நோ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், திருக்குறள் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோ 17
நோ_தக்க 1
நோ_தக்கதோ 1
நோ_தக்கன்றே 2
நோ_தக்காய் 1
நோ_தக 8
நோ_தகும் 1
நோக்க 7
நோக்கத்தான் 1
நோக்கத்து 3
நோக்கப்படும் 1
நோக்கம் 18
நோக்கமும் 2
நோக்கமொடு 11
நோக்கமோடு 2
நோக்கல் 4
நோக்கலின் 1
நோக்கலை 1
நோக்கவும் 1
நோக்கன்-மின் 1
நோக்கா 2
நோக்கா-கால் 1
நோக்காத 1
நோக்காது 6
நோக்காமை 1
நோக்காய் 1
நோக்கார் 1
நோக்காள் 1
நோக்கான் 5
நோக்கி 197
நோக்கி_நோக்கி 1
நோக்கிய 4
நோக்கியும் 5
நோக்கியோர் 1
நோக்கியோளே 1
நோக்கில் 1
நோக்கின் 35
நோக்கின்று 1
நோக்கின்றோ 1
நோக்கின 2
நோக்கினர் 3
நோக்கினரே 1
நோக்கினவரோடு 1
நோக்கினள் 2
நோக்கினளே 2
நோக்கினன் 1
நோக்கினாள் 2
நோக்கினீர் 1
நோக்கினும் 4
நோக்கினென் 1
நோக்கினை 3
நோக்கினையே 1
நோக்கு 29
நோக்கு-தொறும் 2
நோக்கு-மதி 1
நோக்குதல் 2
நோக்குதி 1
நோக்குபு 3
நோக்கும் 17
நோக்கும்_கால் 2
நோக்குவன் 1
நோக்குவீர் 1
நோக்குவேன் 1
நோக்குவோன் 1
நோக்கே 9
நோக்கேன் 1
நோகும் 1
நோகோ 23
நோதல் 3
நோதலும் 2
நோதலே 1
நோப 1
நோம் 9
நோம்-கொல் 2
நோய் 243
நோய்_பால் 1
நோய்க்கு 12
நோய்க்கே 5
நோய்ப்பாலஃதே 1
நோய்ப்பாலேன் 1
நோய்ப்பாலேனே 1
நோயியர் 1
நோயின் 1
நோயினும் 2
நோயும் 8
நோயுள் 2
நோயுறு 1
நோயே 13
நோயேம் 1
நோயை 4
நோயொடு 12
நோயோ 1
நோயோடு 2
நோலா 1
நோலாதவர் 1
நோவ 2
நோவ-கொல் 1
நோவது 2
நோவதுமே 1
நோவர் 2
நோவல் 5
நோவற்க 1
நோவன 1
நோவாதோன் 1
நோவாதோன்_வயின் 1
நோவாய் 2
நோவார் 2
நோவு 1
நோவும்-மார் 1
நோவென் 1
நோவேமோ 2
நோவேன் 5
நோற்கிற்பவர் 1
நோற்கிற்பவர்க்கு 1
நோற்பார் 2
நோற்பாரின் 2
நோற்றதன் 1
நோற்றலின் 1
நோற்றனர்-கொல் 1
நோற்றனை-கொல்லோ 1
நோற்றனையோ 1
நோற்றான்-கொல் 1
நோற்றிசின் 1
நோற்றோர் 3
நோற்றோர்க்கு 1
நோன் 87
நோன்-மார் 2
நோன்பியர் 1
நோன்பிற்கு 1
நோன்பு 1
நோன்மை 4
நோன்மையும் 2
நோன்றல் 2
நோன்றல்லும் 1
நோன்றனீர் 1
நோன்று 2
நோனா 6
நோனாது 7
நோனார் 1
நோனான் 1
நோனேன் 1

நோ (17)

திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து – குறள் 16/13
நோ தக்க நட்டார் செயின் – குறள் 81/10
நோ இனி வாழிய நெஞ்சே மேவார் – நற் 190/1
நோ_தக்கன்றே காமம் யாவதும் – குறு 78/4
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக – குறு 197/1
நோ_தக செய்தது ஒன்று உடையேன்-கொல்லோ – குறு 230/4
நோ_தக்கன்றே தோழி மால் வரை – குறு 263/6
நோகோ யானே நோ_தக வருமே – பதி 26/5
நோ_தக வந்தன்றால் இளவேனில் மே தக – கலி 26/8
தூது அவர் விடுதரார் துறப்பார்-கொல் நோ_தக – கலி 33/24
தூதொடு மறந்தார்-கொல்லோ நோ_தக – கலி 36/19
நோ_தக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள் – கலி 51/4
நோ_தக்காய் என நின்னை நொந்தீவார் இல்_வழி – கலி 73/6
அன்னை நோ_தக்கதோ இல்லை-மன் நின் நெஞ்சம் – கலி 107/21
காதலர் பிரிந்த புலம்பின் நோ_தக – அகம் 71/10
நோகோ யானே நோ_தகும் உள்ளம் – அகம் 153/1
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக – அகம் 364/12
மேல்


நோ_தக்க (1)

நோ_தக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள் – கலி 51/4
மேல்


நோ_தக்கதோ (1)

அன்னை நோ_தக்கதோ இல்லை-மன் நின் நெஞ்சம் – கலி 107/21
மேல்


நோ_தக்கன்றே (2)

நோ_தக்கன்றே காமம் யாவதும் – குறு 78/4
நோ_தக்கன்றே தோழி மால் வரை – குறு 263/6
மேல்


நோ_தக்காய் (1)

நோ_தக்காய் என நின்னை நொந்தீவார் இல்_வழி – கலி 73/6
மேல்


நோ_தக (8)

யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை – குறு 197/1,2
நோ_தக செய்தது ஒன்று உடையேன்-கொல்லோ – குறு 230/4
நோகோ யானே நோ_தக வருமே – பதி 26/5
நோ_தக வந்தன்றால் இளவேனில் மே தக – கலி 26/8
தூது அவர் விடுதரார் துறப்பார்-கொல் நோ_தக
இரும் குயில் ஆலும் அரோ – கலி 33/24,25
தூதொடு மறந்தார்-கொல்லோ நோ_தக
காதலர் காதலும் காண்பாம்-கொல்லோ – கலி 36/19,20
காதலர் பிரிந்த புலம்பின் நோ_தக
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டி – அகம் 71/10,11
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக
கொலை குறித்து அன்ன மாலை – அகம் 364/12,13
மேல்


நோ_தகும் (1)

நோகோ யானே நோ_தகும் உள்ளம் – அகம் 153/1
மேல்


நோக்க (7)

நோக்க குழையும் விருந்து – குறள் 9/20
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க
பசையினள் பைய நகும் – குறள் 110/15,16
நின்னே போல மா மருண்டு நோக்க
நின்னே உள்ளி வந்தனென் – ஐங் 492/3,4
பேது உற்ற இதனை கண்டு யான் நோக்க நீ எம்மை – பரி 18/12
நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்க
தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்-மின் – பரி 20/35,36
மந்தி நல் அவை மருள்வன நோக்க
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில் – அகம் 82/8,9
அல்கு_உறு வரி நிழல் அசையினம் நோக்க
அரம்பு வந்து அலைக்கும் மாலை – அகம் 287/12,13
மேல்


நோக்கத்தான் (1)

கரையா வெம் நோக்கத்தான் கை சுட்டி பெண்டின் – பரி 9/35
மேல்


நோக்கத்து (3)

கவை அடி கடு நோக்கத்து
பேய்_மகளிர் பெயர்பு ஆட – மது 162,163
வாழ்நாள் அறியும் வயங்கு சுடர் நோக்கத்து
மீனொடு புரையும் கற்பின் – பதி 89/18,19
அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப – பரி 12/57
மேல்


நோக்கப்படும் (1)

பிறன் போல நோக்கப்படும்
இன்றும் வருவது-கொல்லோ நெருநலும் – குறள் 105/14,15
மேல்


நோக்கம் (18)

நோக்கம் இ மூன்றும் உடைத்து – குறள் 109/10
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின் – குறள் 110/3
மான் அமர் நோக்கம் கலங்கி கையற்று – குறி 25
உறாஅ நோக்கம் உற்ற என் – நற் 75/9
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே – நற் 101/9
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை – நற் 297/4
பைதல் நோக்கம் நினையாய் தோழி – குறு 298/4
பேதை மட நோக்கம் பிறிது ஆக ஊத – பரி 9/48
வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண் – பரி 12/69
பிணி நெகிழ பைம் துகில் நோக்கம் சிவப்பு ஊர – பரி 21/58
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்-மன்னோ – கலி 10/17
இருள் நோக்கம் இடை இன்றி ஈரத்தின் இயன்ற நின் – கலி 10/18
அருள் நோக்கம் அழியினும் அவலம் கொண்டு அழிபவள் – கலி 10/19
மருளி கொள் மட நோக்கம் மயக்கப்பட்டு அயர்த்தாயோ – கலி 14/11
கொடும் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடும் சேண் ஆரிடை விலங்கும் ஞான்றே – அகம் 3/17,18
தெளியா நோக்கம் உள்ளினை உளி வாய் – அகம் 33/10
மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து – அகம் 74/10
பிணை ஏர் நோக்கம் பெரும் கவின் கொளவே – அகம் 363/19
மேல்


நோக்கமும் (2)

அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே – அகம் 225/17
உடன்ற அன்னை அமரா நோக்கமும்
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிர – அகம் 378/12,13
மேல்


நோக்கமொடு (11)

சிரறியவன் போல் செயிர்த்த நோக்கமொடு
துடி அடி அன்ன தூங்கு நடை குழவியொடு – பொரு 124,125
அரசு முழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு
தூ துளி பொழிந்த பொய்யா வானின் – மலை 74,75
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென் – நற் 16/10
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி – நற் 44/3
மான் அமர்ப்பு அன்ன மையல் நோக்கமொடு
யானும் தாயும் மடுப்ப தேனொடு – நற் 179/4,5
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ – நற் 400/6
நுனை இலங்கு எஃகு என சிவந்த நோக்கமொடு
துணை அணை கேள்வனை துனிப்பவள் நிலையும் – பரி 21/21,22
பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலை – அகம் 5/21,22
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு
நிலம் கிளை நினைவினை நின்ற நின் கண்டு – அகம் 39/17,18
என்னே குறித்த நோக்கமொடு நன்_நுதால் – அகம் 110/21
மா கொள் நோக்கமொடு மடம் கொள சாஅய் – அகம் 261/9
மேல்


நோக்கமோடு (2)

பருகு அன்ன அருகா நோக்கமோடு
உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ – பொரு 77,78
கதுமென உருத்த நோக்கமோடு அது நீ – பதி 52/25
மேல்


நோக்கல் (4)

ஞெரேரென நோக்கல் ஓம்பு-மின் உரித்து அன்று – மலை 240
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே – நற் 82/5
காணும் பொழுதின் நோக்கல் செல்லாது – கலி 49/8
இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன் – அகம் 297/9
மேல்


நோக்கலின் (1)

சிதைந்தது மன்ற நீ சிவந்தனை நோக்கலின்
தொடர்ந்த குவளை தூ நெறி அடைச்சி – பதி 27/1,2
மேல்


