நீ – முதல் சொற்கள்- கச்சிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

நீ (5)

கைகைக்கு கான் நடந்த காகுத்தன் பொறையினும் நீ
வைகைக்கு மண் சுமந்த வண்மை மிக பெரிது அன்றோ – கச்சிக்-:2 1/21,22
போது அலங்கல் அணி குமரன் குன்று-தொறும் பேர் உவகை பூப்ப மேவி புனித விளையாட்டு அயர்ந்தான் கச்சி அமர் புண்ணிய நீ கயிலை மேரு – கச்சிக்-:2 14/2
கோதுடைய மன சிலையை குழைத்து அன்பின் நெகிழ்வித்தல் ஐய முன் நாள் குருகு உய்ய உபதேசம் கூறிய நீ எனக்கு உரைத்தால் குறைமட்டாமே – கச்சிக்-:2 14/4
அத்த நீ அளித்த மாந்தழை அரிவைக்கு ஆருயிர் அளித்த காரணத்தால் – கச்சிக்-:2 89/2
தாளம் இரண்டு என்னும் முலை திரு_அனையாய் தளரேல் தரணி புகழ் கச்சி நகர் தலைவனை நீ புணரும் – கச்சிக்-:2 90/1

மேல்

நீக்காது (1)

தயங்கும் இடைச்சியீர் ஆடை நீக்காது ருசி காண்-மின் என்பீர் – கச்சிக்-:2 51/3

மேல்

நீக்கி (1)

தாமனை ஒப்பீர் ஐந்து சரம் செய் துயர் நீக்கி அருள் தந்து காப்பீர் – கச்சிக்-:2 82/3

மேல்

நீங்க (1)

ஆறாத மும்மை மல பிணி நீங்க நல் ஆற்றின் உய்ப்பர் – கச்சிக்-:2 55/2

மேல்

நீங்காது (1)

வேத வித்தே மிக வேசறுவேற்கு விரைந்து அருள் நீங்காது
அவி தேன் சுரர் உண் கச்சி வாழ் அன்பர்க்கு அண்ணியனே – கச்சிக்-:2 61/3,4

மேல்

நீசன் (1)

கம்மாளன் நீசன் கடையன் பொதுவன் என்பேன் – கச்சிக்-:2 77/3

மேல்

நீத்து (1)

கோவணம் நீத்து தீ வணம் பூத்து அ – கச்சிக்-:2 40/23

மேல்

நீத (1)

மால் வரை மங்கை மணாள நீத
கொன்றை தொடை அணி கோனே பசுபதி – கச்சிக்-:2 1/105,106

மேல்

நீப (1)

மாது உமையாள் பனிமலையில் வளர்ந்தாள் நின் மதலையரில் கயமுகத்தோன் வர முனிவன் வேண்ட வடவரை ஏட்டில் பாரதப்போர் வரைந்தான் நீப
போது அலங்கல் அணி குமரன் குன்று-தொறும் பேர் உவகை பூப்ப மேவி புனித விளையாட்டு அயர்ந்தான் கச்சி அமர் புண்ணிய நீ கயிலை மேரு – கச்சிக்-:2 14/1,2

மேல்

நீர் (5)

அம்பு ஒன்றால் புணரி நீர் சுவறச்செய் ஆற்றலினும் – கச்சிக்-:2 1/27
கொண்ட வளை நீர் கச்சி கோமானே பண்டு உனது – கச்சிக்-:2 16/2
உள்ளம் கலங்க ஓங்கு நீர் அழைத்து – கச்சிக்-:2 40/17
திரம் தரும் ஏகம்பவாணரை நீர் என்-கொல் சேர்கிலிரே – கச்சிக்-:2 43/4
தெரிந்து ஆர் மலர் தடத்தின் தெள் நீர் துலைக்கோல் – கச்சிக்-:2 93/1

மேல்

நீர்க்குமிழி (1)

தோளை தழுவின் சுகம் பெறலாம் ஊடல் ஒழிவீர் நீர்க்குமிழி சுழி தேம் புளினம் தோன்றிடுமால் துயரமுறுவேன் நடை கிழம் கால் – கச்சிக்-:2 10/2

மேல்

நீர்த்துறை (1)

கதம் மிகுந்து எழும் அத்தி நீர்த்துறை பெடை பிரிந்தில கம்புளே கவலை கூர உஞற்றி மேவுறும் நறை சொரிந்து இலகு அம்பு உளே – கச்சிக்-:2 96/2

மேல்

நீரானை (1)

நீரானை செம் சடையின் நெற்றி உற்ற நெருப்பானை பொருப்பானை சகத்திர சீர் – கச்சிக்-:2 22/3

மேல்

நீலி (1)

மகவு ஆய ஒரு நீலி மறைவுற்ற சலத்தாள் வரமைந்தன் ஒரு மாதின் வழி நின்ற திருடன் – கச்சிக்-:2 12/3

மேல்

நீழல் (4)

நாடும் தொண்டர் மகிழ்வு எய்த நறு மா நீழல் அமர்ந்தானை – கச்சிக்-:2 27/1
மாவின் நீழல் வதிந்து அருள்வார் கச்சி வாழும் இன்பம் மருவு களியரேம் – கச்சிக்-:2 30/1
மன்றில் ஆடிய குழக மா நீழல் வாழ் மணியே – கச்சிக்-:2 45/4
மா நீழல் நல்லார் – கச்சிக்-:2 46/1

மேல்

நீற்றை (1)

நீற்றை புனைந்தவர் திரு கச்சி போன்ற தலம் நேர்தரும் சத்தி எமதே – கச்சிக்-:2 78/4

மேல்

நீறாக்க (1)

அரியானை அடல் அவுணர் புரம் நீறாக்க அழல் ஊற்று நகையானை அரனை வேழ – கச்சிக்-:2 53/2

மேல்

நீறு (1)

கார் ஆனை தோல் உரித்த கறுப்பினானை களித்து உடலம் நீறு அணிந்த வெண்மையானை – கச்சிக்-:2 22/1

மேல்

நீறுபட்ட (1)

கலக்கு_அரிய பகை புரங்கள் நீறுபட்ட கச்சி ஏகம்பர் மேன்மை – கச்சிக்-:2 9/3

மேல்

நீறும் (1)

துன்ன வரும் உடல் நீறும் கஞ்சுளியினொடு செம் கை சூலமும் செம்பொன் – கச்சிக்-:2 91/2

மேல்