நா – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 20
நாக 19
நாகத்தால் 1
நாகத்தின் 3
நாகத்து 2
நாகத்து-இடை 1
நாகத்தை 1
நாகம் 61
நாகம்-கொல் 1
நாகமுடன் 1
நாகமும் 5
நாகர் 5
நாகர்-தம் 1
நாகரிகன் 1
நாகரில் 1
நாகரின் 1
நாகிட்டு 1
நாகினால் 1
நாகு 11
நாங்கள் 6
நாட்ட 1
நாட்டகத்து 1
நாட்டகம் 1
நாட்டம் 1
நாட்டமும் 1
நாட்டவே 1
நாட்டாது 1
நாட்டி 9
நாட்டிடம் 1
நாட்டிய 2
நாட்டினானே 1
நாட்டு 18
நாட்டு-இடை 1
நாட்டுதல் 2
நாட்டேனும் 1
நாட்டை 3
நாட்டொடு 1
நாடக 1
நாடகத்தினை 1
நாடகம் 15
நாடி 26
நாடிய 2
நாடினாள் 2
நாடு 23
நாடு-மின் 1
நாடு-அரோ 1
நாடுதும் 1
நாடும் 15
நாடுமோ 1
நாடே 1
நாண் 18
நாண்கள் 1
நாண 17
நாணப்பட்டான் 1
நாணம் 1
நாணா 1
நாணால் 1
நாணான் 1
நாணி 19
நாணிய 1
நாணின் 4
நாணினர் 1
நாணினால் 5
நாணினும் 1
நாணும் 10
நாணுவது 1
நாணொடு 2
நாதர்கள் 1
நாதன் 8
நாந்தக 3
நாந்தக_உழவர் 1
நாந்தகம் 1
நாபியும் 1
நாம் 31
நாம 14
நாமகள் 1
நாமத்து 2
நாமம் 11
நாமவேலினாற்கு 1
நாமவேலினான் 1
நாமற்கும் 1
நாமன் 3
நாமனும் 1
நாமால் 1
நாமும் 4
நாமுற 1
நாமே 1
நாய் 6
நாய்கற்கு 2
நாய்கன் 17
நாய்கனும் 2
நாயா 1
நாயில் 1
நாயினை 1
நார் 1
நாரார் 1
நாரில் 1
நாரை 7
நாரையும் 1
நாரையை 1
நால் 18
நால்கு 1
நால்வ 1
நால்வர் 7
நால்வரவர் 1
நால்வரும் 4
நால்வரை 2
நால 1
நாலும் 1
நாவலர் 1
நாவலின் 1
நாவாய் 3
நாவி 7
நாவிதன் 1
நாவியார் 1
நாவியும் 1
நாவியே 1
நாவில் 1
நாவின் 11
நாவினர் 1
நாவினும் 1
நாவினுள் 2
நாவும் 2
நாழி 1
நாழிகை 2
நாழிகையின் 2
நாழியுள் 1
நாள் 74
நாள்-காறும் 1
நாள்-தொறும் 2
நாள்கடன் 2
நாள்கள் 3
நாள்செய் 1
நாள்செய்து 1
நாள்செய்வதே 1
நாள்செய்வார் 1
நாள்மலர் 3
நாள்வாயும் 1
நாளால் 5
நாளினால் 3
நாளினும் 8
நாளும் 32
நாளுள் 8
நாளே 2
நாளை 16
நாளொடு 2
நாற்ற 1
நாற்றக்கு 1
நாற்றத்தாலும் 1
நாற்றம் 3
நாற்றமும் 2
நாற்றி 10
நாற்றிய 2
நாற்றியே 1
நாற்றின 1
நாற்று-மின் 1
நாற 4
நாறி 6
நாறிய 2
நாறியும் 2
நாறின் 2
நாறு 28
நாறும் 23
நாறுமே 2
நான் 4
நான்கரை 1
நான்காம் 1
நான்கின் 2
நான்கினால் 1
நான்கு 14
நான்கும் 5
நான்மறை 2
நான்மறையாளர் 1
நான்மறையாளன் 1
நான்மறையினான் 2
நான்முகனை 1
நான்மை 2
நான்மையே 1
நான்ற 2
நான்று 7
நான 13
நானம் 7
நானமும் 6
நானான்கு 1
நானும் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நா (20)

நா வீற்றிருந்த புல_மா_மகளோடு நன் பொன் – சிந்தா:1 30/1
நா தலை மடி விளி கூத்தொடு குயில் தர – சிந்தா:1 120/2
படை அவிழ்ந்த கண் பனி நீர் பாய விம்மா பரு முத்த நா மழலை கிண்கிணியினார் – சிந்தா:1 293/3
மல் பழுத்து அகன்ற மார்பத்து இடம் கொண்டு வைக செம் நா
சொல் பழுத்தவர்க்கும் ஆண்மை சொல்லலாம் தன்மைத்து அன்றி – சிந்தா:2 435/2,3
ஆழ நா வழித்து நெய்த்தோர் கொப்புளித்து அழிந்த மாவின் – சிந்தா:3 803/2
குழல் மாலை கொம்பு ஆகி கூர் எயிறு நா போழ்தல் அஞ்சி அஞ்சி – சிந்தா:5 1353/2
நா தழும்ப ஏத்தாதார் வீட்டுலகம் நண்ணாரே – சிந்தா:6 1469/2
உரை உடுத்த நா உறையும் ஒள்_நுதல்-கொல் அன்றி – சிந்தா:7 1786/3
ஒட்டலன் இறைவன் சொன்னீர் நா நும அல்ல என்ன – சிந்தா:10 2150/3
நகை ஆர் கவுள கிண்கிணியும் சிலம்பும் நாய் நா சீறடி மேல் – சிந்தா:13 2694/2
நா புடை பெயர்த்தல் ஆற்றார் நயந்து நீர் வேட்டு நோக்கி – சிந்தா:13 2772/1
நா செறு பராவு கொள்ளார் நமர் பிறர் என்றும் உள்ளார் – சிந்தா:13 2825/4
கூற்று நா அலறுவது அனைய கூர் இலை – சிந்தா:13 2829/1
இன்னரே நங்கைமார் என்று ஏத்திய பவள செம் நா
என்னை நீ கண்டது எம்மை இரண்டு நா ஆயினாயே – சிந்தா:13 2952/2,3
என்னை நீ கண்டது எம்மை இரண்டு நா ஆயினாயே – சிந்தா:13 2952/3
பொன் நா வழியால் புகழ் நா வழித்து ஆய்ந்த மெல் கோல் – சிந்தா:13 3045/1
பொன் நா வழியால் புகழ் நா வழித்து ஆய்ந்த மெல் கோல் – சிந்தா:13 3045/1
நா அகம் தழும்ப நின்று ஏத்தி நன்று-அரோ – சிந்தா:13 3061/2
நா தழும்ப ஏத்தி தவ நங்கையவர் நண்ணி – சிந்தா:13 3094/3
கோவினை அன்றி எம் நா கோதையர் கூறல் உண்டே – சிந்தா:13 3098/4

TOP


நாக (19)

பை நாக பள்ளி மணி வண்ணனின் பாயல் கொண்டு – சிந்தா:0 17/1
மை நாக வேலி மணி பல்லவ தேயம் நண்ணி – சிந்தா:0 17/3
கொய் நாக சோலை கொடி அ நகர் புக்கவாறும் – சிந்தா:0 17/4
நாக நீர நல் நகர் நன்மை தன்னம் செப்புவாம் – சிந்தா:1 141/4
மன் நாக இணை படமும் தேர் தட்டு மதி மயக்கி – சிந்தா:1 173/1
நஞ்சு பதி கொண்ட வள நாக அணையினான் தன் – சிந்தா:1 287/1
நம்பன் இத்தலை நாக நல் நகர் – சிந்தா:2 410/1
தாம் பலர் கவரி வீச கிண்கிணி ததும்ப நாக
பாம்பு பைத்து அனைய அல்குல் பல் கலை மிழற்ற ஏகி – சிந்தா:3 561/2,3
நறை வெல்லும் நாக மாலை நோக்கொடு பூ கொண்டானே – சிந்தா:3 668/4
நாக நாள்மலர் நாறு கடி நகர் – சிந்தா:4 855/1
வானரம் உகள நாக மலர் துதைந்து ஒழுக அஞ்சி – சிந்தா:5 1168/1
நஞ்சு இறைகொண்ட நாக படம் பழித்து அகன்ற அல்குல் – சிந்தா:6 1538/2
நாக நல் காவினுள் நயந்துவிட்டார்களே – சிந்தா:8 1905/4
பரு மணி பதம் கொள் நாக பை என பரந்த அல்குல் – சிந்தா:9 2069/1
விட்டு அலர் நாக பைம் தார் விரிசிகன் கூறும் அன்றே – சிந்தா:10 2143/4
முளரி முகம் நாக முளை எயிறு உழுது கீற – சிந்தா:13 2870/1
படு சின வெகுளி நாக பை தலை பனித்து மாழ்க – சிந்தா:13 2900/3
தூம்பு உடைய வெள் எயிற்று துத்தி அழல் நாக
பாம்பு உடைய நோக்கி பதுமை பவள வாய் – சிந்தா:13 2958/1,2
வரிய நாக மணி சுடர் மல்கிய – சிந்தா:13 3068/1

TOP


நாகத்தால் (1)

நாகத்தால் விழுங்கப்பட்ட நகை மதி கடவுள் போல – சிந்தா:13 2610/1

TOP


நாகத்தின் (3)

நச்சு நாகத்தின் ஆர் அழல் சீற்றத்தன் – சிந்தா:1 157/1
கலங்குவார் மை பருகி நீண்டு மதர்த்த உண்கண் வாள் ஏறு பெற்று நைவார் மா நாகத்தின்
பை பருகு அல்குல் இலயம் பற்றி பதன் அமைத்த பாவை நிருத்தம் நோக்கி – சிந்தா:3 682/2,3
வேட்கை நாகத்தின் மீட்டும் கொளப்பட்டாள் – சிந்தா:5 1292/4

TOP


நாகத்து (2)

நாகத்து படம் கொள் அல்குல் நலம் கிளர் செம்பொன் மாலை – சிந்தா:3 738/1
நடை சிறு பாதம் கோல மணி விரல் அணிந்து நாகத்து
உடை சிறு நாவின் தோகை இரீஇயினள் மாலை சேர்ந்தாள் – சிந்தா:12 2445/3,4

TOP


நாகத்து-இடை (1)

நான கிடங்கு ஆடை நகர் நாகத்து-இடை நன் பொன் – சிந்தா:3 590/1

TOP


நாகத்தை (1)

நாறும் மும்மதத்தினாலே நாகத்தை இரிக்கும் நாகம் – சிந்தா:3 750/1

TOP


நாகம் (61)

கை நாகம் துஞ்சும் கமழ் காந்தள் அம் சாரல் போகி – சிந்தா:0 17/2
பைத்து அங்கு ஓர் நாகம் பனி மா மதி என்று தீண்ட – சிந்தா:0 18/3
மலை திளைப்பன என நாகம் ஆன்ற போர் – சிந்தா:1 82/3
கரும் பொன் இயல் பன்றி கத நாகம் விடு சகடம் – சிந்தா:1 104/1
அருமை மா மணி நாகம் அழுங்க ஓர் – சிந்தா:1 242/1
பானாள் பிறை மருப்பின் பைம் கண் வேழம் பகு வாய் ஓர் பை அணல் மா நாகம் வீழ்ப்ப – சிந்தா:1 296/1
பை அணல் நாகம் போல வட்க யான் பெரிதும் உட்கி – சிந்தா:1 403/2
ஏட்டை பசியின் இரை கவ்விய நாகம் போல் – சிந்தா:2 446/3
ஆழியான் ஊர்தி புள்ளின் அம் சிறகு ஒலியின் நாகம்
மாழ்கி பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும் – சிந்தா:2 449/1,2
நாகம் விட்டு எழுந்து போந்த நாகர்-தம் மகளிர் ஒத்தார் – சிந்தா:2 460/4
குழை தவழ் குங்குமம் கோழ் அரை நாகம்
தழை தவழ் சந்தன சோலையின் நோக்கி – சிந்தா:3 524/2,3
நாகம் தான் கரியது ஒன்று கீழ் நின்று நடுங்க கவ்வி – சிந்தா:3 526/3
மாடியம் தானை மன்னர் மா மணி நாகம் ஆக – சிந்தா:3 537/1
நாகம் நின்று அதிர்ந்து அவர்க்கு ஏகல் ஆவது இல்லையே – சிந்தா:3 569/2
ஒட்டி நாகம் ஓர் இரண்டு எடுக்கலாத கல்லினை – சிந்தா:3 690/3
உருக்கி ஊன் உண்ணும் வேகத்து உறு புலி அனைய நாகம்
அருக்கன் ஓர் குன்றம் சேர்ந்த ஆங்கு அண்ணல் தான் ஏறினானே – சிந்தா:3 700/3,4
கன்னி நாகம் கலங்க மலங்கி – சிந்தா:3 724/1
நாறும் மும்மதத்தினாலே நாகத்தை இரிக்கும் நாகம்
ஆறிய சினத்தது அன்றி அதிங்கத்தின் கவளம் கொண்டால் – சிந்தா:3 750/1,2
மத்திரிப்பு உடைய நாகம் வாய் நிறை கடாத்தது ஆகி – சிந்தா:3 753/1
அரு வரை நாகம் சுற்றி ஆழியான் கடைய அன்று – சிந்தா:3 812/1
மாலைக்கு வென்றி கூற மழை இடிப்புண்டு ஓர் நாகம்
ஆலையத்து அழுங்கி ஆங்கு மஞ்சரி அவலம் உற்றாள் – சிந்தா:4 897/3,4
படம் விரி நாகம் செற்று பாய் தரு கலுழன் போல – சிந்தா:4 980/1
காற்று என உரறி நாகம் கடாம் பெய்து கனலின் சீறி – சிந்தா:4 981/2
மதியினுக்கு இவர்ந்த வேக மா மணி நாகம் வல்லே – சிந்தா:4 982/1
அரும் பெறல் குருசிற்கு அஞ்ஞான்று ஓடிய நாகம் நாணி – சிந்தா:4 1076/1
மன்னரு மாலை நாகம் மழை இடிப்பு உண்டது ஒத்தாள் – சிந்தா:4 1085/4
பாலார் ஆவி பைம் துகில் ஏந்தி பட நாகம்
போல் ஆம் அல்குல் பொன் தொடி பூம் கண் குணமாலை – சிந்தா:4 1094/1,2
கட நாகம் மதம் கலந்து உக்க நிலத்து – சிந்தா:5 1189/1
பட நாகம் அழன்று பதைத்து வரும் – சிந்தா:5 1189/3
பைம் கதிர் மதியம் என்று பகை அடு வெகுளி நாகம்
நங்கையை செற்றது ஈங்கு தீர்த்து நீர் கொள்-மின் நாடும் – சிந்தா:5 1275/1,2
கொண்டது நாகம் என்பார் குறை வளி பித்தொடு ஐயில் – சிந்தா:5 1276/2
பறவை மா நாகம் வீழ்ந்து பல உடன் பதைப்ப போன்றும் – சிந்தா:5 1283/1
புற்று-இடை வெகுளி நாகம் போக்கு அற கொண்டதேனும் – சிந்தா:5 1285/1
கன்னியை கடித்த நாகம் கன்னியே கன்னி நோக்கம் – சிந்தா:5 1288/1
கொன்னும் மா நாகம் கொண்டால் கொப்புள் ஆம் விரலின் தேய்த்தால் – சிந்தா:5 1288/3
ஆய்ந்த வன் தோள் இணை நாகம் ஆக வைத்து – சிந்தா:6 1492/3
பூம் சினை நாகம் தீம் பூ மரம் கருப்பூர சோலை – சிந்தா:6 1497/2
அரு மணி இழந்து ஓர் நாகம் அலமருகின்றது ஒத்தாள் – சிந்தா:6 1508/4
பட நாகம் தோல் உரித்தால் போல் துறந்து கண்டவர் மெய் பனிப்ப நோற்றிட்டு – சிந்தா:6 1546/1
மணி மலர் நாகம் சார்ந்து வழையோடு மரவ நீழல் – சிந்தா:7 1569/3
வெருவி நாகம் பிளிற்ற விரைந்து உராய் – சிந்தா:7 1606/3
இடிகள் தவழ்ந்திட்ட பட நாகம் என வீழ்ந்தாள் – சிந்தா:7 1798/4
அஞ்சன கோலின் ஆற்றா நாகம் ஓர் அருவி குன்றின் – சிந்தா:8 1894/1
மரவம் நாகம் மணம் கமழ் சண்பகம் – சிந்தா:8 1918/1
அவிழ் புயல் மேகம் அனைய மும்மதத்த அறுபதிற்று அறுபதாம் நாகம்
புகழ் பருந்து ஆர்ப்ப பூ மதம் பொழிவான் நின்றன இராயிரம் கவுள் வண்டு – சிந்தா:10 2155/2,3
படர் தீர கொண்டு எழுந்த பறவைகள் பட நாகம்
உடனே கொண்டு எழுகின்ற உவண புள் ஒத்தனவே – சிந்தா:10 2242/3,4
கல் என கடலின் நெற்றி கவுள் படுத்திட்டு நாகம்
பல் பகல் கழிந்த பின்றை பல் மணி நாகம் தன்னை – சிந்தா:10 2324/2,3
பல் பகல் கழிந்த பின்றை பல் மணி நாகம் தன்னை – சிந்தா:10 2324/3
நாகம் நெற்றி நல் மணி சிந்தும் அருவி போல் – சிந்தா:11 2330/1
நாகம் நெற்றி நல் மணி ஓடை நற விம்மும் – சிந்தா:11 2330/2
நாகம் நெற்றி நல் மலர் சிந்தி நளிர் செம்பொன் – சிந்தா:11 2330/3
நாகம் நெற்றி மங்கையர் ஒத்தார் மடநல்லார் – சிந்தா:11 2330/4
மாகம் முழக்கின் மணி நாகம் பதைப்பவே போல் – சிந்தா:11 2337/1
மை ஆர் அணல மணி நாகம் கலுழன் வாய்பட்டு – சிந்தா:11 2345/3
நாகம் மருப்பின் இயன்ற தோடும் நலம் கொள் சுறவு குழையும் – சிந்தா:12 2440/1
குளிர் மதி கொண்ட நாகம் கோள் விடுக்கின்றதே போல் – சிந்தா:12 2468/1
நச்சு மணி நாகர் உறை நாகம் என விரித்தார் – சிந்தா:12 2484/4
அமைத்த நாள் என்னும் நாகம் விழுங்கப்பட்டு அன்னது அங்கண் – சிந்தா:13 2617/2
நலம் செய்த வைர கோட்ட நாறும் மும்மதத்த நாகம்
குலம் செய்த குமரர்க்கு எல்லாம் கொடுத்தனன் நிதியும் நாடும் – சிந்தா:13 2915/2,3
அழலார் சுரை எயிற்று வெம் சின ஐம் தலை சுமந்த வெகுளி நாகம்
நிழலார் திரு மணியும் தேவர் திரு முடி மேல் நிலவி வீசும் – சிந்தா:13 2970/1,2
விசும்பு இயங்கு அரியோடு ஆளி விடை மயில் அன்னம் நாகம்
நயந்தவை பிறவும் ஊர்ந்து நாதன் தாள் கோயில் கொண்டார் – சிந்தா:13 3083/3,4