நோக்கலை (1)

வலை விரித்து அன்ன நோக்கலை
கடியையால் நெடுந்தகை செருவத்தானே – பதி 51/36,37
மேல்


நோக்கவும் (1)

நோக்கவும் படும் அவள் ஒப்பவும் படுமே – ஐங் 290/4
மேல்


நோக்கன்-மின் (1)

என்னையே மூசி கதுமென நோக்கன்-மின் வந்து – கலி 147/17
மேல்


நோக்கா (2)

முன் இன்று பின் நோக்கா சொல் – குறள் 19/8
நெஞ்சம் வெறியா நினையா நிலன் நோக்கா
அஞ்சா அழாஅ அரற்றா இஃது ஒத்தி – கலி 143/7,8
மேல்


நோக்கா-கால் (1)

யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்கா-கால்
தான் நோக்கி மெல்ல நகும் – குறள் 110/7,8
மேல்


நோக்காத (1)

பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு – குறள் 15/15
மேல்


நோக்காது (6)

அன்பு ஒரீஇ தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய – குறள் 101/17
பிரிந்து செய்_பொருள்_பிணி பின் நோக்காது ஏகி நம் – கலி 29/24
என் அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த – புறம் 161/24
மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது
அன்பு கண்மாறிய அறன் இல் காட்சியொடு – புறம் 210/1,2
புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு – புறம் 329/7
கை கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோன் ஈய பெற்று – புறம் 363/13,14
மேல்


நோக்காமை (1)

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண் – குறள் 110/9
மேல்


நோக்காய் (1)

நோய் கூர நோக்காய் விடல் – கலி 86/24
மேல்


நோக்கார் (1)

புரை தவ பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை – கலி 8/15
மேல்


நோக்காள் (1)

அலமரல் மழை கண் அமர்ந்து நோக்காள்
அலையல் வாழி வேண்டு அன்னை உயர் சிமை – அகம் 190/5,6
மேல்


நோக்கான் (5)

பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் – குறள் 53/15
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான் – குறள் 87/9
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான்
பண்பு இலன் பற்றார்க்கு இனிது – குறள் 87/9,10
அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான் நயம் செய்யான் – கலி 120/1
என் சிறுமையின் இழித்து நோக்கான்
தன் பெருமையின் தகவு நோக்கி – புறம் 387/20,21
மேல்


நோக்கி (197)

