய்க்கும் – சிந்தா:5 1168/2
இன்று கண்விடுக்கப்பட்டேம் யாம் என எழுந்து போகி – சிந்தா:6 1437/2
பொருத்தலும் பொன் அனாளை புறக்கணித்து எழுந்து போகி – சிந்தா:6 1504/3
பிணி எழுந்து அவலிக்கின்ற பேதை நீ கேள் இது என்றான் – சிந்தா:7 1582/4
வாள் படை எழுந்து வாழ்க சீவகன் என்னும் ஆங்கண் – சிந்தா:7 1739/3
உண்டாம் உயிர் என்று உவப்பு எழுந்து ஆடினரே – சிந்தா:7 1809/4
எறி படை எழுக என்றார் வளை எழுந்து ஆர்த்த அன்றே – சிந்தா:7 1818/4
ஏகல் ஆகா நிலத்து அல்கி விட்டு எழுந்து போய் – சிந்தா:8 1905/2
பொங்கி மீது எழுந்து போய் பிறழ்ந்து பாய்தல் இன்றியே – சிந்தா:8 1953/3
மின் மலர்ந்த முல்லை மாலை நக்கி மிக்கு இறந்து எழுந்து
பொன் மலர்ந்த கோதை பந்து பொங்கி ஒன்று போந்து பாய்ந்து – சிந்தா:8 1957/2,3
இனி சிறிது எழுந்து வீங்கி இட்டு இடை கோறும் நாங்கள் – சிந்தா:9 2040/1
தேன் மிடை கோதை என்று திருமகன் எழுந்து போகி – சிந்தா:9 2094/3
நாடு எழுந்து ஆர்ப்ப மற்று அ நன் சிலை முறித்திட்டு அம்பை – சிந்தா:10 2185/3
உருவ தேர் இற முருக்கி உருள் நேமி சுமந்து எழுந்து
பருதி சேர் வரை போல பகட்டு இனம் பரந்தனவே – சிந்தா:10 2237/3,4
என்றலும் தொழுது சென்னி நிலன் உறீஇ எழுந்து போகி – சிந்தா:11 2374/1
கொடி எழுந்து அலமரும் கோயில் வாயில்கள் – சிந்தா:12 2406/1
மடல் எழுந்து அலமரும் கமுகும் வாழையும் – சிந்தா:12 2406/2
சுடுமண் மிசை மாரி சொரிய சூழ்ந்து சுமந்து எழுந்து
நெடு நல் நிமிர் ஆவி நாறும் நெய் தோய் தளிர் மேனி – சிந்தா:12 2503/1,2
இடு மயிர் சிறகர் ஆக எழுந்து மேல் பறப்ப போல – சிந்தா:12 2525/2
எ துணை தவம் செய்தான்-கொல் என்று எழுந்து உலகம் ஏத்த – சிந்தா:12 2567/1
கிளை நரம்பு இசையும் கூத்தும் கேழ்த்து எழுந்து ஈன்ற காம – சிந்தா:12 2598/3
போதொடு கலங்கள் சோர எழுந்து பொன் ஆர மார்பன் – சிந்தா:13 2615/3
எண்ணற்கு அரிய குங்கும சேற்று எழுந்து நான நீர் வளர்ந்து – சிந்தா:13 2700/1
எடுத்தனர் எழுந்து தேன் ஆர் எரி மணி வீணை ஆர்த்த – சிந்தா:13 2731/3
உட்பட எழுந்து வீழ்ந்து ஆங்கு ஊன் தகர்த்திட்ட வண்ணம் – சிந்தா:13 2764/3
பைம் தொடி மகளிர் ஆடும் பந்து என எழுந்து பொங்கி – சிந்தா:13 2765/2
சுந்து எழுந்து அரைத்தும் போக சுண்ணமா நுணுக்கி இட்டும் – சிந்தா:13 2774/3
எழுந்து வண்டு இமிரும் பைம் தார் இறைவ நீ கேண்மோ என்றான் – சிந்தா:13 2775/4
இருவர் மற்று இயைந்து எழுந்து இருப்பின் என்ப போல் – சிந்தா:13 2942/2
நரம்பு எழுந்து இரங்கின வீணை நன் குழல் – சிந்தா:13 2999/1

TOP


எழும் (8)

ஆவது ஆக புகழும் பழியும் எழும் நாள் அவை – சிந்தா:4 1151/1
எழும் ஏழ் அடி ஊக்கி நடந்து செலா – சிந்தா:5 1384/2
உடல் அணி ஆவி நைய உருத்து எழும் முலையினாளும் – சிந்தா:9 2053/2
சேய் செம் தவிசு நெருப்பு என்று எழும் சீறடியார் – சிந்தா:11 2348/4
அந்தரத்து எழும் இன் புகையால்-அரோ – சிந்தா:12 2400/2
சேர்ந்து எழும் நங்கைமாரே திருநங்கைமார்கள் அல்லார் – சிந்தா:12 2552/2
தேன் இனம் இரிய தெண் நீர் குளித்து எழும் திருவின் அன்னார் – சிந்தா:13 2658/3
எரிந்து எழும் இளம் சுடர் இலங்கும் மார்பினான் – சிந்தா:13 3030/4

TOP


எழுமையும் (4)

எழுமையும் இயைந்து எய்திய அன்பினார் – சிந்தா:5 1350/4
காண்டி என்று உரைப்ப காளை எழுமையும் அடிமை நேர – சிந்தா:7 1709/2
எழுமையும் பெறுக இன்ன இளம் கிளை சுற்றம் என்றாள் – சிந்தா:7 1730/3
எழுமையும் பெறுக என்னும் எழில் முலை நெற்றி சூழ்ந்தார் – சிந்தா:13 2993/3

TOP


எழுவ (1)

இவரி எழுவ போன்று இலங்கு வெண் மயிர் – சிந்தா:12 2427/2

TOP


எழுவது (2)

கொண்டு மேல் எழுவது ஒப்ப குளிறி நின்று அதிர்ந்து மேகம் – சிந்தா:3 508/2
கொள உளைந்து எழுவது அல்லால் கூடுதல் நுங்கட்கு ஆமோ – சிந்தா:3 751/4

TOP


எழுவர் (2)

பூசு சாந்து ஒருவர் பூசிற்று எழுவர் தம் அகலம் பூசி – சிந்தா:1 116/3
தெளிவு அறுத்து எழுவர் பட்டார் ஈர்_எண்மர் திளைத்து வீழ்ந்தார் – சிந்தா:13 3076/1

TOP


எழுவர்-காறும் (1)

இன்றையது அன்று கேண்மை எமர் நுமர் எழுவர்-காறும்
நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பின் ஊழால் – சிந்தா:3 544/1,2

TOP


எழுவல் (1)

இனி பிறர்க்கு இடம் இலை எழுவல் ஈங்கு எனா – சிந்தா:4 1020/2

TOP


எழுவவே (1)

விளங்கு பால்கடலில் பொங்கி வெண் திரை எழுவவே போல் – சிந்தா:10 2129/1

TOP


எழுவார் (1)

எழுவார் யாழும் ஏத்து ஒலியும் இறைவன் கேளா துயில் ஏற்றான் – சிந்தா:11 2355/4

TOP


எழூஉ (1)

மின் எழூஉ பறப்பது ஒத்து விசும்பு இவர்ந்து அமரன் சென்றான் – சிந்தா:4 959/4

TOP


எள் (3)

இட்ட எள் நிலம்படா வகையில் ஈண்டிய – சிந்தா:1 93/1
எள் பகவு அனைத்தும் ஆர்வம் ஏதமே இரங்கல் வேண்டா – சிந்தா:4 1097/4
உருவ எள் பயறு உழுந்தும் அல்லவும் எல்லை இன்று உளவே – சிந்தா:7 1561/4

TOP


எள்க (1)

எண்திசையோரும் எள்க குஞ்சரம் இரிய பாயும் – சிந்தா:7 1749/3

TOP


எள்கி (1)

எறிய எள்கி மயிர் கவரிமா இரியுமே – சிந்தா:8 1897/4

TOP


எள்ளரும் (1)

எள்ளரும் இரு மணி கிணினென இசைத்தன – சிந்தா:7 1841/3

TOP


எள்ளற்பாடு (1)

ஏட்டு எழுத்து அறிதல் இன்றி எள்ளற்பாடு உள்ளிட்டு எல்லாம் – சிந்தா:13 2799/3

TOP


எள்ளன்-மின் (1)

எள்ளன்-மின் நிரை இன்று நீர் என – சிந்தா:2 420/2

TOP


எள்ளி (3)

எள்ளி நீண்ட கண்ணாள் திறத்து இன் உரை – சிந்தா:4 1029/2
சிங்க ஏறு எள்ளி சூழ்ந்த சிறு நரி குழாத்தின் சூழ்ந்தார் – சிந்தா:4 1083/3
எள்ளி வீங்கி திரண்ட தோள் மேல் குழை வில் வீச இருந்தானே – சிந்தா:12 2591/4

TOP


எள்ளிய (1)

எதிர் நல பூம் கொடி எள்ளிய சாயல் – சிந்தா:10 2115/1

TOP


எள்ளுநர்கட்கு (1)

எள்ளுநர்கட்கு ஏக்கழுத்தம் போல இனிது அன்றே – சிந்தா:3 496/4

TOP


எள்ளுநர்கள் (1)

எள்ளுநர்கள் சாய என தோள் இரண்டு நோக்கி – சிந்தா:3 847/1

TOP


எளிது (5)

அன்பினின் அவலித்து ஆற்றாது அழுவதும் எளிது நங்கள் – சிந்தா:5 1392/1
என்பினின் ஆவி நீங்க இறுவதும் எளிது சேர்ந்த – சிந்தா:5 1392/2
இலை உடை கண்ணியீர்க்கு இஃது எளிது நம் குருசில் உண்மை – சிந்தா:7 1735/3
எம் குலமும் எம் வரவும் வேண்டில் எளிது அன்றே – சிந்தா:7 1787/3
ஏதிலான் தாரம் நம்பி எளிது என இறந்த பாவத்து – சிந்தா:13 2769/2

TOP


எளிதோ (1)

தொடி கண் பூவை நோக்கி நகுமாறு எளிதோ காண்-மின் – சிந்தா:4 932/4

TOP


எளியர் (1)

அரியர் என்ன மகிழாதும் எளியர் என்ன இகழாதும் – சிந்தா:13 2815/3

TOP


எற்பு (1)

எற்பு உடம்பு எண் இலா குணங்களான் நிறைத்து – சிந்தா:13 2639/2

TOP


எற்ற (1)

குருகினோடு இரிய செந்நெல் கொழும் கதிர் குவளை எற்ற
முருகு விண்டு இரிய தீம் தேன் முழங்கு நீர் கழனி நல் நாடு – சிந்தா:7 1854/2,3

TOP


எற்றா (1)

கண் எரி தவழ வண் கை மணி நகு கடகம் எற்றா
வெண் நகை வெகுண்டு நக்கு கட்டியங்காரன் சொன்னான் – சிந்தா:1 258/3,4

TOP


எற்றி (1)

சூடகம் அணிந்த முன் கைத்தொகு விரல் சேப்ப எற்றி
தோடு அலர் கோதை கீதம் துணிவினில் பாடுகின்றாள் – சிந்தா:7 1697/3,4

TOP


எற்றுவார் (1)

எற்றுவார் இனைந்து சோர்வார் நம்பியோ நம்பி என்னா – சிந்தா:9 2096/3

TOP


எற்றே (2)

எற்றே இது கண்டு ஏகாதே இருத்தியால் என் இன் உயிரே – சிந்தா:1 310/4
எற்றே அறியாத ஓர் ஏழையேனோ யான் – சிந்தா:4 1070/4

TOP


எறி (38)

நூற்றுவரை கொல்லியொடு நூக்கி எறி பொறியும் – சிந்தா:1 101/2
வில்லின் நீள் புருவத்து எறி வேல் கணாள் – சிந்தா:1 162/4
மயிர் எறி கத்தரிகை அனையவாய் வள்ளை வாடு – சிந்தா:1 168/1
இழை முகத்து எறி படை இலங்கு வாள் கடல்-இடை – சிந்தா:1 275/3
வீரர் எறி வெம் படைகள் வீழ இமையான் ஆய் – சிந்தா:1 288/2
எஃகு என விளங்கும் வாள் கண் எறி கடல் அமிர்தம் அன்னாள் – சிந்தா:1 299/1
எஃகு எறி பிணையின் மாழ்கி இறுகி மெய்ம்மறந்து சோர்ந்தாள் – சிந்தா:1 299/4
இருவிலும் எறி மா மகர குழை – சிந்தா:1 339/2
இலங்கு பொன் கிண்கிணியும் கலையும் ஓங்க எறி வேல் கண் – சிந்தா:1 340/2
இருந்தனன் ஏம முந்நீர் எறி சுறவு உயர்த்த தோன்றல் – சிந்தா:1 401/3
ஆயர் மத்து எறி தயிரின் ஆயினார் – சிந்தா:2 421/4
அரக்கு எறி குவளை வாள் கண் அம் வளை தோளினாளை – சிந்தா:3 560/1
மீன் எறி தூண்டில் போன்ற வெம் சிலை நாண்கள் அற்ற – சிந்தா:3 800/1
தேன் எறி குன்றம் ஒத்த திண் கச்சை துணிந்த வேழம் – சிந்தா:3 800/2
ஊன் எறி ஆழி ஏந்தி ஒய்யென உலம்பி ஆர்த்தார் – சிந்தா:3 800/4
கரும்பு எறி கடிகையோடு நெய் மலி கவளம் கொள்ளாது – சிந்தா:4 1076/2
எறி சுறாவு இளையவர் ஏந்து பூம் கொடி – சிந்தா:6 1446/1
இடி உமிழ் எறி திரை முழக்கில் பல்லியம் – சிந்தா:6 1490/1
எறி வால் வளை கொண்டுவரும் இனியே – சிந்தா:6 1525/4
எறி படை எழுக என்றார் வளை எழுந்து ஆர்த்த அன்றே – சிந்தா:7 1818/4
ஏற்று உரி முரசம் நாண எறி திரை முழக்கின் சொன்னான் – சிந்தா:10 2142/4
காற்று எறி கடலின் சங்கும் முழவமும் முரசும் ஆர்ப்ப – சிந்தா:10 2152/2
எச்சத்து அல்லவும் எறி படை பயின்று தம் ஒன்னார் – சிந்தா:10 2163/3
அடு திறல் எறி சுறா ஆக காய்ந்தன – சிந்தா:10 2223/3
அடர்ந்து எறி பொன் செய் அம்பின் அழன்று இடித்திட்டது அன்றே – சிந்தா:10 2252/4
அடையா நிகர் எறி நீ என அதுவோ என நக்கான் – சிந்தா:10 2263/3
விருந்து ஆயினை எறி நீ என விரை மார்பகம் கொடுத்தாற்கு – சிந்தா:10 2265/1
மொய்த்து எறி ஓடை நெற்றி மும்மத களிற்றின் மேலான் – சிந்தா:10 2266/3
ஏற்று மீன் இரிய பாய்ந்த எறி சுறா ஏறு போன்றான் – சிந்தா:10 2283/4
இளம் கதிர் எறி மணி பூணும் ஆரமும் – சிந்தா:12 2408/3
எடுத்து எறி கவரி வீச இயம் பல முழங்கி ஆர்ப்ப – சிந்தா:12 2524/3
பொன் எறி மணியின் பொங்கி குழல் புறம் புடைப்ப ஓடி – சிந்தா:12 2530/3
காய்ந்து எறி கடும் கல் தன்னை கவுள் கொண்ட களிறு போல – சிந்தா:13 2910/1
மணி வரை எறி திரை மணந்து சூழ்ந்த போல் – சிந்தா:13 3011/1
எறி சுரும்பு அரற்றும் மாலை எரி மணி செப்பு வெள்ளம் – சிந்தா:13 3047/1
தம் புனத்து எறி மா மணி சந்து பாய்ந்து – சிந்தா:13 3066/3
கரும்பு எறி கடிகை போன்றும் கதலிகை போழ்கள் போன்றும் – சிந்தா:13 3078/1
மருந்து எறி பிணியை கொல்லும் மருத்துவன் போன்று மாதோ – சிந்தா:13 3078/3

TOP


எறித்தலானும் (1)

ஊழ் வினை துரத்தலானும் உணர்வு சென்று எறித்தலானும்
ஆழ் கடல் புணையின் அன்ன அறிவரன் சரண் அடைந்தான் – சிந்தா:1 380/3,4

TOP


எறித்திட்டு (1)

இள வெயில் மணி வரை எறித்திட்டு அன்னது ஓர் – சிந்தா:5 1182/1

TOP


எறிதல் (2)

ஏந்தல் தன் கண்கள் வெய்ய இமைத்திட எறிதல் ஓம்பி – சிந்தா:10 2258/1
மெய் படை வீழ்த்தல் நாணி வேழமும் எறிதல் செல்லான் – சிந்தா:10 2259/2

TOP


எறிந்த (6)

உற்றவர் கோழி மேல் எறிந்த ஒண் குழை – சிந்தா:1 89/3
வால் அரக்கு எறிந்த காந்தள் மணி அரும்பு அனைய ஆகி – சிந்தா:3 663/1
கூட்டு அரக்கு எறிந்த பஞ்சின் கூடிய பளிங்கில் தோன்றும் – சிந்தா:5 1166/3
ஏவினுள் தாழ் சிலை எறிந்த கோலினே – சிந்தா:8 1993/4
கால் ஆசோடு அற எறிந்த கனை கழல் கால் அலை கடலுள் – சிந்தா:10 2236/3
இகல் வினை எறிந்த கோமான் இணை அடி ஒளியின் தோன்றாது – சிந்தா:13 3053/2

TOP


எறிந்தாள் (1)

தொட்டு எழீஇ பண் எறிந்தாள் கின்னரும் மெய்ம்மறந்து சோர்ந்தார் அன்றே – சிந்தா:3 647/4

TOP


எறிந்தாற்கு (1)

துணியரு வினை எறிந்தாற்கு அது நாற்றம் சொல்லலாம் – சிந்தா:13 3087/3

TOP


எறிந்தான் (2)

கோல வரை மார்பின் உறு கூற்று என எறிந்தான் – சிந்தா:1 283/4
செய் பூண் சிலை நாண் எறிந்தான் சேரார் நாள் உக்கனவே – சிந்தா:10 2198/4

TOP


எறிந்திடுவது (1)

விழைவு அற விதிர்த்து வீசி விட்டு எறிந்திடுவது ஒப்ப – சிந்தா:10 2301/2

TOP


எறிந்திற்றதே (1)

வாள் உற்ற புண்ணுள் வடிவேல் எறிந்திற்றதே போல் – சிந்தா:2 455/3

TOP


எறிந்து (9)

இ திறத்த பந்து எறிந்து இளையர் ஆடு பூமியே – சிந்தா:1 150/4
தாது உகு பிணையல் வீசி சாந்து கொண்டு எறிந்து நிற்பார் – சிந்தா:2 463/4
ஒண் திறல் களிற்றின் நெற்றி எறிந்து தோடு ஒலித்து வீழ – சிந்தா:4 979/2
நிறத்து எறிந்து பறித்த நிணம் கொள் வேல் – சிந்தா:4 993/1
கழை கரும்பு எறிந்து கண் உடைக்கும் எந்திரம் – சிந்தா:7 1614/2
இழை பக இமைப்பின் எய்திட்டு எறிந்து மின் திரிவவே போல் – சிந்தா:7 1680/3
அரும் பூண் அற எறிந்து ஆங்கு அவன் நினது ஊழ் இனி எனவே – சிந்தா:10 2265/2
இருந்து எறிந்து எறியும் மூவர் மேல் படை இயற்றினானே – சிந்தா:13 3078/4
கணை எறிந்து உகைப்ப வீழ்ந்து கால்படை சூழ பட்டார் – சிந்தா:13 3081/4

TOP


எறிந்தும் (2)

சிவிறியின் மாறு தூயும் குங்குமம் எறிந்தும் தேம் கொள் – சிந்தா:4 966/1
திருந்து வேல் தெவ்வர் போல தீது அற எறிந்தும் இன்ப – சிந்தா:8 1895/3

TOP


எறிப்ப (4)

கட்டு அழல் எறிப்ப நின்றார் கை வளை கழல நின்றார் – சிந்தா:2 468/4
கோட்டு இளம் கலையும் கூடும் மென் பிணையும் கொழும் கதிர் மணி விளக்கு எறிப்ப
சேட்டு இளம் கொன்றை திரு நிழல் துஞ்ச செம் பொறி வண்டு அவற்று அயலே – சிந்தா:10 2104/1,2
நங்கை நின் முக ஒளி எறிப்ப நன் மதி – சிந்தா:13 2679/1
அதிர்வு அறு தவ விளக்கு எறிப்ப கண்டவன் – சிந்தா:13 2850/3

TOP


எறிய (11)

தத்து நீர் நாரை மேல் எறிய தண் கடல் – சிந்தா:1 52/3
காயத்தின் குழம்பு தீற்றி கார் இரும்பு எறிய மேகம் – சிந்தா:3 788/1
தாய் தன் கையின் மெல்ல தண் என் குறங்கின் எறிய
ஆய் பொன் அமளி துஞ்சும் அணி ஆர் குழவி போல – சிந்தா:4 930/1,2
கூந்தல் மா மகளிர் மைந்தர் கொண்டுகொண்டு எறிய ஓடி – சிந்தா:4 967/3
எண் அரும் திறத்து மைந்தர் எதிரெதிர் எறிய ஓடி – சிந்தா:4 969/2
கொண்டு இள மந்திகள் எறிய கோட்டு-இடை – சிந்தா:7 1616/2
எறிய எள்கி மயிர் கவரிமா இரியுமே – சிந்தா:8 1897/4
அழல் அவிர் சூலத்து அண்ணலே போல அருவி நீர் மருப்பினின் எறிய
கழை வளர் குன்றில் களிறு நின்று ஆடும் கடி நறும் சந்தன சாரல் – சிந்தா:10 2105/2,3
ஒன்று ஆயினும் பல ஆயினும் ஓர் ஓச்சினுள் எறிய
வென்று ஆயின மத வேழமும் உளவோ என வினவி – சிந்தா:10 2262/1,2
கண்ணி கொண்டு எறிய அஞ்சி கால் தளர்ந்து அசைந்து சோர்வார் – சிந்தா:13 2659/1
வளை கையார் கவரி கொண்டு எறிய மன்னனே – சிந்தா:13 2867/4

TOP


எறியப்பட்ட (1)

அரக்கு நீர் எறியப்பட்ட அஞ்சன குன்றம் அன்ன – சிந்தா:3 700/1

TOP


எறியான் (4)

வீறு இன்மையின் விலங்காம் என மத வேழமும் எறியான்
ஏறு உண்டவர் நிகர் ஆயினும் பிறர் மிச்சில் என்று எறியான் – சிந்தா:10 2261/1,2
ஏறு உண்டவர் நிகர் ஆயினும் பிறர் மிச்சில் என்று எறியான்
மாறு அன்மையின் மறம் வாடும் என்று இளையாரையும் எறியான் – சிந்தா:10 2261/2,3
மாறு அன்மையின் மறம் வாடும் என்று இளையாரையும் எறியான்
ஆறு அன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன் – சிந்தா:10 2261/3,4
ஆறு அன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன் – சிந்தா:10 2261/4

TOP


எறியும் (1)

இருந்து எறிந்து எறியும் மூவர் மேல் படை இயற்றினானே – சிந்தா:13 3078/4

TOP


எறிவார் (2)

வண்ண பந்து எறிவார் வளை ஒலிப்ப ஓச்சி – சிந்தா:12 2547/3
கண்ணி இட்டு எறிவார் கலவை நீர் தெளிப்பார் – சிந்தா:12 2547/4

TOP


எறுழ் (3)

இரும்பினால் பின்னி அன்ன எறுழ் வலி முழவு தோளார் – சிந்தா:3 785/2
கடா களிற்று எறுழ் வலி காளை சீவகன் – சிந்தா:4 916/3
இனத்து-இடை ஏறு போலும் எறுழ் வலி உரைத்த மாற்றம் – சிந்தா:7 1723/1

TOP


என் (173)

இ நீர என் சொல் பழுது-ஆயினும் கொள்ப அன்றே – சிந்தா:0 5/3
ஊன் கணார்க்கு உரைப்ப அரிது ஒல் என் சும்மைத்தே – சிந்தா:1 54/4
எனக்கு உயிர் என்ன பட்டான் என் அலால் பிறரை இல்லான் – சிந்தா:1 205/1
இற்று அதனால் பயன் என் என ஏந்து_இழை – சிந்தா:1 226/1
பாவி என் ஆவி வருத்துதியோ என – சிந்தா:1 227/3
என் அலால் பிறர்கள் யாரே இன்னவை பொறுக்கும் நீரார் – சிந்தா:1 259/1
எற்றே இது கண்டு ஏகாதே இருத்தியால் என் இன் உயிரே – சிந்தா:1 310/4
நெஞ்சின் ஒத்து இனியாளை என் நீர்மையால் – சிந்தா:1 358/1
என்று கூறினும் ஒருவன் என் செயும் – சிந்தா:2 417/3
வம்பு உடை முலையினாள் என் மட மகள் மதர்வை நோக்கம் – சிந்தா:2 478/1
சூட்டொடு கண்ணி அன்றே என் செய்வான் இவைகள் சொல்லி – சிந்தா:2 484/3
வீவாய் என முன் படையாய் படைத்தாய் வினை என்
பாவாய் என போய் படு வெண் மணல் திட்டை சேர்ந்தான் – சிந்தா:3 514/3,4
என் வரவு இசைக்க என்ன வாயிலோன் இசைப்ப ஏகி – சிந்தா:3 542/1
கோன் தரு துன்பம் மற்று என் குலத்தொடு முடிக என்றான் – சிந்தா:3 581/3
என் அரம்பை என்னாவாறு என்பார் இமைக்கும் கண் இவையோ என்பார் – சிந்தா:3 644/4
எண்ணின் மற்று யாவன்-ஆம்-கொல் என் இதில் படுத்த ஏந்தல் – சிந்தா:3 713/3
காவல் என் நெஞ்சம் என்னும் கன்னிமாடம் புகுந்து – சிந்தா:3 714/2
நோவ என் உள்ளம் யாத்தாய் நின்னையும் மாலையாலே – சிந்தா:3 714/3
அம் முடி அரசிர்க்கு எல்லாம் என் கையில் அம்பு தந்து – சிந்தா:3 771/3
பட்டு உலாய் கிடக்கல் உற்றாய் என் சொலாய் பாவி என்றார் – சிந்தா:3 772/4
இரு_சுடர் வழங்கும் வையத்து என் பெயர் கெடுக என்றான் – சிந்தா:3 773/4
என் செய்கோ என்று இரிந்தது இழை நிலா – சிந்தா:4 860/3
இம்பர் என் சுண்ணம் ஏய்ப்ப உள-எனில் – சிந்தா:4 877/2
மாற்றம் ஒன்று உரையாள் மழை வள்ளல் என்
ஏற்ற சுண்ணத்தை ஏற்பில என்ற சொல் – சிந்தா:4 899/1,2
தோற்று வந்து என் சிலம்பு அடி கைதொழ – சிந்தா:4 899/3
இன்று என் ஆவிக்கு ஓர் கூற்றம் என நையா – சிந்தா:4 903/3
பட்டது என் நங்கைக்கு என்ன பாசிழை பசும்பொன் அல்குல் – சிந்தா:4 904/1
பள்ளி கொள் களிறு போல பரிவு விட்டு உயிர்த்து என் பாவை – சிந்தா:4 905/1
இன்னது ஓர் நகரில் என்றாங்கு என் பெயர் நிற்க வேண்டும் – சிந்தா:4 906/3
அன்றி என் நிறை யார் அழிப்பார் எனா – சிந்தா:4 908/3
தாய் தன் கையின் மெல்ல தண் என் குறங்கின் எறிய – சிந்தா:4 930/1
புடைத்து என் நாயினை பொன்றுவித்தீர் உயிர் – சிந்தா:4 940/1
நைய வந்தது என் நங்கைக்கு இன்று என – சிந்தா:4 988/3
இலக்கம் என் உயிரா எய்து கற்குமால் – சிந்தா:4 995/3
வேம் என் நெஞ்சமும் வேள்வி முளரி போல் – சிந்தா:4 996/2
புண்ணும் போன்று புலம்பும் என் நெஞ்சு-அரோ – சிந்தா:4 998/2
என் அமர்ந்தது உரைத்து கொள் நீ என – சிந்தா:4 1030/2
என் துணைவி மாற்றம் இஃது என்றது-கொல் பாவம் – சிந்தா:4 1035/4
தந்தாரேல் தந்தார் என் இன் உயிர் தாம் தாராரேல் – சிந்தா:4 1036/2
துணிவது என் சுடு சொல் வாளால் செவி முதல் ஈரல் என்றாள் – சிந்தா:4 1049/3
ஆன் நெய் பாற்கு இவர்ந்தது ஒத்தது அழேற்க என் பாவை என்று – சிந்தா:4 1051/3
தாம் மகள் நேரார்-ஆயினும் தண் என் வரை மார்பில் – சிந்தா:4 1056/2
கரை கொன்று இரங்கும் கடலில் கலி கொண்டு கல் என்
முரசம் கறங்க முழவு விம்ம வெண் சங்கம் ஆர்ப்ப – சிந்தா:4 1063/1,2
மிகை நிற களிற்றை நோக்கி வேழம் என் உற்றது என்றான் – சிந்தா:4 1077/4
காளாய் நம்பி சீவகசாமி என் நல் தாய் – சிந்தா:4 1093/3
நம்பன் உற்றது என் எனா நாடகம் மடந்தையர் – சிந்தா:4 1103/3
உளை அரி படுக்கல் உற்றான் படுப்பினும் படுக்க மற்று என்
கிளை அழ என்னை வாள் வாய் கீண்டிடல் உற்று நின்றான் – சிந்தா:4 1115/2,3
என் மகன் அதனை நீக்கி இன் உயிர் அவளை காத்தான் – சிந்தா:4 1118/3
என் நிலை ஐயற்கு என்ன யாவதும் கவல வேண்டா – சிந்தா:4 1123/3
வீழ்தரு கண்ணள் தம்மோய் விளங்கு தோள் பிணிப்ப மற்று என்
தோழரை வடு செய்திட்டேன் என்று தான் துளங்கி நின்றான் – சிந்தா:4 1138/2,3
ஒற்றன் வந்து உரைப்ப கேட்டே ஒத்ததோ என் சொல் என்னா – சிந்தா:4 1139/1
கொன்னும் வையகம் கொழிக்கும் பழிக்கு என் செய்கோ தெய்வமே – சிந்தா:4 1149/4
நோம் என் நெஞ்சம் என நோக்கி நின்றாள் சிறைப்பட்ட தன் – சிந்தா:4 1151/3
என்னை இ கிருமி கொன்று என் தோழனை நினைப்பல் என்றான் – சிந்தா:4 1154/4
என் இனி சொல்லி சேறும் என் செய்தும் யாங்கள் எல்லாம் – சிந்தா:4 1162/2
என் இனி சொல்லி சேறும் என் செய்தும் யாங்கள் எல்லாம் – சிந்தா:4 1162/2
கோட்டம் இல் குணத்தினான் போய் என் செய்கின்றான்-கொல் என்னில் – சிந்தா:5 1166/2
ஊழின் நீர் உண்பது என் என்று உரைத்தலும் உவந்து நோக்கி – சிந்தா:5 1233/1
சென்று அடி தொழுது செல்கு என் தேம் பெய் நீள் குன்றம் என்று – சிந்தா:5 1237/2
இன் இசை இவற்கு அலால் என் நெஞ்சு இடம் இல்லை என்றாள் – சிந்தா:5 1260/4
இறைவளை தோளி மற்று என் தோழி ஈது என்று சேர்ந்து – சிந்தா:5 1270/3
இறை வளையவரை நோக்கி என் கொடிது உற்றது என்றான் – சிந்தா:5 1283/4
தண் என் சாந்தம் வைத்தால் ஒப்ப தைவந்தான் – சிந்தா:5 1294/4
அரிய பொங்கு அணை அம் என் அமளி மேல் – சிந்தா:5 1304/3
ஈங்கு இது என் என இட்டு இடை நைந்தது – சிந்தா:5 1305/3
அருகும் நோக்கம் என் ஆவி அலைக்குமே – சிந்தா:5 1306/4
நிணந்து என் நெஞ்சம் நிறை கொண்ட கள்வனை – சிந்தா:5 1311/3
இடையது ஆகும் என் ஆரும் இல் ஆவியே – சிந்தா:5 1312/4
மறுகும் மா கடல் போன்றது என் நெஞ்சமே – சிந்தா:5 1313/4
பிணிக்கும் பீடு இனி என் செயும் பேதை தன் – சிந்தா:5 1348/2
எழில் மாலை என் உயிரை யான் கண்டேன் இத்துணையே முலையிற்று ஆகி – சிந்தா:5 1353/1
அளித்த காதலொடு ஆடும் என் ஆர் உயிர் – சிந்தா:5 1367/3
இலை கொள் பூண் நுமக்கு என் செயும் ஈங்கு எனா – சிந்தா:5 1371/2
இடை நிலம் செகுப்பன என்னை என் செயா – சிந்தா:6 1483/4
தெரியின் மற்று என் செயா செய்ய நீண்டன – சிந்தா:6 1484/3
கொந்து அழல் வேல் கணால் என் ஆவி கூட்டுண்ட கொம்பே – சிந்தா:6 1499/1
உலைவித்தனை என் உயிர் காவலனே – சிந்தா:6 1514/4
மடன் ஒத்து உளது என் உயிர் வாழ்வதுவே – சிந்தா:6 1515/4
உடன் ஆடும் என் ஐயனை என்று உருகா – சிந்தா:6 1526/3
மஞ்சு தோய் செம்பொன் மாடத்து என் மனை-தன்னுள் என்றாள் – சிந்தா:6 1531/3
இ ஊரேன் இ பதிக்கு போந்தேன் என் மனைவியரும் நால்வர் மக்கள் – சிந்தா:6 1543/3
ஐயா விளாம்பழமே என்கின்றீர் ஆங்கு அதற்கு பருவம் அன்று என்
செய்கோ என சிறந்தாள் போல் சிறவா கட்டுரையால் குறித்த எல்லாம் – சிந்தா:6 1553/2,3
தண் என் தாமரை கழுநீர் நீலம் தாது அவிழ் ஆம்பல் – சிந்தா:7 1566/3
என்று அவன் இருப்ப மாதர் என் வரவு இசைப்பின் அல்லால் – சிந்தா:7 1579/1
வெயில் இளம் செல்வன் போல விஞ்சையன் என் கொண்டு ஏக – சிந்தா:7 1580/2
தீயினுள் அமிர்தம் பெய்த ஆங்கு என் உயிர் செகுப்பல் என்றாள் – சிந்தா:7 1581/4
உண்ணும் தேனே அமிர்தே என் இன்னுயிரே எங்கணாயோ – சிந்தா:7 1587/4
உலவும்-போழ்தும் என் ஆவி மலர் மேல் மிதித்து ஒதுங்குவாய் – சிந்தா:7 1588/3
மயக்கி கொண்டு போய் வைத்தாய் என் மாதரை தந்து அருள் நீ – சிந்தா:7 1590/2
அல்லல் செய்தேன் அவண் சென்றால் என் உரைக்கேன் என் செய்கேனோ – சிந்தா:7 1591/4
அல்லல் செய்தேன் அவண் சென்றால் என் உரைக்கேன் என் செய்கேனோ – சிந்தா:7 1591/4
என்னை கேளீர் என் உற்றீர் என்ன பெயரீர் என்றாற்கு – சிந்தா:7 1594/1
என்னும் நீராளை ஈங்கே கெடுத்தேன் என் பாவத்தால் – சிந்தா:7 1594/3
அயிர்ப்பது என் நின்னை அல்லால் அறியலேன் அன்றி மூக்கின் – சிந்தா:7 1624/2
பொன் அவாம் சுணங்கு போர்த்த பொங்கு இள முலையினாள் என்
முன்னையாள் போன்று தத்தை முகத்துளே தோன்றுகின்றாள் – சிந்தா:7 1626/3,4
உருகி வாடி என் உற்றது-கொல் என – சிந்தா:7 1629/1
உண்டு என் ஆவி உருக்கி இடுவதே – சிந்தா:7 1630/4
ஏதம் என் உயிர் எய்தி இறக்கும் மற்று – சிந்தா:7 1631/2
ஏதம் இற்று என எண்ணும் என் நெஞ்சு-அரோ – சிந்தா:7 1632/4
முருந்தின்-காறும் கூழையை முனிவார் நின்னை என் முனிவார் – சிந்தா:7 1661/2
எரி கொன்று ஈன்ற இலை பலி போல் இருத்தியால் என் இன்னுயிரே – சிந்தா:7 1662/4
வேம் என் நெஞ்சம் மெய் வெதும்பும் விடுக்கும் ஆவி வெய்துயிர்க்கும் – சிந்தா:7 1663/1
தாம மார்பன் தான் புனைந்த தண் என் மாலை புணை ஆக – சிந்தா:7 1663/3
என்னை உள்ளம் பிணித்து என் நலம் கவர்ந்த ஈர்ம் தாரினான் – சிந்தா:7 1667/1
துணையில் தோகை என் நங்கைக்கு தொங்கல் தொடுப்பாயும் நீ – சிந்தா:7 1668/3
என் உறு நிலைமை ஓராது எரி உறு தளிரின் வாடி – சிந்தா:7 1726/1
ஆம் புடை என்-கண் இல்லை அங்கை என் கண்களாக – சிந்தா:7 1738/2
எம்பியை ஈங்கு பெற்றேன் என் எனக்கு அரியது என்றான் – சிந்தா:7 1760/4
சிந்திப்பல் என் சிறுவன் திறம் இனி என்று எழில் நெடும் கண் – சிந்தா:7 1785/1
எங்கு எழில் என் ஞாயிறு என இன்னணம் வளர்ந்தேம் – சிந்தா:7 1793/4
சிந்திப்பவர் அவலம் அறு சீவகன் என் தோழன் – சிந்தா:7 1797/3
நையாள் வளர்த்த சுநந்தை நவையுற என்
ஐயா என் ஐயா என் ஐயா அகன்றனையே – சிந்தா:7 1802/3,4
ஐயா என் ஐயா என் ஐயா அகன்றனையே – சிந்தா:7 1802/4
ஐயா என் ஐயா என் ஐயா அகன்றனையே – சிந்தா:7 1802/4
என் உயிரை தாங்கி இருந்தேன் வலி ஆகாது – சிந்தா:7 1803/3
என் அரசே என் பூசல் கேளாது இறந்தனையே – சிந்தா:7 1803/4
என் அரசே என் பூசல் கேளாது இறந்தனையே – சிந்தா:7 1803/4
ஆ அம்மா அம்மா என் அம்மா அகன்றனையே – சிந்தா:7 1804/4
ஏமாங்கதத்தார் இறைவா என் இன்னுயிரே – சிந்தா:7 1805/2
முன் ஒரு-கால் என் மகனை கண்டேன் என் கண் குளிர – சிந்தா:7 1807/1
முன் ஒரு-கால் என் மகனை கண்டேன் என் கண் குளிர – சிந்தா:7 1807/1
பின் ஒரு-கால் காண பிழைத்தது என் தேவிர்காள் – சிந்தா:7 1807/2
என் ஒப்பார் பெண் மகளிர் இ உலகில் தோன்றற்க என்று – சிந்தா:7 1807/3
என் மனம் நின் மனம் என்று இரண்டு இல்லையால் – சிந்தா:7 1842/1
உன் மனம் என் மனம் என்பது ஒத்து இழைத்ததால் – சிந்தா:7 1842/3
இன் இசை உலகம்-தன்னுள் என் பெயர் சேறல் இன்றாய் – சிந்தா:7 1861/3
எம் கோ மற்று என் திறம் நீர் கேட்டது என்றாற்கு எரி மணி பூண் – சிந்தா:7 1882/1
அண்ணல் குருகுலத்தான் என்றால் யான் முன் கருதியது என்
எண்ணம் வெளிப்பட்டான் கரந்த மைந்தன் எரி செம்பொன் – சிந்தா:7 1886/1,2
கள் ஆவி கொப்புளிக்கும் கமழ் பூம் கோதாய் என் மனத்தின் – சிந்தா:7 1887/2
வருக என் களிறு என்று ஏத்தி வாங்குபு தழுவிக்கொண்டாள் – சிந்தா:8 1911/4
வலித்தது என் என வள்ளலும் கூறுவான் – சிந்தா:8 1924/4
நரியொடு பொருவது என்றால் சூழ்ச்சி நல் துணையொடு என் ஆம் – சிந்தா:8 1925/2
காவி நோய் செய்த கரும் கயல் கண் பூம் கொடி என்
ஆவி நோய் செய்த அணங்கு என்று அறியாதேன் – சிந்தா:8 1967/2,3
கண் நீர்மை காட்டி கடல் போல் அகன்ற என்
உள் நீர்மை எல்லாம் ஒரு நோக்கினின் கவர்ந்த – சிந்தா:8 1968/2,3
தூம்பு யாதும் இல்லா குளம் போன்றது என் தோம் இல் பண்டம் – சிந்தா:8 1976/3
அயிர்ப்பது என் பணி செய்வேனுக்கு அருளிற்று பொருள் அது என்ன – சிந்தா:8 1989/2
மடந்தை-தன் முகத்த என் மனத்தின் உள்ளன – சிந்தா:9 2006/3
காய்த்தி என் மனத்தினை கலக்குகின்றதே – சிந்தா:9 2007/4
ஏலம் கமழ் கோதை இதற்கு என் செய்கு உரை என்றான் – சிந்தா:9 2029/4
முடிப்பது என் பெரிதும் மூத்தேன் முற்று இழை அரிவை என்ன – சிந்தா:9 2041/2
இளையவன் காணின்-மன்னோ என் செய்வீர் நீவிர் என்ன – சிந்தா:9 2042/1
என் பட்டுவிடினும் என்றார் இலங்கு பூம் கொம்பொடு ஒப்பார் – சிந்தா:9 2045/4
திரு மயிர் ஒழுக்கம் வந்து என் திண் நிறை கவர்ந்தது அன்றே – சிந்தா:9 2061/4
செய்வது என் நோற்றிலாதேன் நோற்றலாள் திறத்தின் என்று – சிந்தா:9 2072/3
எரி அழல் முன்னர் நேர்ந்தேன் என் மகட்கு என்று சொன்னான் – சிந்தா:9 2079/4
கிழவனாய் பாடி வந்து என் கீழ் சிறை இருப்ப கண்டேன் – சிந்தா:9 2087/1
இரவினும் பகலும் ஓவாது என் மகன் யாண்டையேன் என்று – சிந்தா:9 2095/2
என் மனத்து எழுதப்பட்டாய்-ஆயினும் அரிவை கேளாய் – சிந்தா:9 2100/3
புதைய இ பொழிலை போர்த்து ஓர் பொய் பழி பரந்தது என் மேல் – சிந்தா:10 2144/2
சிதைய என் நெஞ்சம் போழ்ந்து தெளிப்பினும் தெளிநர் யாரே – சிந்தா:10 2144/4
நினைத்து தான் நெடிதல் செல்லாது என் சொலே தெளிந்து நொய்தா – சிந்தா:10 2147/3
கல் என் ஆர்ப்பு ஒலி மிக்கு ஒளிர் வாள் மினின் – சிந்தா:10 2169/3
சீர் தகையவனை கண்டு என் சினவு வேல் இன்னும் ஆர்ந்தின்று – சிந்தா:10 2286/2
காடு எரி கவர கல் என் கவரிமா விரிந்த வண்ணம் – சிந்தா:10 2299/3
வெய்யோன் உயிர்ப்பின் விடுத்தேன் என் வெகுளி வெம் தீ – சிந்தா:11 2345/2
என் உங்கட்கு உள்ளம் இலங்கு ஈர் வளை கையினீரே – சிந்தா:11 2347/1
எண்ணம் என் இனி எழில் முடி அணிவது துணி-மின் – சிந்தா:11 2362/1
இற்றது என் ஆவி என்னா எரி மணி இமைக்கும் பஞ்சி – சிந்தா:12 2508/1
மாண்பு இலாதாரை வைத்தார் என் உறார் என்று நக்கு – சிந்தா:12 2515/2
கண்டிலேன் என் மாமை கை வளையொடு என்பார் – சிந்தா:12 2550/2
மறன் நிழல் மத யானையாய் வந்த என் தோழி வாமலேகை – சிந்தா:12 2590/3
தெருளலான் செல்வ களி மயக்கின் நால் திசைக்கும் என் அறிவு அளக்கிய கருதி – சிந்தா:12 2593/2
உறைந்த என் சென்னி போதின் மிசைய என்று ஒப்ப ஏத்தி – சிந்தா:13 2649/2
உரைத்தது என் மனத்தில் இல்லை உயர் வரை தேனை உண்பார் – சிந்தா:13 2722/3
தங்கு செந்தாமரை அடி என் தலையவே என் தலையவே – சிந்தா:13 2812/4
தங்கு செந்தாமரை அடி என் தலையவே என் தலையவே – சிந்தா:13 2812/4
விரும்பி யான் வழிபட்டு அன்றோ வாழ்வது என் வாழ்க்கை என்றான் – சிந்தா:13 2902/4
பனித்தும் என்று உற்ற-போழ்தே பழுது இலா அறிவின் என் ஆம் – சிந்தா:13 2939/4
ஒலி கழல் அடிகள் நும் கீழ் பிழைத்தது என் உரை-மின் என்ன – சிந்தா:13 2946/3
பண்ணால் பயின்றீர் இனி என் பயில்வீரே – சிந்தா:13 2956/4
தாழி வாய் மறைக்கும் தண் என் தடம் பெரும் குவளை கண்ணார் – சிந்தா:13 2974/1
கரும் கடல் கல் என் சும்மை கரந்ததும் ஒத்தது அன்றே – சிந்தா:13 2975/4
தகடு படு செம்பொன் முக்குடையான் தாள் இணை என் தலை வைத்தேனே – சிந்தா:13 3142/4

