கட்டுருபன்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-அதனை 2
-அது 3
-அரோ 36
-அவன் 1
-ஆகில் 1
-ஆகின் 1
-ஆம் 2
-ஆயின் 16
-ஆயினும் 12
-ஆய்விடின் 1
-இடை 97
-எனில் 2
-எனின் 2
-கண் 30
-கண்ணும் 2
-கால் 9
-காலும் 1
-காலை 7
-காலையே 4
-காறும் 9
-குரைய 3
-கொல் 62
-கொலோ 19
-கொல்லோ 3
-தங்கள் 2
-தங்களை 1
-தம் 32
-தமை 2
-தம்மால் 3
-தம்முள் 3
-தம்மை 3
-தன் 26
-தனக்கும் 1
-தனாலே 1
-தனை 1
-தன்னால் 3
-தன்னுள் 3
-தன்னை 17
-தன்னொடும் 1
-தன்னோடு 1
-தாம் 5
-தாமே 2
-தான் 10
-தானும் 4
-தானே 3
-தொறு 2
-தொறும் 15
-தோறு 4
-தோறும் 13
-தோறெலாம் 1
-படு 1
-பால் 9
-பாலது 5
-பாலர் 1
-பாலள் 1
-பாலை 1
-பின்றை 1
-போதும் 1
-போதே 2
-போழ்தில் 12
-போழ்தின் 4
-போழ்தும் 5
-போழ்தே 10
-மதி 6
-மன் 1
-மன்னோ 1
-மாட்டு 2
-மாதோ 10
-மின் 178
-மினம் 4
-மின்அம் 1
-மினும் 1
-மினே 4
-மினோ 4
-மின்கள் 2
-மின்களே 1
-வணம் 1
-வண்ணம் 3
-வயின் 13
-வழி 1
-வாய் 16
-வாயவே 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


-அதனை (2)

அழல் செய் தடத்துள் மலர்ந்த அலங்கல் மாலை-அதனை
நிழல் செய் நீர் கொண்டு ஈர்ப்ப நெடும் கண் இணையின் நோக்கி – சிந்தா:4 918/1,2
அல்லி தாள் அற்ற-போதும் அறாத நூல்-அதனை போல – சிந்தா:13 2876/1

TOP


-அது (3)

பிறை-அது வளர தானும் வளர்ந்து உடன் பெருகி பின் நாள் – சிந்தா:1 254/1
மதி-அது ஏறி வெம் சுடர் வெம்மை நீங்க மன்னிய – சிந்தா:3 705/3
பணி வரும் குருசில் செல்வான் பாவை-அது இடரை கண்டான் – சிந்தா:4 977/4

TOP


-அரோ (36)

நைய வாரி நடந்தது நன்று-அரோ – சிந்தா:1 37/4
மற்ற நாடு வட்டம் ஆக வைகும் மற்ற நாடு-அரோ – சிந்தா:1 77/4
வம்பு உண் கோதையர் மாற்றும் அயல்-அரோ – சிந்தா:1 128/4
அணங்கு நுண் துகில் மேல் அசைந்தாள்-அரோ
நிணம் கொள் வை நுதி வேல் நெடும் கண்ணினாள் – சிந்தா:1 344/3,4
கனைத்து வண்டு உளர்ந்த தார் காளை சீவகன்-அரோ – சிந்தா:3 707/4
என்னை பட்டவாறு-அரோ எழுதி நங்கை ஆட்கொள்வான் – சிந்தா:3 708/3
அலைக்கும் வெம் சரம் ஐந்து உடையான்-அரோ – சிந்தா:4 995/4
புண்ணும் போன்று புலம்பும் என் நெஞ்சு-அரோ
எண் இல் காமம் எரிப்பினும் மேல் செலா – சிந்தா:4 998/2,3
உள்ளினார் உழை கண்டது ஒத்தான்-அரோ
வள்ளல் மா தடிந்தான் அன்ன மாண்பினான் – சிந்தா:4 1029/3,4
நேர மன்னும் வருக என்று நின்றாள் நினைந்தாள்-அரோ
பாருள் மன்னும் பழி பண்பனுக்கு இன்று விளைந்ததே – சிந்தா:4 1148/3,4
உலகு அளந்தவன் என உள்புக்கான்-அரோ – சிந்தா:5 1252/4
பூக்கள் நாடும் ஓர் புள்ளும் ஒத்தாள்-அரோ – சிந்தா:5 1362/4
நாடி நண்பனை நண்ணுக நன்று-அரோ – சிந்தா:5 1369/4
அன்னள் ஆய் மகிழ்வு எய்துவித்தாள்-அரோ
மின் வளைத்தன மேகலை அல்குலாள் – சிந்தா:5 1402/3,4
பனி கொள் பூம் பொழில் பள்ளி கண்டான்-அரோ – சிந்தா:6 1421/4
செல்வனை திருநகர் சேட்பட்டான்-அரோ
பல் கதிர் மணி ஒளி பரந்த பூணினான் – சிந்தா:6 1458/3,4
நடை மாலைத்து இ உலகம் நன்று-அரோ நெஞ்சே – சிந்தா:7 1574/4
ஏதம் இற்று என எண்ணும் என் நெஞ்சு-அரோ – சிந்தா:7 1632/4
அளைய அஞ்சன வரை அனையது அ களிறு-அரோ – சிந்தா:7 1830/4
கூற்று என குஞ்சரம் கொண்டு புக்கான்-அரோ – சிந்தா:7 1837/4
சுற்றம் சூழ்ந்து பெருக்கலும் சூது-அரோ
கொற்றம் கொள் குறி கொற்றவற்கு என்பவே – சிந்தா:8 1921/3,4
ஊடினும் புணர்ந்தது ஒத்து இனியவள் உளாள்-அரோ – சிந்தா:9 1996/4
உழை கணாளர்க்கு உரைத்து எழுந்தான்-அரோ – சிந்தா:9 2004/4
இறைவன் கண் வலன் ஆடிற்று இயைந்து-அரோ – சிந்தா:10 2168/4
மாண் குலாம் குணத்தினால் மறைத்திட்டாள்-அரோ – சிந்தா:10 2233/4
அந்தரத்து எழும் இன் புகையால்-அரோ
இந்திரன் நகர் சாறு அயர்ந்து இவ்வழி – சிந்தா:12 2400/2,3
சூடினான்-அரோ சுரும்பு உண் கண்ணியே – சிந்தா:12 2423/4
தான் உலாய் தட முலை முற்றம் சூழ்ந்து-அரோ
வேனிலான் வரு நெறி வெண் முள் வித்தினார் – சிந்தா:13 2635/3,4
பொங்கு இள வன முலை பொருந்தினான்-அரோ – சிந்தா:13 2679/4
அண்ணல் சேவடி அருச்சித்தான்-அரோ
விண் இல் இன்பமே விழைந்த வேட்கையான் – சிந்தா:13 2742/3,4
ஞாலம் முற்றிய பொன் வரை நன்று-அரோ
காலம் உற்று உடன் கண்ணுற்ற போன்றவே – சிந்தா:13 3003/3,4
கோன் அமர்ந்து ஏத்திய குறுகினான்-அரோ – சிந்தா:13 3014/4
தூமம் ஆர் மாலையும் துறக்கின்றான்-அரோ
காமனார் கலம் கழிக்கின்றது ஒத்ததே – சிந்தா:13 3027/3,4
துளங்கினன் என தொழுது இறைஞ்சினான்-அரோ – சிந்தா:13 3055/4
நா அகம் தழும்ப நின்று ஏத்தி நன்று-அரோ
காவலன் ஆதியா கணங்கள் கைதொழ – சிந்தா:13 3061/2,3
வான் தயங்கு வாமன் குணம் பாட வாழி-அரோ
கான் தயங்கி நில்லா கரு வினை கால் பெய்தனவே – சிந்தா:13 3102/3,4

TOP


-அவன் (1)

தேவாதி தேவன்-அவன் சேவடி சேர்தும் அன்றே – சிந்தா:0 1/4

TOP


-ஆகில் (1)

பேசிய பெயரினாளை பேதுறாது ஒழிவேன்-ஆகில்
ஆசும் அன்பு இலாத புன் பெண் கூந்தல் யான் அணைவல் என்றான் – சிந்தா:9 2002/3,4

TOP


-ஆகின் (1)

ஆற்றிய மக்கள் என்னும் அரும் தவம் இலார்கள்-ஆகின்
போற்றிய மணியும் பொன்னும் பின் செலா பொன் அனீரே – சிந்தா:13 2986/1,2

TOP


-ஆம் (2)

எண்ணின் மற்று யாவன்-ஆம்-கொல் என் இதில் படுத்த ஏந்தல் – சிந்தா:3 713/3
எனைத்தொரு மதியின்-ஆம்-கொல் எய்துவது என்று நெஞ்சில் – சிந்தா:5 1220/2

TOP


-ஆயின் (16)

மால் வழி உளது அன்று-ஆயின் வாழ்வினை முடிப்பல் என்றே – சிந்தா:2 476/3
யாவரும் புகழும் ஐயன் அழகு கெட்டு ஒழியும்-ஆயின்
கோபுர மாட மூதூர் கூற்று உண விளிக என்பார் – சிந்தா:4 1111/3,4
இல்லை-ஆயின் அவள் யான் எனும் வேற்றுமை இல்லையே – சிந்தா:4 1150/2
மன்னிய தெள் மட்டு-ஆயின் மண்டலி-பாலது என்றான் – சிந்தா:5 1288/4
முலை வளர் ஆகம் தோய முழு வினை முரியும்-ஆயின்
மலை வளர் குறவர்க்கு அ மா வினைகளும் மாயும் அன்றே – சிந்தா:6 1432/3,4
உருவம் என்று உரைத்தி-ஆயின் நிறைந்த தோல் துருத்தி தன்னை – சிந்தா:7 1585/1
கல் நவில் தோளினானை காண்கலேம்-ஆயின் இன்னே – சிந்தா:7 1734/2
பித்து அலர்-ஆயின் பேய்கள் என்று அலால் பேசலாமோ – சிந்தா:8 1907/4
தேறினேன் தெய்வம் என்றே தீண்டிலேன்-ஆயின் உய்யேன் – சிந்தா:9 2062/1
சால தாம் பனிக்கும் பொய்கை தாமரை நீரர்-ஆயின்
ஞாலத்தார் ஆண்மை என்னாம் என நகா வருகின்றானே – சிந்தா:10 2284/3,4
உடம்பு எலாம் கண்கள்-ஆயின் ஒருவர்க்கும் இன்றி ஏற்ப – சிந்தா:12 2553/3
உற்றதை பிறர்கள் கூற உணர்ந்தனை-ஆயின் நானும் – சிந்தா:13 2609/2
விடு வினை புடைக்க பாறி வீற்றுவீற்று-ஆயின் அல்லால் – சிந்தா:13 2618/2
இன்று இவள் துறப்ப யான் நின் அரசு உவந்து இருப்பேன்-ஆயின்
என்று எனக்கு ஒழியும் அம்மா பழி என இலங்கு செம்பொன் – சிந்தா:13 2647/2,3
சோலை மயில் அன்னார் தோள் சேர்விலர்-ஆயின்
வேலை கடலே போல் துன்பம் விளையுமே – சிந்தா:13 2796/3,4
நட்பு விட்டு ஒழியும்-ஆயின் நன்மை யார் கண்ணது அம்மா – சிந்தா:13 2950/4

TOP


-ஆயினும் (12)

இ நீர என் சொல் பழுது-ஆயினும் கொள்ப அன்றே – சிந்தா:0 5/3
அரிய-ஆயினும் அ வளை தோளி கண் – சிந்தா:1 163/2
உறங்கும்-ஆயினும் மன்னவன் தன் ஒளி – சிந்தா:1 248/1
யாவர்-ஆயினும் நால்வரை பின்னிடின் – சிந்தா:1 249/1
யாவளே-ஆயினும் ஆக மற்று இவள் – சிந்தா:4 1013/1
பொன் குன்று-ஆயினும் பூம் பழனங்கள் சூழ் – சிந்தா:4 1031/1
தாம் மகள் நேரார்-ஆயினும் தண் என் வரை மார்பில் – சிந்தா:4 1056/2
அரைச அன்னம் அமர்ந்துள-ஆயினும்
நிரை செய் நீல நினைப்பில என்றனன் – சிந்தா:5 1401/2,3
நம்பு நீரர் அல்லர் நன் குரங்கு நீரர்-ஆயினும்
தம் குரவர் தாம் கொடுப்பின் நெஞ்சு நேர்ந்து தாழ்வர் தாம் – சிந்தா:9 1997/2,3
என் மனத்து எழுதப்பட்டாய்-ஆயினும் அரிவை கேளாய் – சிந்தா:9 2100/3
அருள் இலார் இவள் தமர் அன்னர்-ஆயினும்
உருள் திரை உலகு எலாம் உருளும் இன்று என – சிந்தா:12 2452/1,2
நன்றும் அஃது ஆக அன்றே-ஆயினும் ஆக யானும் – சிந்தா:13 2627/2

TOP


-ஆய்விடின் (1)

விரும்பினை-ஆய்விடின் மெல்ல நடமோ – சிந்தா:10 2124/3

TOP


-இடை (97)

