கட்டுருபன்கள் – சங்க இலக்கியம், திருக்குறள் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-ஆயினும் 17
-இடை 6
-கடை 11
-கட்டே 3
-கண் 71
-கண்ணும் 13
-கண்ணே 5
-கண்ணேயும் 1
-கால் 37
-காலை 1
-குரை 1
-குரைத்தே 3
-குரைய 4
-குரையம் 1
-குரையர் 1
-குரையள் 6
-குரையை 2
-கொல் 294
-கொலோ 23
-கொல்லோ 156
-தம் 1
-தான் 2
-தொறு 17
-தொறும் 175
-தொறூஉம் 4
-தோறு 19
-தோறு_உள்ளு 1
-தோறும் 33
-பால் 2
-பால 3
-பாலது 3
-பாலவை 1
-பாற்று 4
-மதி 110
-மன் 158
-மன்ற 2
-மன்னால் 9
-மன்னும் 2
-மன்னே 55
-மன்னோ 38
-மாட்டும் 2
-மார் 114
-மின் 123
-மினே 1
-மினோ 4
-மின்மே 1
-வயின் 2
-வாய் 1

-ஆயினும் (17)

எனை மாட்சித்து-ஆயினும் இல் – குறள் 6/4
யா காவார்-ஆயினும் நா காக்க காவா-கால் – குறள் 13/13
எனை துணையர்-ஆயினும் என்னாம் தினை துணையும் – குறள் 15/7
எ பொருள் எ தன்மைத்து-ஆயினும் அ பொருள் – குறள் 36/9
கல்லாதான் ஒட்பம் கழிய நன்று-ஆயினும்
கொள்ளார் அறிவுடையார் – குறள் 41/7,8
மேல் பிறந்தார்-ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும் – குறள் 41/17
கற்றிலன்-ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு – குறள் 42/7
மன நலம் நன்கு உடையர்-ஆயினும் சான்றோர்க்கு – குறள் 46/15
ஆகு_ஆறு அளவு இட்டிது-ஆயினும் கேடு இல்லை – குறள் 48/15
பரியது கூர் கோட்டது-ஆயினும் யானை – குறள் 60/17
ஈன்றாள் பசி காண்பான்-ஆயினும் செய்யற்க – குறள் 66/11
எள் பகவு அன்ன சிறுமைத்தே-ஆயினும்
உள் பகை உள்ளது ஆம் கேடு – குறள் 89/17,18
இறந்து அமைந்த சார்பு உடையர்-ஆயினும் உய்யார் – குறள் 90/19
இன்றியமையா சிறப்பின-ஆயினும்
குன்ற வருப விடல் – குறள் 97/1,2
தெள் நீர் அடு புற்கை-ஆயினும் தாள் தந்தது – குறள் 107/9
இல்லை தவறு அவர்க்கு-ஆயினும் ஊடுதல் – குறள் 133/1
தவறு இலர்-ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள் – குறள் 133/9
மேல்


-இடை (6)

பொறுத்தானொடு ஊர்ந்தான்-இடை
வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன் – குறள் 4/14,15
உடம்பொடு உயிர்-இடை நட்பு – குறள் 34/16
வீழும் இருவர்க்கு இனிதே வளி-இடை
போழ படாஅ முயக்கு – குறள் 111/15,16
உடம்பொடு உயிர்-இடை என்ன மற்று அன்ன – குறள் 113/3
மடந்தையொடு எம்-இடை நட்பு – குறள் 113/4
முயக்கு-இடை தண் வளி போழ பசப்பு உற்ற – குறள் 124/17
மேல்


-கடை (11)

இல்லவள் மாணா-கடை
பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும் – குறள் 6/6,7
ஈதல் இயையா-கடை – குறள் 23/20
தம் நோய் போல் போற்றா-கடை
இன்னா என தான் உணர்ந்தவை துன்னாமை – குறள் 32/10,11
ஆகல்_ஊழ் உற்ற-கடை
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் – குறள் 38/4,5
பண்பு அறிந்து ஆற்றா-கடை
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு – குறள் 47/18,19
போகு_ஆறு அகலா-கடை
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல – குறள் 48/16,17
செய்த ஆங்கு அமையா-கடை
விழை தகையான் வேண்டியிருப்பர் கெழுதகையான் – குறள் 81/6,7
பெரும் செல்வம் உற்ற-கடை
மையல் ஒருவன் களித்து அற்றால் பேதை தன் – குறள் 84/14,15
நிலையின் இழிந்த-கடை
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ – குறள் 97/8,9
மேவார் இலாஅ-கடை
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை – குறள் 106/18,19
தாம் காதல் கொள்ளா-கடை
ஒருதலையான் இன்னாது காமம் கா போல – குறள் 120/10,11
மேல்


-கட்டே (3)

வகை தெரிவான்-கட்டே உலகு – குறள் 3/14
நாண் உடையான்-கட்டே தெளிவு – குறள் 51/4
நன்கு உடையான்-கட்டே தெளிவு – குறள் 52/6
மேல்


-கண் (71)

மனத்து-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் – குறள் 4/7
மணை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை – குறள் 6/3
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்
வற்றல் மரம் தளிர்த்த அற்று – குறள் 8/15,16
மடமை மடவார்-கண் உண்டு – குறள் 9/18
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
விழுமம் துடைத்தவர் நட்பு – குறள் 11/13,14
நன்றி-கண் தங்கியான் தாழ்வு – குறள் 12/14
அழுக்காறு உடையான்-கண் ஆக்கம் போன்று இல்லை – குறள் 14/9
ஒழுக்கம் இலான்-கண் உயர்வு – குறள் 14/10
அறம் பொருள் கண்டார்-கண் இல் – குறள் 15/2
இகவா ஆம் இல் இறப்பான்-கண்
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள் – குறள் 15/12,13
அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகி – குறள் 18/11
நட்டார்-கண் செய்தலின் தீது – குறள் 20/4
தீ பால தான் பிறர்-கண் செய்யற்க நோய் பால – குறள் 21/11
நயன் உடையான்-கண் படின் – குறள் 22/12
பெருந்தகையான்-கண் படின் – குறள் 22/14
களவின்-கண் கன்றிய காதல் விளைவின்-கண் – குறள் 29/7
களவின்-கண் கன்றிய காதல் விளைவின்-கண்
வீயா விழுமம் தரும் – குறள் 29/7,8
பொச்சாப்பு பார்ப்பார்-கண் இல் – குறள் 29/10
அளவின்-கண் நின்று ஒழுகலாற்றார் களவின்-கண் – குறள் 29/11
அளவின்-கண் நின்று ஒழுகலாற்றார் களவின்-கண்
கன்றிய காதலவர் – குறள் 29/11,12
ஆற்றல் புரிந்தார்-கண் இல் – குறள் 29/14
வேண்டும் பிறன்-கண் செயல் – குறள் 32/12
ஒருமை-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு – குறள் 40/15
நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே – குறள் 41/15
கல்லார்-கண் பட்ட திரு – குறள் 41/16
ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கி – குறள் 48/3
இடை-கண் முரிந்தார் பலர் – குறள் 48/6
போற்றார்-கண் போற்றி செயின் – குறள் 50/6
தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும் – குறள் 51/19
அதனை அவன்-கண் விடல் – குறள் 52/14
வினை-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக – குறள் 52/17
சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின் – குறள் 59/19
மடிமை குடிமை-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு – குறள் 61/15
வினை-கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை – குறள் 62/3
தாளாண்மை என்னும் தகைமை-கண் தங்கிற்றே – குறள் 62/5
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு – குறள் 65/4
வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்-கண்
ஊறு எய்தி உள்ளப்படும் – குறள் 67/9,10
கலங்காது கண்ட வினை-கண் துளங்காது – குறள் 67/15
இல்லார்-கண் இல்லது அரண் – குறள் 75/20
நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதி-கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு – குறள் 79/7,8
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண்
அல்லல் உழப்பது ஆம் நட்பு – குறள் 79/13,14
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை – குறள் 80/7
அல்லல்-கண் ஆற்றறுப்பார் நட்பு – குறள் 80/16
எல்லை-கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் – குறள் 81/11
தொல்லை-கண் நின்றார் தொடர்பு – குறள் 81/12
விழையார் விழையப்படுப பழையார்-கண்
பண்பின் தலைப்பிரியாதார் – குறள் 81/19,20
சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம் – குறள் 83/13
கை அல்லதன்-கண் செயல் – குறள் 84/4
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண்
பீழை தருவது ஒன்று இல் – குறள் 84/17,18
தகைமை-கண் தங்கிற்று உலகு – குறள் 88/8
தேறினும் தேறாவிடினும் அழிவின்-கண்
தேறான் பகாஅன் விடல் – குறள் 88/11,12
பகைவர்-கண் பட்ட செருக்கு – குறள் 88/16
ஒன்றாமை ஒன்றியார்-கண் படின் எஞ்ஞான்றும் – குறள் 89/11
ஆற்றுபவர்-கண் இழுக்கு – குறள் 90/6
இல்லாள்-கண் தாழ்ந்த இயல்பு இன்மை எஞ்ஞான்றும் – குறள் 91/5
பெண் ஏவல் செய்வார்-கண் இல் – குறள் 91/18
இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும் – குறள் 95/11
கழி பேர் இரையான்-கண் நோய் – குறள் 95/12
இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக – குறள் 96/1
குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின் – குறள் 96/13
மதி-கண் மறு போல் உயர்ந்து – குறள் 96/14
நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை – குறள் 96/15
குலத்தின்-கண் ஐயப்படும் – குறள் 96/16
சீர்_அல்லவர்-கண் படின் – குறள் 98/14
ஈவார்-கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள் – குறள் 106/17
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல் – குறள் 109/19
ஒருவர்-கண் நின்று ஒழுகுவான் – குறள் 120/14
பைதல் நோய் செய்தார்-கண் இல் – குறள் 125/6
ஊடல்-கண் சென்றேன்-மன் தோழி அது மறந்து – குறள் 129/7
கூடல்-கண் சென்றது என் நெஞ்சு – குறள் 129/8
கண் பொர மற்று அதன்-கண் அவர் – குறு 364/7
மேல்


-கண்ணும் (13)

பூரியார்-கண்ணும் உள – குறள் 25/2
ஐ உணர்வு எய்திய-கண்ணும் பயம் இன்றே – குறள் 36/7
அரிய கற்று ஆசு அற்றார்-கண்ணும் தெரியும்-கால் – குறள் 51/5
எனை வகையான் தேறிய-கண்ணும் வினை வகையான் – குறள் 52/7
பற்று அற்ற-கண்ணும் பழமை பாராட்டுதல் – குறள் 53/1
ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடி – குறள் 58/17
படி உடையார் பற்று அமைந்த-கண்ணும் மடி உடையார் – குறள் 61/11
எனை திட்பம் எய்திய-கண்ணும் வினை திட்பம் – குறள் 67/19
ஆங்கு அமைவு எய்திய-கண்ணும் பயம் இன்றே – குறள் 74/19
எனை மாட்சித்து ஆகிய-கண்ணும் வினை மாட்சி – குறள் 75/19
வழங்குவது உள் வீழ்ந்த-கண்ணும் பழங்குடி – குறள் 96/9
துலை அல்லார்-கண்ணும் கொளல் – குறள் 99/12
கரவாது உவந்து ஈயும் கண் அன்னார்-கண்ணும்
இரவாமை கோடி உறும் – குறள் 107/1,2
மேல்


-கண்ணே (5)

குலன் உடையார்-கண்ணே உள – குறள் 23/6
பற்று அற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும் – குறள் 35/17
சுற்றத்தார்-கண்ணே உள – குறள் 53/2
காதலார்-கண்ணே உள – குறள் 110/18
வீழுநர்-கண்ணே இனிது – குறள் 131/18
மேல்


-கண்ணேயும் (1)

இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த – குறள் 105/7
மேல்


-கால் (37)

வாரி வளம் குன்றிய-கால்
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே – குறள் 2/8,9
பொன்றும்-கால் பொன்றா துணை – குறள் 4/12
யா காவார்-ஆயினும் நா காக்க காவா-கால்
சோகாப்பர் சொல் இழுக்கு பட்டு – குறள் 13/13,14
காக்கின் என் காவா-கால் என் – குறள் 31/2
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவா-கால்
தன்னையே கொல்லும் சினம் – குறள் 31/9,10
வேண்டும்-கால் வேண்டும் பிறவாமை மற்று அது – குறள் 37/3
நன்று ஆம்-கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்-கால் – குறள் 38/17
நன்று ஆம்-கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்-கால்
அல்லற்படுவது எவன் – குறள் 38/17,18
எய்தற்கு அரியது இயைந்த-கால் அ நிலையே – குறள் 49/17
அரிய கற்று ஆசு அற்றார்-கண்ணும் தெரியும்-கால்
இன்மை அரிதே வெளிறு – குறள் 51/5,6
இடுக்கண் வரும்-கால் நகுக அதனை – குறள் 63/1
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லா-கால்
செல்லும் வாய் நோக்கி செயல் – குறள் 68/5,6
வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையும்-கால்
தீ எச்சம் போல தெறும் – குறள் 68/7,8
விட்ட-கால் கேட்க மறை – குறள் 70/10
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணும்-கால்
கண் அல்லது இல்லை பிற – குறள் 71/19,20
ஒலித்த-கால் என் ஆம் உவரி எலி பகை – குறள் 77/5
பேர் ஆண்மை என்ப தறுகண் ஒன்று உற்ற-கால்
ஊராண்மை மற்று அதன் எஃகு – குறள் 78/5,6
பகை நட்பு ஆம் காலம் வரும்-கால் முகம் நட்டு – குறள் 83/19
இகல் காணான் ஆக்கம் வரும்-கால் அதனை – குறள் 86/17
கள் உண்ணா போழ்தில் களித்தானை காணும்-கால்
உள்ளான்-கொல் உண்டதன் சோர்வு – குறள் 93/19,20
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யா-கால்
என்ன பயத்ததோ சால்பு – குறள் 99/13,14
எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்ற-கால்
விற்றற்கு உரியர் விரைந்து – குறள் 108/19,20
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்கா-கால்
தான் நோக்கி மெல்ல நகும் – குறள் 110/7,8
நீங்கின் தெறூஉம் குறுகும்-கால் தண் என்னும் – குறள் 111/7
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடும்-கால்
துன்பம் அதனின் பெரிது – குறள் 117/11,12
வாரா-கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை – குறள் 118/17
துஞ்சும்-கால் தோள் மேலர் ஆகி விழிக்கும்-கால் – குறள் 122/15
துஞ்சும்-கால் தோள் மேலர் ஆகி விழிக்கும்-கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து – குறள் 122/15,16
பெறின் என் ஆம் பெற்ற-கால் என் ஆம் உறின் என் ஆம் – குறள் 127/19
உள்ளம் உடைந்து உக்க-கால் – குறள் 127/20
எழுதும்-கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன் – குறள் 129/9
காணும்-கால் காணேன் தவறு ஆய காணா-கால் – குறள் 129/11
காணும்-கால் காணேன் தவறு ஆய காணா-கால்
காணேன் தவறு அல்லவை – குறள் 129/11,12
தனியே இருந்து நினைத்த-கால் என்னை – குறள் 130/11
அ-கால் வருவர் எம் காதலோரே – குறு 277/8
திகழ் ஒளி முந்நீர் கடைந்த அ-கால் வெற்பு – பரி 23/70
அ-கால் அவன் உழை ஆங்கே ஒழிந்தன – கலி 146/21
மேல்


-காலை (1)

கழகத்து-காலை புகின் – குறள் 94/14
மேல்


-குரை (1)

கடும்-குரை அருமைய காடு எனின் அல்லது – கலி 13/25
மேல்


-குரைத்தே (3)

உயிர் குறியெதிர்ப்பை பெறல் அரும்-குரைத்தே – நற் 93/12
ஈனும் உம்பரும் பெறல் அரும்-குரைத்தே – ஐங் 401/5
அளிதோ தானே அது பெறல் அரும்-குரைத்தே – புறம் 5/8
மேல்


-குரைய (4)

நேர்வரும்-குரைய கலம் கெடின் புணரும் – குறி 14
செலவு அரும்-குரைய என்னாது சென்று அவள் – அகம் 33/8
ஈட்டு அரும்-குரைய பொருள்_வயின் செலினே – அகம் 239/11
கெடல் அரும்-குரைய நாடு கிழவோயே – புறம் 201/20
மேல்


-குரையம் (1)

பனி கடும்-குரையம் செல்லாதீம் என – குறு 350/2
மேல்


-குரையர் (1)

கொன்னும் நம்பும்-குரையர் தாமே – நற் 208/7
மேல்


-குரையள் (6)

பெறல் அரும்-குரையள் அரும் கடி காப்பினள் – நற் 201/2
கவவு கடும்-குரையள் காமர் வனப்பினள் – குறு 132/1
பெறல் அரும்-குரையள் என்னாய் வைகலும் – அகம் 212/10
பெறல் அரும்-குரையள் ஆயின் அறம் தெரிந்து – அகம் 280/6
பெறல் அரும்-குரையள் எம் அணங்கியோளே – அகம் 322/15
ஈண்டு அரும்-குரையள் நம் அணங்கியோளே – அகம் 372/16
மேல்


-குரையை (2)

அளந்து கடை அறியினும் அளப்பு அரும்-குரையை நின் – பதி 24/16
அனைய அளப்பு அரும்-குரையை அதனால் – பதி 79/8
மேல்


-கொல் (294)

கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன் – குறள் 1/3
என் நோற்றான்-கொல் எனும் சொல் – குறள் 7/20
என்னை-கொல் ஏதிலார் மாட்டு – குறள் 19/16
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி – குறள் 19/17
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை – குறள் 23/15
துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்-கொல்
மற்றையவர்கள் தவம் – குறள் 27/5,6
மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல் – குறள் 35/9
உள்ளான்-கொல் உண்டதன் சோர்வு – குறள் 93/20
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு – குறள் 94/3,4
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை – குறள் 109/1
மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு – குறள் 109/2
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
தாமரைக்கண்ணான்_உலகு – குறள் 111/5,6
துறைவன் துறந்தமை தூற்றா-கொல் முன்கை – குறள் 116/13
துப்பின் எவன் ஆவர்-மன்-கொல் துயர் வரவு – குறள் 117/9
பருவரலும் பைதலும் காணான்-கொல் காமன் – குறள் 120/13
நினைப்பவர் போன்று நினையார்-கொல் தும்மல் – குறள் 121/5
யாமும் உளேம்-கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து – குறள் 121/7
தம் நெஞ்சத்து எம்மை கடி கொண்டார் நாணார்-கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல் – குறள் 121/9,10
மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன் – குறள் 121/13
யாது செய்வேன்-கொல் விருந்து – குறள் 122/2
காணார்-கொல் இ ஊரவர் – குறள் 122/20
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான் – குறள் 123/9
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான் – குறள் 123/9
புலப்பேன்-கொல் புல்லுவேன்-கொல்லோ கலப்பேன்-கொல் – குறள் 127/13
புலப்பேன்-கொல் புல்லுவேன்-கொல்லோ கலப்பேன்-கொல்
கண் அன்ன கேளிர் வரின் – குறள் 127/13,14
நீடுவது அன்று-கொல் என்று – குறள் 131/14
கொண்டும் செல்வர்-கொல் தோழி உமணர் – நற் 4/7
யார் மகள்-கொல் இவள் தந்தை வாழியர் – நற் 8/4
எவன் குறித்தனள்-கொல் அன்னை கயம்-தோறு – நற் 27/7
யாங்கு வல்லுநள்-கொல் தானே யான் தன் – நற் 29/6
வனைந்து ஏந்து இள முலை நோவ-கொல் என – நற் 29/7
காமம்-கொல் இவள் கண் பசந்ததுவே – நற் 35/12
கேட்போர் உளர்-கொல் இல்லை-கொல் போற்று என – நற் 50/6
கேட்போர் உளர்-கொல் இல்லை-கொல் போற்று என – நற் 50/6
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஓங்கு கழை – நற் 51/1
எவன்-கொல் தோழி அன்னை கண்ணியது – நற் 53/3
யாங்கு உணர்ந்து உய்குவள்-கொல் என மடுத்த – நற் 55/10
அலர் வந்தன்று-கொல் என்னும் அதனால் – நற் 72/9
புலர்வது-கொல் அவன் நட்பு எனா – நற் 72/10
என்ன மகன்-கொல் தோழி தன்_வயின் – நற் 94/7
யானே அன்றியும் உளர்-கொல் பானாள் – நற் 104/8
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்
கொண்ட கொழுநன் குடி வறன்_உற்று என – நற் 110/9,10
உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என – நற் 122/7
உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என – நற் 122/7
உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என – நற் 122/7
இன்று-கொல் அளியேன் பொன்றும் நாளே – நற் 132/11
இது-கொல் வாழி தோழி காதலர் – நற் 134/2
யாங்கு ஆகுவென்-கொல் அளியென் யானே – நற் 152/9
படும்-கொல் வாழி நெடும் சுவர் பல்லி – நற் 169/3
யாங்கு ஆவது-கொல் தானே தேம் பட – நற் 187/7
எ வினை செய்வர்-கொல் தாமே வெம் வினை – நற் 189/6
யாது செய்வாம்-கொல் நாமே கய வாய் – நற் 194/2
என் முகம் நோக்கினள் எவன்-கொல் தோழி – நற் 206/8
செல்வாள் என்று-கொல் செறிப்பல் என்று-கொல் – நற் 206/9
செல்வாள் என்று-கொல் செறிப்பல் என்று-கொல்
கல் கெழு நாடன் கேண்மை – நற் 206/9,10
அறிந்தனள்-கொல் அஃது அறிகலென் யானே – நற் 206/11
வந்தனர் பெயர்வர்-கொல் தாமே அல்கல் – நற் 207/6
இரந்தோர் உளர்-கொல் தோழி திருந்து இழை – நற் 225/6
எற்று ஆவது-கொல் யாம் மற்றொன்று செயினே – நற் 239/12
யாங்கு செய்வாம்-கொல் தோழி பொன் வீ – நற் 259/1
வீவது-கொல் என் வருந்திய உடம்பே – நற் 284/11
தேர் மணி தெள் இசை-கொல் என – நற் 287/10
நெடுவேள் அணங்கிற்று என்னும்-கொல் அதுவே – நற் 288/10
என் ஆவது-கொல் தோழி மன்னர் – நற் 296/1
எவன்-கொல் என்று நினைக்கலும் நினைத்திலை – நற் 297/5
உண்டு-கொல் வாழி தோழி தெண் கடல் – நற் 303/8
விலங்கு மலை ஆரிடை நலியும்-கொல் எனவே – நற் 305/10
வாடை பெரும் பனிக்கு என்னள்-கொல் எனவே – நற் 312/9
யாங்கு ஆகுவம்-கொல் தோழி காந்தள் – நற் 313/6
என் ஆகுவ-கொல் தானே எந்தை – நற் 317/7
யான் கண்துஞ்சேன் யாது-கொல் நிலையே – நற் 319/11
எவன் குறித்தனள்-கொல் என்றி ஆயின் – நற் 320/2
வாய்-கொல் வாழி தோழி வேய் உயர்ந்து – நற் 322/3
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்-கொல்
பொன் போல் மேனி தன் மகள் நயந்தோள் – நற் 324/2,3
அலர்வது அன்று-கொல் இது என்று நன்றும் – நற் 339/2
இல்லை-கொல் வாழி தோழி நம் துறந்து – நற் 343/8
செல்வன் செல்லும்-கொல் தானே உயர் வரை – நற் 344/8
அதனால் என்னொடு பொரும்-கொல் இ உலகம் – நற் 348/9
உலகமொடு பொரும்-கொல் என் அவலம் உறு நெஞ்சே – நற் 348/10
என் என நினையும்-கொல் பரதவர் மகளே – நற் 349/10
யாங்கு வந்தனள்-கொல் அளியள் தானே – நற் 352/12
யாங்கு ஆகின்று-கொல் பசப்பே நோன் புரி – நற் 388/2
நேர்வர்-கொல் வாழி தோழி நம் காதலர் – நற் 393/11
நறும் தண்ணியன்-கொல் நோகோ யானே – நற் 394/9
யாங்கு ஆகுவென்-கொல் யானே ஈங்கோ – நற் 397/6
மறக்குவேன்-கொல் என் காதலன் எனவே – நற் 397/9
அது-கொல் தோழி காம நோயே – குறு 5/1
யார்-கொல் அளியர் தாமே ஆரியர் – குறு 7/3
முட்டுவேன்-கொல் தாக்குவேன்-கொல் – குறு 28/1
முட்டுவேன்-கொல் தாக்குவேன்-கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு – குறு 28/1,2
ஆஅ ஒல் என கூவுவேன்-கொல்
அலமரல் அசை வளி அலைப்ப என் – குறு 28/3,4
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே – குறு 46/7
யார் ஆகுவர்-கொல் தோழி சாரல் – குறு 82/3
பிறரும் கேட்குநர் உளர்-கொல் உறை சிறந்து – குறு 86/3
அழிவது எவன்-கொல் இ பேதை ஊர்க்கே – குறு 89/3
என் ஆகுவர்-கொல் பிரிந்திசினோரே – குறு 94/5
என் ஆகுவை-கொல் நன்_நுதல் நீயே – குறு 96/4
என் ஆயினள்-கொல் என்னாதோரே – குறு 110/8
புல்லின் மாய்வது எவன்-கொல் அன்னாய் – குறு 150/5
யாங்கு அறிந்தனர்-கொல் தோழி பாம்பின் – குறு 154/1
யாங்கு ஆகுவள்-கொல் பூ_குழை என்னும் – குறு 159/5
என் மலைந்தனன்-கொல் தானே தன் மலை – குறு 161/5
இரங்கேன் தோழி ஈங்கு என்-கொல் என்று – குறு 175/5
வருவர்-கொல் வாழி தோழி நாம் நக – குறு 177/5
இரலை மானையும் காண்பர்-கொல் நமரே – குறு 183/4
அறிவர்-கொல் வாழி தோழி பொறி வரி – குறு 190/3
என் எனப்படும்-கொல் தோழி மின்னு வர – குறு 194/1
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக – குறு 197/1
யாங்கு அறிந்தன்று-கொல் தோழி என் – குறு 205/6
வருவர்-கொல் வாழி தோழி நீர் இல் – குறு 215/3
வருவர்-கொல் வாழி தோழி பொருவார் – குறு 260/4
யாங்கு செய்வாம்-கொல் தோழி பாம்பின் – குறு 268/3
தேர் மணி-கொல் ஆண்டு இயம்பிய உளவே – குறு 275/8
யான் தன் கடவின் யாங்கு ஆவது-கொல்
பெரிதும் பேதை மன்ற – குறு 276/6,7
சோர்குவ அல்ல என்பர்-கொல் நமரே – குறு 282/8
அறியலர்-கொல்லோ அனை மதுகையர்-கொல்
யாம் எம் காதலர் காணேம் ஆயின் – குறு 290/2,3
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே – குறு 330/7
இறப்பர்-கொல் வாழி தோழி நறு வடி – குறு 331/5
யாங்கு ஆகுவள்-கொல் தானே – குறு 337/6
யாங்கு வல்லுநள்-கொல் தானே ஏந்திய – குறு 356/5
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கைய – குறு 380/5
எவன்-கொல் வாழி தோழி – குறு 387/4
உண்கண் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 21/4
நீயேன் என்றது எவன்-கொல் அன்னாய் – ஐங் 22/4
தாக்கு அணங்கு ஆவது எவன்-கொல் அன்னாய் – ஐங் 23/4
நலம் கொண்டு துறப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 24/5
இன்னன் ஆவது எவன்-கொல் அன்னாய் – ஐங் 26/4
அல்லல் உழப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 27/4
மென் தோள் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 28/4
பசலை கொள்வது எவன்-கொல் அன்னாய் – ஐங் 29/5
பெரும் கவின் இழப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 30/4
கண்ணின் காணின் என் ஆகுவள்-கொல்
நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும் – ஐங் 84/2,3
மகிழ்நன் மாண் குணம் வண்டு கொண்டன-கொல்
வண்டின் மாண் குணம் மகிழ்நன் கொண்டான்-கொல் – ஐங் 90/1,2
வண்டின் மாண் குணம் மகிழ்நன் கொண்டான்-கொல்
அன்னது ஆகலும் அறியாள் – ஐங் 90/2,3
எவன்-கொல் மற்று அவன் நயந்த தோளே – ஐங் 108/4
எம் தோள் துறந்த_காலை எவன்-கொல்
பல் நாள் வரும் அவன் அளித்த போழ்தே – ஐங் 109/3,4
என்ன மரம்-கொல் அவர் சாரல் அவ்வே – ஐங் 201/4
அன்னாய் வாழி வேண்டு அன்னை அஃது எவன்-கொல்
வரை அர_மகளிரின் நிரையுடன் குழீஇ – ஐங் 204/1,2
மெய் பிறிது ஆதல் எவன்-கொல் அன்னாய் – ஐங் 216/6
மேனி பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 217/4
பெரும் கல் நாடன் வரும்-கொல் அன்னாய் – ஐங் 218/5
ஒண் நுதல் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 219/4
இன் இனி வாரா மாறு-கொல்
சில் நிரை ஓதி என் நுதல் பசப்பதுவே – ஐங் 222/3,4
ஓரார்-கொல் நம் காதலோரே – ஐங் 225/5
என் ஆவது-கொல் நம் இன் உயிர் நிலையே – ஐங் 228/4
கெழுதகை-கொல் இவள் அணங்கியோற்கே – ஐங் 245/4
மன்றலும் உடையள்-கொல் தோழி யாயே – ஐங் 253/4
எந்தை அறிதல் அஞ்சி-கொல்
அதுவே மன்ற வாராமையே – ஐங் 261/3,4
மருந்தும் அறியும்-கொல் தோழி அவன் விருப்பே – ஐங் 262/4
நீடுவர்-கொல் என நினையும் என் நெஞ்சே – ஐங் 311/4
மறுதருவது-கொல் தானே செறி தொடி – ஐங் 329/3
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாடே – ஐங் 339/4
உள்ளார்-கொல் நாம் மருள்_உற்றனம்-கொல் – ஐங் 340/2
உள்ளார்-கொல் நாம் மருள்_உற்றனம்-கொல்
விட்டு சென்றனர் நம்மே – ஐங் 340/2,3
யார்-கொல் அளியர் தாமே வார் சிறை – ஐங் 381/3
என் ஆகுவன்-கொல் அளியென் யானே – ஐங் 460/5
யார்-கொல் அளியை – பதி 19/15
இன் நகை மேய பல் உறை பெறுப-கொல்
பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ – பதி 68/14,15
சான்றோர் உரைப்ப தெளிகுவர்-கொல் என – பதி 73/18
நாணாள்-கொல் தோழி நயன் இல் பரத்தையின் – பரி 12/45
நின் மார்பும் ஓர் ஒத்த நீர்மைய-கொல் என்னாமுன் – பரி 20/65
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என – பரி 22/33
போதல் உண்டாம்-கொல் அறிந்து புனல் புணர்த்தது – பரி 24/39
வையை வரு புனல் ஆடல் இனிது-கொல்
செவ்வேள் கோ குன்றம் நுகர்தல் இனிது-கொல் – பரி 35/1,2
செவ்வேள் கோ குன்றம் நுகர்தல் இனிது-கொல்
வை வேல் நுதி அன்ன கண்ணார் துணை ஆக – பரி 35/2,3
எவ்வாறு செய்வாம்-கொல் யாம் என நாளும் – பரி 35/4
சூழ்வதை எவன்-கொல் அறியேன் என்னும் – கலி 4/12
உள்ளுவது எவன்-கொல் அறியேன் என்னும் – கலி 4/16
எண்ணுவது எவன்-கொல் அறியேன் என்னும் – கலி 4/20
வருவர்-கொல் வயங்கு_இழாஅய் வலிப்பல் யான் கேஎள் இனி – கலி 11/5
உடையதை எவன்-கொல் என்று ஊறு அளந்தவர்_வயின் – கலி 17/3
புலம் பூத்து புகழ்பு ஆனா கூடலும் உள்ளார்-கொல்
கல் மிசை மயில் ஆல கறங்கி ஊர் அலர் தூற்ற – கலி 27/12,13
வென் வேலான் குன்றின் மேல் விளையாட்டும் விரும்பார்-கொல்
மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள – கலி 27/16,17
வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல்
என ஆங்கு – கலி 27/20,21
தூது அவர் விடுதரார் துறப்பார்-கொல் நோ_தக – கலி 33/24
தம் நாண் தாம் தாங்குவார் என் நோற்றனர்-கொல்
புன வேங்கை தாது உறைக்கும் பொன் அறை முன்றில் – கலி 39/33,34
ஈங்கே வருவாள் இவள் யார்-கொல் ஆங்கே ஓர் – கலி 56/6
வல்லவன் தைஇய பாவை-கொல் நல்லார் – கலி 56/7
உறுப்பு எலாம் கொண்டு இயற்றியாள்-கொல் வெறுப்பினால் – கலி 56/8
வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்-கொல் ஆண்டார் – கலி 56/9
என் செய்வாம்-கொல் இனி நாம் பொன் செய்வாம் – கலி 60/22
தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான்-கொல்
ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண் – கலி 71/10,11
எடுத்து சூள் பல உற்ற பாணன் வந்தீயான்-கொல்
அடுத்து தன் பொய் உண்டார் புணர்ந்த நின் எருத்தின்_கண் – கலி 71/14,15
குணங்களை பாராட்டும் தோழன் வந்தீயான்-கொல்
கணம் குழை நல்லவர் கதுப்பு அறல் அணை துஞ்சி – கலி 71/18,19
அல்கல் கனவு-கொல் நீ கண்டது – கலி 90/21
சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று இன்னன்-கொல்
கூற்று என உட்கிற்று என் நெஞ்சு – கலி 103/44,45
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்-கொல்
மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு – கலி 103/54,55
நறு_நுதால் என்-கொல் ஐம்_கூந்தல் உளர – கலி 105/53
நாணின-கொல் தோழி நாணின-கொல் தோழி – கலி 131/15
நாணின-கொல் தோழி நாணின-கொல் தோழி – கலி 131/15
தன் துணை இல்லாள் வருந்தினாள்-கொல் என – கலி 131/27
அருளின-கொல் தோழி அருளின-கொல் தோழி – கலி 131/35
அருளின-கொல் தோழி அருளின-கொல் தோழி – கலி 131/35
யாங்கு ஆவது-கொல் தோழி எனையதூஉம் – கலி 137/26
மணி பொரு பசும்_பொன்-கொல் மா ஈன்ற தளிரின் மேல் – கலி 143/4
கணிகாரம் கொட்கும்-கொல் என்று ஆங்கு அணி செல – கலி 143/5
என் செய்தாள்-கொல் என்பீர் கேட்டீ-மின் பொன் செய்தேன் – கலி 143/9
நாடுவேன் கள்வன் கரந்து இருக்கற்பாலன்-கொல்
ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உது காண் எம் – கலி 144/29,30
தான் வேண்டுபவரோடு துஞ்சும்-கொல் துஞ்சாது – கலி 145/42
கொலைவனை காணேன்-கொல் யான் – கலி 147/25
யாங்கு ஆகுவம்-கொல் பாண என்ற – அகம் 14/13
வல்ல-கொல் செல்ல தாமே கல்லென – அகம் 17/10
அனைய-கொல் வாழி தோழி மனைய – அகம் 23/10
நிலம் புடைபெயர்வது அன்று-கொல் இன்று என – அகம் 31/3
யாண்டு உளர்-கொல் என கலிழ்வோள் எய்தி – அகம் 47/14
அறிவிப்பேம்-கொல் அறியலெம்-கொல் என – அகம் 52/10
அறிவிப்பேம்-கொல் அறியலெம்-கொல் என – அகம் 52/10
கேட்குநள்-கொல் என கலுழும் என் நெஞ்சே – அகம் 63/19
இது-கொல் வாழி தோழி என் உயிர் – அகம் 71/16
என் ஆகுவள்-கொல் அளியள் தான் என – அகம் 73/7
என் ஆகுவர்-கொல் அளியர் தாம் என – அகம் 78/12
ஓர் யான் ஆகுவது எவன்-கொல்
நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேனே – அகம் 82/17,18
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல்
தகர் மருப்பு ஏய்ப்ப சுற்றுபு சுரிந்த – அகம் 101/3,4
யாங்கு வல்லுநள்-கொல் தானே தேம் பெய்து – அகம் 105/4
ஒத்தன்று-மன்னால் எவன்-கொல் முத்தம் – அகம் 108/2
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன-கொல்
நெடும் கால் மாஅத்து ஊழ்_உறு வெண் பழம் – அகம் 117/14,15
என் ஆகுவள்-கொல் தானே பல் நாள் – அகம் 118/11
எவன்-கொல் வாழி தோழி மயங்கி – அகம் 128/5
யாது-கொல் மற்று அவர் நிலையே காதலர் – அகம் 139/17
யார்-கொல் அளியள் தானே எம் போல் – அகம் 146/8
வாரார்-கொல் என பருவரும் – அகம் 150/13
எவன்-கொல் மற்று அவர் நிலை என மயங்கி – அகம் 164/8
யார்-கொல் வாழி தோழி நெருநல் – அகம் 166/11
யாங்கு ஆகுவள்-கொல் தானே வேங்கை – அகம் 174/10
யாங்கு ஆகுவள்-கொல் தானே விசும்பின் – அகம் 192/3
கூறுவம்-கொல்லோ கூறலம்-கொல் என – அகம் 198/1
யாமே அன்றியும் உளர்-கொல் பானாள் – அகம் 202/9
என் எனப்படும்-கொல் தோழி நன் மகிழ் – அகம் 206/1
யாங்கு ஆகுவள்-கொல் தானே ஓங்கு விடை – அகம் 214/10
நடக்கும்-கொல் என நோவல் யானே – அகம் 219/18
மறந்தும் அமைகுவர்-கொல் என்று எண்ணி – அகம் 223/2
வரும்-கொல் தோழி நம் இன் உயிர் துணை என – அகம் 224/15
என் ஆகுவள்-கொல் இவள் என பல் மாண் – அகம் 227/3
என்னள்-கொல் அளியள் என்னாதோரே – அகம் 235/19
அளிதோ தானே எவன் ஆவது-கொல்
மன்றும் தோன்றாது மரனும் மாயும் – அகம் 239/1,2
இனிது-கொல் வாழி தோழி என தன் – அகம் 244/8
எவன்-கொல் வாழி தோழி மயங்கு பிசிர் – அகம் 250/1
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கை – அகம் 252/9
யாங்கு ஆகுவல்-கொல் யானே நீங்காது – அகம் 260/11
எவன்-கொல் வாழி தோழி வயங்கு ஒளி – அகம் 265/7
என் ஆவது-கொல் தானே பொன் என – அகம் 272/16
யாங்கு ஆகுவள்-கொல் தானே தீம் தொடை – அகம் 279/10
நோம்-கொல் அளியள் தானே தூங்கு நிலை – அகம் 287/3
புல்லென் மாலையொடு பொரும்-கொல் தானே – அகம் 289/17
என் மயங்கினர்-கொல் நம் காதலோரே – அகம் 293/14
இ நிலை களைய வருகுவர்-கொல் என – அகம் 294/14
எம் நொந்து புலக்கும்-கொல் மாஅயோளே – அகம் 304/21
எவன்-கொல் பாண உரைத்திசின் சிறிது என – அகம் 314/14
இல்லை-கொல் என மெல்ல நோக்கி – அகம் 317/18
என் உழியது-கொல் தானே பன் நாள் – அகம் 317/22
எ வினை செயும்-கொல் நோகோ யானே – அகம் 321/14
பழி எவன் ஆம்-கொல் நோய் தரு பாலே – அகம் 325/22
நோம்-கொல் அளியள் தானே யாக்கைக்கு – அகம் 339/11
என் ஆவது-கொல் தானே முன்றில் – அகம் 348/1
எவன் ஆய்ந்தனர்-கொல் தோழி ஞெமன்ன் – அகம் 349/3
யாண்டு உறைவது-கொல் தானே மாண்ட – அகம் 354/12
எவன்-கொல் வாழி தோழி நம் இடை முலை – அகம் 362/11
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக – அகம் 364/12
எவன்-கொல் வாழி தோழி கொங்கர் – அகம் 368/16
மேயினள்-கொல் என நோவல் யானே – அகம் 369/26
என்ன ஆம்-கொல் தாமே தெண் நீர் – அகம் 371/11
துயில் துறந்தனள்-கொல் அளியள் தானே – அகம் 373/19
வருந்தும்-கொல் அளியள் தானே சுரும்பு உண – அகம் 381/18
வசை பட வாழ்ந்தோர் பலர்-கொல் புரை இல் – புறம் 15/16
யூபம் நட்ட வியன் களம் பல-கொல்
யா பல-கொல்லோ பெரும வார்_உற்று – புறம் 15/21,22
இன்ன விறலும் உள-கொல் நமக்கு என – புறம் 19/14
விளங்க கேட்ட மாறு-கொல்
வலம் படு குருசில் நீ ஈங்கு இது செயலே – புறம் 50/16,17
யார்-கொல் அளியர் தாமே ஊர்-தொறும் – புறம் 52/8
என் ஆவது-கொல் தானே கழனி – புறம் 63/11
யார்-கொல் வாழ்க அவன் கண்ணி தார் பூண்டு – புறம் 77/6
யார்-கொல் அளியர் தாமே ஆர் நார் – புறம் 81/3
பரணன் பாடினன்-மன்-கொல் மற்று நீ – புறம் 99/12
தேற்றா ஈகையும் உளது-கொல்
போற்றார் அம்ம பெரியோர் தம் கடனே – புறம் 140/9,10
யார்-கொல் அளியள் தானே நெருநல் – புறம் 143/7
பசியார் ஆகல் மாறு-கொல் விசி பிணி – புறம் 153/10
தன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல் – புறம் 206/7
தன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல்
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்து என – புறம் 206/7,8
பிறன் ஆயினன்-கொல் இறீஇயர் என் உயிர் என – புறம் 210/9
என் ஆவது-கொல் அளியது தானே – புறம் 217/13
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்-கொல் என – புறம் 225/9
அளியை நீயே யாங்கு ஆகுவை-கொல்
நிலவரை சூட்டிய நீள் நெடும் தானை – புறம் 228/5,6
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்-கொல்
உலகு புக திறந்த வாயில் – புறம் 234/4,5
என் ஆகுவர்-கொல் என் துன்னியோரே – புறம் 238/13
யாங்கு ஆகுவள்-கொல் அளியள் தானே – புறம் 254/11
காணலென்-கொல் என வினவினை வரூஉம் – புறம் 260/7
இன்றும் வரும்-கொல் பாணரது கடும்பே – புறம் 264/7
உலந்தன்று-கொல் அவன் மலைந்த மாவே – புறம் 273/7
என் ஆகுவிர்-கொல் அளியிர் நுமக்கும் – புறம் 280/9
யார் ஆகுவர்-கொல் தாமே நேர்_இழை – புறம் 337/20
ஏனோர் மகள்-கொல் இவள் என விதுப்பு உற்று – புறம் 342/3
என் ஆவது-கொல் தானே – புறம் 345/19
என் ஆவது-கொல் தானே – புறம் 347/8
யாங்கு ஆவது-கொல் தானே தாங்காது – புறம் 350/3
என் ஆவது-கொல் தானே தெண் நீர் – புறம் 351/8
மேல்


