ஆ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், திருக்குறள் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 51
ஆஅ 1
ஆஅங்கு 27
ஆஅதும் 1
ஆஅம் 1
ஆஅய் 20
ஆஅல் 1
ஆக்க 1
ஆக்கத்தில் 1
ஆக்கத்தின் 1
ஆக்கத்தை 1
ஆக்கம் 31
ஆக்கமும் 7
ஆக்கலும் 1
ஆக்கி 4
ஆக்கிய 5
ஆக்கு 1
ஆக்குக 2
ஆக்குதல் 1
ஆக்கும் 3
ஆக்குமோ 1
ஆக 389
ஆகத்து 25
ஆகம் 44
ஆகல் 14
ஆகல்_ஊழ் 1
ஆகலின் 56
ஆகலும் 12
ஆகலோ 4
ஆகவும் 15
ஆகற்க 2
ஆகன் 4
ஆகா 11
ஆகாத 1
ஆகாதது 1
ஆகாது 9
ஆகாதே 3
ஆகாமை 1
ஆகாமையின் 1
ஆகாமையோ 2
ஆகாயத்து 1
ஆகார் 1
ஆகி 187
ஆகிய 83
ஆகிய-கண்ணும் 1
ஆகிய_காலை 1
ஆகிய_காலையும் 1
ஆகியது 1
ஆகியர் 10
ஆகியரோ 8
ஆகியளே 2
ஆகியும் 1
ஆகிலியர் 1
ஆகிவிடின் 1
ஆகிவிடும் 2
ஆகின் 1
ஆகின்றது 3
ஆகின்றால் 9
ஆகின்று 22
ஆகின்று-கொல் 1
ஆகின்று-கொல்லோ 1
ஆகின்றே 21
ஆகின்றோ 1
ஆகு 9
ஆகு-மதி 5
ஆகு_ஆறு 1
ஆகு_ஊழால் 1
ஆகுக 21
ஆகுக-மன்னே 1
ஆகுதல் 38
ஆகுதலான் 1
ஆகுதலின் 1
ஆகுதலும் 2
ஆகுதலே 3
ஆகுதிர் 1
ஆகுதும் 1
ஆகுதுமே 1
ஆகுந்து 1
ஆகுநரும் 1
ஆகுப 2
ஆகுபவால் 1
ஆகுபவே 2
ஆகும் 77
ஆகும்-மன் 1
ஆகும்மே 2
ஆகுமோ 7
ஆகுல 2
ஆகுலம் 3
ஆகுவ-கொல் 1
ஆகுவது 5
ஆகுவம்-கொல் 2
ஆகுவமோ 1
ஆகுவர் 1
ஆகுவர்-கொல் 5
ஆகுவல் 2
ஆகுவல்-கொல் 1
ஆகுவள்-கொல் 12
ஆகுவன் 2
ஆகுவன்-கொல் 1
ஆகுவிர் 3
ஆகுவிர்-கொல் 1
ஆகுவென் 1
ஆகுவென்-கொல் 2
ஆகுவேன் 1
ஆகுவை 5
ஆகுவை-கொல் 2
ஆகுளி 6
ஆங்க 18
ஆங்கட்டே 1
ஆங்கண் 111
ஆங்கணது 1
ஆங்கனம் 3
ஆங்காங்கு 4
ஆங்கு 379
ஆங்கு-மன்னோ 1
ஆங்கும் 4
ஆங்கே 86
ஆசாரம் 1
ஆசான் 1
ஆசிரியர் 2
ஆசினி 9
ஆசு 13
ஆசை 1
ஆசையுள் 1
ஆட்சி 2
ஆட்ட 5
ஆட்டன்அத்தி 1
ஆட்டன்அத்தியை 1
ஆட்டி 14
ஆட்டிய 3
ஆட்டியும் 1
ஆட்டு 3
ஆட்டும் 2
ஆட்டுவோள் 1
ஆட 26
ஆடல் 16
ஆடலால் 1
ஆடலின் 2
ஆடலும் 4
ஆடலுள் 1
ஆடவர் 46
ஆடவர்க்கு 2
ஆடவும் 2
ஆடற்கு 1
ஆடா 5
ஆடாது 2
ஆடாமையின் 1
ஆடாய் 2
ஆடி 62
ஆடி_ஆடி 1
ஆடிய 54
ஆடியது 1
ஆடியும் 6
ஆடியோரே 1
ஆடிற்றும் 1
ஆடின் 2
ஆடினம் 1
ஆடினர் 1
ஆடினள் 1
ஆடினாய் 2
ஆடினிர் 1
ஆடினும் 2
ஆடினை 4
ஆடு 176
ஆடு-தொறு 1
ஆடு-மன் 1
ஆடு-மினே 1
ஆடு_கள 2
ஆடு_கள_மகளே 1
ஆடு_கள_மகனே 1
ஆடு_களத்து 1
ஆடு_களம் 3
ஆடு_மகள் 7
ஆடு_உற்ற 1
ஆடு_உறு 1
ஆடு_உறும் 1
ஆடுக 1
ஆடுகம் 7
ஆடுகை 1
ஆடுதல் 1
ஆடுதும் 1
ஆடுநர் 3
ஆடுநர்க்கு 1
ஆடுநரும் 2
ஆடுப 1
ஆடுபவே 1
ஆடும் 65
ஆடும்-மார் 1
ஆடும்_கால் 3
ஆடுமால் 1
ஆடுவ 1
ஆடுவழி 2
ஆடுவழி_ஆடுவழி 1
ஆடுவார் 8
ஆடுவாருள் 1
ஆடுவாரை 1
ஆடுவாள் 3
ஆடூஉ 2
ஆடே 1
ஆடை 9
ஆடையர் 1
ஆடையன் 1
ஆடையான் 1
ஆடையும் 1
ஆடையை 2
ஆண் 16
ஆண்_கடன் 1
ஆண்ட 9
ஆண்டகை 1
ஆண்டலை 2
ஆண்டலைக்கு 1
ஆண்டாய் 1
ஆண்டார் 1
ஆண்டாற்கும் 1
ஆண்டிசினோர்க்கும் 1
ஆண்டு 47
ஆண்டு_ஆண்டு 5
ஆண்டுகள் 1
ஆண்டும் 3
ஆண்டே 1
ஆண்டை 3
ஆண்டோர் 3
ஆண்தகை 2
ஆண்தகையன்னே 1
ஆண்மகற்கு 1
ஆண்மை 30
ஆண்மையர் 1
ஆண்மையின் 1
ஆண்மையும் 3
ஆண்மையுள் 1
ஆண்மையோன் 1
ஆணம் 1
ஆணி 5
ஆணு 1
ஆணை 4
ஆணையால் 1
ஆத்தி 1
ஆத 1
ஆதரித்து 1
ஆதல் 40
ஆதலின் 24
ஆதலும் 6
ஆதலே 1
ஆதலோ 2
ஆதன் 12
ஆதன்அழிசியும் 1
ஆதனுங்க 1
ஆதனுங்கன் 1
ஆதன்எழினி 1
ஆதால் 1
ஆதி 10
ஆதிமந்தி 4
ஆதிமந்தியின் 1
ஆதியாய் 1
ஆதிரை 2
ஆதிரையான் 1
ஆந்தை 1
ஆந்தையும் 1
ஆநியம் 2
ஆப்பி 1
ஆப 1
ஆப-மன் 1
ஆம் 63
ஆம்-கால் 2
ஆம்-கொல் 2
ஆம்-கொல்லோ 1
ஆம்பல் 69
ஆம்பலின் 1
ஆம்பலும் 2
ஆம்பலொடு 6
ஆம்பி 2
ஆம்பியின் 1
ஆமா 3
ஆமால் 2
ஆமான் 11
ஆமூர் 4
ஆமை 3
ஆமோ 2
ஆய் 197
ஆய்_தொடி 4
ஆய்_தொடியார் 1
ஆய்_நுதல் 1
ஆய்_மகள் 6
ஆய்_இழாய் 8
ஆய்_இழை 24
ஆய்ச்சியர் 2
ஆய்த்தியேம் 1
ஆய்ந்த 16
ஆய்ந்தவர் 1
ஆய்ந்தனர் 1
ஆய்ந்தனர்-கொல் 1
ஆய்ந்தார் 1
ஆய்ந்திசினால் 1
ஆய்ந்து 15
ஆய்ந்தே 1
ஆய்பு 3
ஆய்வது 1
ஆய்வந்திலார் 1
ஆய்விட்டன 1
ஆய்விடும் 1
ஆய 17
ஆய_மகள் 6
ஆயத்தவருள் 1
ஆயத்தார் 4
ஆயத்தாரோடு 1
ஆயத்தான் 1
ஆயத்தில் 1
ஆயத்து 8
ஆயத்துடன் 1
ஆயத்துள் 1
ஆயத்துள்ளும் 1
ஆயத்தோர் 1
ஆயத்தோர்க்கே 2
ஆயத்தோரே 1
ஆயதூஉம் 1
ஆயம் 32
ஆயமும் 12
ஆயமொடு 37
ஆயமோடு 8
ஆயர் 24
ஆயர்_மகள் 2
ஆயர்_மகளிர் 1
ஆயர்_மகளிர்க்கு 1
ஆயர்_மகளிரோடு 1
ஆயர்_மகன் 6
ஆயர்_மகனேன் 1
ஆயர்_மகனையும் 1
ஆயர்_மகனொடு 1
ஆயரும் 2
ஆயவர் 1
ஆயன் 1
ஆயனை 2
ஆயா 2
ஆயார் 1
ஆயிடை 26
ஆயிர 3
ஆயிரம் 12
ஆயிற்று 3
ஆயிற்றே 1
ஆயின் 344
ஆயின்று 1
ஆயின 13
ஆயினம் 2
ஆயினர் 1
ஆயினரே 1
ஆயினவால் 1
ஆயினவே 6
ஆயினள் 8
ஆயினள்-கொல் 1
ஆயினன் 3
ஆயினன்-கொல் 1
ஆயினனே 1
ஆயினும் 251
ஆயினெம் 1
ஆயினேம்-மன்னே 1
ஆயினை 9
ஆயினையே 2
ஆயினோ 6
ஆயினோம் 1
ஆயும் 8
ஆயுள் 3
ஆயே 1
ஆயை 1
ஆர் 263
ஆர்-தொறும் 1
ஆர்க்கவும் 1
ஆர்க்காட்டு 1
ஆர்க்காடு 2
ஆர்க்கும் 42
ஆர்க 2
ஆர்கலி 6
ஆர்குவிர் 1
ஆர்குவை-மன்னோ 1
ஆர்கை 8
ஆர்கைய 1
ஆர்கையர் 3
ஆர்கையை 1
ஆர்த்த 3
ஆர்த்தவும் 1
ஆர்த்தன்றே 1
ஆர்த்தி 1
ஆர்த்திய 1
ஆர்த்து 14
ஆர்த்தும் 4
ஆர்த்துவம் 1
ஆர்த்துவான் 1
ஆர்ந்த 8
ஆர்ந்தவர் 1
ஆர்ந்தவள் 1
ஆர்ந்தன 2
ஆர்ந்திட்ட 1
ஆர்ந்து 4
ஆர்ந்தோர் 1
ஆர்நவும் 1
ஆர்ப்ப 80
ஆர்ப்பது 2
ஆர்ப்பவர் 1
ஆர்ப்பார் 1
ஆர்ப்பின் 5
ஆர்ப்பினும் 10
ஆர்ப்பு 14
ஆர்ப்பே 1
ஆர்ப்பொடு 2
ஆர்பு 1
ஆர்வ 7
ஆர்வம் 5
ஆர்வம்_உற்று 1
ஆர்வமும் 1
ஆர்வமொடு 2
ஆர்வலர் 8
ஆர்வலர்க்கு 1
ஆர்வு 6
ஆர்வு_உற்ற 2
ஆர்வு_உற்றார் 1
ஆர்வு_உற்று 3
ஆர 48
ஆரத்தாள் 1
ஆரத்து 6
ஆரம் 50
ஆரமும் 7
ஆரமொடு 6
ஆரமோடு 1
ஆரல் 12
ஆரவும் 1
ஆரா 20
ஆராதனை 1
ஆராது 3
ஆராய்ந்த 2
ஆராய்ந்து 3
ஆராய்வது 1
ஆராய்வான் 1
ஆரார் 1
ஆரி 1
ஆரிடை 34
ஆரிடையதுவே 2
ஆரிடையானும் 1
ஆரிய 1
ஆரியர் 7
ஆரின் 1
ஆருந்து 1
ஆரும் 21
ஆரும்மே 1
ஆரேற்று 1
ஆரை 3
ஆரோ 1
ஆல் 9
ஆல்_கெழு_கடவுள் 1
ஆல்_அமர்_கடவுள் 1
ஆல்_அமர்_செல்வற்கு 1
ஆல்_அமர்_செல்வன் 2
ஆல 10
ஆலங்கானத்து 6
ஆலத்து 8
ஆலம் 2
ஆலமும் 2
ஆலமுற்றம் 1
ஆலலும் 1
ஆலவும் 1
ஆலி 11
ஆலியின் 5
ஆலியொடு 3
ஆலின 2
ஆலும் 24
ஆலை 2
ஆலை-தொறும் 2
ஆலைக்கு 1
ஆவண 1
ஆவணத்து 2
ஆவணம் 3
ஆவது 12
ஆவது-கொல் 15
ஆவதூஉம் 1
ஆவம் 2
ஆவர் 2
ஆவர்-மன்-கொல் 1
ஆவன்-மன்-கொல் 1
ஆவார் 1
ஆவாரை 1
ஆவி 6
ஆவித்து 2
ஆவியர் 3
ஆவியின் 2
ஆவியும் 1
ஆவிரம் 1
ஆவிரை 6
ஆவிற்கு 1
ஆவின் 1
ஆவினன்குடி 1
ஆவுதி 7
ஆவும் 2
ஆழ் 14
ஆழ்க 1
ஆழ்ச்சி 2
ஆழ்ந்த 2
ஆழ்ந்தன்றே 1
ஆழ்ந்து 4
ஆழ்பவன் 1
ஆழ 1
ஆழல் 11
ஆழல-மன்னோ 1
ஆழி 25
ஆழி_கண் 1
ஆழியான் 1
ஆழியின் 2
ஆழும் 2
ஆழும்_காலை 1
ஆள் 39
ஆள்_வழக்கு 1
ஆள்க 2
ஆள்தல் 1
ஆள்பவர் 3
ஆள்பவர்க்கு 1
ஆள்பவற்கு 1
ஆள்பவன் 1
ஆள்வல் 1
ஆள்வார்க்கு 2
ஆள்வாரை 1
ஆள்வினை 14
ஆள்வினைக்கு 8
ஆள்வினையும் 1
ஆள்வினையோடு 1
ஆளப்படும் 1
ஆளல் 1
ஆளி 7
ஆளிய 1
ஆளியும் 1
ஆளும் 9
ஆற்ற 16
ஆற்றல் 24
ஆற்றலதுவே 1
ஆற்றலம் 1
ஆற்றலர் 1
ஆற்றலர்-மன்னே 1
ஆற்றலரே 1
ஆற்றலின் 2
ஆற்றலும் 2
ஆற்றலுள்ளும் 1
ஆற்றலென் 1
ஆற்றலெனே 1
ஆற்றலை 3
ஆற்றலையே 2
ஆற்றலொடு 2
ஆற்றவும் 1
ஆற்றறுக்கும் 1
ஆற்றறுப்பார் 1
ஆற்றா 12
ஆற்றா-கடை 1
ஆற்றா_கால் 1
ஆற்றாதவர் 1
ஆற்றாதார் 1
ஆற்றாதான் 1
ஆற்றாது 5
ஆற்றாதேமே 1
ஆற்றாதோரினும் 1
ஆற்றாம் 2
ஆற்றாமை 1
ஆற்றாமையின் 1
ஆற்றாய் 5
ஆற்றார் 7
ஆற்றாரும் 1
ஆற்றால் 2
ஆற்றாவே 2
ஆற்றாள் 4
ஆற்றான் 5
ஆற்றி 29
ஆற்றிசின் 1
ஆற்றிய 2
ஆற்றியார் 1
ஆற்றில் 1
ஆற்றின் 24
ஆற்றின்-கண் 1
ஆற்றினோ 1
ஆற்றீர் 1
ஆற்று 22
ஆற்று_உற 2
ஆற்றுக 1
ஆற்றுகிற்பார் 1
ஆற்றுகேன் 1
ஆற்றுதல் 2
ஆற்றுதிர் 1
ஆற்றுப்படுத்த 10
ஆற்றுப்படுப்ப 1
ஆற்றுப 1
ஆற்றுபவர் 1
ஆற்றுபவர்-கண் 1
ஆற்றுபவர்க்கும் 1
ஆற்றும் 13
ஆற்றும்-கொல் 1
ஆற்றும்-கொல்லோ 1
ஆற்றுமோ 2
ஆற்றுவள் 1
ஆற்றுவார் 5
ஆற்றுவார்க்கு 1
ஆற்றுவான் 1
ஆற்றுவேன் 1
ஆற்றுவோர்க்கே 1
ஆற்றுவோரே 1
ஆற்றேம் 1
ஆற்றேன் 7
ஆறலை 1
ஆறா 3
ஆறாதே 1
ஆறி 1
ஆறிய 3
ஆறினில் 1
ஆறு 101
ஆறு_இரு 2
ஆறுகம் 1
ஆறும் 4
ஆறெழுத்து 1
ஆறே 45
ஆன் 48
ஆன்_இனம் 1
ஆன்_ஏற்று_கொடியோன் 1
ஆன்பொருநை 2
ஆன்ற 19
ஆன்றல் 1
ஆன்றவர் 3
ஆன்றன்றே 1
ஆன்றனை 1
ஆன்றாரொடு 1
ஆன்றிகம் 2
ஆன்றிசின் 9
ஆன்று 17
ஆன்றோர் 6
ஆன்றோர்க்கு 1
ஆன்றோள் 1
ஆனது 1
ஆனது-கொல்லோ 1
ஆனா 73
ஆனாது 48
ஆனாதே 7
ஆனாய் 2
ஆனார் 1
ஆனாரே 1
ஆனால் 3
ஆனாவே 5
ஆனாள் 3
ஆனான் 3
ஆனானே 1
ஆனில் 1
ஆனிலை 1
ஆனிலை_உலகத்தானும் 1
ஆனீர் 1
ஆனுள் 1
ஆனொடு 1

ஆ (51)

ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர் – குறள் 56/19
ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கி நும் – பொரு 151
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி – பெரும் 141
பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி – பெரும் 243
ஆ சேந்த வழி மா சேப்ப – மது 157
ஆ காண் விடையின் அணி பெற வந்து எம் – குறி 136
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும் – நற் 100/8
இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என – நற் 179/1
ஆ பூண் தெண் மணி இயம்பும் – நற் 264/8
கன்று உடை புனிற்று ஆ தின்ற மிச்சில் – நற் 290/2
தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும் – நற் 343/3
பல் ஆ தந்த கல்லா கோவலர் – நற் 364/9
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலை – நற் 395/8
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்து என – குறு 64/1
தாளி தண் பவர் நாள் ஆ மேயும் – குறு 104/3
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை – குறு 162/2
பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி – குறு 210/2
கன்று இல் ஓர் ஆ விலங்கிய – குறு 260/7
கரும் கோட்டு எருமை செம் கண் புனிற்று ஆ
காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும் – ஐங் 92/1,2
வந்தன்று மாதோ காரே ஆ வயின் – ஐங் 490/2
புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பி – பதி 21/21
ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த – பதி 22/15
புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பி – பதி 62/13
ஆ பரந்து அன்ன செலவின் பல் – பதி 77/11
ஆ பரந்து அன்ன யானையோன் குன்றே – பதி 78/14
ஆ போல் படர் தக நாம் – கலி 81/37
ஆ முனியா ஏறு போல் வைகல் பதின்மரை – கலி 108/48
கடும் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும் – கலி 110/14
நீ நீங்கு கன்று சேர்ந்தார்_கண் கத ஈற்று ஆ சென்று ஆங்கு – கலி 116/8
அத்த கள்வர் ஆ தொழு அறுத்து என – அகம் 7/14
முனை ஆ தந்து முரம்பின் வீழ்த்த – அகம் 35/5
ஆ கொள் வய புலி ஆகும் அஃது என தம் – அகம் 52/6
புனிற்று ஆ பாய்ந்து என கலங்கி யாழ் இட்டு – அகம் 56/11
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை – அகம் 64/15
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி – அகம் 103/7
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் – அகம் 113/14
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர் – அகம் 129/12
நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து – அகம் 131/7
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ – அகம் 214/12
எல் ஊர் எறிந்து பல் ஆ தழீஇய – அகம் 239/5
நாகு ஆ வீழ்த்து திற்றி தின்ற – அகம் 249/13
ஆர் இருள் நடுநாள் ஏர் ஆ ஒய்ய – அகம் 253/10
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கு என – அகம் 262/4
கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய் – அகம் 309/5
ஆ கொள் மூதூர் களவர் பெருமகன் – அகம் 342/6
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் – அகம் 369/24
ஆ தர கழுமிய துகளன் – புறம் 258/10
பல் ஆ தழீஇய கல்லா வல் வில் – புறம் 261/11
பல் ஆ திரள் நிரை பெயர்தர பெயர்தந்து – புறம் 263/5
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு – புறம் 339/1
ஆ குரல் காண்பின் அந்தணாளர் – புறம் 362/8
மேல்


ஆஅ (1)

ஆஅ ஒல் என கூவுவேன்-கொல் – குறு 28/3
மேல்


ஆஅங்கு (27)

பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – திரு 2,3
கணம் சால் வேழம் கதழ்வு_உற்று ஆஅங்கு
எந்திரம் சிலைக்கும் துஞ்சா கம்பலை – பெரும் 259,260
கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு
அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு – மது 696,697
மீமிசை நல் யாறு கடல் படர்ந்து ஆஅங்கு
யாம் அவண்_நின்றும் வருதும் நீயிரும் – மலை 52,53
வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு
அலமரல் வருத்தம் தீர யாழ நின் – நற் 9/2,3
அரும் குறும்பு எருக்கி அயா உயிர்த்து ஆஅங்கு
உய்த்தன்று-மன்னே நெஞ்சே செ வேர் – நற் 77/3,4
நெல்லி அம் புளி சுவை கனவிய ஆஅங்கு
அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டு – நற் 87/4,5
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்று ஆஅங்கு
உருகி உகுதல் அஞ்சுவல் உது காண் – நற் 88/4,5
பரும யானை அயா உயிர்த்து ஆஅங்கு
இன்னும் வருமே தோழி வாரா – நற் 89/8,9
மலி புனல் பரத்தந்து ஆஅங்கு
இனிதே தெய்ய நின் காணும்_காலே – நற் 230/9,10
மட தகை ஆயம் கைதொழுது ஆஅங்கு
உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல் – நற் 300/2,3
கான யானை அணங்கி ஆஅங்கு
இளையன் முளை வாள் எயிற்றள் – குறு 119/2,3
இல்லோன் இன்பம் காமுற்று ஆஅங்கு
அரிது வேட்டனையால் நெஞ்சே காதலி – குறு 120/1,2
பைதல் பிள்ளை கிளை பயிர்ந்து ஆஅங்கு
இன்னாது இசைக்கும் அம்பலொடு – குறு 139/4,5
தீம் புனல் நெரிதர வீந்து உக்கு ஆஅங்கு
தாங்கும் அளவை தாங்கி – குறு 149/4,5
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த – பரி 5/63
கரை அமல் அடும்பு அளித்த ஆஅங்கு
உரவு நீர் சேர்ப்ப அருளினை அளிமே – கலி 127/21,22
புள்ளிற்கு அது பொழிந்து ஆஅங்கு மற்று தன் – கலி 146/53
கடும் பகல் வழங்காத ஆஅங்கு இடும்பை – அகம் 148/10
நிலவு திகழ் மதியமொடு நிலம் சேர்ந்து ஆஅங்கு
உடல் அரும் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை – புறம் 25/4,5
இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி – புறம் 58/16,17
ஆஅங்கு எனை பகையும் அறியுநன் ஆய் – புறம் 136/15
இரு நிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒரு நாள் – புறம் 139/13
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ் – புறம் 155/5,6
அட்ட குழிசி அழல் பயந்து ஆஅங்கு
அளியர் தாமே ஆர்க என்னா – புறம் 237/7,8
பெரு மழை கடல் பரந்து ஆஅங்கு யானும் – புறம் 375/13
செம் முக பெரும் கிளை இழை பொலிந்து ஆஅங்கு
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே – புறம் 378/21,22
மேல்


ஆஅதும் (1)

ஆஅதும் என்னுமவர் – குறள் 66/6
மேல்


ஆஅம் (1)

ஆஅம் தளிர்க்கும் இடை சென்றார் மீள்தரின் – கலி 143/29
மேல்


ஆஅய் (20)

விருந்தின் வெண்_குருகு ஆர்ப்பின் ஆஅய்
வண் மகிழ் நாள்_அவை பரிசில் பெற்ற – நற் 167/2,3
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் – குறு 84/3
சுடர் மணி பெரும் பூண் ஆஅய் கானத்து – அகம் 69/18
கடும் பரி குதிரை ஆஅய் எயினன் – அகம் 148/7
மாஅல் யானை ஆஅய் கானத்து – அகம் 152/21
ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று – அகம் 181/7
ஆஅய் நன் நாட்டு அணங்கு உடை சிலம்பில் – அகம் 198/14
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் – அகம் 208/5
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன – அகம் 356/19
அஞ்சல் என்ற ஆஅய் எயினன் – அகம் 396/4
சாயின்று என்ப ஆஅய் கோயில் – புறம் 127/6
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் – புறம் 128/5
ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல் – புறம் 129/5
விளங்கு மணி கொடும் பூண் ஆஅய் நின் நாட்டு – புறம் 130/1
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின் – புறம் 132/8
அற விலை வணிகன் ஆஅய் அல்லன் – புறம் 134/2
மலை கெழு நாடன் மா வேள் ஆஅய்
களிறும் அன்றே மாவும் அன்றே – புறம் 135/13,14
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் – புறம் 240/3
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல – புறம் 374/16
பொய்யா ஈகை கழல் தொடி ஆஅய்
யாவரும் இன்மையின் கிணைப்ப தவாது – புறம் 375/11,12
மேல்


ஆஅல் (1)

அகல் இரு விசும்பின் ஆஅல் போல – மலை 100
மேல்


ஆக்க (1)

எம்மோர் ஆக்க கங்கு உண்டே – புறம் 396/25
மேல்


ஆக்கத்தில் (1)

அறம் துறந்து ஆய்_இழாய் ஆக்கத்தில் பிரிந்தவர் – கலி 150/8
மேல்


ஆக்கத்தின் (1)

பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் – குறள் 66/13
மேல்


ஆக்கத்தை (1)

நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை
அன்றே ஒழியவிடல் – குறள் 12/5,6
மேல்


ஆக்கம் (31)

ஆக்கம் எவனோ உயிர்க்கு – குறள் 4/2
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி – குறள் 12/3
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின் ஊங்கி இல்லை உயிர்க்கு – குறள் 13/3,4
அழுக்காறு உடையான்-கண் ஆக்கம் போன்று இல்லை – குறள் 14/9
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம் – குறள் 17/5
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்
பேணாது அழுக்கறுப்பான் – குறள் 17/5,6
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை-வயின் – குறள் 18/13
அறம் கூறும் ஆக்கம் தரும் – குறள் 19/6
களவினால் ஆகிய ஆக்கம் அளவு இறந்து – குறள் 29/5
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு – குறள் 33/15
கொன்று ஆகும் ஆக்கம் கடை – குறள் 33/16
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம் – குறள் 46/13
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை – குறள் 47/5
ஆக்கம் பலவும் தரும் – குறள் 50/4
ஆக்கம் பலவும் தரும் – குறள் 53/4
கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம்
நீங்காமை வேண்டுபவர் – குறள் 57/3,4
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம் – குறள் 60/5
ஆக்கம் அதர் வினாய் செல்லும் அசைவு இலா – குறள் 60/7
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம் – குறள் 66/1
மன்னிய ஆக்கம் தரும் – குறள் 70/4
அருளொடும் அன்பொடும் வாரா பொருள் ஆக்கம்
புல்லார் புரள விடல் – குறள் 76/9,10
இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை – குறள் 86/15
இகல் காணான் ஆக்கம் வரும்-கால் அதனை – குறள் 86/17
பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர் – குறள் 91/3
தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம்
உயர்_நிலை_உலகம் அமிழ்தொடு பெறினும் – மது 196,197
ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்து அன்ன – நற் 178/1
நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய – நற் 286/7
புரை தவ பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை – கலி 8/15
கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று – கலி 34/18
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும் அ அணி – கலி 38/16
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் அ திரு – கலி 38/20
மேல்


ஆக்கமும் (7)

அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை – குறள் 4/3
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் – குறள் 17/17
காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள – குறள் 53/13,14
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் – குறள் 65/3
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி – பட் 191,192
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என – நற் 68/3
சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல் வையை – பரி 6/73
மேல்


ஆக்கலும் (1)

ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும் – குறள் 27/7,8
மேல்


ஆக்கி (4)

துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு – குறள் 2/3
வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள் – குறள் 68/15
இல் ஆண்மை ஆக்கி கொளல் – குறள் 103/12
காடு கொன்று நாடு ஆக்கி
குளம் தொட்டு வளம் பெருக்கி – பட் 283,284
மேல்


ஆக்கிய (5)

குற_மகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி – மலை 183
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ – பரி 3/76
விதி ஆற்றான் ஆக்கிய மெய் கலவை போல – பரி 7/20
அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள – பரி 10/24
நிலை பெறு கடவுள் ஆக்கிய
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே – அகம் 209/16,17
மேல்


ஆக்கு (1)

கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல் – புறம் 372/6
மேல்


ஆக்குக (2)

ஏற்றுக உலையே ஆக்குக சோறே – புறம் 172/1
உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே – புறம் 236/12
மேல்


ஆக்குதல் (1)

சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே – புறம் 312/2
மேல்


ஆக்கும் (3)

முயற்சி திருவினை ஆக்கும் முயற்று இன்மை – குறள் 62/11
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும் – கலி 46/8
நோக்கும்_கால் நோக்கின் அணங்கு ஆக்கும் சாயலாய் தாக்கி – கலி 131/5
மேல்


ஆக்குமோ (1)

ஆங்கும் ஆக்குமோ வழிய பாலே – ஐங் 110/5
மேல்


ஆக (389)