TOP


என்-கண் (4)

இன் உயிர் இவளை காக்கும் அன்று எனில் என்-கண் மாய்ந்தால் – சிந்தா:4 976/2
ஆம் புடை என்-கண் இல்லை அங்கை என் கண்களாக – சிந்தா:7 1738/2
அரண் இலான் என்-கண் தங்கிய அன்பினால் – சிந்தா:7 1813/3
சுடு துயர் என்-கண் செய்தாய் சுநந்தை நீ ஒளவை அல்லை – சிந்தா:13 2646/2

TOP


என்-கொல் (2)

நீரிதின் கிடந்தது என்-கொல் என்று யான் நினைந்து போகி – சிந்தா:7 1720/2
ஏ உண்ட நெஞ்சிற்கு இடு புண் மருந்து என்-கொல் என்னா – சிந்தா:8 1965/2

TOP


என்-வயின் (1)

இகவா இடர் என்-வயின் நீத்திட நீ – சிந்தா:5 1382/3

TOP


என்கின்றீர் (1)

ஐயா விளாம்பழமே என்கின்றீர் ஆங்கு அதற்கு பருவம் அன்று என் – சிந்தா:6 1553/2

TOP


என்கோ (6)

மின்னும் இரங்கும் மழை என்கோ யான் – சிந்தா:3 724/2
பொன் நாண் பொருத முலை என்கோ யான் – சிந்தா:3 724/4
அருவி அரற்றும் மலை என்கோ யான் – சிந்தா:3 725/2
மருவார் சாயல் மனம் என்கோ யான் – சிந்தா:3 725/4
கானம் பூத்த கார் என்கோ யான் – சிந்தா:3 726/2
தேன் ஆர் கோதை பரிந்து என்கோ யான் – சிந்தா:3 726/4

TOP


என்ப (19)

ஓவாது நின்ற குணத்து ஒள்_நிதி_செல்வன் என்ப
தேவாதி தேவன்-அவன் சேவடி சேர்தும் அன்றே – சிந்தா:0 1/3,4
வாடாத வென்றி மிகு சச்சந்தன் என்ப மன்னன் – சிந்தா:0 7/3
வள வயல் வைகலும் இன்னது என்ப தேன் – சிந்தா:1 64/2
இனம் தமக்கு எங்கும் இல்லார் இயைந்தனர் என்ப முக்கண் – சிந்தா:1 188/3
போல் நின்ற என்ப மற்று அ பொருவரு சிலையினார்க்கே – சிந்தா:2 452/4
ஐ என மன்னன் ஏவ ஆள் வழக்கு அற்றது என்ப
கை புனை பாவை எல்லாம் கதிர் முலை ஆக்கினானே – சிந்தா:4 907/3,4
அ மலை அரண பாதம் என்ப அதன் தாள் வாய் தோன்றும் – சிந்தா:5 1177/2
வாளை வாய் உறைப்ப நக்கி வராலொடு மறலும் என்ப
காளை நீ கடந்து செல்லும் காமரு கவின் கொள் நாடே – சிந்தா:5 1198/3,4
போயின என்ப மற்று அ பூம் கொடி சாயலாட்கே – சிந்தா:6 1453/4
இயங்குவான் நின்ற ஆவி தாங்கினள் என்ப போலும் – சிந்தா:6 1530/3
தனிமை தலைமை தனது தான் என்ப
தனிமை தலைமை தனது தான் என்றால் – சிந்தா:7 1609/2,3
மலர் ஏந்து சேவடிய மால் என்ப மாலால் – சிந்தா:7 1610/1
என தவிராது சென்று ஆங்கு எய்தினள் என்ப அன்றே – சிந்தா:7 1723/4
கொண்டு அழல் கடவுள் பொங்கி வலம் சுழன்று எழுந்தது என்ப
தெண் திரை வேலி எங்கும் திரு விளையாட மாதோ – சிந்தா:12 2466/3,4
கொள கொடுத்து அயா உயிர்த்தான் கொற்றவன் என்ப அன்றே – சிந்தா:12 2570/4
கொற்றவி மகனை நோக்கி கூறினள் என்ப நும் கோக்கு – சிந்தா:13 2609/1
இருவர் மற்று இயைந்து எழுந்து இருப்பின் என்ப போல் – சிந்தா:13 2942/2
திரு முடி ஆர மார்பின் சேணிகன் என்ப நாமம் – சிந்தா:13 3044/2
எய்தி யாவையும் உணர்க என்ப போல் – சிந்தா:13 3128/2

TOP


என்ப-மாதோ (1)

வரை உடை மார்பன் அங்கண் வைகினன் என்ப-மாதோ
கரை கடல் அனைய தானை காவலன் காதலானே – சிந்தா:7 1693/3,4

TOP


என்பது (14)

தேவர் என்பது தேறும் இ வையகம் – சிந்தா:1 249/2
இந்திரன் தனக்கும் ஆகாது என்பது நடந்தது அன்றே – சிந்தா:3 836/4
சுண்ணம் என்பது ஓர் பேர் கொடு சோர் குழல் – சிந்தா:4 876/1
இனியர் மங்கையர் என்பது கூறுவாய் – சிந்தா:6 1510/2
பெறும் அன்பினள் என்பது பேசின் அலால் – சிந்தா:6 1516/1
இராமனை வல்லன் என்பது இசை அலால் கண்டது இல்லை – சிந்தா:7 1643/2
உன் மனம் என் மனம் என்பது ஒத்து இழைத்ததால் – சிந்தா:7 1842/3
எல்லி இது காலை இது என்பது அறிகல்லாள் – சிந்தா:7 1877/4
மட நடை பெண்மை வனப்பு என்பது ஓராய் – சிந்தா:10 2125/1
இவர் இ தொகை என்பது இன்றி ஆயினார் – சிந்தா:12 2427/4
பிறந்து நாம் பெற்ற வாழ்நாள் இத்துணை என்பது ஒன்றும் – சிந்தா:13 2616/1
அறம் கரிது சேய்த்து என்பது யாதும் அறியாரேல் – சிந்தா:13 2622/3
உண்ணீரே தேவீர் உவந்து என்பது இ உலகம் – சிந்தா:13 2780/3
வயல் வளர் கரும்பில் பாயும் மகதநாடு என்பது உண்டே – சிந்தா:13 3042/4

TOP


என்பதூஉம் (1)

மன்னன் ஆங்கு ஓர் மத வேழம் வாரி மணாளன் என்பதூஉம்
மின்னும் கொடி தேர் விசயமும் புரவி பவன வேகமும் – சிந்தா:10 2175/1,2

TOP


என்பதே (1)

என்பதே நினைந்து ஈர் மலர் மாலை தன் – சிந்தா:4 909/3

TOP


என்பர் (3)

செல்வர் செல்வமும் காணிய என்பர் போல் – சிந்தா:1 137/3
அளி சேர் அற வழி அண்ணல் இவன் என்பர்
அளி சேர் அற வழி அண்ணல் இவனேல் – சிந்தா:7 1611/2,3
பெரும் கடி நகரம் பேசின் இராசமாகிருகம் என்பர்
அரும் கடி அமரர் கோமான் அணி நகர் ஆயது ஒன்றே – சிந்தா:13 3043/3,4

TOP


என்பவன் (1)

தரணி காவலன் சச்சந்தன் என்பவன்
பரணி நாள் பிறந்தான் பகை யாவையும் – சிந்தா:7 1813/1,2

TOP


என்பவே (74)

குரை புனல் கன்னி கொண்டு இழிந்தது என்பவே – சிந்தா:1 39/4
நிலை படா நிறைந்தன பிறவும் என்பவே – சிந்தா:1 41/4
பவ்வம் நின்று இயம்புவது ஒத்த என்பவே – சிந்தா:1 42/4
உளம் மெலி மகளிரின் ஒடுங்கும் என்பவே – சிந்தா:1 49/4
திருந்தி எ திசைகளும் செறிந்த என்பவே – சிந்தா:1 63/4
ஈட்டறா புள் இனம் இரற்றும் என்பவே – சிந்தா:1 95/4
உரிமை கொண்டன ஒண் புறவு என்பவே – சிந்தா:1 130/4
விண்டலர் கோதைக்கு விசயை என்பவே – சிந்தா:1 182/4
கன்னி தன் திரு நலம் கனிந்தது என்பவே – சிந்தா:1 185/4
மழை முகில் மாரியின் வைகும் என்பவே – சிந்தா:1 195/4
ஒப்பரும் பாவை போன்று உறையும் என்பவே – சிந்தா:1 197/4
இடம் கொள் ஆற்றகம் எய்தினர் என்பவே – சிந்தா:1 342/4
அசிப்ப போன்று இரு விசும்பு அடைந்த என்பவே – சிந்தா:3 659/4
துன்னன்-மின் என்பவே போல் சுடு சரம் பரந்த அன்றே – சிந்தா:3 799/4
வெளிற்று உடல் குருதி வெள்ள நிலை இது என்பவே போல் – சிந்தா:3 804/1
நண்ணி மாலையை நக்கனள் என்பவே – சிந்தா:4 876/4
கண் அற்றார் கமழ் சுண்ணத்தின் என்பவே – சிந்தா:4 878/4
சுரும்பு உண் கண்ணி சுதஞ்சணன் என்பவே – சிந்தா:4 952/4
கிளியை தூதுவிட்டான் கிளந்து என்பவே – சிந்தா:4 1001/4
பூ அலர் சண்பகம் பொருந்திற்று என்பவே – சிந்தா:4 1013/4
நிறைந்தது இன்ப நெடும் கணிக்கு என்பவே – சிந்தா:4 1034/4
தாதின் மேல் நடந்தது ஓர் தன்மைத்து என்பவே – சிந்தா:5 1208/4
திரிதர பிறந்தது ஓர் சிலம்பிற்று என்பவே – சிந்தா:5 1211/4
மோட்டு இரும் கதிர் திரை முளைத்தது என்பவே – சிந்தா:5 1223/4
எரி கொள் வேலவன் ஏகினன் என்பவே – சிந்தா:5 1321/4
எல்லை நீங்கிற்று இயைந்தனர் என்பவே – சிந்தா:5 1329/4
ஏறு அனான் வைகும் வைகலும் என்பவே – சிந்தா:5 1351/4
வேல் நிற கண் விழித்தனள் என்பவே
பால் நிற துகில் பை அரவு அல்குலாள் – சிந்தா:5 1361/3,4
முன்னினான் வட திசை முகம் செய்து என்பவே
பொன் உளே பிறந்த பொன் அனைய பொற்பினான் – சிந்தா:5 1408/3,4
பீடு இலா பிறவிக்கு வித்து என்பவே – சிந்தா:6 1427/4
தாங்கலால் தக்க நாடு ஆயது என்பவே – சிந்தா:6 1440/4
சிகழிகை நெடும் கொடி செல்விக்கு என்பவே – சிந்தா:6 1444/4
அறை கடல் வள நகர் ஆயது என்பவே – சிந்தா:6 1446/4
நாமம் வேல் நரபதி தேவன் என்பவே – சிந்தா:6 1448/4
துன்னினன் தொடு கழல் குருசில் என்பவே – சிந்தா:6 1457/4
வீசி வில் விலங்கி விட்டு உமிழ என்பவே – சிந்தா:6 1480/4
வடி மலர் கோதையை மைந்தற்கு என்பவே – சிந்தா:6 1490/4
ஈந்தது அ கடல் அவற்கு அமுதம் என்பவே – சிந்தா:6 1492/4
காம்பின் மென் தோள் கவின் வளர வைகல் கலப்பு என்பவே – சிந்தா:7 1656/4
ஆக நோற்றிட்டு அடங்கல் ஆண்மைக்கு அழகு என்பவே – சிந்தா:7 1657/4
நாம நல் ஒளி நந்தனை என்பவே – சிந்தா:7 1715/4
எடுத்த பண்டம் இயைந்து உடன் என்பவே – சிந்தா:7 1773/4
எழுதல் ஆகா-வணம் இருந்தனன் என்பவே – சிந்தா:7 1838/4
உருவ மாதர் உரைக்கும் இது என்பவே – சிந்தா:8 1918/4
கொற்றம் கொள் குறி கொற்றவற்கு என்பவே – சிந்தா:8 1921/4
உலகம் மூன்றும் உறு விலைத்து என்பவே
புலவு வேல் கண்ணினாள் முலை போகமே – சிந்தா:8 1982/3,4
கங்குல் போய் நாள்கடன் கழிந்தது என்பவே – சிந்தா:8 1991/4
குறங்கு எழுத்து உடையன குதிரை என்பவே – சிந்தா:10 2215/4
இரும் கனி சொரிவன போன்ற என்பவே – சிந்தா:10 2227/4
தாக்கின அரசு உவா தம்முள் என்பவே – சிந்தா:10 2231/4
ஏரி ஆயின எங்கணும் என்பவே – சிந்தா:12 2579/4
மன்னனில் ஆகுலம் மயங்கிற்று என்பவே – சிந்தா:13 2629/4
கரும் கயல் நெடும் தடம் கண்ணி என்பவே – சிந்தா:13 2631/4
மேல் வளாய் வீக்கினார் விதியின் என்பவே – சிந்தா:13 2634/4
ஏர் கொள் சாயல் உண்டாடும் மற்று என்பவே – சிந்தா:13 2668/4
மான் அறா மட நோக்கியர் என்பவே – சிந்தா:13 2674/4
என்னர் ஒப்பும் இல்லவர்கள் என்பவே – சிந்தா:13 2686/4
கோல் கடன் மன்னனுக்கு உரைக்கும் என்பவே – சிந்தா:13 2746/4
பாத்தன பண்ணவர் சீலம் என்பவே – சிந்தா:13 2818/4
செய் வினை நுணுக்குவ சீலம் என்பவே – சிந்தா:13 2819/4
சிங்கினார் இருமுதுகுரவர் என்பவே – சிந்தா:13 2832/4
ஈட்டிய பொருள் அகத்து இயன்றது என்பவே – சிந்தா:13 2844/4
ஒள்ளிதின் தரித்தலை ஒழுக்கம் என்பவே – சிந்தா:13 2845/4
பதர் அறு திரு மொழி பணிக்கும் என்பவே – சிந்தா:13 2850/4
பொங்கி மேல் பறந்து விண் புதைந்தது என்பவே – சிந்தா:13 2859/4
எரி முயங்கு இலங்கு வேல் காளை என்பவே – சிந்தா:13 2862/4
செல திரு விசும்பு ஒளி சிறந்தது என்பவே – சிந்தா:13 2893/4
வெள்ள நீர் இன்பமே விளைக்கும் என்பவே – சிந்தா:13 2933/4
ஏந்திய மணி முடி இறைவன் என்பவே – சிந்தா:13 2997/4
சுரந்தன சுடர் மணி பாண்டில் என்பவே – சிந்தா:13 2999/4
இல்லையேல் துறக்கம் இனிது என்பவே – சிந்தா:13 3006/4
புரி மணி வீணைகள் புலம்ப என்பவே – சிந்தா:13 3015/4
பழுது இல் வாய்மொழி பண்ணவன் என்பவே – சிந்தா:13 3063/4
இணை மலர் சேவடி கொடுத்த என்பவே – சிந்தா:13 3100/4

TOP


என்பன (1)

ஏந்து மாடங்கள் தாம் இழின் என்பன
பூம் துகில் புறம் போர்த்தன போன்றவே – சிந்தா:12 2395/3,4

TOP


என்பார் (86)

பொய்ம் நீர அல்லா பொருளால் விண் புகுதும் என்பார் – சிந்தா:0 5/4
ஐயாவே என்று அழுவார் வேந்தன் செய்த கொடுமை கொடிது என்பார் கோல் வளையினார் – சிந்தா:1 295/4
போதக நம்பி என்பார் பூமியும் புணர்க என்பார் – சிந்தா:2 463/2
போதக நம்பி என்பார் பூமியும் புணர்க என்பார்
தோதகம் ஆக எங்கும் சுண்ணம் மேல் சொரிந்து தண்ணென் – சிந்தா:2 463/2,3
செம்மலை பயந்த நற்றாய் செய் தவம் உடையாள் என்பார்
எம் மலை தவம் செய்தாள்-கொல் எய்துவம் யாமும் என்பார் – சிந்தா:2 465/1,2
எம் மலை தவம் செய்தாள்-கொல் எய்துவம் யாமும் என்பார்
அம் முலை அமுதம் அன்னார் அகம் புலர்ந்து அமர்ந்து நோக்கி – சிந்தா:2 465/2,3
கனவினில் அருளி வந்து காட்டி யாம் காண என்பார்
மனவு விரி அல்குலார் தம் மனத்தொடு மயங்கி ஒன்றும் – சிந்தா:2 466/2,3
அண்ணலை தவத்தில் தந்தார் யார்-கொலோ அளியர் என்பார் – சிந்தா:2 467/4
தேன் சேர் திருவடி மேல் கிண்கிணி பொன் ஆவதற்கே தக்கது என்பார் – சிந்தா:3 637/4
நலியும் எம்மை என்பார் நல்ல கண்களால் – சிந்தா:3 641/2
மங்கை மலர் அடியும் தாமரையே யாம் அறியேம் அணங்கே என்பார் – சிந்தா:3 643/4
என் அரம்பை என்னாவாறு என்பார் இமைக்கும் கண் இவையோ என்பார் – சிந்தா:3 644/4
என் அரம்பை என்னாவாறு என்பார் இமைக்கும் கண் இவையோ என்பார் – சிந்தா:3 644/4
வாள் வயிரம் விற்கும் மட நோக்கி யார்-கொலோ பெறுவார் என்பார் – சிந்தா:3 645/4
நோற்றனள் நங்கை மைந்தன் இள நலம் நுகர்தற்கு என்பார்
கோல் தொடி மகளிர் செம்பொன் கோதையும் குழையும் மின்ன – சிந்தா:3 702/2,3
ஆற்றுவீர் வம்-மின் எம்மோடு ஆண்மை மேம்படீஇய என்பார்
ஏற்றவர் மார்பத்து அல்லால் இரும்பு மேல் விடாது நிற்பார் – சிந்தா:3 782/1,2
ஐம் கதி கலின பாய் மா சிறிது போர் களை ஈது என்பார்
வெம் கதிர் வேலில் சுட்டி வேந்து எதிர்கொண்டு நிற்பார் – சிந்தா:3 784/1,2
இருந்தனம் வருக என்பார் இன்னணம் ஆயினாரே – சிந்தா:3 785/4
வேந்தர்-தம் வயிறு வேவ நபுல மா விபுலர் என்பார்
காய்ந்து தம் புரவி காமர் குளம்பினால் களிற்றின் ஓடை – சிந்தா:3 787/2,3
அண்ணல் தேர் பறவை என்பார் அருவமே உருவம் என்பார் – சிந்தா:3 795/1
அண்ணல் தேர் பறவை என்பார் அருவமே உருவம் என்பார்
மண்ணதே வான் அது என்பார் மனத்ததே முகத்தது என்பார் – சிந்தா:3 795/1,2
மண்ணதே வான் அது என்பார் மனத்ததே முகத்தது என்பார் – சிந்தா:3 795/2
மண்ணதே வான் அது என்பார் மனத்ததே முகத்தது என்பார்
கண்ணதே செவி அது என்பார் கலங்க நூல் கழிய நோக்கி – சிந்தா:3 795/2,3
கண்ணதே செவி அது என்பார் கலங்க நூல் கழிய நோக்கி – சிந்தா:3 795/3
இனையனாய் தெளிய சென்றால் இடிக்கும்-கொல் இவனை என்பார்
புனை நலம் அழகு கல்வி பொன்றுமால் இன்றோடு என்பார் – சிந்தா:4 1108/2,3
புனை நலம் அழகு கல்வி பொன்றுமால் இன்றோடு என்பார்
வனை கல திகிரி போல மறுகும் எம் மனங்கள் என்பார் – சிந்தா:4 1108/3,4
வனை கல திகிரி போல மறுகும் எம் மனங்கள் என்பார் – சிந்தா:4 1108/4
நோற்றிலர் மகளிர் என்பார் நோம் கண்டீர் தோள்கள் என்பார் – சிந்தா:4 1109/1
நோற்றிலர் மகளிர் என்பார் நோம் கண்டீர் தோள்கள் என்பார்
கூற்றத்தை கொம்மை கொட்டி குலத்தொடு முடியும் என்பார் – சிந்தா:4 1109/1,2
கூற்றத்தை கொம்மை கொட்டி குலத்தொடு முடியும் என்பார்
ஏற்றது ஒன்று அன்று தந்தை செய்த இ கொடுமை என்பார் – சிந்தா:4 1109/2,3
ஏற்றது ஒன்று அன்று தந்தை செய்த இ கொடுமை என்பார்
ஆற்றலள் சுநந்தை என்பார் ஆ தகாது அறனே என்பார் – சிந்தா:4 1109/3,4
ஆற்றலள் சுநந்தை என்பார் ஆ தகாது அறனே என்பார் – சிந்தா:4 1109/4
ஆற்றலள் சுநந்தை என்பார் ஆ தகாது அறனே என்பார் – சிந்தா:4 1109/4
தூக்கு-மின் காளை சீறின் துற்று இவன் உளனோ என்பார்
காக்குமால் வையம் எல்லாம் காவலன் ஆகி என்பார் – சிந்தா:4 1110/1,2
காக்குமால் வையம் எல்லாம் காவலன் ஆகி என்பார்
பாக்கியமே பெரிது காண் இதுவும் ஓர் பான்மை என்பார் – சிந்தா:4 1110/2,3
பாக்கியமே பெரிது காண் இதுவும் ஓர் பான்மை என்பார்
நோக்கன்-மின் நாணும் கண்டீர் நுதி கொள் நாகரிகன் என்பார் – சிந்தா:4 1110/3,4
நோக்கன்-மின் நாணும் கண்டீர் நுதி கொள் நாகரிகன் என்பார் – சிந்தா:4 1110/4
நூபுரம் திருத்தி சேந்த நுதி விரல் நொந்த என்பார்
யாவரும் புகழும் ஐயன் அழகு கெட்டு ஒழியும்-ஆயின் – சிந்தா:4 1111/2,3
கோபுர மாட மூதூர் கூற்று உண விளிக என்பார் – சிந்தா:4 1111/4
மண்டலி மற்றிது என்பார் இராசமாநாகம் என்பார் – சிந்தா:5 1276/1
மண்டலி மற்றிது என்பார் இராசமாநாகம் என்பார்
கொண்டது நாகம் என்பார் குறை வளி பித்தொடு ஐயில் – சிந்தா:5 1276/1,2
கொண்டது நாகம் என்பார் குறை வளி பித்தொடு ஐயில் – சிந்தா:5 1276/2
பிண்டித்து பெருகிற்று என்பார் பெரு நவை அறுக்கும் விஞ்சை – சிந்தா:5 1276/3
எண் தவ பலவும் செய்தாம் என்று கேளாது இது என்பார் – சிந்தா:5 1276/4
சிரை ஐந்தும் விடுதும் என்பார் தீற்றுதும் சிருங்கி என்பார் – சிந்தா:5 1277/1
சிரை ஐந்தும் விடுதும் என்பார் தீற்றுதும் சிருங்கி என்பார்
குரை புனல் இடுதும் என்பார் கொந்து அழல் உறுத்தும் என்பார் – சிந்தா:5 1277/1,2
குரை புனல் இடுதும் என்பார் கொந்து அழல் உறுத்தும் என்பார் – சிந்தா:5 1277/2
குரை புனல் இடுதும் என்பார் கொந்து அழல் உறுத்தும் என்பார்
இரை என வருந்த கவ்வி என்புற கடித்தது என்பார் – சிந்தா:5 1277/2,3
இரை என வருந்த கவ்வி என்புற கடித்தது என்பார்
உரையன்-மின் உதிரம் நீங்கிற்று உய்யலள் நங்கை என்பார் – சிந்தா:5 1277/3,4
உரையன்-மின் உதிரம் நீங்கிற்று உய்யலள் நங்கை என்பார் – சிந்தா:5 1277/4
உய் வகை இன்றி இன்னே உலகு உடன் கவிழும் என்பார்
மையல் அம் கோயில் மாக்கள் மடைதிறந்திட்டது ஒத்தார் – சிந்தா:5 1278/3,4
பைம் தொடி பாவை இன்னே பரிவு ஒழிந்து எழுக என்பார் – சிந்தா:5 1279/4
விஞ்சையர் வீரன் என்பார் விண்ணவர் குமரன் என்பார் – சிந்தா:5 1296/1
விஞ்சையர் வீரன் என்பார் விண்ணவர் குமரன் என்பார்
எஞ்சிய உயிரை மீட்டான் இவன் அலால் இல்லை என்பார் – சிந்தா:5 1296/1,2
எஞ்சிய உயிரை மீட்டான் இவன் அலால் இல்லை என்பார்
மஞ்சு சூழ் இஞ்சி மூதூர் மா முடி குரிசில் நாளை – சிந்தா:5 1296/2,3
நஞ்சு சூழ் வேலினாற்கே நங்கையை கொடுக்கும் என்பார் – சிந்தா:5 1296/4
மண்ணகத்து இல்லை என்பார் வாயினை மடங்க வந்தான் – சிந்தா:7 1646/3
வைத்து அலர் கொய்ய தாழ்ந்த மரம் உயிர் இல்லை என்பார்
பித்து அலர்-ஆயின் பேய்கள் என்று அலால் பேசலாமோ – சிந்தா:8 1907/3,4
செத்த மரம் மொய்த்த மழையால் பெயரும் என்பார்
பித்தர் இவர் உற்ற பிணி தீர்த்தும் என எண்ணி – சிந்தா:9 2022/1,2
கரும் கணில் காமனை காண மற்று என்பார் – சிந்தா:10 2124/4
உயிர் காவலன் கொண்டு உதவ நில் என்பார் – சிந்தா:10 2126/4
எரி மணி மாலை இளம் பிடி என்பார் – சிந்தா:10 2127/4
மாலை செற்றான் வை நுனை அம்பின் இவன் என்பார்
மாலைக்கு இன்றே மாய்ந்தது மாயா பழி என்பார் – சிந்தா:11 2329/2,3
மாலைக்கு இன்றே மாய்ந்தது மாயா பழி என்பார்
மாலைக்கு ஏற்ற வார் குழல் வேய் தோள் மடநல்லார் – சிந்தா:11 2329/3,4
அம்பு கை காணாம் ஐயனை கையில் தொழுது என்பார் – சிந்தா:11 2332/4
முந்து சூர் தடிந்த முருகன் நம்பி என்பார்
ஐந்துருவ அம்பின் அநங்கன் என்று அயர்வார் – சிந்தா:12 2548/1,2
கந்துகன் வளர்த்த சிங்கம் காண்-மின் என்பார்
சிந்தையில் களிப்பார் சேண் நெடிய கண்ணார் – சிந்தா:12 2548/3,4
கண்டிலேன் என் மாமை கை வளையொடு என்பார்
ஒண்_தொடி இவன் தன் உருவு கண்டு வாழ்வார் – சிந்தா:12 2550/2,3
பெண்டிராய் பிறந்தார் பெரியர் போத என்பார் – சிந்தா:12 2550/4
விழு தவம் உலகம் எல்லாம் விளக்கி நின்றிட்டது என்பார்
பிழி பொலி கோதை போல் ஆம் பெண்டிரில் பெரியள் நோற்றாள் – சிந்தா:12 2551/2,3
சுழித்து நின்று அறாத கற்பின் சுநந்தையே ஆக என்பார் – சிந்தா:12 2551/4
போந்த அ நங்கைமார்கள் பொய்ம் நங்கைமார்கள் என்பார் – சிந்தா:12 2552/4
அடங்க வாய் வைத்திட்டு ஆர பருகியிட்டு ஈ-மின் என்பார் – சிந்தா:12 2553/4
நிலவு உமிழ் குடையின் நீழல் துஞ்சுக வையம் என்பார் – சிந்தா:12 2554/4
என்னை தவம் செய்யாது இகழ்ந்து இருப்பது என்பார் – சிந்தா:12 2555/4
அஞ்சல் இலர் என்றும் அறனே களைகண் என்பார் – சிந்தா:12 2557/4
இல்லையே இம்மை அல்லால் உம்மையும் உயிரும் என்பார்
அல்லதும் தவமும் இல்லை தானமும் இழவு என்பாரும் – சிந்தா:13 2776/2,3
அன்றி ஆறும் ஒன்பானும் ஆகும் என்பார் அறவோரே – சிந்தா:13 2814/4
விருந்தினர் போல நின்றீர் வெற்று உடல் காண்-மின் என்பார் – சிந்தா:13 2947/4
நெஞ்சம் நீர் வலியீர் ஆகி நிற்பீரோ நீரும் என்பார் – சிந்தா:13 2949/4
நீக்கி நீ எம்மை நோக்காய் நீத்தியோ நீயும் என்பார் – சிந்தா:13 2951/4
மன்னன் போல் ஈரம் இன்றி வலித்தனை வாழி என்பார் – சிந்தா:13 2952/4
காண்-மினோ இன்று எம் வண்ணம் கண்ணிலீர் கண்கள் என்பார் – சிந்தா:13 2953/4
மன்னிய மாலை வண்டார் மணி முடி வாழி என்பார் – சிந்தா:13 2954/4
காப்பரேல் காவலனார் காவாரோ இன்று என்பார் – சிந்தா:13 2965/4
குரோதனே மானன் மாயன் கூர்ப்பு உடை உலோபன் என்பார்
விரோதித்து விரலின் சுட்டி வெருவர தாக்க வீரன் – சிந்தா:13 3080/1,2

TOP


என்பாரும் (3)

ஆம் தாமரை மகளே அல்லள் ஆயின் அமரர் மகள் என்பாரும் ஆயினாரே – சிந்தா:3 680/4
சொல்லு-மின் எமக்கும் ஆங்கு ஓர் சிலை தொட நாள் என்பாரும்
பல் சரம் வழங்குவாரும் பரிவு கொள்பவரும் ஆனார் – சிந்தா:10 2179/3,4
அல்லதும் தவமும் இல்லை தானமும் இழவு என்பாரும்
செல்ப அ நரகம்-தன்னுள் தீவினை தேர்கள் ஊர்ந்தே – சிந்தா:13 2776/3,4

TOP


என்பாரை (1)

என்பாரை ஓம்பேன் எனின் யான் அவன் ஆக என்றான் – சிந்தா:2 443/4

TOP


என்பால் (1)

புறந்தந்து என்பால் துயர் கடலை நீந்தும் புணை மற்று ஆகா-கால் – சிந்தா:1 311/2

TOP


என்பாள் (8)

வீடாத கற்பின் அவன் தேவி விசயை என்பாள் – சிந்தா:0 7/4
பை விரி பசும்பொன் அல்குல் பைம்_தொடி விசையை என்பாள்
செய் கழல் மன்னன் தேர்ந்து தேவியை பொறியில் போக்கி – சிந்தா:1 385/2,3
நலத்தகு மனைவி பெற்ற நங்கை கோவிந்தை என்பாள் – சிந்தா:2 477/4
காசு இல் யாழ் கணம் கொள் தெய்வ காந்தர்வதத்தை என்பாள் – சிந்தா:3 550/4
செம் மலர் திருவின் சாயல் தே மொழி தத்தை என்பாள் – சிந்தா:3 606/4
எல்லீரும் என்பாள் போல் ஏந்தல் மேல் வீழ்ந்தனளே – சிந்தா:3 737/4
செல்வன் மற்று உலோகபாலன் திருமகள் பதுமை என்பாள் – சிந்தா:7 1754/4
கம்பம் இலாதாள் கமலைக்கு விமலை என்பாள்
செம்பொன் வியக்கும் நிறத்தாள் திரு அன்ன நீராள் – சிந்தா:8 1975/3,4

TOP


என்பான் (16)

தான் ஏறு அனையான் உளன் சீவகசாமி என்பான்
வான் ஏற நீண்ட புகழான் சரிதம் தன்னை – சிந்தா:0 6/2,3
களிறு அனான் அமைச்சர்-தம்முள் கட்டியங்காரன் என்பான்
ஒளிறு வாள் தடக்கையானுக்கு உயிர் என ஒழுகும் நாளுள் – சிந்தா:1 200/1,2
ஓர் அறிவு உடையை என்றான் உருத்திரதத்தன் என்பான் – சிந்தா:1 212/4
தருமதத்தன் என்பான் இது சாற்றினான் – சிந்தா:1 242/4
ஊன் உறை பருதி வெள் வேல் உலோகமாபாலன் என்பான்
தேன் உறை திருந்து கண்ணி சிறுவனுக்கு அரசு நாட்டி – சிந்தா:1 395/2,3
மற்று அவள் தந்தை நாய்கன் வண் கை சீதத்தன் என்பான்
கொற்றவன் குலத்தின் வந்தான் கூறிய பொருள் இது ஆகும் – சிந்தா:3 607/1,2
சிறுவன் ஓர் சிங்க ஏற்றை சீவகசாமி என்பான் – சிந்தா:3 665/4
மலை தொகை யானை மன்னன் மைத்துனன் மதனன் என்பான்
கொலை தொகை வேலினானை கொல்லிய கொண்டு போந்தான் – சிந்தா:4 1161/1,2
வெய்ய வாள் தட கை வீரன் இருத்தலும் விசயன் என்பான்
கையவாம் சிலையினானை கண்டு வந்து அருகு சேர்ந்தான் – சிந்தா:7 1717/2,3
சிலையொடு திரண்ட திண் தோள் தேவ மாதத்தன் என்பான்
மலை உடை உருமின் சீறி மாற்றலன் உயிரை உண்டல் – சிந்தா:7 1735/1,2
அளப்பு அரிய நான்மறையினான் அசலன் என்பான்
திளைக்கும் திரு ஒப்பு உடைய திலோத்தமை-தன் சிறுவன் – சிந்தா:7 1790/1,2
குன்றாமல் விற்றான் குளிர் சாகரதத்தன் என்பான் – சிந்தா:8 1973/4
வில் திறல் விசயன் என்பான் வெம் கணை செவிட்டி நோக்கி – சிந்தா:10 2191/1
நல் நிற மாவின் மேலான் நலம் கொள் தார் நபுலன் என்பான்
மின் நிற எஃகம் ஏந்தி வீங்கு நீர் மகதையார் கோன் – சிந்தா:10 2257/2,3
பைம் கழல் மன்னர் மன்னன் பவணமாதேவன் என்பான்
சங்கினுள் முத்தம் ஒப்பாள் சயமதி பயந்த நம்பி – சிந்தா:13 2856/1,2
திருவினோடு அகன்ற மார்பின் சீவகசாமி என்பான்
உருவினோடு ஒளியும் நோக்கின் ஒப்புமை உலகின் இல்லை – சிந்தா:13 3058/1,2

TOP


என்பினின் (1)

என்பினின் ஆவி நீங்க இறுவதும் எளிது சேர்ந்த – சிந்தா:5 1392/2

TOP


என்பினை (1)

என்பினை நரம்பில் பின்னி உதிரம் தோய்த்து இறைச்சி மெத்தி – சிந்தா:7 1577/1

TOP


என்பு (6)

என்பு நெக்கு உருகி உள்ளம் ஒழுகுபு சோர யாத்த – சிந்தா:1 273/1
என்பு எழுந்து உருகுபு சோர ஈண்டிய – சிந்தா:1 324/1
என்பு உருகு குரல் அழைஇ இரும் சிறகர் குலைத்து உகுத்து – சிந்தா:3 648/3
சூழ் குடர் கண்ணி சூடி நிண துகில் உடுத்து வெள் என்பு
ஊழ் பெற அணிந்து சூல் பேய் ஆட கண்டு உவந்து நக்கான் – சிந்தா:3 803/3,4
ஏதம் செய் மலங்கள் நெய்த்தோர் இறைச்சி என்பு ஈருள் மூளை – சிந்தா:7 1583/3
என்பு அரிந்து எரி தலைக்கொள்ள ஈண்டிய – சிந்தா:13 2996/1

TOP


என்புற (1)

இரை என வருந்த கவ்வி என்புற கடித்தது என்பார் – சிந்தா:5 1277/3

TOP


என்பேன் (4)

நல தகு தொறுவின் உள்ளேன் நாமம் கோவிந்தன் என்பேன்
இலக்கணம் அமைந்த கோதாவரி என இசையில் போந்த – சிந்தா:2 477/2,3
அயில் இயல் காட்டுள் வீழ்ந்தேன் அநங்க மா வீணை என்பேன் – சிந்தா:7 1580/4
பல் நூல் கேள்வி உடையேன் யான் பவதத்தன் என்பேன் என்றான் – சிந்தா:7 1594/4
தன் மகனென் யான் அடிகள் தேவதத்தன் என்பேன் – சிந்தா:7 1792/4

TOP


என்பொடு (3)

என்பொடு நரம்பு இன்றி இலவம் பூ அடர் அனுக்கி – சிந்தா:1 179/1
இறும் என்பொடு இனைந்து நைவேற்கு அருளி – சிந்தா:6 1516/3
என்பொடு மிடைந்த காமம் இழிபொடு வெறுத்து நின்றான் – சிந்தா:13 2725/3

TOP


என்மரும் (5)

மாண நல் தவம் செய்குவம் என்மரும் – சிந்தா:3 640/4
மெலிய ஆவி விடுக்கும் மற்று என்மரும் – சிந்தா:3 641/4
நன் மன குஞ்சர நம்பியோடு என்மரும் – சிந்தா:7 1842/4
தேவனே மகன் அலன் செல்வன் மற்று என்மரும்
பாவையே நோற்றனள் பாரின் மேல் என்மரும் – சிந்தா:7 1843/1,2
பாவையே நோற்றனள் பாரின் மேல் என்மரும்
கோவனும் மக்களும் குளிர்ந்து தோள் நோக்கினார் – சிந்தா:7 1843/2,3

TOP


என்ற (8)

தேன் சுவைத்து அரற்றும் பைம் தார் சீவககுமரன் என்ற
ஊன் சுவைத்து ஒளிறும் வேலாற்கு உறுதி ஒன்று உரைக்கல் உற்றான் – சிந்தா:1 373/3,4
ஏற்ற சுண்ணத்தை ஏற்பில என்ற சொல் – சிந்தா:4 899/2
தோன்றலுக்கு ஆண்மை குன்றாது என்ற சொல் இமிழின் பூட்டி – சிந்தா:4 1091/2
கந்துக்கடன் என்ற நகர்க்கு ஆதி முது நாய்கன் – சிந்தா:7 1797/1
பாவை என்று இரத்தும் என்ற பறவைகள் தம்முள் தாமே – சிந்தா:12 2510/4
மாமற்கு மடங்கல் ஆற்றல் கட்டியங்காரன் என்ற
தீமகன் உடைய எல்லாம் தேர்ந்தனன் கொடுத்து செல்வன் – சிந்தா:12 2572/2,3
ஏதிலம் என்ற சொல் செவி சென்று எய்தலும் – சிந்தா:13 2943/2
தா வினை இன்றி வெம் நோய் கதிகளுள் தவழும் என்ற
கோவினை அன்றி எம் நா கோதையர் கூறல் உண்டே – சிந்தா:13 3098/3,4

TOP


என்றது-கொல் (1)

என் துணைவி மாற்றம் இஃது என்றது-கொல் பாவம் – சிந்தா:4 1035/4

TOP


என்றதே (5)

சினை மறைந்து ஒரு குரல் சீவ என்றதே – சிந்தா:1 323/4
தையலாய் சமழாது உரை என்றதே – சிந்தா:4 1000/4
துன்னி நீ அறிதியோ தோன்றல் என்றதே – சிந்தா:4 1028/4
இன் மருந்து இவை வேண்டுவல் என்றதே – சிந்தா:4 1030/4
அரிது உணர் வேத்து அவை அமைக மற்று என்றதே – சிந்தா:7 1840/4

TOP


என்றலின் (2)

அஞ்சு நின்னை என்றலின் ஆண்டு நின்று நீண்ட தன் – சிந்தா:1 143/3
அன்னதே என்றலின் அடிசில் காலமால் – சிந்தா:7 1620/1

TOP


என்றலும் (10)

உற்றது இன்னே இடையூறு எனக்கு என்றலும்
மற்று உரையாடலளாய் மணி மா நிலத்து – சிந்தா:1 226/2,3
ஏதம் ஒன்று இல்லை சேறும் என்றலும் இலங்கு வாள் கை – சிந்தா:3 694/3
அண்ணல் கூறு அடியேம் குறை என்றலும்
கண்ணில் கண்டு இவை நல்ல கரும் குழல் – சிந்தா:4 884/2,3
என்றலும் தன் செவியோர்த்து இரு கண்களும் – சிந்தா:4 944/1
இது என உரு என இயக்கி என்றலும்
புதிது இது பூம் துகில் குழல்கள் சோர்தலால் – சிந்தா:4 1015/1,2
என்றலும் தேனும் ஊனும் பிழியலும் இறுக நீக்கி – சிந்தா:5 1237/1
பதுமையை பாம்பு தீண்டிற்று என்றலும் பையுள் எய்தி – சிந்தா:5 1273/1
எம் குலம் அடிகள் கேட்க என்றலும் எழுந்த ஓர் பூசல் – சிந்தா:7 1856/1
என்றலும் தொழுது சென்னி நிலன் உறீஇ எழுந்து போகி – சிந்தா:11 2374/1
என்றலும் சுநந்தை சொல்லும் இறைவி-தான் கண்டது ஐயா – சிந்தா:13 2627/1