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம் – குறள் 10/5
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி – குறள் 19/17
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி
புன் சொல் உரைப்பான் பொறை – குறள் 19/17,18
அது நோக்கி வாழ்வார் பலர் – குறள் 53/16
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன் – குறள் 55/3
கோல் நோக்கி வாழும் குடி – குறள் 55/4
செல்லும் வாய் நோக்கி செயல் – குறள் 68/6
கூறாமை நோக்கி குறிப்பு அறிவான் எஞ்ஞான்றும் – குறள் 71/1
முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி – குறள் 71/15
முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி
உற்றது உணர்வார் பெறின் – குறள் 71/15,16
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள் – குறள் 110/5
தான் நோக்கி மெல்ல நகும் – குறள் 110/8
கதுமென தாம் நோக்கி தாமே கலுழும் – குறள் 118/5
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி – குறள் 128/17
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி – குறள் 128/17
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி
அஃது ஆண்டு அவள் செய்தது – குறள் 128/17,18
ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கி நும் – பொரு 151
சுடர் கால் மாறிய செவ்வி நோக்கி
திறல் வேல் நுதியின் பூத்த கேணி – சிறு 171,172
நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து – சிறு 180
காழோர் இகழ் பதம் நோக்கி கீழ – பெரும் 393
மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து – பெரும் 478
உறு துயர் அலமரல் நோக்கி ஆய்_மகள் – முல் 13
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து – நெடு 77,78
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா – நெடு 163
என் முகம் நோக்கி நக்கனன் அ நிலை – குறி 183
நெடும் கால் மாடத்து ஒள் எரி நோக்கி
கொடும் திமில் பரதவர் குரூஉ சுடர் எண்ணவும் – பட் 111,112
செம் கண்ணால் செயிர்த்து நோக்கி
புன் பொதுவர் வழி பொன்ற – பட் 280,281
குறி கொண்டு மரம் கொட்டி நோக்கி
செறி தொடி விறலியர் கைதொழூஉ பழிச்ச – மலை 200,201
இடனும் வலனும் நினையினிர் நோக்கி
குறி அறிந்து அவை_அவை குறுகாது கழி-மின் – மலை 266,267
கண்டோர் எல்லாம் அமர்ந்து இனிதின் நோக்கி
விருந்து இறை அவரவர் எதிர்கொள குறுகி – மலை 495,496
உவந்த உள்ளமோடு அமர்ந்து இனிது நோக்கி
இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம் – மலை 560,561
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு – நற் 4/3,4
அகல் இரும் கானத்து அல்கு அணி நோக்கி
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு – நற் 17/3,4
பூ போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி
சென்றனள் வாழிய மடந்தை நுண் பல் – நற் 20/6,7
ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின் – நற் 30/4
மா இரும் பரப்பு_அகம் துணிய நோக்கி
சேய் இறா எறிந்த சிறு_வெண்_காக்கை – நற் 31/1,2
விம்மு_உறு கிளவியள் என் முகம் நோக்கி
நல் அக வன முலை கரை சேர்பு – நற் 33/10,11
தண்ணென உண்டு கண்ணின் நோக்கி
முனியாது ஆட பெறின் இவள் – நற் 53/9,10
கண் கோள் ஆக நோக்கி பண்டும் – நற் 55/6
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி
ஏதிலாட்டி இவள் என – நற் 56/8,9
குன்றூர் மதியம் நோக்கி நின்று நினைந்து – நற் 62/4
துஞ்சா காவலர் இகழ் பதம் நோக்கி
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே – நற் 98/9,10
கணம்_கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்து பரப்பும் – நற் 101/3,4
வாடிய வரியும் நோக்கி நீடாது – நற் 130/8
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி – நற் 149/1,2
குண்டு நீர் நெடும் சுனை நோக்கி கவிழ்ந்து தன் – நற் 151/10
வந்ததன் செவ்வி நோக்கி பேடை – நற் 181/3
கொடிச்சி செல் புறம் நோக்கி
விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாதே – நற் 204/11,12
செம் பொன் கழல் தொடி நோக்கி மா மகன் – நற் 212/8
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கி
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள் – நற் 234/2,3
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி
பெரும் கடல் சேர்ப்பன் தொழுது நின்றதுவே – நற் 245/11,12
வம்ப மாக்கள் வரு_திறம் நோக்கி
செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் – நற் 298/1,2
உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி
இலங்கு இலை வெள் வேல் விடலையை – நற் 305/8,9
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி
யான் செய்தன்று இவள் துயர் என அன்பின் – நற் 309/2,3
புல்லென் வறு மனை நோக்கி மெல்ல – நற் 321/6
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி
கானல் இட்ட காவல் குப்பை – நற் 331/2,3
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி – நற் 368/7,8
மாயோள் இருந்த தேஎம் நோக்கி
வியல் இரு விசும்பு அகம் புதைய பாஅய் – நற் 371/3,4
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி
அன்னை தந்த அலங்கல் வான் கோடு – நற் 372/7,8
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்று – நற் 397/2
நோக்கி_நோக்கி வாள் இழந்தனவே – குறு 44/2
நோக்கி_நோக்கி வாள் இழந்தனவே – குறு 44/2
புன் தலை மன்றம் நோக்கி மாலை – குறு 64/2
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி
ஏறாது இட்ட ஏம பூசல் – குறு 241/4,5
செழும் பல் குன்றம் நோக்கி
பெரும் கலி வானம் ஏர்தரும் பொழுதே – குறு 287/7,8
சுனை பாய் சோர்வு இடை நோக்கி சினை இழிந்து – குறு 335/3
மட கண் மரையா நோக்கி வெய்து_உற்று – குறு 363/3
வள் இதழ் நீலம் நோக்கி உள் அகைபு – குறு 366/5
தாய் முகம் நோக்கி வளர்ந்திசின் ஆங்கு – ஐங் 44/2
பெயர்வு_உழி பெயர்வு_உழி தவிராது நோக்கி
நல்லள் நல்லள் என்ப – ஐங் 204/3,4
பூ கெழு குன்றம் நோக்கி நின்று – ஐங் 210/3
நம் உறு துயரம் நோக்கி அன்னை – ஐங் 241/1
நெடு மான் நோக்கி நின் உள்ளி யாம் வரவே – ஐங் 360/5
ஆய் கவின் தொலைந்த நுதலும் நோக்கி
பரியல் வாழி தோழி பரியின் – ஐங் 392/2,3
மாற்று அரும் தானை நோக்கி
ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே – ஐங் 451/3,4
பேதை அம் கொன்றை கோதை நிலை நோக்கி
எவன் இனி மடந்தை நின் கலிழ்வே நின்_வயின் – ஐங் 462/2,3
வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கி
பெரிது புலம்பினனே சீறியாழ் பாணன் – ஐங் 475/2,3
விறல் வெய்யோன் ஊர் மயில் வேல் நிழல் நோக்கி
அறவர் அடி தொடினும் ஆங்கு அவை சூளேல் – பரி 8/67,68
இல்லது நோக்கி இளிவரவு கூறா முன் – பரி 10/87
தென் திசை நோக்கி திரிதர்_வாய் மண்டு கால் சார்வா – பரி 10/121
வேய் எழில் வென்று வெறுத்த தோள் நோக்கி
சாய் குழை பிண்டி தளிர் காதில் தையினாள் – பரி 11/94,95
தேசும் ஒளியும் திகழ நோக்கி
வாச மண துவர் வாய் கொள்வோரும் – பரி 12/21,22
பூண் ஆரம் நோக்கி புணர் முலை பார்த்தான் உவன் – பரி 12/55
ஒள் ஒளி மணி பொறி ஆல் மஞ்ஞை நோக்கி தன் – பரி 18/7
அயல்_அயல் அணி நோக்கி ஆங்கு ஆங்கு வருபவர் – பரி 20/32
நிழல்_காண்_மண்டிலம் நோக்கி
அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும் – பரி 21/23,24
பொருள் நோக்கி பிரிந்து நீ போகுதி என கேட்பின் – கலி 10/16
தெய்வத்து திறன் நோக்கி தெருமரல் தே_மொழி – கலி 16/19
ஆறு நீர் இல என அறன் நோக்கி கூறுவீர் – கலி 20/12
துணி கய நிழல் நோக்கி துதைபு உடன் வண்டு ஆர்ப்ப – கலி 33/5
நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால் – கலி 35/7
வேங்கை விரிவு இடம் நோக்கி
வீங்கு இறை பணை தோள் வரைந்தனன் கொளற்கே – கலி 38/25,26
அவரும் தெரி கணை நோக்கி சிலை நோக்கி கண் சேந்து – கலி 39/23
அவரும் தெரி கணை நோக்கி சிலை நோக்கி கண் சேந்து – கலி 39/23
வெருள்பு உடன் நோக்கி வியல் அறை யூகம் – கலி 43/12
நிரை வளை முன்கை என் தோழியை நோக்கி
படி கிளி பாயும் பசும் குரல் ஏனல் – கலி 50/8,9
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம் – கலி 51/15
புலையர் போல புன்கண் நோக்கி
தொழலும் தொழுதான் தொடலும் தொட்டான் – கலி 55/18,19
இனையன கூற இறைஞ்சுபு நிலம் நோக்கி
நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல் மற்று ஆங்கே – கலி 57/21,22
பூண் ஆகம் நோக்கி இமையான் நயந்து நம் – கலி 60/29
நோக்கும்_கால் நோக்கி தொழூஉம் பிறர் காண்பார் – கலி 63/1
விட்டு அவள் வரல் நோக்கி விருந்து ஏற்றுக்கொள நின்றாய் – கலி 69/13
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி – கலி 72/6
சுடர் நோக்கி மலர்ந்து ஆங்கே படின் கூம்பும் மலர் போல் என் – கலி 78/15
முயங்கினள் முத்தினள் நோக்கி நினைந்தே – கலி 82/17
கால்கோள் என்று ஊக்கி கதுமென நோக்கி
திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப இயலி விருப்பினால் – கலி 83/15,16
மான் நோக்கி நீ அழ நீத்தவன் ஆனாது – கலி 87/11
அருக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல் – கலி 104/70
நகை சால் அவிழ் பதம் நோக்கி நறவின் – கலி 105/41
நல் ஏறு கொண்ட பொதுவன் முகன் நோக்கி
பாடு இல ஆய_மகள் கண் – கலி 105/51,52
செய் புறம் நோக்கி இருத்துமோ நீ பெரிது – கலி 111/18
கடு வய நாகு போல் நோக்கி தொழு வாயில் – கலி 116/6
வெள்ள மான் நிறம் நோக்கி கணை தொடுக்கும் கொடியான் போல் – கலி 120/11
மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி
போர் தொலைந்து இருந்தாரை பாடு எள்ளி நகுவார் போல் – கலி 120/13,14
பொன் மலை சுடர் சேர புலம்பிய இடன் நோக்கி
தன் மலைந்து உலகு ஏத்த தகை மதி ஏர்தர – கலி 126/1,2
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என் – கலி 131/1
கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர கடல் நோக்கி
அவலம் மெய் கொண்டது போலும் அஃது எவன்-கொலோ – கலி 134/13,14
நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய மணல் நோக்கி
இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்-கொலோ – கலி 134/17,18
மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால் மரன் நோக்கி
எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன்-கொலோ – கலி 134/21,22
தெருள்_உற நோக்கி தெரியும்_கால் இன்ன – கலி 140/31
கண்ணீர் துடையா கவிழ்ந்து நிலன் நோக்கி
அன்ன இடும்பை பல செய்து தன்னை – கலி 144/4,5
வேல் நுதி உற நோக்கி வெயில் உற உருகும் தன் – கலி 147/6
செவிலி கை என் புதல்வனை நோக்கி
நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் இஃதோ – அகம் 26/18,19
கொய்து ஒழி புனமும் நோக்கி நெடிது நினைந்து – அகம் 38/14
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கி
சென்றோன் மன்ற அ குன்று கிழவோனே – அகம் 48/21,22
அவன் மறை தேஎம் நோக்கி மற்று இவன் – அகம் 48/24
கடுங்கண் கறவையின் சிறுபுறம் நோக்கி
குறுக வந்து குவவு நுதல் நீவி – அகம் 49/5,6
முடை நசை இருக்கை பெடை முகம் நோக்கி
ஊன் பதித்து அன்ன வெருவரு செம் செவி – அகம் 51/4,5
என்னும் தன்னும் நோக்கி
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே – அகம் 56/15,16
நாள் இழை நெடும் சுவர் நோக்கி நோய் உழந்து – அகம் 61/4
பூ கண் புதல்வனை நோக்கி நெடும் தேர் – அகம் 66/12
வண்ணம் வாடிய வரியும் நோக்கி
ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின் – அகம் 69/3,4
வெருகு இருள் நோக்கி அன்ன கதிர் விடுபு – அகம் 73/3
புருவை பன்றி வரு_திறம் நோக்கி
கடும் கை கானவன் கழுது மிசை கொளீஇய – அகம் 88/4,5
நெடும் சுடர் விளக்கம் நோக்கி வந்து நம் – அகம் 88/6
மட மான் நோக்கி நின் மாண் நலம் மறந்தே – அகம் 91/18
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி
கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய் – அகம் 98/7,8
கொடும் சுழி புகாஅர் தெய்வம் நோக்கி
கடும் சூள் தருகுவன் நினக்கே கானல் – அகம் 110/4,5
யான் பெயர்க என்ன நோக்கி தான் தன் – அகம் 110/23
பெண்கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி
நொதுமல் விருந்தினம் போல இவள் – அகம் 112/17,18
வருந்துவள் இவள் என திருந்துபு நோக்கி
வரைவு நன்று என்னாது அகலினும் அவர் வறிது – அகம் 119/3,4
இருள் இடை மிதிப்பு_உழி நோக்கி அவர் – அகம் 128/14
அலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கி
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண் – அகம் 129/4,5
ஆய் கவின் தொலைந்த இவள் நுதலும் நோக்கி
ஏதில மொழியும் இ ஊரும் ஆகலின் – அகம் 132/2,3
கண் உருத்து எழுதரு முலையும் நோக்கி
எல்லினை பெரிது என பன் மாண் கூறி – அகம் 150/3,4
அரும் கடி காவலர் இகழ் பதம் நோக்கி
பனி மயங்கு அசை வளி அலைப்ப தந்தை – அகம் 162/7,8
பெரு நசை உள்ளமொடு வரு நசை நோக்கி
விளியும் எவ்வமொடு அளியள் என்னாது – அகம் 163/5,6
நல் வரல் இள முலை நோக்கி நெடிது நினைந்து – அகம் 180/8
பொன் நேர் நுண் தாது நோக்கி
என்னும் நோக்கும் இ அழுங்கல் ஊரே – அகம் 180/14,15
பாழ் படு மேனி நோக்கி நோய் பொர – அகம் 217/17
அரும் கடி வியன் நகர் நோக்கி
வருந்துமால் அளியள் திருந்து_இழை தானே – அகம் 224/17,18
நன் மா மேனி தொலைதல் நோக்கி
இனையல் என்றி தோழி சினைய – அகம் 229/14,15
தறுகண் பன்றி நோக்கி கானவன் – அகம் 248/6
வல்லே என் முகம் நோக்கி
நல்லை-மன் என நகூஉ பெயர்ந்தோளே – அகம் 248/15,16
புலி மருள் செம்மல் நோக்கி
வலியாய் இன்னும் தோய்க நின் முலையே – அகம் 259/17,18
கானல் அம் பெரும் துறை நோக்கி இவளே – அகம் 270/7
தன் தகவு உடைமை நோக்கி மற்று அதன் – அகம் 286/11
திண் சுவர் நோக்கி நினைந்து கண் பனி – அகம் 289/10
ஆய் இதழ் மழை கண் நோய் உற நோக்கி
தண் நறும் கமழ் தார் பரீஇயினள் நும்மொடு – அகம் 306/12,13
கண் துணை ஆக நோக்கி நெருநையும் – அகம் 315/4
இல்லை-கொல் என மெல்ல நோக்கி
நினைந்தனம் இருந்தனம் ஆக நயந்து ஆங்கு – அகம் 317/18,19
படை உடை கையர் வரு_திறம் நோக்கி
உண்ணா மருங்குல் இன்னோன் கையது – அகம் 337/8,9
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி
செம் கோல் அம்பினர் கை நொடியா பெயர – அகம் 337/12,13
மாலை மால் கொள நோக்கி பண் ஆய்ந்து – அகம் 340/3
மீது அழி கடு நீர் நோக்கி பைப்பய – அகம் 346/10
அறு கோட்டு எழில் கலை அறு கயம் நோக்கி
தெண் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து – அகம் 353/12,13
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி
அன்னை வினவினள் ஆயின் அன்னோ – அகம் 358/9,10
ஆய் மட கண்ணள் தாய் முகம் நோக்கி
பெய் சிலம்பு ஒலிப்ப பெயர்வனள் வைகலும் – அகம் 383/11,12
திறன் வேறு கிடக்கை நோக்கி நல் போர் – அகம் 386/7
அம் வரி சிதைய நோக்கி வெம் வினை – அகம் 387/8
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி
யாரீரோ எம் விலங்கியீஇர் என – அகம் 390/13,14
பெரும் பொளி சேய அரை நோக்கி ஊன் செத்து – அகம் 397/12
பசலை மேனி நோக்கி நுதல் பசந்து – அகம் 398/5
கனை எரி உரறிய மருங்கும் நோக்கி
நண்ணார் நாண நாள்-தொறும் தலைச்சென்று – புறம் 23/11,12
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகு-மதி அருள் இலர் – புறம் 27/16,17
செரு செய் முன்ப நின் வரு_திறன் நோக்கி
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர் – புறம் 41/12,13
மலையின் இழிந்து மா கடல் நோக்கி
நில வரை இழிதரும் பல் யாறு போல – புறம் 42/19,20
புன் தலை சிறாஅர் மன்று மருண்டு நோக்கி
விருந்தின் புன்கண் நோவு உடையர் – புறம் 46/6,7
இரு சுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர் – புறம் 65/7
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி
நீ அவன் கண்ட பின்றை பூவின் – புறம் 69/18,19
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால் – புறம் 150/4,5
சுவை-தொறும் அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழை கண் என் – புறம் 164/5,6
மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ – புறம் 164/7
நன்_நாள் வரு பதம் நோக்கி குறவர் – புறம் 168/5
பொய்யா எழிலி பெய்வு இடம் நோக்கி
முட்டை கொண்டு வன்_புலம் சேரும் – புறம் 173/5,6
விளை_பத சீறிடம் நோக்கி வளை கதிர் – புறம் 190/1
பேர் அஞர் கண்ணள் பெரும் காடு நோக்கி
தெருமரும் அம்ம தானே தன் கொழுநன் – புறம் 247/6,7
புல்லார் இன நிரை செல் புறம் நோக்கி
கையின் சுட்டி பையென எண்ணி – புறம் 257/8,9
உளரும் கூந்தல் நோக்கி களர – புறம் 260/4
செருமுகம் நோக்கி செல்க என விடுமே – புறம் 279/11
பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி
வீறு_வீறு ஆயும் உழவன் போல – புறம் 289/2,3
பண் கொளற்கு அருமை நோக்கி
நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோனே – புறம் 307/13,14
தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கி
தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை – புறம் 353/4,5
நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி
விருந்தினன் அளியன் இவன் என பெருந்தகை – புறம் 376/11,12
என் பெயர்ந்த நோக்கி
கல் கொண்டு – புறம் 383/14,15
தன் பெருமையின் தகவு நோக்கி
குன்று உறழ்ந்த களிறு என்கோ – புறம் 387/21,22
கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி
நார் அரி நறவின் நாள்_மகிழ் தூங்குந்து – புறம் 400/12,13
மேல்