TOP


நாகம்-கொல் (1)

நல் நகர் நோக்கி நாய்கன் நாகம்-கொல் புகுந்தது என்ன – சிந்தா:3 536/1

TOP


நாகமுடன் (1)

வேந்தர் பெருமானை சச்சந்தனை மந்திரி மா நாகமுடன் விழுங்கிற்று அன்றே – சிந்தா:1 290/4

TOP


நாகமும் (5)

மஞ்சு சூழ்ந்து கொண்டு அணிந்து மாக நீண்ட நாகமும்
அஞ்சு நின்னை என்றலின் ஆண்டு நின்று நீண்ட தன் – சிந்தா:1 143/2,3
ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும்
நீங்க நீங்கும் இன் உயிர் நினைப்பின் நின்று இளஃகுமே – சிந்தா:1 149/3,4
குடை உடை வேந்து எனும் குழாம் கொள் நாகமும்
கொடி எனும் பிடி உடை குமர வேழமும் – சிந்தா:3 776/1,2
நனைய நாகமும் கோங்கமும் நாறு இணர் – சிந்தா:7 1608/2
நாகர் நாகமும் நாணி ஒழித்தவே – சிந்தா:12 2580/4

TOP


நாகர் (5)

நல் மணி இழந்த நாகர் நல் இளம் படியர் போல – சிந்தா:4 1098/1
நாளும் நாகர் நுகர்ச்சி நலத்தரோ – சிந்தா:5 1347/4
நச்சு மணி நாகர் உறை நாகம் என விரித்தார் – சிந்தா:12 2484/4
பாரித்து பைம்பொன் நாகர் உலகு இவண் வீழ்ந்ததே போல் – சிந்தா:12 2543/4
நாகர் நாகமும் நாணி ஒழித்தவே – சிந்தா:12 2580/4

TOP


நாகர்-தம் (1)

நாகம் விட்டு எழுந்து போந்த நாகர்-தம் மகளிர் ஒத்தார் – சிந்தா:2 460/4

TOP


நாகரிகன் (1)

நோக்கன்-மின் நாணும் கண்டீர் நுதி கொள் நாகரிகன் என்பார் – சிந்தா:4 1110/4

TOP


நாகரில் (1)

நஞ்சு உற்ற காம நனி நாகரில் துய்த்தவாறும் – சிந்தா:0 11/4

TOP


நாகரின் (1)

அரு மா மணி நாகரின் ஆயினரே – சிந்தா:1 217/4

TOP


நாகிட்டு (1)

வாள் உழலை பாய்ந்து இளைய வள நாகிட்டு இனம் என்னும் – சிந்தா:5 1226/1

TOP


நாகினால் (1)

ஒத்த பூ உடற்றிய நாவின் நாகினால்
தத்து நீர் நாரை மேல் எறிய தண் கடல் – சிந்தா:1 52/2,3

TOP


நாகு (11)

நறவம் கொப்புளித்தலின் நாகு புன்னை பூத்தன – சிந்தா:1 74/2
நறவு ஆர்ந்தது ஓர் நாகு இளம் தாமரை வாய் – சிந்தா:1 218/1
நாழியுள் இழுது நாகு ஆன் கன்று தின்று ஒழிந்த புல் தோய்த்து – சிந்தா:2 487/1
நல தகை அவட்கு நாகு ஆன் ஆயிரம் திரட்டி நன் பொன் – சிந்தா:2 490/1
இள வள நாகு புல்லி இனத்து-இடை ஏறு நின்றால் – சிந்தா:3 751/1
கல் உறை நாகு வேய் தோள் கதிர் மணி முறுவல் செ வாய் – சிந்தா:6 1527/2
நாரார் கற்பின் நாகு இள வேய் தோள் நளினைக்கும் – சிந்தா:7 1635/3
நாறு இரும் குழலினாளை நாகு அணை விடையின் புல்லி – சிந்தா:9 2062/3
நடந்த வாய் எல்லாம் நறு மலர் மரையின் நாகு இலை சொரிந்த அம் தீம் பால் – சிந்தா:10 2102/2
ஊன் உடை கோட்டு நாகு ஆன் சுரி முக ஏற்றை ஊர்ந்து – சிந்தா:13 2901/1
தேன் உடை குவளை செம் கேழ் நாகு இளம் தேரை புல்லி – சிந்தா:13 2901/2

TOP


நாங்கள் (6)

நாடகம் நாங்கள் உற்றது என்று கையெறிந்து நக்கார் – சிந்தா:3 582/4
நாட்டிடம் பரந்து போகி நாடுதும் நாங்கள் என்னா – சிந்தா:7 1741/3
நாடு-மின் இனி நாங்கள் செய்வது என்று – சிந்தா:7 1762/1
இனி சிறிது எழுந்து வீங்கி இட்டு இடை கோறும் நாங்கள்
என கொறுகொறுப்ப போலும் இள முலை பரவை அல்குல் – சிந்தா:9 2040/1,2
திருக்குலாய் கிடந்த மார்பின் சீவகன் நாங்கள் எல்லாம் – சிந்தா:12 2459/3
ஏந்தி நாங்கள் உடனே இடு பூசலை – சிந்தா:12 2482/1

TOP


நாட்ட (1)

நந்தாவிளக்கு சுடர் நல் மணி நாட்ட பெற்றே – சிந்தா:13 3144/4

TOP


நாட்டகத்து (1)

நாட்டகத்து அமிர்தும் நளி கடல் அமிர்தும் நல் வரை அமிர்தமும் அல்லா – சிந்தா:10 2110/3

TOP


நாட்டகம் (1)

நறவு அணி தாமரை நாட்டகம் நீந்தி – சிந்தா:2 427/2

TOP


நாட்டம் (1)

நாட்டம் உடை நகரம் எமது ஆகும் உறை பதியே – சிந்தா:7 1788/4

TOP


நாட்டமும் (1)

நாட்டமும் நடுக்கமும் நங்கை வண்ணமே – சிந்தா:4 1003/4

TOP


நாட்டவே (1)

மல்லல் அம் குமரனை வாழ நாட்டவே
வல்லவன் மந்திரம் மூன்றும் கொள்க என – சிந்தா:5 1217/2,3

TOP


நாட்டாது (1)

வண் புகழ் நாட்டாது வண்ணம் இன்னதே – சிந்தா:6 1441/4

TOP


நாட்டி (9)

தேன் உறை திருந்து கண்ணி சிறுவனுக்கு அரசு நாட்டி
பால் நிற குருகின் ஆய்ந்து பண்ணவர் படிவம் கொண்டான் – சிந்தா:1 395/3,4
மின் செய் பசும்பொன் நிலத்து வீறு பெற நாட்டி
மன் பவள மேல் நவின்று பளிக்கு அலகு பரப்பி – சிந்தா:3 593/2,3
நலத்தை மத்து ஆக நாட்டி நல் வலி இளமை வாரா – சிந்தா:3 711/1
மடத்தகை அவளொடும் வதுவை நாட்டி நாம் – சிந்தா:5 1173/3
பவழம் கொள் கோடு நாட்டி பைம்பொனால் வேலி கோலி – சிந்தா:5 1268/1
நங்கள் அன்பு என நாட்டி வலிப்பு உறீஇ – சிந்தா:5 1334/2
சிலம்பும் நீர் கடல் அம் தானை சீதத்தற்கு அரசு நாட்டி
குலம் தரு கொற்ற வேலான் கொடி நகர் காக்க என்றான் – சிந்தா:10 2141/3,4
தனக்கு இளையானை நாட்டி தான் தனக்கு என்று கூறி – சிந்தா:12 2568/2
பார் இடம் பரவ நாட்டி அவனது சரிதை எல்லாம் – சிந்தா:12 2573/3

TOP


நாட்டிடம் (1)

நாட்டிடம் பரந்து போகி நாடுதும் நாங்கள் என்னா – சிந்தா:7 1741/3

TOP


நாட்டிய (2)

நாட்டிய மணி வரை கடைந்து நல் அமிர்து – சிந்தா:6 1445/1
நளி சிலம்பதனின் உச்சி நாட்டிய பொன் செய் கந்தின் – சிந்தா:13 3070/1

TOP


நாட்டினானே (1)

பால்கடல் கேள்வி யாரை பழிப்பு அற நாட்டினானே – சிந்தா:13 2916/4

TOP


நாட்டு (18)

கோ வீற்றிருந்த குடி நாட்டு அணி கூறல் உற்றேன் – சிந்தா:1 30/4
தோய்ந்த விசும்பு என்னும் தொல் நாட்டு அகம் தொழுது புலம்பு எய்தி மைந்தர் மாழ்க – சிந்தா:1 290/1
நாட்டு இறை விசையை என்னும் நாறு பூம் கொம்பு அனாளை – சிந்தா:2 475/2
கள் அவிழ் கைதை வேலி காசு இல் காந்தார நாட்டு
புள் அணி கிடங்கின் விச்சாலோக மாநகரில் போகா – சிந்தா:3 546/2,3
நையல் நங்கை இ நாட்டு அகத்து உண்டு எனில் – சிந்தா:4 1000/3
தாங்கு சீர் தக்க நாட்டு அணி காண்டியே – சிந்தா:5 1197/4
அங்கு அ நாட்டு அரிவையர் கூந்தல் நாறி தேன் – சிந்தா:5 1199/3
மல்லல் தொல் வளத்து மத்திம நல் நாட்டு வண் தாமரை – சிந்தா:7 1591/1
மத்திம தேசமாம் நாடு மற்று இ நாட்டு
எ திசை நிதியமும் இறைகொண்டு இல்லவர்க்கு – சிந்தா:7 1619/1,2
இ நாட்டு இ ஊர் இவ்விடம் எய்தார் இவண் வாழ்வார் – சிந்தா:7 1637/1
எ நாட்டு எ ஊர் எ பெயராய் நீ உரை என்றாற்கு – சிந்தா:7 1637/2
அ நாட்டு அ ஊர் அ பெயர் அல்லா பெயர் சொன்னான் – சிந்தா:7 1637/3
புள் மதித்து உடைந்த போது பொழிந்து மட்டு ஒழுகும் நன் நாட்டு
உள் மதி வருந்த நாடி ஒளி நகர் எய்தினானே – சிந்தா:7 1695/3,4
நாட்டு இளம் பிடியார் நகை முகம் பருகும் நல்லவர் போல் மலர் பருகும் – சிந்தா:10 2104/3
இடு மண் முழவின் இசை ஓவா ஏமாங்கத நாட்டு எய்திய பின் – சிந்தா:10 2172/2
பெரு நாட்டு அரும் கலங்கள் சுமந்து பேரும் இடம் பெறாஅது – சிந்தா:12 2582/3
ஒரு நாட்டு அரசு உணங்க உரவோன் கொற்றம் உயர்ந்ததே – சிந்தா:12 2582/4
தாழ்ந்து அமரர் இன் அமிர்தம் தக்க நாட்டு ஆகாதே – சிந்தா:13 2959/3

TOP


நாட்டு-இடை (1)

களிறு மாய் கதிர் செந்நெல் கழனி நாட்டு-இடை
ஒளிறு வேல் நரபதி நகரம் ஒய்யென – சிந்தா:7 1617/1,2

TOP


நாட்டுதல் (2)

நல் மாண்பு பெற்றேன் இது நாட்டுதல் மாண்பு பெற்றேன் – சிந்தா:0 3/4
ஆதி ஆய அரும் பகை நாட்டுதல்
மோதி முள்ளொடு முள் பகை கண்டிடல் – சிந்தா:8 1920/2,3

TOP


நாட்டேனும் (1)

பொய்ம் நாட்டேனும் பொய் அல ஆற்றால் புகழ் வெய்யோன் – சிந்தா:7 1637/4

TOP


நாட்டை (3)

ஊன்றிய நாட்டை எல்லாம் ஒரு குடை நீழல் செய்து – சிந்தா:1 262/3
வாவி புள் நடையினாளை வஞ்சித்து தக்க நாட்டை
மேவி யான் காணலுற்று சார்தலும் இப்பர் உள்ளான் – சிந்தா:7 1756/1,2
ஊர் பிணி கோட்டம் சீப்பித்து உறாதவன் ஆண்ட நாட்டை
பார் பிணி கறையின் நீங்க படா முரசு அறைவி என்றான் – சிந்தா:11 2372/3,4

TOP


நாட்டொடு (1)

துறை வளர் நாட்டொடு நகரம் சொல் என – சிந்தா:7 1618/3

TOP


நாடக (1)

அரங்கு அணி நாடக மகளிர் ஆய் நுதல் – சிந்தா:6 1442/3

TOP


நாடகத்தினை (1)

அன்னம் துஞ்சும் அடி குடிலினுள் அன்றி யான் கொண்ட நாடகத்தினை
துன்னி நம்பி உருவு தீட்டி தொங்கல் வேய்ந்து தொழுது ஆற்ற நீ – சிந்தா:12 2588/2,3

TOP


நாடகம் (15)

எங்கும் நல் சுவர்கள்-தோறும் நாடகம் எழுதி ஏற்ப – சிந்தா:1 108/3
பண் கனிய பருகி பயன் நாடகம்
கண் கனிய கவர்ந்து உண்டு சின்னாள் செல – சிந்தா:1 230/1,2
நாவினுள் அமிர்தம் கேட்டு நாடகம் நயந்து சின்னாள் – சிந்தா:3 504/4
நாடகம் நாங்கள் உற்றது என்று கையெறிந்து நக்கார் – சிந்தா:3 582/4
நடை அறி புலவர் ஈண்டி நாடகம் நயந்து காண்பான் – சிந்தா:3 672/2
நம்பன் உற்றது என் எனா நாடகம் மடந்தையர் – சிந்தா:4 1103/3
அந்தர மகளிர் அன்னார் நாடகம் இயற்றுகின்றார் – சிந்தா:5 1253/4
கூறியும் குளிர் நாடகம் நோக்கியும் – சிந்தா:5 1351/2
துனி வளர் கதிகளுள் தோன்றி நாடகம்
கனிய நின்று ஆடுவர் கடையில் காலமே – சிந்தா:6 1554/3,4
சூழ்ந்து மா மயில் ஆடி நாடகம் துளக்குறுத்தனவே – சிந்தா:7 1560/4
விண்டு தேன் துளிப்ப வேல் தடம் கண் தாம் ஆடும் நாடகம்
கண்டு வாழாதவர் வாழ்க்கை எல்லாம் சவரர் வாழ்க்கையே – சிந்தா:7 1655/3,4
அறியும் நாடகம் கண்டான் பைம் தார் அலர்ந்து மாதர் நலம் குழைந்ததே – சிந்தா:12 2594/4
நாடகம் நயந்து காண்பார் நலம் கிளர் கண்கள் சூன்றும் – சிந்தா:13 2989/1
கான மா பிடி கன்றொடு நாடகம்
ஊனம் இன்றி நின்று ஆடும் ஓர்பால் எலாம் – சிந்தா:13 3067/3,4
கண் கனிய நாடகம் கண்டு அமரர் காம கொழுந்து ஈன்று தம் தவம் தாம் மகிழ்ந்தார் அன்றே – சிந்தா:13 3138/4