இன் சொலன் ஆக பெறின் – குறள் 10/4
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி – குறள் 28/15
அற்று ஆக அற்றது இலர் – குறள் 37/10
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்வாய் – குறள் 43/7
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன் – குறள் 45/9
அதற்கு உரியன் ஆக செயல் – குறள் 52/16
வினை-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக
நினைப்பானை நீங்கும் திரு – குறள் 52/17,18
திண்ணியர் ஆக பெறின் – குறள் 67/12
இளைது ஆக முள் மரம் கொல்க களையுநர் – குறள் 88/17
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல் – குறள் 115/13
நீர் ஆக நீளும் இ நோய் – குறள் 115/14
காதல் அவர் இலர் ஆக நீ நோவது – குறள் 125/3
உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ – குறள் 125/17
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள் – குறள் 132/13
விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி – திரு 123
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக
ஏமுறு ஞாலம்_தன்னில் தோன்றி – திரு 162,163
ஆண்டு_ஆண்டு ஆயினும் ஆக காண்_தக – திரு 250
மெல்லென கிளந்தனம் ஆக வல்லே – பொரு 122
சூடு கோடு ஆக பிறக்கி நாள்-தொறும் – பொரு 243
ஆயிரம் விளையுட்டு ஆக
காவிரி புரக்கும் நாடு கிழவோனே – பொரு 247,248
முன்_நாள் சென்றனம் ஆக இ நாள் – சிறு 129
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக
நூல் நெறி மரபின் பண்ணி ஆனாது – சிறு 229,230
எல்_இடை கழியுநர்க்கு ஏமம் ஆக
மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம் – பெரும் 66,67
வாங்கு வில் அரணம் அரணம் ஆக
வேறு பல் பெரும் படை நாப்பண் வேறு ஓர் – முல் 42,43
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக
மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது – முல் 66,67
ஒலி முந்நீர் வரம்பு ஆக
தேன் தூங்கும் உயர் சிமைய – மது 2,3
தொடி தோள் கை துடுப்பு ஆக
ஆடு_உற்ற ஊன் சோறு – மது 34,35
நாடு எனும் பேர் காடு ஆக
ஆ சேந்த வழி மா சேப்ப – மது 156,157
ஊர் இருந்த வழி பாழ் ஆக
இலங்கு வளை மட மங்கையர் – மது 158,159
விழுமிய பெரியோர் சுற்றம் ஆக
கள்ளின் இரும் பைம் கலம் செல உண்டு – மது 227,228
மழு வாள் நெடியோன் தலைவன் ஆக
மாசு அற விளங்கிய யாக்கையர் சூழ் சுடர் – மது 455,456
வேல் கோல் ஆக ஆள் செல நூறி – மது 690
திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து – நெடு 160,161
தாது படு தண் நிழல் இருந்தனம் ஆக
எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ் – குறி 106,107
சொல்லல் பாணி நின்றனன் ஆக
இருவி வேய்ந்த குறும் கால் குரம்பை – குறி 152,153
அறம் புணை ஆக தேற்றி பிறங்கு மலை – குறி 208
பொருது தொலை யானை கோடு சீர் ஆக
தூவொடு மலிந்த காய கானவர் – மலை 154,155
இன் புளி கலந்து மா மோர் ஆக
கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து – மலை 179,180
நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆக
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை – மலை 316,317
தண்டு கால் ஆக தளர்தல் ஓம்பி – மலை 371
இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக
தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனை-மின் – மலை 390,391
தீ துணை ஆக சேந்தனிர் கழி-மின் – மலை 420
தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர் – மலை 442,443
மா நிலம் சேவடி ஆக தூ நீர் – நற் 0/1
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்பு மெய் ஆக திசை கை ஆக – நற் 0/2,3
விசும்பு மெய் ஆக திசை கை ஆக – நற் 0/3
விசும்பு மெய் ஆக திசை கை ஆக
பசும் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக – நற் 0/3,4
பசும் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய – நற் 0/4,5
விழு நீர் வியல்_அகம் தூணி ஆக
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும் – நற் 16/7,8
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே – நற் 34/10,11
ஆனா கௌவைத்து ஆக
தான் என் இழந்தது இ அழுங்கல் ஊரே – நற் 36/8,9
இல் புக்கு அறியுநர் ஆக மெல்லென – நற் 42/7
கண் கோள் ஆக நோக்கி பண்டும் – நற் 55/6
ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக
துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை – நற் 61/3,4
அன்ன ஆக இனையல் தோழி யாம் – நற் 64/2
இன்னம் ஆக நம் துறந்தோர் நட்பு எவன் – நற் 64/3
மரம் வறிது ஆக சோர்ந்து உக்கு ஆங்கு என் – நற் 64/7
ஆக வன முலை கரை_வலம் தெறிப்ப – நற் 81/6
கண்ணீர் அருவி ஆக
அழுமே தோழி அவர் பழம் முதிர் குன்றே – நற் 88/8,9
பிணி பிறிது ஆக கூறுவர் – நற் 117/10
அ வாய் தட்டையொடு அவணை ஆக என – நற் 134/5
உலகிற்கு ஆணி ஆக பலர் தொழ – நற் 139/1
அல்குவது ஆக நீ அமர்ந்த தேரே – நற் 159/12
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக
ஆரம் கமழும் மார்பினை – நற் 168/9,10
மை அணல் காளை பொய் புகல் ஆக
அரும் சுரம் இறந்தனள் என்ப தன் – நற் 179/8,9
அரும் செயல் பொருள்_பிணி பிரிந்தனர் ஆக
யாரும் இல் ஒரு சிறை இருந்து – நற் 193/7,8
எந்தை வந்து உரைத்தனன் ஆக அன்னையும் – நற் 206/6
முயங்கல் விருப்பொடு குறுகினேம் ஆக
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல் – நற் 250/6,7
நல்காமையின் நசை பழுது ஆக
பெரும் கையற்ற என் சிறுமை பலர் வாய் – நற் 272/7,8
யான் நினைந்து இரங்கேன் ஆக நோய் இகந்து – நற் 275/7
விழுமம் ஆக அறியுநர் இன்று என – நற் 309/7
கழிவது ஆக கங்குல் என்று – நற் 314/7
பொருந்தா புகர் நிழல் இருந்தனெம் ஆக
நடுக்கம் செய்யாது நண்ணு_வழி தோன்றி – நற் 318/3,4
கண் இனிது ஆக கோட்டியும் தேரலள் – நற் 342/6
காதலி உழையள் ஆக
குணக்கு தோன்று வெள்ளியின் எமக்கு-மார் வருமே – நற் 356/8,9
இன்னேம் ஆக என் கண்டு நாணி – நற் 358/3
அது பிணி ஆக விளியலம்-கொல்லோ – நற் 377/5
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே – குறு 20/3,4
மடவம் ஆக மடந்தை நாமே – குறு 20/4
நெஞ்சு களன் ஆக நீயலென் யான் என – குறு 36/3
காதலர் உழையர் ஆக பெரிது உவந்து – குறு 41/1
இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல – குறு 58/1,2
அரும் பெறல் அமிழ்தம் ஆர் பதம் ஆக
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை – குறு 83/1,2
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆக
தூஉம் துவலை துயர் கூர் வாடையும் – குறு 103/3,4
தொகு முகை இலங்கு எயிறு ஆக
நகுமே தோழி நறும் தண் காரே – குறு 126/4,5
ஒரு நின் பாணன் பொய்யன் ஆக
உள்ள பாணர் எல்லாம் – குறு 127/4,5
நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக
அம் மெல் ஆகம் நிறைய வீங்கி – குறு 159/2,3
எமியம் ஆக ஈங்கு துறந்தோர் – குறு 172/3
தமியர் ஆக இனியர்-கொல்லோ – குறு 172/4
வன்பர் ஆக தாம் சென்ற நாட்டே – குறு 180/7
யான் தனக்கு உரைத்தனென் ஆக
தான் நாணினன் இஃது ஆகா ஆறே – குறு 265/7,8
நாம் உளேம் ஆக பிரியலன் தெளிமே – குறு 273/8
இன்னள் ஆக துறத்தல் – குறு 296/7
செறுவர்க்கு உவகை ஆக தெறுவர – குறு 336/1
ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக
கோடு உயர் நெடு வரை கவாஅன் பகலே – குறு 353/1,2
உயிர் வரம்பு ஆக நீந்தினம் ஆயின் – குறு 387/3
நெய் கனி குறும்பூழ் காயம் ஆக
ஆர் பதம் பெறுக தோழி அத்தை – குறு 389/1,2
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய – குறு 398/4
வாய்ப்பது ஆக என வேட்டோமே – ஐங் 8/6
தண்ணிய இனிய ஆக
எம்மொடும் சென்மோ விடலை நீயே – ஐங் 303/3,4
கழிந்து உகு நிலைய ஆக
ஒழிந்தோள் கொண்ட என் உரம் கெழு நெஞ்சே – ஐங் 329/4,5
எவ்வ நெஞ்சிற்கு ஏமம் ஆக
வந்தனளோ நின் மட_மகள் – ஐங் 393/3,4
புதல்வன் நடுவணன் ஆக நன்றும் – ஐங் 401/2
மனையோள் துணைவி ஆக புதல்வன் – ஐங் 410/2
நேர் இறை பணை தோட்கு ஆர் விருந்து ஆக
வடி மணி நெடும் தேர் கடைஇ – ஐங் 468/3,4
கையறு நெஞ்சிற்கு உயவு துணை ஆக
சிறு வரை தங்குவை ஆயின் – ஐங் 477/3,4
தெரி இழை அரிவைக்கு பெரு விருந்து ஆக
வல் விரைத்து கடவு-மதி பாக வெள் வேல் – ஐங் 482/1,2
தோள் துணை ஆக வந்தனர் – ஐங் 496/4
ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை – பதி 21/2,3
நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆக
மண்ணா ஆயின் மணம் கமழ் கொண்டு – பதி 21/31,32
முனை அகன் பெரும் பாழ் ஆக மன்னிய – பதி 25/9
காடு உறு கடு நெறி ஆக மன்னிய – பதி 26/11
வாள் மதில் ஆக வேல் மிளை உயர்த்து – பதி 33/7
வட திசை எல்லை இமயம் ஆக
தென்னம் குமரியொடு ஆயிடை அரசர் – பதி 43/7,8
முழா இமிழ் துணங்கைக்கு தழூஉ புணை ஆக
சிலைப்பு வல் ஏற்றின் தலைக்கை தந்து நீ – பதி 52/14,15
கால் கடிப்பு ஆக கடல் ஒலித்து ஆங்கு – பதி 68/1
தொலையாது ஆக நீ வாழும் நாளே – பதி 70/27
பதி பாழ் ஆக வேறு புலம் படர்ந்து – பதி 71/18
கேடு இல ஆக பெரும நின் புகழே – பதி 79/19
விருந்தும் ஆக நின் பெரும் தோட்கே – பதி 81/37
இன்ன வைகல் பல் நாள் ஆக
பாடி காண்கு வந்திசின் பெரும – பதி 82/10,11
நின் நாள் திங்கள் அனைய ஆக திங்கள் – பதி 90/51
யாண்டு ஓர் அனைய ஆக யாண்டே – பதி 90/52
ஊழி அனைய ஆக ஊழி – பதி 90/53
வெள்ள வரம்பின ஆக என உள்ளி – பதி 90/54
மரபிற்று ஆக
பசும்_பொன் உலகமும் மண்ணும் பாழ்பட – பரி 2/2,3
அருள் குடை ஆக அறம் கோல் ஆக – பரி 3/74
அருள் குடை ஆக அறம் கோல் ஆக
இரு நிழல் படாமை மூ_ஏழ் உலகமும் – பரி 3/74,75
இகழ்வோன் இகழா நெஞ்சினன் ஆக நீ இகழா – பரி 4/15
நாகம் நாணா மலை வில் ஆக
மூ வகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய – பரி 5/24,25
வசித்ததை கண்டம் ஆக மாதவர் – பரி 5/38
துணி புனல் ஆக துறை வேண்டும் மைந்தின் – பரி 6/30
வையை வயம் ஆக வை – பரி 6/78
இரவு இருள் பகல் ஆக இடம் அரிது செலவு என்னாது – பரி 7/5
தீர்வு இலது ஆக செரு உற்றாள் செம் புனல் – பரி 7/75
குறுகல் என்று ஒள் இழை கோதை கோல் ஆக
இறுகிறுக யாத்து புடைப்ப – பரி 9/39,40
பேதை மட நோக்கம் பிறிது ஆக ஊத – பரி 9/48
வெம்பாது ஆக வியல் நில வரைப்பு என – பரி 11/80
பாய் குழை நீலம் பகல் ஆக தையினாள் – பரி 11/96
காரிகை ஆக தன் கண்ணி திருத்தினாள் – பரி 12/91
நேர் இதழ் உண்கணார் நிரை காடு ஆக
ஓடி ஒளித்து ஒய்ய போவாள் நிலை காண்-மின் – பரி 20/38,39
மட மதர் உண்கண் கயிறு ஆக வைத்து – பரி 20/55
துறை ஆடும் காதலர் தோள் புணை ஆக
மறை ஆடுவாரை அறியார் மயங்கி – பரி 24/28,29
வை வேல் நுதி அன்ன கண்ணார் துணை ஆக
எவ்வாறு செய்வாம்-கொல் யாம் என நாளும் – பரி 35/3,4
துன்பம் துணை ஆக நாடின் அது அல்லது – கலி 6/10
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆக
துனி செய்து நீடினும் துறப்பு அஞ்சி கலுழ்பவள் – கலி 10/14,15
வெறி நிரை வேறு ஆக சார் சாரல் ஓடி – கலி 12/6
ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ – கலி 14/13
எம்மையும் பொருள் ஆக மதித்தீத்தை நம்முள் நாம் – கலி 14/17
ஐது ஆக நெறித்து அன்ன அறல் அவிர் நீள் ஐம்பால் – கலி 32/3
வலன் ஆக வினை என்று வணங்கி நாம் விடுத்த_கால் – கலி 35/15
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக
ஐ_இரு தலையின் அரக்கர் கோமான் – கலி 38/2,3
நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக என் கண் மன – கலி 39/45
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக
வேய் புரை மென் தோள் பசலையும் அம்பலும் – கலி 39/48,49
கோடு உலக்கை ஆக நல் சேம்பின் இலை சுளகா – கலி 41/2
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக
அரும் செலவு ஆரிடை அருளி வந்து அளி பெறாஅன் – கலி 46/13,14
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக
கனை பெயல் நடுநாள் யான் கண்மாற குறி பெறாஅன் – கலி 46/17,18
அளி நசைஇ ஆர்வு_உற்ற அன்பினேன் யான் ஆக
என ஆங்கு – கலி 46/21,22
புதுவது ஆக மலர்ந்த வேங்கையை – கலி 49/5
மின் ஓரும் கண் ஆக இடி என்னாய் பெயல் என்னாய் – கலி 49/12
கண்ணும் நீர் ஆக நடுங்கினன் இன் நகாய் – கலி 60/8
கரும்பு எழுது தொய்யிற்கு செல்வல் ஈங்கு ஆக
இருந்தாயோ என்று ஆங்கு இற – கலி 63/8,9
ஆங்கு ஆக அ திறம் அல்லா_கால் வேங்கை வீ – கலி 64/26
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக
தீர தறைந்த தலையும் தன் கம்பலும் – கலி 65/5,6
வாழ்க்கை அது ஆக கொண்ட முது பார்ப்பான் – கலி 65/28
செது மொழி சீத்த செவி செறு ஆக
முது மொழி நீரா புலன் நா உழவர் – கலி 68/3,4
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் – கலி 69/4,5
துணிந்தது பிறிது ஆக துணிவு இலள் இவள் என – கலி 69/10
நெஞ்சத்த பிற ஆக நிறை இலள் இவள் என – கலி 69/14
தருக்கிய பிற ஆக தன் இலள் இவள் என – கலி 69/18
அச்சு ஆறு ஆக உணரிய வருபவன் – கலி 75/20
ஐய அமைந்தன்று அனைத்து ஆக புக்கீமோ – கலி 78/24
வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆக கையின் – கலி 78/25
திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆக தைஇ – கலி 80/4
மருப்பு பூண் கையுறை ஆக அணிந்து – கலி 82/12
பருந்து எறிந்து அற்று ஆக கொள்ளும் கொண்டு ஆங்கே – கலி 82/27
தொடியும் உகிரும் படை ஆக நுந்தை – கலி 82/28
அகல் நகர் மீள்தருவான் ஆக புரி ஞெகிழ்பு – கலி 83/11
சுரந்த என் மென் முலை பால் பழுது ஆக நீ – கலி 84/4
ஆங்க அவ்வும் பிறவும் அணிக்கு அணி ஆக நின் – கலி 85/17
முடி உதிர் பூ தாது மொய்ம்பின ஆக
தொடிய எமக்கு நீ யாரை பெரியார்க்கு – கலி 88/2,3
மற்றது அறிவல் யான் நின் சூள் அனைத்து ஆக நல்லார் – கலி 91/9
இது ஆகும் இன் நகை நல்லாய் பொது ஆக
தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர் – கலி 92/24,25
வாய் ஆக யாம் கூற வேட்டு ஈவாய் கேள் இனி – கலி 93/16
பறிமுறை நேர்ந்த நகார் ஆக கண்டார்க்கு – கலி 93/18
வெறி கொள் வியன் மார்பு வேறு ஆக செய்து – கலி 93/30
ஆங்கு ஆக சாயல் இன் மார்ப அடங்கினேன் ஏஎ – கலி 94/37
தண்டா தகடு உருவ வேறு ஆக காவின் கீழ் – கலி 94/40
மத்திகை கண்ணுறை ஆக கவின் பெற்ற – கலி 96/12
பரி ஆக வாதுவனாய் என்றும் மற்று அ சார் – கலி 96/38
எ வழி பட்டாய் சமன் ஆக இ எள்ளல் – கலி 97/5
சிறு பாகர் ஆக சிரற்றாது மெல்ல – கலி 97/29
நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக
மாண் எழில் உண்கண் பிறழும் கயல் ஆக – கலி 98/14,15
மாண் எழில் உண்கண் பிறழும் கயல் ஆக
கார் மலர் வேய்ந்த கமழ் பூ பரப்பு ஆக – கலி 98/15,16
கார் மலர் வேய்ந்த கமழ் பூ பரப்பு ஆக
நாணு சிறை அழித்து நன் பகல் வந்த அ – கலி 98/16,17
பாணன் புணை ஆக புக்கு – கலி 98/19
வடு காட்ட கண் காணாது அற்று ஆக என் தோழி – கலி 99/19
மாண்_இழை ஆறு ஆக சாறு – கலி 102/14
நேர்_இழாய் கோள் அரிது ஆக நிறுத்த கொலை ஏற்று – கலி 104/73
அன்னை நெஞ்சு ஆக பெறின் – கலி 107/22
அனைத்து ஆக
வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி – கலி 108/34,35
புண் இல்லார் புண் ஆக நோக்கும் முழு மெய்யும் – கலி 109/11
ஆங்கு நீ கூறின் அனைத்து ஆக நீங்குக – கலி 110/7
நினக்கு வருவதா காண்பாய் அனைத்து ஆக
சொல்லிய சொல்லும் வியம் கொள கூறு – கலி 114/10,11
மாதர் புலைத்தி விலை ஆக செய்தது ஓர் – கலி 117/7
அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக
பகல் நுங்கியது போல படு_சுடர் கல் சேர – கலி 119/1,2
தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறு ஆக
நால் திசையும் நடுக்கு_உறூஉம் மடங்கல் காலை – கலி 120/7,8
அறிவு அஞர் உழந்து ஏங்கி ஆய் நலம் வறிது ஆக
செறி வளை தோள் ஊர இவளை நீ துறந்ததை – கலி 127/12,13
விரவு பல் உருவின வீழ் பெடை துணை ஆக
இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள்_இனம் இறைகொள – கலி 132/2,3
இணை திரள் மருப்பு ஆக எறி வளி பாகனா – கலி 135/2
அன்னர் காதலர் ஆக அவர் நமக்கு – கலி 137/24
வறிது ஆக பிறர் என்னை நகுபவும் நகுபு உடன் – கலி 138/4
தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பு ஆக
வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று நீங்காது – கலி 139/11,12
வள்ளியை ஆக என நெஞ்சை வலி_உறீஇ – கலி 142/30
தோன்றினன் ஆக தொடுத்தேன்-மன் யான் தன்னை – கலி 142/34
கைவிளக்கு ஆக கதிர் சில தாராய் என் – கலி 142/43
நோய் எரி ஆக சுடினும் சுழற்றி என் – கலி 142/51
பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆக
புறங்காலின் போக இறைப்பேன் முயலின் – கலி 144/46,47
எல்லி ஆக எல்லை என்று ஆங்கே பகல் முனிவேன் – கலி 144/52
உ காண் இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்று ஆக
செக்கர் அம் புள்ளி திகிரி அலவனொடு யான் – கலி 146/22,23
புலம்பு ஊர புல்லென்ற வனப்பினாள் விலங்கு ஆக
வேல் நுதி உற நோக்கி வெயில் உற உருகும் தன் – கலி 147/5,6
தகை ஆக தையலாள் சேர்ந்தாள் நகை ஆக – கலி 147/70
தகை ஆக தையலாள் சேர்ந்தாள் நகை ஆக
நல் எழில் மார்பன் அகத்து – கலி 147/70,71
நிரை திமில் களிறு ஆக திரை ஒலி பறை ஆக – கலி 149/1
நிரை திமில் களிறு ஆக திரை ஒலி பறை ஆக
கரை சேர் புள்_இனத்து அம் சிறை படை ஆக – கலி 149/1,2
கரை சேர் புள்_இனத்து அம் சிறை படை ஆக
அரைசு கால்கிளர்ந்து அன்ன உரவு நீர் சேர்ப்ப கேள் – கலி 149/2,3
அன்ன ஆக என்னுநள் போல – அகம் 5/18
ஆக வன முலை அரும்பிய சுணங்கின் – அகம் 6/12
நோய் இன்று ஆக செய்பொருள் வயிற்பட – அகம் 13/15
நீடு இன்று ஆக இழுக்குவர் அதனால் – அகம் 18/12
அடர் செய் ஆய் அகல் சுடர் துணை ஆக
இயங்காது வதிந்த நம் காதலி – அகம் 19/17,18
சிறுபுறம் கவையினன் ஆக உறு பெயல் – அகம் 26/23
நாணு தளை ஆக வைகி மாண் வினைக்கு – அகம் 29/21
சிறுபுறம் கவையினன் ஆக அதன் கொண்டு – அகம் 32/9
யாமே எமியம் ஆக நீயே – அகம் 33/12
மார்பு துணை ஆக துயிற்றுக தில்ல – அகம் 35/13
அம் சிலை இடவது ஆக வெம் செலல் – அகம் 38/3
மெல்லென தழீஇயினேன் ஆக என் மகள் – அகம் 49/7
யாமே எமியம் ஆக தாமே – அகம் 57/10
தோள் துணை ஆக துயிற்ற துஞ்சாள் – அகம் 63/16
படர்ந்த உள்ளம் பழுது அன்று ஆக
வந்தனர் வாழி தோழி அந்தரத்து – அகம் 68/13,14
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணை ஆக
வந்தோன் கொடியனும் அல்லன் தந்த – அகம் 72/18,19
அருள் அன்று ஆக ஆள்வினை ஆடவர் – அகம் 75/1
ஆனா நோயை ஆக யானே – அகம் 75/21
கோடை அம் வளி குழல் இசை ஆக
பாடு இன் அருவி பனி நீர் இன் இசை – அகம் 82/2,3
தோடு அமை முழவின் துதை குரல் ஆக
கண கலை இகுக்கும் கடும் குரல் தூம்பொடு – அகம் 82/4,5
மலை பூ சாரல் வண்டு யாழ் ஆக
இன் பல் இமிழ் இசை கேட்டு கலி சிறந்து – அகம் 82/6,7
பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என – அகம் 86/14
பேர் இற்கிழத்தி ஆக என தமர் தர – அகம் 86/19
இனிய உள்ளம் இன்னா ஆக
முனி தக நிறுத்த நல்கல் எவ்வம் – அகம் 98/3,4
மையல் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக
ஆடிய பின்னும் வாடிய மேனி – அகம் 98/22,23
நள்ளென் யாமத்து உயவு துணை ஆக
நம்மொடு பசலை நோன்று தம்மொடு – அகம் 103/12,13
இருந்தனம் ஆக எய்த வந்து – அகம் 110/9
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் – அகம் 115/7
புள்ளு புணர்ந்து இனிய ஆக தெள் ஒளி – அகம் 136/3
நீடு சினை வறிய ஆக ஒல்லென – அகம் 143/3
தீம் புனல் ஊர திறவிது ஆக
குவளை உண்கண் இவளும் யானும் – அகம் 156/7,8
காயா ஞாயிற்று ஆக தலைப்பெய – அகம் 156/10
கள்ளும் கண்ணியும் கையுறை ஆக
நிலை கோட்டு வெள்ளை நால் செவி கிடாஅய் – அகம் 156/13,14
எந்தையும் இல்லன் ஆக
அஞ்சுவள் அல்லளோ இவள் இது செயலே – அகம் 158/17,18
நெடு நகர் ஒரு சிறை நின்றனென் ஆக
அறல் என அவிர்வரும் கூந்தல் மலர் என – அகம் 162/9,10
எமியம் ஆக துனி உளம் கூர – அகம் 163/3
கதிர் கை ஆக வாங்கி ஞாயிறு – அகம் 164/1
கொழும் கோல் வேழத்து புணை துணை ஆக
புனல் ஆடு கேண்மை அனைத்தே அவனே – அகம் 186/8,9
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணை ஆக
கனை இருள் பரந்த கல் அதர் சிறு நெறி – அகம் 202/12,13
அன்னேன் அன்மை நன் வாய் ஆக
மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி – அகம் 203/12,13
வலன் ஆக என்றலும் நன்று-மன் தில்ல – அகம் 215/6
வர எளிது ஆக எண்ணுதி அதனால் – அகம் 218/13
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் – அகம் 227/13
யாம் தம் குறுகினம் ஆக ஏந்து எழில் – அகம் 230/13
பருவம் ஆக பயந்தன்றால் நமக்கே – அகம் 232/15
வினை பொருள் ஆக தவிரலர் கடை சிவந்து – அகம் 237/15
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக
நெடு நீர் பொய்கை துணையொடு புணரும் – அகம் 246/2,3
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகை ஆக
காமம் கைம்மிக உறுதர – அகம் 258/13,14
வல்வது ஆக நும் செய்_வினை இவட்கே – அகம் 271/11
பிதிர்வை நீரை வெண் நீறு ஆக என – அகம் 275/5
ஆவது ஆக இனி நாண் உண்டோ – அகம் 276/6
தோள் கந்து ஆக கூந்தலின் பிணித்து அவன் – அகம் 276/11
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக
கடையல் அம் குரல வாள் வரி உழுவை – அகம் 277/4,5
கடறு உழந்து இவணம் ஆக படர் உழந்து – அகம் 279/9
சாந்தம் பொறை_மரம் ஆக நறை நார் – அகம் 282/9
என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு – அகம் 286/9
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக
நோம்-கொல் அளியள் தானே தூங்கு நிலை – அகம் 287/2,3
உலறி இலை இல ஆக பல உடன் – அகம் 291/2
வலை வலந்து அனைய ஆக பல உடன் – அகம் 293/2
புலம் கந்து ஆக இரவலர் செலினே – அகம் 303/8
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி – அகம் 312/7,8
ஐய ஆக வெய்ய உயிரா – அகம் 313/5
கண் துணை ஆக நோக்கி நெருநையும் – அகம் 315/4
நினைந்தனம் இருந்தனம் ஆக நயந்து ஆங்கு – அகம் 317/19
வருவர் என்பது வாய்வது ஆக
ஐய செய்ய மதன் இல சிறிய நின் – அகம் 323/3,4
சில் நாள் ஆன்றனை ஆக என பன் நாள் – அகம் 325/14
ஆக மேனி அம் பசப்பு ஊர – அகம் 333/2
நின் வாய் இன் மொழி நன் வாய் ஆக
வருவர் ஆயினோ நன்றே வாராது – அகம் 333/16,17
அவணது ஆக பொருள் என்று உமணர் – அகம் 337/5
வயவு உறு நெஞ்சத்து உயவு துணை ஆக
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும் – அகம் 338/11,12
நாம் செல விழைந்தனம் ஆக ஓங்கு புகழ் – அகம் 345/3
உரன் மலி உள்ளமொடு முனை பாழ் ஆக
அரும் குறும்பு எறிந்த பெரும் கல் வெறுக்கை – அகம் 349/6,7
ஏந்து எழில் மழை கண் இவள் குறை ஆக
சேந்தனை சென்மோ பெரு_நீர் சேர்ப்ப – அகம் 350/8,9
ஆடு மயில் முன்னது ஆக கோடியர் – அகம் 352/4
யாமே எமியம் ஆக நீயே – அகம் 355/12
கம்புள் இயவன் ஆக விசி பிணி – அகம் 356/3
பொன் தொடி முன்கை பற்றினன் ஆக
அன்னாய் என்றனென் அவன் கை விட்டனனே – அகம் 356/6,7
நெஞ்சு பழுது ஆக வறுவியன் பெயரின் – அகம் 362/9
ஒண் தொடி மகளிர்க்கு ஊசல் ஆக
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய – அகம் 368/4,5
செழும் கோள் பலவின் பழம் புணை ஆக
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும் – அகம் 382/10,11
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ – அகம் 384/10
இன் இசை ஓரா இருந்தனம் ஆக
மை ஈர் ஓதி மட நல்லீரே – அகம் 388/9,10
சிறிய விலங்கினம் ஆக பெரிய தன் – அகம் 390/12
தீது இன்று ஆக நீ புணை புகுக என – அகம் 392/8
எளிய ஆக ஏந்து கொடி பரந்த – அகம் 397/6
எயிறு படை ஆக எயில் கதவு இடாஅ – புறம் 3/9
இன்னா ஆக பிறர் மண் கொண்டு – புறம் 12/4
மனை மரம் விறகு ஆக
கடி துறை நீர் களிறு படீஇ – புறம் 16/5,6
பெரும் தண் பணை பாழ் ஆக
ஏம நன் நாடு ஒள் எரி_ஊட்டினை – புறம் 16/16,17
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே – புறம் 18/6
முடி தலை அடுப்பு ஆக
புனல் குருதி உலை கொளீஇ – புறம் 26/8,9
நான்மறை முதல்வர் சுற்றம் ஆக
மன்னர் ஏவல் செய்ய மன்னிய – புறம் 26/13,14
ஊழிற்று ஆக நின் செய்கை விழவின் – புறம் 29/22
நகை புறன் ஆக நின் சுற்றம் – புறம் 29/25
இசை புறன் ஆக நீ ஓம்பிய பொருளே – புறம் 29/26
அறி அறிவு ஆக செறிவினை ஆகி – புறம் 30/8
குண கடல் பின்னது ஆக குட கடல் – புறம் 31/13
கடும்பின் அடு கலம் நிறை ஆக நெடும் கொடி – புறம் 32/1
நளி இரு முந்நீர் ஏணி ஆக
வளி இடை வழங்கா வானம் சூடிய – புறம் 35/1,2
கால் உணவு ஆக சுடரொடு கொட்கும் – புறம் 43/3
அறவையும் மறவையும் அல்லை ஆக
திறவாது அடைத்த திண் நிலை கதவின் – புறம் 44/13,14
குடுமிய ஆக பிறர் குன்று கெழு நாடே – புறம் 58/32
புது நெல் வெண் சோற்று கண்ணுறை ஆக
விலா புடை மருங்கு விசிப்ப மாந்தி – புறம் 61/5,6
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின் – புறம் 72/14,15
மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த – புறம் 93/9
கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக
மால்பு உடை நெடு வரை கோடு-தோறு இழிதரும் – புறம் 105/5,6
கலையும் கொள்ளா ஆக பலவும் – புறம் 116/12
கொழும் கொடி விளர் காய் கோள் பதம் ஆக
நிலம் புதை பழுனிய மட்டின் தேறல் – புறம் 120/11,12
நல் அமிழ்து ஆக நீ நயந்து உண்ணும் நறவே – புறம் 125/8
வளை கை விறலி என் பின்னள் ஆக
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் – புறம் 135/4,5
அன்ன ஆக நின் ஊழி நின்னை – புறம் 135/19
அனைத்து உரைத்தனன் யான் ஆக
நினக்கு ஒத்தது நீ நாடி – புறம் 136/22,23
அடகின் கண்ணுறை ஆக யாம் சில – புறம் 140/4
அரிசி வேண்டினெம் ஆக தான் பிற – புறம் 140/5
கார் எதிர் கானம் பாடினேம் ஆக
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண் – புறம் 144/3,4
இனைதல் ஆனாள் ஆக இளையோய் – புறம் 144/6
அன்ன ஆக நின் அரும் கல வெறுக்கை – புறம் 146/1
விடுத்தல் தொடங்கினேன் ஆக வல்லே – புறம் 150/17
புன் தலை மட பிடி பரிசில் ஆக
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ் – புறம் 151/4,5
கோல் கால் ஆக குறும் பல ஒதுங்கி – புறம் 159/3
கேடு இன்று ஆக பாடுநர் கடும்பு என – புறம் 160/10
பாடி நின்றெனன் ஆக கொன்னே – புறம் 165/9
ஏமம் ஆக தான் முந்துறுமே – புறம் 178/11
நாடு ஆக ஒன்றோ காடு ஆக ஒன்றோ – புறம் 187/1
நாடு ஆக ஒன்றோ காடு ஆக ஒன்றோ – புறம் 187/1
யாண்டு பல ஆக நரை இல ஆகுதல் – புறம் 191/1
நோய் இலர் ஆக நின் புதல்வர் யானும் – புறம் 196/10
தண் தமிழ் வரைப்பு_அகம் கொண்டி ஆக
பணிந்து கூட்டுண்ணும் தணிப்பு அரும் கடும் திறல் – புறம் 198/12,13
குறு நணி காண்குவது ஆக நாளும் – புறம் 209/15
இசை மரபு ஆக நட்பு கந்து ஆக – புறம் 217/5
இசை மரபு ஆக நட்பு கந்து ஆக
இனையது ஓர் காலை ஈங்கு வருதல் – புறம் 217/5,6
வெளில் பாழ் ஆக கண்டு கலுழ்ந்து ஆங்கு – புறம் 220/4
அளக்கர் திணை விளக்கு ஆக
கனை எரி பரப்ப கால் எதிர்பு பொங்கி – புறம் 229/10,11
நச்சி இருந்த நசை பழுது ஆக
அட்ட குழிசி அழல் பயந்து ஆஅங்கு – புறம் 237/6,7
ஆங்கு அது நோய் இன்று ஆக ஓங்கு வரை – புறம் 237/15
வேளை வெந்ததை வல்சி ஆக
பரல் பெய் பள்ளி பாய் இன்று வதியும் – புறம் 246/8,9
இளையம் ஆக தழை ஆயினவே இனியே – புறம் 248/2
அகலிது ஆக வனைமோ – புறம் 256/6
விடு கணை நீத்தம் துடி புணை ஆக
வென்றி தந்து கொன்று கோள் விடுத்து – புறம் 260/14,15
வெற்று யாற்று அம்பியின் எற்று அற்று ஆக
கண்டனென் மன்ற சோர்க என் கண்ணே – புறம் 261/4,5
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறை ஆக
திரிந்த வாய் வாள் திருத்தா – புறம் 284/6,7
ஏமம் ஆக இ நிலம் ஆண்டோர் – புறம் 360/8
காடு பதி ஆக போகி தத்தம் – புறம் 363/5
நிலம் கலன் ஆக இலங்கு பலி மிசையும் – புறம் 363/15
மயங்கு இரும் கருவிய விசும்பு முகன் ஆக
இயங்கிய இரு சுடர் கண் என பெயரிய – புறம் 365/1,2
ஒழுக்கு உடை மருங்கின் ஒரு மொழித்து ஆக
அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப – புறம் 366/2,3
கரும் கை யானை கொண்மூ ஆக
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த – புறம் 369/2,3
குருதி பலிய முரசு முழக்கு ஆக
அரசு அரா பனிக்கும் அணங்கு உறு பொழுதின் – புறம் 369/5,6
வெம் விசை புரவி வீசு வளி ஆக
விசைப்பு உறு வல் வில் வீங்கு நாண் உகைத்த – புறம் 369/7,8
ஈர செறு வயின் தேர் ஏர் ஆக
விடியல் புக்கு நெடிய நீட்டி நின் – புறம் 369/10,11
எருது களிறு ஆக வாள் மடல் ஓச்சி – புறம் 370/16
செரு நவில் வேழம் கொண்மூ ஆக
தேர் மா அழி துளி தலைஇ நாம் உற – புறம் 373/2,3
வஞ்சி முற்றம் வய களன் ஆக
அஞ்சா மறவர் ஆள் போர்பு அழித்து – புறம் 373/24,25
பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக
முழா அரை போந்தை அர வாய் மா மடல் – புறம் 375/3,4
விருந்து_உறுத்து ஆற்ற இருந்தெனம் ஆக
சென்மோ பெரும எம் விழவு உடை நாட்டு என – புறம் 381/4,5
யாம் தன் அறியுநம் ஆக தான் பெரிது – புறம் 381/6
தன் புகழ் ஏத்தினென் ஆக ஊன் புலந்து – புறம் 383/5
ஈத்தோன் எந்தை இசை தனது ஆக
வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின் – புறம் 386/9,10
தன் நிலை அறியுநன் ஆக அ நிலை – புறம் 388/5
நுண் நூல் தட கையின் நா மருப்பு ஆக
வெல்லும் வாய்மொழி புல் உடை விளை நிலம் – புறம் 388/8,9
சென்று யான் நின்றனென் ஆக அன்றே – புறம் 392/12
வாடா வஞ்சி பாடினேன் ஆக
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி – புறம் 394/9,10
யான் அது பெயர்த்தனென் ஆக தான் அது – புறம் 394/13
மேல்


ஆகத்து (25)

முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து
செவி நேர்பு வைத்த செய்வு_உறு திவவின் – திரு 139,140
அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து
ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை – பொரு 35,36
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து
பின் அமை நெடு வீழ் தாழ துணை துறந்து – நெடு 136,137
ஆகத்து அரி பனி உறைப்ப நாளும் – குறி 249
மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து
அடங்கு மயிர் ஒழுகிய அம் வாய் கடுப்ப – மலை 31,32
ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறை – பதி 58/11
அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர – பதி 68/4
அலர் முலை ஆகத்து அகன்ற அல்குல் – கலி 14/5
வளியினும் வரை நில்லா வாழு நாள் நும் ஆகத்து
அளி என உடையேன் யான் அவலம் கொண்டு அழிவலோ – கலி 20/9,10
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலை – அகம் 5/22
ஏந்து எழில் ஆகத்து பூ தார் குழைய – அகம் 6/10
பண்பு உடை ஆகத்து இன் துயில் பெறவே – அகம் 44/19
நன்னர் ஆகத்து இடை முலை வியர்ப்ப – அகம் 49/8
ஆகத்து அரும்பிய முலையள் பணை தோள் – அகம் 62/3
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே – அகம் 69/20
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து
ஆரா காதலொடு தார் இடை குழையாது – அகம் 75/12,13
கண் பனி ஆகத்து உறைப்ப கண் பசந்து – அகம் 146/11
ஆகத்து அரும்பிய சுணங்கும் வம்பு விட – அகம் 150/2
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த – அகம் 161/12
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள் – அகம் 174/12
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து
ஆரா காதலொடு தார் இடை குழைய – அகம் 206/9,10
கோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்து
இன் துயில் அமர்ந்தனை ஆயின் வண்டு பட – அகம் 240/11,12
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப – அகம் 299/15
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து
மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின் – புறம் 68/5,6
அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே – புறம் 350/11
மேல்


ஆகம் (44)

நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ் – திரு 32
நுண் பூண் ஆகம் வடு கொள முயங்கி – மது 569
ஆகம் அடைய முயங்கலின் அ வழி – குறி 186
பூண் அணி ஆகம் புலம்ப பாணர் – நற் 46/5
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி – நற் 52/4
பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்பு – நற் 55/4
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய – நற் 93/9
இழை அணி ஆகம் வடு கொள முயங்கி – நற் 229/7
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே – நற் 234/4
பயலை ஆகம் தீண்டிய சிறிதே – நற் 236/10
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்
துயில் இடைப்படூஉம் தன்மையது ஆயினும் – நற் 240/4,5
ஆகம் அடைதந்தோளே அது கண்டு – நற் 308/8
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம்
சாரல் நீள் இடை சால வண்டு ஆர்ப்ப – நற் 344/6,7
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர – நற் 358/2
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப – நற் 374/7
அம் மெல் ஆகம் நிறைய வீங்கி – குறு 159/3
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே – குறு 189/7
அணி முலை ஆகம் முயங்கினம் செலினே – குறு 274/8
பெரும் தோள் குறு_மகள் சிறு மெல் ஆகம்
ஒரு நாள் புணர புணரின் – குறு 280/3,4
அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே – ஐங் 106/4
நுண் பூண் ஆகம் விலங்குவோளே – ஐங் 127/3
நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே – ஐங் 197/4
தாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர் தழுவு எதிராது – பரி 10/31
நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும் – பரி 12/74
முலை ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/14
புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/18
நுண் எழில் மாமை சுணங்கு அணி ஆகம் தம் – கலி 4/17
பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் அகன் அகலம் – கலி 39/4
மென் முலை ஆகம் கவின் பெற – கலி 40/33
பூண் ஆகம் நோக்கி இமையான் நயந்து நம் – கலி 60/29
முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம்
பொய்த்து ஒரு_கால் எம்மை முயங்கினை சென்றீமோ – கலி 64/27,28
நல் எழில் ஆகம் சேர்ந்தனம் என்றும் – அகம் 43/12
குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவி – அகம் 48/11
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே – அகம் 61/18
ஆகம் அடைதந்தோளே வென் வேல் – அகம் 62/12
நலம் கேழ் ஆகம் பூண் வடு பொறிப்ப – அகம் 93/15
அலர் முலை ஆகம் புலம்ப பல நினைந்து – அகம் 97/14
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே – அகம் 159/21
தளிர் ஏர் ஆகம் தகைபெற முகைந்த – அகம் 177/18
நுண் நூல் ஆகம் பொருந்தினள் வெற்பின் – அகம் 198/6
காணல் ஆகா மாண் எழில் ஆகம்
உள்ளு-தொறும் பனிக்கும் நெஞ்சினை நீயே – அகம் 220/9,10
நன் மாண் ஆகம் புலம்ப துறந்தோர் – அகம் 247/2
நல் எழில் ஆகம் புல்லுதல் நயந்து – அகம் 343/3
நன் நுதல் அரிவை இன் உறல் ஆகம்
பருகு அன்ன காதல் உள்ளமொடு – அகம் 399/3,4
மேல்


ஆகல் (14)

ஆகல்_ஊழ் உற்ற-கடை – குறள் 38/4
பழி பிறிது ஆகல் பண்பும்-மார் அன்றே – நற் 117/11
அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே – நற் 220/10
பெரும்பிறிது ஆகல் அதனினும் அஞ்சுதும் – குறு 302/3
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 38/16
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 39/1
அனையை ஆகல் மாறே எனையதூஉம் – பதி 54/9
எனக்கு எளிது ஆகல் இல் என கழல் கால் – அகம் 203/9
திறம் வேறு ஆகல் எற்று என்று ஒற்றி – அகம் 267/3
அணை அணைந்து இனையை ஆகல் கணை அரை – அகம் 363/5
ஒரு நீ ஆகல் வேண்டினும் சிறந்த – புறம் 18/15
நுமக்கு உரித்து ஆகல் வேண்டின் சென்று அவற்கு – புறம் 97/19
பசியார் ஆகல் மாறு-கொல் விசி பிணி – புறம் 153/10
இரந்தன்று ஆகல் வேண்டும் பொலம் தார் – புறம் 226/4
மேல்


ஆகல்_ஊழ் (1)

ஆகல்_ஊழ் உற்ற-கடை – குறள் 38/4
மேல்


ஆகலின் (56)

அளியும் தெறலும் எளிய ஆகலின்
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட – பெரும் 422,423
நல மென் பணை தோள் எய்தினம் ஆகலின்
பொரி பூ புன்கின் அழல் தகை ஒண் முறி – நற் 9/4,5
எழாஅ ஆகலின் எழில் நலம் தொலைய – நற் 13/1
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே – நற் 99/10
உயிர் பகுத்து அன்ன மாண்பினேன் ஆகலின்
அது கண்டிசினால் யானே என்று நனி – நற் 128/4,5
இரீஇய ஆகலின் இன் ஒலி இழந்த – நற் 181/10
வேலன் உரைக்கும் என்ப ஆகலின்
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை – நற் 273/5,6
கரந்தனள் ஆகலின் நாணிய வருமே – குறு 10/5
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே – குறு 59/6
நில்லாமையே நிலையிற்று ஆகலின்
நல் இசை வேட்ட நயன் உடை நெஞ்சின் – குறு 143/3,4
உயிர்க்குயிர் அன்னர் ஆகலின் தம் இன்று – குறு 218/5
இனியன் ஆகலின் இனத்தின் இயன்ற – குறு 288/3
மெல்லிய ஆகலின் மேவர திரண்டு – குறு 357/3
புதுவோர் மேவலன் ஆகலின்
வறிது ஆகின்று என் மடம் கெழு நெஞ்சே – ஐங் 17/3,4
ஊரன் ஆகலின் கலங்கி – ஐங் 19/4
தொல் கேள் ஆகலின் நல்குமால் இவட்கே – ஐங் 271/4
நீடினை ஆகலின் காண்கு வந்திசினே – பதி 16/9
அ வினை மேவலை ஆகலின்
எல்லு நனி இருந்து எல்லி பெற்ற – பதி 19/10,11
இகல் வினை மேவலை ஆகலின் பகைவரும் – பதி 43/29
நின் போல் அசைவு இல் கொள்கையர் ஆகலின் அசையாது – பதி 69/11
அலர்ந்த புகழோன் தாதை ஆகலின்
இகழ்வோன் இகழா நெஞ்சினன் ஆக நீ இகழா – பரி 4/14,15
அன்னை ஆகலின் அமர்ந்து யாம் நின்னை – பரி 14/29
நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின்
கனவில் கண்டு கதுமென வெரீஇ – கலி 49/3,4
புல் இனிது ஆகலின் புல்லினென் எல்லா – கலி 62/6
நெஞ்சத்து குறுகிய கரி இல்லை ஆகலின்
வண் பரி நவின்ற வய_மான் செல்வ – கலி 125/4,5
போற்றாய் ஆகலின் புலத்தியால் எம்மே – அகம் 39/25
ஏதில மொழியும் இ ஊரும் ஆகலின்
களிற்று முகம் திறந்த கவுள் உடை பகழி – அகம் 132/3,4
வதுவை மேவலன் ஆகலின் அது புலந்து – அகம் 206/12
காதலின் வளர்ந்த மாதர் ஆகலின்
பெரு மடம் உடையரோ சிறிதே அதனால் – அகம் 310/8,9
ஈங்கு பிரிந்து உறைதல் இனிது அன்று ஆகலின்
அவணது ஆக பொருள் என்று உமணர் – அகம் 337/4,5
குடி கடன் ஆகலின் குறை வினை முடி-மார் – அகம் 375/12
நீ ஓர் ஆகலின் நின் ஒன்று மொழிவல் – புறம் 5/4
கொள்ளை மேவலை ஆகலின் நல்ல – புறம் 7/9
பிறிது தொழில் அறியா ஆகலின் நன்றும் – புறம் 14/15
அன்ன சீற்றத்து அனையை ஆகலின்
விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு – புறம் 15/11,12
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்
நின் நிழல் பிறந்து நின் நிழல் வளர்ந்த – புறம் 38/9,10
அறம் நின்று நிலையிற்று ஆகலின் அதனால் – புறம் 39/9
காண்_தகு மொய்ம்ப காட்டினை ஆகலின்
யானே பிழைத்தனென் சிறக்க நின் ஆயுள் – புறம் 43/20,21
இ நீர் ஆகலின் இனியவும் உளவோ – புறம் 58/18
ஏவான் ஆகலின் சாவேம் யாம் என – புறம் 68/12
கூற்றத்து அனையை ஆகலின் போற்றார் – புறம் 98/17
கண்டீரக்கோன் ஆகலின் நன்றும் – புறம் 151/6
இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி – புறம் 152/19
தன் பெயர் ஆகலின் நாணி மற்று யாம் – புறம் 152/22
அவிழ் புகுவு அறியாது ஆகலின் வாடிய – புறம் 160/5
எமக்கும் பிறர்க்கும் செம்மலை ஆகலின்
அன்பு இல் ஆடவர் கொன்று ஆறு கவர – புறம் 161/8,9
அன்னன் ஆகலின் எந்தை உள் அடி – புறம் 171/12
உயர்ந்தோர்_உலகத்து பெயர்ந்தனன் ஆகலின்
ஆறு கொள் மருங்கின் மாதிரம் துழவும் – புறம் 174/20,21
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின் – புறம் 192/11
மேலோர்_உலகம் எய்தினன் ஆகலின்
ஒண் தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகி – புறம் 229/22,23
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்
இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ – புறம் 239/19,20
பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்
செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு – புறம் 310/1,2
அற்று அன்று ஆகலின் தெற்றென போற்றி – புறம் 337/13
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின்
கைவிட்டனரே காதலர் அதனால் – புறம் 358/4,5
முழுது உணர் கேள்வியன் ஆகலின் விரகினானே – புறம் 361/22
அளியன் ஆகலின் பொருநன் இவன் என – புறம் 391/12
மேல்


ஆகலும் (12)

துஞ்சாம் ஆகலும் அறிவோர் – நற் 281/10
தாயம் ஆகலும் உரித்தே போது அவிழ் – நற் 327/7
அன்னது ஆகலும் அறியாள் – ஐங் 90/3
சிறப்பினுள் உயர்பு ஆகலும்
பிறப்பினுள் இழிபு ஆகலும் – பரி 5/19,20
பிறப்பினுள் இழிபு ஆகலும்
ஏனோர் நின் வலத்தினதே – பரி 5/20,21
முட்டுப்பாடு ஆகலும் உண்டு – கலி 93/36
அ யானை வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன் – கலி 97/9
அறம் புணை ஆகலும் உண்டு – கலி 144/48
நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே – அகம் 134/14
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல் அதனால் – அகம் 300/12
படை பழி தாரா மைந்தினன் ஆகலும்
வேந்து உடை அவையத்து ஓங்குபு நடத்தலும் – புறம் 157/3,4
அரிய ஆகலும் உரிய பெரும – புறம் 364/9
மேல்


ஆகலோ (4)

அருளாய் ஆகலோ கொடிதே இரும் கழி – நற் 195/1
இ நீர ஆகலோ இனிதால் எனின் இவள் – நற் 223/4
பிரியுநன் ஆகலோ அரிதே அதாஅன்று – அகம் 392/19
அருளாய் ஆகலோ கொடிதே இருள் வர – புறம் 144/1
மேல்


ஆகவும் (15)

அரண் தலை மதிலர் ஆகவும் முரசு கொண்டு – நற் 39/8
கல்லா கதவர் தன் ஐயர் ஆகவும்
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய – நற் 127/5,6
உழையீர் ஆகவும் பனிப்போள் தமியே – நற் 229/8
தாம் நம் உழையர் ஆகவும் நாம் நம் – நற் 281/8
யாம் தன் உழையம் ஆகவும் தானே – நற் 312/6
வைகலும் இனையம் ஆகவும் செய் தார் – நற் 349/5
இது பொழுது ஆகவும் வாரார்-கொல்லோ – குறு 279/4
உழையம் ஆகவும் இனைவோள் – அகம் 5/27
இன்_நகை இனையம் ஆகவும் எம் வயின் – அகம் 39/19
இன்னம் ஆகவும் இங்கு நம் துறந்தோர் – அகம் 85/3
இன்னம் ஆகவும் நன்னர் நெஞ்சம் – அகம் 128/6
நல் அடி உள்ளான் ஆகவும் ஒல்லார் – அகம் 356/14
அரசர் உழையர் ஆகவும் புரை தபு – புறம் 154/4
ஆர் எயில் அவர் கட்டு ஆகவும் நுமது என – புறம் 203/10
தொடலை ஆகவும் கண்டனம் இனியே – புறம் 271/4
மேல்


ஆகற்க (2)

பழனம் ஆகற்க என வேட்டேமே – ஐங் 4/6
அம்பல் ஆகற்க என வேட்டேமே – ஐங் 9/6
மேல்


ஆகன் (4)

அனையை ஆகன் மாறே பகைவர் – பதி 80/12
அனையை ஆகன் மாறே – புறம் 4/17
அனையை ஆகன் மாறே – புறம் 20/20
அன்னன் ஆகன் மாறே இ நிலம் – புறம் 380/13
மேல்


ஆகா (11)

பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து – குறள் 38/11
உள் அழிக்கல் ஆகா அரண் – குறள் 43/2
இல்லை நன்று ஆகா வினை – குறள் 46/12
உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென – நற் 109/5
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு – நற் 131/2
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி – குறு 263/3,4
தான் நாணினன் இஃது ஆகா ஆறே – குறு 265/8
பசலை ஆகா ஊங்கலங்கடையே – குறு 339/7
தாங்கல் ஆகா ஆங்கு நின் களிறே – பதி 53/21
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே – பதி 73/3
காணல் ஆகா மாண் எழில் ஆகம் – அகம் 220/9
மேல்


ஆகாத (1)

அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவா – குறள் 54/13
மேல்


ஆகாதது (1)