புலத்து-இடை கவரி கன்று ஊட்ட போந்த பால் – சிந்தா:1 46/3
நிலத்து-இடை பாய்ந்து அவை பிறழும் நீரவே – சிந்தா:1 46/4
கூடினார் கண் அம் மலர் குவளை அம் குழி-இடை
வாடு வள்ளை மேல் எலாம் வாளை ஏற பாய்வன – சிந்தா:1 66/1,2
மெழுகு குங்கும மார்பு-இடை வெம் முலை – சிந்தா:1 133/2
கூற்றம் அன்ன கூர் நுதி குருதி வான் மருப்பு-இடை
சீற்றம் உற்ற மன்னர் தம் சென்னி பந்து அடிப்பன – சிந்தா:1 152/1,2
விண் தவழ் மேகம் போழ்ந்து விசும்பு-இடை பறக்கும் வெய்ய – சிந்தா:1 239/2
நட்பு-இடை குய்யம் வைத்தான் பிறர் மனை நலத்தை சேர்ந்தான் – சிந்தா:1 253/1
இழை முகத்து எறி படை இலங்கு வாள் கடல்-இடை
மழை முகத்த குஞ்சரம் வாரியுள் வளைத்தவே – சிந்தா:1 275/3,4
இருள்-இடை மின்னின் இலங்கு_இழை சென்றாள் – சிந்தா:1 338/4
பால் உடை அமிர்தம் பைம்பொன் கலத்து-இடை பாவை அன்ன – சிந்தா:1 354/1
கடத்து-இடை முழங்க காரும் கடலும் ஒத்து எழுந்த அன்றே – சிந்தா:2 447/4
கொண்டான் கொழும் கனி கோட்டு-இடை தூங்குவ – சிந்தா:3 523/3
மாகம் நீள் விசும்பு-இடை மேகம் நின்று இடித்தலின் – சிந்தா:3 569/1
மல்லல் மா கடல்-இடை கல் என கலம் கவிழ்த்து – சிந்தா:3 572/1
நான கிடங்கு ஆடை நகர் நாகத்து-இடை நன் பொன் – சிந்தா:3 590/1
மீனத்து-இடை நாள் கிழமை வெள்ளி சயை பக்கம் – சிந்தா:3 590/3
கானத்து-இடை வேங்கை எழ கண்ணினர்கள் அன்றே – சிந்தா:3 590/4
கொண்டவர் குழாத்து-இடை கொடியின் ஒல்கினாள் – சிந்தா:3 654/4
நிலத்து-இடை பறவை மெய்ம்மறந்து வீழ்ந்தவே – சிந்தா:3 657/4
அரும் பெறல் சுரிகை அம் பூம் கச்சு-இடை கோத்து வாங்கி – சிந்தா:3 698/2
கழித்த வேல் ஏறு பெற்ற கடத்து-இடை பிணையின் மாழ்கி – சிந்தா:3 715/1
இள வள நாகு புல்லி இனத்து-இடை ஏறு நின்றால் – சிந்தா:3 751/1
மழை-இடை மின்னின் நொய்தா மறைந்தனர் விஞ்சை வேந்தர் – சிந்தா:3 816/2
மாலை ஊர்திகள் வையம் இவற்று-இடை
சீலக்கு அஞ்சி நல் போதகம் செல்வன – சிந்தா:4 862/2,3
தட்டு-இடை அம் துகில் மூடி அதன் பினர் – சிந்தா:4 880/2
நெட்டு-இடை நீந்துபு சென்றனர் தாமரை – சிந்தா:4 880/3
மனத்து-இடை செறும்பு நீக்கி மறவலை ஆகி ஐந்தும் – சிந்தா:4 947/1
கூற்று என முழங்கி கையால் கோட்டு-இடை புடைப்ப காய்ந்து – சிந்தா:4 981/1
மொய் கொள பிறழ்ந்து முத்தார் மருப்பு-இடை குளித்து கால் கீழ் – சிந்தா:4 983/2
வேட்ட மால் களிற்று-இடை வெருவி நின்றது ஓர் – சிந்தா:4 1003/3
இரும்பு செய் குழவி திங்கள் மருப்பு-இடை தட கை நாற்றி – சிந்தா:4 1076/3
கொண்டு எழுந்து உருவு காட்டி முகத்து-இடை குளித்து தோள் மேல் – சிந்தா:4 1081/3
மின் அணி மதியம் கோள் வாய் விசும்பு-இடை நடப்பதே போல் – சிந்தா:4 1098/3
நெட்டு-இடை நெறிகளும் நிகர் இல் கானமும் – சிந்தா:5 1216/1
புற்று-இடை வெகுளி நாகம் போக்கு அற கொண்டதேனும் – சிந்தா:5 1285/1
ஒன்று இரண்டு உருவம் ஓதி உறக்கு-இடை மயில் அனாள் தன் – சிந்தா:5 1289/2
உடம்பு-இடை நஞ்சு நீங்கிற்று ஒண்_தொடி உருவம் ஆர்ந்து – சிந்தா:5 1290/3
மழை-இடை குளித்திட்டது ஓர் வாள் மினின் – சிந்தா:5 1335/1
தழை-இடை குளித்தான் தகை வேலினான் – சிந்தா:5 1335/2
இழை-இடை குளித்து ஏந்திய வெம் முலை – சிந்தா:5 1335/3
வழை-இடை குளித்தார் வந்து தோன்றினார் – சிந்தா:5 1335/4
சாந்து-இடை குளித்த வெம் கண் பணை முலை தாம மாலை – சிந்தா:5 1358/1
எங்ஙனம் எழுந்தது உள்ளம் இருள்-இடை ஏகல் உற்றான் – சிந்தா:5 1359/3
இயங்கு இடையறுத்த கங்குல் இருள்-இடை ஏகினானே – சிந்தா:5 1360/4
தான் உறக்கு-இடை நீத்தலும் தன் பினே – சிந்தா:5 1361/2
ஆடவர் அழுந்தி வீழ்ந்தும் பிரிவு-இடை அழுங்கல் செல்லார் – சிந்தா:5 1388/3
இயற்கையே பிரிவு சாதல் இமைப்பு-இடை படாதது ஒன்றால் – சிந்தா:5 1393/2
காட்டு-இடை கரடி போகி கய மூழ்கி காட்டில் நின்று – சிந்தா:6 1431/3
வரை அகல் மார்பு-இடை வரியும் மூன்று உள – சிந்தா:6 1462/1
இனத்து-இடை ஏறு அனையான் எழில் நோக்கி – சிந்தா:6 1475/2
சந்தன சேற்று-இடை தாம வார் குழல் – சிந்தா:6 1493/1
திங்கள் அம் குளவி செ வான்-இடை கிடந்து இமைப்பதே போல் – சிந்தா:6 1501/1
முலை வைத்த தடத்து-இடை முள்கலுறின் – சிந்தா:6 1514/1
கடத்து-இடை கவளம் தேன் நெய் கனியை தோய்த்து இனிய துற்ற – சிந்தா:6 1529/1
தேம் கொள் மார்பு-இடை திளைக்கும் செம்பொன் ஆரம் ஒத்து உளவே – சிந்தா:7 1559/4
படத்து-இடை பாவை போன்று ஓர் நோக்கினள் ஆகி நிற்ப – சிந்தா:7 1573/2
மன்றல் அம் தோழிமாருள் வனத்து-இடை பண்ணை ஆட – சிந்தா:7 1579/3
குன்று-இடை குளிர்க்கும் மின் போல் குழாம் மழை முகட்டில் செல்வான் – சிந்தா:7 1579/4
தங்கு சந்தன கோட்டு-இடை பட்டு என – சிந்தா:7 1607/2
கொண்டு இள மந்திகள் எறிய கோட்டு-இடை
திண் கனி முசு கலை சிதறும் தேம் பொழில் – சிந்தா:7 1616/2,3
களிறு மாய் கதிர் செந்நெல் கழனி நாட்டு-இடை
ஒளிறு வேல் நரபதி நகரம் ஒய்யென – சிந்தா:7 1617/1,2
கால்-இடை கரக்குமாறும் கை-இடை திரியுமாறும் – சிந்தா:7 1677/2
கால்-இடை கரக்குமாறும் கை-இடை திரியுமாறும் – சிந்தா:7 1677/2
வால்-இடை மறியுமாறும் மருப்பு-இடை குளிக்குமாறும் – சிந்தா:7 1677/3
வால்-இடை மறியுமாறும் மருப்பு-இடை குளிக்குமாறும் – சிந்தா:7 1677/3
இனத்து-இடை ஏறு போலும் எறுழ் வலி உரைத்த மாற்றம் – சிந்தா:7 1723/1
மனத்து-இடை மகிழ்ந்து கேட்டு மைந்தன் நந்தட்டனே ஆம் – சிந்தா:7 1723/2
புனத்து-இடை மயில் அனாளால் பொருள் உரை பெற்று வந்தான் – சிந்தா:7 1723/3
கரு முகில் பொடித்த வெய்யோன் கடல்-இடை நடப்பதே போல் – சிந்தா:7 1724/1
மை எழுத்து ஊசியின் மாண்டது ஓர் தோட்டு-இடை
கை வளர் கோதை கரந்து எழுத்திட்டாள் – சிந்தா:7 1767/3,4
மலைக்கணத்து-இடை மகிழ்ந்து அனைய மைந்தனே – சிந்தா:7 1811/4
மஞ்சு சூழ் விசும்பு-இடை மணந்து மின் மிளிர்வ போல் – சிந்தா:7 1828/1
கிளை இளம் பிடிகள் ஐஞ்நூற்று-இடை கேழ் அரக்கு – சிந்தா:7 1830/3
வேல் நிரை வாள் மதில் பிளந்து வெம் சமத்து-இடை
தேன் நிரை களிற்றின் மேல் திண் குளம்பு அழுத்துவ – சிந்தா:7 1846/1,2
பார் மலி பரவை தானை பரப்பு-இடை பறப்பதே போல் – சிந்தா:7 1862/1
பால் முரண் பயம்பு-இடை பனை மடிந்து அனையன – சிந்தா:8 1900/2
கான்-இடை பாந்தள் கண்படுப்பன துயில் எழ – சிந்தா:8 1900/3
இனத்து-இடை ஏறு அனானுக்கு இன் அளி விருந்து செய்தாள் – சிந்தா:8 1916/4
கடத்து-இடை காக்கை ஒன்றே ஆயிரம் கோடி கூகை – சிந்தா:8 1927/3
இடத்து-இடை அழுங்க சென்று ஆங்கு இன்னுயிர் செகுத்தது அன்றே – சிந்தா:8 1927/4
நின்ற நீர்-இடை மணிப்பாவை நீந்தலின் – சிந்தா:8 1994/2
மா மலர் தெரியலான் மணி மிதற்று-இடை கிடந்த – சிந்தா:9 2038/3
கொடி குழாத்து-இடை ஓர் கோல குளிர் மணி கொம்பின் நின்றாள் – சிந்தா:9 2041/4
கான்ற பூம் கடம்பின் கவட்டு-இடை வளை வாய் பருந்தொடு கவர் குரல் பயிற்றும் – சிந்தா:10 2106/2
மால் இரு விசும்பு-இடை மணந்த ஒண் கொடி – சிந்தா:10 2212/3
விடு சரம் விசும்பு-இடை மிடைந்து வெய்யவன் – சிந்தா:10 2232/1
அருவி போல்வது ஓர் ஆரமும் மார்பு-இடை துயல – சிந்தா:11 2363/3
வெய்யர் தோன்றினர் விசும்பு-இடை சிறப்போடும் பொலிந்தே – சிந்தா:11 2365/4
தேன் உலாம் குளிர் சந்தன சேற்று-இடை
தான் உலாய் தடம் மென் முலை தங்கினான் – சிந்தா:13 2669/2,3
கோதை மங்கையர் குவி முலை தடத்து-இடை குளித்து – சிந்தா:13 2759/1
பற்றிய விசும்பு-இடை பரவும் மா முகில் – சிந்தா:13 2833/2
விரும்பு பொன் தட்டு-இடை வெள்ளி கிண்ணம் ஆர்ந்து – சிந்தா:13 2861/1
அன்ன பார்ப்பு அன்று கொண்ட தடத்து-இடை விடுவித்து இட்டான் – சிந்தா:13 2880/3
ஈன்ற மயில் போல் நெடிய தாமத்து-இடை எங்கும் – சிந்தா:13 2920/1
பரப்பின்-இடை பாய்ந்து குளம் ஆய் பால் ஆர் படா முலையை – சிந்தா:13 2944/3
வான்-இடை முழக்கின் கூறி வால் அற அமிழ்தம் ஊட்டி – சிந்தா:13 3113/2
செய் வினை என்னும் முந்நீர் திரை-இடை முளைத்து தேம் கொள் – சிந்தா:13 3145/1

TOP


-எனில் (2)

இம்பர் என் சுண்ணம் ஏய்ப்ப உள-எனில்
செம்பொன் பாவை அன்னாய் செப்பு நீ என – சிந்தா:4 877/2,3
திரு முயங்கல் இல்லை-எனில் இல்லை பொருள் ஈட்டம் – சிந்தா:12 2556/2

TOP


-எனின் (2)

கோணை போரில் குளிக்குவம் அன்று-எனின்
மாண நல் தவம் செய்குவம் என்மரும் – சிந்தா:3 640/3,4
தட கை மீளிமை தாங்கு-மின் அன்று-எனின்
உடைப்பென் கள் குடம் என்று உரையாடினான் – சிந்தா:4 940/3,4

TOP


-கண் (30)

கழி பெரும் காதலாள்-கண் கழி நலம் பெறுக வையம் – சிந்தா:1 203/3
இழுது ஒன்று வாள் கண் இளையார் இளையார்-கண் நோக்கின் – சிந்தா:2 445/1
நடையுளார் சொல்லிற்று எல்லாம் நம்பி சீவகன்-கண் கண்டாம் – சிந்தா:2 464/3
என்றவள் அரசன் தன்னை நோக்கலள் இவன்-கண் ஆர்வம் – சிந்தா:3 685/1
உத்தம பிடி-கண் நின்றால் உடற்றுதல் களபக்கு ஆமே – சிந்தா:3 753/2
குழை உடை முகத்தினாள்-கண் கோணை போர் செய்த மன்னர் – சிந்தா:3 816/1
நினைத்திடு நின்-கண் நின்ற நீல் நிற வினையின் நீங்கி – சிந்தா:4 947/2
இன் உயிர் இவளை காக்கும் அன்று எனில் என்-கண் மாய்ந்தால் – சிந்தா:4 976/2
இத்திறத்து இவன்-கண் நின்னை எண்ணினார் என்னலோடும் – சிந்தா:4 1048/3
எய் கணை சிலையினோடு இவன்-கண் இல்லையால் – சிந்தா:5 1263/2
காமன் தாதை நெறியின்-கண் காளை நீ – சிந்தா:6 1428/3
துணை வண்டு துஞ்சின் நீயும் துஞ்சுவை என்று நின்-கண்
பணிகொண்டது இன்மையால் தான் பரிவொடும் இருக்கும் அன்றே – சிந்தா:6 1502/3,4
பிரிவின்-கண் பிறந்த துன்பம் பெரும் கடல் அனையது ஒன்றால் – சிந்தா:6 1536/2
கூற்றம் கொண்டு ஓட தமியே கொடு நெறி-கண் செல்லும்-போழ்தின் – சிந்தா:6 1550/3
விட்டாள் ஆர்வம் அவன்-கண் இவன் மேல் மைந்து உறவினால் – சிந்தா:7 1601/2
வரை-கண் ஏறலின் வால் அரி பொன் சிலம்பு – சிந்தா:7 1603/2
பதி-கண் தம் என பாவையும் ஏவினாள் – சிந்தா:7 1712/4
ஆம் புடை என்-கண் இல்லை அங்கை என் கண்களாக – சிந்தா:7 1738/2
ஆடவர்க்கு உழுவை ஒப்பாய் அஞ்சினேன் அதன்-கண் என்றான் – சிந்தா:7 1751/4
அரண் இலான் என்-கண் தங்கிய அன்பினால் – சிந்தா:7 1813/3
இழை-கண் வெம் முலை இட்டு இடை ஏந்து அல்குல் – சிந்தா:9 2004/1
முழை-கண் வாள் அரி ஏறு அன மொய்ம்பினான் – சிந்தா:9 2004/3
பில்கி தேன் ஒழுகும் கோதை பிறர் மனையாள்-கண் சென்ற – சிந்தா:10 2186/1
முத்து உடை மருப்பின் முனை-கண் போழ்வன – சிந்தா:10 2211/3
விட்டு அழுது அவன்-கண் ஆர்வம் மண்மகள் நீக்கினாளே – சிந்தா:10 2323/4
ஆர வட மேல் திசை-கண் இருந்த அவிர் பஞ்சி – சிந்தா:12 2489/2
கைத்தலம் மந்தி கொண்ட கைம்மக போன்று தன்-கண்
பத்திமை விடாது மேல் நாள் படை கலம் நவின்ற பொன் தேர் – சிந்தா:12 2571/1,2
பேர் இடர் தன்-கண் நீக்கி பெரும் புணை ஆய தோழற்கு – சிந்தா:12 2573/1
சுடு துயர் என்-கண் செய்தாய் சுநந்தை நீ ஒளவை அல்லை – சிந்தா:13 2646/2
வெண் திரை வியக்கும் கேள்வி விசயை-கண் அபயம் வைத்தான் – சிந்தா:13 2991/4