-கொலோ (23)

இன் சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ
வன் சொல் வழங்குவது – குறள் 10/17,18
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ
மன் உயிர்க்கு இன்னா செயல் – குறள் 32/15,16
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய் – குறள் 118/1
அரு வரை நாடன் பெயர்-கொலோ அதுவே – ஐங் 247/4
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்-மன்-கொலோ
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை – கலி 39/39,40
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்-மன்-கொலோ
மை தவழ் வெற்பன் மண அணி காணாமல் – கலி 39/41,42
பெண்டிர் அருள கிடந்தது எவன்-கொலோ
ஒண்_தொடீ நாண் இலன் மன்ற இவன் – கலி 61/19,20
செய்வது அறிகல்லேன் யாது செய்வேன்-கொலோ
ஐ_வாய்_அரவின் இடைப்பட்டு நைவாரா – கலி 62/12,13
தான் நயந்து இருந்தது இ ஊர் ஆயின் எவன்-கொலோ
நாம் செயல்பாலது இனி – கலி 76/21,22
வருக என்றார் யார்-கொலோ ஈங்கு – கலி 85/31
ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன்-கொலோ
ஏறு உடை நல்லார் பகை – கலி 102/28,29
முயங்கு நின் முள் எயிறு_உண்கும் எவன்-கொலோ
மாய பொதுவன் உரைத்த உரை எல்லாம் – கலி 112/20,21
அவலம் மெய் கொண்டது போலும் அஃது எவன்-கொலோ
நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின் – கலி 134/14,15
இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்-கொலோ
வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின் – கலி 134/18,19
எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன்-கொலோ
என ஆங்கு – கலி 134/22,23
தன் நலம் கரந்தாளை தலைப்படும் ஆறு எவன்-கொலோ
மணி பீலி சூட்டிய நூலொடு மற்றை – கலி 138/7,8
நல்ல நகாஅலிர்-மன்-கொலோ யான் உற்ற – கலி 142/16
எள்ளி இருக்குவேன்-மன்-கொலோ நள்ளிருள் – கலி 142/32
சிதைத்தானை செய்வது எவன்-கொலோ எம்மை – கலி 142/45
மன் உயிர் காக்கும் இ மன்னனும் என்-கொலோ
இன் உயிர் அன்னானை காட்டி எனைத்து ஒன்றும் – கலி 143/53,54
அமையும் தவறிலீர்-மன்-கொலோ நகையின் – கலி 147/13
கொலைவன் யார்-கொலோ கொலைவன் மற்று இவன் – புறம் 152/8
யார்-கொலோ அளியன் தானே தேரின் – புறம் 257/5
மேல்


-கொல்லோ (156)

வித்தும் இடல் வேண்டும்-கொல்லோ விருந்து ஓம்பி – குறள் 9/9
என் ஆற்றும்-கொல்லோ உலகு – குறள் 22/2
புக்கில் அமைந்தின்று-கொல்லோ உடம்பினுள் – குறள் 34/19
எச்சம் என்று என் எண்ணும்-கொல்லோ ஒருவரால் – குறள் 101/7
இடும்பைக்கே கொள்கலம்-கொல்லோ குடும்பத்தை – குறள் 103/17
இன்றும் வருவது-கொல்லோ நெருநலும் – குறள் 105/15
கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்-கொல்லோ இரப்பவர் – குறள் 107/19
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை – குறள் 109/1
புலப்பேன்-கொல் புல்லுவேன்-கொல்லோ கலப்பேன்-கொல் – குறள் 127/13
ஊடி பெறுகுவம்-கொல்லோ நுதல் வெயர்ப்ப – குறள் 133/15
வல்லுவம்-கொல்லோ மெல்லியல் நாம் என – நற் 33/9
ஞெகிழ்ந்த கவின் நலம்-கொல்லோ மகிழ்ந்தோர் – நற் 35/10
அறிந்தனள்-கொல்லோ அருளினள்-கொல்லோ – நற் 53/2
அறிந்தனள்-கொல்லோ அருளினள்-கொல்லோ
எவன்-கொல் தோழி அன்னை கண்ணியது – நற் 53/2,3
ஒருங்கு வரல் நசையொடு வருந்தும்-கொல்லோ
அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து – நற் 56/6,7
போயின்று-கொல்லோ நோய் தலைமணந்தே – நற் 56/10
பசலை ஆகி விளிவது-கொல்லோ
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் – நற் 63/7,8
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன-கொல்லோ
கோதை மயங்கினும் குறும் தொடி நெகிழினும் – நற் 66/7,8
செல்க என விடுநள்-மன்-கொல்லோ எல் உமிழ்ந்து – நற் 68/7
உள்ளார்-கொல்லோ தோழி துணையொடு – நற் 92/1
புள் அறிவுறீஇயின-கொல்லோ தெள்ளிதின் – நற் 161/9
கங்கை வங்கம் போகுவர்-கொல்லோ
எ வினை செய்வர்-கொல் தாமே வெம் வினை – நற் 189/5,6
போயின்று-கொல்லோ தானே படப்பை – நற் 205/8
கேளார்-கொல்லோ தோழி தோள – நற் 214/9
தமியேன் கேட்குவென்-கொல்லோ
பரியரை பெண்ணை அன்றில் குரலே – நற் 218/10,11
அருளான்-கொல்லோ தானே கானவன் – நற் 228/5
உள்ளார்-கொல்லோ தோழி கொடும் சிறை – நற் 241/1
யாதனின்-கொல்லோ தோழி வினவுகம் – நற் 268/7
இஃது எவன்-கொல்லோ தோழி மெய் பரந்து – நற் 273/1
அதர் உழந்து அசையின-கொல்லோ ததர்_வாய் – நற் 279/9
தாஅம் தேரலர்-கொல்லோ சேய் நாட்டு – நற் 302/6
யாங்கு வருவது-கொல்லோ தீம் சொல் – நற் 306/9
சொல்லலை-கொல்லோ நீயே வல்லை – நற் 310/8
வருந்தும்-கொல்லோ திருந்து இழை அரிவை – நற் 321/7
மறந்தனர்-கொல்லோ சிறந்திசினோரே – நற் 337/2
வாடல-கொல்லோ தாமே அவன் மலை – நற் 359/7
புணர்வது-கொல்லோ நாளையும் நமக்கே – நற் 373/9
அது பிணி ஆக விளியலம்-கொல்லோ
அகல் இரு விசும்பின் அரவு குறைபடுத்த – நற் 377/5,6
உள்ளார்-கொல்லோ தோழி கள்வர் – குறு 16/1
என் ஐ இன்றியும் கழிவது-கொல்லோ
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து – குறு 24/2,3
தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோ
இரந்தூண் நிரம்பா மேனியொடு – குறு 33/2,3
இசையாது-கொல்லோ காதலர் தமக்கே – குறு 48/7
உள்ளார்-கொல்லோ தோழி கிள்ளை – குறு 67/1
சேர்ந்தனர்-கொல்லோ தாமே யாம் தமக்கு – குறு 79/6
பிரிந்தோர் புணர்ப்போர் இருந்தனர்-கொல்லோ
தண்டு உடை கையர் வெண் தலை சிதவலர் – குறு 146/2,3
தமியர் ஆக இனியர்-கொல்லோ
ஏழ் ஊர் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த – குறு 172/4,5
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ
வேறு புல நன் நாட்டு பெய்த – குறு 176/5,6
எய்தினர்-கொல்லோ பொருளே அல்குல் – குறு 180/5
தெருவின் இயலவும் தருவது-கொல்லோ
கலிழ் கவின் அசை நடை பேதை – குறு 182/5,6
யாண்டு உளர்-கொல்லோ வேண்டு வினை முடிநர் – குறு 195/3
நோ_தக செய்தது ஒன்று உடையேன்-கொல்லோ
வய சுறா வழங்கு நீர் அத்தம் – குறு 230/4,5
உள்ளார்-கொல்லோ தோழி உள்ளியும் – குறு 232/1
வாய் புணர்வு இன்மையின் வாரார்-கொல்லோ
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை – குறு 232/2,3
படப்பை வேங்கைக்கு மறந்தனர்-கொல்லோ
மறப்பு அரும் பணை தோள் மரீஇ – குறு 266/3,4
தீண்டலும் இயைவது-கொல்லோ மாண்ட – குறு 272/1
புல் ஆர் நல் ஆன் பூண் மணி-கொல்லோ
செய்_வினை முடித்த செம்மல் உள்ளமொடு – குறு 275/4,5
இது பொழுது ஆகவும் வாரார்-கொல்லோ
மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் – குறு 279/4,5
சென்றனர்-கொல்லோ சே_இழை நமரே – குறு 281/6
நம் ஏசுவரோ தம் இலர்-கொல்லோ
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி – குறு 284/5,6
யாண்டு உளர்-கொல்லோ தோழி ஈண்டு இவர் – குறு 285/3
இன்னே கண்டும் துறக்குவர்-கொல்லோ
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ – குறு 287/2,3
அறியலர்-கொல்லோ அனை மதுகையர்-கொல் – குறு 290/2
அலர் அதற்கு அஞ்சினன்-கொல்லோ பலர் உடன் – குறு 302/6
மறந்தனர்-கொல்லோ தாமே களிறு தன் – குறு 307/4
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ
கரும் கால் வெண்_குருகு மேயும் – குறு 325/4,5
காணார்-கொல்லோ மாண்_இழை நமரே – குறு 348/6
சொல்லினம் ஆயின் செல்வர்-கொல்லோ
ஆற்று அயல் இருந்த இரும் கோட்டு அம் சிறை – குறு 350/3,4
பசலை ஆகி விளிவது-கொல்லோ
வெண்_குருகு நரலும் தண் கமழ் கானல் – குறு 381/3,4
எளிது என உணர்ந்தனள்-கொல்லோ முளி சினை – குறு 396/3
எய்தினன் ஆகின்று-கொல்லோ மகிழ்நன் – ஐங் 24/3
கடன் அன்று என்னும்-கொல்லோ நம் ஊர் – ஐங் 31/2
மகிழ் மிக சிறப்ப மயங்கினள்-கொல்லோ
யாணர் ஊர நின் மாண் இழை அரிவை – ஐங் 42/1,2
நேரேம் ஆயினும் செல்குவம்-கொல்லோ
கடலின் நாரை இரற்றும் – ஐங் 114/2,3
உணங்கல-கொல்லோ நின் தினையே உவ காண் – ஐங் 207/2
வருவது-கொல்லோ தானே வாராது – ஐங் 295/1
அவண் உறை மேவலின் அமைவது-கொல்லோ
புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை – ஐங் 295/2,3
வல்லா-கொல்லோ தாமே அவண – ஐங் 333/2
என்னும் உள்ளினள்-கொல்லோ தன்னை – ஐங் 372/1
இனிதாம்-கொல்லோ தனக்கே பனி வரை – ஐங் 379/2
உள்ளார்-கொல்லோ தோழி வெள் இதழ் – ஐங் 456/1
புல்லவும் இயைவது-கொல்லோ புல்லார் – ஐங் 459/2
உள்ளுவர்-கொல்லோ நின் உணராதோரே – பதி 51/24
சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை_தன் – பரி 22/32
கடி மனை காத்து ஓம்ப வல்லுவள்-கொல்லோ
இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் – கலி 24/9,10
காதலின் பிரிந்தார்-கொல்லோ வறிது ஓர் – கலி 36/18
தூதொடு மறந்தார்-கொல்லோ நோ_தக – கலி 36/19
காதலர் காதலும் காண்பாம்-கொல்லோ
துறந்தவர் ஆண்டு_ஆண்டு உறைகுவர்-கொல்லோ யாவது – கலி 36/20,21
துறந்தவர் ஆண்டு_ஆண்டு உறைகுவர்-கொல்லோ யாவது – கலி 36/21
என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உள-கொல்லோ நறு_நுதால் – கலி 47/11
என் செய்தான்-கொல்லோ இஃது ஒத்தன் தன்_கண் – கலி 60/9
என் நோற்றனை-கொல்லோ
நீருள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல் – கலி 94/1,2
உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார்-கொல்லோ
படை இடுவான்-மன் கண்டீர் காமன் மடை அடும் – கலி 109/18,19
காணான் திரிதரும்-கொல்லோ மணி மிடற்று – கலி 142/27
உள்ளி வருகுவர்-கொல்லோ வளைந்து யான் – கலி 142/31
என் உற்றாள்-கொல்லோ இஃது ஒத்தி பல் மாண் – கலி 144/2
யாண்டு ஒளிப்பான்-கொல்லோ மற்று – கலி 146/31
வேறு ஒரு பாற்று ஆனது-கொல்லோ சீறடி – கலி 147/3
கறாஅ எருமைய காடு இறந்தான்-கொல்லோ
உறாஅ தகை செய்து இ ஊர் உள்ளான்-கொல்லோ – கலி 147/38,39
உறாஅ தகை செய்து இ ஊர் உள்ளான்-கொல்லோ
செறாஅது உளன் ஆயின் கொள்வேன் அவனை – கலி 147/39,40
மறந்தனர்-கொல்லோ தோழி சிறந்த – அகம் 1/7
தொடி கை தைவர தோய்ந்தன்று-கொல்லோ
நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல் – அகம் 9/23,24
பைதலன் பெயரலன்-கொல்லோ ஐ தேய்கு – அகம் 38/15
நல் தோள் நெகிழ வருந்தினள்-கொல்லோ
மென் சிறை வண்டின் தண் கமழ் பூ துணர் – அகம் 41/12,13
அலந்தனென் உழல்வென்-கொல்லோ பொலம் தார் – அகம் 45/15
வீ ஏர் வண்ணம் கொண்டன்று-கொல்லோ
கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன் – அகம் 57/13,14
சென்றனன்-கொல்லோ தானே குன்றத்து – அகம் 88/8
வல்லுநள்-கொல்லோ தானே தேம் பெய்து – அகம் 89/19
என் ஆம்-கொல்லோ தோழி மயங்கிய – அகம் 98/21
இன்று எவன்-கொல்லோ கண்டிகும் மற்று அவன் – அகம் 102/16
நல்கார்-கொல்லோ நாம் நயந்திசினோரே – அகம் 103/15
துணிகுவர்-கொல்லோ தாமே துணி கொள – அகம் 119/15
விளிகுவை-கொல்லோ நீயே கிளி என – அகம் 126/17
வல்லுநள்-கொல்லோ தானே எல்லி – அகம் 153/13
கேட்டனள்-கொல்லோ தானே தோள் தாழ்பு – அகம் 161/9
சேக்குவம்-கொல்லோ நெஞ்சே சாத்து எறிந்து – அகம் 167/7
புலம்பு உறும்-கொல்லோ தோழி சேண் ஓங்கு – அகம் 187/10
கூறுவம்-கொல்லோ கூறலம்-கொல் என – அகம் 198/1
பிறை நுதல் வியர்ப்ப உண்டனள்-கொல்லோ
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்தி – அகம் 207/13,14
சேக்குவம்-கொல்லோ நெஞ்சே பூ புனை – அகம் 225/14
உள்ளார்-கொல்லோ காதலர் உள்ளியும் – அகம் 235/2
சிறந்த செய்தியின் மறந்தனர்-கொல்லோ
பயன் நிலம் குழைய வீசி பெயல் முனிந்து – அகம் 235/3,4
அறிந்தனர்-கொல்லோ தாமே ஓங்கு நடை – அகம் 264/12
இமய செம் வரை மானும்-கொல்லோ
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர் – அகம் 265/3,4
நீர் முதல் கரந்த நிதியம்-கொல்லோ
எவன்-கொல் வாழி தோழி வயங்கு ஒளி – அகம் 265/6,7
அறியார்-கொல்லோ தாமே அறியினும் – அகம் 273/6
நம் உடை உலகம் உள்ளார்-கொல்லோ
யாங்கு என உணர்கோ யானே வீங்குபு – அகம் 273/8,9
முனி படர் அகல மூழ்குவம்-கொல்லோ
மணி மருள் மேனி ஆய் நலம் தொலைய – அகம் 278/12,13
தருகுவன்-கொல்லோ தானே விரி திரை – அகம் 280/11
சேக்குவள்-கொல்லோ தானே தேக்கின் – அகம் 315/15
துணையொடு துச்சில் இருக்கும்-கொல்லோ
கணையோர் அஞ்சா கடுங்கண் காளையொடு – அகம் 321/11,12
எல்லி முன் உற செல்லும்-கொல்லோ
எ வினை செயும்-கொல் நோகோ யானே – அகம் 321/13,14
தேம்புதி-கொல்லோ நெஞ்சே உரும் இசை – அகம் 322/6
ஏகுவர்-கொல்லோ தாமே பாய் கொள்பு – அகம் 329/9
எய்தின்று-கொல்லோ தானே எய்தியும் – அகம் 330/9
காமம் செப்ப நாண் இன்று-கொல்லோ
உதுவ காண் அவர் ஊர்ந்த தேரே – அகம் 330/10,11
அறிவுறூஉம்-கொல்லோ தானே கதிர் தெற – அகம் 351/5
கண நிரை வாழ்க்கை தான் நன்று-கொல்லோ
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள – அகம் 390/4,5
யா பல-கொல்லோ பெரும வார்_உற்று – புறம் 15/22
எஞ்சுவர்-கொல்லோ பகல் தவ சிறிதே – புறம் 79/6
இரங்க விளிவது-கொல்லோ வரம்பு அணைந்து – புறம் 98/18
மென் தினை யாணர்த்து நந்தும்-கொல்லோ
நிழல் இல் நீள் இடை தனி மரம் போல – புறம் 119/4,5
வருந்தா யாணர்த்து நந்தும்-கொல்லோ
இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை – புறம் 120/16,17
குன்றம் பாடின-கொல்லோ
களிறு மிக உடைய இ கவின் பெறு காடே – புறம் 131/3,4
ஓரி-கொல்லோ அல்லன்-கொல்லோ – புறம் 152/12
ஓரி-கொல்லோ அல்லன்-கொல்லோ
பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும் – புறம் 152/12,13
செய்குவம்-கொல்லோ நல்வினை எனவே – புறம் 214/1
தன் துணை ஆயம் மறந்தனன்-கொல்லோ
பகைவர் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு – புறம் 229/24,25
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன்-கொல்லோ
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய – புறம் 232/4,5
ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன்-கொல்லோ
இனி பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை – புறம் 235/16,17
அளிதோ தானே யாண்டு உண்டு-கொல்லோ
தொடி தலை விழு தண்டு ஊன்றி நடுக்கு_உற்று – புறம் 243/11,12
பிறர் மனை புகுவள்-கொல்லோ
அளியள் தானே பூ_விலை_பெண்டே – புறம் 293/5,6
வெந்து உடன்று எறிவான்-கொல்லோ
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே – புறம் 296/4,5
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன் – புறம் 307/1,2
பெரும் கவின் இழப்பது-கொல்லோ
மென் புனல் வைப்பின் இ தண் பணை ஊரே – புறம் 341/17,18
வருந்தின்று-கொல்லோ தானே பருந்து உயிர்த்து – புறம் 343/15
ஊர் கவின் இழப்பவும் வருவது-கொல்லோ
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை – புறம் 354/7,8
மேல்