நீ எமக்கு ஆகாதது
உறாஅதவர் கண்ட கண்ணும் அவரை – குறள் 130/2,3
மேல்


ஆகாது (9)

நன்று ஆகாது ஆகிவிடும் – குறள் 13/16
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் – குறள் 62/17
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே – நற் 95/10
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது – குறு 27/3
சொல்லவும் ஆகாது அஃகியோனே – குறு 346/8
பகல் நீடு ஆகாது இரவு பொழுது பெருகி – பதி 59/1
கனவின் தொட்டது கை பிழை ஆகாது
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை – பரி 8/103,104
துறைபோதல் ஒல்லுமோ தூ ஆகாது ஆங்கே – கலி 67/20
இரண்டு ஆகாது அவன் கூறியது எனவே – புறம் 304/11
மேல்


ஆகாதே (3)

கையகப்படுவது பொய் ஆகாதே
அதனால் நல்ல போலவும் நயவ போலவும் – புறம் 58/23,24
கையகத்தது அது பொய் ஆகாதே
அருந்த ஏமாந்த நெஞ்சம் – புறம் 101/8,9
பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே
பைம் கால் கொக்கின் பகு வாய் பிள்ளை – புறம் 342/6,7
மேல்


ஆகாமை (1)

கேளாளன் ஆகாமை இல்லை அவன் கண்டு – கலி 101/45
மேல்


ஆகாமையின் (1)

நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின்
அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின் – புறம் 362/9,10
மேல்


ஆகாமையோ (2)

அலர் ஆகாமையோ அரிதே அஃதான்று – அகம் 98/25
இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே – புறம் 344/7
மேல்


ஆகாயத்து (1)

நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள – பரி 4/31
மேல்


ஆகார் (1)

யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின் – குறள் 90/9
மேல்


ஆகி (187)

மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான் – குறள் 6/1
மருந்து ஆகி தப்பா மரத்த அற்றால் செல்வம் – குறள் 22/13
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும் – குறள் 47/1
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை – குறள் 53/17
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து – குறள் 59/11
மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை – குறள் 59/13
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால் – குறள் 74/3
சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறு பகை – குறள் 75/7
கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார் – குறள் 75/9
அழிவு இன்று அறைபோகாது ஆகி வழிவந்த – குறள் 77/7
நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும் – குறள் 100/15
துஞ்சும்-கால் தோள் மேலர் ஆகி விழிக்கும்-கால் – குறள் 122/15
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி
மாலை மலரும் இ நோய் – குறள் 123/13,14
அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன் – குறள் 123/15
ஒரு நீ ஆகி தோன்ற விழுமிய – திரு 294
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி
அண்நா இல்லா அமைவரு வறு வாய் – பொரு 11,12
எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி
பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப – பொரு 68,69
அயில் உருப்பு அனைய ஆகி ஐது நடந்து – சிறு 7
நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி
உயர்_நிலை_உலகம் இவண்_நின்று எய்தும் – மது 470,471
ஞெமன்_கோல் அன்ன செம்மைத்து ஆகி
சிறந்த கொள்கை அறங்கூறவையமும் – மது 491,492
மின்னு நிமிர்ந்து அனையர் ஆகி நறவு மகிழ்ந்து – மது 679
முருகு இயன்று அன்ன உருவினை ஆகி
வரு புனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து – மது 724,725
உய்வு_இடம் அறியேம் ஆகி ஒய்யென – குறி 166
ஏறு பொர சேறு ஆகி
தேர் ஓட துகள் கெழுமி – பட் 46,47
தொன் முறை மரபினிர் ஆகி பன் மாண் – மலை 355
இலம் என மலர்ந்த கையர் ஆகி
தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் – மலை 552,553
அன்றை அனைய ஆகி இன்றும் எம் – நற் 48/1
அதன் எதிர் சொல்லாள் ஆகி அல்லாந்து – நற் 55/8
பசலை ஆகி விளிவது-கொல்லோ – நற் 63/7
இனைய ஆகி தோன்றின் – நற் 69/11
சுரிதக உருவின ஆகி பெரிய – நற் 86/6
ஆர்வம் உடையர் ஆகி
மார்பு அணங்கு உறுநரை அறியாதோனே – நற் 94/8,9
நிலை என ஒருவேன் ஆகி
உலமர கழியும் இ பகல் மடி பொழுதே – நற் 109/9,10
வாங்கு விசை தூண்டில் ஊங்கு_ஊங்கு ஆகி
வளி பொர கற்றை தாஅய் நளி சுடர் – நற் 199/7,8
பொய்கை ஊர்க்கு போவோய் ஆகி
கை கவர் நரம்பின் பனுவல் பாணன் – நற் 200/7,8
இன்று நீ இவணை ஆகி எம்மொடு – நற் 215/8
எஃகு உறு பஞ்சிற்று ஆகி வைகறை – நற் 247/4
கடல் பெயர்ந்து அனைய ஆகி
புலர் பதம் கொண்டன ஏனல் குரலே – நற் 259/9,10
அருகாது ஆகி அவன்_கண் நெஞ்சம் – நற் 287/8
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி
வெறி கமழ் துறு முடி தயங்க நல் வினை – நற் 308/5,6
வண்டு எனும் உணரா ஆகி
மலர் என மரீஇ வரூஉம் இவள் கண்ணே – நற் 326/9,10
சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு – நற் 328/6
திதலை அல்குல் முது பெண்டு ஆகி
துஞ்சுதியோ மெல் அம்_சில்_ஓதி என – நற் 370/6,7
பண்ணல் மேவலம் ஆகி அரிது உற்று – நற் 377/4
மறை அலர் ஆகி மன்றத்தஃதே – குறு 97/4
பிள்ளை வெருகிற்கு அல்கு_இரை ஆகி
கடு நவைப்படீஇயரோ நீயே நெடு நீர் – குறு 107/4,5
எமக்கும் பெரும் புலவு ஆகி
நும்மும் பெறேஎம் இறீஇயர் எம் உயிரே – குறு 169/5,6
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி
நின்று வெயில் கழிக்கும் என்ப நம் – குறு 213/5,6
சொல்லா முன்னர் நில்லா ஆகி
நீர் விலங்கு அழுதல் ஆனா – குறு 256/6,7
அகலினும் அகலாது ஆகி
இகலும் தோழி நம் காமத்து பகையே – குறு 257/5,6
இவளின் மேவினம் ஆகி குவளை – குறு 270/6
குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய் – குறு 289/3
வளை உடைத்து அனையது ஆகி பலர் தொழ – குறு 307/1
நம்மே போலும் மம்மர்த்து ஆகி
எல்லை கழிய புல்லென்றன்றே – குறு 310/3,4
அமரா முகத்தள் ஆகி
தமர் ஓர் அன்னள் வைகறையானே – குறு 312/7,8
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி
தெண் நீர் நிகர் மலர் புரையும் – குறு 329/5,6
நாம் அவர் புலம்பின் நம்மோடு ஆகி
ஒரு பால் படுதல் செல்லாது ஆயிடை – குறு 340/2,3
அழுத கண்ணள் ஆகி
பழுது அன்று அம்ம இ ஆய்_இழை துணிவே – குறு 366/6,7
பசலை ஆகி விளிவது-கொல்லோ – குறு 381/3
முன்_நாள் இனியது ஆகி பின் நாள் – குறு 394/4
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி
முரம்பு கண் உடைய ஏகி கரம்பை – குறு 400/3,4
வேண்டிய குறிப்பினை ஆகி
ஈண்டு நீ அருளாது ஆண்டு உறைதல்லே – ஐங் 46/3,4
நல_தகு மகளிர்க்கு தோள் துணை ஆகி
தலை பெயல் செம் புனல் ஆடி – ஐங் 80/2,3
தணந்தனை ஆகி உய்ம்மோ நும் ஊர் – ஐங் 83/2
தாது உண் வெறுக்கைய ஆகி இவள் – ஐங் 93/4
சிறுதினை காவலன் ஆகி பெரிது நின் – ஐங் 230/2
அரும் பொருள் வேட்கையம் ஆகி நின் துறந்து – ஐங் 359/1
எல் விருந்து ஆகி புகுகம் நாமே – ஐங் 396/5
காதல் புணர்ந்தனள் ஆகி ஆய் கழல் – ஐங் 400/4
வாடிய நுதலள் ஆகி பிறிது நினைந்து – ஐங் 478/2
பெயல் மழை புரவு இன்று ஆகி வெய்து_உற்று – பதி 26/6
நிலன் அதிர்பு இரங்கல ஆகி வலன் ஏர்பு – பதி 31/29
நகைவர்க்கு அரணம் ஆகி பகைவர்க்கு – பதி 31/34
நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி
உயவும் கோதை ஊரல் அம் தித்தி – பதி 52/16,17
அச்சு அற்று ஏமம் ஆகி இருள் தீர்ந்து – பதி 90/2
அறு வேறு துணியும் அறுவர் ஆகி
ஒருவனை வாழி ஓங்கு விறல் சேஎய் – பரி 5/53,54
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி
மூ உரு ஆகிய தலை_பிரி_ஒருவனை – பரி 13/37,38
அமுது கடைய இரு வயின் நாண் ஆகி
மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க – பரி 23/74,75
கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகி
தொல் புகழ் தந்தாரும் தாம் – பரி 23/83,84
தேடுவார் ஊர்க்கு திரிவார் இலர் ஆகி
கற்றாரும் கல்லாதவரும் கயவரும் – பரி 24/23,24
தொலைவு ஆகி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/11
மருந்து போல் மருந்து ஆகி மனன் உவப்ப – கலி 17/20
அறல் சாஅய் பொழுதோடு எம் அணி நுதல் வேறு ஆகி
திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார் – கலி 26/17,18
இன் உயிர் செய்யும் மருந்து ஆகி பின்னிய – கலி 32/15
உள்ளு-தொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி
எள் அறு காதலர் இயைதந்தார் புள் இயல் – கலி 35/22,23
மருந்து ஆகி செல்கம் பெரும நாம் விரைந்தே – கலி 44/21
அல்லல் கூர்ந்து அழிவு_உற அணங்கு_ஆகி அடரும் நோய் – கலி 58/15
ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன் – கலி 65/27
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகி
களையா நின் குறி வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை – கலி 68/7,8
அவட்கு இனிது ஆகி விடுத்தனன் போகி – கலி 82/22
நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகி
கை தோயல் மாத்திரை அல்லது செய்தி – கலி 110/17,18
தூங்கு நீர் இமிழ் திரை துணை ஆகி ஒலிக்குமே – கலி 121/8
ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே – கலி 121/12
இன் துணை நீ நீப்ப இரவினுள் துணை ஆகி
தன் துணை பிரிந்து அயாஅம் தனி குருகு உசாவுமே – கலி 121/15,16
புகழ்மை கண் பெரியது ஓர் புகர் ஆகி கிடவாதோ – கலி 135/14
ஓரொரு_கால் உள்_வழியள் ஆகி நிறை மதி – கலி 141/7
பைதல ஆகி பசக்குவ-மன்னோ என் – கலி 142/22
ஊழ் செய்து இரவும் பகலும் போல் வேறு ஆகி
வீழ்வார் கண் தோன்றும் தடுமாற்றம் ஞாலத்துள் – கலி 145/15,16
ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி என் – கலி 145/45
ஊண் யாதும் இலள் ஆகி உயிரினும் சிறந்த தன் – கலி 147/8
நாண் யாதும் இலள் ஆகி நகுதலும் நகூஉம் ஆங்கே – கலி 147/9
பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம் தோழி ஓர் – கலி 147/10
பிரிந்தவர்க்கு நோய் ஆகி புணர்ந்தவர்க்கு புணை ஆகி – கலி 148/18
பிரிந்தவர்க்கு நோய் ஆகி புணர்ந்தவர்க்கு புணை ஆகி
திருந்தாத செயின் அல்லால் இல்லையோ நினக்கு – கலி 148/18,19
உழுது காண் துளைய ஆகி ஆர் கழல்பு – அகம் 9/6
அழுதல் மேவல ஆகி
பழி தீர் கண்ணும் படுகுவ-மன்னே – அகம் 11/14,15
சே இதழ் அனைய ஆகி குவளை – அகம் 19/10
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி
மா கண் அடைய மார்பு_அகம் பொருந்தி – அகம் 26/7,8
கண்டது நோனான் ஆகி திண் தேர் – அகம் 44/12
பகலும் நம்_வயின் அகலான் ஆகி
பயின்று வரும்-மன்னே பனி நீர் சேர்ப்பன் – அகம் 50/5,6
செய்பொருள் திறவர் ஆகி புல் இலை – அகம் 69/6
அகம் மலி உவகையள் ஆகி முகன் இகுத்து – அகம் 86/28
பெரும் கடல் முழக்கிற்று ஆகி யாணர் – அகம் 90/10
கௌவை மேவலர் ஆகி இ ஊர் – அகம் 95/11
நல்காமையின் அம்பல் ஆகி
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின் – அகம் 102/17,18
மாலை இன் துணை ஆகி காலை – அகம் 107/19
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி
எழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்து – அகம் 135/3,4
ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி
பேது உற்றிசினே காதலம் தோழி – அகம் 135/5,6
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென – அகம் 136/25
பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின் – அகம் 138/4
இனையை ஆகி செல்-மதி – அகம் 163/13
மின் உடை கருவியை ஆகி நாளும் – அகம் 188/7
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி
அறல் என விரிந்த உறல் இன் சாயல் – அகம் 191/14,15
இனையர் ஆகி நம் பிரிந்திசினோரே – அகம் 197/18
துணிவு இல் கொள்கையர் ஆகி இனியே – அகம் 205/5
மறுத்த சொல்லள் ஆகி
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே – அகம் 207/16,17
இன்றே இவணம் ஆகி நாளை – அகம் 225/4
பனி வார் கண்ணேம் ஆகி இனி அது – அகம் 243/13
பனி வார் கண்ணேன் ஆகி நோய் அட – அகம் 252/7
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட – அகம் 255/3,4
கலங்கா மனத்தை ஆகி என் சொல் – அகம் 259/11
நோக்கு-தொறும் நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகி
காமம் கைம்மிக சிறத்தலின் நாண் இழந்து – அகம் 266/7,8
சென்று நீர் அவணிர் ஆகி நின்று தரு – அகம் 271/9
பரந்து வெளிப்படாது ஆகி
வருந்துக தில்ல யாய் ஓம்பிய நலனே – அகம் 276/14,15
தோல் நிரைத்து அனைய ஆகி வலன் ஏர்பு – அகம் 278/3
நம் உடை மதுகையள் ஆகி அணி நடை – அகம் 279/14
நீடலர் ஆகி வருவர் வல்லென – அகம் 298/21
இரை தேர் கொட்பின ஆகி பொழுது பட – அகம் 303/13
பகலினும் அகலாது ஆகி யாமம் – அகம் 305/1
தாம் அட்டு உண்டு தமியர் ஆகி
தே மொழி புதல்வர் திரங்கு முலை சுவைப்ப – அகம் 316/14,15
வேறு_வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து – அகம் 327/3
அழிவு பெரிது உடையை ஆகி அவர்_வயின் – அகம் 333/3
நீரினும் இனிய ஆகி கூர் எயிற்று – அகம் 335/24
பெயர் படை கொள்ளார்க்கு உயவு துணை ஆகி
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்து நின்று – அகம் 343/14,15
எம் மனை வாராய் ஆகி முன்_நாள் – அகம் 346/16
கனவு கழிந்து அனைய ஆகி நனவின் – அகம் 353/3
பொன் நயந்து அருள் இலை ஆகி
இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே – அகம் 355/13,14
கல் போல் நாவினேன் ஆகி மற்று அது – அகம் 356/10
உயங்கிய மனத்தை ஆகி புலம்பு கொண்டு – அகம் 358/8
செய்_வினை வலத்தர் ஆகி இவண் நயந்து – அகம் 363/16
துயர் செய்து ஆற்றாய் ஆகி பெயர்பு ஆங்கு – அகம் 365/10
என் புலந்து அழிந்தனள் ஆகி தன் தக – அகம் 369/12
பின்னிலை முனியான் ஆகி நன்றும் – அகம் 392/5
உருவும் புகழும் ஆகி விரி சீர் – புறம் 6/8
நோய் இலன் ஆகி பெயர்க தில் அம்ம – புறம் 13/9
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி
நல்லதன் நலனும் தீயதன் தீமையும் – புறம் 29/10,11
அறி அறிவு ஆக செறிவினை ஆகி
களிறு கவுள் அடுத்த எறிகல் போல – புறம் 30/8,9
பெரு விறல் யாணர்த்து ஆகி அரிநர் – புறம் 42/12
காடு ஆகி விளியும் நாடு உடையோரே – புறம் 52/17
உடையை ஆகி இல்லோர் கையற – புறம் 55/18
ஒருதான் ஆகி பொருது களத்து அடலே – புறம் 76/13
ஒரு பால் படாஅது ஆகி
இரு பால் பட்ட இ மையல் ஊரே – புறம் 83/5,6
நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளி – புறம் 160/23
வினவல் ஆனாள் ஆகி நனவின் – புறம் 160/25
வைகலும் செலினும் பொய்யலன் ஆகி
யாம் வேண்டி ஆங்கு எம் வறும் கலம் நிறைப்போன் – புறம் 171/4,5
அன்ன மாட்சி அனையர் ஆகி
தமக்கு என முயலா நோன் தாள் – புறம் 182/7,8
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும் – புறம் 184/7
ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமே – புறம் 185/3
எலி முயன்று அனையர் ஆகி உள்ள தம் – புறம் 190/3
அன்று அவண் உண்ணாது ஆகி வழி நாள் – புறம் 190/7
உறுவர் செல் சார்வு ஆகி செறுவர் – புறம் 205/4
பைதல் சுற்றத்து பசி பகை ஆகி
கோழியோனே கோப்பெருஞ்சோழன் – புறம் 212/7,8
பலர்க்கு நிழல் ஆகி உலகம் மீக்கூறி – புறம் 223/1
ஒண் தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகி
தன் துணை ஆயம் மறந்தனன்-கொல்லோ – புறம் 229/23,24
கோடை காலத்து கொழு நிழல் ஆகி
பொய்த்தல் அறியா உரவோன் செவி முதல் – புறம் 237/3,4
வாடிய பசியர் ஆகி பிறர் – புறம் 240/13
நிரையொடு வந்த உரையன் ஆகி
உரி களை அரவம் மான தானே – புறம் 260/19,20
ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகி
தன் இறந்து வாராமை விலக்கலின் பெரும் கடற்கு – புறம் 330/2,3
பிறர் வேல் போலாது ஆகி இ ஊர் – புறம் 332/1
காண்டற்கு அரியள் ஆகி மாண்ட – புறம் 337/7
ஆர் அமர் உழப்பதும் அமரியள் ஆகி
முறம் செவி யானை வேந்தர் – புறம் 339/11,12
மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிது ஆகி
வளி வழக்கு அறுத்த வங்கம் போல – புறம் 368/8,9
புலவர் புக்கில் ஆகி நிலவரை – புறம் 375/15
நிறை குள புதவின் மகிழ்ந்தனென் ஆகி
ஒரு நாள் இரவலர் வரையா வள்ளியோர் கடை தலை – புறம் 376/20,21
துணரியது கொளாஅ ஆகி பழம் ஊழ்த்து – புறம் 381/8
அழித்து பிறந்தனென் ஆகி அ வழி – புறம் 383/16
விரும்பிய முகத்தன் ஆகி என் அரை – புறம் 398/18
மேல்


ஆகிய (83)

இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார் – குறள் 27/19
களவினால் ஆகிய ஆக்கம் அளவு இறந்து – குறள் 29/5
கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர் – குறள் 33/17
நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரான் – குறள் 82/13
தாம் வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு – திரு 134
பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும் – பொரு 237
துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய
பொரு புனல் தரூஉம் போக்கு அரு மரபின் – சிறு 117,118
நச்சி சென்றோர்க்கு ஏமம் ஆகிய
அளியும் தெறலும் எளிய ஆகலின் – பெரும் 421,422
அச்சம் அறியாது ஏமம் ஆகிய
மற்றை யாமம் பகல் உற கழிப்பி – மது 652,653
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின் – மலை 308
வருவை ஆகிய சில் நாள் – நற் 19/8
கெடு துணை ஆகிய தவறோ வை எயிற்று – நற் 26/7
உலவை ஆகிய மரத்த – நற் 62/9
நினைக்கு உறு பெரும் துயரம் ஆகிய நோயே – நற் 123/12
அவவு கொள் மனத்தேம் ஆகிய நமக்கே – நற் 212/10
இன்னாது ஆகிய காலை பொருள்_வயின் – நற் 243/9
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை – நற் 346/6
புதுவர் ஆகிய வரவும் நின் – நற் 393/12
பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடு – குறு 57/3
இருவேம் ஆகிய உலகத்து – குறு 57/5
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே – குறு 57/6
எளிய ஆகிய தட மென் தோளே – குறு 77/6
அரியம் ஆகிய_காலை – குறு 178/6
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே – குறு 181/7
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே – குறு 247/7
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன் – குறு 252/2
பிழையேம் ஆகிய நாம் இதன் படவே – குறு 263/8
இன்னா இரவின் இன் துணை ஆகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர்-கொல்லோ – குறு 266/2,3
சினை இனிது ஆகிய_காலையும் காதலர் – குறு 341/3
நினக்கு மருந்து ஆகிய யான் இனி – ஐங் 59/3
நோய்க்கு மருந்து ஆகிய பணை தோளோளே – ஐங் 99/4
நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே – ஐங் 101/5
யாணர் ஆகிய நன் மலை நாடன் – ஐங் 286/3
பாயல் இன் துணை ஆகிய பணை தோள் – ஐங் 293/3
வெம் துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி – ஐங் 330/1
உடைத்து எழு வெள்ளம் ஆகிய கண்ணே – ஐங் 358/4
மல்லல் ஆகிய மணம் கமழ் புறவே – ஐங் 414/4
ஏமம் ஆகிய சீர் கெழு விழவின் – பதி 15/38
ஏனம் ஆகிய நுனை முரி மருப்பின் – பதி 16/6
குழைக்கு விளக்கு ஆகிய ஒண் நுதல் பொன்னின் – பதி 31/25
இழைக்கு விளக்கு ஆகிய அம் வாங்கு உந்தி – பதி 31/26
அரணம் ஆகிய வெருவரு புனல் தார் – பதி 50/11
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும் – பரி 2/12
அணி அணி ஆகிய தாரர் கருவியர் – பரி 6/31
வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை – பரி 6/80
மூ உரு ஆகிய தலை_பிரி_ஒருவனை – பரி 13/38
செம்மலை ஆகிய மலை கிழவோனே – கலி 40/34
பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம் – அகம் 5/15
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம் – அகம் 11/6
இரு வேறு ஆகிய தெரி_தகு வனப்பின் – அகம் 29/6
பெரும்பிறிது ஆகிய ஆங்கு பிரிந்து இவண் – அகம் 55/15
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ – அகம் 90/4
பெய்து வறிது ஆகிய பொங்கு செலல் கொண்மூ – அகம் 125/9
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர் – அகம் 142/12
அளப்பு அரிது ஆகிய குவை இரும் தோன்றல – அகம் 162/2
கடவுள் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய
புதல்வன் பயந்த புகழ் மிகு சிறப்பின் – அகம் 184/1,2
சென்று பிறள் ஆகிய அளவை என்றும் – அகம் 189/10
பிரியா காதலொடு உழையர் ஆகிய
நமர்-மன் வாழி தோழி உயர் மிசை – அகம் 241/4,5
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள் – அகம் 259/8
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய
காமம் கலந்த காதல் உண்டு எனின் – அகம் 268/5,6
கங்குல் உயவு துணை ஆகிய
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே – அகம் 298/22,23
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி – அகம் 358/9
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை – அகம் 392/23
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான் – அகம் 398/6
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீர் அறவு அறியா கரகத்து – புறம் 1/11,12
ஆர் அணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு – புறம் 14/17
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல் – புறம் 18/4
ஆள் இல் அத்தம் ஆகிய காடே – புறம் 23/22
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து_நொந்து – புறம் 68/3
இன்னான் ஆகிய இனியோன் குன்றே – புறம் 115/6
களிறு இல ஆகிய புல் அரை நெடு வெளில் – புறம் 127/3
சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில் – புறம் 127/7
துவ்வாள் ஆகிய என் வெய்யோளும் – புறம் 159/14
நிலை பெறு நடுகல் ஆகிய கண்ணும் – புறம் 223/3
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே – புறம் 243/14
நிரை இவண் தந்து நடுகல் ஆகிய
வென் வேல் விடலை இன்மையின் புலம்பி – புறம் 261/15,16
செம் களம் துழவுவோள் சிதைந்து வேறு ஆகிய
படு மகன் கிடக்கை காணூஉ – புறம் 278/7,8
அலகை போகி சிதைந்து வேறு ஆகிய
பலகை அல்லது களத்து ஒழியாதே – புறம் 282/8,9
இடை படை அழுவத்து சிதைந்து வேறு ஆகிய
சிறப்பு உடையாளன் மாண்பு கண்டு அருளி – புறம் 295/5,6
மனைக்கு விளக்கு ஆகிய வாள்_நுதல் கணவன் – புறம் 314/1
முனைக்கு வரம்பு ஆகிய வென் வேல் நெடுந்தகை – புறம் 314/2
ஒரு தாம் ஆகிய பெருமையோரும் – புறம் 366/4
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து – புறம் 375/17
மேல்


ஆகிய-கண்ணும் (1)

எனை மாட்சித்து ஆகிய-கண்ணும் வினை மாட்சி – குறள் 75/19
மேல்


ஆகிய_காலை (1)

அரியம் ஆகிய_காலை
பெரிய நோன்றனீர் நோகோ யானே – குறு 178/6,7
மேல்


ஆகிய_காலையும் (1)

சினை இனிது ஆகிய_காலையும் காதலர் – குறு 341/3
மேல்


ஆகியது (1)

கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போல – கலி 132/22
மேல்


ஆகியர் (10)

நீ ஆகியர் எம் கணவனை – குறு 49/4
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே – குறு 49/5
நோய் இலை ஆகியர் நீயே நின்_மாட்டு – பதி 89/13
அம்பல் ஒழுக்கமும் ஆகியர் வெம் சொல் – அகம் 115/3
பட்டனம் ஆயின் இனி எவன் ஆகியர்
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும் – அகம் 216/7,8
மூவருள் ஒருவன் துப்பு ஆகியர் என – புறம் 122/5
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின் – புறம் 191/2
அனைத்து ஆகியர் இனி இதுவே எனைத்தும் – புறம் 196/8
அல் ஆகியர் யான் வாழும் நாளே – புறம் 232/2
தள்ளா நிலையை ஆகியர் எமக்கு என – புறம் 398/15
மேல்


ஆகியரோ (8)

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர் – குறு 40/1,2
யார் ஆகியரோ தோழி நீர – குறு 110/2
இயைந்த கேண்மை இல் ஆகியரோ
கடுங்கண் கேழல் இடம் பட வீழ்ந்து என – புறம் 190/5,6
இயைந்த வைகல் உள ஆகியரோ – புறம் 190/12
இல் ஆகியரோ காலை மாலை – புறம் 232/1
பொய் ஆகியரோ பொய் ஆகியரோ – புறம் 233/1
பொய் ஆகியரோ பொய் ஆகியரோ
பா அடி யானை பரிசிலர்க்கு அருகா – புறம் 233/1,2
பொன் புனை திகிரியின் பொய் ஆகியரோ
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் பூண் – புறம் 233/4,5
மேல்


ஆகியளே (2)

யாய் ஆகியளே மாஅயோளே – குறு 9/1
யாய் ஆகியளே விழவு முதலாட்டி – குறு 10/1
மேல்


ஆகியும் (1)

வம்பலர் ஆகியும் கழிப மன்ற – அகம் 377/13
மேல்


ஆகிலியர் (1)

இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்
நெல் விளை கழனி படு புள் ஓப்புநர் – புறம் 29/12,13
மேல்


ஆகிவிடின் (1)

தான் நல்காது ஆகிவிடின்
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் – குறள் 2/14,15
மேல்


ஆகிவிடும் (2)

நன்று ஆகாது ஆகிவிடும்
தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே – குறள் 13/16,17
உயிர்க்கு இறுதி ஆகிவிடும்
ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள் – குறள் 48/12,13
மேல்


ஆகின் (1)

நீ உறும் பொய் சூள் அணங்கு ஆகின் மற்று இனி – கலி 88/20
மேல்


ஆகின்றது (3)

கௌவை ஆகின்றது ஐய நின் அருளே – நற் 227/9
கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே – நற் 354/11
அலர் ஆகின்றது பலர் வாய் பட்டே – அகம் 96/18
மேல்


ஆகின்றால் (9)

ஈங்கு ஆகின்றால் தோழி பகு வாய் – நற் 144/5
ஈங்கு ஆகின்றால் தோழி ஓங்கு மணல் – நற் 378/8
அலர் ஆகின்றால் பெரும காவிரி – குறு 258/2
நன்று ஆகின்றால் தோழி நம் வள்ளையுள் – கலி 41/40
இல் ஆகின்றால் இருள் அகத்து ஒளித்தே – கலி 120/25
அலர் ஆகின்றால் தானே மலர் தார் – அகம் 116/12
இனிது ஆகின்றால் சிறக்க நின் ஆயுள் – அகம் 184/4
கவ்வை ஆகின்றால் பெரிதே காண்_தக – அகம் 256/13
கவ்வை ஆகின்றால் பெரிதே இனி அஃது – அகம் 266/15
மேல்


ஆகின்று (22)

மெய்ம் மலி உவகை ஆகின்று இவட்கே – நற் 43/7
இஃது ஆகின்று யான் உற்ற நோயே – நற் 128/11
நோய் ஆகின்று அது நோயினும் பெரிதே – நற் 272/10
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ – நற் 294/2
பகை ஆகின்று அவர் நகை விளையாட்டே – குறு 394/6
வறிது ஆகின்று என் மடம் கெழு நெஞ்சே – ஐங் 17/4
அலர் ஆகின்று அவர் அருளும் ஆறே – ஐங் 132/3
வேறு ஆகின்று இ விரி புனல் வரவு என – பரி 6/50
பற்று ஆகின்று நின் காரணமாக – பரி 8/10
எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு மலை முழை – பரி 8/21
அழல் ஆகின்று அவர் நக்கதன் பயனே – கலி 137/7
இல் ஆகின்று அவள் ஆய் நுதல் பசப்பே – கலி 144/73
ஐது ஆகின்று என் தளிர் புரை மேனியும் – அகம் 95/2
நமக்கே எவ்வம் ஆகின்று
அனைத்தால் தோழி நம் தொல்_வினை பயனே – அகம் 243/14,15
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று ஒய்யென – அகம் 253/2
அலர் ஆகின்று அது பலர் வாய் பட்டே – அகம் 296/14
அலர் ஆகின்று அது பலர் வாய் பட்டே – அகம் 368/19
புதுவது ஆகின்று அம்ம பழ விறல் – அகம் 400/24
பெண் உரு ஒரு திறம் ஆகின்று அ உரு – புறம் 1/7
பிறை நுதல் வண்ணம் ஆகின்று அ பிறை – புறம் 1/9
எய்யாது ஆகின்று எம் சிறு செம் நாவே – புறம் 148/7
இனி நினைந்து இரக்கம் ஆகின்று திணி மணல் – புறம் 243/1
மேல்


ஆகின்று-கொல் (1)

யாங்கு ஆகின்று-கொல் பசப்பே நோன் புரி – நற் 388/2
மேல்


ஆகின்று-கொல்லோ (1)

எய்தினன் ஆகின்று-கொல்லோ மகிழ்நன் – ஐங் 24/3
மேல்


ஆகின்றே (21)

பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே – நற் 25/12
புலம்பு ஆகின்றே தோழி கலங்கு நீர் – நற் 38/6
தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே
ஒய்யென சிறிது ஆங்கு உயிரியர் பையென – நற் 236/2,3
நகை ஆகின்றே தோழி தகைய – நற் 245/1
நோய் ஆகின்றே மகளை நின் தோழி – நற் 305/5
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே – நற் 377/9
அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று – நற் 397/4,5
வாய் ஆகின்றே தோழி ஆய் கழல் – குறு 15/4
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே – குறு 105/6
ஒரு தனி வைகின் புலம்பு ஆகின்றே – குறு 166/4
நோயினும் நோய் ஆகின்றே கூவல் – குறு 224/3
ஈங்கு ஆகின்றே தோழி கானல் – குறு 248/3
வௌவும் பண்பின் நோய் ஆகின்றே – குறு 271/5
மாற்று ஆகின்றே தோழி ஆற்றலையே – குறு 377/3
அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றே
அகன் பெரும் சிறப்பின் தந்தை_பெயரன் – ஐங் 403/2,3
மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்றே
கண்ட பொழுதே கடவரை போல நீ – கலி 108/21,22
நகை ஆகின்றே தோழி நெருநல் – அகம் 56/1
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே
நும் இல் புலம்பின் நும் உள்ளு-தொறும் நலியும் – அகம் 58/9,10
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே – அகம் 140/15
நீ வந்ததனினும் இனிது ஆகின்றே
தூவல் கள்ளின் துனை தேர் எந்தை – அகம் 298/14,15
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே
கடு வளி எடுத்த கால் கழி தேக்கு இலை – அகம் 299/4,5
மேல்


ஆகின்றோ (1)

இமை கண் ஏது ஆகின்றோ ஞெமை தலை – குறு 285/6
மேல்


ஆகு (9)

ஆகு_ஊழால் தோன்றும் அசைவு இன்மை கைப்பொருள் – குறள் 38/1
ஆகு_ஆறு அளவு இட்டிது-ஆயினும் கேடு இல்லை – குறள் 48/15
நசை ஆகு பண்பின் ஒரு சொல் – குறு 48/6
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 176/5
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 325/4
இடு முறை நிரம்பி ஆகு வினை கலித்து – அகம் 262/3
ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன்-கொல்லோ – புறம் 235/16
ஆசு ஆகு என்னும் பூசல் போல – புறம் 266/9
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – புறம் 307/1
மேல்


ஆகு-மதி (5)

சாரல் நாட செவ்வியை ஆகு-மதி
யார் அஃது அறிந்திசினோரே சாரல் – குறு 18/2,3
நல்கினை ஆகு-மதி எம் என்று அருளி – பதி 53/3
அருள வல்லை ஆகு-மதி அருள் இலர் – புறம் 27/17
இன்சொல் எண் பதத்தை ஆகு-மதி பெரும – புறம் 40/9
நோய் இலை ஆகு-மதி பெரும நம்முள் – புறம் 209/14
மேல்


ஆகு_ஆறு (1)

ஆகு_ஆறு அளவு இட்டிது-ஆயினும் கேடு இல்லை – குறள் 48/15
மேல்


ஆகு_ஊழால் (1)

ஆகு_ஊழால் தோன்றும் அசைவு இன்மை கைப்பொருள் – குறள் 38/1
மேல்


ஆகுக (21)

எனைய ஆகுக வாழிய பொருளே – நற் 16/11
அவணர் ஆகுக காதலர் இவண் நம் – நற் 64/11
உயிர்த்தன ஆகுக அளிய நாளும் – நற் 163/1
அன்ன ஆகுக என்னான் – நற் 165/8
பல ஆகுக நின் நெஞ்சில் படரே – குறு 91/4
சில ஆகுக நீ துஞ்சும் நாளே – குறு 91/8
பல ஆகுக யான் செலவு_உறு தகவே – குறு 137/4
தண் மழை தலைய ஆகுக நம் நீத்து – குறு 378/3
பசி இல் ஆகுக பிணி சேண் நீங்குக – ஐங் 5/2
அரசு முறை செய்க களவு இல் ஆகுக
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 8/2,3
நன்று பெரிது சிறக்க தீது இல் ஆகுக
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 9/2,3
சுர நனி இனிய ஆகுக தில்ல – ஐங் 371/3
சுரம் நனி இனிய ஆகுக என்று – ஐங் 398/3
இன்னும் இன்னும் அவை ஆகுக
தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே – பரி 14/31,32
அறிந்த மாக்கட்டு ஆகுக தில்ல – அகம் 15/8
இனிய ஆகுக தணிந்தே – அகம் 283/16
கொடாஅமை வல்லர் ஆகுக
கெடாஅ துப்பின் நின் பகை எதிர்ந்தோரே – புறம் 27/18,19
மெலி_கோல் செய்தேன் ஆகுக மலி புகழ் – புறம் 71/9
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி – புறம் 72/12,13
நோன் சிலை வேட்டுவ நோய் இலை ஆகுக
ஆர் கலி யாணர் தரீஇய கால்வீழ்த்து – புறம் 205/9,10
நுமக்கு அரிது ஆகுக தில்ல எமக்கு எம் – புறம் 246/12
மேல்


ஆகுக-மன்னே (1)

மனை கெழு பெண்டு யான் ஆகுக-மன்னே – அகம் 203/18
மேல்


ஆகுதல் (38)

நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள் – குறள் 69/5
ஆகுதல் மாணார்க்கு அரிது – குறள் 83/6
வல்லை ஆகுதல் ஒல்லுமோ நினக்கே – நற் 162/12
ஊறு இலர் ஆகுதல் உள்ளாம் மாறே – நற் 164/11
இனி அறிந்திசினே கொண்கன் ஆகுதல்
கழி சேறு ஆடிய கணை கால் அத்திரி – நற் 278/6,7
இன்னை ஆகுதல் தகுமோ ஓங்கு திரை – நற் 283/5
நாம் இலம் ஆகுதல் அறிதும்-மன்னோ – நற் 299/6
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே – குறு 4/4
நோயேம் ஆகுதல் அறிந்தும் – குறு 64/4
நல்லள் ஆகுதல் அறிந்து ஆங்கு – குறு 120/3
அரியள் ஆகுதல் அறியாதோயே – குறு 120/4
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும் என – குறு 185/3
மெய் பிறிது ஆகுதல் அறியாதோரே – குறு 195/7
நயன் இலர் ஆகுதல் நன்று என உணர்ந்த – குறு 327/2
அறியான் ஆகுதல் அன்னை காணிய – குறு 360/2
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே – குறு 386/6
பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே – ஐங் 36/5
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே – ஐங் 107/4
இன்னது ஆகுதல் கொடிதே புன்னை – ஐங் 117/2
அரிய ஆகுதல் மருண்டனென் யானே – ஐங் 224/5
எய்யார் ஆகுதல் நோகோ யானே – ஐங் 472/5
சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே – பதி 32/17
கொண்டது கொடுக்கும்_கால் முகனும் வேறு ஆகுதல்
பண்டும் இ உலகத்து இயற்கை அஃது இன்றும் – கலி 22/2,3
பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் – கலி 150/22
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி – அகம் 66/6
படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவன் – அகம் 66/19
குன்ற நாட நீ அன்பு இலை ஆகுதல்
அறியேன் யான் அஃது அறிந்தனென் ஆயின் – அகம் 172/14,15
வைகுநர் ஆகுதல் அறிந்தும் – அகம் 316/16
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின் – அகம் 328/8
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல்
யானும் அறிவென்-மன்னே யானை தன் – அகம் 335/3,4
இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே – அகம் 355/14
அறியா தேஎத்தள் ஆகுதல் கொடிதே – அகம் 385/18
வருவீர் ஆகுதல் உரை-மின்-மன்னோ – அகம் 387/3
உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் – புறம் 141/10
யாண்டு பல ஆக நரை இல ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின் – புறம் 191/1,2
இன்னும் காண்குவை நன் வாய் ஆகுதல்
ஒளிறு வாள் மறவரும் களிறும் மாவும் – புறம் 227/3,4
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ – புறம் 341/11
ஒள் வேல் நல்லன் அது வாய் ஆகுதல்
அழிந்தோர் அழிய ஒழிந்தோர் ஒக்கல் – புறம் 346/4,5
மேல்


ஆகுதலான் (1)

மருந்து நீ ஆகுதலான்
இன்னும் கடம் பூண்டு ஒரு_கால் நீ வந்தை உடம்பட்டாள் – கலி 63/11,12
மேல்


ஆகுதலின் (1)

அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின்
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ – புறம் 362/10,11
மேல்


ஆகுதலும் (2)

கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும்
இ நிலை தெரி பொருள் தேரின் இ நிலை – பரி 2/25,26
பொன் ஆகுதலும் உண்டு என கொன்னே – அகம் 337/10
மேல்


ஆகுதலே (3)

இனி அறிந்தேன் அது தனி ஆகுதலே
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் – குறு 84/2,3
இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே
பொருள் அல்லால் பொருளும் உண்டோ என யாழ நின் – கலி 14/9,10
யான் கண்டனன் அவன் ஆடு ஆகுதலே – புறம் 85/8
மேல்


ஆகுதிர் (1)

இ நீரர் ஆகுதிர் என்று – குறள் 132/18
மேல்


ஆகுதும் (1)

நினக்கு யாம் யாரேம் ஆகுதும் என்று – கலி 82/18
மேல்


ஆகுதுமே (1)

மெல்ல_மெல்ல இல் ஆகுதுமே – குறு 290/6
மேல்


ஆகுந்து (1)

மிசை பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து
நாறு இதழ் குளவியொடு கூதளம் குழைய – புறம் 380/6,7
மேல்


ஆகுநரும் (1)

ஆகுலம் ஆகுநரும்
குறிஞ்சி குன்றவர் மறம் கெழு வள்ளி தமர் – பரி 9/66,67
மேல்


ஆகுப (2)

பிறிதும் ஆகுப காமம் காழ்க்கொளினே – குறு 17/4
உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே – புறம் 204/6
மேல்


ஆகுபவால் (1)

இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ – புறம் 7/10
மேல்


ஆகுபவே (2)

பிரியும் நாளும் பல ஆகுபவே – குறு 104/5
சாலார் சாலார்_பாலர் ஆகுபவே – புறம் 218/7
மேல்


ஆகும் (77)

மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான் – குறள் 14/7
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம் – குறள் 14/15
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து – குறள் 21/10
நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும் – குறள் 24/9
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை – குறள் 27/3
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு – குறள் 33/15
கொன்று ஆகும் ஆக்கம் கடை – குறள் 33/16
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை – குறள் 35/7
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து – குறள் 35/8
அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல் – குறள் 37/15
என் குற்றம் ஆகும் இறைக்கு – குறள் 44/12
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு – குறள் 46/3
இனத்து இயல்பது ஆகும் அறிவு – குறள் 46/4
இனத்து உளது ஆகும் அறிவு – குறள் 46/8
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு – குறள் 46/11
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும் – குறள் 46/17
வேறு ஆகும் மாந்தர் பலர் – குறள் 52/8
புறப்படுத்தான் ஆகும் மறை – குறள் 59/20
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன் – குறள் 63/19
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் – குறள் 105/17
வடு காண வற்று ஆகும் கீழ் – குறள் 108/18
அரிய ஆகும் நமக்கு என கூறின் – நற் 4/6
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி – நற் 6/8,9
அரும் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்
வெம்மை ஆரிடை இறத்தல் நுமக்கே – நற் 43/5,6
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்
தண்ணென உண்டு கண்ணின் நோக்கி – நற் 53/8,9
அரும் சுரம் செல்வோர்க்கு அல்கு நிழல் ஆகும்
குன்ற வைப்பின் கானம் – நற் 137/8,9
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று – நற் 172/4
அற்றும் ஆகும் அஃது அறியாதோர்க்கே – நற் 174/8
உய்ந்தன்று ஆகும் இவள் ஆய் நுதல் கவினே – நற் 181/13
உமணர் போகலும் இன்னாது ஆகும்
மடவை மன்ற கொண்க வயின்-தோறு – நற் 183/5,6
ஏமம் ஆகும் மலை முதல் ஆறே – நற் 192/12
வான் அர_மகளிர்க்கு மேவல் ஆகும்
வளரா பார்ப்பிற்கு அல்கு_இரை ஒய்யும் – நற் 356/4,5
இன்னா உறையுட்டு ஆகும்
சில் நாட்டு அம்ம இ சிறு நல் ஊரே – குறு 55/4,5
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும்
அரிய கானம் சென்றோர்க்கு – குறு 77/4,5
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும் என – குறு 185/3
செப்பினம் செலினே செலவு அரிது ஆகும் என்று – குறு 207/1
சுரம் செல் மாக்கட்கு உயவு துணை ஆகும்
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி – குறு 207/4,5
மாலை வேல் நாட்டு வேலி ஆகும்
மெல்லம்புலம்பன் கொடுமை – குறு 245/4,5
திறவோர் செய்_வினை அறவது ஆகும்
கிளை உடை மாந்தர்க்கு புணையும்-மார் இ என – குறு 247/2,3
குறிய ஆகும் துறைவனை – குறு 248/6
கோடை ஒற்றினும் வாடாது ஆகும்
கவணை அன்ன பூட்டு பொருது அசாஅ – குறு 388/2,3
இழை நெகிழ் செல்லல் ஆகும் அன்னாய் – ஐங் 25/4
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்
தீது சேண் இகந்து நன்று மிக புரிந்து – பதி 22/4,5
தாவாது ஆகும் மலி பெறு வயவே – பதி 36/2
வல் இருள் நீயல் அது பிழை ஆகும் என – பரி 6/100
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய – பரி 23/4
வளமையான் ஆகும் பொருள் இது என்பாய் – கலி 12/11
வளமையோ வைகலும் செயல் ஆகும் மற்று இவள் – கலி 15/24
அஞ்சியது ஆங்கே அணங்கு_ஆகும் என்னும் சொல் – கலி 24/2
அணங்கு ஆகும் என்பதை அறிதியோ அறியாயோ – கலி 56/22
நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம் – கலி 68/21
கோல் தா நினக்கு அவள் யார் ஆகும் எல்லா – கலி 82/25
இது ஆகும் இன் நகை நல்லாய் பொது ஆக – கலி 92/24
நின் நெஞ்சம் களமா கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும்
புனத்து உளான் என் ஐக்கு புகா உய்த்து கொடுப்பதோ – கலி 108/30,31
உய்யா அரு நோய்க்கு உயவு ஆகும் மையல் – கலி 139/18
நனவினுள் உதவாது நள்ளிருள் வேறு ஆகும்
கனவின் நிலையின்றால் காமம் ஒருத்தி – கலி 145/2,3
உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே – அகம் 28/14
ஆ கொள் வய புலி ஆகும் அஃது என தம் – அகம் 52/6
விழவு இன்று ஆயினும் துஞ்சாது ஆகும்
மல்லல் ஆவணம் மறுகு உடன் மடியின் – அகம் 122/2,3
பொருளின் ஆகும் புனை_இழை என்று நம் – அகம் 155/3
பார்ப்பு இடன் ஆகும் அளவை பகு வாய் – அகம் 160/7
கொல் பசி முது நரி வல்சி ஆகும்
சுரன் நமக்கு எளிய-மன்னே நன் மனை – அகம் 193/10,11
படாஅ ஆகும் எம் கண் என நீயும் – அகம் 218/9
கல்லா உமணர்க்கு தீமூட்டு ஆகும்
துன்புறு தகுவன ஆங்கண் புன் கோட்டு – அகம் 257/17,18
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது – அகம் 281/3
அரிய ஆகும் என்னாமை கரி மரம் – அகம் 283/9
அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும்
அதுவே மருவினம் மாலை அதனால் – அகம் 301/25,26
படாஅ ஆகும் எம் கண்ணே கடாஅ – அகம் 391/10
வலிய ஆகும் நின் தாள் தோய் தட கை – புறம் 14/11
மா நிறைவு இல்லதும் பன் நாட்கு ஆகும்
நூறு செறு ஆயினும் தமித்து புக்கு உணினே – புறம் 184/2,3
உடைமை ஆகும் அவர் உடைமை – புறம் 199/6
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே – புறம் 199/7
உண் நீர் மருங்கின் அதர் பல ஆகும்
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை – புறம் 204/9,10
ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது – புறம் 213/21
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும்
மலை கெழு நாட மா வண் பாரி – புறம் 236/2,3
எலி பார்த்து ஒற்றாது ஆகும் மலி திரை – புறம் 237/17
யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறினே – புறம் 318/9
மேல்


ஆகும்-மன் (1)

பெரும் பாழ் ஆகும்-மன் அளிய தாமே – பதி 22/38
மேல்


ஆகும்மே (2)

யாங்கு ஆகும்மே இலங்கு இழை செறிப்பே – நற் 332/10
பின் ஆகும்மே முன்னியது முடித்தல் – அகம் 286/12
மேல்


ஆகுமோ (7)

அறி கரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே – நற் 196/9
அறிய ஆகுமோ மற்றே – ஐங் 366/4
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
நிலைஇய கற்பினாள் நீ நீப்பின் வாழாதாள் – கலி 2/12,13
கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
தொல் இயல் வழாஅமை துணை என புணர்ந்தவள் – கலி 2/16,17
கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
வட_மீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் – கலி 2/20,21
செய்வது இல ஆகுமோ மற்று – கலி 107/16
என்னை ஆகுமோ நெஞ்சே நம்_வயின் – அகம் 297/4
மேல்


ஆகுல (2)

ஆகுல நீர பிற – குறள் 4/8
எந்தை ஆகுல அதன் படல் அறியேன் – புறம் 238/11
மேல்


ஆகுலம் (3)

அளம் போகு ஆகுலம் கடுப்ப – நற் 354/10
ஆகுலம் ஆகுநரும் – பரி 9/66
ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன் – கலி 65/27
மேல்


ஆகுவ-கொல் (1)

என் ஆகுவ-கொல் தானே எந்தை – நற் 317/7
மேல்


ஆகுவது (5)

ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து – நற் 37/8
பிறப்பு பிறிது ஆகுவது ஆயின் – நற் 397/8
அன்னை தந்தது ஆகுவது அறிவென் – ஐங் 247/1
ஓர் யான் ஆகுவது எவன்-கொல் – அகம் 82/17
ஆகுவது அறியும் முதுவாய் வேல – அகம் 195/14
மேல்


ஆகுவம்-கொல் (2)

யாங்கு ஆகுவம்-கொல் தோழி காந்தள் – நற் 313/6
யாங்கு ஆகுவம்-கொல் பாண என்ற – அகம் 14/13
மேல்


ஆகுவமோ (1)

யாங்கு ஆகுவமோ அணி நுதல் குறு_மகள் – நற் 147/1
மேல்


ஆகுவர் (1)

கேளார் ஆகுவர் தோழி கேட்பின் – குறு 253/1
மேல்


ஆகுவர்-கொல் (5)

யார் ஆகுவர்-கொல் தோழி சாரல் – குறு 82/3
என் ஆகுவர்-கொல் பிரிந்திசினோரே – குறு 94/5
என் ஆகுவர்-கொல் அளியர் தாம் என – அகம் 78/12
என் ஆகுவர்-கொல் என் துன்னியோரே – புறம் 238/13
யார் ஆகுவர்-கொல் தாமே நேர்_இழை – புறம் 337/20
மேல்


ஆகுவல் (2)

பொய் சூள் அஞ்சி புலவேன் ஆகுவல்
பகல் ஆண்டு அல்கினை பரத்த என்று யான் – கலி 75/21,22
யான் ஆகுவல் நின் நலம் தருவேனே – அகம் 392/28
மேல்


ஆகுவல்-கொல் (1)

யாங்கு ஆகுவல்-கொல் யானே நீங்காது – அகம் 260/11
மேல்


ஆகுவள்-கொல் (12)

நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்-கொல்
பொன் போல் மேனி தன் மகள் நயந்தோள் – நற் 324/2,3
யாங்கு ஆகுவள்-கொல் பூ_குழை என்னும் – குறு 159/5
யாங்கு ஆகுவள்-கொல் தானே – குறு 337/6
கண்ணின் காணின் என் ஆகுவள்-கொல்
நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும் – ஐங் 84/2,3
என் ஆகுவள்-கொல் அளியள் தான் என – அகம் 73/7
என் ஆகுவள்-கொல் தானே பல் நாள் – அகம் 118/11
யாங்கு ஆகுவள்-கொல் தானே வேங்கை – அகம் 174/10
யாங்கு ஆகுவள்-கொல் தானே விசும்பின் – அகம் 192/3
யாங்கு ஆகுவள்-கொல் தானே ஓங்கு விடை – அகம் 214/10
என் ஆகுவள்-கொல் இவள் என பல் மாண் – அகம் 227/3
யாங்கு ஆகுவள்-கொல் தானே தீம் தொடை – அகம் 279/10
யாங்கு ஆகுவள்-கொல் அளியள் தானே – புறம் 254/11
மேல்


ஆகுவன் (2)

உள் இலோர்க்கு வலி ஆகுவன்
கேள் இலோர்க்கு கேள் ஆகுவன் – புறம் 396/10,11
கேள் இலோர்க்கு கேள் ஆகுவன்
கழுமிய வென் வேல் வேளே – புறம் 396/11,12
மேல்


ஆகுவன்-கொல் (1)

என் ஆகுவன்-கொல் அளியென் யானே – ஐங் 460/5
மேல்


ஆகுவிர் (3)

இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர்
அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு – மலை 286,287
புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர்
பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன – மலை 412,413
பேணீர் ஆகுவிர் ஐய என் தோழி – நற் 46/4
மேல்


ஆகுவிர்-கொல் (1)

என் ஆகுவிர்-கொல் அளியிர் நுமக்கும் – புறம் 280/9
மேல்


ஆகுவென் (1)

நுங்கை ஆகுவென் நினக்கு என தன் கை – அகம் 386/12
மேல்


ஆகுவென்-கொல் (2)

யாங்கு ஆகுவென்-கொல் அளியென் யானே – நற் 152/9
யாங்கு ஆகுவென்-கொல் யானே ஈங்கோ – நற் 397/6
மேல்


ஆகுவேன் (1)

நிறை உடையேன் ஆகுவேன் மன்ற மறையின் என் – கலி 143/14
மேல்


ஆகுவை (5)

கொற்றவர்_தம் கோன் ஆகுவை
வான் இயைந்த இரு முந்நீர் – மது 74,75
ஆதி கொளீஇ அசையினை ஆகுவை
வாதுவன் வாழிய நீ – கலி 96/20,21
எண்மை செய்தனை ஆகுவை நண்ணி – அகம் 288/8
செல்வை ஆயின் செல்வை ஆகுவை
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்று அன்னது ஓர் – புறம் 70/16,17
புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே – புறம் 236/5
மேல்


ஆகுவை-கொல் (2)

என் ஆகுவை-கொல் நன்_நுதல் நீயே – குறு 96/4
அளியை நீயே யாங்கு ஆகுவை-கொல்
நிலவரை சூட்டிய நீள் நெடும் தானை – புறம் 228/5,6
மேல்


ஆகுளி (6)

நுண் நீர் ஆகுளி இரட்ட பல உடன் – மது 606
திண் வார் விசித்த முழவொடு ஆகுளி
நுண் உருக்கு_உற்ற விளங்கு அடர் பாண்டில் – மலை 3,4
விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்ப – மலை 140
நல் யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கி – புறம் 64/1
எல்லரி தொடு-மின் ஆகுளி தொடு-மின் – புறம் 152/16
அகன் கண் அதிர ஆகுளி தொடாலின் – புறம் 371/18
மேல்


ஆங்க (18)

ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம் – பரி 10/41
விசும்பு கடி விட்டன்று விழவு புனல் ஆங்க
இன்பமும் கவினும் அழுங்கல் மூதூர் – பரி 12/99,100
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம் – பரி 23/28
ஆங்க
விருந்து எதிர்கொள்ளவும் பொய் சூள் அஞ்சவும் – கலி 75/26,27
ஆங்க
கடைஇய நின் மார்பு தோயலம் என்னும் – கலி 77/20,21
ஆங்க
ஐய அமைந்தன்று அனைத்து ஆக புக்கீமோ – கலி 78/23,24
ஆங்க அவ்வும் பிறவும் அணிக்கு அணி ஆக நின் – கலி 85/17
ஆங்க
திறன் அல்ல யாம் கழற யாரை நகும் இ – கலி 86/25,26
ஆங்க கடி காவில் கால் ஒற்ற ஒல்கி ஒசியா – கலி 92/51
ஆங்க செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப – கலி 104/51
ஆங்க ஏறும் பொதுவரும் மாறு_உற்று மாறா – கலி 105/47
ஆங்க
அரும் தலை ஏற்றொடு காதலர் பேணி – கலி 106/46,47
ஆங்க
என் கண் இடும்பை அறீஇயினென் நும் கண் – கலி 140/29,30
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த – அகம் 310/13,14
ஆங்க வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய – புறம் 6/25
தோள் முற்றுக நின் சாந்து புலர் அகலம் ஆங்க
முனிவு இல் முற்றத்து இனிது முரசு இயம்ப – புறம் 29/7,8
நாடு எனப்படுவது நினதே அத்தை ஆங்க
நாடு கெழு செல்வத்து பீடு கெழு வேந்தே – புறம் 35/11,12
குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே ஆங்க
முகவை இன்மையின் உகவை இன்றி – புறம் 368/10,11
மேல்


ஆங்கட்டே (1)

அம்பல் சேரி அலர் ஆங்கட்டே – ஐங் 279/5
மேல்


ஆங்கண் (111)

மனை நொச்சி நிழல் ஆங்கண்
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் – பொரு 185,186
பாம்பு_அணை பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர் – பெரும் 373,374
ஒருசார் விழவு நின்ற வியல் ஆங்கண்
முழவு தோள் முரண் பொருநர்க்கு – மது 98,99
அணங்கு வழங்கும் அகல் ஆங்கண்
நிலத்து ஆற்றும் குழூஉ புதவின் – மது 164,165
முழவு இமிழும் அகல் ஆங்கண்
விழவு நின்ற வியல் மறுகின் – மது 327,328
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் – குறி 4
சாறு கொள் ஆங்கண் விழவு_களம் நந்தி – குறி 192
பூ சாம்பும் புலத்து ஆங்கண்
காய் செந்நெல் கதிர் அருந்து – பட் 12,13
முழவு துயில் அறியா வியலுள் ஆங்கண்
விழவின் அற்று அவன் வியன் கண் வெற்பே – மலை 350,351
அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய – மலை 438
பெண்ணை இவரும் ஆங்கண்
வெண் மணல் படப்பை எம் அழுங்கல் ஊரே – நற் 38/9,10
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்
கல்லென் சேரி புலவர் புன்னை – நற் 63/2,3
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும் – நற் 70/7
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்
அரும் சுர கவலைய என்னாய் நெடும் சேண் – நற் 105/5,6
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ – நற் 200/5
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்
கடும் குரல் பம்பை கத நாய் வடுகர் – நற் 212/4,5
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்
ஏதிலாளன் கவலை கவற்ற – நற் 216/7,8
முழவு கண் புலரா விழவு உடை ஆங்கண்
ஊரேம் என்னும் இ பேர் ஏமுறுநர் – நற் 220/6,7
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்
கள் உடை தடவில் புள் ஒலித்து ஓவா – நற் 227/6,7
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்
மல்லல் அம் சேரி கல்லென தோன்றி – நற் 249/8,9
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்
பிணி முதல் அரைய பெரும் கல் வாழை – நற் 251/1,2
அகலுள் ஆங்கண் சீறூரேமே – நற் 266/4
பொன் தேர் செழியன் கூடல் ஆங்கண்
ஒருமை செப்பிய அருமை வான் முகை – நற் 298/9,10
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்
பிச்சை சூழ் பெரும் களிறு போல எம் – நற் 300/10,11
ஆங்கண் செல்கம் எழுக என ஈங்கே – குறு 219/4
கறி வளர் அடுக்கத்து ஆங்கண் முறி அருந்து – குறு 288/1
இழுமென ஒலிக்கும் ஆங்கண்
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே – குறு 345/6,7
வண்டு இமிர் பனி துறை தொண்டி ஆங்கண்
உரவு கடல் ஒலி திரை போல – ஐங் 172/2,3
நல்லோர் ஆங்கண் பரந்து கைதொழுது – ஐங் 390/1
வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண்
மன்றம் போந்து மறுகு சிறை பாடும் – பதி 23/4,5
விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்
கோடியர் முழவின் முன்னர் ஆடல் – பதி 56/1,2
அமைந்தன ஆங்கண் அவருள் ஒருத்தி – பரி 7/53
மல்லல் ஊர் ஆங்கண் படுமே நறு_நுதல் – கலி 61/23
அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து ஈங்கே – கலி 80/8
ஆங்கண் அயர்வர் தழூஉ – கலி 104/62
அகல் ஆங்கண் அளை மாறி அலமந்து பெயரும்_கால் – கலி 108/5
அகல் ஆங்கண் இருள் நீங்கி அணி நிலா திகழ்ந்த பின் – கலி 143/1
பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல் நகல் இன்று – கலி 143/2
மென் தோள் நெகிழ்த்தானை மேஎய் அவன் ஆங்கண்
சென்று சேட்பட்டது என் நெஞ்சு – கலி 143/15,16
எதிர்கொள்ளும் ஞாலம் துயில் ஆராது ஆங்கண்
முதிர்பு என் மேல் முற்றிய வெம்_நோய் உரைப்பின் – கலி 146/38,39
அறு கோட்டு யானை பொதினி ஆங்கண்
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய – அகம் 1/4,5
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்
கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம் – அகம் 6/5,6
கழை நரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு – அகம் 8/8
இன சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்
சினை பூ கோங்கின் நுண் தாது பகர்நர் – அகம் 25/9,10
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்
அஞ்சுவர தகுந கானம் நீந்தி – அகம் 63/8,9
இரும்பு செய் கொல் என தோன்றும் ஆங்கண்
ஆறே அரு மரபினவே யாறே – அகம் 72/6,7
மண் பக வறந்த ஆங்கண் கண் பொர – அகம் 81/6
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண்
சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத்து – அகம் 89/5,6
ஒண் செம்_காந்தள் அவிழ்ந்து ஆங்கண்
தண் பல் அருவி தாழ் நீர் ஒரு சிறை – அகம் 92/9,10
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்
ஒலி கழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு – அகம் 107/6,7
வெருவரு கவலை ஆங்கண் அருள்வர – அகம் 117/5
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்
பொலம் தொடி தெளிர்ப்ப வீசி சேவடி – அகம் 117/7,8
அன்றில் அகவும் ஆங்கண்
சிறு குரல் நெய்தல் எம் பெரும் கழி நாட்டே – அகம் 120/15,16
வெருள் ஏறு பயிரும் ஆங்கண்
கரு முக முசுவின் கானத்தானே – அகம் 121/14,15
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண்
கல் சேர்பு இருந்த கதுவாய் குரம்பை – அகம் 129/5,6
இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண்
வரு புனல் நெரிதரும் இகு கரை பேரியாற்று – அகம் 137/6,7
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு – அகம் 143/5
குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண்
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் – அகம் 152/2,3
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண்
நெடு விளி கோவலர் கூவல் தோண்டிய – அகம் 155/7,8
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண்
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் – அகம் 165/4,5
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண்
கொடை கடன் ஏன்ற கோடா நெஞ்சின் – அகம் 168/5,6
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண்
கோடு உடை கையர் துளர் எறி வினைஞர் – அகம் 184/12,13
வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து – அகம் 185/9
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண்
கல் சேர்பு இருந்த சில் குடி பாக்கத்து – அகம் 187/11,12
வல் வாய் பேடைக்கு சொரியும் ஆங்கண்
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு – அகம் 215/15,16
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண்
நோலா இரும் புள் போல நெஞ்சு அமர்ந்து – அகம் 220/13,14
முழவு முகம் புலரா கலி கொள் ஆங்கண்
கழாஅர் பெரும் துறை விழவின் ஆடும் – அகம் 222/4,5
அகலுள் ஆங்கண் அம் பகை மடிவை – அகம் 226/3
பாழ் ஊர் குரம்பையின் தோன்றும் ஆங்கண்
நெடும் சேண் இடைய குன்றம் போகி – அகம் 229/6,7
குன்ற வேலி சிறுகுடி ஆங்கண்
மன்ற வேங்கை மண நாள் பூத்த – அகம் 232/6,7
குழல் இசை தும்பி ஆர்க்கும் ஆங்கண்
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு – அகம் 245/16,17
முனை பாழ்பட்ட ஆங்கண் ஆள் பார்த்து – அகம் 247/8
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண்
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை – அகம் 255/10,11
துன்புறு தகுவன ஆங்கண் புன் கோட்டு – அகம் 257/18
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்
கள் உடை பெரும் சோற்று எல் இமிழ் அன்ன – அகம் 266/13,14
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனம் தலை – அகம் 277/9
நுணங்கு மணல் ஆங்கண் உணங்க பெய்ம்-மார் – அகம் 300/2
கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
நெடும் கொடி நுடங்கும் அட்டவாயில் – அகம் 326/4,5
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண்
நனம் தலை யாஅத்து அம் தளிர் பெரும் சினை – அகம் 343/9,10
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்
வெள்ள தானையொடு வேறு புலத்து இறுத்த – அகம் 346/20,21
குவவு மணல் நெடும் கோட்டு ஆங்கண்
உவ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே – அகம் 350/14,15
இரும் பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண்
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை – அகம் 365/6,7
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண்
பூதம் தந்த பொரி அரை வேங்கை – அகம் 365/12,13
அணங்கு உடை வரைப்பின் பாழி ஆங்கண்
வேள் முது மாக்கள் வியன் நகர் கரந்த – அகம் 372/3,4
அஞ்சுவர தகுந ஆங்கண் மஞ்சு தப – அகம் 381/4
கவை கதிர் வரகின் சீறூர் ஆங்கண்
மெல் இயல் அரிவை இல் வயின் நிறீஇ – அகம் 384/6,7
செம் கால் சேவல் பயிரும் ஆங்கண்
வில் ஈண்டு அரும் சமம் ததைய நூறி – அகம் 387/12,13
ஆங்கண் இரும் சுனை நீரொடு முகவா – அகம் 393/13
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்
அஞ்சல் என்ற ஆஅய் எயினன் – அகம் 396/3,4
அயிர் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண்
இருள் நீர் இட்டு சுரம் நீந்தி துறை கெழு – அகம் 400/17,18
கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டி – புறம் 15/1,2
கலி சும்மை வியல் ஆங்கண்
பொலம் தோட்டு பைம் தும்பை – புறம் 22/19,20
களன் அகற்றிய வியல் ஆங்கண்
ஒளிறு இலைய எஃகு ஏந்தி – புறம் 26/4,5
விழவு உடை ஆங்கண் வேற்று புலத்து இறுத்து – புறம் 31/12
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப – புறம் 65/5
தந்தை தம் ஊர் ஆங்கண்
தெண் கிணை கறங்க சென்று ஆண்டு அட்டனனே – புறம் 78/11,12
இன் கடும் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி – புறம் 80/1,2
கல்லென் பேர் ஊர் விழவு உடை ஆங்கண்
ஏமுற்று கழிந்த மள்ளர்க்கு – புறம் 84/4,5
பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண்
பீரை நாறிய சுரை இவர் மருங்கின் – புறம் 116/5,6
நளி இரும் சிலம்பின் சீறூர் ஆங்கண்
வாயில் தோன்றி வாழ்த்தி நின்று – புறம் 143/10,11
தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண்
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம் – புறம் 166/29,30
மை அணி நெடு வரை ஆங்கண் ஒய்யென – புறம் 174/11
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண்
மணல் மலி முற்றம் புக்க சான்றோர் – புறம் 178/2,3
இரும் சுவல் வாளை பிறழும் ஆங்கண்
தண் பணை ஆளும் வேந்தர்க்கு – புறம் 322/8,9
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின் – புறம் 333/5
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு – புறம் 362/18,19
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பு இலாஅ அவி புழுக்கல் – புறம் 363/11,12
பெடை பயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண்
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை – புறம் 370/8,9
கண நரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து – புறம் 373/37
பெயல் பெய்து அன்ன செல்வத்து ஆங்கண்
ஈயா மன்னர் புறங்கடை தோன்றி – புறம் 381/10,11
கல்லென் பொருநை மணலினும் ஆங்கண்
பல் ஊர் சுற்றிய கழனி – புறம் 387/34,35
மேல்


ஆங்கணது (1)

இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே – குறு 146/5
மேல்


ஆங்கனம் (3)

ஆங்கனம் அற்றே நம்மனோர்க்கே – மலை 402
ஆங்கனம் தணிகுவது ஆயின் யாங்கும் – நற் 322/1
ஆய்_இழாய் ஆங்கனம் உரையாதி சேயார்க்கு – கலி 28/21
மேல்


ஆங்காங்கு (4)

அளிப்ப துனிப்ப ஆங்காங்கு ஆடுப – பரி 6/104
ஆங்காங்கு ஒழுகாய் ஆயின் அன்னை – அகம் 28/11
ஆங்காங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும் – புறம் 56/15
வேந்து விடு விழு தூது ஆங்காங்கு இசைப்ப – புறம் 284/2
மேல்


ஆங்கு (379)