TOP


என்றவள் (1)

என்றவள் அரசன் தன்னை நோக்கலள் இவன்-கண் ஆர்வம் – சிந்தா:3 685/1

TOP


என்றவன் (1)

ஒல்லலன் சிறைசெய்கின்றான் என்றவன் கருதிற்று ஓரார் – சிந்தா:7 1683/2

TOP


என்றவாறும் (1)

இ நீர் படியேம் இவை தோற்றனம் என்றவாறும் – சிந்தா:0 12/4

TOP


என்றன (1)

என்றன தேன் இனம் இரங்கு வண்டொடு – சிந்தா:13 3034/1

TOP


என்றனர் (1)

வாழி என்றனர் வம்பு அலர் கோதையர் – சிந்தா:5 1293/4

TOP


என்றனள் (1)

பகையாபவர் என்றனள் பால் மொழியே – சிந்தா:6 1524/4

TOP


என்றனன் (5)

கணிப்பு அரும் குண தொகை காளை என்றனன்
மணி கலத்து அகத்து அமிர்து அனைய மாண்பினான் – சிந்தா:5 1172/3,4
நிரை செய் நீல நினைப்பில என்றனன்
வரை செய் கோல மணம் கமழ் மார்பினான் – சிந்தா:5 1401/3,4
என்றனன் புத்திசேன் என்னும் நான்மறையினான் – சிந்தா:7 1829/1
அருளு-மின் எனக்கு அடிகள் என்றனன்
மருள் விலங்கிய மன்னர் மன்னனே – சிந்தா:13 2745/3,4
வல்லையே பணி-மின் அம் அடிகள் என்றனன்
மல்லை வென்று அகன்று பொன் மலர்ந்த மார்பினான் – சிந்தா:13 2849/3,4

TOP


என்றாங்கு (1)

இன்னது ஓர் நகரில் என்றாங்கு என் பெயர் நிற்க வேண்டும் – சிந்தா:4 906/3

TOP


என்றாட்கு (2)

எங்கணான் ஐயன் என்றாட்கு அடியன் யான் அடிகள் என்னா – சிந்தா:8 1910/1
நங்கை யான் பசித்து வந்தேன் எ பொருள் நயப்பது என்றாட்கு
அம் கலுழ் மேனியாய் நின் அணி நல அமிழ்தம் என்றான் – சிந்தா:8 1988/3,4

TOP


என்றாம்-கொல் (1)

என்றாம்-கொல் மாதர் நலம் எய்துவது என்று சிந்தித்து – சிந்தா:8 1973/1

TOP


என்றார் (27)

செம்பு கொண்டு அன்ன இஞ்சி திருநகர் செல்வ என்றார் – சிந்தா:2 439/4
புரவி தேர் காளை அன்ன காளையை பொலிக என்றார் – சிந்தா:2 456/4
ஏஏ இவள் ஒருத்தி பேடியோ என்றார்
எரி மணி பூண் மேகலையாள் பேடியோ என்றார் – சிந்தா:3 652/4,5
எரி மணி பூண் மேகலையாள் பேடியோ என்றார் – சிந்தா:3 652/5
சேண் இகந்து உய்ய போ நின் செறி_தொடி ஒழிய என்றார் – சிந்தா:3 770/4
பட்டு உலாய் கிடக்கல் உற்றாய் என் சொலாய் பாவி என்றார் – சிந்தா:3 772/4
கார் தங்கு வண் கை கழல் சீவகன் காண்-மின் என்றார் – சிந்தா:4 881/4
பொற்ப கூறி போகுதும் என்றார்க்கு எழுக என்றார்
வற்கம் இட்ட வண் பரி மாவின் அவர் சென்றார் – சிந்தா:4 1060/3,4
யாம் தலைப்படுதும் ஐய அறியின் ஈங்கு உரைக்க என்றார் – சிந்தா:5 1410/4
பாங்கு அலா வினைகள் என்றார் பகவனார் எங்கட்கு என்னின் – சிந்தா:6 1429/2
தாவா தவம் என்றார் தண் மதி போல் முக்குடை கீழ் தாதை பாதம் – சிந்தா:6 1547/2
ஆதலால் நங்கை யாரே அருள் பெரிது உடையர் என்றார் – சிந்தா:7 1799/4
பணித்ததே செய்து பற்றார் பகை முதல் அடர்த்தும் என்றார்
மணி கொடி மாசு உண்ட அன்னாள் மற்றதே துணி-மின் என்றாள் – சிந்தா:7 1817/3,4
எறி படை எழுக என்றார் வளை எழுந்து ஆர்த்த அன்றே – சிந்தா:7 1818/4
கலை விரவு தீம் சொல்லார் காமன் என்றார் கமழ் தாரார் – சிந்தா:7 1885/4
வரு பனி இருளும் ஆக மதிக்க எம் அடிகள் என்றார் – சிந்தா:8 1930/4
பேர் கொடுத்தார் பெண் என்றார் கூற்றமே என்றிட்டால் – சிந்தா:8 1970/2
ஆய்ந்தனம் ஐயன் உய்ந்தான் அறிந்தனம் அதனை என்றார் – சிந்தா:9 2043/4
என் பட்டுவிடினும் என்றார் இலங்கு பூம் கொம்பொடு ஒப்பார் – சிந்தா:9 2045/4
ஆடுவது ஒன்றும் அன்று இ ஆண்மகன் உரைப்பது என்றார் – சிந்தா:9 2046/4
வேகம் உடைத்தாய் விழியாது ஒழித்து ஏகுக என்றார் – சிந்தா:11 2337/4
பட்டார் அமருள் பசும்பொன் முடி சூழ என்றார் – சிந்தா:11 2343/4
ஏதம் ஒன்று இல்லை நம்பிக்கு இன் உரை கொடு-மின் என்றார் – சிந்தா:13 2644/4
ஏர் அணி கொண்ட இ நீர் இறைவ கண்டு அருளுக என்றார் – சிந்தா:13 2654/4
மாதரார் நெஞ்சம் தேறி மா தவம் செய்தும் என்றார்
காதலான் காதல் என்னும் நிகளத்தால் நெடும் கணாரே – சிந்தா:13 2987/3,4
கோடகம் அணிந்த கோல முடியினாய் துறத்தும் என்றார் – சிந்தா:13 2989/4
தூர்ந்த இருள் துணிக்கும் சுடர் தொழுது அருளுக என்றார்
கூர்ந்து அமிழ்த மாரி என கொற்றவனும் சொன்னான் – சிந்தா:13 3104/3,4

TOP


என்றார்க்கு (3)

நோயே முலை சுமப்பது என்றார்க்கு அருகு இருந்தார் – சிந்தா:3 652/3
பொற்ப கூறி போகுதும் என்றார்க்கு எழுக என்றார் – சிந்தா:4 1060/3
இஃதா இருந்தவாறு என்றார்க்கு என்னை பெற வல்லார்க்கு – சிந்தா:7 1884/2

TOP


என்றாராய் (1)

கண்டீர் கருமம் விளைந்த ஆறு என்றாராய்
வண் தாரார் வண் கடகம் மின்ன தம் கை மறித்து – சிந்தா:7 1809/1,2

TOP


என்றால் (11)

மறு அற மனையின் நீங்கி மா தவம் செய்வல் என்றால்
பிற அறம் அல்ல பேசார் பேரறிவு உடைய நீரார் – சிந்தா:1 406/1,2
அனையதே பட்டது என்றால் ஐயனே நங்கைக்கு ஒத்தான் – சிந்தா:4 1053/2
ஈன்ற தாய் தந்தை வேண்ட இ இடர் உற்றது என்றால்
தோன்றலுக்கு ஆண்மை குன்றாது என்ற சொல் இமிழின் பூட்டி – சிந்தா:4 1091/1,2
செல்வன் உற்ற சிறை செய்யவள் நீக்கும் என்றால் பழி – சிந்தா:4 1150/1
இன்னது பட்டது என்றால் எரி விளக்கு உறுக்கும் நம்மை – சிந்தா:4 1162/3
இஃதே நின் சொல் இயல்பு என்றால் அடியேன் நின்னை தொழுதேனே – சிந்தா:6 1418/4
பெண் அவா நிற்கும் என்றால் பிணை அனாட்கு உய்தல் உண்டோ – சிந்தா:6 1528/4
விளைவது தீவினையே கண்டீர் இவை மூன்றும் விடு-மின் என்றால்
தளை அவிழ் கோதையார் தாமம் சேர் வெம் முலை போல் வீங்கி கண் சேந்து – சிந்தா:6 1551/2,3
தனிமை தலைமை தனது தான் என்றால்
பனி மலர் தூய் நின்று பழிச்சவாறு என்னே – சிந்தா:7 1609/3,4
அண்ணல் குருகுலத்தான் என்றால் யான் முன் கருதியது என் – சிந்தா:7 1886/1
நரியொடு பொருவது என்றால் சூழ்ச்சி நல் துணையொடு என் ஆம் – சிந்தா:8 1925/2

TOP


என்றாள் (66)

செம் மலர் திருவின் பாவாய் யான் செய்த பாவம் என்றாள் – சிந்தா:1 315/4
காவி அம் கண்ணினாய் யாம் மறைவது கருமம் என்றாள் – சிந்தா:1 316/4
உண்டு ஆங்கு அதனுள் உறைகுவம் என்றாள் – சிந்தா:1 337/4
நலம் புரி நங்கை வைத்து நல் அறம் காக்க என்றாள் – சிந்தா:1 386/4
தன் அமர் தேவி கேட்டு தத்தைக்கே தக்கது என்றாள் – சிந்தா:3 552/4
அரு முடி அரசர் ஆழ்வர் அம்மனை அறிவல் என்றாள் – சிந்தா:3 619/4
வளையவள் எழாலின் மைந்தர் பாடுக வல்லை என்றாள் – சிந்தா:3 651/4
பூம் குழல் மகளிர் முன்னர் புலம்பல் நீ நெஞ்சே என்றாள்
வீங்கிய காமம் வென்றார் விளைத்த இன்பத்தோடு ஒப்பாள் – சிந்தா:3 712/3,4
எழில் தகை மார்பற்கு இன் யாழ் இது உய்த்து கொடுமோ என்றாள் – சிந்தா:3 715/4
அண்ணல் நீக்கின் அஃது ஒட்டுவல் யான் என்றாள் – சிந்தா:4 890/4
ஏவல் எம் பெருமான் சொன்னவாறு என்றாள்
கோவை நித்திலம் மென் முலை கொம்பு அனாள் – சிந்தா:4 891/3,4
போலும் வேலவனே புகழ்ந்தேன் என்றாள் – சிந்தா:4 896/4
அட்டும் தேன் அலங்கல் மார்ப அது பட்டது அறிமோ என்றாள் – சிந்தா:4 904/4
செம்பொன் கொம்பின் எம் பாவை செல்க என்றாள் – சிந்தா:4 992/4
நூல் அவையார் போல் நீங்கள் நோக்கு-மினே என்றாள் – சிந்தா:4 1045/4
வண்டு இமிர் கோதை நின்னை வழிபடும் நாளும் என்றாள் – சிந்தா:4 1047/4
துணிவது என் சுடு சொல் வாளால் செவி முதல் ஈரல் என்றாள்
பணிவரும் பவள பாவை பரிவு கொண்டு அனையது ஒப்பாள் – சிந்தா:4 1049/3,4
வந்ததால் நாளை என்றாள் வடு என கிடந்த கண்ணாள் – சிந்தா:4 1050/4
தடம் கண்ணவள் தாய் அது கேட்டலும் தக்கது என்றாள் – சிந்தா:4 1061/4
அங்கு அது கண்ட தாதி ஐயனுக்கு இன்னது என்றாள் – சிந்தா:4 1083/4
இன் இசை இவற்கு அலால் என் நெஞ்சு இடம் இல்லை என்றாள் – சிந்தா:5 1260/4
கள்ளுற மலர்ந்த கோதாய் காதலர் காதல் என்றாள் – சிந்தா:5 1387/4
பீடு அழிந்து உருகும் பெண்ணின் பேதையார் இல்லை என்றாள் – சிந்தா:5 1388/4
ஊன் சென்று தேய சிந்தித்து உகுவதோ தகுவது என்றாள் – சிந்தா:5 1390/4
இன்பம் என்று இருத்தல் போலும் அரியது இ உலகில் என்றாள் – சிந்தா:5 1392/4
களை துயர் அவலம் வேண்டா கண் இமைப்பு அளவும் என்றாள் – சிந்தா:5 1394/4
மஞ்சனுக்கு இனைய நீரேன் வாடுவது என்னை என்றாள் – சிந்தா:5 1405/4
மஞ்சு தோய் செம்பொன் மாடத்து என் மனை-தன்னுள் என்றாள்
பஞ்சி மேல் மிதிக்கும் போதும் பனிக்கும் சீறடியினாளே – சிந்தா:6 1531/3,4
எழுத்து அனான் தந்த இன்பம் இன்னும் நீ பெறுதி என்றாள் – சிந்தா:6 1534/4
கறங்கு இசை வண்டு பாடும் கோதை நீ கவலல் என்றாள் – சிந்தா:6 1535/4
அன்னதால் வினையின் ஆக்கம் அழுங்குவது என்னை என்றாள் – சிந்தா:6 1537/4
தம் சிறைப்படுக்கலாதார் தம் பரிவு ஒழிக என்றாள் – சிந்தா:6 1538/4
தீயினுள் அமிர்தம் பெய்த ஆங்கு என் உயிர் செகுப்பல் என்றாள் – சிந்தா:7 1581/4
கொடியிற்கு ஒத்த இவை என்றாள் நம்பியும் கொள்க என்றான் – சிந்தா:7 1654/2
மணி செய் மென் தோள் மருந்து நீ ஆருயிரும் நீயேல் என்றாள் – சிந்தா:7 1668/4
மதி முகம் அறியும் நாமே வாடுவது என்னை என்றாள் – சிந்தா:7 1708/4
போர் பல கடந்த வேலோய் மாயம்-கொல் போற்றி என்றாள் – சிந்தா:7 1720/4
எழுமையும் பெறுக இன்ன இளம் கிளை சுற்றம் என்றாள்
கொழு மலர் தடம் கண் செ வாய் குவி முலை கொம்பு அனாளே – சிந்தா:7 1730/3,4
நும் குலமும் நும் வரவும் நீர் உரை-மின் என்றாள் – சிந்தா:7 1787/4
மணி கொடி மாசு உண்ட அன்னாள் மற்றதே துணி-மின் என்றாள் – சிந்தா:7 1817/4
போக்குவல் பொழுதும் தாம் தம் பொன் அடி போற்றி என்றாள் – சிந்தா:7 1880/4
தோள் அயா தீர்ந்தது என்றாள் தொழு தகு தெய்வம் அன்னாள் – சிந்தா:8 1912/4
ஊட்டு அரக்கு உண்ட செந்தாமரை அடி நோவ என்றாள் – சிந்தா:8 1913/4
கலி கெழு நிலத்தை காவாது ஒழியுமோ காளைக்கு என்றாள் – சிந்தா:8 1926/4
பார் தோன்ற நின்ற பகையை செறல்-பாலை என்றாள் – சிந்தா:8 1931/4
மண்-பால் இழிந்த மலர் ஐ கணை மைந்தன் என்றாள் – சிந்தா:8 1961/4
என்றாள் நினைந்தாள் இது போலும் இ வேட்கை வண்ணம் – சிந்தா:8 1962/1
ஒன்றே உலகத்து உறு நோய் மருந்து இல்லது என்றாள் – சிந்தா:8 1962/4
பயிர்ப்பு இல் பூம் பள்ளி வைகு பகட்டு எழில் மார்ப என்றாள் – சிந்தா:8 1989/4
செய்வது உரை நொய்தின் என சேறும் எழுக என்றாள் – சிந்தா:9 2017/4
வந்தில் அதின் ஆய பயன் என்னை மொழிக என்றாள்
முந்தி நலிகின்ற முது மூப்பு ஒழியும் என்றான் – சிந்தா:9 2020/3,4
அடிசில் கடிது ஆக்கி இவணே கொணர்-மின் என்றாள் – சிந்தா:9 2023/4
பட்டு நிணர் கட்டில் பரிவு இன்றி உரைக என்றாள்
இட்ட அணை மேல் இனிது மெல்லென அசைந்தான் – சிந்தா:9 2030/2,3
மாடம் புக்கு அநங்கன் பேணி வரம் கொள்வல் நாளை என்றாள் – சிந்தா:9 2052/4
பூ மலி மார்ப ஈவல் ஊரொடும் பொலிய என்றாள் – சிந்தா:9 2057/4
அனையது ஆம் கன்னி நீர் இன்று அற்றது ஆம் நங்கைக்கு என்றாள் – சிந்தா:9 2075/4
திரு விளை தேன் பெய் மாரி பால்கடல் பெய்தது என்றாள் – சிந்தா:9 2077/4
ஒருமை நின் மனத்தின் சென்றேன் உவப்பதே உவப்பது என்றாள் – சிந்தா:9 2093/4
பேதைமை பிறரை உள்ளி அழுபவர் சேர்தல் என்றாள்
வேதனை பெருகி வேல் கண் தீ உமிழ்ந்திட்ட அன்றே – சிந்தா:12 2506/3,4
சிறுவர் பயந்து இறைவன் தெளிவீர் என்றாள் திரு அன்னாள் – சிந்தா:13 2606/4
கொங்கு உண் நறும் பைம் தார் கோமான் இங்கே வருக என்றாள் – சிந்தா:13 2607/4
செற்றவர் செகுத்த வை வேல் சீவகசாமி என்றாள் – சிந்தா:13 2609/4
வெறும் பொருள் அது அம்மா விடுத்திடு-மின் என்றாள் – சிந்தா:13 2622/4
ஒருங்கு எமை உய கொண்-மின் அடிகள் என்றாள்
கரும் கயல் நெடும் தடம் கண்ணி என்பவே – சிந்தா:13 2631/3,4
தார் கெழு தேவர் இன்பம் தையலாய் விளைக்கும் என்றாள் – சிந்தா:13 2632/4
இடம் அது காண்க என்றாள் இறைவனும் எழுக என்றான் – சிந்தா:13 2708/4

TOP


என்றாற்கு (11)

உண்டு ஓர் பூசல் என்றாற்கு உரையாய் என – சிந்தா:2 430/3
மந்திரத்து அரசன் வல்லே நிமித்திகன் வருக என்றாற்கு
அந்தரத்து ஓடு கோளின் சாதகம் அவனும் செய்தான் – சிந்தா:3 539/1,2
எனை பகல்-தோறும் விள்ளா இன்பமே பயக்கும் என்றாற்கு
அனை பத அமிர்தம் நெஞ்சின் அயின்று விட்டு அகன்றது அன்றே – சிந்தா:4 947/3,4
ஒவ்வாதார்-தாம் எனைவர் ஒப்பார் மற்று எனைவர் நீர் உரை-மின் என்றாற்கு
இ ஊரேன் இ பதிக்கு போந்தேன் என் மனைவியரும் நால்வர் மக்கள் – சிந்தா:6 1543/2,3
என்னை கேளீர் என் உற்றீர் என்ன பெயரீர் என்றாற்கு
பொன் அம் குன்றின் பொலிந்த தோள் நம்பி ஒரு பொன் பூம் கொடி – சிந்தா:7 1594/1,2
எ நாட்டு எ ஊர் எ பெயராய் நீ உரை என்றாற்கு
அ நாட்டு அ ஊர் அ பெயர் அல்லா பெயர் சொன்னான் – சிந்தா:7 1637/2,3
வீங்கிய திண் தோள் வெல் புகழாய் நின் கிளை என்றாற்கு
ஆங்கு அது எல்லாம் அண்ணலும் நேர்ந்து ஆங்கு அமைக என்றான் – சிந்தா:7 1639/3,4
ஐய நீ யாரை என்றாற்கு அவன் உரை கொடாதுவிட்டான் – சிந்தா:7 1718/2
எம் கோ மற்று என் திறம் நீர் கேட்டது என்றாற்கு எரி மணி பூண் – சிந்தா:7 1882/1
அஃதே அடிகளும் உளரோ என்றாற்கு அருளுமாறு – சிந்தா:7 1884/1
துறை அறிந்து சேர்ந்து தொழுது ஆடுநர் இல் என்றாற்கு
அறிதிர் பிற நீவிர் என ஐயம் இலை என்றான் – சிந்தா:9 2021/3,4

TOP


என்றான் (245)

இசை பட காத்தல் வேண்டும் இலங்கு பூண் மார்ப என்றான் – சிந்தா:1 201/4
மண் அகம் வளரும் தோளான் மறுத்து நீ மொழியல் என்றான் – சிந்தா:1 202/4
பழி படா வகையில் காக்கும் படு நுகம் பூண்பல் என்றான் – சிந்தா:1 203/4
மனக்கு இனா மொழிய வேண்டா வாழியர் ஒழிக என்றான் – சிந்தா:1 205/4
பாவமும் பழியும் உற்றார் பற்பலர் கேள் இது என்றான் – சிந்தா:1 206/4
கோல் நிற வளையினார்க்கு குருந்து அவன் ஒசித்தது என்றான் – சிந்தா:1 209/4
நாம வேல் தட கை வேந்தே நாம் இது தெரியின் என்றான் – சிந்தா:1 210/4
நடுவு நின்று உலகம் ஓம்பல் நல்லதே போலும் என்றான் – சிந்தா:1 211/4
ஓர் அறிவு உடையை என்றான் உருத்திரதத்தன் என்பான் – சிந்தா:1 212/4
அளந்தன வாழும் நாளும் அது எனக்கு உரையல் என்றான்
விளங்கு ஒளி மணிகள் வேய்ந்து விடு சுடர் இமைக்கும் பூணான் – சிந்தா:1 213/3,4
பூரித்து ஏந்து இளைய கொங்கை புணர்க யான் போவல் என்றான் – சிந்தா:1 214/4
ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான் – சிந்தா:1 233/4
எந்திர ஊர்தி இயற்று-மின் என்றான் – சிந்தா:1 234/4
ஆலும் இ மஞ்ஞை அறிந்து அருள் என்றான் – சிந்தா:1 236/4
நிறை மதி இருளை போழும் நெடும் புகழ் விளைக்கும் என்றான் – சிந்தா:1 254/4
ஆணை இ உலகு கேடாம் அரசு கோல் கோடின் என்றான் – சிந்தா:1 255/4
வாள் அமர் நீந்தும்-போழ்தின் வழு வழுத்து ஒழியும் என்றான் – சிந்தா:1 257/4
பொன் எலாம் விளைந்து பூமி பொலிய யான் காப்பல் என்றான் – சிந்தா:1 259/4
அளவு அறு நிதியம் கொல்லும் அருள் கொல்லும் அமைக என்றான் – சிந்தா:1 260/4
கண் அகன் புரிசை காக்கும் காவலர் அடைக என்றான்
விண் உரும் ஏறு போன்று வெடிபட முழங்கும் சொல்லான் – சிந்தா:1 265/3,4
பேதை நீ பெரிதும் பொல்லாய் பெய் வளை தோளி என்றான் – சிந்தா:1 269/4
ஒண்_தொடி தகுவது அன்றால் ஒழிக நின் கவலை என்றான் – சிந்தா:1 271/4
புரி நரம்பு இரங்கும் சொல்லாய் போவதே பொருள் மற்று என்றான்
எரி முயங்கு இலங்கு வாள் கை ஏற்று இளம் சிங்கம் அன்னான் – சிந்தா:1 272/3,4
நால் நெறி வகையில் நின்ற நல் உயிர்க்கு அமிர்தம் என்றான் – சிந்தா:1 374/4
உழவிர்காள் மேயும் சீல வேலி உய்த்திடும்-மின் என்றான் – சிந்தா:1 379/4
ஏ இயல் சிலையினானை இ பொருள் கேண்மோ என்றான் – சிந்தா:1 384/4
அரும் பொனாய் கேண்மோ என்றான் அலை கடல் விருப்பில் கொண்டாள் – சிந்தா:1 388/4
திரை விளை அமிர்தம் அன்ன கட்டுரை செல்க என்றான் – சிந்தா:1 397/4
இடை கழி நின்ற என்னை நோக்கி போந்து ஏறுக என்றான்
கடல் கெழு பருதி அன்ன பொன் கலத்து எனக்கும் இட்டார் – சிந்தா:1 399/3,4
கரும்பு உடை காளை அன்ன காளை நின் வலைப்பட்டு என்றான் – சிந்தா:1 401/4
சேட்டு இளம் சிங்கம் அன்னாய் சாதகம் செய்த என்றான் – சிந்தா:1 404/4
மீளி அம் களிறு அனாய் யான் மெய்ந்நெறி நிற்பல் என்றான் – சிந்தா:1 405/4
என்பாரை ஓம்பேன் எனின் யான் அவன் ஆக என்றான் – சிந்தா:2 443/4
வாடலில் வதுவை கூடி மணமகன் ஆக என்றான் – சிந்தா:2 479/4
யாது ஆவது எல்லாம் அறிந்து அருளி என்றான் – சிந்தா:2 481/4
கான் சொரி முல்லை தாரான் கடிவினை முடிக என்றான் – சிந்தா:2 485/4
ஊனம் எனும் இன்றி இனிது ஓடுக இது என்றான் – சிந்தா:3 500/4
பாடகம் போல சூழ்ந்த பழவினை பயத்தின் என்றான் – சிந்தா:3 510/4
நினையும்-மின் நீவிர் எல்லாம் நீங்கும்-மின் அச்சம் என்றான் – சிந்தா:3 511/4
நெஞ்சில் குழைந்து நினையன்-மின் என்றான் – சிந்தா:3 520/4
வந்து அடை பான்மை மண் மேல் இராசமாபுரத்து என்றான் – சிந்தா:3 539/4
இன் உரை முகமன் கூறி தானத்தில் இருக்க என்றான் – சிந்தா:3 542/4
என்று இரண்டு இல்லை கண்டாய் இது நினது இல்லம் என்றான் – சிந்தா:3 544/4
அன்னவற்கு உரியள் என்ன அடி பணி செய்வல் என்றான்
தன் அமர் தேவி கேட்டு தத்தைக்கே தக்கது என்றாள் – சிந்தா:3 552/3,4
அடங்கு அலர் அட்ட வேலான் ஆணையிர் ஆ-மின் என்றான் – சிந்தா:3 556/4
குரு மணி முடியின் தேய்த்த தரன் தமர் கொள்க என்றான் – சிந்தா:3 557/4
அல்லவும் கொள்க என்றான் அணங்கு உடை நிணம் கொள் வேலான் – சிந்தா:3 558/4
அளப்ப அரும் சுவை கொள் நல் யாழ் ஆயிரம் அமைக என்றான் – சிந்தா:3 559/4
கோன் தரு துன்பம் மற்று என் குலத்தொடு முடிக என்றான்
கான்று வில் வயிரம் வீசும் கன மணி குழையினானே – சிந்தா:3 581/3,4
கண்டவர் மருள நாளை கடிவினை முடித்தும் என்றான் – சிந்தா:3 587/4
வேந்து அடு குருதி வேல் கண் விளங்கு இழை தாதை என்றான் – சிந்தா:3 608/4
ஊன் உயர் நுதி கொள் வேலீர் ஒழிக ஈங்கு இல்லை என்றான்
கான் உயர் அலங்கல் மாலை கட்டியங்காரன் அன்றே – சிந்தா:3 664/3,4
இம்பர் இன்று எனக்கு சொன்னான் இது பட்டது அடிகள் என்றான் – சிந்தா:3 670/4
மேலை நாள் பட்டது ஒன்று விளம்புவல் கேள் இது என்றான் – சிந்தா:3 671/4
தேவரின் செறிய யாப்பன் சிறிது இடைப்படுக என்றான் – சிந்தா:3 714/4
சீர் சால் கணிகை சிறுவன் போல் சிறப்பு இன்று அம்ம இது என்றான் – சிந்தா:3 718/4
நல் யாழ் நீட்ட அது கொண்டு நங்கை நலத்தது இது என்றான் – சிந்தா:3 719/4
அரு நலம் கவினி வாள் வாய் அரிந்து இது வந்தது என்றான் – சிந்தா:3 720/4
மை மலர் தடம் கண் நங்கை மரை மலர் தேவி என்றான் – சிந்தா:3 739/4
முடி துறந்து அளியிர் போகி முனிவனம் புகும்-மின் என்றான் – சிந்தா:3 742/4
செல்வ பூமகளும் நாளை அவன் உழை செல்லும் என்றான்
முல்லை பூம் பந்து தன்னை மும்மத களிற்று வேலி – சிந்தா:3 743/2,3
செரு நிலத்து இவனை வென்றீர் திருவினுக்கு உரியீர் என்றான்
கரு மனம் நச்சு வெம் சொல் கட்டியங்காரன் அன்றே – சிந்தா:3 744/3,4
தனி கயத்து உழக்கி வென்றீர் தையலை சார்-மின் என்றான் – சிந்தா:3 745/4
தாளினால் நொய்யீராகி தரணி-தாம் விடும்-மின் என்றான் – சிந்தா:3 749/4
ஊறி தேன் ஒழுகும் கோதை நம்பிக்கும் அன்னள் என்றான் – சிந்தா:3 750/4
அம்ம மற்று அதனை ஓரீர் அவன் கருத்து அன்னது என்றான் – சிந்தா:3 755/4
இற்று எமர் கல்வி என்றான் இடி உருமேற்றொடு ஒப்பான் – சிந்தா:3 756/4
வேந்தர் வேண்டி நின்றார் விம்மல் நீ என்றான் – சிந்தா:3 759/4
சதுமுகம் ஆக சேனை நமர் தலை பெய்க என்றான் – சிந்தா:3 766/4
பொருது உலாம் புகழை வேட்டு இ எஃகமும் புகைந்த என்றான் – சிந்தா:3 769/4
நும்முடை திருவும் தேசும் நோக்கு-மின் கொள்வல் என்றான் – சிந்தா:3 771/4
இரு_சுடர் வழங்கும் வையத்து என் பெயர் கெடுக என்றான் – சிந்தா:3 773/4
பொருவரோ மன்னர் என்றான் பொரு சிலை மடக்கி இட்டார் – சிந்தா:3 810/3
வெள்ள நீள் நிதியின் இன்னே வேண்டிய விளைப்பல் என்றான் – சிந்தா:4 905/4
நீ உடம்பட்டு நினை-மதி என்றான் – சிந்தா:4 943/4
நன்று அவன் வரவு கேட்பான் நம்பி நீ யாரை என்றான் – சிந்தா:4 954/4
இன்று எனக்கு எதிர்ந்தது என்றான் எரி உமிழ்ந்து இலங்கும் வேலான் – சிந்தா:4 956/4
ஆடியுள் பாவை போல் நீ அணங்கியது அணங்க என்றான் – சிந்தா:4 957/4
கோள் உடை கிழமை ஒப்பாய் குறைவு இலன் பிறவின் என்றான் – சிந்தா:4 958/4
கோல் தொடி பாவை-தன்னை கொண்டு உய போ-மின் என்றான் – சிந்தா:4 981/4
சொல் குன்றா புணர்கேன் சொல்லு போ என்றான் – சிந்தா:4 1031/4
பங்கப்பட்டார் மேல் படை நினைந்தேன் ஆக என்றான் – சிந்தா:4 1043/4
புனையவே பட்ட பொன் தார் புண்ணியற்கு ஈதும் என்றான் – சிந்தா:4 1053/4
மிகை நிற களிற்றை நோக்கி வேழம் என் உற்றது என்றான் – சிந்தா:4 1077/4
மற்று இதற்கு உடற்சி செய்ய மதம் இது செறித்தது என்றான் – சிந்தா:4 1078/4
ஆண் திறம் களைவென் ஓடி பற்றுபு தம்-மின் என்றான் – சிந்தா:4 1079/4
தொடு கழல் நரல் வீக்கி சொல்லு-மின் வந்தது என்றான் – சிந்தா:4 1086/4
பொங்கு அமர் உழக்கும் வேலான் புலம்பு கொண்டு அழேற்க என்றான் – சிந்தா:4 1113/4
நீண்மை கண் நின்று வந்த நிதி எலாம் தருவல் என்றான் – சிந்தா:4 1119/4
நீ பரிவு ஒழிந்து போய் நின் அகம் புகு நினையல் என்றான் – சிந்தா:4 1121/4
பொன் நலம் கொடியனாய் ஓர் பொருள் உரை கேள் இது என்றான் – சிந்தா:4 1123/4
பின்றையும் நிகழ்வது உண்டு பேசுவல் கேள் இது என்றான் – சிந்தா:4 1130/4
ஒட்டி இஃது உணரலாமே உரைவல்லை அறிக என்றான் – சிந்தா:4 1134/4
உற்ற இ இடரை தீர்க்கும் உபாயம் நீர் உரை-மின் என்றான்
பொன் திரள் குன்றம் போல பொலிவு கொண்டு இருந்த தோளான் – சிந்தா:4 1139/3,4
சிறை குற்றம் நீங்க செற்றான் செகுத்து கொண்டு எழுதும் என்றான் – சிந்தா:4 1140/4
ஆலை தீ இடங்கள்-தோறும் ஆகுலம் செய்தும் என்றான் – சிந்தா:4 1141/4
அறை தொழிலார்க்கும் செல்லா அரு மிளை புகு-மின் என்றான் – சிந்தா:4 1142/4
ஆற்றிய நட்பு வல்லே வலிப்பு உறீஇ இடு-மின் என்றான்
கூற்றங்கள் பலவும் தொக்க கூற்றத்தில் கூற்றம் ஒப்பான் – சிந்தா:4 1143/3,4
குச்சென நிரைத்த யானை குழாம் இரித்திடுவல் என்றான் – சிந்தா:4 1153/4
என்னை இ கிருமி கொன்று என் தோழனை நினைப்பல் என்றான் – சிந்தா:4 1154/4
துன்னுபு சூழ்ந்து தோன்ற சொல்லு-மின் செய்வது என்றான் – சிந்தா:4 1162/4
பங்கய நெடும் கணாளை பவித்திர குமரன் என்றான் – சிந்தா:5 1169/4
கொய் மலர் தாரினானை கண்ணுறு குணம் அது என்றான் – சிந்தா:5 1214/4
அண்ணல் நின் தோழர் எல்லாம் அவ்வழி அடைவர் என்றான் – சிந்தா:5 1215/4
சிந்தையின் செல்வல் என்றான் தேவனும் செலவு நேர்ந்தான் – சிந்தா:5 1219/4
பனை திரண்டு அனைய தோளாய் பன்னிரு மதியின் என்றான் – சிந்தா:5 1220/4
வடி நுனை வேலினான் கண்டு எ மலை உறைவது என்றான் – சிந்தா:5 1231/4
மூலை அம் குவட்டுள் வாழும் குறவருள் தலைவன் என்றான் – சிந்தா:5 1232/4
தோழ யாம் பெரிதும் உண்டும் தொண்டிக்கள் இதனை என்றான் – சிந்தா:5 1233/4
ஏனை எம் உடம்பு வாட்டல் எவன் பிழைத்தும்-கொல் என்றான் – சிந்தா:5 1234/4
ஊன் தினாது ஒழிந்து புத்தேள் ஆவதே உறுதி என்றான் – சிந்தா:5 1235/4
இறுதி கண் இன்பம் தூங்கும் இரும் கனி இவை கொள் என்றான் – சிந்தா:5 1236/4
காதலில் களித்தது உள்ளம் காளையை கொணர்-மின் என்றான் – சிந்தா:5 1262/4
மைந்தனை மகிழ்வ கூறி மைத்துன தோழன் என்றான் – சிந்தா:5 1264/4
மிடை மின்னின் நிலத்தை சேர்ந்தாள் வேந்த மற்று அருளுக என்றான் – சிந்தா:5 1272/4
இங்கு நம் இடரை தீர்ப்பான் இளையவன் உளன் மற்று என்றான் – சிந்தா:5 1281/4
தன்னை கூய் கொணர்-மின் என்றான் தர வந்து ஆங்கு அவனும் கண்டான் – சிந்தா:5 1282/4
இறை வளையவரை நோக்கி என் கொடிது உற்றது என்றான் – சிந்தா:5 1283/4
பொன்_தொடிக்கு இறத்தல் இல்லை புலம்பு கொண்டு அழேற்க என்றான்
கற்று அடிப்படுத்த விஞ்சை காமரு காமன் அன்னான் – சிந்தா:5 1285/3,4
பந்தியா பழுப்பு நாறின் சூத்திரன்-பாலது என்றான் – சிந்தா:5 1287/4
மன்னிய தெள் மட்டு-ஆயின் மண்டலி-பாலது என்றான் – சிந்தா:5 1288/4
நீர் கொள் மா கடல் அனாற்கு நிகர் இல்லை நிலத்தில் என்றான் – சிந்தா:5 1303/4
நாம் அவற்கு அழகிதாக நங்கையை கொடுத்தும் என்றான் – சிந்தா:5 1339/4
கொதி தரு வேலினாற்கே கொடுப்பது கருமம் என்றான் – சிந்தா:5 1340/4
வெள் இலை அணிந்த வேலான் வேண்டியது ஆக என்றான்
அள் இலை வேல் கொள் மன்னற்கு அமைச்சன் அஃது அமைந்தது என்றான் – சிந்தா:5 1341/3,4
அள் இலை வேல் கொள் மன்னற்கு அமைச்சன் அஃது அமைந்தது என்றான் – சிந்தா:5 1341/4
இவ்வழி தம்-மின் என்றான் இவுளி தேர் தானையானே – சிந்தா:5 1407/4
மையல் அம் களிற்று வேந்தன் மைந்தனுக்கு உரை-மின் என்றான் – சிந்தா:5 1411/4
வீட்டினை விளைக்க வேண்டும் வெளிற்று உரை விடு-மின் என்றான் – சிந்தா:6 1431/4
போய் முதிர் துறக்கத்து இன்பம் பருகுவ புரி-மின் என்றான் – சிந்தா:6 1435/4
இ வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும் என்றான் – சிந்தா:6 1436/4
காதலான் தவத்தின் மிக்கான் கண்ணுறும் நாளை என்றான் – சிந்தா:6 1456/4
தக்காய் குறித்தது உரை என்றான் தான் உரைப்ப கேட்கின்றானே – சிந்தா:6 1544/4
எண் திசை மருங்கும் நோக்கி இயக்கி-கொல் இவள் மற்று என்றான் – சிந்தா:7 1570/4
மன் பெரும் தச்சன் நல்லன் மயங்கினார் மருள என்றான் – சிந்தா:7 1577/4
மனத்தையும் குழைய செத்தும் மாண்பினன் மாதோ என்றான் – சிந்தா:7 1578/4
பிணி எழுந்து அவலிக்கின்ற பேதை நீ கேள் இது என்றான் – சிந்தா:7 1582/4
கோதம் செய் குடர்கள் புன் தோல் நரம்பொடு வழும்பிது என்றான் – சிந்தா:7 1583/4
கொழிப்பரும் பொன்னின் தோன்றும் கொள்கைத்தால் கொடியே என்றான் – சிந்தா:7 1584/4
எரி எழ விகற்பித்திட்டார் இறைச்சிப்போர் இதனை என்றான் – சிந்தா:7 1585/4
பல் நூல் கேள்வி உடையேன் யான் பவதத்தன் என்பேன் என்றான் – சிந்தா:7 1594/4
இ பொருள் எய்தி நின்றீர் இரங்குவது என்னை என்றான் – சிந்தா:7 1595/4
பொன் நகர் புக்க பின் அறிவல் போக என்றான்
வில் மரீஇ வாங்கிய வீங்கு தோளினான் – சிந்தா:7 1620/3,4
போமாறு ஆய்வென் பொற்போடு கூடும் வகை என்றான் – சிந்தா:7 1638/4
ஆங்கு அது எல்லாம் அண்ணலும் நேர்ந்து ஆங்கு அமைக என்றான் – சிந்தா:7 1639/4
கண்டு எலாம் வியந்து நோக்கி வில் உடை கடவுள் என்றான் – சிந்தா:7 1642/4
கழி பெரு முகமன் கூறி காதலம் காளை என்றான் – சிந்தா:7 1644/4
இலக்கண கிடக்கை கண்டே ஏவினுக்கு அரசன் என்றான் – சிந்தா:7 1645/4
கொடியிற்கு ஒத்த இவை என்றாள் நம்பியும் கொள்க என்றான்
வடுவும் வேலும் மலரும் கயலும் வனப்பு அழித்த கண் – சிந்தா:7 1654/2,3
பிணி நிற புறம் சொல் என்னும் பெரும் ஞிமிறு ஆர்ப்ப என்றான் – சிந்தா:7 1665/4
தானை சூழ் மன்னற்கு உய்த்தார் மன்னனும் தருக என்றான் – சிந்தா:7 1679/4
காவல் செய்திடுவல் வல்லே காளையை கொணர்-மின் என்றான் – சிந்தா:7 1682/4
பண் முழுது உடற்றும் தீம் சொல் பாவை நின் பாலள் என்றான் – சிந்தா:7 1684/4
அறியலென் கொழுநன் மாய்ந்தால் அணி சுமந்து இருப்பது என்றான் – சிந்தா:7 1706/4
ஆண்தகை அழகன் யார்-கொல் அறியலன் அவனை என்றான் – சிந்தா:7 1722/4
பின்னுறு பரிவு செய்தேன் பேதையேன் கவலல் என்றான் – சிந்தா:7 1726/4
நோக்கினீர் என்னை என்றான் நுதி அழல் குட்டம் ஒப்பான் – சிந்தா:7 1727/4
எண்ணு-மின் செய்வது என்றான் பதுமுகன் எரியும் வேலான் – சிந்தா:7 1733/4
தன்னையும் சவட்டி போகி சாமியை சார்தும் என்றான் – சிந்தா:7 1734/4
உலைவினோடு இன்மை ஆராய்ந்து ஒறுப்பதே துணி-மின் என்றான் – சிந்தா:7 1735/4
எவ்வத்தை தணித்தும் என்றான் சீதத்தன் என்னலோடும் – சிந்தா:7 1736/3
இம்பர் இ உலகம் ஒப்பாய்க்கு என்னை யான் உரைப்பது என்றான் – சிந்தா:7 1737/4
தெரிவில பேதை முல்லை பூத்தன தெளி இது என்றான் – சிந்தா:7 1740/4
சொல்லு-மின் அடிகள் நீரும் போந்தவாறு எனக்கும் என்றான் – சிந்தா:7 1747/4
ஆடவர்க்கு உழுவை ஒப்பாய் அஞ்சினேன் அதன்-கண் என்றான் – சிந்தா:7 1751/4
மை வழி நெடும் கணாளை தந்தனன் மதலை என்றான் – சிந்தா:7 1758/4
எம்பியை ஈங்கு பெற்றேன் என் எனக்கு அரியது என்றான் – சிந்தா:7 1760/4
சீர் தொகை குலனும் எல்லாம் தெரிந்து எமக்கு உரைமோ என்றான் – சிந்தா:7 1852/4
உரைத்தகு நாடும் ஊரும் குலத்துடன் உணர என்றான் – சிந்தா:7 1853/4
எரி உமிழ்ந்து இலங்கும் வேலோய் ஏமமாங்கதம் அது என்றான் – சிந்தா:7 1854/4
ஏந்து பொன் இஞ்சி மூதூர் இராசமாபுரம் அது என்றான் – சிந்தா:7 1855/4
பால்கடல் பரப்பின் வல்லே படு நிரை பெயர்க்க என்றான் – சிந்தா:7 1858/4
கன்னிய மகளிர் நெஞ்சில் காமம் போல் கரக்க என்றான் – சிந்தா:7 1861/4
எல்லாம் அடிகள் எனக்கு இன்னுயிர் தோழர் என்றான் – சிந்தா:7 1868/4
தான் நல கலங்கள் சேர்த்தி தட முலை தோய்க என்றான் – சிந்தா:8 1892/4
உண்ணும் நீர் அமிழ்தம் காக்க யூகமோடு ஆய்க என்றான் – சிந்தா:8 1893/4
அஞ்சி தற்காத்தல் வேண்டும் அரும் பொருளாக என்றான் – சிந்தா:8 1894/4
அருந்தினால் மனைவி ஒத்தும் மதலையை கா-மின் என்றான் – சிந்தா:8 1895/4
அறி மயில் அகவும் கோயில் அடிகளை செவ்வி என்றான் – சிந்தா:8 1908/4
நல் அடி பணிந்து நம்பி வந்தனன் அடிகள் என்றான் – சிந்தா:8 1909/4
கடலகத்து அழுந்த வேண்டா களைக இ கவலை என்றான் – சிந்தா:8 1914/4
சொரி மது சுரும்பு உண் கண்ணி சூழ் கழல் நந்தன் என்றான் – சிந்தா:8 1925/4
பாழியால் பிறரை வேண்டேம் பணிப்பதே பாணி என்றான் – சிந்தா:8 1929/4
வென்றி களிற்றானுழை செல்வது வேண்டும் என்றான் – சிந்தா:8 1932/4
கூம்பாத செல்வ கொடியே இது கேண்மோ என்றான் – சிந்தா:8 1976/4
நங்கைக்கு இயன்ற நறும் பூ அணை பள்ளி என்றான் – சிந்தா:8 1977/4
சூழ் ஆரம் வைத்த முலையாள் நலம் சூழ்க என்றான் – சிந்தா:8 1978/4
அம் கலுழ் மேனியாய் நின் அணி நல அமிழ்தம் என்றான் – சிந்தா:8 1988/4
ஆசும் அன்பு இலாத புன் பெண் கூந்தல் யான் அணைவல் என்றான் – சிந்தா:9 2002/4
கண்ட பொன் படிவம் சார்ந்து கரந்து இரு நாளை என்றான் – சிந்தா:9 2003/4
கண்டு நயந்தார் தருவ காதலிப்பன் என்றான் – சிந்தா:9 2012/4
முந்தி நலிகின்ற முது மூப்பு ஒழியும் என்றான் – சிந்தா:9 2020/4
அறிதிர் பிற நீவிர் என ஐயம் இலை என்றான் – சிந்தா:9 2021/4
சில்லென் கிளி கிளவி அது சிந்தையிலன் என்றான் – சிந்தா:9 2027/4
ஏலம் கமழ் கோதை இதற்கு என் செய்கு உரை என்றான் – சிந்தா:9 2029/4
உளைவது பிறிதும் உண்டோ ஒண் தொடி மாதர்க்கு என்றான் – சிந்தா:9 2042/4
தொட்டிமை உடைய வீணை செவி சுவை அமிர்தம் என்றான் – சிந்தா:9 2047/4
சிறந்த நின் நலத்தை சேரேன் ஆய்விடின் செல்க என்றான் – சிந்தா:9 2067/4
ஒட்டி யான் நோக்கிற்று என்றான் ஒரு பிடி நுசுப்பினாட்கே – சிந்தா:9 2085/4
நாவியே நாறும் மேனி நங்கை நின் தவத்தின் என்றான் – சிந்தா:9 2099/4
உன்னை யான் பிரிந்த நாள் ஓர் ஊழியே போன்றது என்றான் – சிந்தா:9 2100/4
குலம் தரு கொற்ற வேலான் கொடி நகர் காக்க என்றான் – சிந்தா:10 2141/4
போல்வது ஒன்று இல்லை என்றான் புனை மணி பொன் செய் பூணான் – சிந்தா:10 2148/4
தெண் திரை பரப்பு நாண திருநகர் தொகுக என்றான் – சிந்தா:10 2151/4
வேல் மிடை சோலை வேழத்து இன்னுயிர் விழுங்கும் என்றான் – சிந்தா:10 2206/4
வஞ்சனை வஞ்சம் அறுத்திடுக என்றான் – சிந்தா:10 2207/4
நிற்பர் தம் வீரம் தோன்ற நெடும் புகழ் பரப்பி என்றான் – சிந்தா:10 2302/4
சொல்லி நீ நகவும் பெற்றாய் தோன்றல் மற்று என்னை என்றான் – சிந்தா:10 2317/4
பொன் இங்கு கொண்டு புறம் போகியும் வாழ்-மின் என்றான்
வில் நுங்க வீங்கி விழு கந்து என நீண்ட தோளான் – சிந்தா:11 2347/3,4
பார் பிணி கறையின் நீங்க படா முரசு அறைவி என்றான் – சிந்தா:11 2372/4
உடன் அவை விடு-மின் என்றான் ஒளி நிலா உமிழும் பூணான் – சிந்தா:11 2373/4
வண்டுகாள் வருடி நங்கை வரம் தர மொழி-மின் என்றான் – சிந்தா:12 2509/4
சார்ந்த சாயல் தட மா முலை தையல் வல்லே வருக என்றான்
சேர்ந்து மன்னர் முடி வைர வில் திளைக்கும் செம்பொன் செறி கழலினான் – சிந்தா:12 2585/3,4
குன்று அனான் குளிர்ப்ப கூறி கோயில் புக்கு அருளுக என்றான் – சிந்தா:13 2647/4
இடம் அது காண்க என்றாள் இறைவனும் எழுக என்றான் – சிந்தா:13 2708/4
காதலின் காணலுற்ற இடம் எலாம் காண்-மின் என்றான்
நீதி கண் நின்ற செம் கோல் நிலவு வீற்று இருந்த பூணான் – சிந்தா:13 2713/3,4
நலிவு இலா உலகம் எய்தல் நல்லதே போலும் என்றான் – சிந்தா:13 2727/4
ஒல்கி போம் பாவ காற்றின் ஒழிக இ புணர்ச்சி என்றான் – சிந்தா:13 2728/4
ஒப்பு உடை உறுவர் கோயில் வணங்குதும் எழுக என்றான் – சிந்தா:13 2736/4
எழுந்து வண்டு இமிரும் பைம் தார் இறைவ நீ கேண்மோ என்றான் – சிந்தா:13 2775/4
சூட்டு அணிந்து இலங்கும் வேலோய் துன்பமே மாந்தர்க்கு என்றான் – சிந்தா:13 2799/4
யாவதும் துன்பம் மன்னோ யாக்கை கொண்டவர்கட்கு என்றான் – சிந்தா:13 2811/4
பழித்தன ஒழித்தல் சீலம் பார் மிசை அவர்கட்கு என்றான் – சிந்தா:13 2822/4
கொண்டு ஈங்கு வம்-மின் கொலை வேலவன் தன்னை என்றான் – சிந்தா:13 2864/4
பொய் உரையும் வேண்டா புறத்து இடு-மின் என்றான் – சிந்தா:13 2869/4
கை தவம் நுனித்த கவறு ஆடல் ஒழிக என்றான் – சிந்தா:13 2873/4
வாமன் அடி அல்ல பிற வந்தியன்-மின் என்றான் – சிந்தா:13 2874/4
தோளியர் துறந்து தூய்தா தவம் செய்வல் அடிகள் என்றான் – சிந்தா:13 2882/4
பெறு தகு புதல்வற்கு ஈந்து பின்னை நீ துறத்தி என்றான் – சிந்தா:13 2883/4
தூசு ஆர்ந்த அல்குல் துளும்பும் நலத்தாரொடு என்றான் – சிந்தா:13 2889/4
பொன் ஆர மார்ப சிறைப்பட்டனை போலும் என்றான்
இன்னா பிறவி பிணிக்கு இன் மருந்து ஆய சொல்லான் – சிந்தா:13 2890/3,4
துனை குரல் முரச தானை தோன்றலை தம்-மின் என்றான்
நனை மலர் அலங்கல் கண்ணி நந்தனும் தொழுது சேர்ந்தான் – சிந்தா:13 2899/3,4
வேல் மிடை தானை தாயம் வீற்று இருந்து ஆள்மோ என்றான் – சிந்தா:13 2901/4
விரும்பி யான் வழிபட்டு அன்றோ வாழ்வது என் வாழ்க்கை என்றான் – சிந்தா:13 2902/4
கலி கடிந்து உலகம் காக்கும் காளையை கொணர்-மின் என்றான் – சிந்தா:13 2904/4
நல் உயிர் ஞாலம் தன்னுள் நாம வேல் நம்பி என்றான் – சிந்தா:13 2908/4
நாந்தக உழவர் ஏறே நன் பொருள் ஆவது என்றான் – சிந்தா:13 2910/4
கொடி எடுத்தவர்க்கு நல்கு கொழித்து உணர் குமர என்றான் – சிந்தா:13 2911/4
அம் பொனால் தெளிந்த பாவை அனையவர் தம்-மின் என்றான்
பைம்பொனால் வளர்க்கப்பட்ட பனை திரண்டு அனைய தோளான் – சிந்தா:13 2918/3,4
உலவும் மனம் வைத்து உறுதி கேண்-மின் இது என்றான் – சிந்தா:13 2922/4
இ பொருள் வேண்டுகின்றீர் இதனை நீர் கேண்-மின் என்றான் – சிந்தா:13 2984/4
நோற்பவர்க்கு உரிய ஆகும் நோன்-மின் நீரும் என்றான் – சிந்தா:13 2986/4
ஏமம் சால் இன்பம் வேண்டின் என்னொடும் வம்-மின் என்றான்
காமம் சாய்த்து அடர்த்து வென்ற காஞ்சன குன்றம் அன்னான் – சிந்தா:13 2988/3,4
அரிது இவன் முகத்து நோக்கல் அழகு ஒளி அன்ன என்றான் – சிந்தா:13 3058/4
பூட்கையை முனியின் வாமன் பொன் அடி தொழு-மின் என்றான் – சிந்தா:13 3106/4