TOP


நாடி (26)

நாடி முகம் நான்கு அதனின் நான்முகனை ஒக்கும் – சிந்தா:3 598/3
புக்குழி எஃகம் நாடி இரும்பினால் போழப்பட்டார் – சிந்தா:3 818/2
முந்து வரன் மொழிந்த பொருள் முற்றும் வகை நாடி
பந்து புடை பாணி என பாயும் கலி மான் தேர் – சிந்தா:3 846/2,3
என்னை அடிமை வேண்டின் நாடி தா என்று இறைஞ்சி – சிந்தா:4 920/3
ஓம்பு தாய் நீர் குடைய ஒழிக்கும் வண்ணம் நாடி
பாம்பால் என்ன வெருவி பைம்பொன் தோடு கழல – சிந்தா:4 924/2,3
தாம் பாலவரை நாடி தந்து ஊட்டு அயர்வார் சொரிய – சிந்தா:4 928/3
வாழ்வதோர் உபாயம் நாடி மதி உடம்பட்டு வல்லே – சிந்தா:4 1163/1
சொல் திறல் சூழ்ச்சி மிக்க சுதஞ்சணன் சுருங்க நாடி
வில் திறல் குருசிற்கு எல்லாம் வேறுவேறு உரைப்ப கேட்டே – சிந்தா:5 1222/1,2
கோப்பெருந்தேவி கொற்ற கோமகன் இவைகள் நாடி
யாப்பு உடைத்து ஐயற்கு இன்றே நங்கையை அமைக்க என்ன – சிந்தா:5 1343/1,2
யாக்கை நாடி அயர்வது போலவும் – சிந்தா:5 1362/2
சேக்கை நாடி தன் சேவலை காணிய – சிந்தா:5 1362/3
நாடி நண்பனை நண்ணுக நன்று-அரோ – சிந்தா:5 1369/4
எவ்வழியானும் நாடி இமைப்பினது எல்லை உள்ளே – சிந்தா:5 1407/3
உண்ணு நீர் வேட்டு அசைந்தேன் என உரைப்ப காட்டுள் நாடி
நண்ணி பொய்கை தலைப்பட்டு நல் தாமரை இலையினுள் – சிந்தா:7 1592/1,2
உள் மதி வருந்த நாடி ஒளி நகர் எய்தினானே – சிந்தா:7 1695/4
மணி பொதி துகிலின் தோன்றும் மஞ்சு சூழ் வரைகள் நாடி
அணி நகர் யான் சென்று எய்தி மாலை-தன் மனையை சேர்ந்தேன் – சிந்தா:7 1742/1,2
செல்வனை இன்று நாடி சேவடி தொழுதல் ஒன்றோ – சிந்தா:7 1745/1
ஆழ் துயர் அவித்தற்கு ஒத்த அரும் பெறல் யோகம் நாடி
காழ் பரிந்து அரைத்த சாந்தின் களி தரு நீரில் தேற்ற – சிந்தா:7 1800/2,3
இடத்தொடு பொழுதும் நாடி எ வினை-கண்ணும் அஞ்சார் – சிந்தா:8 1927/1
நாடி மற்று அவர் பெயர் நயந்து கேட்பினும் – சிந்தா:9 2000/2
நாடி யார் பேயை காண்பார் நங்கைகாள் இதுவும் ஆமே – சிந்தா:9 2046/3
ஓர்த்து ஒன்றே புணர்ப்ப நாடி ஒரு பகல்-காறும் நின்றான் – சிந்தா:10 2200/4
கள் நாடி வண்டு பருகும் கமழ் மாலை மூதூர் – சிந்தா:11 2327/3
நாடி ஆயிரம் நாள்-தொறும் நங்கைமார்க்கு – சிந்தா:12 2577/2
பிளிறுவார் முரசத்தானை பெருமகன் பிழைப்பு நாடி
களிறு மென்று உமிழப்பட்ட கவழம் போல் தகர்ந்து நில்லாது – சிந்தா:13 2613/1,2
நல்லனவே என நாடி ஓர் புடை – சிந்தா:13 3096/1

TOP


நாடிய (2)

அறிவின் நாடிய அம் மலை மத்தமா – சிந்தா:5 1313/2
நெறி நாடிய போயினள் நீடினள் கண்டு – சிந்தா:6 1525/3

TOP


நாடினாள் (2)

அடைந்த துன்பம் என்று அறிவின் நாடினாள் – சிந்தா:4 990/4
மவ்வல் நாறும் குழலாட்கு மற்றும் இவைகள் நாடினாள் – சிந்தா:7 1672/4

TOP


நாடு (23)

தள்ளாத சும்மை மிகு தக்க நல் நாடு நண்ணி – சிந்தா:0 20/1
வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே – சிந்தா:1 36/4
நாடு முற்றியதோ என நண்ணிற்றே – சிந்தா:1 38/4
தழங்குரல் பம்பையில் சாற்றி நாடு எலாம் – சிந்தா:1 40/3
மற்ற நாடு வட்டம் ஆக வைகும் மற்ற நாடு-அரோ – சிந்தா:1 77/4
வேற்று நாடு அதன் சுவை விடுத்தல் மேயினார் – சிந்தா:5 1176/3
தடம் பல தழீஇயது தக்க நாடு அது – சிந்தா:6 1439/2
தாங்கலால் தக்க நாடு ஆயது என்பவே – சிந்தா:6 1440/4
ஆலை கரும்பின் அக நாடு அணைந்தான் – சிந்தா:7 1613/4
மத்திம தேசமாம் நாடு மற்று இ நாட்டு – சிந்தா:7 1619/1
ஈங்கு இது நின் நாடு இ பதி நின் ஊர் இது நின் இல் – சிந்தா:7 1639/2
இ வழி நாடு காண்பான் வருதலும் இறைவன் கண்டே – சிந்தா:7 1758/2
மாந்தரே மலிந்த நாடு மடுத்து உடன் சென்றது அன்றே – சிந்தா:7 1820/4
நீர் தொகை கழனி நாடு நெடு நகர் பெயரும் நுங்கள் – சிந்தா:7 1852/3
முருகு விண்டு இரிய தீம் தேன் முழங்கு நீர் கழனி நல் நாடு
எரி உமிழ்ந்து இலங்கும் வேலோய் ஏமமாங்கதம் அது என்றான் – சிந்தா:7 1854/3,4
சென்று அ பழனம் படப்பை புனல் நாடு சேர்ந்தான் – சிந்தா:8 1934/4
நாடு எழுந்து ஆர்ப்ப மற்று அ நன் சிலை முறித்திட்டு அம்பை – சிந்தா:10 2185/3
செரு நாடு செம் சுடர் வேல் திருகு செம்பொன் கனை கழல் கால் – சிந்தா:12 2582/1
திரு நாடு தேம் பைம் தார் செல்வன் செவ்வி பெறாது ஒழிந்து – சிந்தா:12 2582/2
நாடு ஆர் புகழாளை நாண மொழிகள் பல கூறி – சிந்தா:13 2605/3
மண்டு தீம் புனல் வளம் கெழு நாடு எய்தல் அரிதே – சிந்தா:13 2750/4
கான் உடை கழனி செந்நெல் கதிர் அணை துஞ்சும் நாடு
வேல் மிடை தானை தாயம் வீற்று இருந்து ஆள்மோ என்றான் – சிந்தா:13 2901/3,4
நன்கு இனிது அரசன் ஆள்க நாடு எலாம் விளைக மற்றும் – சிந்தா:13 3146/2

TOP


நாடு-மின் (1)

நாடு-மின் இனி நாங்கள் செய்வது என்று – சிந்தா:7 1762/1

TOP


நாடு-அரோ (1)

மற்ற நாடு வட்டம் ஆக வைகும் மற்ற நாடு-அரோ – சிந்தா:1 77/4

TOP


நாடுதும் (1)

நாட்டிடம் பரந்து போகி நாடுதும் நாங்கள் என்னா – சிந்தா:7 1741/3

TOP


நாடும் (15)

நண்ணிய நுங்கட்கு எல்லாம் அடைக்கலம் என்று நாடும்
கண்ணிய குலனும் தெய்வம் கரந்து உரைத்து எழுந்தது அன்றே – சிந்தா:1 356/3,4
நண்ணுதற்கு அரியன நாடும் பொய்கையும் – சிந்தா:5 1175/2
நட்பு உடை இடங்களும் நாடும் பொய்கையும் – சிந்தா:5 1216/3
நங்கையை செற்றது ஈங்கு தீர்த்து நீர் கொள்-மின் நாடும்
வங்க மா நிதியம் நல்கி மகள் தரும் மணி செய் மான் தேர் – சிந்தா:5 1275/2,3
பூக்கள் நாடும் ஓர் புள்ளும் ஒத்தாள்-அரோ – சிந்தா:5 1362/4
உரைத்தகு நாடும் ஊரும் குலத்துடன் உணர என்றான் – சிந்தா:7 1853/4
செல்வன் தாதையும் செழு நகரொடு வள நாடும்
வல்லை தொக்கது வளம் கெழு கோயிலுள் ஒருங்கே – சிந்தா:11 2360/3,4
வித்திய புகழினாற்கு விருந்து அரசு இயற்றி நாடும்
ஒத்தன நல்கி தன்னை உழந்தனள் வளர்த்த தாய்க்கு – சிந்தா:12 2567/2,3
மனக்கு இனிது உறைக என்று வளம் கெழு நாடும் ஈந்தான் – சிந்தா:12 2568/4
வாழ்க என நிதியும் நாடும் மன்னவன் கொடுப்பித்தானே – சிந்தா:12 2569/4
நல் சிறை பட்டு நாடும் நகரமும் காவல் விட்டான் – சிந்தா:13 2612/4
நல் தவம் செய்த வீரர் உள வழி நயந்து நாடும்
பொற்ற தாமரையினாளின் பூம் சிகை முத்தம் மின்ன – சிந்தா:13 2738/1,2
கரும்பு அலால் காடு ஒன்று இல்லா கழனி சூழ் பழன நாடும்
சுரும்பு உலாம் கண்ணி விண்ணோர் துறக்கமும் வீடும் வேண்டேன் – சிந்தா:13 2902/1,2
குலம் செய்த குமரர்க்கு எல்லாம் கொடுத்தனன் நிதியும் நாடும்
உலம் செய்த வைர குன்றம் ஓர் இரண்டு அனைய தோளான் – சிந்தா:13 2915/3,4
ஊர் முழுது நாடும் உரவோன் தாள் சேர்ந்தவே – சிந்தா:13 2981/4

TOP


நாடுமோ (1)

நல்குவான் ஒருவனை நயந்து நாடுமோ
பில்கு பூம் பிண்டியான் அமிர்து உண்டார் பிறர் – சிந்தா:13 3110/2,3

TOP


நாடே (1)

காளை நீ கடந்து செல்லும் காமரு கவின் கொள் நாடே – சிந்தா:5 1198/4

TOP


நாண் (18)

பெண்மை நாண் வனப்பு சாயல் பெரு மட மாது பேசின் – சிந்தா:1 356/1
இட்ட நாண் வேலி உந்தி கடல் என எழுந்த வேட்கை – சிந்தா:3 710/3
பொன் நாண் பொருத முலை என்கோ யான் – சிந்தா:3 724/4
புகை நிற துகிலில் பொன் நாண் துயல் வர போந்து வேந்தன் – சிந்தா:4 1077/3
நாண் மெய் கொண்டு ஈட்ட பட்டார் நடுக்குறும் நவையை நீக்கல் – சிந்தா:4 1119/1
உடை நாண் என மின் என ஒண் மணி அம் – சிந்தா:5 1189/2
வளம் கெழு வடத்தை சூழ்ந்து வான் பொன் நாண் திளைப்ப சேந்த – சிந்தா:5 1297/2
ஓத நித்தில வட்டம் ஓர் பொன் செய் நாண்
கோதை வெம் முலை மேல் கொண்ட கோலமே – சிந்தா:5 1323/3,4
சூட்டிய ஓடை பொங்க நாண் எனும் தோட்டி மாற்றி – சிந்தா:7 1688/2
நாவி நோய் செய்த நறும் குழலாள் நாண் நீல – சிந்தா:8 1967/1
கற்பு எனும் மாலை வீசி நாண் எனும் களி வண்டு ஓப்பி – சிந்தா:9 2073/3
விண்டு நாண் அற்றது ஆங்கே விசயனும் வீக்கம் அற்றான் – சிந்தா:10 2192/4
செய் பூண் சிலை நாண் எறிந்தான் சேரார் நாள் உக்கனவே – சிந்தா:10 2198/4
அரும் தவ கிழமை போல இறாத வில் அறாத நாண் வாய் – சிந்தா:10 2204/1
நாண் சுமக்கலாத நங்கை நகை மின்னு நுசுப்பு நோவ – சிந்தா:12 2443/1
நாண் அட நடுங்கி கையால் நகை முகம் புதைத்த தோற்றம் – சிந்தா:12 2461/3
நாண் குலாய் கிடந்த நங்கை நகை முக அமுதம் ஈந்தாள் – சிந்தா:12 2515/3
நாண் உள் இட்டு சுடர் வீச நல் மாணிக்க நகு தாலி – சிந்தா:13 2697/1

TOP


நாண்கள் (1)

மீன் எறி தூண்டில் போன்ற வெம் சிலை நாண்கள் அற்ற – சிந்தா:3 800/1

TOP


நாண (17)

அதிர் குரல் முரசம் நாண அமிர்து பெய் மாரி ஏய்ப்ப – சிந்தா:3 543/2
அரிவையை அரம்பை நாண அணிந்தனன் அனங்கன் அன்னான் – சிந்தா:3 674/4
அண்ணல்தான் அனங்கன் நாண பாடினான் அரசர் எல்லாம் – சிந்தா:3 729/3
நல்ல பெடை அன்னம் நாண அடி ஒதுங்கி – சிந்தா:3 737/2
அன்னம் நாண அசைந்து சிலம்பு அடி – சிந்தா:5 1336/2
நிழல் மாலை வேல் நாண நீண்ட கண்ணே நெய் தோய்ந்த தளிரே மேனி – சிந்தா:5 1353/4
நலம் கவின் போது பூத்த பூம்_கொடி நடுங்கி நாண
கலந்தனன் காம மாலை கலையினது இயல்பில் சூட்ட – சிந்தா:5 1357/2,3
ஏற்று உரி முரசம் நாண எறி திரை முழக்கின் சொன்னான் – சிந்தா:10 2142/4
தெண் திரை பரப்பு நாண திருநகர் தொகுக என்றான் – சிந்தா:10 2151/4
வார் பிணி முரசம் நாண வான் அதிர் முழக்கம் ஏய்ப்ப – சிந்தா:11 2372/1
ஒத்தன வேலை வேள்வி ஒலி கடல் நான்கும் நாண
வைத்த நான் மறையும் நீந்தி வான் குணம் என்னும் சாலி – சிந்தா:12 2462/2,3
மணி சிரல் சிறகு நாண வகுத்த சாந்து ஆலவட்டம் – சிந்தா:12 2478/3
அரு விலை நன் கலம் செய் போர்வை அன்னம் நாண அடி ஒதுங்கி சென்று – சிந்தா:12 2586/1
நாடு ஆர் புகழாளை நாண மொழிகள் பல கூறி – சிந்தா:13 2605/3
ஆசாரம் நாண தவம் செய்து அலர் கற்பக தார் – சிந்தா:13 2889/1
இடி உமிழ் முரசம் நாண இன்னணம் இயம்பினானே – சிந்தா:13 2900/4
நைய நின்று எலாம் நாண நக்கவே – சிந்தா:13 3128/4

TOP


நாணப்பட்டான் (1)

காசு இலாள் கண்ட-போழ்தே கதுமென நாணப்பட்டான்
தூசு உலாம் அல்குலாட்கு துணைவனாம் புணர்-மின் என்று – சிந்தா:6 1451/2,3

TOP


நாணம் (1)

நையா நடுநடுங்கா நனி நாணம் மீது ஊரா – சிந்தா:3 736/2

TOP


நாணா (1)

வண்டு தேன் சிலை கொள் நாணா மா தளிர் மலர்கள் அம்பா – சிந்தா:9 2003/1

TOP


நாணால் (1)

மணி இரு தலையும் சேர்த்தி வான் பொனின் இயன்ற நாணால்
அணி இரும் குஞ்சி ஏற கட்டியிட்டு அலங்கல் சூழ்ந்து – சிந்தா:4 977/1,2

TOP


நாணான் (1)

போகத்தால் விழுங்கப்பட்டு புறப்படான் புன்சொல் நாணான்
ஆகத்தான் அமைச்சர் நுண் நூல் தோட்டியால் அழுத்தி வெல்லும் – சிந்தா:13 2610/2,3

TOP


நாணி (19)

