தெ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், திருக்குறள் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெங்கின் 6
தெங்கு 1
தெடாரி 1
தெண் 107
தெம் 3
தெய்ய 20
தெய்யோ 10
தெய்வ 7
தெய்வ_உத்தியொடு 1
தெய்வத்தான் 2
தெய்வத்தின் 2
தெய்வத்து 8
தெய்வத்துள் 1
தெய்வத்தொடு 1
தெய்வம் 23
தெய்வமும் 4
தெரி 48
தெரி_தகு 1
தெரி_இழாய் 6
தெரிகல்லா 1
தெரிகோல் 1
தெரிதர 1
தெரிதல் 1
தெரிதலும் 1
தெரிதியே 1
தெரிந்த 6
தெரிந்திசின் 1
தெரிந்து 26
தெரிபு 3
தெரிய 4
தெரியல் 16
தெரியலான் 1
தெரியலும் 1
தெரியலோன் 1
தெரியா 4
தெரியான் 1
தெரியின் 1
தெரியுநர் 1
தெரியும் 2
தெரியும்-கால் 1
தெரியும்_கால் 1
தெரியும்_காலை 1
தெரிவார் 3
தெரிவார்_கண் 1
தெரிவான்-கட்டே 1
தெரிவை 1
தெரீஇய 1
தெரு 7
தெரு_உடன் 2
தெருமந்திட்டு 1
தெருமந்து 2
தெருமரல் 8
தெருமரும் 2
தெருவம் 1
தெருவில் 24
தெருவின் 13
தெருவினும் 2
தெருவு 1
தெருவு-தொறு 2
தெருவே 1
தெருள் 2
தெருள்_உற 1
தெருள 3
தெருளாதான் 1
தெருளாமல் 1
தெருளாமையின் 1
தெருளும் 2
தெவ் 2
தெவ்_வழி 1
தெவ்வர் 34
தெவ்வர்க்கு 1
தெவ்வரின் 1
தெவ்விர் 3
தெவ்வு 3
தெவி 1
தெவிட்ட 5
தெவிட்டல் 2
தெவிட்டும் 2
தெவிள 1
தெவுட்டும் 2
தெழி 2
தெழிப்ப 2
தெள் 27
தெள்ளிதின் 4
தெள்ளியர் 1
தெள்ளியேம் 1
தெளி 7
தெளிக்கு 2
தெளிக்குநர் 1
தெளிக்கும் 1
தெளிகுவர்-கொல் 1
தெளித்த 9
தெளித்த_கால் 1
தெளித்தவன் 1
தெளித்தனர் 1
தெளித்து 3
தெளித்தோர் 2
தெளித்தோரே 1
தெளிதல் 1
தெளிந்த 5
தெளிந்தனம் 3
தெளிந்தாய் 1
தெளிந்தார் 1
தெளிந்தார்க்கு 1
தெளிந்தான் 1
தெளிந்தான்-கண் 1
தெளிந்திசின் 1
தெளிந்து 3
தெளிந்தேம் 1
தெளிந்தேன் 1
தெளிப்பவும் 3
தெளிப்பான் 1
தெளிப்பின் 1
தெளிப்பேன் 1
தெளிமே 2
தெளிய 3
தெளியரோ 1
தெளியா 1
தெளியுமாறே 1
தெளிர் 1
தெளிர்க்கும் 1
தெளிர்ப்ப 18
தெளிர 1
தெளிவரல் 1
தெளிவு 4
தெளிவும் 1
தெளிவே 1
தெற்கு 5
தெற்கும் 1
தெற்றி 4
தெற்றியும் 1
தெற்று 4
தெற்றுவது 1
தெற்றென 11
தெற 8
தெறப்பட்டு 1
தெறல் 18
தெறலின் 1
தெறலும் 3
தெறாமை 1
தெறாஅ 1
தெறி 6
தெறிக்கும் 4
தெறித்த 1
தெறித்து 1
தெறிப்ப 6
தெறியா 2
தெறியினள் 1
தெறீஇ 1
தெறு 15
தெறுத்த 1
தெறுத்து 1
தெறுதலான் 1
தெறுதலின் 13
தெறுதலும் 2
தெறுப்ப 2
தெறும் 3
தெறும்-மார் 1
தெறுவது 2
தெறுவர் 1
தெறுவர 11
தெறுவின் 1
தெறுழ் 2
தெறூஉம் 3
தென் 25
தென்_வயின் 1
தென்_வளி 1
தென்புலத்தார் 1
தென்றல் 3
தென்னம் 2
தென்னம்பொருப்பன் 3
தென்னர் 1
தென்னவர் 2
தென்னவற்கு 1
தென்னவன் 13
தென்னன் 1
தெனாஅது 3

தெங்கின் (6)

கோள் தெங்கின் குலை வாழை – பொரு 208
வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த – பெரும் 353
புடை சூழ் தெங்கின் மு புடை திரள் காய் – பெரும் 364
கோள் தெங்கின் குலை வாழை – பட் 16
ஒலி தெங்கின் இமிழ் மருதின் – பதி 13/7
வெம் கள் தொலைச்சியும் அமையார் தெங்கின்
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடு – புறம் 29/15,16
மேல்


தெங்கு (1)

தெங்கு படு வியன் பழம் முனையின் தந்தையர் – புறம் 61/9
மேல்


தெடாரி (1)

தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி – புறம் 368/15
மேல்


தெண் (107)

தெண் கடல் குண்டு அகழி – மது 86
அதரி கொள்பவர் பகடு பூண் தெண் மணி – மது 94
தெண் கடல் திரையின் அசை வளி புடைப்ப – மது 450
தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பல் – மது 519
தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 26
அண்ணல் நெடும் கோட்டு இழிதரு தெண் நீர் – குறி 54
அம் தீம் தெண் நீர் குடித்தலின் நெஞ்சு அமர்ந்து – குறி 211
துகள் அற துணிந்த மணி மருள் தெண் நீர் – மலை 250
தெண் நீர் மலரின் தொலைந்த – நற் 23/8
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி – நற் 37/2
தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே – நற் 49/10
தெண் திரை மணி புறம் தைவரும் – நற் 54/10
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி – நற் 69/7
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல் – நற் 74/9
கேட்டிசின் வாழி தோழி தெண் கழி – நற் 78/7
தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர் – நற் 83/3
ஆய் மலர் மழை கண் தெண் பனி உறைப்பவும் – நற் 85/1
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர் – நற் 110/4
தெண் நீர் குமிழி இழிதரும் – நற் 124/8
வடு இன்று நிறைந்த மான் தேர் தெண் கண் – நற் 130/1
கண்டோர் தண்டா நலத்தை தெண் திரை – நற் 155/5
வினை பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்ப – நற் 171/8
அறல் போல் தெண் மணி இடை முலை நனைப்ப – நற் 208/2
ஆ பூண் தெண் மணி இயம்பும் – நற் 264/8
இரும் சேற்று அயிரை தேரிய தெண் கழி – நற் 272/5
உண்டு-கொல் வாழி தோழி தெண் கடல் – நற் 303/8
பாடு இன் தெண் மணி தோடு தலைப்பெயர – நற் 321/2
தெண் நீர் மணி சுனை ஆடின் – நற் 339/11
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த – நற் 356/1
தெண் கடல் நாட்டு செல்வென் யான் என – நற் 363/2
கண்படல் ஈயாது பெருகும் தெண் கடல் – நற் 378/2
பேர் அமர் மழை கண் தெண் பனி கொளவே – நற் 391/10
மாண் எழில் மலர் கண் தெண் பனி கொளவே – நற் 398/10
ஊது உலை பெய்த பகு வாய் தெண் மணி – குறு 155/4
பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர் – குறு 196/3
தெண் கடல் அடைகரை தெளிர் மணி ஒலிப்ப – குறு 212/2
கண்டிசின் வாழி தோழி தெண் திரை – குறு 240/5
வரும் இடறு யாத்த பகு வாய் தெண் மணி – குறு 279/2
தெண் கடல் சேர்ப்பனை கண்ட பின்னே – குறு 306/6
தெண் நீர் நிகர் மலர் புரையும் – குறு 329/6
தெண் திரை பௌவம் பாய்ந்து நின்றோளே – ஐங் 121/3
தெண் திரை பாவை வௌவ – ஐங் 125/2
தெண் கடல் பெரும் திரை மூழ்குவோளே – ஐங் 126/3
தெண் கழி பரக்கும் துறைவன் – ஐங் 156/4
தெண் கடல் சேர்ப்பனொடு வாரான் – ஐங் 157/4
ஒண் நுதல் பசப்ப நீ செலின் தெண் நீர் – ஐங் 424/2
புன் கால் உன்னம் சாய தெண் கண் – பதி 40/17
மா இரும் தெண் கடல் மலி திரை பௌவத்து – பதி 42/21
தெண் கடல் முத்தமொடு நன் கலம் பெறுகுவை – பதி 67/4
தெண் கடல் முன்னிய வெண் தலை செம் புனல் – பதி 87/3
தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து – பதி 88/3
வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்க – பதி 90/44
திரி உமிழ் நெய்யே போல் தெண் பனி உறைக்கும்_கால் – கலி 15/21
தேர் பூண்ட நெடு நன் மான் தெண் மணி வந்து எடுப்புமே – கலி 70/18
பண் அமை இன் சீர் குரவையுள் தெண் கண்ணி – கலி 102/35
தெண் கடல் அழுவத்து திரை நீக்கா எழுதரூஉம் – கலி 121/2
தெண் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளை – அகம் 27/13
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை – அகம் 64/15
தெண் நீர் உயர் கரை குவைஇய – அகம் 93/22
செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும் – அகம் 129/13
தோளா முத்தின் தெண் கடல் பொருநன் – அகம் 137/13
குவளை உண்கண் தெண் பனி மல்க – அகம் 138/2
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே – அகம் 149/19
மணி ஓர்த்து அன்ன தெண் குரல் – அகம் 151/14
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின் – அகம் 159/1
தெண் கண் உவரி குறை குட முகவை – அகம் 207/11
படு சுவல் கொண்ட பகு வாய் தெண் மணி – அகம் 214/11
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி – அகம் 226/15
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை – அகம் 249/3
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு – அகம் 282/7
தெண் திரை பரப்பின் தொண்டி முன்துறை – அகம் 290/13
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப – அகம் 299/15
பாடு இன் தெண் கிணை கறங்க காண்வர – அகம் 301/10
தெண் கள் தேறல் மாந்தி மகளிர் – அகம் 336/6
தெண் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கே – அகம் 340/24
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க – அகம் 344/8
தெண் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து – அகம் 353/13
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன் – அகம் 356/4
என்ன ஆம்-கொல் தாமே தெண் நீர் – அகம் 371/11
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே – அகம் 381/21
அலமரல் மழை கண் தெண் பனி மல்க – அகம் 398/8
பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை – அகம் 399/8
தெண் கழி மிசை தீ பூவின் – புறம் 17/12
தெண் கடல் திரை மிசை பாயுந்து – புறம் 24/3
நுண் கோல் தகைத்த தெண் கண் மா கிணை – புறம் 70/3
பாடு இன் தெண் கிணை கறங்க காண்_தக – புறம் 76/8
தெண் கிணை கறங்க சென்று ஆண்டு அட்டனனே – புறம் 78/12
தெண் கிணை முன்னர் களிற்றின் இயலி – புறம் 79/3
வளி பொரு தெண் கண் கேட்பின் – புறம் 89/8
தெண் நீர் சிறு குளம் கீள்வது மாதோ – புறம் 118/3
பாடு இன் தெண் கண் கனி செத்து அடிப்பின் – புறம் 128/3
தெண் நீரின் கண் மல்கி – புறம் 136/7
பாரி பறம்பின் பனி சுனை தெண் நீர் – புறம் 176/9
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி – புறம் 189/1
தெண் நீர் பரப்பின் இமிழ் திரை பெரும் கடல் – புறம் 204/5
அகல் அடை அரியல் மாந்தி தெண் கடல் – புறம் 209/4
மண்_உறு மழி தலை தெண் நீர் வார – புறம் 280/11
தெண் நீர் படுவினும் தெருவினும் திரிந்து – புறம் 332/7
என் ஆவது-கொல் தானே தெண் நீர் – புறம் 351/8
தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி – புறம் 368/15
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 374/6
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி – புறம் 381/13
எனதே கிடை காழ் அன்ன தெண் கண் மா கிணை – புறம் 382/18
தெண் கண் மா கிணை இயக்கி என்றும் – புறம் 387/4
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 397/10
வள் பரிந்து கிடந்த என் தெண் கண் மா கிணை – புறம் 399/23
கேட்டோன் எந்தை என் தெண் கிணை குரலே – புறம் 400/8
மேல்