-தம் (1)

வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம்
உள்ளத்து அனையது உயர்வு – குறள் 60/9,10
மேல்


-தான் (2)

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமை-தான்
சுற்றமா சூழ்ந்துவிடும் – குறள் 46/1,2
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமை-தான்
குற்றமே கூறிவிடும் – குறள் 98/19,20
மேல்


-தொறு (17)

உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு – குறள் 111/11
அறி-தொறு அறியாமை கண்டு அற்றால் காமம் – குறள் 111/19
குன்று-தொறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று – திரு 217
மறுகு-தொறு புலாவும் சிறுகுடி அரவம் – நற் 114/3
புது மலர் தெருவு-தொறு நுவலும் – நற் 118/10
ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும் – குறு 86/5
நல் ஏறு இயங்கு-தொறு இயம்பும் – குறு 190/6
புலம்பு கொள் யாமத்து இயங்கு-தொறு இசைக்கும் – குறு 279/3
முழவு இமிழ் இன் இசை மறுகு-தொறு இசைக்கும் – ஐங் 171/2
மணி நிற மால் வரை மறை-தொறு இவள் – ஐங் 208/4
நுரையுடன் மதகு-தொறு இழிதரு புனல் கரை புரளிய செலும் மறி கடல் – பரி 24/66
உள்ளு-தொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி – கலி 35/22
உள்ளகம் கனல உள்ளு-தொறு உலறி – அகம் 19/12
ஆடு-தொறு கனையும் அம் வாய் கடும் துடி – அகம் 79/13
ஏர் தரு கடு நீர் தெருவு-தொறு ஒழுக – அகம் 264/8
உள்ளு-தொறு படூஉம் பல்லி – அகம் 351/16
கறவை பல் இனம் புறவு-தொறு உகள – அகம் 354/4
மேல்


-தொறும் (175)

நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் – குறள் 56/5
நாள்-தொறும் நாடு கெடும் – குறள் 56/6
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும் – குறள் 79/5
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும்
பண்பு உடையாளர் தொடர்பு – குறள் 79/5,6
களி-தொறும் கள் உண்டல் வேட்ட அற்றால் காமம் – குறள் 115/9
அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்-தொறும்
பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை – திரு 144,145
பாடின பாணிக்கு ஏற்ப நாள்-தொறும்
களிறு வழங்கு அதர கானத்து அல்கி – பொரு 48,49
நாடு செகில் கொண்டு நாள்-தொறும் வளர்ப்ப – பொரு 138
நுரை தலை குரை புனல் வரைப்பு_அகம் புகு-தொறும்
புனல் ஆடு மகளிர் கதுமென குடைய – பொரு 240,241
சூடு கோடு ஆக பிறக்கி நாள்-தொறும்
குன்று என குவைஇய குன்றா குப்பை – பொரு 243,244
வறை கால்யாத்தது வயின்-தொறும் பெறுகுவிர் – பெரும் 133
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலை-தொறும்
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின் – பெரும் 261,262
புனல் கால்கழீஇய பொழில்-தொறும் திரள் கால் – பெரும் 380
கை அமை விளக்கம் நந்து-தொறும் மாட்ட – முல் 49
நீலத்து அன்ன பைம் பயிர் மிசை-தொறும்
வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து – மது 279,280
மணம் கமழ் மனை-தொறும் பொய்தல் அயர – மது 589
மன்று-தொறும் நின்ற குரவை சேரி-தொறும் – மது 615
மன்று-தொறும் நின்ற குரவை சேரி-தொறும்
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ – மது 615,616
நாள்-தொறும் விளங்க கைதொழூஉ பழிச்சி – மது 694
பல் வேறு பள்ளி-தொறும் பாய் இருள் நீங்க – நெடு 105
வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி – நெடு 173
உரவு சினம் செருக்கி துன்னு-தொறும் வெகுளும் – குறி 130
நினைத்-தொறும் கலுழுமால் இவளே கங்குல் – குறி 251
வைகல்-தொறும் அசைவு இன்றி – பட் 124
ஞாயில்-தொறும் புதை நிறீஇ – பட் 288
விளை தயிர் பிதிர்வின் வீ உக்கு இருவி-தொறும்
குளிர் புரை கொடும் காய் கொண்டன அவரை – மலை 109,110
வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழி-தொறும்
விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை – மலை 127,128
மகமுறை தடுப்ப மனை-தொறும் பெறுகுவிர் – மலை 185
புழை-தொறும் மாட்டிய இரும் கல் அடாஅர் – மலை 194
வரு விசை தவிராது வாங்குபு குடை-தொறும்
தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை – மலை 295,296
ஒலி கழை தட்டை புடையுநர் புனம்-தொறும்
கிளி கடி மகளிர் விளி படு பூசல் – மலை 328,329
மழை கண்டு அன்ன ஆலை-தொறும் ஞெரேரென – மலை 340
பின்னி அன்ன பிணங்கு அரில் நுழை-தொறும்
முன்னோன் வாங்கிய கடு விசை கணை கோல் – மலை 379,380
புல் வேய் குரம்பை குடி-தொறும் பெறுகுவிர் – மலை 439
மெல் அவல் இருந்த ஊர்-தொறும் நல் யாழ் – மலை 450
இளம் கதிர் ஞாயிற்று களங்கள்-தொறும் பெறுகுவிர் – மலை 464
காண்-தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர் – நற் 23/5
நும் இலள் புலம்ப கேள்-தொறும்
பொம்மல் ஓதி பெரு விதுப்பு உறவே – நற் 71/10,11
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின் – நற் 74/8
சினை-தொறும் தூங்கும் பயம் கெழு பலவின் – நற் 77/5
உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர் – நற் 100/1
உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர் – நற் 107/1
தூண்-தொறும் யாத்த காண்_தகு நல் இல் – நற் 120/2
போர் அமை கதவ புரை-தொறும் தூவ – நற் 132/4
ஓரை ஆயமும் நொச்சியும் காண்-தொறும்
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும் – நற் 143/3,4
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளு-தொறும்
நிலம் பரந்து ஒழுகும் என் நிறை இல் நெஞ்சே – நற் 154/11,12
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளி-தொறும்
நம்_வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிக – நற் 157/5,6
கேள்-தொறும் கலுழுமால் பெரிதே காட்ட – நற் 157/7
கண் போல் நீலம் சுனை-தொறும் மலர – நற் 161/2
வழி நார் ஊசலின் கோடை தூக்கு-தொறும்
துஞ்சு பிடி வருடும் அத்தம் – நற் 162/10,11
கவவு கொள் இன் குரல் கேள்-தொறும்
அவவு கொள் மனத்தேம் ஆகிய நமக்கே – நற் 212/9,10
காண்-தொறும் பொலியும் கதழ் வாய் வேழம் – நற் 217/2
வாவலும் வயின்-தொறும் பறக்கும் சேவலும் – நற் 218/3
நகை வாய் கொளீஇ நகு-தொறும் விளிக்கும் – நற் 218/4
கொன்றை ஒள் இணர் கோடு-தொறும் தூங்க – நற் 221/4
நீலத்து அன்ன பாசிலை அகம்-தொறும்
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண் – நற் 249/2,3
குன்ற நாடனை உள்ளு-தொறும்
நெஞ்சு நடுக்கு_உறூஉம் அவன் பண்பு தரு படரே – நற் 273/9,10
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடு-தொறும்
நெய் கனி பசும் காய் தூங்கும் துறைவனை – நற் 278/4,5
வைகு பனி உழந்த வாவல் சினை-தொறும்
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப – நற் 279/3,4
நள்ளென் கங்குல் புள் ஒலி கேள்-தொறும்
தேர் மணி தெள் இசை-கொல் என – நற் 287/9,10
பூ கண் ஆயம் காண்-தொறும் எம் போல் – நற் 293/5
எருவை நீடிய பெரு வரை_அகம்-தொறும்
தொன்று உறை துப்பொடு முரண் மிக சினைஇ – நற் 294/4,5
துணை புணர் அன்றில் உயவு குரல் கேள்-தொறும்
துஞ்சா கண்ணள் துயர் அட சாஅய் – நற் 303/5,6
நள்ளென் யாமத்து உள்ளு-தொறும் படுமே – நற் 333/12
இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் – குறு 9/5,6
துறை-தொறும் பரக்கும் பன் மணல் சேர்ப்பனை – குறு 51/3
வேலன் புனைந்த வெறி அயர் களம்-தொறும்
செந்நெல் வான் பொரி சிதறி அன்ன – குறு 53/3,4
தம் இல் தமது உண்டு அன்ன சினை-தொறும்
தீம் பழம் தூங்கும் பலவின் – குறு 83/3,4
உயங்கு-தொறும் முயங்கும் அறன் இல் யாயே – குறு 244/6
தம் கடன் இறீஇயர் எண்ணி இடம்-தொறும்
காமர் பொருள்_பிணி போகிய – குறு 255/6,7
ஆர் கலி வெற்பன் வரு-தொறும் வரூஉம் – குறு 257/4
எக்கர்-தொறும் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள் – குறு 320/4
கடி உடை மரம்-தொறும் படு வலை மாட்டும் – குறு 342/3
தண் கடல் படு திரை கேள்-தொறும்
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே – ஐங் 107/3,4
அணி மலர் துறை-தொறும் வரிக்கும் – ஐங் 117/3
ஒண் நுதல் அரிவையை உள்ளு-தொறும்
தண்ணிய ஆயின சுரத்து இடை யாறே – ஐங் 322/4,5
துடை-தொறும் துடை-தொறும் கலங்கி – ஐங் 358/3
துடை-தொறும் துடை-தொறும் கலங்கி – ஐங் 358/3
நினை-தொறும் கலிலும் இடும்பை எய்துக – ஐங் 373/1
காண்-தொறும் காண்-தொறும் கலங்க – ஐங் 375/5
காண்-தொறும் காண்-தொறும் கலங்க – ஐங் 375/5
நாள்-தொறும் கலிழும் என்னினும் இடை நின்று – ஐங் 376/1
நினைத்-தொறும் கலிழும் என்னினும் – ஐங் 398/4
உள்ளு-தொறும் கலிழும் நெஞ்சம் – ஐங் 445/4
அம்_சில்_ஓதியை உள்ளு-தொறும்
துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமே – ஐங் 448/5,6
அவல்-தொறும் தேரை தெவிட்ட மிசை-தொறும் – ஐங் 453/1
அவல்-தொறும் தேரை தெவிட்ட மிசை-தொறும்
வெம் குரல் புள் இனம் ஒலிப்ப உது காண் – ஐங் 453/1,2
நாடு இடை விலங்கிய எம்_வயின் நாள்-தொறும்
அரும் பனி கலந்த அருள் இல் வாடை – ஐங் 479/2,3
உள்ளு-தொறும் கவிழும் நெஞ்சமொடு – ஐங் 495/4
கேட்டற்கு இனிது நின் செல்வம் கேள்-தொறும்
காண்டல் விருப்பொடு கமழும் குளவி – பதி 12/9,10
கொழு மீன் ஆர்கைய மரம்-தொறும் குழாஅலின் – பதி 29/5
அட்டு ஆனானே குட்டுவன் அடு-தொறும்
பெற்று ஆனாரே பரிசிலர் களிறே – பதி 47/1,2
இரவலர் புன்கண் தீர நாள்-தொறும்
உரை சால் நன் கலம் வரைவு இல வீசி – பதி 54/7,8
ஈத்தது இரங்கான் ஈத்-தொறும் மகிழான் – பதி 61/12
ஈத்-தொறும் மா வள்ளியன் என நுவலும் நின் – பதி 61/13
முழு_முதல் மிசைய கோடு-தொறும் துவன்றும் – பதி 70/25
கிளி கடி மேவலர் புறவு-தொறும் நுவல – பதி 78/6
துளியின் உழந்த தோய்வு அரும் சிமை-தொறும்
வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு – பரி 7/13,14
பயத்தலின் சிறக்க நாள்-தொறும் பொலிந்தே – பரி 9/85
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரை-தொறும்
விடு கொடி பிறந்த மென் தகை தோன்றி – பரி 14/14,15
கண்ணி நீ கடி கொண்டார் கனை-தொறும் யாம் அழ – கலி 72/9
ஐய எம் காதில் கனம் குழை வாங்கி பெயர்-தொறும்
போது இல் வறும் கூந்தல் கொள்வதை நின்னை யாம் – கலி 80/22,23
குடி-தொறும் நல்லாரை வேண்டுதி எல்லா – கலி 110/2
கரும் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசை-தொறும்
சுரும்பு ஆர்க்கும் குரலினோடு இரும் தும்பி இயைபு ஊத – கலி 123/1,2
ஓடுவேன் ஓடி ஒளிப்பேன் பொழில்-தொறும்
நாடுவேன் கள்வன் கரந்து இருக்கற்பாலன்-கொல் – கலி 144/28,29
பாங்கர் பல்லி படு-தொறும் பரவி – அகம் 9/19
ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்-தொறும்
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெரும் சினை – அகம் 12/6,7
இன் உயிர் குழைய முயங்கு-தொறும் மெய் மலிந்து – அகம் 22/18
தண் கயம் நண்ணிய பொழில்-தொறும் காஞ்சி – அகம் 25/3
மாவின் நறு வடி போல காண்-தொறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண் – அகம் 29/7,8
நிண வரி குறைந்த நிறத்த அதர்-தொறும்
கணவிர மாலை இடூஉ கழிந்து அன்ன – அகம் 31/8,9
ஓதை தெள் விளி புலம்-தொறும் பரப்ப – அகம் 41/7
நும் இல் புலம்பின் நும் உள்ளு-தொறும் நலியும் – அகம் 58/10
புலம்பு கொள் மாலை கேள்-தொறும்
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே – அகம் 64/16,17
செலவு அயர்ந்தனரால் இன்றே மலை-தொறும்
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி – அகம் 65/9,10
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் – அகம் 67/9,10
மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து – அகம் 74/10
கள் ஆர் வினைஞர் களம்-தொறும் மறுகும் – அகம் 84/13
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடு-தொறும்
களிறு பெறு வல்சி பாணன் எறியும் – அகம் 106/11,12
நீ செலவு அயர கேள்-தொறும் பல நினைந்து – அகம் 107/1
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் – அகம் 131/10,11
கழியும் கானலும் காண்-தொறும் பல புலந்து – அகம் 150/12
உறு வளி எறி-தொறும் கலங்கிய பொறி வரி – அகம் 151/6
எருத்தத்து இரீஇ இடம்-தொறும் படர்தலின் – அகம் 171/11
முழங்கு-தொறும் கையற்று ஒடுங்கி நம் புலந்து – அகம் 174/8
விடு-தொறும் விளிக்கும் வெம் வாய் வாளி – அகம் 175/3
இரும் கயம் துளங்க கால் உறு-தொறும்
பெரும் களிற்று செவியின் அலைக்கும் ஊரனொடு – அகம் 186/5,6
திண் நிலை மருப்பின் வய களிறு உரி-தொறும்
தண் மழை ஆலியின் தாஅய் உழவர் – அகம் 211/4,5
பாசிலை பொதுளிய புதல்-தொறும் பகன்றை – அகம் 217/6
புலம்-தொறும் குருகு இனம் நரல கல்லென – அகம் 217/11
உள்ளு-தொறும் பனிக்கும் நெஞ்சினை நீயே – அகம் 220/10
கள்ளி அம் பறந்தலை களர்-தொறும் குழீஇ – அகம் 231/7
இன் குரல் அகவுநர் இரப்பின் நாள்-தொறும்
பொன் கோட்டு செறித்து பொலம் தார் பூட்டி – அகம் 249/4,5
விளையாடு ஆயத்து இளையோர் காண்-தொறும்
நம் வயின் நினையும் நன் நுதல் அரிவை – அகம் 254/7,8
நோக்கு-தொறும் நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகி – அகம் 266/7
நோக்கு-தொறும் நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகி – அகம் 266/7
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்-தொறும்
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு – அகம் 283/7,8
பகு வாய் பல்லி படு-தொறும் பரவி – அகம் 289/15
அலங்கல் அம் தோடு அசை வளி உறு-தொறும்
பள்ளி யானை பரூஉ புறம் தைவரும் – அகம் 302/2,3
அரவ வண்டு இனம் ஊது-தொறும் குரவத்து – அகம் 317/10
முயங்கு-தொறும் முயங்கு-தொறும் உயங்க முகந்து கொண்டு – அகம் 328/10
முயங்கு-தொறும் முயங்கு-தொறும் உயங்க முகந்து கொண்டு – அகம் 328/10
குன்றக சிறுகுடி மறுகு-தொறும் மறுகும் – அகம் 331/7
தண் கடல் அசை வளி எறி-தொறும் வினை விட்டு – அகம் 340/22
உளர்தரு தண் வளி உறு-தொறும் நிலவு என – அகம் 344/2
நல் அக வன முலை அடைய புல்லு-தொறும்
உயிர் குழைப்பு அன்ன சாயல் – அகம் 367/14,15
எய்திய கனை துயில் ஏல்-தொறும் திருகி – அகம் 379/14
வாடினை வாழியோ வயலை நாள்-தொறும்
பல் கிளை கொடி கொம்பு அலமர மலர்ந்த – அகம் 383/6,7
கொள்ளீரோ என சேரி-தொறும் நுவலும் – அகம் 390/9
பொதி மாண் முச்சி காண்-தொறும் பண்டை – அகம் 391/7
வடி நவில் நவியம் பாய்தலின் ஊர்-தொறும்
கடி_மரம் துளங்கிய காவும் நெடு நகர் – புறம் 23/8,9
நண்ணார் நாண நாள்-தொறும் தலைச்சென்று – புறம் 23/12
வாயில் மாடம்-தொறும் மை விடை வீழ்ப்ப – புறம் 33/21
வீ கமழ் நெடும் சினை புலம்ப காவு-தொறும்
கடி_மரம் தடியும் ஓசை தன் ஊர் – புறம் 36/8,9
யார்-கொல் அளியர் தாமே ஊர்-தொறும்
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடும் கொடி – புறம் 52/8,9
மரம்-தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் – புறம் 109/11
புலம்-தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும் – புறம் 109/12
புல் வேய் குரம்பை குடி-தொறும் பகர்ந்து – புறம் 120/13
நாள்-தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து – புறம் 148/3
தாள் படு செல்வம் காண்-தொறும் மருள – புறம் 161/15
மாண் இழை மகளிர் புல்லு-தொறும் புகல – புறம் 161/28
சுவை-தொறும் அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி – புறம் 164/5
கழி மென் சாயல் காண்-தொறும் நினைந்தே – புறம் 176/13
இவர் பெறும் புதல்வர் காண்-தொறும் நீயும் – புறம் 198/21
விய-தொறும் விய-தொறும் வியப்பு இறந்தன்றே – புறம் 217/9
விய-தொறும் விய-தொறும் வியப்பு இறந்தன்றே – புறம் 217/9
வேட்ட குடி-தொறும் கூட்டு – புறம் 333/14
காய் நெல் கவளம் தீற்றி காவு-தொறும்
கடுங்கண் யானை காப்பனர் அன்றி – புறம் 337/14,15
நிழல்-தொறும் நெடும் தேர் நிற்ப வயின்-தொறும் – புறம் 348/8
நிழல்-தொறும் நெடும் தேர் நிற்ப வயின்-தொறும்
செம் நுதல் யானை பிணிப்ப – புறம் 348/8,9
விளங்கு திணை வேந்தர் களம்-தொறும் சென்று – புறம் 373/28
எறி-தொறும் நுடங்கி ஆங்கு நின் பகைஞர் – புறம் 382/20
கேள்-தொறும் நடுங்க ஏத்துவென் – புறம் 382/21
நாள்-தொறும் பாடேன் ஆயின் ஆனா – புறம் 388/12
துறை-தொறும் பிணிக்கும் நல் ஊர் – புறம் 400/21
மேல்