நோக்கி_நோக்கி (1)

நோக்கி_நோக்கி வாள் இழந்தனவே – குறு 44/2
மேல்


நோக்கிய (4)

தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா – குறள் 118/3
பேடை நோக்கிய பெரும் தகு நிலையே – நற் 21/12
நோக்கிய மகளிர் பிணித்தன்று ஒன்றே – புறம் 96/5
செறுவர் நோக்கிய கண் தன் – புறம் 100/10
மேல்


நோக்கியும் (5)

வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும் – நற் 148/1
கரும்பு உடை பணை தோள் நோக்கியும் ஒரு திறம் – நற் 298/7
கண்ணொடு தொடுத்து என நோக்கியும் அமையார் என் – கலி 4/18
புனை இழை நோக்கியும் புனல் ஆட புறம் சூழ்ந்தும் – கலி 76/1
சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே – புறம் 100/11
மேல்


நோக்கியோர் (1)

பிழையல கண் அவள் நோக்கியோர் திறத்தே – அகம் 326/13
மேல்


நோக்கியோளே (1)

என் முகம் நோக்கியோளே அன்னாய் – நற் 55/9
மேல்


நோக்கில் (1)

ஒண்_தொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய் – கலி 140/19
மேல்


நோக்கின் (35)

பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அது நோக்கி வாழ்வார் பலர் – குறள் 53/15,16
சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க – திரு 48,49
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் – சிறு 31
நுதி வேல் நோக்கின் நுளை_மகள் அரித்த – சிறு 158
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள்_வினைஞரும் பிறரும் கூடி – மது 517,518
பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப – குறி 154
சுடர் நுதல் மட நோக்கின்
நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும் – பட் 21,22
மயில் இயல் மான் நோக்கின்
கிளி மழலை மென் சாயலோர் – பட் 149,150
அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல் – ஐங் 375/4
அமிர்து பொதி துவர் வாய் அமர்த்த நோக்கின்
சுடர் நுதல் அசை நடை உள்ளலும் உரியள் – பதி 16/12,13
சுடர் நுதல் மட நோக்கின்
வாள் நகை இலங்கு எயிற்று – பதி 51/19,20
மாண் வரி அல்குல் மலர்ந்த நோக்கின்
வேய் புரைபு எழிலிய விளங்கு இறை பணை தோள் – பதி 65/7,8
கொடும் குழைக்கு அமர்த்த நோக்கின் நயவர – பதி 81/29
வலி முன்பின் வல்லென்ற யாக்கை புலி நோக்கின்
சுற்று அமை வில்லர் சுரி வளர் பித்தையர் – கலி 4/1,2
பேது உறு மட மொழி பிணை எழில் மான் நோக்கின்
மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப – கலி 27/3,4
மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய் நின் கண்டார் – கலி 56/17
மா வென்ற மட நோக்கின் மயில் இயல் தளர்பு ஒல்கி – கலி 57/2
பேர் எழில் மலர் உண்கண் பிணை எழில் மான் நோக்கின்
கார் எதிர் தளிர் மேனி கவின் பெறு சுடர் நுதல் – கலி 58/2,3
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும் மற்று யான் நோக்கின்
மெல்ல இறைஞ்சும் தலை – கலி 61/5,6
மருளி மட நோக்கின் நின் தோழி என்னை – கலி 61/16
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக – கலி 69/4
மாதர் மென் நோக்கின் மகளிரை நுந்தை போல் – கலி 86/23
நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு மேல் நாள் நீ – கலி 93/23
வெரூஉ பிணை மான் நோக்கின் நல்லாள் பெறூஉம் இ – கலி 104/22
நோக்கும்_கால் நோக்கின் அணங்கு ஆக்கும் சாயலாய் தாக்கி – கலி 131/5
நிரம்பா நோக்கின் நிரயம் கொள்-மார் – அகம் 67/6
மடம் கொள் மதைஇய நோக்கின்
ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே – அகம் 86/30,31
மாழை நோக்கின் காழ் இயல் வன முலை – அகம் 116/8
மான் பிணை நோக்கின் மட நல்லாளை – அகம் 195/6
அணங்கு என உருத்த நோக்கின் ஐயென – அகம் 319/6
பார்வல் இருக்கை கவி கண் நோக்கின்
செம் தொடை பிழையா வன்கண் ஆடவர் – புறம் 3/19,20
பாவு அடியான் செறல் நோக்கின்
ஒளிறு மருப்பின் களிறு அவர – புறம் 15/8,9
வேழ நோக்கின் விறல் வெம் சேஎய் – புறம் 22/29
மையல் நோக்கின் தையலை நயந்தோர் – புறம் 345/11
பொறையொடு மலிந்த கற்பின் மான் நோக்கின்
வில் என விலங்கிய புருவத்து வல்லென – புறம் 361/14,15
மேல்


நோக்கின்று (1)

பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே – புறம் 141/15
மேல்


நோக்கின்றோ (1)

மறுமை நோக்கின்றோ அன்றே – புறம் 141/14
மேல்


நோக்கின (2)

பிறை நுதலான் செறல் நோக்கின
பா அடியால் பணை எருத்தின – புறம் 22/3,4
தண் தார் அகலம் நோக்கின மலர்ந்தே – புறம் 155/8
மேல்


நோக்கினர் (3)

செய்யர் செயிர்த்த நோக்கினர் மட கண் – மது 412
வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து – பதி 89/17
நோக்கினர் செகுக்கும் காளை ஊக்கி – புறம் 302/8
மேல்


நோக்கினரே (1)

புலவர் எல்லாம் நின் நோக்கினரே
நீயே மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்து – புறம் 42/21,22
மேல்


நோக்கினவரோடு (1)

மான் நோக்கினவரோடு மறந்து அமைகுவான்-மன்னோ – கலி 30/10
மேல்


நோக்கினள் (2)

என் முகம் நோக்கினள் எவன்-கொல் தோழி – நற் 206/8
சாஅய் நோக்கினள் மாஅயோளே – குறு 132/6
மேல்


நோக்கினளே (2)

என் நோக்கினளே அன்னை நாளை – நற் 191/8
அன்னையும் அமர்ந்து நோக்கினளே என் ஐயும் – நற் 389/3
மேல்


நோக்கினன் (1)

உடன்று நோக்கினன் பெரிது எனவும் – புறம் 17/30
மேல்


நோக்கினாள் (2)

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள் – குறள் 110/5
ஆயிடை மா இதழ் கொண்டு ஓர் மட மாதர் நோக்கினாள்
வேய் எழில் வென்று வெறுத்த தோள் நோக்கி – பரி 11/93,94
மேல்


நோக்கினீர் (1)

யார் உள்ளி நோக்கினீர் என்று – குறள் 132/20
மேல்


நோக்கினும் (4)

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர் – குறள் 132/19
நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து – மலை 289
நின்று நோக்கினும் கண் வாள் வௌவும் – மலை 369
கள்வர் போல் நோக்கினும் நோக்கும் குறித்தது – கலி 61/26
மேல்


நோக்கினென் (1)

குன்றம் நோக்கினென் தோழி – குறு 249/4
மேல்


நோக்கினை (3)

கண் இயல் கண்டு ஏத்தி காரிகை நீர் நோக்கினை
பாண் ஆதரித்து பல பாட அ பாட்டு – பரி 7/65,66
ஐய காமரு நோக்கினை அத்தத்தா என்னும் நின் – கலி 80/14
பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை
திங்களுள் தோன்றி இருந்த குறு முயால் – கலி 144/17,18
மேல்


நோக்கினையே (1)

மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே – புறம் 42/24
மேல்


நோக்கு (29)

பேணி கொள்வேம் என்னும் நோக்கு
இறப்பே புரிந்த தொழிற்று ஆம் சிறப்பும் தான் – குறள் 98/12,13
ஓக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு – குறள் 109/3
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு – குறள் 110/1
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – குறள் 110/1,2
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – குறள் 110/2
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல் – குறள் 110/17
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள் – குறள் 110/19
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூ கனிந்து – பொரு 82
நோய் இகந்து நோக்கு விளங்க – மது 13
நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி – மது 486
பெண் மகிழ்வு_உற்ற பிணை நோக்கு மகளிர் – மது 555
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே – நற் 2/6
நோக்கு அரும் சிறு நெறி நினையுமோரே – நற் 104/12
செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் – நற் 298/2
பெரு மலை தழீஇயும் நோக்கு இயையுமோ மற்றே – நற் 298/12
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி – நற் 331/5
புலி நோக்கு உறழ் நிலை கண்ட – குறு 328/7
பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர் – பதி 78/10
இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே – கலி 7/12
எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை – கலி 15/5
கலந்து கண் நோக்கு ஆர காண்பு இன் துகிர் மேல் – கலி 86/5
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனை சா குத்தி – கலி 101/16
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை – கலி 108/37
மாரி வீழ் இரும் கூந்தல் மதைஇய நோக்கு எழில் உண்கண் – கலி 131/21
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண் – அகம் 29/8
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடும் தேர் – அகம் 234/8
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர் – அகம் 265/17
செம் வாய் பகழி செயிர் நோக்கு ஆடவர் – அகம் 371/2
வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை – புறம் 324/1
மேல்


நோக்கு-தொறும் (2)

நோக்கு-தொறும் நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகி – அகம் 266/7
நோக்கு-தொறும் நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகி – அகம் 266/7
மேல்


நோக்கு-மதி (1)

நோகோ யானே நோக்கு-மதி நீயே – புறம் 270/7
மேல்


நோக்குதல் (2)

ஓக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு – குறள் 109/3
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல்
காதலார்-கண்ணே உள – குறள் 110/17,18
மேல்


நோக்குதி (1)

ஏதிலா நோக்குதி என்று ஆங்கு உணர்ப்பித்தல் – பரி 18/13
மேல்


நோக்குபு (3)

கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு
முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்ற – கலி 37/3,4
இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ – கலி 55/8
பூ கணும் இமையார் நோக்குபு மறைய – அகம் 136/9
மேல்


நோக்கும் (17)

பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு – குறள் 109/17
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்கா-கால் – குறள் 110/7
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்கா-கால் – குறள் 110/7
செறாஅ சிறு சொல்லும் செற்றார் போல் நோக்கும்
உறாஅர் போன்று உற்றார் குறிப்பு – குறள் 110/13,14
சுடுவான் போல நோக்கும்
அடு பால் அன்ன என் பசலை மெய்யே – நற் 175/8,9
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும் மற்று யான் நோக்கின் – கலி 61/5
கள்வர் போல் நோக்கினும் நோக்கும் குறித்தது – கலி 61/26
நோக்கும்_கால் நோக்கி தொழூஉம் பிறர் காண்பார் – கலி 63/1
சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து நோக்கும் வாய் எல்லாம் – கலி 102/15
புண் இல்லார் புண் ஆக நோக்கும் முழு மெய்யும் – கலி 109/11
நோக்கும்_கால் நோக்கின் அணங்கு ஆக்கும் சாயலாய் தாக்கி – கலி 131/5
என்னும் நோக்கும் இ அழுங்கல் ஊரே – அகம் 180/15
ஆடு செவி நோக்கும் அத்தம் பணை தோள் – அகம் 285/12
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே – அகம் 302/15
வித்தி வான் நோக்கும் புன்_புலம் கண் அகன் – புறம் 18/24
நீ உடன்று நோக்கும் வாய் எரி தவழ – புறம் 38/5
நீ நயந்து நோக்கும் வாய் பொன் பூப்ப – புறம் 38/6
மேல்