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை – குறள் 5/5,6
இ உலகம் இல்லாகி ஆங்கு
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார் – குறள் 25/14,15
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு – குறள் 26/4
வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலான் செய் தவம் – குறள் 27/9
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன – குறள் 28/17
அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை – குறள் 48/7
நிச்சம் நிரப்பு கொன்று ஆங்கு
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து – குறள் 54/4,5
அச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்கு இல்லை – குறள் 54/7
தக்க ஆங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால் – குறள் 57/1
ஒத்து ஆங்கு ஒறுப்பது வேந்து – குறள் 57/2
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று – குறள் 59/7,8
எண்ணிய எண்ணிய ஆங்கு எய்துப எண்ணியார் – குறள் 67/11
முடிவும் இடையூறும் முற்றிய ஆங்கு எய்தும் – குறள் 68/11
ஆங்கு அமைவு எய்திய-கண்ணும் பயம் இன்றே – குறள் 74/19
செய்த ஆங்கு அமையா-கடை – குறள் 81/6
பெட்டு ஆங்கு ஒழுகுபவர் – குறள் 91/16
பசக்க-மன் பட்டு ஆங்கு என் மேனி நயப்பித்தார் – குறள் 119/17
பெட்டு ஆங்கு அவர் பின் செலல் – குறள் 130/6
ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது – குறள் 131/13
அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து – குறள் 133/10
ஆங்கு அ மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின் – திரு 103
ஆங்கு அ பன்னிரு கையும் பாற்பட இயற்றி – திரு 118
வேண்டுநர் வேண்டி ஆங்கு எய்தினர் வழிபட – திரு 248
வெவ்_வெம்_செல்வன் விசும்பு படர்ந்து ஆங்கு
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நன் – பொரு 136,137
தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு
இரும் பனம் போந்தை தோடும் கரும் சினை – பொரு 142,143
பெறல் அரும் கலத்தில் பெட்டு ஆங்கு உண்க என – பொரு 156
ஓரி குதிரை ஓரியும் என ஆங்கு
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் – சிறு 111,112
உருவ வான் மதி ஊர்கொண்டு ஆங்கு
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு – சிறு 251,252
கருவி வானம் துளி சொரிந்து ஆங்கு
பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு – பெரும் 24,25
காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டு ஆங்கு
அசைவு_உழி அசைஇ நசைவு_உழி தங்கி – பெரும் 43,44
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்து ஆங்கு
பாம்பு_அணை பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் – பெரும் 372,373
குழவி திங்கள் கோள் நேர்ந்து ஆங்கு
சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல் – பெரும் 384,385
கல் வீழ் அருவி கடல் படர்ந்து ஆங்கு
பல் வேறு வகையின் பணிந்த மன்னர் – பெரும் 427,428
ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ – பெரும் 433,434
பகல் செய் மண்டிலம் பாரித்து ஆங்கு
முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் – பெரும் 442,443
கொடு_வரி குருளை கொள வேட்டு ஆங்கு
புலவர் பூண் கடன் ஆற்றி பகைவர் – பெரும் 449,450
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்து ஆங்கு
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி – பெரும் 459,460
பகல் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்து ஆங்கு
புனை இரும் கதுப்பு_அகம் பொலிய பொன்னின் – பெரும் 484,485
சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்து ஆங்கு
துகில் முடித்து போர்த்த தூங்கல் ஓங்கு நடை – முல் 52,53
நெய்தல் சான்ற வளம் பல பயின்று ஆங்கு
ஐம் பால் திணையும் கவினி அமைவர – மது 325,326
இன் கலி யாணர் குழூஉ பல பயின்று ஆங்கு
பாடல் சான்ற நன் நாட்டு நடுவண் – மது 330,331
தாது அணி தாமரை போது பிடித்து ஆங்கு
தாமும் அவரும் ஓராங்கு விளங்க – மது 463,464
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்து ஆங்கு
முந்தை யாமம் சென்ற பின்றை – மது 619,620
தாது உண் தும்பி போது முரன்று ஆங்கு
ஓதல் அந்தணர் வேதம் பாட – மது 655,656
நின்னோடு உண்டலும் புரைவது என்று ஆங்கு
அறம் புணை ஆக தேற்றி பிறங்கு மலை – குறி 207,208
சாறு அயர் மூதூர் சென்று தொக்கு ஆங்கு
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்து – பட் 215,216
கொடு_வரி குருளை கூட்டுள் வளர்ந்து ஆங்கு
பிறர் பிணி_அகத்து இருந்து பீடு காழ் முற்றி – பட் 221,222
பெரும் கை யானை பிடி புக்கு ஆங்கு
நுண்ணிதின் உணர நாடி நண்ணார் – பட் 224,225
இட்ட எல்லாம் பெட்டு ஆங்கு விளைய – மலை 98
ஆங்கு வியம் கொள்-மின் அது அதன் பண்பே – மலை 427
பேஎய் வாங்க கைவிட்டு ஆங்கு
சேணும் எம்மொடு வந்த – நற் 15/8,9
இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர் – நற் 54/8
மரம் வறிது ஆக சோர்ந்து உக்கு ஆங்கு என் – நற் 64/7
தமியர் சென்ற கானல் என்று ஆங்கு
உள்ளு-தோறு_உள்ளு-தோறு உருகி – நற் 96/9,10
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்து ஆங்கு
பிரிவு இல புலம்பி நுவலும் குயிலினும் – நற் 97/2,3
வெம் திறல் இளையவர் வேட்டு எழுந்து ஆங்கு
திமில் மேற்கொண்டு திரை சுரம் நீந்தி – நற் 111/5,6
விடர் அளை வீழ்ந்து உக்கு ஆங்கு தொடர்பு அற – நற் 116/8
தென் புல மருங்கில் சென்று அற்று ஆங்கு
நெஞ்சம் அவர்_வயின் சென்று என ஈண்டு ஒழிந்து – நற் 153/5,6
ஒரு வேற்கு ஓடி ஆங்கு நம் – நற் 170/8
கெடுத்துப்படு நன் கலம் எடுத்து கொண்டு ஆங்கு
நன் மார்பு அடைய முயங்கி மென்மெல – நற் 182/5,6
அதனால் செல்-மின் சென்று வினை முடி-மின் சென்று ஆங்கு
அவண் நீடாதல் ஓம்பு-மின் யாமத்து – நற் 229/5,6
ஒய்யென சிறிது ஆங்கு உயிரியர் பையென – நற் 236/3
ஆய் மணி பொதி அவிழ்ந்து ஆங்கு நெய்தல் – நற் 239/6
கண்டு ஆங்கு உரையாய் கொண்மோ பாண – நற் 291/6
தீயும் வளியும் விசும்பு பயந்து ஆங்கு
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ – நற் 294/1,2
பெரு மழை பெயற்கு ஏற்று ஆங்கு எம் – நற் 308/10
புல் உடை காவில் தொழில் விட்டு ஆங்கு
நறு விரை நன் புகை கொடாஅர் சிறு வீ – நற் 315/5,6
குவளை குறுநர் நீர் வேட்டு ஆங்கு
நாளும் நாள் உடன் கவவவும் தோளே – நற் 332/2,3
மா என மதித்து மடல்_ஊர்ந்து ஆங்கு
மதில் என மதித்து வெண் தேர் ஏறி – நற் 342/1,2
உலைந்து ஆங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு – நற் 372/9
ஆங்கு அவை நலியவும் நீங்கி யாங்கும் – நற் 378/5
அறம் கெட அறியாது ஆங்கு சிறந்த – நற் 400/8
பெறுக தில் அம்ம யானே பெற்று ஆங்கு
அறிக தில் அம்ம இ ஊரே மறுகில் – குறு 14/3,4
சிறு கோட்டு பெரும் பழம் தூங்கி ஆங்கு இவள் – குறு 18/4
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது – குறு 27/2,3
நல்_அரா கதுவி ஆங்கு என் – குறு 43/4
சுட்டுபு நக்கி ஆங்கு காதலர் – குறு 60/4
இறைத்து உண சென்று அற்று ஆங்கு
அனை பெரும் காமம் ஈண்டு கடைக்கொளவே – குறு 99/5,6
நல்லள் ஆகுதல் அறிந்து ஆங்கு
அரியள் ஆகுதல் அறியாதோயே – குறு 120/3,4
கோட்டொடு போகி ஆங்கு நாடன் – குறு 121/4
அயிரை ஆர் இரைக்கு அணவந்து ஆங்கு
சேயள் அரியோள் படர்தி – குறு 128/3,4
பசு வெண் திங்கள் தோன்றி ஆங்கு
கதுப்பு அயல் விளங்கும் சிறு நுதல் – குறு 129/4,5
பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்து ஆங்கு என் – குறு 133/3
மகிழ்ந்ததன் தலையும் நறவு உண்டு ஆங்கு
விழைந்ததன் தலையும் நீ வெய்து_உற்றனை – குறு 165/1,2
பெரும் பெயல் தலைய வீந்து ஆங்கு இவள் – குறு 165/4
மீன் வலை மா பட்டு ஆங்கு
இது மற்று எவனோ நொதுமலர் தலையே – குறு 171/3,4
ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகும்-மார் உளேனே – குறு 173/7
அமைந்து ஆங்கு அமைக அம்பல் அஃது எவனே – குறு 175/7
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சி – குறு 177/6
ஆம்பல் குறுநர் நீர் வேட்டு ஆங்கு இவள் – குறு 178/3
கட்கு இன் புது மலர் முள் பயந்து ஆங்கு
இனிய செய்த நம் காதலர் – குறு 202/3,4
மூதா தைவந்த ஆங்கு
விருந்தே காமம் பெரும் தோளோயே – குறு 204/4,5
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்து ஆங்கு
பொலம் படை பொலிந்த வெண் தேர் ஏறி – குறு 205/2,3
ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு பிறிது செத்து – குறு 217/4
நன் மயில் வலைப்பட்டு ஆங்கு யாம் – குறு 244/5
ஆங்கு அறிந்திசினே தோழி வேங்கை – குறு 247/4
விளிவு ஆங்கு விளியின் அல்லது – குறு 305/7
எழுதரு மதியம் கடல் கண்டு ஆங்கு
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலை நாடன் – குறு 315/1,2
மனை உறை வாழ்க்கை வல்லி ஆங்கு
மருவின் இனியவும் உளவோ – குறு 322/5,6
கவை_மக நஞ்சு உண்டு ஆங்கு
அஞ்சுவல் பெரும என் நெஞ்சத்தானே – குறு 324/6,7
பெயர்தர பெயர்தந்து ஆங்கு
வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சே – குறு 340/6,7
அவர் தினை புனம் மேய்ந்து ஆங்கு
பகை ஆகின்று அவர் நகை விளையாட்டே – குறு 394/5,6
ஆங்கு அவர் வதி_வயின் நீங்கப்படினே – குறு 395/8
தாய் முகம் நோக்கி வளர்ந்திசின் ஆங்கு
அதுவே ஐய நின் மார்பே – ஐங் 44/2,3
கடும் சின விறல் வேள் களிறு ஊர்ந்து ஆங்கு
செம் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப – பதி 11/6,7
தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்து ஆங்கு
முரசு முழங்கு நெடு நகர் அரசு துயில் ஈயாது – பதி 12/6,7
நெடு வயின் ஒளிறு மின்னு பரந்து ஆங்கு
புலி_உறை கழித்த புலவு வாய் எஃகம் – பதி 24/1,2
ஆங்கு பண்டு நற்கு அறியுநர் செழு வளம் நினைப்பின் – பதி 26/4
கோடு கூடு மதியம் இயல்_உற்று ஆங்கு
துளங்கு குடி விழு திணை திருத்தி முரசு கொண்டு – பதி 31/12,13
தண்டு உடை வலத்தர் போர் எதிர்ந்து ஆங்கு
வழை அமல் வியன் காடு சிலம்ப பிளிறும் – பதி 41/12,13
ஆர் கலி வானம் தளி சொரிந்து ஆங்கு
உறுவர் ஆர ஓம்பாது உண்டு – பதி 43/18,19
பெரும் கலி வங்கம் திசை திரிந்து ஆங்கு
மை அணிந்து எழுதரு மா இரும் பல் தோல் – பதி 52/4,5
தாங்கல் ஆகா ஆங்கு நின் களிறே – பதி 53/21
ஞாயிறு குண முதல் தோன்றி ஆங்கு
இரவல் மாக்கள் சிறுகுடி பெருக – பதி 59/6,7
ஞாயிறு தோன்றி ஆங்கு மாற்றார் – பதி 64/13
பையுள் உறுப்பின் பண்ணு பெயர்த்து ஆங்கு
சேறு செய் மாரியின் அளிக்கும் நின் – பதி 65/15,16
கால் கடிப்பு ஆக கடல் ஒலித்து ஆங்கு
வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண் – பதி 68/1,2
அம்பண அளவை உறை குவித்து ஆங்கு
கடும் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும் – பதி 71/5,6
போர்ப்பு_உறு முரசம் கண் அதிர்ந்து ஆங்கு
கார் மழை முழக்கினும் வெளில் பிணி நீவி – பதி 84/2,3
புனல் மலி பேரியாறு இழிதந்து ஆங்கு
வருநர் வரையா செழும் பல் தாரம் – பதி 88/25,26
உரும் உடன்று சிலைத்தலின் விசும்பு அதிர்ந்து ஆங்கு
கண் அதிர்பு முழங்கும் கடும் குரல் முரசமொடு – பதி 91/4,5
ஆங்கு
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை – பரி 1/64,65
அறவர் அடி தொடினும் ஆங்கு அவை சூளேல் – பரி 8/68
என ஆங்கு
உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி – பரி 8/124,125
கள்ளின் களி எழ காத்த ஆங்கு அலர் அஞ்சி – பரி 10/65
நிலவு பரந்து ஆங்கு நீர் நிலம் பரப்பி – பரி 11/33
என ஆங்கு
கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளை காளை – பரி 11/45,46
அம்பி கரவா வழக்கிற்றே ஆங்கு அதை – பரி 11/71
ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ – பரி 11/111
என ஆங்கு
இன்ன பண்பின் நின் தை_நீராடல் – பரி 11/133,134
என ஆங்கு
மல்லிகை மௌவல் மணம் கமழ் சண்பகம் – பரி 12/76,77
பல எனின் ஆங்கு அவை பலவே பலவினும் – பரி 15/5
என ஆங்கு
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி – பரி 15/62,63
என ஆங்கு
மணி நிற மஞ்ஞை ஓங்கிய புள் கொடி – பரி 17/47,48
ஏதிலா நோக்குதி என்று ஆங்கு உணர்ப்பித்தல் – பரி 18/13
உரிதினின் உறை பதி சேர்ந்து ஆங்கு
பிரியாது இருக்க எம் சுற்றமோடு உடனே – பரி 18/55,56
செல்குவள் ஆங்கு தமர் காணாமை – பரி 19/64
ஆங்கு இள மகளிர் மருள பாங்கர் – பரி 19/74
அயல்_அயல் அணி நோக்கி ஆங்கு ஆங்கு வருபவர் – பரி 20/32
அயல்_அயல் அணி நோக்கி ஆங்கு ஆங்கு வருபவர் – பரி 20/32
என ஆங்கு
ஒய்ய போவாளை உறழ்த்தோள் இ வாள்_நுதல் – பரி 20/40,41
என ஆங்கு
வச்சிய மானே மறலினை மாற்று உமக்கு – பரி 20/83,84
என ஆங்கு
இன்ன துணியும் புலவியும் ஏற்பிக்கும் – பரி 20/95,96
பூ கொடி போல நுடங்குவாள் ஆங்கு தன் – பரி 21/59
ஆங்கு அவை தத்தம் தொழில் மாறு கொள்ளும் – பரி 22/44
ஆங்கு ஒருசார் உண்ணுவ பூசுவ பூண்ப உடுப்பவை – பரி 23/22
என ஆங்கு
ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என – பரி 24/57,58
என ஆங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை – கலி 1/14,15
யாழ் வரை தங்கிய ஆங்கு தாழ்பு நின் – கலி 2/27
ஒல் ஆங்கு யாம் இரப்பவும் உணர்ந்தீயாய் ஆயினை – கலி 3/11
என ஆங்கு
யாம் நின் கூறவும் எம கொள்ளாய் ஆயினை – கலி 3/18,19
என ஆங்கு
கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என என் தோழி – கலி 4/21,22
என ஆங்கு
பொய் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு – கலி 5/16,17
என ஆங்கு
நச்சல் கூடாது பெரும இ செலவு – கலி 8/18,19
நினையும்_கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/14
தேரும்_கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/17
சூழும்_கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/20
என ஆங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்-மின் – கலி 9/21,22
என ஆங்கு
வினை வெஃகி நீ செலின் விடும் இவள் உயிர் என – கலி 10/20,21
என ஆங்கு
இனை நலம் உடைய கானம் சென்றோர் – கலி 11/18,19
கடும் தாம் பதிபு ஆங்கு கை தெறப்பட்டு – கலி 12/5
என ஆங்கு
அனையவை காதலர் கூறலின் வினை_வயின் – கலி 13/22,23
இனிய சொல்லி இன்_ஆங்கு பெயர்ப்பது – கலி 14/8
என ஆங்கு
அனையவை போற்றி நினைஇயன நாடி காண் – கலி 15/22,23
என ஆங்கு
செய்_பொருள் சிறப்பு எண்ணி செல்வார் மாட்டு இனையன – கலி 16/17,18
என ஆங்கு
பொருந்தி யான் தான் வேட்ட பொருள்_வயின் நினைந்த சொல் – கலி 17/17,18
என ஆங்கு
அணை அரும் வெம்மைய காடு என கூறுவீர் – கலி 20/19,20
என ஆங்கு
அடர் பொன் அவிர் ஏய்க்கும் அம் வரி வாட – கலி 22/18,19
என ஆங்கு
யானும் நின் அகத்து அனையேன் ஆனாது – கலி 23/14,15
நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை – கலி 23/18
என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே – கலி 23/19
கை புனை அரக்கு இல்லை கதழ் எரி சூழ்ந்து ஆங்கு
களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா – கலி 25/4,5
என ஆங்கு
யாம் நின் கூறுவது எவன் உண்டு எம்மினும் – கலி 25/25,26
ஆன்_ஏற்று_கொடியோன் போல் எதிரிய இலவமும் ஆங்கு
தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல – கலி 26/5,6
என ஆங்கு
நோய் மலி நெஞ்சமோடு இனையல் தோழி – கலி 27/21,22
என ஆங்கு
ஆய்_இழாய் ஆங்கனம் உரையாதி சேயார்க்கு – கலி 28/20,21
என ஆங்கு
வருந்தினை வதிந்த நின் வளை நீங்க சேய் நாட்டு – கலி 29/22,23
என ஆங்கு
தணியா நோய் உழந்து ஆனா தகையவள் தகைபெற – கலி 30/17,18
என ஆங்கு
வாளாதி வயங்கு_இழாய் வருந்துவள் இவள் என – கலி 31/21,22
என ஆங்கு
புரிந்து நீ எள்ளும் குயிலையும் அவரையும் புலவாதி – கலி 33/26,27
என ஆங்கு
நின்னுள் நோய் நீ உரைத்து அலமரல் எல்லா நாம் – கலி 34/20,21
என ஆங்கு
உள்ளு-தொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி – கலி 35/21,22
என ஆங்கு
நின் உறு விழுமம் கூற கேட்டு – கலி 38/22,23
என ஆங்கு
அறத்தொடு நின்றேனை கண்டு திறப்பட – கலி 39/20,21
என ஆங்கு
நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇ – கலி 39/46,47
என ஆங்கு
நன்று ஆகின்றால் தோழி நம் வள்ளையுள் – கலி 41/39,40
என ஆங்கு
கூடி அவர் திறம் பாட என் தோழிக்கு – கலி 43/28,29
சேரியும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு ஆங்கு
ஓரும் நீ நிலையலை என கூறல் தான் நாணி – கலி 44/12,13
என ஆங்கு
இனையன தீமை நினைவனள் காத்து ஆங்கு – கலி 44/17,18
இனையன தீமை நினைவனள் காத்து ஆங்கு
அனை அரும் பண்பினான் நின் தீமை காத்தவள் – கலி 44/18,19
என ஆங்கு
தன் தீமை பல கூறி கழறலின் என் தோழி – கலி 45/20,21
என ஆங்கு
கலந்த நோய் கைம்மிக கண்படா என்_வயின் – கலி 46/22,23
என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உள-கொல்லோ நறு_நுதால் – கலி 47/11
நாண் அட பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது – கலி 47/20
என ஆங்கு
பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவி – கலி 48/20,21
என ஆங்கு
விலங்கு ஓரார் மெய் ஓர்ப்பின் இவள் வாழாள் இவள் அன்றி – கலி 52/19,20
வதுவை அயர்தல் வேண்டுவல் ஆங்கு
புதுவை போலும் நின் வரவும் இவள் – கலி 52/23,24
என ஆங்கு
விளியா நோய் உழந்து ஆனா என் தோழி நின் மலை – கலி 53/20,21
தளி பெற தகைபெற்று ஆங்கு நின் – கலி 53/23
என ஆங்கு
அனையன பல பாராட்டி பையென – கலி 55/15,16
என ஆங்கு
பேது உற்றாய் போல பிறர் எவ்வம் நீ அறியாய் – கலி 56/27,28
நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டு ஆங்கு
பறை அறைந்து அல்லது செல்லற்க என்னா – கலி 56/32,33
என ஆங்கு
இனையன கூற இறைஞ்சுபு நிலம் நோக்கி – கலி 57/20,21
மனை ஆங்கு பெயர்ந்தாள் என் அறிவு அகப்படுத்தே – கலி 57/24
என ஆங்கு
ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை யான் மற்று இ நோய் – கலி 58/19,20
என ஆங்கு
அனையவை உளையவும் யான் நினக்கு உரைத்ததை – கலி 59/22,23
இருந்தாயோ என்று ஆங்கு இற – கலி 63/9
அரும் படர் கண்டாரை செய்து ஆங்கு இயலும் – கலி 64/5
ஆங்கு ஆக அ திறம் அல்லா_கால் வேங்கை வீ – கலி 64/26
ஆங்கு அவை விருந்து ஆற்ற பகல் அல்கி கங்குலான் – கலி 66/4
என ஆங்கு
அளி பெற்றேம் எம்மை நீ அருளினை விளியாது – கலி 66/21,22
என ஆங்கு
பிறை புரை ஏர்_நுதால் தாம் எண்ணியவை எல்லாம் – கலி 67/18,19
என ஆங்கு
நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம் – கலி 68/20,21
இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்று ஆங்கு
கனவினான் எய்திய செல்வத்து அனையதே – கலி 68/23,24
என ஆங்கு
தருக்கேம் பெரும நின் நல்கல் விருப்பு_உற்று – கலி 69/20,21
என ஆங்கு
மெல்லியான் செவி முதல் மேல்வந்தான் காலை போல் – கலி 70/19,20
மாரிக்கு அவா_உற்று பீள் வாடும் நெல்லிற்கு ஆங்கு
ஆரா துவலை அளித்தது போலும் நீ – கலி 71/24,25
என ஆங்கு
செறிவு_உற்றேம் எம்மை நீ செறிய அறிவுற்று – கலி 72/21,22
என ஆங்கு
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின் – கலி 73/18,19
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டு ஆங்கு அளி இன்மை – கலி 74/8
என ஆங்கு
கிண்கிணி மணி தாரோடு ஒலித்து ஆர்ப்ப ஒண் தொடி – கலி 74/12,13
ஆங்கு அவிந்து ஒழியும் என் புலவி தாங்காது – கலி 75/29
என ஆங்கு
அரிது இனி ஆய்_இழாய் அது தேற்றல் புரிபு ஒருங்கு – கலி 76/18,19
இறை பகை தணிப்ப அ குடி பதி பெயர்ந்து ஆங்கு
நிறை புனல் நீங்க வந்து அ தும்பி அ மலர் – கலி 78/8,9
என ஆங்கு
பூ கண் புதல்வனை பொய் பல பாராட்டி – கலி 79/19,20
சூடின இரும் கடல் முத்தமும் பல் மணி பிறவும் ஆங்கு
ஒருங்கு உடன் கோத்த உருள் அமை மு காழ் மேல் – கலி 85/12,13
குன்ற இறு வரை கோள்_மா இவர்ந்து ஆங்கு
தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா – கலி 86/32,33
பெரும் காட்டு கொற்றிக்கு பேய் நொடித்து ஆங்கு
வருந்தல் நின் வஞ்சம் உரைத்து – கலி 89/8,9
ஆங்கு ஆக சாயல் இன் மார்ப அடங்கினேன் ஏஎ – கலி 94/37
முகடு காப்பு யாத்துவிட்டு ஆங்கு – கலி 94/43
நில் ஆங்கு நில் ஆங்கு இவர்தரல் எல்லா நீ – கலி 95/1
நில் ஆங்கு நில் ஆங்கு இவர்தரல் எல்லா நீ – கலி 95/1
ஆயின் ஆய்_இழாய் அன்னவை யான் ஆங்கு அறியாமை – கலி 95/23
ஆங்கு
நெடிது சேண் இகந்தவை காணினும் தான் உற்ற – கலி 99/17,18
ஆங்கு
தொல் நலம் இழந்தோள் நீ துணை என புணர்ந்தவள் – கலி 100/19,20
என ஆங்கு
அணி மாலை கேள்வல் தரூஉம்-மார் ஆயர் – கலி 101/33,34
ஆங்கு ஏறும் வருந்தின ஆயரும் புண் கூர்ந்தார் – கலி 101/47
ஆங்கு இனி – கலி 102/33
ஆங்கு இரும் புலி தொழுதியும் பெரும் களிற்று இனமும் – கலி 103/56
மாறுமாறு உழக்கிய ஆங்கு உழக்கி பொதுவரும் – கலி 103/57
ஆங்கு
குரவை தழீஇ யாம் மரபுளி பாடி – கலி 103/74,75
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும் ஆங்கு அ – கலி 104/14
சேஎய் சினன் அஞ்சான் சார்பவன் என்று ஆங்கு
அறைவனர் நல்லாரை ஆயர் முறையினால் – கலி 104/25,26
ஆங்கு
தொல் கதிர் திகிரியால் பரவுதும் ஒல்கா – கலி 104/77,78
அம்பி ஊர்ந்து ஆங்கு ஊர்ந்தார் ஏறு – கலி 106/25
ஆங்கு
தம் புல ஏறு பரத்தர உய்த்த தம் – கலி 106/30,31
ஆங்கு போர் ஏற்று அரும் தலை அஞ்சலும் ஆய்ச்சியர் – கலி 106/40
ஆங்கு உணரார் நேர்ப அது பொய்ப்பாய் நீ ஆயின் – கலி 108/57
ஆங்கு நீ கூறின் அனைத்து ஆக நீங்குக – கலி 110/7
நாணாது சென்று நடுங்க உரைத்து ஆங்கு
கரந்ததூஉம் கையொடு கோள்பட்டாம் கண்டாய் நம் – கலி 115/2,3
நீ நீங்கு கன்று சேர்ந்தார்_கண் கத ஈற்று ஆ சென்று ஆங்கு
வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு – கலி 116/8,9
என ஆங்கு
மாலையும் அலரும் நோனாது எம்_வயின் – கலி 118/21,22
என ஆங்கு
இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை – கலி 120/19,20
நல் இறை தோன்ற கெட்டு ஆங்கு
இல் ஆகின்றால் இருள் அகத்து ஒளித்தே – கலி 120/24,25
என ஆங்கு
எறி திரை தந்திட இழிந்த மீன் இன் துறை – கலி 121/19,20
மறி திரை வருந்தாமல் கொண்டு ஆங்கு நெறி தாழ்ந்து – கலி 121/21
என ஆங்கு
எல்லையும் இரவும் துயில் துறந்து பல் ஊழ் – கலி 123/15,16
என ஆங்கு
அனையள் என்று அளி-மதி பெரும நின் இன்று – கலி 125/20,21
என ஆங்கு
பல நினைந்து இனையும் பைதல் நெஞ்சின் – கலி 126/18,19
அலந்து ஆங்கு அமையலென் என்றானை பற்றி என் – கலி 128/10
ஆங்கு
கனவினால் கண்டேன் தோழி காண்_தக – கலி 128/22,23
என ஆங்கு
அழிந்து அயல் அறிந்த எவ்வம் மேற்பட – கலி 129/20,21
என ஆங்கு
படு_சுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளை – கலி 130/17,18
விடு_வழி விடு_வழி சென்று ஆங்கு அவர் – கலி 130/20
என ஆங்கு
வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்_கண் – கலி 132/20,21
ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின் என் தோழி – கலி 133/15
என ஆங்கு
கரை காணா பௌவத்து கலம் சிதைந்து ஆழ்பவன் – கலி 134/23,24
திரை தர புணை பெற்று தீது இன்றி உய்ந்து ஆங்கு
விரைவனர் காதலர் புகுதர – கலி 134/25,26
என ஆங்கு
சொல்ல கேட்டனை ஆயின் வல்லே – கலி 135/15,16
ஆங்கு
கொண்டு பலர் தூற்றும் கௌவை அஞ்சாய் – கலி 136/17,18
ஆங்கு
அன்னர் காதலர் ஆக அவர் நமக்கு – கலி 137/23,24
தொழில் மாறி தலை வைத்த தோட்டி கைநிமிர்ந்து ஆங்கு
அறிவும் நம் அறிவு ஆய்ந்த அடக்கமும் நாணொடு – கலி 138/2,3
ஆங்கு அதை – கலி 139/32
உயர்_நிலை_உலகம் உறீஇ ஆங்கு என் – கலி 139/36
நெடியோன்_மகன் நயந்து தந்து ஆங்கு அனைய – கலி 140/8
வேட்டவை செய்து ஆங்கு காட்டி மற்று ஆங்கே – கலி 141/2
வலிதின் உயிர் காவா தூங்கி ஆங்கு என்னை – கலி 142/57
கணிகாரம் கொட்கும்-கொல் என்று ஆங்கு அணி செல – கலி 143/5
பறை அறைந்து ஆங்கு ஒருவன் நீத்தான் அவனை – கலி 143/12
உயங்கினாள் என்று ஆங்கு உசாதிர் மற்று அந்தோ – கலி 143/18
வேண்டிய வேண்டி ஆங்கு எய்துதல் வாய் எனின் – கலி 143/46
என ஆங்கு
மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள் – கலி 143/56,57
ஆங்கு
கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீர – கலி 144/67,68
நல் அவையுள் பட கெட்டு ஆங்கு
இல் ஆகின்று அவள் ஆய் நுதல் பசப்பே – கலி 144/72,73
என ஆங்கு பாட அருள்_உற்று – கலி 146/51
ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறே எம் கேள்வன் – கலி 147/27
என ஆங்கு
கண் இனைபு கலுழ்பு ஏங்கினள் – கலி 147/61,62
காதலன் மன்ற அவனை வர கண்டு ஆங்கு
ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள் பேதை – கலி 147/67,68
என ஆங்கு
ஆய் இழை மடவரல் அவலம் அகல – கலி 148/20,21
ஆங்கு
அனைத்து இனி பெரும அதன் நிலை நினைத்து காண் – கலி 149/12,13
ஆங்கு
அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த – கலி 150/19,20
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு
ஏந்து எழில் ஆகத்து பூ தார் குழைய – அகம் 6/9,10
கொண்டு ஆங்கு பெயர்தல் வேண்டும் கொண்டலொடு – அகம் 10/8
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே – அகம் 16/19
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே – அகம் 38/18
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர் – அகம் 44/9,10
பெரும்பிறிது ஆகிய ஆங்கு பிரிந்து இவண் – அகம் 55/15
வான் தோய் புணரி மிசை கண்டு ஆங்கு
மேவர தோன்றும் யாஅ உயர் நனம் தலை – அகம் 65/12,13
பலரும் ஆங்கு அறிந்தனர்-மன்னே இனியே – அகம் 70/7
உள் ஆங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர் – அகம் 111/1
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்து ஆங்கு
மெய் இவண் ஒழிய போகி அவர் – அகம் 113/25,26
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு
ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடை நாள் – அகம் 139/4,5
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு ஆங்கு
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம் – அகம் 164/9,10
புன் தலை புதல்வன் ஊர்பு இழிந்து ஆங்கு
கடும் சூல் மட பிடி தழீஇய வெண் கோட்டு – அகம் 197/12,13
உரு கெழு பெரும் கடல் உவவு கிளர்ந்து ஆங்கு
அலரும் மன்று பட்டன்றே அன்னையும் – அகம் 201/9,10
பெரும் பெயற்கு உருகி ஆங்கு
திருந்து இழை நெகிழ்ந்தன தட மென் தோளே – அகம் 206/15,16
அகுதை கிளைதந்து ஆங்கு மிகு பெயல் – அகம் 208/18
பெட்டு ஆங்கு மொழிப என்ப அ அலர் – அகம் 216/6
கூளி சுற்றம் குழீஇ இருந்து ஆங்கு
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த – அகம் 233/10,11
என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு
அறனும் பொருளும் வழாமை நாடி – அகம் 286/9,10
சுடர் தெற வருந்திய அரும் சுரம் இறந்து ஆங்கு
உள்ளினை வாழிய நெஞ்சே போது என – அகம் 291/21,22
மல்கு கடல் தோன்றி ஆங்கு மல்கு பட – அகம் 298/3
யான் நின் கொடுமை கூற நினைபு ஆங்கு
இனையல் வாழி தோழி நம் துறந்தவர் – அகம் 298/19,20
நெடு விளி பருந்தின் வெறி எழுந்து ஆங்கு
விசும்பு கண் புதைய பாஅய் பல உடன் – அகம் 299/6,7
படர் கொள் மாலை படர்தந்து ஆங்கு
வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம் – அகம் 303/14,15
அழி நீர் மீன் பெயர்ந்து ஆங்கு அவர் – அகம் 303/19
திருந்து கழல் சேவடி நசைஇ படர்ந்து ஆங்கு
நாம் செலின் எவனோ தோழி காம்பின் – அகம் 309/11,12
நினைந்தனம் இருந்தனம் ஆக நயந்து ஆங்கு
உள்ளிய மருங்கின் உள்ளம் போல – அகம் 317/19,20
வள் உயிர் மா கிணை கண் அவிந்து ஆங்கு
மலை கவின் அழிந்த கனை கடற்று அரும் சுரம் – அகம் 325/9,10
தாங்கல் ஒல்லுமோ மற்றே ஆங்கு நின் – அகம் 333/5
பெரும் கல் மீமிசை இயம் எழுந்து ஆங்கு
வீழ் பிடி கெடுத்த நெடும் தாள் யானை – அகம் 359/9,10
நிழல் உடை நெடும் கயம் புகல் வேட்டு ஆங்கு
உள்ளுதல் ஓம்பு-மதி இனி நீ முள் எயிற்று – அகம் 361/12,13
துயர் செய்து ஆற்றாய் ஆகி பெயர்பு ஆங்கு
உள்ளினை வாழிய நெஞ்சே வென் வேல் – அகம் 365/10,11
கடல்_கெழு_செல்வி கரை நின்று ஆங்கு
நீயே கானல் ஒழிய யானே – அகம் 370/12,13
தூங்குதல் புரிந்தனர் நமர் என ஆங்கு அவற்கு – அகம் 382/7
கணையன் நாணிய ஆங்கு மறையினள் – அகம் 386/8
நின்று ஆங்கு பெயரும் கானம் – அகம் 387/19
நெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின் – அகம் 396/14
தீ முரணிய நீரும் என்று ஆங்கு
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல – புறம் 2/5,6
என ஆங்கு
ஒள் அழல் புரிந்த தாமரை – புறம் 11/16,17
கிளை புகல தலைக்கூடி ஆங்கு
நீ பட்ட அரு முன்பின் – புறம் 17/19,20
வறிது நிலைஇய காயமும் என்று ஆங்கு
அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை – புறம் 20/4,5
ஆங்கு இனிது ஒழுகு-மதி பெரும ஆங்கு அது – புறம் 24/33
ஆங்கு இனிது ஒழுகு-மதி பெரும ஆங்கு அது – புறம் 24/33
நீ ஆங்கு கொண்ட விழவினும் பலவே – புறம் 33/22
மாக விசும்பின் நடுவு நின்று ஆங்கு
கண் பொர விளங்கும் நின் விண் பொரு வியன் குடை – புறம் 35/18,19
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு ஈங்கு நின் – புறம் 36/11
பெரு மலை விடர்_அகத்து உரும் எறிந்து ஆங்கு
புள் உறு புன்கண் தீர்த்த வெள் வேல் – புறம் 37/4,5
இன்று கண்டு ஆங்கு காண்குவம் என்றும் – புறம் 40/8
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ் – புறம் 47/9
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்து ஆங்கு
வட புல மன்னர் வாட அடல் குறித்து – புறம் 52/4,5
ஆங்கு இனிது ஒழுகு-மதி ஓங்கு வாள் மாற – புறம் 56/21
கொழு நிழல் நெடும் சினை வீழ் பொறுத்து ஆங்கு
தொல்லோர் மாய்ந்து என துளங்கல் செல்லாது – புறம் 58/3,4
மார்பு_அகம் பொருந்தி ஆங்கு அமைந்தன்றே – புறம் 62/15
புன்கண் மாலை மலை மறைந்து ஆங்கு
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த – புறம் 65/8,9
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும் – புறம் 106/3,4
மீன் கண் அற்று அதன் சுனையே ஆங்கு
மரம்-தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் – புறம் 109/10,11
பெட்டு ஆங்கு ஈயும் பெரு வளம் பழுனி – புறம் 113/3
உழுத நோன் பகடு அழி தின்று ஆங்கு
நல் அமிழ்து ஆக நீ நயந்து உண்ணும் நறவே – புறம் 125/7,8
ஆங்கு பட்டன்று அவன் கைவண்மையே – புறம் 134/4
பாணர் படுநர் பரிசிலர் ஆங்கு அவர் – புறம் 135/16
கோ என பெயரிய_காலை ஆங்கு அது – புறம் 152/21
கொள்ளார் ஓட்டிய நள்ளையும் என ஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை அழிவர – புறம் 158/16,17
என்று ஆங்கு இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர் – புறம் 159/15
அதிர் குரல் ஏறோடு துளி சொரிந்து ஆங்கு
பசி தின திரங்கிய கசிவு உடை யாக்கை – புறம் 160/3,4
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றி ஆங்கு
எமக்கும் பிறர்க்கும் செம்மலை ஆகலின் – புறம் 161/7,8
காடு என்றா நாடு என்று ஆங்கு
ஈர்_ஏழின் இடம் முட்டாது – புறம் 166/19,20
யாம் வேண்டி ஆங்கு எம் வறும் கலம் நிறைப்போன் – புறம் 171/5
தான் வேண்டி ஆங்கு தன் இறை உவப்ப – புறம் 171/6
அஞ்சன உருவன் தந்து நிறுத்து ஆங்கு
அரசு இழந்திருந்த அல்லல் காலை – புறம் 174/5,6
நீர் இன்று பெயரா ஆங்கு தேரொடு – புறம் 205/12
ஒரு வழி தோன்றி ஆங்கு என்றும் சான்றோர் – புறம் 218/5
வெளில் பாழ் ஆக கண்டு கலுழ்ந்து ஆங்கு
கலங்கினேன் அல்லனோ யானே பொலம் தார் – புறம் 220/4,5
வீழ் குடி உழவன் வித்து உண்டு ஆங்கு
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின் – புறம் 230/13,14
சூடாது வைகி ஆங்கு பிறர்க்கு ஒன்று – புறம் 235/19
ஆங்கு அது நோய் இன்று ஆக ஓங்கு வரை – புறம் 237/15
பேஎய் ஆயமொடு பெட்டு ஆங்கு வழங்கும் – புறம் 238/4
கண் இல் ஊமன் கடல் பட்டு ஆங்கு
வரை அளந்து அறியா திரை அரு நீத்தத்து – புறம் 238/16,17
மயக்கு உடைய மொழி விடுத்தனன் ஆங்கு
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின் – புறம் 239/18,19
மண் முழுது அழுங்க செல்லினும் செல்லும் ஆங்கு
இரும் கடல் தானை வேந்தர் – புறம் 332/8,9
உழவு ஒழி பெரும் பகடு அழி தின்று ஆங்கு
செம் கண் மகளிரொடு சிறு துளி அளைஇ – புறம் 366/13,14
மட கண் மயில் இயல் மறலி ஆங்கு
நெடும் சுவர் நல் இல் புலம்ப கடை கழிந்து – புறம் 373/10,11
கனவில் கண்டு ஆங்கு வருந்தாது நிற்ப – புறம் 377/19
தாய் இல் தூவா குழவி போல ஆங்கு அ – புறம் 379/15
எறி-தொறும் நுடங்கி ஆங்கு நின் பகைஞர் – புறம் 382/20
ஆங்கு அவை கனவு என மருள வல்லே நனவின் – புறம் 387/26
ஆங்கு அ பல நல்ல புலன் அணியும் – புறம் 395/16
ஆங்கு நின்ற என் கண்டு – புறம் 395/26
ஆங்கு அமைந்தன்றால் வாழ்க அவன் தாளே – புறம் 395/40
மேல்


ஆங்கு-மன்னோ (1)

காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு-மன்னோ
நும்_வயின் புலத்தல் செல்லேம் எம்_வயின் – அகம் 376/11,12
மேல்


ஆங்கும் (4)

பாம்பு உயிர் அணங்கிய ஆங்கும் ஈங்கு இது – நற் 75/3
ஆங்கும் ஆக்குமோ வழிய பாலே – ஐங் 110/5
ஆங்கும் மதி மருள காண்குவல் – பதி 73/19
கருவி வானம் தலைஇ ஆங்கும்
ஈத்த நின் புகழ் ஏத்தி தொக்க என் – புறம் 159/19,20
மேல்


ஆங்கே (86)

கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை – குறள் 2/9,10
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும் புல் தலை காண்பு அரிது – குறள் 2/11,12
குற்றமும் ஆங்கே தரும் – குறள் 18/2
திறன் அறிந்து ஆங்கே திரு – குறள் 18/18
அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல – குறள் 29/17
அற்குப ஆங்கே செயல் – குறள் 34/6
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து – குறள் 49/13
நீடு இன்றி ஆங்கே கெடும் – குறள் 57/12
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு – குறள் 79/15,16
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் – குறள் 93/16
நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான் – குறள் 122/9
நள்ளென் யாமத்து மழை பொழிந்து ஆங்கே – நற் 22/11
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழு இனி வாழி என் நெஞ்சே முனாது – குறு 11/3,4
பல் குரல் புள்ளின் ஒலி எழுந்து ஆங்கே – பதி 84/24
உடையும் ஒலியலும் செய்யை மற்று ஆங்கே
படையும் பவழ கொடி நிறம் கொள்ளும் – பரி 19/97,98
நிகழும் நிகழ்ச்சி எம்_பால் என்று ஆங்கே
இகல் பல செல்வம் விளைத்தவள் கண்டு இப்பால் – பரி 24/31,32
உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள்-மன்னோ – கலி 10/9
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்-மன்னோ – கலி 10/17
அஞ்சியது ஆங்கே அணங்கு_ஆகும் என்னும் சொல் – கலி 24/2
சூழ்பு ஆங்கே சுட்ட_இழாய் கரப்பென்-மன் கை நீவி – கலி 29/15
கண் உறு பூசல் கை களைந்த ஆங்கே – கலி 34/24
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான் மேல் – கலி 37/18
நனவில் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே
கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ – கலி 39/36,37
மறையினின் மணந்து ஆங்கே மருவு அற துறந்த பின் – கலி 53/8
ஈங்கே வருவாள் இவள் யார்-கொல் ஆங்கே ஓர் – கலி 56/6
நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல் மற்று ஆங்கே
துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள் – கலி 57/22,23
சிறிது ஆங்கே மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க என – கலி 60/27
தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே
பாரா குறழா பணியா பொழுது அன்றி – கலி 65/9,10
கடிது அரற்றி பூசல் தொடங்கினன் ஆங்கே
ஒடுங்கா வயத்தின் கொடும் கேழ் கடுங்கண் – கலி 65/22,23
துறைபோதல் ஒல்லுமோ தூ ஆகாது ஆங்கே
அறை போகும் நெஞ்சு உடையார்க்கு – கலி 67/20,21
புணர்வினில் புகன்று ஆங்கே புனல் ஆட பண்ணியாய் – கலி 69/17
வாராய் நீ துறத்தலின் வருந்திய எமக்கு ஆங்கே
நீர் இதழ் புலரா கண் இமை கூம்ப இயைபவால் – கலி 70/15,16
சுடர் நோக்கி மலர்ந்து ஆங்கே படின் கூம்பும் மலர் போல் என் – கலி 78/15
ஆங்கே அவர்_வயின் சென்றீ அணி சிதைப்பான் – கலி 79/22
எல்_இழாய் சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து ஆங்கே
வாய் ஓடி ஏனாதிப்பாடியம் என்று அற்றா – கலி 81/16,17
ஆங்கே அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும் – கலி 82/20
பருந்து எறிந்து அற்று ஆக கொள்ளும் கொண்டு ஆங்கே
தொடியும் உகிரும் படை ஆக நுந்தை – கலி 82/27,28
வடுவும் குறித்த ஆங்கே செய்யும் விடு இனி – கலி 82/30
இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி – கலி 87/6
வாரல் நீ வந்து ஆங்கே மாறு – கலி 89/3
மாறாள் சினைஇ அவள் ஆங்கே நின் மார்பில் – கலி 90/15
வேறுபட்டு ஆங்கே கலுழ்தி அகப்படின் – கலி 91/19
மாறுபட்டு ஆங்கே மயங்குதி யாது ஒன்றும் – கலி 91/20
மாணா செயினும் மறுத்து ஆங்கே நின்_வயின் – கலி 91/22
பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில் – கலி 92/8
பூ கொடி வாங்கி இணர் கொய்ய ஆங்கே
சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத – கலி 92/26,27
மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அ வழி – கலி 92/30
இழிந்ததோ கூனின் பிறப்பு கழிந்து ஆங்கே
யாம் வீழ்தும் என்று தன் பின் செலவும் உற்றீயா – கலி 94/28,29
ஆறு மயங்கினை போறி நீ வந்து ஆங்கே
மாறு இனி நின் ஆங்கே நின் சேவடி சிவப்ப – கலி 95/3,4
மாறு இனி நின் ஆங்கே நின் சேவடி சிவப்ப – கலி 95/4
ஏதில் பெரும் பாணன் தூது_ஆட ஆங்கே ஓர் – கலி 96/35
ஓஒ புனல் ஆடினாய் எனவும் கேட்டேன் புனல் ஆங்கே
நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக – கலி 98/13,14
குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன் குளித்து ஆங்கே
போர்த்த சினத்தான் புருவ திரை இடா – கலி 98/22,23
ஏறு கொண்டு ஒருங்கு தொழூஉ விட்டனர் விட்டு ஆங்கே
மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்து பிறழ – கலி 103/58,59
துன்னி தந்து ஆங்கே நகை குறித்து எம்மை – கலி 110/4
அன்னையோ மன்றத்து கண்டு ஆங்கே சான்றார் மகளிரை – கலி 110/20
முன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா நீ – கலி 116/3
காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு ஆங்கே
பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லா_கால் – கலி 124/7,8
மணி குரல் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே
உள் ஆன்ற ஒலியவாய் இருப்ப கண்டு அவை கானல் – கலி 126/7,8
தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே
அலர் பதத்து அசை வளி வந்து ஒல்க கழி பூத்த – கலி 126/11,12
தோள் மேலாய் என நின்னை மதிக்கும்-மன் மதித்து ஆங்கே
நனவு என புல்லும்_கால் காணாளாய் கண்டது – கலி 126/15,16
கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கி – கலி 128/12
யாது என் பிழைப்பு என நடுங்கி ஆங்கே
பேதையை பெரிது என தெளிப்பான் போலவும் – கலி 128/20,21
மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே
வணங்கி உணர்ப்பான் துறை – கலி 131/39,40
இரும் கடல் ஒலித்து ஆங்கே இரவு காண்பது போல – கலி 134/5
இகல் இடும் பனி தின எவ்வத்துள் ஆழ்ந்து ஆங்கே
கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர கடல் நோக்கி – கலி 134/12,13
கடும் பனி கைம்மிக கையாற்றுள் ஆழ்ந்து ஆங்கே
நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய மணல் நோக்கி – கலி 134/16,17
கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து ஆங்கே
மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால் மரன் நோக்கி – கலி 134/20,21
உடம்பு ஒழித்து உயர்_உலகு இனிது பெற்று ஆங்கே – கலி 138/31
கண்டவிர் எல்லாம் கதுமென வந்து ஆங்கே
பண்டு அறியாதீர் போல நோக்குவீர் கொண்டது – கலி 140/1,2
என்னானும் பாடு எனில் பாடவும் வல்லேன் சிறிது ஆங்கே
ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ – கலி 140/13,14
வேட்டவை செய்து ஆங்கு காட்டி மற்று ஆங்கே
அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன் – கலி 141/2,3
கரந்து ஆங்கே இன்னா நோய் செய்யும் மற்று இஃதோ – கலி 141/15
என்று ஆங்கே
வருந்த மா ஊர்ந்து மறுகின் கண் பாட – கலி 141/21,22
திருந்து_இழைக்கு ஒத்த கிளவி கேட்டு ஆங்கே
பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அரும் திறை – கலி 141/23,24
மீ உயர் தோன்ற நகாஅ நக்கு ஆங்கே
பூ உயிர்த்து அன்ன புகழ் சால் எழில் உண்கண் – கலி 142/10,11
நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ஆங்கே
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய – கலி 142/25,26
ஆய் இதழ் உள்ளே கரப்பன் கரந்து ஆங்கே
நோயுறு வெம் நீர் தெளிப்பின் தலைக்கொண்டு – கலி 142/52,53
ஒன்றி முயங்கும் என்று என் பின் வருதிர் மற்று ஆங்கே
உயங்கினாள் என்று ஆங்கு உசாதிர் மற்று அந்தோ – கலி 143/17,18
என்று ஆங்கே உள் நின்ற எவ்வம் உரைப்ப மதியொடு – கலி 144/24
எல்லி ஆக எல்லை என்று ஆங்கே பகல் முனிவேன் – கலி 144/52
நெஞ்சத்துள் ஓடி ஒளித்து ஆங்கே துஞ்சா நோய் – கலி 144/57
உற்று அறியாதாரோ நகுக நயந்து ஆங்கே
இற்றா அறியின் முயங்கலேன் மற்று என்னை – கலி 144/64,65
அ-கால் அவன் உழை ஆங்கே ஒழிந்தன – கலி 146/21
நாண் யாதும் இலள் ஆகி நகுதலும் நகூஉம் ஆங்கே
பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம் தோழி ஓர் – கலி 147/9,10
உரும் உரறு கருவிய மழை பொழிந்து ஆங்கே – புறம் 174/28
மேல்


ஆசாரம் (1)

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் – குறள் 108/9
மேல்


ஆசான் (1)

கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் – பரி 2/61
மேல்


ஆசிரியர் (2)

தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின் – மது 761,762
தொல் ஆணை நல் ஆசிரியர்
உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும் – பட் 170,171
மேல்


ஆசினி (9)

ஆசினி முது சுளை கலாவ மீமிசை – திரு 301
அரலை உக்கன நெடும் தாள் ஆசினி
விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்ப – மலை 139,140
உடம்புணர்பு தழீஇய ஆசினி அனைத்தும் – மலை 526
குட காய் ஆசினி படப்பை நீடிய – நற் 44/9
பேதை ஆசினி ஒசித்த – நற் 51/10
நெடு வரை ஆசினி பணவை ஏறி – கலி 41/9
ஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா – கலி 41/12
நெடும் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர் – அகம் 91/12
ஆசினி கவினிய பலவின் ஆர்வு_உற்று – புறம் 158/22
மேல்


ஆசு (13)

அரிய கற்று ஆசு அற்றார்-கண்ணும் தெரியும்-கால் – குறள் 51/5
ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன – சிறு 74
ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அ நிலை – குறி 17
ஆசு இல் கலம் தழீஇ அற்று – நற் 350/9
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூ – குறு 108/3
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 176/5
ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை – குறு 277/1
ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை – குறு 277/1
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 325/4
ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன்-கொல்லோ – புறம் 235/16
ஆசு ஆகு என்னும் பூசல் போல – புறம் 266/9
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – புறம் 307/1
ஆசு இல் கம்மியன் மாசு அற புனைந்த – புறம் 353/1
மேல்


ஆசை (1)

ஆசை உள்ளம் அசைவு இன்று துரப்ப – அகம் 199/15
மேல்


ஆசையுள் (1)

அவம் செய்வார் ஆசையுள் பட்டு – குறள் 27/12
மேல்


ஆட்சி (2)

பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி – குறள் 26/3
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு – குறள் 26/3,4
மேல்


ஆட்ட (5)

ஆள் இல் மன்றத்து அல்கு வளி ஆட்ட
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை – நற் 346/5,6
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட
ஆய்ந்த அலவன் துன்புறு துணை பரி – குறு 316/5,6
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட
கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான் – அகம் 255/4,5
வெட்சி கானத்து வேட்டுவர் ஆட்ட
கட்சி காணா கடமா நல் ஏறு – புறம் 202/1,2
குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட
கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும் – புறம் 321/5,6
மேல்


ஆட்டன்அத்தி (1)

ஆட்டன்அத்தி நலன் நயந்து உரைஇ – அகம் 222/7
மேல்


ஆட்டன்அத்தியை (1)

ஆட்டன்அத்தியை காணீரோ என – அகம் 236/16
மேல்


ஆட்டி (14)

ஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல் – நற் 51/3
ஓங்கு வரை மிளிர ஆட்டி பாம்பு எறிபு – நற் 347/3
அழல் போல் செவிய சேவல் ஆட்டி
நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி – நற் 352/4,5
பீலி ஒண் பொறி கருவிளை ஆட்டி
நுண் முள் ஈங்கை செ அரும்பு ஊழ்த்த – குறு 110/4,5
கல்லென் கானத்து கடமா ஆட்டி
எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன – குறு 179/1,2
முள்ளி வேர் அளை களவன் ஆட்டி
பூ குற்று எய்திய புனல் அணி ஊரன் – ஐங் 23/1,2
இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி
முகம் புதை கதுப்பினள் இறைஞ்சி நின்றோளே – ஐங் 197/1,2
தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி
வம்பு அணி பூ கயிறு வாங்கி மரன் அசைப்பார் – பரி 19/30,31
கோடு அழிய கொண்டானை ஆட்டி திரிபு உழக்கும் – கலி 104/41
வேட்டுவர் உள்_வழி செப்புவேன் ஆட்டி
மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த – கலி 144/21,22
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி
தொழில் செருக்கு அனந்தர் வீட எழில் தகை – அகம் 37/5,6
திணி மணல் அடைகரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய் தொடி குறு_மகள் – அகம் 280/3,4
உழை குரல் கூகை அழைப்ப ஆட்டி
நாகு முலை அன்ன நறும் பூ கரந்தை – புறம் 261/12,13
ஆட்டி காணிய வருமே நெருநை – புறம் 303/5
மேல்


ஆட்டிய (3)

பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே – குறு 303/7
கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு ஆட்டிய
ஏழை இரும் புகர் பொங்க அ பூ வந்து என் – கலி 107/7,8
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை – அகம் 378/3
மேல்


ஆட்டியும் (1)

அலவன் ஆட்டியும் உரவு திரை உழக்கியும் – பட் 101
மேல்


ஆட்டு (3)

ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு – நற் 24/3
கடும்பு ஆட்டு வருடையொடு தாவுவன உகளும் – நற் 119/7
ஆட்டு அயர்ந்து அரி படும் ஐ விரை மாண் பகழி – பரி 10/97
மேல்


ஆட்டும் (2)

உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ – மது 616
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல – புறம் 193/2
மேல்


ஆட்டுவோள் (1)

அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே – நற் 363/10
மேல்


ஆட (26)

பிணை யூபம் எழுந்து ஆட
அஞ்சுவந்த போர்_களத்தான் – மது 27,28
பேய்_மகளிர் பெயர்பு ஆட
அணங்கு வழங்கும் அகல் ஆங்கண் – மது 163,164
மந்தி ஆட மா விசும்பு உகந்து – மது 334
முனியாது ஆட பெறின் இவள் – நற் 53/10
மனை_வாய் ஞமலி ஒருங்கு புடை ஆட
வேட்டு வலம் படுத்த உவகையன் காட்ட – நற் 285/5,6
நலம் மிகு புது புனல் ஆட கண்டோர் – ஐங் 64/2
நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட
சிறு மகிழானும் பெரும் கலம் வீசும் – பதி 23/8,9
உரு எழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆட
குருதி செம் புனல் ஒழுக – பதி 36/12,13
புனல் பாய் மகளிர் ஆட ஒழிந்த – பதி 86/10
இல்லவர் ஆட இரந்து பரந்து உழந்து – பரி 6/101
பனி மலர் கண்ணாரோடு ஆட நகை மலர் – பரி 8/48
மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட
சுனை மலர் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா – பரி 17/37,38
தாம் அமர் காதலரொடு ஆட புணர்வித்தல் – பரி 20/110
விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட
விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப – பரி 21/32,33
ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று வந்தானை – கலி 37/14
குரவை தழீஇ யாம் ஆட குரவையுள் – கலி 39/29
புணர்வினில் புகன்று ஆங்கே புனல் ஆட பண்ணியாய் – கலி 69/17
கூடியார் புனல் ஆட புணை ஆய மார்பினில் – கலி 72/15
புனை இழை நோக்கியும் புனல் ஆட புறம் சூழ்ந்தும் – கலி 76/1
கோதை பரிபு ஆட காண்கும் – கலி 80/26
ஏதில் பெரும் பாணன் தூது_ஆட ஆங்கே ஓர் – கலி 96/35
வரு புனல் ஆட தவிர்ந்தேன் பெரிது என்னை – கலி 98/11
வையை புது புனல் ஆட தவிர்ந்ததை – கலி 98/31
குறு நெடும் துணைய மறி புடை ஆட
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை – அகம் 371/4,5
சினவு கொள் ஞமலி செயிர்த்து புடை ஆட
சொல்லி கழிந்த வல் வில் காளை – அகம் 388/14,15
ஊர் குறு_மாக்கள் ஆட கலங்கும் – புறம் 104/2
மேல்