-தொறூஉம் (4)

இழ-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம் – குறள் 94/19
உழ-தொறூஉம் காது அற்று உயிர் – குறள் 94/20
விரிந்து ஆனா சினை-தொறூஉம் வேண்டும் தாது அமர்ந்து ஆடி – கலி 30/2
கொடும் காய் குலை-தொறூஉம் தூங்கும் இடும்பையால் – கலி 43/25
மேல்


-தோறு (19)

நாள்-தோறு எடுத்த நலம் பெறு புனை கொடி – மது 368
அறு_அறு_காலை-தோறு அமைவர பண்ணி – நெடு 104
எவன் குறித்தனள்-கொல் அன்னை கயம்-தோறு
இற ஆர் இன குருகு ஒலிப்ப சுறவம் – நற் 27/7,8
உள்ளு-தோறு_உள்ளு-தோறு உருகி – நற் 96/10
பல வயின் நிலைஇய குன்றின் கோடு-தோறு
ஏயினை உரைஇயரோ பெரும் கலி எழிலி – நற் 139/2,3
மடவை மன்ற கொண்க வயின்-தோறு
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும் – நற் 183/6,7
நள்ளென் யாமத்து உயவு-தோறு உருகி – நற் 199/3
பொதும்பு-தோறு அல்கும் பூ கண் இரும் குயில் – நற் 243/4
கொன்றை அம் தீம் குழல் மன்று-தோறு இயம்ப – நற் 364/10
சொல்லு-மதி பாண சொல்லு-தோறு இனிய – ஐங் 479/1
குரை தொடி மழுகிய உலக்கை வயின்-தோறு
அடை சேம்பு எழுந்த ஆடு_உறும் மடாவின் – பதி 24/19,20
செப்பு அடர் அன்ன செம் குழை அகம்-தோறு
இழுதின் அன்ன தீம் புழல் துய் வாய் – அகம் 9/4,5
கனவும் கங்குல்-தோறு இனிய நனவும் – அகம் 141/2
செய் குறி ஆழி வைகல்-தோறு எண்ணி – அகம் 351/10
ஏறு உடை பெரு மழை பொழிந்து என அவல்-தோறு
ஆடு_கள பறையின் வரி நுணல் கறங்க – அகம் 364/2,3
எருமை அன்ன கரும் கல் இடை-தோறு
ஆனில் பரக்கும் யானைய முன்பின் – புறம் 5/1,2
மால்பு உடை நெடு வரை கோடு-தோறு இழிதரும் – புறம் 105/6
வரல்-தோறு அகம் மலர – புறம் 337/4
காவு-தோறு இழைத்த வெறி அயர் களத்தின் – புறம் 366/21
மேல்


-தோறு_உள்ளு (1)

உள்ளு-தோறு_உள்ளு-தோறு உருகி – நற் 96/10
மேல்


-தோறும் (33)

நாள்-தோறும் நாடுக மன்னன் வினை செய்வான் – குறள் 52/19
செறி-தோறும் சே_இழை மாட்டு – குறள் 111/20
வெளிப்படும்-தோறும் இனிது – குறள் 115/10
துறை_துறை-தோறும் பொறை உயிர்த்து ஒழுகி – பொரு 239
வைகல்-தோறும் வழிவழி சிறப்ப – மது 324
கான் பொழில் தழீஇய அடைகரை-தோறும்
தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய் – மது 337,338
அவிர் அறல் வையை துறை_துறை-தோறும்
பல் வேறு பூ திரள் தண்டலை சுற்றி – மது 340,341
நிரை நிலை மாடத்து அரமியம்-தோறும்
மழை மாய் மதியின் தோன்றுபு மறைய – மது 451,452
களம்-தோறும் கள் அரிப்ப – மது 753
மரம்-தோறும் மை வீழ்ப்ப – மது 754
துயல்வரும்-தோறும் திருந்து அடி கலாவ – குறி 127
இர வரல் மாலையனே வரு-தோறும்
காவலர் கடுகினும் கத நாய் குரைப்பினும் – குறி 239,240
வெறி_களம் கடுக்கும் வியல் அறை-தோறும்
மண இல் கமழும் மா மலை சாரல் – மலை 150,151
மலை முழுதும் கமழும் மாதிரம்-தோறும்
அருவி நுகரும் வான் அர_மகளிர் – மலை 293,294
நிழல் காண்-தோறும் நெடிய வைகி – நற் 9/7
மணல் காண்-தோறும் வண்டல் தைஇ – நற் 9/8
இவை காண்-தோறும் நோவர் மாதோ – நற் 12/7
வைகல்-தோறும் இன்பமும் இளமையும் – நற் 46/1
அடைதரும்-தோறும் அருமை தனக்கு உரைப்ப – நற் 165/6
இவை காண்-தோறும் அகம் மலிந்து யானும் – நற் 166/5
கானே பூ மலர் கஞலிய பொழில் அகம்-தோறும்
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே – நற் 348/5,6
வைகல்-தோறும் நிலம் பெயர்ந்து உறையும் அவன் – குறு 298/3
அன்ன ஆயின பழனம்-தோறும்
அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து – பதி 19/19,20
கொண்ட தீயின் சுடர் எழு-தோறும்
விரும்பு மெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி – பதி 21/6,7
குய் இடு-தோறும் ஆனாது ஆர்ப்ப – பதி 21/11
வன்_புலம் தழீஇ மென்பால்-தோறும்
அரும் பறை வினைஞர் புல் இகல் படுத்து – பதி 75/8,9
உயர் முகை நறும் காந்தள் நாள்-தோறும் புதிது ஈன – கலி 53/5
கடவுள் கடி நகர்-தோறும் இவனை – கலி 84/6
அரும்பு அவிழ் பூ சினை-தோறும் இரும் குயில் – கலி 92/63
அருவி ஆன்ற பைம் கால்-தோறும்
இருவி தோன்றின பலவே நீயே – அகம் 28/4,5
வைகல்-தோறும் பசலை பாய என் – அகம் 253/1
பறை கண் அன்ன நிறை சுனை-தோறும்
துளி படு மொக்குள் துள்ளுவன சால – அகம் 324/6,7
அணங்கு உடை மரபின் இரும் களம்-தோறும்
வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டி – புறம் 392/8,9
மேல்


-பால் (2)

சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு-பால்
கோடாமை சான்றோர்க்கு அணி – குறள் 12/15,16
நன்றின்-பால் உய்ப்பது அறிவு – குறள் 43/4
மேல்


-பால (3)

துறப்பார்-மன் துப்புரவு இல்லார் உறல்-பால
ஊட்டா கழியும் எனின் – குறள் 38/15,16
செயல்-பால செய்யாது இவறியான் செல்வம் – குறள் 44/13
தூங்குக தூங்கி செயல்-பால தூங்கற்க – குறள் 68/3
மேல்


-பாலது (3)

செயல்-பாலது ஓரும் அறனே ஒருவற்கு – குறள் 4/19
உயல்-பாலது ஓரும் பழி – குறள் 4/20
உயல்-பாலது அன்றி கெடும் – குறள் 44/14
மேல்


-பாலவை (1)

பின் பயக்கும் நல்-பாலவை
சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண் – குறள் 66/18,19
மேல்


-பாற்று (4)

மருந்து எனினும் வேண்டல்-பாற்று அன்று – குறள் 9/4
சிறந்தான் என்று ஏவல்-பாற்று அன்று – குறள் 52/10
நட்பினுள் சா புல்லல்-பாற்று
பகை நட்பு ஆம் காலம் வரும்-கால் முகம் நட்டு – குறள் 83/18,19
நகையேயும் வேண்டல்-பாற்று அன்று – குறள் 88/2
மேல்


-மதி (110)

அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என – திரு 291
பெறல் அரும் பரிசில் நல்கு-மதி பல உடன் – திரு 295
போற்றி கேள்-மதி புகழ் மேம்படுந – பொரு 60
எழு-மதி வாழி ஏழின் கிழவ – பொரு 63
மகிழ்ந்து இனிது உறை-மதி பெரும – மது 781
வருந்தாது ஏகு-மதி வால் எயிற்றோயே – நற் 9/9
நீத்தல் ஓம்பு-மதி பூ கேழ் ஊர – நற் 10/4
ஏ-மதி வலவ தேரே உது காண் – நற் 21/5
கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி
பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை – நற் 54/4,5
இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர் – நற் 54/8
சாயும் நெய்தலும் ஓம்பு-மதி எம் இல் – நற் 60/9
உரை-மதி உடையும் என் உள்ளம் சாரல் – நற் 75/5
வருந்தாது ஏகு-மதி வால் இழை குறு_மகள் – நற் 76/5
உரைத்தனம் வருகம் எழு-மதி புணர் திரை – நற் 88/3
அம் மலை கிழவோற்கு உரை-மதி இ மலை – நற் 102/7
தொடியோய் கூறு-மதி வினவுவல் யானே – நற் 173/10
சேந்தனை செல்-மதி நீயே பெரு மலை – நற் 276/8
மா அரை மறைகம் வம்-மதி பானாள் – நற் 307/7
வல்லை கடவு-மதி தேரே சென்றிக – நற் 321/8
என் கண் ஓடி அளி-மதி
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே – நற் 355/10,11
அணங்கல் ஓம்பு-மதி வாழிய நீ என – நற் 358/5
சாரல் நாட செவ்வியை ஆகு-மதி
யார் அஃது அறிந்திசினோரே சாரல் – குறு 18/2,3
இனை-மதி வாழியர் நெஞ்சே மனை மரத்து – குறு 19/3
புலவி தீர அளி-மதி இலை கவர்பு – குறு 115/3
ஓம்பு-மதி வாழியோ வாடை பாம்பின் – குறு 235/1
கடு மா கடவு-மதி பாக நெடு நீர் – குறு 250/4
காமம் தாங்கு-மதி என்போர் தாம் அஃது – குறு 290/1
கடிய கழறல் ஓம்பு-மதி தொடியோள் – குறு 296/6
சினவல் ஓம்பு-மதி வினவுவது உடையேன் – குறு 362/2
அறிந்தனை ஒழுகு-மதி அறனும்-மார் அதுவே – ஐங் 44/4
காண்-மதி பாண இரும் கழி பாய் பரி – ஐங் 134/1
காண்-மதி பாண நீ உரைத்தற்கு உரியை – ஐங் 140/1
முயங்கு-மதி பெரும மயங்கினள் பெரிதே – ஐங் 160/5
கொய் தளிர் மேனி கூறு-மதி தவறே – ஐங் 176/4
நல்கு-மதி வாழியோ நளி நீர் சேர்ப்ப – ஐங் 179/1
விலங்கு அரி நெடும் கண் ஞெகிழ்-மதி
நலம் கவர் பசலையை நகுகம் நாமே – ஐங் 200/3,4
ஏகு-மதி வாழியோ குறு_மகள் போது கலந்து – ஐங் 395/4
தாழ் இரும் கூந்தல் வம்-மதி விரைந்தே – ஐங் 411/4
சொல்லியது உரை-மதி நீயே – ஐங் 478/4
சொல்லு-மதி பாண சொல்லு-தோறு இனிய – ஐங் 479/1
முள் இட்டு ஊர்-மதி வலவ நின் – ஐங் 481/3
வல் விரைத்து கடவு-மதி பாக வெள் வேல் – ஐங் 482/2
முன் உற கடவு-மதி பாக – ஐங் 483/3
கடிய கடவு-மதி பாக – ஐங் 484/3
ஏ-மதி வலவ தேரே – ஐங் 485/3
வள்பு தெரிந்து ஊர்-மதி வலவ நின் – ஐங் 486/4
மதி உடை வலவ ஏ-மதி தேரே – ஐங் 487/3
பருவரல் தீர கடவு-மதி தேரே – ஐங் 488/4
வண் பரி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே – ஐங் 489/5
ஆய் மணி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே – ஐங் 490/4
நல்கினை ஆகு-மதி எம் என்று அருளி – பதி 53/3
பிறிது ஆறு செல்-மதி சினம் கெழு குருசில் – பதி 53/14
அணி கிளர் நெடும் திண் தேர் அயர்-மதி பணிபு நின் – கலி 30/19
சுவல் மிசை தாதொடு தாழ அகல்-மதி
தீம் கதிர் விட்டது போல முகன் அமர்ந்து – கலி 56/4,5
அனையள் என்று அளி-மதி பெரும நின் இன்று – கலி 125/21
பெரும் பேது உறுதல் களை-மதி பெரும – கலி 129/22
இயங்கு ஒலி நெடும் திண் தேர் கடவு-மதி விரைந்தே – கலி 135/20
மறவல் ஓம்பு-மதி எம்மே நறவின் – அகம் 19/9
தாங்கு-மதி வலவ என்று இழிந்தனன் தாங்காது – அகம் 66/13
நூல் அறி வலவ கடவு-மதி உவ காண் – அகம் 114/8
உடை-மதி வாழிய நெஞ்சே நிலவு என – அகம் 123/8
காலை எய்த கடவு-மதி மாலை – அகம் 124/13
இடி மறந்து ஏ-மதி வலவ குவி முகை – அகம் 134/9
ஊர்-மதி வலவ தேரே சீர் மிகுபு – அகம் 154/13
இனையை ஆகி செல்-மதி
வினை விதுப்பு உறுநர் உள்ளலும் உண்டே – அகம் 163/13,14
பெரும் புலம்பு உறுதல் ஓம்பு-மதி சிறு கண் – அகம் 177/3
வல் விரைந்து ஊர்-மதி நல் வலம் பெறுந – அகம் 234/9
நெடும் தேர் ஊர்-மதி வலவ – அகம் 244/13
நெடி இடை பின் பட கடவு-மதி என்று யான் – அகம் 254/17
செல்-மதி சிறக்க நின் உள்ளம் நின் மலை – அகம் 288/1
ஈண்டே காண கடவு-மதி பூ கேழ் – அகம் 334/15
புணர்ந்தோர் போல போற்று-மதி நினக்கு யான் – அகம் 342/2
இயக்கு-மதி வாழியோ கை உடை வலவ – அகம் 344/11
உள்ளுதல் ஓம்பு-மதி இனி நீ முள் எயிற்று – அகம் 361/13
நினையினை ஆயின் எனவ கேள்-மதி
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை – அகம் 379/5,6
அம்ம தோழி கூறு-மதி நீயே – அகம் 380/13
உரை-மதி வாழியோ வலவ என தன் – அகம் 384/11
குழவி கொள்பவரின் ஓம்பு-மதி
அளிதோ தானே அது பெறல் அரும்-குரைத்தே – புறம் 5/7,8
ஆங்கு இனிது ஒழுகு-மதி பெரும ஆங்கு அது – புறம் 24/33
அருள வல்லை ஆகு-மதி அருள் இலர் – புறம் 27/17
நினவ கூறுவல் எனவ கேள்-மதி
அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து – புறம் 35/13,14
இன்சொல் எண் பதத்தை ஆகு-மதி பெரும – புறம் 40/9
ஆங்கு இனிது ஒழுகு-மதி ஓங்கு வாள் மாற – புறம் 56/21
பொதுநோக்கு ஒழி-மதி புலவர் மாட்டே – புறம் 121/6
நல்கினை விடு-மதி பரிசில் அல்கலும் – புறம் 136/24
வண்மையின் தொடுத்த என் நயந்தினை கேள்-மதி
வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே – புறம் 161/22,23
நின் அளந்து அறி-மதி பெரும என்றும் – புறம் 161/25
எல்லோர்க்கும் கொடு-மதி மனை கிழவோயே – புறம் 163/7
இன்னே விடு-மதி பரிசில் வென் வேல் – புறம் 169/8
இன்னே செல்-மதி நீயே சென்று அவன் – புறம் 181/8
நினக்கு யான் கொடுப்ப கொண்-மதி சின போர் – புறம் 200/15
யான் தர இவரை கொண்-மதி வான் கவித்து – புறம் 201/16
நோய் இலை ஆகு-மதி பெரும நம்முள் – புறம் 209/14
இன்னும் கேள்-மதி இசை வெய்யோயே – புறம் 213/13
எழு-மதி வாழ்க நின் உள்ளம் அழிந்தோர்க்கு – புறம் 213/20
எழு-மதி நெஞ்சே துணிபு முந்துறுத்தே – புறம் 237/20
தொடுதல் ஓம்பு-மதி முது கள் சாடி – புறம் 258/9
பாண கேள்-மதி யாணரது நிலையே – புறம் 260/8
தொழாதனை கழிதல் ஓம்பு-மதி வழாது – புறம் 263/3
வல்லே களை-மதி அத்தை உள்ளிய – புறம் 266/10
நோகோ யானே நோக்கு-மதி நீயே – புறம் 270/7
இவற்கு ஈந்து உண்-மதி கள்ளே சின போர் – புறம் 290/1
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்பு-மதி அச்சு வர – புறம் 360/14
அதனால் நீயும் கேள்-மதி அத்தை வீயாது – புறம் 363/7
உரைப்ப கேள்-மதி
நின் ஊற்றம் பிறர் அறியாது – புறம் 366/7,8
வேழ முகவை நல்கு-மதி
தாழா ஈகை தகை வெய்யோயே – புறம் 369/27,28
விடு-மதி அத்தை கடு மான் தோன்றல் – புறம் 382/16
வீறு சால் நன் கலம் நல்கு-மதி பெரும – புறம் 389/15
கேடு இன்று நல்கு-மதி பெரும மாசு இல் – புறம் 393/19
செய் தார் மார்ப எழு-மதி துயில் என – புறம் 397/9
மேல்