TOP


என்றி (4)

செய்தான் இருவினையின் பயத்தை சேரும் சென்று என்றி
எய்தான் அதன் பயத்தை பிறனே துய்த்தல் இயல்பு என்றி – சிந்தா:6 1418/1,2
எய்தான் அதன் பயத்தை பிறனே துய்த்தல் இயல்பு என்றி
கொய் தாமம் தாழ்ந்து ஒசிந்த குளிர் பூம் பிண்டி கோமனே – சிந்தா:6 1418/2,3
உண்டே தனது இயல்பின் உணரும்-காலை உயிர் என்றி
உண்டாய அ உயிரே பிறிதின் இல்லை என உரைத்தி – சிந்தா:6 1419/1,2
காதலால் எண் வினையும் கழிப என்றி அ காதல் – சிந்தா:6 1420/1

TOP


என்றிட்டால் (1)

பேர் கொடுத்தார் பெண் என்றார் கூற்றமே என்றிட்டால்
தார் உடுத்த நீள் மார்பர் தம் உயிர்-தாம் வேண்டுபவேல் – சிந்தா:8 1970/2,3

TOP


என்றியேல் (1)

ஞாலம் ஆள்வது நன்று எனக்கு என்றியேல்
வாலிது அன்று என கூறினன் வாள் ஞமற்கு – சிந்தா:1 251/2,3

TOP


என்றிரேல் (1)

அல்ல சுண்ணம் அதற்கு என்னை என்றிரேல்
புல்லு கோடைய பொற்பு உடை பூம் சுண்ணம் – சிந்தா:4 887/2,3

TOP


என்றிலை (1)

போவதோ பொருள் என்றிலை நீ என – சிந்தா:5 1364/3

TOP


என்று (374)

நீங்காத காதல் உடையாய் நினைக்க என்று பின்னும் – சிந்தா:0 16/3
பைத்து அங்கு ஓர் நாகம் பனி மா மதி என்று தீண்ட – சிந்தா:0 18/3
கண்டு ஆங்கு உவந்து கடி பெய்து இவண் காத்தும் என்று
கொண்டார் குடங்கை அளவே உள கண்ணினாளை – சிந்தா:0 22/2,3
ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டே – சிந்தா:1 31/4
ஓசை என்று உணரின் அல்லால் எழுத்து மெய் உணர்த்தல் ஆகா – சிந்தா:1 116/2
தூவி அன்னம் வெரீஇ துணை என்று போய் – சிந்தா:1 125/2
ஒன்பதின் சாண் நடப்பினும் ஒரு காதம் என்று அஞ்சும் – சிந்தா:1 179/3
பவழ வாய் பரவை அல்குல் என்று இவை பருகும் வேலான் – சிந்தா:1 191/1
நிலம் திரு நீங்கும் என்று ஓர் நிமித்திகன் நெறியில் சொன்னான் – சிந்தா:1 204/4
பால் நிற வண்ணன் நோக்கில் பழி உடைத்து என்று கண்டாய் – சிந்தா:1 209/2
வாமனார் சென்று கூடி வருந்தினீர் என்று வையத்து – சிந்தா:1 210/2
இனமாம் என்று உரைப்பினும் ஏதம் எணான் – சிந்தா:1 215/1
எம் பெருமான் அடிக்கு எய்துக என்று ஏத்தி – சிந்தா:1 221/2
உலக மாந்தர்கள் ஒப்ப என்று ஓதுப – சிந்தா:1 246/2
கோள் நிலை குறித்து வந்தான் கட்டியங்காரன் என்று
சேண் நிலத்து இறைஞ்சி சொன்னான் செய்ய கோல் வெய்ய சொல்லான் – சிந்தா:1 264/3,4
வலித்தது காண்டும் என்று வாள் எயிறு இலங்க நக்கான் – சிந்தா:1 266/4
தந்து ஆங்கு இளையார் மெல் விரல்கள் தீண்ட தாம் தாம் என்று இரங்கும் தண்ணுமைகளும் – சிந்தா:1 292/2
எந்தாய் வெறு நிலத்து சேர்தியோ என்று இனைந்து இரங்கி பள்ளி படுத்தார்களே – சிந்தா:1 292/4
ஐயாவே என்று அழுவார் வேந்தன் செய்த கொடுமை கொடிது என்பார் கோல் வளையினார் – சிந்தா:1 295/4
ஆனாது அடியேம் வந்து அ உலகினில் நின் அடி அடைதும் என்று அழுது போயினார் எம் – சிந்தா:1 296/3
கண்டு இனி தெளிக என்று காட்டுவாள் போல ஆகி – சிந்தா:1 303/2
இறைவன் சிறுவன் பிறந்தான் என்று ஏற்பார்க்கு ஊர்-தோறு உய்த்து ஈ-மின் – சிந்தா:1 306/4
தீது இல ஆக என்று திரு முலை பால் மடுத்து – சிந்தா:1 318/2
கொல் வினை மாக்கள் சூழ கிடத்தியோ என்று விம்மா – சிந்தா:1 319/2
கழி பெரும் காதலான் கந்து நாமன் என்று
உழிதரு பெரு நிதி உவப்ப நல்கினான் – சிந்தா:1 330/3,4
பஞ்சி அடர் அனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமால் என்று
அஞ்சும் மலர் அடிகள் அரம் கண்டு அன்ன அரும் காட்டுள் – சிந்தா:1 341/1,2
ஐயவோ என்று எழுந்தனள் ஆய் மதி – சிந்தா:1 345/3
நண்ணிய நுங்கட்கு எல்லாம் அடைக்கலம் என்று நாடும் – சிந்தா:1 356/3
நினையல் நீ நம்பி என்று நெடும் கண் நீர் துடைத்து நீவி – சிந்தா:1 391/2
வேண்டுவல் நம்பி யான் ஓர் விழுப்பொருள் என்று சொல்ல – சிந்தா:1 393/1
வேண்டுவல் என்று சொன்னான் வில்_வலான் அதனை நேர்ந்தான் – சிந்தா:1 393/4
பெய் பெய் என்று உரைப்ப யானும் பெரும் கடல் வெள்ளி குன்றம் – சிந்தா:1 400/2
தெய்வம்-கொல் என்று தேர்வேற்கு அமிர்து உலாய் நிமிர்ந்ததே போல் – சிந்தா:1 403/3
என்று கூறலும் ஏழை வேட்டுவீர் – சிந்தா:2 417/1
என்று கூறினும் ஒருவன் என் செயும் – சிந்தா:2 417/3
இன்று கோடும் நாம் எழுக என்று ஏகினார் – சிந்தா:2 417/4
நெடு மலை அத்தம் சென்றார் என்று நெய் பொதிந்த பித்தை – சிந்தா:2 428/3
வென்றி நாம் கோடும் இன்னே வெள்ளிடை படுத்து என்று எண்ணி – சிந்தா:2 437/1
கன்னியை தருதும் என்று கடி முரசு இயம்ப கொட்டி – சிந்தா:2 440/3
காட்டுள் நமக்கு வலியாரையும் காண்டும் நாம் என்று
ஏட்டை பசியின் இரை கவ்விய நாகம் போல் – சிந்தா:2 446/2,3
இடை படாது ஓடி போ-மின் உய்ய என்று இரலை வாய் வைத்து – சிந்தா:2 447/2
புள் ஒன்றே சொல்லும் என்று இ புன் தலை வேடன் பொய்த்தான் – சிந்தா:2 450/1
கோள் உற்ற கோவன் நிரை மீட்டனன் என்று கூற – சிந்தா:2 455/2
படையுளும் ஒருவன் என்று பயம் கெழு பனுவல் நுண் நூல் – சிந்தா:2 464/2
தொடையல் அம் கோதை என்று சொல்லுபு தொழுது நிற்பார் – சிந்தா:2 464/4
மன்னுக வென்றி என்று மணி வள்ளம் நிறைய ஆக்கி – சிந்தா:2 471/2
நீட்டித்தல் குணமோ என்று நெஞ்சகம் குளிர்ப்ப சொன்னான் – சிந்தா:2 484/4
ஊழி-தோறு ஆவும் தோழும் போன்று உடன் மூக்க என்று
தாழ் இரும் குழலினாளை நெய் தலைப்பெய்து வாழ்த்தி – சிந்தா:2 487/2,3
ஆம் பால் குடவர் மகளோ என்று அரிவை நைய – சிந்தா:2 492/3
அம்மி மிதந்து ஆழ்ந்து சுரை வீழ்ந்தது அறம் சால்க என்று
உம்மை வினை நொந்து புலந்து ஊடல் உணர்வு அன்றே – சிந்தா:3 495/3,4
நீங்கல் மடவார்கள் கடன் என்று எழுந்து போந்தான் – சிந்தா:3 498/4
கொண்டது ஓர் செற்றம் போலும் குலுங்கன்-மின் என்று கூறும் – சிந்தா:3 508/4
போவாய் தமியே பொருளை பொருள் என்று கொண்டாய் – சிந்தா:3 514/2
மடங்கல் நோக்கியர் வாள் முகம் போலும் என்று
உடங்கு வெண் மதி உள் குளிர தம் – சிந்தா:3 529/2,3
உருவம் யார் உடையார் என்று ஒளி நகர் – சிந்தா:3 530/3
இவண் அதும் அறிதும் என்று கோயிலுக்கு ஏகினானே – சிந்தா:3 540/4
என்று இரண்டு இல்லை கண்டாய் இது நினது இல்லம் என்றான் – சிந்தா:3 544/4
எந்தைக்கு தந்தை சொன்னான் இன்னணம் என்று கேட்ப – சிந்தா:3 545/3
இங்கு அடி பிழைப்பது அன்றால் எம் குலம் என்று சொன்னான் – சிந்தா:3 547/4
ஒரு மணி குயின்ற பாவை ஒன்று-கொல் என்று நாய்கன் – சிந்தா:3 549/3
பனி இரு விசும்பில் தேவர் பான்மையிற்று என்று சொன்னான் – சிந்தா:3 553/4
விஞ்சை அம் பெருமகன் வஞ்சம் என்று உணர்த்தினான் – சிந்தா:3 574/2
என்று கூற என்னையே துன்று காதல் தோழனை – சிந்தா:3 578/1
பீழை செய்து பெற்றனன் வாழி என்று மா கடல் – சிந்தா:3 580/1
நாடகம் நாங்கள் உற்றது என்று கையெறிந்து நக்கார் – சிந்தா:3 582/4
பவம் பரிக எமக்கும் என்று பணிந்து அவர் உவப்ப ஈ-மின் – சிந்தா:3 605/2
ஆணை இன்று எமதே என்று அணி நகர் – சிந்தா:3 634/3
வண்ணம் காண்டற்கு அன்றோ என்று வைது அவர் – சிந்தா:3 635/2
ஊன் சேர் உயிர் உய்ய கொண்டு ஓடி போ-மின்கள் உரைத்தேம் என்று
கான் சேர் கமழ் கோதை கால் தொடர்ந்து கைவிடாது அரற்றுகின்ற – சிந்தா:3 637/2,3
மையில் வானவர்-தம் மகளே-கொல் என்று
ஐயம் உற்று அலர் தார் மன்னர் கூறினார் – சிந்தா:3 639/3,4
செம்பொன் மலர்ந்து இளையார் கண் என்னும் சீர் மணிவண்டு உழல சில் என்று
அம் பொன் சிலம்பு அரற்ற அன்னம் போல் மெல்லவே ஒதுங்கி அம் பூம் – சிந்தா:3 646/2,3
ஒலி கொண்டு உயிர் உண்ணும் கூற்றம் என்று எல்லே – சிந்தா:3 653/2
இலை கொண்ட பூணினீர் என்று எழினி சேர்ந்தாள் – சிந்தா:3 653/4
நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று நைந்தார் – சிந்தா:3 658/4
எய்திய இளமை மிக்கார் இயைந்தனர் என்று பின்னும் – சிந்தா:3 667/3
அடி சார்ந்து வாழ்வாரை அம் முலைகள்-தாமே அழித்திடுமேல் தாமே அழித்திடுக என்று
ஒடியாத மாத்திரையால் உண்டே நுசுப்பு இருந்து காண்பாரும் உளரே செம் கண் – சிந்தா:3 681/2,3
சிலை வலாய் புல்லு நம்பி சீவகசாமியோ என்று
அலை கடல் புலம்பின் ஓவாது அரற்றுமால் அணங்கின் அன்னாள் – சிந்தா:3 687/3,4
இன்னதால் படை அமைத்து எழு-மின் என்று இயம்பினான் – சிந்தா:3 693/4
தோற்றனள் மடந்தை நல் யாழ் தோன்றலுக்கு என்று நிற்பார் – சிந்தா:3 702/1
கருதி வந்தது என்று தம் கண்கள் கொண்டு நோக்கினார் – சிந்தா:3 706/4
இலை பொலி அலங்கல் மார்பம் இயைவது என்று ஆகும்-கொல்லோ – சிந்தா:3 711/4
மடங்கல் அன்ன மொய்ம்பினான் வருக என்று கொண்டு தன் – சிந்தா:3 716/3
திருந்து தார் சீவகற்கே சேர்ந்தன என்று எண்ணி – சிந்தா:3 730/2
மெல் என்று சிலம்பு அரற்ற மேகலைகள் மின் உமிழ – சிந்தா:3 737/1
ஒள்ளியன் என்று மாந்தர் உவா கடல் மெலிய ஆர்ப்ப – சிந்தா:3 741/2
வடு உரை என்று மாயும் வாள் அமர் அஞ்சினீரேல் – சிந்தா:3 742/3
அனிச்ச பூம் கோதை சூட்டின் அம்மனையோ என்று அஞ்சி – சிந்தா:3 745/1
பனிக்கும் நுண் நுசுப்பின் பாவை ஒருத்தி நாம் பலர் என்று எண்ணி – சிந்தா:3 745/2
ஏம் உற்றீர் இன்னும் கேண்ம்-மின் இரதியை புணர்தும் என்று
காமத்தால் கெழுமினார்க்கு காமனில் பிரிக்கல் ஆமே – சிந்தா:3 754/3,4
வில் திறல் என்று வில் வாய் வெம் கணை தொடுத்து வாங்கி – சிந்தா:3 756/2
ஆவியோ நடவாய் என்று அழுது தன் – சிந்தா:3 761/3
வாழி நங்கை கண்டாய் என்று வாள் கண் நீர் – சிந்தா:3 762/3
தங்கள் ஆண்மையும் சால்வது காண்டும் என்று
இங்கு வார் முரலும் கலை ஏந்து அல்குல் – சிந்தா:3 763/2,3
பழிப்பு இல கொணர்ந்து பூட்டு பாக நீ என்று நிற்பார் – சிந்தா:3 783/4
அம் பொன் மணி பூண் அரசும் இலை என்று நக்கான் – சிந்தா:3 809/4
திருவரை மார்பன் திண் தேர் மஞ்ஞையே முருகன்தான் என்று
ஒருவரோடு ஒருவர் கூடா வண்ணமே உடையல் உற்றார் – சிந்தா:3 812/3,4
என் செய்கோ என்று இரிந்தது இழை நிலா – சிந்தா:4 860/3
நொய்தில் தேர்ந்து உரை நூல் கடல் என்று தம் – சிந்தா:4 886/3
இங்கண் என்று அடி வீழ்ந்து இரந்திட்டாள் – சிந்தா:4 898/4
பெண்கள் கொண்ட விடா பிற செற்றம் என்று
ஒண் கணாள் அவள் தாய் அவள் தந்தைக்கு – சிந்தா:4 901/2,3
உண்ணலேன் இனி என்று உரையாடினாள் – சிந்தா:4 902/4
இன்னது ஓர் ஆரம் தம்மோ என்று கொண்டு ஏகினானே – சிந்தா:4 906/4
குழையும் பூணும் நாணும் கொழுநன் உவப்ப அணிக என்று
இழை கொள் புனலுக்கு ஈயும் இளையோள் நிலைமை காண்-மின் – சிந்தா:4 918/3,4
பீலி மஞ்ஞை நோக்கி பேடை மயில் என்று எண்ணி – சிந்தா:4 919/2
என்னை அடிமை வேண்டின் நாடி தா என்று இறைஞ்சி – சிந்தா:4 920/3
இணை இல் தோழிமார்கள் இறுமால் இடை என்று இரங்க – சிந்தா:4 925/3
கொடி புல் என்று கறிப்பான் நாவின் குலவி வளைப்ப – சிந்தா:4 932/3
ஆள் எனக்கு என்று அறைவதும் ஓரார் – சிந்தா:4 936/2
உடைப்பென் கள் குடம் என்று உரையாடினான் – சிந்தா:4 940/4
உறுதி முன் செய்தது இன்றி ஒழுகினேன் என்று நெஞ்சில் – சிந்தா:4 946/1
பெறுதி நல் கதியை என்று பெரு நவை அகற்றினானே – சிந்தா:4 946/4
அன்றியும் கண்ணி வாடாது அமரனே என்று தேறி – சிந்தா:4 954/3
அங்கு யான் உறைவல் எந்தை அறிக மற்று என்று சொன்னான் – சிந்தா:4 955/4
என்று அவன் உரைப்ப கேட்டே இமயமும் நிகர்க்கல் ஆற்றா – சிந்தா:4 956/1
நின் நிழல் போல நீங்கேன் இடர் வரின் நினைக்க என்று
மின் எழூஉ பறப்பது ஒத்து விசும்பு இவர்ந்து அமரன் சென்றான் – சிந்தா:4 959/3,4
அரும் பெறல் அவட்கு தோழி ஆடவர் இல்லையோ என்று
ஒருங்கு கை உச்சி கூப்பி களிற்று எதிர் இறைஞ்சி நின்றாள் – சிந்தா:4 975/3,4
பின்னை தான் ஆவது ஆக என்று எண்ணி பிணை கொள் நோக்கி – சிந்தா:4 976/3
அணி பொன் கொம்பினை அழுங்கல் என்று தன் – சிந்தா:4 986/3
வருக என்று தாய் வாள் கண் நீர் துடைத்து – சிந்தா:4 989/3
அடைந்த துன்பம் என்று அறிவின் நாடினாள் – சிந்தா:4 990/4
ஏவலால் சேர்கலேன் என்று பைங்கிளி – சிந்தா:4 1013/3
இன்னது என்று உரையலர் நாணின் ஆதலான் – சிந்தா:4 1028/2
அந்தோ குணமாலைக்கு ஆ தகாது என்று உலகம் – சிந்தா:4 1036/3
ஆன் நெய் பாற்கு இவர்ந்தது ஒத்தது அழேற்க என் பாவை என்று
தானையால் தடம் கண் நீரை துடைத்து மெய் தழுவி கொண்டாள் – சிந்தா:4 1051/3,4
தகண் இலா கேள்வியான் கண் தங்கியது என்று பின்னும் – சிந்தா:4 1052/2
பொன் தார் மார்பீர் போது-மின் என்று ஆங்கு எதிர்கொண்டான் – சிந்தா:4 1054/4
பெண் உடை பேதை என்று ஓர் நாள் முற்றும் பிதற்றினானே – சிந்தா:4 1082/4
என்று அவள் உரைப்ப கேட்டே இடிபட முழங்கி செம் தீ – சிந்தா:4 1084/1
அடி நிழல் தருக என்று எம் ஆணை வேந்து அருளி செய்தான் – சிந்தா:4 1087/1
ஆய்ந்து அடும் அழற்சி நீங்கும் அது பொருள் என்று நல்ல – சிந்தா:4 1089/3
அரி உறழ் மொய்ம்பவோ என்று ஆகுல பூசல் செய்தார் – சிந்தா:4 1095/4
யாது செய்கம் ஐய என்று அன்பு மிக்கு அரற்றினர் – சிந்தா:4 1102/4
வினையது விளைவு காண்-மின் என்று கை விதிர்த்து நிற்பார் – சிந்தா:4 1108/1
இரும் சிலை பயின்ற திண் தோட்கு இது தகாது என்று குன்றில் – சிந்தா:4 1112/2
துன்னினார் தம்மை எல்லாம் சுட்டிடும் என்று செம்பொன் – சிந்தா:4 1117/3
நின் மத களிறு கொல்ல நினக்கு அது வடு என்று எண்ணி – சிந்தா:4 1118/2
ஆண் மக்கள் கடன் என்று எண்ணி அறிவு இன்மை துணிந்த குற்றம் – சிந்தா:4 1119/2
பூண் மெய் கொண்டு அகன்ற மார்ப பொறு-மதி என்று பின்னும் – சிந்தா:4 1119/3
கற்பகம் காமவல்லி அனைய நீர் கேண்-மின் என்று
முற்றுபு கனிந்த சொல்லான் முனிவரன் மொழியும் அன்றே – சிந்தா:4 1129/3,4
சில பகல் கழிந்து காண்டி சிந்தி ஈது என்று சொன்னான் – சிந்தா:4 1131/4
கலை வல்லீர் இன்னும் கேண்-மின் இன்னது என்று உரைக்கும் ஆங்கண் – சிந்தா:4 1135/3
தோழரை வடு செய்திட்டேன் என்று தான் துளங்கி நின்றான் – சிந்தா:4 1138/3
நேர மன்னும் வருக என்று நின்றாள் நினைந்தாள்-அரோ – சிந்தா:4 1148/3
என்னை ஆவது இவன் ஆற்றலும் கல்வியும் என்று உடன் – சிந்தா:4 1149/3
என்று உண்டாம்-கொல் இனி கண்படும் நாள் எனும் சிந்தையே – சிந்தா:4 1159/4
உலம் கலந்து உயர்ந்த தோளான் ஊழ்வினை என்று விட்டான் – சிந்தா:5 1167/4
போற்று நீ போவல் யான் என்று கூறினாற்கு – சிந்தா:5 1176/4
களவினின் அணி நலம் கவர்ந்த கள்வ என்று
உளர் மணி கொம்பனார் உருகி நைபவே – சிந்தா:5 1182/3,4
கலை இன் பிணை கன்றிடும் என்று கசிந்து – சிந்தா:5 1188/1
எனைத்தொரு மதியின்-ஆம்-கொல் எய்துவது என்று நெஞ்சில் – சிந்தா:5 1220/2
சாறு அயர்ந்து இறைவன் பேணி சார்பு அறுத்து உய்தி என்று
கூறினன் கதிர்கள் பொங்கும் குளிர் மணி முடியினானே – சிந்தா:5 1221/3,4
பல்லை உகுத்திடுவம் என்று பைம் போது அலர் சிந்தி – சிந்தா:5 1228/3
பீடு ஏந்து அரிவையர் இல் பெயர்க என்று ஊடும் மடவார் போல் – சிந்தா:5 1229/2
ஊழின் நீர் உண்பது என் என்று உரைத்தலும் உவந்து நோக்கி – சிந்தா:5 1233/1
சென்று அடி தொழுது செல்கு என் தேம் பெய் நீள் குன்றம் என்று
குன்று உறை குறவன் போக கூர் எரி வளைக்கப்பட்ட – சிந்தா:5 1237/2,3
பொன்னினால் உடையும் கற்பு என்று உரைத்தவர் பொய்யை சொன்னார் – சிந்தா:5 1260/3
அரும் பெறல் குமரன் என்று ஆங்கு அறிவு அயர்வுற்று நின்றாள் – சிந்தா:5 1261/3
யாது இவள் கண்டது என்று ஆங்கு அரசனும் அமர்ந்து நோக்கி – சிந்தா:5 1262/2
மெய் வகை இயக்கருள் வேந்தன் ஆகும் என்று
ஐயம் உற்று எவர்களும் அமர்ந்து நோக்கினார் – சிந்தா:5 1263/3,4
அந்தரகுமரன் என்று ஆங்கு யாவரும் அமர்ந்து நோக்கி – சிந்தா:5 1264/2
இறைவளை தோளி மற்று என் தோழி ஈது என்று சேர்ந்து – சிந்தா:5 1270/3
நங்கை தன் முகத்தை நோக்கி நகை மதி இது என்று எண்ணி – சிந்தா:5 1271/1
அங்கு உறை அரவு தீண்டி ஒளவையோ என்று போக – சிந்தா:5 1271/2
கொங்கு அலர் கோதை நங்கை அடிகளோ என்று கொம்பு ஏர் – சிந்தா:5 1271/3
பைம் கதிர் மதியம் என்று பகை அடு வெகுளி நாகம் – சிந்தா:5 1275/1
எங்களுக்கு இறைவன் என்று ஆங்கு இடி முரசு எருக்கினானே – சிந்தா:5 1275/4
எண் தவ பலவும் செய்தாம் என்று கேளாது இது என்பார் – சிந்தா:5 1276/4
தேம் பிழி கோதைக்கு இன்று பிறந்தநாள் தெளி-மின் என்று
காம்பு அழி பிச்சம் ஆக கணி எடுத்து உரைப்ப கல்லென் – சிந்தா:5 1280/2,3
நண்ணி தீண்டினும் நல் உயிர் நிற்கும் என்று
எண்ணி ஏந்து_இழை தன்னை உடம்பு எலாம் – சிந்தா:5 1294/2,3
கரும் கணின் யாமும் கண்டாம் காமனை என்று சொல்லி – சிந்தா:5 1298/3
யாது நாம் செயல்-பாலது என்று எண்ணினார் – சிந்தா:5 1316/4
ஆய்ந்தது என்று கொண்டு அம் மயில் போல் குழீஇ – சிந்தா:5 1318/3
பூவர் சோலை புகுவல் என்று எண்ணினான் – சிந்தா:5 1328/4
என்று மாதர் எழில் நலம் ஏத்தினான் – சிந்தா:5 1332/4
ஐயன் சென்றுழி கூறுக என்று ஆய் மயில் – சிந்தா:5 1366/3
உரியது ஒன்று உரைக்கிற்றி என்று ஊடினாள் – சிந்தா:5 1368/4
இன்பம் என்று இருத்தல் போலும் அரியது இ உலகில் என்றாள் – சிந்தா:5 1392/4
கொடியனாய் பிழைப்பு கூறேன் குழையல் என்று எடுத்து கொண்டாள் – சிந்தா:5 1396/4
நஞ்சினை அமுதம் என்று நக்கினும் அமுதம் ஆகாது – சிந்தா:5 1405/1
ஆங்கு நாமும் அளக்குவம் என்று தம் – சிந்தா:6 1425/3
எய்தினார்களும் உய்ப என்று ஓதினான் – சிந்தா:6 1426/4
ஓடு கோடல் உடுத்தல் என்று இன்னவை – சிந்தா:6 1427/3
தூசு உலாம் அல்குலாட்கு துணைவனாம் புணர்-மின் என்று
பேசினான் அன்று கொண்டு பெரு விருந்து ஓம்புகின்றான் – சிந்தா:6 1451/3,4
துணை வண்டு துஞ்சின் நீயும் துஞ்சுவை என்று நின்-கண் – சிந்தா:6 1502/3
கண்டு தேவர் கனிப என்று ஏத்துவாய் – சிந்தா:6 1513/2
அறும் அன்பினள் என்று அறைவார் இலையால் – சிந்தா:6 1516/2
கயலால் இவை என்று கவிழ்ந்து கிடந்து – சிந்தா:6 1521/1
தொழுவாய் விடையை தொடர்கிற்றிலிர் என்று
அழுதாள் தடம் ஆக அணங்கு_இழையே – சிந்தா:6 1523/3,4
உடன் ஆடும் என் ஐயனை என்று உருகா – சிந்தா:6 1526/3
இருதலை பயனும் எய்தார் என்று யாம் கேட்டும் அன்றே – சிந்தா:6 1536/4
இடன் ஆகும் ஊனும் இவை துறத்தலே சீலம் என்று உரைத்தார் மிக்கார் – சிந்தா:6 1546/4
ஏவா இவை பிறவும் பூசனை என்று ஈண்டிய நூல் கரைகண்டாரே – சிந்தா:6 1547/4
செல்-மின் நீர் என்று கூற வலம்கொண்டு தொழுது சென்றான் – சிந்தா:6 1556/3
எனக்கு உற்று கிடந்தது என்று ஆங்கு இரு கணும் புதைத்து வைக்கும் – சிந்தா:7 1578/2
என்று அவன் இருப்ப மாதர் என் வரவு இசைப்பின் அல்லால் – சிந்தா:7 1579/1
ஒன்றும் மற்று உருகல் செல்லான் என்று எடுத்து ஓதுகின்றாள் – சிந்தா:7 1579/2
பணிவரும் பகுதி அன்ன முகமும் என்று அயர்ந்து காம – சிந்தா:7 1582/3
உருவம் என்று உரைத்தி-ஆயின் நிறைந்த தோல் துருத்தி தன்னை – சிந்தா:7 1585/1
ஏதம் உற்று முரியும் நுசுப்பு என்று உன் இயல்பு ஏத்துவேன் – சிந்தா:7 1586/2
இயக்கி நின்னோடு இணை ஒக்கும் என்று நலம் செகுப்பான் – சிந்தா:7 1590/1
பண்ணி நீர் கொண்டு வந்தேன் படா முலை பாவாய் என்று
அண்ணல் ஆற்றாது அழுது அழுது வெந்து உருகி நைகின்றானே – சிந்தா:7 1592/3,4
முழவு தோளான் முறுவலித்து ஈங்கே இரு நீ என்று
இழைய சொல்லி இறையான் இளையானை எய்தினானே – சிந்தா:7 1593/3,4
அன்னளோ என்று நக்கான் அணி மணி முழவு தோளான் – சிந்தா:7 1599/4
புனை செய் கோல் வளையை கைப்படுதி என்று ஆங்கு அவன் போதலும் – சிந்தா:7 1600/3
அறிக என்று அலரி வாய் கமழ கூறினான் – சிந்தா:7 1618/4
தண் கய நீருள் கண்ட தன் நிழல் பிறிது என்று எண்ணி – சிந்தா:7 1623/2
பண்டையம் அல்லம் வேண்டா படுக்க என்று ஊடிற்று அன்றே – சிந்தா:7 1623/4
உயிர்ப்பது உன் பணியினாலே ஊடல் நீ என்று பல்-கால் – சிந்தா:7 1624/3
விண்டார் தேய்க்கும் வெம் பரி மான் தேர் விசயன் என்று
உண்டா நின்றான் தன் புகழ் ஊழி உலகு ஏத்த – சிந்தா:7 1636/1,2
உரா மனம் இவன் கண் இன்றி உவக்குமா செய்வல் என்று
குரா மலர் காவின் நீங்கி கோயிலே கொண்டு புக்கான் – சிந்தா:7 1643/3,4
ஆதலால் அலரது ஆகாது ஒழியுமே அழுங்கல் என்று
மாது உலாம் மழலை செ வாய் மட கிளி மொழிந்தது அன்றே – சிந்தா:7 1666/3,4
என்ன அஞ்சினாய் என்று அவனை நக்காட்கு அஃது அன்று கோதாய் – சிந்தா:7 1669/2
தானையை உடைக்கும் வெம் போர் தருக்கினார் மைந்தர் என்று
தானை சூழ் மன்னற்கு உய்த்தார் மன்னனும் தருக என்றான் – சிந்தா:7 1679/3,4
வசை இலான் புரவி சேன் என்று யாவரும் புகழப்பட்டார் – சிந்தா:7 1681/4
ஏ இயல் சிலையினாய்க்கே உரியள் என்று உரைப்ப நேர்ந்தான் – சிந்தா:7 1686/4
வேய் வெறுத்து அமைந்த தோளான் விழு திரை அமுதம் என்று
சேய் நலம் கடந்த செல்வன் திரு நலம் தெளித்திட்டு ஆற்ற – சிந்தா:7 1692/2,3
இறும் மருங்குல் போது அணியின் என்று இனைந்து கையின் – சிந்தா:7 1698/1
ஏமாராது என்று இனைவார் எண்ணார் துறந்தார் – சிந்தா:7 1699/2
வண்டு ஊத அம் மருங்குல் நோம் என்று பூ மாலை – சிந்தா:7 1700/1
காண்டி என்று உரைப்ப காளை எழுமையும் அடிமை நேர – சிந்தா:7 1709/2
எய்துகேன் அருளாய் என்று இறைஞ்சினான் – சிந்தா:7 1711/4
நீரிதின் கிடந்தது என்-கொல் என்று யான் நினைந்து போகி – சிந்தா:7 1720/2
பருவரும் துன்பம் உற்றேன் பாவியேன் என்று சென்னி – சிந்தா:7 1728/3
பொருந்துபு துடைத்து வேண்டா புலம்புதல் காளை என்று
மருந்து அனாள் உறையும் கோயில் மடுத்து உடன் கொண்டு புக்கான் – சிந்தா:7 1729/2,3
கொழுநனை குறிப்பினாலே குமரன் யார் என்று நோக்க – சிந்தா:7 1730/1
இருந்துழி என்னை காணது உற்றதை எவன்-கொல் என்று
பொருந்தினார் செய்தது எல்லாம் புரை விடுத்து உரைமோ என்ன – சிந்தா:7 1732/2,3
அருவி மும்மதத்த யானை அதிர்ந்துழி கார் என்று எண்ணி – சிந்தா:7 1740/3
என்னை கண்டு அடிசில் ஆக்க ஐயர்க்கு என்று அவலம் நீங்க – சிந்தா:7 1743/1
புல்ல யான் புணர்ப்பல் என்று பொழுது போய் பட்ட பின்றை – சிந்தா:7 1747/2
பெண் இடர் விடுப்ப வாழ்வின் சாதலே பெரிது நன்று என்று
எண்ணினேன் நமர்கள் வீயும் இயல்பினான் நெருங்கப்பட்டு – சிந்தா:7 1752/1,2
நாடு-மின் இனி நாங்கள் செய்வது என்று
ஈடினால் இருந்து எண்ணி நால்வரும் – சிந்தா:7 1762/1,2
எ துயரும் கெடும் என்று இன சொன்னார் – சிந்தா:7 1766/4
சிந்திப்பல் என் சிறுவன் திறம் இனி என்று எழில் நெடும் கண் – சிந்தா:7 1785/1
திரை உடுத்த தே_மொழி-கொல் என்று தெரிகல்லார் – சிந்தா:7 1786/4
போ அம்மா என்று உரைப்ப போவேன் முன் போயினாய் – சிந்தா:7 1804/3
என் ஒப்பார் பெண் மகளிர் இ உலகில் தோன்றற்க என்று
அன்ன பெடை நடையாள் ஆய் மயில் போல் வீழ்ந்தனளே – சிந்தா:7 1807/3,4
உண்டாம் உயிர் என்று உவப்பு எழுந்து ஆடினரே – சிந்தா:7 1809/4
விசயை என்று உலகு ஓடிய வீறு இலேன் – சிந்தா:7 1814/1
மீட்கலாம் விருப்பு உடைத்து எழுக என்று தன் – சிந்தா:7 1826/3
இன்று இதால் பட்டது என்று இயம்புகின்றார்களே – சிந்தா:7 1829/4
என் மனம் நின் மனம் என்று இரண்டு இல்லையால் – சிந்தா:7 1842/1
கண்டனம் கண்ணினே என்று கண்டவர் சொனார் – சிந்தா:7 1844/4
ஆன் இடை அழித்த புள் என்று கூறினார் – சிந்தா:7 1849/4
இங்கு உள நிரையை எல்லாம் கவர்ந்தது என்று இட்ட-போழ்தே – சிந்தா:7 1856/3
கார் மின் நுடங்கும் இடை மங்கையை காண்க சென்று என்று
ஏர் மின்னு தாரான் அருள தொழுது ஏகினாரே – சிந்தா:7 1869/3,4
எழு முற்றும் தோளார் தொழுதார் இன்னர் என்று நோக்க – சிந்தா:7 1870/3
ஒறுக்கப்படுவார் இவர் என்று அங்கு அசதியாடி – சிந்தா:7 1871/3
நாளை உரை என்று கிளியோடு நக சொல்லும் – சிந்தா:7 1879/3
எய்தா இடர் உளவே எங்கு எங்கு என்று அ திசை நோக்கி – சிந்தா:7 1884/3
மாந்தரின் மடங்கல் ஆற்றல் பதுமுகன் காக்க என்று ஆங்கு – சிந்தா:8 1896/3
துறுகல் என்று உணர்கலா துள்ளி மந்தி மக – சிந்தா:8 1897/2
பித்து அலர்-ஆயின் பேய்கள் என்று அலால் பேசலாமோ – சிந்தா:8 1907/4
பல்லியும் பட்ட பாங்கர் வரும்-கொலோ நம்பி என்று
சொல்லினள் தேவி நிற்ப பதுமுகன் தொழுது சேர்ந்து – சிந்தா:8 1909/2,3
வருக என் களிறு என்று ஏத்தி வாங்குபு தழுவிக்கொண்டாள் – சிந்தா:8 1911/4
பறையாய் அறையும் பசப்பு என்று பகர்ந்து வாடி – சிந்தா:8 1963/3
ஆவி நோய் செய்த அணங்கு என்று அறியாதேன் – சிந்தா:8 1967/3
என்றாம்-கொல் மாதர் நலம் எய்துவது என்று சிந்தித்து – சிந்தா:8 1973/1
செரு மல்கு வேலாய்க்கு இடமால் இது என்று செப்ப – சிந்தா:8 1974/2
என்று அவன் உரைத்தலும் எழுது கண் மலர் – சிந்தா:8 1994/1
நாள் இரண்டு சென்ற என்று நைய மொய்கொள் காவினுள் – சிந்தா:9 1995/2
வீடு பெற்றவரும் வீழும் வெம் முலை விமலை என்று
ஆடுவான் அணிந்த சீர் அரம்பை அன்ன வாள்_நுதல் – சிந்தா:9 1996/2,3
குற்றம் மற்றும் ஆகும் என்று கோதை சூழ்ந்து கூறினார்க்கு – சிந்தா:9 1998/3
செல்லல் யான் தெளிதகவு உடைத்து என்று எண்ணினான் – சிந்தா:9 2008/4
பைய நடக்க என்று பசிக்கு இரங்கி அவர் விடுத்தார் – சிந்தா:9 2013/3
ஏவல் வகை கண்டு அறிதும் என்று சிலர் சொன்னார் – சிந்தா:9 2016/4
எங்கும் இலை இன்ன சுவை என்று உடன் அயின்றான் – சிந்தா:9 2025/4
இன்னவர்கள் இல்லை நிலத்து என்று வியந்து ஏத்தி – சிந்தா:9 2028/1
மன்மதன் மணி குரல் மருட்டும் என்று மால் கொள்வார் – சிந்தா:9 2036/1
இன்னது இன்று இயக்கரின் இயக்க வந்தது என்று தம் – சிந்தா:9 2036/2
காய்ந்தனள் என்று கூற காளை மற்று இவட்கு தீயான் – சிந்தா:9 2043/2
பெண்ணுக்கு அணியாக வேண்டி மேலை பெரியோர் பெருமான் படைத்தான் என்று
புண் நக்க வேலான் புகழ நாணி பூ நோக்கி பூக்கு ஒசிந்த கொம்பு ஒத்தாளே – சிந்தா:9 2066/3,4
பொருவிற்று ஆம் நம்பி காமதிலகன் என்று இருந்த-போழ்தில் – சிந்தா:9 2070/3
ஐயற்கு என்று உரைத்த மாற்றம் கேட்டலும் அலங்கல் நாய்கன் – சிந்தா:9 2072/1
செய்வது என் நோற்றிலாதேன் நோற்றலாள் திறத்தின் என்று
மையல்கொண்டிருப்ப அப்பால் குமரி தன் மதியின் சூழ்ந்தாள் – சிந்தா:9 2072/3,4
நனை வளர் கோதை நற்றாய் நங்கைக்கு ஈது உள்ளம் என்று
சுனை வளர் குவளை உண்கண் சுமதிக்கு செவிலி செப்ப – சிந்தா:9 2075/1,2
கரி விளைத்து ஆய்ந்த சுண்ணம் காட்டினன் என்று கண்டாய் – சிந்தா:9 2077/3
எரி அழல் முன்னர் நேர்ந்தேன் என் மகட்கு என்று சொன்னான் – சிந்தா:9 2079/4
பிணை அனாள் அருகு சேரின் பேதுறும் நுசுப்பு என்று எண்ணி – சிந்தா:9 2083/3
புல்லன்-மின் போ-மின் வேண்டா என்று அவள் புலந்து நீங்க – சிந்தா:9 2084/2
முல்லை அம் கோதை ஒன்றும் பிழைப்பு இலேன் முனியல் நீ என்று
அல்லலுற்று அரத்தம் ஆர்ந்த சீறடி தொழுதிட்டானே – சிந்தா:9 2084/3,4
ஒழிக இ காமம் ஓர் ஊர் இரண்டு அஃகம் ஆயிற்று என்று ஆங்கு – சிந்தா:9 2087/3
புலம்பலர் பொறுப்பர் அன்றே பெரியவர் என்று கூறி – சிந்தா:9 2088/3
அருமை நின் கவினை தாங்கல் அது பொருள் என்று கூற – சிந்தா:9 2093/2
தேன் மிடை கோதை என்று திருமகன் எழுந்து போகி – சிந்தா:9 2094/3
இரவினும் பகலும் ஓவாது என் மகன் யாண்டையேன் என்று
அழுத கண்ணீரினாலே கை கழீஇ அவலிக்கின்ற – சிந்தா:9 2095/2,3
வந்தவர் புலம்பு நீங்க மறை புறப்படும் என்று எண்ணி – சிந்தா:9 2097/2
எங்கையை சென்று காண்-மின் அடிகள் என்று இரந்து கூற – சிந்தா:9 2098/2
பாவியேன் என்று நொந்து பரிந்து அழுது உருகி நைய – சிந்தா:9 2099/2
வீட்டு இடம்-தோறும் வில்லக விரல் போல் பொருந்தி நின்று ஒருங்கு எதிர்கொள்க என்று
ஏட்டின் மேல் தீட்டி திரு எழுத்து இட்டு ஆங்கு இறைவனும் தமர்களை பணிப்ப – சிந்தா:10 2110/1,2
பண்ணாறு சொல்லாள் முலை பாரித்த என்று நோக்க – சிந்தா:10 2134/2
அரு மகன் ஆகும் என்று ஆங்கு அணி முரசு அறைவித்தானே – சிந்தா:10 2177/4
கொய் பூம் கோதை மடவார் கொற்றம் கொள்க என்று ஏத்த – சிந்தா:10 2198/2
மறியுமோ என்று முன்னே மணி முடி சிதறி வீழ்ந்த – சிந்தா:10 2201/3
ஏது இலா புள் உண்ண கொடேம் என்று வாய் மடித்து – சிந்தா:10 2241/2
காய்ந்திலேன் என்று வல்லே கலின மா குன்றின் பொங்கி – சிந்தா:10 2258/3
ஏறு உண்டவர் நிகர் ஆயினும் பிறர் மிச்சில் என்று எறியான் – சிந்தா:10 2261/2
மாறு அன்மையின் மறம் வாடும் என்று இளையாரையும் எறியான் – சிந்தா:10 2261/3
உண்டு ஒலை ஆர்க வேல் என்று உறுவலி தாக்கினானே – சிந்தா:10 2282/4
கொடி பல அணிந்த மார்பின் கோவிந்தன் வாழ்க என்று
நடத்துவான் அவனை நோக்கி நகா சிலை பாரித்தானே – சிந்தா:10 2285/3,4
ஊர்த்து உயிர் உன்னை உண்ண குறை வயிறு ஆரும் என்று ஆங்கு – சிந்தா:10 2286/3
அம்பும் சிலையும் அறுத்தான் என்று அழன்று பொன் வாள் – சிந்தா:10 2321/1
பைம்பொன் முடியான் பட பாய்ந்திடுகு என்று பாய்வான் – சிந்தா:10 2321/3
சேய் செம் தவிசு நெருப்பு என்று எழும் சீறடியார் – சிந்தா:11 2348/4
போது ஆர் அலங்கல் பொறையும் பொறை என்று நீக்கி – சிந்தா:11 2349/2
அந்தோ என்று அம் சிறை வண்டு ஏக்கற இன் புகை போய் கழுமி ஆய் பொன் – சிந்தா:11 2370/2
சீலம் இல்லன சின களிறு அகற்றுக என்று அணிந்த – சிந்தா:12 2392/2
மன்னுவாய் திருவோடு என்று வாழ்த்தி நெய் ஏற்றினாரே – சிந்தா:12 2417/4
வெம்மை ஆம் என்று அஞ்சி மெல்ல மிதியாத – சிந்தா:12 2454/2
இம்மென் கலையார் இடு என்று ஏத்த ஒதுங்கினாள் – சிந்தா:12 2454/4
உண்டு உயிர் சிலர் கண் வாழ்க என்று உத்தரா சங்கம் வைத்தார் – சிந்தா:12 2457/3
தரித்திலம் தவத்தை என்று தார் மன்னர் ஏமுற்றாரே – சிந்தா:12 2459/4
ஆய்ந்து கேட்டும் அருளான் என்று அவிந்தன – சிந்தா:12 2482/3
ஒத்த அகலம் எண் முழம் என்று ஓதி நகர் இழைத்தார் – சிந்தா:12 2485/3
எம் சுற்றம் என்று இரங்காது ஆகம் எல்லாம் கவர்ந்து இருந்து – சிந்தா:12 2502/1
ஆம் இது என்று அறியாது களித்தவர் – சிந்தா:12 2505/2
பாவை என்று இரத்தும் என்ற பறவைகள் தம்முள் தாமே – சிந்தா:12 2510/4
மான்ற அவள் மருண்டு நக்காள் வாழிய வரம் பெற்றேன் என்று
ஆன்று அவன் ஆர புல்லி அணி நலம் பரவினானே – சிந்தா:12 2513/3,4
மாண்பு இலாதாரை வைத்தார் என் உறார் என்று நக்கு – சிந்தா:12 2515/2
சிந்தின தழல் என்று அஞ்சி சிறை அன்னம் நிலத்தை சேரா – சிந்தா:12 2528/2
இந்திரகோபம் ஆம் என்று இள மயில் குனிந்து குத்தி – சிந்தா:12 2528/3
நல்கூர்ந்தார்க்கு இல்லை சுற்றம் என்று நுண் நுசுப்பு நைய – சிந்தா:12 2535/3
இவர் தரு பிறவி எல்லாம் இன்னம் ஆக என்று நின்றார் – சிந்தா:12 2542/3
ஐந்துருவ அம்பின் அநங்கன் என்று அயர்வார் – சிந்தா:12 2548/2
பிறந்தேன் இனி பிறவேன் பிறவா தாயை பெற்றேன் என்று
இறைஞ்சி முடி துளக்கி ஏத்தி கையால் தொழுதானே – சிந்தா:12 2560/3,4
எ துணை தவம் செய்தான்-கொல் என்று எழுந்து உலகம் ஏத்த – சிந்தா:12 2567/1
இன களி யானை மன்னர் இள உடையான் என்று ஏத்த – சிந்தா:12 2568/1
தனக்கு இளையானை நாட்டி தான் தனக்கு என்று கூறி – சிந்தா:12 2568/2
மனக்கு இனிது உறைக என்று வளம் கெழு நாடும் ஈந்தான் – சிந்தா:12 2568/4
ஈர்ம் தண் கோதை இளையார் குழாத்திடையாள் எம் கோன் அடி சேர்வல் என்று
ஆர்ந்த செந்தாமரை முகத்தினாள் அடிகள் வந்து ஈங்கு அகன் கடை உளாள் – சிந்தா:12 2585/1,2
இல்லையே கைம்மாறு என்று இன்பம் எல்லாம் அவர்க்கு ஈந்தாள் – சிந்தா:13 2602/3
எங்கும் பிரியற்பீர் என்று கண்கள் மலர்ந்து இருந்து – சிந்தா:13 2607/3
வடு உடைத்து என்று பின்னும் மாபெரும்தேவி சொன்னாள் – சிந்தா:13 2618/4
அல்லல் அடைய அடகு இடு-மின் ஓட்டு அகத்து என்று அயில்வார் கண்டும் – சிந்தா:13 2623/3
அண்ணாந்து அடகு உரீஇ அந்தோ வினையே என்று அழுவாள் கண்டும் – சிந்தா:13 2625/3
ஏதிலம் என்று கண்டாய் இருந்தது நங்கை என்ன – சிந்தா:13 2643/2
விரை வளர் கோதை வேலோய் வேண்டிய வேண்டினேம் என்று
உரை விளைத்து உரைப்ப காளை உள்ளகம் குளிர்ந்து சொன்னான் – சிந்தா:13 2645/3,4
என்று எனக்கு ஒழியும் அம்மா பழி என இலங்கு செம்பொன் – சிந்தா:13 2647/3
உறைந்த என் சென்னி போதின் மிசைய என்று ஒப்ப ஏத்தி – சிந்தா:13 2649/2
வேந்தனை சரண் என்று எய்த விம்முறு துயரம் நோக்கி – சிந்தா:13 2660/3
எழுத்தின் பாடலும் ஆடலும் என்று இவை – சிந்தா:13 2671/1
உருகி போய் இன்னும் அற்று உளை என்று உள் சுட – சிந்தா:13 2678/2
மங்கை நின் மனத்தினால் வருந்தல் என்று அவள் – சிந்தா:13 2679/3
முத்து உடை முலை கண் கண் நொந்த என்று
எய்த்து அடி சிலம்பு இரங்கும் இன் குரல் – சிந்தா:13 2683/2,3
தத்தன் பரதன் கோவிந்தன் என்று நாமம் தரித்தாரே – சிந்தா:13 2705/4
தூங்கி தான் துளங்க மந்தி தொழுத்தையேன் செய்தது என்று
தாங்குபு தழுவிக்கொண்டு தன்னை தான் பழித்தது அன்றே – சிந்தா:13 2723/3,4
இ பழம் இன்று போகத்து இன்பமே போலும் என்று
மெய்ப்பட உணர்வு தோன்றி மீட்டு இது கூறினானே – சிந்தா:13 2726/3,4
காட்டினார் தேவர் ஆவர் கை விளக்கு அதனை என்று
தோட்டியால் தொடக்க பட்ட சொரி மத களிற்றின் மீண்டான் – சிந்தா:13 2729/3,4
வடி கொள் கண்ணியர் மனம் குழைந்து அநங்கன் என்று இரங்க – சிந்தா:13 2757/2
இவ்வென உரைத்தும் என்று நினைப்பினும் பனிக்கும் உள்ளம் – சிந்தா:13 2762/3
முடிக இ பிறவி வேண்டேம் முனைவ என்று இரப்ப அன்றே – சிந்தா:13 2808/4
விழு பயன் இழக்கும் மாந்தர் வெறு விலங்கு என்று மிக்கார் – சிந்தா:13 2822/3
தூக்கி இ இரண்டும் நோக்கி தொல் வினை என்று தேறி – சிந்தா:13 2825/3
இமைத்த நும் கண்கள் என்னை இகழ்ந்தனிர் என்று சீற – சிந்தா:13 2839/1
தழு நீரது தாதகி என்று உளதே – சிந்தா:13 2851/4
ஒண் தார் இளங்கோ என்று உழையவர் கூற வல்லே – சிந்தா:13 2864/3
அடிகட்கு அடிகள் அருள் இற்று என்று இறைஞ்ச வல்லே – சிந்தா:13 2865/3
இப்படித்து இது என்று அஞ்சி பிறவி நோய் வெருவினானே – சிந்தா:13 2881/3
ஆதலால் சுற்றம் இல்லை அது பட்டவாறு என்று அம் பூம் – சிந்தா:13 2885/3
பொலிவு உடைத்து ஆகுமேனும் பொள்ளல் இ உடம்பு என்று எண்ணி – சிந்தா:13 2904/1
இன்னது அருள் என்று இளையர் ஏத்த ஞிமிறு ஆர்ப்ப – சிந்தா:13 2921/1
இனி செத்தாம் பிறந்த-போழ்தே என்று நாம் இதனை எண்ணி – சிந்தா:13 2939/2
பனித்தும் என்று உற்ற-போழ்தே பழுது இலா அறிவின் என் ஆம் – சிந்தா:13 2939/4
வருந்துமால் என்று நோக்கீர் வாடுமால் ஆவி என்னீர் – சிந்தா:13 2947/3
இன்னரே நங்கைமார் என்று ஏத்திய பவள செம் நா – சிந்தா:13 2952/2
பூணினால் நெருங்க நொந்து பொதிர்த்தன வெம்பி என்று
நாணினால் வருத்தம் தீர்ப்பான் நல் முலை கண்கள் தம்மை – சிந்தா:13 2953/1,2
கண்ணார் கழி வனப்பில் காந்தருவதத்தை என்று
எண் ஆய வான் நெடும் கண் மெய் கொள்ள ஏமுற்று – சிந்தா:13 2956/2,3
வேற்றுவர் என்று நில்லா விழு பொருள் பரவை ஞாலம் – சிந்தா:13 2986/3
அருகல் இல் காசிபம் அடிகள் வாழி என்று
எரி மணி முடி நிலம் உறுத்தி ஏத்தினான் – சிந்தா:13 3015/2,3
தோத்திரத்தால் தொழுது இறைஞ்சி துறப்பேன் என்று எழுந்திருந்தான் – சிந்தா:13 3024/4
நால் கடல் கடந்து அவன் நமோ என்று இட்டிட – சிந்தா:13 3035/3
விண் நெறி வழுவி வீழ்ந்த விண்ணவன் ஒருவன்-கொல் என்று
எண் நெறி யாதும் ஓராது இருந்து இது கூறினானே – சிந்தா:13 3054/3,4
உணர்வொடு காட்சி பேறு என்று இடை உறு கோக்கள் ஏற்றார் – சிந்தா:13 3081/2
பிறவி அறுக என்று பிற சிந்தை இலர் ஆகி – சிந்தா:13 3091/2
நெஞ்சின் நேர் இழை வருந்தும் என்று பூம் – சிந்தா:13 3125/1

