கீ – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கீண்டது (1)

வரை கிடந்து கீண்டது என கீறி வளர் தீவின் – சிந்தா:3 502/3

TOP


கீண்டிடல் (1)

கிளை அழ என்னை வாள் வாய் கீண்டிடல் உற்று நின்றான் – சிந்தா:4 1115/3

TOP


கீண்டிடும் (1)

பெரும் புலி முழக்கின் மாறு எதிர் முழங்கி பெரு வரை கீண்டிடும் திறல – சிந்தா:10 2154/3

TOP


கீண்டு (1)

குழவி வெண் மதி கோடு உழ கீண்டு தேன் – சிந்தா:1 34/1

TOP


கீண்டுடன் (1)

கருவி தேன் கலை கையுற கீண்டுடன்
மருவி பைம் கறி வாரி பழம் தழீஇ – சிந்தா:7 1606/1,2

TOP


கீத (2)

மன்னும் ஒரு கீத மதுரம்பட முரன்றாற்கு – சிந்தா:9 2035/3
கள்ள மூப்பின் அந்தணன் கனிந்த கீத வீதியே – சிந்தா:9 2039/1

TOP


கீதத்தான் (1)

கீதத்தான் மீண்டன கேள்வி கின்னரம் – சிந்தா:3 660/2

TOP


கீதம் (13)

விரல் கவர்ந்து எடுத்த கீதம் மிடறு என தெரிதல் தேற்றார் – சிந்தா:3 723/2
கீதம் கிடை இலாள் பாட தொடங்கினாள் – சிந்தா:3 731/4
தே மென் கீதம் பாலா சுரந்து திறத்தின் ஊட்டி – சிந்தா:4 921/2
பண்பு கொள் குணம் கொள் கீதம் பாணியில் பாடுகின்றான் – சிந்தா:5 1241/4
தோடு அலர் கோதை கீதம் துணிவினில் பாடுகின்றாள் – சிந்தா:7 1697/4
பிணை மலர் கோதை கீதம் பாட யான் பெரிதும் பேதுற்று – சிந்தா:7 1746/3
விளித்த இன் அமிர்து உறழ் கீதம் வேனலான் – சிந்தா:8 1941/3
சாம கீதம் மற்றும் ஒன்று சாமி நன்கு பாடினான் – சிந்தா:9 2038/4
அன்பு ஒட்டி எமக்கு ஓர் கீதம் பாடு-மின் அடித்தியாரும் – சிந்தா:9 2045/1
பயிர் இலா நரம்பின் கீதம் பாடிய தொடங்கினானே – சிந்தா:9 2048/4
பாடினான் தேவ கீதம் பண்ணினுக்கு அரசன் பாட – சிந்தா:9 2052/1
அணி செய் கோதையவர் பாடிய கீதம்
பணிவு இல் சாயல் பருகி பவள கொடி – சிந்தா:12 2480/2,3
படுத்தனர் பைம்பொன் கட்டில் பாடினார் கீதம் தூபம் – சிந்தா:13 2731/2

TOP


கீதமே (2)

மரியவர் உறைதலின் மதன கீதமே
திரிதர பிறந்தது ஓர் சிலம்பிற்று என்பவே – சிந்தா:5 1211/3,4
நம்பி தந்த கீதமே நயந்து காண ஓடினார் – சிந்தா:9 2037/3

TOP


கீர்த்தி (2)

இன்பம் மிக்கு உடைய கீர்த்தி இறைவனது ஆணை கூறி – சிந்தா:1 273/3
அசைவு இலான் யானை தேர் போர்க்கு அலசனே அசல கீர்த்தி
வசை இலான் புரவி சேன் என்று யாவரும் புகழப்பட்டார் – சிந்தா:7 1681/3,4

TOP


கீழ் (34)