-மன் (158)

துறப்பார்-மன் துப்புரவு இல்லார் உறல்-பால – குறள் 38/15
உள்ளியது எய்தல் எளிது-மன் மற்றும் தான் – குறள் 54/19
செய்யல-மன் இவள் கண் – குறள் 109/12
பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை – குறள் 111/3
உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன் – குறள் 113/9
நிறை அரியர்-மன் அளியர் என்னாது காமம் – குறள் 114/15
மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு – குறள் 117/1
துப்பின் எவன் ஆவர்-மன்-கொல் துயர் வரவு – குறள் 117/9
உள்ளுவன்-மன் யான் உரைப்பது அவர் திறமால் – குறள் 119/7
பசக்க-மன் பட்டு ஆங்கு என் மேனி நயப்பித்தார் – குறள் 119/17
மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன் – குறள் 121/13
உயல் உண்மை சாற்றுவேன்-மன்
நனவினான் நல்காதவரை கனவினான் – குறள் 122/4,5
காதலர் நீங்கலர்-மன்
நனவினான் நல்கா கொடியார் கனவினான் – குறள் 122/12,13
மறைப்பேன்-மன் காமத்தை யானோ குறிப்பு இன்றி – குறள் 126/5
நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம் – குறள் 126/7
காண்க-மன் கொண்கனை கண் ஆர கண்ட பின் – குறள் 127/9
வருக-மன் கொண்கன் ஒரு நாள் பருகுவன் – குறள் 127/11
ஊடல்-கண் சென்றேன்-மன் தோழி அது மறந்து – குறள் 129/7
செல்க என விடுநள்-மன்-கொல்லோ எல் உமிழ்ந்து – நற் 68/7
இனிது-மன் அளிதோ தானே துனி தீர்ந்து – நற் 101/6
நம்மொடு செல்வர்-மன் தோழி மெல்ல – நற் 125/8
ஏயள்-மன் யாயும் நுந்தை வாழியர் – நற் 134/6
அரும் சுரம் எளிய-மன் நினக்கே பருந்து பட – நற் 141/7
வருந்து-மன் அளிய தாமே பெரும் கடல் – நற் 163/7
கார் வரு பருவம் என்றனர்-மன் இனி – நற் 248/4
வாரார் ஆயினோ நன்று-மன் தில்ல – நற் 255/7
பகைவன்-மன் யான் மறந்து அமைகலனே – நற் 260/10
வாரேன்-மன் யான் வந்தனென் தெய்ய – நற் 267/8
பெறினும் வல்லேன்-மன் தோழி யானே – நற் 275/9
கிளவியின் தணியின் நன்று-மன் சாரல் – நற் 282/6
தேறுவன்-மன் யான் அவர் உடை நட்பே – நற் 309/9
இன்று நக்கனை-மன் போலா என்றும் – நற் 346/7
நன் மனை அறியின் நன்று-மன் தில்ல – நற் 392/7
நன்று-மன் வாழி தோழி உண்கண் – குறு 38/4
நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல – குறு 58/2
நன்று-மன் வாழி தோழி நம் படப்பை – குறு 98/3
பிரிவு இன்று ஆயின் நன்று-மன் தில்ல – குறு 134/2
அஞ்சும்-மன் அளித்து என் நெஞ்சம் இனியே – குறு 153/3
ஊரோ நன்று-மன் மரந்தை – குறு 166/3
மணந்தனன்-மன் எம் தோளே – குறு 193/5
உண்டு-மன் வாழிய நெஞ்சே திண் தேர் – குறு 199/2
பரியலென்-மன் யான் பண்டு ஒரு காலே – குறு 203/6
இடம்-மன் தோழி எ நீரிரோ எனினே – குறு 219/7
நல்ல-மன் வாழி தோழி அல்கலும் – குறு 226/4
உசாவுநர் பெறினே நன்று-மன் தில்ல – குறு 269/2
கண்டன-மன் எம் கண்ணே அவன் சொல் – குறு 299/5
கேட்டன-மன் எம் செவியே மற்று அவன் – குறு 299/6
பசந்தனள்-மன் என் தோழி என்னொடும் – குறு 303/5
இனிது-மன் வாழி தோழி மா இதழ் – குறு 339/5
இது-மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே – ஐங் 487/1
நல்ல-மன் அளியதாம் என சொல்லி – பதி 19/25
பெரும் பாழ் ஆகும்-மன் அளிய தாமே – பதி 22/38
அகன் கண் வைப்பின் ஆடு-மன் அளிய – பதி 29/10
வண்டன் அனையை-மன் நீயே வண்டு பட – பதி 31/23
உலகத்தோரே பலர்-மன் செல்வர் – பதி 38/1
வெப்பு உடை ஆடூஉ செத்தனென்-மன் யான் – பதி 86/4
நாடும்_கால் நினைப்பது ஒன்று உடையேன்-மன் அதுவும் தான் – கலி 16/4
வல் வினை வயக்குதல் வலித்தி-மன் வலிப்பளவை – கலி 17/6
தோற்றம் சால் தொகு பொருள் முயறி-மன் முயல்வு அளவை – கலி 17/10
பகை அறு பய வினை முயறி-மன் முயல்வு அளவை – கலி 17/14
நீ கூறும் வரைத்து அன்றி நிறுப்பென்-மன் நிறை நீவி – கலி 29/11
சூழ்பு ஆங்கே சுட்ட_இழாய் கரப்பென்-மன் கை நீவி – கலி 29/15
வடு நீங்கு கிளவியாய் வலிப்பென்-மன் வலிப்பவும் – கலி 29/19
கையாறு கடைக்கூட்ட கலக்கு_உறூஉம் பொழுது-மன்
பொய்யேம் என்று ஆய்_இழாய் புணர்ந்தவர் உரைத்ததை – கலி 31/7,8
நயந்தார்க்கோ நல்லை-மன் இளவேனில் எம் போல – கலி 32/13
பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/9
நிறை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/13
கொளை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/17
நோய் உரைக்கல்லான் பெயரும்-மன் பல் நாளும் – கலி 37/5
சேயேன்-மன் யானும் துயர் உழப்பேன் ஆயிடை – கலி 37/7
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்-மன் ஆயிடை – கலி 37/19
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்-மன்-கொலோ – கலி 39/39
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்-மன்-கொலோ – கலி 39/41
என்னை-மன் நின் கண்ணால் காண்பென்-மன் யான் – கலி 39/44
என்னை-மன் நின் கண்ணால் காண்பென்-மன் யான் – கலி 39/44
இறை வளை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும்-மன்
அயல் அலர் தூற்றலின் ஆய் நலன் இழந்த கண் – கலி 53/9,10
பனி இவள் படர் என பரவாமை ஒல்லும்-மன்
ஊர் அலர் தூற்றலின் ஒளி ஓடி நறு நுதல் – கலி 53/13,14
நெஞ்சு அழி துயர் அட நிறுப்பவும் இயையும்-மன்
நனவினால் நலம் வாட நலிதந்த நடுங்கு அஞர் – கலி 53/17,18
புலப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/8
ஊடுவென் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/12
துனிப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/16
ஊரன்-மன் உரன் அல்லன் நமக்கு என்ன உடன் வாளாது – கலி 68/6
தீது இலேன் யான் என தேற்றிய வருதி-மன்
ஞெகிழ் தொடி இளையவர் இடை முலை தாது சோர்ந்து – கலி 73/7,8
மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதி-மன்
அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின் – கலி 73/11,12
முன் அடி பணிந்து எம்மை உணர்த்திய வருதி-மன்
நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக்கொள்ள – கலி 73/15,16
கொண்டு நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்-மன்
உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து நின் – கலி 77/9,10
தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்-மன்
நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள் – கலி 77/13,14
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்-மன்
நோய் சேர்ந்த திறம் பண்ணி நின் பாணன் எம் மனை – கலி 77/17,18
புலம்பு எலாம் தீர்க்குவேம்-மன் என்று இரங்குபு – கலி 83/22
பண்டு இன்னை அல்லை-மன் ஈங்கு எல்லி வந்தீய – கலி 93/3
அவருள் எ கடவுள் மற்று அ கடவுளை செப்பீ-மன்
முத்து ஏர் முறுவலாய் நாம் மணம் புக்க_கால் – கலி 93/10,11
என்னை புலப்பது ஒறுக்குவென்-மன் யான் – கலி 97/2
கேட்டும் அறிவேன்-மன் யான் – கலி 98/8
கூழையுள் வீழ்ந்தன்று-மன்
அதனை கெடுத்தது பெற்றார் போல் கொண்டு யான் முடித்தது – கலி 107/9,10
அன்னை நோ_தக்கதோ இல்லை-மன் நின் நெஞ்சம் – கலி 107/21
நின்னை தகைத்தனென் அல்லல் காண்-மன்
மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்றே – கலி 108/20,21
படை இடுவான்-மன் கண்டீர் காமன் மடை அடும் – கலி 109/19
நோயும் களைகுவை-மன் – கலி 111/24
ஒக்கும்-மன்
புல்_இனத்து ஆயனை நீ ஆயின் குடம் சுட்டு – கலி 113/8,9
நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை-மன்
ஏதம் அன்று எல்லை வருவான் விடு – கலி 113/12,13
கூந்தலுள் பெய்து முடித்தேன்-மன் தோழி யாய் – கலி 115/6
நெஞ்சமும் எஞ்சும்-மன் தில்ல எஞ்சி – கலி 118/23
காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/9
தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/13
உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/17
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன்
காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு ஆங்கே – கலி 124/6,7
புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன்
துணையாருள் தகைபெற்ற தொல் நலம் இழந்து இனி – கலி 124/10,11
நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன்
வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து இனி – கலி 124/14,15
மணி குரல் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/7
தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/11
தோள் மேலாய் என நின்னை மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/15
இனி வரின் உயரும்-மன் பழி என கலங்கிய – கலி 129/17
அரும் துயர் நீக்குவேன் போல்-மன் பொருந்துபு – கலி 131/3
வில்லினான் எய்தலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/11
பகைமையின் நலிதலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/16
தீயினால் சுடுதலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/21
நல்ல நகாஅலிர்-மன்-கொலோ யான் உற்ற – கலி 142/16
எள்ளி இருக்குவேன்-மன்-கொலோ நள்ளிருள் – கலி 142/32
தோன்றினன் ஆக தொடுத்தேன்-மன் யான் தன்னை – கலி 142/34
யாஅம் தளிர்க்குவேம்-மன்
நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென் தோள் – கலி 143/30,31
ஆர் உயிர் எஞ்சும்-மன் அங்கு நீ சென்றீ – கலி 145/46
யாமம் நீ துஞ்சலை-மன்
எதிர்கொள்ளும் ஞாலம் துயில் ஆராது ஆங்கண் – கலி 146/37,38
ஓடி சுழல்வது-மன்
பேர் ஊர் மறுகில் பெரும் துயில் சான்றீரே – கலி 146/41,42
அமையும் தவறிலீர்-மன்-கொலோ நகையின் – கலி 147/13
ஒய்யென பூசல் இடுவேன்-மன் யான் அவனை – கலி 147/51
இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்-மன்
அன்பு உற்றார் அழ நீத்த அல்லலுள் கலங்கிய – கலி 148/9,10
கலந்தவர் காமத்தை கனற்றலோ செய்தாய்-மன்
நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின் கண் – கலி 148/13,14
அரிய அல்ல-மன் இகுளை பெரிய – அகம் 8/5
பிரியாய் ஆயின் நன்று-மன் தில்ல – அகம் 33/17
காமர் வேனில்-மன் இது – அகம் 37/17
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்-மன் என – அகம் 103/11
ஆப-மன் வாழி தோழி கால் விரிபு – அகம் 151/5
வெம்பும்-மன் அளியள் தானே இனியே – அகம் 153/4
கார்-மன் இதுவால் தோழி போர் மிக – அகம் 194/16
அஃது அறிகிற்பினோ நன்று-மன் தில்ல – அகம் 195/11
வலன் ஆக என்றலும் நன்று-மன் தில்ல – அகம் 215/6
செல்வர் ஆயினும் நன்று-மன் தில்ல – அகம் 228/7
நமர்-மன் வாழி தோழி உயர் மிசை – அகம் 241/5
அறியுநம் ஆயின் நன்று-மன் தில்ல – அகம் 243/12
நல்லை-மன் என நகூஉ பெயர்ந்தோளே – அகம் 248/16
அவலம் அன்று-மன் எமக்கே அயல – அகம் 266/16
நன்று-மன் அது நீ நாடாய் கூறுதி – அகம் 268/7
பசலை மாய்தல் எளிது-மன் தில்ல – அகம் 333/19
அரிய அல்ல-மன் நமக்கே விரி தார் – அகம் 335/9
யாணர் வேனில்-மன் இது – அகம் 341/12
செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன்
கல்லா யானை கடி புனல் கற்று என – அகம் 376/1,2
சென்றோர்-மன் என இருக்கிற்போர்க்கே – அகம் 387/20
நன்று-மன் வாழி தோழி தெறு கதிர் – அகம் 395/5
இன்று உளன் ஆயின் நன்று-மன் என்ற நின் – புறம் 53/13
பரணன் பாடினன்-மன்-கொல் மற்று நீ – புறம் 99/12
நல் அமர் கடத்தல் எளிது-மன் நமக்கு என – புறம் 125/15
கிளையை-மன் எம் கேள் வெய்யோற்கு என – புறம் 144/7
அது-மன் எம் பரிசில் ஆவியர் கோவே – புறம் 147/9
சென்றது-மன் எம் கண்ணுள் அம் கடும்பே – புறம் 153/6
ஓடி உய்தலும் கூடும்-மன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும் மா காலே – புறம் 193/3,4
நோய் இலன் ஆயின் நன்று-மன் தில் என – புறம் 229/15
தவலே நன்று-மன் தகுதியும் அதுவே – புறம் 238/19
வருந்தல-மன் எம் பெரும் துறை மரனே – புறம் 348/10
மேல்


-மன்ற (2)

கொடுத்தும் கொளல் வேண்டும்-மன்ற அடுத்து இருந்து – குறள் 87/13
மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன்-மன்ற
படல் ஒல்லா பேதைக்கு என் கண் – குறள் 114/11,12
மேல்


-மன்னால் (9)