TOP


என்று-கொல் (2)

வருத்தம் உற்றனள் என்று-கொல் மேகலை – சிந்தா:5 1374/3
என்று-கொல் என நினைந்து இருந்த செவ்வியுள் – சிந்தா:7 1703/3

TOP


என்றும் (15)

இறைவனா தன்னை ஆக்கி அவன் வழி ஒழுகின் என்றும்
நிறை மதி இருளை போழும் நெடும் புகழ் விளைக்கும் என்றான் – சிந்தா:1 254/3,4
சொல்லும் என்றும் ஆய்ந்து கொண்டு துகிலிகை கணக்கு நோக்கி – சிந்தா:3 669/3
நொசி தவன் சொற்கள் என்றும் நோன் புணை தழுவி நெஞ்சில் – சிந்தா:4 1132/3
ஆதலால் எண் வினையும் கழியா என்றும் அறைதியால் – சிந்தா:6 1420/2
காமனை என்றும் சொல்லார் கணவன் கைதொழுது வாழ்வார் – சிந்தா:7 1598/3
யான் அலன் ஔவை ஆவாள் சுநந்தையே ஐயற்கு என்றும்
கோன் அலன் தந்தை கந்துக்கடன் என குணத்தின் மிக்க – சிந்தா:8 1915/1,2
கொல்வல் யான் இவனை என்றும் இவன் கொல்லும் என்னை என்றும் – சிந்தா:10 2314/3
கொல்வல் யான் இவனை என்றும் இவன் கொல்லும் என்னை என்றும்
அல்லன நினைத்தல் செல்லார் அறிவினால் பெரிய நீரார் – சிந்தா:10 2314/3,4
இன்று உளீர் உலகத்து என்றும் உடன் உளீர் ஆகி வாழ்-மின் – சிந்தா:11 2375/2
அஞ்சல் இலர் என்றும் அறனே களைகண் என்பார் – சிந்தா:12 2557/4
நா செறு பராவு கொள்ளார் நமர் பிறர் என்றும் உள்ளார் – சிந்தா:13 2825/4
பெரும் குளத்து என்றும் தோன்றா பிறை நுதல் பிணை அனீரே – சிந்தா:13 2924/2
அற்றம் இல் தவத்திற்கு என்றும் ஐயவி அனைத்தும் ஆற்றாது – சிந்தா:13 2983/2
இற்று என உணர்ந்து நிற்பின் திருமகள் என்றும் நீங்காள் – சிந்தா:13 2983/3
பற்றோடே நிற்பின் என்றும் திருமகள் பற்றல் செல்லாள் – சிந்தா:13 2983/4

TOP


என்றுமே (1)

யாம் எலாம் அநங்கமாதிலகன் என்றுமே – சிந்தா:9 2001/4

TOP


என்றே (17)

யான் எவன் செய்வல் என்றே அவலியா இருந்த-போழ்தில் – சிந்தா:1 314/2
சீற்ற துப்பின் சீவகன் என்றே பெயர் இட்டார் – சிந்தா:1 361/4
மனம் தளை பரிய நின்ற மதலை மை ஆடுக என்றே
பொன் அம் கொடி இறைஞ்சி நின்று பூமகள் புலம்பி வைக – சிந்தா:1 367/2,3
துறவறம் புணர்க என்றே தோன்றல் தாள் தொழுது நின்றான் – சிந்தா:1 406/3
மால் வழி உளது அன்று-ஆயின் வாழ்வினை முடிப்பல் என்றே
ஆலம் வித்து அனையது எண்ணி அழிவினுள் அகன்று நின்றேன் – சிந்தா:2 476/3,4
பாறு கொள் பருதி வை வேல் பதுமுக குமரற்கு என்றே – சிந்தா:2 489/4
கண்ணிய வீணை வாள் போர் கலாம் இன்று காண்டும் என்றே – சிந்தா:3 620/4
என்றே கலையும் சிலம்பும் இரங்க இன வண்டு ஆர்ப்ப – சிந்தா:4 917/3
எண்ணத்தில் இயக்கி என்றே இருப்ப மற்று எழுதலாகா – சிந்தா:7 1571/1
பருகு பை கழலினாருள் பதுமுகன் கேட்க என்றே – சிந்தா:8 1889/4
உரைத்திட்டது என்றே வேல் கணாள் பரவி மீண்டாள் – சிந்தா:9 2058/4
தேறினேன் தெய்வம் என்றே தீண்டிலேன்-ஆயின் உய்யேன் – சிந்தா:9 2062/1
என்றே நகரம் எதிர்கொண்டதுவே – சிந்தா:10 2122/4
இனையன பட்ட ஞான்றால் இறையவர்கள் நினைப்பது என்றே
முனை அழல் முளி புல் கானம் மேய்ந்து என நீந்தினானே – சிந்தா:10 2279/3,4
கண்படு-காறும் எந்தை கட்டியங்காரன் என்றே
உண்டு ஒலை ஆர்க வேல் என்று உறுவலி தாக்கினானே – சிந்தா:10 2282/3,4
பொன்_தொடி தத்தையீரே பொத்தும் நும் வாயை என்றே
கற்பித்தார் பூவையார் தம் காரண கிளவி தம்மால் – சிந்தா:12 2511/3,4
நான்று யான் சாவல் என்றே நல கிளி நூலின் யாப்ப – சிந்தா:12 2513/2

TOP


என்றேன் (3)

பேறு இலாள் அல்லள் பெற்ற உயிர் சென்று பிறக்கும் என்றேன் – சிந்தா:4 1127/4
கடியது ஓர் கௌவை செய்யும் கட்டு எயிற்று அரவின் என்றேன்
கொடியனாய் பிழைப்பு கூறேன் குழையல் என்று எடுத்து கொண்டாள் – சிந்தா:5 1396/3,4
காம்பு அடு காட்டு தீயின் கனன்று உடன் எழுக என்றேன் – சிந்தா:7 1738/4

TOP


என்றோ (2)

நெறியினால் நோற்றல் என்றோ நீள் எரி புகுதல் ஒன்றோ – சிந்தா:7 1706/3
முளை எயிற்று இவளை யாரும் மொழிந்தனர் இல்லை என்றோ
உளைவது பிறிதும் உண்டோ ஒண் தொடி மாதர்க்கு என்றான் – சிந்தா:9 2042/3,4

TOP


என்ன (120)

தூசு சூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன வீழ்த்த – சிந்தா:1 109/1
கலந்தனன் சேனை காவல் கட்டியங்காரன் என்ன
உலந்தரு தோளினாய் நீ ஒருவன் மேல் கொற்றம் வைப்பின் – சிந்தா:1 204/2,3
எனக்கு உயிர் என்ன பட்டான் என் அலால் பிறரை இல்லான் – சிந்தா:1 205/1
கங்குல் நீ அன்று கண்ட கனவு எல்லாம் விளைந்த என்ன
கொங்கு அலர் கோதை மாழ்கி குழை முகம் புடைத்து வீழ்ந்து – சிந்தா:1 267/2,3
வான் சுவை அமிர்த வெள்ளம் வந்து இவண் தொக்கது என்ன
தான் சுவை கொண்டது எல்லாம் தணப்பு அற கொடுத்த பின்றை – சிந்தா:1 373/1,2
வலம்புரி உலகம் விற்கும் மா மணி ஈன்றது என்ன
இலங்கு இழை சிறுவன் தன்னை பயந்து பூம் தவிசின் உச்சி – சிந்தா:1 386/2,3
பெரியவன் யாவன் என்ன நீ என பேசலோடும் – சிந்தா:1 389/2
நினைவு எலாம் நீங்குக என்ன நெடும் தகை தேறினானே – சிந்தா:1 391/4
ஆண் தகை குரவீர் கொண்ம்-மின் யாது நீர் கருதிற்று என்ன
யாண்டு நேர் எல்லை ஆக அவன் திறத்து அழற்சி இன்மை – சிந்தா:1 393/2,3
வரை விளையாடு மார்பன் யார் அவன் வாழி என்ன
விரை விளையாடும் தாரோய் யான் என விரும்பி தீம் பால் – சிந்தா:1 397/2,3
வாள் இயங்கு உருவ பூணோய் படைத்தனை வாழி என்ன
மீளி அம் களிறு அனாய் யான் மெய்ந்நெறி நிற்பல் என்றான் – சிந்தா:1 405/3,4
ஒன்றி உள் வாங்குக என்ன ஒலி கடல் உடைந்ததே போல் – சிந்தா:2 437/2
ஒல் என ஒலிப்ப ஓடி படை உடைந்திட்டது என்ன
அல்லல் உற்று அழுங்கி நெஞ்சில் கட்டியங்காரன் ஆழ்ந்தான் – சிந்தா:2 438/3,4
தூங்கு சிறை வாவல் உறை தொல் மரங்கள் என்ன
ஓங்கு குலம் நைய அதனுள் பிறந்த வீரர் – சிந்தா:3 498/1,2
நல் நகர் நோக்கி நாய்கன் நாகம்-கொல் புகுந்தது என்ன
பொன்னகர் பொலிய புக்கு பொங்கு மா மழைகள் தங்கும் – சிந்தா:3 536/1,2
என் வரவு இசைக்க என்ன வாயிலோன் இசைப்ப ஏகி – சிந்தா:3 542/1
நம் குடி தெய்வம் கண்டீர் நமரங்காள் அறி-மின் என்ன
கொங்கு உடை முல்லை பைம் போது இருவடம் கிடந்த மார்ப – சிந்தா:3 547/2,3
துளங்கு நுண் நுசுப்பும் தோன்றாது உரு அரு என்ன உண்டே – சிந்தா:3 551/4
அன்னவற்கு உரியள் என்ன அடி பணி செய்வல் என்றான் – சிந்தா:3 552/3
வலம்பரி பயத்தை எய்தாது அனையரே மகளிர் என்ன
நலம் புரிந்து அனைய காதல் தேவி தன் நவையை நீங்க – சிந்தா:3 563/2,3
வான் நக்கிடும் மாட்சியது ஓர் மண்டபம் செய்க என்ன
மீனத்து-இடை நாள் கிழமை வெள்ளி சயை பக்கம் – சிந்தா:3 590/2,3
ஆலையம் இது ஓவியர்கட்கு என்ன அணி அமைத்தார் – சிந்தா:3 594/4
எரி மணி நெற்றி வேய்ந்த இளம் பிறை இது-கொல் என்ன
புரி மணி சுமந்த பொன் பூண் பொறுக்கலா நுசுப்பில் பாவை – சிந்தா:3 619/1,2
ஒளிக்கும் இன்று ஆடவர் உயிர்கள் என்ன நொந்து – சிந்தா:3 655/3
தும்பு அற புத்திசேனன் சொல் இது குரவற்கு என்ன
கந்துகற்கு அவனும் சொன்னான் அவன் இது விளம்பினானே – சிந்தா:3 666/3,4
குடை உடையவனொடு எண்ணி சீவகன் கொணர்-மின் என்ன
தொடையல் சூழ் வேலினானும் தோழரும் காண சென்றார் – சிந்தா:3 672/3,4
நிலம் அறிந்து அணிக ஐயன் சீவகன் நெறியின் என்ன
நல் நுதல் பட்டம் கட்டி நகை முடி கோதை சூட்டி – சிந்தா:3 673/1,2
இன்னன் என்ன இன்புறான் இழந்தனன் அன்ன அரசு என – சிந்தா:3 693/1
தேம் கமழ் ஓதி தோற்றாள் செல்வனுக்கு என்ன மைந்தன் – சிந்தா:3 721/3
பாய்ந்தது கலின மாவோ பறவையோ என்ன உட்கி – சிந்தா:3 787/1
சிறு படையவர்கள் வென்று செகுப்பவோ என்ன வேண்டா – சிந்தா:3 814/2
இது மருந்து என்ன நல்லார் இழுது சேர் கவளம் வைத்து – சிந்தா:3 819/2
செய் தவம் நமக்கு இசைக என்ன சென்றதே – சிந்தா:3 829/4
வைத்த கதிர் வேலின் வலியார்க்கு உரியள் என்ன
சித்தம் கரிந்து ஆங்கு கொடியான் செரு விளைத்தான் – சிந்தா:3 844/3,4
என்ன வாட்டமும் இன்றி சென்று எய்தினார் – சிந்தா:4 867/4
பட்டது என் நங்கைக்கு என்ன பாசிழை பசும்பொன் அல்குல் – சிந்தா:4 904/1
பாம்பால் என்ன வெருவி பைம்பொன் தோடு கழல – சிந்தா:4 924/3
சால நெருங்கி பூத்த தடம் தாமரை பூ என்ன
ஆலி சுடர்கள் கௌவி அழுங்கும் வண்ணம் காண்-மின் – சிந்தா:4 931/3,4
எல் ஒளி தேவன் ஆகி பிறக்குமோ என்ன வேண்டா – சிந்தா:4 960/2
குருதி கொள் மருப்பிற்று ஆகி குஞ்சரம் சிதைந்தது என்ன
கருதிய திசைகள் எல்லாம் கண் மிசை கரந்த மாந்தர் – சிந்தா:4 974/2,3
பைம் சிறை தத்தை என்ன பசுங்கிளி மொழியும் அன்றே – சிந்தா:4 1024/4
பெற்றேன் என்ன பேசினன் வாசம் கமழ் தாரான் – சிந்தா:4 1057/4
நாளால் பெற்ற நல் அமிர்து என்ன நயந்தான் – சிந்தா:4 1074/4
பீழைதான் பொறுக்க என்ன பிறங்கிணர் அலங்கல் மாலை – சிந்தா:4 1120/2
காய்பவன் கள்வர் என்ன எழுதுவித்திடுவல் இன்னே – சிந்தா:4 1121/3
என் நிலை ஐயற்கு என்ன யாவதும் கவல வேண்டா – சிந்தா:4 1123/3
பொன் திகழ் உருவினான் ஓர் புண்ணியன் பெறுதிர் என்ன
நின்ற நீ உவந்து நீங்க நிகழ் பொருள் எனக்கு செப்பி – சிந்தா:4 1130/2,3
வரி கச்சில் பிணிக்கப்பட்டான் மன்னனால் என்ன கேட்டே – சிந்தா:4 1133/2
எந்தைமார்கள் எழுக என்ன ஏக விடுத்தாள் குரல் – சிந்தா:4 1160/3
ஈனராய் பிறந்தது இங்ஙன் இனி இவை ஒழி-மின் என்ன
கானில் வாழ் குறவன் சொல்லும் கள்ளொடு ஊன் தேன் கைவிட்டால் – சிந்தா:5 1234/2,3
ஊன்றி இ இரண்டின் உள்ளும் உறுதி நீ உரைத்திடு என்ன
ஊன் தினாது ஒழிந்து புத்தேள் ஆவதே உறுதி என்றான் – சிந்தா:5 1235/3,4
நாதன் என்ன படுவோய் நீ நவை செய் பிறவி கடலகத்து உன் – சிந்தா:5 1242/3
அள் இலை பூணினாளுக்கு ஆவி உண்டு இல்லை என்ன
வெள் எயிற்று அரவு கான்ற வேகம் மிக்கிட்டது அன்றே – சிந்தா:5 1274/3,4
யாப்பு உடைத்து ஐயற்கு இன்றே நங்கையை அமைக்க என்ன
தூ புரி முத்த மாலை தொடக்கொடு தூக்கி எங்கும் – சிந்தா:5 1343/2,3
பிறந்தவர் சாவர் செத்தார் பிறப்பவே என்ன நோக்கி – சிந்தா:6 1535/3
ஒப்பான் ஒரு மகனே நால்வர் ஒரு வயிற்றுள் பிறந்தான் என்ன
நக்கான் பெரும் சான்றோன் நம்பி போல் யார் உலகில் இனி யார் என்ன – சிந்தா:6 1544/1,2
நக்கான் பெரும் சான்றோன் நம்பி போல் யார் உலகில் இனி யார் என்ன
மிக்கான் உரைப்பதுவும் மிக்கதே போலுமால் வினவி கேட்பேன் – சிந்தா:6 1544/2,3
என்னை கேளீர் என் உற்றீர் என்ன பெயரீர் என்றாற்கு – சிந்தா:7 1594/1
இறைமகன் வினாயினான் என்ன பேரவே – சிந்தா:7 1618/2
என்ன அமரரும் மருள தொடுத்தான் இன மாலையே – சிந்தா:7 1652/4
அன்னம் என்ன ஒதுங்கி சிலம்பு அரற்ற சென்று அணுகினாள் – சிந்தா:7 1667/4
என்ன அஞ்சினாய் என்று அவனை நக்காட்கு அஃது அன்று கோதாய் – சிந்தா:7 1669/2
இன்ன கொள்கையேற்கு ஏலாது என்ன இலங்கு எயிற்றினாள் – சிந்தா:7 1669/3
ஒலியல் ஏற்றான் இஃது ஊழ் வினையால் உள்ளம் சுடுமால் என்ன
இலை கொள் பைம் பூண் இள முலையாள் போகி கனகமாலை – சிந்தா:7 1670/2,3
கை விலும் கணையும் இல்லா காமன் போந்து இருக்க என்ன
மொய் வெல்லும் குருதி வேலான் மூவில் கண் இறைஞ்சி நின்றான் – சிந்தா:7 1704/3,4
கழுமிய கற்பினாய் நின் மைத்துனன் ஐயன் என்ன
எழுமையும் பெறுக இன்ன இளம் கிளை சுற்றம் என்றாள் – சிந்தா:7 1730/2,3
பொருந்தினார் செய்தது எல்லாம் புரை விடுத்து உரைமோ என்ன
கரும் கழல் செம் கண் பைம் தார் காளை ஈது உரைக்கின்றானே – சிந்தா:7 1732/3,4
இங்கு வரவு என்னை குலம் யாது அடிகட்கு என்ன
எம் குலமும் எம் வரவும் வேண்டில் எளிது அன்றே – சிந்தா:7 1787/2,3
நால் கடல் பரப்பும் வந்து நல் நகர் கண்ணுற்று என்ன
வேல் கடல் தானை பாய்மா விளங்கு ஒளி இவுளி திண் தேர் – சிந்தா:7 1858/1,2
அடி நிழல் உறைய வந்தேம் அடியம் யாம் என்ன எய்த – சிந்தா:7 1863/2
வெறுக்கை கிழவன் மகள் என்ன விருந்து செய்தாள் – சிந்தா:7 1871/4
கொலை விரவு கூர் நுதி வேல் குமரன் என்ன குருகுலத்தான் – சிந்தா:7 1885/3
பஞ்சியின் மெல்லிதேனும் பகை சிறிது என்ன வேண்டா – சிந்தா:8 1894/3
இந்திர திருவில் நெக்கு உருகி என்ன வீழ்ந்தவே – சிந்தா:8 1956/4
தொங்கலான் முன்கை யாத்து சொல்லு நீ வந்தது என்ன
நங்கை யான் பசித்து வந்தேன் எ பொருள் நயப்பது என்றாட்கு – சிந்தா:8 1988/2,3
அயிர்ப்பது என் பணி செய்வேனுக்கு அருளிற்று பொருள் அது என்ன
உயிர்ப்பதும் ஓம்பி ஒன்றும் உரையலை ஆகி மற்று இ – சிந்தா:8 1989/2,3
அம்பு ஒர் ஐந்து உடைய காமன் ஐயன் என்ன அந்தணன் – சிந்தா:9 1997/1
பிறரும் உளரோ பெறுநர் பேணி மொழிக என்ன
துறை அறிந்து சேர்ந்து தொழுது ஆடுநர் இல் என்றாற்கு – சிந்தா:9 2021/2,3
வல்லது எனை என்ன மறை வல்லன் மடவாய் யான் – சிந்தா:9 2027/1
எல்லை எவன் என்ன பொருள் எய்தி முடி-காறும் – சிந்தா:9 2027/2
முடிப்பது என் பெரிதும் மூத்தேன் முற்று இழை அரிவை என்ன
வடி கணாள் நக்கு நாணி தோழியை மறைந்து மின்னு – சிந்தா:9 2041/2,3
இளையவன் காணின்-மன்னோ என் செய்வீர் நீவிர் என்ன
விளை மது கண்ணி மைந்தர் விளிக என தோழி கூற – சிந்தா:9 2042/1,2
மாய்ந்தனன் போலும் என்ன மாதரார் ஒருங்கு வாழ்த்தி – சிந்தா:9 2043/3
ஆடு அமை தோளினீர் அஃது ஒட்டுமேல் கேள்-மின் என்ன
நாடி யார் பேயை காண்பார் நங்கைகாள் இதுவும் ஆமே – சிந்தா:9 2046/2,3
ஓட்டித்தான் விடுத்த ஓலை உள பொருள் உரை-மின் என்ன
தொட்டு மேல் பொறியை நீக்கி மன்னனை தொழுது தோன்ற – சிந்தா:10 2143/2,3
ஒட்டலன் இறைவன் சொன்னீர் நா நும அல்ல என்ன
கொட்டினான் தடம் கண் வள் வார் குளிறு இடி முரசம் அன்றே – சிந்தா:10 2150/3,4
கல்லார் மணி பூண் மார்பின் காமன் இவனே என்ன
வில்லார் கடல் அம் தானை வேந்தர் குழாத்துள் தோன்ற – சிந்தா:10 2196/1,2
நலியும் என்னை நலியும் என்ன களிற்றின் உச்சி – சிந்தா:10 2197/3
நனை கதிர் எஃகம் ஏந்தி நந்தன் வாழ்க என்ன நின்ற – சிந்தா:10 2288/2
அரு வலி சிங்க ஆர்ப்பும் ஆங்கு உடன் கூடிற்று என்ன
செரு விளை கழனி மள்ளர் ஆர்ப்பொடு சிவணி செம்பொன் – சிந்தா:10 2296/2,3
வில் இட நக்கு வீரன் அஞ்சினாய் என்ன வேந்தன் – சிந்தா:10 2317/2
பட்டம் அணிந்தாள் இவர் தங்களுள் யாவள் என்ன
மட்டு ஆர் அலங்கல் அவன் மக்களும் தானும்-மாதோ – சிந்தா:11 2343/2,3
பொன்றுக பசியும் நோயும் பொருந்தல் இல் பகையும் என்ன
மன்றல மறுகு-தோறும் அணி முரசு ஆர்த்தது அன்றே – சிந்தா:11 2375/3,4
கோ தரு நிதியம் வாழ கொற்றவன் நகரோடு என்ன
வீக்குவார் முரசம் கொட்டி விழு நகர் அறைவித்தானே – சிந்தா:11 2376/3,4
இரவி என்ன விளங்கும் ஒளி இறைவன் கொண்டு ஆங்கு அது நோக்குமே – சிந்தா:12 2586/4
என்ன நாளும் அரற்ற பொறான் விடுப்ப போகி இன மழைகள் மொய்த்து – சிந்தா:12 2588/1
மருளின் சொன்னாய் மறப்பேனோ யான் நின்னை என்ன மகிழ் ஐங்கணை – சிந்தா:12 2593/3
யாது எனக்கு அடிகள் முன்னே அருளியது என்ன சொன்னாள் – சிந்தா:13 2615/4
ஒன்றினன் துறப்பல் என்ன ஓள் எரி தவழ்ந்த வெண்ணெய் – சிந்தா:13 2627/3
துறவு தந்து அருளுக என்ன தூ நகர் இழைத்து மேலால் – சிந்தா:13 2633/2
ஏதிலம் என்று கண்டாய் இருந்தது நங்கை என்ன
தாது அலர் தாம மார்பன் உரிமையும் தானும் மாதோ – சிந்தா:13 2643/2,3
காதலன் அடிகள் என்ன கண் கனிந்து உருகி காசு இல் – சிந்தா:13 2644/2
நொந்திட்டு முனிய வேண்டா துறந்திலம் நும்மை என்ன
கந்து அட்ட திணி திண் தோளான் கற்பகம் மலர்ந்தது ஒத்தான் – சிந்தா:13 2648/3,4
தாமரை சதங்கை மாலை சக்கரம் என்ன வீழ்த்தும் – சிந்தா:13 2656/2
மெய்ப்படு தாரை வீழின் நோம் இவட்கு என்ன அஞ்சி – சிந்தா:13 2665/1
கிடப்ப மற்று அரசன் நோக்கி கெட்டது உன் துகில் மற்று என்ன
மடத்தகை நாணி புல்லி மின்னு சேர் பருதி ஒத்தான் – சிந்தா:13 2666/3,4
வானவர் மகளிர் என்ன வார் கயிற்று ஊசல் ஊர்ந்தும் – சிந்தா:13 2714/1
கானவர் மகளிர் என்ன கடி மலர் நல்ல கொய்தும் – சிந்தா:13 2714/2
திருத்தகைத்து அன்று தெள் நீர் ஆடி நீர் வம்-மின் என்ன
உரைத்தது என் மனத்தில் இல்லை உயர் வரை தேனை உண்பார் – சிந்தா:13 2722/2,3
நீங்கிற்று சிறிது நிற்பின் காண்டியால் நீயும் என்ன
தூங்கி தான் துளங்க மந்தி தொழுத்தையேன் செய்தது என்று – சிந்தா:13 2723/2,3
ஆ தகாது என்ன புல்லி அலறுமால் யானை வேந்தே – சிந்தா:13 2769/4
சீப்படு குழம்பது ஆகி செல்லல் உற்று அந்தோ என்ன
கூப்பிடு குரலாய் நிற்பர் குறை பனை குழாங்கள் ஒத்தே – சிந்தா:13 2772/3,4
அரியர் என்ன மகிழாதும் எளியர் என்ன இகழாதும் – சிந்தா:13 2815/3
அரியர் என்ன மகிழாதும் எளியர் என்ன இகழாதும் – சிந்தா:13 2815/3
விலங்கு அரசு அனைய காளை வேனில் வேந்து என்ன சேர்ந்தான் – சிந்தா:13 2836/4
இமைத்தன வஞ்சி என்ன இளையவள் சிலம்பில் குஞ்சி – சிந்தா:13 2839/3
தொலைப்பரும் சுற்றத்தாரோ பகைவரோ அடிகள் என்ன
விலை பெரு மணியை முந்நீர் நடு கடல் வீழ்த்தது ஒத்தான் – சிந்தா:13 2884/3,4
அடி பணிந்து அருளு வாழி அரசருள் அரச என்ன
படு சின வெகுளி நாக பை தலை பனித்து மாழ்க – சிந்தா:13 2900/2,3
ஒலி கழல் அடிகள் நும் கீழ் பிழைத்தது என் உரை-மின் என்ன
புலி நிழல் பட்ட மான் போல் போகு உயிர் ஆகி நின்றார் – சிந்தா:13 2946/3,4
பங்கய பகை வந்து என்ன பனி வரை உருவி வீசும் – சிந்தா:13 3072/2