அறிவன் அடி கீழ் அரசு அஞ்சி துறந்தவாறும் – சிந்தா:0 27/4
கிணை நிலை பொருநர் தம் செல்லல் கீழ் பட – சிந்தா:1 61/1
கோன் தமர் நிகளம் மூழ்கி கோட்டத்து குரங்க தன் கீழ்
ஏன்ற நன் மாந்தர்க்கு எல்லாம் இரு நிதி முகந்து நல்கி – சிந்தா:1 262/1,2
பால் அருவி திங்கள் தோய் முத்த மாலை பழிப்பின் நெடும் குடை கீழ் பாய் பரி மான் தேர் – சிந்தா:1 291/1
நாகம் தான் கரியது ஒன்று கீழ் நின்று நடுங்க கவ்வி – சிந்தா:3 526/3
மின் மகரம் கூத்தாடி வில்லிட்டு இரும் குழை கீழ் இலங்கும் ஆறும் – சிந்தா:3 644/2
மொய் கொள பிறழ்ந்து முத்தார் மருப்பு-இடை குளித்து கால் கீழ்
ஐயென அடங்கி வல்லான் ஆடிய மணி வட்டு ஏய்ப்ப – சிந்தா:4 983/2,3
கொம்பு அலர் நங்கை பூத்தாள் பொலிக என குனிந்த வில் கீழ்
அம்பு அலர் கண்ணி ஆர நிதி அறைந்து ஒகை போக்கி – சிந்தா:5 1269/2,3
தேங்கு ஓதம் முக்குடை கீழ் தேவர் பெருமானை – சிந்தா:6 1467/2
கடல் வண்ணன் முக்குடை கீழ் காசு இன்று உணர்ந்தான் – சிந்தா:6 1468/2
பூத்து ஒழியா பிண்டி கீழ் பொங்கு ஓத வண்ணனை – சிந்தா:6 1469/1
தாவா தவம் என்றார் தண் மதி போல் முக்குடை கீழ் தாதை பாதம் – சிந்தா:6 1547/2
மன் ஆகி முக்குடை கீழ் வாமன் சிறப்பு இயற்றி வரம்பு இல் இன்பம் – சிந்தா:6 1548/3
மட்டு ஆர் பூம் பிண்டி வளம் கெழு முக்குடை கீழ் மாலே கண்டீர் – சிந்தா:6 1549/1
கண்டனம் கள்வ மற்று உன் காதலி தன்னை நீர் கீழ்
பண்டையம் அல்லம் வேண்டா படுக்க என்று ஊடிற்று அன்றே – சிந்தா:7 1623/3,4
களி செய் கோசிக நீர் விழ கடி மாலை மேல் தொடர்ந்து கீழ்
நளி செய் தண் பூஞ்சலம் சயனம் ஆக்கி நல் நீர் பிலிற்றும் வாய் – சிந்தா:7 1673/1,2
கோ அ மா ஆகி குடியோம்பி நின் குடை கீழ்
பாவமே செய்தேன் பரிவு எலாம் நீங்கினால் – சிந்தா:7 1804/1,2
கொண்டாம் கடல் வேலி கீழ் மகனை கூற்றம் ஆய் – சிந்தா:7 1809/3
மற்று அடிகள் கண்டு அருளி செய்க மலர் அடி கீழ்
சிற்றடிச்சி தத்தை அடி வீழ்ச்சி திருவடிகட்கு – சிந்தா:7 1873/1,2
கிழவனாய் பாடி வந்து என் கீழ் சிறை இருப்ப கண்டேன் – சிந்தா:9 2087/1
பொருவில் கீழ் வளி முழக்கினால் பூமி மேல் சனம் நடுங்கிற்றே – சிந்தா:10 2308/3
வெள் உருவ மாலை வட கீழ் இருவர் மின் போல் – சிந்தா:12 2488/1
தம் சுற்றம் வேண்டாத முலை கீழ் வாழ்வு தளர்கின்ற – சிந்தா:12 2502/2
முன்னுபு கீழ் திசை நோக்கி மொய் மலர் – சிந்தா:13 2636/1
இழிந்து கீழ் நிலை இன் அகில் சேக்கை மேல் – சிந்தா:13 2673/1
மாட கீழ் நிலை மகிழ்ந்து வைகினார் – சிந்தா:13 2687/4
முத்து அணிந்த முக்குடை கீழ் மூர்த்தி திருவடியை – சிந்தா:13 2740/1
நித்தில வெண்குடை கீழ் நீங்காதார் அன்றே – சிந்தா:13 2740/4
குறுகார் நரகம் ஓர் ஏழும் கீழ் முத்தேவர் குழாம் தீண்டார் – சிந்தா:13 2817/2
கழல் ஏந்து சேவடி கீழ் கண்ணீர் வெள்ளம் கலம் நிரப்ப – சிந்தா:13 2945/3
ஒலி கழல் அடிகள் நும் கீழ் பிழைத்தது என் உரை-மின் என்ன – சிந்தா:13 2946/3
இல் எலி பார்த்து நோக்கி இறப்பின் கீழ் இருத்தல் உண்டே – சிந்தா:13 2985/2
திருந்திய கீழ் திசை நோக்கி செவ்வனே – சிந்தா:13 3030/1
உழுது ஆர்வம் வித்தி உலப்பு இலாத நுகர்ச்சி விளைத்து அலர்ந்த கற்பகத்தின் கீழ்
எழுது ஆர் மணி குவளை கண் வலையுள் பட்டு இமையார்கள் காமம் அறு சுழியுள் ஆழ்ந்து – சிந்தா:13 3137/2,3