தெம் (3)

தொலையா கற்ப நின் தெம் முனையானே – பதி 80/17
தெம் முனை சிதைத்த கடும் பரி புரவி – அகம் 187/6
தெம் முனை சிதைத்த ஞான்றை மோகூர் – அகம் 251/10
மேல்


தெய்ய (20)

பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய
உழையின் போகாது அளிப்பினும் சிறிய – நற் 35/8,9
தங்கின் எவனோ தெய்ய பொங்கு பிசிர் – நற் 67/10
தங்கின் எவனோ தெய்ய செம் கோல் – நற் 215/9
இனிதே தெய்ய நின் காணும்_காலே – நற் 230/10
வாரேன்-மன் யான் வந்தனென் தெய்ய
சிறு நா ஒண் மணி தெள் இசை கடுப்ப – நற் 267/8,9
நடுவணதுவே தெய்ய மடவரல் – நற் 323/2
இனிதே தெய்ய எம் முனிவு இல் நல் ஊர் – நற் 331/9
உது காண் தெய்ய உள்ளல் வேண்டும் – குறு 81/5
பலரே தெய்ய எம் மறையாதீமே – ஐங் 64/4
முயங்கன்மோ தெய்ய நின் மார்பு சிதைப்பதுவே – ஐங் 65/4
சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே – ஐங் 257/4
வையை மடுத்தால் கடல் என தெய்ய
நெறி மணல் நேடினர் செல்ல சொல் ஏற்று – பரி 20/42,43
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய
ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை – அகம் 60/8,9
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் – அகம் 100/15
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ – அகம் 182/13,14
சொல் இனி தெய்ய யாம் தெளியுமாறே – அகம் 220/22
வாவே தெய்ய மணந்தனை செலற்கே – அகம் 240/15
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க – அகம் 310/13
பெரும் புலம்பினளே தெய்ய அதனால் – அகம் 360/10
ஆற்றேன் தெய்ய அலர்க இ ஊரே – அகம் 370/16
மேல்


தெய்யோ (10)

பசலை பாய பிரிவு தெய்யோ – ஐங் 231/4
பெயல் ஆனா என் கண்ணே தெய்யோ – ஐங் 232/4
கல் உடை நாட்டு செல்லல் தெய்யோ – ஐங் 233/4
நனவில் காணாள் நின் மார்பே தெய்யோ – ஐங் 234/4
பிரியலம் என்கமோ எழுகமோ தெய்யோ – ஐங் 235/4
நும் ஊர் செல்கம் எழுகமோ தெய்யோ – ஐங் 236/4
யாங்கு எனப்படுவது நும் ஊர் தெய்யோ – ஐங் 237/4
மேவரும் மாதோ இவள் நலனே தெய்யோ – ஐங் 238/5
வாராய் ஆயின் வாழேம் தெய்யோ – ஐங் 239/5
கூந்தல் நாறும் நின் மார்பே தெய்யோ – ஐங் 240/4
மேல்


தெய்வ (7)

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து – திரு 23
திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரை – சிறு 73
தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும் – பெரும் 104
தெய்வ விழவும் திருந்து விருந்து அயர்வும் – பரி 17/42
தெய்வ பிரமம் செய்குவோரும் – பரி 19/40
தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்-மார் – கலி 105/6
தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ – கலி 107/32
மேல்


தெய்வ_உத்தியொடு (1)

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து – திரு 23
மேல்


தெய்வத்தான் (2)

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் – குறள் 62/17
தெய்வத்தான் கண்டீ தெளிக்கு – கலி 91/8
மேல்


தெய்வத்தின் (2)

தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை – கலி 98/32
பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த_கால் – கலி 124/18
மேல்


தெய்வத்து (8)

நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய – திரு 160
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி – திரு 290
ஈண்டு பெரும் தெய்வத்து யாண்டு பல கழிந்து என – நற் 315/1
அர வழங்கும் பெரும் தெய்வத்து
வளை ஞரலும் பனி பௌவத்து – பதி 51/13,14
மாற்று அரும் தெய்வத்து கூட்டம் முன்னிய – பதி 88/24
அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும் – பரி 9/2
தெய்வத்து திறன் நோக்கி தெருமரல் தே_மொழி – கலி 16/19
வெருவரு கடும் திறல் இரு பெரும் தெய்வத்து
உரு உடன் இயைந்த தோற்றம் போல – அகம் 360/6,7
மேல்


தெய்வத்துள் (1)

தெய்வத்துள் வைக்கப்படும் – குறள் 5/20
மேல்


தெய்வத்தொடு (1)

தெய்வத்தொடு ஒப்ப கொளல் – குறள் 71/4
மேல்


தெய்வம் (23)

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு – குறள் 5/5
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் – குறள் 6/9
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
மடி தற்று தான் முந்துறும் – குறள் 103/5,6
தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் – திரு 287
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி – நெடு 77
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய – பட் 159
வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு – நற் 9/2
தேன் உடை நெடு வரை தெய்வம் எழுதிய – நற் 185/10
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு – நற் 201/6
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி – நற் 351/4
கரும் கண் தெய்வம் குட வரை எழுதிய – குறு 89/5
வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி – குறு 263/4
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர் – பதி 73/6
பகை பெருமையின் தெய்வம் செப்ப – பதி 82/1
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்பு_உறும் – பரி 15/8
தெய்வம் பேணி திசை தொழுதனிர் செல்-மின் – பரி 15/48
வரை உறை தெய்வம் உவப்ப உவந்து – கலி 39/28
தேயா விழு புகழ் தெய்வம் பரவுதும் – கலி 103/76
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என் – கலி 131/1
வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்_கண் – கலி 132/21
கொடும் சுழி புகாஅர் தெய்வம் நோக்கி – அகம் 110/4
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்
புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்_வயின் – அகம் 166/7,8
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் – அகம் 309/4
மேல்


தெய்வமும் (4)

உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே – நற் 398/1
அந்தர_மகளிர்க்கு தெய்வமும் போன்றே – ஐங் 76/4
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என – பதி 74/26
இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு – புறம் 58/16
மேல்


தெரி (48)