TOP


-கண்ணும் (2)

ஒழிக யார்-கண்ணும் தேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே – சிந்தா:8 1891/4
இடத்தொடு பொழுதும் நாடி எ வினை-கண்ணும் அஞ்சார் – சிந்தா:8 1927/1

TOP


-கால் (9)

புறந்தந்து என்பால் துயர் கடலை நீந்தும் புணை மற்று ஆகா-கால்
சிறந்தார் உளரேல் உரையாயால் சிந்தாமணியே கிடத்தியால் – சிந்தா:1 311/2,3
பரப்பு அமை கதல் தாயர் பற்பல்-கால் புல்லி கொண்டு – சிந்தா:3 560/2
கரும்பார் தீம் சொல்லினாய் காணார்-கால் கேள்வர் – சிந்தா:3 734/4
உயிர்ப்பது உன் பணியினாலே ஊடல் நீ என்று பல்-கால்
பயிர்ப்பு அற சிறகால் புல்லி பணிந்து பாண் செய்தது அன்றே – சிந்தா:7 1624/3,4
மின் அவிர் கணையின் பல்-கால் பிழைப்பு எய்து மீண்டு நிற்ப – சிந்தா:7 1640/2
கண்ட பின் நின்னை காண்பேன் கரு வரை உலம்பி பல்-கால்
விண்டுவும் உடைய வாலின் வெடித்துராய் வெகுண்டு நோக்கா – சிந்தா:7 1749/1,2
முன் ஒரு-கால் என் மகனை கண்டேன் என் கண் குளிர – சிந்தா:7 1807/1
பின் ஒரு-கால் காண பிழைத்தது என் தேவிர்காள் – சிந்தா:7 1807/2
பண்டை இளம்-கால் உவப்பன் பாலடிசில் இ நாள் – சிந்தா:9 2012/3

TOP


-காலும் (1)

நொந்தேன் பல-காலும் நோயோடே வீகின்றேன் – சிந்தா:7 1806/3

TOP


-காலை (7)

கண் ஒளிர் கடிப்பின் ஓச்சி கடி முரசு அறைந்த-காலை – சிந்தா:3 609/4
ஆங்கு நாம் பசித்து அசைந்த-காலை அன்று அ அண்ணலே – சிந்தா:3 692/4
தந்து அவள் அமிர்தம் ஊட்ட உண்டு அவள் பிரிந்த-காலை
சந்து உடை சாரல் சேறி தரணி மேல் திலகம் அன்னாய் – சிந்தா:5 1178/3,4
உண்டே தனது இயல்பின் உணரும்-காலை உயிர் என்றி – சிந்தா:6 1419/1
சாம் எனில் சாதல் நோதல் தன்னவன் தணந்த-காலை
பூமனும் புனைதல் இன்றி பொற்புடன் புலம்ப வைகி – சிந்தா:7 1598/1,2
துன்னும்-காலை துன்னாதன இல்லையே – சிந்தா:8 1923/4
கரும் கடல் பிறப்பின் அல்லால் வலம்புரி காணும்-காலை
பெரும் குளத்து என்றும் தோன்றா பிறை நுதல் பிணை அனீரே – சிந்தா:13 2924/1,2

TOP


-காலையே (4)

அடைதும் நாம் நிரை அடைந்த-காலையே
குடையும் பிச்சமும் ஒழிய கோன் படை – சிந்தா:2 416/1,2
மண்டினார் நிரை மணந்த-காலையே – சிந்தா:2 418/4
புலம்பு அற பொலிவொடு புக்க-காலையே
இலங்கு பூம் கொடி அன ஏழை நோக்கமும் – சிந்தா:6 1471/2,3
கனை கதிர் கடவுள் கண் விழித்த-காலையே
நனை மலர் தாமரை நக்க வண் கையால் – சிந்தா:8 1943/1,2

TOP


-காறும் (9)

திருந்தினாற்கு இன்று-காறும் சிறு சொல்லாய் நின்றது அன்றே – சிந்தா:1 207/4
இன்றையது அன்று கேண்மை எமர் நுமர் எழுவர்-காறும்
நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பின் ஊழால் – சிந்தா:3 544/1,2
உழல் மாலை தீம் கிளவி ஒன்று இரண்டு தான் மிழற்றும் ஒரு நாள்-காறும்
நிழல் மாலை வேல் நாண நீண்ட கண்ணே நெய் தோய்ந்த தளிரே மேனி – சிந்தா:5 1353/3,4
எரி மணி விளக்கம் மாடத்து இருள் அறு-காறும் ஓடி – சிந்தா:6 1508/3
முருந்தின்-காறும் கூழையை முனிவார் நின்னை என் முனிவார் – சிந்தா:7 1661/2
எல்லை எவன் என்ன பொருள் எய்தி முடி-காறும்
சொல்லு-மினும் நீவிர் கற்ற காலம் என தேன் சோர் – சிந்தா:9 2027/2,3
ஓர்த்து ஒன்றே புணர்ப்ப நாடி ஒரு பகல்-காறும் நின்றான் – சிந்தா:10 2200/4
கண்படு-காறும் எந்தை கட்டியங்காரன் என்றே – சிந்தா:10 2282/3
மின் ஆர் மணி பூணவன் மேவி விண்-காறும் நாறும் – சிந்தா:13 3045/2

TOP


-குரைய (3)

கெடலரும்-குரைய கொற்றம் கெட பிறந்ததுவும் அன்றி – சிந்தா:8 1914/1
பொருவரும்-குரைய மைந்தர் பொம்மென உரறி மற்று இ – சிந்தா:8 1930/1
விளிவரும்-குரைய ஞான வேழம் மேல் கொண்டு நின்றான் – சிந்தா:13 3070/4

TOP


-கொல் (62)

தெய்வம்-கொல் என்று தேர்வேற்கு அமிர்து உலாய் நிமிர்ந்ததே போல் – சிந்தா:1 403/3
எம் மலை தவம் செய்தாள்-கொல் எய்துவம் யாமும் என்பார் – சிந்தா:2 465/2
விண்ணகத்து உளர்-கொல் மற்று இ வென்றி வேல் குருசில் ஒப்பார் – சிந்தா:2 467/1
நல் நகர் நோக்கி நாய்கன் நாகம்-கொல் புகுந்தது என்ன – சிந்தா:3 536/1
அவன் அதே கருத்திற்றாம்-கொல் அன்று-கொல் அறியல் ஆகாது – சிந்தா:3 540/3
அவன் அதே கருத்திற்றாம்-கொல் அன்று-கொல் அறியல் ஆகாது – சிந்தா:3 540/3
அரு மணி கொடி-கொல் மின்-கொல் அமரர் கோன் எழுதி வைத்த – சிந்தா:3 549/2
அரு மணி கொடி-கொல் மின்-கொல் அமரர் கோன் எழுதி வைத்த – சிந்தா:3 549/2
ஒரு மணி குயின்ற பாவை ஒன்று-கொல் என்று நாய்கன் – சிந்தா:3 549/3
எரி மணி நெற்றி வேய்ந்த இளம் பிறை இது-கொல் என்ன – சிந்தா:3 619/1
மையில் வானவர்-தம் மகளே-கொல் என்று – சிந்தா:3 639/3
எண்ணின் மற்று யாவன்-ஆம்-கொல் என் இதில் படுத்த ஏந்தல் – சிந்தா:3 713/3
கலையார் தீம் சொல்லினாய் காணார்-கொல் கேள்வர் – சிந்தா:3 732/4
கறை வேல் உண்கண்ணினாய் காணார்-கொல் கேள்வர் – சிந்தா:3 733/4
மாயம்-கொல் மறவர் மாலை பைம் தலை உதிர்ந்த செம் கண் – சிந்தா:3 788/3
என்னை-கொல் வரவு என இனிய செப்பினான் – சிந்தா:4 1022/4
இன் துணைவன் சேர்வான் இருந்தது-கொல் போந்தது-கொல் – சிந்தா:4 1035/2
இன் துணைவன் சேர்வான் இருந்தது-கொல் போந்தது-கொல்
சென்றது-கொல் சேர்ந்தது-கொல் செவ்வி அறிந்து உருகும் – சிந்தா:4 1035/2,3
சென்றது-கொல் சேர்ந்தது-கொல் செவ்வி அறிந்து உருகும் – சிந்தா:4 1035/3
சென்றது-கொல் சேர்ந்தது-கொல் செவ்வி அறிந்து உருகும் – சிந்தா:4 1035/3
என் துணைவி மாற்றம் இஃது என்றது-கொல் பாவம் – சிந்தா:4 1035/4
இற்றென உரைத்தல் தேற்றேன் இறைவ நின் அருளினாம்-கொல்
செற்றம் மிக்கு உடைமையால்-கொல் சீவகன் இன்ன நாளால் – சிந்தா:4 1078/2,3
செற்றம் மிக்கு உடைமையால்-கொல் சீவகன் இன்ன நாளால் – சிந்தா:4 1078/3
பன்னரு மாலையாற்கு பட்டதை எவன்-கொல் என்னா – சிந்தா:4 1085/2
நாள் இழுக்குற்று வீழ்வது இன்று-கொல் நந்த திண் தேர் – சிந்தா:4 1088/3
இனையனாய் தெளிய சென்றால் இடிக்கும்-கொல் இவனை என்பார் – சிந்தா:4 1108/2
ஊறு இலா உணர்வின் நோக்கி உரை-மதி எவன்-கொல் மக்கள் – சிந்தா:4 1127/3
என்று உண்டாம்-கொல் இனி கண்படும் நாள் எனும் சிந்தையே – சிந்தா:4 1159/4
கோட்டம் இல் குணத்தினான் போய் என் செய்கின்றான்-கொல் என்னில் – சிந்தா:5 1166/2
எனைத்தொரு மதியின்-ஆம்-கொல் எய்துவது என்று நெஞ்சில் – சிந்தா:5 1220/2
ஏனை எம் உடம்பு வாட்டல் எவன் பிழைத்தும்-கொல் என்றான் – சிந்தா:5 1234/4
கரும் சிறை பறவை ஊர்தி காமரு காளை-தான்-கொல்
இரும் சுறவு உயர்த்த தோன்றல் ஏத்த அரும் குருசில்-தான்-கொல் – சிந்தா:5 1261/1,2
இரும் சுறவு உயர்த்த தோன்றல் ஏத்த அரும் குருசில்-தான்-கொல்
அரும் பெறல் குமரன் என்று ஆங்கு அறிவு அயர்வுற்று நின்றாள் – சிந்தா:5 1261/2,3
அரும் தவம் செய்து வந்த ஆய் இழை மகளிர் யார்-கொல்
பெருந்தகை மார்பில் துஞ்சி பெண்மையால் பிணிக்கும் நீரார் – சிந்தா:5 1298/1,2
வரையின் மங்கை-கொல் வாங்கு இரும் தூங்கு நீர் – சிந்தா:5 1326/1
திரையின் செல்வி-கொல் தே மலர் பாவை-கொல் – சிந்தா:5 1326/2
திரையின் செல்வி-கொல் தே மலர் பாவை-கொல்
உரையின் சாயல் இயக்கி-கொல் யார்-கொல் இ – சிந்தா:5 1326/2,3
உரையின் சாயல் இயக்கி-கொல் யார்-கொல் இ – சிந்தா:5 1326/3
உரையின் சாயல் இயக்கி-கொல் யார்-கொல் இ – சிந்தா:5 1326/3
வருத்தம் உற்றனள் என்று-கொல் மேகலை – சிந்தா:5 1374/3
எண் திசை மருங்கும் நோக்கி இயக்கி-கொல் இவள் மற்று என்றான் – சிந்தா:7 1570/4
உருகி வாடி என் உற்றது-கொல் என – சிந்தா:7 1629/1
அன்றே வந்தது இ மாலை அளியேன் ஆவி யாதாம்-கொல் – சிந்தா:7 1660/4
என்று-கொல் என நினைந்து இருந்த செவ்வியுள் – சிந்தா:7 1703/3
நீரிதின் கிடந்தது என்-கொல் என்று யான் நினைந்து போகி – சிந்தா:7 1720/2
போர் பல கடந்த வேலோய் மாயம்-கொல் போற்றி என்றாள் – சிந்தா:7 1720/4
ஆண்தகை அழகன் யார்-கொல் அறியலன் அவனை என்றான் – சிந்தா:7 1722/4
இருந்துழி என்னை காணது உற்றதை எவன்-கொல் என்று – சிந்தா:7 1732/2
விரை உடுத்த போது உறையும் வேல் நெடும் கணாள்-கொல்
உரை உடுத்த நா உறையும் ஒள்_நுதல்-கொல் அன்றி – சிந்தா:7 1786/2,3
உரை உடுத்த நா உறையும் ஒள்_நுதல்-கொல் அன்றி – சிந்தா:7 1786/3
திரை உடுத்த தே_மொழி-கொல் என்று தெரிகல்லார் – சிந்தா:7 1786/4
உருவம் அழிந்து அடிச்சி உளள் ஆம்-கொல் உணர்கலனே – சிந்தா:7 1878/4
ஏ உண்ட நெஞ்சிற்கு இடு புண் மருந்து என்-கொல் என்னா – சிந்தா:8 1965/2
பெரும் திருவி யார் மகள்-கொல் பேர் யாதாம்-கொல்லோ – சிந்தா:8 1969/4
என்றாம்-கொல் மாதர் நலம் எய்துவது என்று சிந்தித்து – சிந்தா:8 1973/1
ஐய-கொல் களிறு அக இதழ் அரசர் அல்லி தன் மக்களா – சிந்தா:10 2311/2
எ துணை தவம் செய்தான்-கொல் என்று எழுந்து உலகம் ஏத்த – சிந்தா:12 2567/1
அழுந்தும் இ நரகம் தன்னுள் செல்பவர் யார்-கொல் என்னின் – சிந்தா:13 2775/3
விண்ணோர் மடமகள்-கொல் விஞ்சைமகளே-கொல் – சிந்தா:13 2956/1
விண்ணோர் மடமகள்-கொல் விஞ்சைமகளே-கொல்
கண்ணார் கழி வனப்பில் காந்தருவதத்தை என்று – சிந்தா:13 2956/1,2
ஒண் நெறி ஒருவி கோமான் ஒளி திரண்டு இருந்ததாம்-கொல்
விண் நெறி வழுவி வீழ்ந்த விண்ணவன் ஒருவன்-கொல் என்று – சிந்தா:13 3054/2,3
விண் நெறி வழுவி வீழ்ந்த விண்ணவன் ஒருவன்-கொல் என்று – சிந்தா:13 3054/3

