நீ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், திருக்குறள் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீ 517
நீஇர் 1
நீக்கப்பட்டார் 1
நீக்கா 1
நீக்கி 47
நீக்கிய 3
நீக்கியார் 1
நீக்கியும் 1
நீக்கின் 1
நீக்கினன் 1
நீக்கும் 6
நீக்குவான் 2
நீக்குவேன் 1
நீகான் 1
நீகானும் 1
நீங்க 36
நீங்கப்படினே 1
நீங்கல் 4
நீங்கலம் 1
நீங்கலர்-மன் 1
நீங்கலின் 1
நீங்கற்பின் 1
நீங்கா 9
நீங்காது 3
நீங்காமை 3
நீங்காய் 1
நீங்கார் 1
நீங்கான் 2
நீங்கி 28
நீங்கிய 12
நீங்கியான் 1
நீங்கிவிடும் 1
நீங்கின் 3
நீங்கின்றால் 2
நீங்கினளோ 1
நீங்கு 11
நீங்குக 4
நீங்குதல் 2
நீங்கும் 10
நீங்கும்_கால் 2
நீங்கும்_காலை 1
நீட்ட 1
நீட்டம் 1
நீட்டலும் 1
நீட்டாது 1
நீட்டி 6
நீட்டித்த 1
நீட்டித்தாய் 1
நீட்டிய 1
நீட்டியான் 1
நீட்டினும் 1
நீட்டுவிர் 1
நீட 3
நீடலர் 8
நீடலின் 1
நீடலும் 1
நீடலோ 3
நீடன் 1
நீடாதல் 1
நீடாது 3
நீடார் 1
நீடி 17
நீடிய 44
நீடியோரே 1
நீடின் 1
நீடினம் 2
நீடினர் 4
நீடினர்-மன்னோ 1
நீடினும் 3
நீடினை 3
நீடினோரும் 1
நீடு 76
நீடுக-மன்னோ 1
நீடுநர் 1
நீடுவது 1
நீடுவர்-கொல் 1
நீடூர் 1
நீண்ட 4
நீண்டு 4
நீத்த 12
நீத்த_கடை 1
நீத்தத்து 3
நீத்தத்துள் 1
நீத்தம் 20
நீத்தமொடு 1
நீத்தல் 2
நீத்தலின் 1
நீத்தலும் 2
நீத்தவர் 1
நீத்தவன் 1
நீத்தனம் 1
நீத்தனர் 1
நீத்தார் 2
நீத்தாருள் 1
நீத்தாள் 1
நீத்தான் 2
நீத்து 13
நீத்தோர்க்கு 1
நீத்தோனே 1
நீந்த 1
நீந்தல் 1
நீந்தல-மன்னோ 1
நீந்தலின் 1
நீந்தலோ 1
நீந்தார் 1
நீந்தி 47
நீந்திய 3
நீந்தினம் 1
நீந்து 2
நீந்தும் 5
நீந்துமோ 1
நீந்துவர் 1
நீந்துவேன் 1
நீந்துவோரே 1
நீப்ப 5
நீப்பர் 1
நீப்பவும் 1
நீப்பவோ 1
நீப்பன் 1
நீப்பார் 1
நீப்பின் 11
நீப்பினும் 2
நீயல் 1
நீயலென் 1
நீயலேன் 1
நீயா 1
நீயிர் 2
நீயிரும் 4
நீயும் 41
நீயே 99
நீயேன் 1
நீயோ 2
நீர் 670
நீர்க்கு 11
நீர்க்கோழி 1
நீர்த்து 4
நீர்த்தே 2
நீர்த்தோ 1
நீர்நாய் 8
நீர்நிலை 2
நீர்ப்படு 1
நீர்ப்பெயற்று 1
நீர்மை 6
நீர்மைய-கொல் 1
நீர்மையை 1
நீர 14
நீரது 2
நீரர் 1
நீரவர் 1
நீரவும் 1
நீரள் 2
நீரா 1
நீராட்டி 1
நீராடல் 1
நீராடுதல் 1
நீரார் 1
நீரார்க்கே 1
நீரால் 4
நீரான் 2
நீரானே 1
நீரிரோ 1
நீரின் 16
நீரின்_நின்றும் 1
நீரினும் 8
நீருடன் 1
நீரும் 15
நீருள் 7
நீருளே 1
நீரே 6
நீரை 4
நீரொடு 10
நீரோடு 1
நீல் 26
நீல்நிறவண்ணனும் 1
நீல 19
நீலத்து 11
நீலம் 27
நீலமொடு 2
நீவ 1
நீவலின் 1
நீவாது 1
நீவாமை 1
நீவி 37
நீவிய 10
நீவியும் 2
நீவியோரே 1
நீவியோனே 1
நீவினன் 1
நீவு 1
நீவுதியே 1
நீவும் 1
நீவுவர் 1
நீழல் 32
நீழலவர் 1
நீழலான் 1
நீழலும் 1
நீள் 116
நீள்க 1
நீள்மொழி 3
நீள 1
நீளினும் 1
நீளும் 2
நீறு 19
நீறும் 1
நீறொடு 1

நீ (517)

கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும் – குறள் 113/5
வேலை நீ வாழி பொழுது – குறள் 123/2
காதல் அவர் இலர் ஆக நீ நோவது – குறள் 125/3
உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ
யார் உழை சேறி என் நெஞ்சு – குறள் 125/17,18
நீ எமக்கு ஆகாதது – குறள் 130/2
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ
பெட்டு ஆங்கு அவர் பின் செலல் – குறள் 130/5,6
செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன் – திரு 64
இன்னே பெறுதி நீ முன்னிய வினையே – திரு 66
முந்து நீ கண்டு_உழி முகன் அமர்ந்து ஏத்தி – திரு 251
ஒரு நீ ஆகி தோன்ற விழுமிய – திரு 294
நீ சில மொழியா அளவை மாசு இல் – சிறு 235
வருதல் தலைவர் வாய்வது நீ நின் – முல் 20
வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே – மது 782
நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணர – குறி 33
எல் பட வருதியர் என நீ விடுத்தலின் – குறி 39
நீ துயில் எழினும் நிலவு வெளிப்படினும் – குறி 241
கேள் இனி வேளை நீ முன்னிய திசையே – மலை 94
நீ புணர்ந்த அனையேம் அன்மையின் யாமே – நற் 15/5
அது நீ அறியின் அன்பு-மார் உடையை – நற் 54/6
நீ உணர்ந்தனையே தோழி வீ உக – நற் 91/1
மீள்வாம் எனினும் நீ துணிந்ததுவே – நற் 103/11
புறவிற்று அம்ம நீ நயந்தோள் ஊரே – நற் 121/5
எனக்கு நீ உரையாயாய் ஆயினை நினக்கு யான் – நற் 128/3
செம் வாய் பைம் கிளி கவர நீ மற்று – நற் 147/3
செலவு ஒழிந்தனையால் அளியை நீ புனத்தே – நற் 147/12
நீ அவண் வருதல் ஆற்றாய் என தாம் – நற் 148/2
அல்குவது ஆக நீ அமர்ந்த தேரே – நற் 159/12
சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரலே – நற் 168/11
துறை கெழு கொண்க நீ நல்கின் – நற் 172/9
நீ நயந்து வருதல் எவன் என பல புலந்து – நற் 192/6
ஈரிய கலுழும் நீ நயந்தோள் கண்ணே – நற் 195/9
ஆழல் வாழி தோழி நீ நின் – நற் 197/5
இன்று நீ இவணை ஆகி எம்மொடு – நற் 215/8
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ என – நற் 245/7
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ
நல்காய் ஆயினும் நயன் இல செய்யினும் – நற் 247/5,6
நின் புறங்காத்தலும் காண்போய் நீ என் – நற் 251/6
எனவ கேளாய் நினையினை நீ நனி – நற் 253/4
தொடர்பு நீ வெஃகினை ஆயின் என் சொல் – நற் 290/4
உயர் வரை நாட நீ நயந்தோள் கேண்மை – நற் 317/5
எம் மனை தந்து நீ தழீஇயினும் அவர்_தம் – நற் 330/7
நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அது நீ
என் கண் ஓடி அளி-மதி – நற் 355/9,10
அணங்கல் ஓம்பு-மதி வாழிய நீ என – நற் 358/5
நீ விளையாடுக சிறிதே யானே – நற் 362/6
ஓங்கு வரை நாட நீ வருதலானே – நற் 383/9
அணங்கு உடை அரும் சூள் தருகுவென் என நீ
நும்மோர் அன்னோர் துன்னார் இவை என – நற் 386/6,7
காவல் நீ என்றோளே சேவலொடு – நற் 389/7
யாரை எலுவ யாரே நீ எமக்கு – நற் 395/1
ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே – நற் 396/11
நறியவும் உளவோ நீ அறியும் பூவே – குறு 2/5
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய – குறு 22/1
நீ ஆகியர் எம் கணவனை – குறு 49/4
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ
அழியல் வாழி தோழி நன்னன் – குறு 73/1,2
நீ கண்டனையோ கண்டார் கேட்டனையோ – குறு 75/1
சில ஆகுக நீ துஞ்சும் நாளே – குறு 91/8
கள்வர் போல்வர் நீ அகன்றிசினோர்க்கே – குறு 127/6
செல்க என்றோளே அன்னை என நீ
சொல்லின் எவனோ தோழி கொல்லை – குறு 141/2,3
முல்லை வாழியோ முல்லை நீ நின் – குறு 162/3
விழைந்ததன் தலையும் நீ வெய்து_உற்றனை – குறு 165/2
இரவு நீ வருதலின் ஊறும் அஞ்சுவல் – குறு 217/2
விட்டு என விடுக்கும் நாள் வருக அது நீ
நொந்தனை ஆயின் தந்தனை சென்மோ – குறு 236/1,2
தண் கடல் சேர்ப்ப நீ உண்ட என் நலனே – குறு 236/6
மடவை மன்ற நீ என கடவுபு – குறு 252/5
நீ அளந்து அறிவை நின் புரைமை வாய் போல் – குறு 259/6
இவை மொழியாம் என சொல்லினும் அவை நீ
மறத்தியோ வாழி என் நெஞ்சே பல உடன் – குறு 306/2,3
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும் – குறு 309/7
இன மீன் இரும் கழி நீந்தி நீ நின் – குறு 324/3
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து – குறு 332/2
வருந்தினள் அளியள் நீ பிரிந்திசினோளே – குறு 336/6
பெரும் கல் நாட நீ நயந்தோள் கண்ணே – குறு 365/6
எம் இல் வருகுவை நீ என – குறு 379/5
நீ உடம்படுதலின் யான் தர வந்து – குறு 383/1
ஈண்டு நீ அருளாது ஆண்டு உறைதல்லே – ஐங் 46/4
ஆண்டு செய் குறியோடு ஈண்டு நீ வரலே – ஐங் 48/5
பழன ஊர நீ உற்ற சூளே – ஐங் 53/4
ஊரின் ஊரனை நீ தர வந்த – ஐங் 54/4
நல் அணி நயந்து நீ துறத்தலின் – ஐங் 55/3
எவன் பயம் செய்யும் நீ தேற்றிய மொழியே – ஐங் 56/4
மடவள் அம்ம நீ இனி கொண்டோளே – ஐங் 67/1
நீ யார் மகனை எம் பற்றியோயே – ஐங் 79/4
மலர் அணி வாயில் பொய்கை ஊர நீ
என்னை நயந்தனென் என்றி நின் – ஐங் 81/3,4
மறு இல் யாணர் மலி கேழ் ஊர நீ
சிறுவரின் இனைய செய்தி – ஐங் 85/3,4
காண்-மதி பாண நீ உரைத்தற்கு உரியை – ஐங் 140/1
நீ இனிது முயங்குதி காதலோயே – ஐங் 148/3
என் கண்டு நயந்து நீ நல்கா_காலே – ஐங் 178/4
துறை கெழு கொண்க நீ தந்த – ஐங் 193/3
அன்னாய் வாழி வேண்டு அன்னை நீ மற்று – ஐங் 209/1
நம் பிரிந்து உறைந்தோர் மன்ற நீ
விட்டனையோ அவர் உற்ற சூளே – ஐங் 227/4,5
ஏதிலாளனை நீ பிரிந்ததற்கே – ஐங் 232/2
நீ இவண் வரூஉம்_காலை – ஐங் 238/4
சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே – ஐங் 257/4
பயந்தன மாதோ நீ நயந்தோள் கண்ணே – ஐங் 264/4
பனி பயந்தன நீ நயந்தோள் கண்ணே – ஐங் 266/4
இணை_ஈர்_ஓதி நீ அழ – ஐங் 269/4
நன் மலை நாட நீ செலின் – ஐங் 273/3
வரை மிசை உகளும் நாட நீ வரின் – ஐங் 279/3
வரைந்தனை நீ என கேட்டு யான் – ஐங் 280/4
வல்லாய் மன்ற நீ அல்லது செயலே – ஐங் 287/4
நின்னினும் சிறந்தனள் எமக்கே நீ நயந்து – ஐங் 292/3
நீ அலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரே – ஐங் 293/5
வெல் போர் குருசில் நீ வியன் சுரம் இறப்பின் – ஐங் 306/1
இறு வரை நாட நீ இறந்து செய் பொருளே – ஐங் 309/5
வந்த நெஞ்சம் நீ நயந்தோள் பண்பே – ஐங் 323/4
நீ இனிது முயங்க வந்தனர் – ஐங் 353/3
குறி நீ செய்தனை என்ப அலரே – ஐங் 369/3
நீ நயந்து உறையப்பட்டோள் – ஐங் 370/3
ஒண் நுதல் பசப்ப நீ செலின் தெண் நீர் – ஐங் 424/2
பல் இரும் கூந்தல் பசப்பு நீ விடின் – ஐங் 429/1
மயங்கு மலர் அகலம் நீ இனிது முயங்க – ஐங் 465/3
செலவு நீ நயந்தனை ஆயின் மன்ற – ஐங் 473/2
வய_மான் தோன்றல் நீ வந்த மாறே – ஐங் 500/5
நீ சிவந்து இறுத்த நீர் அழி பாக்கம் – பதி 13/12
பூத்தன்று பெரும நீ காத்த நாடே – பதி 13/28
முன் திணை முதல்வர் போல நின்று நீ
கெடாஅ நல் இசை நிலைஇ – பதி 14/20,21
நீ வாழியர் இ உலகத்தோர்க்கு என – பதி 15/24
நீ புறந்தருதலின் நோய் இகந்து ஒரீஇய – பதி 15/33
நிலம் கண் வாட நாஞ்சில் கடிந்து நீ
வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம் – பதி 19/17,18
நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா – பதி 25/5
கடும் பரி கதழ் சிறகு அகைப்ப நீ
நெடும் தேர் ஓட்டிய பிறர் அகன் தலை நாடே – பதி 25/12,13
சிதைந்தது மன்ற நீ சிவந்தனை நோக்கலின் – பதி 27/1
புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின் – பதி 28/6
போர் மிகு குருசில் நீ மாண்டனை பலவே – பதி 31/36
மாண்டனை பலவே போர் மிகு குருசில் நீ
மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும் – பதி 32/1,2
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே – பதி 34/12
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே – பதி 35/1
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 38/16
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 39/1
சிலைப்பு வல் ஏற்றின் தலைக்கை தந்து நீ
நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி – பதி 52/15,16
ஈ என இரப்பவும் ஒல்லாள் நீ எமக்கு – பதி 52/23
கதுமென உருத்த நோக்கமோடு அது நீ
பாஅல் வல்லாய் ஆயினை பாஅல் – பதி 52/25,26
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே – பதி 63/7
நீ கண்டனையேம் என்றனர் நீயும் – பதி 63/14
தொலையாது ஆக நீ வாழும் நாளே – பதி 70/27
பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்கு – பதி 73/2
நீ நீடு வாழிய பெரும நின்_வயின் – பதி 88/22
திரு_மறு_மார்ப நீ அருளல் வேண்டும் – பரி 1/39
அறனும் ஆர்வலர்க்கு அருளும் நீ
திறன் இலோர் திருத்திய தீது தீர் கொள்கை – பரி 1/41,42
மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ
அம் கண் வானத்து அணி நிலா திகழ்தரும் – பரி 1/43,44
திங்களும் தெறு கதிர் கனலியும் நீ
ஐம் தலை உயிரிய அணங்கு உடை அரும் திறல் – பரி 1/45,46
மைந்து உடை ஒருவனும் மடங்கலும் நீ
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சி – பரி 1/47,48
புலமும் பூவனும் நாற்றமும் நீ
வலன் உயர் எழிலியும் மாக விசும்பும் – பரி 1/49,50
நிலனும் நீடிய இமயமும் நீ
அதனால் – பரி 1/51,52
போர் அடு குரிசில் நீ ஏந்திய படையே – பரி 2/49
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை – பரி 3/14
நின்னை புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ – பரி 3/46
அணி மணி பைம் பூண் அமரர்க்கு முதல்வன் நீ
திணி நிலம் கடந்த கால் திரிந்து அயர்ந்து அகன்று ஓடி – பரி 3/53,54
அன்னவர் பட அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ
அதனால் பகைவர் இவர்_இவர் நட்டோர் என்னும் – பரி 3/56,57
தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ – பரி 3/63
தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ – பரி 3/63,64
கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ – பரி 3/64
கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ
அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ – பரி 3/64,65
அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ – பரி 3/65
அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ
வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ – பரி 3/65,66
வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ – பரி 3/66
வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ
வெம் சுடர் ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ – பரி 3/66,67
வெம் சுடர் ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ – பரி 3/67
வெம் சுடர் ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ
அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின் – பரி 3/67,68
அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின் – பரி 3/68
அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின் – பரி 3/68
இகழ்வோன் இகழா நெஞ்சினன் ஆக நீ இகழா – பரி 4/15
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய – பரி 5/55
அனற்றினை துன்பு அவிய நீ அடைந்த_கண்ணும் – பரி 6/84
தேறி தெரிய உணர் நீ பிறிதும் ஓர் – பரி 6/92
துனியல் நனி நீ நின் சூள் – பரி 8/55
என் பாணி நில் நில் எலாஅ பாணி நீ நின் சூள் – பரி 8/56
பருவத்து பல் மாண் நீ சேறலின் காண்டை – பரி 8/85
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ
மை இருநூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று – பரி 9/7,8
இல்லத்து நீ தனி சேறல் இளிவரல் – பரி 11/44
நீ உரைத்தி வையை நதி – பரி 11/92
நீ தக்காய் தை_நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் – பரி 11/115
உள்ளியது உணர்ந்தேன் அஃது உரை இனி நீ எம்மை – பரி 18/9
பேது உற்ற இதனை கண்டு யான் நோக்க நீ எம்மை – பரி 18/12
கை வளம் பூத்த வடுவொடு காணாய் நீ
மொய் வளம் பூத்த முயக்கம் யாம் கைப்படுத்தேம் – பரி 18/17,18
படு மணி யானை நெடியாய் நீ மேய – பரி 19/28
அ வரை உடைத்தோய் நீ இ வரை மருங்கில் – பரி 19/103
தந்து முழவின் வருவாய் நீ வாய்வாளா – பரி 20/75
அதிரல் அம் கண்ணி நீ அன்பன் எற்கு அன்பன் – பரி 20/81
நிகழ்வது அறியாது நில்லு நீ நல்லாய் – பரி 20/90
படு பறை பல இயம்ப பல் உருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடும்_கால் கோடு உயர் அகல் அல்குல் – கலி 1/5,6
தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும்_கால் – கலி 1/12
நிலைஇய கற்பினாள் நீ நீப்பின் வாழாதாள் – கலி 2/13
வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும் – கலி 3/2
உடை இவள் உயிர் வாழாள் நீ நீப்பின் என பல – கலி 3/6
வல்லை நீ துறப்பாயேல் வகை வாடும் இவள் என – கலி 3/10
பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள் என – கலி 3/14
துணிபு நீ செல கண்ட ஆற்று இடை அ மரத்து – கலி 3/16
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல் நீ செல்லும் – கலி 3/21
நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ – கலி 5/15
எ நாளோ நெடுந்தகாய் நீ செல்வது – கலி 5/18
செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின் – கலி 7/18
இடை கொண்டு பொருள்_வயின் இறத்தி நீ என கேட்பின் – கலி 10/8
படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ
புடைபெயர்வாய் ஆயினும் புலம்பு கொண்டு இனைபவள் – கலி 10/10,11
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ என கேட்பின் – கலி 10/12
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆக – கலி 10/14
பொருள் நோக்கி பிரிந்து நீ போகுதி என கேட்பின் – கலி 10/16
வினை வெஃகி நீ செலின் விடும் இவள் உயிர் என – கலி 10/21
சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும் அஞ்சும் – கலி 12/8
போற்றாய் பெரும நீ காமம் புகர்பட – கலி 12/16
எல்_வளை எம்மொடு நீ வரின் யாழ நின் – கலி 13/10
நலம் பெறும் சுடர்_நுதால் எம்மொடு நீ வரின் – கலி 13/14
கிளி புரை கிளவியாய் எம்மொடு நீ வரின் – கலி 13/18
புரிபு நீ புறம்மாறி போக்கு எண்ணி புதிது ஈண்டி – கலி 15/10
பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ
மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ – கலி 15/14,15
பின்னிய தொடர் நீவி பிறர் நாட்டு படர்ந்து நீ
மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ – கலி 15/18,19
தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்ப துறந்து நீ
வல் வினை வயக்குதல் வலித்தி-மன் வலிப்பளவை – கலி 17/5,6
ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ
தோற்றம் சால் தொகு பொருள் முயறி-மன் முயல்வு அளவை – கலி 17/9,10
வகை எழில் வனப்பு எஞ்ச வரை போக வலித்து நீ
பகை அறு பய வினை முயறி-மன் முயல்வு அளவை – கலி 17/13,14
பிரிந்து உறை சூழாதி ஐய விரும்பி நீ
என் தோள் எழுதிய தொய்யிலும் யாழ நின் – கலி 18/2,3
செல் இனி சென்று நீ செய்யும் வினை முற்றி – கலி 19/7
ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின் – கலி 20/11
மாண் எழில் வேய் வென்ற தோளாய் நீ வரின் தாங்கும் – கலி 20/15
அருள் இல் சொல்லும் நீ சொல்லினையே – கலி 21/5
நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே – கலி 21/8
நீ நற்கு அறிந்தனை நெடுந்தகை வானம் – கலி 25/27
என நீ
தெருமரல் வாழி தோழி நம் காதலர் – கலி 26/21,22
நீ கூறும் வரைத்து அன்றி நிறுப்பென்-மன் நிறை நீவி – கலி 29/11
புரிந்து நீ எள்ளும் குயிலையும் அவரையும் புலவாதி – கலி 33/27
நின்னுள் நோய் நீ உரைத்து அலமரல் எல்லா நாம் – கலி 34/21
துறந்து உள்ளார் அவர் என துனி கொள்ளல் எல்லா நீ
வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர் – கலி 35/8,9
ஆரிடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்த_கால் – கலி 38/10
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்த_கால் – கலி 38/14
மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்த_கால் – கலி 38/18
வேய் நரல் விடர்_அகம் நீ ஒன்று பாடித்தை – கலி 40/10
தெருள தெரி_இழாய் நீ ஒன்று பாடித்தை – கலி 43/15
தன் எவ்வம் கூரினும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/8
கூரும் நோய் சிறப்பவும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/11
ஓரும் நீ நிலையலை என கூறல் தான் நாணி – கலி 44/13
நோய் அட வருந்தியும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/14
பல் இதழ் மலர் உண்கண் பசப்ப நீ சிதைத்ததை – கலி 45/11
புலந்தாயும் நீ ஆயின் பொய்யானே வெல்குவை – கலி 46/24
அறியாய் நீ வருந்துவல் யான் என்னும் அவன் ஆயின் – கலி 47/12
வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் அவன் ஆயின் – கலி 47/15
பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவி – கலி 48/21
போது எழில் மலர் உண்கண் இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/10
இன்னது ஓர் ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/13
இன்புற அளித்தனை இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/14
அணங்கு உடை ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/17
இருள் உறழ் இரும் கூந்தல் இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/18
களிறு இயங்கு ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/21
கடிதல் மறப்பித்தாய் ஆயின் இனி நீ
நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும் இவளே – கலி 50/10,11
நேர் இதழ் கோதையாள் செய் குறி நீ வரின் – கலி 52/8
சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய் குறி நீ வரின் – கலி 52/12
ஐது அகல் அல்குலாள் செய் குறி நீ வரின் – கலி 52/16
அதனால் பொதி அவிழ் வைகறை வந்து நீ குறைகூறி – கலி 52/22
இனிய செய்து அகன்று நீ இன்னாதா துறத்தலின் – கலி 53/12
அஞ்சல் என்று அகன்று நீ அருளாது துறத்தலின் – கலி 53/16
பேது உற்றாய் போல பிறர் எவ்வம் நீ அறியாய் – கலி 56/28
சேந்து நீ இனையையால் ஒத்ததோ சின்_மொழி – கலி 57/11
நிறுக்குவென் போல்வல் யான் நீ படு பழியே – கலி 58/23
வை எயிற்றவர் நாப்பண் வகை அணி பொலிந்து நீ
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ – கலி 59/12,13
பொய்தல மகளையாய் பிறர் மனை பாடி நீ
எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ – கலி 59/16,17
சிறு முத்தனை பேணி சிறு சோறு மடுத்து நீ
நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ – கலி 59/20,21
இனைய நீ செய்தது உதவாய் ஆயின் சே_இழாய் – கலி 59/24
தெருவின் கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ
வாரணவாசி பதம் பெயர்த்தல் ஏதில – கலி 60/12,13
நீ நின் மேல் கொள்வது எவன் – கலி 60/14
எல்லா நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை – கலி 61/7
என் நீ பெறாதது ஈது என் – கலி 61/9
யாது நீ வேண்டியது – கலி 61/14
நீ அறிதி யான் அஃது அறிகல்லேன் பூ அமன்ற – கலி 62/4
மருந்து நீ ஆகுதலான் – கலி 63/11
இன்னும் கடம் பூண்டு ஒரு_கால் நீ வந்தை உடம்பட்டாள் – கலி 63/12
என் உழுவாய் நீ மற்று இனி – கலி 64/18
எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு – கலி 64/19
முத்து ஏர் முறுவலாய் நீ படும் பொன் எல்லாம் – கலி 64/29
தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே – கலி 65/9
கைப்படுக்கப்பட்டாய் சிறுமி நீ மற்று யான் – கலி 65/16
இ ஊர் பலி நீ பெறாஅமல் கொள்வேன் – கலி 65/18
அணை மென் தோள் யாம் வாட அமர் துணை புணர்ந்து நீ
மண மனையாய் என வந்த மல்லலின் மாண்பு அன்றோ – கலி 66/9,10
கனலும் நோய் தலையும் நீ கனம் குழையவரொடு – கலி 66/13
தணந்ததன் தலையும் நீ தளர்_இயலவரொடு – கலி 66/17
அளி பெற்றேம் எம்மை நீ அருளினை விளியாது – கலி 66/22
சேரியால் சென்று நீ சேர்ந்த இல் வினாயினன் – கலி 68/16
நலம் நீப்ப துறந்து எம்மை நல்காய் நீ விடுதலின் – கலி 70/7
அகல நீ துறத்தலின் அழுது ஓவா உண்கண் எம் – கலி 70/11
வாராய் நீ துறத்தலின் வருந்திய எமக்கு ஆங்கே – கலி 70/15
ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என உரைத்து – கலி 71/9
யார் நீ வரு நாள் போல் அமைகுவம் யாம் புக்கீமோ – கலி 71/23
ஆரா துவலை அளித்தது போலும் நீ
ஓர் யாட்டு ஒரு கால் வரவு – கலி 71/25,26
கண்ணி நீ கடி கொண்டார் கனை-தொறும் யாம் அழ – கலி 72/9
செறிவு_உற்றேம் எம்மை நீ செறிய அறிவுற்று – கலி 72/22
கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்_வழி – கலி 73/10
என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல்_வழி – கலி 73/14
நோவேன் தோழி நோவாய் நீ என – கலி 75/12
இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ என – கலி 76/4
ஒவ்வா என்று உணராய் நீ ஒரு நிலையே உரைத்ததை – கலி 76/9
கடிந்ததும் இலையாய் நீ கழறிய வந்ததை – கலி 76/13
வரி தேற்றாய் நீ என வணங்கு இறை அவன் பற்றி – கலி 76/14
உரிது என உணராய் நீ உலமந்தாய் போன்றதை – கலி 76/17
கொண்டு நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்-மன் – கலி 77/9
நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள் – கலி 77/14
நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின் – கலி 77/19
திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப – கலி 81/13
எதிர் வளி நின்றாய் நீ செல் – கலி 81/32
துன்னுதல் ஓம்பி திறவது இல் முன்னி நீ
ஐயம் இல்லாதவர் இல் ஒழிய எம் போல – கலி 82/32,33
எம் இல் வருதியோ எல்லா நீ தன் மெய் கண் – கலி 83/27
சுரந்த என் மென் முலை பால் பழுது ஆக நீ
நல் வாயில் போத்தந்த பொழுதினான் எல்லா – கலி 84/4,5
சிறு பட்டி ஏதிலார் கை எம்மை எள்ளுபு நீ தொட்ட – கலி 84/20
ஒரூஉ நீ எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை – கலி 87/1
ஏடா நினக்கு தவறு உண்டோ நீ வீடு பெற்றாய் – கலி 87/5
மான் நோக்கி நீ அழ நீத்தவன் ஆனாது – கலி 87/11
தொடிய எமக்கு நீ யாரை பெரியார்க்கு – கலி 88/3
நீ உறும் பொய் சூள் அணங்கு ஆகின் மற்று இனி – கலி 88/20
வாரல் நீ வந்து ஆங்கே மாறு – கலி 89/3
போர் எதிர்ந்த அற்றா புலவல் நீ கூறின் என் – கலி 89/5
மருந்து இன்று மன்னவன் சீறின் தவறு உண்டோ நீ நயந்த – கலி 89/10
ஒண்_தொடி நீ கண்டது எவனோ தவறு – கலி 90/4
தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ – கலி 90/14
தேறு நீ தீயேன் அலேன் என்று மற்று அவள் – கலி 90/17
அல்கல் கனவு-கொல் நீ கண்டது – கலி 90/21
ஏடா குறை_உற்று நீ எம் உரையல் நின் தீமை – கலி 90/27
தெரி_இழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய் நீ தீது இன்மை – கலி 91/16
கூறி உணர்த்தலும் வேண்டாது மற்று நீ
மாணா செயினும் மறுத்து ஆங்கே நின்_வயின் – கலி 91/21,22
பேணாய் நீ பெட்ப செயல் – கலி 91/24
கண்டது எவன் மற்று நீ
கண்டது உடன் அமர் ஆயமொடு அ விசும்பு ஆயும் – கலி 92/15,16
கேட்டை விரையல் நீ மற்று வெகுள்வாய் உரை ஆண்டு – கலி 92/23
நின்னை நின் பெண்டிர் புலந்தனவும் நீ அவர் – கலி 92/55
சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர் நீ
கடவுண்மை கொண்டு ஒழுகுவார் – கலி 93/8,9
நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும் – கலி 93/14
மாயமோ கைப்படுக்கப்பட்டாய் நீ கண்டாரை – கலி 93/15
நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு மேல் நாள் நீ
பூ பலி விட்ட கடவுளை கண்டாயோ – கலி 93/23,24
தேறினேன் சென்றீ நீ செல்லா விடுவாயேல் – கலி 93/33
ஆண்டலைக்கு ஈன்ற பறழ்_மகனே நீ எம்மை – கலி 94/6
நீ நல்கின் உண்டு என் உயிர் – கலி 94/12
போ சீத்தை மக்கள் முரியே நீ மாறு இனி தொக்க – கலி 94/22
நில் ஆங்கு நில் ஆங்கு இவர்தரல் எல்லா நீ
நாறு இரும் கூந்தலார் இல் செல்வாய் இ வழி – கலி 95/1,2
ஆறு மயங்கினை போறி நீ வந்து ஆங்கே – கலி 95/3
அறிந்ததோ இல்லை நீ வேறு ஓர்ப்பது – கலி 95/7
குறும்பூழ் போர் கண்டமை கேட்டேன் நீ என்றும் – கலி 95/8
துடைத்து நீ வேண்டினும் வெல்லாது கொண்டு ஆடும் – கலி 95/20
அறிகல்லாய் போறி காண் நீ
நல்லாய் பொய் எல்லாம் ஏற்றி தவறு தலைப்பெய்து – கலி 95/26,27
அளித்து நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும் – கலி 95/30
விடலை நீ நீத்தலின் நோய் பெரிது ஏய்க்கும் – கலி 95/32
வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப இயற்றி நீ
காதலித்து ஊர்ந்த நின் காம குதிரையை – கலி 96/17,18
வாதுவன் வாழிய நீ
சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட – கலி 96/21,22
மிக நன்று இனி அறிந்தேன் இன்று நீ ஊர்ந்த குதிரை – கலி 96/32
உரு அழிக்கும் அ குதிரை ஊரல் நீ ஊரின் பரத்தை – கலி 96/37
அன்னை கடும் சொல் அறியாதாய் போல நீ
என்னை புலப்பது ஒறுக்குவென்-மன் யான் – கலி 97/1,2
இன்று கண்டாய் போல் எவன் எம்மை பொய்ப்பது நீ
எல்லா கெழீஇ தொடி செறித்த தோள் இணை தத்தி – கலி 97/21,22
தழீஇக்கொண்டு ஊர்ந்தாயும் நீ
குழீஇ அவாவினால் தேம்புவார் இல் கடை ஆறா – கலி 97/23,24
உவா அணி ஊர்ந்தாயும் நீ
மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண்கண் – கலி 97/25,26
நீர்க்கு விட்டு ஊர்ந்தாயும் நீ
சார் சார் நெறி தாழ் இரும் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம் – கலி 97/27,28
விடாஅது நீ எம் இல் வந்தாய் அ யானை – கலி 97/30
யாரை நீ எம் இல் புகுதர்_வாய் ஓரும் – கலி 98/1
நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள் – கலி 100/9
தொல் நலம் இழந்தோள் நீ துணை என புணர்ந்தவள் – கலி 100/20
விடாஅது நீ கொள்குவை ஆயின் படாஅகை – கலி 101/37
ஆயர்_மகன் ஆயின் ஆய_மகள் நீ ஆயின் – கலி 107/19
நின் வெய்யன் ஆயின் அவன் வெய்யை நீ ஆயின் – கலி 107/20
நீ உற்ற நோய்க்கு மருந்து – கலி 107/26
கண்ட பொழுதே கடவரை போல நீ
பண்டம் வினாய படிற்றால் தொடீஇய நின் – கலி 108/22,23
நீ மருட்டும் சொல்_கண் மருள்வார்க்கு உரை அவை – கலி 108/47
நீ எவன் செய்தி பிறர்க்கு – கலி 108/50
நில உலகத்து இன்மை தெளி நீ வருதி – கலி 108/54
ஆங்கு உணரார் நேர்ப அது பொய்ப்பாய் நீ ஆயின் – கலி 108/57
ஆங்கு நீ கூறின் அனைத்து ஆக நீங்குக – கலி 110/7
நின்றாய் நீ சென்றீ எமர் காண்பர் நாளையும் – கலி 110/22
முற்று இழை ஏஎர் மட நல்லாய் நீ ஆடும் – கலி 111/8
சிற்றில் புனைகோ சிறிது என்றான் எல்லா நீ
பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய் – கலி 111/9,10
கோதை புனைகோ நினக்கு என்றான் எல்லா நீ
ஏதிலார் தந்த பூ கொள்வாய் நனி மிக – கலி 111/13,14
செய் புறம் நோக்கி இருத்துமோ நீ பெரிது – கலி 111/18
அல்லாந்தான் போல பெயர்ந்தான் அவனை நீ
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து எந்தையும் – கலி 111/21,22
கல்லா பொதுவனை நீ மாறு நின்னொடு – கலி 112/3
ஓஒ வழங்கா பொழுது நீ கன்று மேய்ப்பாய் போல் – கலி 112/12
விடேன் யான் என் நீ குறித்தது இரும்_கூந்தால் – கலி 112/16
சொல்லல் ஓம்பு என்றமை அன்றி அவனை நீ
புல்லல் ஓம்பு என்றது உடையரோ மெல்ல – கலி 112/18,19
அலமரல் அமர் உண்கண் அம் நல்லாய் நீ உறீஇ – கலி 113/2
புல்_இனத்து ஆயனை நீ ஆயின் குடம் சுட்டு – கலி 113/9
ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ
தோழி அவன் உழை சென்று – கலி 114/5,6
அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின் நமரும் – கலி 115/17
முன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா நீ
என்னை ஏமுற்றாய் விடு – கலி 116/3,4
நீ நீங்கு கன்று சேர்ந்தார்_கண் கத ஈற்று ஆ சென்று ஆங்கு – கலி 116/8
நீ அருளி நல்க பெறின் – கலி 116/12
வருவையால் நாண் இலி நீ – கலி 116/17
மாலை நீ தூ அற துறந்தாரை நினைத்தலின் கயம் பூத்த – கலி 118/9
மாலை நீ தையென கோவலர் தனி குழல் இசை கேட்டு – கலி 118/13
மாலை நீ தகை மிக்க தாழ் சினை பதி சேர்ந்து புள் ஆர்ப்ப – கலி 118/17
மாலை நீ உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாரா பொழுதின்_கண் – கலி 120/10
மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி – கலி 120/13
மாலை நீ கந்து ஆதல் சான்றவர் களைதாரா பொழுதின்_கண் – கலி 120/16
தாங்க அரும் காமத்தை தணந்து நீ புறம்மாற – கலி 121/7
வாராய் நீ புறம்மாற வருந்திய மேனியாட்கு – கலி 121/11
இன் துணை நீ நீப்ப இரவினுள் துணை ஆகி – கலி 121/15
மாணா நோய் செய்தான்_கண் சென்றாய் மற்று அவனை நீ
காணவும் பெற்றாயோ காணாயோ மட நெஞ்சே – கலி 123/7,8
அல்லல் நோய் செய்தான்_கண் சென்றாய் மற்று அவனை நீ
புல்லவும் பெற்றாயோ புல்லாயோ மட நெஞ்சே – கலி 123/10,11
செறி வளை நெகிழ்த்தான்_கண் சென்றாய் மற்று அவனை நீ
அறியவும் பெற்றாயோ அறியாயோ மட நெஞ்சே – கலி 123/13,14
ஊர் அலர் எடுத்து அரற்ற உள்ளாய் நீ துறத்தலின் – கலி 124/5
இணைபு இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் – கலி 124/9
இன்று இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் – கலி 124/13
பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த_கால் – கலி 124/18
இமிழ் திரை கொண்க கொடியை காண் நீ
இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை தைஇ – கலி 125/11,12
இலங்கு நீர் சேர்ப்ப கொடியை காண் நீ
இன் மணி சிலம்பின் சில் மொழி ஐம்பால் – கலி 125/15,16
தண்ணம் துறைவ தகாஅய் காண் நீ
என ஆங்கு – கலி 125/19,20
மறைய செல்லும் நீ மணந்தனை விடினே – கலி 125/24
இடும்பையோடு இனைபு ஏங்க இவளை நீ துறந்ததை – கலி 127/9
செறி வளை தோள் ஊர இவளை நீ துறந்ததை – கலி 127/13
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை – கலி 127/17
காதல் செய்து அகன்றாரை உடையையோ நீ
மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில் – கலி 129/11,12
இன் துணை பிரிந்தாரை உடையையோ நீ
பனி இருள் சூழ்தர பைதல் அம் சிறு குழல் – கலி 129/15,16
இனிய செய்து அகன்றாரை உடையையோ நீ
என ஆங்கு – கலி 129/19,20
சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை – கலி 131/24
யான் என உணர்ந்து நீ நனி மருள – கலி 131/44
அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த_கால் – கலி 132/16
அ திறத்து நீ நீங்க அணி வாடி அ ஆயம் – கலி 136/7
கொடை தக்காய் நீ ஆயின் நெறி அல்லா கதி ஓடி – கலி 136/11
நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த_கால் – கலி 136/13
அறிவித்து நீ நீங்க கருதியாய்க்கு அ பொருள் – கலி 136/15
எல்லா நீ உற்றது எவனோ மற்று என்றீரேல் என் சிதை – கலி 142/19
மை இல் சுடரே மலை சேர்தி நீ ஆயின் – கலி 142/41
மன்ற பனை மேல் மலை மா தளிரே நீ
தொன்று இ உலகத்து கேட்டும் அறிதியோ – கலி 142/47,48
எல்லா நீ என் அணங்கு உற்றனை யார் நின் இது செய்தார் – கலி 144/9
கண்ணோடினாய் போறி நீ
நீடு இலை தாழை துவர் மணல் கானலுள் – கலி 144/26,27
செல்லாது நின்றீயல் வேண்டுவல் நீ செல்லின் – கலி 145/28
ஆர் உயிர் எஞ்சும்-மன் அங்கு நீ சென்றீ – கலி 145/46
யாமம் நீ துஞ்சலை-மன் – கலி 146/37
வானத்து எவன் செய்தி நீ
ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல – கலி 147/29,30
செல் கதிர் ஞாயிறே நீ
அறாஅல் இன்று அரி முன்கை கொட்கும் – கலி 147/35,36
நனவினான் ஞாயிறே காட்டாய் நீ ஆயின் – கலி 147/58
மாலை நீ
இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்-மன் – கலி 148/8,9
மாலை நீ
கலந்தவர் காமத்தை கனற்றலோ செய்தாய்-மன் – கலி 148/12,13
மாலை நீ
எம் கேள்வன் தருதலும் தருகல்லாய் துணை அல்லை – கலி 148/16,17
பசந்து நீ இனையையாய் நீத்தலும் நீப்பவோ – கலி 150/10
குழை மாண் ஒள்_இழை நீ வெய்யோளொடு – அகம் 6/7
நல் வரை நாட நீ வரின் – அகம் 12/13
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை – அகம் 18/16
செய்தோர் மன்ற குறி என நீ நின் – அகம் 25/13
சூர் அர_மகளிரின் நின்ற நீ மற்று – அகம் 32/7
நீ உழந்து எய்தும் செய்_வினை பொருள்_பிணி – அகம் 51/8
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய – அகம் 64/3
நீ தவறு உடையையும் அல்லை நின்_வயின் – அகம் 72/20
ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து – அகம் 96/9
நல் அகம் வடு கொள முயங்கி நீ வந்து – அகம் 100/3
நீ செலவு அயர கேள்-தொறும் பல நினைந்து – அகம் 107/1
ஓடுவை-மன்னால் வாடை நீ எமக்கே – அகம் 125/22
நின வாய் செத்து நீ பல உள்ளி – அகம் 126/1
தார் ஆர் மார்ப நீ தணந்த ஞான்றே – அகம் 150/14
புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்_வயின் – அகம் 166/8
குன்ற நாட நீ அன்பு இலை ஆகுதல் – அகம் 172/14
சீர் மிகு குருசில் நீ வந்து நின்றதுவே – அகம் 184/19
நீ வந்து அளிக்குவை எனினே மால் வரை – அகம் 192/9
நீ செலற்கு உரியை நெஞ்சே வேய் போல் – அகம் 199/16
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு – அகம் 226/11
நீ நற்கு அறிந்தனை ஆயின் நீங்கி – அகம் 245/4
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு – அகம் 246/5
நகை நீ கேளாய் தோழி அல்கல் – அகம் 248/1
நன்று-மன் அது நீ நாடாய் கூறுதி – அகம் 268/7
நீ வந்ததனினும் இனிது ஆகின்றே – அகம் 298/14
ஒல்லுதும் பெரும நீ நல்குதல் பெறினே – அகம் 300/22
நீ இன்று மறத்தல் கூடுமோ மற்றே – அகம் 301/28
பரத்தைமை தாங்கலோ இலென் என வறிது நீ
புலத்தல் ஒல்லுமோ மனை கெழு மடந்தை – அகம் 316/10,11
அலர் வாய் நீங்க நீ அருளாய் பொய்ப்பினும் – அகம் 320/7
வண்டல் பாவை சிதைய வந்து நீ
தோள் புதிது உண்ட ஞான்றை – அகம் 320/12,13
நீ செல வலித்தனை ஆயின் யாவதும் – அகம் 327/7
நின் புரை தக்க சாயலன் என நீ
அன்பு உரைத்து அடங்க கூறிய இன் சொல் – அகம் 332/10,11
யாம் அது பேணின்றோ இலமே நீ நின் – அகம் 346/12
கெடு நா மொழியலன் அன்பினன் என நீ
வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய் – அகம் 352/9,10
நீடினர்-மன்னோ காதலர் என நீ
எவன் கையற்றனை இகுளை அவரே – அகம் 359/4,5
உள்ளுதல் ஓம்பு-மதி இனி நீ முள் எயிற்று – அகம் 361/13
நீ தன் பிழைத்தமை அறிந்து – அகம் 366/15
அரும் கடி படுவலும் என்றி மற்று நீ
செல்லல் என்றலும் ஆற்றாய் செலினே – அகம் 370/7,8
மேய் மணி இழந்த பாம்பின் நீ நனி – அகம் 372/13
மிகுதி கண்டன்றோ இலெனே நீ நின் – அகம் 379/16
தீது இன்று ஆக நீ புணை புகுக என – அகம் 392/8
நீ ஓர் ஆகலின் நின் ஒன்று மொழிவல் – புறம் 5/4
மன்னிய பெரும நீ நில மிசையானே – புறம் 6/29
நீ மெய் கண்ட தீமை காணின் – புறம் 10/3
தண்டமும் தணிதி நீ பண்டையின் பெரிதே – புறம் 10/6
நீ பட்ட அரு முன்பின் – புறம் 17/20
ஒரு நீ ஆகல் வேண்டினும் சிறந்த – புறம் 18/15
சோறு பட நடத்தி நீ துஞ்சாய் மாறே – புறம் 22/38
இசை புறன் ஆக நீ ஓம்பிய பொருளே – புறம் 29/26
பாசறை அல்லது நீ ஒல்லாயே – புறம் 31/6
நீ ஆங்கு கொண்ட விழவினும் பலவே – புறம் 33/22
நீ அளந்து அறிதி நின் புரைமை வார் கோல் – புறம் 36/2
நீ உடன்று நோக்கும் வாய் எரி தவழ – புறம் 38/5
நீ நயந்து நோக்கும் வாய் பொன் பூப்ப – புறம் 38/6
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப – புறம் 42/11
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே – புறம் 43/17
கெட்டனை ஆயின் நீ வேட்டது செய்ம்மே – புறம் 46/8
வலம் படு குருசில் நீ ஈங்கு இது செயலே – புறம் 50/17
இது நீ கண்ணியது ஆயின் இரு நிலத்து – புறம் 52/7
நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ் நீர் – புறம் 55/19
வல்லை மன்ற நீ நயந்து அளித்தல் – புறம் 59/3
நீ அவன் கண்ட பின்றை பூவின் – புறம் 69/19
பொருநரும் உளரோ நீ களம் புகினே – புறம் 90/13
நெடுமான்_அஞ்சி நீ அருளல் மாறே – புறம் 92/6
அரும் சமம் ததைய நூறி நீ
பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே – புறம் 93/14,15
பரணன் பாடினன்-மன்-கொல் மற்று நீ
முரண் மிகு கோவலூர் நூறி நின் – புறம் 99/12,13
நினது என இலை நீ பெருமிதத்தையே – புறம் 122/10
நல் அமிழ்து ஆக நீ நயந்து உண்ணும் நறவே – புறம் 125/8
ஒரு நீ ஆயினை பெரும பெரு மழைக்கு – புறம் 125/18
இன்முகம் கரவாது உவந்து நீ அளித்த – புறம் 130/4
மெல் இயல் விறலி நீ நல் இசை செவியின் – புறம் 133/1
நினக்கு ஒத்தது நீ நாடி – புறம் 136/23
உண்குவம் பெரும நீ நல்கிய வளனே – புறம் 136/27
நீ வாழியர் நின் தந்தை – புறம் 137/14
பரிசில் நல்குவை ஆயின் குரிசில் நீ
நல்காமையின் நைவர சாஅய் – புறம் 146/5,6
வரவு எமர் மறந்தனர் அது நீ
புரவு கடன் பூண்ட வண்மை யானே – புறம் 149/4,5
ஈ என இரத்தலோ அரிதே நீ அது – புறம் 154/8
பகை மேம்படுக நீ ஏந்திய வேலே – புறம் 158/28
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென் உவந்து நீ
இன்புற விடுதி ஆயின் சிறிது – புறம் 159/23,24
நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும் – புறம் 163/1
வினைக்கு வேண்டி நீ பூண்ட – புறம் 166/10
நிலீஇயர் அத்தை நீ நிலம் மிசையானே – புறம் 166/34
நீ தோன்றினையே நிரை தார் அண்ணல் – புறம் 174/23
பூண் கடன் எந்தை நீ இரவலர் புரவே – புறம் 203/12
பரந்து படு நல் இசை எய்தி மற்று நீ
உயர்ந்தோர்_உலகம் எய்தி பின்னும் – புறம் 213/9,10
அமர் வெம் செல்வ நீ அவர்க்கு உலையின் – புறம் 213/17
நீ இழந்தனையே அறன் இல் கூற்றம் – புறம் 230/11
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என் – புறம் 236/4
காதல் நன் மரம் நீ நிழற்றிசினே – புறம் 272/3
வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே – புறம் 298/5
நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி – புறம் 300/3
என வினவுதி கேள் நீ
எடுப்ப – புறம் 340/4,5
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும் – புறம் 359/17
ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே – புறம் 359/18
நில்லா உலகத்து நிலையாமை நீ
சொல்லா வேண்டா தோன்றல் முந்து அறிந்த – புறம் 361/20,21
செய் நீ முன்னிய வினையே – புறம் 363/17
நீ புரவலை எமக்கு என்ன – புறம் 377/15
மேல்


நீஇர் (1)

நீஇர் இன்மையின் கன்று மேய்ந்து உகளும் – புறம் 355/2
மேல்


நீக்கப்பட்டார் (1)

திரு நீக்கப்பட்டார் தொடர்பு – குறள் 92/20
மேல்


நீக்கா (1)

தெண் கடல் அழுவத்து திரை நீக்கா எழுதரூஉம் – கலி 121/2
மேல்


நீக்கி (47)

அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா – குறள் 39/7
தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் காண்கிற்பின் – குறள் 44/11
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும் – குறள் 45/3
தொக சொல்லி தூவாத நீக்கி நக சொல்லி – குறள் 69/9
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண் – குறள் 79/13
நாணினை நீக்கி நிறுத்து – குறள் 114/4
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி – குறள் 116/19
துன்னல் சிதாஅர் துவர நீக்கி
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூ கனிந்து – பொரு 81,82
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும் – பொரு 93,94
துன்னல் சிதாஅர் நீக்கி தூய – பொரு 154
வையும் துரும்பும் நீக்கி பைது அற – பெரும் 239
பாசி அன்ன சிதர்வை நீக்கி
ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம் – பெரும் 468,469
வள்ளை நீக்கி வய மீன் முகந்து – மது 255
அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி
செற்றமும் உவகையும் செய்யாது காத்து – மது 489,490
பட்டு நீக்கி துகில் உடுத்தும் – பட் 107
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும் – பட் 108
அமர் இடை உறுதர நீக்கி நீர் – நற் 48/8
ஆல நீழல் அசைவு நீக்கி
அஞ்சு_வழி அஞ்சாது அசை_வழி அசைஇ – நற் 76/3,4
பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி
அம் வயிறு அலைத்த என் செய்வினை குறு_மகள் – நற் 179/2,3
புலம்பு சேண் அகல நீக்கி
புலவி உணர்த்தல் வன்மையானே – நற் 217/8,9
அரும் படர் அகல நீக்கி
விருந்து அயர் விருப்பினள் திருந்து இழையோளே – நற் 361/8,9
அருளும் அன்பும் நீக்கி துணை துறந்து – குறு 20/1
நெய்தல் இரும் கழி நெய்தல் நீக்கி
மீன் உண் குருகு_இனம் கானல் அல்கும் – ஐங் 184/1,2
துளங்கு பிசிர் உடைய மா கடல் நீக்கி
கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை – பதி 17/4,5
ஐந்து இருள் அற நீக்கி நான்கினுள் துடைத்து தம் – பரி 4/1
நாள் அணி நீக்கி நகை மாலை பூ வேய்ந்து – பரி 10/114
நீக்கி
கான மலைத்தரை கொன்று மணல பினறீ – பரி 22/12,13
புலியொடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டை – கலி 104/3
ஒல்லென நீக்கி ஒருவாது காத்து ஓம்பும் – கலி 120/23
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய – அகம் 46/3,4
புல் உளை சிறாஅர் வில்லின் நீக்கி
மரை கடிந்து ஊட்டும் வரை_அக சீறூர் – அகம் 107/17,18
ஆர் கழல் புது பூ உயிர்ப்பின் நீக்கி
தெள் அறல் பருகிய திரி மருப்பு எழில் கலை – அகம் 184/10,11
கொடுஞ்சி நெடும் தேர் இளையரொடு நீக்கி
தாரன் கண்ணியன் சேர வந்து ஒருவன் – அகம் 250/6,7
வய வாள் எறிந்து வில்லின் நீக்கி
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர் – அகம் 309/1,2
கடும் தேர் இளையரொடு நீக்கி நின்ற – அகம் 310/1
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி
வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர் – அகம் 350/10,11
நெடும் தேர் அகல நீக்கி பையென – அகம் 360/13
தேர் சேண் நீக்கி தமியன் வந்து நும் – அகம் 380/1
அருளும் அன்பும் நீக்கி நீங்கா – புறம் 5/5
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி
அழுதல் ஆனா கண்ணள் – புறம் 249/12,13
கூந்தல் கொய்து குறும் தொடு நீக்கி
அல்லி உணவின் மனைவியொடு இனியே – புறம் 250/4,5
அதனால் வசை நீக்கி இசை வேண்டியும் – புறம் 359/11
நின்ற முரற்கை நீக்கி நன்றும் – புறம் 376/13
வேர் புரை சிதாஅர் நீக்கி நேர் கரை – புறம் 392/14
தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி
போது விரி பகன்றை புது மலர் அன்ன – புறம் 393/16,17
துரும்பு படு சிதாஅர் நீக்கி தன் அரை – புறம் 398/19
தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி
மிக பெரும் சிறப்பின் வீறு சால் நன் கலம் – புறம் 400/10,11
மேல்


நீக்கிய (3)

செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும் – திரு 132
இறை ஏர் முன்கை நீக்கிய வளையே – ஐங் 163/4
வினை கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர் – கலி 145/51
மேல்


நீக்கியார் (1)

உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் – குறள் 33/19
மேல்


நீக்கியும் (1)

கொலை கடிந்தும் களவு நீக்கியும்
அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும் – பட் 199,200
மேல்


நீக்கின் (1)

இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லா – குறள் 86/5
மேல்


நீக்கினன் (1)

மாயோள் பசலை நீக்கினன் இனியே – ஐங் 145/3
மேல்


நீக்கும் (6)

நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன் சாரா – குறள் 20/7
இன் உயிர் நீக்கும் வினை – குறள் 33/14
இரு திறனா நீக்கும் பொதுவர் – கலி 106/17
பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடும் சுடர் – கலி 137/20
ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல – கலி 147/30
அறியுநர் காணின் வேட்கை நீக்கும்
சில் நீர் வினவுவர் மாந்தர் அது போல் – புறம் 154/2,3
மேல்


நீக்குவான் (2)

பரிந்து அவளை கை பிணை நீக்குவான் பாய்வாள் – பரி 7/57
விரி திரை நீக்குவான் வியன் குறிப்பு ஒத்தனர் – கலி 106/19
மேல்


நீக்குவேன் (1)

அரும் துயர் நீக்குவேன் போல்-மன் பொருந்துபு – கலி 131/3
மேல்


நீகான் (1)

கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான்
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய – அகம் 255/5,6
மேல்


நீகானும் (1)

திசை அறி நீகானும் போன்ம் – பரி 10/55
மேல்


நீங்க (36)

பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும் – குறள் 36/15
கல்லென் மாலை நீங்க நாணு கொள – மது 558
பல் வேறு பள்ளி-தொறும் பாய் இருள் நீங்க
பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது – நெடு 105,106
தீது நீங்க கடல் ஆடியும் – பட் 99
பாய் இருள் நீங்க பகல் செய்யா எழுதரும் – மலை 84
பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சி – மலை 447
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க
புது வறம் கூர்ந்த செறுவில் தண்ணென – நற் 230/7,8
நன்_நுதல் பசலை நீங்க அன்ன – குறு 48/5
சுவர் வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க
வருவேம் என்ற பருவம் உது காண் – குறு 358/3,4
துன்புறு துயரம் நீங்க
இன்புற இசைக்கும் அவர் தேர் மணி குரலே – ஐங் 102/3,4
வேனில் நீங்க கார் மழை தலைஇ – ஐங் 484/1
வயிரிய மாக்கள் கடும் பசி நீங்க
பொன் செய் புனை இழை ஒலிப்ப பெரிது உவந்து – பதி 23/6,7
பாய் இருள் நீங்க பல் கதிர் பரப்பி – பதி 59/5
கனைக்கும் அதிர் குரல் கார் வானம் நீங்க
பனி படு பைதல் விதலை பருவத்து – பரி 11/74,75
வண் தார் புரவி வழி நீங்க வாங்குவார் – பரி 19/32
அணி மிக வந்து இறைஞ்ச அல் இகப்ப பிணி நீங்க
நல்லவை எல்லாம் இயைதரும் தொல் சீர் – பரி 23/66,67
வருந்தினை வதிந்த நின் வளை நீங்க சேய் நாட்டு – கலி 29/23
மாய புணர்ச்சியும் எல்லாம் உடன் நீங்க
சேய் உயர் வெற்பனும் வந்தனன் – கலி 39/50,51
நிறை புனல் நீங்க வந்து அ தும்பி அ மலர் – கலி 78/9
இரிபு எழுபு அதிர்பு_அதிர்பு இகந்து உடன் பலர் நீங்க
அரிபு அரிபு இறுபு இறுபு குடர் சோர குத்தி தன் – கலி 104/39,40
அ திறத்து நீ நீங்க அணி வாடி அ ஆயம் – கலி 136/7
அறிவித்து நீ நீங்க கருதியாய்க்கு அ பொருள் – கலி 136/15
நீங்க அரிது உற்றன்று அவர் உறீஇய நோயே – கலி 137/28
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க
அழாஅம் உறைதலும் உரியம் பராரை – அகம் 113/22,23
நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க
நூல் அறி வலவ கடவு-மதி உவ காண் – அகம் 114/7,8
ஓங்கு திரை பௌவம் நீங்க ஓட்டிய – அகம் 212/19
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்க
பெயல் நீர் தலைஇ உலவை இலை நீத்து – அகம் 259/3,4
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க
துகள் அற விளைந்த தோப்பி பருகி – அகம் 265/15,16
விசும்புடன் இருண்டு வெம்மை நீங்க
பசும் கண் வானம் பாய் தளி பொழிந்து என – அகம் 283/11,12
இரவின் வரூஉம் இடும்பை நீங்க
வரைய கருதும் ஆயின் பெரிது உவந்து – அகம் 312/2,3
செய்யோள் நீங்க சில் பதம் கொழித்து – அகம் 316/13
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க
குவி முகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று – அகம் 317/3,4
அலர் வாய் நீங்க நீ அருளாய் பொய்ப்பினும் – அகம் 320/7
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே – புறம் 91/11
கல்லா இளையர் நீங்க நீங்கான் – புறம் 263/6
வேனில் அன்ன என் வெப்பு நீங்க
அரும் கலம் நல்கியோனே என்றும் – புறம் 397/17,18
மேல்


நீங்கப்படினே (1)

ஆங்கு அவர் வதி_வயின் நீங்கப்படினே – குறு 395/8
மேல்


நீங்கல் (4)

வீங்கு உவர் கவவின் நீங்கல் செல்லேம் – நற் 52/5
நீங்கல் வாழியர் ஐய ஈங்கை – நற் 124/4
நீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கை – அகம் 307/6
வறன் யான் நீங்கல் வேண்டி என் அரை – புறம் 385/5
மேல்


நீங்கலம் (1)

நீங்கலம் என்பான் மலை – கலி 40/29
மேல்


நீங்கலர்-மன் (1)

காதலர் நீங்கலர்-மன்
நனவினான் நல்கா கொடியார் கனவினான் – குறள் 122/12,13
மேல்


நீங்கலின் (1)

உறை துறந்து எழிலி நீங்கலின் பறைபு உடன் – அகம் 67/3
மேல்


நீங்கற்பின் (1)

உவர் நீங்கற்பின் எம் உயிர் உடம்படுவி – அகம் 136/19
மேல்


நீங்கா (9)

நீங்கா நிலன் ஆள்பவற்கு – குறள் 39/6
நீங்கா யாணர் வாங்கு கதிர் கழனி – பெரும் 228
உரை செல வெறுத்த அவன் நீங்கா சுற்றமொடு – மலை 376
காதல் நம்மொடு நீங்கா மாறே – நற் 231/9
நீங்கா வம்பலர் கணை இட தொலைந்தோர் – அகம் 313/13
நீங்கா வஞ்சினம் செய்து நம் துறந்தோர் – அகம் 378/18
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல் – புறம் 5/5,6
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப – புறம் 68/13
நீங்கா நெஞ்சத்து துணிவு இல்லோரே – புறம் 214/3
மேல்


நீங்காது (3)

நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து – நற் 136/7
வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று நீங்காது
பாடுவேன் பாய் மா நிறுத்து – கலி 139/12,13
யாங்கு ஆகுவல்-கொல் யானே நீங்காது
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள் – அகம் 260/11,12
மேல்


நீங்காமை (3)

நிறை உடைமை நீங்காமை வேண்டின் பொறை உடைமை – குறள் 16/7
நீங்காமை வேண்டுபவர் – குறள் 57/4
நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்து எனவே – பரி 7/86
மேல்


நீங்காய் (1)

நீங்காய் இகவாய் நெடும் கடை நில்லாதி – கலி 79/21
மேல்


நீங்கார் (1)

பல் பூ சேக்கையின் பகலும் நீங்கார்
மனை_வயின் இருப்பவர்-மன்னே துனைதந்து – அகம் 389/9,10
மேல்


நீங்கான் (2)

நீங்கான் வெகுளி நிறை இலன் எஞ்ஞான்றும் – குறள் 87/7
கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில் உமிழ் கடும் கணை மூழ்க – புறம் 263/6,7
மேல்


நீங்கி (28)

பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி – குறள் 25/11
பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி
அல்லவை செய்து ஒழுகுவார் – குறள் 25/11,12
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி – குறள் 36/3
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
மாசு அறு காட்சியவர்க்கு – குறள் 36/3,4
ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின் – குறள் 36/5
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும் – குறள் 51/3
பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி – குறள் 124/7
பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி
தொல் கவின் வாடிய தோள் – குறள் 124/7,8
மாண்பு உடை குறு_மகள் நீங்கி
யாங்கு வந்தனள்-கொல் அளியள் தானே – நற் 352/11,12
ஆங்கு அவை நலியவும் நீங்கி யாங்கும் – நற் 378/5
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி
தெருவின் இயலவும் தருவது-கொல்லோ – குறு 182/4,5
தொடு_உழி தொடு_உழி நீங்கி
விடு_உழி விடு_உழி பரத்தலானே – குறு 399/3,4
நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து என் மேல் – பரி 6/88
துனி நீங்கி ஆடல் தொடங்கு துனி நனி – பரி 6/97
நில்லாது நீங்கி நிலம் சோர அல்லாந்து – பரி 12/71
நீங்கி புறங்கடை போயினாள் யானும் என் – கலி 115/12
நீங்கி சினவுவாய் மற்று – கலி 116/7
அகல் ஆங்கண் இருள் நீங்கி அணி நிலா திகழ்ந்த பின் – கலி 143/1
கெடல் அரும் காதலர் துனைதர பிணி நீங்கி
அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனை – கலி 144/69,70
கடல் பாடு அவிந்து தோணி நீங்கி
நெடு நீர் இரும் கழி கடு_மீன் கலிப்பினும் – அகம் 50/1,2
இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும் – அகம் 77/5
நாண் உடைமையின் நீங்கி சேய் நாட்டு – அகம் 187/3
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி
நீடு அமை நிவந்த நிழல் படு சிலம்பில் – அகம் 205/15,16
பெரும் கவின் சிதைய நீங்கி ஆன்றோர் – அகம் 213/17
நீ நற்கு அறிந்தனை ஆயின் நீங்கி
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில் – அகம் 245/4,5
விசும்பு தளி பொழிந்து வெம்மை நீங்கி
தண் பதம் படுதல் செல்க என பன் மாண் – அகம் 345/1,2
அமிழ்தின் மிசைந்து காய் பசி நீங்கி
நன் மரன் நளிய நறும் தண் சாரல் – புறம் 150/14,15
யானை இனத்தொடு பெற்றனர் நீங்கி
பசியார் ஆகல் மாறு-கொல் விசி பிணி – புறம் 153/9,10
மேல்


நீங்கிய (12)

சிறுமையுள் நீங்கிய இன் சொல் மறுமையும் – குறள் 10/15
கொண்டு நீங்கிய விழு சிறப்பின் – மது 69
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே – மது 198
ஏங்குவனர் இருந்து அவை நீங்கிய பின்றை – மது 404
வானம் நீங்கிய நீல் நிற விசும்பின் – மது 678
மழை நீங்கிய மா விசும்பின் – பட் 34
தீம் குரல் அகவ கேட்டும் நீங்கிய
ஏதிலாளர் இவண் வரின் போதின் – குறு 191/4,5
இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே – ஐங் 140/3
வசை நீங்கிய வாய்மையால் வேள்வியால் – பரி 17/28
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் – அகம் 86/6
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் – அகம் 97/17
மழை கால் நீங்கிய மாக விசும்பில் – அகம் 141/6
மேல்


நீங்கியான் (1)

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் – குறள் 35/1
மேல்


நீங்கிவிடும் (1)

நில்லாது நீங்கிவிடும்
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம் – குறள் 60/4,5
மேல்


நீங்கின் (3)

நீங்கின் அதனை பிற – குறள் 50/10
நீங்கின் தெறூஉம் குறுகும்-கால் தண் என்னும் – குறள் 111/7
நீங்கின் அரிதால் புணர்வு – குறள் 116/10
மேல்


நீங்கின்றால் (2)

தொடு_வழி தொடு_வழி நீங்கின்றால் பசப்பே – கலி 130/21
நிரை_தொடி துயரம் நீங்கின்றால் விரைந்தே – கலி 134/27
மேல்


நீங்கினளோ (1)

நீங்கினளோ என் பூ கணோளே – ஐங் 375/6
மேல்


நீங்கு (11)

வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் – பெரும் 35
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில் – குறு 391/2
பூத்தனள் நீங்கு என பொய் ஆற்றால் தோழியர் – பரி 16/24
வான் நீங்கு வைப்பின் வழங்கா தேர் நீர்க்கு அவாஅம் – கலி 7/2
வடு நீங்கு கிளவியாய் வலிப்பென்-மன் வலிப்பவும் – கலி 29/19
நீ நீங்கு கன்று சேர்ந்தார்_கண் கத ஈற்று ஆ சென்று ஆங்கு – கலி 116/8
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர் – அகம் 100/7
பைது அறு சிமைய பயம் நீங்கு ஆரிடை – அகம் 153/11
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில் – அகம் 224/10
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள் – அகம் 259/8
வரி மரல் வாடிய வான் நீங்கு நனம் தலை – அகம் 271/4
மேல்


நீங்குக (4)

நீங்குக மாதோ நின் அவலம் ஓங்கு மிசை – நற் 333/9
பசி இல் ஆகுக பிணி சேண் நீங்குக
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 5/2,3
ஆங்கு நீ கூறின் அனைத்து ஆக நீங்குக
அச்சத்தான் மாறி அசைவினான் போத்தந்து – கலி 110/7,8
நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ – அகம் 90/8
மேல்


நீங்குதல் (2)

நினை மாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே – அகம் 51/14
ஈங்கு யான் வருந்தவும் நீங்குதல் துணிந்து – அகம் 329/2
மேல்


நீங்கும் (10)

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன் இல – குறள் 20/9
நினைப்பானை நீங்கும் திரு – குறள் 52/18
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து – குறள் 113/8
நீங்கும் என் மென் தோள் பசப்பு – குறள் 127/10
எல் இடை நீங்கும் இளையோன் உள்ளம் – நற் 2/8
நீங்கும் பதத்தால் உருமு பெயர்த்தந்து – பரி 10/50
நீங்கும்_கால் நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ – கலி 25/18
நீங்கும்_கால் நிறம் சாய்ந்து புணரும்_கால் புகழ் பூத்து – கலி 78/11
திரு நுதல் பசப்ப நீங்கும்
கொழுநனும் சாலும் தன் உடன் உறை பகையே – அகம் 186/19,20
அஞ்சி நீங்கும்_காலை – புறம் 178/10
மேல்


நீங்கும்_கால் (2)

நீங்கும்_கால் நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ – கலி 25/18
நீங்கும்_கால் நிறம் சாய்ந்து புணரும்_கால் புகழ் பூத்து – கலி 78/11
மேல்


நீங்கும்_காலை (1)

அஞ்சி நீங்கும்_காலை
ஏமம் ஆக தான் முந்துறுமே – புறம் 178/10,11
மேல்


நீட்ட (1)

கள் மாறு நீட்ட நணி_நணி இருந்த – புறம் 177/6
மேல்


நீட்டம் (1)

வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம் – குறள் 60/9
மேல்


நீட்டலும் (1)

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் – குறள் 28/19
மேல்


நீட்டாது (1)

நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன் – புறம் 101/6
மேல்


நீட்டி (6)

நீட்டி அளப்பது ஓர் கோல் – குறள் 80/12
இரும் பிணர் தட கை நீட்டி நீர் நொண்டு – நற் 186/2
அவரை நினைத்து நிறுத்து என் கை நீட்டி
தருகுவை ஆயின் தவிரும் என் நெஞ்சத்து – கலி 142/38,39
சிறு கண் யானை நெடும் கை நீட்டி
வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது – அகம் 179/4,5
குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் – புறம் 188/3,4
விடியல் புக்கு நெடிய நீட்டி நின் – புறம் 369/11
மேல்


நீட்டித்த (1)

நீட்டித்த காரணம் என் – கலி 83/6
மேல்


நீட்டித்தாய் (1)

நீட்டித்தாய் என்று கடாஅம் கடும் திண் தேர் – கலி 66/24
மேல்


நீட்டிய (1)

பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனை – புறம் 286/3
மேல்


நீட்டியான் (1)

அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு நேரார் நடுவண் தன் – கலி 101/18,19
மேல்


நீட்டினும் (1)

நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன் – புறம் 101/6
மேல்


நீட்டுவிர் (1)

நீட்டுவிர் அல்லிரோ நெடுந்தகையீர் என – அகம் 239/12
மேல்


நீட (3)

வரை ஆம் இழிய கோடல் நீட
காதலர் பிரிந்தோர் கையற நலியும் – ஐங் 223/2,3
நீட விடுமோ மற்றே நீடு நினைந்து – ஐங் 358/2
கோடை நீட குன்றம் புல்லென – பதி 28/8
மேல்


நீடலர் (8)

நாள் துயர் கெட பின் நீடலர் மாதோ – குறு 253/4
நீடலர் வாழி தோழி ஆடு இயல் – அகம் 69/13
நீடலர் என்றி தோழி பாடு ஆன்று – அகம் 183/5
நீடலர் யாழ நின் நிரை வளை நெகிழ – அகம் 197/9
நீடலர் ஆகி வருவர் வல்லென – அகம் 298/21
சுரம் இறந்து ஏகினும் நீடலர்
அருள் மொழி தேற்றி நம் அகன்றிசினோரே – அகம் 311/13,14
நீடலர் வாழி தோழி கோடையில் – அகம் 333/8
நீடலர் வாழி தோழி தோடு கொள் – அகம் 393/21
மேல்


நீடலின் (1)

கோடை நீடலின் வாடு புலத்து உக்க – அகம் 377/1
மேல்


நீடலும் (1)

பரிசில் மறப்ப நீடலும் உரியிர் – மலை 187
மேல்


நீடலோ (3)

நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே – குறு 59/6
சென்று தாம் நீடலோ இலரே என்றும் – அகம் 213/19
பொருள்_வயின் நீடலோ இலர் நின் – அகம் 233/14
மேல்


நீடன் (1)

நீடன் மின் வாரும் என்பவர் சொல் போன்றனவே – பரி 14/9
மேல்


நீடாதல் (1)

அவண் நீடாதல் ஓம்பு-மின் யாமத்து – நற் 229/6
மேல்


நீடாது (3)

வாடிய வரியும் நோக்கி நீடாது
எவன் செய்தனள் இ பேர் அஞர் உறுவி என்று – நற் 130/8,9
ஊடி இருப்பேன் ஆயின் நீடாது
அச்சு ஆறு ஆக உணரிய வருபவன் – கலி 75/19,20
சொல்லிய அளவை நீடாது வல்லென – அகம் 254/18
மேல்


நீடார் (1)

திருகுபு முயங்கல் இன்றி அவண் நீடார்
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த – அகம் 399/5,6
மேல்


நீடி (17)

அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி
முரண் பூ மலிந்த முது நீர் பொய்கை – பெரும் 293,294
ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி
இஞ்சி மஞ்சள் பைம் கறி பிறவும் – மது 288,289
வெண் பூ கரும்பொடு செந்நெல் நீடி
மா இதழ் குவளையொடு நெய்தலும் மயங்கி – பட் 240,241
கொழும் கால் புதவமொடு செருந்தி நீடி
செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று – பட் 243,244
கழி சேர் மருங்கின் கணை கால் நீடி
கண் போல் பூத்தமை கண்டு நுண் பல – நற் 27/9,10
நெடும் கழை முளிய வேனில் நீடி
கடும் கதிர் ஞாயிறு கல் பக தெறுதலின் – ஐங் 322/1,2
நீடி இவண் வருநர் சென்ற ஆறே – ஐங் 335/5
வள் இதழ் உற நீடி வயங்கிய ஒரு கதிர் – கலி 79/3
கூடி புணர்ந்தீர் பிரியன்-மின் நீடி
பிரிந்தீர் புணர் தம்மின் என்பன போல – கலி 92/61,62
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி
மனை மரம் ஒசிய ஒற்றி – அகம் 58/12,13
காயா மென் சினை தோய நீடி
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலை காந்தள் – அகம் 108/14,15
விசும்பு கண் அழிய வேனில் நீடி
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் – அகம் 189/2,3
அசைவு உடை நெஞ்சத்து உயவு திரள் நீடி
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை – அகம் 273/12,13
காய் சின வேந்தன் பாசறை நீடி
நம் நோய் அறியா அறன் இலாளர் – அகம் 294/12,13
திருந்து இழை பணை தோள் வருந்த நீடி
உள்ளாது அமைதலோ இலரே நல்குவர் – அகம் 357/11,12
மென் மயில் புனிற்று பெடை கடுப்ப நீடி
கரும் தாள் போகி ஒருங்கு பீள் விரிந்து – புறம் 120/6,7
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி
ஆசினி கவினிய பலவின் ஆர்வு_உற்று – புறம் 158/21,22
மேல்


நீடிய (44)

என்றூழ் நீடிய குன்றத்து கவாஅன் – நற் 43/2
குட காய் ஆசினி படப்பை நீடிய
பன் மர உயர் சினை மின்மினி விளக்கத்து – நற் 44/9,10
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து – நற் 62/3
நீடிய சடையோடு ஆடா மேனி – நற் 141/4
எருவை நீடிய பெரு வரை சிறுகுடி – நற் 156/7
ஓமை நீடிய கான் இடை அத்தம் – நற் 198/2
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடும் கோட்டு – நற் 257/3
எருவை நறும் பூ நீடிய
பெரு வரை சிறு நெறி வருதலானே – நற் 261/9,10
எருவை நீடிய பெரு வரை_அகம்-தொறும் – நற் 294/4
வெளிறு இல் காழ வேலம் நீடிய
பழங்கண் முது நெறி மறைக்கும் – நற் 302/8,9
நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை – குறு 99/4
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து – குறு 180/4
நீடிய வரம்பின் வாடிய விடினும் – குறு 309/3
முள்ளி நீடிய முது நீர் அடைகரை – ஐங் 21/1
புல் அரை ஓமை நீடிய
புலி வழங்கு அதர கானத்தானே – ஐங் 316/4,5
சென்ற நெஞ்சம் நீடிய பொருளே – ஐங் 317/4
நெல்லி நீடிய கல் காய் கடத்து இடை – ஐங் 334/2
என்றூழ் நீடிய சுரன் இறந்தோரே – ஐங் 336/4
வியல் நெடும் பாசறை நீடிய
வய_மான் தோன்றல் நீ வந்த மாறே – ஐங் 500/4,5
நிலனும் நீடிய இமயமும் நீ – பரி 1/51
நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொள்-மார் – கலி 75/1,2
பாட மறை நின்று கேட்டனன் நீடிய
வால் நீர் கிடக்கை வயங்கு நீர் சேர்ப்பனை – கலி 131/42,43
கோடை நீடிய பைது அறு காலை – அகம் 42/6
கோடை நீடிய அகன் பெரும் குன்றத்து – அகம் 45/3
வேனில் நீடிய வேய் உயர் நனம் தலை – அகம் 51/7
வேனில் நீடிய வான் உயர் வழி நாள் – அகம் 121/2
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து – அகம் 149/17
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில் – அகம் 172/11
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி – அகம் 187/2
வேனில் நீடிய சுரன் இறந்தோரே – அகம் 201/19
பெரு மலை விடர்_அகம் நீடிய சிறியிலை – அகம் 242/19
என்றூழ் நீடிய வேய் படு நனம் தலை – அகம் 295/3
மலை புரை நெடு நகர் கூடல் நீடிய
மலிதரு கம்பலை போல – அகம் 296/12,13
பரந்த பொய்கை பிரம்பொடு நீடிய
முள் கொம்பு ஈங்கை துய் தலை புது வீ – அகம் 306/2,3
ஓமை நீடிய உலவை நீள் இடை – அகம் 369/17
நெல்லி நீடிய கல் அறை கவாஅன் – அகம் 385/8
வேனில் நீடிய வெம் கடற்று அடை முதல் – அகம் 389/17
பூளை நீடிய வெருவரு பறந்தலை – புறம் 23/20
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து – புறம் 34/12
மழை அண்ணாப்ப நீடிய நெடு வரை – புறம் 166/32
கோடை நீடிய பைது அறு காலை – புறம் 174/26
கரந்தை நீடிய அறிந்து மாறு செருவின் – புறம் 269/9
தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞை – புறம் 328/14
வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின் – புறம் 386/10
மேல்