நைவளம் பழுநிய நயம் தெரி பாலை – சிறு 36
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி – சிறு 228
தெரி கொள் அரிசி திரள் நெடும் புழுக்கல் – பெரும் 474
தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை – மலை 296
நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும் – நற் 12/3
பயன் தெரி பனுவல் பை தீர் பாண – நற் 167/6
தெரி மணி கேட்டலும் அரிதே – நற் 323/10
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே – குறு 250/6
தேனூர் அன்ன இவள் தெரி வளை நெகிழ – ஐங் 54/3
தெரி இழை தெளிர்ப்ப முயங்கி – ஐங் 235/3
தெரி இழை அரிவை நின் பண்பு தர விரைந்தே – ஐங் 354/4
தெரி இழை அரிவைக்கு பெரு விருந்து ஆக – ஐங் 482/1
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும் – பதி 22/4
தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை – பரி 1/9
இ நிலை தெரி பொருள் தேரின் இ நிலை – பரி 2/26
தெரி_இழாய் செல்க என்றாய் எல்லா யாம் பெற்றேம் – பரி 8/83
வருடையை படிமகன் வாய்ப்ப பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்த புலர் விடியல் – பரி 11/5,6
தெரி கோதை நல்லார் தம் கேளிர் திளைக்கும் – பரி 11/58
தெரி மலர் தாரர் தெரு இருள் சீப்ப நின் – பரி 19/14
தெரி மலர் நனை உறுவ – பரி 19/71
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி – பரி 23/62
தெரி மருதம் பாடுப பிணி கொள் யாழ் பாணர் – பரி 24/73
தெரி மாண் தமிழ் மும்மை தென்னம்பொருப்பன் – பரி 26/1
அவரும் தெரி கணை நோக்கி சிலை நோக்கி கண் சேந்து – கலி 39/23
தெரி_இழாய் நீயும் நின் கேளும் புணர – கலி 39/27
தெருள தெரி_இழாய் நீ ஒன்று பாடித்தை – கலி 43/15
தெரி வேய் தோள் கரும்பு எழுதி தொய்யில் செய்தனைத்தற்கோ – கலி 76/15
தெரி_இழாய் செய் தவறு இல்_வழி யாங்கு சினவுவாய் – கலி 87/3
தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார் – கலி 88/18
தெரி மலர் கண்ணியும் தாரும் நயந்தார் – கலி 91/3
தெரி_இழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய் நீ தீது இன்மை – கலி 91/16
ஒருத்தி தெரி முத்தம் சேர்ந்த திலகம் – கலி 92/35
தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவு_உற்றார் வண்டிற்கு – கலி 92/53
தெரி கோதை அம் நல்லாய் தேறீயல் வேண்டும் – கலி 98/9
தெளிந்தேன் தெரி_இழாய் யான் – கலி 113/22
தெரி இணர் ஞாழலும் தேம் கமழ் புன்னையும் – கலி 127/1
இரு வேறு ஆகிய தெரி_தகு வனப்பின் – அகம் 29/6
தெரி இதழ் குவளை தேம் பாய் தாரன் – அகம் 38/2
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் – அகம் 41/6
வரி அதள் படுத்த சேக்கை தெரி இழை – அகம் 58/4
நுரை தெரி மத்தம் கொளீஇ நிரை புறத்து – அகம் 101/8
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர் கோங்கின் – அகம் 153/16
தெரி வளை முன்கை பற்றியும் வினை முடித்து – அகம் 175/8
தேர் தர வந்த தெரி இழை நெகிழ் தோள் – அகம் 316/8
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ – அகம் 321/15
புகர் இல் குவளை போதொடு தெரி இதழ் – அகம் 393/24
தெரி கோல் ஞமன்ன் போல ஒரு திறம் – புறம் 6/9
தெரி இழை மகளிர் பாணி பார்க்கும் – புறம் 209/17
மேல்


தெரி_தகு (1)

இரு வேறு ஆகிய தெரி_தகு வனப்பின் – அகம் 29/6
மேல்


தெரி_இழாய் (6)

தெரி_இழாய் செல்க என்றாய் எல்லா யாம் பெற்றேம் – பரி 8/83
தெரி_இழாய் நீயும் நின் கேளும் புணர – கலி 39/27
தெருள தெரி_இழாய் நீ ஒன்று பாடித்தை – கலி 43/15
தெரி_இழாய் செய் தவறு இல்_வழி யாங்கு சினவுவாய் – கலி 87/3
தெரி_இழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய் நீ தீது இன்மை – கலி 91/16
தெளிந்தேன் தெரி_இழாய் யான் – கலி 113/22
மேல்


தெரிகல்லா (1)

தெரிகல்லா இடையின்_கண் கண் கவர்பு ஒருங்கு ஓட – கலி 57/5
மேல்


தெரிகோல் (1)

தெரிகோல் அன்ன செயிர் தீர் செம்மொழி – அகம் 349/4
மேல்


தெரிதர (1)

கொளை பொருள் தெரிதர கொளுத்தாமல் குரல் கொண்ட – பரி 11/126
மேல்


தெரிதல் (1)

சொல் தெரிதல் வல்லார் அகத்து – குறள் 72/14
மேல்


தெரிதலும் (1)

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையா – குறள் 64/7
மேல்


தெரிதியே (1)

புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே
இவட்கே சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல் – கலி 7/10,11
மேல்


தெரிந்த (6)

தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு – குறள் 47/3
நடை தெரிந்த நன்மையவர் – குறள் 72/4
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் – நற் 83/5
இலை தெரிந்த வேல் – பதி 69/6
ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு – பதி 69/8
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் – புறம் 183/8
மேல்


தெரிந்திசின் (1)

செய்வது தெரிந்திசின் தோழி அல்கலும் – அகம் 281/1
மேல்


தெரிந்து (26)

இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் – குறள் 3/5
பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி – குறள் 14/3
திறன் தெரிந்து கூறப்படும் – குறள் 19/12
திறம் தெரிந்து தேறப்படும் – குறள் 51/2
இடை தெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின் – குறள் 72/3
தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா – குறள் 118/3
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து
புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ – பெரும் 158,159
இடை தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி – பெரும் 445
வண்ண வரி வில் ஏந்தி அம்பு தெரிந்து
நுண் வினை கச்சை தயக்கு அற கட்டி – குறி 124,125
இடை தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்து என – மலை 542
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா – நற் 25/9
ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால் – நற் 103/1
நம் நிலை இடை தெரிந்து உணரான் தன் மலை – நற் 344/5
தெரிந்து அது வியந்தனென் தோழி பணிந்து நம் – நற் 386/8
நன்றே செய்த உதவி நன்று தெரிந்து
யாம் எவன் செய்குவம் நெஞ்சே காமர் – ஐங் 288/1,2
நயம்படு முரற்கையின் யாத்த பயன் தெரிந்து
இன்புறு புணர்ச்சி நுகரும் – ஐங் 407/2,3
வள்பு தெரிந்து ஊர்-மதி வலவ நின் – ஐங் 486/4
வம்பு களைவு அறியா சுற்றமோடு அம்பு தெரிந்து
அ வினை மேவலை ஆகலின் – பதி 19/9,10
உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி – பதி 71/25
எங்கும் தெரிந்து அது கொள்வேன் அவன் உள்_வழி – கலி 144/16
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் – அகம் 19/4
கணை வலம் தெரிந்து துணை படர்ந்து உள்ளி – அகம் 38/4
வரி புனை வில்லன் ஒரு கணை தெரிந்து கொண்டு – அகம் 48/12
உருவ வல் வில் பற்றி அம்பு தெரிந்து
செரு செய் யானை செல் நெறி வினாஅய் – அகம் 82/11,12
விரி மலர் மராஅம் பொருந்தி கோல் தெரிந்து
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி – அகம் 172/7,8
பெறல் அரும்-குரையள் ஆயின் அறம் தெரிந்து
நாம் உறை தேஎம் மரூஉ பெயர்ந்து அவனொடு – அகம் 280/6,7
மேல்


தெரிபு (3)

தேர் அணி அணி கயிறு தெரிபு வருவார் – பரி 9/52
தெரிபு தெரிபு குத்தின ஏறு – கலி 103/23
தெரிபு தெரிபு குத்தின ஏறு – கலி 103/23
மேல்


தெரிய (4)

கொல் படை தெரிய வெல் கொடி நுடங்க – பதி 67/5
தேறி தெரிய உணர் நீ பிறிதும் ஓர் – பரி 6/92
எல்லாம் தெரிய கேட்குநர் யார் அவை – பரி 12/38
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய
தளவு பிணி அவிழ்ந்த தண் பத பெரு வழி – அகம் 64/3,4
மேல்


தெரியல் (16)

தளை அவிழ் தெரியல் தகையோன் பாடி – சிறு 161
மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெரும் தெரியல்
மணி தொடர்ந்து அன்ன ஒண் பூ கோதை – மது 437,438
எருத்தம் தாழ்ந்த விரவு பூ தெரியல்
பொலம் செய பொலிந்த நலம் பெறு விளக்கம் – மது 718,719
புலர்ந்த சாந்தின் விரவு பூ தெரியல்
பெரும் செய் ஆடவர் தம்-மின் பிறரும் – மது 745,746
ஒண் குரல் நொச்சி தெரியல் சூடி – நற் 200/2
மணி குரல் நொச்சி தெரியல் சூடி – நற் 293/1
சிறியிலை உழிஞை தெரியல் சூடி – பதி 63/8
பனி துறை பகன்றை பாங்கு உடை தெரியல்
கழுவு_உறு கலிங்கம் கடுப்ப சூடி – பதி 76/12,13
வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல்
சுரியல் அம் பொருநனை காண்டிரோ என – அகம் 76/8,9
மட்டு அவிழ் தெரியல் மற போர் குட்டுவன் – அகம் 212/16
கார் நறும் கடம்பின் பாசிலை தெரியல்
சூர் நவை முருகன் சுற்றத்து அன்ன நின் – புறம் 23/3,4
புனை விளை பொலிந்த பொலன் நறும் தெரியல்
பாறு மயிர் இரும் தலை பொலிய சூடி – புறம் 29/3,4
ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம் – புறம் 43/13
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே – புறம் 82/6
ஒறுவாய் பட்ட தெரியல் ஊன் செத்து – புறம் 271/6
தொன்று தாம் உடுத்த அம் பகை தெரியல்
சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும் – புறம் 280/12,13
மேல்