நோக்கும்_கால் (2)

நோக்கும்_கால் நோக்கி தொழூஉம் பிறர் காண்பார் – கலி 63/1
நோக்கும்_கால் நோக்கின் அணங்கு ஆக்கும் சாயலாய் தாக்கி – கலி 131/5
மேல்


நோக்குவன் (1)

ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறே எம் கேள்வன் – கலி 147/27
மேல்


நோக்குவீர் (1)

பண்டு அறியாதீர் போல நோக்குவீர் கொண்டது – கலி 140/2
மேல்


நோக்குவேன் (1)

பையென நோக்குவேன் தாழ் தானை பற்றுவேன் – கலி 147/49
மேல்


நோக்குவோன் (1)

கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன்
ஓட்டை மனவன் உரம் இலி என்மரும் – பரி 12/50,51
மேல்


நோக்கே (9)

குவளை உண்கண் மகிழ் மட நோக்கே – நற் 77/12
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே – நற் 113/12
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே – குறு 286/5
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே – அகம் 27/17
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே – அகம் 130/14
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே – அகம் 253/26
வருவல் என்றோள் மகிழ் மட நோக்கே – அகம் 297/19
ஆய் இதழ் மழை கண் அமர்த்த நோக்கே – அகம் 357/16
மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே – புறம் 354/10
மேல்


நோக்கேன் (1)

செல்லேன் செல்லேன் பிறர் முகம் நோக்கேன்
நெடும் கழை தூண்டில் விடு மீன் நொடுத்து – புறம் 399/14,15
மேல்


நோகும் (1)

காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
மாண்_இழை கண் ஒவ்வேம் என்று – குறள் 112/7,8
மேல்


நோகோ (23)

நோகோ யானே நெகிழ்ந்தன வளையே – நற் 26/1
தொடர்பு யாங்கு விட்டனை நோகோ யானே – நற் 108/9
கொலை சூழ்ந்தனளால் நோகோ யானே – நற் 185/12
நடுநாள் வருதி நோகோ யானே – நற் 257/10
நோகோ யானே நோம் என் நெஞ்சே – நற் 312/1
நறும் தண்ணியன்-கொல் நோகோ யானே – நற் 394/9
பெரு விதுப்பு உற்றன்றால் நோகோ யானே – குறு 131/6
பெரிய நோன்றனீர் நோகோ யானே – குறு 178/7
விளிவது மன்ற நோகோ யானே – குறு 212/5
யாங்கு அறிந்தனையோ நோகோ யானே – குறு 355/7
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே – ஐங் 107/4
துஞ்சிய வெய்யள் நோகோ யானே – ஐங் 205/5
எய்யார் ஆகுதல் நோகோ யானே – ஐங் 472/5
நோகோ யானே நோ_தக வருமே – பதி 26/5
தொல் கவின் தொலைந்தன நோகோ யானே – அகம் 137/16
கண் பனி கலுழ்ந்தன நோகோ யானே – அகம் 143/16
நோகோ யானே நோ_தகும் உள்ளம் – அகம் 153/1
நும் ஊர் உள்ளுவை நோகோ யானே – அகம் 270/15
எ வினை செயும்-கொல் நோகோ யானே – அகம் 321/14
நோகோ யானே தேய்கமா காலை – புறம் 116/9
காலை தோன்றினும் நோகோ யானே – புறம் 225/14
நோகோ யானே தேய்கமா காலை – புறம் 234/1
நோகோ யானே நோக்கு-மதி நீயே – புறம் 270/7
மேல்


நோதல் (3)

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் – குறள் 35/1,2
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும் – குறள் 131/15
உலைந்து ஆங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு – நற் 372/9
மேல்


நோதலும் (2)

நோதலும் உண்டு ஈங்கு என் கை வந்தீ – கலி 85/20
நோதலும் தணிதலும் அவற்று ஓர் அன்ன – புறம் 192/3
மேல்


நோதலே (1)

நோதலே செய்யேன் நுணங்கு இழையாய் இ செவ்வி – பரி 24/38
மேல்


நோப (1)

பிறர் உறு விழுமம் பிறரும் நோப
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம் – அகம் 382/1,2
மேல்


நோம் (9)

நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே – நற் 118/11
நோகோ யானே நோம் என் நெஞ்சே – நற் 312/1
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே – குறு 4/1
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே – குறு 4/1
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே – குறு 4/4
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே – குறு 202/1
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே – குறு 202/1
இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே – குறு 202/5
இவட்கு மருந்து அன்மை நோம் என் நெஞ்சே – ஐங் 59/4
மேல்


நோம்-கொல் (2)

நோம்-கொல் அளியள் தானே தூங்கு நிலை – அகம் 287/3
நோம்-கொல் அளியள் தானே யாக்கைக்கு – அகம் 339/11
மேல்


நோய் (243)