TOP


-கொலோ (19)

அண்ணலை தவத்தில் தந்தார் யார்-கொலோ அளியர் என்பார் – சிந்தா:2 467/4
செய்ய தாமரை மேல் திருவே-கொலோ
வெய்ய நோக்கின் விச்சாதரியே-கொலோ – சிந்தா:3 639/1,2
வெய்ய நோக்கின் விச்சாதரியே-கொலோ
மையில் வானவர்-தம் மகளே-கொல் என்று – சிந்தா:3 639/2,3
வாள் வயிரம் விற்கும் மட நோக்கி யார்-கொலோ பெறுவார் என்பார் – சிந்தா:3 645/4
அரங்கின் மேல் இவளை தந்த தாய்-கொலோ கயத்தி அன்றேல் – சிந்தா:3 678/3
சுரும்பு சூழ் கண்ணி சூட்டி அவர்-கொலோ கயவர் சொல்லீர் – சிந்தா:3 678/4
கற்றதும் அவர் தங்களொடே-கொலோ – சிந்தா:4 885/4
உய்யல் ஆவது ஓர் வாயில் உண்டாம்-கொலோ – சிந்தா:4 997/4
இலங்கு அரி தடம் கணாள் யாவள் ஆம்-கொலோ – சிந்தா:4 1012/4
விருத்தி மாதர் விலக்க வெரீஇ-கொலோ
வருத்தம் உற்றனள் என்று-கொல் மேகலை – சிந்தா:5 1374/2,3
எரியின் மூழ்கி இறந்துபடும்-கொலோ – சிந்தா:7 1627/4
பூளை மெல் அணை மேல் புரளும்-கொலோ – சிந்தா:7 1628/4
குருகு பாய் தடம் ஆக அழும்-கொலோ – சிந்தா:7 1629/4
வாடல் ஒன்றிலள் வஞ்சம் ஆம்-கொலோ – சிந்தா:7 1762/4
பல்லியும் பட்ட பாங்கர் வரும்-கொலோ நம்பி என்று – சிந்தா:8 1909/2
மின்னின் நீள் கடம்பின் நெடுவேள்-கொலோ
மன்னும் ஐ கணை வார் சிலை மைந்தனோ – சிந்தா:8 1948/1,2
இளம் கதிர்-கொலோ இருந்தது என்னவே – சிந்தா:12 2420/4
காவலன் மடந்தை உள்ளம் கல்-கொலோ இரும்பு-கொலோ – சிந்தா:12 2510/2
காவலன் மடந்தை உள்ளம் கல்-கொலோ இரும்பு-கொலோ
சாவம் யாம் உருகி ஒன்றும் தவறு இலன் அருளும் நங்கை – சிந்தா:12 2510/2,3

TOP


-கொல்லோ (3)

இலை பொலி அலங்கல் மார்பம் இயைவது என்று ஆகும்-கொல்லோ – சிந்தா:3 711/4
அருகு உலாம் புலவி நோக்கத்து அமிர்தம் இன்று உகுப்ப-கொல்லோ
கருதலாம் படியது அன்றி கலதி அம்பு இவையும் காய்ந்த – சிந்தா:3 769/2,3
பெரும் திருவி யார் மகள்-கொல் பேர் யாதாம்-கொல்லோ – சிந்தா:8 1969/4

TOP


-தங்கள் (2)

நன் மன வேந்தர்-தங்கள் நகை மணி மார்பம் நக்கி – சிந்தா:3 799/1
புன் மன வேந்தர்-தங்கள் பொன் அணி கவசம் கீறி – சிந்தா:3 799/2

TOP


-தங்களை (1)

ஒற்றர்-தங்களை ஒற்றரின் ஆய்தலும் – சிந்தா:8 1921/1

TOP


-தம் (32)

குல தலை மகளிர்-தம் கற்பின் கோட்டகம் – சிந்தா:1 41/3
தண் வயல் உழவர்-தம் தன்மை இன்னதே – சிந்தா:1 51/4
கோடு உயர்ந்த குன்றின் மேல் குழீஇய மஞ்ஞை-தம் சிறகு – சிந்தா:1 71/3
பெண்டிர்-தம் பெரு நலம் கடந்து பெற்ற பேர் – சிந்தா:1 182/3
நாகம் விட்டு எழுந்து போந்த நாகர்-தம் மகளிர் ஒத்தார் – சிந்தா:2 460/4
பூவின் உள்ளவளை அன்ன பொங்கு இள முலையினார்-தம்
நாவினுள் அமிர்தம் கேட்டு நாடகம் நயந்து சின்னாள் – சிந்தா:3 504/3,4
சிலை பொர திரண்ட திண் தோள் சில் அரி சிலம்பினார்-தம்
முலை பொர உடைந்த தண் தார் மொய் மது துளிப்ப வந்தான் – சிந்தா:3 612/2,3
வெள் அணி அணிந்த ஞான்றே வேந்தர்-தம் முடியில் கொண்ட – சிந்தா:3 614/1
மையில் வானவர்-தம் மகளே-கொல் என்று – சிந்தா:3 639/3
வேந்தர்-தம் வயிறு வேவ நபுல மா விபுலர் என்பார் – சிந்தா:3 787/2
சுந்தர சுண்ண மேனி மகளிர்-தம் கண்ணுள் இட்ட – சிந்தா:3 793/3
விண்ணும் மண்ணும் அறியாது விலங்கொடு மாந்தர்-தம்
கண்ணும் வாயும் இழந்து ஆம் கடல் கொண்டது காண்க என – சிந்தா:4 1158/1,2
குலத்தலை மகளிர்-தம் கற்பின் திண்ணிய – சிந்தா:5 1210/2
சிலை கொள் நாணின் தீரா திருந்து கற்பின்னவர்-தம்
இலை கொள் பூம் தார் உழுத இன்ப வருத்தம் நீங்க – சிந்தா:6 1413/1,2
கலை வளர் கிளவியார்-தம் காமர் மென் சேக்கை நீங்கி – சிந்தா:6 1432/1
பண் நிற கிளவியார்-தம் பசையினால் பிறந்த பாவம் – சிந்தா:6 1433/3
கண் நிற முலையினார்-தம் கலவியால் கழிக்கலாமே – சிந்தா:6 1433/4
வேய் உலாம் தோளினார்-தம் விழு துணை கேள்வ நின் கண்டு – சிந்தா:7 1581/2
பூம் துகில் கொடுத்த தீம் தேன் அகில் புகை பொன் அனார்-தம்
கூந்தலில் குளித்த வண்டு கொப்புளித்து இட்ட வாசம் – சிந்தா:7 1855/1,2
வலியின் மிக்கவர்-தம் மகள் கோடலும் – சிந்தா:8 1919/3
தேன் அவாம் கமழ் கண்ணியும் தெவ்வர்-தம்
ஊன் அவாம் கதிர் வேலுறு காளையும் – சிந்தா:8 1983/1,2
ஓவியர்-தம் பாவையினொடு ஒப்பு அரிய நங்கை – சிந்தா:9 2016/3
அரு நறும் புகையும் ஏந்துவார் ஊர்-தோறு அமரர்-தம் உலகம் ஒத்ததுவே – சிந்தா:10 2111/4
நெருங்க இறைகொண்ட நேர்_இழையார்-தம்
பெரும் கண் அலமரும் பெற்றித்து ஒருபால் – சிந்தா:10 2116/3,4
தீ முகத்து உமிழும் வேல் கண் சில் அரி சிலம்பினார்-தம்
காமுகன் களத்து வீழ கை விரல் நுதியின் சுட்டி – சிந்தா:10 2270/1,2
கலை முத்தம் கொள்ளும் அல்குல் கார் மழை மின் அனார்-தம்
முலை முத்தம் கொள்ள சாந்தம் அழிந்து தார் முருகு விம்மும் – சிந்தா:10 2312/1,2
பஞ்சி மெல் அடியினார்-தம் பாடகம் திருத்தி சேந்து – சிந்தா:10 2318/1
வார் வளர் முலையினார்-தம் மாழை வாள் முகங்கள் மாதோ – சிந்தா:12 2536/4
நுண் மதி போன்று தோன்றா நுணுகிய நுசுப்பினார்-தம்
கண் வலை பட்ட-போழ்தே கடு நவை அரவோடு ஒக்கும் – சிந்தா:13 2611/1,2
வாய்ச்சியால் இட்டிகை செத்தும் மாந்தர்-தம்
பூ செயா மேனி போல் பொலிந்து தோன்றுமே – சிந்தா:13 2689/3,4
பிடி மருள் நடையினார்-தம் பெரும் கவின் குழைய புல்லி – சிந்தா:13 2719/1
தோய் பிழி அலங்கலார்-தம் தொல் நலம் தொலைந்து வாடி – சிந்தா:13 2923/3

TOP


-தமை (2)

ஓதினார்-தமை வேறு கொண்டு ஓதினான் – சிந்தா:1 240/3
தீண்டினார்-தமை தீ சுடும் மன்னர் தீ – சிந்தா:1 250/1

TOP


-தம்மால் (3)

கோள் புலி இனத்தின் மொய்த்தார் கொதி நுனை பகழி-தம்மால்
வீட்டினார் மைந்தர்-தம்மை விளிந்த மா கவிழ்ந்த திண் தேர் – சிந்தா:2 436/2,3
தடாம் பிறை மருப்பு திண் கை அபரகாத்திரங்கள்-தம்மால்
கொடாம் பிற குமரி போருள் பிறர்க்கு என கொன்றது அன்றே – சிந்தா:3 806/3,4
ஆய் முதுமகளிர்-தம்மால் அரில் தப திமிரி ஆட்டி – சிந்தா:8 1892/2

TOP


-தம்முள் (3)

களிறு அனான் அமைச்சர்-தம்முள் கட்டியங்காரன் என்பான் – சிந்தா:1 200/1
நம் படை-தம்முள் எல்லாம் நகை முகம் அழிந்து நின்றேன் – சிந்தா:2 478/4
வயிர வில் உமிழும் பைம் பூண் வன முலை மகளிர்-தம்முள்
உயிர் பெற எழுதப்பட்ட ஓவிய பாவை ஒப்பாள் – சிந்தா:9 2048/1,2

TOP


-தம்மை (3)

வீட்டினார் மைந்தர்-தம்மை விளிந்த மா கவிழ்ந்த திண் தேர் – சிந்தா:2 436/3
வழுவினார்-தம்மை புல்லாள் வாழ்க நும் கண்ணி-மாதோ – சிந்தா:8 1890/4
இறைவி தன் சிறுவர்-தம்மை இரு கையினாலும் புல்லி – சிந்தா:8 1917/2

TOP


-தன் (26)

உண்டு உகுத்திடு களிற்று உழவன்-தன் மகள் – சிந்தா:1 182/2
சுளி முக களிறு அனான்-தன் சொல் நய நெறியில் போய – சிந்தா:1 298/3
கள் அலைத்து இழிதரும் களி கொள் கோதை-தன்
உள் அலைத்து எழு தரும் உவகை ஊர்தர – சிந்தா:1 328/1,2
காளை-தன் தேர் செல் வீதி கலந்து உடன் தொக்கது அன்றே – சிந்தா:2 461/4
ஆய் கதிர் உமிழும் பைம் பூண் ஆயிர செம் கணான்-தன்
சேய் உயர் உலகம் எய்தி அன்னது ஓர் செல்வம் உற்றார் – சிந்தா:2 473/3,4
குலத்தொடு முடிந்த கோன்-தன் குடி வழி வாரா நின்றேன் – சிந்தா:2 477/1
பகல் கொண்டு பறக்கும் தேரால் காளை-தன் பைம்பொன் தேரே – சிந்தா:3 796/4
நிகர் இல் நேமி-தன் நீள் நகர்க்கு ஆகு எனா – சிந்தா:4 912/3
கரும்_தடம்_கண்ணி-தன் மேல் காமுகர் உள்ளம் போல – சிந்தா:4 975/1
ஆற்றல் அம் குமரன்-தன் மேல் அடு களிறு ஓட அஞ்சான் – சிந்தா:4 981/3
பதி அமை பருதி-தன் மேல் படம் விரித்து ஓடி ஆங்கு – சிந்தா:4 982/2
பொதி அவிழ் கோதை-தன் மேல் பொரு களிறு அகன்று பொன் தார் – சிந்தா:4 982/3
படர் சூழ் நெஞ்சின் பாவை-தன் பண்பும் அவர் சொன்னார் – சிந்தா:4 1058/4
ஏழ் தரு பருதி-தன் மேல் இளம் பிறை கிடந்ததே போல் – சிந்தா:4 1155/2
உருகும் நுண் இடை ஓவிய பாவை-தன்
அருகும் நோக்கம் என் ஆவி அலைக்குமே – சிந்தா:5 1306/3,4
முருகு விம்மிய மொய் குழல் ஏழை-தன்
உருகும் நோக்கம் உளம் கிழித்து உள் சுட – சிந்தா:5 1321/1,2
அணி உடை கமலம் அன்ன அம் கை சேர் முன்கை-தன் மேல் – சிந்தா:5 1344/3
தயங்கு இணர் கோதை-தன் மேல் தண் என வைத்த மென் தோள் – சிந்தா:5 1360/1
பண் உலாம் கிளவி-தன் பரவை ஏந்து அல்குல் – சிந்தா:6 1481/1
அணி நகர் யான் சென்று எய்தி மாலை-தன் மனையை சேர்ந்தேன் – சிந்தா:7 1742/2
திளைக்கும் திரு ஒப்பு உடைய திலோத்தமை-தன் சிறுவன் – சிந்தா:7 1790/2
மடந்தை-தன் முகத்த என் மனத்தின் உள்ளன – சிந்தா:9 2006/3
செல்வி-தன் திரு நலம் சேரும் வாயில் தான் – சிந்தா:9 2008/2
சேலுற்ற நெடும் கண் செ வாய் தத்தை-தன் செல்வம் கண்டே – சிந்தா:9 2044/3
அரிவை-தன் நெஞ்சம் என்னும் அகன் குளம் நிறைந்து வாள் கண் – சிந்தா:12 2476/3
நால் கடல் வளாகம் காக்கும் நம்பி-தன் கண்கள் ஆக – சிந்தா:13 2916/3