தெரியலான் (1)

அயம் திகழ் நறும் கொன்றை அலங்கல் அம் தெரியலான்
இயங்கு எயில் எய பிறந்த எரி போல எ வாயும் – கலி 150/1,2
மேல்


தெரியலும் (1)

அர வாய் வேம்பின் அம் குழை தெரியலும்
ஓங்கு இரும் சென்னி மேம்பட மிலைந்த – பொரு 144,145
மேல்


தெரியலோன் (1)

கரும் சினை வேம்பின் தெரியலோன் அல்லன் – புறம் 45/2
மேல்


தெரியா (4)

ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன் – குறள் 59/5
நின் நிலை தெரியா அளவை அ நிலை – பெரும் 464
இடை தெரியா ஏஎர் இருவரும் தத்தம் – கலி 109/17
பிறர் கூறிய மொழி தெரியா
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி – புறம் 366/9,10
மேல்


தெரியான் (1)

தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின் – குறள் 95/13
மேல்


தெரியின் (1)

பொழுது இடை தெரியின் பொய்யே காமம் – குறு 32/3
மேல்


தெரியுநர் (1)

தெரியுநர் கொண்ட சிரறு உடை பைம் பொறி – பதி 74/8
மேல்


தெரியும் (2)

தெருள்_உற நோக்கி தெரியும்_கால் இன்ன – கலி 140/31
அரிய பெரியோர் தெரியும்_காலை – அகம் 286/14
மேல்


தெரியும்-கால் (1)

அரிய கற்று ஆசு அற்றார்-கண்ணும் தெரியும்-கால்
இன்மை அரிதே வெளிறு – குறள் 51/5,6
மேல்


தெரியும்_கால் (1)

தெருள்_உற நோக்கி தெரியும்_கால் இன்ன – கலி 140/31
மேல்


தெரியும்_காலை (1)

அரிய பெரியோர் தெரியும்_காலை
நும்மோர் அன்னோர் மாட்டும் இன்ன – அகம் 286/14,15
மேல்


தெரிவார் (3)

கொள்வர் பயன் தெரிவார்
உதவி வரைத்து அன்று உதவி உதவி – குறள் 11/8,9
புன்மை தெரிவார் அகத்து – குறள் 33/18
அருகுவித்து ஒருவரை அகற்றலின் தெரிவார்_கண் – கலி 142/2
மேல்


தெரிவார்_கண் (1)

அருகுவித்து ஒருவரை அகற்றலின் தெரிவார்_கண்
செய நின்ற பண்ணினுள் செவி சுவை கொள்ளாது – கலி 142/2,3
மேல்


தெரிவான்-கட்டே (1)

வகை தெரிவான்-கட்டே உலகு – குறள் 3/14
மேல்


தெரிவை (1)

தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே – குறு 256/8
மேல்


தெரீஇய (1)

களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் – அகம் 22/14
மேல்


தெரு (7)

மணம் கமழ் நாற்றம் தெரு_உடன் கமழ – மது 447
போது அவிழ் புது மலர் தெரு_உடன் கமழ – மது 564
பெரும் தெரு உதிர்தரு பெயல் உறு தண் வளி – நற் 132/3
நெடும் தெரு அன்ன நேர்_கொள் நெடு வழி – நற் 161/5
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் – பரி 11/3
தெரி மலர் தாரர் தெரு இருள் சீப்ப நின் – பரி 19/14
இயன்ற அணியன் இ தெரு இறப்போன் – அகம் 66/9
மேல்


தெரு_உடன் (2)

மணம் கமழ் நாற்றம் தெரு_உடன் கமழ – மது 447
போது அவிழ் புது மலர் தெரு_உடன் கமழ – மது 564
மேல்


தெருமந்திட்டு (1)

வளை முன்கை பற்றி நலிய தெருமந்திட்டு
அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா – கலி 51/10,11
மேல்


தெருமந்து (2)

தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ – கலி 20/14
தெருமந்து சாய்த்தார் தலை – கலி 39/26
மேல்


தெருமரல் (8)

செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப – பொரு 134
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே – குறு 250/6
தெய்வத்து திறன் நோக்கி தெருமரல் தே_மொழி – கலி 16/19
தெருமரல் வாழி தோழி நம் காதலர் – கலி 26/22
தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த – கலி 114/18
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்_வயின் – அகம் 90/7
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது – அகம் 289/6
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால் – புறம் 381/16
மேல்


தெருமரும் (2)

தேர் வழி நின்று தெருமரும் ஆய்_இழை – கலி 146/9
தெருமரும் அம்ம தானே தன் கொழுநன் – புறம் 247/7
மேல்


தெருவம் (1)

இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து – பரி 30/3
மேல்


தெருவில் (24)

திண் தேர் குழித்த குண்டு நெடும் தெருவில்
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ் – பெரும் 397,398
உவலை கூரை ஒழுகிய தெருவில்
கவலை முற்றம் காவல் நின்ற – முல் 29,30
உயர் பூரிம விழு தெருவில்
பொய் அறியா வாய்மொழியால் – மது 18,19
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்
பல் வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப – மது 359,360
தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக – மது 648
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்
படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் – நெடு 30,31
வேலாழி வியன் தெருவில்
நல் இறைவன் பொருள் காக்கும் – பட் 119,120
அரு விலை நறும் பூ தூஉய் தெருவில்
முது வாய் கோடியர் முழவொடு புணர்ந்த – பட் 252,253
நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை – நற் 50/4
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்
சாறு என நுவலும் முது வாய் குயவ – நற் 200/3,4
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில்
தேர் நடைபயிற்றும் தே மொழி புதல்வன் – நற் 250/2,3
மணல் மலி மூதூர் அகல் நெடும் தெருவில்
கூகை சேவல் குராலோடு ஏறி – நற் 319/3,4
ஓரி கொன்ற ஒரு பெரும் தெருவில்
காரி புக்க நேரார் புலம் போல் – நற் 320/5,6
கடும் பாம்பு வழங்கும் தெருவில்
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே – குறு 354/5,6
வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில்
சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின் – பதி 47/4,5
சுடர் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும் – கலி 51/1
பெரும் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற – கலி 81/12
தெருவில் தவிர்ப்ப தவிர்ந்தனன் மற்று அவர் – கலி 84/15
தோள் நலம் உண்டானை கெடுத்தாள் போல் தெருவில் பட்டு – கலி 147/7
தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டே – அகம் 16/6
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்
புனிற்று ஆ பாய்ந்து என கலங்கி யாழ் இட்டு – அகம் 56/10,11
தேர் ஊர் தெருவில் ததும்பும் – அகம் 189/14
இடை நெடும் தெருவில் கதுமென கண்டு என் – அகம் 356/5
நெடும் தெருவில் தேர் வழங்கினன் – புறம் 239/14
மேல்


தெருவின் (13)

நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் – சிறு 201
பரதர் மலிந்த பல் வேறு தெருவின்
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின் – பெரும் 323,324
இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப – நெடு 180
யாறு என கிடந்த தெருவின் சாறு என – மலை 481
ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின் – நற் 30/4
தேர் வழங்கு தெருவின் அன்ன – நற் 227/8
தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின்
இளையோள் இறந்த அனைத்தற்கு பழ விறல் – நற் 320/3,4
தெருவின் இயலவும் தருவது-கொல்லோ – குறு 182/5
ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை – குறு 277/1
தெருவின் கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ – கலி 60/12
ஆறு விலங்கி தெருவின் கண் நின்று ஒருவன் – கலி 60/23
தெள் அரி சிலம்பு ஆர்ப்ப தெருவின் கண் தாக்கி நின் – கலி 69/8
இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின்
விளையாட்டி கொண்டுவரற்கு என சென்றாய் – கலி 83/3,4
மேல்


தெருவினும் (2)

நால் வேறு தெருவினும் கால் உற நிற்றர – மது 522
தெண் நீர் படுவினும் தெருவினும் திரிந்து – புறம் 332/7
மேல்


தெருவு (1)

தேர் ஓட துகள் கெழுமின தெருவு
மா மறுகலின் மயக்கு_உற்றன வழி – புறம் 345/2,3
மேல்


தெருவு-தொறு (2)

புது மலர் தெருவு-தொறு நுவலும் – நற் 118/10
ஏர் தரு கடு நீர் தெருவு-தொறு ஒழுக – அகம் 264/8
மேல்


தெருவே (1)

வாரல் வாழியர் ஐய எம் தெருவே – குறு 139/6
மேல்


தெருள் (2)

தெருள்_உற நோக்கி தெரியும்_கால் இன்ன – கலி 140/31
தெருள் நடை மா களிறொடு தன் – புறம் 361/7
மேல்