தீ பால தான் பிறர்-கண் செய்யற்க நோய் பால – குறள் 21/11
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை – குறள் 27/1
அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய் போல் போற்றா-கடை – குறள் 32/9,10
தம் நோய் போல் போற்றா-கடை – குறள் 32/10
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார் – குறள் 32/19
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார் – குறள் 32/19
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார் – குறள் 32/19
நோய் இன்மை வேண்டுபவர் – குறள் 32/20
சார்தரா சார்தரும் நோய்
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் – குறள் 36/18,19
நாமம் கெட கெடும் நோய் – குறள் 36/20
அதிர வருவதோர் நோய்
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் – குறள் 43/18,19
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும் – குறள் 45/3
போஒம் அளவும் ஓர் நோய்
காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான் – குறள் 85/16,17
பண்பு இன்மை பாரிக்கும் நோய்
பகல் கருதி பற்றா செயினும் இகல் கருதி – குறள் 86/2,3
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லா – குறள் 86/5
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் – குறள் 95/1
கழி பேர் இரையான்-கண் நோய்
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின் – குறள் 95/12,13
நோய் அளவு இன்றி படும் – குறள் 95/14
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – குறள் 95/15
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – குறள் 95/15
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – குறள் 110/2
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – குறள் 110/2
நீர் ஆக நீளும் இ நோய்
நெய்யால் எரி நுதுப்பும் என்ற அற்றால் கௌவையான் – குறள் 115/14,15
தொடின் சுடின் அல்லது காம நோய் போல – குறள் 116/17
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி – குறள் 116/19
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு – குறள் 117/3
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
தாம் காட்ட யாம் கண்டது – குறள் 118/1,2
உய்வு இல் நோய் என் கண் நிறுத்து – குறள் 118/8
காம நோய் செய்த என் கண் – குறள் 118/10
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண் – குறள் 118/11
உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலை – குறள் 120/19
மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத – குறள் 123/11
மாலை மலரும் இ நோய்
அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன் – குறள் 123/14,15
எவ்வ நோய் தீர்க்கும் மருந்து – குறள் 125/2
பைதல் நோய் செய்தார்-கண் இல் – குறள் 125/6
செற்றார் பின் செல்லா பெருந்தகைமை காம நோய்
உற்றார் அறிவது ஒன்று அன்று – குறள் 126/9,10
பைதல் நோய் எல்லாம் கெட – குறள் 127/12
காம நோய் சொல்லி இரவு – குறள் 128/20
அல்லல் நோய் காண்கம் சிறிது – குறள் 131/2
அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை – குறள் 131/5
நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின் – திரு 143
நோய் இகந்து நோக்கு விளங்க – மது 13
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் – குறி 3,4
அரவு உறழ் அம் சிலை கொளீஇ நோய் மிக்கு – குறி 158
நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து – மலை 289
மார்பு தர வந்த படர் மலி அரு நோய்
நின் அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து – நற் 34/6,7
போயின்று-கொல்லோ நோய் தலைமணந்தே – நற் 56/10
வரினும் நோய் மருந்து அல்லர் வாராது – நற் 64/10
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே – நற் 64/13
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம் – நற் 78/6
நோய் அலை கலங்கிய மதன் அழி பொழுதில் – நற் 94/1
உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப – நற் 106/5
எவ்வ நோய் பிறிது உயவு துணை இன்றே – நற் 130/12
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே – நற் 133/11
கண்ணினும் கனவினும் காட்டி இ நோய்
என்னினும் வாராது மணியின் தோன்றும் – நற் 173/5,6
ஆனா நோய் அட வருந்தி இன்னும் – நற் 218/9
துயர் மருங்கு அறியா அன்னைக்கு இ நோய்
தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்றோ – நற் 244/6,7
நோய் ஆகின்று அது நோயினும் பெரிதே – நற் 272/10
யான் நினைந்து இரங்கேன் ஆக நோய் இகந்து – நற் 275/7
கொடியை வாழி தும்பி இ நோய்
படுக தில் அம்ம யான் நினக்கு உரைத்து என – நற் 277/1,2
நன் நுதல் சாய படர் மலி அரு நோய்
காதலன் தந்தமை அறியாது உணர்த்த – நற் 282/3,4
நோய் ஆகின்றே மகளை நின் தோழி – நற் 305/5
நன் நுதல் பசந்த படர் மலி அரு நோய்
அணங்கு என உணர கூறி வேலன் – நற் 322/9,10
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே – நற் 377/9
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே பல் நாள் – நற் 396/8,9
நோய் தந்தனனே தோழி – குறு 13/4
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே – குறு 28/5
பரந்தன்று இ நோய் நோன்று கொளற்கு அரிதே – குறு 58/6
எல்லாரும் அறிய நோய் செய்தனவே – குறு 72/2
நோயை நெஞ்சே நோய் பாலோயே – குறு 128/5
உள்ளின் உள் நோய் மல்கும் – குறு 150/4
பழி படர் உள் நோய் வழிவழி சிறப்ப – குறு 173/4
அழாஅற்கோ இனியே நோய் நொந்து உறைவி – குறு 192/2
இன்றை அன்ன நட்பின் இ நோய்
இறு முறை என ஒன்று இன்றி – குறு 199/6,7
நோயினும் நோய் ஆகின்றே கூவல் – குறு 224/3
வாடை வந்ததன் தலையும் நோய் பொர – குறு 240/4
வௌவும் பண்பின் நோய் ஆகின்றே – குறு 271/5
நோய் மலி வருத்தம் அன்னை அறியின் – குறு 316/2
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து – குறு 332/2
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து – குறு 360/1
நோய் உழந்து உறைவியை நல்கலானே – குறு 400/7
உண்துறை_அணங்கு இவள் உறை நோய் ஆயின் – ஐங் 28/1
படர் மலி அரு நோய் செய்தனன் எமக்கே – ஐங் 95/4
நொந்ததன் தலையும் நோய் மிகும் துறைவ – ஐங் 160/3
காணினும் கலிழும் நோய் செத்து – ஐங் 270/4
உற்றோர் மறவா நோய் தந்து – ஐங் 278/4
தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே – ஐங் 320/5
அல்லல் அரு நோய் ஒழித்தல் எமக்கு எளிதே – ஐங் 425/4
நோய் நன்கு செய்தன எமக்கே – ஐங் 441/3
வெய்ய உயிர்க்கும் நோய் தணிய – ஐங் 450/3
யாம் வெம் காதலி நோய் மிக சாஅய் – ஐங் 478/3
சே இழை மாதரை உள்ளி நோய் விட – ஐங் 481/2
நீ புறந்தருதலின் நோய் இகந்து ஒரீஇய – பதி 15/33
நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆக – பதி 21/31
முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை – பதி 44/9
நோய் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்து – பதி 84/16
நோய் இலை ஆகியர் நீயே நின்_மாட்டு – பதி 89/13
வலந்து_உழி மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து – பரி 4/13
நோய் உடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து – பரி 5/4
வந்திக்க வார் என மன தக்க நோய் இது – பரி 20/70
ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ – கலி 17/9
நோய் மலி நெஞ்சமோடு இனையல் தோழி – கலி 27/22
அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது – கலி 28/10
வருந்த நோய் மிகும் ஆயின் வணங்கு இறை அளி என்னோ – கலி 28/11
பாயல் நோய் மிகும் ஆயின் பைம்_தொடி அளி என்னோ – கலி 28/19
தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின் – கலி 29/1
நோய் சேர்ந்த வைகலான் வாடை வந்து அலைத்தரூஉம் – கலி 29/13
தணியா நோய் உழந்து ஆனா தகையவள் தகைபெற – கலி 30/18
பசந்தவர் பைதல் நோய் பகை என தணித்து நம் – கலி 32/14
மிகுவது போலும் இ நோய்
நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல் – கலி 33/21,22
நின்னுள் நோய் நீ உரைத்து அலமரல் எல்லா நாம் – கலி 34/21
நோய் உரைக்கல்லான் பெயரும்-மன் பல் நாளும் – கலி 37/5
பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி – கலி 40/6
தளிர் அன்ன எழில் மேனி தகை வாட நோய் செய்தான் – கலி 40/20
கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ தன் மலை – கலி 42/19
கூரும் நோய் சிறப்பவும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/11
நோய் அட வருந்தியும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/14
கடை என கலுழும் நோய் கைம்மிக என் தோழி – கலி 45/14
கலந்த நோய் கைம்மிக கண்படா என்_வயின் – கலி 46/23
விளியா நோய் உழந்து ஆனா என் தோழி நின் மலை – கலி 53/21
கணையினும் நோய் செய்தல் கடப்பு அன்றோ கனம் குழாய் – கலி 57/15
உளனா என் உயிரை உண்டு உயவு நோய் கைம்மிக – கலி 58/7
களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து அணிந்து தம் – கலி 58/9
நடை மெலிந்து அயர்வு_உறீஇ நாளும் என் நலியும் நோய்
மடமையான் உணராதாய் நின் தவறு இல்லானும் – கலி 58/11,12
அல்லல் கூர்ந்து அழிவு_உற அணங்கு_ஆகி அடரும் நோய்
சொல்லினும் அறியாதாய் நின் தவறு இல்லானும் – கலி 58/15,16
ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை யான் மற்று இ நோய்
பொறுக்கலாம் வரைத்து அன்றி பெரிது ஆயின் பொலம் குழாய் – கலி 58/20,21
உருள்_இழாய் ஒளி வாட இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/14
ஆய்_தொடி ஐது உயிர்த்து இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/18
நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும்_கால் – கலி 59/19
உள் நின்ற நோய் மிக உயிர் எஞ்சு துயர் செய்தல் – கலி 60/6
மற்று இ நோய் தீரும் மருந்து அருளாய் ஒண்_தொடீ – கலி 60/18
அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும் நோய் தீர்க்கும் – கலி 63/10
கனலும் நோய் தலையும் நீ கனம் குழையவரொடு – கலி 66/13
இ நோய் உழத்தல் எமக்கு – கலி 72/26
அமர் கண் மகளிர் அலப்பிய அ நோய்
தமர்க்கு உரைப்பன போல் பல் குரல் பயிற்றும் – கலி 75/7,8
கௌவை நோய் உற்றவர் காணாது கடுத்த சொல் – கலி 76/8
நோய் சேர்ந்த திறம் பண்ணி நின் பாணன் எம் மனை – கலி 77/18
அலர் நாணி கரந்த நோய் கைம்மிக பிறர் கூந்தல் – கலி 78/17
எவ்வ நோய் யாம் காணும்_கால் – கலி 80/17
நோய் நாம் தணிக்கும் மருந்து என பாராட்ட – கலி 81/18
மயங்கு நோய் தாங்கி மகன் எதிர்வந்து – கலி 82/16
ஆங்கே அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும் – கலி 82/20
வருந்தி யாம் நோய் கூர நுந்தையை என்றும் – கலி 82/26
முந்தை இருந்து மகன் செய்த நோய் தலை – கலி 83/29
நுந்தை வாய் மாய சூள் தேறி மயங்கு நோய் கைமிக – கலி 85/26
நோய் கூர நோக்காய் விடல் – கலி 86/24
பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன் – கலி 94/11
விடலை நீ நீத்தலின் நோய் பெரிது ஏய்க்கும் – கலி 95/32
காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை – கலி 99/13
அருக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல் – கலி 104/70
இவள் தான் வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால் மருந்து அல்லள் – கலி 109/21
எல்லா கடாஅய கண்ணால் கலைஇய நோய் செய்யும் – கலி 112/5
காய்ந்த நோய் உழப்பாரை கலக்கிய வந்தாயோ – கலி 120/18
மாணா நோய் செய்தான்_கண் சென்றாய் மற்று அவனை நீ – கலி 123/7
அல்லல் நோய் செய்தான்_கண் சென்றாய் மற்று அவனை நீ – கலி 123/10
அரும் படர் அவல நோய் செய்தான்_கண் பெறல் நசைஇ – கலி 123/17
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் – கலி 124/6
புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் – கலி 124/10
நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் – கலி 124/14
நடுங்கு நோய் தீர நின் குறி வாய்த்தாள் என்பதோ – கலி 127/7
இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர – கலி 127/19
நோய் தெற உழப்பார்_கண் இமிழ்தியோ எம் போல – கலி 129/10
படு_சுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளை – கலி 130/18
தேயா நோய் செய்தான் திறம் கிளந்து நாம் பாடும் – கலி 131/23
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை – கலி 132/19
கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போல – கலி 132/22
தவல் இல் நோய் செய்தவர் காணாமை நினைத்தலின் – கலி 134/11
நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின் – கலி 134/15
நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய மணல் நோக்கி – கலி 134/17
நோய் மலி நிலையளா துறப்பாயால் மற்று நின் – கலி 135/10
வில்லினும் கடிது அவர் சொல்லினுள் பிறந்த நோய்
நகை முதலாக நட்பினுள் எழுந்த – கலி 137/12,13
பகைமையின் கடிது அவர் தகைமையின் நலியும் நோய்
நீயலேன் என்று என்னை அன்பினால் பிணித்து தம் – கலி 137/17,18
பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடும் சுடர் – கலி 137/20
தீயினும் கடிது அவர் சாயலின் கனலும் நோய்
ஆங்கு – கலி 137/22,23
நிறை அழி காம நோய் நீந்தி அறை உற்ற – கலி 138/15
பரிசு அழி பைதல் நோய் மூழ்கி எரி பரந்த – கலி 138/21
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் – கலி 139/2
ஓங்கு இரும் பெண்ணை மடல்_ஊர்ந்து என் எவ்வ நோய்
தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பு ஆக – கலி 139/10,11
அழல் மன்ற காம அரு நோய் நிழல் மன்ற – கலி 139/30
ஒண்_தொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய் – கலி 140/19
ஒண்_தொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய்
கண்டும் கண்ணோடாது இ ஊர் – கலி 140/19,20
கரந்து ஆங்கே இன்னா நோய் செய்யும் மற்று இஃதோ – கலி 141/15
நோய் எரி ஆக சுடினும் சுழற்றி என் – கலி 142/51
விளியா நோய் செய்து இறந்த அன்பு இலவனை – கலி 144/38
பாடுவேன் என் நோய் உரைத்து – கலி 144/50
நெஞ்சத்துள் ஓடி ஒளித்து ஆங்கே துஞ்சா நோய்
செய்யும் அறன் இல்லவன் – கலி 144/57,58
ஓஒ கடலே எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் என்று இ நோய்
உற்று அறியாதாரோ நகுக நயந்து ஆங்கே – கலி 144/63,64
பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது – கலி 145/25
வினை கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர் – கலி 145/51
நோய் உடை நெஞ்சத்து எறியா இனைபு ஏங்கி – கலி 145/60
என் மேல் நிலைஇய நோய்
நக்கு நலனும் இழந்தாள் இவள் என்னும் – கலி 146/17,18
மருள் கூர் பிணை போல் மயங்க வெம்_நோய் செய்யும் – கலி 146/32
யாமம் தலைவந்தன்று ஆயின் அதற்கு என் நோய்
பாடுவேன் பல்லாருள் சென்று – கலி 146/34,35
முதிர்பு என் மேல் முற்றிய வெம்_நோய் உரைப்பின் – கலி 146/39
போலாது என் மெய் கனலும் நோய்
இருப்பினும் நெஞ்சம் கனலும் செலினே – கலி 146/45,46
அறாஅ தணிக இ நோய்
தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல் யாவர்க்கும் – கலி 147/45,46
பிரிந்தவர்க்கு நோய் ஆகி புணர்ந்தவர்க்கு புணை ஆகி – கலி 148/18
நோய் இன்று ஆக செய்பொருள் வயிற்பட – அகம் 13/15
நோய் தணி காதலர் வர ஈண்டு – அகம் 22/20
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல் நின் – அகம் 39/4
காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து – அகம் 45/13
நோய் அசா வீட முயங்குகம் பலவே – அகம் 47/19
காம நோய் என செப்பாதீமே – அகம் 52/15
நாள் இழை நெடும் சுவர் நோக்கி நோய் உழந்து – அகம் 61/4
நின் நோய் தலையையும் அல்லை தெறுவர – அகம் 73/6
ஓய் களிறு எடுத்த நோய் உடை நெடும் கை – அகம் 111/8
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் – அகம் 115/7
உறு நோய் வருத்தமொடு உணீஇய மண்டி – அகம் 119/17
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன நோய் மலிந்து – அகம் 132/1
எழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்து – அகம் 135/4
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே – அகம் 140/15
நோய் நாம் உழக்குவம் ஆயினும் தாம் தம் – அகம் 155/5
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி – அகம் 162/16
யாமம் நும்மொடு கழிப்பி நோய் மிக – அகம் 168/1
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்பு ஊர – அகம் 205/6
பாழ் படு மேனி நோக்கி நோய் பொர – அகம் 217/17
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் – அகம் 227/13
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் – அகம் 229/11
பனி வார் கண்ணேன் ஆகி நோய் அட – அகம் 252/7
முலை இடை தோன்றிய நோய் வளர் இள முளை – அகம் 273/11
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து – அகம் 288/14
நம் நோய் அறியா அறன் இலாளர் – அகம் 294/13
நம் நோய் தன்_வயின் அறியாள் – அகம் 304/20
ஆய் இதழ் மழை கண் நோய் உற நோக்கி – அகம் 306/12
பழி எவன் ஆம்-கொல் நோய் தரு பாலே – அகம் 325/22
பூ கணும் நுதலும் பசப்ப நோய் கூர்ந்து – அகம் 329/1
பாவையும் பலி என பெறாஅ நோய் பொர – அகம் 369/8
மேய் பதம் மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து – அகம் 371/6
ஆய் இதழ் மழை கண் மல்க நோய் கூர்ந்து – அகம் 373/13
நோய் இலர் பெயர்தல் அறியின் – அகம் 375/17
எம் இறை அணங்கலின் வந்தன்று இ நோய்
தணி மருந்து அறிவல் என்னும் ஆயின் – அகம் 388/20,21
நோய் இலன் ஆகி பெயர்க தில் அம்ம – புறம் 13/9
நோய்_பால் விளிந்த யாக்கை தழீஇ – புறம் 93/5
இரும்பு சுவை கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து – புறம் 180/4
மிக பல் தீ நோய் தலைத்தலை தருமே – புறம் 185/6
நோய் இலர் ஆக நின் புதல்வர் யானும் – புறம் 196/10
நோன் சிலை வேட்டுவ நோய் இலை ஆகுக – புறம் 205/9
நோய் இலை ஆகு-மதி பெரும நம்முள் – புறம் 209/14
நோய் இலன் ஆயின் நன்று-மன் தில் என – புறம் 229/15
நோய் உழந்து வைகிய உலகினும் மிக நனி – புறம் 230/10
ஆங்கு அது நோய் இன்று ஆக ஓங்கு வரை – புறம் 237/15
யாங்கு பெரிது ஆயினும் நோய் அளவு எனைத்தே – புறம் 245/1
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே – புறம் 276/6
மேல்