மாதரம் பாவை நாணி மழை மினின் ஒசிந்து நிற்ப – சிந்தா:3 740/2
ஆலி சென்று புல்லி அன்மை கண்டு நாணி
சோலை நோக்கி நடக்கும் தோகை வண்ணம் காண்-மின் – சிந்தா:4 919/3,4
மேனி தோன்ற விளங்கி வெளிப்பட்டதற்கு நாணி
மான மகளிர் போல மணி மேகலைகள் பேசா – சிந்தா:4 923/2,3
அரும் பெறல் குருசிற்கு அஞ்ஞான்று ஓடிய நாகம் நாணி
கரும்பு எறி கடிகையோடு நெய் மலி கவளம் கொள்ளாது – சிந்தா:4 1076/1,2
நனை விளை கோதை நாணி பொன் அரி மாலை ஓச்ச – சிந்தா:6 1498/3
பைம் துகில் மகளிர் தேன் சோர் பவள வாய் திகழ நாணி
சிந்தித்து கூந்தல் வாங்கி செவ்வணம் துடைப்பதே போல் – சிந்தா:7 1819/1,2
வடி கணாள் நக்கு நாணி தோழியை மறைந்து மின்னு – சிந்தா:9 2041/3
கடி அறை மருங்கில் நின்ற மைந்தனை கண்டு நாணி
வடியுறு கடைக்கண் நோக்க நெஞ்சு துட்கென்ன வார் பூம் – சிந்தா:9 2059/2,3
புண் நக்க வேலான் புகழ நாணி பூ நோக்கி பூக்கு ஒசிந்த கொம்பு ஒத்தாளே – சிந்தா:9 2066/4
பாரில் தேர் செலின் பழி பெரிது உடைத்து என நாணி
சோரும் வார் புயல் துளங்க விண் புகுவன துரகம் – சிந்தா:10 2160/3,4
மன் உயிர் நடுங்க நாணி மண் புக்கு மறைந்தது அன்றே – சிந்தா:10 2188/4
தெண் கடல் தானை ஓட நாணி வேல் செறித்திட்டானே – சிந்தா:10 2250/4
நாந்தக உழவன் நாணி நக்கு நீ அஞ்சல் கண்டாய் – சிந்தா:10 2258/2
மெய் படை வீழ்த்தல் நாணி வேழமும் எறிதல் செல்லான் – சிந்தா:10 2259/2
அடி நிலம் உறுதல் நாணி அருவருத்து அமரின் ஆலித்து – சிந்தா:12 2525/1
கன்னியர் ஆடி நோக்கி தம்மை தாம் கண்டு நாணி
பின் அவை அணிந்து செல்வார் இடம் பெறாது ஒழிந்து போனார் – சிந்தா:12 2538/3,4
நாகர் நாகமும் நாணி ஒழித்தவே – சிந்தா:12 2580/4
மடத்தகை நாணி புல்லி மின்னு சேர் பருதி ஒத்தான் – சிந்தா:13 2666/4
அறிவரிது உணர்வு நாணி தலை பனித்து அஞ்சும் சாந்தம் – சிந்தா:13 3047/3

TOP


நாணிய (1)

நல் வளம் தாமரை நாணிய வாள் முகம் – சிந்தா:6 1474/1

TOP


நாணின் (4)

இன்னது என்று உரையலர் நாணின் ஆதலான் – சிந்தா:4 1028/2
சிலை கொள் நாணின் தீரா திருந்து கற்பின்னவர்-தம் – சிந்தா:6 1413/1
புனை கதிர் பொன் செய் நாணின் குஞ்சியை கட்டி நெய்த்தோர் – சிந்தா:10 2288/1
வனை கல குயவன் நாணின் மன்னரை அறுத்து முற்றி – சிந்தா:13 2614/1

TOP


நாணினர் (1)

பொன் நாணினர் பொருவில் உயர் புனை கேடகம் திரியா – சிந்தா:10 2264/3

TOP


நாணினால் (5)

நெய்யொடு குங்குமம் நிறைந்த நாணினால்
பொய்கைகள் பூம் படாம் போர்த்த போன்றவே – சிந்தா:1 80/3,4
நல் சுண பட்டு உடை பற்ற நாணினால்
பொன் சுணத்தால் விளக்கு அவிப்ப பொங்கிய – சிந்தா:1 91/2,3
நண்டு உகிர் உற்றென நடுங்கி நாணினால்
விண்டு ஒளித்து ஊண் துறந்து ஒடுங்கும் வீழ் புனல் – சிந்தா:6 1443/2,3
பொறியின் மேல் ஏறல் தேற்றான் நாணினால் போதல் செய்யான் – சிந்தா:10 2201/1
நாணினால் வருத்தம் தீர்ப்பான் நல் முலை கண்கள் தம்மை – சிந்தா:13 2953/2

TOP


நாணினும் (1)

கோதை பாரத்தினாலும் தன் நாணினும்
ஏதிலான் முகம் நோக்கும் இளிவினும் – சிந்தா:12 2498/1,2

TOP


நாணும் (10)

மொய் குரல் முரசம் நாணும் தழங்கு குரல் முழங்க கேட்டேன் – சிந்தா:1 403/4
குழையும் பூணும் நாணும் கொழுநன் உவப்ப அணிக என்று – சிந்தா:4 918/3
நாணும் தன் குலனும் நலம் கீழ்ப்பட – சிந்தா:4 1002/2
நோக்கன்-மின் நாணும் கண்டீர் நுதி கொள் நாகரிகன் என்பார் – சிந்தா:4 1110/4
நோக்கினாள் நிறையும் நாணும் மாமையும் கவினும் நொய்தில் – சிந்தா:5 1291/1
உள் நிறை நாணும் உடைந்தன வேட்கையும் – சிந்தா:6 1472/3
அணி நிற போர்வை ஆய அரும் பெறல் நாணும் விற்று – சிந்தா:7 1665/2
கண்ணியும் பசும்பொன் நாணும் கதிர் முலை புடைப்ப காமர் – சிந்தா:7 1689/3
பெண்பாலவர்கட்கு அணியாய் பிரியாத நாணும்
திண்-பால் நிறையும் திரு மாமையும் சேர்ந்த சாயல் – சிந்தா:8 1961/1,2
அடுத்து ஆங்கு அ அம்பும் சிலையும் அதன் நாணும் அற்று – சிந்தா:10 2320/2

TOP


நாணுவது (1)

நடலை நோக்கி கதிர் நாணுவது ஒப்ப மறைந்த பின் – சிந்தா:4 1157/3

TOP


நாணொடு (2)

நாணொடு மிடைந்த தேன் கொள் நடுக்குறு கிளவி கேட்டே – சிந்தா:9 2094/1
உடை நாணொடு கடி வட்டினொடு ஒளிர் வாளினொடு ஒருவன் – சிந்தா:10 2263/2

TOP


நாதர்கள் (1)

அல்லனவே அறைகின்ற புன் நாதர்கள்
பல் வினைக்கும் முலை தாய் பயந்தார் அவர் – சிந்தா:13 3096/2,3

TOP


நாதன் (8)

நனை மலர் பிண்டி நாதன் நலம் கிளர் பாத மூலம் – சிந்தா:3 511/3
நாதன் உறைவது ஓர் நல் நகர் உண்டு அங்கு – சிந்தா:3 525/3
நாதன் என்ன படுவோய் நீ நவை செய் பிறவி கடலகத்து உன் – சிந்தா:5 1242/3
நனை கொள் போது வேய்ந்து நாதன் பாடுகின்றான் – சிந்தா:6 1417/4
நன்று உவந்து இருந்தனன் நாதன் சிந்தியா – சிந்தா:6 1459/4
நலம் கொள் சாரணர் நாதன் கோயிலை – சிந்தா:13 2743/2
நனை மலர் பிண்டி நாதன் நல் அறம் கொள்ளை சாற்றி – சிந்தா:13 3051/2
நயந்தவை பிறவும் ஊர்ந்து நாதன் தாள் கோயில் கொண்டார் – சிந்தா:13 3083/4

TOP


நாந்தக (3)

நாந்தக_உழவர் நண்ணார் கூற்று என நடுங்கி மள்ளர் – சிந்தா:1 285/2
நாந்தக உழவன் நாணி நக்கு நீ அஞ்சல் கண்டாய் – சிந்தா:10 2258/2
நாந்தக உழவர் ஏறே நன் பொருள் ஆவது என்றான் – சிந்தா:13 2910/4

TOP


நாந்தக_உழவர் (1)

நாந்தக_உழவர் நண்ணார் கூற்று என நடுங்கி மள்ளர் – சிந்தா:1 285/2

TOP


நாந்தகம் (1)

நல்லவை புரியும் மாந்தர் நாந்தகம் பிழைத்து வீழா – சிந்தா:3 815/1

TOP


நாபியும் (1)

நலம் கிளர் நாபியும் இனிது நாறுமே – சிந்தா:6 1463/4

TOP


நாம் (31)

நஞ்சு ஊறும் வேலான் பகை நாம் அற கொன்றவாறும் – சிந்தா:0 25/4
முந்து நாம் கூறிய மூரி தானை அ – சிந்தா:1 186/1
நாம வேல் தட கை வேந்தே நாம் இது தெரியின் என்றான் – சிந்தா:1 210/4
இன்ன நாளினால் கோடும் நாம் என – சிந்தா:2 415/2
அடைதும் நாம் நிரை அடைந்த-காலையே – சிந்தா:2 416/1
இன்று கோடும் நாம் எழுக என்று ஏகினார் – சிந்தா:2 417/4
வென்றி நாம் கோடும் இன்னே வெள்ளிடை படுத்து என்று எண்ணி – சிந்தா:2 437/1
காட்டுள் நமக்கு வலியாரையும் காண்டும் நாம் என்று – சிந்தா:2 446/2
உள்ளம் போல் போது நாம் ஓர் எடுப்பு எடுத்து உய்ய என்னா – சிந்தா:2 450/3
மாகத்து விளங்கி தோன்றும் வனப்பு நாம் வகுக்கல் உற்றால் – சிந்தா:3 526/2
ஏந்து வித்து நாம் மிசைய வந்து தந்து நீக்கினான் – சிந்தா:3 692/3
ஆங்கு நாம் பசித்து அசைந்த-காலை அன்று அ அண்ணலே – சிந்தா:3 692/4
நாம் கணால் பருகியிட்டு நலன் உணப்பட்ட நம்பி – சிந்தா:3 712/2
பனிக்கும் நுண் நுசுப்பின் பாவை ஒருத்தி நாம் பலர் என்று எண்ணி – சிந்தா:3 745/2
மறைத்து இங்கண் நகரை வல்லே சுடுதும் நாம் சுடுதலோடும் – சிந்தா:4 1140/2
மடத்தகை அவளொடும் வதுவை நாட்டி நாம்
கொடுக்குவம் என தெய்வ மகளிர் கூறினார் – சிந்தா:5 1173/3,4
யாது நாம் செயல்-பாலது என்று எண்ணினார் – சிந்தா:5 1316/4
நாம் அவற்கு அழகிதாக நங்கையை கொடுத்தும் என்றான் – சிந்தா:5 1339/4
வினை பெரும் தச்சன் நல்லன் மெய்ம்மை நாம் நோக்கல் உற்றால் – சிந்தா:7 1578/1
விளியா குண துதி நாம் வித்தாவாறு என்னே – சிந்தா:7 1611/4
கள்ளம் உண்டு எனில் காண்டும் நாம் என – சிந்தா:7 1763/1
யாது நாம் அடை திறம் உரை-மின் நீர் என – சிந்தா:7 1824/3
இரும் கடல் மணி நிரை எய்தி நாம் கொண்ட பின் – சிந்தா:7 1827/1
ஏற்று இயல் காண்டும் நாம் இவண் தருக என்னவே – சிந்தா:7 1837/2
முந்து நாம் மொழிந்த நெய்யை முனை முதிர் தருப்பை தன்னால் – சிந்தா:12 2465/2
பார் ஏந்தி செல்லும் நாள் பட்டதாம் நாம் பகர்வதே – சிந்தா:13 2599/4
பிறந்து நாம் பெற்ற வாழ்நாள் இத்துணை என்பது ஒன்றும் – சிந்தா:13 2616/1
வீட்டினது இயற்கை நாம் விளம்பின் தீம் கதிர் – சிந்தா:13 2844/1
இனி செத்தாம் பிறந்த-போழ்தே என்று நாம் இதனை எண்ணி – சிந்தா:13 2939/2
நல் தவம் பரவை ஞாலம் நாம் உடன் நிறுப்பின் வையம் – சிந்தா:13 2983/1
நும் கடை நோக்கி நாம் வாழும் வாழ்க்கையம் – சிந்தா:13 3033/3

TOP


நாம (14)

நாம வேல் தட கை வேந்தே நாம் இது தெரியின் என்றான் – சிந்தா:1 210/4
நாம வென்றி வேல் நகை கொள் மார்பனை – சிந்தா:2 412/1
ஆம்பால் மணி நாம மோதிரம் தொட்டு ஐயென்ன – சிந்தா:4 1040/3
நாம நல் ஒளி நந்தனை என்பவே – சிந்தா:7 1715/4
நலம் கனிந்து உருகி நின்றாள் நாம வேல் காமர் கண்ணாள் – சிந்தா:9 2060/4
நாம எழில் விஞ்சை நம்பி புகுதக – சிந்தா:10 2121/4
நனைக்கும் கழலோன் சிறுவன் நாம வெள் வேல் வலவன் – சிந்தா:10 2194/3
நாம நல் நகர் நல் பொன் கற்பகம் – சிந்தா:12 2404/3
நாம வேல் நெடும் கண் பாவை நயப்பன ஏந்தினாரே – சிந்தா:12 2475/4
நாம நால் கதி நவைதரு நெறி பல ஒருவி – சிந்தா:13 2753/2
நலிகுவர் நாளும் நாளும் நரகரை நாம வேலோய் – சிந்தா:13 2770/4
நாம நல் நகர் வீதிகள் தாம் எலாம் – சிந்தா:13 2855/3
நல் உயிர் ஞாலம் தன்னுள் நாம வேல் நம்பி என்றான் – சிந்தா:13 2908/4
நாம வேல் நரபதி நீக்கி நன் கலம் – சிந்தா:13 3027/2

TOP


நாமகள் (1)

நாமகள் நலத்தை எல்லாம் நயந்து உடன் பருகி நல் நூல் – சிந்தா:1 370/1

TOP


நாமத்து (2)

துஞ்சா மணி பூண் சுரமஞ்சரி என்னும் நாமத்து
அம் சாயல் பூத்த அகிலார் துகிலாய் பொன் அல்குல் – சிந்தா:0 25/1,2
அரி குரல் கோழி நாமத்து அரவு அவள் கடித்தது ஆக – சிந்தா:7 1755/1

TOP


நாமம் (11)

நல தகு தொறுவின் உள்ளேன் நாமம் கோவிந்தன் என்பேன் – சிந்தா:2 477/2
நாமம் சூடிய நல்_நுதல் நீட்டினாள் – சிந்தா:4 875/3
உத்தமன் உனது நாமம் அல்லது ஒன்று உரைத்தல் தேற்றான் – சிந்தா:4 1048/2
நாமம் வேல் நரபதி தேவன் என்பவே – சிந்தா:6 1448/4
நம்பி அவன் நாமம் எவன் என்னின் இது ஆமே – சிந்தா:7 1796/4
தாள் இரண்டும் ஏத்தி நின்று தையல் நாமம் வேண்டினார் – சிந்தா:9 1995/4
கன்னி தன் மனத்து இழைத்த காளை நாமம் வாழ்த்துவார் – சிந்தா:9 2036/4
தத்தன் பரதன் கோவிந்தன் என்று நாமம் தரித்தாரே – சிந்தா:13 2705/4
நாமம் நால் கதியும் அஞ்சி நல் தவத்து உச்சி கொண்டார் – சிந்தா:13 2888/4
நாமம் சால் கதியின் நீங்கி நன் பொன் மேல் உலகின் உச்சி – சிந்தா:13 2988/2
திரு முடி ஆர மார்பின் சேணிகன் என்ப நாமம்
அரு முடி மன்னர் சூழ அலர் அணி பிண்டி வேந்தன் – சிந்தா:13 3044/2,3

TOP


நாமவேலினாற்கு (1)

நறை விரி கோதையர் நாமவேலினாற்கு
அறுசுவை நால் வகை அமுதம் ஆக்கினார் – சிந்தா:8 1937/3,4

TOP


நாமவேலினான் (1)

நாள்கடன் கழித்த பின் நாமவேலினான்
வாள் கடி எழில் நகர் வண்மை கணிய – சிந்தா:8 1944/1,2

TOP


நாமற்கும் (1)

செல்வ நாமற்கும் சித்திரமாமாலைக்கும் சுற்றத்தார்க்கும் – சிந்தா:7 1591/3

TOP


நாமன் (3)

கழி பெரும் காதலான் கந்து நாமன் என்று – சிந்தா:1 330/3
மட்டு வாய் அவிழ்ந்த தண் தார் தாமரை நாமன் சொன்ன – சிந்தா:4 1145/1
திசை எலாம் வணக்கும் வாள் போர்க்கு அந்தணன் செம்பொன் நாமன்
அசைவு இலான் யானை தேர் போர்க்கு அலசனே அசல கீர்த்தி – சிந்தா:7 1681/2,3

TOP


நாமனும் (1)

காளக உடையினன் கந்து நாமனும்
வாளொடு கனை இருள் வந்து தோன்றினான் – சிந்தா:1 320/3,4

TOP


நாமால் (1)