நீடியோரே (1)

கூடாமையின் நீடியோரே – அகம் 115/18
மேல்


நீடின் (1)

வாராது அவண் உறை நீடின் நேர் வளை – ஐங் 269/3
மேல்


நீடினம் (2)

நீடினம் என்று கொடுமை தூற்றி – ஐங் 478/1
நெடிய நீடினம் நேர்_இழை மறந்தே – ஐங் 484/4
மேல்


நீடினர் (4)

நீத்து நீடினர் என்னும் புலவி – நற் 237/4
நீடினர் தோழி நம் காதலோரே – ஐங் 463/5
சென்றோர் நீடினர் பெரிது என தங்காது – ஐங் 467/3
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும் – அகம் 177/12
மேல்


நீடினர்-மன்னோ (1)

நீடினர்-மன்னோ காதலர் என நீ – அகம் 359/4
மேல்


நீடினும் (3)

கோடை நீடினும் குறைபடல் அறியா – பெரும் 272
துனி செய்து நீடினும் துறப்பு அஞ்சி கலுழ்பவள் – கலி 10/15
தென் திசை நின்று குறுகாது நீடினும்
யாண்டும் நிற்க வெள்ளி யாம் – புறம் 386/23,24
மேல்


நீடினை (3)

நீடினை விளைமோ வாழிய தினையே – நற் 251/11
நீடினை ஆகலின் காண்கு வந்திசினே – பதி 16/9
பாடல் சான்று நீடினை உறைதலின் – பதி 51/22
மேல்


நீடினோரும் (1)

செறு தீ நெஞ்சத்து சினம் நீடினோரும்
சேரா அறத்து சீர் இலோரும் – பரி 5/73,74
மேல்


நீடு (76)

நில மிசை நீடு வாழ்வார் – குறள் 1/6
நெறி நின்றார் நீடு வாழ்வார் – குறள் 1/12
நீடு இன்றி ஆங்கே கெடும் – குறள் 57/12
நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து – குறள் 132/4
நீடு அமை விளைந்த தே கள் தேறல் – திரு 195
நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று – பொரு 62
நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று – பொரு 62
நாடு பல கழிந்த பின்றை நீடு குலை – பெரும் 371
நீடு இரும் பித்தை பொலிய சூட்டி – பெரும் 482
நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும் – முல் 82
நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர் – மது 401
நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ – நெடு 6
மாசு அறு சுடர் நுதல் நீவி நீடு நினைந்து – குறி 182
நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர் – நற் 1/1
நீடு இலை விளை தினை கொடும் கால் நிமிர – நற் 44/6
நீடு நீர் பனி துறை சேர்ப்பன் – நற் 58/10
நன்_நாள் வதுவை கூடி நீடு இன்று – நற் 125/7
பெரும் பெயர் தந்தை நீடு புகழ் நெடு நகர் – நற் 162/7
ஊடல் உறுவேன் தோழி நீடு
புலம்பு சேண் அகல நீக்கி – நற் 217/7,8
நீடு சுரி இணர சுடர் வீ கொன்றை – நற் 302/2
நீடு இரும் சிலம்பின் பிடியொடு புணர்ந்த – நற் 317/1
தோடு தலை வாங்கிய நீடு குரல் பைம் தினை – நற் 317/3
நீடு செயல் சிதலை தோடு புனைந்து எடுத்த – நற் 325/3
நீடு இன்று விரும்பார் ஆயின் – நற் 345/9
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை – நற் 354/2
நீடு சினை புன்னை நறும் தாது உதிர – நற் 375/1
பாடு மனை பாடல் கூடாது நீடு நிலை – நற் 380/10
நனி நீடு உழந்தன்று-மன்னே இனியே – குறு 149/2
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும் – குறு 354/1
கேடு எவன் உடைத்தோ தோழி நீடு மயிர் – குறு 373/4
நீடு இரும் பெண்ணை தொடுத்த – குறு 374/6
இரு வெதிர் நீடு அமை தயங்க பாயும் – குறு 385/4
நீட விடுமோ மற்றே நீடு நினைந்து – ஐங் 358/2
நீடு வரை அடுக்கத்த நாடு கைக்கொண்டு – பதி 55/18
பகல் நீடு ஆகாது இரவு பொழுது பெருகி – பதி 59/1
காடு கை_காய்த்திய நீடு நாள் இருக்கை – பதி 82/9
நீ நீடு வாழிய பெரும நின்_வயின் – பதி 88/22
நெஞ்சம் அவள் வாங்க நீடு புணை வாங்க – பரி 11/108
நீடு கிளர் கிழமை நிறை குறை தோன்ற – பரி 17/18
நெறி மயக்கு_உற்ற நிரம்பா நீடு அத்தம் – கலி 12/7
நீடு இரு விடர் அகம் சிலம்ப கூய் தன் – கலி 38/8
நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று – கலி 114/9
கடைஇ யான் இகுப்ப நீடு ஊங்காய் தட மென் தோள் – கலி 131/13
நீடு இறை நெடு மென் தோள் நிரை வளை நெகிழ்ந்ததை – கலி 132/15
இனைந்து நொந்து அழுதனள் நினைந்து நீடு உயிர்த்தனள் – கலி 142/60
நீடு இலை தாழை துவர் மணல் கானலுள் – கலி 144/27
நீடு இன்று ஆக இழுக்குவர் அதனால் – அகம் 18/12
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம் – அகம் 38/10
நீடு இதழ் நெடும் துடுப்பு ஒசிய தண்ணென – அகம் 78/9
நனி நீடு உழந்தனை-மன்னே அதனால் – அகம் 87/11
காடு கால்யாத்த நீடு மர சோலை – அகம் 109/5
ஆடினர் ஆதல் நன்றோ நீடு
நின்னொடு தெளித்த நன் மலை நாடன் – அகம் 138/13,14
நீடு சினை வறிய ஆக ஒல்லென – அகம் 143/3
பெரும் தோள் அடைய முயங்கி நீடு நினைந்து – அகம் 150/5
நீடு அமை நிவந்த நிழல் படு சிலம்பில் – அகம் 205/16
வெயில் தின வருந்திய நீடு மருப்பு ஒருத்தல் – அகம் 207/9
நீடு கழை கரும்பின் கணை கால் வான் பூ – அகம் 217/4
பிணங்கு அரில் வள்ளை நீடு இலை பொதும்பில – அகம் 256/1
நீடு நிலை யாஅத்து கோடு கொள் அரும் சுரம் – அகம் 263/8
கோடு உற நிவந்த நீடு இரும் பரப்பின் – அகம் 266/1
நீடு நிலை அரைய செம் குழை இருப்பை – அகம் 331/1
நீடு வெயில் உழந்த குறி இறை கணை கால் – அகம் 335/12
நீடு நீர் நெடும் சுனை ஆயமொடு ஆடாய் – அகம் 358/7
சிலம்பு நீடு சோலை சிதர் தூங்கு நளிப்பின் – அகம் 362/13
நீடு இணர் கொன்றை கவின் பெற காடு உடன் – அகம் 364/5
தோடு வளர் பைம் தினை நீடு குரல் காக்கும் – அகம் 368/3
உடை_கண் நீடு அமை ஊறல் உண்ட – அகம் 399/7
நீடு இரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே – அகம் 400/26
நீடு குழி அகப்பட்ட – புறம் 17/15
நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ் நீர் – புறம் 55/19
நீடு கதிர் கழனி சூடு தடுமாறும் – புறம் 61/7
திரண்டு நீடு தட கை என் ஐ இளையோற்கு – புறம் 96/2
நீடு வாழிய நெடுந்தகை யானும் – புறம் 198/23
நீடு நிலை அரையத்து கேடும் கேள் இனி – புறம் 202/8
நீடு வாழ்க என்று யான் நெடும் கடை குறுகி – புறம் 237/1
ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே – புறம் 359/18
மேல்


நீடுக-மன்னோ (1)

நீடுக-மன்னோ இரா – குறள் 133/18
மேல்


நீடுநர் (1)

சென்று நீடுநர் அல்லர் அவர்_வயின் – அகம் 375/1
மேல்


நீடுவது (1)

நீடுவது அன்று-கொல் என்று – குறள் 131/14
மேல்


நீடுவர்-கொல் (1)

நீடுவர்-கொல் என நினையும் என் நெஞ்சே – ஐங் 311/4
மேல்


நீடூர் (1)

யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் – அகம் 266/10
மேல்


நீண்ட (4)

நெறி இரும் கதுப்பும் நீண்ட தோளும் – நற் 387/1
சுடர் உற_உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த – கலி 45/16
பகன்றை பூ உற நீண்ட பாசடை தாமரை – கலி 73/2
இமிழ்ப்பு_உற நீண்ட பாசிலை – புறம் 283/12
மேல்


நீண்டு (4)

கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளை காளை – பரி 11/46
நீண்டு தோன்று உயர் குடை நிழல் என சேர்ந்தார்க்கு – கலி 100/3
நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு – புறம் 161/1
நீண்டு உயர் வானத்து உறையினும் நன்றும் – புறம் 198/20
மேல்


நீத்த (12)

பலர் நாண நீத்த கடை – குறள் 115/18
கீழும் மேலும் காப்போர் நீத்த
வறும் தலை பெரும் களிறு போல – நற் 182/8,9
நன்_நாள் நீத்த பழி தீர் மாமை – குறு 368/2
கடைஇய ஆற்று இடை நீர் நீத்த வறும் சுனை – கலி 3/8
நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ – கலி 5/15
தொடி கொட்ப நீத்த கொடுமையை – கலி 99/20
நன் நுதல் நீத்த திலகத்தள் மின்னி – கலி 143/3
மதி மருள நீத்த_கடை – கலி 147/16
முலை இடை வாங்கி முயங்கினன் நீத்த
கொலைவனை காணேன்-கொல் யான் – கலி 147/24,25
அன்பு உற்றார் அழ நீத்த அல்லலுள் கலங்கிய – கலி 148/10
நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின் கண் – கலி 148/14
ஈன்றோள் நீத்த குழவி போல – புறம் 230/7
மேல்


நீத்த_கடை (1)

மதி மருள நீத்த_கடை
என்னையே மூசி கதுமென நோக்கன்-மின் வந்து – கலி 147/16,17
மேல்


நீத்தத்து (3)

நாள் இடை படாஅ நளி நீர் நீத்தத்து
இடி_கரை பெரு மரம் போல – குறு 368/6,7
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி – பரி 12/47
வரை அளந்து அறியா திரை அரு நீத்தத்து
அவல மறு சுழி மறுகலின் – புறம் 238/17,18
மேல்


நீத்தத்துள் (1)

வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு_ஊர்பு உழக்குநரும் – பரி 11/53
மேல்


நீத்தம் (20)

நிவந்து செல் நீத்தம் குளம் கொள சாற்றி – மது 246
நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி – மலை 554
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப – நற் 7/4
நிவந்தது நீத்தம் கரை மேலா நீத்தம் – பரி 12/34
நிவந்தது நீத்தம் கரை மேலா நீத்தம்
கவர்ந்தது போலும் காண்பவர் காதல் – பரி 12/34,35
மறாஅற்க வானம் மலிதந்து நீத்தம்
வறாஅற்க வைகை நினக்கு – பரி 16/54,55
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என – பரி 22/33
கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம்
குழை மாண் ஒள்_இழை நீ வெய்யோளொடு – அகம் 6/6,7
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து – அகம் 18/5,6
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய – அகம் 43/4
நெடும் சுழி நீத்தம் மண்ணுநள் போல – அகம் 62/10
கன்று கால் ஒய்யும் கடும் சுழி நீத்தம்
புன் தலை மட பிடி பூசல் பல உடன் – அகம் 68/17,18
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க – அகம் 72/9
மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
தலை நாள் மா மலர் தண் துறை தயங்க – அகம் 126/3,4
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம்
காந்தள் அம் சிறுகுடி கௌவை பேணாது – அகம் 312/4,5
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள் – அகம் 341/5
கரை பொரு நீத்தம் உரை என கழறி – அகம் 398/11
விடு கணை நீத்தம் துடி புணை ஆக – புறம் 260/14
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம்
வயிர குறட்டின் வயங்கு மணி ஆரத்து – புறம் 365/3,4
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்று – புறம் 376/1
மேல்


நீத்தமொடு (1)

தவல் இல் நீத்தமொடு ஐயென கழிய – அகம் 305/2
மேல்


நீத்தல் (2)

நீத்தல் ஓம்பு-மதி பூ கேழ் ஊர – நற் 10/4
பயப்ப நீத்தல் என் இவள் – ஐங் 277/4
மேல்


நீத்தலின் (1)

விடலை நீ நீத்தலின் நோய் பெரிது ஏய்க்கும் – கலி 95/32
மேல்


நீத்தலும் (2)

மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும்
நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும் – கலி 145/13,14
பசந்து நீ இனையையாய் நீத்தலும் நீப்பவோ – கலி 150/10
மேல்


நீத்தவர் (1)

போது எழில் உண்கண் புலம்ப நீத்தவர்
எரி உரு உறழ இலவம் மலர – கலி 33/9,10
மேல்


நீத்தவன் (1)

மான் நோக்கி நீ அழ நீத்தவன் ஆனாது – கலி 87/11
மேல்


நீத்தனம் (1)

நெடு நீர் புற்கை நீத்தனம் வரற்கே – புறம் 64/7
மேல்


நீத்தனர் (1)

நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர் – நற் 14/2
மேல்


நீத்தார் (2)

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து – குறள் 3/1
நனவினான் நம் நீத்தார் என்ப கனவினான் – குறள் 122/19
மேல்


நீத்தாருள் (1)

நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி – குறள் 33/9
மேல்


நீத்தாள் (1)

நெஞ்சத்தை நீத்தாள் நெறி செல்வான் பின் நிறை – பரி 12/53
மேல்


நீத்தான் (2)

நீத்தான் திறங்கள் பகர்ந்து – கலி 131/14
பறை அறைந்து ஆங்கு ஒருவன் நீத்தான் அவனை – கலி 143/12
மேல்


நீத்து (13)

கலம் கழியும் காரிகை நீத்து
உரன் நசைஇ உள்ளம் துணை அக சென்றார் – குறள் 127/4,5
நீத்து உடை நெடும் கயம் தீ பட மலர்ந்த – பெரும் 289
கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் – மது 383
நீத்து நீடினர் என்னும் புலவி – நற் 237/4
கண்ணும் காட்சி தௌவின என் நீத்து
அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே – நற் 397/3,4
நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டு – குறு 313/2
தண் மழை தலைய ஆகுக நம் நீத்து
சுடர் வாய் நெடு வேல் காளையொடு – குறு 378/3,4
நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டு – ஐங் 162/2
நறு_நுதல் நீத்து பொருள்_வயின் செல்வோய் – கலி 12/9
முன் பகல் தலைக்கூடி நன் பகல் அவள் நீத்து
பின்பகல் பிறர் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய் – கலி 74/10,11
சுனை பூ நீத்து சினை பூ படர – அகம் 71/4
நம் நீத்து உறையும் பொருள்_பிணி – அகம் 115/17
பெயல் நீர் தலைஇ உலவை இலை நீத்து
குறு முறி ஈன்றன மரனே நறு மலர் – அகம் 259/4,5
மேல்


நீத்தோர்க்கு (1)

நொந்தும் நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் – குறு 211/2
மேல்


நீத்தோனே (1)

பொன் போல் புதல்வனோடு என் நீத்தோனே – ஐங் 265/4
மேல்


நீந்த (1)

துயில் இன்றி யாம் நீந்த தொழுவை அம் புனல் ஆடி – கலி 30/5
மேல்


நீந்தல் (1)

பிற ஆழி நீந்தல் அரிது – குறள் 1/16
மேல்


நீந்தல-மன்னோ (1)

நீந்தல-மன்னோ என் கண் – குறள் 117/20
மேல்


நீந்தலின் (1)

செழு நீர் தண் கழி நீந்தலின் ஆழி – அகம் 160/12
மேல்


நீந்தலோ (1)

துனைதரு போழ்தின் நீந்தலோ அரிதே – அகம் 364/14
மேல்


நீந்தார் (1)

பிறவி பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார் – குறள் 1/19,20
மேல்


நீந்தி (47)

காம கடும் புனல் நீந்தி கரை காணேன் – குறள் 117/13
இலங்கு அருவிய வரை நீந்தி
சுரம் போழ்ந்த இகல் ஆற்றல் – மது 57,58
திமில் மேற்கொண்டு திரை சுரம் நீந்தி
வாள் வாய் சுறவொடு வய மீன் கெண்டி – நற் 111/6,7
கரை அரும் குட்டம் தமியர் நீந்தி
விரவு மலர் பொறித்த தோளர் – நற் 144/8,9
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து – நற் 183/3,4
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி
வந்தனர் பெயர்வர்-கொல் தாமே அல்கல் – நற் 207/5,6
நெடும் பெரும் குன்றம் நீந்தி நம் வயின் – நற் 212/6
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி
செய்_பொருட்கு அகன்றனர் ஆயினும் பொய்யலர் – நற் 246/5,6
ஊக்கு அரும் கவலை நீந்தி மற்று இவள் – நற் 325/6
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிது அவா_உற்றனை நெஞ்சமே நன்றும் – குறு 29/3,4
இன மீன் இரும் கழி நீந்தி நீ நின் – குறு 324/3
கடுங்கண் யானை கானம் நீந்தி
இறப்பர்-கொல் வாழி தோழி நறு வடி – குறு 331/4,5
மலை உடை கானம் நீந்தி
நிலையா பொருள்_பிணி பிரிந்திசினோரே – குறு 350/7,8
வெம் சுர கவலை நீந்தி
வந்த நெஞ்சம் நீ நயந்தோள் பண்பே – ஐங் 323/3,4
வெம் முனை அரும் சுரம் நீந்தி நம்மொடு – ஐங் 329/2
வெம் துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி
வந்தனம் ஆயினும் ஒழிக இனி செலவே – ஐங் 330/1,2
கன்று புணர் பிடிய குன்று பல நீந்தி
வந்து அவண் நிறுத்த இரும் பேர் ஒக்கல் – பதி 12/13,14
வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும் – கலி 3/2
நிறை அழி காம நோய் நீந்தி அறை உற்ற – கலி 138/15
பனி இரும் கங்குலும் தமியள் நீந்தி
தம் ஊரோளே நன்_நுதல் யாமே – அகம் 24/9,10
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி
சென்றார் என்பு இலர் தோழி வென்றியொடு – அகம் 31/11,12
வெம் பரல் அதர குன்று பல நீந்தி
யாமே எமியம் ஆக நீயே – அகம் 33/11,12
வெம் முனை அரும் சுரம் நீந்தி கைம்மிக்கு – அகம் 47/8
இனியே மணப்பு அரும் காமம் தணப்ப நீந்தி
வாராதோர் நமக்கு யாஅர் என்னாது – அகம் 50/7,8
அரும் சுர கவலை நீந்தி என்றும் – அகம் 53/12
நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி
வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது – அகம் 57/2,3
அஞ்சுவர தகுந கானம் நீந்தி
கன்று காணாது புன் கண்ண செவி சாய்த்து – அகம் 63/9,10
இரும் கழி இட்டு சுரம் நீந்தி இரவின் – அகம் 80/2
வெம் முனை அரும் சுரம் நீந்தி சிறந்த – அகம் 81/10
வெம் முனை அரும் சுரம் நீந்தி தம்_வயின் – அகம் 103/10
வல் ஆண் அரு முனை நீந்தி அல்லாந்து – அகம் 107/12
வெம் மலை அரும் சுரம் நீந்தி ஐய – அகம் 143/8
வெருவரு கானம் நீந்தி பொருள் புரிந்து – அகம் 161/7
வாள் வாய் சுறவின் பனி துறை நீந்தி
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் – அகம் 187/21,22
பள்ளி கொள்ளும் பனி சுரம் நீந்தி
ஒள் இணர் கொன்றை ஓங்கு மலை அத்தம் – அகம் 197/15,16
இன்னா அரும் சுரம் நீந்தி நீயே – அகம் 212/11
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி
புள்ளி தொய்யில் பொறி படு சுணங்கின் – அகம் 239/7,8
கல் நெடும் கவலைய கானம் நீந்தி
அம் மா அரிவை ஒழிய – அகம் 245/19,20
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி
படு முடை நசைஇய பறை நெடும் கழுத்தின் – அகம் 247/10,11
குறும் பொறை மருங்கின் கோள் சுரம் நீந்தி
நெடும் சேண் வந்த நீர் நசை வம்பலர் – அகம் 271/5,6
கல் உடை அதர கானம் நீந்தி
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர் – அகம் 295/8,9
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி
இரவின் வம்மோ உரவு நீர் சேர்ப்ப – அகம் 360/14,15
கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து – அகம் 393/1,2
இருள் நீர் இட்டு சுரம் நீந்தி துறை கெழு – அகம் 400/18
மீன்_இனம் கலித்த துறை பல நீந்தி
உள்ளி வந்த வள் உயிர் சீறியாழ் – புறம் 138/3,4
கல் முழை அருவி பன் மலை நீந்தி
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை – புறம் 147/1,2
அரிசி இன்மையின் ஆரிடை நீந்தி
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப – புறம் 371/9,10
மேல்


நீந்திய (3)

பெரும் கடல் நீந்திய மரம் வலி_உறுக்கும் – பதி 76/4
அரும் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று – அகம் 373/5
அரும் சுரம் நீந்திய நம்மினும் பொருந்தார் – அகம் 381/13
மேல்


நீந்தினம் (1)

உயிர் வரம்பு ஆக நீந்தினம் ஆயின் – குறு 387/3
மேல்


நீந்து (2)

நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து – குறு 332/2
நிறை ஆனாது இழிதரூஉம் நீர் நீந்து கண்ணாட்கு – கலி 121/10
மேல்


நீந்தும் (5)

காம கடல்-மன்னும் உண்டே அது நீந்தும்
ஏம புணை-மன்னும் இல் – குறள் 117/7,8
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே – நற் 177/10
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் – நற் 339/4
நிறை அடு காமம் நீந்தும் ஆறே – நற் 369/11
எமியம் நீந்தும் எம்மினும் பனி வார்ந்து – அகம் 371/10
மேல்


நீந்துமோ (1)

தன் உறு விழுமம் நீந்துமோ எனவே – அகம் 170/14
மேல்


நீந்துவர் (1)

பிறவி பெரும் கடல் நீந்துவர் நீந்தார் – குறள் 1/19
மேல்


நீந்துவேன் (1)

மா மேலேன் என்று மடல் புணையா நீந்துவேன்
தே மொழி மாதர் உறாஅது உறீஇய – கலி 139/15,16
மேல்


நீந்துவோரே (1)

ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே – அகம் 202/15
மேல்


நீப்ப (5)

நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து – நற் 136/7
நலம் நீப்ப துறந்து எம்மை நல்காய் நீ விடுதலின் – கலி 70/7
இன் துணை நீ நீப்ப இரவினுள் துணை ஆகி – கலி 121/15
சிறந்தவன் தூ அற நீப்ப பிறங்கி வந்து – கலி 146/16
இரும் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே – அகம் 350/4,5
மேல்


நீப்பர் (1)

உயிர் நீப்பர் மானம் வரின் – குறள் 97/18
மேல்


நீப்பவும் (1)

களிறு மேல் கொள்ளவும் காழகம் நீப்பவும்
வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும் – புறம் 41/9,10
மேல்


நீப்பவோ (1)

பசந்து நீ இனையையாய் நீத்தலும் நீப்பவோ
கரி காய்ந்த கவலைத்தாய் கல் காய்ந்த காட்டு_அகம் – கலி 150/10,11
மேல்


நீப்பன் (1)

இரு நீர் சேர்ப்பன் நீப்பன் ஒரு நம் – குறு 334/4
மேல்


நீப்பார் (1)

உடம்பட்டு நீப்பார் கிளவி மடம் பட்டு – கலி 113/15
மேல்


நீப்பின் (11)

ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே – குறள் 37/19
மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார் – குறள் 97/17
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல் – குறள் 116/7
நிலைஇய கற்பினாள் நீ நீப்பின் வாழாதாள் – கலி 2/13
உடை இவள் உயிர் வாழாள் நீ நீப்பின் என பல – கலி 3/6
பொழுது இடைப்பட நீப்பின் வாழ்வாளோ – கலி 4/24
நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ – கலி 5/15
செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின்
தன் நலம் கடைகொளப்படுதலின் மற்று இவள் – கலி 7/18,19
வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் அவன் ஆயின் – கலி 47/15
தொடர் நீப்பின் தொகும் இவள் நலம் என்னும் தகையோ தான் – கலி 78/16
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே – அகம் 283/17
மேல்


நீப்பினும் (2)

தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது – குறள் 33/13
பெரிய கூறி நீப்பினும்
பொய் வலை படூஉம் பெண்டு தவ பலவே – ஐங் 283/4,5
மேல்


நீயல் (1)

வல் இருள் நீயல் அது பிழை ஆகும் என – பரி 6/100
மேல்


நீயலென் (1)

நெஞ்சு களன் ஆக நீயலென் யான் என – குறு 36/3
மேல்


நீயலேன் (1)

நீயலேன் என்று என்னை அன்பினால் பிணித்து தம் – கலி 137/18
மேல்


நீயா (1)

காணா மரப நீயா நினைவ – பரி 3/84
மேல்


நீயிர் (2)

நெறி கெட விலங்கிய நீயிர் இ சுரம் – அகம் 8/17
நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் இஃதோ – அகம் 26/19
மேல்


நீயிரும் (4)

யாம் அவண்_நின்றும் வருதும் நீயிரும்
இவண் நயந்து இருந்த இரும் பேர் ஒக்கல் – சிறு 143,144
யாம் அவன்_நின்றும் வருதும் நீயிரும்
இரு நிலம் கடந்த திரு மறு மார்பின் – பெரும் 28,29
யாம் அவண்_நின்றும் வருதும் நீயிரும்
கனி பொழி கானம் கிளையொடு உணீஇய – மலை 53,54
யாமும் சேறுகம் நீயிரும் வம்-மின் – பதி 49/1
மேல்


நீயும் (41)

எய்யா மையலை நீயும் வருந்துதி – குறி 8
நீயும் யானும் நெருநல் பூவின் – நற் 27/1
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி – நற் 32/5
யான் எழில் அறிதலும் உரியள் நீயும் நம் – நற் 145/8
தண் பெரும் பௌவ நீர் துறைவற்கு நீயும்
கண்டு ஆங்கு உரையாய் கொண்மோ பாண – நற் 291/5,6
நீயும் தேரொடு வந்து பேர்தல் செல்லாது – நற் 300/7
யானும் நீயும் எ வழி அறிதும் – குறு 40/3
நீயும் குருசிலை அல்லை மாதோ – ஐங் 480/2
நீ கண்டனையேம் என்றனர் நீயும்
நும் நுகம் கொண்டு இனும் வென்றோய் அதனால் – பதி 63/14,15
நீயும் அவட்கு துணை – பரி 24/45
தெரி_இழாய் நீயும் நின் கேளும் புணர – கலி 39/27
விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள் – கலி 39/38
நீயும் தவறு இலை நின்னை புறங்கடை – கலி 56/30
நின்னொடு சூழும்_கால் நீயும் நிலம் கிளையா – கலி 63/15
அஞ்சாதி நீயும் தவறு இலை நின் கை இது தந்த – கலி 84/36
சுறாஅ_கொடியான் கொடுமையை நீயும்
உறாஅ அரைச நின் ஓலை_கண் கொண்டீ – கலி 147/42,43
நீயும் தாயை இவற்கு என யான் தன் – அகம் 16/13
தோள்_இடை முயக்கம் நீயும் வெய்யை – அகம் 112/10
பாசறை வருத்தம் வீட நீயும்
மின்னு நிமிர்ந்து அன்ன பொன் இயல் புனை படை – அகம் 124/8,9
உணர்ந்தனை புணர்ந்த நீயும் நின் தோள் – அகம் 178/14
படாஅ ஆகும் எம் கண் என நீயும்
இருள் மயங்கு யாமத்து இயவு கெட விலங்கி – அகம் 218/9,10
யாயும் ஆயமோடு அயரும் நீயும்
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி – அகம் 240/9,10
பாணன் வந்தனன் தூதே நீயும்
புல் ஆர் புரவி வல் விரைந்து பூட்டி – அகம் 244/11,12
வந்து வினை முடித்தனம் ஆயின் நீயும்
பணை நிலை முனைஇய வினை நவில் புரவி – அகம் 254/11,12
போது வந்தன்று தூதே நீயும்
கலங்கா மனத்தை ஆகி என் சொல் – அகம் 259/10,11
இளையரும் புரவியும் இன்புற நீயும்
இல் உறை நல் விருந்து அயர்தல் – அகம் 300/20,21
நெடுந்தகை நீர்மையை அன்றி நீயும்
தொழு_தகு மெய்யை அழிவு முந்துறுத்து – அகம் 310/2,3
வலவன் வண் தேர் இயக்க நீயும்
செலவு விருப்பு_உறுதல் ஒழிக தில் அம்ம – அகம் 340/4,5
இளையர் அருந்த பின்றை நீயும்
இடு முள் வேலி முட கால் பந்தர் – அகம் 394/7,8
அது நற்கு அறிந்தனை ஆயின் நீயும்
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது – புறம் 35/30,31
அன்னோன் படர்தி ஆயின் நீயும்
எம்மும் உள்ளுமோ முது வாய் இரவல – புறம் 48/6,7
நன்னன் மருகன் அன்றியும் நீயும்
முயங்கற்கு ஒத்தனை-மன்னே வயங்கு மொழி – புறம் 151/8,9
இரவலர் புரவலை நீயும் அல்லை – புறம் 162/1
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடு-மதி மனை கிழவோயே – புறம் 163/6,7
அதனால் நீயும் ஒன்று இனியை அவரும் ஒன்று இனியர் – புறம் 167/8
நீயும் வம்மோ முது வாய் இரவல – புறம் 180/9
இவர் பெறும் புதல்வர் காண்-தொறும் நீயும்
புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி – புறம் 198/21,22
நினையும்_காலை நீயும் மற்று அவர்க்கு – புறம் 213/7
ஈவது இலாளன் என்னாது நீயும்
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய – புறம் 316/8,9
அதனால் நீயும் கேள்-மதி அத்தை வீயாது – புறம் 363/7
ஆதனுங்கன் போல நீயும்
பசித்த ஒக்கல் பழங்கண் வீட – புறம் 389/13,14
மேல்


நீயே (99)

மீன் எறி பரதவர் மகளே நீயே
நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர் – நற் 45/3,4
நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும் – நற் 52/6
வேய் வனப்பு உற்ற தோளை நீயே
என் உயவு அறிதியோ நன் நடை கொடிச்சி – நற் 82/2,3
நீயே சூழ்தல் வேண்டும் – நற் 122/10
சென்று சேண் அகறல் வல்லிய நீயே – நற் 137/10
நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம் – நற் 156/1
தமியன் வந்தோன் பனியலை நீயே – நற் 182/10
துன் அரும் கானம் என்னாய் நீயே
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய – நற் 205/5,6
சேண் நெடும் குன்றம் காணிய நீயே – நற் 222/10
நீயே பாடல் சான்ற பழி தபு சீறடி – நற் 256/1
என் பெரிது அளித்தனை நீயே பொற்பு உடை – நற் 270/7
சேந்தனை செல்-மதி நீயே பெரு மலை – நற் 276/8
நீயே பெரு நலத்தையே அவனே – நற் 290/6
கூறுவை-மன்னோ நீயே
தேறுவன்-மன் யான் அவர் உடை நட்பே – நற் 309/8,9
சொல்லலை-கொல்லோ நீயே வல்லை – நற் 310/8
உரைத்தல் ஆன்றிசின் நீயே விடர் முகை – நற் 332/5
கேண்மையொடு அளைஇ நீயே
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே – நற் 400/9,10
என் ஆகுவை-கொல் நன்_நுதல் நீயே – குறு 96/4
கடு நவைப்படீஇயரோ நீயே நெடு நீர் – குறு 107/5
ஆர் அளி இலையோ நீயே பேர் இசை – குறு 158/4
சேம_செப்பில் பெறீஇயரோ நீயே
மின் இடை நடுங்கும் கடை பெயல் வாடை – குறு 277/5,6
விழவொடு வருதி நீயே இஃதோ – குறு 295/3
நீயே அஞ்சல் என்ற என் சொல் அஞ்சலையே – குறு 300/5
தஞ்சம் அருளாய் நீயே நின் – ஐங் 50/3
பிறர்க்கும் அனையையால் வாழி நீயே – ஐங் 58/4
வதுவை அயர விரும்புதி நீயே – ஐங் 61/5
நாண் இலை மன்ற பாண நீயே
கோள் நேர் இலங்கு வளை நெகிழ்த்த – ஐங் 136/1,2
எம்மொடும் சென்மோ விடலை நீயே – ஐங் 303/4
செலவு அயர்ந்தனையால் நீயே நன்றும் – ஐங் 309/2
சுணங்கு என நினைதி நீயே
அணங்கு என நினையும் என் அணங்கு உறு நெஞ்சே – ஐங் 363/3,4
வான் அர_மகளோ நீயே
மாண் முலை அடைய முயங்கியோயே – ஐங் 418/3,4
பேர் அமர் மலர் கண் மடந்தை நீயே
கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயே – ஐங் 427/1,2
சொல்லியது உரை-மதி நீயே
முல்லை நல் யாழ் பாண மற்று எமக்கே – ஐங் 478/4,5
வண்டன் அனையை-மன் நீயே வண்டு பட – பதி 31/23
நன்று பெரிது உடையையால் நீயே
வெம் திறல் வேந்தே இ உலகத்தோர்க்கே – பதி 37/12,13
நோய் இலை ஆகியர் நீயே நின்_மாட்டு – பதி 89/13
நீயே வளையொடு புரையும் வாலியோற்கு அவன் – பரி 2/20
எ வயினோயும் நீயே
செ வாய் உவணத்து உயர் கொடியோயே – பரி 2/59,60
எ வயினோயும் நீயே நின் ஆர்வலர் – பரி 4/70
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே
அவரவர் ஏவலாளனும் நீயே – பரி 4/71,72
அவரவர் ஏவலாளனும் நீயே
அவரவர் செய் பொருட்கு அரணமும் நீயே – பரி 4/72,73
அவரவர் செய் பொருட்கு அரணமும் நீயே – பரி 4/73
நீயே வரம்பிற்று இ உலகம் ஆதலின் – பரி 5/17
அவையும் நீயே அடு போர் அண்ணால் – பரி 13/15
அவை_அவை கொள்ளும் கருவியும் நீயே
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும் – பரி 13/16,17
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே
இரண்டின் உணரும் வளியும் நீயே – பரி 13/18,19
இரண்டின் உணரும் வளியும் நீயே
மூன்றின் உணரும் தீயும் நீயே – பரி 13/19,20
மூன்றின் உணரும் தீயும் நீயே
நான்கின் உணரும் நீரும் நீயே – பரி 13/20,21
நான்கின் உணரும் நீரும் நீயே
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே – பரி 13/21,22
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே
அதனால் – பரி 13/22,23
நீயே செய்_வினை மருங்கில் செலவு அயர்ந்து யாழ நின் – கலி 7/5
நீயே வினை மாண் காழகம் வீங்க கட்டி – கலி 7/9
நீயே புலம்பு இல் உள்ளமொடு பொருள்_வயின் செலீஇய – கலி 7/13
நீயே வளியின் இகல் மிகும் தேரும் களிறும் – கலி 50/15
மடவை மன்ற நீயே வட_வயின் – அகம் 27/6
இருவி தோன்றின பலவே நீயே
முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி – அகம் 28/5,6
யாமே எமியம் ஆக நீயே
ஒழிய சூழ்ந்தனை ஆயின் முனாஅது – அகம் 33/12,13
அருளே காதலர் என்றி நீயே – அகம் 53/16
வருந்தினை வாழியர் நீயே வடாஅது – அகம் 59/3
ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின் – அகம் 69/4
நில்லா பொருள்_பிணி பிரிந்த நீயே – அகம் 79/17
விளிகுவை-கொல்லோ நீயே கிளி என – அகம் 126/17
மான் அதர் சிறு நெறி வருதல் நீயே – அகம் 168/14
பறைஇய தளரும் துறைவனை நீயே
சொல்லல் வேண்டுமால் அலவ பல் கால் – அகம் 170/7,8
இன்னா அரும் சுரம் நீந்தி நீயே
என்னை இன்னல் படுத்தனை மின்னு வசிபு – அகம் 212/11,12
உள்ளு-தொறும் பனிக்கும் நெஞ்சினை நீயே
நெடும் புறநிலையினை வருந்தினை ஆயின் – அகம் 220/10,11
இனைதல் ஆன்றிசின் நீயே சினை பாய்ந்து – அகம் 267/4
துஞ்சா கண்ணள் அலமரும் நீயே
கடவுள் மரத்த முள் மிடை குடம்பை – அகம் 270/11,12
ஐயம் தெளியரோ நீயே பல உடன் – அகம் 303/16
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே – அகம் 343/19
யாமே எமியம் ஆக நீயே
பொன் நயந்து அருள் இலை ஆகி – அகம் 355/12,13
என்றூழ் வெம் சுரம் தந்த நீயே
துயர் செய்து ஆற்றாய் ஆகி பெயர்பு ஆங்கு – அகம் 365/9,10
நீயே கானல் ஒழிய யானே – அகம் 370/13
அம்ம தோழி கூறு-மதி நீயே – அகம் 380/13
யார் மற்று பெறுகுவை அளியை நீயே – அகம் 383/14
நீயே அலங்கு உளை பரீஇ இவுளி – புறம் 4/13
கானத்தோர் நின் தெவ்வர் நீயே
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து அகத்தோர் – புறம் 28/10,11
நீயே பிறர் ஓம்பு_உறு மற மன் எயில் – புறம் 40/1
நீயே மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்து – புறம் 42/22
நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும் – புறம் 46/1
நீயே பிறர் நாடு கொள்ளும்_காலை அவர் நாட்டு – புறம் 57/5
நீயே தண் புனல் காவிரி கிழவனை இவனே – புறம் 58/1
செரு மாண் பஞ்சவர் ஏறே நீயே
அறம் துஞ்சு உறந்தை பொருநனை இவனே – புறம் 58/8,9
மன்னுக பெரும நீயே தொல் நிலை – புறம் 91/7
நீயே ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென – புறம் 98/15
நீயே முன் யான் அறியுமோனே துவன்றிய – புறம் 137/4
நீயே பேர் எண்ணலையே நின் இறை – புறம் 138/6
சாதல் அஞ்சாய் நீயே ஆயிடை – புறம் 139/12
நீயே அமர் காணின் அமர் கடந்து அவர் – புறம் 167/1
இன்னே செல்-மதி நீயே சென்று அவன் – புறம் 181/8
யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன் – புறம் 200/13,14
நீயே வட பால் முனிவன் தடவினுள் தோன்றி – புறம் 201/8
அனையையும் அல்லை நீயே ஒன்னார் – புறம் 203/9
புலவுதி மாதோ நீயே
பலரால் அத்தை நின் குறி இருந்தோரே – புறம் 219/3,4
அளியை நீயே யாங்கு ஆகுவை-கொல் – புறம் 228/5
நோகோ யானே நோக்கு-மதி நீயே
மற படை நுவலும் அரி குரல் தண்ணுமை – புறம் 270/7,8
பண்ணற்கு விரைதி நீயே நெருநை – புறம் 304/4
நிலீஇயர் அத்தை நீயே ஒன்றே – புறம் 375/16
இன் துயில் பெறுக தில் நீயே வளம் சால் – புறம் 391/19
மேல்


நீயேன் (1)

நீயேன் என்றது எவன்-கொல் அன்னாய் – ஐங் 22/4
மேல்


நீயோ (2)

வான வரம்பனை நீயோ பெரும – புறம் 2/12
கானக நாடனை நீயோ பெரும – புறம் 5/3
மேல்


நீர் (670)

விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து – குறள் 2/5
நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும் – குறள் 2/19
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில் – குறள் 15/17
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம் – குறள் 22/9
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி – குறள் 28/15
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு – குறள் 46/3
கோடு இன்றி நீர் நிறைந்து அற்று – குறள் 53/6
நெடு நீர் மறவி மடி துயில் நான்கும் – குறள் 61/9
கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று – குறள் 66/20
மாறா நீர் வையக்கு அணி – குறள் 71/2
பாத்தியுள் நீர் சொரிந்த அற்று – குறள் 72/16
புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு – குறள் 78/19
களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர்
குளித்தானை தீ துரீஇ அற்று – குறள் 93/17,18
தெள் நீர் அடு புற்கை-ஆயினும் தாள் தந்தது – குறள் 107/9
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு – குறள் 107/11
யாப்பினுள் அட்டிய நீர்
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்கா-கால் – குறள் 110/6,7
வால் எயிறு ஊறிய நீர்
உடம்பொடு உயிர்-இடை என்ன மற்று அன்ன – குறள் 113/2,3
நீர் ஆக நீளும் இ நோய் – குறள் 115/14
ஊற்று நீர் போல மிகும் – குறள் 117/2
உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர்
நீந்தல-மன்னோ என் கண் – குறள் 117/19,20
பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா – குறள் 118/7
உழந்துஉழந்து உள் நீர் அறுக விழைந்து இழைந்து – குறள் 118/13
கண் நிறை நீர் கொண்டனள் – குறள் 132/10
தன்னை உணர்த்தியும் காயும் பிறர்க்கும் நீர்
இ நீரர் ஆகுதிர் என்று – குறள் 132/17,18
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர்
யார் உள்ளி நோக்கினீர் என்று – குறள் 132/19,20
நீர் இயைந்து அன்னார் அகத்து – குறள் 133/6
கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு – திரு 29
நீர் பெயர் சுழியின் நிறைந்த கொப்பூழ் – பொரு 37
மரல் பழுத்து அன்ன மறுகு நீர் மொக்குள் – பொரு 45
பேரியாழ் முறையுளி கழிப்பி நீர் வாய் – பொரு 168
நகாஅர் அன்ன நளி நீர் முத்தம் – சிறு 57
தத்து நீர் வரைப்பின் கொற்கை கோமான் – சிறு 62
நறு நீர் பொய்கை அடைகரை நிவந்த – சிறு 68
துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதை – சிறு 69
அலை நீர் தாழை அன்னம் பூப்பவும் – சிறு 146
மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய – சிறு 152
பனி நீர் படுவின் பட்டினம் படரின் – சிறு 153
முந்நீர் வண்ணன் பிறங்கடை அ நீர்
திரை தரு மரபின் உரவோன் உம்பல் – பெரும் 30,31
இலங்கு நீர் பரப்பின் வளை மீக்கூறும் – பெரும் 34
வான் மடி பொழுதில் நீர் நசைஇ குழித்த – பெரும் 107
முடி நாறு அழுத்திய நெடு நீர் செறுவில் – பெரும் 212
வெம் நீர் அரியல் விரல் அலை நறும் பிழி – பெரும் 281
நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் – பெரும் 288
முரண் பூ மலிந்த முது நீர் பொய்கை – பெரும் 294
நாவாய் சூழ்ந்த நளி நீர் படப்பை – பெரும் 321
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் – பெரும் 340
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் – பெரும் 350
வீழ் இல் தாழை குழவி தீம் நீர்
கவை முலை இரும் பிடி கவுள் மருப்பு ஏய்க்கும் – பெரும் 357,358
நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப – பெரும் 379
பெரு நீர் போகும் இரியல் மாக்கள் – பெரும் 432
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல – முல் 3
படு நீர் புணரியின் பரந்த பாடி – முல் 28
எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் நின் – முல் 57
குறு நீர் கன்னல் இனைத்து என்று இசைப்ப – முல் 58
நீர் தெவ்வு நிரை தொழுவர் – மது 89
புலவு நீர் வியன் பௌவத்து – மது 113
அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டி – மது 240
துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர – மது 283
விழுமிய நாவாய் பெரு_நீர் ஓச்சுநர் – மது 321
கோதையின் ஒழுகும் விரி நீர் நல் வரல் – மது 339
மண் உற ஆழ்ந்த மணி நீர் கிடங்கின் – மது 351
நீர் ஒலித்து அன்ன நிலவு வேல் தானையொடு – மது 369
தகை செய் தீம் சேற்று இன் நீர் பசும் காய் – மது 400
செம் நீர் பசும்_பொன் புனைந்த பாவை – மது 410
நீர் திரண்டு அன்ன கோதை பிறக்கு இட்டு – மது 562
முழவின் மகிழ்ந்தனர் ஆடி குண்டு நீர்
பனி துறை குவவு மணல் முனைஇ மென் தளிர் – மது 585,586
கொழும் கொம்பு கொழுதி நீர் நனை மேவர – மது 587
வள மனை மகளிர் குள நீர் அயர – மது 603
நுண் நீர் ஆகுளி இரட்ட பல உடன் – மது 606
தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக – மது 648
சோறு அமைவு_உற்ற நீர் உடை கலிங்கம் – மது 721
நீர் யார் என்னாது முறை கருதுபு சூட்டி – மது 738
நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ – நெடு 6
நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு – நெடு 25
தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 26
நெடு நீர் வார் குழை களைந்தென குறும் கண் – நெடு 139
அண்ணல் நெடும் கோட்டு இழிதரு தெண் நீர்
அவிர் துகில் புரையும் அம் வெள் அருவி – குறி 54,55
நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர் – குறி 191
அம் தீம் தெண் நீர் குடித்தலின் நெஞ்சு அமர்ந்து – குறி 211
நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா – குறி 247
நீர் செறுவின் நீள் நெய்தல் – பட் 11
தேறு நீர் புணரியோடு யாறு தலைமணக்கும் – பட் 97
வான் முகந்த நீர் மலை பொழியவும் – பட் 126
மலை பொழிந்த நீர் கடல் பரப்பவும் – பட் 127
நிலத்தின்_நின்று நீர் பரப்பவும் – பட் 130
நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும் – பட் 194
செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று – பட் 244
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை – மலை 35
நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடும் திறல் – மலை 81
மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை – மலை 136
வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி – மலை 221
துகள் அற துணிந்த மணி மருள் தெண் நீர்
குவளை அம் பைம் சுனை அசைவு விட பருகி – மலை 250,251
நீர் இயக்கு அன்ன நிரை செலல் நெடும் தேர் – மலை 571
தலை நாள் விடுவிக்கும் பரிசில் மலை நீர்
வென்று எழு கொடியின் தோன்றும் – மலை 581,582
மா நிலம் சேவடி ஆக தூ நீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக – நற் 0/1,2
நீர் இன்று அமையா உலகம் போல – நற் 1/6
நிலம் நீர் ஆர குன்றம் குழைப்ப – நற் 5/1
நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால் – நற் 6/1
சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க – நற் 7/1
ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப – நற் 15/3
விழு நீர் வியல்_அகம் தூணி ஆக – நற் 16/7
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு – நற் 17/4
விழவு_களம் கமழும் உரவு நீர் சேர்ப்ப – நற் 19/5
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் – நற் 21/9
காண்-தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர்
முத்து படு பரப்பின் கொற்கை முன்துறை – நற் 23/5,6
தெண் நீர் மலரின் தொலைந்த – நற் 23/8
உரவு நீர் சேர்ப்பனொடு மணவா ஊங்கே – நற் 31/12
தாழ் நீர் நனம் தலை பெரும் களிறு அடூஉம் – நற் 36/3
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ – நற் 37/5
புலம்பு ஆகின்றே தோழி கலங்கு நீர்
கழி சூழ் படப்பை காண்ட_வாயில் – நற் 38/6,7
பழ மழை பொழிந்த புது நீர் அவல – நற் 42/3
நீர் அலை சிவந்த பேர் அமர் மழை கண் – நற் 44/2
பெரு_நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை – நற் 45/9
அமர் இடை உறுதர நீக்கி நீர்
எமர் இடை உறுதர ஒளித்த காடே – நற் 48/8,9
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும் – நற் 53/8
வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ – நற் 54/1
நீடு நீர் பனி துறை சேர்ப்பன் – நற் 58/10
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின் – நற் 60/7
கலங்கும் பாசி நீர் அலை கலாவ – நற் 65/3
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம் – நற் 68/5
உரவு நீர் சேர்ப்பன் தேர் மணி குரலே – நற் 78/11
பெரு_நீர் ஒப்பின் பேஎய்_வெண்_தேர் – நற் 84/4
நெடு_நீர் சேர்ப்பன் பகல் இவண் வரவே – நற் 91/12
பய நிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர் – நற் 92/6
புன்னை அரும்பிய புலவு நீர் சேர்ப்பன் – நற் 94/6
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே – நற் 97/4
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – நற் 99/1
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் – நற் 100/3
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து – நற் 103/4
உருமு சிவந்து எறியும் பொழுதொடு பெரு_நீர் – நற் 104/10
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் – நற் 105/5
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து_உற்று – நற் 110/4,5
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல – நற் 110/12
தாழ் நீர் நனம் தலை அழுந்துபட பாஅய் – நற் 112/7
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் இன் நீர்
தடம் கடல் வாயில் உண்டு சில் நீர் என – நற் 115/3,4
தடம் கடல் வாயில் உண்டு சில் நீர் என – நற் 115/4
தெண் நீர் குமிழி இழிதரும் – நற் 124/8
செம் நீர் பொது வினை செம்மல் மூதூர் – நற் 130/4
திருந்து வாய் சுறவம் நீர் கான்று ஒய்யென – நற் 132/2
தோய் மடல் சில் நீர் போல – நற் 133/10
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை – நற் 137/5
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும் – நற் 143/4
நெடும் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை – நற் 148/4
குண்டு நீர் நெடும் சுனை நோக்கி கவிழ்ந்து தன் – நற் 151/10
நீர் அடு நெருப்பின் தணிய இன்று அவர் – நற் 154/9
முது நீர் இலஞ்சி பூத்த குவளை – நற் 160/8
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை – நற் 171/1
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்
துறை கெழு கொண்க நீ நல்கின் – நற் 172/8,9
வறு நீர் நெய்தல் போல – நற் 183/10
இரும் பிணர் தட கை நீட்டி நீர் நொண்டு – நற் 186/2
படு நீர் சிலம்பில் கலித்த வாழை – நற் 188/1
நிறை நீர் புனிற்று புலம் துழைஇ ஆனாய் – நற் 193/3
நீர் அலை தோற்றம் போல – நற் 195/8
கண்பட நீர் ஆழ்ந்தன்றே தந்தை – நற் 198/4
உளெனே வாழி தோழி வளை நீர்
கடும் சுறா எறிந்த கொடும் திமில் பரதவர் – நற் 199/5,6
நீர் மலி கதழ் பெயல் தலைஇய – நற் 205/10
நீர் அணி பெரு வழி நீள் இடை போழ – நற் 221/6
நெடு_நீர் சேர்ப்பன் வரூஉம் ஆறே – நற் 235/10
மல்லல் இரும் கழி மலி நீர் சேர்ப்பற்கு – நற் 239/8
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற – நற் 241/3
துணி நீர் பௌவம் துணையோடு ஆடி – நற் 245/4
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண் – நற் 251/1
சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க – நற் 268/1
வீ சுனை சிறு நீர் குடியினள் கழிந்த – நற் 271/7
நீர் கொள் நெடும் சுனை அமைந்து வார்ந்து உறைந்து என் – நற் 273/7
பேதை நெய்தல் பெரு நீர் சேர்ப்பற்கு – நற் 275/6
தூங்கு நீர் குட்டத்து துடுமென வீழும் – நற் 280/3
பாசடை நெய்தல் பனி நீர் சேர்ப்பன் – நற் 287/5
நெடு நீர் பொய்கை நடுநாள் எய்தி – நற் 290/7
நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல் – நற் 291/1
தண் பெரும் பௌவ நீர் துறைவற்கு நீயும் – நற் 291/5
நெடு_நீர் சேர்ப்பன்_தன் நெஞ்சத்தானே – நற் 303/12
ஈர் மண் செய்கை நீர் படு பசும் கலம் – நற் 308/9
உண்துறை மகளிர் இரிய குண்டு நீர்
வாளை பிறழும் ஊரற்கு நாளை – நற் 310/3,4
வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய் சேறு புலர்ந்து – நற் 311/3
வீங்கு நீர் வார கண்டும் – நற் 325/8
நெடு நீர் தண் கயம் துடுமென பாய்ந்து – நற் 330/3
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் – நற் 331/7
குவளை குறுநர் நீர் வேட்டு ஆங்கு – நற் 332/2
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின் – நற் 333/3
திங்களும் திகழ் வான் ஏர்தரும் இமிழ் நீர்
பொங்கு திரை புணரியும் பாடு ஓவாதே – நற் 335/1,2
நீர் அலை கலைஇய ஈர் இதழ் தொடையல் – நற் 339/7
தெண் நீர் மணி சுனை ஆடின் – நற் 339/11
படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என – நற் 340/3
நீர் இரங்கு அரைநாள் மயங்கி கூதிரொடு – நற் 341/8
நீர் அன நிலையன் பேர் அன்பினன் என – நற் 347/8
தேர் திகழ் வறும் புலம் துழைஇ நீர் நயந்து – நற் 352/7
அ மடல் பட்ட அருவி தீம் நீர்
செம் முக மந்தி ஆரும் நாட – நற் 355/4,5
நீர் அலை கலைஇய கண்ணி – நற் 357/9
வம்மோ தோழி மலி நீர் சேர்ப்ப – நற் 363/6
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க – நற் 364/3
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப – நற் 374/7
பல் பூ கானல் மல்கு நீர் சேர்ப்ப – நற் 375/3
பாடு இமிழ் பனி நீர் சேர்ப்பனொடு – நற் 378/11
கானல் மாலை கழி நீர் மல்க – நற் 382/1
கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்பு நீர்
தண்ணம் துறைவன் நாண – நற் 382/7,8
புலவு நீர் அடைகரை யாமை பார்ப்போடு – நற் 385/2
நீர் வார் நிகர் மலர் அன்ன நின் – நற் 391/9
நீர் அலை கலைஇய கூழை வடியா – நற் 398/3
உடை திரை திவலை அரும்பும் தீம் நீர்
மெல்லம்புலம்பன் பிரிந்து என – குறு 5/3,4
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய – குறு 22/1
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் – குறு 25/4
செம் புல பெயல் நீர் போல – குறு 40/4
மணி கேழ் அன்ன மா நீர் சேர்ப்ப – குறு 49/2
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில் – குறு 52/1
குளவி மொய்த்த அழுகல் சில் நீர்
வளை உடை கையள் எம்மொடு உணீஇயர் – குறு 56/2,3
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல – குறு 57/2
குண்டு நீர் இலஞ்சி கெண்டை கதூஉம் – குறு 91/2
நீர் ஓர் அன்ன சாயல் – குறு 95/4
நீர் வார் பைம் புதல் கலித்த – குறு 98/4
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே – குறு 105/6
கடு நவைப்படீஇயரோ நீயே நெடு நீர்
யாணர் ஊரனொடு வதிந்த – குறு 107/5,6
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே – குறு 122/2
கார் புறந்தந்த நீர் உடை வியன் புலத்து – குறு 162/1
மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை – குறு 168/1
மலர்ந்த பூவின் மா நீர் சேர்ப்பற்கு – குறு 175/4
துறை நீர் இரும் கழி புல்லென்றன்றே – குறு 177/2
ஆம்பல் குறுநர் நீர் வேட்டு ஆங்கு இவள் – குறு 178/3
பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர்
தைஇ திங்கள் தண்ணிய தரினும் – குறு 196/3,4
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை – குறு 197/2
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே – குறு 211/7
வருவர்-கொல் வாழி தோழி நீர் இல் – குறு 215/3
மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை – குறு 222/5
வய சுறா வழங்கு நீர் அத்தம் – குறு 230/5
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில் – குறு 242/3
பரல் அவல் படு நீர் மாந்தி துணையோடு – குறு 250/1
கடு மா கடவு-மதி பாக நெடு நீர்
பொரு கயல் முரணிய உண்கண் – குறு 250/4,5
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர்
புது நீர் கொளீஇய உகுத்தரும் – குறு 251/5,6
புது நீர் கொளீஇய உகுத்தரும் – குறு 251/6
நீர் விலங்கு அழுதல் ஆனா – குறு 256/7
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்
கோல் அமை குறும் தொடி குறு_மகள் ஒழிய – குறு 267/4,5
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் – குறு 274/5
நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த – குறு 282/5
நெடு மூது இடைய நீர் இல் ஆறே – குறு 283/8
கடும் சூல் மகளிர் போல நீர் கொண்டு – குறு 287/5
செறி துனி பெருகிய நெஞ்சமொடு பெரு_நீர் – குறு 290/4
குண்டு நீர் பைம் சுனை பூத்த குவளை – குறு 291/6
குண்டு நீர் தாமரை கொங்கின் அன்ன – குறு 300/3
தாங்கு அரு நீர் சுரத்து எறிந்து வாங்கு விசை – குறு 304/3
நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டு – குறு 313/2
சேய் உயர் விசும்பின் நீர் உறு கமம் சூல் – குறு 314/1
எறி சுறா கலித்த இலங்கு நீர் பரப்பின் – குறு 318/1
தெண் நீர் நிகர் மலர் புரையும் – குறு 329/6
நெடும் கழை திரங்கிய நீர் இல் ஆரிடை – குறு 331/1
இரு நீர் சேர்ப்பன் நீப்பன் ஒரு நம் – குறு 334/4
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே – குறு 345/7
நெடு நீர் ஆம்பல் அடை புறத்து அன்ன – குறு 352/1
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும் – குறு 354/1
நீர் பரந்து ஒழுகலின் நிலம் காணலரே – குறு 355/2
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை – குறு 356/1
நாள் இடை படாஅ நளி நீர் நீத்தத்து – குறு 368/6
நிலம் புடைபெயரினும் நீர் திரிந்து பிறழினும் – குறு 373/1
நீர் கால்யாத்த நிரை இதழ் குவளை – குறு 388/1
தாம் நீர் நனம் தலை புலம்ப – குறு 391/8
ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப – குறு 397/3
நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் – குறு 401/2
முள்ளி நீடிய முது நீர் அடைகரை – ஐங் 21/1
நீர் உறை கோழி நீல சேவல் – ஐங் 51/1
நெடு நீர் பொய்கை துடுமென விழூஉம் – ஐங் 61/2
மா நீர் பொய்கை யாணர் ஊர – ஐங் 70/3
பேர் ஊர் அலர் எழ நீர் அலை கலங்கி – ஐங் 77/2
நீர் படர் தூம்பின் பூ கெழு துறைவன் – ஐங் 109/2
மணி நீர் சேர்ப்பனை மறவாதோர்க்கே – ஐங் 117/4
பசி தின அல்கும் பனி நீர் சேர்ப்ப – ஐங் 159/3
நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டு – ஐங் 162/2
நல்கு-மதி வாழியோ நளி நீர் சேர்ப்ப – ஐங் 179/1
சிறு நனி வரைந்தனை கொண்மோ பெரு_நீர் – ஐங் 180/1
நீர் வார் கூந்தல் உளரும் துறைவ – ஐங் 186/2
துணி நீர் அருவி நம்மோடு ஆடல் – ஐங் 224/3
ஆன் நீர் பத்தல் யானை வௌவும் – ஐங் 304/2
நீர் மருங்கு அறுத்த நிரம்பா இயவின் – ஐங் 326/3
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை – ஐங் 377/1
முன் உற விரைந்த நீர் உரை-மின் – ஐங் 397/4
மட மான் அறியா தட நீர் நிலைஇ – ஐங் 398/2
ஆய் மலர் உண்கணும் நீர் நிறைந்தனவே – ஐங் 423/4
ஒண் நுதல் பசப்ப நீ செலின் தெண் நீர்
போது அவிழ் தாமரை அன்ன நின் – ஐங் 424/2,3
நீர் பட எழிலி வீசும் – ஐங் 433/2
நீர் தொடங்கினவால் நெடும் கண் அவர் – ஐங் 453/4
நீர் இகுவு அன்ன நிமிர் பரி நெடும் தேர் – ஐங் 465/1
மணி நிற இரும் கழி நீர் நிறம் பெயர்ந்து – பதி 11/9
நீ சிவந்து இறுத்த நீர் அழி பாக்கம் – பதி 13/12
நிலம் நீர் வளி விசும்பு என்ற நான்கின் – பதி 14/1
பீர் இவர்பு பரந்த நீர் அறு நிறை முதல் – பதி 15/10
நீர் அறல் மருங்கு வழிப்படா பாகுடி – பதி 21/26
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து – பதி 21/36
சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல் – பதி 22/13
நீர் தரு பூசலின் அம்பு அழிக்குநரும் – பதி 22/29
நீர் நிலம் தீ வளி விசும்போடு ஐந்தும் – பதி 24/15
செம் நீர் பூசல் அல்லது – பதி 28/13
இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும் – பதி 30/7
நீர் இமிழ் சிலம்பின் நேரியோனே – பதி 40/20
துளங்கு நீர் வியல்_அகம் ஆண்டு இனிது கழிந்த – பதி 44/21
கெடல் அரும் பல் புகழ் நிலைஇ நீர் புக்கு – பதி 48/3
ஆண்டு நீர் பெற்ற தாரம் ஈண்டு இவர் – பதி 48/5
மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின் – பதி 48/14
துளங்கு நீர் வியல்_அகம் கலங்க கால் பொர – பதி 51/1
அரும் கலம் தரீஇயர் நீர் மிசை நிவக்கும் – பதி 52/3
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு – பதி 64/5
தீம் சுனை நீர் மலர் மலைந்து மதம் செருக்கி – பதி 70/8
நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி – பதி 72/9
ஒய்யும் நீர் வழி கரும்பினும் – பதி 87/4
ஈரம் உடைமையின் நீர் ஓர் அனையை – பதி 90/14
இரங்கு நீர் பரப்பின் மரந்தையோர் பொருந – பதி 90/28
நீர் துனைந்து அன்ன செலவின் – பதி 91/9
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும் – பரி 3/4
நிறை கடல் முகந்து உராய் நிறைந்து நீர் துளும்பும் தம் – பரி 6/1
மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை – பரி 6/6
நீர் அணி அணியின் நிரை நிரை பிடி செல – பரி 6/26
நெய்ம் மாண் சிவிறியர் நீர் மண கோட்டினர் – பரி 6/34
கண் இயல் கண்டு ஏத்தி காரிகை நீர் நோக்கினை – பரி 7/65
தாமம் தலை புனை பேஎம் நீர் வையை – பரி 7/84
நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய் – பரி 8/73
செ வாய் ஆம்பல் செல் நீர் தாமரை – பரி 8/116
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம் – பரி 8/128
நெய்த்தோர் நிற அரக்கின் நீர் எக்கி யாவையும் – பரி 10/12
முத்து நீர் சாந்து அடைந்த மூஉய் தத்தி – பரி 10/13
நீர் அணி காண்போர் நிரை மாடம் ஊர்குவோர் – பரி 10/27
தெளிவு இன்று தீம் நீர் புனல் – பரி 10/111
திருமருத நீர் பூ துறை – பரி 11/30
நிலவு பரந்து ஆங்கு நீர் நிலம் பரப்பி – பரி 11/33
ஆடற்கு நீர் அமைந்தது யாறு – பரி 11/49
வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு_ஊர்பு உழக்குநரும் – பரி 11/53
வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும் – பரி 11/55
துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும் – பரி 11/57
நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண் – பரி 11/62
நீர் ஒவ்வா வையை நினக்கு – பரி 11/73
தண்டு தழுவா தாவு நீர் வையையுள் – பரி 11/106
நேர்_இழை நின்று_உழி கண் நிற்ப நீர் அவன் – பரி 11/109
சேய் உற்ற கார் நீர் வரவு – பரி 11/114
நீ தக்காய் தை_நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் – பரி 11/115
நறு நீர் வையை நய_தகு நிறையே – பரி 11/140
நளி கடல் முன்னியது போலும் தீம் நீர்
வளி வரல் வையை வரவு – பரி 12/7,8
உரைதர வந்தன்று வையை நீர் வையை – பரி 12/32
பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய – பரி 12/68
துறக்கத்து எழிலை தன் நீர் நிழல் காட்டும் – பரி 12/84
சுடு நீர் வினை குழையின் ஞால சிவந்த – பரி 12/87
துகில் சேர் மலர் போல் மணி நீர் நிறைந்தன்று – பரி 12/93
நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே – பரி 14/2
நீர் அயல் கலித்த நெரி முகை காந்தள் – பரி 14/13
மணி மருள் நன் நீர் சினை மட மயில் அகவ – பரி 15/40
செறுவே விடு மலர் சுமந்து பூ நீர் நிறைதலின் – பரி 16/11
குரும்பையின் முலை பட்ட பூ நீர் துடையாள் – பரி 16/21
வெல் நீர் வீ_வயின் தேன் சோர பல் நீர் – பரி 16/42
வெல் நீர் வீ_வயின் தேன் சோர பல் நீர்
அடுத்தடுத்து ஆடுவார் புல்ல குழைந்து – பரி 16/42,43
ஒருதிறம் அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப – பரி 17/14
நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து – பரி 18/3
கார் ததும்பு நீர் ததும்புவன சுனை – பரி 18/32
புனையா பூ நீர் ஊட்டி புனை கவரி சார்த்தா – பரி 19/86
கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து – பரி 20/1
நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ – பரி 20/15
காரிகை நீர் ஏர் வயல் காம களி நாஞ்சில் – பரி 20/53
கடு மா களிறு அணைத்து கைவிடு நீர் போலும் – பரி 20/105
நெடு நீர் மலி புனல் நீள் மாட கூடல் – பரி 20/106
துப்பு அமை துவர் நீர் துறை மறை அழுத்திய – பரி 21/4
அரை வரை மேகலை அணி நீர் சூழி – பரி 21/14
பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப – பரி 21/36
தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து அவண் – பரி 21/39
மீ நீர் நிவந்த விறல்_இழை கேள்வனை – பரி 21/40
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என – பரி 21/41
பூ நீர் பெய் வட்டம் எறிய புணை பெறாது – பரி 21/42
வண்மை போல் வானம் பொழிந்த நீர் மண் மிசை – பரி 22/8
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என – பரி 22/33
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய – பரி 23/4
ஏம நீர் எழில் வானம் இகுத்தரும் பொழுதினான் – பரி 24/2
நீர் அணி கொண்டன்று வையை என விரும்பி – பரி 24/5
நீர் அணி கொண்ட நிறை அணி அங்காடி – பரி 24/9
நீரும் அவட்கு துணை கண்ணின் நீர் விட்டோய் – பரி 24/44
கரையொடு கடல் இடை வரையொடு கடல் இடை நிரை_நிரை நீர் தரு நுரை – பரி 24/65
இமிழ்வது போன்றது இ நீர் குணக்கு சான்றீர் – பரி 24/82
சிறிதானும் நீர் நிறம் – பரி 24/86
மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும் – பரி 24/88
வழி நீர் விழு நீர அன்று வையை – பரி 24/90
தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீமடுத்து – கலி 1/2
கடைஇய ஆற்று இடை நீர் நீத்த வறும் சுனை – கலி 3/8
அழிவொடு கலங்கிய எவ்வத்தள் ஒரு நாள் நீர்
பொழுது இடைப்பட நீப்பின் வாழ்வாளோ – கலி 4/23,24
இறந்து நீர் செய்யும் பொருளினும் யாம் நுமக்கு – கலி 5/4
நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ – கலி 5/15
உள் நீர் வறப்ப புலர் வாடு நாவிற்கு – கலி 6/4
என் நீர் அறியாதீர் போல இவை கூறல் – கலி 6/7
இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே – கலி 7/12
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர் – கலி 9/11
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை – கலி 12/4
ஊறு நீர் அடங்கலின் உண் கயம் காணாது – கலி 13/7
பயலையால் உணப்பட்டு பண்டை நீர் ஒழிந்த_கால் – கலி 15/13
ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின் – கலி 20/11
ஆறு நீர் இல என அறன் நோக்கி கூறுவீர் – கலி 20/12
யாறு நீர் கழிந்து அன்ன இளமை நும் நெஞ்சு என்னும் – கலி 20/13
தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ – கலி 20/14
வேள் நீர் உண்ட குடை ஓர் அன்னர் – கலி 23/9
மணக்கும்_கால் மலர் அன்ன தகையவாய் சிறிது நீர்
தணக்கும்_கால் கலுழ்பு ஆனா கண் எனவும் உள அன்றோ – கலி 25/13,14
ஈங்கு நீர் அளிக்கும்_கால் இறை சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/17
ஈங்கு நீர் அளிக்கும்_கால் இறை சிறந்து ஒரு நாள் நீர்
நீங்கும்_கால் நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ – கலி 25/17,18
ஒரு நாள் நீர் அளிக்கும்_கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/21
ஒரு நாள் நீர் அளிக்கும்_கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர்
பாராட்டா_கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ – கலி 25/21,22
ஒன்னாதார் கடந்து அடூஉம் உரவு நீர் மா கொன்ற – கலி 27/15
கண் நிலா நீர் மல்க கவவி நாம் விடுத்த_கால் – கலி 35/11
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள் வைகறை – கலி 38/11
வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர – கலி 44/5
அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து – கலி 45/3
இருள் தூங்கு சோலை இலங்கு நீர் வெற்ப – கலி 50/5
உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை – கலி 51/6
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என யானும் – கலி 51/8
உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும் – கலி 51/13
கயல் உமிழ் நீர் போல கண் பனி கலுழா_கால் – கலி 53/11
கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெற – கலி 54/1
ஊர் கால் நிவந்த பொதும்பருள் நீர் கால் – கலி 56/1
முழங்கு நீர் புணை என அமைந்த நின் தட மென் தோள் – கலி 56/20
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ – கலி 59/13
கண்ணும் நீர் ஆக நடுங்கினன் இன் நகாய் – கலி 60/8
உண்பவோ நீர் உண்பவர் – கலி 62/11
வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்ட – கலி 66/1
நீர் முற்றி மதில் பொரூஉம் பகை அல்லால் நேராதார் – கலி 67/4
நீர் இதழ் புலரா கண் இமை கூம்ப இயைபவால் – கலி 70/16
துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார – கலி 71/4
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின் – கலி 73/19
நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய – கலி 75/1
பௌவ நீர் சாய் கொழுதி பாவை தந்தனைத்தற்கோ – கலி 76/7
அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் – கலி 77/4
அரி நீர் அவிழ் நீலம் அல்லி அனிச்சம் – கலி 91/1
அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு – கலி 97/10
நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக – கலி 98/14
ஆர்க்கும் ஞெகிழத்தான் நன் நீர் நடை தட்ப – கலி 98/24
ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்க – கலி 98/27
ஈண்டு நீர் மிசை தோன்றி இருள் சீக்கும் சுடரே போல் – கலி 100/1
நீர் ஆர் நிழல குடம் சுட்டு_இனத்து உள்ளும் – கலி 109/3
யார் இவன் என்னை விலக்குவான் நீர் உளர் – கலி 112/1
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும் – கலி 114/19
பள்ளிபுக்கது போலும் பரப்பு நீர் தண் சேர்ப்ப – கலி 121/6
தூங்கு நீர் இமிழ் திரை துணை ஆகி ஒலிக்குமே – கலி 121/8
நிறை ஆனாது இழிதரூஉம் நீர் நீந்து கண்ணாட்கு – கலி 121/10
நீல நீர் உடை போல தகைபெற்ற வெண் திரை – கலி 124/3
வால் எக்கர் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப – கலி 124/4
நின்று நீர் உக கலுழும் நெடும் பெரும் கண் அல்லா_கால் – கலி 124/16
இலங்கு நீர் சேர்ப்ப கொடியை காண் நீ – கலி 125/15
எக்கர் மேல் இறைகொள்ளும் இலங்கு நீர் தண் சேர்ப்ப – கலி 126/5
நீர் நீவி கஞன்ற பூ கமழும்_கால் நின் மார்பில் – கலி 126/10
வரி மணல் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப – கலி 127/5
உரவு நீர் சேர்ப்ப அருளினை அளிமே – கலி 127/22
பாய் திரை பாடு ஓவா பரப்பு நீர் பனி கடல் – கலி 129/8
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என் – கலி 131/1
வால் நீர் கிடக்கை வயங்கு நீர் சேர்ப்பனை – கலி 131/43
வால் நீர் கிடக்கை வயங்கு நீர் சேர்ப்பனை – கலி 131/43
உரவு நீர் திரை பொர ஓங்கிய எக்கர் மேல் – கலி 132/1
நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முட தாழை – கலி 133/4
பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர – கலி 134/6
உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி – கலி 136/2
பௌவ நீர் தோன்றி பகல் செய்யும் மாத்திரை – கலி 142/42
நோயுறு வெம் நீர் தெளிப்பின் தலைக்கொண்டு – கலி 142/53
மணியுள் பரந்த நீர் போல துணிவாம் – கலி 142/63
கலங்கிய நீர் போல் தெளிந்து நலம் பெற்றாள் – கலி 142/65
அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின் யானும் – கலி 143/13
ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல் ஆயின் – கலி 143/44
நீர் அலர் நீலம் என அவர்க்கு அ ஞான்று – கலி 143/50
நீர் பெய்த காலே சினம் தணியும் மற்று இஃதோ – கலி 144/60
பேர் அமர் உண்கண் நிறை மல்க அ நீர் தன் – கலி 146/7
நீர் உள்ளும் தோன்றுதி ஞாயிறே அ வழி – கலி 147/31
மல்லல் நீர் திரை ஊர்பு மால் இருள் மதி சீப்ப – கலி 148/5
அரைசு கால்கிளர்ந்து அன்ன உரவு நீர் சேர்ப்ப கேள் – கலி 149/3
பிறங்கு நீர் சடை கரந்தான் அணி அன்ன நின் நிறம் – கலி 150/9
அறு நீர் பைம் சுனை ஆம் அற புலர்தலின் – அகம் 1/12
பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு – அகம் 5/21
தூ நீர் பயந்த துணை அமை பிணையல் – அகம் 5/23
சுடர் பூ தாமரை நீர் முதிர் பழனத்து – அகம் 6/16
நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து – அகம் 11/12
நாய் உடை முது நீர் கலித்த தாமரை – அகம் 16/1
நீர் இல் அத்தத்து ஆரிடை மடுத்த – அகம் 17/12
நீர் நிறம் கரப்ப ஊழ்_உறுபு உதிர்ந்து – அகம் 18/1
பெரு_நீர் அழுவத்து எந்தை தந்த – அகம் 20/1
நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடி – அகம் 29/17
அறு நீர் அம்பியின் நெறி முதல் உணங்கும் – அகம் 29/18
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி – அகம் 43/5
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு – அகம் 45/4
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய – அகம் 46/4
நெடு நீர் இரும் கழி கடு_மீன் கலிப்பினும் – அகம் 50/2
பயின்று வரும்-மன்னே பனி நீர் சேர்ப்பன் – அகம் 50/6
கண் நிறை நீர் கொடு கரக்கும் – அகம் 50/13
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – அகம் 53/5
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி – அகம் 54/16
நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி – அகம் 57/2
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்_அகம் பொற்ப – அகம் 62/14
கடு நீர் வரித்த செம் நில மருங்கின் – அகம் 64/8
கானல் அம் பெரும் துறை கவினி மா நீர்
பாசடை கலித்த கணை கால் நெய்தல் – அகம் 70/10,11
முண்டகம் கலித்த முது நீர் அடைகரை – அகம் 80/7
பாடு இன் அருவி பனி நீர் இன் இசை – அகம் 82/3
நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேனே – அகம் 82/18
தாழ் பெயல் பெரு_நீர் வலன் ஏர்பு வளைஇ – அகம் 84/3
சூர் சுனை துழைஇ நீர் பயம் காணாது – அகம் 91/4
தண் பல் அருவி தாழ் நீர் ஒரு சிறை – அகம் 92/10
தெண் நீர் உயர் கரை குவைஇய – அகம் 93/22
வண்டு பட தொடுத்த நீர் வார் கண்ணியன் – அகம் 94/6
புகர் முகம் பொருத புது நீர் ஆலி – அகம் 108/4
எறி படை கழீஇய சேய் அரி சின் நீர்
அறு துறை அயிர் மணல் படு_கரை போகி – அகம் 113/19,20
தீம் நீர் கான்யாற்று அவிர் அறல் போன்றே – அகம் 117/19
நெடு நீர் இரும் கழி பரி மெலிந்து அசைஇ – அகம் 120/11
வறுமை கூரிய மண் நீர் சிறு குள – அகம் 121/3
மாரி வானம் தலைஇ நீர் வார்பு – அகம் 128/12
கடை மணி உகு நீர் துடைத்த ஆடவர் – அகம் 131/9
தண் நறும் படு நீர் மாந்தி பதவு அருந்து – அகம் 139/9
நீர் வார் மருங்கின் ஈர் அணி திகழ – அகம் 139/15
நீர் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளி – அகம் 142/16
இரங்கு நீர் பரப்பின் கானல் அம் பெருந்துறை – அகம் 152/6
நெடு நீர் அவல பகு வாய் தேரை – அகம் 154/2
நீர் காய் வருத்தமொடு சேர்வு_இடம் பெறாது – அகம் 155/10
செழு நீர் தண் கழி நீந்தலின் ஆழி – அகம் 160/12
சுனை கொள் தீம் நீர் சோற்று உலை கூட்டும் – அகம் 169/7
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் – அகம் 172/1
நேர் கால் முது கொடி குழைப்ப நீர் சொரிந்து – அகம் 174/6
வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு – அகம் 176/8
நீர் மலி மண் அளை செறியும் ஊர – அகம் 176/12
யாறு சேர்ந்து அன்ன ஊறு நீர் படாஅர் – அகம் 178/7
பூ விரி அகன் துறை கணை விசை கடு நீர்
காவிரி பேரியாற்று அயிர் கொண்டு ஈண்டி – அகம் 181/11,12
பனி துறை பெரும் கடல் இறந்து நீர் பருகி – அகம் 183/6
நீர் மிசை நிவந்த நெடும் தாள் அகல் இலை – அகம் 186/4
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர – அகம் 199/4
ஊர் என உணரா சிறுமையொடு நீர் உடுத்து – அகம் 200/3
நீர் ஒலித்த அன்ன பேஎர் – அகம் 211/16
நீர் மாண் எஃகம் நிறத்து சென்று அழுந்த – அகம் 212/20
நிழல் கவின் இழந்த நீர் இல் நீள் இடை – அகம் 213/9
இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த – அகம் 213/22
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை – அகம் 219/16
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை – அகம் 223/8
விடியல் வந்த பெரு நீர் காவிரி – அகம் 226/10
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி – அகம் 227/4
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – அகம் 229/3
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர்
பல் இதழ் மழை கண் பாவை மாய்ப்ப – அகம் 229/11,12
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை – அகம் 234/1
துணி நீர் இலஞ்சி கொண்ட பெரு மீன் – அகம் 236/2
பெயல் நீர் புது வரல் தவிர சினை நேர்பு – அகம் 243/5
நெடு நீர் பொய்கை துணையொடு புணரும் – அகம் 246/3
மலி நீர் அகல் வயல் யாணர் ஊர – அகம் 246/4
புலவு திரை பெரும் கடல் நீர் இடை போழ – அகம் 255/2
நார் அரை மருங்கின் நீர் வர பொளித்து – அகம் 257/15
தண் மழை தவழும் தாழ் நீர் நனம் தலை – அகம் 258/5
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்க – அகம் 259/3
பெயல் நீர் தலைஇ உலவை இலை நீத்து – அகம் 259/4
நீர் திகழ் கண்ணியர் ஊர்_வயின் பெயர்தர – அகம் 264/6
ஏர் தரு கடு நீர் தெருவு-தொறு ஒழுக – அகம் 264/8
நீர் முதல் கரந்த நிதியம்-கொல்லோ – அகம் 265/6
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழை கண் – அகம் 266/6
பெரு_நீர் கானல் தழீஇய இருக்கை – அகம் 269/21
நெடும் சேண் வந்த நீர் நசை வம்பலர் – அகம் 271/6
சென்று நீர் அவணிர் ஆகி நின்று தரு – அகம் 271/9
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற – அகம் 272/7
இரு நீர் சேர்ப்பின் உப்பு உடன் உழுதும் – அகம் 280/8
பெரு_நீர் குட்டம் புணையொடு புக்கும் – அகம் 280/9
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன் – அகம் 282/4
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு – அகம் 282/7
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும் – அகம் 284/6
சிறு பல் தொல் குடி பெரு_நீர் சேர்ப்பன் – அகம் 290/8
நீர் வார் கண்ணின் கருவிளை மலர – அகம் 294/5
நெய் தோய்த்து அன்ன நீர் நனை அம் தளிர் – அகம் 294/7
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப – அகம் 295/1
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர் – அகம் 295/9
பெரு நீர் வையை அவளொடு ஆடி – அகம் 296/5
நீர் முள் வேலி புலவு நாறு முன்றில் – அகம் 297/12
நீர் வாழ் முதலை ஆவித்து அன்ன – அகம் 301/6
கார் வான் முழக்கின் நீர் மிசை தெவுட்டும் – அகம் 301/18
அழி நீர் மீன் பெயர்ந்து ஆங்கு அவர் – அகம் 303/19
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல் – அகம் 304/2
ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் – அகம் 306/5
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே – அகம் 310/17
நீலத்து அன்ன நீர் பொதி கருவின் – அகம் 314/1
துறை மீன் வழங்கும் பெரு நீர் பொய்கை – அகம் 316/1
கானல் அம் சிறுகுடி பெரு_நீர் சேர்ப்ப – அகம் 320/5
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக – அகம் 324/13
ஆவி அம் வரி நீர் என நசைஇ – அகம் 327/9
செம் வரை கொழி நீர் கடுப்ப அரவின் – அகம் 327/12
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட – அகம் 329/11
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய – அகம் 332/3
பாம்பு என முடுகு நீர் ஓட கூம்பி – அகம் 339/3
நீர் இழி மருங்கில் கல் அளை கரந்த அம் – அகம் 342/11
மீது அழி கடு நீர் நோக்கி பைப்பய – அகம் 346/10
சேந்தனை சென்மோ பெரு_நீர் சேர்ப்ப – அகம் 350/9
தெண் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து – அகம் 353/13
உண் நீர் இன்மையின் ஒல்குவன தளர – அகம் 353/14
மிகு பெயல் நிலைஇய தீம் நீர் பொய்கை – அகம் 357/13
நீடு நீர் நெடும் சுனை ஆயமொடு ஆடாய் – அகம் 358/7
இரவின் வம்மோ உரவு நீர் சேர்ப்ப – அகம் 360/15
பாம்பு உடை விடர பனி நீர் இட்டு துறை – அகம் 362/1
நீர் சூழ் வியன் களம் பொலிய போர்பு அழித்து – அகம் 366/2
இரு நீர் பரப்பின் பனி துறை பரதவர் – அகம் 366/6
கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர்
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி – அகம் 368/10,11
நெய்தல் அம் படுவில் சில் நீர் உண்ணாது – அகம் 371/7
என்ன ஆம்-கொல் தாமே தெண் நீர்
ஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசைஇ – அகம் 371/11,12
நெடு நீர் பயந்த நிரை இதழ் குவளை – அகம் 381/19
வினை அமை வரல் நீர் விழு தொடி தத்த – அகம் 383/9
ஆர நீர் ஊட்டி புரப்போர் – அகம் 383/13
ஈரம் நைத்த நீர் அறு நனம் தலை – அகம் 395/6
நெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின் – அகம் 396/14
இருள் நீர் இட்டு சுரம் நீந்தி துறை கெழு – அகம் 400/18
நேமி தந்த நெடு_நீர் நெய்தல் – அகம் 400/21
நீர் அறவு அறியா கரகத்து – புறம் 1/12
நீர் இல்ல நீள் இடைய – புறம் 3/18
நீர் நிலை நிவப்பின் கீழும் மேலது – புறம் 6/6
செம் நீர் பசும்_பொன் வயிரியர்க்கு ஈத்த – புறம் 9/9
நன் நீர் பஃறுளி மணலினும் பலவே – புறம் 9/11
விழு நீர் வேலி நாடு கிழவோனே – புறம் 13/13
நீர் அழுவ நிவப்பு குறித்து – புறம் 14/6
கடி துறை நீர் களிறு படீஇ – புறம் 16/6
நீர் தாழ்ந்த குறும் காஞ்சி – புறம் 18/7
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் – புறம் 18/18
மு நீர் உண்டு முந்நீர் பாயும் – புறம் 24/16
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி – புறம் 37/10
நீர் தரு மகளிர் குற்ற குவளையும் – புறம் 42/16
மிக்கு வரும் இன் நீர் காவிரி – புறம் 43/22
பூ இல் வறும் தலை முடிப்பவும் நீர் இல் – புறம் 44/7
பிறங்கு நீர் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமே – புறம் 49/6
நீர் மிகின் சிறையும் இல்லை தீ மிகின் – புறம் 51/1
நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ் நீர்
வெண் தலை புணரி அலைக்கும் செந்தில் – புறம் 55/19,20
இ நீர் ஆகலின் இனியவும் உளவோ – புறம் 58/18
நெடு நீர் கெண்டையொடு பொறித்த – புறம் 58/31
பாசடகு மிசையார் பனி நீர் மூழ்கார் – புறம் 62/14
நெடு நீர் புற்கை நீத்தனம் வரற்கே – புறம் 64/7
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர்
மன்பதை புரக்கும் நன் நாட்டு பொருநன் – புறம் 68/9,10
விழுமியோன் பெறுகுவன் ஆயின் தாழ் நீர்
அறு கய மருங்கின் சிறு கோல் வெண் கிடை – புறம் 75/7,8
நீர் துறை படியும் பெரும் களிறு போல – புறம் 94/2
மை ஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர்
கை_மான் கொள்ளுமோ என – புறம் 96/7,8
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய – புறம் 99/3
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே – புறம் 110/6
நீர் வார் கண்ணேம் தொழுது நின் பழிச்சி – புறம் 113/6
தீம் நீர் பெரும் குண்டு சுனை பூத்த குவளை – புறம் 116/1
தெண் நீர் சிறு குளம் கீள்வது மாதோ – புறம் 118/3
கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும் – புறம் 137/7
மணி அன்ன நீர் கடல் படரும் – புறம் 137/11
பளிங்கு வகுத்து அன்ன தீ நீர்
நளி மலை நாடன் நள்ளி அவன் எனவே – புறம் 150/27,28
பனி நீர் பூவா மணி மிடை குவளை – புறம் 153/7
சில் நீர் வினவுவர் மாந்தர் அது போல் – புறம் 154/3
நீர் உலையாக ஏற்றி மோர் இன்று – புறம் 159/11
நீர் சூழ் நிலவரை உயர நின் – புறம் 160/29
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றி ஆங்கு – புறம் 161/7
நீர் நாண நெய் வழங்கியும் – புறம் 166/21
பூ விரி புது நீர் காவிரி புரக்கும் – புறம் 166/28
மல்கு நீர் வரைப்பில் கயம் பல உணங்க – புறம் 174/25
பாரி பறம்பின் பனி சுனை தெண் நீர்
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல – புறம் 176/9,10
நீர் வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர் – புறம் 192/9
தெண் நீர் பரப்பின் இமிழ் திரை பெரும் கடல் – புறம் 204/5
உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே – புறம் 204/6
உண் நீர் மருங்கின் அதர் பல ஆகும் – புறம் 204/9
நீர் இன்று பெயரா ஆங்கு தேரொடு – புறம் 205/12
பொங்கு நீர் உடுத்த இ மலர் தலை உலகத்து – புறம் 213/3
நீர் நணி படி கோடு ஏறி சீர் மிக – புறம் 243/7
நெடு நீர் குட்டத்து துடுமென பாய்ந்து – புறம் 243/9
நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழ – புறம் 247/5
கணை கோட்டு வாளை மீ நீர் பிறழ – புறம் 249/2
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல் – புறம் 266/6
நீர் அறவு அறியா நில முதல் கலந்த – புறம் 271/1
நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் – புறம் 280/6
மண்_உறு மழி தலை தெண் நீர் வார – புறம் 280/11
நெடு நீர் பொய்கை பிறழிய வாளை – புறம் 287/8
பெரு நீர் மேவல் தண்ணடை எருமை – புறம் 297/1
செம் கண் சில் நீர் பெய்த சீறில் – புறம் 319/2
குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின் – புறம் 325/3
தெண் நீர் படுவினும் தெருவினும் திரிந்து – புறம் 332/7
ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின் – புறம் 338/1
நெடு நீர் பரப்பின் வாளையொடு உகளுந்து – புறம் 339/5
குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன – புறம் 347/6
என் ஆவது-கொல் தானே தெண் நீர்
பொய்கை மேய்ந்த செ வரி நாரை – புறம் 351/8,9
கை பெய்த நீர் கடல் பரப்ப – புறம் 362/12
வெம் வாய் பெய்த பூத நீர் சால்க என – புறம் 372/11
மிசை பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து – புறம் 380/6
நீர் நாண நெய் வழங்கி – புறம் 384/16
காவிரி அணையும் தாழ் நீர் படப்பை – புறம் 385/8
நீர் நுங்கின் கண் வலிப்ப – புறம் 389/1
முது நீர் பாசி அன்ன உடை களைந்து – புறம் 390/14
மலை அலர் அணியும் தலை நீர் நாடன் – புறம் 390/24
இரு நீர் பெரும் கழி நுழை மீன் அருந்தும் – புறம் 391/15
நெடு நீர் கூஉம் மணல் தண் கான் – புறம் 396/5
வள நீர் வாட்டாற்று எழினியாதன் – புறம் 396/13
பழம் சோறு அயிலும் முழங்கு நீர் படப்பை – புறம் 399/11
தேறு நீர் பரப்பின் யாறு சீத்து உய்த்து – புறம் 400/20
மேல்