TOP


என்னது (2)

செம் கண் இந்திரன் நகர் செல்வம் என்னது அன்னதே – சிந்தா:1 145/4
கால் மலிந்த காமவல்லி என்னது அன்னர் ஆயரோ – சிந்தா:4 1105/2

TOP


என்னதும் (1)

என்னதும் துறவலர் இறைவன் வாய்மொழி – சிந்தா:13 3056/3

TOP


என்னர் (1)

என்னர் ஒப்பும் இல்லவர்கள் என்பவே – சிந்தா:13 2686/4

TOP


என்னல் (1)

இளம் கதிர பருதி சூட்டி இயற்றியது என்னல் ஆமே – சிந்தா:3 527/4

TOP


என்னலோடும் (2)

இத்திறத்து இவன்-கண் நின்னை எண்ணினார் என்னலோடும்
தத்தை அம் கிளவி கையால் செவி முதல் அடைச்சி சொன்னாள் – சிந்தா:4 1048/3,4
எவ்வத்தை தணித்தும் என்றான் சீதத்தன் என்னலோடும்
மவ்வல் அம் மணந்த தண் தார் பதுமுகன் இதனை சொன்னான் – சிந்தா:7 1736/3,4

TOP


என்னவும் (1)

துஞ்சல் ஓம்பு-மின் என்னவும் துஞ்சினீர் – சிந்தா:5 1373/2

TOP


என்னவே (10)

என்னை யான் செய்வ கூறு-மின் என்னவே – சிந்தா:1 241/4
வருந்தல் நீ எம் மனை வருக என்னவே – சிந்தா:1 327/4
உலம் கலந்த தோளினீர் நீர் உரை-மின் நீவிர் என்னவே – சிந்தா:3 689/4
செய் கழல் சீவகன் வாழ்க என்னவே – சிந்தா:3 778/4
வாழ்க நின் கழல் அடி மைந்த என்னவே
தோழியர் சுவாகதம் போதுக ஈங்கு என – சிந்தா:4 1021/1,2
ஏற்று இயல் காண்டும் நாம் இவண் தருக என்னவே
காற்று என கடல் என கரு வரை உரும் என – சிந்தா:7 1837/2,3
இளம் கதிர்-கொலோ இருந்தது என்னவே – சிந்தா:12 2420/4
ஏர்பட செய்தார் எழுதிற்று என்னவே – சிந்தா:12 2422/4
வீடு பெற்றன இன்றொடு என்னவே
சூடினான்-அரோ சுரும்பு உண் கண்ணியே – சிந்தா:12 2423/3,4
வினை உதிர்த்தவர் வடிவு இன்னது என்னவே
வனை கதிர் தட கை வைத்து இருந்த வாமனார் – சிந்தா:13 3008/1,2

TOP


என்னன்-மின் (1)

ஒள்ளியான் ஒரு மகன் உரைத்தது என்னன்-மின்
தெள்ளியீர் அறத்திறம் தெரிந்து கொள்-மினே – சிந்தா:13 2931/3,4

TOP


என்னனோ (1)

என்னனோ அறியோம் உரையீர் எனா – சிந்தா:8 1948/3

TOP


என்னா (30)

பெருமானே எம்மை ஒளித்தியோ என்னா பெரிய கண்ணீர் சொரிந்து அலறுவார் – சிந்தா:1 294/4
உள்ளம் போல் போது நாம் ஓர் எடுப்பு எடுத்து உய்ய என்னா
வள்ளல் மேல் அப்பு மாரி ஆர்ப்பொடு சிதறினாரே – சிந்தா:2 450/3,4
வரை அகம் ஏற வலி-மின் என்னா
விரை செலல் வெம் பரி மேழகம் ஏற்றி – சிந்தா:3 521/2,3
வெம் களி தடம் கண் கண்டீர் விருந்து எதிர்கொள்-மின் என்னா
அம் களி அரசர்க்கு எல்லாம் ஓர் ஒன்றும் இரண்டும் ஆக – சிந்தா:3 798/2,3
பன்னரு மாலையாற்கு பட்டதை எவன்-கொல் என்னா
பின்னரும் மாலை ஓராள் பெரு நடுக்குற்று நின்றாள் – சிந்தா:4 1085/2,3
ஏலாது ஏலாது எம் பெருமானுக்கு இஃது என்னா
நூலார் கோதை நுங்கு எரிவாய்ப்பட்டது ஒத்தாள் – சிந்தா:4 1094/3,4
ஒற்றன் வந்து உரைப்ப கேட்டே ஒத்ததோ என் சொல் என்னா
சுற்றினார் முகத்தை நோக்கி சூழி மால் யானை அன்னான் – சிந்தா:4 1139/1,2
அரி மலர் தாரினான் தன் அழகு கண்டு அளிய என்னா
திரு மலர் கோதை ஐம்பால் தேவியர் தொடர்பு கேட்ப – சிந்தா:5 1171/2,3
ஒன்றிய மகளிர் தாமே உற்றவர்க்கு உரியர் என்னா
வென்றி கொள் வேலினாற்கே பான்மையும் விளைந்தது அன்றே – சிந்தா:5 1342/3,4
வாணிக மகளிர் தாமே வாணிகம் வல்லர் என்னா
பூண் முலை பொதிர்ப்ப புல்லி புனை நலம் பருகினானே – சிந்தா:6 1500/3,4
எங்கு உளார் அடிகள் என்னா இன்னணம் இயம்பினானே – சிந்தா:7 1705/4
நாட்டிடம் பரந்து போகி நாடுதும் நாங்கள் என்னா
ஈட்டமும் வேறும் ஆகி இலைப்புரை கிளைத்திட்டேமே – சிந்தா:7 1741/3,4
எல்லை இ இரண்டின் ஒன்றை இ பகல் முடிப்பல் என்னா
மல்லிகை கோதை ஐம்பால் மலைமகள் மனையை சேர்ந்தேன் – சிந்தா:7 1745/3,4
கேடகம் வாளொடு ஏந்தி கெடுக இ நகரம் என்னா
மாடத்தின் உச்சி நின்ற மலை மகள் தன்மை கண்டே – சிந்தா:7 1751/2,3
எங்கணான் ஐயன் என்றாட்கு அடியன் யான் அடிகள் என்னா
பொங்கி வில் உமிழ்ந்து மின்னும் புனை மணி கடம் ஆர்ந்த – சிந்தா:8 1910/1,2
கெலுழனோ நந்தன் என்னா கிளர் ஒளி வனப்பினானை – சிந்தா:8 1926/1
ஏ உண்ட நெஞ்சிற்கு இடு புண் மருந்து என்-கொல் என்னா
மா உண்ட நோக்கின் மடவாளை மறித்து நோக்கி – சிந்தா:8 1965/2,3
வட்டிகை பாவை நோக்கி மகிழ்ந்திருந்திலிரோ என்னா
தொட்டிமை உருவம் தோன்ற சுவரையே பொருந்தி நின்றாய் – சிந்தா:9 2085/1,2
எற்றுவார் இனைந்து சோர்வார் நம்பியோ நம்பி என்னா
உற்று உடன்று அழுத கண்ணீர் கால் அலைத்து ஒழுகிற்று அன்றே – சிந்தா:9 2096/3,4
காலனை அளியன் தானே கையினால் விளிக்கும் என்னா
நூல்வலீர் இவனை கொல்லும் நுண் மதி சூழ்ச்சி ஈதே – சிந்தா:10 2148/2,3
கொத்து அலர் தும்பை சூடி கோவிந்தன் வாழ்க என்னா
கை தலத்து எஃகம் ஏந்தி காளை போய் வேறு நின்றான் – சிந்தா:10 2277/2,3
பட்ட இ பகைமை நீங்கி படை தொழில் ஒழிக என்னா
கொட்டினர் முரசம் மள்ளர் ஆர்த்தனர் குருதி கண்ணீர் – சிந்தா:10 2323/2,3
மால் ஏறு அனையானொடு மக்களுக்கு அஃதோ என்னா
வேல் ஏறு பெற்ற பிணையின் நனி மாழ்கி வீழ்ந்து – சிந்தா:11 2344/1,2
காண்கிலேன் கடிய என்னா உருகி மெய் கரந்திட்டானே – சிந்தா:12 2443/4
வச்சிர வண்ணன் காப்ப வாழியர் ஊழி என்னா
அச்சுதம் கொண்டு மன்னன் அடி முடி தெளித்து நங்கை – சிந்தா:12 2494/2,3
இற்றது என் ஆவி என்னா எரி மணி இமைக்கும் பஞ்சி – சிந்தா:12 2508/1
மண் பெற்ற ஆயுள் பெற்று மன்னுவாய் மன்ன என்னா
புண் பெற்ற வேலினான் மேல் பூ மழை தூவினாரே – சிந்தா:12 2546/3,4
எங்கோ பணி என்னா அஞ்சா நடுங்கா இரு வில் கண் – சிந்தா:13 2608/3
கொடியை நீ கொடிய செய்தாய் கொடியையோ கொடியை என்னா
இடர் உற்று ஓர் சிங்கம் தாய் முன் இருந்து அழுகின்றது ஒத்தான் – சிந்தா:13 2646/3,4
படர் கதிர் திங்கள் ஆக பரந்து வான் பூத்தது என்னா
அடர் பிணி அவிழும் ஆம்பல் அலை கடல் கானல் சேர்ப்பன் – சிந்தா:13 2652/2,3

TOP


என்னாம் (1)

ஞாலத்தார் ஆண்மை என்னாம் என நகா வருகின்றானே – சிந்தா:10 2284/4

TOP


என்னாய் (2)

பொருந்திற்று அன்றால் இது என்னாய் பொன்றும் அளித்து இ உயிர் என்னாய் – சிந்தா:7 1661/3
பொருந்திற்று அன்றால் இது என்னாய் பொன்றும் அளித்து இ உயிர் என்னாய்
திருந்து சோலை கரும் குயிலே சிலம்ப இருந்து கூவுதியால் – சிந்தா:7 1661/3,4

TOP


என்னார் (1)

பெண்மையை பெண்மை என்னார் பேர் உணர்வு உடைய நீரார் – சிந்தா:13 2611/3

TOP


என்னாவாறு (1)

என் அரம்பை என்னாவாறு என்பார் இமைக்கும் கண் இவையோ என்பார் – சிந்தா:3 644/4

TOP


என்னான் (2)

நினைப்பினால் பெரியர் என்னான் நீந்தினார் கலைகள் என்னான் – சிந்தா:7 1578/3
நினைப்பினால் பெரியர் என்னான் நீந்தினார் கலைகள் என்னான்
மனத்தையும் குழைய செத்தும் மாண்பினன் மாதோ என்றான் – சிந்தா:7 1578/3,4

TOP


என்னில் (1)

கோட்டம் இல் குணத்தினான் போய் என் செய்கின்றான்-கொல் என்னில்
கூட்டு அரக்கு எறிந்த பஞ்சின் கூடிய பளிங்கில் தோன்றும் – சிந்தா:5 1166/2,3

TOP


என்னின் (6)

இசையினில் இவட்கு தோற்றாம் யானையால் வேறும் என்னின்
இசைவது ஒன்று அன்று கண்டீர் இதனை யான் இரந்து சொன்னேன் – சிந்தா:3 748/1,2
பாங்கு அலா வினைகள் என்றார் பகவனார் எங்கட்கு என்னின்
ஓங்கு நீள் மரத்தில் தூங்கும் ஒண் சிறை ஒடுங்கல் வாவல் – சிந்தா:6 1429/2,3
சொல்லிய வகையின் நோற்ப துணியும் வெம் வினைகள் என்னின்
கல் உண்டு கடிய வெம்பும் கான் உறை புறவம் எல்லாம் – சிந்தா:6 1430/2,3
வாட்டிய உடம்பின் யாங்கள் வரகதி விளைத்தும் என்னின்
காட்டு-இடை கரடி போகி கய மூழ்கி காட்டில் நின்று – சிந்தா:6 1431/2,3
நம்பி அவன் நாமம் எவன் என்னின் இது ஆமே – சிந்தா:7 1796/4
அழுந்தும் இ நரகம் தன்னுள் செல்பவர் யார்-கொல் என்னின்
எழுந்து வண்டு இமிரும் பைம் தார் இறைவ நீ கேண்மோ என்றான் – சிந்தா:13 2775/3,4

TOP


என்னீர் (1)

வருந்துமால் என்று நோக்கீர் வாடுமால் ஆவி என்னீர்
விருந்தினர் போல நின்றீர் வெற்று உடல் காண்-மின் என்பார் – சிந்தா:13 2947/3,4

TOP


என்னும் (102)

துஞ்சா மணி பூண் சுரமஞ்சரி என்னும் நாமத்து – சிந்தா:0 25/1
கண் வலை காமுகர் என்னும் மா படுத்து – சிந்தா:1 78/1
இ உருவு நெஞ்சு என்னும் கிழியின் மேல் இருந்து இலக்கித்து – சிந்தா:1 180/1
அ உருவு நினைப்பு என்னும் துகிலிகையால் வருத்தித்து – சிந்தா:1 180/2
பெரும் பெயர் பிரமன் என்னும் பீடினால் பெரிய நீரான் – சிந்தா:1 207/1
கோது இயல் காமம் என்னும் மதுவினில் குளித்த ஞான்றே – சிந்தா:1 233/3
தோய்ந்த விசும்பு என்னும் தொல் நாட்டு அகம் தொழுது புலம்பு எய்தி மைந்தர் மாழ்க – சிந்தா:1 290/1
செம் தீ கரும் துளைய தீம் குழல் யாழ் தேம் தேம் என்னும் மணி முழவமும் – சிந்தா:1 292/1
தான் அமர்ந்து உழையின் நீங்கா சண்பக மாலை என்னும்
கூனியது உருவம் கொண்டு ஓர் தெய்வதம் குறுகிற்று அன்றே – சிந்தா:1 314/3,4
குழை முக ஞானம் என்னும் குமரியை புணர்க்கல் உற்றார் – சிந்தா:1 368/4
பூட்சி சால் ஒழுக்கம் என்னும் வயிர தாழ் கொளுவி பொல்லா – சிந்தா:1 381/2
கடல் படை அனுங்க வென்ற கானவர் என்னும் கூற்றத்து – சிந்தா:2 447/1
நாட்டு இறை விசையை என்னும் நாறு பூம் கொம்பு அனாளை – சிந்தா:2 475/2
சந்திரகாந்தம் என்னும் தண் மணி நிலத்தின் அங்கண் – சிந்தா:3 585/1
பைம்பொன் நிமிர் கொடி பாவை வனப்பு என்னும் தளிரை ஈன்று – சிந்தா:3 646/1
செம்பொன் மலர்ந்து இளையார் கண் என்னும் சீர் மணிவண்டு உழல சில் என்று – சிந்தா:3 646/2
ஆடவர் மனங்கள் என்னும் அரங்கின் மேல் அனங்க மாலை – சிந்தா:3 683/1
ஆடினாள் முறுவல் என்னும் தோழியை ஐயன் காண – சிந்தா:3 683/2
ஓடு அரி நெடும் கண் என்னும் ஓலையை எழுதிவிட்டாள் – சிந்தா:3 683/3
என்னை வெளவும் வாயில் தான் என்னும் சூழ்ச்சி தன்னுளான் – சிந்தா:3 693/2
உதயம் என்னும் மால் வரை உவந்து இருந்தது ஒத்ததே – சிந்தா:3 705/4
குல பிறப்பு என்னும் கையால் கோல பாசம் கொளுத்தி – சிந்தா:3 711/2
காவல் என் நெஞ்சம் என்னும் கன்னிமாடம் புகுந்து – சிந்தா:3 714/2
இரு நில மடந்தை ஈன்றது இரு விசும்பு என்னும் கைத்தாய் – சிந்தா:3 720/1
உருமு கதிர் வேல் கலுழன் ஓலை உலகு என்னும்
பருமை குரு பளிங்கில் புகழ் பஞ்சி முழுது அடுத்த – சிந்தா:3 843/1,2
மாலை என்னும் மட மயில் சுண்ணமும் – சிந்தா:4 893/2
கற்றார் மற்றும் கட்டுரை வல்லார் கவி என்னும்
நல் தேர் மேலார் நால்வரை விட்டாற்கு அவர் சென்றார் – சிந்தா:4 1054/1,2
கண்ணடி கரும் கண் என்னும் அம்பறாத்தூணி தன்னால் – சிந்தா:4 1082/2
இது மகவு அழியின் வாழேன் இறப்பல் யான் என்னும் ஆங்கண் – சிந்தா:4 1124/3
கட்டியங்காரன் என்னும் கழுதை நம் புலியை பாய – சிந்தா:4 1134/3
படு மழை பருவம் பொய்யா பல்லவ தேயம் என்னும்
தட மலர் குவளை பட்டம் தழுவிய யாணர் நல் நட்டு – சிந்தா:5 1185/1,2
வாள் உழலை பாய்ந்து இளைய வள நாகிட்டு இனம் என்னும்
தாள் ஒழிய போர் ஏறு தனியே போந்தது என எண்ணி – சிந்தா:5 1226/1,2
நோக்கினாள் நெடும் கண் என்னும் குடங்கையால் நொண்டு கொண்டு – சிந்தா:5 1258/1
மதிதரன் என்னும் மாசு இல் மந்திரி சொல்ல கேட்டே – சிந்தா:5 1340/1
சீர் கெழு குருசில் புக்கான் தேசிகப்பாவை என்னும்
கார் கெழு மின்னு வென்ற நுடங்கு இடை கமழ் தண் கோதை – சிந்தா:5 1356/2,3
புலம்பு போய் சாயல் என்னும் புது தளிர் ஈன்றது அன்றே – சிந்தா:5 1357/4
பேதைமை என்னும் வித்தில் பிறந்து பின் வினைகள் என்னும் – சிந்தா:5 1389/1
பேதைமை என்னும் வித்தில் பிறந்து பின் வினைகள் என்னும்
வேதனை மரங்கள் நாறி வேட்கை வேர் வீழ்த்து முற்றி – சிந்தா:5 1389/1,2
காதலும் களிப்பும் என்னும் கவடு விட்டு அவலம் பூத்து – சிந்தா:5 1389/3
வெய்யவன் கதிர்கள் என்னும் விளங்கு ஒளி தட கை நீட்டி – சிந்தா:5 1406/2
என்னும் நீராளை ஈங்கே கெடுத்தேன் என் பாவத்தால் – சிந்தா:7 1594/3
கிலுத்தம் கூர் பரங்கள் என்னும் இரண்டினுள் கிலுத்தம் சார்ந்து – சிந்தா:7 1645/1
என்னும் இமையாள் நினைந்து இருந்தாள் இயக்கி இருந்த எழில் ஒத்தாள் – சிந்தா:7 1658/4
பிணி நிற புறம் சொல் என்னும் பெரும் ஞிமிறு ஆர்ப்ப என்றான் – சிந்தா:7 1665/4
ஆட்டிய சாந்தம் என்னும் முகபடாம் அழித்து வெம் போர் – சிந்தா:7 1688/3
மூசு தேன் வாரி அல்குல் பட்ட பின் முலைகள் என்னும்
மாசு அறு கந்தின் மென் தோள் மணி தொடர் கொளுத்தி வாள் கண் – சிந்தா:7 1690/1,2
திரை இடை கொண்ட இன் நீர் அமுது உயிர்பெற்றது என்னும்
உரை உடை கோதை மாதர் ஒளி நலம் நுகர்ந்து நாளும் – சிந்தா:7 1693/1,2
வாள் படை எழுந்து வாழ்க சீவகன் என்னும் ஆங்கண் – சிந்தா:7 1739/3
பல்லவ தேயம் நண்ணி தனபதி என்னும் மன்னன் – சிந்தா:7 1754/2
ஈட்டம் உடையவர்கள் உறை இராசபுரம் என்னும்
நாட்டம் உடை நகரம் எமது ஆகும் உறை பதியே – சிந்தா:7 1788/3,4
என்றனன் புத்திசேன் என்னும் நான்மறையினான் – சிந்தா:7 1829/1
செல்லும் மதி நோக்கி பகலே சிறியை என்னும்
பல் கதிரை நோக்கி மதியே பெரியை என்னும் – சிந்தா:7 1877/2,3
பல் கதிரை நோக்கி மதியே பெரியை என்னும்
எல்லி இது காலை இது என்பது அறிகல்லாள் – சிந்தா:7 1877/3,4
காம கடு நோய் கனல் சூழ்ந்து உடம்பு என்னும் மற்று இ – சிந்தா:8 1966/1
யாப்பு உடை யாழ் மிடறு என்னும் தோட்டியால் – சிந்தா:9 2011/1
ஏதம் இது போ-மின் என என்னும் உரை ஈயான் – சிந்தா:9 2014/3
எரி மணி கலாபத்து இட்ட இந்திர நீலம் என்னும்
ஒரு மணி உந்தி நேரே ஒரு கதிர் உமிழ்வதே போல் – சிந்தா:9 2061/1,2
நூற்றுவர் பாகர் தம்மை பிளந்து உயிர் உண்டது என்னும்
மாற்றத்தை கேட்டு சென்று மத களிறு அடக்கி மேல் கொண்டு – சிந்தா:10 2146/1,2
என்னும் ஈறு உடை இருபதினாயிரம் இறையே – சிந்தா:10 2162/4
தேன் உடை அலங்கல் வெள் வேல் சீவகன் என்னும் சிங்கம் – சிந்தா:10 2206/2
கான் உடை அலங்கல் மார்பின் கட்டியங்காரன் என்னும்
வேல் மிடை சோலை வேழத்து இன்னுயிர் விழுங்கும் என்றான் – சிந்தா:10 2206/3,4
மன்மதன் என்னும் காளை மணி ஒலி புரவி தேர் மேல் – சிந்தா:10 2246/1
கொடும் சிலை உழவன் மான் தேர் கோவிந்தன் என்னும் சிங்கம் – சிந்தா:10 2252/1
மடங்கரும் சீற்ற துப்பின் மாரட்டன் என்னும் பொன் குன்று – சிந்தா:10 2252/2
நித்தில மணி வண்டு என்னும் நெடு மத களிறு பாய – சிந்தா:10 2276/1
கட்டியங்காரன் என்னும் கலி அரசு அழிந்தது ஆங்கு – சிந்தா:10 2323/1
அணி முடி அரசர் மாலை அழல் நுதி வாள்கள் என்னும்
மணி புனை குடத்தின் நெய்த்தோர் மண்ணு நீர் மருள ஆட்டி – சிந்தா:10 2326/1,2
மின் உமிழ் வைர கோட்டு விளங்கு ஒளி இமயம் என்னும்
பொன் நெடும் குன்றம் போல பூமி மேல் நிலவி வையம் – சிந்தா:12 2417/1,2
கோவிந்தன் என்னும் செம்பொன் குன்றின் மேல் பிறந்து கூர் வேல் – சிந்தா:12 2460/1
சீவகன் என்னும் செம் நீர் பவள மா கடலுள் பாய்வான் – சிந்தா:12 2460/2
வைத்த நான் மறையும் நீந்தி வான் குணம் என்னும் சாலி – சிந்தா:12 2462/3
அரிவை-தன் நெஞ்சம் என்னும் அகன் குளம் நிறைந்து வாள் கண் – சிந்தா:12 2476/3
பாண்குலாய் படுக்கல் வேண்டா பைங்கிளி பூவை என்னும்
மாண்பு இலாதாரை வைத்தார் என் உறார் என்று நக்கு – சிந்தா:12 2515/1,2
மாதரார் முகங்கள் என்னும் தாமரை மலர்ந்த தெள் நீர் – சிந்தா:12 2544/2
இடம் பட அகன்று நீண்ட இரு மலர் தடம் கண் என்னும்
குடங்கையின் நொண்டு கொண்டு பருகுவார் குவளை கொம்பின் – சிந்தா:12 2553/1,2
கோமகன் கோல மான் தேர் கோவிந்தன் என்னும் கொய்தார் – சிந்தா:12 2572/1
அறிந்திலம் வாழ்தும் என்னும் அவாவினுள் அழுந்துகின்றாம் – சிந்தா:13 2616/2
அமைத்த நாள் என்னும் நாகம் விழுங்கப்பட்டு அன்னது அங்கண் – சிந்தா:13 2617/2
நல்வினை என்னும் நன் பொன் கற்பக மகளிர் என்னும் – சிந்தா:13 2728/1
நல்வினை என்னும் நன் பொன் கற்பக மகளிர் என்னும்
பல் பழ மணி கொம்பு ஈன்று பரிசில் வண்டு உண்ண பூத்து – சிந்தா:13 2728/1,2
செல்வ பொன் சிறுவர் என்னும் தாமங்கள் தாழ்ந்து நின்றது – சிந்தா:13 2728/3
வேட்கைமை என்னும் நாவின் காம வெம் தேறல் மாந்தி – சிந்தா:13 2729/1
ஊன் சேர் உடம்பு என்னும் ஓங்கல் மர சோலை – சிந்தா:13 2797/1
தான் சேர் பிணி என்னும் செம் தீ கொடி தங்கி – சிந்தா:13 2797/2
கான் சேர் கவின் என்னும் காமர் மலர் வாட – சிந்தா:13 2797/3
பொங்கல் வெம் முலைகள் என்னும் போதொடு பொருது பூம் தார் – சிந்தா:13 2805/1
செப்பிய சீலம் என்னும் திரு மணி மாலை சூழ்ந்தார் – சிந்தா:13 2843/1
ஆய்ந்த முகில் ஆடை திங்கள் கண்ணி ஆகாயம் என்னும் அரிவை சாயல் – சிந்தா:13 2860/2
சாசாரன் என்னும் தகைசால் ஒளி தேவர் கோவாய் – சிந்தா:13 2889/2
காவலர் அகலம் என்னும் கழனியுள் உழுது காமர் – சிந்தா:13 2917/1
பெரும் கிடுகு என்னும் கோல பேர் இமை பொருந்தி மெல்ல – சிந்தா:13 2975/2
நல்வினை விளையுள் என்னும் நஞ்சினுள் குளித்தல் உண்டே – சிந்தா:13 2985/4
ஆற்றிய மக்கள் என்னும் அரும் தவம் இலார்கள்-ஆகின் – சிந்தா:13 2986/1
காதலான் காதல் என்னும் நிகளத்தால் நெடும் கணாரே – சிந்தா:13 2987/4
எழுமையும் பெறுக என்னும் எழில் முலை நெற்றி சூழ்ந்தார் – சிந்தா:13 2993/3
அளிபடு சிந்தை என்னும் ஆழி-வாய் வீழ்ந்த அன்றே – சிந்தா:13 3076/4
கலக்கம் இல் அசுபம் என்னும் குந்தத்தால் கணை பெய்ம் மாரி – சிந்தா:13 3077/3
இணர் எரி முழக்கம் அன்ன சுக்கில தியானம் என்னும்
கணை எறிந்து உகைப்ப வீழ்ந்து கால்படை சூழ பட்டார் – சிந்தா:13 3081/3,4
இன்பம் மற்று என்னும் பேர் ஆன் எழுந்த புல் கற்றை தீற்றி – சிந்தா:13 3105/1
கேவல மடந்தை என்னும் கேழ் கிளர் நெடிய வாள் கண் – சிந்தா:13 3117/1
இலங்கு கொம்பு அனார் காமம் என்னும் பேர் – சிந்தா:13 3130/1
செய் வினை என்னும் முந்நீர் திரை-இடை முளைத்து தேம் கொள் – சிந்தா:13 3145/1

TOP


என்னுழை (1)

இசைய நம்பிக்கு எடுத்து உரைத்து என்னுழை
அசைவின்று ஐயனை தம்-மின் என சொன்னாள் – சிந்தா:7 1814/3,4

TOP


என்னே (6)

பனி மலர் தூய் நின்று பழிச்சவாறு என்னே – சிந்தா:7 1609/4
இலரே மலர் எனினும் ஏத்தாவாறு என்னே – சிந்தா:7 1610/4
விளியா குண துதி நாம் வித்தாவாறு என்னே – சிந்தா:7 1611/4
என்னே மற்று என்னே நீர் மொழிந்தது என்னே என விரும்பி – சிந்தா:7 1883/1
என்னே மற்று என்னே நீர் மொழிந்தது என்னே என விரும்பி – சிந்தா:7 1883/1
என்னே மற்று என்னே நீர் மொழிந்தது என்னே என விரும்பி – சிந்தா:7 1883/1

TOP


என்னை (51)

என்னை வந்து இடம் கொண்ட அஃது இரா பகல் – சிந்தா:1 241/2
என்னை யான் செய்வ கூறு-மின் என்னவே – சிந்தா:1 241/4
இடை கழி நின்ற என்னை நோக்கி போந்து ஏறுக என்றான் – சிந்தா:1 399/3
தாள் இயல் தவங்கள் தாயா தந்தை நீ ஆகி என்னை
வாள் இயங்கு உருவ பூணோய் படைத்தனை வாழி என்ன – சிந்தா:1 405/2,3
வடுப்படுத்து என்னை ஆண்மை வருப வந்து உறுங்கள் அன்றே – சிந்தா:3 509/4
என்னை வெளவும் வாயில் தான் என்னும் சூழ்ச்சி தன்னுளான் – சிந்தா:3 693/2
என்னை பட்டவாறு-அரோ எழுதி நங்கை ஆட்கொள்வான் – சிந்தா:3 708/3
அல்ல சுண்ணம் அதற்கு என்னை என்றிரேல் – சிந்தா:4 887/2
என்னை அடிமை வேண்டின் நாடி தா என்று இறைஞ்சி – சிந்தா:4 920/3
என்னை கொன்று இவள் கண் ஓடும் எல்லையில் ஒருவன் தோன்றி – சிந்தா:4 976/1
அஞ்சன துவலை ஆடி நடுங்கினாள் நிலைமை என்னை
பைம் சிறை தத்தை என்ன பசுங்கிளி மொழியும் அன்றே – சிந்தா:4 1024/3,4
என்னை நேர் நின்று வாழ்தல் இரு நிலத்து ஆவது உண்டே – சிந்தா:4 1114/4
கிளை அழ என்னை வாள் வாய் கீண்டிடல் உற்று நின்றான் – சிந்தா:4 1115/3
என்னை ஆவது இவன் ஆற்றலும் கல்வியும் என்று உடன் – சிந்தா:4 1149/3
என்னை இ கிருமி கொன்று என் தோழனை நினைப்பல் என்றான் – சிந்தா:4 1154/4
கொடி அனாய் என்னை நாளும் நினை என தழுவிக்கொண்டு – சிந்தா:5 1272/3
மஞ்சனுக்கு இனைய நீரேன் வாடுவது என்னை என்றாள் – சிந்தா:5 1405/4
இடை நிலம் செகுப்பன என்னை என் செயா – சிந்தா:6 1483/4
அன்னதால் வினையின் ஆக்கம் அழுங்குவது என்னை என்றாள் – சிந்தா:6 1537/4
என்னை கேளீர் என் உற்றீர் என்ன பெயரீர் என்றாற்கு – சிந்தா:7 1594/1
இ பொருள் எய்தி நின்றீர் இரங்குவது என்னை என்றான் – சிந்தா:7 1595/4
அன்னள் நின் தோழி ஐயா அவள் என்னை கண்ட கண்ணால் – சிந்தா:7 1599/1
என்னை யான் இழந்து வாழுமாறு என இரங்கினானுக்கு – சிந்தா:7 1599/3
இன்றே குருதி வான வாய் அங்காந்து என்னை விழுங்குவான் – சிந்தா:7 1660/3
என்னை உள்ளம் பிணித்து என் நலம் கவர்ந்த ஈர்ம் தாரினான் – சிந்தா:7 1667/1
மதி முகம் அறியும் நாமே வாடுவது என்னை என்றாள் – சிந்தா:7 1708/4
நோக்கினீர் என்னை என்றான் நுதி அழல் குட்டம் ஒப்பான் – சிந்தா:7 1727/4
இருந்துழி என்னை காணது உற்றதை எவன்-கொல் என்று – சிந்தா:7 1732/2
இம்பர் இ உலகம் ஒப்பாய்க்கு என்னை யான் உரைப்பது என்றான் – சிந்தா:7 1737/4
என்னை கண்டு அடிசில் ஆக்க ஐயர்க்கு என்று அவலம் நீங்க – சிந்தா:7 1743/1
சொல்லிய என்னை நோக்கி துளங்கல் நும் அடிகள் பாதம் – சிந்தா:7 1747/1
அண்ணல் வந்து அழுங்க தோன்றி ஆங்கு என்னை கொண்டு போந்தான் – சிந்தா:7 1752/4
தூவி பொன் மாட மூதூர் சுபத்திரன் என்னை கண்டே – சிந்தா:7 1756/3
இங்கு வரவு என்னை குலம் யாது அடிகட்கு என்ன – சிந்தா:7 1787/2
எம்மானே தோன்றினாய் என்னை ஒளித்தியோ – சிந்தா:7 1801/4
இஃதா இருந்தவாறு என்றார்க்கு என்னை பெற வல்லார்க்கு – சிந்தா:7 1884/2
வந்த வரவு என்னை என வாள் கண் மடவாய் கேள் – சிந்தா:9 2020/1
வந்தில் அதின் ஆய பயன் என்னை மொழிக என்றாள் – சிந்தா:9 2020/3
ஊன் ஆர்ந்த ஓர் இணை அம்பும் தந்தான் என்னை உளன் ஆக வேண்டினானே – சிந்தா:9 2065/4
தீவினை உடைய என்னை தீண்டன்-மின் அடிகள் வேண்டா – சிந்தா:9 2099/1
நலியும் என்னை நலியும் என்ன களிற்றின் உச்சி – சிந்தா:10 2197/3
கொல்வல் யான் இவனை என்றும் இவன் கொல்லும் என்னை என்றும் – சிந்தா:10 2314/3
சொல்லி நீ நகவும் பெற்றாய் தோன்றல் மற்று என்னை என்றான் – சிந்தா:10 2317/4
என்னை தவம் செய்யாது இகழ்ந்து இருப்பது என்பார் – சிந்தா:12 2555/4
அருளும் ஆறு என்னை அநங்கமாலை அடித்தி தோழி அன்றோ என – சிந்தா:12 2593/1
வினை மயில் பொறியில் என்னை போக்கி விண் விரும்ப புக்கான் – சிந்தா:13 2614/3
ஈகு இனி என்னை நோக்கி எவன் செய்தி எனக்கு வாழ்நாள் – சிந்தா:13 2723/1
இ பழம் துரந்து கொண்ட சிலதனும் என்னை ஒத்தான் – சிந்தா:13 2726/2
இமைத்த நும் கண்கள் என்னை இகழ்ந்தனிர் என்று சீற – சிந்தா:13 2839/1
என்னை நீ கண்டது எம்மை இரண்டு நா ஆயினாயே – சிந்தா:13 2952/3
தாங்குமாறு என்னை ஆவி தரிக்கிலேம் தேவீர்காளோ – சிந்தா:13 2955/4

TOP


என்னை-கொல் (1)

என்னை-கொல் வரவு என இனிய செப்பினான் – சிந்தா:4 1022/4

TOP


என்னையே (1)

என்று கூற என்னையே துன்று காதல் தோழனை – சிந்தா:3 578/1

TOP


என்னொடு (2)

நங்கை என்னொடு உரையாய் நனி ஒல்லே – சிந்தா:4 898/3
என்னொடு பேசினாய் தவிர் மற்று ஈங்கு என – சிந்தா:7 1620/2

TOP


என்னொடு-தான் (1)

தனியேன் ஒரு பெண் உயிர் என்னொடு-தான்
இனியான் இங்ஙனே உளனே உரையீர் – சிந்தா:5 1375/2,3

TOP


என்னொடும் (1)

ஏமம் சால் இன்பம் வேண்டின் என்னொடும் வம்-மின் என்றான் – சிந்தா:13 2988/3

TOP


என்னோடு (1)

இன்னும் ஒன்று உண்டு சூழ்ச்சி என்னோடு அங்கு இருந்த நம்பி – சிந்தா:5 1282/3

TOP


என்னோர் (1)

என்னோர் மருங்கினும் ஏத்தி எரி மணி – சிந்தா:10 2128/1

TOP


என (549)