ஆடல் (16)

நட்பு ஆடல் தேற்றாதவர் – குறள் 19/14
ஆடல் மகளிர் பாடல் கொள புணர்-மார் – நெடு 67
துணி நீர் அருவி நம்மோடு ஆடல்
எளிய-மன்னால் அவர்க்கு இனி – ஐங் 224/3,4
கோடியர் முழவின் முன்னர் ஆடல்
வல்லான் அல்லன் வாழ்க அவன் கண்ணி – பதி 56/2,3
துனி நீங்கி ஆடல் தொடங்கு துனி நனி – பரி 6/97
ஆடல் அறியா அரிவை போலவும் – பரி 7/17
மன் மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க – பரி 7/80
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும் – பரி 9/72
புனல் மண்டி ஆடல் புரிவான் சனம் மண்டி – பரி 10/9
பரு கோட்டு யாழ் பக்கம் பாடலோடு ஆடல்
அருப்பம் அழிப்ப அழிந்த மன கோட்டையர் – பரி 10/56,57
ஆடுவார் ஆடல் அமர்ந்த சீர் பாணி – பரி 10/117
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து – பரி 11/88
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர் அவர் – பரி 11/89
ஆடல் தலைத்தலை சிறப்ப கூடல் – பரி 12/31
வையை வரு புனல் ஆடல் இனிது-கொல் – பரி 35/1
ஆடல் தகையள் கழுத்தினும் வாலிது – கலி 109/15
மேல்


ஆடலால் (1)

பண்ணிய ஈகை பயன் கொள்வான் ஆடலால்
நாள்_நாள் உறையும் நறும் சாந்தும் கோதையும் – பரி 16/51,52
மேல்


ஆடலின் (2)

வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின்
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே கடி கொள – நற் 23/2,3
அம்பா ஆடலின் ஆய் தொடி கன்னியர் – பரி 11/81
மேல்


ஆடலும் (4)

குன்று-தொறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று – திரு 217
புரிவுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற – பரி 23/54
ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ – கலி 140/14
ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே – புறம் 153/12
மேல்


ஆடலுள் (1)

வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர் தம்முள் – பரி 7/71
மேல்


ஆடவர் (46)

ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்கு பொறை – குறள் 101/5,6
கண் மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி – மது 642
பெரும் செய் ஆடவர் தம்-மின் பிறரும் – மது 746
ஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின் – நெடு 107
களிறு களம் படுத்த பெரும் செய் ஆடவர்
ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து – நெடு 171,172
அகல்வர் ஆடவர் அது அதன் பண்பே – நற் 24/9
செம் கோல் வாளி கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என – நற் 164/6,7
செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்
மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்ட – நற் 298/2,3
செம் கணை செறித்த வன்கண் ஆடவர்
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும் – நற் 329/6,7
அன்பு இல் ஆடவர் அலைத்தலின் பலருடன் – நற் 352/2
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என – குறு 135/2
வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் – குறு 274/4,5
ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி – பதி 24/3
புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப – பதி 40/4
முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்
தொலையா தும்பை தெவ்_வழி விளங்க – பதி 52/7,8
வெல் போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் – பதி 78/8
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடி – பரி 23/53
அருள் அன்று ஆக ஆள்வினை ஆடவர்
பொருள் என வலித்த பொருள் அல் காட்சியின் – அகம் 75/1,2
தோள் பதன் அமைத்த கரும் கை ஆடவர்
கனை பொறி பிறப்ப நூறி வினை படர்ந்து – அகம் 79/1,2
கொலை வில் ஆடவர் போல பல உடன் – அகம் 97/6
கடை மணி உகு நீர் துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும் – அகம் 131/9,10
செரு வேட்டு சிலைக்கும் செம் கண் ஆடவர்
வில் இட வீழ்ந்தோர் பதுக்கை கோங்கின் – அகம் 157/4,5
வடி உறு பகழி கொடு வில் ஆடவர்
அணங்கு உடை நோன் சிலை வணங்க வாங்கி – அகம் 159/5,6
வடியா பித்தை வன்கண் ஆடவர்
அடி அமை பகழி ஆர வாங்கி – அகம் 161/2,3
கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ – அகம் 167/9
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
விடு-தொறும் விளிக்கும் வெம் வாய் வாளி – அகம் 175/2,3
விடு வாய் செம் கணை கொடு வில் ஆடவர்
நன் நிலை பொறித்த கல் நிலை அதர – அகம் 179/7,8
அரும் சமத்து எதிர்ந்த பெரும் செய் ஆடவர்
கழித்து எறி வாளின் நளிப்பன விளங்கும் – அகம் 188/5,6
படை அமைத்து எழுந்த பெரும் செய் ஆடவர்
நிரை பர பொறைய நரை புற கழுதை – அகம் 207/4,5
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர்
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை – அகம் 215/10,11
புலி என உலம்பும் செம் கண் ஆடவர்
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர் – அகம் 239/3,4
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி – அகம் 263/7
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்
புலாஅல் கையர் பூசா வாயர் – அகம் 265/17,18
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை – அகம் 365/7
செம் வாய் பகழி செயிர் நோக்கு ஆடவர்
கணை இட கழிந்த தன் வீழ் துணை உள்ளி – அகம் 371/2,3
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர்
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும் – அகம் 372/10,11
செம் தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்பு விட வீழ்ந்தோர் வம்ப பதுக்கை – புறம் 3/20,21
ஆடவர் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகை – புறம் 68/7
அன்பு இல் ஆடவர் கொன்று ஆறு கவர – புறம் 161/9
புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர்
தீம் புளி களாவொடு துடரி முனையின் – புறம் 177/8,9
எ வழி நல்லவர் ஆடவர்
அ வழி நல்லை வாழிய நிலனே – புறம் 187/3,4
புரவு எதிர்கொள்ளும் பெரும் செய் ஆடவர்
உடைமை ஆகும் அவர் உடைமை – புறம் 199/5,6
ஆண்மை தோன்ற ஆடவர் கடந்த – புறம் 242/4
குமரி_படை தழீஇய கூற்று வினை ஆடவர்
தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து – புறம் 294/3,4
முளவு_மா தொலைச்சிய முழு_சொல் ஆடவர்
உடும்பு இழுது அறுத்த ஒடும் காழ் படலை – புறம் 325/6,7
பொழில்_அகம் பரந்த பெரும் செய் ஆடவர்
செரு புகன்று எடுக்கும் விசய வெண் கொடி – புறம் 362/4,5
மேல்


ஆடவர்க்கு (2)

பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின் – நற் 243/10
வினையே ஆடவர்க்கு உயிரே வாள் நுதல் – குறு 135/1
மேல்


ஆடவும் (2)

பொன் தொடி புதல்வர் ஓடி ஆடவும்
முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும் – பட் 295,296
எயிறு நிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும்
களிறு மேல் கொள்ளவும் காழகம் நீப்பவும் – புறம் 41/8,9
மேல்


ஆடற்கு (1)

ஆடற்கு நீர் அமைந்தது யாறு – பரி 11/49
மேல்


ஆடா (5)

நீடிய சடையோடு ஆடா மேனி – நற் 141/4
மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா
கடாஅம் சென்னிய கடுங்கண் யானை – பதி 25/1,2
களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா
மத்து உரறிய மனை இன் இயம் இமிழா – பதி 26/2,3
மத்து கயிறு ஆடா வைகல் பொழுது நினையூஉ – பதி 71/16
ஆடா படிவத்து ஆன்றோர் போல – அகம் 123/2
மேல்


ஆடாது (2)

வரி புற அணிலொடு கருப்பை ஆடாது
யாற்று அறல் புரையும் வெரிந் உடை கொழு மடல் – பெரும் 85,86
விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது
இளையோர் இல்லிடத்து இற்செறிந்து இருத்தல் – நற் 68/1,2
மேல்


ஆடாமையின் (1)

ஆடாமையின் கலுழ்பு இல தேறி – அகம் 38/9
மேல்


ஆடாய் (2)

ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய்
வள் இதழ் நெய்தல் தொடலையும் புனையாய் – நற் 155/1,2
நீடு நீர் நெடும் சுனை ஆயமொடு ஆடாய்
உயங்கிய மனத்தை ஆகி புலம்பு கொண்டு – அகம் 358/7,8
மேல்


ஆடி (62)

மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் – குறள் 28/15,16
இரு நிலல் கரம்பை படு நீறு ஆடி
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர் – பெரும் 93,94
முழவின் மகிழ்ந்தனர் ஆடி குண்டு நீர் – மது 585
தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடி
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவு_உழி – குறி 56,57
உண்டனிர் ஆடி கொண்டனிர் கழி-மின் – மலை 433
வெண் புற களரி விடு நீறு ஆடி
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய – நற் 41/2,3
பொரு இல் ஆயமோடு அருவி ஆடி
நீர் அலை சிவந்த பேர் அமர் மழை கண் – நற் 44/1,2
பொம்மல் படு திரை நம்மோடு ஆடி
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் – நற் 96/4,5
நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி
அன்னையும் அமரா முகத்தினள் நின்னொடு – நற் 122/8,9
அண்ணல் நெடு வரை ஆடி தண்ணென – நற் 236/8
துணி நீர் பௌவம் துணையோடு ஆடி
ஒழுகு நுண் நுசுப்பின் அகன்ற அல்குல் – நற் 245/4,5
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி
சாரல் ஆரம் வண்டு பட நீவி – நற் 259/5,6
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி
உருள் பொறி போல எம் முனை வருதல் – நற் 270/3,4
ஓங்கு வரை சாரல் தீம் சுனை ஆடி
ஆயமொடு குற்ற குவளை – நற் 317/8,9
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி
ஓங்கு கழை ஊசல் தூங்கி வேங்கை – நற் 334/2,3
சூர் உடை சிலம்பின் அருவி ஆடி
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை – நற் 373/5,6
நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு – நற் 380/1
ஆடி பாவை போல – குறு 8/5
எருவின் நுண் தாது குடைவன ஆடி
இல் இறை பள்ளி தம் பிள்ளையொடு வதியும் – குறு 46/4,5
தண் புனல் ஆடி தன் நலம் மேம்பட்டனள் – ஐங் 76/2
புது புனல் ஆடி அமர்த்த கண்ணள் – ஐங் 79/1
தலை பெயல் செம் புனல் ஆடி
தவ நனி சிவந்தன மகிழ்ந நின் கண்ணே – ஐங் 80/3,4
பிணம் பிறங்கு அழுவத்து துணங்கை ஆடி
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில் – பதி 45/12,13
பெய்து புறந்தந்து பொங்கல் ஆடி
விண்டு சேர்ந்த வெண் மழை போல – பதி 55/14,15
மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடி
பைய விளையாடுவாரும் மென் பாவையர் – பரி 10/103,104
பனி புலர்பு ஆடி பரு மணல் அருவியின் – பரி 11/83
வாச நறு நெய் ஆடி வான் துகள் – பரி 12/19
மணி அணிந்த தம் உரிமை_மைந்தரோடு ஆடி
தணிவு இன்று வையை புனல் – பரி 24/49,50
ஆடி_ஆடி அருளியவர் – பரி 24/75
ஆடி_ஆடி அருளியவர் – பரி 24/75
விழு_தகை நல்லாரும் மைந்தரும் ஆடி
இமிழ்வது போன்றது இ நீர் குணக்கு சான்றீர் – பரி 24/81,82
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி – கலி 1/17
விரிந்து ஆனா சினை-தொறூஉம் வேண்டும் தாது அமர்ந்து ஆடி
புரிந்து ஆர்க்கும் வண்டொடு புலம்பு தீர்ந்து எ வாயும் – கலி 30/2,3
துயில் இன்றி யாம் நீந்த தொழுவை அம் புனல் ஆடி
மயில் இயலார் மரு உண்டு மறந்து அமைகுவான்-மன்னோ – கலி 30/5,6
விரி காஞ்சி தாது ஆடி இரும் குயில் விளிப்பவும் – கலி 34/8
புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி
வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் – கலி 71/2,3
நாடி நின் தூது ஆடி துறை செல்லாள் ஊரவர் – கலி 72/13
நெய்தல் தாது அமர்ந்து ஆடி பாசடை சேப்பினுள் – கலி 74/2
விளித்து நின் பாணனோடு ஆடி அளித்தி – கலி 95/31
அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு – கலி 97/10
ஆனாது அளித்து அமர் காதலோடு அ புனல் ஆடி
வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சி – கலி 98/20,21
ஆடி நின்று அ குடர் வாங்குவான் பீடு காண் – கலி 103/29
மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி துறை அம்பி – கலி 103/38
தடி கண் புரையும் குறும் சுனை ஆடி
பனி பூ தளவொடு முல்லை பறித்து – கலி 108/41,42
அல்கல் அகல் அறை ஆயமொடு ஆடி
முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து எல்லை – கலி 113/24,25
அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த_கால் – கலி 132/16
கூர் எயிறு ஆடி குவி முலை மேல் வார்தர – கலி 146/8
வெண் தலை புணரி ஆயமொடு ஆடி
மணி பூ பைம் தழை தைஇ அணி தக – அகம் 20/8,9
பொய்தல் ஆடி பொலிக என வந்து – அகம் 156/11
விசும்பு இடை தூர ஆடி மொசிந்து உடன் – அகம் 181/10
துடி கண் கொழும் குறை நொடுத்து உண்டு ஆடி
வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்கு பாட்டி – அகம் 196/3,4
செம் நில படு நீறு ஆடி செரு மலைந்து – அகம் 227/10
கல் முகை நெடும் சுனை நம்மொடு ஆடி
பகலே இனிது உடன் கழிப்பி இரவே – அகம் 228/5,6
பந்தர் வயலை பந்து எறிந்து ஆடி
இளமை தகைமையை வள மனை கிழத்தி – அகம் 275/3,4
பெரு நீர் வையை அவளொடு ஆடி
புலரா மார்பினை வந்து நின்று எம்_வயின் – அகம் 296/5,6
பல் ஊர் பெயர்வனர் ஆடி ஒல்லென – அகம் 301/21
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி
பல் நாள் உம்பர் பெயர்ந்து சில் நாள் – அகம் 368/11,12
பகலே எம்மொடு ஆடி இரவே – அகம் 370/4
கழை கண் நெடு வரை அருவி ஆடி
கான யானை தந்த விறகின் – புறம் 251/4,5
இரும் புறம் நீறும் ஆடி கலந்து இடை – புறம் 332/3
கடல் ஆடி கயம் பாய்ந்து – புறம் 339/7
களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி
ஈம விளக்கின் வெருவர பேரும் – புறம் 359/6,7
மேல்


ஆடி_ஆடி (1)

ஆடி_ஆடி அருளியவர் – பரி 24/75
மேல்


ஆடிய (54)

அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய – குறள் 41/1
குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல் – திரு 52
ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி – பெரும் 341
நீறு ஆடிய களிறு போல – பட் 48
நறும் தாது ஆடிய தும்பி பசும் கேழ் – நற் 25/3
இரும் சேறு ஆடிய நுதல கொல் களிறு – நற் 51/9
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் – நற் 126/3
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய
ஈனா பாவை தலையிட்டு ஓரும் – நற் 127/6,7
ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும் – நற் 131/1
இரும் சேறு ஆடிய கொடும் கவுள் கய வாய் – நற் 141/1
அணி இயல் குறு_மகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே – நற் 184/8,9
இன் நகை மேவி நாம் ஆடிய பொழிலே – நற் 187/10
செம் கேழ் ஆடிய செழும் குரல் சிறுதினை – நற் 213/9
ஆடிய இள மழை பின்றை – நற் 229/10
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் – நற் 239/4
அள்ளல் ஆடிய புள்ளி வரி கலை – நற் 265/2
கழி சேறு ஆடிய கணை கால் அத்திரி – நற் 278/7
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு – நற் 302/7
சாரல் நாடனொடு ஆடிய நாளே – நற் 357/10
முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய
விழவு ஒழி களத்த பாவை போல – நற் 360/1,2
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை – நற் 396/5
குறும் தாள் கூதளி ஆடிய நெடு வரை – குறு 60/1
அள்ளல் ஆடிய புள்ளி களவன் – ஐங் 22/1
அணி நடை எருமை ஆடிய அள்ளல் – ஐங் 96/1
நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடிய
தண்ணம் துறைவன் மறைஇ – ஐங் 115/2,3
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர் – ஐங் 181/2
கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின் – பதி 13/5
மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா – பதி 25/1
பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின் – பதி 25/7
களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா – பதி 26/2
வென்றி ஆடிய தொடி தோள் மீ கை – பதி 40/12
அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய
வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும் – பதி 51/7,8
துணங்கை ஆடிய வலம் படு கோமான் – பதி 57/4
நாஞ்சில் ஆடிய கொழு வழி மருங்கின் – பதி 58/17
இரும் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து – பதி 64/6
வரு புனல் ஆடிய தன்மை பொருவும்_கால் – பரி 24/93
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ – கலி 59/13
பல் காலும் ஆடிய செல்வு_உழி ஒல்கி – கலி 98/35
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை – அகம் 85/11
ஆடிய பின்னும் வாடிய மேனி – அகம் 98/23
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வய களிறு – அகம் 121/6
ஒள்_வாள்_அமலை ஆடிய ஞாட்பின் – அகம் 142/14
முன்_நாள் ஆடிய கவ்வை இ நாள் – அகம் 226/12
பொன் மலி நெடு நகர் கூடல் ஆடிய
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான் – அகம் 253/6,7
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழை கண் – அகம் 266/6
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே – அகம் 278/15
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல் – அகம் 375/7
குருதி ஆடிய புலவு நாறு இரும் சிறை – அகம் 381/9
நறும் சேறு ஆடிய வறும் தலை யானை – புறம் 68/16
பல்லி ஆடிய பல் கிளை செவ்வி – புறம் 120/4
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின் – புறம் 325/1
குருதி துகள் ஆடிய களம் கிழவோயே – புறம் 371/27
மைந்தர் ஆடிய மயங்கு பெரும் தானை – புறம் 373/7
நீறு ஆடிய நறும் கவுள – புறம் 387/6
மேல்


ஆடியது (1)

கழி சூழ் கானல் ஆடியது அன்றி – நற் 27/4
மேல்


ஆடியும் (6)

உவவு மடிந்து உண்டு ஆடியும்
புலவு மணல் பூ கானல் – பட் 93,94
தீது நீங்க கடல் ஆடியும்
மாசு போக புனல் படிந்தும் – பட் 99,100
வெண் தலை புணரி ஆடியும் நன்றே – குறு 144/2
கடல் உடன் ஆடியும் கானல் அல்கியும் – குறு 294/1
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும் – அகம் 110/6,7
நல் வரை நாடனொடு அருவி ஆடியும்
பல் இதழ் நீலம் படு சுனை குற்றும் – அகம் 302/4,5
மேல்


ஆடியோரே (1)

கோடு தோய் மலிர் நிறை ஆடியோரே – அகம் 166/15
மேல்


ஆடிற்றும் (1)

சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என நினைவு இலை – நற் 147/9
மேல்


ஆடின் (2)

தெண் நீர் மணி சுனை ஆடின்
என்னோ மகளிர்_தம் பண்பு என்றோளே – நற் 339/11,12
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும் – குறு 354/1
மேல்


ஆடினம் (1)

ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ – நற் 368/4
மேல்


ஆடினர் (1)

ஆடினர் ஆதல் நன்றோ நீடு – அகம் 138/13
மேல்


ஆடினள் (1)

நின்னோடு ஆடினள் தண் புனல் அதுவே – ஐங் 75/4
மேல்


ஆடினாய் (2)

ஓஒ புனல் ஆடினாய் எனவும் கேட்டேன் புனல் ஆங்கே – கலி 98/13
யாணர் புது புனல் ஆடினாய் முன் மாலை – கலி 98/18
மேல்


ஆடினிர் (1)

ஆடினிர் பாடினிர் செலினே – புறம் 109/17
மேல்


ஆடினும் (2)

இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்
உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇ – அகம் 17/2,3
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி என – அகம் 60/11
மேல்


ஆடினை (4)

ஆடினை என்ப புனலே அலரே – ஐங் 71/3
நெருநல் ஆடினை புனலே இன்று வந்து – அகம் 6/11
ஆடினை என்ப நெருநை அலரே – அகம் 246/7
ஆடினை என்ப மகிழ்ந அதுவே – அகம் 266/9
மேல்


ஆடு (176)

ஆடு_களம் சிலம்ப பாடி பல உடன் – திரு 245
மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து – திரு 272
ஆடு அமை பணை தோள் அரி மயிர் முன்கை – பொரு 32
ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு – பொரு 61
புனல் ஆடு மகளிர் கதுமென குடைய – பொரு 241
துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய – சிறு 117
நாடக மகளிர் ஆடு_களத்து எடுத்த – பெரும் 55
புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை – பெரும் 312
அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப – பெரும் 413
ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை – பெரும் 481
அதிரல் பூத்த ஆடு கொடி படாஅர் – முல் 51
ஆடு_உற்ற ஊன் சோறு – மது 35
ஆடு இயல் பெரு நாவாய் – மது 83
ஆடு துவன்று விழவின் நாடு ஆர்த்தன்றே – மது 428
அயிர் உருப்பு_உற்ற ஆடு அமை விசயம் – மது 625
திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக – நெடு 160
விசும்பு ஆடு பறவை வீழ் பதி படர – குறி 46
அணங்கு உறு மகளிர் ஆடு_களம் கடுப்ப – குறி 175
அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடு_மகள் – குறி 193
மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன் – பட் 138
வரை ஆடு வருடை தோற்றம் போல – பட் 139
வெறி ஆடு மகளிரொடு செறிய தாஅய் – பட் 155
ஞெண்டு ஆடு செறுவில் தராய்_கண் வைத்த – மலை 460
ஆடு கழை நிவந்த பைம் கண் மூங்கில் – நற் 28/7
ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே – நற் 68/10
மணல் ஆடு கழங்கின் அறை மிசை தாஅம் – நற் 79/3
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண – நற் 82/8
ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர் – நற் 90/1
ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று – நற் 95/2
ஆடு வரி அலவன் ஓடு_வயின் ஆற்றாது – நற் 106/3
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர் – நற் 138/9
ஆடு மழை இறுத்தது எம் கோடு உயர் குன்றே – நற் 156/10
ஆடு தலை துருவின் தோடு தலைப்பெயர்க்கும் – நற் 169/6
ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்து அன்ன – நற் 178/1
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று – நற் 222/4
கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும் – நற் 233/3
ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வர – நற் 262/2
ஆடு உடை இடை_மகன் சூட பூக்கும் – நற் 266/3
ஆடு மழை மங்குலின் மறைக்கும் – நற் 282/8
கடல் ஆடு வியல் இடை பேர் அணி பொலிந்த – நற் 307/3
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி – நற் 324/7
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும் – நற் 329/7
ஆடு அரை பெண்ணை தோடு மடல் ஏறி – நற் 338/9
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை – நற் 353/3
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை – நற் 354/2
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில் – நற் 379/11
ஓங்கல் புணரி பாய்ந்து ஆடு மகளிர் – நற் 395/6
கயிறு ஆடு பறையின் கால் பொர கலங்கி – குறு 7/4
வரை ஆடு வன் பறழ் தந்தை – குறு 26/7
யானும் ஓர் ஆடு_கள_மகளே என் கை – குறு 31/4
பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடு_கள_மகனே – குறு 31/6
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் – குறு 38/2
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் – குறு 41/4
அறியாது உண்ட மஞ்ஞை ஆடு_மகள் – குறு 105/3
ஆடு அமை ஒழுகிய தண் நறும் சாரல் – குறு 115/4
ஆடு அமை புரையும் வனப்பின் பணை தோள் – குறு 131/1
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்து ஆங்கு – குறு 205/2
ஆடு உடை இடை_மகன் சென்னி – குறு 221/4
ஆடு அரை புதைய கோடை இட்ட – குறு 248/4
பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்த – குறு 258/3
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு – குறு 264/3
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த – குறு 326/2
மணல் ஆடு மலிர் நிறை விரும்பிய ஒண் தழை – ஐங் 15/1
புனல் ஆடு மகளிர்க்கு புணர் துணை உதவும் – ஐங் 15/2
விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன் – ஐங் 17/2
உடன் ஆடு ஆயமோடு உற்ற சூளே – ஐங் 31/4
பலர் ஆடு பெரும் துறை மலரொடு வந்த – ஐங் 69/2
புனல் ஆடு புணர் துணை ஆயினள் எமக்கே – ஐங் 72/5
புனல் ஆடு மகளிர் இட்ட ஒள் இழை – ஐங் 100/1
மணல் ஆடு சிமையத்து எருமை கிளைக்கும் – ஐங் 100/2
எம்மொடு வந்து கடல் ஆடு மகளிரும் – ஐங் 187/2
ஆடு கழை அடுக்கத்து இழிதரு நாடன் – ஐங் 220/2
மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன் – ஐங் 252/2
பந்து ஆடு மகளிரின் படர்தரும் – ஐங் 295/5
மகளிர் அன்ன ஆடு கொடி நுடக்கும் – ஐங் 400/2
ஆடு சிறை வண்டு அவிழ்ப்ப – ஐங் 447/3
வாடா பைம் மயிர் இளைய ஆடு நடை – பதி 12/11
ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலை – பதி 13/16
பரந்து ஆடு கழங்கு அழி மன் மருங்கு அறுப்ப – பதி 15/5
அடை சேம்பு எழுந்த ஆடு_உறும் மடாவின் – பதி 24/20
தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை – பதி 35/6
கோடியர் பெரும் கிளை வாழ ஆடு இயல் – பதி 42/14
ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரல் – பதி 43/21
ஆடு நடை அண்ணல் நின் பாடு_மகள் காணியர் – பதி 44/7
ஆடு சிறை வரி வண்டு ஓப்பும் – பதி 62/18
ஆடு பெற்று அழிந்த மள்ளர் மாறி – பதி 63/13
எஃகு ஆடு ஊனம் கடுப்ப மெய் சிதைந்து – பதி 67/17
விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப – பதி 74/15
கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கை – பதி 77/4
பாடுநர் புரவலன் ஆடு நடை அண்ணல் – பதி 86/8
படிநிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும் – பரி 2/62
சேறு ஆடு புனலது செலவு – பரி 6/51
யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன் – பரி 7/73
சேறு ஆடு மேனி திரு நிலத்து உய்ப்ப சிரம் மிதித்து – பரி 7/74
மஞ்சு ஆடு மலை முழக்கும் – பரி 8/110
ஒருதிறம் ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற – பரி 17/19
ஆடு எழில் அழிவு அஞ்சாது அகன்றவர் திறத்து இனி – கலி 16/3
ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து இருவாம் – கலி 41/3
ஆடு அமை வெற்பன் அளித்த_கால் போன்றே – கலி 43/31
ஆடு கொள் நேமியால் பரவுதும் நாடு கொண்டு – கலி 105/71
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை – கலி 128/3
உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி – கலி 136/2
ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ – கலி 140/14
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெரும் சினை – அகம் 12/7
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் – அகம் 27/2
மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி – அகம் 34/6
ஆடு_கள பறையின் அரிப்பன ஒலிப்ப – அகம் 45/2
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய – அகம் 66/24
நீடலர் வாழி தோழி ஆடு இயல் – அகம் 69/13
ஆடு கழை நரலும் அணங்கு உடை கவாஅன் – அகம் 72/11
ஆடு அமை குயின்ற அவிர் துளை மருங்கின் – அகம் 82/1
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில் – அகம் 82/9
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர் – அகம் 98/15
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த – அகம் 100/9
கை ஆடு வட்டின் தோன்றும் – அகம் 108/17
மை ஆடு சென்னிய மலை கிழவோனே – அகம் 108/18
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே – அகம் 116/19
சூடா வாகை பறந்தலை ஆடு பெற – அகம் 125/19
ஆடு தளிர் இருப்பை கூடு குவி வான் பூ – அகம் 135/8
தாறு சினை விளைந்த நெற்றம் ஆடு_மகள் – அகம் 151/9
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணி பொலிந்து – அகம் 176/15
புனல் ஆடு கேண்மை அனைத்தே அவனே – அகம் 186/9
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும் – அகம் 216/8
புதல் இவர் ஆடு அமை தும்பி குயின்ற – அகம் 225/5
ஆடு வண்டு அரற்றும் முச்சி – அகம் 231/14
கரை ஆடு அலவன் அளை_வயின் செறிய – அகம் 260/5
ஆடு இயல் இள மழை சூடி தோன்றும் – அகம் 271/13
ஆடு தலை துருவின் தோடு ஏமார்ப்ப – அகம் 274/4
ஆடு செவி நோக்கும் அத்தம் பணை தோள் – அகம் 285/12
ஆடு நடை பொலிந்த புகற்சியின் நாடு கோள் – அகம் 325/7
ஆடு பரந்து அன்ன ஈனல் எண்கின் – அகம் 331/3
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க – அகம் 334/2
ஆடு கொள் முரசின் அடு போர் செழியன் – அகம் 335/10
காடு கவின் பெறுக தோழி ஆடு வளிக்கு – அகம் 345/18
நெடும் கண் ஆடு அமை பழுநி கடும் திறல் – அகம் 348/6
ஆடு மயில் முன்னது ஆக கோடியர் – அகம் 352/4
அமை ஆடு அம் கழை தீண்டி கல்லென – அகம் 353/7
ஆடு தகை எழில் நலம் கடுப்ப கூடி – அகம் 358/4
ஆடு கொடி கடுப்ப தோன்றும் – அகம் 358/14
ஆடு_கள பறையின் வரி நுணல் கறங்க – அகம் 364/3
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய – அகம் 368/5
ஆடு_மகள் போல பெயர்தல் – அகம் 370/15
இரும் பணை தொடுத்த பலர் ஆடு ஊசல் – அகம் 372/7
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும் – அகம் 372/11
ஆடு கள வயிரின் இனிய ஆலி – அகம் 378/8
இரும் கண் ஆடு அமை தயங்க இருக்கும் – அகம் 378/10
ஆடு மயில் பீலியின் பொங்க நன்றும் – அகம் 385/14
ஆடு கழை இரு வெதிர் நரலும் – அகம் 395/14
அடும் திறல் அத்தி ஆடு அணி நசைஇ – அகம் 396/13
ஆடு கொள குழைந்த தும்பை புலவர் – புறம் 21/10
ஆடு குடி மூத்த விழு திணை சிறந்த – புறம் 24/28
ஆடு_களம் கடுக்கும் அக நாட்டையே – புறம் 28/14
அல்லி பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப – புறம் 33/17
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் – புறம் 35/10
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப – புறம் 53/14
விசும்பு ஆடு எருவை பசும் தடி தடுப்ப – புறம் 64/4
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் – புறம் 67/2
ஆடு வண்டு இமிரா தாமரை – புறம் 69/20
ஆடு ஆடு என்ப ஒருசாரோரே – புறம் 85/3
ஆடு ஆடு என்ப ஒருசாரோரே – புறம் 85/3
ஆடு அன்று என்ப ஒருசாரோரே – புறம் 85/4
யான் கண்டனன் அவன் ஆடு ஆகுதலே – புறம் 85/8
ஆடு கழை நரலும் சேண் சிமை புலவர் – புறம் 120/18
ஆடு_மகள் குறுகின் அல்லது – புறம் 128/6
பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடு மழை – புறம் 151/10
ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை – புறம் 157/8
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின் – புறம் 164/1
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகா – புறம் 165/7
ஆடு மலி உவகையோடு வருவல் – புறம் 165/14
ஆடு கொள் வியன் மார்பு தொழுதெனன் பழிச்சி – புறம் 211/16
ஆடு இயல் அழல் குட்டத்து – புறம் 229/1
ஆடு நடை புரவியும் களிறும் தேரும் – புறம் 240/1
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி – புறம் 249/12
புனல் ஆடு மகளிர் வள மனை ஒய்யும் – புறம் 354/6
ஆடு_உறு குழிசி பாடு இன்று தூக்கி – புறம் 371/6
ஆடு_மகள் அல்குல் ஒப்ப வாடி – புறம் 393/21
மேல்


ஆடு-தொறு (1)

ஆடு-தொறு கனையும் அம் வாய் கடும் துடி – அகம் 79/13
மேல்


ஆடு-மன் (1)

அகன் கண் வைப்பின் ஆடு-மன் அளிய – பதி 29/10
மேல்


ஆடு-மினே (1)

இறும்பூது அன்று அஃது அறிந்து ஆடு-மினே – புறம் 97/25
மேல்


ஆடு_கள (2)

ஆடு_கள பறையின் அரிப்பன ஒலிப்ப – அகம் 45/2
ஆடு_கள பறையின் வரி நுணல் கறங்க – அகம் 364/3
மேல்


ஆடு_கள_மகளே (1)

யானும் ஓர் ஆடு_கள_மகளே என் கை – குறு 31/4
மேல்


ஆடு_கள_மகனே (1)

பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடு_கள_மகனே – குறு 31/6
மேல்


ஆடு_களத்து (1)

நாடக மகளிர் ஆடு_களத்து எடுத்த – பெரும் 55
மேல்


ஆடு_களம் (3)

ஆடு_களம் சிலம்ப பாடி பல உடன் – திரு 245
அணங்கு உறு மகளிர் ஆடு_களம் கடுப்ப – குறி 175
ஆடு_களம் கடுக்கும் அக நாட்டையே – புறம் 28/14
மேல்


ஆடு_மகள் (7)

அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடு_மகள்
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல் – குறி 193,194
ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று – நற் 95/2
அறியாது உண்ட மஞ்ஞை ஆடு_மகள்
வெறி_உறு வனப்பின் வெய்து_உற்று நடுங்கும் – குறு 105/3,4
தாறு சினை விளைந்த நெற்றம் ஆடு_மகள்
அரி கோல் பறையின் ஐயென ஒலிக்கும் – அகம் 151/9,10
ஆடு_மகள் போல பெயர்தல் – அகம் 370/15
ஆடு_மகள் குறுகின் அல்லது – புறம் 128/6
ஆடு_மகள் அல்குல் ஒப்ப வாடி – புறம் 393/21
மேல்


ஆடு_உற்ற (1)

ஆடு_உற்ற ஊன் சோறு – மது 35
மேல்


ஆடு_உறு (1)

ஆடு_உறு குழிசி பாடு இன்று தூக்கி – புறம் 371/6
மேல்


ஆடு_உறும் (1)

அடை சேம்பு எழுந்த ஆடு_உறும் மடாவின் – பதி 24/20
மேல்


ஆடுக (1)

ஆடுக விறலியர் பாடுக பரிசிலர் – பதி 58/1
மேல்


ஆடுகம் (7)

பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்
வல்லிதின் வணங்கி சொல்லுநர் பெறினே – நற் 68/5,6
நறும் தண் சாரல் ஆடுகம் வருகோ – நற் 204/4
சிறை அழி புது புனல் ஆடுகம்
எம்மொடு கொண்மோ எம் தோள் புரை புணையே – ஐங் 78/3,4
வீழ்தரு புது புனல் ஆடுகம்
தாழ் இரும் கூந்தல் வம்-மதி விரைந்தே – ஐங் 411/3,4
பேர் அமர் கண்ணி ஆடுகம் விரைந்தே – ஐங் 412/4
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி – அகம் 312/8
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்
செல்வல் அத்தை யானே செல்லாது – புறம் 166/30,31
மேல்


ஆடுகை (1)

பேடி பெண் கொண்டு ஆடுகை கடுப்ப – அகம் 206/2
மேல்


ஆடுதல் (1)

பாடு இன் அருவி ஆடுதல் இனிதே – குறு 353/3
மேல்


ஆடுதும் (1)

நின்னொடு தண் புனல் ஆடுதும்
எம்மோடு சென்மோ செல்லல் நின் மனையே – ஐங் 77/3,4
மேல்


ஆடுநர் (3)

ஆடுநர் பெயர்ந்து வந்து அரும் பலி தூஉய் – பதி 17/6
தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி – பதி 90/43
ஆடுநர் கழியும் இ உலகத்து கூடிய – புறம் 29/24
மேல்


ஆடுநர்க்கு (1)

ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே – புறம் 221/2
மேல்


ஆடுநரும் (2)

கடி சுனையுள் குளித்து ஆடுநரும்
அறை அணிந்த அரும் சுனையான் – பரி 9/61,62
சிகை மயிலாய் தோகை விரித்து ஆடுநரும்
கோகுலமாய் கூவுநரும் – பரி 9/64,65
மேல்


ஆடுப (1)

அளிப்ப துனிப்ப ஆங்காங்கு ஆடுப
ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம் – பரி 6/104,105
மேல்


ஆடுபவே (1)

தண் தாழ் அருவி அர_மகளிர் ஆடுபவே
பெண்டிர் நலம் வௌவி தண் சாரல் தாது உண்ணும் – கலி 40/23,24
மேல்


ஆடும் (65)

சூர்_அர_மகளிர் ஆடும் சோலை – திரு 41
கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும்
தத்து நீர் வரைப்பின் கொற்கை கோமான் – சிறு 61,62
கணம்_கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும்
துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல் – பெரும் 234,235
முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும்
பட்டின மருங்கின் அசையின் முட்டு இல் – பெரும் 335,336
புணர்ந்து உடன் ஆடும் இசையே அனைத்தும் – மது 266
மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு – மது 355
மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை – மது 364
நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ மகளிர் மான கண்டோர் – மது 581,582
விழவின் ஆடும் வயிரியர் மடிய – மது 628
கல்லா சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
வில் ஏர் உழவர் வெம் முனை சீறூர் – நற் 3/4,5
அருவி இன் இயத்து ஆடும் நாடன் – நற் 34/5
சிறு_வெண்_காக்கை பல உடன் ஆடும்
துறை புலம்பு உடைத்தே தோழி பண்டும் – நற் 231/4,5
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ – நற் 247/5
கலம் பெறு விறலி ஆடும் இ ஊரே – நற் 328/11
பெண்டிரோடு ஆடும் என்ப தன் – ஐங் 33/3
நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇ தண் கயம் போல – ஐங் 84/3,4
தண் புனல் ஆடும் தடம் கோட்டு எருமை – ஐங் 98/1
இளையர் ஆடும் தளை அவிழ் கானல் – ஐங் 198/2
நுண் ஏர் புருவத்த கண்ணும் ஆடும்
மயிர் வார் முன்கை வளையும் செறூஉம் – ஐங் 218/1,2
பேஎய் ஆடும் வெல் போர் – பதி 35/9
நன் நுதல் விறலியர் ஆடும்
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே – பதி 47/7,8
தீம் புனல் ஆயம் ஆடும்
காஞ்சி அம் பெரும் துறை மணலினும் பலவே – பதி 48/17,18
இயலினள் ஒல்கினள் ஆடும் மட மகள் – பதி 51/10
வீந்து உகு போர்_களத்து ஆடும் கோவே – பதி 56/8
தணி புனல் ஆடும் தகை மிகு போர்_கண் – பரி 6/29
ஊர் உடன் ஆடும் கடை – பரி 7/76
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும்
அம்பி கரவா வழக்கிற்றே ஆங்கு அதை – பரி 11/70,71
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர் அவர் – பரி 11/89
கொண்ட இன் இசை தாளம் கொளை சீர்க்கும் விரித்து ஆடும்
தண் தும்பி இனம் காண்-மின் தான் வீழ் பூ நெரித்தாளை – பரி 11/129,130
அடியுறை_மகளிர் ஆடும் தோளே – பரி 14/5
தத்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும்
தத்து அரி கண்ணார் தலைத்தலை வருமே – பரி 16/9,10
படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும்
களி நாள் அரங்கின் அணி நலம் புரையும் – பரி 16/12,13
துறை ஆடும் காதலர் தோள் புணை ஆக – பரி 24/28
மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும்
கழு நீர மஞ்சன குங்கும கலங்கல் – பரி 24/88,89
இந்திரன் ஆடும் தகைத்து – பரி 24/97
கொடுகொட்டி ஆடும்_கால் கோடு உயர் அகல் அல்குல் – கலி 1/6
பண்டரங்கம் ஆடும்_கால் பணை எழில் அணை மென் தோள் – கலி 1/9
தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும்_கால் – கலி 1/12
தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும்
வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல் – கலி 27/19,20
இள மழை ஆடும் இள மழை ஆடும் – கலி 41/25
இள மழை ஆடும் இள மழை ஆடும்
இள மழை வைகலும் ஆடும் என் முன்கை – கலி 41/25,26
இள மழை வைகலும் ஆடும் என் முன்கை – கலி 41/26
இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும்
வருடை மான் குழவிய வள மலை நாடனை – கலி 43/13,14
சுடர் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய – கலி 51/1,2
மணி நிற மலர் பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன் – கலி 70/1
இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின் – கலி 83/3
போர் வாய்ப்ப காணினும் போகாது கொண்டு ஆடும்
பார்வை போர் கண்டாயும் போறி நின் தோள் மேலாம் – கலி 95/16,17
துடைத்து நீ வேண்டினும் வெல்லாது கொண்டு ஆடும்
ஒட்டிய போர் கண்டாயும் போறி முகம் தானே – கலி 95/20,21
படு மழை ஆடும் வரை_அகம் போலும் – கலி 103/20
தொழீஇஇ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை – கலி 104/69
கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா – கலி 105/40
முற்று இழை ஏஎர் மட நல்லாய் நீ ஆடும்
சிற்றில் புனைகோ சிறிது என்றான் எல்லா நீ – கலி 111/8,9
உது காண் சாஅய் மலர் காட்டி சால்பு இலான் யாம் ஆடும்
பாவை கொண்டு ஓடி_உழி – கலி 144/32,33
இளையோர் ஆடும் வரி மனை சிதைக்கும் – அகம் 90/2
விழை வெளில் ஆடும் கழை வளர் நனம் தலை – அகம் 109/6
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை – அகம் 139/7
கழாஅர் பெரும் துறை விழவின் ஆடும்
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின் – அகம் 222/5,6
செம் முக மந்தி ஆடும்
நன் மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 241/15,16
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை – அகம் 242/4
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி – அகம் 334/7,8
மணி அரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி_விழவின் அன்ன – அகம் 368/17,18
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து – அகம் 376/10
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும்
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய – புறம் 36/4,5
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற – புறம் 53/3,4
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து – புறம் 243/3
மேல்