நீர்க்கு (11)

பெயல் நீர்க்கு ஏற்ற பசும் கலம் போல – குறு 29/2
கோலம் கொள நீர்க்கு கூட்டுவார் அ புனல் – பரி 10/93
வான் நீங்கு வைப்பின் வழங்கா தேர் நீர்க்கு அவாஅம் – கலி 7/2
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/16
நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டு ஆங்கு – கலி 56/32
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று – கலி 62/10
நீர்க்கு விட்டு ஊர்ந்தாயும் நீ – கலி 97/27
தெண் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளை – அகம் 27/13
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் – அகம் 79/6
நீர்க்கு இயங்கு இன நிரை பின்றை வார் கோல் – அகம் 225/7
வான் நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது – புறம் 17/37
மேல்


நீர்க்கோழி (1)

நீர்க்கோழி கூய் பெயர்க்குந்து – புறம் 395/11
மேல்


நீர்த்து (4)

பெருக்கம் பெருமித நீர்த்து
இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா – குறள் 44/2,3
தள்ளினும் தள்ளாமை நீர்த்து
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பின் – குறள் 60/12,13
கழல் யாப்பு காரிகை நீர்த்து
உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன் – குறள் 78/14,15
பெறாஅது பெற்று அன்ன நீர்த்து
கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல் – குறள் 115/6,7
மேல்


நீர்த்தே (2)

பரி நிமிர் தானையான் பாசறை நீர்த்தே
குருகு எறி வேலோய் நின் குன்ற கீழ் நின்ற – பரி 19/35,36
கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே
முயங்கிய நல்லார் முலை இடை மூழ்கி – கலி 92/2,3
மேல்


நீர்த்தோ (1)

நீர்த்தோ நினக்கு என வெறுப்ப கூறி – புறம் 43/15
மேல்


நீர்நாய் (8)

குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி – நற் 195/2
பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும் – நற் 390/2
அரில் பவர் பிரம்பின் வரி புற நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன் – குறு 364/1,2
பொய்கை பள்ளி புலவு நாறு நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊர – ஐங் 63/1,2
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்
முள் அரை பிரம்பின் மூதரில் செறியும் – அகம் 6/18,19
நாள்_இரை தரீஇய எழுந்த நீர்நாய்
வாளையொடு உழப்ப துறை கலுழ்ந்தமையின் – அகம் 336/4,5
பொய்கை நீர்நாய் புலவு நாறு இரும் போத்து – அகம் 386/1
வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉ – புறம் 283/2
மேல்


நீர்நிலை (2)

நிலன் நெளி மருங்கில் நீர்நிலை பெருக – புறம் 18/28
நீர்நிலை பெருத்த வார் மணல் அடைகரை – புறம் 366/20
மேல்


நீர்ப்படு (1)

நீர்ப்படு பருந்தின் இரும் சிறகு அன்ன – பதி 12/19
மேல்


நீர்ப்பெயற்று (1)

நீர்ப்பெயற்று எல்லை போகி பால் கேழ் – பெரும் 319
மேல்


நீர்மை (6)

நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி – குறள் 2/13
நீர்மை உடையார் சொலின் – குறள் 20/10
பெண் நிறைந்த நீர்மை பெரிது – குறள் 128/4
நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய் – பரி 8/73
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை
மயில் எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன – கலி 108/37,38
கோடியர் நீர்மை போல முறை_முறை – புறம் 29/23
மேல்


நீர்மைய-கொல் (1)

நின் மார்பும் ஓர் ஒத்த நீர்மைய-கொல் என்னாமுன் – பரி 20/65
மேல்


நீர்மையை (1)

நெடுந்தகை நீர்மையை அன்றி நீயும் – அகம் 310/2
மேல்


நீர (14)

ஆகுல நீர பிற – குறள் 4/8
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செய்யும் நீர
செய்யாது அமைகலா ஆறு – குறள் 22/17,18
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி – குறள் 79/3
பின் நீர பேதையார் நட்பு – குறள் 79/4
இ நீர ஆகலோ இனிதால் எனின் இவள் – நற் 223/4
யார் ஆகியரோ தோழி நீர
நீல பைம் போது உளரி புதல – குறு 110/2,3
நெடு நீர துறை கலங்க – பதி 33/4
கழு நீர மஞ்சன குங்கும கலங்கல் – பரி 24/89
வழி நீர் விழு நீர அன்று வையை – பரி 24/90
நின் நீர அல்ல நெடுந்தகாய் எம்மையும் – கலி 6/8
மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப – கலி 35/5
புது நீர புதல் ஒற்ற புணர் திரை பிதிர் மல்க – கலி 72/5
தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய் – கலி 131/22
நெடு நீர நிறை கயத்து – புறம் 386/1
மேல்


நீரது (2)

குறியெதிர்ப்பை நீரது உடைத்து – குறள் 23/2
நிலைக்கு எளிது ஆம் நீரது அரண் – குறள் 75/10
மேல்


நீரர் (1)

இ நீரர் ஆகுதிர் என்று – குறள் 132/18
மேல்


நீரவர் (1)

நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி – குறள் 79/3
மேல்


நீரவும் (1)

மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும் – மது 504
மேல்


நீரள் (2)

மெல் நீரள் யாம் வீழ்பவள் – குறள் 112/2
நறும் தண் நீரள் ஆர் அணங்கினளே – குறு 70/2
மேல்


நீரா (1)

முது மொழி நீரா புலன் நா உழவர் – கலி 68/4
மேல்


நீராட்டி (1)

நன் நீராட்டி நெய் நறை கொளீஇய – புறம் 329/3
மேல்


நீராடல் (1)

இன்ன பண்பின் நின் தை_நீராடல் – பரி 11/134
மேல்


நீராடுதல் (1)

தாய் அருகா நின்று தவ தை_நீராடுதல் – பரி 11/91
மேல்


நீரார் (1)

கெடும் நீரார் காம கலன் – குறள் 61/10
மேல்


நீரார்க்கே (1)

அன்ன நீரார்க்கே உள – குறள் 53/14
மேல்


நீரால் (4)

துணி நீரால் தூ மதி_நாளால் அணிபெற – கலி 32/6
பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி இறந்த பின் – கலி 34/2
சில் நீரால் அறல் வார அகல் யாறு கவின் பெற – கலி 34/3
கீழ் நீரால் மீன் வழங்குந்து – புறம் 396/1
மேல்


நீரான் (2)

புற தூய்மை நீரான் அமையும் அக தூய்மை – குறள் 30/15
மீ நீரான் கண் அன்ன மலர் பூக்குந்து – புறம் 396/2
மேல்


நீரானே (1)

மெழுகும் ஆப்பி கண் கலுழ் நீரானே – புறம் 249/14
மேல்


நீரிரோ (1)

இடம்-மன் தோழி எ நீரிரோ எனினே – குறு 219/7
மேல்


நீரின் (16)

நீரின்_நின்றும் நிலத்து ஏற்றவும் – பட் 129
நீரின் வந்த நிமிர் பரி புரவியும் – பட் 185
உர உரும் உரறும் நீரின் பரந்த – நற் 238/8
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி – நற் 254/10
நீரின் பிரியா பரூஉ திரி கடுக்கும் – குறு 330/3
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள – பரி 4/30
நீரின் துவண்ட சேஎய் குன்றம் காமர் – பரி 6/69
சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர் – பரி 20/101
அரு நிலை நீரின் அவள் துயர் கண்டு – பரி 21/43
கயல் உமிழ் நீரின் கண் பனி வார – அகம் 169/12
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில் – அகம் 212/9
குடை அடை நீரின் மடையினள் எடுத்த – அகம் 275/2
ஓத நீரின் பெயர்பு பொங்க – புறம் 22/23
தெண் நீரின் கண் மல்கி – புறம் 136/7
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்க – புறம் 354/2
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப – புறம் 371/10
மேல்


நீரின்_நின்றும் (1)

நீரின்_நின்றும் நிலத்து ஏற்றவும் – பட் 129
மேல்


நீரினும் (8)

நீரினும் நன்று அதன் காப்பு – குறள் 104/16
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல் – குறு 3/2
சாந்து வரு வானின் நீரினும்
தீம் தண் சாயலன் மன்ற தானே – பதி 86/12,13
நீரினும் சாயல் உடையன் நயந்தோர்க்கு – கலி 42/20
நீரினும் இனிய ஆகி கூர் எயிற்று – அகம் 335/24
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது என – புறம் 21/8
நீரினும் இனிய சாயல் – புறம் 105/7
பெரும் கடல் நீரினும் அ கடல் மணலினும் – புறம் 198/19
மேல்


நீருடன் (1)

உள் நின்று தூய பனி நீருடன் கலந்து – பரி 10/124
மேல்


நீரும் (15)

மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல் – குறள் 75/3
நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும் – குறள் 89/1
நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்
இன்னா ஆம் இன்னா செயின் – குறள் 89/1,2
நீரும் நிழலது இனிதே புலவியும் – குறள் 131/17
நீரும் நிலனும் தீயும் வளியும் – மது 453
நான்கின் உணரும் நீரும் நீயே – பரி 13/21
நீரும் அவட்கு துணை கண்ணின் நீர் விட்டோய் – பரி 24/44
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா – அகம் 144/2
தீ முரணிய நீரும் என்று ஆங்கு – புறம் 2/5
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு – புறம் 18/22
இரும் பனையின் குரும்பை நீரும்
பூ கரும்பின் தீம் சாறும் – புறம் 24/12,13
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என – புறம் 58/10
பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும்
மண் முழா அமை-மின் பண் யாழ் நிறு-மின் – புறம் 152/13,14
நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே – புறம் 186/1
நீரும் புல்லும் ஈயாது உமணர் – புறம் 307/7
மேல்


நீருள் (7)

நீருள் குவளை வெந்து அற்று – கலி 41/31
மதி நிழல் நீருள் கண்டு அது என உவந்து ஓடி – கலி 70/4
நீருள் அடை மறை ஆய் இதழ் போது போல் கொண்ட – கலி 84/10
நீருள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல் – கலி 94/2
நீருள் நிழல் போல் கொளற்கு அரியள் போருள் – கலி 141/8
நீருள் புகினும் சுடும் – கலி 144/62
நீருள் பட்ட மாரி பேர் உறை – புறம் 333/1
மேல்


நீருளே (1)

நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/16
மேல்


நீரே (6)

உரைத்த தோழி உண்கண் நீரே – நற் 263/10
பெரும் களிற்று அடி_வழி நிலைஇய நீரே – குறு 262/8
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே – ஐங் 203/4
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே – அகம் 237/17
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே – அகம் 278/15
உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு – புறம் 18/21,22
மேல்


நீரை (4)

முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரை
கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார் என் – கலி 4/13,14
துடி அடி கயந்தலை கலக்கிய சில் நீரை
பிடி ஊட்டி பின் உண்ணும் களிறு எனவும் உரைத்தனரே – கலி 11/8,9
நீரை செறுத்து நிறைவு உற ஓம்பு-மின் – கலி 146/43
பிதிர்வை நீரை வெண் நீறு ஆக என – அகம் 275/5
மேல்


நீரொடு (10)

சீர் உடை நன் மொழி நீரொடு சிதறி – பொரு 24
நீரொடு ஒராங்கு தணப்ப – குறு 38/5
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் – குறு 233/5
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி – அகம் 86/15
உருவ செந்தினை நீரொடு தூஉய் – அகம் 272/14
நீரொடு பொருத ஈர் இதழ் மழை கண் – அகம் 299/14
ஆங்கண் இரும் சுனை நீரொடு முகவா – அகம் 393/13
நீரொடு நிறைந்த பேர் அமர் மழை கண் – அகம் 395/3
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழை கண் என் – புறம் 164/6
அரும் கலம் நீரொடு சிதறி பெருந்தகை – புறம் 361/5
மேல்


நீரோடு (1)

தீம் நீரோடு உடன் விராஅய் – புறம் 24/15
மேல்


நீல் (26)

நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை – திரு 116
நீல் நிற முல்லை பல் திணை நுவல – பொரு 221
நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும் – பெரும் 135
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ் – பெரும் 402
நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும் – மது 581
வானம் நீங்கிய நீல் நிற விசும்பின் – மது 678
நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும் – பட் 67
நீல் நிற ஓரி பாய்ந்து என நெடு வரை – மலை 524
நீல் நிற புன்னை கொழு நிழல் அசைஇ – நற் 4/2
நீல் நிற பெரும் கடல் கலங்க உள் புக்கு – நற் 45/2
நீல் நிற புன்னை தமி ஒண் கைதை – நற் 163/8
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய – நற் 199/9
நீல் நிற பரப்பில் தயங்கு திரை உதைப்ப – நற் 215/6
நீல் நிற இரும் கழி உட்பட வீழ்ந்து என – நற் 345/2
நிலவே நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி – நற் 348/1
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த – நற் 382/2
நீல் நிற பெரும் கடல் புக்கனன் யாயும் – குறு 269/4
நீல் நிற பெரும் கடல் புள்ளின் ஆனாது – ஐங் 102/2
நீல் நிற வியல்_அகம் கவைஇய – ஐங் 401/4
நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது – பரி 11/124
நீல் இதழ் உண்கணாய் நெறி கூந்தல் பிணி விட – கலி 33/28
நீல் நிற பெரும் கடல் பாடு எழுந்து ஒலிப்ப – அகம் 40/2
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய – அகம் 217/7
வான் உற நிவந்த நீல் நிற பெரு மலை – அகம் 222/1
நீல் நிற உருவின் நேமியோனும் என்று – புறம் 58/15
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண் – புறம் 144/4
மேல்


நீல்நிறவண்ணனும் (1)

நீல்நிறவண்ணனும் போன்ம் – கலி 104/38
மேல்


நீல (19)

நெடும் பெரும் சிமையத்து நீல பைம் சுனை – திரு 253
கொங்கு கவர் நீல செம் கண் சேவல் – சிறு 184
நீல பைம் குடம் தொலைச்சி நாளும் – பெரும் 382
நிறம் கவர்பு புனைந்த நீல கச்சினர் – மது 639
அயினி மா இன்று அருந்த நீல
கணம் நாறு பெரும் தொடை புரளும் மார்பின் – நற் 254/7,8
நீல பைம் போது உளரி புதல – குறு 110/3
நீல மென் சிறை வள் உகிர் பறவை – குறு 201/3
நீர் உறை கோழி நீல சேவல் – ஐங் 51/1
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து – ஐங் 91/1
நீல இரும் கழி நீலம் கூம்பும் – ஐங் 116/2
நிவந்து ஓங்கு இமயத்து நீல பைம் சுனை – பரி 5/48
முற்று எழில் நீல மலர் என உற்ற – கலி 64/20
இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள் – கலி 72/1
நீல நிரை போது உறு காற்கு உலைவன போல் – கலி 83/12
நீல மணி கடிகை வல்லிகை யாப்பின் கீழ் – கலி 96/10
நீல நீர் உடை போல தகைபெற்ற வெண் திரை – கலி 124/3
நூல் அமை பிறப்பின் நீல உத்தி – அகம் 400/5
நீல மணி மிடற்று ஒருவன் போல – புறம் 91/6
நீல கச்சை பூ ஆர் ஆடை – புறம் 274/1
மேல்


நீலத்து (11)

நீலத்து அன்ன பைம் பயிர் மிசை-தொறும் – மது 279
நீலத்து அன்ன விதை புன மருங்கில் – மலை 102
நீலத்து அன்ன பாசிலை அகம்-தொறும் – நற் 249/2
துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண்கண் – கலி 14/2
தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண் – கலி 57/9
அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண – கலி 85/15
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
எதிர் மலர் பிணையல் அன்ன இவள் – அகம் 149/17,18
நீலத்து அன்ன அகல் இலை சேம்பின் – அகம் 178/4
நீலத்து அன்ன நீர் பொதி கருவின் – அகம் 314/1
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின் – அகம் 358/1
நீலத்து இணை மலர் புரையும் உண்கண் – புறம் 111/3
மேல்


நீலம் (27)

நீலம் நாகம் நல்கிய கலிங்கம் – சிறு 96
அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி – பெரும் 293
வள் இதழ் அவிழ் நீலம்
மெல் இலை அரி ஆம்பலொடு – மது 251,252
கண் போல் நீலம் சுனை-தொறும் மலர – நற் 161/2
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும் – நற் 273/8
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி – நற் 357/8
பெயல் உறு நீலம் போன்றன விரலே – நற் 379/9
வள் இதழ் நீலம் நோக்கி உள் அகைபு – குறு 366/5
நீல இரும் கழி நீலம் கூம்பும் – ஐங் 116/2
ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒண் நீலம்
வேய் பயில் சோலை அருவி தூர்த்தர – பரி 11/22,23
பாய் குழை நீலம் பகல் ஆக தையினாள் – பரி 11/96
சுனை எலாம் நீலம் மலர சுனை சூழ் – பரி 15/30
மேலோர் இயங்குதலால் வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ – பரி 17/41
இவட்கே சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல் – கலி 7/11
புரி அவிழ் நறு நீலம் புரை உண்கண் கலுழ்பு ஆனா – கலி 15/20
கனை பெயல் நீலம் போல் கண் பனி கலுழ்பவால் – கலி 48/15
வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்ட – கலி 66/1
அரி நீர் அவிழ் நீலம் அல்லி அனிச்சம் – கலி 91/1
ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்து அன்ன கண்ணாய் – கலி 96/5
பூ கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ பாங்கரும் – கலி 111/3
பூ கரை நீலம் தழீஇ தளர்பு ஒல்கி – கலி 115/14
நீர் அலர் நீலம் என அவர்க்கு அ ஞான்று – கலி 143/50
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம்
கண் என மலர்ந்த சுனையும் வண் பறை – அகம் 38/10,11
தண் கமழ் நீலம் போல – அகம் 143/15
இரும் கழி மலர்ந்த வள் இதழ் நீலம்
புலாஅல் மறுகின் சிறுகுடி பாக்கத்து – அகம் 270/1,2
பல் இதழ் நீலம் படு சுனை குற்றும் – அகம் 302/5
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம்
காலொடு துயல்வந்து அன்ன நின் – அகம் 357/14,15
மேல்


நீலமொடு (2)

பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் – ஐங் 2/4
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி – அகம் 138/5
மேல்


நீவ (1)

தன்னை புறம்பு அழித்து நீவ மற்று என்னை – கலி 51/14
மேல்


நீவலின் (1)

அணங்கு உடை இரும் தலை நீவலின் மதன் அழிந்து – குறு 308/2
மேல்


நீவாது (1)

தோட்டி நீவாது தொடி சேர்பு நின்று – பதி 40/27
மேல்


நீவாமை (1)

அரும் கடி நீவாமை கூறின் நன்று என – கலி 54/17
மேல்


நீவி (37)

திண் காழ் ஆரம் நீவி கதிர் விடும் – மது 715
நெடும் தேர் எந்தை அரும் கடி நீவி
இருவேம் ஆய்ந்த மன்றல் இது என – குறி 20,21
மாசு அறு சுடர் நுதல் நீவி நீடு நினைந்து – குறி 182
சந்து நீவி புல் முடிந்து இடு-மின் – மலை 393
கண்ணும் நுதலும் நீவி முன் நின்று – நற் 71/5
சாரல் ஆரம் வண்டு பட நீவி
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி – நற் 259/6,7
நன் நுதல் நீவி சென்றோர் தம் நசை – நற் 316/6
அரும் கடி அன்னை காவல் நீவி
பெரும் கடை இறந்து மன்றம் போகி – நற் 365/1,2
நெறி இரும் கதுப்பொடு பெரும் தோள் நீவி
செறி வளை நெகிழ செய்_பொருட்கு அகன்றோர் – குறு 190/1,2
சாந்து உளர் நறும் கதுப்பு எண்ணெய் நீவி
அமரா முகத்தள் ஆகி – குறு 312/6,7
சிறு மறி கொன்று இவள் நறு நுதல் நீவி
வணங்கினை கொடுத்தி ஆயின் அணங்கிய – குறு 362/4,5
வண்ணம் நீவி வகை வனப்பு உற்ற – பதி 50/17
ஏந்து கை சுருட்டி தோட்டி நீவி
மேம்படு வெல் கொடி நுடங்க – பதி 53/19,20
கார் மழை முழக்கினும் வெளில் பிணி நீவி
நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை – பதி 84/3,4
பின்னிய தொடர் நீவி பிறர் நாட்டு படர்ந்து நீ – கலி 15/18
நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி
நின்னின் பிரியலன் அஞ்சல் ஓம்பு என்னும் – கலி 21/6,7
நெய் இடை நீவி மணி ஒளி விட்டு அன்ன – கலி 22/12
நீ கூறும் வரைத்து அன்றி நிறுப்பென்-மன் நிறை நீவி
வாய் விரிபு பனி ஏற்ற விரவு பன் மலர் தீண்டி – கலி 29/11,12
சூழ்பு ஆங்கே சுட்ட_இழாய் கரப்பென்-மன் கை நீவி
வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இரும் தும்பி – கலி 29/15,16
பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவி
பூ கண்படுதலும் அஞ்சுவல் தாங்கிய – கலி 48/21,22
செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி இன நாரை – கலி 126/3
நீர் நீவி கஞன்ற பூ கமழும்_கால் நின் மார்பில் – கலி 126/10
ஒண் சுடர் நல் இல் அரும் கடி நீவி
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை – அகம் 7/8,9
நெடு_மொழி தந்தை அரும் கடி நீவி
நொதுமலாளன் நெஞ்சு அற பெற்ற என் – அகம் 17/7,8
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி
நறும் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து – அகம் 39/21,22
குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவி
வரி புனை வில்லன் ஒரு கணை தெரிந்து கொண்டு – அகம் 48/11,12
குறுக வந்து குவவு நுதல் நீவி
மெல்லென தழீஇயினேன் ஆக என் மகள் – அகம் 49/6,7
அரை_உற்று அமைந்த ஆரம் நீவி
புரைய பூண்ட கோதை மார்பினை – அகம் 100/1,2
பரூஉ பகை ஆம்பல் குரூஉ தொடை நீவி
சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த – அகம் 136/27,28
கண்ணும் நுதலும் நீவி தண்ணென – அகம் 165/9
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி
கோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்து – அகம் 240/10,11
பெரும் பெயர் எந்தை அரும் கடி நீவி
செய்து பின் இரங்கா வினையொடு – அகம் 268/12,13
செறி தொடி திருத்தி பாறு மயிர் நீவி
செல் இனி மடந்தை நின் தோழியொடு மனை என – அகம் 300/7,8
நிதியம் சொரிந்த நீவி போல – அகம் 313/11
பல் பொருள் வேட்கையின் சொல் வரை நீவி
செலவு வலியுறுத்தனை ஆயின் காலொடு – அகம் 379/17,18
நுதலும் கூந்தலும் நீவி
பகல் வந்து பெயர்ந்த வாள்_நுதல் கண்டே – அகம் 386/14,15
பாறு மயிர் குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகன் அல்லது இல்லோள் – புறம் 279/9,10
மேல்


நீவிய (10)

நறும் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து – மது 493
எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ் – குறி 107
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம் – நற் 344/6
தகரம் நீவிய துவரா கூந்தல் – பதி 89/16
வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய
தண் கமழ் சாந்தம் தைஇய வளியும் – பரி 21/46,47
வண்டு ஊது சாந்தம் வடு கொள நீவிய
தண்டா தீம் சாயல் பரத்தை வியன் மார்ப – கலி 93/1,2
நன் நெடும் கதுப்பொடு பெரும் தோள் நீவிய
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும் – அகம் 283/1,2
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை – அகம் 288/2
பொம்மல் ஓதி நீவிய காதலொடு – அகம் 311/7
வண்ணம் நீவிய வணங்கு இறை பணை தோள் – புறம் 32/3
மேல்


நீவியும் (2)

தன் கை கொண்டு என் நன் நுதல் நீவியும்
அன்னை போல இனிய கூறியும் – நற் 28/2,3
கடி உடை வியல் நகர் காவல் நீவியும்
பேர் அன்பினையே பெரும் கல் நாட – நற் 156/2,3
மேல்


நீவியோரே (1)

இருள் ஏர் ஐம்பால் நீவியோரே
நோய் நாம் உழக்குவம் ஆயினும் தாம் தம் – அகம் 155/4,5
மேல்


நீவியோனே (1)

பொம்மல் ஓதி நீவியோனே – குறு 379/6
மேல்


நீவினன் (1)

தண் கமழும் சாந்து நீவினன்
செற்றோரை வழி தபுத்தனன் – புறம் 239/3,4
மேல்


நீவு (1)

இதழ் சோரும் குலை போல இறை நீவு வளையாட்கு – கலி 121/14
மேல்


நீவுதியே (1)

வலம் படு திகிரி வாய் நீவுதியே
இவட்கே அலங்கு இதழ் கோடல் வீ உகுபவை போல் – கலி 7/14,15
மேல்


நீவும் (1)

மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும்
அரு முனை பாக்கத்து அல்கி வைகுற – அகம் 245/12,13
மேல்


நீவுவர் (1)

ஒண் நுதல் நீவுவர் காதலர் மற்று அவர் – கலி 4/19
மேல்


நீழல் (32)

பைம் கறி நிவந்த பலவின் நீழல்
மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர – சிறு 43,44
நீழல் முன்றில் நில உரல் பெய்து – பெரும் 96
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல்
பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி – பெரும் 232,233
சுடர் பூ கொன்றை தாஅய நீழல்
பாஅய் அன்ன பாறை அணிந்து – மது 277,278
பல் வேறு உருவின் பதாகை நீழல்
செல் கதிர் நுழையா செழு நகர் வரைப்பின் – பட் 182,183
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து – நற் 3/2,3
ஆல நீழல் அசைவு நீக்கி – நற் 76/3
பெரு வரை நீழல் வருகுவன் குளவியொடு – நற் 119/8
இறை படு நீழல் பிறவும்-மார் உளவே – நற் 172/10
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ – நற் 352/8
பெரு வரை நீழல் உகளும் நாடன் – குறு 187/3
இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல்
புணர் குறி வாய்த்த ஞான்றை கொண்கன் – குறு 299/3,4
எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
உறி தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும் – கலி 9/1,2
நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரை தாங்கி தம் – கலி 26/15
அது கைவிட்டு அகன்று ஒரீஇ காக்கிற்பான் குடை நீழல்
பதி படர்ந்து இறைகொள்ளும் குடி போல பிறிதும் ஒரு – கலி 78/5,6
புல் அரை இத்தி புகர் படு நீழல்
எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலை – அகம் 77/13,14
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்
கள்ளி முள் அரை பொருந்தி செல்லுநர்க்கு – அகம் 151/11,12
பொத்து உடை மரத்த புகர் படு நீழல்
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும் – அகம் 277/10,11
காஞ்சி நீழல் தமர் வளம் பாடி – அகம் 286/4
காஞ்சி நீழல் குரவை அயரும் – அகம் 336/9
கள்ளி நீழல் கதறு வதிய – அகம் 337/17
இல் போல் நீழல் செல் வெயில் ஒழி-மார் – அகம் 343/11
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே – அகம் 345/21
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன – அகம் 366/12
அகல் இலை புன்னை புகர் இல் நீழல்
பகலே எம்மொடு ஆடி இரவே – அகம் 370/3,4
உழை புறத்து அன்ன புள்ளி நீழல்
அசைஇய பொழுதில் பசைஇய வந்து இவள் – அகம் 379/20,21
உள் ஆற்று கவலை புள்ளி நீழல்
முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள – புறம் 219/1,2
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி – புறம் 260/5
புழல் கால் ஆம்பல் அகல் அடை நீழல்
கதிர் கோட்டு நந்தின் கரி முக ஏற்றை – புறம் 266/3,4
பந்தர் வேண்டா பலர் தூங்கு நீழல்
கைம்_மான் வேட்டுவன் கனை துயில் மடிந்து என – புறம் 320/2,3
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்
கயம் தலை சிறாஅர் கணை விளையாடும் – புறம் 325/11,12
காடி வெள் உலை கொளீஇ நீழல்
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி – புறம் 399/3,4
மேல்


நீழலவர் (1)

அலகு உடை நீழலவர்
இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது – குறள் 104/8,9
மேல்


நீழலான் (1)

மாலை வெண்குடை நீழலான்
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க – புறம் 22/12,13
மேல்


நீழலும் (1)

பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர் – குறள் 104/7
மேல்


நீள் (116)

நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை – குறள் 24/7
நீள் வினையான் நீளும் குடி – குறள் 103/4
புள் அணி நீள் கொடி செல்வனும் வெள் ஏறு – திரு 151
கேள்வி போகிய நீள் விசி தொடையல் – பொரு 18
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த – பெரும் 83
ஏணி எய்தா நீள் நெடு மார்பின் – பெரும் 245
பல் மரம் நீள் இடை போகி நன் நகர் – பெரும் 368
நீள் திரள் தட கை நிலம் மிசை புரள – நெடு 170
வாழை வள்ளி நீள் நறு நெய்தல் – குறி 79
நீர் செறுவின் நீள் நெய்தல் – பட் 11
மை என விரிந்தன நீள் நறு நெய்தல் – மலை 124
அழல் அவிர் நீள் இடை நிழல்_இடம் பெறாஅது – நற் 29/2
மரன் இல் நீள் இடை மான் நசை_உறூஉம் – நற் 84/5
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – நற் 99/1
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை – நற் 137/5
என்றூழ் நீள் இடை பொற்ப தோன்றும் – நற் 141/6
நெடும் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை – நற் 148/4
மாரி எண்கின் மலை சுர நீள் இடை – நற் 192/5
கோடு ஏந்து அல்குல் நீள் தோளீரே – நற் 213/11
நீர் அணி பெரு வழி நீள் இடை போழ – நற் 221/6
என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழிய – நற் 226/6
நீள் மலை கலித்த பெரும் கோல் குறிஞ்சி – நற் 301/1
என்றூழ் நீள் இடை சென்றிசினோரே – நற் 314/12
சாரல் நீள் இடை சால வண்டு ஆர்ப்ப – நற் 344/7
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்று – நற் 397/2
சாரல் நீள் இடை செலவு ஆனாதே – குறு 153/5
கவலை யாத்த அவல நீள் இடை – குறு 224/1
அத்த நீள் இடை அழ பிரிந்தோரே – குறு 307/9
கான நீள் இடை தானும் நம்மொடு – குறு 347/4
நீள் வயல் நண்ணி இமிழும் ஊர – ஐங் 86/2
இருவை நீள் புனம் கண்டும் – ஐங் 284/3
நீள் இடை அரும் சுரம் என்ப நம் – ஐங் 314/4
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை – ஐங் 324/1
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை – ஐங் 360/1
குரவ நீள் சினை உறையும் – ஐங் 369/4
அத்த நீள் இடை அவனொடு போகிய – ஐங் 380/1
நீள் மதில் அரணம் பாய்ந்து என தொடி பிளந்து – ஐங் 444/2
நீள் வரி நெடும் கண் வாள் வனப்பு உற்றன – ஐங் 498/2
நிலம் இழி நிவப்பின் நீள் நிரை பல சுமந்து – பதி 36/11
நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின் – பதி 68/16
குருகு பறியா நீள் இரும் பனை மிசை – பரி 2/43
தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம் – பரி 15/14
நெடு நீர் மலி புனல் நீள் மாட கூடல் – பரி 20/106
நிரை ஏழ் அடுக்கிய நீள் இலை பாலை – பரி 21/13
நீள் தாழ்பு தோகை நித்தில அரி சிலம்பு – பரி 22/49
நாக நீள் மணி வரை நறு மலர் பல விரைஇ – பரி 24/3
வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும் – கலி 3/2
செல்லு நீள் ஆற்று இடை சேர்ந்து எழுந்த மரம் வாட – கலி 3/12
நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் – கலி 5/6
நிலவு வேல் நெடுந்தகை நீள் இடை – கலி 10/23
நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் நிலையாது – கலி 17/7
நீள் நிழல் தளிர் போல நிறன் ஊழ்த்தல் அறிவேன் நும் – கலி 20/17
நீள் கழை நிவந்த பூ நிறம் வாட தூற்றுபு – கலி 31/15
நீள் உயர் கூடல் நெடும் கொடி எழவே – கலி 31/25
ஐது ஆக நெறித்து அன்ன அறல் அவிர் நீள் ஐம்பால் – கலி 32/3
நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார் – கலி 35/17
நீள் இடைப்படுதலும் ஒல்லும் யாழ நின் – கலி 36/22
நீள் நாக நறும் தண் தார் தயங்க பாய்ந்து அருளினால் – கலி 39/3
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை – கலி 52/4
வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை – கலி 92/12
நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக – கலி 98/14
நெற்றி சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில் – கலி 104/65
நிரைபு மேற்சென்றாரை நீள் மருப்பு உற சாடி – கலி 105/33
நீள் நகர் நிறை ஆற்றாள் நினையுநள் வதிந்த_கால் – கலி 126/14
நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும் – கலி 145/14
நீள் அரை இலவத்து ஊழ் கழி பன் மலர் – அகம் 17/18
நீள் எரி பரந்த நெடும் தாள் யாத்து – அகம் 51/2
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – அகம் 53/5
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை – அகம் 55/2
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை – அகம் 57/9
நெல்லி நீள் இடை எல்லி மண்டி – அகம் 67/7
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை – அகம் 79/15
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை – அகம் 81/9
நீள் அமை வனப்பின் தோளும்-மார் அணைந்தே – அகம் 87/16
நீள் இரும் கூந்தல் மாஅயோளொடு – அகம் 93/11
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க – அகம் 95/8
நிழல் கயத்து அன்ன நீள் நகர் வரைப்பின் – அகம் 105/7
அறை மிசை தாஅம் அத்த நீள் இடை – அகம் 115/12
இன்னா நீள் இடை நினையும் என் நெஞ்சே – அகம் 138/20
நெறி படு கவலை நிரம்பா நீள் இடை – அகம் 147/8
அத்த நீள் இடை போகி நன்றும் – அகம் 149/5
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை – அகம் 191/10
நிழல் கவின் இழந்த நீர் இல் நீள் இடை – அகம் 213/9
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை – அகம் 219/16
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை – அகம் 223/8
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – அகம் 229/3
நிழல் பட கவின்ற நீள் அரை இலவத்து – அகம் 245/14
நீள் வரை சிலம்பின் இரை வேட்டு எழுந்த – அகம் 249/15
நிரம்பா நீள் இடை போகி – அகம் 251/19
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த – அகம் 276/1
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே – அகம் 287/14
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை – அகம் 291/9
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப – அகம் 295/1
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை – அகம் 325/18
கண் திரள் நீள் அமை கடிப்பின் தொகுத்து – அகம் 331/6
ஓமை நீடிய உலவை நீள் இடை – அகம் 369/17
நிரம்பா நீள் இடை தூங்கி – அகம் 379/26
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை – அகம் 381/6
நீர் இல்ல நீள் இடைய – புறம் 3/18
வான் உட்கும் வடி நீள் மதில் – புறம் 18/11
கொற்ற நீள் குடை கொடி தேர் செழிய – புறம் 24/23
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் – புறம் 44/15
மன்பதை காக்கும் நீள் குடி சிறந்த – புறம் 71/17
வன் திணி நீள் முளை போல சென்று அவண் – புறம் 73/10
நீள் கழல் மறவர் செல்வு_உழி செல்க என – புறம் 93/10
நிழல் இல் நீள் இடை தனி மரம் போல – புறம் 119/5
நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை – புறம் 166/1
நின்று காண்பு அன்ன நீள் மலை மிளிர – புறம் 211/3
நிலவரை சூட்டிய நீள் நெடும் தானை – புறம் 228/6
வான் தோய் நீள் குடை வய_மான் சென்னி – புறம் 266/7
நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும் – புறம் 331/8
நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு – புறம் 341/13
கலந்து அளைஇய நீள் இருக்கையால் – புறம் 361/13
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை – புறம் 370/9
பனி கயத்து அன்ன நீள் நகர் நின்று என் – புறம் 378/7
குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே – புறம் 379/18
மேல்


நீள்க (1)

விசும்பு உற நீளினும் நீள்க பசும் கதிர் – புறம் 231/4
மேல்


நீள்மொழி (3)

விருந்தின் பாணி கழிப்பி நீள்மொழி
குன்றா நல் இசை சென்றோர் உம்பல் – மலை 539,540
கல்லா நீள்மொழி கத நாய் வடுகர் – அகம் 107/11
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த – புறம் 369/3
மேல்


நீள (1)

மிக்கு அற்றால் நீள விடல் – குறள் 131/4
மேல்


நீளினும் (1)

விசும்பு உற நீளினும் நீள்க பசும் கதிர் – புறம் 231/4
மேல்


நீளும் (2)

நீள் வினையான் நீளும் குடி – குறள் 103/4
நீர் ஆக நீளும் இ நோய் – குறள் 115/14
மேல்


நீறு (19)

நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் – சிறு 201
இரு நிலல் கரம்பை படு நீறு ஆடி – பெரும் 93
பல புரவி நீறு உகைப்ப – மது 184
நீறு ஆடிய களிறு போல – பட் 48
வெண் புற களரி விடு நீறு ஆடி – நற் 41/2
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் – நற் 126/3
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு
வெளிறு இல் காழ வேலம் நீடிய – நற் 302/7,8
ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலை – பதி 13/16
மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து – கலி 1/8
அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு – கலி 97/10
நீறு எடுப்பவை நிலம் சாடுபவை – கலி 106/7
செம் நில படு நீறு ஆடி செரு மலைந்து – அகம் 227/10
நீறு தலைப்பெய்த ஞான்றை – அகம் 256/20
பிதிர்வை நீரை வெண் நீறு ஆக என – அகம் 275/5
நெடு வெண் களரி நீறு முகந்து சுழல – அகம் 353/9
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி – புறம் 249/12
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின் – புறம் 325/1
என்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப – புறம் 356/6
நீறு ஆடிய நறும் கவுள – புறம் 387/6
மேல்


நீறும் (1)

இரும் புறம் நீறும் ஆடி கலந்து இடை – புறம் 332/3
மேல்


நீறொடு (1)

சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண – நற் 82/8
மேல்