பொய் பட உரைத்தது உண்டோ பொன் அனீர் நம்முள் நாமால் – சிந்தா:13 2938/4

TOP


நாமும் (4)

மாற்ற அரும் வலையை வைத்தான் வைத்ததை அறிந்து நாமும்
நோற்று அவன் வலையை நீங்கி நுகர்ச்சியில் உலகம் நோக்கி – சிந்தா:1 376/2,3
ஆங்கு நாமும் அளக்குவம் என்று தம் – சிந்தா:6 1425/3
கள்ளத்தால் நம்மை கொல்ல கருதினான் நாமும் தன்னை – சிந்தா:10 2149/1
கடு வளி புடைக்கப்பட்ட கண மழை குழாத்தின் நாமும்
விடு வினை புடைக்க பாறி வீற்றுவீற்று-ஆயின் அல்லால் – சிந்தா:13 2618/1,2

TOP


நாமுற (1)

நலம் கவர்ந்து உண்டு நண்ணார் நாமுற கழிக்கும் மாதோ – சிந்தா:13 2858/4

TOP


நாமே (1)

மதி முகம் அறியும் நாமே வாடுவது என்னை என்றாள் – சிந்தா:7 1708/4

TOP


நாய் (6)

வந்து ஒரு நாய் கதுவிற்று அது கண்டு அவர் – சிந்தா:4 934/2
நாய் உடம்பு இட்டு இவண் நந்திய பேர் ஒளி – சிந்தா:4 943/1
ஆகம் தான் ஓர் மணி பலகையாக முலைகள் நாய் ஆக – சிந்தா:7 1657/1
நகை ஆர் கவுள கிண்கிணியும் சிலம்பும் நாய் நா சீறடி மேல் – சிந்தா:13 2694/2
குணன் நஞ்சர் கூற்று அனைய கோள் நாய் மடுப்ப – சிந்தா:13 2779/2
அல்லாரும் நாய் வேட்டம் ஆடாத மாத்திரையே – சிந்தா:13 2788/2

TOP


நாய்கற்கு (2)

சேர்ந்தேன் இன்றே வீடு என நாய்கற்கு அவர் சொன்னார் – சிந்தா:4 1055/4
யாம் மகள் நேர்ந்தேம் இன்று என நாய்கற்கு அவர் சொன்னார் – சிந்தா:4 1056/4

TOP


நாய்கன் (17)

அரும் தவன் முந்து கூற அலங்கல் வேல் நாய்கன் சென்று – சிந்தா:1 388/1
சங்கு தரு நீள் நிதியம் சால உடை நாய்கன்
பொங்கு திரை மீது பொரு மால் களிறு போன்றோர் – சிந்தா:3 493/2,3
ஒளித்து உலைந்து ஒழிய வெம்பி உரறி நின்று இடிப்ப நாய்கன் – சிந்தா:3 507/4
நல் நகர் நோக்கி நாய்கன் நாகம்-கொல் புகுந்தது என்ன – சிந்தா:3 536/1
ஒரு மணி குயின்ற பாவை ஒன்று-கொல் என்று நாய்கன்
திரு மணி கொடியை ஓரான் தெருமர மன்னன் சொன்னான் – சிந்தா:3 549/3,4
பட்டது போன்று நாய்கன் பரிவு தீர்ந்து இனியர் சூழ – சிந்தா:3 583/2
பொய் இல் புகழ் நாய்கன் மத ஒளியினொடு போகி – சிந்தா:3 589/2
மற்று அவள் தந்தை நாய்கன் வண் கை சீதத்தன் என்பான் – சிந்தா:3 607/1
அசும்பு தேன் அலங்கல் ஐம்பால் அரிவையோடு ஆய்ந்து நாய்கன்
விசும்பு போல் மாந்தர் ஆர விழு நிதி சிதறினானே – சிந்தா:3 621/3,4
அறு பகல் கழிந்த பின்றை அ நகர்க்கு ஆதி நாய்கன்
சிறுவன் ஓர் சிங்க ஏற்றை சீவகசாமி என்பான் – சிந்தா:3 665/3,4
நல்லவள் நோக்கம் நாய்கன் தேர்ந்து பூம் குவளை போதின் – சிந்தா:3 669/1
சுற்றார் வல் வில் சூடுறு செம்பொன் கழல் நாய்கன்
பொன் தார் மார்பீர் போது-மின் என்று ஆங்கு எதிர்கொண்டான் – சிந்தா:4 1054/3,4
குழை முற்று காதின் மணி கொம்பொடு நாய்கன் ஈந்தான் – சிந்தா:4 1064/4
கந்துக்கடன் என்ற நகர்க்கு ஆதி முது நாய்கன்
முந்தி பெறப்பட்ட மகன் மூரி சிலை தட கை – சிந்தா:7 1797/1,2
திரு மல்க வந்த திருவே என சேர்ந்து நாய்கன்
செரு மல்கு வேலாய்க்கு இடமால் இது என்று செப்ப – சிந்தா:8 1974/1,2
ஐயற்கு என்று உரைத்த மாற்றம் கேட்டலும் அலங்கல் நாய்கன்
வெய்ய தேன் வாய்க்கொண்டால் போல் விழுங்கலொடு உமிழ்தல் தேற்றான் – சிந்தா:9 2072/1,2
கேட்பது விரும்பி நாய்கன் கிளைக்கு எலாம் உணர்த்தி யார்க்கும் – சிந்தா:9 2078/1

TOP


நாய்கனும் (2)

நஞ்சு அனான் உரைப்ப கேட்டே நாய்கனும் நடுங்கி உள்ளம் – சிந்தா:4 1122/1
நலத்தகையவள் நலம் நினைப்ப நாய்கனும்
மலை தொகை மதம் தவழ் யானை மன்னவன் – சிந்தா:6 1489/2,3

TOP


நாயா (1)

பலகை செம்பொன் ஆக பளிங்கு நாயா பரப்பி – சிந்தா:4 927/1

TOP


நாயில் (1)

புகழ் தகு மேகலை நாயில் பூண் முலை – சிந்தா:6 1444/2

TOP


நாயினை (1)

புடைத்து என் நாயினை பொன்றுவித்தீர் உயிர் – சிந்தா:4 940/1

TOP


நார் (1)

நகை வெண் திங்களும் நார் மடல் அன்றிலும் – சிந்தா:5 1314/1

TOP


நாரார் (1)

நாரார் கற்பின் நாகு இள வேய் தோள் நளினைக்கும் – சிந்தா:7 1635/3

TOP


நாரில் (1)

பல்லினால் சுகிர்ந்த நாரில் பனி மலர் பயில பெய்த – சிந்தா:2 438/1

TOP


நாரை (7)

தத்து நீர் நாரை மேல் எறிய தண் கடல் – சிந்தா:1 52/3
ஆடு கூத்தி ஆடல் போன்ற நாரை காண்ப ஒத்தவே – சிந்தா:1 66/4
தூவி மட நாரை துணை அன்னம் பயில் முது மீன் – சிந்தா:7 1781/2
பரித்தவை பழன நாரை பார்ப்பொடு மருதில் சேக்கும் – சிந்தா:7 1853/3
தடம் சிறை அன்னம் குருகொடு நாரை பார்ப்பு இனம் ஓம்பு தண் மருதம் – சிந்தா:10 2102/3
கதிர்த்த தண் பூணி கம்புள் தாழ் பீலி கனை குரல் நாரை வண்டானம் – சிந்தா:10 2108/3
நல்ல வளை போழ் அரவம் நாரை நரல் குரல் போல் – சிந்தா:13 2978/2

TOP


நாரையும் (1)

நீத்த நீர் வயல் அன்னமும் நாரையும்
ஏத்தல் சால் முருடு ஆர்ப்ப இரிந்தவே – சிந்தா:7 1777/3,4

TOP


நாரையை (1)

களிப்ப உண்டு இள அனம் கன்னி நாரையை
திளைத்தலின் பெடை மயில் தெருட்டும் செம்மற்றே – சிந்தா:1 50/3,4

TOP


நால் (18)

நால் நெறி வகையில் நின்ற நல் உயிர்க்கு அமிர்தம் என்றான் – சிந்தா:1 374/4
நல் அறத்து இறைவன் ஆகி நால் வகை சரணம் எய்தி – சிந்தா:1 382/1
நகரம் நால் இரு கோடி நயந்ததே – சிந்தா:4 912/4
அறவியாற்கு ஆறும் மூன்றும் அமைந்த நால் அமிர்தம் ஏந்த – சிந்தா:4 1125/3
வண்டு ஆர்ந்து நால் காதம் வண்ண மாலை சுமந்து ஒசிந்து – சிந்தா:6 1419/3
நால் கடல் பரப்பும் வந்து நல் நகர் கண்ணுற்று என்ன – சிந்தா:7 1858/1
அறுசுவை நால் வகை அமுதம் ஆக்கினார் – சிந்தா:8 1937/4
நால் படையும் தொகுத்தான் மக்கள் நச்சு இலை – சிந்தா:10 2209/3
தொல்லை நால் வகை தோழரும் தூ மணி நெடும் தேர் – சிந்தா:11 2360/1
தெருளலான் செல்வ களி மயக்கின் நால் திசைக்கும் என் அறிவு அளக்கிய கருதி – சிந்தா:12 2593/2
நால் மருப்பின் மத யானை நறிய பைம் தாமரை மடந்தையை – சிந்தா:12 2595/1
நாம நால் கதி நவைதரு நெறி பல ஒருவி – சிந்தா:13 2753/2
நண்ணார் கடந்தோய் நமன் உலகின் நால் மடங்கே – சிந்தா:13 2780/4
கொடுப்பர் நால் அமிர்தம் மூன்றின் குணம் புரிந்து அடங்கினார்க்கே – சிந்தா:13 2827/4
நாமம் நால் கதியும் அஞ்சி நல் தவத்து உச்சி கொண்டார் – சிந்தா:13 2888/4
நால் கடல் வளாகம் காக்கும் நம்பி-தன் கண்கள் ஆக – சிந்தா:13 2916/3
நால் கடல் கடந்து அவன் நமோ என்று இட்டிட – சிந்தா:13 3035/3
விழ வித்தாய் வீடு பெற்றான் விளங்கி நால் வினையும் வென்றே – சிந்தா:13 3114/4

TOP


நால்கு (1)

நால்கு பண்ணினர் நால்வரும் ஏறினார் – சிந்தா:7 1774/4

TOP


நால்வ (1)

தத்து ஒளி மணிமுடி தாமம் நால்வ போலுமே – சிந்தா:1 144/4

TOP


நால்வர் (7)

ஐயனுக்கு அமைந்த நீரார் அறுபத்து நால்வர் அம் பொன் – சிந்தா:3 667/1
காவில் வாழ்பவர் நால்வர் உளர் கரி – சிந்தா:4 891/1
முருகு கமழ் அலங்கல் முத்து இலங்கும் மார்பினன் ஐந்நூற்று நால்வர்
அருகு கழல் பரவ தனியே போய் உய்யானம் அடைந்தான் அன்றே – சிந்தா:4 985/3,4
இ ஊரேன் இ பதிக்கு போந்தேன் என் மனைவியரும் நால்வர் மக்கள் – சிந்தா:6 1543/3
ஒப்பான் ஒரு மகனே நால்வர் ஒரு வயிற்றுள் பிறந்தான் என்ன – சிந்தா:6 1544/1
இ நால்வர் துணைவியரா காதல் மகன் இவனா உடையார் போகி – சிந்தா:6 1548/1
மற்றும் ஓர் நால்வர் உள்ளார் மாண்பினால் வளர்ந்தது இல்லை – சிந்தா:7 1647/2

TOP


நால்வரவர் (1)

மற்று ஆங்கு சொன்ன மனைவியர் இ நால்வரவர் வயிற்றுள் தோன்றி – சிந்தா:6 1545/2

TOP


நால்வரும் (4)

ஈடினால் இருந்து எண்ணி நால்வரும்
ஆடும் மஞ்ஞை அம் சாயல் தத்தை மெய் – சிந்தா:7 1762/2,3
நால்கு பண்ணினர் நால்வரும் ஏறினார் – சிந்தா:7 1774/4
தானையாம் நால்வரும் தணப்பின்று எய்தினார் – சிந்தா:7 1822/4
நன்று அதே பொருள் என நால்வரும் இருந்துழி – சிந்தா:7 1829/2

TOP


நால்வரை (2)

யாவர்-ஆயினும் நால்வரை பின்னிடின் – சிந்தா:1 249/1
நல் தேர் மேலார் நால்வரை விட்டாற்கு அவர் சென்றார் – சிந்தா:4 1054/2

TOP


நால (1)

வார் மது துளிக்கும் மாலை மணி முடி தொடுத்து நால
கார் மதம் கடந்த வண் கை காம்பிலி காவல் மன்னன் – சிந்தா:10 2183/1,2

TOP


நாலும் (1)

நாலும் உடனே அரிந்து நான்மை வரம்பு ஆகி – சிந்தா:13 3092/2

TOP


நாவலர் (1)

நாவலர் சொல் கொண்டார்க்கு நன்கு அலால் தீங்கு வாரா – சிந்தா:1 206/2

TOP


நாவலின் (1)

பறையின் ஆலுவ படு சினை நாவலின் கனி போல் – சிந்தா:10 2159/3

TOP


நாவாய் (3)

நாவாய் இழந்து நடு யாரும் இல் யாமம் நீந்தி – சிந்தா:3 514/1
கோள் திக்கு ஓடும் கூம்பு உயர் நாவாய் நெடு மாடம் – சிந்தா:11 2331/1
பண்ணார் களிறே போல் பாய் ஓங்கு உயர் நாவாய்
கண்ணார் கடல் மண்டி காற்றில் கவிழுங்கால் – சிந்தா:13 2793/1,2

TOP


நாவி (7)

நாவி நாறு எழில் மேனியை கண்டுகண்டு – சிந்தா:1 346/3
நாவி அகலம் எழுதி நறு நுதலார் – சிந்தா:7 1575/1
ஓரும் நாவி கலந்து ஓசனை கமழுமே – சிந்தா:8 1901/4
நாவி நோய் செய்த நறும் குழலாள் நாண் நீல – சிந்தா:8 1967/1
கொம்மென நாவி நாறும் கூந்தலை உலர்த்தி நொய்ய – சிந்தா:13 2667/2
தேன் ஆர் அகிலின் புகை சேர்த்தி வகுத்து நாவி குழம்பு உறீஇ – சிந்தா:13 2692/3
நறும் புகை நான நாவி குழம்பொடு பளித சுண்ணம் – சிந்தா:13 2994/1

TOP


நாவிதன் (1)

கிளையை நீங்கி கிளர் சாபத்தின் நாவிதன் ஆயினான் – சிந்தா:12 2491/4

TOP


நாவியார் (1)

கண்டத்தின் நாவியார் தம் கடி மனை துறந்து காட்டுள் – சிந்தா:6 1434/3

TOP


நாவியும் (1)

அறு நிலத்து அமிர்தமும் அகிலும் நாவியும்
பெறு நிலம் பிணித்திட பெரியர் வைகினார் – சிந்தா:1 193/3,4

TOP


நாவியே (1)

நாவியே நாறும் மேனி நங்கை நின் தவத்தின் என்றான் – சிந்தா:9 2099/4

TOP


நாவில் (1)

நாவில் பெண் பெயர் நவிற்றினீர் என – சிந்தா:13 3124/2

TOP


நாவின் (11)

ஒத்த பூ உடற்றிய நாவின் நாகினால் – சிந்தா:1 52/2
சின் மணி மழலை நாவின் கிண்கிணி சிலம்பொடு ஏங்க – சிந்தா:1 317/1
நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று நைந்தார் – சிந்தா:3 658/4
கொடி புல் என்று கறிப்பான் நாவின் குலவி வளைப்ப – சிந்தா:4 932/3
நாவின் நவிற்றாதார் வீட்டுலகம் நண்ணாரே – சிந்தா:6 1467/4
நாவின் ஏத்தினர் அரம்பையர் நரம்பு ஒலி உளர்ந்த – சிந்தா:11 2367/3
பைம் கண் உளை எருத்தின் பல் மணி வாள் எயிற்று பவள நாவின்
சிங்க ஆசனத்தின் மேல் சிங்கம் போல் தேர் மன்னர் முடிகள் சூழ – சிந்தா:11 2371/1,2
உடை சிறு நாவின் தோகை இரீஇயினள் மாலை சேர்ந்தாள் – சிந்தா:12 2445/4
வேட்கைமை என்னும் நாவின் காம வெம் தேறல் மாந்தி – சிந்தா:13 2729/1
தேன் தயங்கு செம் நாவின் சில் மென் கிளி கிளவி – சிந்தா:13 3102/2
நாவின் வேட்கையும் நஞ்சின் அஞ்சினார் – சிந்தா:13 3133/4

TOP


நாவினர் (1)

விரிய வேதம் விளம்பிய நாவினர்
தெரிவு இல் தீ தொழில் சிந்தையின் மேயினார் – சிந்தா:6 1423/3,4

TOP


நாவினும் (1)

நாவினும் உரையார் நவை அஞ்சுவார் – சிந்தா:1 249/4

TOP


நாவினுள் (2)