நோய்_பால் (1)

நோய்_பால் விளிந்த யாக்கை தழீஇ – புறம் 93/5
மேல்


நோய்க்கு (12)

தன் நோய்க்கு தானே மருந்து – குறள் 111/4
யாங்கு செய்வாம் என் இடும்பை நோய்க்கு என – குறு 217/3
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா – குறு 263/3
நோய்க்கு மருந்து ஆகிய பணை தோளோளே – ஐங் 99/4
நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே – ஐங் 101/5
உள்ளு-தொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி – கலி 35/22
நீ உற்ற நோய்க்கு மருந்து – கலி 107/26
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்து செல் – கலி 113/3
இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்-கொலோ – கலி 134/18
உய்யா அரு நோய்க்கு உயவு ஆகும் மையல் – கலி 139/18
காதலன் செய்த கலக்கு_உறு நோய்க்கு ஏதிலார் – கலி 145/49
கான நாடன் உறீஇய நோய்க்கு என் – அகம் 222/2
மேல்


நோய்க்கே (5)

மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 80/9
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 140/11
துயர் பொறுக்கல்லேன் தோழி நோய்க்கே – குறு 224/6
மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே – ஐங் 51/4
புது மலர் மழை கண் புலம்பிய நோய்க்கே – ஐங் 243/4
மேல்


நோய்ப்பாலஃதே (1)

நயந்த நெஞ்சம் நோய்ப்பாலஃதே – ஐங் 161/4
மேல்


நோய்ப்பாலேன் (1)

தான் யாரோ என்று வினவிய நோய்ப்பாலேன்
யானே தவறு உடையேன் – கலி 84/40,41
மேல்


நோய்ப்பாலேனே (1)

யானே தோழி நோய்ப்பாலேனே – நற் 107/10
மேல்


நோயியர் (1)

நோவல் குறு_மகள் நோயியர் என் உயிர் என – அகம் 25/16
மேல்


நோயின் (1)

காம நோயின் கழீஇய நெஞ்சம் – கலி 122/22
மேல்


நோயினும் (2)

நோய் ஆகின்று அது நோயினும் பெரிதே – நற் 272/10
நோயினும் நோய் ஆகின்றே கூவல் – குறு 224/3
மேல்


நோயும் (8)

நோயும் பசலையும் தந்து – குறள் 119/6
நோயும் நெகிழ்ச்சியும் வீட சிறந்த – நற் 82/1
நோயும் கைம்மிக பெரிதே மெய்யும் – நற் 236/1
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ – நற் 294/2
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று – நற் 397/5
கண்டது நோயும் வடுவும் கரந்து மகிழ் செருக்கி – கலி 90/5
நோயும் களைகுவை-மன் – கலி 111/24
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் – கலி 139/2
மேல்


நோயுள் (2)

அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி – கலி 126/20
கரை காணா நோயுள் அழுந்தாதவனை – கலி 146/25
மேல்


நோயுறு (1)

நோயுறு வெம் நீர் தெளிப்பின் தலைக்கொண்டு – கலி 142/53
மேல்


நோயே (13)

நினைக்கு உறு பெரும் துயரம் ஆகிய நோயே – நற் 123/12
இஃது ஆகின்று யான் உற்ற நோயே – நற் 128/11
நோன்-மார் அல்லர் நோயே மற்று அவர் – நற் 208/6
அது-கொல் தோழி காம நோயே
வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை – குறு 5/1,2
களைவோர் இலை யான் உற்ற நோயே – குறு 305/8
துறை எவன் அணங்கும் யாம் உற்ற நோயே
சிறை அழி புது புனல் பாய்ந்து என கலங்கி – ஐங் 53/1,2
தணிதற்கும் உரித்து அவள் உற்ற நோயே – ஐங் 210/5
சேய் மலை நாடன் செய்த நோயே – ஐங் 242/5
குன்ற நாடன் உறீஇய நோயே – ஐங் 246/6
இலங்கு ஏர் எல் வளை இவள் உடை நோயே – கலி 46/27
நீங்க அரிது உற்றன்று அவர் உறீஇய நோயே – கலி 137/28
நன் நுதல் பாஅய பசலை நோயே – அகம் 317/24
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே – அகம் 358/15
மேல்


நோயேம் (1)

நோயேம் ஆகுதல் அறிந்தும் – குறு 64/4
மேல்


நோயை (4)

மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு – குறள் 117/1
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு – குறள் 117/3
நோயை நெஞ்சே நோய் பாலோயே – குறு 128/5
ஆனா நோயை ஆக யானே – அகம் 75/21
மேல்


நோயொடு (12)

பரல் பகை உழந்த நோயொடு சிவணி – பொரு 44
எல்லை எல்லாம் நோயொடு புகுந்து – மது 557
பொறை அரு நோயொடு புலம்பு அலை கலங்கி – குறு 86/2
ஆனா நோயொடு கானலஃதே – குறு 97/2
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய் – குறு 289/2,3
நோயொடு பசி இகந்து ஒரீஇ – பதி 13/27
மலை இடை போயினர் வரல் நசைஇ நோயொடு
முலை இடை கனலும் என் நெஞ்சு – கலி 36/16,17
மருள் உறு நோயொடு மம்மர் அகல – கலி 140/32
மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள் – கலி 143/57
அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேனே – அகம் 45/19
ஆனா நோயொடு அழி படர் கலங்கி – அகம் 297/2
நோயொடு வைகுதி ஆயின் நுந்தை – அகம் 370/6
மேல்


நோயோ (1)

நோயோ தோழி நின் வயினானே – குறு 36/6
மேல்


நோயோடு (2)

ஆனா நோயோடு அழி படர் கலங்கி – நற் 185/1
பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள் – கலி 3/4
மேல்


நோலா (1)

நோலா இரும் புள் போல நெஞ்சு அமர்ந்து – அகம் 220/14
மேல்


நோலாதவர் (1)

சிலர் பலர் நோலாதவர் – குறள் 27/20
மேல்


நோவ (2)

இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு உள்ளா – கலி 84/12
முள்ளும் நோவ உறாற்க தில்ல – புறம் 171/13
மேல்


நோவ-கொல் (1)

வனைந்து ஏந்து இள முலை நோவ-கொல் என – நற் 29/7
மேல்


நோவது (2)

இகழ்வாரை நோவது எவன் – குறள் 24/14
காதல் அவர் இலர் ஆக நீ நோவது
பேதைமை வாழி என் நெஞ்சு – குறள் 125/3,4
மேல்


நோவதுமே (1)

இணை ஏர் உண்கண் இவட்கு நோவதுமே – ஐங் 378/5
மேல்


நோவர் (2)

நனவினான் நல்காரை நோவர் கனவினான் – குறள் 122/17
இவை காண்-தோறும் நோவர் மாதோ – நற் 12/7
மேல்


நோவல் (5)

தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை – குறள் 124/11
நோவல் குறு_மகள் நோயியர் என் உயிர் என – அகம் 25/16
பெரு மலை இறந்தது நோவேன் நோவல்
கடுங்கண் யானை நெடும் கை சேர்த்தி – அகம் 63/3,4
நடக்கும்-கொல் என நோவல் யானே – அகம் 219/18
மேயினள்-கொல் என நோவல் யானே – அகம் 369/26
மேல்


நோவற்க (1)

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க – குறள் 88/13
மேல்


நோவன (1)

பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது – புறம் 43/14
மேல்


நோவாதோன் (1)

நோவாதோன்_வயின் திரங்கி – புறம் 207/10
மேல்


நோவாதோன்_வயின் (1)

நோவாதோன்_வயின் திரங்கி – புறம் 207/10
மேல்


நோவாய் (2)

நோவேன் தோழி நோவாய் நீ என – கலி 75/12
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும் – புறம் 43/16
மேல்


நோவார் (2)

புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை – குறள் 24/13
வேனில் புனல் அன்ன நுந்தையை நோவார் யார் – கலி 84/38
மேல்


நோவு (1)

விருந்தின் புன்கண் நோவு உடையர் – புறம் 46/7
மேல்


நோவும்-மார் (1)

மனை கெழு பெண்டிர்க்கு நோவும்-மார் பெரிதே – ஐங் 382/5
மேல்


நோவென் (1)

நோவென் தோழி கடன் நமக்கு எனவே – கலி 75/33
மேல்


நோவேமோ (2)

வளையின் வாய் விடல் மாலை மகளிரை நோவேமோ
கேள் அலன் நமக்கு அவன் குறுகன்-மின் என மற்று எம் – கலி 68/9,10
மால் தீர்க்கும் அவன் மார்பு என்று எழுந்த சொல் நோவேமோ
முகை வாய்த்த முலை பாய குழைந்த நின் தார் எள்ள – கலி 68/13,14
மேல்


நோவேன் (5)

போகிய அவட்கோ நோவேன் தே_மொழி – ஐங் 378/3
நோவேன் தோழி நோவாய் நீ என – கலி 75/12
பெறாஅது யான் நோவேன் அவனை என் காட்டி – கலி 147/41
பெரு மலை இறந்தது நோவேன் நோவல் – அகம் 63/3
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்
பொன் வார்ந்து அன்ன வை வால் எயிற்று – அகம் 219/11,12
மேல்