எளிய-மன்னால் அவர்க்கு இனி – ஐங் 224/4
காண்குவை-மன்னால் பாண எம் தேரே – ஐங் 477/5
ஒத்தன்று-மன்னால் எவன்-கொல் முத்தம் – அகம் 108/2
ஓடுவை-மன்னால் வாடை நீ எமக்கே – அகம் 125/22
வருவர்-மன்னால் தோழி தண் பணை – அகம் 255/9
வல்லுவை-மன்னால் நடையே கள்வர் – அகம் 257/12
செப்பலென்-மன்னால் யாய்க்கே நல் தேர் – அகம் 356/11
பாடுவன்-மன்னால் பகைவரை கடப்பே – புறம் 53/15
பயந்தனை-மன்னால் முன்னே இனியே – புறம் 261/10
மேல்


-மன்னும் (2)

காம கடல்-மன்னும் உண்டே அது நீந்தும் – குறள் 117/7
ஏம புணை-மன்னும் இல் – குறள் 117/8
மேல்


-மன்னே (55)

வினை வலித்து அமைதல் ஆற்றலர்-மன்னே – நற் 69/12
பிரிதல் சூழான்-மன்னே இனியே – நற் 72/7
உய்த்தன்று-மன்னே நெஞ்சே செ வேர் – நற் 77/4
நெருநலும் இவணர்-மன்னே இன்றே – நற் 84/3
நும்மினும் அறிகுவென்-மன்னே கம்மென – நற் 160/3
காணவும் இயைந்தன்று-மன்னே நாணி – நற் 178/7
நெருநலும் அனையள்-மன்னே இன்றே – நற் 179/7
ஒரு மகள் உடையேன்-மன்னே அவளும் – நற் 184/1
வேய் மருள் பணை தோள் அழியலள்-மன்னே – நற் 188/9
இனி என கொள்ளலை-மன்னே கொன் ஒன்று – நற் 233/5
நனி நீடு உழந்தன்று-மன்னே இனியே – குறு 149/2
எம்மும் தொடாஅல் என்குவெம்-மன்னே – குறு 191/7
காணா கழிப-மன்னே நாண் அட்டு – குறு 231/4
முயங்கினன் செலினே அலர்ந்தன்று-மன்னே
துத்தி பாந்தள் பைத்து அகல் அல்குல் – குறு 294/4,5
மாலையே அறிவேன்-மன்னே மாலை – குறு 386/4
நிறத்தினும் நிழற்றுதல்-மன்னே
இனி பசந்தன்று என் மாமை கவினே – ஐங் 35/3,4
உள்ளாது அமைதலும் அமைகுவம்-மன்னே
கயல் என கருதிய உண்கண் – ஐங் 36/3,4
பிரிந்தனன் ஆயினும் பிரியலன்-மன்னே – ஐங் 39/4
பொழுதிற்கு ஒத்தன்று-மன்னே
மென் பிணித்து அம்ம பாணனது யாழே – ஐங் 410/4,5
அவரும் பெறுகுவர்-மன்னே நயவர – அகம் 11/11
பழி தீர் கண்ணும் படுகுவ-மன்னே – அகம் 11/15
முயங்கினள் வதியும்-மன்னே இனியே – அகம் 17/5
பல் கால் முயங்கினள்-மன்னே அன்னோ – அகம் 49/9
ஆடுவழி_ஆடுவழி அகலேன்-மன்னே – அகம் 49/18
பயின்று வரும்-மன்னே பனி நீர் சேர்ப்பன் – அகம் 50/6
பலரும் ஆங்கு அறிந்தனர்-மன்னே இனியே – அகம் 70/7
நனி நீடு உழந்தனை-மன்னே அதனால் – அகம் 87/11
கொன் ஒன்று வினவினர்-மன்னே தோழி – அகம் 133/13
நெஞ்சு உண மொழிப-மன்னே தோழி – அகம் 157/10
இனிது உடன் கழிந்தன்று-மன்னே நாளை – அகம் 167/5
பொன் நேர் பசலை பாவின்று-மன்னே – அகம் 172/18
சுரன் நமக்கு எளிய-மன்னே நன் மனை – அகம் 193/11
நலம் புனை உதவியும் உடையன்-மன்னே
அஃது அறிகிற்பினோ நன்று-மன் தில்ல – அகம் 195/10,11
மனை கெழு பெண்டு யான் ஆகுக-மன்னே – அகம் 203/18
அயிர்த்தன்று-மன்னே நெஞ்சம் பெயர்த்தும் – அகம் 315/5
யானும் அறிவென்-மன்னே யானை தன் – அகம் 335/4
மனை_வயின் இருப்பவர்-மன்னே துனைதந்து – அகம் 389/10
சிறியோன் பெறின் அது சிறந்தன்று-மன்னே
மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள் – புறம் 75/5,6
கல் அலைத்து ஒழுகும்-மன்னே பல் வேல் – புறம் 115/4
பெரு வெள் என்னில் பிழையாது-மன்னே – புறம் 129/9
நின்னினும் புல்லியேம்-மன்னே இனியே – புறம் 141/8
இன்னேம் ஆயினேம்-மன்னே என்றும் – புறம் 141/9
முயங்கற்கு ஒத்தனை-மன்னே வயங்கு மொழி – புறம் 151/9
அல்லல் காலை நில்லலன்-மன்னே – புறம் 215/9
சிறிய கள் பெறினே எமக்கு ஈயும்-மன்னே
பெரிய கள் பெறினே – புறம் 235/1,2
யாம் பாட தான் மகிழ்ந்து உண்ணும்-மன்னே
சிறு சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே – புறம் 235/3,4
சிறு சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே
பெரும் சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே – புறம் 235/4,5
பெரும் சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே
என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும்-மன்னே – புறம் 235/5,6
என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும்-மன்னே
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்-மன்னே – புறம் 235/6,7
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்-மன்னே
நரந்தம் நாறும் தன் கையால் – புறம் 235/7,8
புலவு நாறும் என் தலை தைவரும்-மன்னே
அரும் தலை இரும் பாணர் அகல் மண்டை துளை உரீஇ – புறம் 235/9,10
ஒருவழிப்பட்டன்று-மன்னே இன்றே – புறம் 249/9
தேறல் உண்ணும்-மன்னே நன்றும் – புறம் 298/2
உயவொடு வருந்தும்-மன்னே இனியே – புறம் 310/3
ஒருவனை உடையேன்-மன்னே யானே – புறம் 383/22
மேல்


-மன்னோ (38)

நாண் வேலி கொள்ளாது-மன்னோ வியல் ஞாலம் – குறள் 102/11
நீந்தல-மன்னோ என் கண் – குறள் 117/20
பேணாது பெட்டார் உளர்-மன்னோ மற்று அவர் – குறள் 118/15
ஊடுக-மன்னோ ஒளி_இழை யாம் இரப்ப – குறள் 133/17
நீடுக-மன்னோ இரா – குறள் 133/18
மயில் அறிபு அறியா-மன்னோ
பயில் குரல் கவரும் பைம் புற கிளியே – நற் 13/8,9
நாம் இலம் ஆகுதல் அறிதும்-மன்னோ
வில் எறி பஞ்சி போல மல்கு திரை – நற் 299/6,7
கூறுவை-மன்னோ நீயே – நற் 309/8
பெறுகுவள்-மன்னோ என் தோழி தன் நலனே – நற் 351/9
விழவின் செலீஇயர் வேண்டும்-மன்னோ
யாணர் ஊரன் காணுநன் ஆயின் – நற் 390/6,7
இன்னது-மன்னோ நன் நுதல் கவினே – குறு 109/4
ஏது இல் சிறு செரு உறுப-மன்னோ
நல்லை மன்று அம்ம பாலே மெல் இயல் – குறு 229/4,5
உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள்-மன்னோ
படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ – கலி 10/9,10
பனிய கண்படல் ஒல்லா படர் கூர்கிற்பாள்-மன்னோ
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆக – கலி 10/13,14
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்-மன்னோ
இருள் நோக்கம் இடை இன்றி ஈரத்தின் இயன்ற நின் – கலி 10/17,18
மயில் இயலார் மரு உண்டு மறந்து அமைகுவான்-மன்னோ
வெயில் ஒளி அறியாத விரி மலர் தண் காவில் – கலி 30/6,7
மான் நோக்கினவரோடு மறந்து அமைகுவான்-மன்னோ
ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை – கலி 30/10,11
விறல் இழையவரோடு விளையாடுவான்-மன்னோ
பெறல் அரும் பொழுதோடு பிறங்கு இணர் துருத்தி சூழ்ந்து – கலி 30/14,15
சொல்லின் மறாதீவாள்-மன்னோ இவள் – கலி 61/10
பெண்டிர் உளர்-மன்னோ ஈங்கு – கலி 90/3
பெண்டிர் உளர்-மன்னோ கூறு – கலி 94/16
வகையினால் உள்ளம் சுடுதரும்-மன்னோ
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர் – கலி 139/27,28
பைதல ஆகி பசக்குவ-மன்னோ என் – கலி 142/22
போதரின் காண்குவேன்-மன்னோ பனியொடு – கலி 145/33
தக்கவிர் போலும் இழந்திலேன்-மன்னோ
மிக்க என் நாணும் நலனும் என் உள்ளமும் – கலி 146/19,20
சிலம்பு ஆர்ப்ப இயலியாள் இவள்-மன்னோ இனி மன்னும் – கலி 147/4
நின் வலித்து அமைகுவென்-மன்னோ அல்கல் – அகம் 74/14
கண்டனிர் ஆயின் கழறலிர்-மன்னோ
நுண் தாது பொதிந்த செம் கால் கொழு முகை – அகம் 130/2,3
முயங்கல் இயைவது-மன்னோ தோழி – அகம் 242/17
இனிதினின் புணர்க்குவென்-மன்னோ துனி இன்று – அகம் 263/13
அடக்குவம்-மன்னோ தோழி மட பிடி – அகம் 328/11
நீடினர்-மன்னோ காதலர் என நீ – அகம் 359/4
ஆழல-மன்னோ தோழி என் கண்ணே – அகம் 375/18
காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு-மன்னோ
நும்_வயின் புலத்தல் செல்லேம் எம்_வயின் – அகம் 376/11,12
வருவீர் ஆகுதல் உரை-மின்-மன்னோ
உவர் உண பறைந்த ஊன் தலை சிறாஅரொடு – அகம் 387/3,4
நட்டனை-மன்னோ முன்னே இனியே – புறம் 113/4
பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே – புறம் 132/9
ஆர்குவை-மன்னோ அவன் அமர் அடு_களத்தே – புறம் 230/16
மேல்


-மாட்டும் (2)

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்-மாட்டும்
இன்புறூஉம் இன் சொலவர்க்கு – குறள் 10/7,8
விழு பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்-மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின் – குறள் 17/3,4
மேல்


-மார் (114)

தா இல் கொள்கை தம் தொழில் முடி-மார்
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே – திரு 89,90
உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொள்-மார்
அந்தர கொட்பினர் வந்து உடன் காண – திரு 173,174
பணியார் தேஎம் பணித்து திறை கொள்-மார்
பருந்து பறக்கல்லா பார்வல் பாசறை – மது 230,231
நனம் தலை தேஎத்து நன் கலன் உய்ம்-மார்
புணர்ந்து உடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும் – மது 322,323
நாள்_மகிழ் இருக்கை காண்-மார் பூணொடு – மது 443
மாற்று அரு மரபின் உயர் பலி கொடும்-மார்
அந்தி விழவில் தூரியம் கறங்க – மது 459,460
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்-மார்
கல் பொளிந்து அன்ன இட்டு வாய் கரண்டை – மது 481,482
காதல் இன் துணை புணர்-மார் ஆய் இதழ் – மது 550
பல் இரும் கூந்தல் சில் மலர் பெய்ம்-மார்
தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து – நெடு 54,55
ஆடல் மகளிர் பாடல் கொள புணர்-மார்
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை – நெடு 67,68
கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்பு-மார் உளவே – மலை 199
நெடு வசி விழுப்புண் தணி-மார் காப்பு என – மலை 303
மலை-மார் இடூஉம் ஏம பூசல் – மலை 306
உரவு சினம் தணித்து பெரு வெளில் பிணி-மார்
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை – மலை 326,327
உண்டு படு மிச்சில் காழ் பயன் கொள்-மார்
கன்று கடாஅ_உறுக்கும் மகாஅர் ஓதை – மலை 338,339
செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறி-மார்
கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த – மலை 394,395
சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதே – நற் 31/5
அது நீ அறியின் அன்பு-மார் உடையை – நற் 54/6
பொறை தலைமணந்தன்று உயவும்-மார் இனியே – நற் 59/10
ஆய் வளை கூட்டும் அணியும்-மார் அவையே – நற் 60/11
இடி குரல் புணரி பௌவத்து இடு-மார்
நிறைய பெய்த அம்பி காழோர் – நற் 74/2,3
இன் தீம் பால் பயம் கொள்-மார் கன்று விட்டு – நற் 80/2
மரல் மேற்கொண்டு மான் கணம் தகை-மார்
வெம் திறல் இளையவர் வேட்டு எழுந்து ஆங்கு – நற் 111/4,5
பழி பிறிது ஆகல் பண்பும்-மார் அன்றே – நற் 117/11
மென் தினை நெடும் போர் புரி-மார்
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெரும் கல் நாட்டே – நற் 125/11,12
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து – நற் 165/4
இறை படு நீழல் பிறவும்-மார் உளவே – நற் 172/10
நோன்-மார் அல்லர் நோயே மற்று அவர் – நற் 208/6
திரு உடை வியல் நகர் வரு விருந்து அயர்-மார்
பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த – நற் 258/4,5
புணரின் புணரும்-மார் எழிலே பிரியின் – நற் 304/5
அணி நலம் சிதைக்கும்-மார் பசலை அதனால் – நற் 304/7
சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதே – நற் 311/7
குணக்கு தோன்று வெள்ளியின் எமக்கு-மார் வருமே – நற் 356/9
பொன் புனை பகழி செப்பம் கொள்-மார்
உகிர் நுதி புரட்டும் ஓசை போல – குறு 16/2,3
புது நலன் இழந்த புலம்பு-மார் உடையள் – குறு 81/4
மாலை நனி விருந்து அயர்-மார்
தேர் வரும் என்னும் உரை வாராதே – குறு 155/6,7
ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகும்-மார் உளேனே – குறு 173/7
குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்-மார்
நின்று கொய மலரும் நாடனொடு – குறு 208/3,4
அவரே கேடு இல் விழு பொருள் தரும்-மார் பாசிலை – குறு 216/1
கிளை உடை மாந்தர்க்கு புணையும்-மார் இ என – குறு 247/3
கைவினை மாக்கள் தம் செய்வினை முடி-மார்
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட – குறு 309/1,2
அறிந்தனை ஒழுகு-மதி அறனும்-மார் அதுவே – ஐங் 44/4
நினக்கே அன்று அஃது எமக்கும்-மார் இனிதே – ஐங் 46/1
நெஞ்சம் பெற்ற இவளும்-மார் அழுமே – ஐங் 50/4
அறவன் போலும் அருளும்-மார் அதுவே – ஐங் 152/5
மனை கெழு பெண்டிர்க்கு நோவும்-மார் பெரிதே – ஐங் 382/5
இனிதால் அம்ம பண்பும்-மார் உடைத்தே – ஐங் 402/4
கொன்றையொடு மலர்ந்த குருந்தும்-மார் உடைத்தே – ஐங் 436/3
இன்புற தகுந பண்பும்-மார் உடைத்தே – ஐங் 438/3
துறை நணி மருதம் ஏறி தெறும்-மார்
எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின் – பதி 27/6,7
தோமர வலத்தர் நாமம் செய்ம்-மார்
ஏவல் வியம் கொண்டு இளையரொடு எழுதரும் – பதி 54/14,15
நாடு புறந்தருதல் நினக்கு-மார் கடனே – பதி 59/19
கெடாஅ நல் இசை தம் குடி நிறும்-மார்
இடாஅ ஏணி வியல் அறை கொட்ப – பதி 81/13,14
மறவி இல் சிறப்பின் மாயம்-மார் அனையை – பரி 3/70
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்-மார்
காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்பு_உற – பரி 11/67,68
அறம் பெரிது ஆற்றி அதன் பயன் கொள்-மார்
சிறந்தோர்_உலகம் படருநர் போல – பரி 19/10,11
துள்ளுநர் காண்-மார் தொடர்ந்து உயிர் வௌவலின் – கலி 4/5
நடுங்குதல் காண்-மார் நகை குறித்தனரே – கலி 13/27
இரும் புலி கொள்-மார் நிறுத்த வலையுள் ஓர் – கலி 65/24
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொள்-மார்
சீர் ஆர் சேய் இழை ஒலிப்ப ஓடும் – கலி 75/2,3
உய்வு இன்றி நுந்தை நலன் உண சாஅய் சாஅய்-மார்
எவ்வ நோய் யாம் காணும்_கால் – கலி 80/16,17
எள்ளும்-மார் வந்தாரே ஈங்கு – கலி 81/24
தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடும்-மார்
ஆனா விருப்போடு அணி அயர்ப காமற்கு – கலி 92/66,67
மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறும்-மார்
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ – கலி 101/7,8
அணி மாலை கேள்வல் தரூஉம்-மார் ஆயர் – கலி 101/34
பல ஆன் பொதுவர் கதழ் விடை கோள் காண்-மார்
முல்லை முகையும் முருந்தும் நிரைத்து அன்ன – கலி 103/5,6
தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்-மார்
வீவு இல் குடி பின் இரும் குடி ஆயரும் – கலி 105/6,7
ஆலும் கடம்பும் அணி-மார் விலங்கிட்ட – கலி 106/28
அருள் உற செயின் நுமக்கு அறனும்-மார் அதுவே – கலி 140/34
பொலம் கல வெறுக்கை தரு-மார் நிலம் பக – அகம் 1/9
விழு கோள் பலவின் பழு பயம் கொள்-மார்
குறவர் ஊன்றிய குரம்பை புதைய – அகம் 12/8,9
நின்றது இல் பொருள்_பிணி சென்று இவண் தரும்-மார்
செல்ப என்ப என்போய் நல்ல – அகம் 27/4,5
வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்-மார்
நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து – அகம் 35/7,8
நிரம்பா நோக்கின் நிரயம் கொள்-மார்
நெல்லி நீள் இடை எல்லி மண்டி – அகம் 67/6,7
மொழிபெயர் தேஎம் தரும்-மார் மன்னர் – அகம் 67/12
கயிறு பிணி குழிசி ஓலை கொள்-மார்
பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் – அகம் 77/7,8
நீள் அமை வனப்பின் தோளும்-மார் அணைந்தே – அகம் 87/16
எல்லினில் பெயர்தல் எனக்கும்-மார் இனிதே – அகம் 100/4
கெடல் அரும் துப்பின் விடு தொழில் முடி-மார்
கனை எரி நடந்த கல் காய் கானத்து – அகம் 105/11,12
என் அகத்து இடும்பை களை-மார் நின்னொடு – அகம் 107/3
நல் இசை வெறுக்கை தரும்-மார் பல் பொறி – அகம் 141/24
அஞ்சு வரு நெறி இடை தமியர் செல்-மார்
நெஞ்சு உண மொழிப-மன்னே தோழி – அகம் 157/9,10
தாம் வேண்டு உருவின் அணங்கு-மார் வருமே – அகம் 158/9
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்-மார்
திருத்தி கொண்ட அம்பினர் நோன் சிலை – அகம் 171/9,10
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்-மார் காண்பின் – அகம் 177/6
செழு நகர் நல் விருந்து அயர்-மார் ஏமுற – அகம் 205/13
குட புல மருங்கின் உய்-மார் புள் ஓர்த்து – அகம் 207/3
எந்தையும் செல்லும்-மார் இரவே அந்தில் – அகம் 240/7
உயிரினும் சிறந்த ஒண் பொருள் தரும்-மார்
நன்று புரி காட்சியர் சென்றனர் அவர் என – அகம் 245/1,2
பகை மிகு கவலை செல் நெறி காண்-மார்
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து – அகம் 257/13,14
ஆறு செல் வம்பலர் வரு_திறம் காண்-மார்
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி – அகம் 263/6,7
தறுகணாளர் நல் இசை நிறும்-மார்
பிடி மடிந்து அன்ன குறும் பொறை மருங்கின் – அகம் 269/5,6
கண் பனி துடை-மார் வந்தனர் விரைந்தே – அகம் 269/25
நுதல் ஒளி கரப்பவும் ஆள்வினை தரும்-மார்
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக – அகம் 277/3,4
ஒழிய செல்-மார் செல்ப என்று நாம் – அகம் 285/1
நுணங்கு மணல் ஆங்கண் உணங்க பெய்ம்-மார்
பறி கொள் கொள்ளையர் மறுக உக்க – அகம் 300/2,3
இல் போல் நீழல் செல் வெயில் ஒழி-மார்
நெடும் செவி கழுதை குறும் கால் ஏற்றை – அகம் 343/11,12
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலை-மார்
மா முறி ஈன்று மர கொம்பு அகைப்ப – அகம் 345/12,13
அம்பு தொடை அமைதி காண்-மார் வம்பலர் – அகம் 375/3
குடி கடன் ஆகலின் குறை வினை முடி-மார்
செம்பு உறழ் புரிசை பாழி நூறி – அகம் 375/12,13
நல் இசை தம்_வயின் நிறும்-மார் வல் வேல் – அகம் 389/15
ஒண் படை கடும் தார் முன்பு தலைக்கொள்-மார்
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய – புறம் 15/14,15
இவரே புலன் உழுது உண்-மார் புன்கண் அஞ்சி – புறம் 46/3
காதல் மறந்து அவர் தீது மருங்கு அறும்-மார்
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் – புறம் 93/6,7
பாணர் மண்டை நிறைய பெய்ம்-மார்
வாக்க உக்க தே கள் தேறல் – புறம் 115/2,3
இகல் கண்டோர் மிகல் சாய்-மார்
மெய் அன்ன பொய் உணர்ந்து – புறம் 166/5,6
முந்து விளை யாணர் நாள் புதிது உண்-மார்
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால் – புறம் 168/7,8
வில் உழுது உண்-மார் நாப்பண் ஒல்லென – புறம் 170/4
பசித்த ஆயத்து பயன் நிரை தரும்-மார்
பூ வாள் கோவலர் பூ உடன் உதிர – புறம் 224/14,15
வென்றி தரு வேட்கையர் மன்றம் கொள்-மார்
பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை – புறம் 270/10,11
அரும் கடன் இறும்-மார் வயவர் எறிய – புறம் 282/5
சீறில் முன்றில் கூறுசெய்திடும்-மார்
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம் – புறம் 325/8,9
உடம்பொடும் செல்-மார் உயர்ந்தோர் நாட்டே – புறம் 362/22
நெய்தல் கேளல்-மார் நெடும் கடையானே – புறம் 389/17
மேல்