நாவினுள் உலகம் எல்லாம் நடக்கும் ஒன்றாது நின்ற – சிந்தா:1 316/2
நாவினுள் அமிர்தம் கேட்டு நாடகம் நயந்து சின்னாள் – சிந்தா:3 504/4

TOP


நாவும் (2)

புரை தபு பொன் புரை நாவும் முள் உடைத்து – சிந்தா:6 1462/2
செம் மலர் நுதலும் நாவும் திருந்து ஒளி உகிரோடு அம் கேழ் – சிந்தா:12 2446/2

TOP


நாழி (1)

கோள் நிலை திரிந்து நாழி குறைபட பகல்கள் மிஞ்சி – சிந்தா:1 255/1

TOP


நாழிகை (2)

அரும் கணை அடக்கிய ஆவ நாழிகை
பெரும் புறத்து அலமர பிணித்த கச்சினர் – சிந்தா:10 2224/1,2
கொலை முக களிறு அனாற்கு நாழிகை சென்று கூற – சிந்தா:13 2733/3

TOP


நாழிகையின் (2)

சேடு ஆவ நாழிகையின் புடை திரண்டு தேன் நெய் பெய் – சிந்தா:1 176/3
நெய்யும் நுண் நூல் நாழிகையின் நிரம்பா நின்று சுழல்வாரே – சிந்தா:13 3019/4

TOP


நாழியுள் (1)

நாழியுள் இழுது நாகு ஆன் கன்று தின்று ஒழிந்த புல் தோய்த்து – சிந்தா:2 487/1

TOP


நாள் (74)

நாள் உற்று நம்பி பிறந்தான் திசை பத்தும் நந்த – சிந்தா:0 10/1
அல்லனவும் அமைத்து ஆங்கு எழு நாள் இடை – சிந்தா:1 235/3
மாடமும் காவும் அடுத்து ஓர் சில் நாள் செல – சிந்தா:1 238/2
பிறை-அது வளர தானும் வளர்ந்து உடன் பெருகி பின் நாள்
குறைபடு மதியம் தேய குறு முயல் தேய்வதே போல் – சிந்தா:1 254/1,2
ஆடை செம்பொன் அணிகலங்கள் யாவும் யாரும் கவர்ந்து எழு நாள்
வீடல் இன்றி கொள பெறுவார் விலக்கல் வேண்டா வீழ்ந்தீர்க்கு – சிந்தா:1 307/2,3
நாள் உற திங்கள் ஊர நல் அணி நீக்குகின்றார் – சிந்தா:1 348/4
நாள் வாய் நிறைந்த நகை வெண் மதி செல்வது ஒத்தான் – சிந்தா:2 454/4
நாள் உற்று உலந்தான் வெகுண்டான் நகர் ஆர்த்தது அன்றே – சிந்தா:2 455/4
நாள் முதல் பாசம் தட்ப நடுங்கினார் நிற்ப நில்லான் – சிந்தா:2 470/3
அரசனை கண்டு கண்ணுற்றவர்களை விடுத்து நல் நாள்
இரைவதி வியாழ ஓரை இரும் சிலை முளைப்ப ஏறி – சிந்தா:3 506/1,2
கூடகம் கொண்ட வாழ் நாள் உலந்ததேல் கொல்லும் பவ்வத்து – சிந்தா:3 510/2
மீனத்து-இடை நாள் கிழமை வெள்ளி சயை பக்கம் – சிந்தா:3 590/3
மேலை நாள் பட்டது ஒன்று விளம்புவல் கேள் இது என்றான் – சிந்தா:3 671/4
நல் செய்கை ஒன்றும் இல்லார் நாள் உலக்கின்ற போழ்தின் – சிந்தா:4 945/1
மல்லல் நீர் மணிவண்ணனை பண்டு ஓர் நாள்
கொல்ல ஓடிய குஞ்சரம் போன்றது அ – சிந்தா:4 984/1,2
நாள் நிறம் மிகு கதிர் பட்டம் நல் ஒளி – சிந்தா:4 1010/3
தத்தரி நெடும் கணாள் தன்னொடு ஆடும் நாள்
வித்தகற்கு உற்றது விளம்புகின்றதே – சிந்தா:4 1075/3,4
பெண் உடை பேதை என்று ஓர் நாள் முற்றும் பிதற்றினானே – சிந்தா:4 1082/4
நாள் இழுக்குற்று வீழ்வது இன்று-கொல் நந்த திண் தேர் – சிந்தா:4 1088/3
ஆவது ஆக புகழும் பழியும் எழும் நாள் அவை – சிந்தா:4 1151/1
இன் உயிர் அவனை உண்ணும் எல்லை நாள் வந்தது இல்லை – சிந்தா:4 1154/3
என்று உண்டாம்-கொல் இனி கண்படும் நாள் எனும் சிந்தையே – சிந்தா:4 1159/4
நக்கு ஆங்கே எயிறு உடைந்த நறவ முல்லை நாள் வேங்கை – சிந்தா:5 1227/2
தவழ் கதிர் முத்தம் பாய்த்தி தன் கையால் தீண்டி நல் நாள்
புகழ் கொடி நங்கை தன் பேர் பொறித்தது ஓர் கன்னி முல்லை – சிந்தா:5 1268/2,3
முரிந்த நம் பிறவி மேல் நாள் முற்றிழை இன்னும் நோக்காய் – சிந்தா:5 1391/3
முல்லை அம் குழலினாய் நின் முலை முதல் கொழு நன் மேல் நாள்
சொல்லியும் அறிவது உண்டோ என குழைந்து உருகி நைந்து – சிந்தா:5 1399/2,3
அற்றை நாள் ஆதி ஆக அவர்களும் பயிலுகின்றார் – சிந்தா:7 1647/4
அழலின் சாராது அகலாது ஒழுக ஒரு நாள் அவன் போகி – சிந்தா:7 1648/3
சீர் உலாம் கோலம் செய்தார் செப்பினார் வதுவை நல் நாள்
பார் எலாம் அறிய நின்று படா முரசு ஆர்ப்ப தீ வேட்டு – சிந்தா:7 1687/2,3
பொன் தவழ் இள முலை பொருது புல்லும் நாள்
என்று-கொல் என நினைந்து இருந்த செவ்வியுள் – சிந்தா:7 1703/2,3
பின்னை நாள் குவளை நீர் வீழ் பெற்றிய கண்ணள் ஆகி – சிந்தா:7 1743/4
பரணி நாள் பிறந்தான் பகை யாவையும் – சிந்தா:7 1813/2
நாளை எனும் நாள் அணிமைத்தோ பெரிதும் சேய்த்தோ – சிந்தா:7 1879/2
அறுசுவை அமிர்தம் ஊட்டி அறு பகல் கழிந்த பின் நாள் – சிந்தா:8 1917/4
பெண் நீர்மை மேல் நாள் பிறந்தும் அறியுமோ – சிந்தா:8 1968/4
நாள் இரண்டு சென்ற என்று நைய மொய்கொள் காவினுள் – சிந்தா:9 1995/2
பண்டை இளம்-கால் உவப்பன் பாலடிசில் இ நாள்
கண்டு நயந்தார் தருவ காதலிப்பன் என்றான் – சிந்தா:9 2012/3,4
நாள் கடி மாலையாற்கு நங்கையை நல்கினானே – சிந்தா:9 2078/4
கருமம் நீ கவல வேண்டா கயல் கணாய் பிரிவல் சில் நாள்
அருமை நின் கவினை தாங்கல் அது பொருள் என்று கூற – சிந்தா:9 2093/1,2
எந்தை-தான் இறந்த நாள் இன்று என நகர் இயம்பி யாரும் – சிந்தா:9 2097/3
உன்னை யான் பிரிந்த நாள் ஓர் ஊழியே போன்றது என்றான் – சிந்தா:9 2100/4
இளையவள் மகிழ்வ கூறி இன் துயில் அமர்ந்து பின் நாள்
விளை பொருள் ஆய எல்லாம் தாதைக்கே வேறு கூறி – சிந்தா:9 2101/1,2
உலந்த நாள் அவர்க்கு தோன்றாது ஒளிக்கும் மீன் குளிக்கும் கற்பின் – சிந்தா:10 2141/1
புலந்த வேல் நெடும் கண் செ வாய் புதவி நாள் பயந்த நம்பி – சிந்தா:10 2141/2
ஏற்று உரி போர்த்த வள் வார் இடி முரசு அறைந்த பின் நாள்
காற்று எறி கடலின் சங்கும் முழவமும் முரசும் ஆர்ப்ப – சிந்தா:10 2152/1,2
சொல்லு-மின் எமக்கும் ஆங்கு ஓர் சிலை தொட நாள் என்பாரும் – சிந்தா:10 2179/3
களைகலார் பொறியை ஆங்கு ஓர் ஆறு நாள் கழிந்து அன்றே – சிந்தா:10 2193/4
செய் பூண் சிலை நாண் எறிந்தான் சேரார் நாள் உக்கனவே – சிந்தா:10 2198/4
நச்சு எயிற்று அம்பு தின்ன நாள் இரை ஆகல் உற்றார் – சிந்தா:10 2303/4
மாலை வாள் முடி மன்னவன் மணவினை எழு நாள்
சீலம் இல்லன சின களிறு அகற்றுக என்று அணிந்த – சிந்தா:12 2392/1,2
நாள் கடி மயிர் வினை நன் பொன் தாமரை – சிந்தா:12 2413/3
முற்றிமை சொல்லின் நங்கை மூன்று நாள் அடிசில் காட்டாள் – சிந்தா:12 2511/2
பத்திமை விடாது மேல் நாள் படை கலம் நவின்ற பொன் தேர் – சிந்தா:12 2571/2
தான் விளையாடி மேல் நாள் இருந்தது ஓர் தகை நல் ஆலை – சிந்தா:12 2574/2
பார் ஏந்தி செல்லும் நாள் பட்டதாம் நாம் பகர்வதே – சிந்தா:13 2599/4
இறந்த நாள் யாவர் மீட்பார் இற்று என பெயர்க்கலாமோ – சிந்தா:13 2616/4
அமைத்த நாள் என்னும் நாகம் விழுங்கப்பட்டு அன்னது அங்கண் – சிந்தா:13 2617/2
கடியவை முன்பு செய்தேன் கண்ணினால் காண சில் நாள்
அடிகள் இ நகரின் உள்ளே உறைக என அண்ணல் கூற – சிந்தா:13 2642/1,2
வைத்து வழு இல் சாதகமும் வகுத்த பின்னர் தொகுத்த நாள்
சச்சந்தனனே சுதஞ்சணனே தரணி கந்து கடன் விசயன் – சிந்தா:13 2705/2,3
நாள் உலப்பித்திட்டார் நமர் அலாதார் எல்லாம் – சிந்தா:13 2787/4
கலந்தனர் சென்ற பின் நாள் கதிர் கழன்று இருந்த வெய்யோன் – சிந்தா:13 2809/3
தோய்ந்து உயிர் உடம்பு இவண் ஒழிய தொக்க நாள்
வீந்து போய் வயிற்று அகம் விதியின் எய்துமே – சிந்தா:13 2831/3,4
புறந்தரல் இன்றியே வளர்ந்து செல்லும் நாள்
அறைந்தனர் ஒன்று இலா ஐம்பது ஆயிடை – சிந்தா:13 2834/2,3
கண்டான் ஒரு நாள் கதிர் மா முடி மன்னர் மன்னன் – சிந்தா:13 2864/1
காதலம் அல்லம் மேல் நாள் கழிந்த நம் பிறவி தம்முள் – சிந்தா:13 2885/1
மின் ஆர் சிலம்பின் சிலம்பும் குரல் அன்னம் மேல் நாள்
மன்னா பிரித்தாய் பிரிந்தாய் சிறைவைத்ததனால் – சிந்தா:13 2890/1,2
தழு மலர் கொம்பு போலும் தத்தை நாள் பயந்த நம்பி – சிந்தா:13 2905/3
மான் மட நோக்கின் மாதர் மாலை நாள் பயந்த மைந்தன் – சிந்தா:13 2912/2
காதலம் கழிந்த நாள் இதனின் இப்புறம் – சிந்தா:13 2943/1
வாய்ந்து அடியேம் வந்து உன் வழிபடும் நாள் இன்றே போல் – சிந்தா:13 2990/3
அட்டு அலர் பருதியின் அளிக்க செல்லும் நாள்
பட்டது ஓர் பொருளின் இனி பழிச்சுகின்றதே – சிந்தா:13 3041/3,4
தேன் உடை மலர்கள் சிந்தி திசை தொழ சென்ற பின் நாள்
தான் உடை உலகம் கொள்ள சாமி நாள் சார்ந்தது அன்றே – சிந்தா:13 3113/3,4
தான் உடை உலகம் கொள்ள சாமி நாள் சார்ந்தது அன்றே – சிந்தா:13 3113/4
நாள் கண் கூடிய நகை வெண் திங்கள் போல் – சிந்தா:13 3132/1

TOP


நாள்-காறும் (1)

உழல் மாலை தீம் கிளவி ஒன்று இரண்டு தான் மிழற்றும் ஒரு நாள்-காறும்
நிழல் மாலை வேல் நாண நீண்ட கண்ணே நெய் தோய்ந்த தளிரே மேனி – சிந்தா:5 1353/3,4

TOP


நாள்-தொறும் (2)

நாடி ஆயிரம் நாள்-தொறும் நங்கைமார்க்கு – சிந்தா:12 2577/2
ஆடல் இன் சுவை அமர்ந்து நாள்-தொறும்
பாடல் மெய்ந்நிறீஇ பருகி பண் சுவைத்து – சிந்தா:13 2687/1,2

TOP


நாள்கடன் (2)

நாள்கடன் கழித்த பின் நாமவேலினான் – சிந்தா:8 1944/1
கங்குல் போய் நாள்கடன் கழிந்தது என்பவே – சிந்தா:8 1991/4

TOP


நாள்கள் (3)

முரசம் ஆர்ந்த பின் மூ இரு நாள்கள் போய் – சிந்தா:12 2393/1
கணித்த நாள்கள் ஏழ் கழிந்த காலையே – சிந்தா:12 2518/4
எல்லை மூ_ஐந்து நாள்கள் உள என இமைக்கும் கண்ணும் – சிந்தா:13 2810/1

TOP


நாள்செய் (1)

நாள்செய் மாலை நகை முடி பெய்பவே – சிந்தா:1 132/4

TOP


நாள்செய்து (1)

மொய் அமர் நாள்செய்து ஐயன் முதல் விளையாடினானே – சிந்தா:2 448/4

TOP


நாள்செய்வதே (1)

திருவில் தான் மாரி கற்பான் துவலை நாள்செய்வதே போல் – சிந்தா:9 2070/1

TOP


நாள்செய்வார் (1)

நாறு இது பதம் என பறித்து நாள்செய்வார்
கூறிய கடைசியர் குழாம் கொண்டு ஏகுவார் – சிந்தா:1 45/3,4

TOP


நாள்மலர் (3)

நாக நாள்மலர் நாறு கடி நகர் – சிந்தா:4 855/1
நாறி நாள்மலர் வெண் மணல் தாய் நிழல் – சிந்தா:4 872/3
நற விரி சோலை ஆடி நாள்மலர் குரவம் பாவை – சிந்தா:5 1270/1

TOP


நாள்வாயும் (1)

நல்ல கருனையால் நாள்வாயும் பொன் கலத்து நயந்து உண்டார்கள் – சிந்தா:13 2623/2

TOP


நாளால் (5)

பெருகும் கணியின் கணி பேசிய பேது இல் நாளால்
பருகற்கு அமைந்த அமிர்தின் படர் தீர்க்கலுற்றார் – சிந்தா:4 1062/3,4
நாளால் பெற்ற நல் அமிர்து என்ன நயந்தான் – சிந்தா:4 1074/4
செற்றம் மிக்கு உடைமையால்-கொல் சீவகன் இன்ன நாளால்
மற்று இதற்கு உடற்சி செய்ய மதம் இது செறித்தது என்றான் – சிந்தா:4 1078/3,4
கணி புனைந்து உரைத்த நாளால் கண்ணிய கோயில் தன்னுள் – சிந்தா:5 1344/1
கழிந்தன இரண்டு திங்கள் காளையும் மற்றோர் நாளால்
பிழிந்து கொள்வு அனைய பெண்மை பெய் வளை தோளி-தன்னோடு – சிந்தா:6 1496/2,3

TOP


நாளினால் (3)

மிக்க நாளினால் வேழம் மு மதம் – சிந்தா:2 414/1
இன்ன நாளினால் கோடும் நாம் என – சிந்தா:2 415/2
கடி மணம் இயற்றினார் கடவுள் நாளினால்
வடி மலர் கோதையை மைந்தற்கு என்பவே – சிந்தா:6 1490/3,4

TOP


நாளினும் (8)