தெருள்_உற (1)

தெருள்_உற நோக்கி தெரியும்_கால் இன்ன – கலி 140/31
மேல்


தெருள (3)

தெருள நின் வரவு அறிதல் – பரி 1/32
தெருள தெரி_இழாய் நீ ஒன்று பாடித்தை – கலி 43/15
அருளுகம் யாம் யாரேம் எல்லா தெருள
அளித்து நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும் – கலி 95/29,30
மேல்


தெருளாதான் (1)

தெருளாதான் மெய் பொருள் கண்டு அற்றால் தேரின் – குறள் 25/17
மேல்


தெருளாமல் (1)

தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/17
மேல்


தெருளாமையின் (1)

தெருளாமையின் தீதொடு கெழீஇ – அகம் 379/2
மேல்


தெருளும் (2)

தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/13
தெருளும் மருளும் மயங்கி வருபவள் – கலி 144/7
மேல்


தெவ் (2)

பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர் – குறள் 64/17
தொலையா தும்பை தெவ்_வழி விளங்க – பதி 52/8
மேல்


தெவ்_வழி (1)

தொலையா தும்பை தெவ்_வழி விளங்க – பதி 52/8
மேல்


தெவ்வர் (34)

செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய – பொரு 120
எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப – பொரு 133
ஒன்னா தெவ்வர் நடுங்க ஓச்சி – பெரும் 118
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து – பெரும் 419
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஒழித்த – பெரும் 491
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து – முல் 18,19
செற்ற தெவ்வர் கலங்க தலைச்சென்று – மது 139
செற்ற தெவ்வர் நின் வழி நடப்ப – மது 189
தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம் – மது 196
இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம் – மலை 86
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து என – மலை 386
ஒட்டாது அகன்ற ஒன்னா தெவ்வர்
சுட்டினும் பனிக்கும் சுரம் தவ பலவே – மலை 397,398
பொருந்தா தெவ்வர் இரும் தலை துமிய – மலை 488
தெவ்வர் தேய்த்த செ வேல் வயவன் – நற் 260/6
ஒடுங்கா தெவ்வர் ஊக்கு அற கடைஇ – பதி 31/32
கறுத்த தெவ்வர் கடி முனை அலற – பதி 39/4
வெவ்வர் ஓச்சம் பெருக தெவ்வர்
மிளகு எறி உலக்கையின் இரும் தலை இடித்து – பதி 41/20,21
முள் இடுபு அறியா ஏணி தெவ்வர்
சிலை விசை அடக்கிய மூரி வெண் தோல் – பதி 45/15,16
ஒன்னா தெவ்வர் முனை கெட விலங்கி – பதி 53/10
மலைத்த தெவ்வர் மறம் தப கடந்த – பதி 65/3
ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று உரைஇ – பதி 80/9
கையதை கொள்ளா தெவ்வர் கொள் மா முதல் தடிந்து – பரி 21/8
கன்றிய தெவ்வர் கடந்து களம் கொள்ளும் – கலி 86/13
நெறி செல் வம்பலர் கொன்ற தெவ்வர்
எறி படை கழீஇய சேய் அரி சின் நீர் – அகம் 113/18,19
ஒன்னா தெவ்வர் மன் எயில் போல – அகம் 381/16
செய்_வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து – புறம் 6/11
தேர் வழங்கினை நின் தெவ்வர் தேஎத்து – புறம் 15/6
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய அ – புறம் 20/12
கானத்தோர் நின் தெவ்வர் நீயே – புறம் 28/10
முனை தெவ்வர் முரண் அவிய – புறம் 98/1
நண்ணா தெவ்வர் தாங்கும் – புறம் 126/22
ஒன்னா தெவ்வர் முன் நின்று விலங்கி – புறம் 335/9
பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின் – புறம் 372/5
ஒன்னா தெவ்வர் உயர் குடை பணித்து இவன் – புறம் 387/31
மேல்


தெவ்வர்க்கு (1)

திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய – பட் 299
மேல்


தெவ்வரின் (1)

நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே – கலி 30/21
மேல்


தெவ்விர் (3)

என்னை முன் நில்லன்-மின் தெவ்விர் பலர் என்னை – குறள் 78/1
களம் புகல் ஓம்பு-மின் தெவ்விர் போர் எதிர்ந்து – புறம் 87/1
குறுகல் ஓம்பு-மின் தெவ்விர் அவனே – புறம் 170/9
மேல்


தெவ்வு (3)

திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றி – சிறு 246
நீர் தெவ்வு நிரை தொழுவர் – மது 89
தெவ்வு குன்றத்து திருந்து வேல் அழுத்தி – பரி 19/102
மேல்


தெவி (1)

சீர் அமை பாடல் பயத்தால் கிளர் செவி தெவி
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும் – பரி 11/69,70
மேல்


தெவிட்ட (5)

பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட
பல் வேறு பண்ணிய கடை மெழுக்கு_உறுப்ப – மது 660,661
மான் கணம் மர முதல் தெவிட்ட ஆன் கணம் – குறி 217
அவல்-தொறும் தேரை தெவிட்ட மிசை-தொறும் – ஐங் 453/1
வரி நுணல் கறங்க தேரை தெவிட்ட
கார் தொடங்கின்றே காலை இனி நின் – ஐங் 468/1,2
வண்டு தாது ஊத தேரை தெவிட்ட
தண் கமழ் புறவின் முல்லை மலர – ஐங் 494/1,2
மேல்


தெவிட்டல் (2)

வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம் – அகம் 224/7
துஞ்சு ஊர் யாமத்து தெவிட்டல் ஓம்பி – அகம் 360/12
மேல்


தெவிட்டும் (2)

புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு – நெடு 94
வன் கலை தெவிட்டும் அரும் சுரம் இறந்தோர்க்கு – புறம் 161/11
மேல்


தெவிள (1)

நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு – நெடு 25
மேல்


தெவுட்டும் (2)

திரி வயின் தெவுட்டும் சேண் புல குடிஞை – அகம் 283/6
கார் வான் முழக்கின் நீர் மிசை தெவுட்டும்
தேரை ஒலியின் மாண சீர் அமைத்து – அகம் 301/18,19
மேல்


தெழி (2)

வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி – கலி 108/35
கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி – அகம் 17/13
மேல்


தெழிப்ப (2)

ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி – மது 666
திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து – குறி 167
மேல்


தெள் (27)

தெள் நீர் அடு புற்கை-ஆயினும் தாள் தந்தது – குறள் 107/9
தெள் அரி பொன் சிலம்பு ஒலிப்ப ஒள் அழல் – மது 444
வள் உயிர் தெள் விளி இடையிடை பயிற்றி – குறி 100
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற – குறி 222
நெடும் கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி – நற் 212/2
தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய – நற் 243/1
சிறு நா ஒண் மணி தெள் இசை கடுப்ப – நற் 267/9
தேர் மணி தெள் இசை-கொல் என – நற் 287/10
வரி புற புறவின் புலம்பு கொள் தெள் விளி – நற் 305/7
வன் பரல் தெள் அறல் பருகிய இரலை தன் – குறு 65/1
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி – குறு 207/3
எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின் – பதி 27/7
தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென – பதி 31/5
தெள் அரி சிலம்பு ஆர்ப்ப தெருவின் கண் தாக்கி நின் – கலி 69/8
கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி – அகம் 17/13
கிள்ளை தெள் விளி இடையிடை பயிற்றி – அகம் 28/10
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை – அகம் 34/7
ஓதை தெள் விளி புலம்-தொறும் பரப்ப – அகம் 41/7
புள்ளு புணர்ந்து இனிய ஆக தெள் ஒளி – அகம் 136/3
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகி – அகம் 154/8
தெள் அறல் பருகிய திரி மருப்பு எழில் கலை – அகம் 184/11
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை – அகம் 214/14
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப – அகம் 269/18
செறித்து நிறுத்து அன்ன தெள் அறல் பருகி – அகம் 304/7
வறும் சுனை முகந்த கோடை தெள் விளி – அகம் 321/2
கிளை தரு தெள் விளி கெழு முடை பயிரும் – அகம் 363/14
சிறு வெதிர் தீம் குழல் புலம் கொள் தெள் விளி – அகம் 399/12
மேல்


தெள்ளிதின் (4)

உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல் – நற் 11/3,4
புள் அறிவுறீஇயின-கொல்லோ தெள்ளிதின்
காதல் கெழுமிய நலத்தள் ஏது இல் – நற் 161/9,10
தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றி காரியும் – கலி 105/10
உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல – புறம் 73/6,7
மேல்


தெள்ளியர் (1)

தெள்ளியர் ஆதலும் வேறு – குறள் 38/8
மேல்


தெள்ளியேம் (1)

தெள்ளியேம் என்று உரைத்து தேராது ஒரு நிலையே – கலி 142/29
மேல்


தெளி (7)

தெளி தீம் கிளவி யாரையோ என் – நற் 245/6
குருதி கோட்டு அழி கறை தெளி பெற கழீஇயின்று – பரி 20/5
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி – பரி 23/62
நில உலகத்து இன்மை தெளி நீ வருதி – கலி 108/54
சின்_மொழி தெளி என தேற்றிய சிறப்பு அன்றோ – கலி 132/13
கொடும் குழாய் தெளி என கொண்டதன் கொளை அன்றோ – கலி 132/17
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும் – அகம் 279/13
மேல்


தெளிக்கு (2)