TOP


-தனக்கும் (1)

மழுங்க மேல் சென்று பாய்தல் மற புலி-தனக்கும் ஆமோ – சிந்தா:3 752/2

TOP


-தனாலே (1)

பூட்டி மற்று அவன்-தனாலே பொறி முதல் அடர்க்கப்பட்டான் – சிந்தா:2 475/4

TOP


-தனை (1)

தாள் மின்னு வீங்கு கழலான்-தனை சூழ மற்ற – சிந்தா:4 882/2

TOP


-தன்னால் (3)

முருக்கி தேர் தட கை-தன்னால் முழங்கி பாய் மாக்கள் காலின் – சிந்தா:3 807/2
வெம் கள் விட்டு அலர்ந்த கண்ணி விண்ணவன் உரிமை-தன்னால்
மங்கல வகையின் ஆட்டி மணி அணி கலங்கள் சேர்த்தி – சிந்தா:5 1169/2,3
அந்தம் இல் உவகை-தன்னால் அகம் குளிர்ப்பு எய்தினாரே – சிந்தா:9 2097/4

TOP


-தன்னுள் (3)

மஞ்சு தோய் செம்பொன் மாடத்து என் மனை-தன்னுள் என்றாள் – சிந்தா:6 1531/3
இன் இசை உலகம்-தன்னுள் என் பெயர் சேறல் இன்றாய் – சிந்தா:7 1861/3
செல்ப அ நரகம்-தன்னுள் தீவினை தேர்கள் ஊர்ந்தே – சிந்தா:13 2776/4

TOP


-தன்னை (17)

அன்பு மிக்கு அவலித்து ஆற்றா ஆருயிர் கிழத்தி-தன்னை
இன்பம் மிக்கு உடைய கீர்த்தி இறைவனது ஆணை கூறி – சிந்தா:1 273/2,3
மால் வரை தொடுத்து வீழ்ந்த மணி நிற மாரி-தன்னை
கால் இரைத்து எழுந்து பாற கல்லென புடைத்ததே போல் – சிந்தா:2 451/1,2
வேட்டு இறை பாரம் எல்லாம் கட்டியங்காரன்-தன்னை
பூட்டி மற்று அவன்-தனாலே பொறி முதல் அடர்க்கப்பட்டான் – சிந்தா:2 475/3,4
மன்றல் மடந்தை-தன்னை வலிதில் கொண்டு ஒலி கொள் தாரான் – சிந்தா:3 685/4
தம்முடை பண்டம்-தன்னை கொடுத்து அவர் உடைமை கோடல் – சிந்தா:3 771/1
மந்திரத்து அரசன் காதல் மாதர் அம் பாவை-தன்னை
கந்துகன் சிறுவன் வேட்ட கடிவினை நொடியின் மற்று ஓர் – சிந்தா:3 836/1,2
சோலை அம் சுரும்பின் சுண்ணம் தேற்றிய தோன்றல்-தன்னை
வேல் ஐயம் படுத்த கண்ணார் தொழுதனர் விரைந்து போகி – சிந்தா:4 897/1,2
கோல் தொடி பாவை-தன்னை கொண்டு உய போ-மின் என்றான் – சிந்தா:4 981/4
வாள் ஆர் மணி பூண் அவன் மாதர் அம் பாவை-தன்னை
நாளால் பெற்ற நல் அமிர்து என்ன நயந்தான் – சிந்தா:4 1074/3,4
ஒள் நிற உதிரம்-தன்னை உதிரத்தால் ஒழிக்கலாமே – சிந்தா:6 1433/2
பின்னை தான் பிறரை நோக்கா பெரு மட மாது-தன்னை
என்னை யான் இழந்து வாழுமாறு என இரங்கினானுக்கு – சிந்தா:7 1599/2,3
கல்வியும் கொடிது போலும் காவலன் காளை-தன்னை
ஒல்லலன் சிறைசெய்கின்றான் என்றவன் கருதிற்று ஓரார் – சிந்தா:7 1683/1,2
வள் இதழ் கோதை தானே இட்டது ஓர் வண்ணம்-தன்னை
கொள்ள தான் முரலலுற்று கோல் அமை வீணை கொண்டாள் – சிந்தா:7 1696/3,4
மாழ்குபு மயங்கி வீழ்ந்த மாபெரும்தேவி-தன்னை
ஆழ் துயர் அவித்தற்கு ஒத்த அரும் பெறல் யோகம் நாடி – சிந்தா:7 1800/1,2
இறங்கிய மாதர்-தன்னை எரி மணி கடக கையால் – சிந்தா:9 2067/1
ஒல்லை நீர் உலகம் அஞ்ச ஒளி உமிழ் பருதி-தன்னை
கல் என கடலின் நெற்றி கவுள் படுத்திட்டு நாகம் – சிந்தா:10 2324/1,2
அளித்து இள மந்தி-தன்னை ஆர்வத்தால் விடாது புல்லி – சிந்தா:13 2721/1

TOP


-தன்னொடும் (1)

உரிமை-தன்னொடும் வலம்கொண்டு ஓங்கு சீர் – சிந்தா:13 2744/1

TOP


-தன்னோடு (1)

பிழிந்து கொள்வு அனைய பெண்மை பெய் வளை தோளி-தன்னோடு
அழிந்து வீழ் அருவி குன்றில் ஆய் மலர் காவு புக்கான் – சிந்தா:6 1496/3,4

TOP


-தாம் (5)

தாளினால் நொய்யீராகி தரணி-தாம் விடும்-மின் என்றான் – சிந்தா:3 749/4
எ ஊரீர் எ பதிக்கு போந்தீர் நும் மனைவியர்-தாம் எனைவர் மக்கள் – சிந்தா:6 1543/1
ஒவ்வாதார்-தாம் எனைவர் ஒப்பார் மற்று எனைவர் நீர் உரை-மின் என்றாற்கு – சிந்தா:6 1543/2
ஒவ்வாதார்-தாம் இல்லை ஒப்பான் ஒருவன் என உரைத்தான் சான்றோன் – சிந்தா:6 1543/4
தார் உடுத்த நீள் மார்பர் தம் உயிர்-தாம் வேண்டுபவேல் – சிந்தா:8 1970/3

TOP


-தாமே (2)

அடி சார்ந்து வாழ்வாரை அம் முலைகள்-தாமே அழித்திடுமேல் தாமே அழித்திடுக என்று – சிந்தா:3 681/2
சாந்தம் ஏந்து முலையாள் கலம்-தாமே – சிந்தா:12 2482/4

TOP


-தான் (10)

தரணி மேல் தந்து அளித்த தத்துவன்-தான் யாரே – சிந்தா:5 1246/2
வாரா கதி உரைத்த வாமன்-தான் யாரே – சிந்தா:5 1247/2
கரும் சிறை பறவை ஊர்தி காமரு காளை-தான்-கொல் – சிந்தா:5 1261/1
இரும் சுறவு உயர்த்த தோன்றல் ஏத்த அரும் குருசில்-தான்-கொல் – சிந்தா:5 1261/2
தனியேன் ஒரு பெண் உயிர் என்னொடு-தான்
இனியான் இங்ஙனே உளனே உரையீர் – சிந்தா:5 1375/2,3
கலை தொகை நலம் பல கடந்த காளை-தான்
நலத்தகையவள் நலம் நினைப்ப நாய்கனும் – சிந்தா:6 1489/1,2
நடுநாள் இரவின் நவை-தான் மிகுமால் – சிந்தா:6 1520/2
துணை அமை தோள்கள் தம்மால் தோன்றல்-தான் புல்லினானே – சிந்தா:9 2083/4
எந்தை-தான் இறந்த நாள் இன்று என நகர் இயம்பி யாரும் – சிந்தா:9 2097/3
என்றலும் சுநந்தை சொல்லும் இறைவி-தான் கண்டது ஐயா – சிந்தா:13 2627/1

TOP


-தானும் (4)

சாதலும் பிறத்தல்-தானும் தம் வினை பயத்தின் ஆகும் – சிந்தா:1 269/1
சுரும்பு உடை அலங்கல் மாலை சுநந்தையும் துணைவன்-தானும்
விரும்பினர் எதிர்கொண்டு ஓம்ப வேழ வெம் தீயின் நீங்கி – சிந்தா:1 401/1,2
வசை அற நிறைந்த கற்பின் மாலையும் மாமி-தானும்
தசை அற உருகி வெந்து தம் உயிர் நீங்கும் ஆங்கண் – சிந்தா:4 1132/1,2
சிறுவன் வாய்மொழியை கேட்டே தேர் மன்னன்-தானும் சொன்னான் – சிந்தா:13 2883/1

TOP


-தானே (3)

தானத்தில் இருத்தலோடும் தையலாள் ஒருத்தி-தானே
வானத்தின் இழிந்து வந்த வானவர் மகளும் ஒப்பாள் – சிந்தா:7 1567/2,3
செரு விளைத்து அனலும் வேலோய் சிறுமுதுக்குறைவி-தானே
பெரு வளைப்பு இட்டு காத்த கற்பு இது போலும் ஐயன் – சிந்தா:9 2077/1,2
மிகை நல தேவி-தானே விலாவணை நீக்கினாளே – சிந்தா:10 2138/4

TOP


-தொறு (2)

செம்பொன் மழை போன்று அடி-தொறு ஆயிரங்கள் சிந்தி – சிந்தா:1 106/1
சுரும்பு ஒலி கோதையார் தம் மனை-வயின் தூண்-தொறு ஊட்டும் – சிந்தா:13 2926/3

TOP


-தொறும் (15)

உள்ளம் இல்லவர்க்கு ஊர்-தொறும் உய்த்து உராய் – சிந்தா:1 36/3
எழில் பொலி மணியினாலும் கடை-தொறும் இயற்றினாரே – சிந்தா:1 115/4
எங்கும் எங்கும் இடம்-தொறும் உண்மையால் – சிந்தா:1 139/2
திரு மிக்க சேனை மூதூர் தெருவு-தொறும் எங்கும் ஈண்டி – சிந்தா:1 263/2
விண்ணகம் முழக்கின் ஏய்ப்ப வீதி-தொறும் எருக்கி எங்கும் – சிந்தா:3 609/3
தோயும் முள் இலவின் கூன் காய் சினை-தொறும் உதிர்வவே போல் – சிந்தா:3 788/2
தெய்வதம் பரவி எல்லா திசை-தொறும் தொழுது நிற்பார் – சிந்தா:5 1278/2
மானின் நோக்கியர் நோக்கி வழி-தொறும் ஈவது அ வழியே – சிந்தா:7 1562/4
வருக்கையின் கனி-தொறும் வானரம் பாய்ந்து உராய் – சிந்தா:8 1903/1
ஆடல் மகளிரும் ஆவண வீதி-தொறும்
ஓட உதிர்ந்த அணிகலம் உக்கவை – சிந்தா:10 2118/2,3
செய்த மும்மதம் போல் திசைதிசை-தொறும் கமழும் – சிந்தா:11 2365/2
போக மா மழை போழ்ந்து புத-தொறும்
மாகம் ஏந்துவ போல் மணி தோரணம் – சிந்தா:12 2398/1,2
நாடி ஆயிரம் நாள்-தொறும் நங்கைமார்க்கு – சிந்தா:12 2577/2
ஆடல் இன் சுவை அமர்ந்து நாள்-தொறும்
பாடல் மெய்ந்நிறீஇ பருகி பண் சுவைத்து – சிந்தா:13 2687/1,2
வாய்ச்சி வாய் உறுத்தி மாந்தர் மயிர்-தொறும் செத்தினாலும் – சிந்தா:13 2825/1

TOP


-தோறு (4)

சேரி-தோறு இது செல்வத்து இயற்கையே – சிந்தா:1 129/4
இறைவன் சிறுவன் பிறந்தான் என்று ஏற்பார்க்கு ஊர்-தோறு உய்த்து ஈ-மின் – சிந்தா:1 306/4
ஊழி-தோறு ஆவும் தோழும் போன்று உடன் மூக்க என்று – சிந்தா:2 487/2
அரு நறும் புகையும் ஏந்துவார் ஊர்-தோறு அமரர்-தம் உலகம் ஒத்ததுவே – சிந்தா:10 2111/4

TOP


-தோறும் (13)

கொடி அனார் செய் கோலமும் வைகல்-தோறும் ஆயிரம் – சிந்தா:1 76/2
எங்கும் நல் சுவர்கள்-தோறும் நாடகம் எழுதி ஏற்ப – சிந்தா:1 108/3
நல் நகர் வீதி-தோறும் நந்தகோன் அறைவித்தானே – சிந்தா:2 440/4
ஊன்றுக ஊழி-தோறும் உலகின் உள் மாந்தர் எல்லாம் – சிந்தா:3 604/3
எனை பகல்-தோறும் விள்ளா இன்பமே பயக்கும் என்றாற்கு – சிந்தா:4 947/3
ஆலை தீ இடங்கள்-தோறும் ஆகுலம் செய்தும் என்றான் – சிந்தா:4 1141/4
மதி அகடு உரிஞ்சும் சென்னி மாடம் நீள் மறுகு-தோறும்
பொதி அவிழ் மாலை வீழ்ந்து பொன் செய் நன் கலன்கள் சிந்தி – சிந்தா:6 1447/1,2
வீட்டு இடம்-தோறும் வில்லக விரல் போல் பொருந்தி நின்று ஒருங்கு எதிர்கொள்க என்று – சிந்தா:10 2110/1
மன்றல மறுகு-தோறும் அணி முரசு ஆர்த்தது அன்றே – சிந்தா:11 2375/4
யாழின் பாடலும் ஆடலும் அரங்கு-தோறும் இயற்றி – சிந்தா:12 2391/3
பூரித்து புதவம்-தோறும் குவளையும் மரையும் பூத்து – சிந்தா:12 2543/3
காம்பு ஏர் தோளார் களிறு ஈன்றார் கடைகள்-தோறும் கடி முரசம் – சிந்தா:13 2702/2
எல்லா திசை-தோறும் ஈண்டி இன மயில் போல் – சிந்தா:13 2964/2