நோற்கிற்பவர் (1)

இன்னா சொல் நோற்கிற்பவர்
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும் – குறள் 16/18,19
மேல்


நோற்கிற்பவர்க்கு (1)

சுடச்சுட நோற்கிற்பவர்க்கு
தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய – குறள் 27/14,15
மேல்


நோற்பார் (2)

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும் – குறள் 16/19
இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர் – குறள் 27/19,20
மேல்


நோற்பாரின் (2)

நோற்பாரின் நோன்மை உடைத்து – குறள் 5/16
இன்னா சொல் நோற்பாரின் பின் – குறள் 16/20
மேல்


நோற்றதன் (1)

ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே – பொரு 59
மேல்


நோற்றலின் (1)

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு – குறள் 27/17,18
மேல்


நோற்றனர்-கொல் (1)

தம் நாண் தாம் தாங்குவார் என் நோற்றனர்-கொல்
புன வேங்கை தாது உறைக்கும் பொன் அறை முன்றில் – கலி 39/33,34
மேல்


நோற்றனை-கொல்லோ (1)

என் நோற்றனை-கொல்லோ
நீருள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல் – கலி 94/1,2
மேல்


நோற்றனையோ (1)

என் நோற்றனையோ மாவின் தளிரே – ஐங் 365/5
மேல்


நோற்றான்-கொல் (1)

என் நோற்றான்-கொல் எனும் சொல் – குறள் 7/20
மேல்


நோற்றிசின் (1)

தேற்றா புன் சொல் நோற்றிசின் பெரும – புறம் 202/16
மேல்


நோற்றோர் (3)

நோற்றோர் மன்ற தோழி தண்ணென – குறு 344/1
நோற்றோர் மன்ற தாமே கூற்றம் – அகம் 61/1
நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு – புறம் 26/16
மேல்


நோற்றோர்க்கு (1)

வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும் – புறம் 367/3
மேல்


நோன் (87)

உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் – திரு 4
பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள் – பொரு 53
வெண்ணி தாக்கிய வெருவரு நோன் தாள் – பொரு 147
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த – சிறு 55
ஒருதான் தாங்கிய உரன் உடை நோன் தாள் – சிறு 115
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை – சிறு 190
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு – சிறு 252
மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள் – சிறு 259
எழூஉ புணர்ந்து அன்ன பரூஉ கை நோன் பார் – பெரும் 48
அரும் பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள் – பெரும் 68
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து – பெரும் 79
ஈன் பிணவு ஒழிய போகி நோன் காழ் – பெரும் 90
தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி – பெரும் 169
கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை – பெரும் 471
பகைவர் சுட்டிய படை கொள் நோன் விரல் – முல் 77
வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ – மது 376
பூ தலை முழவின் நோன் தலை கடுப்ப – மது 396
நோன் குறட்டு அன்ன ஊன் சாய் மார்பின் – மது 742
தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள் – நெடு 115
உள்ளி நோன் முதல் பொருத்தி அடி அமைத்து – நெடு 122
நுண் சேறு வழித்த நோன் நிலை திரள் கால் – நெடு 157
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு – நெடு 176
வலி உடை வல் அணங்கின் நோன்
புலி பொறித்து புறம் போக்கி – பட் 134,135
மன் எயில் கதுவும் மதன் உடை நோன் தாள் – பட் 278
நோனா செருவின் வலம் படு நோன் தாள் – மலை 163
தண் சேறு தாஅய மதன் உடை நோன் தாள் – நற் 8/7
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள் – நற் 81/2
ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று – நற் 95/2
நவ்வி நோன் குளம்பு அழுந்து என வெள்ளி – நற் 124/6
நெய் பட்டு அன்ன நோன் காழ் எஃகின் – நற் 324/5
அசைவு இல் நோன் பறை போல செலவர – நற் 356/6
யாங்கு ஆகின்று-கொல் பசப்பே நோன் புரி – நற் 388/2
நோன் சினை இருந்த இரும் தோட்டு புள்_இனம் – குறு 191/2
முகம் பட மடுத்த முளி வெதிர் நோன் காழ் – குறு 304/2
செய்வினை பொலிந்த செறி கழல் நோன் தாள் – ஐங் 389/1
அடங்கிய புடையல் பொலன் கழல் நோன் தாள் – பதி 31/31
வடி மணி அணைத்த பணை மருள் நோன் தாள் – பதி 33/2
முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை – பதி 44/9
உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்தி – பதி 64/14
பொருந்து நோன் கதவு ஒற்றி புலம்பி யாம் உலமர – கலி 83/2
தொடங்கு வினை தவிரா அசைவு இல் நோன் தாள் – அகம் 29/1
ஒழுகை நோன் பகடு ஒப்ப குழீஇ – அகம் 30/6
ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து – அகம் 46/2
வரி மாண் நோன் ஞாண் வன் சிலை கொளீஇ – அகம் 61/7
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் – அகம் 64/5
கதிர் தெற கவிழ்ந்த உலறு தலை நோன் சினை – அகம் 81/7
ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு – அகம் 107/15
கல் பொரூஉ மெலியா பாடு இன் நோன் அடியன் – அகம் 113/10
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் – அகம் 119/9
அணங்கு உடை நோன் சிலை வணங்க வாங்கி – அகம் 159/6
திருத்தி கொண்ட அம்பினர் நோன் சிலை – அகம் 171/10
வார் கயிற்று ஒழுகை நோன் சுவல் கொளீஇ – அகம் 173/9
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை – அகம் 175/1
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ – அகம் 182/2
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும் – அகம் 186/2
அரும் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள் – அகம் 191/6
பறை கண்டு அன்ன பா அடி நோன் தாள் – அகம் 211/3
வான் போழ் வல் வில் சுற்றி நோன் சிலை – அகம் 281/5
நடை அரும் கானம் விலங்கி நோன் சிலை – அகம் 295/14
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப – அகம் 334/14
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில் – அகம் 339/2
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர் – அகம் 369/7
அம் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை – அகம் 371/1
கணை கழிந்து அன்ன நோன் கால் வண் பரி – அகம் 400/14
சாப நோன் ஞாண் வடு கொள வழங்கவும் – புறம் 14/9
வெளிறு இல் நோன் காழ் பணை நிலை முனைஇ – புறம் 23/1
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின் – புறம் 34/17
பீடு கெழு நோன் தாள் பாடும் காலே – புறம் 39/18
வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும் – புறம் 41/10
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி – புறம் 44/3
உரன் உடை நோன் பகட்டு அன்ன எம் கோன் – புறம் 60/9
மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள் – புறம் 75/6
வணங்கு தொடை பொலிந்த வலி கெழு நோன் தாள் – புறம் 78/1
கண் திரள் நோன் காழ் திருத்தி நெய் அணிந்து – புறம் 95/2
உழுத நோன் பகடு அழி தின்று ஆங்கு – புறம் 125/7
அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி – புறம் 148/2
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு – புறம் 161/17
தமக்கு என முயலா நோன் தாள் – புறம் 182/8
நோன் சிலை வேட்டுவ நோய் இலை ஆகுக – புறம் 205/9
மண்டு அமர் அட்ட மதன் உடை நோன் தாள் – புறம் 213/1
சீர் கெழு நோன் தாள் அகுதை_கண் தோன்றிய – புறம் 233/3
நோன் கழை துயல்வரும் வெதிரத்து – புறம் 277/5
மண்டு உற்ற மலிர் நோன் தாள் – புறம் 382/2
பிணர் மருப்பு யானை செரு மிகு நோன் தாள் – புறம் 387/29
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே – புறம் 393/25
திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேமே – புறம் 397/27
கடும் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல் – புறம் 399/27
மேல்


நோன்-மார் (2)

ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்-மார்
கல் பொளிந்து அன்ன இட்டு வாய் கரண்டை – மது 481,482
நோன்-மார் அல்லர் நோயே மற்று அவர் – நற் 208/6
மேல்


நோன்பியர் (1)

வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன் – நற் 22/6,7
மேல்


நோன்பிற்கு (1)

இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை – குறள் 35/7
மேல்


நோன்பு (1)

நோன்பு புரி தட கை சான்றோர் மெய்ம்மறை – பதி 14/12
மேல்


நோன்மை (4)

நோற்பாரின் நோன்மை உடைத்து – குறள் 5/16
கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை – குறள் 99/7
நோன்மை நாடின் இரு நிலம் யாவர்க்கும் – பரி 2/55
இரு நிலத்து அன்ன நோன்மை
செரு மிகு சேஎய் நின் பாடுநர் கையே – புறம் 14/18,19
மேல்


நோன்மையும் (2)

மூவா மரபும் ஓவா நோன்மையும்
சாவா மரபின் அமரர்க்கா சென்ற நின் – பரி 2/70,71
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள – பரி 4/28
மேல்


நோன்றல் (2)

உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை – குறள் 27/1
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை – கலி 133/10,11
மேல்


நோன்றல்லும் (1)

தமர் தன் தப்பின் அது நோன்றல்லும்
பிறர் கையறவு தான் நாணுதலும் – புறம் 157/1,2
மேல்


நோன்றனீர் (1)

பெரிய நோன்றனீர் நோகோ யானே – குறு 178/7
மேல்


நோன்று (2)

பரந்தன்று இ நோய் நோன்று கொளற்கு அரிதே – குறு 58/6
நம்மொடு பசலை நோன்று தம்மொடு – அகம் 103/13
மேல்


நோனா (6)

நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் – குறள் 114/3
நோனா உடம்பின் அகத்து – குறள் 117/6
நோனா செருவின் வலம் படு நோன் தாள் – மலை 163
நோனா செருவின் நெடும் கடை துவன்றி – மலை 529
தடம் தாள் தாழை குடம்பை நோனா
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து – நற் 270/1,2
எள்ளல் நோனா பொருள் தரல் விருப்பொடு – அகம் 29/20
மேல்


நோனாது (7)

கறவா பால் முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் – சிறு 131,132
இரும் புனம் நிழத்தலின் சிறுமை நோனாது
அரவு உறழ் அம் சிலை கொளீஇ நோய் மிக்கு – குறி 157,158
உயங்கு நடை மட பிடி வருத்தம் நோனாது
நிலை உயர் யாஅம் தொலைய குத்தி – குறு 307/5,6
நோனாது குத்தும் இளம் காரி தோற்றம் காண் – கலி 104/36
மாலையும் அலரும் நோனாது எம்_வயின் – கலி 118/22
பேழ் வாய் பிணவின் விழு பசி நோனாது
இரும் பனம் செறும்பின் அன்ன பரூஉ மயிர் – அகம் 277/6,7
யானை வவ்வின தினை என நோனாது
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ – அகம் 348/11,12
மேல்


நோனார் (1)

நோனார் உயிரொடு முரணிய நேமியை – பரி 4/9
மேல்


நோனான் (1)

கண்டது நோனான் ஆகி திண் தேர் – அகம் 44/12
மேல்


நோனேன் (1)

நோனேன் தோழி என் தனிமையானே – அகம் 294/16
மேல்