தேற்ற கண்டீயாய் தெளிக்கு
இனி தேற்றேம் யாம் – கலி 88/16,17
தெய்வத்தான் கண்டீ தெளிக்கு
மற்றது அறிவல் யான் நின் சூள் அனைத்து ஆக நல்லார் – கலி 91/8,9
மேல்


தெளிக்குநர் (1)

தேன் ஆர்க்கும் பொழுது என தெளிக்குநர் உளர் ஆயின் – கலி 30/12
மேல்


தெளிக்கும் (1)

தேம் படு கிளவி அவர் தெளிக்கும் பொழுதே – ஐங் 350/3
மேல்


தெளிகுவர்-கொல் (1)

சான்றோர் உரைப்ப தெளிகுவர்-கொல் என – பதி 73/18
மேல்


தெளித்த (9)

அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல் – குறள் 116/7
தாம் வர தெளித்த பருவம் காண்வர – நற் 99/4
இரும்பு செய் கொல்லன் வெம் உலை தெளித்த
தோய் மடல் சில் நீர் போல – நற் 133/9,10
நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள் – கலி 100/9
பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த_கால் – கலி 124/18
தென்னவன் தெளித்த தேஎம் போல – கலி 143/59
நின்னொடு தெளித்த நன் மலை நாடன் – அகம் 138/14
நறு விரை தெளித்த நாறு இணர் மாலை – அகம் 166/5
வருதும் என்று அவர் தெளித்த போழ்தே – அகம் 194/19
மேல்


தெளித்த_கால் (1)

பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த_கால்
அரிது என்னாள் துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர – கலி 124/18,19
மேல்


தெளித்தவன் (1)

பலவும் சூள் தேற்றி தெளித்தவன் என்னை – கலி 147/23
மேல்


தெளித்தனர் (1)

நின்னொடு தெளித்தனர் ஆயினும் என்னதூஉம் – நற் 358/4
மேல்


தெளித்து (3)

சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து
பெரும் தண் கணவீர நறும் தண் மாலை – திரு 235,236
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என் – கலி 131/1
கண்ணீர் அழலால் தெளித்து
பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின் – கலி 144/44,45
மேல்


தெளித்தோர் (2)

ஆயா காதலொடு அதர் பட தெளித்தோர்
கூறிய பருவம் கழிந்தன்று பாரிய – நற் 218/5,6
பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து – நற் 224/7
மேல்


தெளித்தோரே (1)

இன்னே வருதும் என தெளித்தோரே – அகம் 229/21
மேல்


தெளிதல் (1)

சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய் – நற் 164/5
மேல்


தெளிந்த (5)

விளிந்தன்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – நற் 178/10
அற நெறி இது என தெளிந்த என் – ஐங் 371/4
கலங்கின்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – அகம் 135/14
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி – அகம் 214/9
கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர் – அகம் 368/10
மேல்


தெளிந்தனம் (3)

தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் என – நற் 197/4
பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்
மை ஈர் ஓதி மட மொழியோயே – கலி 150/22,23
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின் – புறம் 192/11
மேல்


தெளிந்தாய் (1)

நீ தக்காய் தை_நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் – பரி 11/115
மேல்


தெளிந்தார் (1)

விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல் – குறள் 15/5
மேல்


தெளிந்தார்க்கு (1)

ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின் – குறள் 36/5
மேல்


தெளிந்தான் (1)

தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை – குறள் 51/15
மேல்


தெளிந்தான்-கண் (1)

தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும் – குறள் 51/19
மேல்


தெளிந்திசின் (1)

தே மொழி அரிவை தெளிந்திசின் யானே – ஐங் 466/5
மேல்


தெளிந்து (3)

ஒருங்கு இவண் உறைதல் தெளிந்து அகன்றோரே – ஐங் 456/5
தேறி தெளிந்து செறி இருள் மால் மலை – பரி 12/82
கலங்கிய நீர் போல் தெளிந்து நலம் பெற்றாள் – கலி 142/65
மேல்


தெளிந்தேம் (1)

ஏஎ தெளிந்தேம் யாம் காயாதி எல்லாம் வல் எல்லா – கலி 89/7
மேல்


தெளிந்தேன் (1)

தெளிந்தேன் தெரி_இழாய் யான் – கலி 113/22
மேல்


தெளிப்பவும் (3)

சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய் – நற் 164/5
தண் துறை ஊரன் தெளிப்பவும்
உண்கண் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 21/3,4
இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி – கலி 81/33
மேல்


தெளிப்பான் (1)

பேதையை பெரிது என தெளிப்பான் போலவும் – கலி 128/21
மேல்


தெளிப்பின் (1)

நோயுறு வெம் நீர் தெளிப்பின் தலைக்கொண்டு – கலி 142/53
மேல்


தெளிப்பேன் (1)

தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை – கலி 98/32
மேல்


தெளிமே (2)

சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே – நற் 233/9
நாம் உளேம் ஆக பிரியலன் தெளிமே – குறு 273/8
மேல்


தெளிய (3)

ஒன்று தெளிய நசையினம் மொழிமோ – குறு 75/2
சொல்லிய வன்மை தெளிய காட்டி – குறு 283/3
தெளிய விசும்பினும் ஞாலத்து_அகத்தும் – கலி 144/39
மேல்


தெளியரோ (1)

ஐயம் தெளியரோ நீயே பல உடன் – அகம் 303/16
மேல்


தெளியா (1)

தெளியா நோக்கம் உள்ளினை உளி வாய் – அகம் 33/10
மேல்


தெளியுமாறே (1)

சொல் இனி தெய்ய யாம் தெளியுமாறே – அகம் 220/22
மேல்


தெளிர் (1)

தெண் கடல் அடைகரை தெளிர் மணி ஒலிப்ப – குறு 212/2
மேல்


தெளிர்க்கும் (1)

நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை – அகம் 257/10
மேல்


தெளிர்ப்ப (18)

செறி தொடி தெளிர்ப்ப வீசி மறுகில் – நற் 20/5
பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடும் தேர் – நற் 394/3,4
பொலம் தொடி தெளிர்ப்ப முயங்கியவர் – ஐங் 24/4
இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி – ஐங் 197/1
தெரி இழை தெளிர்ப்ப முயங்கி – ஐங் 235/3
வருநர்க்கு வரையாது பொலன் கலம் தெளிர்ப்ப
இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால் – பதி 18/3,4
சே_இழை தெளிர்ப்ப கவைஇ நாளும் – அகம் 51/12
செறி தொடி தெளிர்ப்ப வீசி சிறிது அவண் – அகம் 106/8
பொலம் தொடி தெளிர்ப்ப வீசி சேவடி – அகம் 117/8
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி – அகம் 140/6
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி சிலம்பு நக – அகம் 261/5
இரும் பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்ப
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து – அகம் 376/9,10
தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி – புறம் 368/15
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி – புறம் 370/18
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 374/6
மதி புரை மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 393/20
ஒரு கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 394/7
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 397/10
மேல்


தெளிர (1)

வண்ணம் தெளிர முகமும் வளர் முலை – பரி 10/95
மேல்


தெளிவரல் (1)

கார் ஒவ்வா வேனில் கலங்கி தெளிவரல்
நீர் ஒவ்வா வையை நினக்கு – பரி 11/72,73
மேல்


தெளிவு (4)

தெளிவு இலதனை தொடங்கார் இளிவு என்னும் – குறள் 47/7
நாண் உடையான்-கட்டே தெளிவு
அரிய கற்று ஆசு அற்றார்-கண்ணும் தெரியும்-கால் – குறள் 51/4,5
நன்கு உடையான்-கட்டே தெளிவு
எனை வகையான் தேறிய-கண்ணும் வினை வகையான் – குறள் 52/6,7
தெளிவு இன்று தீம் நீர் புனல் – பரி 10/111
மேல்


தெளிவும் (1)

தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும் – குறள் 51/19
மேல்


தெளிவே (1)

வாழ்தல் மற்று எவனோ தேய்கமா தெளிவே – நற் 345/10
மேல்


தெற்கு (5)

தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல் – நெடு 174
திசை திரிந்து தெற்கு ஏகினும் – பட் 2
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலையும் – நற் 5/6
வட_தெற்கு விலங்கி விலகு தலைத்து எழிலிய – பதி 31/16
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு – அகம் 13/12
மேல்


தெற்கும் (1)

தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும் – புறம் 6/2,3
மேல்


தெற்றி (4)

தெற்றி உலறினும் வயலை வாடினும் – அகம் 259/13
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும் – புறம் 36/4
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் – புறம் 53/3
தெற்றி பாவை திணி மணல் அயரும் – புறம் 283/10
மேல்


தெற்றியும் (1)

மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே – நற் 184/9
மேல்


தெற்று (4)

தெற்று என்க மன்னவன் கண் – குறள் 59/2
கடும் தெற்று மூடையின் இடம் கெட கிடக்கும் – பொரு 245
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின் – அகம் 328/8
கடும் தெற்று மூடையின் – புறம் 285/5
மேல்


தெற்றுவது (1)

சிறிய தெற்றுவது ஆயின் பெரிய – அகம் 387/17
மேல்


தெற்றென (11)