TOP


-தோறெலாம் (1)

கரும்பு கண் உடைப்பவர் ஆலை-தோறெலாம்
விரும்பி வந்து அடைந்தவர் பருகி விஞ்சிய – சிந்தா:1 60/1,2

TOP


-படு (1)

ஆய்ந்த மோட்டின ஆன்-படு பால் உலை – சிந்தா:12 2395/1

TOP


-பால் (9)

திண்-பால் நிறையும் திரு மாமையும் சேர்ந்த சாயல் – சிந்தா:8 1961/2
கண்-பால் கவினும் வளையும் கவர்ந்திட்ட கள்வன் – சிந்தா:8 1961/3
மண்-பால் இழிந்த மலர் ஐ கணை மைந்தன் என்றாள் – சிந்தா:8 1961/4
கங்குல்-பால் புகுந்த கள்வன் இவன் என கதுப்பில் தாழ்ந்த – சிந்தா:8 1988/1
ஒள் உருவ வாள் உருவி நின்றனர் தென்மேல்-பால்
உள் உருக நோக்கி உயர் உழுத்து அகலும் ஏந்தி – சிந்தா:12 2488/2,3
விண்-பால் சுடர் விலக்கி மேகம் போழ்ந்து விசும்பு ஏந்தி – சிந்தா:13 2600/1
மண்-பால் திலகம் ஆய் வான் பூத்து ஆங்கு மணி மல்கி – சிந்தா:13 2600/2
பண்-பால் வரி வண்டும் தேனும் பாடும் பொழில் பிண்டி – சிந்தா:13 2600/3
மின்னு தார் மார்பன் மெய் வெந்து ஆலியின் உருகி பெண்-பால்
அன்ன பார்ப்பு அன்று கொண்ட தடத்து-இடை விடுவித்து இட்டான் – சிந்தா:13 2880/2,3

TOP


-பாலது (5)

பந்தியா பழுப்பு நாறின் சூத்திரன்-பாலது என்றான் – சிந்தா:5 1287/4
மன்னிய தெள் மட்டு-ஆயின் மண்டலி-பாலது என்றான் – சிந்தா:5 1288/4
யாது நாம் செயல்-பாலது என்று எண்ணினார் – சிந்தா:5 1316/4
ஓம் படை சாற்றல்-பாலது உள்ளவர்க்கு ஆகும் அன்றே – சிந்தா:7 1738/1
காய்வது கலதிமை-பாலது ஆகுமே – சிந்தா:13 2932/4

TOP


-பாலர் (1)

பொற்பா இழைத்து கொளல்-பாலர் புலமை மிக்கார் – சிந்தா:0 4/4

TOP


-பாலள் (1)

பத்தினி பாவை நம்பி சீவகன்-பாலள் ஆனால் – சிந்தா:3 753/3

TOP


-பாலை (1)

பார் தோன்ற நின்ற பகையை செறல்-பாலை என்றாள் – சிந்தா:8 1931/4

TOP


-பின்றை (1)

மேய் பொன் அறையும் பிறவும் விரைந்து ஆய்ந்த-பின்றை
சேய் பொன் கமல மகள் கை தொழ சென்று புக்கான் – சிந்தா:11 2350/3,4

TOP


-போதும் (1)

அல்லி தாள் அற்ற-போதும் அறாத நூல்-அதனை போல – சிந்தா:13 2876/1

TOP


-போதே (2)

சொரி பனி முருக்க நைந்து சுடர் முகம் பெற்ற-போதே
பரிவுறும் நலத்த அன்றே பங்கயம் அன்னதே போல் – சிந்தா:5 1404/1,2
உழை இனம் உச்சி கோடு கலங்குதல் உற்ற-போதே
விழைவு அற விதிர்த்து வீசி விட்டு எறிந்திடுவது ஒப்ப – சிந்தா:10 2301/1,2

TOP


-போழ்தில் (12)

தன் அமர் காதலானும் தையலும் மணந்த-போழ்தில்
பொன் அனாள் அமிர்தம் ஆக புகழ் வெய்யோன் பருகியிட்டான் – சிந்தா:1 190/1,2
யான் எவன் செய்வல் என்றே அவலியா இருந்த-போழ்தில்
தான் அமர்ந்து உழையின் நீங்கா சண்பக மாலை என்னும் – சிந்தா:1 314/2,3
கூர் எரி கவரும்-போழ்தில் கூடுமோ குறித்த எல்லாம் – சிந்தா:1 377/4
பூ இயல் தவிசின் உச்சி பொலிவினோடு இருந்த-போழ்தில்
ஏ இயல் சிலையினானை இ பொருள் கேண்மோ என்றான் – சிந்தா:1 384/3,4
இளமையில் மூப்பும் செல்வத்து இடும்பையும் புணர்ச்சி-போழ்தில்
கிளைநரில் பிரிவும் நோயில் காலத்து நோயும் நோக்கி – சிந்தா:5 1394/1,2
புழு பயில் குரம்பை பொல்லா தடி தடி கீழ்ந்த-போழ்தில்
விழித்து யார் நோக்குகிற்பார் பிள்ளையார் கண்ணுள் காக்கை – சிந்தா:7 1584/2,3
வேல் உடை தடக்கையார்கள் வேழ மேல் சென்ற-போழ்தில்
கால்-இடை கரக்குமாறும் கை-இடை திரியுமாறும் – சிந்தா:7 1677/1,2
போதரா நின்ற-போழ்தில் போர் புலி குழாத்தின் சீறி – சிந்தா:7 1748/2
பொருவிற்று ஆம் நம்பி காமதிலகன் என்று இருந்த-போழ்தில்
செருவில் தாழ் நுதலினாள் கண் மண திறம் செப்புகின்றார் – சிந்தா:9 2070/3,4
ஆற்றல் அம் கந்து சேர்த்தி யாப்புற வீக்கும்-போழ்தில்
கூற்று என முழங்கி வீழ்த்து கொல்ல கோல் இளகிற்று அன்றே – சிந்தா:10 2146/3,4
வீ நிறை கொடி அனாரும் வேந்தனும் இருந்த-போழ்தில்
தூ நிற துகிலின் மூடி படலிகை கொண்டு வாழ்த்தி – சிந்தா:13 2707/2,3
மலை முகந்து அனைய மார்பின் மன்னனும் இருந்த-போழ்தில்
கொலை முக களிறு அனாற்கு நாழிகை சென்று கூற – சிந்தா:13 2733/2,3

TOP


-போழ்தின் (4)

வாள் அமர் நீந்தும்-போழ்தின் வழு வழுத்து ஒழியும் என்றான் – சிந்தா:1 257/4
நடை அறி மகளிர் ஏந்த நல் அமிர்து உண்ணும்-போழ்தின்
இடை கழி நின்ற என்னை நோக்கி போந்து ஏறுக என்றான் – சிந்தா:1 399/2,3
காதலின் ஒருவர் ஆகி கலந்து உடன் இருந்த-போழ்தின்
ஊது வண்டு உடுத்த மாலை உணர்வு பெற்று இலயம் தாங்கி – சிந்தா:5 1265/2,3
கூற்றம் கொண்டு ஓட தமியே கொடு நெறி-கண் செல்லும்-போழ்தின்
ஆற்று உணா கொள்ளீர் அழகு அலால் அறிவு ஒன்றும் இலிரே போலும் – சிந்தா:6 1550/3,4

TOP


-போழ்தும் (5)

விலங்கி வில் உமியும் பூணான் விழு சிறைப்பட்ட-போழ்தும்
அலங்கல் அம் தாரினான் வந்து அரும் சிறைவிடுத்த-போழ்தும் – சிந்தா:5 1167/1,2
அலங்கல் அம் தாரினான் வந்து அரும் சிறைவிடுத்த-போழ்தும்
புலம்பலும் மகிழ்வும் நெஞ்சில் பொலிதலும் இன்றி பொன் ஆர்ந்து – சிந்தா:5 1167/2,3
கண் அவாம் வனப்பினானை காமனே கண்ட-போழ்தும்
பண் அவாம் பவள செ வாய் படா முலை பரவை அல்குல் – சிந்தா:6 1528/2,3
உலவும்-போழ்தும் என் ஆவி மலர் மேல் மிதித்து ஒதுங்குவாய் – சிந்தா:7 1588/3
தானை மேல் சென்ற-போழ்தும் வென்றியில் தளர்தல் இன்றி – சிந்தா:7 1679/2

TOP


-போழ்தே (10)

பொரு கடல் பருதி போல பொன் அனான் பிறந்த-போழ்தே
மருள் உடை மாதர் உற்ற மம்மர் நோய் மறைந்தது அன்றே – சிந்தா:1 304/3,4
வட்டு உடை பொலிந்த தானை வள்ளலை கண்ட-போழ்தே
பட்டு உடை சூழ்ந்த காசு பஞ்சி மெல் அடியை சூழ – சிந்தா:2 468/1,2
காசு இலாள் கண்ட-போழ்தே கதுமென நாணப்பட்டான் – சிந்தா:6 1451/2
இங்கு உள நிரையை எல்லாம் கவர்ந்தது என்று இட்ட-போழ்தே
திங்கள் வெண்குடையினான் தன் திரு செவிக்கு இசைத்தது அன்றே – சிந்தா:7 1856/3,4
திருவடி தொழுது வீழ்ந்த சிறுவனை கண்ட-போழ்தே
வரு பனி சுமந்த வாள் கண் வன முலை பொழிந்த தீம் பால் – சிந்தா:8 1911/1,2
பூம் பாவை வந்து பிறந்தாள் அ பிறந்த-போழ்தே
ஆம் பால எல்லாம் அறிவார் அன்று எழுதியிட்டார் – சிந்தா:8 1976/1,2
திரியும் சென்று அற்ற-போழ்தே திரு சுடர் தேம்பின் அல்லால் – சிந்தா:10 2316/2
கண் வலை பட்ட-போழ்தே கடு நவை அரவோடு ஒக்கும் – சிந்தா:13 2611/2
இனி செத்தாம் பிறந்த-போழ்தே என்று நாம் இதனை எண்ணி – சிந்தா:13 2939/2
பனித்தும் என்று உற்ற-போழ்தே பழுது இலா அறிவின் என் ஆம் – சிந்தா:13 2939/4

TOP


-மதி (6)

நீ உடம்பட்டு நினை-மதி என்றான் – சிந்தா:4 943/4
பூண் மெய் கொண்டு அகன்ற மார்ப பொறு-மதி என்று பின்னும் – சிந்தா:4 1119/3
ஊறு இலா உணர்வின் நோக்கி உரை-மதி எவன்-கொல் மக்கள் – சிந்தா:4 1127/3
செவ்விதின் சிறிது கூற கேள்-மதி செல்வ வேந்தே – சிந்தா:13 2762/4
போற்றினை கேள்-மதி பொரு இல் புண்ணியர்க்கு – சிந்தா:13 2829/3
மன்னவ கேள்-மதி வானில் வாழ்பவர் – சிந்தா:13 3056/1

TOP


-மன் (1)

அருளுமேல் அரசு ஆக்கும்-மன் காயுமேல் – சிந்தா:1 247/1

TOP


-மன்னோ (1)

இளையவன் காணின்-மன்னோ என் செய்வீர் நீவிர் என்ன – சிந்தா:9 2042/1

TOP


-மாட்டு (2)

தந்தை-மாட்டு இசைத்தனன் தனது மாற்றமே – சிந்தா:1 186/4
ஆர்வுறு கணவன்-மாட்டு அமிர்தின் சாயற்கே – சிந்தா:4 1018/4

TOP


-மாதோ (10)

விம்மித பட்டு-மாதோ விழுங்குவான் போல ஆகி – சிந்தா:3 739/3
உள்ளகம் புழுங்கி-மாதோ உரைத்தனன் மன்னர்க்கு எல்லாம் – சிந்தா:3 741/4
வாளினால் மலைந்து கொள்ளின் வாழ்க நும் கலையும்-மாதோ
கோள் உலாம் சிங்கம் அன்னான் கொடியினை எய்தப்பெற்றீர் – சிந்தா:3 749/2,3
மன் ஆர்ந்து மதர்ப்பொடு நோக்கினள்-மாதோ – சிந்தா:4 1072/4
வரை உடை மார்பன் அங்கண் வைகினன் என்ப-மாதோ
கரை கடல் அனைய தானை காவலன் காதலானே – சிந்தா:7 1693/3,4
வந்தித்து இருந்தார் மகிழ்ந்து காதல் மிக-மாதோ – சிந்தா:7 1785/4
வழுவினார்-தம்மை புல்லாள் வாழ்க நும் கண்ணி-மாதோ – சிந்தா:8 1890/4
வஞ்சம் வழங்காதவன் கண்களின் நோக்க-மாதோ
தஞ்சம் வழங்கி தலைக்கொண்டது காம வெம் தீ – சிந்தா:8 1964/3,4
வெல் புகழ் பரவ-மாதோ விதியுளி எய்தினானே – சிந்தா:10 2139/4
மட்டு ஆர் அலங்கல் அவன் மக்களும் தானும்-மாதோ
பட்டார் அமருள் பசும்பொன் முடி சூழ என்றார் – சிந்தா:11 2343/3,4

TOP


-மின் (178)

