சு – முதல் சொற்கள்- கச்சிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

சுக (1)

அரசு கவிதையாரும் பர சுக விதையாரும் அடை அமை மானாரும் புடை அமை மானாரும் – கச்சிக்-:2 13/1

மேல்

சுகம் (5)

துதிக்க தருவன் சுகம் – கச்சிக்-:2 7/4
சுகம் தரு கச்சி பதி வந்து அடியர் துயர் களைவோர் – கச்சிக்-:2 8/1
தோளை தழுவின் சுகம் பெறலாம் ஊடல் ஒழிவீர் நீர்க்குமிழி சுழி தேம் புளினம் தோன்றிடுமால் துயரமுறுவேன் நடை கிழம் கால் – கச்சிக்-:2 10/2
தோளை மருவும் சுகம் – கச்சிக்-:2 16/4
பெற்று பார்க்குள் உறும் சுகம் இல்லையால் பேதை நின்னை என் பெற்றிட பற்றினள் – கச்சிக்-:2 73/2

மேல்

சுகமே (3)

சுகமே மறை மா அடி மேவிய என் துணைவற்கு எளியேன் துயரை பகர்வாய் – கச்சிக்-:2 17/1
அகமே குழைய புரிவாயெனில் யான் அயர் தீது அகல தருவாய் சுகமே – கச்சிக்-:2 17/4
அணங்குற வில் மதன் முளரி முலை எய்திடும் ஆசுகமே ஆசற்றா இதழ் பருக முலை எய்திடும் மா சுகமே
வண மணியின் பரம் சுமந்த ஆழி தயங்கு அரும் கலமே வஞ்சருக்கு என் நெஞ்சு அரங்க வாழ் இதயம் கருங்கல் அமே – கச்சிக்-:2 39/3,4

மேல்

சுகுணம் (1)

சொல்லால் ஆயிர முகமன் கூறுவை அ கச்சியர்க்கு சுகுணம் உண்டேல் – கச்சிக்-:2 47/2

மேல்

சுட்டெரித்தான் (1)

சும்மா இருந்தும் மதன் சுட்டெரித்தான் பெம்மான் – கச்சிக்-:2 7/2

மேல்

சுட (1)

சுட வகை தேர் புருவம் மதன் சிலையே துண்டம் சுடர் குடையே சுந்தரி கந்தருவ மானே – கச்சிக்-:2 74/4

மேல்

சுடர் (2)

புரம் தெறு சுடர் கணும் பூண்ட மேன்மையை – கச்சிக்-:2 1/60
சுட வகை தேர் புருவம் மதன் சிலையே துண்டம் சுடர் குடையே சுந்தரி கந்தருவ மானே – கச்சிக்-:2 74/4

மேல்

சுத்தனாம் (1)

சுத்தனாம் அநுமன் சானகிக்கு அளித்த துணை அமை ஆழியோ இந்த்ரசித்தனால் – கச்சிக்-:2 89/3

மேல்

சுந்தரப்பரனார் (1)

நிமல சுந்தரப்பரனார் புயங்களே – கச்சிக்-:2 4/32

மேல்

சுந்தரி (1)

சுட வகை தேர் புருவம் மதன் சிலையே துண்டம் சுடர் குடையே சுந்தரி கந்தருவ மானே – கச்சிக்-:2 74/4

மேல்

சுபத்திரையை (1)

பற்குனற்கு மாயன் சுபத்திரையை தந்த வகை – கச்சிக்-:2 1/33

மேல்

சும்மா (1)

சும்மா இருந்தும் மதன் சுட்டெரித்தான் பெம்மான் – கச்சிக்-:2 7/2

மேல்

சுமந்த (4)

பிறை சுமந்த சடையார் என் பிழை சுமந்த கலம்பகத்தை பெற செய்வாரே – கச்சிக்-:1 2/4
பிறை சுமந்த சடையார் என் பிழை சுமந்த கலம்பகத்தை பெற செய்வாரே – கச்சிக்-:1 2/4
வைகைக்கு மண் சுமந்த வண்மை மிக பெரிது அன்றோ – கச்சிக்-:2 1/22
வண மணியின் பரம் சுமந்த ஆழி தயங்கு அரும் கலமே வஞ்சருக்கு என் நெஞ்சு அரங்க வாழ் இதயம் கருங்கல் அமே – கச்சிக்-:2 39/4

மேல்

சுமந்து (1)

பொன் நிமித்தம் சிலை சுமந்து முறுவலித்து புரம் எரித்த புரை தீர் எந்தாய் – கச்சிக்-:2 63/2

மேல்

சுரத்தர் (1)

தொழ வாழும் மாதிரத்தர் நடமாடும் எரி சுரத்தர் தூ வரத்தர் – கச்சிக்-:2 33/3

மேல்

சுரர் (1)

அவி தேன் சுரர் உண் கச்சி வாழ் அன்பர்க்கு அண்ணியனே – கச்சிக்-:2 61/4

மேல்

சுரா (1)

அரவிந்த மலரின்-கண் குடியன் அயன் அமரர் சுரா பானத்தாரே – கச்சிக்-:2 31/1

மேல்

சுவடால் (1)

தழுவி வரும் மங்கல சுவடால் விளங்கின – கச்சிக்-:2 4/14

மேல்

சுவறச்செய் (1)

அம்பு ஒன்றால் புணரி நீர் சுவறச்செய் ஆற்றலினும் – கச்சிக்-:2 1/27

மேல்

சுவையால் (1)

மொழியால் மொழி உறு சுவையால் முழு நல முலையால் முலை உறு பொலிவால் பல் – கச்சிக்-:2 59/2

மேல்

சுவையை (1)

நாவின் அமுது ஊறு நல் சுவையை மானுமே – கச்சிக்-:2 28/6

மேல்

சுழி (2)

தோளை தழுவின் சுகம் பெறலாம் ஊடல் ஒழிவீர் நீர்க்குமிழி சுழி தேம் புளினம் தோன்றிடுமால் துயரமுறுவேன் நடை கிழம் கால் – கச்சிக்-:2 10/2
கரத்தின் வளையும் சுழி வளையும் கனிந்த மொழியால் புனை வளையும் கலையும் அணியும் மேகலையும் கல்வி பயின்ற கலை அறிவும் – கச்சிக்-:2 95/1

மேல்

சுற்றும் (1)

சுற்றும் உடைந்து வரும் திடரே தோற்றும் மிடைந்து வருந்து இடரே – கச்சிக்-:2 65/3

மேல்