TOP


கீழ்ந்த-போழ்தில் (1)

புழு பயில் குரம்பை பொல்லா தடி தடி கீழ்ந்த-போழ்தில்
விழித்து யார் நோக்குகிற்பார் பிள்ளையார் கண்ணுள் காக்கை – சிந்தா:7 1584/2,3

TOP


கீழ்ந்து (2)

ஒடியும் ஊழி இவண் இன்று உறு கால் வரை கீழ்ந்து என – சிந்தா:4 1157/2
மெலியவர் பெற்ற செல்வம் வேரொடும் கீழ்ந்து வெளவி – சிந்தா:13 2727/1

TOP


கீழ்ப்பட (1)

நாணும் தன் குலனும் நலம் கீழ்ப்பட
வீணை வித்தகன் காணிய விண் படர்ந்து – சிந்தா:4 1002/2,3

TOP


கீழால் (2)

பரந்து இடம் இன்றி மேலால் படா முலை குவிந்த கீழால்
அரும் பொருள் நீதி கேளா அரசனின் சுருங்கி நந்தும் – சிந்தா:12 2534/2,3
செயிரில் தீ மடுப்பர் கீழால் செல் நுனை கழுவில் ஏற்றி – சிந்தா:13 2766/2

TOP


கீள் (1)

கீள் இரண்டு ஆக குத்தி எடுத்திட கிளர் பொன் மார்பன் – சிந்தா:10 2248/3

TOP


கீற்று (1)

கீற்று பட்டு அழகிதாக கிடக்க என கொடுத்து நிற்பார் – சிந்தா:3 782/4

TOP


கீற (1)

முளரி முகம் நாக முளை எயிறு உழுது கீற
அளவில் துயர் செய்வர் இவண் மன்னர் அதனாலும் – சிந்தா:13 2870/1,2

TOP


கீறி (7)

பூ மாண்ட தீம் தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து – சிந்தா:1 31/2
வரை கிடந்து கீண்டது என கீறி வளர் தீவின் – சிந்தா:3 502/3
ஓடும் முகில் கீறி ஒளிர் திங்கள் சிகை வைத்தே – சிந்தா:3 598/1
புன் மன வேந்தர்-தங்கள் பொன் அணி கவசம் கீறி
இன் உயிர் கவர்ந்து தீமை இனி கொள்ளும் உடம்பினாலும் – சிந்தா:3 799/2,3
நீள் கழை கரும்பின் நெற்றி நெய்ம் முதிர் தொடையல் கீறி
வாளை வாய் உறைப்ப நக்கி வராலொடு மறலும் என்ப – சிந்தா:5 1198/2,3
விண்டவர் உடலம் கீறி சுளித்து நின்று அழலும் வேழம் – சிந்தா:10 2151/1
திண் நிலை பலவின் தேம் கொள் பெரும் பழம் கொண்டு கீறி
பண் உறு சுளைகள் கையால் பகுத்து உண கொடுத்தது அன்றே – சிந்தா:13 2724/3,4

TOP