விளைவு அமை தயிரொடு மிசை குவிர் விரையும்-மின்
உள அணி கலம் எனும் உரையினது ஒருபால் – சிந்தா:1 122/3,4
எந்திர ஊர்தி இயற்று-மின் என்றான் – சிந்தா:1 234/4
என்னை யான் செய்வ கூறு-மின் என்னவே – சிந்தா:1 241/4
கறை பன்னீர் ஆண்டு உடன் விடும்-மின் காமர் சாலை தளி நிறும்-மின் – சிந்தா:1 306/1
கறை பன்னீர் ஆண்டு உடன் விடும்-மின் காமர் சாலை தளி நிறும்-மின்
சிறை செய் சிங்கம் போல் மடங்கி சேரா மன்னர் சினம் மழுங்க – சிந்தா:1 306/1,2
உறையும் கோட்டம் உடன் சீ-மின் ஒண் பொன் குன்றம் தலை திறந்திட்டு – சிந்தா:1 306/3
இறைவன் சிறுவன் பிறந்தான் என்று ஏற்பார்க்கு ஊர்-தோறு உய்த்து ஈ-மின் – சிந்தா:1 306/4
கோடி மூன்றோடு அரை செம்பொன் கோமான் நல்கும் என அறை-மின் – சிந்தா:1 307/4
நோக்கி நும்மை நோக்கான் நீர் நோவது ஒழி-மின் என துறந்தாள் – சிந்தா:1 352/4
உழவிர்காள் மேயும் சீல வேலி உய்த்திடும்-மின் என்றான் – சிந்தா:1 379/4
ஆண் தகை குரவீர் கொண்ம்-மின் யாது நீர் கருதிற்று என்ன – சிந்தா:1 393/2
எள்ளன்-மின் நிரை இன்று நீர் என – சிந்தா:2 420/2
இடை படாது ஓடி போ-மின் உய்ய என்று இரலை வாய் வைத்து – சிந்தா:2 447/2
கொண்டது ஓர் செற்றம் போலும் குலுங்கன்-மின் என்று கூறும் – சிந்தா:3 508/4
நினையும்-மின் நீவிர் எல்லாம் நீங்கும்-மின் அச்சம் என்றான் – சிந்தா:3 511/4
நினையும்-மின் நீவிர் எல்லாம் நீங்கும்-மின் அச்சம் என்றான் – சிந்தா:3 511/4
கேளிர் எனக்கு உற்ற கேண்ம்-மின் நீர் என – சிந்தா:3 517/3
நெஞ்சில் குழைந்து நினையன்-மின் என்றான் – சிந்தா:3 520/4
வரை அகம் ஏற வலி-மின் என்னா – சிந்தா:3 521/2
நம் குடி தெய்வம் கண்டீர் நமரங்காள் அறி-மின் என்ன – சிந்தா:3 547/2
அடங்கு அலர் அட்ட வேலான் ஆணையிர் ஆ-மின் என்றான் – சிந்தா:3 556/4
பவம் பரிக எமக்கும் என்று பணிந்து அவர் உவப்ப ஈ-மின்
அவம் புரிந்து உடம்பு நீங்காது அரும் தவம் முயல்-மின் யாரும் – சிந்தா:3 605/2,3
அவம் புரிந்து உடம்பு நீங்காது அரும் தவம் முயல்-மின் யாரும் – சிந்தா:3 605/3
சிவம்புரி நெறியை சேர செப்பும் இ பொருளும் கேள்-மின் – சிந்தா:3 605/4
ஆணை ஆணை அகலும்-மின் நீர் என – சிந்தா:3 634/1
குடை உடையவனொடு எண்ணி சீவகன் கொணர்-மின் என்ன – சிந்தா:3 672/3
உலம் கலந்த தோளினீர் நீர் உரை-மின் நீவிர் என்னவே – சிந்தா:3 689/4
இன்னதால் படை அமைத்து எழு-மின் என்று இயம்பினான் – சிந்தா:3 693/4
ஒல்லென் உயர் தவமே செய்ம்-மின் உலகத்தீர் – சிந்தா:3 737/3
முடி துறந்து அளியிர் போகி முனிவனம் புகும்-மின் என்றான் – சிந்தா:3 742/4
தனி கயத்து உழக்கி வென்றீர் தையலை சார்-மின் என்றான் – சிந்தா:3 745/4
தாளினால் நொய்யீராகி தரணி-தாம் விடும்-மின் என்றான் – சிந்தா:3 749/4
ஏம் உற்றீர் இன்னும் கேண்ம்-மின் இரதியை புணர்தும் என்று – சிந்தா:3 754/3
சொல் திறல் அன்றி மன்னீர் தொக்கு நீர் காண்ம்-மின் எங்கள் – சிந்தா:3 756/1
நும்முடை திருவும் தேசும் நோக்கு-மின் கொள்வல் என்றான் – சிந்தா:3 771/4
ஆற்றுவீர் வம்-மின் எம்மோடு ஆண்மை மேம்படீஇய என்பார் – சிந்தா:3 782/1
வெம் களி தடம் கண் கண்டீர் விருந்து எதிர்கொள்-மின் என்னா – சிந்தா:3 798/2
துன்னன்-மின் என்பவே போல் சுடு சரம் பரந்த அன்றே – சிந்தா:3 799/4
கார் தங்கு வண் கை கழல் சீவகன் காண்-மின் என்றார் – சிந்தா:4 881/4
கோலம் ஆக கொண்டு உண்-மின் என சொன்னான் – சிந்தா:4 893/4
உய்த்து உரை-மின் இவ்வண்ணம் என சொன்னான் – சிந்தா:4 895/4
ஒன்றே உயிரை உடையீர் ஒருவி போ-மின் இவள் கண் – சிந்தா:4 917/1
பொன் தோய் கொடியின் நடந்து புனல் சேர்பவளை காண்-மின் – சிந்தா:4 917/4
இழை கொள் புனலுக்கு ஈயும் இளையோள் நிலைமை காண்-மின் – சிந்தா:4 918/4
சோலை நோக்கி நடக்கும் தோகை வண்ணம் காண்-மின் – சிந்தா:4 919/4
பொன் அம் கொம்பின் நின்றாள் பொலிவின் வண்ணம் காண்-மின் – சிந்தா:4 920/4
பூ மென் பொழிலுக்கு இவர்வான் புகற்சி காண்-மின் இனிதே – சிந்தா:4 921/4
விடலில் விசும்பின் மின் போல் மின்னி வீழ்வ காண்-மின் – சிந்தா:4 922/4
தானம் தழுவி கிடப்ப செல்வோள் தன்மை காண்-மின் – சிந்தா:4 923/4
காம்பு ஏர் தோளி நடுங்கி கரை சேர்பவளை காண்-மின் – சிந்தா:4 924/4
அணி ஆர் கோதை பூம்பந்து ஆடும் அவளை காண்-மின் – சிந்தா:4 925/4
உருவ தெண் கணாடி காண்-மின் தோன்றும் வகையே – சிந்தா:4 926/4
இலவம் போது ஏர் செ வாய் இளையோர் பொருவார் காண்-மின் – சிந்தா:4 927/4
ஓம்பா நறு நெய் வெள்ளம் ஒழுகும் வண்ணம் காண்-மின் – சிந்தா:4 928/4
உள்ளு காற்றா உழலும் காம கலனும் காண்-மின் – சிந்தா:4 929/4
மேய வகையில் துஞ்சும் வெள்ளை அன்னம் காண்-மின் – சிந்தா:4 930/4
ஆலி சுடர்கள் கௌவி அழுங்கும் வண்ணம் காண்-மின் – சிந்தா:4 931/4
தொடி கண் பூவை நோக்கி நகுமாறு எளிதோ காண்-மின் – சிந்தா:4 932/4
கடுக்க பேர்த்தனிர் தம்-மின் கலாய்க்குறின் – சிந்தா:4 940/2
தட கை மீளிமை தாங்கு-மின் அன்று-எனின் – சிந்தா:4 940/3
கோல் தொடி பாவை-தன்னை கொண்டு உய போ-மின் என்றான் – சிந்தா:4 981/4
கொம்பின் அவ்வையை கொணர்-மின் சென்று என – சிந்தா:4 992/2
காமனை கடிதே தம்-மின் தேவிர்காள் – சிந்தா:4 996/4
பொன் தார் மார்பீர் போது-மின் என்று ஆங்கு எதிர்கொண்டான் – சிந்தா:4 1054/4
யாம் மகள் ஈதும் நீர் மகள் கொள்-மின் என யாரும் – சிந்தா:4 1056/1
செற்றால் அரிதால் சென்-மின் போ-மின் தீண்டாது – சிந்தா:4 1070/3
செற்றால் அரிதால் சென்-மின் போ-மின் தீண்டாது – சிந்தா:4 1070/3
ஆண் திறம் களைவென் ஓடி பற்றுபு தம்-மின் என்றான் – சிந்தா:4 1079/4
தொடு கழல் நரல் வீக்கி சொல்லு-மின் வந்தது என்றான் – சிந்தா:4 1086/4
வினையது விளைவு காண்-மின் என்று கை விதிர்த்து நிற்பார் – சிந்தா:4 1108/1
தூக்கு-மின் காளை சீறின் துற்று இவன் உளனோ என்பார் – சிந்தா:4 1110/1
நோக்கன்-மின் நாணும் கண்டீர் நுதி கொள் நாகரிகன் என்பார் – சிந்தா:4 1110/4
கற்பகம் காமவல்லி அனைய நீர் கேண்-மின் என்று – சிந்தா:4 1129/3
கலை வல்லீர் இன்னும் கேண்-மின் இன்னது என்று உரைக்கும் ஆங்கண் – சிந்தா:4 1135/3
உற்ற இ இடரை தீர்க்கும் உபாயம் நீர் உரை-மின் என்றான் – சிந்தா:4 1139/3
அறை தொழிலார்க்கும் செல்லா அரு மிளை புகு-மின் என்றான் – சிந்தா:4 1142/4
ஆற்றிய நட்பு வல்லே வலிப்பு உறீஇ இடு-மின் என்றான் – சிந்தா:4 1143/3
துன்னுபு சூழ்ந்து தோன்ற சொல்லு-மின் செய்வது என்றான் – சிந்தா:4 1162/4
ஈனராய் பிறந்தது இங்ஙன் இனி இவை ஒழி-மின் என்ன – சிந்தா:5 1234/2
காதலில் களித்தது உள்ளம் காளையை கொணர்-மின் என்றான் – சிந்தா:5 1262/4
நங்கையை செற்றது ஈங்கு தீர்த்து நீர் கொள்-மின் நாடும் – சிந்தா:5 1275/2
உரையன்-மின் உதிரம் நீங்கிற்று உய்யலள் நங்கை என்பார் – சிந்தா:5 1277/4
தேம் பிழி கோதைக்கு இன்று பிறந்தநாள் தெளி-மின் என்று – சிந்தா:5 1280/2
தன்னை கூய் கொணர்-மின் என்றான் தர வந்து ஆங்கு அவனும் கண்டான் – சிந்தா:5 1282/4
துஞ்சல் ஓம்பு-மின் என்னவும் துஞ்சினீர் – சிந்தா:5 1373/2
அஞ்சனத்தொடு மை அணி-மின் என – சிந்தா:5 1373/3
மிளிர்-மின் என மின் நிலம் எய்தினளே – சிந்தா:5 1383/4
இவ்வழி தம்-மின் என்றான் இவுளி தேர் தானையானே – சிந்தா:5 1407/4
மையல் அம் களிற்று வேந்தன் மைந்தனுக்கு உரை-மின் என்றான் – சிந்தா:5 1411/4
வீட்டினை விளைக்க வேண்டும் வெளிற்று உரை விடு-மின் என்றான் – சிந்தா:6 1431/4
போய் முதிர் துறக்கத்து இன்பம் பருகுவ புரி-மின் என்றான் – சிந்தா:6 1435/4
தூசு உலாம் அல்குலாட்கு துணைவனாம் புணர்-மின் என்று – சிந்தா:6 1451/3
ஒவ்வாதார்-தாம் எனைவர் ஒப்பார் மற்று எனைவர் நீர் உரை-மின் என்றாற்கு – சிந்தா:6 1543/2
விளைவது தீவினையே கண்டீர் இவை மூன்றும் விடு-மின் என்றால் – சிந்தா:6 1551/2
பொய்யே பொருள் உரையா முன்னே கொடுத்து உண்டல் புரி-மின் கண்டீர் – சிந்தா:6 1553/4
செல்-மின் நீர் என்று கூற வலம்கொண்டு தொழுது சென்றான் – சிந்தா:6 1556/3
காவல் செய்திடுவல் வல்லே காளையை கொணர்-மின் என்றான் – சிந்தா:7 1682/4
எண்ணு-மின் செய்வது என்றான் பதுமுகன் எரியும் வேலான் – சிந்தா:7 1733/4
உலைவினோடு இன்மை ஆராய்ந்து ஒறுப்பதே துணி-மின் என்றான் – சிந்தா:7 1735/4
சொல்லு-மின் அடிகள் நீரும் போந்தவாறு எனக்கும் என்றான் – சிந்தா:7 1747/4
நாடு-மின் இனி நாங்கள் செய்வது என்று – சிந்தா:7 1762/1
நும் குலமும் நும் வரவும் நீர் உரை-மின் என்றாள் – சிந்தா:7 1787/4
அசைவின்று ஐயனை தம்-மின் என சொன்னாள் – சிந்தா:7 1814/4
யாதும் கூறன்-மின் யாரையும் தேறன்-மின் – சிந்தா:7 1815/2
யாதும் கூறன்-மின் யாரையும் தேறன்-மின்
ஏதம் இன்னன இன்னணம் எய்தலால் – சிந்தா:7 1815/2,3
பேதை யாரொடும் பெண்ணொடும் பேசன்-மின் – சிந்தா:7 1815/4
மணி கொடி மாசு உண்ட அன்னாள் மற்றதே துணி-மின் என்றாள் – சிந்தா:7 1817/4
யாது நாம் அடை திறம் உரை-மின் நீர் என – சிந்தா:7 1824/3
கான் இடை இன நிரை காவல் போற்று-மின்
ஆன் இடை அழித்த புள் என்று கூறினார் – சிந்தா:7 1849/3,4
அருந்தினால் மனைவி ஒத்தும் மதலையை கா-மின் என்றான் – சிந்தா:8 1895/4
ஏதம் இது போ-மின் என என்னும் உரை ஈயான் – சிந்தா:9 2014/3
பாவம் இது நோவ உரையன்-மின் முது பார்ப்பார் – சிந்தா:9 2016/1
அடிசில் கடிது ஆக்கி இவணே கொணர்-மின் என்றாள் – சிந்தா:9 2023/4
அன்பு ஒட்டி எமக்கு ஓர் கீதம் பாடு-மின் அடித்தியாரும் – சிந்தா:9 2045/1
ஆடு அமை தோளினீர் அஃது ஒட்டுமேல் கேள்-மின் என்ன – சிந்தா:9 2046/2
புல்லன்-மின் போ-மின் வேண்டா என்று அவள் புலந்து நீங்க – சிந்தா:9 2084/2
புல்லன்-மின் போ-மின் வேண்டா என்று அவள் புலந்து நீங்க – சிந்தா:9 2084/2
எங்கையை சென்று காண்-மின் அடிகள் என்று இரந்து கூற – சிந்தா:9 2098/2
தீவினை உடைய என்னை தீண்டன்-மின் அடிகள் வேண்டா – சிந்தா:9 2099/1
ஓட்டித்தான் விடுத்த ஓலை உள பொருள் உரை-மின் என்ன – சிந்தா:10 2143/2
விட்டு நீர் நெல்லும் பொன்னும் வழங்கு-மின் விளைவ கூறின் – சிந்தா:10 2150/2
சொல்லு-மின் எமக்கும் ஆங்கு ஓர் சிலை தொட நாள் என்பாரும் – சிந்தா:10 2179/3
மன் இங்கு வாழ்வு தருதும் அவற்றானும் வாழ்-மின்
பொன் இங்கு கொண்டு புறம் போகியும் வாழ்-மின் என்றான் – சிந்தா:11 2347/2,3
பொன் இங்கு கொண்டு புறம் போகியும் வாழ்-மின் என்றான் – சிந்தா:11 2347/3
எண்ணம் என் இனி எழில் முடி அணிவது துணி-மின்
கண்ணனாரொடு கடிகையும் வருக என வரலும் – சிந்தா:11 2362/1,2
உடன் அவை விடு-மின் என்றான் ஒளி நிலா உமிழும் பூணான் – சிந்தா:11 2373/4
இன்று உளீர் உலகத்து என்றும் உடன் உளீர் ஆகி வாழ்-மின்
பொன்றுக பசியும் நோயும் பொருந்தல் இல் பகையும் என்ன – சிந்தா:11 2375/2,3
கேள்-மின் கேள்-மின்கள் யாவரும் இனியன கேள்-மின் – சிந்தா:12 2389/1
கேள்-மின் கேள்-மின்கள் யாவரும் இனியன கேள்-மின்
பூண்-மின் நித்தில மணி வடம் பூசு-மின் சாந்தம் – சிந்தா:12 2389/1,2
பூண்-மின் நித்தில மணி வடம் பூசு-மின் சாந்தம் – சிந்தா:12 2389/2
பூண்-மின் நித்தில மணி வடம் பூசு-மின் சாந்தம் – சிந்தா:12 2389/2
ஆணம் ஆகிய அரு விலை வண்ண பட்டு உடு-மின் – சிந்தா:12 2389/4
பிள்ளை வெண் பிறை சிறு நுதல் பெரும் பட்டம் அணி-மின்
உள்ள மேனியும் ஒளிர் மணி கலங்களின் புனை-மின் – சிந்தா:12 2390/1,2
உள்ள மேனியும் ஒளிர் மணி கலங்களின் புனை-மின்
வள்ளல் வாய்மொழி ஆன் படு பால் அமிர்து அல்லால் – சிந்தா:12 2390/2,3
வாழை மல்கிய மணி குலை கமுகொடு நடு-மின்
தாழ நாற்று-மின் தாமங்கள் அகில் குடம் பரப்பி – சிந்தா:12 2391/1,2
தாழ நாற்று-மின் தாமங்கள் அகில் குடம் பரப்பி – சிந்தா:12 2391/2
போழும் மால் விசும்பு என பல பொலம் கொடி எடு-மின் – சிந்தா:12 2391/4
போ-மின் உம் உயிர் உய கொண்டு போய் மனம் – சிந்தா:12 2451/2
வண்டுகாள் வருடி நங்கை வரம் தர மொழி-மின் என்றான் – சிந்தா:12 2509/4
கந்துகன் வளர்த்த சிங்கம் காண்-மின் என்பார் – சிந்தா:12 2548/3
அடங்க வாய் வைத்திட்டு ஆர பருகியிட்டு ஈ-மின் என்பார் – சிந்தா:12 2553/4
பீடு ஆர் பெரும் சிறுவர் பயந்தீர் வம்-மின் என புல்லி – சிந்தா:13 2605/2
கொடுத்து உண்-மின் கண்டீர் குணம் புரி-மின் கண்டீர் – சிந்தா:13 2620/4
கொடுத்து உண்-மின் கண்டீர் குணம் புரி-மின் கண்டீர் – சிந்தா:13 2620/4
கொழும் சீலம் கூலியா கொண்டு ஊர்-மின் பாகீர் – சிந்தா:13 2621/4
வெறும் பொருள் அது அம்மா விடுத்திடு-மின் என்றாள் – சிந்தா:13 2622/4
அல்லல் அடைய அடகு இடு-மின் ஓட்டு அகத்து என்று அயில்வார் கண்டும் – சிந்தா:13 2623/3
செல்வம் நமரங்காள் நினையன்-மின் செய் தவமே நினை-மின் கண்டீர் – சிந்தா:13 2623/4
செல்வம் நமரங்காள் நினையன்-மின் செய் தவமே நினை-மின் கண்டீர் – சிந்தா:13 2623/4
நம்பன்-மின் செல்வ நமரங்காள் நல் அறமே நினை-மின் கண்டீர் – சிந்தா:13 2624/4
நம்பன்-மின் செல்வ நமரங்காள் நல் அறமே நினை-மின் கண்டீர் – சிந்தா:13 2624/4
நண்ணன்-மின் செல்வ நமரங்காள் நல் அறமே நினை-மின் கண்டீர் – சிந்தா:13 2625/4
நண்ணன்-மின் செல்வ நமரங்காள் நல் அறமே நினை-மின் கண்டீர் – சிந்தா:13 2625/4
ஒருங்கு எமை உய கொண்-மின் அடிகள் என்றாள் – சிந்தா:13 2631/3
ஏதம் ஒன்று இல்லை நம்பிக்கு இன் உரை கொடு-மின் என்றார் – சிந்தா:13 2644/4
காதலின் காணலுற்ற இடம் எலாம் காண்-மின் என்றான் – சிந்தா:13 2713/3
திருத்தகைத்து அன்று தெள் நீர் ஆடி நீர் வம்-மின் என்ன – சிந்தா:13 2722/2
அருளு-மின் எனக்கு அடிகள் என்றனன் – சிந்தா:13 2745/3
இனிதினின் இலங்கு பொன் தோடு ஏற்று-மின் குழைகள் பொங்க – சிந்தா:13 2807/3
வல்லையே பணி-மின் அம் அடிகள் என்றனன் – சிந்தா:13 2849/3
கொண்டு ஈங்கு வம்-மின் கொலை வேலவன் தன்னை என்றான் – சிந்தா:13 2864/4
பொய் உரையும் வேண்டா புறத்து இடு-மின் என்றான் – சிந்தா:13 2869/4
வாமன் அடி அல்ல பிற வந்தியன்-மின் என்றான் – சிந்தா:13 2874/4
துனை குரல் முரச தானை தோன்றலை தம்-மின் என்றான் – சிந்தா:13 2899/3
கலி கடிந்து உலகம் காக்கும் காளையை கொணர்-மின் என்றான் – சிந்தா:13 2904/4
அம் பொனால் தெளிந்த பாவை அனையவர் தம்-மின் என்றான் – சிந்தா:13 2918/3
உலவும் மனம் வைத்து உறுதி கேண்-மின் இது என்றான் – சிந்தா:13 2922/4
விட்டு நீர் வினவி கேள்-மின் விழுத்தகை அவர்கள் அல்லால் – சிந்தா:13 2925/1
கள் அவிழ் கோதையீர் காண்-மின் நல் வினை – சிந்தா:13 2931/2
ஒள்ளியான் ஒரு மகன் உரைத்தது என்னன்-மின்
தெள்ளியீர் அறத்திறம் தெரிந்து கொள்-மினே – சிந்தா:13 2931/3,4
வருந்தினும் அறத்திறம் மறத்தல் ஓம்பு-மின்
கரும்பு என திரண்ட தோள் கால வேல் கணீர் – சிந்தா:13 2935/3,4
ஒலி கழல் அடிகள் நும் கீழ் பிழைத்தது என் உரை-மின் என்ன – சிந்தா:13 2946/3
விருந்தினர் போல நின்றீர் வெற்று உடல் காண்-மின் என்பார் – சிந்தா:13 2947/4
இ பொருள் வேண்டுகின்றீர் இதனை நீர் கேண்-மின் என்றான் – சிந்தா:13 2984/4
நோற்பவர்க்கு உரிய ஆகும் நோன்-மின் நீரும் என்றான் – சிந்தா:13 2986/4
ஏமம் சால் இன்பம் வேண்டின் என்னொடும் வம்-மின் என்றான் – சிந்தா:13 2988/3
ஏதம் இன்று இயம்பு-மின் அடிகளோ என – சிந்தா:13 3059/2
பூட்கையை முனியின் வாமன் பொன் அடி தொழு-மின் என்றான் – சிந்தா:13 3106/4