பெற்றவை பிறர்_பிறர்க்கு ஆர்த்தி தெற்றென
செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் பல புலந்து – பொரு 174,175
தெற்றென தூற்றலும் பழியே – குறு 32/5
தெற்றென இறீஇயரோ ஐய மற்று யாம் – குறு 169/2
என் புறங்கூறும் என்ப தெற்றென
வணங்கு இறை பணை தோள் எல் வளை மகளிர் – குறு 364/4,5
என் பார்த்து உறுவோய் கேள் இனி தெற்றென
எல்லினை வருதி எவன் குறித்தனை என – கலி 75/13,14
வினவுவீர் தெற்றென கேண்-மின் ஒருவன் – கலி 144/11
ஓஒ கடலே தெற்றென கண் உள்ளே தோன்ற இமை எடுத்து – கலி 144/55
யானும் தெற்றென உணரேன் மேல் நாள் – அகம் 48/4
மற்றும்_மற்றும் வினவுதும் தெற்றென
பசி_பிணி_மருத்துவன் இல்லம் – புறம் 173/10,11
அற்று அன்று ஆகலின் தெற்றென போற்றி – புறம் 337/13
மற்று இவர் மறனும் இற்றால் தெற்றென
யார் ஆகுவர்-கொல் தாமே நேர்_இழை – புறம் 337/19,20
மேல்


தெற (8)

எய் தெற இழுக்கிய கானவர் அழுகை – மலை 301
வேய் வனப்பு இழந்த தோளும் வெயில் தெற
ஆய் கவின் தொலைந்த நுதலும் நோக்கி – ஐங் 392/1,2
நோய் தெற உழப்பார்_கண் இமிழ்தியோ எம் போல – கலி 129/10
வறம் தெற மாற்றிய வானமும் போலும் – கலி 146/14
ஆள் வழக்கு அற்ற சுரத்து இடை கதிர் தெற
நீள் எரி பரந்த நெடும் தாள் யாத்து – அகம் 51/1,2
கதிர் தெற கவிழ்ந்த உலறு தலை நோன் சினை – அகம் 81/7
சுடர் தெற வருந்திய அரும் சுரம் இறந்து ஆங்கு – அகம் 291/21
அறிவுறூஉம்-கொல்லோ தானே கதிர் தெற
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை – அகம் 351/5,6
மேல்


தெறப்பட்டு (1)

கடும் தாம் பதிபு ஆங்கு கை தெறப்பட்டு
வெறி நிரை வேறு ஆக சார் சாரல் ஓடி – கலி 12/5,6
மேல்


தெறல் (18)

வெம் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும் – பெரும் 17
தெறல் அரும் கடும் துப்பின் – மது 32
தெறல் அரும் தானை பொறையன் பாசறை – நற் 18/5
தெறல் அரும் கடவுள் முன்னர் சீறியாழ் – நற் 189/3
தெறல் கடுமையொடு பிறவும் இ உலகத்து – பதி 22/3
தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ – பரி 3/63
பிணி தெறல் உயக்கத்த பெரும் களிற்று இனம் தாங்கும் – கலி 20/4
வரை நில்லா விழுமம் உறீஇ நடுக்கு உரைத்து தெறல் மாலை – கலி 146/2
தெறல் அரு மரபின் கடவுள் பேணி – அகம் 13/3
நாம் நகை உடையம் நெஞ்சே கடும் தெறல்
வேனில் நீடிய வான் உயர் வழி நாள் – அகம் 121/1,2
அரும் தெறல் மரபின் கடவுள் காப்ப – அகம் 372/1
தெறல் அரும் கடவுள் முன்னர் தேற்றி – அகம் 396/7
செம் ஞாயிற்று தெறல் அல்லது – புறம் 20/8
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே – புறம் 20/9
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய – புறம் 126/9
கடும் தெறல் செம் தீ வேட்டு – புறம் 251/6
தெறல் மறவர் இறைகூர்தலின் – புறம் 345/5
கடும் தெறல் இராமன் உடன்புணர் சீதையை – புறம் 378/18
மேல்


தெறலின் (1)

தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே – நற் 236/2
மேல்


தெறலும் (3)

ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும் – குறள் 27/7
அளியும் தெறலும் எளிய ஆகலின் – பெரும் 422
வலியும் தெறலும் அளியும் உடையோய் – புறம் 2/8
மேல்


தெறாமை (1)

ஒண் கதிர் தெறாமை சிறகரின் கோலி – அகம் 208/11
மேல்


தெறாஅ (1)

ஞாயிறு தெறாஅ மாக நனம் தலை – மலை 272
மேல்


தெறி (6)

தெறி நடை மரை கணம் இரிய மனையோள் – அகம் 224/11
ததர் தழை முனைஇய தெறி நடை மட பிணை – அகம் 234/10
தெறி மறி பார்க்கும் குறுநரி வெரீஇ – அகம் 274/10
தினை கள் உண்ட தெறி கோல் மறவர் – அகம் 284/8
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை – அகம் 304/8
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை – புறம் 23/19
மேல்


தெறிக்கும் (4)

பூட்டு அறு வில்லின் கூட்டு முதல் தெறிக்கும்
பழன பொய்கை அடைகரை பிரம்பின் – அகம் 96/2,3
கண் விட தெறிக்கும் மண்ணா முத்தம் – அகம் 173/14
துய் தலை முடங்கு இறா தெறிக்கும் பொற்பு உடை – அகம் 376/16
தாவுபு தெறிக்கும் ஆன் மேல் – புறம் 259/6
மேல்


தெறித்த (1)

மட பால் ஆய்_மகள் வள் உகிர் தெறித்த
குட பால் சில் உறை போல – புறம் 276/4,5
மேல்


தெறித்து (1)

தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி – குறு 213/5
மேல்


தெறிப்ப (6)

ஆக வன முலை கரை_வலம் தெறிப்ப
அழுதனள் உறையும் அம் மா அரிவை – நற் 81/6,7
அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் – கலி 77/4
பரல் அவல் அடைய இரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப – அகம் 4/4,5
நெகிழ் நூல் முத்தின் முகிழ் முலை தெறிப்ப
மை அற விரிந்த படை அமை சேக்கை – அகம் 289/11,12
விலங்கு வீழ் அரி பனி பொலம் குழை தெறிப்ப
திருந்து இழை முன்கை அணல் அசைத்து ஊன்றி – அகம் 351/12,13
தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம் – புறம் 258/2
மேல்


தெறியா (2)

வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா
கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி – திரு 37,38
செ விரல் கடை கண் சேர்த்தி சில தெறியா
புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு – நெடு 165,166
மேல்


தெறியினள் (1)

மெல் விரல் உகிரின் தெறியினள் வென் வேல் – அகம் 373/15
மேல்


தெறீஇ (1)

அகன் கண் பாறை செம் வயின் தெறீஇ
வரி அணி பணை தோள் வார் செவி தன்னையர் – அகம் 393/7,8
மேல்


தெறு (15)

தெறு பொருளும் வேந்தன் பொருள் – குறள் 76/12
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் – நற் 275/5
கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின் – ஐங் 319/1
கதிர் தெறு வெம் சுரம் நினைக்கும் – ஐங் 330/4
தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று – பதி 52/29
திங்களும் தெறு கதிர் கனலியும் நீ – பரி 1/45
தெறு கதிர் கனலியும் மாலையும் மணியும் – பரி 5/67
எல் உறு தெறு கதிர் மடங்கி தன் கதிர் மாய – கலி 129/3
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன் – அகம் 5/11
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின் – அகம் 89/1
தெறு கதிர் உலைஇய வேனில் வெம் காட்டு – அகம் 153/8
நன்று-மன் வாழி தோழி தெறு கதிர் – அகம் 395/5
தண் கதிர் மதியம் போலவும் தெறு சுடர் – புறம் 6/27
தெறு கதிர் கனலி வெம்மை தாங்கி – புறம் 43/2
தெறு கதிர் கனலி தென் திசை தோன்றினும் – புறம் 397/24
மேல்


தெறுத்த (1)

அரும் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர் – அகம் 89/15
மேல்


தெறுத்து (1)

இரும் கண் யானையொடு அரும் கலம் தெறுத்து
பணிந்து வழிமொழிதல் அல்லது பகைவர் – பதி 91/1,2
மேல்


தெறுதலான் (1)

கல் மிசை வேய் வாட கனை கதிர் தெறுதலான்
துன் அரூஉம் தகையவே காடு என்றார் அ காட்டுள் – கலி 11/14,15
மேல்


தெறுதலின் (13)

செம்_கதிர்_செல்வன் தெறுதலின் மண் பக – நற் 164/2
கடும் கதிர் ஞாயிறு கல் பக தெறுதலின்
வெய்ய ஆயினை முன்னே இனியே – ஐங் 322/2,3
உடன்ற_கால் முகம் போல ஒண் கதிர் தெறுதலின்
சீறு அரும் கணிச்சியோன் சினவலின் அ எயில் – கலி 2/5,6
கடுகுபு கதிர் மூட்டி காய் சினம் தெறுதலின்
உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம் – கலி 8/3,4
வேரொடு மரம் வெம்ப விரி கதிர் தெறுதலின்
அலவு_உற்று குடி கூவ ஆறு இன்றி பொருள் வெஃகி – கலி 10/4,5
கனை கதிர் தெறுதலின் கடுத்து எழுந்த காம்பு தீ – கலி 150/3
அழல் போல் வெம் கதிர் பைது அற தெறுதலின்
நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு – அகம் 1/10,11
புலம்_கடை மடங்க தெறுதலின் ஞொள்கி – அகம் 31/2
காய்ந்து செலல் கனலி கல் பக தெறுதலின்
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை – அகம் 55/1,2
வளம் கெழு மா மலை பயம் கெட தெறுதலின்
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் – அகம் 91/2,3
காடு கவின் ஒழிய கடும் கதிர் தெறுதலின்
நீடு சினை வறிய ஆக ஒல்லென – அகம் 143/2,3
பைது அற தெறுதலின் பயம் கரந்து மாறி – அகம் 164/2
குன்று கோடு அகைய கடும் கதிர் தெறுதலின்
என்றூழ் நீடிய வேய் படு நனம் தலை – அகம் 295/2,3
மேல்