வாள் உற்ற கண்ணாள் மகன் வாழ்க என நோற்றவாறும் – சிந்தா:0 10/4
வான் ஆறு இழிந்து மழை மின் என வந்த ஓர் தேவன் – சிந்தா:0 15/3
சித்தம் குழையற்க என தீர்த்து அவள் சேர்ந்தவாறும் – சிந்தா:0 18/4
மதியம் கெடுத்த வய மீன் என தம்பி மாழாந்து – சிந்தா:0 23/1
புண் தோய்த்து எடுத்த பொரு வேல் என சேந்து நீண்ட – சிந்தா:0 26/1
வீடு இல் பட்டினம் வௌவிய வேந்து என
காடு கையரி கொண்டு கவர்ந்து போய் – சிந்தா:1 38/1,2
நாடு முற்றியதோ என நண்ணிற்றே – சிந்தா:1 38/4
பழம் கொள் தெங்கு இலை என பரந்து பாய் புனல் – சிந்தா:1 40/1
வெலற்கு அரும் குஞ்சரம் வேட்டம் பட்டு என
தலை தலை அவர் கதம் தவிர்ப்ப தாழ்ந்து போய் – சிந்தா:1 41/1,2
வீறொடு விளைக என தொழுது வித்துவார் – சிந்தா:1 45/2
நாறு இது பதம் என பறித்து நாள்செய்வார் – சிந்தா:1 45/3
விருந்து எதிர்கொண்ம் என தழுவி வீழ்ந்தவே – சிந்தா:1 48/4
இள மழை முழக்கு என மஞ்ஞை ஏங்கலின் – சிந்தா:1 49/2
கண் என குவளையும் கட்டல் ஓம்பினார் – சிந்தா:1 51/1
வண்ண வாள் முகம் என மரையின் உள் புகார் – சிந்தா:1 51/2
பைத்து எழு திரை என பறவை ஆலுமே – சிந்தா:1 52/4
கண் உளார் நும் காதலர் ஒழிக காமம் ஈங்கு என
உள் நிலாய வேட்கையால் ஊடினாரை ஆடவர் – சிந்தா:1 72/1,2
இறைகொள் வானின் மீன் என அரம்பை முலையின் இருந்தவே – சிந்தா:1 74/4
பெற்ற இன்பம் விழைவிப்பான் விண் உவந்து வீழ்ந்து என
மற்ற நாடு வட்டம் ஆக வைகும் மற்ற நாடு-அரோ – சிந்தா:1 77/3,4
மலை திளைப்பன என நாகம் ஆன்ற போர் – சிந்தா:1 82/3
கடல் உடைந்தது என கலந்தது அ கடல் – சிந்தா:1 85/3
இந்திரவில் என கிடந்த வீதியே – சிந்தா:1 86/4
ஆலயம் இது என ஐயம் செய்யுமே – சிந்தா:1 90/4
மழை என மறையின பொலிவினது ஒருபால் – சிந்தா:1 118/4
மழையுள் மா மதி போன்ம் என தோன்றுமே – சிந்தா:1 127/4
உண்டு என தமர் மதிப்பர் நோக்கினார் பிறர் எல்லாம் – சிந்தா:1 172/3
உண்டு இல்லை என ஐயம் அல்லது ஒன்று உணர்வு அரிதே – சிந்தா:1 172/4
வாழை தண்டு என திரண்டு வால் அரக்கு உண் செம் பஞ்சி – சிந்தா:1 174/2
தோழமை கொண்டு என மென்மை உடையவாய் ஒளி திகழ்ந்து – சிந்தா:1 174/3
திருமகள் இவள் என திலக வெண்குடை – சிந்தா:1 183/3
பளிக்கு அறை பவழ பாவை பரிசு என திகழும் சாயல் – சிந்தா:1 192/1
ஒளிறு வாள் தடக்கையானுக்கு உயிர் என ஒழுகும் நாளுள் – சிந்தா:1 200/2
கண் அகல் ஞாலம் காத்தல் எனக்கு என கமழும் கண்ணி – சிந்தா:1 202/3
எழுதரு பருதி மார்பன் இற்று என இசைத்தலோடும் – சிந்தா:1 203/1
தேன் என பால் என சில் அமிர்து ஊற்று என – சிந்தா:1 222/3
தேன் என பால் என சில் அமிர்து ஊற்று என – சிந்தா:1 222/3
தேன் என பால் என சில் அமிர்து ஊற்று என
கான் அமர் கோதை கனா மொழிகின்றாள் – சிந்தா:1 222/3,4
நல் முளை நின் மகன் ஆக்கம் அதாம் என
பின்னதனால் பயன் பேசலன் விட்டான் – சிந்தா:1 225/3,4
இற்று அதனால் பயன் என் என ஏந்து_இழை – சிந்தா:1 226/1
பாவி என் ஆவி வருத்துதியோ என
தேவியை ஆண் தகை சென்று மெய் சார்ந்தான் – சிந்தா:1 227/3,4
பெண் மயமோ பெரிதே மடவாய்க்கு என
பண் உரையால் பரவி துயர் தீர்த்தான் – சிந்தா:1 228/3,4
காதி வேல் மன்னர் தங்கள் கண் என வைக்கப்பட்ட – சிந்தா:1 233/1
அந்தரத்தார் மயனே என ஐயுறும் – சிந்தா:1 234/1
கொல் நெறியில் பெரியாய் இது கொள்க என
மின் நெறி பல் கலம் மேதக பெய்தது ஓர் – சிந்தா:1 237/2,3
உருமு வீழ்ந்து என உட்கினரா அவன் – சிந்தா:1 242/2
பெண்ணின் இன்பம் பெரிது என தாழ்ந்து அவன் – சிந்தா:1 244/2
வாலிது அன்று என கூறினன் வாள் ஞமற்கு – சிந்தா:1 251/3
வெயில் என திரித்து விண் வழுக்கி வந்து வீழ்ந்தது ஓர் – சிந்தா:1 276/3
ஊற்று உடை நெடு வரை உரும் உடன்று இடித்து என
மாற்றரும் மத களிறு மத்தகம் பிளந்தவே – சிந்தா:1 278/3,4
ஓடு கதிர் வட்டம் என ஒய் என உலம்பி – சிந்தா:1 281/3
ஓடு கதிர் வட்டம் என ஒய் என உலம்பி – சிந்தா:1 281/3
மாலை நுதி கொண்டு மழை மின் என இமைக்கும் – சிந்தா:1 283/1
கோல வரை மார்பின் உறு கூற்று என எறிந்தான் – சிந்தா:1 283/4
நாந்தக_உழவர் நண்ணார் கூற்று என நடுங்கி மள்ளர் – சிந்தா:1 285/2
கிளி முக கிளவிக்கு உற்றது இற்று என கிளக்கல் உற்றேன் – சிந்தா:1 298/4
எஃகு என விளங்கும் வாள் கண் எறி கடல் அமிர்தம் அன்னாள் – சிந்தா:1 299/1
உண்டு என உரையில் கேட்பார் உயிர் உறு பாவம் எல்லாம் – சிந்தா:1 303/1
கோடி மூன்றோடு அரை செம்பொன் கோமான் நல்கும் என அறை-மின் – சிந்தா:1 307/4
வந்தாள் போல புறம் காட்டுள் வந்தாள் தமியே என மரங்கள் – சிந்தா:1 312/3
கோளொடு குளிர் மதி வந்து வீழ்ந்து என
காளக உடையினன் கந்து நாமனும் – சிந்தா:1 320/2,3
பரப்புபு கிடந்து என கிடந்த நம்பியை – சிந்தா:1 322/3
துனை கதிர் முகந்து என முகப்ப தும்மினான் – சிந்தா:1 323/3
நுன் பழம் பகை தவ நூறுவாய் என
இன் பழ கிளவியின் இறைஞ்சி ஏத்தினாள் – சிந்தா:1 324/3,4
திருமகன் பெற்று என செம்பொன் குன்று என – சிந்தா:1 331/1
திருமகன் பெற்று என செம்பொன் குன்று என
பெரு நல நிதி தலை திறந்து பீடு உடை – சிந்தா:1 331/1,2
வைகிற்று எம் அனை வாழிய போழ்து என
கையினால் அடி தைவர கண் மலர்ந்து – சிந்தா:1 345/1,2
துஞ்சா கதிர் கொள் துணை முத்தம் தொழுதேன் உம்மை என துறந்து – சிந்தா:1 351/2
நோக்கி நும்மை நோக்கான் நீர் நோவது ஒழி-மின் என துறந்தாள் – சிந்தா:1 352/4
குறுக வம் என கூனியை போக்கினாள் – சிந்தா:1 357/4
வஞ்சித்தேன் என வஞ்சி அம் கொம்பு அனாள் – சிந்தா:1 358/2
முழவு என திரண்ட திண் தோள் மூரி வெம் சிலையினானும் – சிந்தா:1 368/1
அழல் என கனலும் வாள் கண் அ வளை தோளினாளும் – சிந்தா:1 368/2
பூவையும் கிளியும் மன்னர் ஒற்று என புணர்க்கும் சாதி – சிந்தா:1 384/1
பெரியவன் யாவன் என்ன நீ என பேசலோடும் – சிந்தா:1 389/2
சிலையொடு பகழி ஏந்தி கூற்று என சிவந்து தோன்றும் – சிந்தா:1 392/3
விரை விளையாடும் தாரோய் யான் என விரும்பி தீம் பால் – சிந்தா:1 397/3
உலகினில் இலை என ஒருவன் ஆயினான் – சிந்தா:2 411/4
காமனே என கன்னி மங்கையர் – சிந்தா:2 412/2
முல்லை கார் என பூப்ப மொய் நிரை – சிந்தா:2 413/2
இன்ன நாளினால் கோடும் நாம் என
சொன்ன வாயுளே ஒருவன் புள் குரல் – சிந்தா:2 415/2,3
விண்டு தெய்வதம் வணங்கி வெல்க என
மண்டினார் நிரை மணந்த-காலையே – சிந்தா:2 418/3,4
எள்ளன்-மின் நிரை இன்று நீர் என
வெள்ளி வள்ளியின் விளங்கு தோள் நலார் – சிந்தா:2 420/2,3
காய மீன் என கலந்து கான் நிரை – சிந்தா:2 421/1
உய்த்தனர் என உடை தயிர் புளி – சிந்தா:2 423/3
வலை படு மான் என மஞ்ஞை என தம் – சிந்தா:2 424/1
வலை படு மான் என மஞ்ஞை என தம் – சிந்தா:2 424/1
வெம் முனை வேட்டுவர் உய்த்தனரோ என
தம் மனை கன்றொடு தாம் புலம்புற்றார் – சிந்தா:2 425/3,4
உண்டு ஓர் பூசல் என்றாற்கு உரையாய் என
கொண்டனர் நிரை போற்று என கூறினான் – சிந்தா:2 430/3,4
கொண்டனர் நிரை போற்று என கூறினான் – சிந்தா:2 430/4
காற்றின் விரைந்து தொறு மீட்க என காவல் மன்னன் – சிந்தா:2 432/3
ஒல் என ஒலிப்ப ஓடி படை உடைந்திட்டது என்ன – சிந்தா:2 438/3
பொழுது அன்று போதும் என புள்_மொழிந்தான் மொழிந்தான் – சிந்தா:2 445/4
ஐ என வளைப்ப வீரர் ஆர்த்தனர் அவரும் ஆர்த்தார் – சிந்தா:2 448/3
கோழி போல் குறைந்து நெஞ்சின் அறம் என மறமும் விட்டார் – சிந்தா:2 449/4
இலக்கணம் அமைந்த கோதாவரி என இசையில் போந்த – சிந்தா:2 477/3
இன்னதான் முறைமை மாந்தர்க்கு என மனத்து எண்ணினானே – சிந்தா:2 483/4
இனி உளர் அல்லர் ஆயர் என சிலம்பு அரற்ற தந்து – சிந்தா:2 486/3
தானம் என வேண்டுநர்கள் வேண்டுவன நல்கி – சிந்தா:3 500/2
வரை கிடந்து கீண்டது என கீறி வளர் தீவின் – சிந்தா:3 502/3
பருமித்த களிறு அனானும் பை என கவிழ்ந்து நிற்ப – சிந்தா:3 512/1
வீவாய் என முன் படையாய் படைத்தாய் வினை என் – சிந்தா:3 514/3
பாவாய் என போய் படு வெண் மணல் திட்டை சேர்ந்தான் – சிந்தா:3 514/4
கேளிர் எனக்கு உற்ற கேண்ம்-மின் நீர் என
தோள் வலி மிக்கான் தொடர்ந்து உரைக்கின்றான் – சிந்தா:3 517/3,4
போதும் எழுக என போயினர் சார்ந்தார் – சிந்தா:3 525/4
மல்லல் மா கடல்-இடை கல் என கலம் கவிழ்த்து – சிந்தா:3 572/1
சென்று நீ கொணர்க என அன்று வந்த வண்ணமே – சிந்தா:3 578/2
பெரு மனை குறுகலோடும் பிறை என இலங்கி தோன்றும் – சிந்தா:3 584/1
திரு நுதல் மனைவி செம்பொன் கொடி என இறைஞ்சி நிற்ப – சிந்தா:3 584/2
தெண் கடல் அமிர்தம் பெய்த செப்பு என செறிந்து வீங்கி – சிந்தா:3 587/2
நொய்தின் மனை எய்தி இது செய்க என நொடித்தான் – சிந்தா:3 589/3
விழுங்கும் என பறவைகளும் பிற விலங்கும் அடையா – சிந்தா:3 597/2
முழங்கு திரை வேலியினின் இல்லை என மொய் கொண்டு – சிந்தா:3 597/3
முரைசு அதிர் இமிழ் இசை முதுநகர் அறைக என
விரை செலல் இளையரை வியவரின் விடவே – சிந்தா:3 601/3,4
புங்கவன் அற நெறி பொலிவொடு மலிக என
அம் கதிர் மணி நகை அலமரும் முலை வளர் – சிந்தா:3 603/2,3
கோணமும் மறுகும் எல்லாம் குச்சு என நிரைத்து அம் மாந்தர் – சிந்தா:3 615/3
கரும் கயல் அல்ல கண்ணே என கரி போக்கினாரே – சிந்தா:3 626/4
கண் கனைந்து இடியின் வெம்பி கடல் என முரசம் ஆர்ப்ப – சிந்தா:3 628/2
ஆணை ஆணை அகலும்-மின் நீர் என
வேணு கோலின் மிடைந்தவர் ஒற்றலின் – சிந்தா:3 634/1,2
காட்டி எம்மை கொன்றாய் என கைதொழுது – சிந்தா:3 642/3
புன் காஞ்சி தாது தன் புறம் புதைய கிளி என கண்டு – சிந்தா:3 648/1
கண்டு ஆனா மட பெடை கிளி என போய் கை அகல – சிந்தா:3 649/2
உண்டு இவள் நுசுப்பு என உரைப்பின் அல்லது – சிந்தா:3 654/2
மாலையும் படுசொல் ஒற்றி வம் என மறைய நல்கி – சிந்தா:3 671/2
தாம்தாம் தாம் என தாழ்ந்த பொன் மேகலை தாம அரங்கின் மேல் தாது ஆர் முல்லை – சிந்தா:3 680/2
களன் என கரையும் அல்குல் கையினால் தீண்டப்பெற்றேன் – சிந்தா:3 684/2
கலம் கலந்து இலங்கும் மார்பின் கந்துகன் மகன் என
நலம் கலந்து உரைக்குமால் இ நல் நகர்க்கு மன்னனோ – சிந்தா:3 689/2,3
இன்னன் என்ன இன்புறான் இழந்தனன் அன்ன அரசு என
என்னை வெளவும் வாயில் தான் என்னும் சூழ்ச்சி தன்னுளான் – சிந்தா:3 693/1,2
அறா மலர் தெரியலான் அழன்று நோக்கி ஐ என
பொறா மன பொலிவு எனும் மணி கை மத்திகையினால் – சிந்தா:3 703/2,3
பனி கொள் மால் வரை என படு மத களிறு இரீஇ – சிந்தா:3 704/2
இட்ட நாண் வேலி உந்தி கடல் என எழுந்த வேட்கை – சிந்தா:3 710/3
நரம்பு தேன் ஆர்த்து என தீண்டி நல்லாள் வீணை பொல்லாமை – சிந்தா:3 717/3
புல்ல முரிந்தது என போக்கி தூமம் ஆர்ந்த துகில் உறையுள் – சிந்தா:3 719/3
விரல் கவர்ந்து எடுத்த கீதம் மிடறு என தெரிதல் தேற்றார் – சிந்தா:3 723/2
கந்து என திரண்ட திண் தோள் கந்துகன் சிறுவன் காயும் – சிந்தா:3 746/3
எரி சுடர் பருதி முன்னர் இருள் என உடைந்து நீங்க – சிந்தா:3 773/1
கரை பொரு கடலொடு கார் கண்ணுற்று என
முரைசொடு வரி வளை முழங்கி ஆர்த்தன – சிந்தா:3 777/1,2
மற படை பசித்தன வயிறு இன்று ஆர்க என
குறைத்தனர் குஞ்சரம் கூந்தல் மா துணித்து – சிந்தா:3 781/1,2
துறக்கம் போய் புகுக என துணிய நூறினார் – சிந்தா:3 781/4
கீற்று பட்டு அழகிதாக கிடக்க என கொடுத்து நிற்பார் – சிந்தா:3 782/4
நங்கை கல்யாணம் நன்றே நமக்கு என நக்கு நிற்பார் – சிந்தா:3 784/3
நம்பி நீ மொழிக என நயந்து கூறினான் – சிந்தா:3 792/4
கொடாம் பிற குமரி போருள் பிறர்க்கு என கொன்றது அன்றே – சிந்தா:3 806/4
கருவரை குடையப்பட்ட கடல் என கலங்கி வேந்தர் – சிந்தா:3 812/2
நுதி மயிர் துகில் குப்பாயம் புகுக என நூக்கினானே – சிந்தா:3 819/4
திரு மணி செப்பு என செறிந்த வெம் முலை – சிந்தா:3 822/2
கார் கெழு கடல் என கலந்த அல்லதூஉம் – சிந்தா:3 828/3
ஐ என இருப்ப மற்று அன்னது ஆதலான் – சிந்தா:3 829/2
அந்தரத்து அமரர் பெற்ற அமிர்து என பருகினானே – சிந்தா:3 840/4
அருமை அறன் இன்பம் பொருள் ஆக என விடுத்தேன் – சிந்தா:3 843/4
பந்து புடை பாணி என பாயும் கலி மான் தேர் – சிந்தா:3 846/3
எள்ளுநர்கள் சாய என தோள் இரண்டு நோக்கி – சிந்தா:3 847/1
தந்த என சொல்லி நனி சாமி கொடுத்தானே – சிந்தா:3 849/4
ஏறுவார் ஒலி ஏற்று-மினோ என
கூறுவார் ஒலி தோடு குலைந்து வீழ்ந்து – சிந்தா:4 859/1,2
கோக்கணம் கொதித்து ஏந்திய வேல் என
நோக்கு அணங்கு அனையார் நுகர்வு எய்தலின் – சிந்தா:4 871/1,2
எண்ணி வந்தன கூறு இவையோ என
நண்ணி மாலையை நக்கனள் என்பவே – சிந்தா:4 876/3,4
செம்பொன் பாவை அன்னாய் செப்பு நீ என
கொம்பு அனாளும் கொதித்து கூறினாள் – சிந்தா:4 877/3,4
எண் இல் கோடி பொன் ஈதும் வென்றாற்கு என
வண்ண வார் குழல் ஏழையர் தம்முளே – சிந்தா:4 878/2,3
வெல்வது சூது என வேண்டி விடுத்தார் – சிந்தா:4 879/4
வண்ண மாலையினீர் என கூறினான் – சிந்தா:4 884/4
பொற்ற சுண்ணம் என புகழ்ந்தார் நம்பி – சிந்தா:4 885/3
ஐயனே அறியும் என வந்தனம் – சிந்தா:4 886/1
வள்ளல் நீங்க பெறாய் வளைத்தேன் என
கள் செய் கோதையினாய் கரி போக்கினால் – சிந்தா:4 889/2,3
தெள்ளி நெஞ்சில் தெளிக என செப்பினான் – சிந்தா:4 889/4
போவர் பொன் அனையாய் என கைதொழுது – சிந்தா:4 891/2
கோலம் ஆக கொண்டு உண்-மின் என சொன்னான் – சிந்தா:4 893/4
ஒத்ததோ என நோக்கி நும் நங்கைமார்க்கு – சிந்தா:4 895/3
உய்த்து உரை-மின் இவ்வண்ணம் என சொன்னான் – சிந்தா:4 895/4
நோற்பல் நோற்றனை நீ என ஏகினாள் – சிந்தா:4 899/4
இன்று என் ஆவிக்கு ஓர் கூற்றம் என நையா – சிந்தா:4 903/3
ஐ என மன்னன் ஏவ ஆள் வழக்கு அற்றது என்ப – சிந்தா:4 907/3
ஆசை மாக்களொடு அந்தணர் கொள்க என
மாசை மா கடல் மன்னவன் ஆடலின் – சிந்தா:4 911/1,2
உய்ந்து இனி போதி என கனன்று ஓடினர் – சிந்தா:4 934/3
குன்று என திரண்ட தோளான் குறுகலும் குமரன் நோக்கி – சிந்தா:4 954/1
தவறு என தாமம் பூட்டி தரு திறை கொண்டும் இன்பத்து – சிந்தா:4 966/3
கடல் என காற்று என கடும் கண் கூற்று என – சிந்தா:4 973/1
கடல் என காற்று என கடும் கண் கூற்று என – சிந்தா:4 973/1
கடல் என காற்று என கடும் கண் கூற்று என
உடல் சின உரும் என ஊழி தீ என – சிந்தா:4 973/1,2
உடல் சின உரும் என ஊழி தீ என – சிந்தா:4 973/2
உடல் சின உரும் என ஊழி தீ என
தொடர் பிணி வெளில் முதல் முருக்கி தோன்றியது – சிந்தா:4 973/2,3
உடல் சினம் கடவ குப்புற்று உரும் என உரறி ஆர்த்தான் – சிந்தா:4 980/4
கூற்று என முழங்கி கையால் கோட்டு-இடை புடைப்ப காய்ந்து – சிந்தா:4 981/1
காற்று என உரறி நாகம் கடாம் பெய்து கனலின் சீறி – சிந்தா:4 981/2
நைய வந்தது என் நங்கைக்கு இன்று என
உய்தல் வேட்கையால் உரைத்தல் ஓம்பினார் – சிந்தா:4 988/3,4
கொம்பின் அவ்வையை கொணர்-மின் சென்று என
பைம்பொன் அல்குலை பயிரும் பைங்கிளி – சிந்தா:4 992/2,3
செய்ய வாய் கிளியே சிறந்தாய் என
நையல் நங்கை இ நாட்டு அகத்து உண்டு எனில் – சிந்தா:4 1000/2,3
ஆடும் பாம்பு என புடை அகன்ற அல்குல் மேல் – சிந்தா:4 1007/1
இது என உரு என இயக்கி என்றலும் – சிந்தா:4 1015/1
இது என உரு என இயக்கி என்றலும் – சிந்தா:4 1015/1
முளைத்து எழு மதியம் முத்து அரும்பி யாங்கு என
விளைத்தது திருமுகம் வியர்ப்பு வெம் சிலை – சிந்தா:4 1016/1,2
புலந்தவள் கொடி என நடுங்கி பொன் அரி – சிந்தா:4 1019/1
தோழியர் சுவாகதம் போதுக ஈங்கு என
சூழ் மணி மோதிரம் சுடர்ந்து வில் இட – சிந்தா:4 1021/2,3
முன்னமே வந்து என முறுவல் நோக்கமோடு – சிந்தா:4 1022/3
என்னை-கொல் வரவு என இனிய செப்பினான் – சிந்தா:4 1022/4
ஐயனை செவ்வி கண்டு அறிந்து வம் என
பை அரவு அல்குல் எம் பாவை தூதொடு – சிந்தா:4 1023/2,3
ஆவியா அழல் என உயிர்க்கும் ஐயென – சிந்தா:4 1025/3
என் அமர்ந்தது உரைத்து கொள் நீ என
வில் நிமிர்ந்த நின் வீங்கு எழில் தோள் அவட்கு – சிந்தா:4 1030/2,3
ஓலை ஒன்று எழுதி பணி நீ என
மாலை மார்பன் கொடுப்ப தினை குரல் – சிந்தா:4 1032/2,3
குன்றாது கூடுக என கூறி முத்த ஆர் மணல் மேல் – சிந்தா:4 1037/3
ஏகுமால் ஆவி என நினைப்ப பைங்கிளி யார் – சிந்தா:4 1038/2
ஆகும் யான் சேர்வல் என சென்று அடைந்ததே – சிந்தா:4 1038/4
வந்ததால் நாளை என்றாள் வடு என கிடந்த கண்ணாள் – சிந்தா:4 1050/4
சேர்ந்தேன் இன்றே வீடு என நாய்கற்கு அவர் சொன்னார் – சிந்தா:4 1055/4
யாம் மகள் ஈதும் நீர் மகள் கொள்-மின் என யாரும் – சிந்தா:4 1056/1
யாம் மகள் நேர்ந்தேம் இன்று என நாய்கற்கு அவர் சொன்னார் – சிந்தா:4 1056/4
நறையார் கோதை நன்று என இன்புற்று எதிர்கொண்டாள் – சிந்தா:4 1059/4
உருவிற்கு அமைந்தாற்கு அமைந்தாள் என யாரும் ஒட்ட – சிந்தா:4 1062/2
பிரசம் கலங்கிற்று என மாந்தர் பிணங்க வேட்டான் – சிந்தா:4 1063/3
வடி மலர் தாரினாய் நீ வருக என வானின் உச்சி – சிந்தா:4 1087/2
தோள் இழுக்குற்ற மொய்ம்ப பண் என சொல்லினானே – சிந்தா:4 1088/4
கோன் புறம் காப்ப சேறல் குணம் என கூறினாரே – சிந்தா:4 1090/4
அழல் உடை கடவுளை அரவு சேர்ந்து என
விழவு உடை முதுநகர் விலாவிக்கின்றதே – சிந்தா:4 1092/3,4
வெந்தனம் மனம் என வெள்ளை நோக்கின் முள் எயிற்று – சிந்தா:4 1099/1
ஒல் என சிலம்பு அரற்ற வீதி மல்க ஓடினார் – சிந்தா:4 1100/3
ஆ தகாது என கலங்கி அம் வயிறு அதுக்கினார் – சிந்தா:4 1106/4
கரும் கடல் துளுப்பிட்டு ஆங்கு கல் என கலங்கி காமர் – சிந்தா:4 1112/3
வீரன் உற்ற துயர் மின் என நீக்கிய மெல்லவே – சிந்தா:4 1148/2
நோம் என் நெஞ்சம் என நோக்கி நின்றாள் சிறைப்பட்ட தன் – சிந்தா:4 1151/3
போய் உயிர் வாழ்தல் வேண்டேன் என பொருள் சிந்திக்கின்றான் – சிந்தா:4 1152/4
ஒடியும் ஊழி இவண் இன்று உறு கால் வரை கீழ்ந்து என
நடலை நோக்கி கதிர் நாணுவது ஒப்ப மறைந்த பின் – சிந்தா:4 1157/2,3
கடலை ஏந்தி நிலத்து இட்டு என மாரி கலந்ததே – சிந்தா:4 1157/4
கண்ணும் வாயும் இழந்து ஆம் கடல் கொண்டது காண்க என
பெண்ணும் ஆணும் இரங்க பெருமான் மகன் சாமியை – சிந்தா:4 1158/2,3
நன்று உண்டாக என நல் நுதல் வாழ்த்தினள் வாழ்த்தலும் – சிந்தா:4 1159/2
பெரிது அரிது இவனை கொன்றாய் பெறுக என சிறப்பு செய்தான் – சிந்தா:4 1165/4
தேன் இரைத்து எழுந்து திங்கள் இறால் என சென்று மொய்க்கும் – சிந்தா:5 1168/2
கொடுக்குவம் என தெய்வ மகளிர் கூறினார் – சிந்தா:5 1173/4
புனல் எரி தவழ்ந்து என பூத்த தாமரை – சிந்தா:5 1180/1
வனம் அது வாள் என வாளை பாய்வன – சிந்தா:5 1180/2
ஏந்தல் நின் தோள் என இரண்டு குன்று போய் – சிந்தா:5 1181/2
பழம் குழைந்து அனையது ஓர் மெலிவின் பை என
முழங்கு அழல் வேட்கையின் முறுகி ஊர்தர – சிந்தா:5 1183/1,2
தழும் பதம் இது என சார்ந்து புல்லலும் – சிந்தா:5 1183/3
குழவி பிடி குஞ்சரம் மாழ்கும் என
தழுவி சுடு வெவ் அழல் தாங்குவன – சிந்தா:5 1187/1,2
உடை நாண் என மின் என ஒண் மணி அம் – சிந்தா:5 1189/2
உடை நாண் என மின் என ஒண் மணி அம் – சிந்தா:5 1189/2
கழையின் துணி சந்தொடு கல் என ஈர்த்து – சிந்தா:5 1193/2
ஐ என தோன்றுவர் தோன்றி ஆள் அழித்து – சிந்தா:5 1205/3
உய் வகை அரிது என உடலம் கொள்பவே – சிந்தா:5 1205/4
கோதை வீழ்ந்தது என முல்லை கத்திகை – சிந்தா:5 1208/1
மாதரார் மனம் என கிடந்த செந்நெறி – சிந்தா:5 1208/3
ஒண் நுதல் மகளை தந்து ஈங்கு உறைக என ஒழுகும் நாளுள் – சிந்தா:5 1215/2
வெண் மதி இழந்த மீன் போல் புல் என எய்தி நின்ற – சிந்தா:5 1215/3
வல்லவன் மந்திரம் மூன்றும் கொள்க என
சொல்லினன் அவற்றது தொழிலும் தோன்றவே – சிந்தா:5 1217/3,4
உடம்பு இது தரும் என உணர கூறினான் – சிந்தா:5 1218/4
தீட்டரும் திரு நுதல் திலகமே என
மோட்டு இரும் கதிர் திரை முளைத்தது என்பவே – சிந்தா:5 1223/3,4
கழல் பொதிந்த சேவடியால் கடக்கல் ஆகாது என எண்ணி – சிந்தா:5 1224/2
மண் கருதும் வேலானை மறித்தும் காண்க என புல்லி – சிந்தா:5 1225/3
தாள் ஒழிய போர் ஏறு தனியே போந்தது என எண்ணி – சிந்தா:5 1226/2
பொன் அணிந்து இருந்து என பொலிந்து தோன்றுமே – சிந்தா:5 1250/4
உலகு அளந்தவன் என உள்புக்கான்-அரோ – சிந்தா:5 1252/4
போது என கிடந்த வாள் கண் புடை பெயர்ந்து இமைத்தல் செல்லாது – சிந்தா:5 1262/1
பெய்து ஒளி மறைத்து நங்கை பிறை என வளர்க்கின்றாளே – சிந்தா:5 1267/4
வம்பு அலர் கோதை சிந்த மயில் என ஒருத்தி ஓடி – சிந்தா:5 1269/1
கொம்பு அலர் நங்கை பூத்தாள் பொலிக என குனிந்த வில் கீழ் – சிந்தா:5 1269/2
கொடி அனாய் என்னை நாளும் நினை என தழுவிக்கொண்டு – சிந்தா:5 1272/3
கொதி நுனை வேலினாய் இங்கு இருக்க என குருசில் ஏகி – சிந்தா:5 1273/2
இரை என வருந்த கவ்வி என்புற கடித்தது என்பார் – சிந்தா:5 1277/3
நாறு பூம் கொம்பு அனாளை நோக்கு என நம்பி சொன்னான் – சிந்தா:5 1284/4
கழிந்து மீது ஆடல் காலம் பிழைப்பு என எட்டின் ஆகும் – சிந்தா:5 1286/2
ஒழிந்து எயிறு ஊனம் செய்யும் கோள் என மற்றும் சொன்னான் – சிந்தா:5 1286/4
மாழ்கி வெய்து உயிர்த்தாள் மடவாள் என
தோழிமார்களும் தாயரும் தொக்கு உடன் – சிந்தா:5 1293/1,2
துளங்கு பெண் பிறப்பும் தோழி இனிது என சொல்லி நிற்பார் – சிந்தா:5 1297/4
ஈங்கு இது என் என இட்டு இடை நைந்தது – சிந்தா:5 1305/3
களித்த கண் இணை காம்பு என வீங்கு தோள் – சிந்தா:5 1330/1
திங்களும் மறுவும் என சேர்ந்தது – சிந்தா:5 1334/1
நங்கள் அன்பு என நாட்டி வலிப்பு உறீஇ – சிந்தா:5 1334/2
கொங்கு ஒளிக்கும் குழலாய் என கூறினான் – சிந்தா:5 1334/4
திங்கள் சூழ்ந்த பல் மீன் என செல் நெறி – சிந்தா:5 1337/1
விழைவ சேர்த்துபு மெல் என ஏகினார் – சிந்தா:5 1338/2
உள் விரித்து இதனை எல்லாம் உரைக்க என மொழிந்து விட்டான் – சிந்தா:5 1341/1
தயங்கு இணர் கோதை-தன் மேல் தண் என வைத்த மென் தோள் – சிந்தா:5 1360/1
புல்லும் போழ்தின் நும் பூண் உறின் நோம் என
மல்லல் காளையை வைது மிழற்று வாய் – சிந்தா:5 1363/1,2
இல்லின் நீக்கம் உரைத்திலை நீ என
செல்வ பைங்கிளி தன்னையும் சீறினாள் – சிந்தா:5 1363/3,4
போவதோ பொருள் என்றிலை நீ என
பூவையோடும் புலம்பி மிழற்றினாள் – சிந்தா:5 1364/3,4
பொன் ஒப்பாளொடும் போக என போகடாய் – சிந்தா:5 1365/2
துன்னி தந்திலை நீ என தூ சிறை – சிந்தா:5 1365/3
ஒளித்தது எங்கு என ஒண் சுடர் நண்ணினாள் – சிந்தா:5 1367/4
பருகி பாய் இருள் நிற்பின் அறாது என
கருகி அ இருள் கான்று நின் மெய் எலாம் – சிந்தா:5 1368/1,2
அஞ்சனத்தொடு மை அணி-மின் என
நெஞ்சின் நீள் நெடும் கண் மலர் சீறினாள் – சிந்தா:5 1373/3,4
அகையாது எனது ஆவி தழைக்கும் என
தகை பாட வலாய் தளர்கோ தளர்கோ – சிந்தா:5 1379/3,4
புனை தார் பொர நொந்து பொதிர்ந்த என
வினை ஆர் எரி பூண் முலை கண் குளிர – சிந்தா:5 1380/1,2
மிளிர்-மின் என மின் நிலம் எய்தினளே – சிந்தா:5 1383/4
தழும் மாவலி மைந்த என தளரா – சிந்தா:5 1384/1
சொல்லியும் அறிவது உண்டோ என குழைந்து உருகி நைந்து – சிந்தா:5 1399/3
மெல் இயல் கங்குல் சொல்லிற்று இற்று என மிழற்றுகின்றாள் – சிந்தா:5 1399/4
மனை கண் வைகுதல் மாண்பொடு என சொன்னாள் – சிந்தா:5 1400/4
இன்னதால் அவன் கூறிற்று என சொன்னாள் – சிந்தா:5 1403/3
வரி வளை தோளி கேள்வன் வரும் என வலித்த சொல்லால் – சிந்தா:5 1404/3
உண்டாய அ உயிரே பிறிதின் இல்லை என உரைத்தி – சிந்தா:6 1419/2
முனிவர் சித்திர கூடம் முனாது என
தனிதின் ஏகுபு தாபதர் வாழ்வது ஓர் – சிந்தா:6 1421/2,3
வெள்ள மாரி அனாய் விருந்து ஆர்க என
உள்ள மாட்சியினார் உவந்து ஓம்பினார் – சிந்தா:6 1424/3,4
தீமை உண்டு எனில் செப்பு என செப்பினான் – சிந்தா:6 1428/4
இன்று கண்விடுக்கப்பட்டேம் யாம் என எழுந்து போகி – சிந்தா:6 1437/2
வார் சிலை வடிப்ப வீங்கி வரை என திரண்ட தோளான் – சிந்தா:6 1450/1
சீர் நலம் கடந்து கேமசரி என திசைகள் எல்லாம் – சிந்தா:6 1450/3
தேர்ந்தனன் திருமகள் கணவனாம் என
தீர்ந்தனன் சொல் அளைஇ தேர் கொண்டு ஏறினான் – சிந்தா:6 1465/3,4
வித்தகனை இன்னே பெறுக என உரைத்தாள் – சிந்தா:6 1470/4
தாக்கு அணங்கோ மகளோ என தாழ்ந்தான் – சிந்தா:6 1473/4
கொல் வளர் வேல் கணினாள் குழைந்தாள் என
சொல் வளர்த்தார் அவள் தோழியர் சோர் குழல் – சிந்தா:6 1474/2,3
புனை வளை தோளி சொல்லை கிளி என கிள்ளை போகா – சிந்தா:6 1498/2
பைம் தழை அல்குல் பாவாய் பணி என பரவினானே – சிந்தா:6 1499/4
தீண்டு வந்து என தேனின் மிழற்றினாள் – சிந்தா:6 1509/4
சுழலும் கண்களும் சூடு உறு பொன் என
அழலும் மேனியும் ஆற்றலென் ஐயவோ – சிந்தா:6 1511/2,3
ஒவ்வாதார்-தாம் இல்லை ஒப்பான் ஒருவன் என உரைத்தான் சான்றோன் – சிந்தா:6 1543/4
செய்கோ என சிறந்தாள் போல் சிறவா கட்டுரையால் குறித்த எல்லாம் – சிந்தா:6 1553/3
கருவி தேன் என தூங்கும் கதிர் அணி இறுங்கொடு தினை சூழ் – சிந்தா:7 1561/1
சுள்ளி வேலியின் நீங்கி துறக்கம் புக்கிடும் என சூழ்ந்து – சிந்தா:7 1565/2
மணி எழு அனைய தோளும் வரை என அகன்ற மார்பும் – சிந்தா:7 1582/1
துணிக போதும் என விடுத்தாய் போந்தேன் துயர் உழப்ப நீ – சிந்தா:7 1589/3
நயப்ப எல்லாம் தருவல் என தொழுது நல் யானை தன் – சிந்தா:7 1590/3
உண்ணு நீர் வேட்டு அசைந்தேன் என உரைப்ப காட்டுள் நாடி – சிந்தா:7 1592/1
என்னை யான் இழந்து வாழுமாறு என இரங்கினானுக்கு – சிந்தா:7 1599/3
தங்கு சந்தன கோட்டு-இடை பட்டு என
பொங்கு மான் குளம்பின் குடை பொன் துகள் – சிந்தா:7 1607/2,3
மழை குரல் என மயில் அகவ வார் செந்நெல் – சிந்தா:7 1614/3
துறை வளர் நாட்டொடு நகரம் சொல் என
அறிக என்று அலரி வாய் கமழ கூறினான் – சிந்தா:7 1618/3,4
இ திசைக்கு ஐய நீ புதியை போன்ம் என – சிந்தா:7 1619/4
என்னொடு பேசினாய் தவிர் மற்று ஈங்கு என
பொன் நகர் புக்க பின் அறிவல் போக என்றான் – சிந்தா:7 1620/2,3
மணமகள் கதுப்பு என நாறும் மாநகர் – சிந்தா:7 1621/2
உருகி வாடி என் உற்றது-கொல் என
கருகி வாடிய காமரு கோதை தன் – சிந்தா:7 1629/1,2
ஏதம் இற்று என எண்ணும் என் நெஞ்சு-அரோ – சிந்தா:7 1632/4
புண்ணகத்து உறையும் வேலான் என புகழ்ந்து அரசன் சொன்னான் – சிந்தா:7 1646/4
கொற்றம் நீ கொடுக்கல் வேண்டும் குறை என குருசில் நேர்ந்தான் – சிந்தா:7 1647/3
தன்னை யானும் பிணிப்பேன் என தன் மணி செப்பினுள் – சிந்தா:7 1667/2
மன்னும் மாலை கொடுத்து அவனுக்கு உய்த்து ஈ என தொழுது கொண்டு – சிந்தா:7 1667/3
அன்னம் அன்ன நடையினாள் தான் வருந்தும் என நேர்ந்தான் – சிந்தா:7 1669/4
என்று-கொல் என நினைந்து இருந்த செவ்வியுள் – சிந்தா:7 1703/3
பதி-கண் தம் என பாவையும் ஏவினாள் – சிந்தா:7 1712/4
செய்ய வாய் நெடிய கண்ணாள் செல்க என விடுக்கப்பட்ட – சிந்தா:7 1717/1
என தவிராது சென்று ஆங்கு எய்தினள் என்ப அன்றே – சிந்தா:7 1723/4
மின் என மிளிரும் பைம் பூண் புத்திசேன் வெகுண்டு வெய்ய – சிந்தா:7 1734/1
கடியிர் நீர் ஐய நீரே என கசிந்து உருகி காய் பொன் – சிந்தா:7 1744/2
தேனில் பால் என செல்வன் தம்பியோடு – சிந்தா:7 1761/1
வேனில் குன்று என தோழர் வெந்து மெய் – சிந்தா:7 1761/3
கள்ளம் உண்டு எனில் காண்டும் நாம் என
மெள்ள எய்தினார் வினவ கூறினாள் – சிந்தா:7 1763/1,2
நொய்தின் உரை பொருள் உண்டு எனின் நொய்து என
மை எழுத்து ஊசியின் மாண்டது ஓர் தோட்டு-இடை – சிந்தா:7 1767/2,3
தேம் குழலாள் தொழுதாள் திசை செல்க என
பாங்கர் அங்கு படர்குற்றனர் அன்றே – சிந்தா:7 1768/3,4
எங்கள் தமர் நம்பிக்கு இவர் தோழர் என ஈந்தார் – சிந்தா:7 1793/3
எங்கு எழில் என் ஞாயிறு என இன்னணம் வளர்ந்தேம் – சிந்தா:7 1793/4
கொடிகள் தவழ் மாட நகர் கொல்ல என மாழ்கி – சிந்தா:7 1798/3
இடிகள் தவழ்ந்திட்ட பட நாகம் என வீழ்ந்தாள் – சிந்தா:7 1798/4
காதல் தம் மகனுக்கு உற்ற நவை என கலங்கி வீழ்ந்தார் – சிந்தா:7 1799/3
நிலைக்களம் இது என நீக்க நீங்கினான் – சிந்தா:7 1811/2
சேவடி சேர்ந்தனம் தொழுது சென்று என
மாவடு நோக்கி உள் மகிழ்ந்து கூறினாள் – சிந்தா:7 1812/3,4
அசைவின்று ஐயனை தம்-மின் என சொன்னாள் – சிந்தா:7 1814/4
யாது நாம் அடை திறம் உரை-மின் நீர் என
காதலால் பதுமுகன் கண்டு கூறினான் – சிந்தா:7 1824/3,4
நன்று அதே பொருள் என நால்வரும் இருந்துழி – சிந்தா:7 1829/2
கடு மத களிப்பினால் கார் என முழங்கலின் – சிந்தா:7 1831/1
வண்ண மேகலையினார் மனம் என படிந்ததே – சிந்தா:7 1832/4
இறுவரை இவர்வது ஓர் இலங்கு எயிற்று அரி என
உறு வரை மார்பினான் தூசம் கொண்டு ஒய்யென – சிந்தா:7 1833/1,2
அறை கடல் திரை ஒலித்து ஆங்கு என ஆர்த்ததே – சிந்தா:7 1833/4
அம் கை அம் தலத்தினால் அப்புது ஆது ஐ என
கொங்கு அலர் கண்ணியான் கொம்மை தான் கொட்டலும் – சிந்தா:7 1834/1,2
பட்டமும் பனி வரை மின் என கட்டினான் – சிந்தா:7 1835/4
காற்று என கடல் என கரு வரை உரும் என – சிந்தா:7 1837/3
காற்று என கடல் என கரு வரை உரும் என – சிந்தா:7 1837/3
காற்று என கடல் என கரு வரை உரும் என
கூற்று என குஞ்சரம் கொண்டு புக்கான்-அரோ – சிந்தா:7 1837/3,4
கூற்று என குஞ்சரம் கொண்டு புக்கான்-அரோ – சிந்தா:7 1837/4
உரியவன் இவன் அலால் உலகினில் இலன் என
அரிது உணர் வேத்து அவை அமைக மற்று என்றதே – சிந்தா:7 1840/3,4
ஓ என வையகத்து ஓசை போய் உயர்ந்ததே – சிந்தா:7 1843/4
ஓத்து என கொடுத்தனன் கொழு நிதி உவகையில் – சிந்தா:7 1845/2
ஆன் நிரை வளைப்பது ஓர் பொருள் என சிரித்து உடன் – சிந்தா:7 1846/3
விடு பொறி அரவு என விளங்கு வெம் சிலை – சிந்தா:7 1850/1
கூற்று என முழங்கும் ஓடை குஞ்சர குழாத்தோடு ஏகி – சிந்தா:7 1858/3
விண் அகத்து இயங்கும் மேக குழாம் என நிரைத்த வேழம் – சிந்தா:7 1859/2
தொறு கொண்ட கள்வர் இவரோ என சொல்லி நக்கு ஆங்கு – சிந்தா:7 1871/2
பொற்பு உடைய ஆக என போற்றி அடி வீழ்ந்தேன் – சிந்தா:7 1873/4
அம் தில் அகன்றான் தமரொடு ஆங்கண் என சொன்னேன் – சிந்தா:7 1875/4
நாளை வரும் நையல் என நன்று என விரும்பி – சிந்தா:7 1879/1
நாளை வரும் நையல் என நன்று என விரும்பி – சிந்தா:7 1879/1
என்னே மற்று என்னே நீர் மொழிந்தது என்னே என விரும்பி – சிந்தா:7 1883/1
உள் ஆவி உள்ளாய் நீ ஒழிந்தாய் அல்லை என கையில் – சிந்தா:7 1887/3
விண் உளு உண்டு என வீழும் மா நில மிசை – சிந்தா:8 1899/3
கோன் அலன் தந்தை கந்துக்கடன் என குணத்தின் மிக்க – சிந்தா:8 1915/2
வனப்பு உடை குமரன் இங்கே வருக என மருங்கு சேர்த்தி – சிந்தா:8 1916/2
நிலை கொள் மன்னர் வழக்கு என நேர்பவே – சிந்தா:8 1919/4
கற்ற மாந்தரை கண் என கோடலும் – சிந்தா:8 1921/2
குன்றினார்களை குன்று என ஆக்கலும் – சிந்தா:8 1922/3
வலித்தது என் என வள்ளலும் கூறுவான் – சிந்தா:8 1924/4
அண்ணலை கழி மீன் கவர் புள் என
வண்ண ஆர் குழல் ஏழையர் வாள் நெடும் – சிந்தா:8 1949/2,3
திரு மல்க வந்த திருவே என சேர்ந்து நாய்கன் – சிந்தா:8 1974/1
ஏற்ற கை தொடி வீழ்ந்து என ஏந்தலை – சிந்தா:8 1979/1
கங்குல்-பால் புகுந்த கள்வன் இவன் என கதுப்பில் தாழ்ந்த – சிந்தா:8 1988/1
நங்கையை பிரியும் இ நம்பி இன்று என
அங்கு அதற்கு இரங்கின ஆரும் பேதுற – சிந்தா:8 1991/2,3
பொங்கு அரவ அல்குலார் என புகன்று சொல்லினான் – சிந்தா:9 1997/4
வீடுவல் உயிர் என வெகுளும் மற்று அவள் – சிந்தா:9 2000/3
கடைந்த பொன் செப்பு என கதிர்த்து வீங்கின – சிந்தா:9 2006/1
வணங்கு நோன் சிலை என வளைந்த யாக்கையன் – சிந்தா:9 2009/2
ஏதம் இது போ-மின் என என்னும் உரை ஈயான் – சிந்தா:9 2014/3
செய்வது உரை நொய்தின் என சேறும் எழுக என்றாள் – சிந்தா:9 2017/4
நாறு மலர் கொம்பர் நடை கற்பது என வந்தாள் – சிந்தா:9 2019/4
வந்த வரவு என்னை என வாள் கண் மடவாய் கேள் – சிந்தா:9 2020/1
அறிதிர் பிற நீவிர் என ஐயம் இலை என்றான் – சிந்தா:9 2021/4
பித்தர் இவர் உற்ற பிணி தீர்த்தும் என எண்ணி – சிந்தா:9 2022/2
அத்தம் என மிக்க சுடர் அம் கதிர் சுருக்கும் – சிந்தா:9 2022/3
திங்கள் நலம் சூழ்ந்த திரு மீன்கள் என செம்பொன் – சிந்தா:9 2025/1
சொல்லு-மினும் நீவிர் கற்ற காலம் என தேன் சோர் – சிந்தா:9 2027/3
பின்னை இவள் போகுதிறம் பேசும் என எண்ணி – சிந்தா:9 2028/3
என கொறுகொறுப்ப போலும் இள முலை பரவை அல்குல் – சிந்தா:9 2040/2
விளை மது கண்ணி மைந்தர் விளிக என தோழி கூற – சிந்தா:9 2042/2
காலுற்ற காமவல்லி கொடி என கலங்கி நங்கை – சிந்தா:9 2044/1
இட்டு இடை நோவ நில்லாது எழுக என ஏந்தல் தோழன் – சிந்தா:9 2058/2
சீறடி பரவ வந்தேன் அருள் என தொழுது சேர்ந்து – சிந்தா:9 2062/2
செல்க என சிலம்பு செம்பொன் கிண்கிணி மிழற்ற ஒல்கி – சிந்தா:9 2068/3
பரு மணி பதம் கொள் நாக பை என பரந்த அல்குல் – சிந்தா:9 2069/1
கட்டழகு உடைய நங்கை நீ என கருதி கண்ணால் – சிந்தா:9 2085/3
எந்தை-தான் இறந்த நாள் இன்று என நகர் இயம்பி யாரும் – சிந்தா:9 2097/3
அரிது உணர் அன்னம் பெடை என தழுவி அன்மையின் அலமரல் எய்தி – சிந்தா:10 2103/3
துன்னிய தோகை குழாம் என தொக்கவர் – சிந்தா:10 2117/3
பிடி அலை பாவி என பூண் பிறழ்ந்து – சிந்தா:10 2125/3
ஆனாது வேந்தன் கலுழ்ந்தான் என கோயில் எல்லாம் – சிந்தா:10 2137/1
கதை என கருதல் செய்யான் மெய் என தானும் கொண்டான் – சிந்தா:10 2144/3
கதை என கருதல் செய்யான் மெய் என தானும் கொண்டான் – சிந்தா:10 2144/3
கூற்று என முழங்கி வீழ்த்து கொல்ல கோல் இளகிற்று அன்றே – சிந்தா:10 2146/4
சின களி யானை மன்னன் வருக என செப்பினானே – சிந்தா:10 2147/4
வள்ளுவார் முரசம் மூதூர் அறைக என அருளினானே – சிந்தா:10 2149/4
பாரில் தேர் செலின் பழி பெரிது உடைத்து என நாணி – சிந்தா:10 2160/3
பீலி மா மயில் எருத்து என பெரு வனப்பு உடைய – சிந்தா:10 2161/1
வெம்ப ஏறினன் வெல்க என வாழ்த்தினார் – சிந்தா:10 2167/4
அறையும் மா கடல் கார் என ஆர்த்தன – சிந்தா:10 2168/2
வீற்று இங்கு இருந்தேன் என மகிழ்ந்து வென்றி வேழம் இருநூறும் – சிந்தா:10 2174/2
முன் யான் விட்ட இன களிற்றின் இரட்டி விடுத்தான் என புகழ்ந்தான் – சிந்தா:10 2175/4
அறை என திரியும் ஆய் பொன் பூமியின் நிறைந்து மன்னர் – சிந்தா:10 2180/2
மின் என விட்ட கோலை விழுங்க கண்டு அழுங்கி வேர்த்து – சிந்தா:10 2187/3
வான் ஒருவன் தோன்றி மழை என முழங்கி சொல்லும் – சிந்தா:10 2206/1
விஞ்சையர் வெம் படை கொண்டு வந்தாய் என
அஞ்சுவலோ அறியாய் எனது ஆற்றலை – சிந்தா:10 2207/1,2
கறங்கு என திரிவன கவரி நெற்றிய – சிந்தா:10 2215/2
பிறந்துழி அறிக என பெரிய நூலவர் – சிந்தா:10 2215/3
விழித்தன தீந்தன இமைகள் கூற்று என
தெழித்தனர் திறந்தனர் அகலம் இன்னுயிர் – சிந்தா:10 2226/2,3
மஞ்சு இவர் குன்று என மலைந்த வேழமே – சிந்தா:10 2230/4
மண் பக இடிக்கும் சிங்கம் என கடாய் மகதர் கோமான் – சிந்தா:10 2250/3
குந்தத்தால் விலக்கி வெய்ய கூற்று என முழங்கினானே – சிந்தா:10 2254/4
பொன் நிற கோங்கம் பொன் பூம் குன்று என பொலிந்த மேனி – சிந்தா:10 2257/1
விண் காவலை மகிழ்வீர் நனி உளிரோ என விபுலன் – சிந்தா:10 2260/2
வீறு இன்மையின் விலங்காம் என மத வேழமும் எறியான் – சிந்தா:10 2261/1
வென்று ஆயின மத வேழமும் உளவோ என வினவி – சிந்தா:10 2262/2
பொன் தாழ் வரை புலி போத்து என புனை தார் மிஞிறு ஆர்ப்ப – சிந்தா:10 2262/3
அடையா நிகர் எறி நீ என அதுவோ என நக்கான் – சிந்தா:10 2263/3
அடையா நிகர் எறி நீ என அதுவோ என நக்கான் – சிந்தா:10 2263/3
கிடை ஆயினன் இவனே என கிளர் ஆண் அழகு உடையான் – சிந்தா:10 2263/4
விருந்து ஆயினை எறி நீ என விரை மார்பகம் கொடுத்தாற்கு – சிந்தா:10 2265/1
கோமுகன் கொலைவல் யானை கூற்று என கடாயினானே – சிந்தா:10 2270/4
முனை அழல் முளி புல் கானம் மேய்ந்து என நீந்தினானே – சிந்தா:10 2279/4
கான் அமர் காமன் எய்த கணை என சிதறினானே – சிந்தா:10 2281/4
கூற்று என வேழம் வீழா கொடி நெடும் தேர்கள் நூறா – சிந்தா:10 2283/1
ஞாலத்தார் ஆண்மை என்னாம் என நகா வருகின்றானே – சிந்தா:10 2284/4
வென்று இயங்கு ஒளிறும் வெள் வேல் மின் என வெகுண்டு விட்டான் – சிந்தா:10 2289/3
ஊன் வயிறு ஆர்ந்த வெள் வேல் ஒய் என பறித்து நக்கான் – சிந்தா:10 2290/3
மங்குல் மின் என வள்ளல் தேர் மைந்தர் தேரொடு மயங்கலின் – சிந்தா:10 2307/3
வெம் சிலை கொண்டு வெய்ய உரும் என முழங்கி சொன்னான் – சிந்தா:10 2318/4
புல்லாளன் ஆக மறம் தோற்பின் என புகைந்து – சிந்தா:10 2319/2
கல் என கடலின் நெற்றி கவுள் படுத்திட்டு நாகம் – சிந்தா:10 2324/2
உய்யா என நீர் உடன்று உள்ளம் உருகல் வேண்டா – சிந்தா:11 2345/4
வில் நுங்க வீங்கி விழு கந்து என நீண்ட தோளான் – சிந்தா:11 2347/4
புண் கொண்டு போற்றி புறம் செய்க என பொற்ப நோக்கி – சிந்தா:11 2353/2
கண்ணனாரொடு கடிகையும் வருக என வரலும் – சிந்தா:11 2362/2
பொம்மல் ஓதியர் பொழி மின்னு கொடி என இழிந்தார் – சிந்தா:11 2364/4
உருவ வெண் மதி இது என வெண்குடை ஓங்கி – சிந்தா:11 2368/2
கலந்த காரிகையவர்களை தருக என அருள – சிந்தா:12 2378/2
மாட மா மணி சிவிகையின் மயில் என இழிந்தார் – சிந்தா:12 2379/3
வீங்கு வெள்ளி அம் குன்று என விளங்கு ஒளி உடைய – சிந்தா:12 2387/2
போழும் மால் விசும்பு என பல பொலம் கொடி எடு-மின் – சிந்தா:12 2391/4
கோலம் ஆர் முரசு இடி உமிழ் தழங்கு என முழங்க – சிந்தா:12 2392/3
நீல மா கடல் நெடு நகர் வாழ்க என அறைந்தார் – சிந்தா:12 2392/4
சுரந்து கொள்க என சுமக்க நல்குவார் – சிந்தா:12 2401/4
விரிந்து வான் பூத்து என விதானித்து ஆய் கதிர் – சிந்தா:12 2409/1
வான் முகம் புதைத்த பல் மீன் மதி என மருண்டு நோக்க – சிந்தா:12 2415/3
கற்பகம் மலர்ந்து அகன்றதோ என
பொற்பு அக பொலம் கலங்கள் தாங்கினான் – சிந்தா:12 2424/3,4
திரை விளை அமிர்தமே திரு விழை என ஏத்தி – சிந்தா:12 2430/2
கா-மினம் என கலை சிலம்பு கிண்கிணி – சிந்தா:12 2451/3
உருள் திரை உலகு எலாம் உருளும் இன்று என
கருதின கவரி சாந்து ஆற்றி வெண்குடை – சிந்தா:12 2452/2,3
வித்தி மாதர் வருத்தம் விளைத்தாள் என
தத்து நீர் தவளை குரல் கிண்கிணி – சிந்தா:12 2481/2,3
இ சவிய அல்ல என எழுதியவை ஊன்றி – சிந்தா:12 2484/2
நச்சு மணி நாகர் உறை நாகம் என விரித்தார் – சிந்தா:12 2484/4
வேல் நிரை செய் கண்ணியொடு மெல் என இருந்தான் – சிந்தா:12 2490/3
போற்றி சந்தனம் பூசுகின்றான் என
கூற்று அனான் முகம் கோலம் செய்தான் கடல் – சிந்தா:12 2497/2,3
அணி நிலா வீசும் மாலை அரங்கு புல் என போகி – சிந்தா:12 2531/1
கண் பெற்ற பொலிசை பெற்றாம் இன்று என கரைந்து முந்நீர் – சிந்தா:12 2546/2
நந்தாவிளக்கு புறம் ஆக என நான்கு கோடி – சிந்தா:12 2564/1
வாழ்க என நிதியும் நாடும் மன்னவன் கொடுப்பித்தானே – சிந்தா:12 2569/4
வளர்த்த கை தாயர் தம்மை வருக என அருளி தங்கள் – சிந்தா:12 2570/1
வலையவர் முன்றில் பொங்கி வாள் என வாளை பாய – சிந்தா:12 2583/1
அருளும் ஆறு என்னை அநங்கமாலை அடித்தி தோழி அன்றோ என
தெருளலான் செல்வ களி மயக்கின் நால் திசைக்கும் என் அறிவு அளக்கிய கருதி – சிந்தா:12 2593/1,2
பீடு ஆர் பெரும் சிறுவர் பயந்தீர் வம்-மின் என புல்லி – சிந்தா:13 2605/2
இற்று என உரைப்ப கேண்மோ இலங்கு பூண் அலங்கல் மார்பின் – சிந்தா:13 2609/3
புனை முடி வேந்த போவல் போற்று என மயங்கி வீழ்ந்தான் – சிந்தா:13 2614/4
இறந்த நாள் யாவர் மீட்பார் இற்று என பெயர்க்கலாமோ – சிந்தா:13 2616/4
கொம்பின் கொள ஒசிந்து பிச்சை என கூறி நிற்பாள் கண்டு – சிந்தா:13 2624/3
திகழ்ந்து எரி விளக்கு என திலகம் ஆயினார் – சிந்தா:13 2640/4
அடிகள் இ நகரின் உள்ளே உறைக என அண்ணல் கூற – சிந்தா:13 2642/2
என்று எனக்கு ஒழியும் அம்மா பழி என இலங்கு செம்பொன் – சிந்தா:13 2647/3
பங்கய பகை பருவம் வந்து என
எங்கும் இல்லன எலி மயிர் தொழில் – சிந்தா:13 2680/2,3
எம்-வயின் வருக வேந்தன் இங்கு என இரங்கு நல்லியாழ் – சிந்தா:13 2718/1
இரு நிலம் மனற்கு இன்பமே என
பெரு நிலம் மனன் பெரிதும் வாழ்த்தினான் – சிந்தா:13 2744/3,4
ஏனை யாவரும் அமுது என பருகுவ புகல்வ – சிந்தா:13 2747/3
அரச அ துளை அக-வயின் செறிந்து என அரிதால் – சிந்தா:13 2749/3
உண்டு நீர் என உரையினும் அரியன ஒருவி – சிந்தா:13 2750/3
கருவி மா மழை கனை பெயல் பொழிந்து என வழிநாள் – சிந்தா:13 2752/1
பொன்னும் வெள்ளியும் புணர்ந்து என வயிற்று அகம் பொருந்தி – சிந்தா:13 2754/2
மின்னும் மொக்குளும் என நனி வீயினும் வீயும் – சிந்தா:13 2754/3
ஒண்மை வாள் மதி உருவொடு திரு என தோன்றி – சிந்தா:13 2755/3
வழு இல் பொய்கையுள் மலர் என வளர்ந்து மை ஆடி – சிந்தா:13 2756/3
பைம் தொடி மகளிர் ஆடும் பந்து என எழுந்து பொங்கி – சிந்தா:13 2765/2
வாளை மீன் தடிகள் தின்றார் வருக என உருக வெந்த – சிந்தா:13 2768/1
ஏதிலான் தாரம் நம்பி எளிது என இறந்த பாவத்து – சிந்தா:13 2769/2
பார கூர் தறிகள் நட்டு பனை என பிளப்பர் மாதோ – சிந்தா:13 2771/4
அந்தோ என மாற்றால் ஆற்ற புடை உண்டும் – சிந்தா:13 2794/2
நீத்து நீர் கடலை நீந்தும் புணை என விடுத்தல் செல்லார் – சிந்தா:13 2804/4
எல்லை மூ_ஐந்து நாள்கள் உள என இமைக்கும் கண்ணும் – சிந்தா:13 2810/1
பல் பகல் துய்த்த இன்பம் பழுது என கவல்ப கண்டாய் – சிந்தா:13 2810/3
மின் என துறக்கும் தானத்து இயற்கையும் விரித்தும் அன்றே – சிந்தா:13 2823/4
இன் பதம் அருளி ஈதல் இடை என மொழிப யார்க்கும் – சிந்தா:13 2828/2
தெற்றென வீந்து என சிதைந்து போகுமால் – சிந்தா:13 2833/3
உள் பொருள் இது என உணர்தல் ஞானம் ஆம் – சிந்தா:13 2845/1
மாதவன் என பெயர் வரையின் அம் வரை – சிந்தா:13 2848/1
ஆதியில் அறவுரை அருவி வீழ்ந்து என
மா துயர் மலம் கெட மன்னன் ஆடினான் – சிந்தா:13 2848/3,4
உவண் உய்த்திட மஞ்சு என நின்று உலவும் – சிந்தா:13 2853/3
பெரும நீ கொணர்க என பேசு காஞ்சுகி – சிந்தா:13 2862/2
வட முலை என நடாய் வருடி பால் அமுது – சிந்தா:13 2863/3
விளைக்கிய வித்து அனாய் இரு மற்று ஈங்கு என
திளைக்கும் மா மணி குழை சுடர செப்பினான் – சிந்தா:13 2867/2,3
அஞ்சினன் இருந்துழி அம்பு வீழ்ந்து என
நஞ்சு உமிழ் வேலினான் நடுங்க வீழ்ந்ததே – சிந்தா:13 2891/3,4
குன்று என மருண்டு கோல மணி வண்டும் குழாம் கொள் தேனும் – சிந்தா:13 2903/1
மன்னன் அடி சேர்ந்து இறைஞ்சி வாழி என நின்றார் – சிந்தா:13 2921/4
பேசி பாவாய் பிச்சை என கை அகல் ஏந்தி – சிந்தா:13 2929/3
கரும்பு என திரண்ட தோள் கால வேல் கணீர் – சிந்தா:13 2935/4
பொலிக என வண்டு பாட பூத்த தாமரைகள் போலும் – சிந்தா:13 2946/2
வீழ்ந்தது என வீழ்ந்தாய் நீ இன்று அதுவும் விட்டாயோ – சிந்தா:13 2959/4
பெண்ணோ அமுதோ பிணையோ என பிதற்றி – சிந்தா:13 2960/2
நீப்பிர் என புடைப்பார் நீள் தாமம் சிந்துவார் – சிந்தா:13 2965/2
நீர் நிறை குளத்து மாரி சொரிந்து என நறு நெய் துள்ளும் – சிந்தா:13 2971/1
இற்று என உணர்ந்து நிற்பின் திருமகள் என்றும் நீங்காள் – சிந்தா:13 2983/3
காய்ந்து அருளல் கண்டாய் என தொழுதார் காரிகையார் – சிந்தா:13 2990/4
இலம் பெரிது என இரந்தவர்கட்கு ஏந்திய – சிந்தா:13 2995/1
அன்பு அரிந்து இடுகலா உலகம் ஆர்க என
மின் சொரி வெண் கலம் வீசும் வண் கைகள் – சிந்தா:13 2996/2,3
உண்டு இவண் அற அமிர்து உண்-மினோ என
கொண்டன கோடணை கொற்ற முற்றமே – சிந்தா:13 3013/3,4
மன்னவன் துறவு என துறத்தல் மாண்பு என – சிந்தா:13 3016/1
மன்னவன் துறவு என துறத்தல் மாண்பு என
பொன் வரை வாய் திறந்த ஆங்கு புங்கவன் – சிந்தா:13 3016/1,2
மத்தக மயிர் என வளர்த்த கைவினை – சிந்தா:13 3026/3
ஏம நீர் உலகம் ஓர் இம்மி பால் என
நாம வேல் நரபதி நீக்கி நன் கலம் – சிந்தா:13 3027/1,2
அணிபெற அரும்பிய அருக்கன் ஆம் என
திணி நிலத்து இயன்றது ஓர் திலகம் ஆயினான் – சிந்தா:13 3028/3,4
மெலிந்தனென் சுமந்து என நீக்கி மேல் நிலை – சிந்தா:13 3029/3
இன்றொடு தொழுதனம் நும்மை யாம் என
மன்றல் உண்டு அவை வலம் கொண்டு சென்றவே – சிந்தா:13 3034/3,4
இளம் கதிர் என துறந்து இருப்ப கண்டனம் – சிந்தா:13 3055/2
துளங்கினன் என தொழுது இறைஞ்சினான்-அரோ – சிந்தா:13 3055/4
ஏதம் இன்று இயம்பு-மின் அடிகளோ என
போது அலர் புனை முடி இறைஞ்சி ஏத்தினான் – சிந்தா:13 3059/2,3
சீவகன் திருவினம் ஆக யாம் என
நா அகம் தழும்ப நின்று ஏத்தி நன்று-அரோ – சிந்தா:13 3061/1,2
நின்றனன் இறை வம்-மினம் நீர் என
ஒன்றி நின்று அதிரும் ஒருபால் எலாம் – சிந்தா:13 3065/3,4
உம்பர் மீன் என தோன்றும் ஓர்பால் எலாம் – சிந்தா:13 3066/4
வளி பொர உளரும் திங்கள் கதிர் என கவரி பொங்க – சிந்தா:13 3086/3
நல்லனவே என நாடி ஓர் புடை – சிந்தா:13 3096/1
கூர்ந்து அமிழ்த மாரி என கொற்றவனும் சொன்னான் – சிந்தா:13 3104/4
துணி-மினம் என தொழுது இறைஞ்சி வாழ்த்தினார் – சிந்தா:13 3111/4
நாவில் பெண் பெயர் நவிற்றினீர் என
காவி கண் கடை இடுக கால் சிலம்பு – சிந்தா:13 3124/2,3