TOP


-மினம் (4)

பொய் உரை அன்று காணீர் போ-மினம் போகி நுங்கள் – சிந்தா:5 1411/3
கா-மினம் என கலை சிலம்பு கிண்கிணி – சிந்தா:12 2451/3
நின்றனன் இறை வம்-மினம் நீர் என – சிந்தா:13 3065/3
துணி-மினம் என தொழுது இறைஞ்சி வாழ்த்தினார் – சிந்தா:13 3111/4

TOP


-மின்அம் (1)

கடி நகர் இடி முரசு அறை-மின்அம் எனவே – சிந்தா:3 602/4

TOP


-மினும் (1)

சொல்லு-மினும் நீவிர் கற்ற காலம் என தேன் சோர் – சிந்தா:9 2027/3

TOP


-மினே (4)

நூல் அவையார் போல் நீங்கள் நோக்கு-மினே என்றாள் – சிந்தா:4 1045/4
புகை செய் வேலினீர் போற்றுபு செல்-மினே – சிந்தா:7 1816/4
அரும் தவமும் தானமும் ஆற்று-மினே கண்டீர் – சிந்தா:13 2619/3
தெள்ளியீர் அறத்திறம் தெரிந்து கொள்-மினே – சிந்தா:13 2931/4

TOP


-மினோ (4)

ஏறுவார் ஒலி ஏற்று-மினோ என – சிந்தா:4 859/1
தரும் படித்து அன்றியும் சாற்றுவல் கேள்-மினோ – சிந்தா:7 1827/4
காண்-மினோ இன்று எம் வண்ணம் கண்ணிலீர் கண்கள் என்பார் – சிந்தா:13 2953/4
உண்டு இவண் அற அமிர்து உண்-மினோ என – சிந்தா:13 3013/3

TOP


-மின்கள் (2)

ஊன் சேர் உயிர் உய்ய கொண்டு ஓடி போ-மின்கள் உரைத்தேம் என்று – சிந்தா:3 637/2
கேள்-மின் கேள்-மின்கள் யாவரும் இனியன கேள்-மின் – சிந்தா:12 2389/1

TOP


-மின்களே (1)

எஞ்சல் இல் கொள்கையீர் எண்ணி சூழ்-மின்களே – சிந்தா:7 1828/4

TOP


-வணம் (1)

எழுதல் ஆகா-வணம் இருந்தனன் என்பவே – சிந்தா:7 1838/4

TOP


-வண்ணம் (3)

வாங்கிக்கொண்டு உயிரை உண்பான் வஞ்சத்தால் சூழ்ந்த-வண்ணம்
ஓங்கு நீர் ஓத வேலிக்கு உணர யாம் உரைத்தும் அன்றே – சிந்தா:10 2176/3,4
கனை கடல் வேலை எல்லை கடக்கலா-வண்ணம் நின்றார் – சிந்தா:10 2288/4
வான் அகத்தும் நிலத்தும் இல்லா-வண்ணம் மிக்க மணி பூணினான் – சிந்தா:12 2595/4

TOP


-வயின் (13)

புல் அற நெறி கண் நின்று பொருள்-வயின் பிழைத்தவாறும் – சிந்தா:1 382/3
வார் முக முலையினாளை மனை-வயின் கொண்டு புக்கான் – சிந்தா:3 817/4
பிணி குலத்து அக-வயின் பிறந்த நோய் கெடுத்து – சிந்தா:5 1172/1
பூண் முலை பிறழ பொன் தோடு இட-வயின் நுடங்க ஒல்கி – சிந்தா:5 1257/2
ஏர் கெழு மயில் அனாளை இடை-வயின் எதிர்ப்பட்டானே – சிந்தா:5 1356/4
இகவா இடர் என்-வயின் நீத்திட நீ – சிந்தா:5 1382/3
சாரல் அம் திமிசு இடை சந்தன தழை-வயின்
நீர தீம்பூ மரம் நிரந்த தக்கோலமும் – சிந்தா:8 1901/1,2
இரு மணி அகலுள் நீர் பெய்து இட-வயின் இரீஇயினாரே – சிந்தா:12 2463/4
குழை முகம் இட-வயின் கோட்டி ஏந்திய – சிந்தா:13 2677/1
எம்-வயின் வருக வேந்தன் இங்கு என இரங்கு நல்லியாழ் – சிந்தா:13 2718/1
அரச அ துளை அக-வயின் செறிந்து என அரிதால் – சிந்தா:13 2749/3
புள்-வயின் பிறந்த புள் போல் ஒன்று அலாது உரைத்தல் தேற்றார் – சிந்தா:13 2897/2
சுரும்பு ஒலி கோதையார் தம் மனை-வயின் தூண்-தொறு ஊட்டும் – சிந்தா:13 2926/3

TOP


-வழி (1)

வீரம் பட கையை மெய்-வழி வீசி – சிந்தா:3 631/2

TOP


-வாய் (16)

கானவர் இரிய வில்-வாய் கடும் கணை தொடுத்தலோடும் – சிந்தா:2 452/1
பிணி செய் நோயேன் யான் கிடப்ப பிறர்-வாய் அது கேட்டலும் – சிந்தா:7 1589/2
உருவ குஞ்சி-வாய் உறுத்தி ஒய்யென – சிந்தா:7 1765/2
ஊழி-வாய் தீயொடு ஒப்பான் பதுமுகன் உரைக்கும் ஒன்னார் – சிந்தா:8 1929/1
ஆழி-வாய் துஞ்ச மற்று எம் ஆற்றலால் நெருங்கி வென்று – சிந்தா:8 1929/2
புட்டில்-வாய் செறித்தனர் புரவிக்கு அல்லவும் – சிந்தா:8 1938/2
உற்ற தன் சிலையின்-வாய் பெய்து உடு அமை பகழி வாங்க – சிந்தா:10 2191/3
அந்தரம் புதைய வில்-வாய் அரும் சரம் பெய்த மாரி – சிந்தா:10 2254/3
வேள்வி-வாய் கண்படுத்தும் வெவ்வினை செய் ஆடவர் கை – சிந்தா:13 2787/1
வாளின்-வாய் கண்படுத்தும் வாரணத்தின் ஈர் உரி போல் – சிந்தா:13 2787/2
கோள் இமிழ்ப்பு நீள் வலை-வாய் கண்படுத்தும் இன்னணமே – சிந்தா:13 2787/3
நீர்-வாய் சுரம் போந்தார் தம்மை நினையாரோ – சிந்தா:13 2791/4
காலை-வாய் கற்பக மரத்தின் காவலன் – சிந்தா:13 3032/2
மாலை-வாய் அகில் தவழ் குஞ்சி மாற்றலின் – சிந்தா:13 3032/3
சோலை-வாய் சுரும்பு இனம் தொழுது சொன்னவே – சிந்தா:13 3032/4
அளிபடு சிந்தை என்னும் ஆழி-வாய் வீழ்ந்த அன்றே – சிந்தா:13 3076/4

TOP


-வாயவே (1)

கல் நவில் தோளினாய் காட்டு-வாயவே – சிந்தா:5 1203/4

TOP