-மின் (123)

என்னை முன் நில்லன்-மின் தெவ்விர் பலர் என்னை – குறள் 78/1
கரப்பார் இரவன்-மின் என்று – குறள் 107/14
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின்
வேழம் நிரைத்து வெண் கோடு விரைஇ – பெரும் 262,263
பெருநாள் அமையத்து பிணையினிர் கழி-மின்
செழும் கன்று யாத்த சிறு தாள் பந்தர் – பெரும் 296,297
கரும் கோட்டு இன் இயம் இயக்கினிர் கழி-மின்
காழோர் இகழ் பதம் நோக்கி கீழ – பெரும் 392,393
மா தாங்கு எறுழ் தோள் மறவர் தம்-மின்
கல் இடித்து இயற்றிய இட்டு வாய் கிடங்கின் – மது 729,730
நல் எயில் உழந்த செல்வர் தம்-மின்
கொல் ஏற்று பைம் தோல் சீவாது போர்த்த – மது 731,732
விழுமிய வீழ்ந்த குரிசிலர் தம்-மின்
புரையோர்க்கு தொடுத்த பொலம் பூ தும்பை – மது 736,737
உயர்ந்த உதவி ஊக்கலர் தம்-மின்
நிவந்த யானை கண நிரை கவர்ந்த – மது 743,744
பெரும் செய் ஆடவர் தம்-மின் பிறரும் – மது 746
கலங்கல் ஓம்பு-மின் இலங்கு இழையீர் என – குறி 233
பல நாள் நில்லாது நில நாடு படர்-மின்
விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி – மலை 192,193
அலரி விரிந்த விடியல் வைகினிர் கழி-மின்
நளிந்து பலர் வழங்கா செப்பம் துணியின் – மலை 196,197
வறிது நெறி ஒரீஇ வலம் செயா கழி-மின்
புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர் – மலை 202,203
வரும் விசை தவிராது மரம் மறையா கழி-மின்
உரவு களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி – மலை 210,211
ஒருவிர்_ஒருவிர் ஓம்பினர் கழி-மின்
அழுந்துபட்டு அலமரும் புழகு அமல் சாரல் – மலை 218,219
எருவை மென் கோல் கொண்டனிர் கழி-மின்
உயர் நிலை மா கல் புகர் முகம் புதைய – மலை 224,225
நும் இயம் தொடுதல் ஓம்பு-மின் மயங்கு துளி – மலை 232
ஞெரேரென நோக்கல் ஓம்பு-மின் உரித்து அன்று – மலை 240
இல் புக்கு அன்ன கல் அளை வதி-மின்
அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி – மலை 255,256
கானக பட்ட செம் நெறி கொள்-மின்
கயம் கண்டு அன்ன அகன் பை அம் கண் – மலை 258,259
குறி அறிந்து அவை_அவை குறுகாது கழி-மின்
கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து – மலை 267,268
நாடு காண் நனம் தலை மென்மெல அகன்-மின்
மா நிழல் பட்ட மரம் பயில் இறும்பின் – மலை 270,271
இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடு-மின்
பாடு இன் அருவி பயம் கெழு மீமிசை – மலை 277,278
கைதொழூஉ பரவி பழிச்சினிர் கழி-மின்
மை படு மா மலை பனுவலின் பொங்கி – மலை 360,361
கூவல் அன்ன விடர்_அகம் புகு-மின்
இரும் கல் இகுப்பத்து இறுவரை சேராது – மலை 366,367
ஊன்றினிர் கழி-மின் ஊறு தவ பலவே – மலை 372
கதிர் சினம் தணிந்த அமயத்து கழி-மின்
உரை செல வெறுத்த அவன் நீங்கா சுற்றமொடு – மலை 375,376
கை பிணி விடாஅது பைபய கழி-மின்
களிறு மலைந்து அன்ன கண்கூடு துறுகல் – மலை 383,384
தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனை-மின்
பண்டு நற்கு அறியா புலம் பெயர் புதுவிர் – மலை 391,392
சந்து நீவி புல் முடிந்து இடு-மின்
செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறி-மார் – மலை 393,394
அசைவு_உழி அசைஇ அஞ்சாது கழி-மின்
புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி – மலை 403,404
தீ துணை ஆக சேந்தனிர் கழி-மின்
கூப்பிடு கடக்கும் கூர் நல் அம்பின் – மலை 420,421
ஆங்கு வியம் கொள்-மின் அது அதன் பண்பே – மலை 427
உண்டனிர் ஆடி கொண்டனிர் கழி-மின்
செ வீ வேங்கை பூவின் அன்ன – மலை 433,434
புலரி விடியல் புள் ஓர்த்து கழி-மின்
புல் அரை காஞ்சி புனல் பொரு புதவின் – மலை 448,449
மருதம் பண்ணி அசையினிர் கழி-மின்
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ – மலை 470,471
யாணர் ஒரு கரை கொண்டனிர் கழி-மின்
நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின் – மலை 477,478
அரும் கடி வாயில் அயிராது புகு-மின்
மன்றில் வதியுநர் சேண் புல பரிசிலர் – மலை 491,492
ஏகு-மின் என்ற இளையர் வல்லே – நற் 42/6
எழு-மினோ எழு-மின் எம் கொழுநன் காக்கம் – நற் 170/5
பொய் பொதி கொடும் சொல் ஓம்பு-மின் எனவே – நற் 200/11
செல்-மின் என்றல் யான் அஞ்சுவலே – நற் 229/2
அதனால் செல்-மின் சென்று வினை முடி-மின் சென்று ஆங்கு – நற் 229/5
அதனால் செல்-மின் சென்று வினை முடி-மின் சென்று ஆங்கு – நற் 229/5
அவண் நீடாதல் ஓம்பு-மின் யாமத்து – நற் 229/6
அகறல் ஓம்பு-மின் அறிவுடையீர் என – நற் 243/6
நன்கு அவற்கு அறிய உரை-மின் பிற்றை – நற் 376/9
குறுகல் ஓம்பு-மின் சிறுகுடி செலவே – குறு 184/2
குறுகல் ஓம்பு-மின் அறிவுடையீரே – குறு 206/5
ஆரிடை இறந்தனள் என்-மின்
நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே – ஐங் 384/4,5
கூறு-மின் வாழியோ ஆறு செல் மாக்கள் – ஐங் 385/4
முன் உற விரைந்த நீர் உரை-மின்
இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே – ஐங் 397/4,5
உண்-மின் கள்ளே அடு-மின் சோறே – பதி 18/1
உண்-மின் கள்ளே அடு-மின் சோறே – பதி 18/1
எறிக திற்றி ஏற்று-மின் புழுக்கே – பதி 18/2
பெற்றது உதவு-மின் தப்பு இன்று பின்னும் – பதி 18/7
யாமும் சேறுகம் நீயிரும் வம்-மின்
துயிலும் கோதை துளங்கு இயல் விறலியர் – பதி 49/1,2
வாய்மொழி புலவீர் கேண்-மின் சிறந்தது – பரி 9/13
கண்டார்க்கு தாக்கு அணங்கு இ காரிகை காண்-மின்
பண்டாரம் காமன் படை உவள் கண் காண்-மின் – பரி 11/122,123
பண்டாரம் காமன் படை உவள் கண் காண்-மின்
நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது – பரி 11/123,124
பூ ஊது வண்டு இனம் யாழ் கொண்ட கொளை கேண்-மின்
கொளை பொருள் தெரிதர கொளுத்தாமல் குரல் கொண்ட – பரி 11/125,126
கிளைக்கு உற்ற உழை சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்-மின்
பண் கண்டு திறன் எய்தா பண் தாளம் பெற பாடி – பரி 11/127,128
தண் தும்பி இனம் காண்-மின் தான் வீழ் பூ நெரித்தாளை – பரி 11/130
கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்-மின்
என ஆங்கு – பரி 11/132,133
அ தக அரிவையர் அளத்தல் காண்-மின்
நாணாள்-கொல் தோழி நயன் இல் பரத்தையின் – பரி 12/44,45
தொழுது பிழை கேட்கும் தூயவனை காண்-மின்
பார்த்தாள் ஒருத்தி நினை என பார்த்தவளை – பரி 12/61,62
நேர் இறை முன்கை நல்லவள் கேள் காண்-மின்
துகில் சேர் மலர் போல் மணி நீர் நிறைந்தன்று – பரி 12/92,93
நினை-மின் மாந்தீர் கேண்-மின் கமழ் சீர் – பரி 15/29
நினை-மின் மாந்தீர் கேண்-மின் கமழ் சீர் – பரி 15/29
தெய்வம் பேணி திசை தொழுதனிர் செல்-மின்
புவ்வ_தாமரை புரையும் கண்ணன் – பரி 15/48,49
தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்-மின்
செரு செய்த வாளி சீற்றத்தவை அன்ன – பரி 20/36,37
ஓடி ஒளித்து ஒய்ய போவாள் நிலை காண்-மின்
என ஆங்கு – பரி 20/39,40
இறப்ப துணிந்தனிர் கேண்-மின் மற்று ஐஇய – கலி 2/10
சொல்லுவது உடையேன் கேண்-மின் மற்று ஐஇய – கலி 8/8
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்-மின்
சிறந்தானை வழிபடீஇ சென்றனள் – கலி 9/22,23
இறத்திரால் ஐய மற்று இவள் நிலைமை கேட்டீ-மின்
மணக்கும்_கால் மலர் அன்ன தகையவாய் சிறிது நீர் – கலி 25/12,13
கேள் அலன் நமக்கு அவன் குறுகன்-மின் என மற்று எம் – கலி 68/10
கூடி புணர்ந்தீர் பிரியன்-மின் நீடி – கலி 92/61
பாடுகம் வம்-மின் பொதுவன் கொலை ஏற்று – கலி 104/63
எல்லீரும் கேட்டீ-மின் என்று – கலி 138/11
மா என்று உணர்-மின் மடல் அன்று மற்று இவை – கலி 140/3
அடியுறை காட்டிய செல்வேன் மடியன்-மின்
அன்னேன் ஒருவனேன் யான் – கலி 140/11,12
மெலிய பொறுத்தேன் களைந்தீ-மின் சான்றீர் – கலி 142/55
என் செய்தாள்-கொல் என்பீர் கேட்டீ-மின் பொன் செய்தேன் – கலி 143/9
மயங்கினாள் என்று மருடிர் கலங்கன்-மின்
இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை – கலி 143/19,20
வினவுவீர் தெற்றென கேண்-மின் ஒருவன் – கலி 144/11
நகான்-மின் கூறுவேன் மாக்காள் மிகாஅது – கலி 145/12
கேட்டீ-மின் எல்லீரும் வந்து – கலி 146/13
நீரை செறுத்து நிறைவு உற ஓம்பு-மின்
கார் தலைக்கொண்டு பொழியினும் தீர்வது – கலி 146/43,44
என்னையே மூசி கதுமென நோக்கன்-மின் வந்து – கலி 147/17
வினவன்-மின் ஊரவிர் என்னை எஞ்ஞான்றும் – கலி 147/53
அன்னையோ எல்லீரும் காண்-மின் மடவரல் – கலி 147/64
இழி-மின் என்ற நின் மொழி மருண்டிசினே – அகம் 384/8
வருவீர் ஆகுதல் உரை-மின்-மன்னோ – அகம் 387/3
எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்-மின் என – புறம் 9/5
இன்னும் கேள்-மின் நும் இசை வாழியவே – புறம் 58/19
களம் புகல் ஓம்பு-மின் தெவ்விர் போர் எதிர்ந்து – புறம் 87/1
யாம் பொருதும் என்றல் ஓம்பு-மின் ஓங்கு திறல் – புறம் 88/2
போற்று-மின் மறவீர் சாற்றுதும் நும்மை – புறம் 104/1
மண் முழா அமை-மின் பண் யாழ் நிறு-மின் – புறம் 152/14
மண் முழா அமை-மின் பண் யாழ் நிறு-மின்
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடு-மின் – புறம் 152/14,15
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடு-மின்
எல்லரி தொடு-மின் ஆகுளி தொடு-மின் – புறம் 152/15,16
எல்லரி தொடு-மின் ஆகுளி தொடு-மின் – புறம் 152/16
எல்லரி தொடு-மின் ஆகுளி தொடு-மின்
பதலை ஒரு கண் பையென இயக்கு-மின் – புறம் 152/16,17
பதலை ஒரு கண் பையென இயக்கு-மின்
மதலை மா கோல் கைவலம் தமின் என்று – புறம் 152/17,18
குறுகல் ஓம்பு-மின் தெவ்விர் அவனே – புறம் 170/9
அணித்தோ சேய்த்தோ கூறு-மின் எமக்கே – புறம் 173/12
அல்லது செய்தல் ஓம்பு-மின் அது தான் – புறம் 195/7
ஐயம் கொள்ளன்-மின் ஆர் அறிவாளிர் – புறம் 216/5
நறவும் தொடு-மின் விடையும் வீழ்-மின் – புறம் 262/1
நறவும் தொடு-மின் விடையும் வீழ்-மின்
பாசுவல் இட்ட புன் கால் பந்தர் – புறம் 262/1,2
புனல் தரும் இள மணல் நிறைய பெய்ம்-மின்
ஒன்னார் முன்னிலை முருக்கி பின் நின்று – புறம் 262/3,4
ஓம்பு-மின் ஓம்பு-மின் இவண் என ஓம்பாது – புறம் 275/6
ஓம்பு-மின் ஓம்பு-மின் இவண் என ஓம்பாது – புறம் 275/6
இரும் புள் பூசல் ஓம்பு-மின் யானும் – புறம் 291/3
சினவல் ஓம்பு-மின் சிறு புல்லாளர் – புறம் 292/4
நாள் முறை தபுத்தீர் வம்-மின் ஈங்கு என – புறம் 294/6
முரசு முழங்கு தானை நும் அரசும் ஓம்பு-மின்
ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்று-மின் – புறம் 301/5,6
ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்று-மின்
எனை நாள் தங்கும் நும் போரே அனை நாள் – புறம் 301/6,7
பலம் என்று இகழ்தல் ஓம்பு-மின் உது காண் – புறம் 301/11
யாது உண்டு ஆயினும் கொடு-மின் வல்லே – புறம் 317/4
உள்ளல் ஓம்பு-மின் உயர் மொழி புலவீர் – புறம் 394/5
மேல்


-மினே (1)

இறும்பூது அன்று அஃது அறிந்து ஆடு-மினே – புறம் 97/25
மேல்


-மினோ (4)

எழு-மினோ எழு-மின் எம் கொழுநன் காக்கம் – நற் 170/5
புணர்ந்தீர் புணர்-மினோ என்ன இணர் மிசை – நற் 224/4
எ பொருள் பெறினும் பிரியன்-மினோ என – அகம் 217/14
பாடுகம் வம்-மினோ பரிசில்_மாக்கள் – புறம் 32/6
மேல்


-மின்மே (1)

சென்று தொழுகல்லீர் கண்டு பணி-மின்மே
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே – பரி 15/34,35
மேல்


-வயின் (2)

வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை-வயின்
மாண்டற்கு அரிது ஆம் பயன் – குறள் 18/13,14
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்-வயின்
குற்றம் மறையா வழி – குறள் 85/11,12
மேல்


-வாய் (1)

வைத்தான்-வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான் – குறள் 101/1
மேல்