TOP


எனக்கு (27)

கண் அகல் ஞாலம் காத்தல் எனக்கு என கமழும் கண்ணி – சிந்தா:1 202/3
எனக்கு உயிர் என்ன பட்டான் என் அலால் பிறரை இல்லான் – சிந்தா:1 205/1
அளந்தன வாழும் நாளும் அது எனக்கு உரையல் என்றான் – சிந்தா:1 213/3
உற்றது இன்னே இடையூறு எனக்கு என்றலும் – சிந்தா:1 226/2
ஞாலம் ஆள்வது நன்று எனக்கு என்றியேல் – சிந்தா:1 251/2
மோட்டு இள முலையினாள் நின் மட மகள் எனக்கு மாமான் – சிந்தா:2 484/2
கேளிர் எனக்கு உற்ற கேண்ம்-மின் நீர் என – சிந்தா:3 517/3
இம்பர் இன்று எனக்கு சொன்னான் இது பட்டது அடிகள் என்றான் – சிந்தா:3 670/4
ஆள் எனக்கு என்று அறைவதும் ஓரார் – சிந்தா:4 936/2
இன்று எனக்கு எதிர்ந்தது என்றான் எரி உமிழ்ந்து இலங்கும் வேலான் – சிந்தா:4 956/4
ஏவோ அமிர்தோ எனக்கு இன்று இது சொல்லாய் – சிந்தா:4 1069/4
நின்ற நீ உவந்து நீங்க நிகழ் பொருள் எனக்கு செப்பி – சிந்தா:4 1130/3
அணி தகை உடம்பு எனக்கு அருளி நோக்கினான் – சிந்தா:5 1172/2
செரு நிலத்து அவன் உயிர் செகுத்து மற்று எனக்கு
இரு நிலம் இயைவதற்கு எண்ணல் வேண்டுமோ – சிந்தா:5 1174/1,2
எண்ணம் ஒன்று உளது எனக்கு இலங்கு பூணினாய் – சிந்தா:5 1175/4
எரிய நின்று நடுங்குகின்றாய் எனக்கு
உரியது ஒன்று உரைக்கிற்றி என்று ஊடினாள் – சிந்தா:5 1368/3,4
எனக்கு உற்று கிடந்தது என்று ஆங்கு இரு கணும் புதைத்து வைக்கும் – சிந்தா:7 1578/2
எம்பியை ஈங்கு பெற்றேன் என் எனக்கு அரியது என்றான் – சிந்தா:7 1760/4
எல்லாம் அடிகள் எனக்கு இன்னுயிர் தோழர் என்றான் – சிந்தா:7 1868/4
எனக்கு உயிர் சிறுவன் ஆவான் நந்தனே ஐயன் அல்லை – சிந்தா:8 1916/1
அம் பொன் நகருள் அமைந்தேன் மற்று எனக்கு அமைந்தாள் – சிந்தா:8 1975/2
வேம் எனக்கு உடம்பு எனும் வேய் கொள் தோளியை – சிந்தா:9 2001/2
எனக்கு இனி இறைவன் தானே இரு நில கிழமை வேண்டி – சிந்தா:10 2147/2
யாது எனக்கு அடிகள் முன்னே அருளியது என்ன சொன்னாள் – சிந்தா:13 2615/4
என்று எனக்கு ஒழியும் அம்மா பழி என இலங்கு செம்பொன் – சிந்தா:13 2647/3
ஈகு இனி என்னை நோக்கி எவன் செய்தி எனக்கு வாழ்நாள் – சிந்தா:13 2723/1
அருளு-மின் எனக்கு அடிகள் என்றனன் – சிந்தா:13 2745/3

TOP


எனக்கும் (4)

கருமம் ஈது எனக்கும் ஊர்தி சமைந்தது கவல வேண்டாம் – சிந்தா:1 272/2
கடல் கெழு பருதி அன்ன பொன் கலத்து எனக்கும் இட்டார் – சிந்தா:1 399/4
முருகற்கும் அநங்கற்கும் எனக்கும் மொய் சடை – சிந்தா:6 1488/3
சொல்லு-மின் அடிகள் நீரும் போந்தவாறு எனக்கும் என்றான் – சிந்தா:7 1747/4

TOP


எனக்கே (1)

கொம்பே குழைவாய் எனக்கே குழைந்திட்டாய் – சிந்தா:4 1068/3

TOP


எனது (4)

அகையாது எனது ஆவி தழைக்கும் என – சிந்தா:5 1379/3
எனது ஆவி அகத்து உறைவாய் எனும் நீ – சிந்தா:6 1517/2
சென்று அ பதியுள் எமர்க்கே எனது உண்மை காட்டி – சிந்தா:8 1932/2
அஞ்சுவலோ அறியாய் எனது ஆற்றலை – சிந்தா:10 2207/2

TOP


எனப்படும் (2)

பிரிவில் தோன்றிய பேர் அன்பு எனப்படும்
எரியின் மூழ்கி இறந்துபடும்-கொலோ – சிந்தா:7 1627/3,4
வீடு எனப்படும் வினை விடுதல் பெற்றது அங்கு – சிந்தா:13 2846/3

TOP


எனப்படுவ (1)

பெண் எனப்படுவ கேண்மோ பீடு இல பிறப்பு நோக்கா – சிந்தா:7 1597/1

TOP


எனலோடும் (1)

ஒரு மனத்து அன்னாய் உரை எனலோடும்
தெரு மரு தெய்வதம் செப்பியது அன்றே – சிந்தா:1 334/3,4

TOP


எனவும் (1)

நிழல் உறு மதியம் அன்னாய் நீத்தியோ எனவும் நில்லான் – சிந்தா:1 408/3

TOP


எனவே (9)

ஐயுறான் அணங்கு எனவே அகத்து அடக்கி செல்கின்றான் – சிந்தா:1 181/3
உடுத்தாள் கல் தோய் நுண் கலிங்கம் உரவோன் சிறுவன் உயர்க எனவே – சிந்தா:1 353/4
ஆம் ஓர் ஐயம் காண்பவர்க்கு இது அகம் புறம் இது எனவே – சிந்தா:3 596/4
கடி நகர் இடி முரசு அறை-மின்அம் எனவே – சிந்தா:3 602/4
கோல் அவியா வெம் சிலையான் சொல் குன்றான் ஆக எனவே
நூல் அவையார் போல் நீங்கள் நோக்கு-மினே என்றாள் – சிந்தா:4 1045/3,4
தக்கார் போல் கைம்மறித்த காந்தள் அந்தோ தகாது எனவே
தொக்கார் போல் பல் மாவும் மயிலும் தோன்றி துளங்கினவே – சிந்தா:5 1227/3,4
தீண்ட அரிய வெம்மையொடு திக்கயங்கள் எனவே – சிந்தா:7 1794/4
அரும் பூண் அற எறிந்து ஆங்கு அவன் நினது ஊழ் இனி எனவே
எரிந்து ஆர் அயில் இடை போழ்ந்தமை உணராது அவன் நின்றான் – சிந்தா:10 2265/2,3
உரிய செய்கை வினை பயத்தை உண்ணும் எனவே உணர்ந்து அவனை – சிந்தா:13 2815/2

TOP


எனா (18)

அண்ணல் கூறலும் அம்மனையோ எனா
துண்ணென் நெஞ்சினளாய் துடித்து ஆய்_இழை – சிந்தா:3 760/1,2
ஓரும் வையத்து இயற்கை அன்றோ எனா
வீர வேல் நெடுங்கண்ணி விளம்பினாள் – சிந்தா:4 888/3,4
அன்றி என் நிறை யார் அழிப்பார் எனா
ஒன்று சிந்தையள் ஆகி ஒடுங்கினாள் – சிந்தா:4 908/3,4
நிகர் இல் நேமி-தன் நீள் நகர்க்கு ஆகு எனா
நகரம் நால் இரு கோடி நயந்ததே – சிந்தா:4 912/3,4
இனி பிறர்க்கு இடம் இலை எழுவல் ஈங்கு எனா
கனிப்புறு சொல் அளைஇ பறந்து காளை தன் – சிந்தா:4 1020/2,3
நம்பன் உற்றது என் எனா நாடகம் மடந்தையர் – சிந்தா:4 1103/3
போ உடம்பு வாழ் உயிர் பொன்று நீயும் இன்று எனா
வீ கலந்த மஞ்ஞை போல் வேல் நெடும் கண் நீர் மல்க – சிந்தா:4 1104/2,3
கூட புல்லிவையா குற்றம் உண்டு எனா
நீடு எரி திரள் நீள் மணி தூணொடு – சிந்தா:5 1370/2,3
இலை கொள் பூண் நுமக்கு என் செயும் ஈங்கு எனா
மலை கொள் சந்தனம் வாய் மெழுக்கிட்ட தன் – சிந்தா:5 1371/2,3
இருந்து இ ஆகத்து எவன் செய்வீர் நீர் எனா
மருங்குல் நோவ வளர்ந்த வன முலை – சிந்தா:5 1372/2,3
என்னனோ அறியோம் உரையீர் எனா
பொன் அம் கொம்பு அனையார் புலம்பு எய்தினார் – சிந்தா:8 1948/3,4
காண்கலேன் கடியன கண்ணினால் எனா
சேண் குலாம் கம்பலம் செய்யது ஓன்றினால் – சிந்தா:10 2233/2,3
தொழுதி தன்னை யான் சுமக்கலேன் எனா
முழுதும் மண்மகள் முற்றும் வாய் திறந்து – சிந்தா:12 2405/2,3
அரும்புகின்றார் கடல் அமிர்தமே எனா
விரும்புகின்றான் இளவேனில் வேந்தன் ஐம் – சிந்தா:13 2676/2,3
உழல் எனா நோக்குவாள் மதி கண்டு ஊடினாள் – சிந்தா:13 2677/4
தந்தீக எனா முன் கை வீக்க தளர்வுற்றும் – சிந்தா:13 2794/3
குஞ்சி ஏற்றது குறி கொள் நீ எனா
பஞ்சின் மெல் அடி பாவை பூ_நுதால் – சிந்தா:13 3125/2,3
இவளை கண்ட கண் இமைக்குமோ எனா
திவள தே மலர் கண்ணி சேர்த்தியும் – சிந்தா:13 3126/3,4

TOP


எனில் (9)

ஒப்பு இல் மாநகர் ஒண்மை மற்று யாது எனில்
கப்பத்து இந்திரன் காமுறும் மாமணி – சிந்தா:3 535/2,3
எண்ணம் நும் மகள் எண்ணம் மற்று யாது எனில்
கண்ணின் ஆடவர் காணினும் கேட்பினும் – சிந்தா:4 902/2,3
இன் உயிர் இவளை காக்கும் அன்று எனில் என்-கண் மாய்ந்தால் – சிந்தா:4 976/2
நையல் நங்கை இ நாட்டு அகத்து உண்டு எனில்
தையலாய் சமழாது உரை என்றதே – சிந்தா:4 1000/3,4
தரும் நிலத்து எமக்கு எனில் தருகும் தன்மையீர் – சிந்தா:5 1174/4
தீமை உண்டு எனில் செப்பு என செப்பினான் – சிந்தா:6 1428/4
சாம் எனில் சாதல் நோதல் தன்னவன் தணந்த-காலை – சிந்தா:7 1598/1
கள்ளம் உண்டு எனில் காண்டும் நாம் என – சிந்தா:7 1763/1
அந்தரம் ஆறா யானை கொண்டு ஏற பறக்க எனில் பறந்திடும் திறலார் – சிந்தா:10 2156/2

TOP


எனின் (9)

அ நீர் உவர்க்கும் எனின் யார் அவை நீக்குகிற்பார் – சிந்தா:0 5/2
என்பாரை ஓம்பேன் எனின் யான் அவன் ஆக என்றான் – சிந்தா:2 443/4
பொன் மழை பொழியின் நந்தும் அன்று எனின் புகைந்து பொங்கி – சிந்தா:4 1117/2
தன்னை எய்தி சிறை மீட்டனள் தன் மனையாள் எனின்
என்னை ஆவது இவன் ஆற்றலும் கல்வியும் என்று உடன் – சிந்தா:4 1149/2,3
கை வளர் கரும்பு உடை கடவுள் ஆம் எனின்
எய் கணை சிலையினோடு இவன்-கண் இல்லையால் – சிந்தா:5 1263/1,2
நொய்தின் உரை பொருள் உண்டு எனின் நொய்து என – சிந்தா:7 1767/2
கெடுதல் அவ்வழி இல் எனின் கேள்விகள் துறைபோய் – சிந்தா:13 2757/1
இருளில் படு கால் புகழ் வித்து இல்லை எனின் எல்லா – சிந்தா:13 2872/2
ஓட்டு உடைத்தாம் எனின் உய்யும் நங்களை – சிந்தா:13 2930/2

TOP


எனினும் (1)

இலரே மலர் எனினும் ஏத்தாவாறு என்னே – சிந்தா:7 1610/4

TOP


எனும் (70)

நுரை எனும் மாலையை நுகர சூட்டுவான் – சிந்தா:1 39/2
சரை எனும் பெயர் உடை தடம் கொள் வெம் முலை – சிந்தா:1 39/3
பைங்கிளி முன்கை மேல் கொண்டு பார்ப்பு எனும்
கொங்கு அலர் தாமரை கிடங்கு கூறுவாம் – சிந்தா:1 94/3,4
உள அணி கலம் எனும் உரையினது ஒருபால் – சிந்தா:1 122/4
சச்சந்தன் எனும் தாமரை செம் கணான் – சிந்தா:1 157/4
கண் மலர் தாள் கனவின் இயல் மெய் எனும்
பெண் மயமோ பெரிதே மடவாய்க்கு என – சிந்தா:1 228/2,3
ஆம் புடை தெரிந்து வேந்தற்கு அறிவு எனும் அமைச்சன் சொன்னான் – சிந்தா:1 232/4
துன்னி நின்று செகுத்திடு நீ எனும்
என்னை யான் செய்வ கூறு-மின் என்னவே – சிந்தா:1 241/3,4
வெருள சுட்டிடும் வேந்து எனும் மா தெய்வம் – சிந்தா:1 247/2
பொறி எனும் பெயர ஐ வாய் பொங்கு அழல் அரவின் கண்ணே – சிந்தா:1 375/3
அல்குல் தேர் அணிந்து கொம்மை முலை எனும் புரவி பூட்டி – சிந்தா:2 458/2
ஊனம் எனும் இன்றி இனிது ஓடுக இது என்றான் – சிந்தா:3 500/4
சேயவர்க்கும் தோன்றியது ஓர் திலகம் எனும் தகைத்தாய் – சிந்தா:3 595/3
விளை மது கண்ணி வீணாபதி எனும் பேடி வேல் கண் – சிந்தா:3 651/2
பொறா மன பொலிவு எனும் மணி கை மத்திகையினால் – சிந்தா:3 703/3
கட்டழகு அமைந்த கண்ணாள் நிறை எனும் சிறையை கைபோய் – சிந்தா:3 710/2
கண் எனும் வலையின் உள்ளான் கை அகப்பட்டு இருந்தான் – சிந்தா:3 713/1
பெண் எனும் உழலை பாயும் பெரு வனப்பு உடைய நம்பி – சிந்தா:3 713/2
மல்லு பூத்து அகன்ற மார்பீர் புகழ் எனும் போர்வை போர்த்து – சிந்தா:3 743/1
நீள் நில வேந்து எனும் வேழ பேரினம் – சிந்தா:3 774/3
குடை உடை வேந்து எனும் குழாம் கொள் நாகமும் – சிந்தா:3 776/1
கொடி எனும் பிடி உடை குமர வேழமும் – சிந்தா:3 776/2
அவா எனும் உடை கடல் அடைக்க பட்டதே – சிந்தா:4 913/4
பாடு பாணி முகம் எனும் பான்மையின் – சிந்தா:4 948/1
திருந்து வேல் சீவகசாமியோ எனும்
கரும் கடல் வெள் வளை கழல்பவோ எனும் – சிந்தா:4 1027/1,2
கரும் கடல் வெள் வளை கழல்பவோ எனும்
வருந்தினேன் மார்புற புல்லு வந்து எனும் – சிந்தா:4 1027/2,3
வருந்தினேன் மார்புற புல்லு வந்து எனும்
பொருந்து பூம் கொம்பு அன பொருவின் சாயலே – சிந்தா:4 1027/3,4
கசிவு எனும் கடலை நீந்தி கரை எனும் காலை கண்டார் – சிந்தா:4 1132/4
கசிவு எனும் கடலை நீந்தி கரை எனும் காலை கண்டார் – சிந்தா:4 1132/4
இல்லை-ஆயின் அவள் யான் எனும் வேற்றுமை இல்லையே – சிந்தா:4 1150/2
என்று உண்டாம்-கொல் இனி கண்படும் நாள் எனும் சிந்தையே – சிந்தா:4 1159/4
ஆட்சி ஐம்பொறியாளன் உடம்பு எனும்
பூட்சி நீள் கொடி புற்றின் அகத்து உறை – சிந்தா:5 1292/1,2
வாள் கண் நோக்கு எனும் வை எயிற்று ஆர் அழல் – சிந்தா:5 1292/3
சிலம்பு எனும் வண்டு பாட மேகலை தேன்கள் ஆர்ப்ப – சிந்தா:5 1357/1
பொய்கையுள் கமலத்து அம் கண் புள் எனும் முரசம் ஆர்ப்ப – சிந்தா:5 1406/1
கேமமாபுரம் எனும் கேடு இல் நல் இசை – சிந்தா:6 1448/1
காதன்மை கண்ணுளே அடக்கி கண் எனும்
தூதினால் துணிபொருள் உணர்த்தி தான் தமர்க்கு – சிந்தா:6 1485/1,2
வருந்துமால் மடவாய் எனும் வஞ்ச நீ – சிந்தா:6 1512/3
எனது ஆவி அகத்து உறைவாய் எனும் நீ – சிந்தா:6 1517/2
மல் உறை அலங்கல் மார்பன் பிரிவு எனும் எரியுள் வீழ்ந்து – சிந்தா:6 1527/1
கண்ட ஞான்று தன் கண் எனும் கைகளால் – சிந்தா:7 1630/2
நெடிய வாள் கண்கள் வாயா இமைப்பு எனும் சொல்லின் மற்று எம் – சிந்தா:7 1654/1
சூட்டிய ஓடை பொங்க நாண் எனும் தோட்டி மாற்றி – சிந்தா:7 1688/2
வளையசுந்தரம் எனும் வாரண மால் வரை – சிந்தா:7 1830/1
துறக்கம் இதுவே எனும் தொல் நகர் மன்னன் மங்கை – சிந்தா:7 1871/1
நாளை எனும் நாள் அணிமைத்தோ பெரிதும் சேய்த்தோ – சிந்தா:7 1879/2
வேம் எனக்கு உடம்பு எனும் வேய் கொள் தோளியை – சிந்தா:9 2001/2
மூப்பு எனும் முகபடாம் புதைந்து முற்று_இழை – சிந்தா:9 2011/3
கற்பு எனும் மாலை வீசி நாண் எனும் களி வண்டு ஓப்பி – சிந்தா:9 2073/3
கற்பு எனும் மாலை வீசி நாண் எனும் களி வண்டு ஓப்பி – சிந்தா:9 2073/3
குண்டலம் உடைய திங்கள் இது எனும் முகத்தி தாதை – சிந்தா:9 2076/3
பாரசூரவம் பல்லவம் எனும் பதி பிறந்த – சிந்தா:10 2160/1
ஆங்கு அவன் ஒருவன் ஆகி அன்பு எனும் அயில் கொள் வாளால் – சிந்தா:10 2176/2
விரி கதிர் ஆரம் மின்னி தார் எனும் திருவில் வீசி – சிந்தா:12 2476/1
சுரும்பு சூழ் மதத்த சூளாமணி எனும் சூழி யானை – சிந்தா:12 2522/3
தெருளலேன் செய்த தீவினை எனும்
இருள் விலங்க நின்று எரியும் நீள் சுடர் – சிந்தா:13 2745/1,2
வெவ்வினை செய்யும் மாந்தர் உயிர் எனும் நிலத்து வித்தி – சிந்தா:13 2762/1
பூமி மா திலகம் எனும் பொன் கிளர் – சிந்தா:13 2855/2
சிலம்பு எனும் வண்டு பாட சீறடி போது புல்லி – சிந்தா:13 2858/2
காதல் அம் சேற்றுள் பாய்ந்த மதி எனும் கலங்கல் நீரை – சிந்தா:13 2987/1
உறக்கு எனும் ஓடை யானை ஊண் எனும் உருவ திண் தேர் – சிந்தா:13 3075/1
உறக்கு எனும் ஓடை யானை ஊண் எனும் உருவ திண் தேர் – சிந்தா:13 3075/1
மறப்பு எனும் புரவி வெள்ளம் வந்து அடை பிணி செய் காலாள் – சிந்தா:13 3075/2
விராகு எனும் வேலின் வீழ வெகுண்டனன் அவரும் வீழ்ந்தார் – சிந்தா:13 3080/4
செய்தவனே வினை சேரும் அதற்கு எனும்
ஐயம் இன்றாய் அலர் தாமரை மேல் அடி – சிந்தா:13 3095/1,2
தீவினை குழவி செற்றம் எனும் பெயர் செவிலி கையுள் – சிந்தா:13 3098/1
நல் வினை குழவி நல் நீர் தயா எனும் செவிலி நாளும் – சிந்தா:13 3099/1
செல்லுமால் தேவர் கோவாய் எனும் இருள் கழிந்த சொல்லால் – சிந்தா:13 3099/3
துன்பத்தை சுரக்கும் நான்கு கதி எனும் தொழுவில் தோன்றி – சிந்தா:13 3105/2
மை வினை மறு இலாத மதி எனும் திங்கள் மாதோ – சிந்தா:13 3145/2

TOP


எனை (2)

எனை பகல்-தோறும் விள்ளா இன்பமே பயக்கும் என்றாற்கு – சிந்தா:4 947/3
வல்லது எனை என்ன மறை வல்லன் மடவாய் யான் – சிந்தா:9 2027/1

TOP


எனைத்து (2)

எனைத்து உள கிழங்கு காய் குருகொடு ஏந்திய – சிந்தா:3 825/3
அந்தரத்து அலர்ந்த பன் மீன் எனைத்து உள அனைத்தும் மாதோ – சிந்தா:13 3048/4

TOP


எனைத்தொரு (1)

எனைத்தொரு மதியின்-ஆம்-கொல் எய்துவது என்று நெஞ்சில் – சிந்தா:5 1220/2

TOP


எனையது (2)

எனையது எனையது எய்தினார் அனையது அனையது ஆயினார் – சிந்தா:3 709/4
எனையது எனையது எய்தினார் அனையது அனையது ஆயினார் – சிந்தா:3 709/4

TOP


எனைவர் (3)

எ ஊரீர் எ பதிக்கு போந்தீர் நும் மனைவியர்-தாம் எனைவர் மக்கள் – சிந்தா:6 1543/1
ஒவ்வாதார்-தாம் எனைவர் ஒப்பார் மற்று எனைவர் நீர் உரை-மின் என்றாற்கு – சிந்தா:6 1543/2
ஒவ்வாதார்-தாம் எனைவர் ஒப்பார் மற்று எனைவர் நீர் உரை-மின் என்றாற்கு – சிந்தா:6 1543/2

TOP