நம்பன் செல்லும் நாளினும் நாளும் நலம் மிக்கே – சிந்தா:1 363/4
நாளினும் பெருகுகின்ற நகை மதி அனைய காதல் – சிந்தா:6 1506/3
நாளும் நாளினும் நைந்து நைந்து உள் சுட – சிந்தா:7 1628/3
நாளினும் இ நங்கை துயர் நாளினும் அற்று இதுவே – சிந்தா:7 1879/4
நாளினும் இ நங்கை துயர் நாளினும் அற்று இதுவே – சிந்தா:7 1879/4
நல் மயில் பொறின் மேல் போய நாளினும்
புன்மை உற்று அழுகுரல் மயங்கி பூ பரிந்து – சிந்தா:13 2629/1,2
நாளினும் நஞ்சு துய்த்தேன் நச்சு அறை ஆக நன் பொன் – சிந்தா:13 2882/3
நாளும் நாளினும் நடுங்க நல் தவம் – சிந்தா:13 3132/3

TOP


நாளும் (32)

பூ வீற்றிருந்த திரு_மா_மகள் புல்ல நாளும்
பா வீற்றிருந்த கலை பார் அற சென்ற கேள்வி – சிந்தா:1 30/2,3
வாடல் இல்ல ஓசையால் வைகல் நாளும் வைகிற்றே – சிந்தா:1 156/4
அளந்தன வாழும் நாளும் அது எனக்கு உரையல் என்றான் – சிந்தா:1 213/3
நம்பன் செல்லும் நாளினும் நாளும் நலம் மிக்கே – சிந்தா:1 363/4
ஈன்றவர் வயத்தர் ஆகி இல்லறம் புணர்க நாளும் – சிந்தா:3 604/4
வண்டு இமிர் கோதை நின்னை வழிபடும் நாளும் என்றாள் – சிந்தா:4 1047/4
கொடி அனாய் என்னை நாளும் நினை என தழுவிக்கொண்டு – சிந்தா:5 1272/3
நாளும் நாகர் நுகர்ச்சி நலத்தரோ – சிந்தா:5 1347/4
வேந்து அடு குருதி வேல் கண் விளங்கு இழை இவர்கள் நாளும்
ஆய்ந்து அடி பரவ வைகும் அரிவையர்க்கு அநங்கன் அன்னான் – சிந்தா:5 1358/3,4
சே_இழை கணவனாகும் திருமகன் திறத்து நாளும்
ஆயிரத்தெட்டு நேர்ந்த ஆர் அமுது அடிசில் ஊட்டி – சிந்தா:6 1453/1,2
பூவே புகை சாந்தம் சுண்ணம் விளக்கு இவற்றால் புனைதல் நாளும்
ஏவா இவை பிறவும் பூசனை என்று ஈண்டிய நூல் கரைகண்டாரே – சிந்தா:6 1547/3,4
நாளும் நாளினும் நைந்து நைந்து உள் சுட – சிந்தா:7 1628/3
உரை உடை கோதை மாதர் ஒளி நலம் நுகர்ந்து நாளும்
வரை உடை மார்பன் அங்கண் வைகினன் என்ப-மாதோ – சிந்தா:7 1693/2,3
நாளும் புள்ளும் நயத்தகு நல் நிலை – சிந்தா:7 1775/1
நம்பன் சிறிதே இடைதந்து இது கேட்க நாளும்
அம் பொன் நகருள் அமைந்தேன் மற்று எனக்கு அமைந்தாள் – சிந்தா:8 1975/1,2
உள்ளம் மேவினும் பிற உண பெறீர் எழு நாளும் – சிந்தா:12 2390/4
பெற்ற கூழ் உண்டு நாளும் பிணி உழந்து இருத்தும் பேதாய் – சிந்தா:12 2511/1
என்ன நாளும் அரற்ற பொறான் விடுப்ப போகி இன மழைகள் மொய்த்து – சிந்தா:12 2588/1
வண்ண சுவை அமுதம் வைக நாளும் கோவிந்தன் – சிந்தா:13 2604/2
நண்ணா சிறு கூறை பாகம் ஓர் கை பாகம் உடுத்து நாளும்
அண்ணாந்து அடகு உரீஇ அந்தோ வினையே என்று அழுவாள் கண்டும் – சிந்தா:13 2625/2,3
கூட செம்பொன் கொள தேய்த்து கொண்டு நாளும் வாய் உறீஇ – சிந்தா:13 2703/2
பத்திமையால் நாளும் பணிகின்றார் யாரே – சிந்தா:13 2740/2
பத்திமையால் நாளும் பணிவார் பகட்டு எருத்தின் – சிந்தா:13 2740/3
நலிகுவர் நாளும் நாளும் நரகரை நாம வேலோய் – சிந்தா:13 2770/4
நலிகுவர் நாளும் நாளும் நரகரை நாம வேலோய் – சிந்தா:13 2770/4
கிளை நரம்பு இசையும் கூத்தும் கிளர்ந்தவை கனற்ற நாளும்
வளை மயங்கு உருவ மென் தோள் வாய் நலம் பருகி மைந்தன் – சிந்தா:13 2857/2,3
வாய்ப்படும் கேடும் இன்றாம் வரிசையின் அரிந்து நாளும்
காய்த்த நெல் கவளம் தீற்றின் களிறு தான் கழனி மேயின் – சிந்தா:13 2907/1,2
மட்டு விட்டு அலர்ந்த கோதை மதுவொடு மயங்கி நாளும்
ஒட்டி இட்டு உறைய எங்கட்கு உயர் அணை ஆய மார்ப – சிந்தா:13 2950/2,3
மா கவின் வளர தீண்டி மணி நகை நக்கு நாளும்
பூ கவின் ஆர்ந்த பைம் தார் புனை மது தேனொடு ஏந்தி – சிந்தா:13 2951/1,2
வாடா மாலை வார் தளிர் பிண்டி வாம நின் குணம் நாளும்
பாடாதாரை பாடாது உலகம் பண்ணவர் நின் அடி பூ – சிந்தா:13 3018/2,3
நல் வினை குழவி நல் நீர் தயா எனும் செவிலி நாளும்
புல்லி கொண்டு எடுப்ப பொம்மென் மணி முலை கவர்ந்து வீங்கி – சிந்தா:13 3099/1,2
நாளும் நாளினும் நடுங்க நல் தவம் – சிந்தா:13 3132/3

TOP


நாளுள் (8)

தங்கிய காதல் வெள்ளம் தணப்பு அற பருகும் நாளுள்
திங்கள் வெண்குடையினாற்கு திரு இழுக்குற்ற வண்ணம் – சிந்தா:1 199/2,3
ஒளிறு வாள் தடக்கையானுக்கு உயிர் என ஒழுகும் நாளுள்
பிளிறு வார் முரசின் சாற்றி பெரும் சிறப்பு இயற்றி வேந்தன் – சிந்தா:1 200/2,3
இன்னணம் ஒழுகு நாளுள் இளமரக்காவு காண்பான் – சிந்தா:3 842/1
ஆசு அற நடக்கும் நாளுள் ஐம்_கணை_கிழவன் வைகி – சிந்தா:4 851/3
ஒண் நுதல் மகளை தந்து ஈங்கு உறைக என ஒழுகும் நாளுள்
வெண் மதி இழந்த மீன் போல் புல் என எய்தி நின்ற – சிந்தா:5 1215/2,3
தாசி தூது ஆக தாமம் புணை ஆக செல்லும் நாளுள்
காசில் கல்வி கடலை கரைகண்டார் காளைமாரே – சிந்தா:7 1675/3,4
காளை செல்கின்ற நாளுள் கட்டியங்காரன் மூதூர் – சிந்தா:7 1694/3
வணக்கரும் சிலையினானை ஒரு மதி எல்லை நாளுள்
குணத்தொடு மலிந்த பாதம் குறுக யாம் கொணர்ந்த பின்றை – சிந்தா:7 1817/1,2

TOP


நாளே (2)

அளந்தன போகம் எல்லாம் அவர் அவர்க்கு அற்றை நாளே
அளந்தன வாழும் நாளும் அது எனக்கு உரையல் என்றான் – சிந்தா:1 213/2,3
உள்ளம் உடையான் முயற்சி செய்ய ஒரு நாளே
வெள்ள நிதி வீழும் விளையாதது அதனின் இல்லை – சிந்தா:3 496/1,2

TOP


நாளை (16)

இல்லினுள் இரண்டு நாளை சுற்றமே இரங்கல் வேண்டா – சிந்தா:1 270/4
சினவுநர் கடந்த செல்வன் செம் மலர் அகலம் நாளை
கனவினில் அருளி வந்து காட்டி யாம் காண என்பார் – சிந்தா:2 466/1,2
கண்டவர் மருள நாளை கடிவினை முடித்தும் என்றான் – சிந்தா:3 587/4
செல்வ பூமகளும் நாளை அவன் உழை செல்லும் என்றான் – சிந்தா:3 743/2
வந்ததால் நாளை என்றாள் வடு என கிடந்த கண்ணாள் – சிந்தா:4 1050/4
மஞ்சு சூழ் இஞ்சி மூதூர் மா முடி குரிசில் நாளை
நஞ்சு சூழ் வேலினாற்கே நங்கையை கொடுக்கும் என்பார் – சிந்தா:5 1296/3,4
காதலான் தவத்தின் மிக்கான் கண்ணுறும் நாளை என்றான் – சிந்தா:6 1456/4
நாளை வரும் நையல் என நன்று என விரும்பி – சிந்தா:7 1879/1
நாளை எனும் நாள் அணிமைத்தோ பெரிதும் சேய்த்தோ – சிந்தா:7 1879/2
நாளை உரை என்று கிளியோடு நக சொல்லும் – சிந்தா:7 1879/3
நன்று அ பொருளே வலித்தேன் மற்று அடிகள் நாளை
சென்று அ பதியுள் எமர்க்கே எனது உண்மை காட்டி – சிந்தா:8 1932/1,2
கண்ட பொன் படிவம் சார்ந்து கரந்து இரு நாளை என்றான் – சிந்தா:9 2003/4
மாடம் புக்கு அநங்கன் பேணி வரம் கொள்வல் நாளை என்றாள் – சிந்தா:9 2052/4
அறம் தலை நீங்க காக்கும் அரசன் யானாக நாளை
சிறந்த நின் நலத்தை சேரேன் ஆய்விடின் செல்க என்றான் – சிந்தா:9 2067/3,4
அருமை அழகிற்கு அரசனை நாளை
திரு மலி வீதி எம் சேரி கொணர்மோ – சிந்தா:10 2127/2,3
வண் கழல் அணிந்து மள்ளர் வாள் வலம் பிடித்து நாளை
தெண் திரை பரப்பு நாண திருநகர் தொகுக என்றான் – சிந்தா:10 2151/3,4

TOP


நாளொடு (2)

நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடு ஊர் – சிந்தா:1 320/1
நாளொடு பக்கம் நைந்து வீழினும் வீழ்தல் இல்லா – சிந்தா:4 958/3

TOP


நாற்ற (1)

சுட்டுதற்கு அரிய முத்தின் தொத்து வாய் நாற்ற முந்நீர் – சிந்தா:12 2523/3

TOP


நாற்றக்கு (1)

நறு மலர் அணிந்த மாலை நாற்றக்கு ஓர் நான்கு காதம் – சிந்தா:3 688/2

TOP


நாற்றத்தாலும் (1)

அணிகல அரவத்தாலும் அமிழ்து உறழ் நாற்றத்தாலும்
பணிவரும் சிங்க நோக்கில் பணை எருத்து உறழ நோக்கி – சிந்தா:7 1569/1,2

TOP


நாற்றம் (3)

துணியரு வினை எறிந்தாற்கு அது நாற்றம் சொல்லலாம் – சிந்தா:13 3087/3
அழுங்கல் சூழ் வினை வெறுத்தாற்கு அது நாற்றம் அறியலாம் – சிந்தா:13 3088/3
செந்தாமரைக்கு செழு நாற்றம் கொடுத்த தேம் கொள் – சிந்தா:13 3144/1

TOP


நாற்றமும் (2)

தேம் கயத்து அணி மலர் தெகிழ்த்த நாற்றமும்
பூம் குழல் மடந்தையர் புனைந்த சாந்தமும் – சிந்தா:6 1440/1,2
காவின் மேல் கடி மலர் தெகிழ்ந்த நாற்றமும்
வாவியுள் இன மலர் உயிர்த்த வாசமும் – சிந்தா:8 1935/1,2

TOP


நாற்றி (10)

தங்கும் மென் சாந்தத்தோடு தாமமும் தாழ நாற்றி
எங்கும் நல் சுவர்கள்-தோறும் நாடகம் எழுதி ஏற்ப – சிந்தா:1 108/2,3
விரவி பூம் தாமம் நாற்றி விரை தெளித்து ஆரம் தாங்கி – சிந்தா:2 456/2
மாலையொடு மாலை தலை மணந்து வர நாற்றி
ஆலையம் இது ஓவியர்கட்கு என்ன அணி அமைத்தார் – சிந்தா:3 594/3,4
பட்டு இயன்ற கண்ட திரை வளைத்து பல் மலர் நல் மாலை நாற்றி
விட்டு அகலா சாந்தின் நிலம் மெழுகி மெல் மலர்கள் சிதறி தூமம் – சிந்தா:3 647/1,2
கடி மலர் மாலை நாற்றி கம்பல விதானம் கோலி – சிந்தா:3 837/3
இரும்பு செய் குழவி திங்கள் மருப்பு-இடை தட கை நாற்றி
சுரும்பொடு வண்டு பாட சுளிவொடு நின்றது அன்றே – சிந்தா:4 1076/3,4
வந்து வீழ் மாலை நாற்றி மணி அரங்கு அணிந்து வானத்து – சிந்தா:5 1253/2
ஆய்ந்த தாமங்கள் நாற்றி அகில் புகை – சிந்தா:7 1714/2
நீத்தவர் இடத்து நாற்றி நிழல் மணி உலகம் செய்தார் – சிந்தா:8 1906/4
நற விரி தாமம் நாற்றி வானகம் விதானித்து ஆய்ந்து – சிந்தா:13 2633/3

TOP


நாற்றிய (2)

நறவு அயா உயிர்க்கும் மாலை நாற்றிய இடத்துள் ஏற்றி – சிந்தா:4 1125/2
பூ மென் சேக்கையுள் நாற்றிய பூம் திரள் – சிந்தா:5 1315/1

TOP


நாற்றியே (1)

முற்பட கிளந்த அவற்றின் நல் புடைய நாற்றியே – சிந்தா:3 567/2

TOP


நாற்றின (1)

ஆக நாற்றின தாமம் மணி குடம் – சிந்தா:12 2398/3

TOP


நாற்று-மின் (1)

தாழ நாற்று-மின் தாமங்கள் அகில் குடம் பரப்பி – சிந்தா:12 2391/2

TOP


நாற (4)

நானமும் பூவும் சாந்தும் நாற வந்து அருகு நின்றாள் – சிந்தா:7 1567/4
வண்டு ஆர் சோலை வார் மணம் நாற புகுகின்றான் – சிந்தா:7 1636/3
நறிய சந்தின் துணி நாற வெந்தனகள் கொண்டு – சிந்தா:8 1897/3
கடிப்பிணை காது சேர்த்தி சிகழிகை காதம் நாற
தொடுத்து அலர் மாலை சூட்டி கிம்புரி முத்தம் மென் தோள் – சிந்தா:9 2091/1,2

TOP


நாறி (6)

நாறி நாள்மலர் வெண் மணல் தாய் நிழல் – சிந்தா:4 872/3
அங்கு அ நாட்டு அரிவையர் கூந்தல் நாறி தேன் – சிந்தா:5 1199/3
வேதனை மரங்கள் நாறி வேட்கை வேர் வீழ்த்து முற்றி – சிந்தா:5 1389/2
பார் கெழு நிலத்துள் நாறி பல் புகழ் ஈன்று பின்னால் – சிந்தா:13 2632/3
குலிக அம் சேற்றுள் நாறி குங்கும நீருள் ஓங்கி – சிந்தா:13 2946/1
தேன் ஆர் புகைகள் இவை எல்லாம் திகைப்ப திசைகள் மணம் நாறி
ஆனா கமழும் திருவடி போது அமரர் முடி மேல் அணிந்தாரே – சிந்தா:13 3090/3,4

TOP


நாறிய (2)

அரு மணி மரகதத்து அம் கண் நாறிய
எரி நிற பொன் இதழ் ஏந்து தாமரை – சிந்தா:1 183/1,2
மேனி போன்று இனிதாய் விரை நாறிய
கானம் காழ் அகிலே கமழ் கண்ணிய – சிந்தா:4 853/2,3

TOP


நாறியும் (2)

உற்று நாறியும் கண்டும் உணர்ந்து இவை – சிந்தா:4 885/2
நாறியும் சுவைத்தும் நரம்பின் இசை – சிந்தா:5 1351/1

TOP


நாறின் (2)

பந்தியா பழுப்பு நாறின் சூத்திரன்-பாலது என்றான் – சிந்தா:5 1287/4
கவிழ் மணி புடைய கண் நிழல் நாறின் கனன்று தம் நிழலொடு மலைவ – சிந்தா:10 2155/1

TOP


நாறு (28)