தெறுதலும் (2)

பெரிது ஆய பகை வென்று பேணாரை தெறுதலும்
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும் என – கலி 11/2,3
கொடியோர் தெறுதலும் செவ்வியோர்க்கு அளித்தலும் – புறம் 29/9
மேல்


தெறுப்ப (2)

விருந்தின் மன்னர் அரும் கலம் தெறுப்ப
வேந்தனும் வெம் பகை தணிந்தனன் தீம் பெயல் – அகம் 54/1,2
ஏறு உடை ஆயத்து இனம் பசி தெறுப்ப
கயன் அற வறந்த கோடையொடு நயன் அற – அகம் 291/3,4
மேல்


தெறும் (3)

தீ எச்சம் போல தெறும்
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும் – குறள் 68/8,9
மண் பகையின் மாண தெறும்
மனம் மாணா உள் பகை தோன்றின் இனம் மாணா – குறள் 89/6,7
உரவு கதிர் தெறும் என ஓங்கு திரை விரைபு தன் – கலி 127/20
மேல்


தெறும்-மார் (1)

துறை நணி மருதம் ஏறி தெறும்-மார்
எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின் – பதி 27/6,7
மேல்


தெறுவது (2)

தெறுவது அம்ம இ திணை பிறத்தல்லே – குறு 45/5
தெறுவது அம்ம நும் மகள் விருப்பே – ஐங் 313/1
மேல்


தெறுவர் (1)

வாழா வான் பகடு ஏய்ப்ப தெறுவர்
பேர் உயிர் கொள்ளும் மாதோ அது கண்டு – புறம் 307/9,10
மேல்


தெறுவர (11)

தமியே கண்ட தண்டலையும் தெறுவர
நோய் ஆகின்றே மகளை நின் தோழி – நற் 305/4,5
விழவு ஒழி வியன் களம் கடுப்ப தெறுவர
பைதல் ஒரு நிலை காண வைகல் – நற் 306/7,8
செறுவர்க்கு உவகை ஆக தெறுவர
ஈங்ஙனம் வருபவோ தேம் பாய் துறைவ – குறு 336/1,2
நின் நோய் தலையையும் அல்லை தெறுவர
என் ஆகுவள்-கொல் அளியள் தான் என – அகம் 73/6,7
தறுகணாளர் குடர் தரீஇ தெறுவர
செம் செவி எருவை அஞ்சுவர இகுக்கும் – அகம் 77/10,11
கண் கவின் அழித்ததன் தப்பல் தெறுவர
ஒன்றுமொழி கோசர் கொன்று முரண் போகிய – அகம் 196/9,10
இறுவரை வீழ்நரின் நடுங்கி தெறுவர
பாம்பு எறி கோலின் தமியை வைகி – அகம் 322/4,5
அறியாது ஏறிய என்னை தெறுவர
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை – புறம் 50/8,9
களம் கொளற்கு உரியோர் இன்றி தெறுவர
உடன் வீழ்ந்தன்றால் அமரே பெண்டிரும் – புறம் 62/12,13
உயிர் புறப்படாஅ அளவை தெறுவர
தெற்றி பாவை திணி மணல் அயரும் – புறம் 283/9,10
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர
நெடு வேல் பாய்ந்த நாண் உடை நெஞ்சத்து – புறம் 288/5,6
மேல்


தெறுவின் (1)

தீ தெறுவின் கவின் வாடி – பட் 10
மேல்


தெறுழ் (2)

நரை நிறம் படுத்த நல் இணர் தெறுழ் வீ – நற் 302/5
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப – புறம் 119/2
மேல்


தெறூஉம் (3)

நீங்கின் தெறூஉம் குறுகும்-கால் தண் என்னும் – குறள் 111/7
உரவு கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து – குறி 45
கொடியோர் தெறூஉம் என்ப யாவதும் – குறு 87/2
மேல்


தென் (25)

தென் புலம் காவலர் மருமான் ஒன்னார் – சிறு 63
தென் குமரி வட_பெருங்கல் – மது 70
தென் பரதவர் போர் ஏறே – மது 144
தென் புல மருங்கின் விண்டு நிறைய – மது 202
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப – நெடு 52
வேனில் பள்ளி தென்_வளி தரூஉம் – நெடு 61
தென் கடல் முத்தும் குண கடல் துகிரும் – பட் 189
தென் புல மருங்கில் சென்று அற்று ஆங்கு – நற் 153/5
தென் புலம் படரும் தண் பனி நாளே – குறு 317/7
தென் கழி சே_இறா படூஉம் – ஐங் 196/3
தென் திசை நோக்கி திரிதர்_வாய் மண்டு கால் சார்வா – பரி 10/121
மங்குல் மா மழை தென் புலம் படரும் – அகம் 24/8
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு – அகம் 281/9
தென் புலம் வாழ்நர்க்கு அரும் கடன் இறுக்கும் – புறம் 9/3
தென் குமரி வட_பெருங்கல் – புறம் 17/1
இலங்கு கதிர் வெள்ளி தென் புலம் படரினும் – புறம் 35/7
தென் புலம் காவலின் ஒரீஇ பிறர் – புறம் 71/18
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும் – புறம் 117/2
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின் – புறம் 132/8
தென் பரதவர் மிடல் சாய – புறம் 378/1
தென் பவ்வத்து முத்து பூண்டு – புறம் 380/1
வட திசை நின்று தென்_வயின் செலினும் – புறம் 386/22
தென் திசை நின்று குறுகாது நீடினும் – புறம் 386/23
வெள்ளி தென் புலத்து உறைய விளை வயல் – புறம் 388/1
தெறு கதிர் கனலி தென் திசை தோன்றினும் – புறம் 397/24
மேல்


தென்_வயின் (1)

வட திசை நின்று தென்_வயின் செலினும் – புறம் 386/22
மேல்


தென்_வளி (1)

வேனில் பள்ளி தென்_வளி தரூஉம் – நெடு 61
மேல்


தென்புலத்தார் (1)

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு – குறள் 5/5
மேல்


தென்றல் (3)

தென்றல் அசைவரூஉம் செம்மற்றே அம்ம நின் – பரி 8/27
மராஅம் அலைத்த மண வாய் தென்றல்
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும் – அகம் 21/12,13
தேன் இமிர் நறும் சினை தென்றல் போழ – அகம் 237/4
மேல்


தென்னம் (2)

தென்னம் குமரியொடு ஆயிடை – பதி 11/24
தென்னம் குமரியொடு ஆயிடை அரசர் – பதி 43/8
மேல்


தென்னம்பொருப்பன் (3)

தெரி மாண் தமிழ் மும்மை தென்னம்பொருப்பன்
பரி_மா நிரையின் பரந்தன்று வையை – பரி 26/1,2
தென்னம்பொருப்பன் நன் நாட்டுள்ளும் – புறம் 33/7
தென்னம்பொருப்பன் நன் நாட்டுள்ளும் – புறம் 215/6
மேல்


தென்னர் (1)

பொன் அணி நெடும் தேர் தென்னர் கோமான் – அகம் 209/3
மேல்


தென்னவர் (2)

வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய – பரி 7/6
தென்னவர் வய மறவன் – புறம் 380/5
மேல்


தென்னவற்கு (1)

உரும் உறழ் முரசின் தென்னவற்கு
ஒரு மொழி கொள்க இ உலகு உடன் எனவே – கலி 104/79,80
மேல்


தென்னவன் (13)

தென்னவன் பெயரிய துன் அரும் துப்பின் – மது 40
தென்னவன் திறல் கெட சீறி மன்னர் – பட் 277
திண் தேர் தென்னவன் நன் நாட்டு உள்ளதை – ஐங் 54/1
எல்லம் கவரும் இயல்பிற்றாய் தென்னவன்
ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்ட – பரி 7/48,49
தென்னவன் வையை சிறப்பு – பரி 20/97
தான் வாட வாடாத தன்மைத்தே தென்னவன்
நான்மாடக்கூடல் நகர் – பரி 29/3,4
பூ தண் தார் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல் – கலி 57/8
நிரை தொடீஇ பொய்யா வாள் தானை புனை கழல் கால் தென்னவன்
வையை புது புனல் ஆட தவிர்ந்ததை – கலி 98/30,31
வலியினான் வணக்கிய வாடா சீர் தென்னவன்
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய – கலி 104/4,5
தென்னவன் தெளித்த தேஎம் போல – கலி 143/59
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் – அகம் 13/6
திருந்து இலை நெடு வேல் தென்னவன் பொதியில் – அகம் 138/7
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன் – புறம் 388/13
மேல்


தென்னன் (1)

கெடாஅ நல் இசை தென்னன் தொடாஅ – அகம் 342/10
மேல்


தெனாஅது (3)

அம் மா அரிவையோ அல்லள் தெனாஅது
ஆஅய் நன் நாட்டு அணங்கு உடை சிலம்பில் – அகம் 198/13,14
கிளைஞன் அல்லெனோ நெஞ்சே தெனாஅது
வெல் போர் கவுரியர் நன் நாட்டு உள்ளதை – அகம் 342/3,4
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும் – புறம் 6/2
மேல்