ஊன் நாறு ஒளி வேல் உரவோன் கொண்டு எழுந்தவாறும் – சிந்தா:0 15/4
நாறு இது பதம் என பறித்து நாள்செய்வார் – சிந்தா:1 45/3
மன்றல் நாறு இலஞ்சி மேய்ந்து மா முலை சுரந்த பால் – சிந்தா:1 69/1
ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும் – சிந்தா:1 149/3
நறு மலர் கண்ணியும் நாறு சாந்தமும் – சிந்தா:1 193/2
நாவி நாறு எழில் மேனியை கண்டுகண்டு – சிந்தா:1 346/3
குழவி நாறு எழுந்து காளை கொழும் கதிர் ஈன்று பின்னா – சிந்தா:1 379/2
நாட்டு இறை விசையை என்னும் நாறு பூம் கொம்பு அனாளை – சிந்தா:2 475/2
வெள் வேல் மிளிர்ந்த நெடும் கண் விரை நாறு கோதை – சிந்தா:2 491/2
நானம் மிக நாறு கமழ் குஞ்சியவன் ஏறி – சிந்தா:3 500/3
ஆம்பல் நாறு அமுத செ வாய் அரசனை தொழுது நின்றாள் – சிந்தா:3 561/4
நாக நாள்மலர் நாறு கடி நகர் – சிந்தா:4 855/1
விண் புக நாறு சாந்தின் விழு முலை காமவல்லி – சிந்தா:4 1081/2
கை மலர்ந்து அனைய காந்தள் கடி மலர் நாறு கானம் – சிந்தா:5 1214/1
நாறு பூம் கொம்பு அனாளை நோக்கு என நம்பி சொன்னான் – சிந்தா:5 1284/4
நந்தியாவட்டம் நாறு நகை முடி அரசன் ஆயின் – சிந்தா:5 1287/2
சண்பக நறு மலர் மாலை நாறு சாந்து – சிந்தா:6 1441/1
மரம் கொல் யானையின் மதம் நாறு அரும் சுரம் அவன் செலற்கு எழுந்தான் – சிந்தா:7 1557/4
நனைய நாகமும் கோங்கமும் நாறு இணர் – சிந்தா:7 1608/2
கெந்தம் நாறு அகிலும் முத்து கிளர் ஒளி விளக்கும் ஏந்தி – சிந்தா:7 1719/2
ஏலம் நாறு இரும் குழல் புறத்த வாள் முகத்தவாம் – சிந்தா:8 1954/2
மன்றல் நாறு அரிவையை தெருட்டி மா மணி – சிந்தா:8 1994/3
நாறு மலர் கொம்பர் நடை கற்பது என வந்தாள் – சிந்தா:9 2019/4
நறவு இரிய நாறு குழலாள் பெரிது நக்கு – சிந்தா:9 2021/1
நாறு இரும் குழலினாளை நாகு அணை விடையின் புல்லி – சிந்தா:9 2062/3
நாறு சாந்து அழித்து மாலை பரிந்து நன் கலன்கள் சிந்தி – சிந்தா:12 2507/1
வேரி நாறு அலங்கல் மாலை மின் இழை மயங்கி எங்கும் – சிந்தா:12 2543/2
கெந்தம் நாறு அகிலும் கூட்டி கிளர் முடி உறுத்தினரே – சிந்தா:13 3115/4

TOP


நாறும் (23)

கள் ஆவி நாறும் கமழ் கோதையின் போயவாறும் – சிந்தா:0 20/4
நறையும் நானமும் நாறும் நறும் புகை – சிந்தா:1 131/1
நாறும் மும்மதத்தினாலே நாகத்தை இரிக்கும் நாகம் – சிந்தா:3 750/1
நடு ஒசிந்து ஒல்கிய நாறும் மா மலர் – சிந்தா:4 1011/3
அந்தணன் நாறும் ஆன் பால் அவியினை அலர்ந்த காலை – சிந்தா:5 1287/1
தந்தியாம் உரைப்பின் தாழை தட மலர் வணிகன் நாறும்
பந்தியா பழுப்பு நாறின் சூத்திரன்-பாலது என்றான் – சிந்தா:5 1287/3,4
கலந்து அகில் நாறும் அல்குல் கவான் மிசை கொண்டிருந்தாள் – சிந்தா:5 1397/3
மணமகள் கதுப்பு என நாறும் மாநகர் – சிந்தா:7 1621/2
நானம் தோய்த்து நனை கலவை நாறும் மதம் தெளித்த பின் – சிந்தா:7 1653/3
ஆம்பல் நாறும் அரக்கார் பவள வாயார் அமுதம் அன்னார் – சிந்தா:7 1656/1
மவ்வல் நாறும் குழலாட்கு மற்றும் இவைகள் நாடினாள் – சிந்தா:7 1672/4
கான் அவாம் கடி நாறும் மென் பள்ளி மேல் – சிந்தா:8 1983/3
நாவியே நாறும் மேனி நங்கை நின் தவத்தின் என்றான் – சிந்தா:9 2099/4
கவாய் கிடந்து அணங்கு நாறும் கண் கொளா பட்டு உடுத்தாள் – சிந்தா:12 2444/3
நெடு நல் நிமிர் ஆவி நாறும் நெய் தோய் தளிர் மேனி – சிந்தா:12 2503/2
போர் ஏந்தி பூ அணிந்து புலவு நாறும் புகழ் வேலோன் – சிந்தா:13 2599/2
கொம்மென நாவி நாறும் கூந்தலை உலர்த்தி நொய்ய – சிந்தா:13 2667/2
ஒரு பகல் பூசின் ஓர் ஆண்டு ஒழிவு இன்றி விடாது நாறும்
பெரியவர் கேண்மை போலும் பெறற்கு அரும் வாச எண்ணெய் – சிந்தா:13 2737/1,2
மன்றல் நாறும் அணி முடி மேல் மலிந்த சூளாமணி போலும் – சிந்தா:13 2814/1
தூமம் ஆர்ந்து அணங்கு நாறும் சுரும்பு சூழ் தாரினானும் – சிந்தா:13 2888/1
நலம் செய்த வைர கோட்ட நாறும் மும்மதத்த நாகம் – சிந்தா:13 2915/2
மின் ஆர் மணி பூணவன் மேவி விண்-காறும் நாறும்
முன்னோர் வகுத்த முக வாசம் பொதிந்த வெந்நீர் – சிந்தா:13 3045/2,3
தழங்கு குரல் வாய் தளை அவிழ்ந்த மந்தாரம் தவ நாறும்
அழுங்கல் சூழ் வினை வெறுத்தாற்கு அது நாற்றம் அறியலாம் – சிந்தா:13 3088/2,3

TOP


நாறுமே (2)

உரையின் ஓர் ஓசனை உலாவி நாறுமே – சிந்தா:1 99/4
நலம் கிளர் நாபியும் இனிது நாறுமே – சிந்தா:6 1463/4

TOP


நான் (4)

நலம் பொறுக்கலாத பிண்டி நான் முகன் தமர்கட்கு எல்லாம் – சிந்தா:1 402/2
யாது நான் அறியேன் அணங்கு அன்னவள் – சிந்தா:5 1308/3
கண்ணி நான் இயக்கன் தன்னை சிந்தித்தேன் கடவுள் வாழ்த்தி – சிந்தா:7 1752/3
வைத்த நான் மறையும் நீந்தி வான் குணம் என்னும் சாலி – சிந்தா:12 2462/3

TOP


நான்கரை (1)

போர் மத களிறு பொன் தேர் நான்கரை கச்சம் ஆகும் – சிந்தா:10 2219/2

TOP


நான்காம் (1)

நண்ணா நரகத்தின் நான்காம் மடி அன்றே – சிந்தா:13 2793/4

TOP


நான்கின் (2)

பொருந்து பொன் தூண்கள் நான்கின் பொலிந்து நூல் புலவர் செந்நா – சிந்தா:3 627/1
கதிர்த்து வெண் மாடம் தோன்றும் செவ்வையில் காதம் நான்கின்
நதி கரை வந்துவிட்டார் நச்சு எயிற்று அரவோடு ஒப்பார் – சிந்தா:7 1821/3,4

TOP


நான்கினால் (1)

துளங்கு மா மணி தூண்கள் நான்கினால்
விளங்கு வெள்ளி வேய்ந்து ஆய்ந்த மாலை சூழ் – சிந்தா:12 2420/1,2

TOP


நான்கு (14)

ஒத்த நான்கு கோபுரம் ஓங்கி நின்று ஒளிர்வன – சிந்தா:1 144/2
அரும்பிய முலையினாளுக்கு அணி முகம் நான்கு தோன்ற – சிந்தா:1 207/2
நாடி முகம் நான்கு அதனின் நான்முகனை ஒக்கும் – சிந்தா:3 598/3
நறு மலர் அணிந்த மாலை நாற்றக்கு ஓர் நான்கு காதம் – சிந்தா:3 688/2
விலங்கல் அன்ன வேக வேழம் நான்கு வெல்லும் ஆற்றலான் – சிந்தா:3 689/1
நான்கு நூறு_ஆயிரம் குடத்து நல்லன – சிந்தா:3 823/1
நல் மணி புரித்தன வாவி நான்கு உள – சிந்தா:5 1203/3
ஞாலம் அறி ஆண் தொழிலர் நான்கு இலக்கம் உள்ளார் – சிந்தா:10 2165/3
காதம் நான்கு அகன்ற பொய்கை கடி நகர் குவளை பூத்து – சிந்தா:12 2544/3
நந்தாவிளக்கு புறம் ஆக என நான்கு கோடி – சிந்தா:12 2564/1
பனி முகில் முளைத்த நான்கு பசும் கதிர் திங்கள் ஒப்ப – சிந்தா:13 2807/1
திங்கள் நான்கு அவையும் நீங்க திசை செல்வார் மடிந்து தேம் கொள் – சிந்தா:13 3072/1
இங்கு நான்கு ஆய திங்களின் உயிர் ஓம்பினானே – சிந்தா:13 3072/4
துன்பத்தை சுரக்கும் நான்கு கதி எனும் தொழுவில் தோன்றி – சிந்தா:13 3105/2

TOP


நான்கும் (5)

ஒரு நலம் கவின் ஊட்ட உண்டு நோய் நான்கும் நீங்கி – சிந்தா:3 720/3
மந்திரம் கேட்டு நான்கும் வான் எட்டி புகுவவே போல் – சிந்தா:3 793/1
நல் தானம் சீலம் நடுங்கா தவம் அறிவர் சிறப்பு இ நான்கும்
மற்று ஆங்கு சொன்ன மனைவியர் இ நால்வரவர் வயிற்றுள் தோன்றி – சிந்தா:6 1545/1,2
ஒத்தன வேலை வேள்வி ஒலி கடல் நான்கும் நாண – சிந்தா:12 2462/2
தெளி கடல் சுடுவது ஒத்து தீ உமிழ் திங்கள் நான்கும்
விளிவரும்-குரைய ஞான வேழம் மேல் கொண்டு நின்றான் – சிந்தா:13 3070/3,4

TOP


நான்மறை (2)

நரம்பு உறு தெள் விளி நவின்ற நான்மறை
வரம் பெறு நெறியவர் மலைதல் மேயினார் – சிந்தா:3 661/3,4
நல்வினை ஒன்றும் இலாதவன் நான்மறை
வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே – சிந்தா:4 941/1,2

TOP


நான்மறையாளர் (1)

தட வளர் முழங்கும் செம் தீ நான்மறையாளர் தங்கள் – சிந்தா:11 2373/2

TOP


நான்மறையாளன் (1)

நனை கலந்து இழியும் பைம் தார் நான்மறையாளன் பைம்பொன் – சிந்தா:10 2249/1

TOP


நான்மறையினான் (2)

அளப்பு அரிய நான்மறையினான் அசலன் என்பான் – சிந்தா:7 1790/1
என்றனன் புத்திசேன் என்னும் நான்மறையினான்
நன்று அதே பொருள் என நால்வரும் இருந்துழி – சிந்தா:7 1829/1,2

TOP


நான்முகனை (1)

நாடி முகம் நான்கு அதனின் நான்முகனை ஒக்கும் – சிந்தா:3 598/3

TOP


நான்மை (2)

ஆதி அந்த அகன்ற நான்மை கொடியெடுத்து இறைமை கொண்டான் – சிந்தா:13 3082/4
நாலும் உடனே அரிந்து நான்மை வரம்பு ஆகி – சிந்தா:13 3092/2

TOP


நான்மையே (1)

ஆடு எழில் தோளினாய் அநந்த நான்மையே – சிந்தா:13 2846/4

TOP


நான்ற (2)

நான்ற பொன் மணி மாலை நகு கதிர் பவள தூண் – சிந்தா:12 2433/1
விரும்பும் முத்தம் மாலை நான்ற விழு பொன் மகரம் செறித்தாள் – சிந்தா:12 2438/4

TOP


நான்று (7)

ஒத்து ஒளிர் குழைகள் காதில் நான்று பொன் ஊசல் ஆட – சிந்தா:12 2493/2
நான்று யான் சாவல் என்றே நல கிளி நூலின் யாப்ப – சிந்தா:12 2513/2
நடு சிகை முத்துத்தாமம் வாள் நுதல் நான்று நக்க – சிந்தா:13 2731/1
நறு மலர் தாமம் நான்று நான நீர் பிலிற்றும் பந்தர் – சிந்தா:13 2773/1
மாலையும் கலனும் ஈன்று வடகமும் துகிலும் நான்று
காலையும் இரவும் இல்லா கற்பக மரத்தின் நீழல் – சிந்தா:13 2835/2,3
நலம் கிளர் குழைகள் நான்று சாந்தின் வாய் நக்கி மின்ன – சிந்தா:13 2836/2
தழு மலர் தாமம் நான்று சந்து அகில் மணந்து விம்மும் – சிந்தா:13 2993/1

TOP


நான (13)

மெய் அணி பசும்பொன் சுண்ணம் மேதகு நான நீரின் – சிந்தா:1 117/1
திருந்து நான குழல் புலம்ப தேனும் வண்டும் இசை புலம்ப – சிந்தா:1 349/3
மெல்லிய தூபமுட்டி மேதகு நான செப்போடு – சிந்தா:3 558/3
நான கிடங்கு ஆடை நகர் நாகத்து-இடை நன் பொன் – சிந்தா:3 590/1
விரை தகு நான நீரால் வெண் நிற பொடியை மாற்றி – சிந்தா:3 616/3
நான நீரில் கலந்து நலம் கொள் பூம் பட்டு ஒளிப்ப – சிந்தா:4 923/1
கை நூல் திறத்தின் கலப்ப வாரி கமழும் நான கலவை – சிந்தா:12 2437/2
தா மணி நான செப்பும் சலஞ்சல கலன் பெய் செப்பும் – சிந்தா:12 2475/1
நான எண்ணெய் கதுப்பு உரைத்து நறுநீர் ஆடி அமிர்து உயிர்க்கும் – சிந்தா:13 2692/2
எண்ணற்கு அரிய குங்கும சேற்று எழுந்து நான நீர் வளர்ந்து – சிந்தா:13 2700/1
நறு மலர் தாமம் நான்று நான நீர் பிலிற்றும் பந்தர் – சிந்தா:13 2773/1
நன் மலர் நான வாவி நீர் அணி நயந்தும் செல்வ – சிந்தா:13 2840/3
நறும் புகை நான நாவி குழம்பொடு பளித சுண்ணம் – சிந்தா:13 2994/1

TOP


நானம் (7)

நலத்தகு நானம் நின்று இடிக்கும் நல்லவர் – சிந்தா:1 92/1
நானம் மிக நாறு கமழ் குஞ்சியவன் ஏறி – சிந்தா:3 500/3
நானம் மண்ணிய நல் மண மங்கையர் – சிந்தா:4 853/1
நானம் வழங்கும் கோதை நைய வெய்ய ஆய – சிந்தா:6 1412/3
போதொடு நானம் மூழ்கி பூம் புகை தவழ்ந்து முல்லை – சிந்தா:7 1583/1
நானம் தோய்த்து நனை கலவை நாறும் மதம் தெளித்த பின் – சிந்தா:7 1653/3
நானம் உரைத்து ஆங்கு நறு நீர் அவனை ஆட்டி – சிந்தா:9 2024/1

TOP


நானமும் (6)

நறையும் நானமும் நாறும் நறும் புகை – சிந்தா:1 131/1
எண்ணெயும் நானமும் இவை மூழ்கி இருள் திருக்கிட்டு – சிந்தா:1 164/1
உடுப்பன துகில்களும் உரைக்கும் நானமும்
தொடுத்தன மாலையும் குழையும் சாந்தமும் – சிந்தா:3 831/1,2
அரைத்த சாந்தமும் நானமும் மாலையும் – சிந்தா:4 970/2
நானமும் பூவும் சாந்தும் நாற வந்து அருகு நின்றாள் – சிந்தா:7 1567/4
கதுப்பின் நானமும் காமர் கலங்களும் – சிந்தா:7 1712/3

TOP


நானான்கு (1)

தண்டிலத்து அகத்தில் சாண் மேல் எண் விரல் சமிதை நானான்கு
எண்திசையவரும் ஏத்த துடுப்பு நெய் சொரிதலோடும் – சிந்தா:12 2466/1,2

TOP


நானும் (1)

உற்றதை பிறர்கள் கூற உணர்ந்தனை-ஆயின் நானும்
இற்று என உரைப்ப கேண்மோ இலங்கு பூண் அலங்கல் மார்பின் – சிந்தா:13 2609/2,3

TOP