ஆடும்-மார் (1)

தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடும்-மார்
ஆனா விருப்போடு அணி அயர்ப காமற்கு – கலி 92/66,67
மேல்


ஆடும்_கால் (3)

கொடுகொட்டி ஆடும்_கால் கோடு உயர் அகல் அல்குல் – கலி 1/6
பண்டரங்கம் ஆடும்_கால் பணை எழில் அணை மென் தோள் – கலி 1/9
தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும்_கால்
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ – கலி 1/12,13
மேல்


ஆடுமால் (1)

நல் எழில் உண்கணும் ஆடுமால் இடனே – கலி 11/22
மேல்


ஆடுவ (1)

தொகுபு உடன் ஆடுவ போலும் மயில் கையில் – கலி 33/18
மேல்


ஆடுவழி (2)

ஆடுவழி_ஆடுவழி அகலேன்-மன்னே – அகம் 49/18
ஆடுவழி_ஆடுவழி அகலேன்-மன்னே – அகம் 49/18
மேல்


ஆடுவழி_ஆடுவழி (1)

ஆடுவழி_ஆடுவழி அகலேன்-மன்னே – அகம் 49/18
மேல்


ஆடுவார் (8)

ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம் – பரி 6/105
ஆடுவார் சேரி அடைந்து என – பரி 7/32
துனைந்து ஆடுவார் ஆய் கோதையர் – பரி 7/43
பாடுவார் பாணி சீரும் ஆடுவார் அரங்க தாளமும் – பரி 8/109
ஆடுவார் ஆடல் அமர்ந்த சீர் பாணி – பரி 10/117
அடுத்தடுத்து ஆடுவார் புல்ல குழைந்து – பரி 16/43
ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல் – பரி 20/23
ஆடுவார் பாடுவார் ஆர்ப்பார் நகுவார் நக்கு – பரி 24/21
மேல்


ஆடுவாருள் (1)

புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள்
துரந்து புனல் தூவ தூ மலர் கண்கள் – பரி 7/51,52
மேல்


ஆடுவாரை (1)

மறை ஆடுவாரை அறியார் மயங்கி – பரி 24/29
மேல்


ஆடுவாள் (3)

அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின் – பரி 21/20
காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்
தாமரை கண்புதைத்து அஞ்சி தளர்ந்து அதனோடு ஒழுகலான் – கலி 39/1,2
அவை புகழ் அரங்கின் மேல் ஆடுவாள் அணி நுதல் – கலி 79/4
மேல்


ஆடூஉ (2)

வெப்பு உடை ஆடூஉ செத்தனென்-மன் யான் – பதி 86/4
ஆடூஉ சென்னி தகைப்ப மகடூஉ – அகம் 301/12
மேல்


ஆடே (1)

இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே – புறம் 104/6
மேல்


ஆடை (9)

துவர் செய் ஆடை செம் தொடை மறவர் – நற் 33/6
சிலை வில் பகழி செம் துவர் ஆடை
கொலை வில் எயினர் தங்கை நின் முலைய – ஐங் 363/1,2
பொலம் புரி ஆடை வலம்புரி வண்ண – பரி 3/88
ஆடை அசைய அணி அசைய தான் அசையும் – பரி 21/62
ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும் – கலி 18/10
ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி காட்டு என்றாளோ – கலி 72/14
உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப – கலி 81/31
அம் துவர் ஆடை பொதுவனோடு ஆய்ந்த – கலி 102/37
நீல கச்சை பூ ஆர் ஆடை
பீலி கண்ணி பெருந்தகை மறவன் – புறம் 274/1,2
மேல்


ஆடையர் (1)

ஐ எனும் ஆவியர் ஆடையர்
நெய் அணி கூந்தலர் பித்தையர் – பரி 24/12,13
மேல்


ஆடையன் (1)

செய்யன் சிவந்த ஆடையன் செ அரை – திரு 206
மேல்


ஆடையான் (1)

ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய – கலி 142/26
மேல்


ஆடையும் (1)

கோட்டம் கண்ணியும் கொடும் திரை ஆடையும்
வேட்டது சொல்லி வேந்தனை தொடுத்தலும் – புறம் 275/1,2
மேல்


ஆடையை (2)

ஈர் தண் ஆடையை எல்லி மாலையை – கலி 52/11
காயாம் பூ கண்ணி கரும் துவர் ஆடையை
மேயும் நிரை முன்னர் கோல் ஊன்றி நின்றாய் ஓர் – கலி 108/10,11
மேல்


ஆண் (16)

ஆண் அணி புகுதலும் அழி படை தாங்கலும் – சிறு 211
ஆண் தலை அணங்கு அடுப்பின் – மது 29
கோள் உடை நெடும் சினை ஆண் குரல் விளிப்பின் – நற் 174/3
மான் பிணை அணைதர ஆண் குரல் விளிக்கும் – ஐங் 373/3
ஆண் கடன் நிறுத்த நின் பூண் கிளர் வியன் மார்பு – பதி 31/14
ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய – கலி 9/10
ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும் – கலி 139/21
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கை – அகம் 31/13
வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்-மார் – அகம் 35/7
வல் ஆண் அரு முனை நீந்தி அல்லாந்து – அகம் 107/12
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் – அகம் 147/7
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும் – அகம் 199/12
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரை – அகம் 321/6
அலந்தலை மூது ஏறு ஆண் குரல் விளிப்ப – அகம் 367/3
ஆண்_கடன் உடைமையின் பாண்_கடன் ஆற்றிய – புறம் 201/14
கல்வியென் என்னும் வல் ஆண் சிறாஅன் – புறம் 346/3
மேல்


ஆண்_கடன் (1)

ஆண்_கடன் உடைமையின் பாண்_கடன் ஆற்றிய – புறம் 201/14
மேல்


ஆண்ட (9)

பெரிது ஆண்ட பெரும் கேண்மை – பொரு 229
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக – மது 23
கடல்_அக வரைப்பின் இ பொழில் முழுது ஆண்ட நின் – பதி 14/19
அறன் வாழ்த்த நற்கு ஆண்ட
விறல் மாந்தரன் விறல் மருக – பதி 90/12,13
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின் – கலி 129/4
புரை தவ நாடி பொய் தபுத்து இனிது ஆண்ட
அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழி செல்வம் போல் – கலி 130/3,4
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக – புறம் 66/2
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும் – புறம் 158/5
தாமே ஆண்ட ஏமம் காவலர் – புறம் 363/3
மேல்


ஆண்டகை (1)

ஆண்டகை விறல் வேள் அல்லன் இவள் – ஐங் 250/4
மேல்


ஆண்டலை (2)

அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும் – பட் 258
ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி – பதி 25/8
மேல்


ஆண்டலைக்கு (1)

ஆண்டலைக்கு ஈன்ற பறழ்_மகனே நீ எம்மை – கலி 94/6
மேல்


ஆண்டாய் (1)

களமா கொண்டு ஆண்டாய் ஓர் கள்வியை அல்லையோ – கலி 108/29
மேல்


ஆண்டார் (1)

வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்-கொல் ஆண்டார்
கடிது இவளை காவார் விடுதல் கொடி இயல் – கலி 56/9,10
மேல்


ஆண்டாற்கும் (1)

குடை_நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும் – கலி 118/7
மேல்


ஆண்டிசினோர்க்கும் (1)

பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும்
மாண்ட அன்றே ஆண்டுகள் துணையே – புறம் 357/3,4
மேல்


ஆண்டு (47)

அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க – குறள் 110/15
அஃது ஆண்டு அவள் செய்தது – குறள் 128/18
ஆண்டு_ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே – திரு 249
ஆண்டு_ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே – திரு 249
ஆண்டு_ஆண்டு ஆயினும் ஆக காண்_தக – திரு 250
ஆண்டு_ஆண்டு ஆயினும் ஆக காண்_தக – திரு 250
மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே – மது 237
கதழ் பரி நெடும் தேர் வரவு ஆண்டு அழுங்க – நற் 203/9
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு
உரை இனி வாழி தோழி புரை இல் – நற் 236/5,6
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே – நற் 358/12
கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே – குறு 54/5
ஆண்டு ஒழிந்தன்றே மாண் தகை நெஞ்சம் – குறு 184/4
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே – குறு 218/7
தேர் மணி-கொல் ஆண்டு இயம்பிய உளவே – குறு 275/8
ஈண்டு நீ அருளாது ஆண்டு உறைதல்லே – ஐங் 46/4
ஆண்டு செய் குறியோடு ஈண்டு நீ வரலே – ஐங் 48/5
துளங்கு நீர் வியல்_அகம் ஆண்டு இனிது கழிந்த – பதி 44/21
ஆண்டு நீர் பெற்ற தாரம் ஈண்டு இவர் – பதி 48/5
இனி மன்னும் ஏதிலர் நாறுதி ஆண்டு
பனி மலர் கண்ணாரோடு ஆட நகை மலர் – பரி 8/47,48
திசை நாறிய குன்று அமர்ந்து ஆண்டு_ஆண்டு – பரி 17/29
திசை நாறிய குன்று அமர்ந்து ஆண்டு_ஆண்டு – பரி 17/29
தவல் அரும் செய்_வினை முற்றாமல் ஆண்டு ஓர் – கலி 19/12
துறந்தவர் ஆண்டு_ஆண்டு உறைகுவர்-கொல்லோ யாவது – கலி 36/21
துறந்தவர் ஆண்டு_ஆண்டு உறைகுவர்-கொல்லோ யாவது – கலி 36/21
பகல் ஆண்டு அல்கினை பரத்த என்று யான் – கலி 75/22
மயங்கி மற்று ஆண்டு_ஆண்டு சேறலும் செல்லாது – கலி 92/4
மயங்கி மற்று ஆண்டு_ஆண்டு சேறலும் செல்லாது – கலி 92/4
கேட்டை விரையல் நீ மற்று வெகுள்வாய் உரை ஆண்டு
இது ஆகும் இன் நகை நல்லாய் பொது ஆக – கலி 92/23,24
அவ்வளவு என்றார் ஆண்டு செய்பொருளே – அகம் 23/13
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை – அகம் 29/22
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே இவள் தான் – அகம் 158/11
ஆண்டு அமைந்து உறையுநர் அல்லர் நின் – அகம் 159/20
ஆண்டு அமைந்து உறைநர் அல்லர் முனாஅது – அகம் 201/14
வரினும் வாரார் ஆயினும் ஆண்டு அவர்க்கு – அகம் 244/7
வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர் – அகம் 393/20
ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே – புறம் 26/18
ஆண்டு செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின் – புறம் 38/16
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு – புறம் 62/2
மற தகை மைந்தரொடு ஆண்டு பட்டனவே – புறம் 63/4
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான் ஆண்டு அவர் – புறம் 78/9
தெண் கிணை கறங்க சென்று ஆண்டு அட்டனனே – புறம் 78/12
ஈண்டு செய் நல் வினை ஆண்டு சென்று உணீஇயர் – புறம் 174/19
உவரா ஈகை துவரை ஆண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த – புறம் 201/10,11
ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன்-கொல்லோ – புறம் 235/16
அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்றே – புறம் 260/24
பெரு நிரை விலங்கி ஆண்டு பட்டனனே – புறம் 279/6
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும் – புறம் 359/17
மேல்


ஆண்டு_ஆண்டு (5)

ஆண்டு_ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே – திரு 249
ஆண்டு_ஆண்டு ஆயினும் ஆக காண்_தக – திரு 250
திசை நாறிய குன்று அமர்ந்து ஆண்டு_ஆண்டு
ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை – பரி 17/29,30
துறந்தவர் ஆண்டு_ஆண்டு உறைகுவர்-கொல்லோ யாவது – கலி 36/21
மயங்கி மற்று ஆண்டு_ஆண்டு சேறலும் செல்லாது – கலி 92/4
மேல்


ஆண்டுகள் (1)

மாண்ட அன்றே ஆண்டுகள் துணையே – புறம் 357/4
மேல்


ஆண்டும் (3)

ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே – குறு 113/6
ஆண்டும் வருகுவள் போலும் மாண்ட – குறு 222/4
ஆண்டும் நிற்கும் ஆண்தகையன்னே – புறம் 292/8
மேல்


ஆண்டே (1)

புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே
பெரும் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது – புறம் 236/5,6
மேல்


ஆண்டை (3)

துலங்கு மான் மேல் ஊர்தி துயில் ஏற்பாய் மற்று ஆண்டை
விலங்கு மான் குரல் கேட்பின் வெருவுவை அல்லையோ – கலி 13/16,17
மாண் நிழல் இல ஆண்டை மரம் என கூறுவீர் – கலி 20/16
வருவேம் என்ற பருவம் ஆண்டை
இல்லை-கொல் என மெல்ல நோக்கி – அகம் 317/17,18
மேல்


ஆண்டோர் (3)

ஆண்டோர் மன்ற இ மண் கெழு ஞாலம் – பதி 69/12
முழுது ஆண்டோர் வழி காவல – புறம் 17/8
ஏமம் ஆக இ நிலம் ஆண்டோர்
சிலரே பெரும கேள் இனி நாளும் – புறம் 360/8,9
மேல்


ஆண்தகை (2)

அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு என்னை – கலி 47/7
அசை நுகம் படாஅ ஆண்தகை உள்ளத்து – புறம் 179/9
மேல்


ஆண்தகையன்னே (1)

ஆண்டும் நிற்கும் ஆண்தகையன்னே – புறம் 292/8
மேல்


ஆண்மகற்கு (1)

காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும் – நற் 94/2
மேல்


ஆண்மை (30)

பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு – குறள் 15/15
களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும் – குறள் 29/13
புல்லறிவு ஆண்மை கடை – குறள் 34/2
உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை
வள வரை வல்லை கெடும் – குறள் 48/19,20
மடி ஆண்மை மாற்ற கெடும் – குறள் 61/18
வாள் ஆண்மை போல கெடும் – குறள் 62/8
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின் – குறள் 67/5
பேர் ஆண்மை என்ப தறுகண் ஒன்று உற்ற-கால் – குறள் 78/5
வினை ஆண்மை வீறு எய்தல் இன்று – குறள் 91/8
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த – குறள் 103/11
இல் ஆண்மை ஆக்கி கொளல் – குறள் 103/12
நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் இன்று உடையேன் – குறள் 114/5
நல் ஆண்மை என்னும் புணை – குறள் 114/8
படியோர் தேய்த்த பணிவு இல் ஆண்மை
கொடியோள் கணவன் படர்ந்திகும் எனினே – மலை 423,424
ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல் – குறு 43/3
கண்ணிய ஆண்மை கடவது அன்று என – குறு 341/5
துப்பு துறைபோகிய துணிவு உடை ஆண்மை
அக்குரன் அனைய கைவண்மையையே – பதி 14/6,7
பகுத்தூண் தொகுத்த ஆண்மை
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 38/15,16
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
முனை சுடு கனை எரி எரித்தலின் பெரிதும் – பதி 48/9,10
பொருது சினம் தணிந்த செரு புகல் ஆண்மை
தாங்குநர் தகைத்த ஒள் வாள் – பதி 55/19,20
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
இளம் துணை புதல்வரின் முதியர் பேணி – பதி 70/20,21
படியோர் தேய்த்த ஆண்மை தொடியோர் – பதி 79/6
விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மை
காஞ்சி சான்ற வயவர் பெரும – பதி 90/38,39
அகலுள் ஆண்மை அச்சு அற கூறிய – அகம் 281/2
ஆண்மை வாங்க காமம் தட்ப – அகம் 339/7
குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மை
சிறியோன் பெறின் அது சிறந்தன்று-மன்னே – புறம் 75/4,5
எறி படைக்கு ஓடா ஆண்மை அறுவை – புறம் 154/10
ஆண்மை தோன்ற ஆடவர் கடந்த – புறம் 242/4
பண்பு இல் ஆண்மை தருதல் ஒன்றோ – புறம் 344/6
பகைவர் புகழ்ந்த ஆண்மை நகைவர்க்கு – புறம் 373/35
மேல்


ஆண்மையர் (1)

அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த – மது 645
மேல்


ஆண்மையின் (1)

பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை – குறள் 91/13
மேல்


ஆண்மையும் (3)

வளனும் ஆண்மையும் கைவண்மையும் – பதி 73/15
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும்
இல் இருந்து அமைவோர்க்கு இல் என்று எண்ணி – அகம் 231/2,3
ஞாயிற்று அன்ன வெம் திறல் ஆண்மையும்
திங்கள் அன்ன தண் பெரும் சாயலும் – புறம் 55/15,16
மேல்


ஆண்மையுள் (1)

குடி ஆண்மையுள் வந்த குற்றம் ஒருவன் – குறள் 61/17
மேல்


ஆண்மையோன் (1)

வாள் மிசை கிடந்த ஆண்மையோன் திறத்தே – புறம் 270/13
மேல்


ஆணம் (1)

ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி – கலி 1/17
மேல்


ஆணி (5)

அச்சு_ஆணி அன்னார் உடைத்து – குறள் 67/14
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது – குறள் 104/3
துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி – பொரு 10,11
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி – மலை 27
உலகிற்கு ஆணி ஆக பலர் தொழ – நற் 139/1
மேல்


ஆணு (1)

வரி அரி ஆணு முகிழ் விரி சினைய – பரி 10/5
மேல்


ஆணை (4)

தொல் ஆணை நல் ஆசிரியர் – மது 761
தொல் ஆணை நல் ஆசிரியர் – பட் 170
குறவன்_மகள் ஆணை கூறு ஏலா கூறேல் – பரி 8/69
ஆணை கடக்கிற்பார் யார் – கலி 81/28
மேல்


ஆணையால் (1)

ஆணையால் வந்த படை – கலி 139/23
மேல்


ஆத்தி (1)

அடும்பு அமர் ஆத்தி நெடும் கொடி அவரை – குறி 87
மேல்


ஆத (1)

வாழி ஆத வாழிய பலவே – பதி 63/21
மேல்


ஆதரித்து (1)

பாண் ஆதரித்து பல பாட அ பாட்டு – பரி 7/66
மேல்


ஆதல் (40)

மனத்து-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் – குறள் 4/7
பணிவு உடையன் இன் சொலன் ஆதல் ஒருவற்கு – குறள் 10/9
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செய்யும் நீர – குறள் 22/17
அற்றார் மற்று ஆதல் அரிது – குறள் 25/16
அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதி – குறள் 29/9
வாயினர் ஆதல் அரிது – குறள் 42/18
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன் – குறள் 72/7
உப்பு ஆதல் சான்றோர் கடன் – குறள் 81/4
பண்பு ஆற்றார் ஆதல் கடை – குறள் 100/16
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே – குறள் 130/1
வாழாள் ஆதல் நற்கு அறிந்தனை சென்மே – நற் 19/9
வாழாள் ஆதல் சூழாதோயே – நற் 183/11
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே – நற் 233/9
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே – நற் 330/11
மெய் பிறிது ஆதல் எவன்-கொல் அன்னாய் – ஐங் 216/6
வலியை ஆதல் நற்கு அறிந்தனர் ஆயினும் – பதி 84/10
வணங்கார் ஆதல் யாவதோ மற்றே – பதி 91/3
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான் – பரி 32/3
சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின் – கலி 5/5
பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ மற்று ஐய – கலி 19/3
முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து யான் எஞ்சாது – கலி 65/20
தவறு ஆதல் சாலாவோ கூறு – கலி 88/14
கண்டேன் நின் மாயம் களவு ஆதல் பொய் நகா – கலி 90/1
பாட்டு ஆதல் சான்ற நின் மாய பரத்தைமை – கலி 98/6
யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று ஊர் பெண்டிர் – கலி 109/22
மெல்லிய ஆதல் அறியினும் மெல்_இயால் – கலி 113/16
மாலை நீ கந்து ஆதல் சான்றவர் களைதாரா பொழுதின்_கண் – கலி 120/16
காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/9
தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/13
உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/17
அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கதோ நினக்கு – கலி 148/15
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே – அகம் 16/19
வினை நன்று ஆதல் வெறுப்ப காட்டி – அகம் 33/1
ஆடினர் ஆதல் நன்றோ நீடு – அகம் 138/13
செல்வேம் ஆதல் அறியாள் முல்லை – அகம் 174/5
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல்
நீ நற்கு அறிந்தனை ஆயின் நீங்கி – அகம் 245/3,4
சூடாய் ஆதல் அதனினும் இலையே – புறம் 69/21
ஆதல் நின் அகத்து அடக்கி – புறம் 91/10
மூதின் மகளிர் ஆதல் தகுமே – புறம் 279/2
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும் – புறம் 394/4
மேல்


ஆதலின் (24)

சொல்லேம் ஆதலின் அல்லாந்து கலங்கி – குறி 143
அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து – நற் 56/7
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்
நின் கரந்து உறையும் உலகம் இன்மையின் – நற் 196/4,5
செய்யாய் ஆதலின் கொடியை தோழி – நற் 244/8
அன்பு இலை ஆதலின் தன் புலன் நயந்த – நற் 375/4
பொழுது அன்று ஆதலின் தமியை வருதி – நற் 385/6
பணிந்து திறை பகர கொள்ளுநை ஆதலின்
துளங்கு பிசிர் உடைய மா கடல் நீக்கி – பதி 17/3,4
நாடு கெழு தண் பணை சீறினை ஆதலின்
குட திசை மாய்ந்து குணம் முதல் தோன்றி – பதி 22/31,32
உருப்பு அற நிரப்பினை ஆதலின் சாந்து புலர்பு – பதி 50/16
ஆனா கொள்கையை ஆதலின் அ வயின் – பதி 64/11
மன் உயிர் முதல்வனை ஆதலின்
நின்னோர் அனையை நின் புகழோடும் பொலிந்தே – பரி 1/56,57
அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின்
உறையும் உறைவதும் இலையே உண்மையும் – பரி 3/68,69
நீயே வரம்பிற்று இ உலகம் ஆதலின்
சிறப்போய் சிறப்பு இன்றி பெயர்குவை – பரி 5/17,18
அரிது என மாற்றான் வாய்மையன் ஆதலின்
எரி கனன்று ஆனா குடாரி கொண்டு அவன் உருவு – பரி 5/33,34
சேர்வார் ஆதலின் யாஅம் இரப்பவை – பரி 5/78
ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட – புறம் 30/10
அரைசு தலை பனிக்கும் ஆற்றலை ஆதலின்
புரை தீர்ந்தன்று அது புதுவதோ அன்றே – புறம் 42/5,6
ஆரம் ஆதலின் அம் புகை அயலது – புறம் 108/2
மரன் அணி பெரும் குரல் அனையன் ஆதலின்
நின்னை வருதல் அறிந்தனர் யாரே – புறம் 138/10,11
உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே – புறம் 154/7
வேல் கெழு குருசில் கண்டேன் ஆதலின்
விடுத்தனென் வாழ்க நின் கண்ணி தொடுத்த – புறம் 198/10,11
வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன் என – புறம் 211/8
தேவர்_உலகம் எய்தினன் ஆதலின்
அன்னோர் கவிக்கும் கண் அகன் தாழி – புறம் 228/11,12
இனையை ஆதலின் நினக்கு மற்று யான் – புறம் 236/8
மேல்


ஆதலும் (6)

தெள்ளியர் ஆதலும் வேறு – குறள் 38/8
இன் முகம் உடைமையும் இனியன் ஆதலும்
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த – சிறு 208,209
விடுநள் ஆதலும் உரியள் விடினே – நற் 71/4
இளையன் என்போர்க்கு இளையை ஆதலும்
புதை இருள் உடுக்கை பொலம் பனைக்கொடியோற்கு – பரி 2/21,22
மாசு இன்று ஆதலும் அறியான் ஏசற்று – அகம் 32/19
அதனால் அன்னது ஆதலும் அறிவோய் நன்றும் – புறம் 213/12
மேல்


ஆதலே (1)

மரம் மக்கள் ஆதலே வேறு – குறள் 60/20
மேல்


ஆதலோ (2)

பழகுவர் ஆதலோ அரிதே முனாஅது – அகம் 61/14
உள்ளார் ஆதலோ அரிதே செம் வேல் – அகம் 209/11
மேல்


ஆதன் (12)

வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 1/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 2/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 3/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 4/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 5/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 6/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 7/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 8/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 9/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 10/1
அடு போர் ஆனா ஆதன் ஓரி – புறம் 153/4
நெடுவேள் ஆதன் போந்தை அன்ன – புறம் 338/4
மேல்


ஆதன்அழிசியும் (1)

அந்துவன்சாத்தனும் ஆதன்அழிசியும்
வெம் சின இயக்கனும் உளப்பட பிறரும் – புறம் 71/13,14
மேல்


ஆதனுங்க (1)

எந்தை வாழி ஆதனுங்க என் – புறம் 175/1
மேல்


ஆதனுங்கன் (1)

ஆதனுங்கன் போல நீயும் – புறம் 389/13
மேல்


ஆதன்எழினி (1)

ஆதன்எழினி அரு நிறத்து அழுத்திய – அகம் 216/14
மேல்


ஆதால் (1)

தருதல் தகை ஆதால் மற்று – கலி 92/9
மேல்


ஆதி (10)

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு – குறள் 1/1,2
அடி படு மண்டிலத்து ஆதி போகிய – மது 390
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள் – நற் 81/2
ஆதி அருமன் மூதூர் அன்ன – குறு 293/4
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ – பரி 5/22
ஆதி கொளீஇ அசையினை ஆகுவை – கலி 96/20
வாதத்தான் வந்த வளி குதிரை ஆதி
உரு அழிக்கும் அ குதிரை ஊரல் நீ ஊரின் பரத்தை – கலி 96/36,37
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா – அகம் 104/5
ஆதி போகிய பாய் பரி நன் மா – அகம் 122/20
பெரும் பெயர் ஆதி பிணங்கு அரில் குட நாட்டு – புறம் 177/12
மேல்


ஆதிமந்தி (4)

ஆதிமந்தி போல பேது உற்று – அகம் 45/14
ஆதிமந்தி பேது உற்று இனைய – அகம் 76/10
ஆதிமந்தி காதலன் காட்டி – அகம் 222/10
ஆதிமந்தி போல – அகம் 236/20
மேல்


ஆதிமந்தியின் (1)

ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி – அகம் 135/5
மேல்


ஆதியாய் (1)

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் – குறள் 55/5,6
மேல்


ஆதிரை (2)

ஆதிரை முதல்வனின் கிளந்த – பரி 8/6
மா இரும் திங்கள் மறு நிறை ஆதிரை
விரி நூல் அந்தணர் விழவு தொடங்க – பரி 11/77,78
மேல்


ஆதிரையான் (1)

அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த – கலி 150/20
மேல்


ஆந்தை (1)

ஆந்தை அடியுறை எனினே மாண்ட நின் – புறம் 67/12
மேல்


ஆந்தையும் (1)

மாவனும் மன் எயில் ஆந்தையும் உரை சால் – புறம் 71/12
மேல்


ஆநியம் (2)

பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப – பதி 24/25
பயம் கெழு வெள்ளி ஆநியம் நிற்ப – பதி 69/14
மேல்


ஆப்பி (1)

மெழுகும் ஆப்பி கண் கலுழ் நீரானே – புறம் 249/14
மேல்


ஆப (1)

சான்றோர்_பாலர் ஆப
சாலார் சாலார்_பாலர் ஆகுபவே – புறம் 218/6,7
மேல்


ஆப-மன் (1)

ஆப-மன் வாழி தோழி கால் விரிபு – அகம் 151/5
மேல்


ஆம் (63)

இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம்
செம் பொருள் கண்டார் வாய் சொல் – குறள் 10/1,2
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம்
இன் சொலினதே அறம் – குறள் 10/5,6
நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை – குறள் 12/5
எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல் அவருள்ளும் – குறள் 13/9
இகவா ஆம் இல் இறப்பான்-கண் – குறள் 15/12
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார் மாட்டும் – குறள் 18/9
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை-வயின் – குறள் 18/13
மாண்டற்கு அரிது ஆம் பயன் – குறள் 18/14
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
மாணா செய்யாமை தலை – குறள் 32/13,14
மருளான் ஆம் மாணா பிறப்பு – குறள் 36/2
நல்லவை எல்லாஅம் தீய ஆம் தீயவும் – குறள் 38/9
நல்ல ஆம் செல்வம் செயற்கு – குறள் 38/10
பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து – குறள் 38/11
உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி – குறள் 39/20
ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை – குறள் 42/8
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம்
சார்பு இலார்க்கு இல்லை நிலை – குறள் 45/17,18
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம் – குறள் 46/5
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
இன்னான் எனப்படும் சொல் – குறள் 46/5,6
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம்
ஆக்கம் பலவும் தரும் – குறள் 50/3,4
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம் – குறள் 58/5
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம்
கண்ணோட்டம் இல்லாத கண் – குறள் 58/5,6
வேட்ப மொழிவது ஆம் சொல் – குறள் 65/6
சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம்
சொல்லிய வண்ணம் செயல் – குறள் 67/7,8
நன்றி பயப்பது ஆம் தூது – குறள் 69/10
தக்கது அறிவது ஆம் தூது – குறள் 69/12
உறுதி பயப்பது ஆம் தூது – குறள் 69/20
நிலைக்கு எளிது ஆம் நீரது அரண் – குறள் 75/10
ஒலித்த-கால் என் ஆம் உவரி எலி பகை – குறள் 77/5
நட்பு ஆம் கிழமை தரும் – குறள் 79/10
அல்லல் உழப்பது ஆம் நட்பு – குறள் 79/14
பகை நட்பு ஆம் காலம் வரும்-கால் முகம் நட்டு – குறள் 83/19
கண்டான் ஆம் தான் கண்ட ஆறு – குறள் 85/18
இகலான் ஆம் இன்னாத எல்லம் நகலான் ஆம் – குறள் 86/19
இகலான் ஆம் இன்னாத எல்லம் நகலான் ஆம்
நன் நயம் என்னும் செருக்கு – குறள் 86/19,20
இனன் இலன் ஆம் ஏமாப்பு உடைத்து – குறள் 87/16
இன்னா ஆம் இன்னா செயின் – குறள் 89/2
உள் பகை உள்ளது ஆம் கேடு – குறள் 89/18
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
தகை மாண்ட தக்கார் செறின் – குறள் 90/13,14
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் – குறள் 91/20
இறப்பே புரிந்த தொழிற்று ஆம் சிறப்பும் தான் – குறள் 98/13
பண்பு ஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு – குறள் 100/6
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும் – குறள் 101/3
மருளான் ஆம் மாணா பிறப்பு – குறள் 101/4
பெறின் என் ஆம் பெற்ற-கால் என் ஆம் உறின் என் ஆம் – குறள் 127/19
பெறின் என் ஆம் பெற்ற-கால் என் ஆம் உறின் என் ஆம் – குறள் 127/19
பெறின் என் ஆம் பெற்ற-கால் என் ஆம் உறின் என் ஆம்
உள்ளம் உடைந்து உக்க-கால் – குறள் 127/19,20
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே – நற் 133/11
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் – நற் 213/5
சொல்லின் எவன் ஆம் தோழி பல் வரி – குறு 185/4
ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் – குறு 308/5
என் ஆம் தோழி நம் இன் உயிர் நிலையே – குறு 319/8
கானமும் இனிய ஆம் நும்மொடு வரினே – குறு 388/7
வரை ஆம் இழிய கோடல் நீட – ஐங் 223/2
ஆம் ஆம் அது ஒக்கும் காதல் அம் காமம் – பரி 6/71
ஆம் ஆம் அது ஒக்கும் காதல் அம் காமம் – பரி 6/71
ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல் – பரி 11/31
ஆம் இழி அணி மலை அலர் வேங்கை தகை போல – கலி 48/1
அறு நீர் பைம் சுனை ஆம் அற புலர்தலின் – அகம் 1/12
அண்ணல் நெடு வரை ஆம் அற புலர்ந்த – அகம் 75/8
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி – அகம் 205/18
இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் – புறம் 134/1
மிக பல ஆயினும் என் ஆம் எனைத்தும் – புறம் 257/11
ஆம் இருந்த அடை நல்கி – புறம் 362/13
மேல்


ஆம்-கால் (2)

நன்று ஆம்-கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்-கால் – குறள் 38/17
நன்று ஆம்-கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்-கால்
அல்லற்படுவது எவன் – குறள் 38/17,18
மேல்


ஆம்-கொல் (2)

பழி எவன் ஆம்-கொல் நோய் தரு பாலே – அகம் 325/22
என்ன ஆம்-கொல் தாமே தெண் நீர் – அகம் 371/11
மேல்


ஆம்-கொல்லோ (1)

என் ஆம்-கொல்லோ தோழி மயங்கிய – அகம் 98/21
மேல்


ஆம்பல் (69)

ஒண் செம்_காந்தள் ஆம்பல் அனிச்சம் – குறி 62
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற – குறி 222
ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட வள மனை – குறி 223
புனல் ஆம்பல் பூ சூடியும் – பட் 66
நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால் – நற் 6/1
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் – நற் 100/3
ஆம்பல் அம் குழலின் ஏங்கி – நற் 113/11
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்து – நற் 200/6
கணை கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது – நற் 230/3
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்
தூங்கு நீர் குட்டத்து துடுமென வீழும் – நற் 280/2,3
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புது பூ – நற் 290/1
உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன் – நற் 300/3,4
உறு கால் தூக்க தூங்கி ஆம்பல்
சிறு_வெண்_காக்கை ஆவித்து அன்ன – நற் 345/3,4
வயல் வெள் ஆம்பல் உருவ நெறி தழை – நற் 390/4
ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன – குறு 46/1
கூந்தல் ஆம்பல் முழு_நெறி அடைச்சி – குறு 80/1
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே – குறு 84/5
மாரி ஆம்பல் அன்ன கொக்கின் – குறு 117/1
ஆம்பல் குறுநர் நீர் வேட்டு ஆங்கு இவள் – குறு 178/3
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய் – குறு 300/2
நெடு நீர் ஆம்பல் அடை புறத்து அன்ன – குறு 352/1
பொய்கை ஆம்பல் அணி நிற கொழு முகை – குறு 370/1
புள்ளி களவன் ஆம்பல் அறுக்கும் – ஐங் 21/2
பொய்கை பூத்த புழை கால் ஆம்பல்
தாது ஏர் வண்ணம் கொண்டன – ஐங் 34/2,3
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால் – ஐங் 35/2
வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே – ஐங் 40/5
ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன – ஐங் 57/2
கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல்
சுரும்பு பசி களையும் பெரும் புனல் ஊர – ஐங் 65/1,2
கன்னி விடியல் கணை கால் ஆம்பல்
தாமரை போல மலரும் ஊர – ஐங் 68/1,2
வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழை – ஐங் 72/1
வெறி மலர் பொய்கை ஆம்பல் மயக்கும் – ஐங் 91/2
பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா – ஐங் 93/2
வளை தலை மூதா ஆம்பல் ஆர்நவும் – பதி 13/6
குறாஅது மலர்ந்த ஆம்பல்
அறாஅ யாணர் அவர் அகன் தலை நாடே – பதி 23/24,25
அலர்ந்த ஆம்பல் அக மடிவையர் – பதி 27/3
அருவி ஆம்பல் மலைந்த சென்னியர் – பதி 62/17
அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல்
ஆயிர வெள்ள ஊழி – பதி 63/19,20
அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து – பதி 71/2
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை – பரி 3/44,45
செ வாய் ஆம்பல் செல் நீர் தாமரை – பரி 8/116
மதி உண் அர_மகள் என ஆம்பல் வாய் மடுப்ப – பரி 10/78
அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல்
குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி – பரி 12/78,79
பசும்பிடி இள முகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல்
கை போல் பூத்த கமழ் குலை காந்தள் – பரி 19/75,76
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி – கலி 72/6
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொள்-மார் – கலி 75/2
ஆம்பல் குழலால் பயிர்_பயிர் எம் படப்பை – கலி 108/62
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை – அகம் 6/1
ஆம்பல் மெல் அடை கிழிய குவளை – அகம் 36/3
ஆம்பல் மெல் அடை கிழிய குவளை – அகம் 56/4
தடம் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி – அகம் 78/18
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி – அகம் 96/5
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறைய குவைஇ அன்று அவண் – அகம் 127/8,9
பரூஉ பகை ஆம்பல் குரூஉ தொடை நீவி – அகம் 136/27
கழனி ஆம்பல் முழு_நெறி பைம் தழை – அகம் 156/9
ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு – அகம் 196/5
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர – அகம் 256/7
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு – அகம் 316/2
அருவி ஆம்பல் கலித்த முன்துறை – அகம் 356/18
மயங்கு வள்ளை மலர் ஆம்பல்
பனி பகன்றை கனி பாகல் – புறம் 16/13,14
ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர் – புறம் 63/12
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும் – புறம் 70/12
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம் – புறம் 176/4
கூம்பு விடு மெய் பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகல் அடை அரியல் மாந்தி தெண் கடல் – புறம் 209/3,4
அளிய தாமே சிறு வெள் ஆம்பல்
இளையம் ஆக தழை ஆயினவே இனியே – புறம் 248/1,2
புழல் கால் ஆம்பல் அகல் அடை நீழல் – புறம் 266/3
சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும் – புறம் 280/13
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி – புறம் 281/4
ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர் – புறம் 352/5
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல்
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள – புறம் 383/7,8
மேல்


ஆம்பலின் (1)

தீம் குழல் ஆம்பலின் இனிய இமிரும் – ஐங் 215/4
மேல்


ஆம்பலும் (2)

குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே – குறு 122/2
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் – பரி 2/13
மேல்


ஆம்பலொடு (6)

மெல் இலை அரி ஆம்பலொடு
வண்டு இறைகொண்ட கமழ் பூ பொய்கை – மது 252,253
மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் – ஐங் 96/2
அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து – பதி 19/20
அரி மலர் ஆம்பலொடு ஆர் தழை தைஇ – அகம் 176/14
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ – அகம் 214/12
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும் – புறம் 61/2
மேல்


ஆம்பி (2)

ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ் – பெரும் 157
ஆம்பி பூப்ப தேம்பு பசி உழவா – புறம் 164/2
மேல்


ஆம்பியின் (1)

வழங்கும் அகல் ஆம்பியின்
கயன் அகைய வயல் நிறைக்கும் – மது 91,92
மேல்


ஆமா (3)

ஆமா நல் ஏறு சிலைப்ப சேணின்று – திரு 315
ஆமா கடியும் கானவர் பூசல் – மது 293
ஆமா நெடு வரை நன் புல் ஆர – புறம் 117/5
மேல்


ஆமால் (2)

யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன் – குறள் 40/13
யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன் – குறள் 40/13
மேல்


ஆமான் (11)

ஆமான் சூட்டின் அமைவர பெறுகுவிர் – சிறு 177
புழல் கோட்டு ஆமான் புகல்வியும் களிறும் – குறி 253
மட நடை ஆமான் கயமுனி குழவி – மலை 500
தடம் கோட்டு ஆமான் மடங்கல் மா நிரை – நற் 57/1
அமர் கண் ஆமான் அரு நிறம் முள்காது – நற் 165/1
அமர் கண் ஆமான் அம் செவி குழவி – குறு 322/1
செம் கோட்டு ஆமான் ஊனொடு காட்ட – பதி 30/10
மட கண் ஆமான் மாதிரத்து அலற – அகம் 238/6
தட கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு – அகம் 238/7
கொடும் கோட்டு ஆமான் நடுங்கு தலை குழவி – புறம் 319/10
புலி_பால் பட்ட ஆமான் குழவிக்கு – புறம் 323/1
மேல்


ஆமூர் (4)

அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின் – சிறு 188
வெல் போர் சோழர் ஆமூர் அன்ன இவள் – ஐங் 56/2
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும் – அகம் 159/19
இன் கடும் கள்ளின் ஆமூர் ஆங்கண் – புறம் 80/1
மேல்


ஆமை (3)

ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின் – குறள் 13/11
வயல் ஆமை புழுக்கு உண்டும் – பட் 64
வள் உகிர வயல் ஆமை
வெள் அகடு கண்டு அன்ன – புறம் 387/1,2
மேல்


ஆமோ (2)

செய்வது நன்று ஆமோ மற்று – கலி 62/8
தோல் ஆமோ நின் பொய் மருண்டு – கலி 73/22
மேல்


ஆய் (197)

அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார் – குறள் 92/1
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை – குறள் 109/1
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல் – குறள் 113/7
மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும் – பொரு 14
ஆய் தினை அரிசி அவையல் அன்ன – பொரு 16
குறு நெறி கொண்ட கூந்தல் ஆய்_மகள் – பெரும் 162
உறு துயர் அலமரல் நோக்கி ஆய்_மகள் – முல் 13
தா அற விளங்கிய ஆய் பொன் அவிர் இழை – மது 445
காதல் இன் துணை புணர்-மார் ஆய் இதழ் – மது 550
ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசி – மது 563
ஆய் பொன் அவிர் தொடி பாசிழை மகளிர் – மது 579
பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய் கோல் – மது 632
ஆய் தொடி மகளிர் நறும் தோள் புணர்ந்து – மது 712
பைம் கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி – குறி 117
ஐம்பால் ஆய் கவின் ஏத்தி ஒண் தொடி – குறி 139
ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட வள மனை – குறி 223
ஆய் வளை கூட்டும் அணியும்-மார் அவையே – நற் 60/11
ஆய் மலர் மழை கண் தெண் பனி உறைப்பவும் – நற் 85/1
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே – நற் 106/9
அழுதல் ஆன்றிசின் ஆய்_இழை ஒலி குரல் – நற் 128/6
உய்ந்தன்று ஆகும் இவள் ஆய் நுதல் கவினே – நற் 181/13
ஆய் நலம் உள்ளி வரின் எமக்கு – நற் 192/11
ஆய் நிறம் புரையும் இவள் மாமை கவினே – நற் 205/11
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று – நற் 222/4
ஆய் மணி பொதி அவிழ்ந்து ஆங்கு நெய்தல் – நற் 239/6
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை – நற் 245/2
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும் – நற் 251/3
பிறர் உழை கழிந்த என் ஆய்_இழை அடியே – நற் 279/11
அத்த குமிழின் ஆய் இதழ் அலரி – நற் 286/2
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை நினையின் – நற் 286/6
மலர் ஏர் உண்கண் பனி வர ஆய்_இழை – நற் 308/2
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின் – நற் 319/7
காவல் செறிய மாட்டி ஆய் தொடி – நற் 320/8
காவல் கண்ணினம் ஆயின் ஆய்_இழை – நற் 344/4
அரும் பெறல் ஆய் கவின் தொலைய – நற் 358/11
அழல் தொடங்கினளே ஆய்_இழை அதன்_எதிர் – நற் 371/7
வாய் ஆகின்றே தோழி ஆய் கழல் – குறு 15/4
குழை விளங்கு ஆய்_நுதல் கிழவனும் அவனே – குறு 34/8
அழியல் ஆய்_இழை அன்பு பெரிது உடையன் – குறு 143/1
அம்_சில்_ஓதி ஆய் வளை நெகிழ – குறு 211/1
அன்னை ஓம்பிய ஆய் நலம் – குறு 223/6
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணை துயிற்றி – குறு 238/2
கணக்கு ஆய் வகையின் வருந்தி என் – குறு 261/7
ஆய் வளை ஞெகிழவும் அயர்வு மெய் நிறுப்பவும் – குறு 316/1
எறி கண் பேது உறல் ஆய் கோடு இட்டு – குறு 358/2
பழுது அன்று அம்ம இ ஆய்_இழை துணிவே – குறு 366/7
அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல் – குறு 401/1
ஆய் தொடி மடவரல் வேண்டுதி ஆயின் – ஐங் 196/2
இலங்கு வீங்கு எல் வளை ஆய் நுதல் கவின – ஐங் 200/1
பாவை அன்ன என் ஆய் கவின் தொலைய – ஐங் 221/2
அரு வரை மருங்கின் ஆய் மணி வரன்றி – ஐங் 233/2
ஆய் மலர் உண்கண் பசப்ப – ஐங் 242/4
ஆய் அரி நெடும் கண் கலிழ – ஐங் 257/3
ஆய் நலம் வாடுமோ அருளுதி எனினே – ஐங் 275/5
ஆய் தழை நுடங்கும் அல்குல் – ஐங் 291/3
அரிதே விடலை இவள் ஆய் நுதல் கவினே – ஐங் 310/4
ஆய் நலம் பசப்ப அரும் படர் நலிய – ஐங் 318/1
அழுத கண்ணள் ஆய் நலம் சிதைய – ஐங் 330/3
அவிர் கோல் ஆய்_தொடி உள்ளத்து படரே – ஐங் 330/5
யாய் நயந்து எடுத்த ஆய் நலம் கவின – ஐங் 384/3
பாவை அன்ன என் ஆய் தொடி மடந்தை – ஐங் 389/3
ஆய் கவின் தொலைந்த நுதலும் நோக்கி – ஐங் 392/2
காதல் புணர்ந்தனள் ஆகி ஆய் கழல் – ஐங் 400/4
வாள் நுதல் அரிவையொடு ஆய் நலம் படர்ந்தே – ஐங் 420/5
ஆய் மலர் உண்கணும் நீர் நிறைந்தனவே – ஐங் 423/4
மென் தோள் ஆய் கவின் மறைய – ஐங் 452/4
ஆய்_தொடி அரும் படர் தீர – ஐங் 490/3
ஆய் மணி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே – ஐங் 490/4
அம் தீம் கிளவி நின் ஆய் நலம் கொண்டே – ஐங் 499/5
ஆய் மயிர் கவரி பாய்_மா மேல்கொண்டு – பதி 90/36
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி – பரி 4/57
துனைந்து ஆடுவார் ஆய் கோதையர் – பரி 7/43
ஆய் இதழ் உண்கண் அலர் முக தாமரை – பரி 8/113
அகவரும் பாண்டியும் அத்திரியும் ஆய் மா – பரி 10/16
பாய் திரை உந்தி தருதலான் ஆய் கோல் – பரி 11/24
அம்பா ஆடலின் ஆய் தொடி கன்னியர் – பரி 11/81
ஆய் தேரான் குன்ற இயல்பு – பரி 18/14
அல்லி சேர் ஆய் இதழ் அரக்கு தோய்ந்தவை போல – கலி 13/12
பாயல் கொண்டு என் தோள் கனவுவார் ஆய் கோல் – கலி 24/7
செய்_பொருள் முற்றும் அளவு என்றார் ஆய்_இழாய் – கலி 24/12
அளி மாறு பொழுதின் இ ஆய்_இழை கவினே – கலி 25/29
ஆய்_இழாய் ஆங்கனம் உரையாதி சேயார்க்கு – கலி 28/21
ஆய் இதழ் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர – கலி 29/8
பொய்யேம் என்று ஆய்_இழாய் புணர்ந்தவர் உரைத்ததை – கலி 31/8
ஆய் நுதல் அணி கூந்தல் அம் பணை தட மென் தோள் – கலி 40/8
ஆய் இழை மேனி பசப்பு – கலி 42/32
ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின் – கலி 46/4
அயல் அலர் தூற்றலின் ஆய் நலன் இழந்த கண் – கலி 53/10
அளி பெற நந்தும் இவள் ஆய் நுதல் கவினே – கலி 53/24
ஆய் தூவி அனம் என அணி மயில் பெடை என – கலி 56/15
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப அவிர் ஒளி இழை இமைப்ப – கலி 57/3
ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின் – கலி 59/7
ஆய்_தொடி ஐது உயிர்த்து இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/18
அலர் முலை ஆய் இழை நல்லாய் கதுமென – கலி 60/15
ஆய் தூவி அன்னம் தன் அணி நடை பெடையொடு – கலி 69/6
அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின் – கலி 73/12
அரிது இனி ஆய்_இழாய் அது தேற்றல் புரிபு ஒருங்கு – கலி 76/19
நீருள் அடை மறை ஆய் இதழ் போது போல் கொண்ட – கலி 84/10
அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண – கலி 85/15
ஆய்_இழாய் தாவாத எற்கு தவறு உண்டோ காவாது ஈங்கு – கலி 86/29
ஆய்_இழாய் நின்_கண் பெறின் அல்லால் இன் உயிர் வாழ்கல்லா – கலி 88/8
ஆய்_இழை ஆர்க்கும் ஒலி கேளா அ எதிர் – கலி 90/13
ஒருத்தி அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க – கலி 92/36
ஆயின் ஆய்_இழாய் அன்னவை யான் ஆங்கு அறியாமை – கலி 95/23
ஆய் சுதை மாடத்து அணி நிலாமுற்றத்துள் – கலி 96/19
அறன் நிழல் என கொண்டாய் ஆய் குடை அ குடை – கலி 99/8
நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்_மகள் – கலி 110/9
ஆய் இதழ் உண்கண் பசப்ப தட மென் தோள் – கலி 112/24
வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு – கலி 116/9
ஆய் சிறை வண்டு ஆர்ப்ப சினை பூ போல் தளைவிட்ட – கலி 118/11
அரிது என்னாள் துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர – கலி 124/19
அறிவு அஞர் உழந்து ஏங்கி ஆய் நலம் வறிது ஆக – கலி 127/12
ஆய் மலர் புன்னை கீழ் அணி நலம் தோற்றாளை – கலி 135/9
வில்லினான் எய்தலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/11
பகைமையின் நலிதலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/16
தீயினால் சுடுதலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/21
ஆய் இதழ் மல்க அழும் – கலி 142/12
ஆய் இதழ் உள்ளே கரப்பன் கரந்து ஆங்கே – கலி 142/52
ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உது காண் எம் – கலி 144/30
இல் ஆகின்று அவள் ஆய் நுதல் பசப்பே – கலி 144/73
நிலவு உமிழ் வான் திங்காள் ஆய்_தொடி கொட்ப – கலி 145/47
ஆய்_இழை உற்ற துயர் – கலி 145/66
தேர் வழி நின்று தெருமரும் ஆய்_இழை – கலி 146/9
அல்லல் தீர்ந்தன்று ஆய்_இழை பண்பே – கலி 146/55
ஆய் இழை மடவரல் அவலம் அகல – கலி 148/21
அறம் துறந்து ஆய்_இழாய் ஆக்கத்தில் பிரிந்தவர் – கலி 150/8
அம் தீம் கிளவி ஆய் இழை மடந்தை – அகம் 3/16
ஆய் தொடி அரிவை நின் மாண் நலம் படர்ந்தே – அகம் 4/17
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி – அகம் 6/17
ஆய் சுளை பலவின் மேய் கலை உதிர்த்த – அகம் 7/20
அடர் செய் ஆய் அகல் சுடர் துணை ஆக – அகம் 19/17
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ தன் – அகம் 35/12
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி – அகம் 36/5
ஆய் நலம் மறப்பெனோ மற்றே சேண் இகந்து – அகம் 39/5
ஒண் செங்கழுநீர் கண் போல் ஆய் இதழ் – அகம் 48/8
ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல் – அகம் 48/17
ஆய் மலர் உண்கண் பசலை – அகம் 52/14
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ சிறு பீர் – அகம் 57/12
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே – அகம் 57/19
ஆய் நலம் தொலைந்த மேனியும் மா மலர் – அகம் 69/1
அவிர் தொடி முன்கை ஆய் இழை மகளிர் – அகம் 75/11
முந்தூழ் ஆய் மலர் உதிர காந்தள் – அகம் 78/8
பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின் – அகம் 98/12
ஆய் தொடி அரிவை கூந்தல் – அகம் 104/16
ஆய் நலம் தொலையினும் தொலைக என்றும் – அகம் 115/6
நன்னர் ஆய் கவின் தொலைய சேய் நாட்டு – அகம் 115/16
ஆய் கரும்பு அடுக்கும் பாய் புனல் ஊர – அகம் 116/4
அம் சில் ஓதி ஆய்_இழை நமக்கே – அகம் 129/18
ஆய் கவின் தொலைந்த இவள் நுதலும் நோக்கி – அகம் 132/2
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழை கண் – அகம் 132/6
சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த – அகம் 136/28
அறன் அஞ்சலரே ஆய்_இழை நமர் என – அகம் 144/7
தாய் ஓம்பு ஆய் நலம் வேண்டாதோளே – அகம் 146/13
இறும்பூது கஞலிய ஆய் மலர் நாறி – அகம் 152/18
பாகல் ஆய் கொடி பகன்றையொடு பரீஇ – அகம் 156/5
அம் மா மேனி ஆய் இழை குறு_மகள் – அகம் 161/11
இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ பொருள் புரிந்து – அகம் 171/6
அணி இழை உண்கண் ஆய் இதழ் குறு_மகள் – அகம் 172/16
எல் வளை ஞெகிழ சாஅய் ஆய்_இழை – அகம் 185/1
அம் மா மேனி ஆய் இழை மகளிர் – அகம் 206/8
மேனி ஆய் நலம் தொலைதலின் மொழிவென் – அகம் 222/3
ஆய் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும் – அகம் 225/8
வாடையொடு நிவந்த ஆய் இதழ் தோன்றி – அகம் 235/7
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை கனை திறல் – அகம் 237/8
அவரை ஆய் மலர் உதிர துவரின – அகம் 243/1
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்து – அகம் 257/6
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின் – அகம் 271/16
வாரா அளவை ஆய்_இழை கூர் வாய் – அகம் 277/13
மணி மருள் மேனி ஆய் நலம் தொலைய – அகம் 278/13
அசையினள் இருந்த ஆய் தொடி குறு_மகள் – அகம் 280/4
அவிழினும் உயவும் ஆய் மட தகுவி – அகம் 289/8
துகில் ஆய் செய்கை பா விரிந்து அன்ன – அகம் 293/4
ஆய் இதழ் மழை கண் நோய் உற நோக்கி – அகம் 306/12
ஆய் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபு – அகம் 330/14
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே – அகம் 334/17
ஆய் இதழ் மழை கண் அமர்த்த நோக்கே – அகம் 357/16
காமர் பீலி ஆய் மயில் தோகை – அகம் 358/2
அணி வளை முன்கை ஆய் இதழ் மடந்தை – அகம் 361/4
ஆய் பொன் அவிர் இழை தூக்கி அன்ன – அகம் 364/4
அம்_சில்_ஓதி ஆய் மட_தகையே – அகம் 365/15
ஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசைஇ – அகம் 371/12
ஆய் இதழ் மழை கண் மல்க நோய் கூர்ந்து – அகம் 373/13
காமர் பீலி ஆய் மயில் தோகை – அகம் 378/5
ஆய் மட கண்ணள் தாய் முகம் நோக்கி – அகம் 383/11
ஆய் கரும்பின் கொடி கூரை – புறம் 22/15
மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்_மகள் – புறம் 33/2
அறம் பாடின்றே ஆய்_இழை கணவ – புறம் 34/7
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே – புறம் 117/10
ஆஅங்கு எனை பகையும் அறியுநன் ஆய்
என கருதி பெயர் ஏத்தி – புறம் 136/15,16
ஒலி இரும் கதுப்பின் ஆய்_இழை கணவன் – புறம் 138/8
ஆய்_மகள் அட்ட அம் புளி மிதவை – புறம் 215/4
அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்னே – புறம் 221/3
அடங்கிய கற்பின் ஆய் நுதல் மடந்தை – புறம் 249/10
மட பால் ஆய்_மகள் வள் உகிர் தெறித்த – புறம் 276/4
ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த – புறம் 362/1
அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப – புறம் 366/15
மறவை நெஞ்சத்து ஆய் இலாளர் – புறம் 390/2
மேல்


ஆய்_தொடி (4)

அவிர் கோல் ஆய்_தொடி உள்ளத்து படரே – ஐங் 330/5
ஆய்_தொடி அரும் படர் தீர – ஐங் 490/3
ஆய்_தொடி ஐது உயிர்த்து இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/18
நிலவு உமிழ் வான் திங்காள் ஆய்_தொடி கொட்ப – கலி 145/47
மேல்


ஆய்_தொடியார் (1)

அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார்
இன் சொல் இழுக்கு தரும் – குறள் 92/1,2
மேல்


ஆய்_நுதல் (1)

குழை விளங்கு ஆய்_நுதல் கிழவனும் அவனே – குறு 34/8
மேல்


ஆய்_மகள் (6)

குறு நெறி கொண்ட கூந்தல் ஆய்_மகள்
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி – பெரும் 162,163
உறு துயர் அலமரல் நோக்கி ஆய்_மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய – முல் 13,14
நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்_மகள்
மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம் – கலி 110/9,10
மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்_மகள்
தயிர் கொடு வந்த தசும்பும் நிறைய – புறம் 33/2,3
ஆய்_மகள் அட்ட அம் புளி மிதவை – புறம் 215/4
மட பால் ஆய்_மகள் வள் உகிர் தெறித்த – புறம் 276/4
மேல்


ஆய்_இழாய் (8)

செய்_பொருள் முற்றும் அளவு என்றார் ஆய்_இழாய்
தாம் இடை கொண்டது அது ஆயின் தம் இன்றி – கலி 24/12,13
ஆய்_இழாய் ஆங்கனம் உரையாதி சேயார்க்கு – கலி 28/21
பொய்யேம் என்று ஆய்_இழாய் புணர்ந்தவர் உரைத்ததை – கலி 31/8
அரிது இனி ஆய்_இழாய் அது தேற்றல் புரிபு ஒருங்கு – கலி 76/19
ஆய்_இழாய் தாவாத எற்கு தவறு உண்டோ காவாது ஈங்கு – கலி 86/29
ஆய்_இழாய் நின்_கண் பெறின் அல்லால் இன் உயிர் வாழ்கல்லா – கலி 88/8
ஆயின் ஆய்_இழாய் அன்னவை யான் ஆங்கு அறியாமை – கலி 95/23
அறம் துறந்து ஆய்_இழாய் ஆக்கத்தில் பிரிந்தவர் – கலி 150/8
மேல்


ஆய்_இழை (24)

வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல் – குறள் 113/7
அழுதல் ஆன்றிசின் ஆய்_இழை ஒலி குரல் – நற் 128/6
பிறர் உழை கழிந்த என் ஆய்_இழை அடியே – நற் 279/11
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை நினையின் – நற் 286/6
மலர் ஏர் உண்கண் பனி வர ஆய்_இழை
யாம் தன் கரையவும் நாணினள் வருவோள் – நற் 308/2,3
காவல் கண்ணினம் ஆயின் ஆய்_இழை
நம் நிலை இடை தெரிந்து உணரான் தன் மலை – நற் 344/4,5
அழல் தொடங்கினளே ஆய்_இழை அதன்_எதிர் – நற் 371/7
அழியல் ஆய்_இழை அன்பு பெரிது உடையன் – குறு 143/1
பழுது அன்று அம்ம இ ஆய்_இழை துணிவே – குறு 366/7
அளி மாறு பொழுதின் இ ஆய்_இழை கவினே – கலி 25/29
ஆய்_இழை ஆர்க்கும் ஒலி கேளா அ எதிர் – கலி 90/13
வில்லினான் எய்தலோ இலர்-மன் ஆய்_இழை
வில்லினும் கடிது அவர் சொல்லினுள் பிறந்த நோய் – கலி 137/11,12
பகைமையின் நலிதலோ இலர்-மன் ஆய்_இழை
பகைமையின் கடிது அவர் தகைமையின் நலியும் நோய் – கலி 137/16,17
தீயினால் சுடுதலோ இலர்-மன் ஆய்_இழை
தீயினும் கடிது அவர் சாயலின் கனலும் நோய் – கலி 137/21,22
ஆய்_இழை உற்ற துயர் – கலி 145/66
தேர் வழி நின்று தெருமரும் ஆய்_இழை
கூறுப கேளாமோ சென்று – கலி 146/9,10
அல்லல் தீர்ந்தன்று ஆய்_இழை பண்பே – கலி 146/55
அம் சில் ஓதி ஆய்_இழை நமக்கே – அகம் 129/18
அறன் அஞ்சலரே ஆய்_இழை நமர் என – அகம் 144/7
எல் வளை ஞெகிழ சாஅய் ஆய்_இழை
நல் எழில் பணை தோள் இரும் கவின் அழிய – அகம் 185/1,2
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை கனை திறல் – அகம் 237/8
வாரா அளவை ஆய்_இழை கூர் வாய் – அகம் 277/13
அறம் பாடின்றே ஆய்_இழை கணவ – புறம் 34/7
ஒலி இரும் கதுப்பின் ஆய்_இழை கணவன் – புறம் 138/8
மேல்


ஆய்ச்சியர் (2)

அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர்
இன்புற்று அயர்வர் தழூஉ – கலி 106/32,33
ஆங்கு போர் ஏற்று அரும் தலை அஞ்சலும் ஆய்ச்சியர்
காரிகை தோள் காமுறுதலும் இ இரண்டும் – கலி 106/40,41
மேல்


ஆய்த்தியேம் (1)

ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிக – கலி 108/9
மேல்


ஆய்ந்த (16)

துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி – திரு 20
இருவேம் ஆய்ந்த மன்றல் இது என – குறி 21
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய – நற் 283/4
கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என் – குறு 245/1
ஆய்ந்த அலவன் துன்புறு துணை பரி – குறு 316/6
பாய்ந்து ஆய்ந்த மா – பதி 69/7
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும் – பரி 2/24,25
முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த
இளமையும் தருவதோ இறந்த பின்னே – கலி 15/25,26
பாய்ந்து ஆய்ந்த தானை பரிந்து ஆனா மைந்தினை – கலி 96/2
அம் துவர் ஆடை பொதுவனோடு ஆய்ந்த
முறுவலாள் மென் தோள் பாராட்டி சிறுகுடி – கலி 102/37,38
அறிவும் நம் அறிவு ஆய்ந்த அடக்கமும் நாணொடு – கலி 138/3
வலவன் ஆய்ந்த வண் பரி – அகம் 20/15
ஆய்ந்த பரியன் வந்து இவண் – அகம் 190/16
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த
தொல் நலம் இழந்த துயரமொடு என்னதூஉம் – அகம் 197/3,4
ஆயம் ஆய்ந்த சாய் இறை பணை தோள் – அகம் 220/20
நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை – புறம் 166/1
மேல்


ஆய்ந்தவர் (1)

ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள் – குறள் 67/4
மேல்


ஆய்ந்தனர் (1)

அகறல் ஆய்ந்தனர் ஆயினும் பகல் செல – அகம் 213/11
மேல்


ஆய்ந்தனர்-கொல் (1)

எவன் ஆய்ந்தனர்-கொல் தோழி ஞெமன்ன் – அகம் 349/3
மேல்


ஆய்ந்தார் (1)

சால்பு ஆய்ந்தார் சாய விடல் – கலி 86/20
மேல்


ஆய்ந்திசினால் (1)

உணல் ஆய்ந்திசினால் அவரொடு சேய் நாட்டு – குறு 262/5
மேல்


ஆய்ந்து (15)

இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்-கண் விடல் – குறள் 52/13,14
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை – குறள் 80/3
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை – குறள் 80/3
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் – குறள் 80/10
நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி – மது 496
வலவன் வள்பு ஆய்ந்து ஊர – நற் 11/8
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல – நற் 136/3
ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு – பதி 69/8
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ பறை அறைய – பரி 10/7
மலர் ஆய்ந்து வயின்_வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப – கலி 36/7
இரும் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த – அகம் 97/9
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த – அகம் 171/2
மாலை மால் கொள நோக்கி பண் ஆய்ந்து
வலவன் வண் தேர் இயக்க நீயும் – அகம் 340/3,4
வயக்கு_உறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து
இயக்கு-மதி வாழியோ கை உடை வலவ – அகம் 344/10,11
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன் – அகம் 348/13
மேல்


ஆய்ந்தே (1)

முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே – அகம் 324/15
மேல்


ஆய்பு (3)

வண்ணவண்ணத்த மலர் ஆய்பு விரைஇய – குறி 114
புலவர் ஆய்பு உரைத்த புனை நெடும் குன்றம் – பரி 15/4
தா இல் உள்ளமொடு துவன்றி ஆய்பு உடன் – கலி 105/8
மேல்


ஆய்வது (1)

அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டே – ஐங் 383/6
மேல்


ஆய்வந்திலார் (1)

தள்ளா பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார்
கொள்ளார் இ குன்று பயன் – பரி 9/25,26
மேல்


ஆய்விட்டன (1)

ஈரம் ஆய்விட்டன புண் – கலி 95/18
மேல்


ஆய்விடும் (1)

இழிந்த பிறப்பு ஆய்விடும்
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான் – குறள் 14/6,7
மேல்


ஆய (17)

கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன் – குறள் 1/3
துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு – குறள் 2/3
காணும்-கால் காணேன் தவறு ஆய காணா-கால் – குறள் 129/11
பதுக்கைத்து ஆய ஒதுக்கு அரும் கவலை – ஐங் 362/1
அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும் – கலி 11/1
பெரிது ஆய பகை வென்று பேணாரை தெறுதலும் – கலி 11/2
கூடியார் புனல் ஆட புணை ஆய மார்பினில் – கலி 72/15
ஈன்றன ஆய_மகள் தோள் – கலி 101/38
புல்லாளே ஆய_மகள் – கலி 103/64
நைவாரா ஆய_மகள் தோள் – கலி 103/67
எளியவோ ஆய_மகள் தோள் – கலி 103/70
பாடு இல ஆய_மகள் கண் – கலி 105/52
ஒன்றி புகர் இனத்து ஆய மகற்கு ஒள்_இழாய் – கலி 105/66
ஆயர்_மகன் ஆயின் ஆய_மகள் நீ ஆயின் – கலி 107/19
எல்லைக்கு வரம்பு ஆய இடும்பை கூர் மருள் மாலை – கலி 129/7
துன்பத்தில் துணை ஆய மடல் இனி இவள் பெற – கலி 138/28
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல் – அகம் 151/11
மேல்


ஆய_மகள் (6)

ஈன்றன ஆய_மகள் தோள் – கலி 101/38
புல்லாளே ஆய_மகள்
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை – கலி 103/64,65
நைவாரா ஆய_மகள் தோள் – கலி 103/67
எளியவோ ஆய_மகள் தோள் – கலி 103/70
பாடு இல ஆய_மகள் கண் – கலி 105/52
ஆயர்_மகன் ஆயின் ஆய_மகள் நீ ஆயின் – கலி 107/19
மேல்


ஆயத்தவருள் (1)

மட மொழி ஆயத்தவருள் இவள் யார் உடம்போடு – கலி 102/7
மேல்


ஆயத்தார் (4)

கருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து – பரி 16/20
புரிபு நம் ஆயத்தார் பொய்யாக எடுத்த சொல் – கலி 76/16
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த – கலி 114/16
ஒண்_நுதல் ஆயத்தார் ஓராங்கு திளைப்பினும் – கலி 142/6
மேல்


ஆயத்தாரோடு (1)

இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ இ அழுங்கல் ஊரே – குறு 351/7,8
மேல்


ஆயத்தான் (1)

புறவே புல் அருந்து பல் ஆயத்தான்
வில் இருந்த வெம் குறும்பின்று – புறம் 386/12,13
மேல்


ஆயத்தில் (1)

ஆயத்தில் கூடு என்று அரற்றெடுப்ப தாக்கிற்றே – பரி 11/113
மேல்


ஆயத்து (8)

உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி – நற் 37/2
மின் உமிழ்ந்து அன்ன சுடர் இழை ஆயத்து
தன் நிறம் கரந்த வண்டு படு கதுப்பின் – பதி 81/26,27
ஆயத்து ஒருத்தி அவளை அமர் காமம் – பரி 20/48
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய – அகம் 66/24
விளையாடு ஆயத்து இளையோர் காண்-தொறும் – அகம் 254/7
ஏறு உடை ஆயத்து இனம் பசி தெறுப்ப – அகம் 291/3
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர் – புறம் 176/1
பசித்த ஆயத்து பயன் நிரை தரும்-மார் – புறம் 224/14
மேல்


ஆயத்துடன் (1)

ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ – பரி 11/111
மேல்


ஆயத்துள் (1)

முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த – கலி 15/25
மேல்


ஆயத்துள்ளும் (1)

ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து – அகம் 96/9
மேல்


ஆயத்தோர் (1)

அளியரோ அளியர் என் ஆயத்தோர் என – நற் 12/8
மேல்


ஆயத்தோர்க்கே (2)

நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே – ஐங் 384/5
இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே – ஐங் 397/5
மேல்


ஆயத்தோரே (1)

கொடுத்தோர் மன்ற அவள் ஆயத்தோரே – ஐங் 380/5
மேல்


ஆயதூஉம் (1)

துப்பு ஆயதூஉம் மழை – குறள் 2/4
மேல்


ஆயம் (32)

உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம் – குறள் 94/5
உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம்
போஒய் புறமே படும் – குறள் 94/5,6
அடையாவாம் ஆயம் கொளின் – குறள் 94/18
அகறிரோ எம் ஆயம் விட்டு என – பொரு 123
கலி கொள் சும்மை ஒலி கொள் ஆயம்
ததைந்த கோதை தாரொடு பொலிய – மது 264,265
கானல் ஆயம் அறியினும் ஆனாது – நற் 72/8
பூ கண் ஆயம் ஊக்க ஊங்காள் – நற் 90/7
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர் – நற் 115/2
பெரும் கண் ஆயம் உவப்ப தந்தை – நற் 140/5
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம்
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு – நற் 271/9,10
பூ கண் ஆயம் காண்-தொறும் எம் போல் – நற் 293/5
மட தகை ஆயம் கைதொழுது ஆஅங்கு – நற் 300/2
ஓரை ஆயம் கூற கேட்டும் – குறு 48/3
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர – குறு 144/3
கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என் – குறு 245/1
ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே – குறு 311/7
பூசல் ஆயம் புகன்று இழி அருவி – குறு 367/5
மாண் இழை ஆயம் அறியும் நின் – ஐங் 47/4
ஒண் நுதல் ஆயம் ஆர்ப்ப – ஐங் 123/2
சிறை கொள் பூசலின் புகன்ற ஆயம்
முழவு இமிழ் மூதூர் விழவு காணூஉ பெயரும் – பதி 30/19,20
தீம் புனல் ஆயம் ஆடும் – பதி 48/17
கன்று உடை ஆயம் தரீஇ புகல் சிறந்து – பதி 71/14
முத்து உறழ் மணல் எக்கர் அளித்த_கால் முன் ஆயம்
பத்து உருவம் பெற்றவன் மனம் போல நந்தியாள் – கலி 136/5,6
அ திறத்து நீ நீங்க அணி வாடி அ ஆயம்
வித்தத்தால் தோற்றான் போல் வெய் துயர் உழப்பவோ – கலி 136/7,8
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த – அகம் 11/4
படு மணி மிடற்ற பய நிரை ஆயம்
கொடு மடி உடையர் கோல் கை கோவலர் – அகம் 54/9,10
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் – அகம் 79/6
ஆயம் ஆய்ந்த சாய் இறை பணை தோள் – அகம் 220/20
பரத்தை ஆயம் கரப்பவும் ஒல்லாது – அகம் 256/12
தன் துணை ஆயம் மறந்தனன்-கொல்லோ – புறம் 229/24
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும் – புறம் 230/1
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு – புறம் 258/3
மேல்


ஆயமும் (12)

ஊர் சுடு விளக்கின் தந்த ஆயமும்
நாடு உடை நல் எயில் அணங்கு உடை தோட்டி – மது 692,693
ஓரை ஆயமும் நொச்சியும் காண்-தொறும் – நற் 143/3
ஆயமும் அழுங்கின்று யாயும் அஃது அறிந்தனள் – நற் 295/3
ஆயமும் யானும் அறியாது அவண – நற் 323/3
ஒண் தொடி முன்கை ஆயமும்
தண் துறை ஊரன் பண்டு எனப்படற்கே – ஐங் 83/3,4
ஆயமும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு – கலி 44/15
கோதை ஆயமும் அன்னையும் அறிவுற – கலி 122/1
அம் வரி அல்குல் ஆயமும் உள்ளாள் – அகம் 117/2
ஆயமும் அயலும் மருள – அகம் 146/12
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று தாயும் – அகம் 165/7
சே இழை மகளிர் ஆயமும் அயரா – அகம் 369/5
தன் ஓர் அன்ன ஆயமும் மயில் இயல் – அகம் 385/1
மேல்


ஆயமொடு (37)

தேமா மேனி சில் வளை ஆயமொடு
ஆமான் சூட்டின் அமைவர பெறுகுவிர் – சிறு 176,177
வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ – பெரும் 311
இரு பெயர் பேர் ஆயமொடு
இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும் – மது 101,102
பல் ஆயமொடு பதி பழகி – பட் 213
விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது – நற் 68/1
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ – நற் 80/6
கானல் ஆயமொடு காலை குற்ற – நற் 123/5
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய – நற் 127/6
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி – நற் 172/1
ஆயமொடு குற்ற குவளை – நற் 317/9
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி – நற் 331/5
தொடலை ஆயமொடு தழூஉ_அணி அயர்ந்தும் – குறு 294/2
தழை அணி பொலிந்த ஆயமொடு துவன்றி – குறு 295/2
விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே – குறு 396/2
தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியின் – ஐங் 379/1
ஒருங்கு அமர் ஆயமொடு ஏத்தினர் தொழவே – பரி 10/131
உடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம் தொழுதே – பரி 19/105
கண்டது உடன் அமர் ஆயமொடு அ விசும்பு ஆயும் – கலி 92/16
அல்கல் அகல் அறை ஆயமொடு ஆடி – கலி 113/24
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல் – அகம் 7/3
இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும் – அகம் 17/2
வெண் தலை புணரி ஆயமொடு ஆடி – அகம் 20/8
கோதை ஆயமொடு ஓரை தழீஇ – அகம் 49/16
கோதை ஆயமொடு வண்டல் தைஇ – அகம் 60/10
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும் – அகம் 110/6
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ – அகம் 153/2
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி – அகம் 180/2
பொலிந்த ஆயமொடு காண்_தக இயலி – அகம் 188/10
திரை உழந்து அசைஇய நிரை வளை ஆயமொடு
உப்பின் குப்பை ஏறி எல் பட – அகம் 190/1,2
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும் – அகம் 219/2
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த – அகம் 230/6
கணம்_கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட – அகம் 250/5
நீடு நீர் நெடும் சுனை ஆயமொடு ஆடாய் – அகம் 358/7
சிறு தலை ஆயமொடு குறுகல் செல்லா – புறம் 54/12
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி – புறம் 224/2
பேஎய் ஆயமொடு பெட்டு ஆங்கு வழங்கும் – புறம் 238/4
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு
உயர் சினை மருத துறை உற தாழ்ந்து – புறம் 243/5,6
மேல்


ஆயமோடு (8)

இன் நகை ஆயமோடு இருந்தோன் குறுகி – சிறு 220
வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின் – நற் 23/2
பொரு இல் ஆயமோடு அருவி ஆடி – நற் 44/1
உடன் ஆடு ஆயமோடு உற்ற சூளே – ஐங் 31/4
அலமரல் ஆயமோடு அமர் துணை தழீஇ – ஐங் 64/1
நன்று அமர் ஆயமோடு ஒருங்கு நின் அடியுறை – பரி 21/68
தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும் – கலி 27/19
யாயும் ஆயமோடு அயரும் நீயும் – அகம் 240/9
மேல்


ஆயர் (24)

அணி மாலை கேள்வல் தரூஉம்-மார் ஆயர்
மணி மாலை ஊதும் குழல் – கலி 101/34,35
மடவரே நல் ஆயர் மக்கள் நெருநை – கலி 102/30
கோட்டு_இனத்து ஆயர்_மகன் அன்றே மீட்டு ஒரான் – கலி 103/33
கோ இனத்து ஆயர்_மகன் அன்றே ஓவான் – கலி 103/37
புல் இனத்து ஆயர்_மகன் அன்றே புள்ளி – கலி 103/47
விலை வேண்டார் எம் இனத்து ஆயர்_மகளிர் – கலி 103/71
நல் இனத்து ஆயர் ஒருங்கு தொக்கு எல்லாரும் – கலி 104/6
அறைவனர் நல்லாரை ஆயர் முறையினால் – கலி 104/26
உற்றீயாள் ஆயர்_மகள் – கலி 104/68
தருக்கு அன்றோ ஆயர்_மகன் – கலி 104/72
கோட்டு_இனத்து ஆயர்_மகனொடு யாம் பட்டதற்கு – கலி 105/58
ஆயர்_மகன் ஆயின் ஆய_மகள் நீ ஆயின் – கலி 107/19
ஆயர்_மகனையும் காதலை கைம்மிக – கலி 107/24
ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிக – கலி 108/9
தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர்
வேந்து ஊட்டு அரவத்து நின் பெண்டிர் காணாமை – கலி 108/58,59
கண்ணளோ ஆயர்_மகள் – கலி 109/12
கடி கொள் இரும் காப்பில் புல் இனத்து ஆயர்
குடி-தொறும் நல்லாரை வேண்டுதி எல்லா – கலி 110/1,2
புல் இனத்து ஆயர்_மகளிரோடு எல்லாம் – கலி 111/5
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து எந்தையும் – கலி 111/22
புல்_இனத்து ஆயர்_மகனேன் மற்று யான் – கலி 113/7
நல்_இனத்து ஆயர் எமர் – கலி 113/10
அரு நெறி ஆயர்_மகளிர்க்கு – கலி 114/20
புல் இனத்து ஆயர்_மகன் சூடி வந்தது ஓர் – கலி 115/4
அறவை நெஞ்சத்து ஆயர் வளரும் – புறம் 390/1
மேல்


ஆயர்_மகள் (2)

உற்றீயாள் ஆயர்_மகள்
தொழீஇஇ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை – கலி 104/68,69
கண்ணளோ ஆயர்_மகள்
இவள் தான் திருத்தா சுமட்டினள் ஏனை தோள் வீசி – கலி 109/12,13
மேல்


ஆயர்_மகளிர் (1)

விலை வேண்டார் எம் இனத்து ஆயர்_மகளிர்
கொலை ஏற்று கோட்டு இடை தாம் வீழ்வார் மார்பின் – கலி 103/71,72
மேல்


ஆயர்_மகளிர்க்கு (1)

அரு நெறி ஆயர்_மகளிர்க்கு
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே – கலி 114/20,21
மேல்


ஆயர்_மகளிரோடு (1)

புல் இனத்து ஆயர்_மகளிரோடு எல்லாம் – கலி 111/5
மேல்


ஆயர்_மகன் (6)

கோட்டு_இனத்து ஆயர்_மகன் அன்றே மீட்டு ஒரான் – கலி 103/33
கோ இனத்து ஆயர்_மகன் அன்றே ஓவான் – கலி 103/37
புல் இனத்து ஆயர்_மகன் அன்றே புள்ளி – கலி 103/47
தருக்கு அன்றோ ஆயர்_மகன்
நேர்_இழாய் கோள் அரிது ஆக நிறுத்த கொலை ஏற்று – கலி 104/72,73
ஆயர்_மகன் ஆயின் ஆய_மகள் நீ ஆயின் – கலி 107/19
புல் இனத்து ஆயர்_மகன் சூடி வந்தது ஓர் – கலி 115/4
மேல்


ஆயர்_மகனேன் (1)

புல்_இனத்து ஆயர்_மகனேன் மற்று யான் – கலி 113/7
மேல்


ஆயர்_மகனையும் (1)

ஆயர்_மகனையும் காதலை கைம்மிக – கலி 107/24
மேல்


ஆயர்_மகனொடு (1)

கோட்டு_இனத்து ஆயர்_மகனொடு யாம் பட்டதற்கு – கலி 105/58
மேல்


ஆயரும் (2)

ஆங்கு ஏறும் வருந்தின ஆயரும் புண் கூர்ந்தார் – கலி 101/47
வீவு இல் குடி பின் இரும் குடி ஆயரும்
தா இல் உள்ளமொடு துவன்றி ஆய்பு உடன் – கலி 105/7,8
மேல்


ஆயவர் (1)

நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர்
நின் மறந்து உறைதல் யாவது புல் மறைந்து – அகம் 129/2,3
மேல்


ஆயன் (1)

அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன்
குழல் போலும் கொல்லும் படை – குறள் 123/15,16
மேல்


ஆயனை (2)

ஆயனை அல்லை பிறவோ அமரருள் – கலி 108/12
புல்_இனத்து ஆயனை நீ ஆயின் குடம் சுட்டு – கலி 113/9
மேல்


ஆயா (2)

ஆயா காதலொடு அதர் பட தெளித்தோர் – நற் 218/5
அன்னம் அனையாரோடு ஆயா நடை கரி மேல் – பரி 10/44
மேல்


ஆயார் (1)

துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு – குறள் 11/12
மேல்


ஆயிடை (26)

வாரா-கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆர் அஞர் உற்றன கண் – குறள் 118/17,18
அலமரல் ஆயிடை வெரூஉதல் அஞ்சி – குறி 137
பிரியின் புணராது புணர்வே ஆயிடை
செல்லினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு – நற் 16/2,3
துணை சுறா வழங்கலும் வழங்கும் ஆயிடை
எல் இமிழ் பனி கடல் மல்கு சுடர் கொளீஇ – நற் 67/7,8
சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய – நற் 284/8,9
கார் செய்து என் உழையதுவே ஆயிடை
கொல்லை கோவலர் எல்லி மாட்டிய – நற் 289/6,7
கேள் உடை கேடு அஞ்சுதுமே ஆயிடை
வாடல-கொல்லோ தாமே அவன் மலை – நற் 359/6,7
ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல் – குறு 43/3
அது என உணரும் ஆயின் ஆயிடை
கூடை இரும் பிடி கை கரந்து அன்ன – குறு 111/3,4
ஒரு பால் படுதல் செல்லாது ஆயிடை
அழுவம் நின்ற அலர் வேர் கண்டல் – குறு 340/3,4
தென்னம் குமரியொடு ஆயிடை
மன் மீக்கூறுநர் மறம் தப கடந்தே – பதி 11/24,25
தென்னம் குமரியொடு ஆயிடை அரசர் – பதி 43/8
குண குட கடலோடு ஆயிடை மணந்த – பதி 51/15
நாவல் அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து – பரி 5/8,9
பேணாது ஒருத்தி பேது உற ஆயிடை
என்னை வருவது எனக்கு என்று இனையா – பரி 7/67,68
ஆயிடை மா இதழ் கொண்டு ஓர் மட மாதர் நோக்கினாள் – பரி 11/93
சேயேன்-மன் யானும் துயர் உழப்பேன் ஆயிடை
கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன் ஆயின் – கலி 37/7,8
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்-மன் ஆயிடை
மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின் மற்று ஒய்யென – கலி 37/19,20
இ சுரம் படர்தந்தோளே ஆயிடை
அத்த கள்வர் ஆ தொழு அறுத்து என – அகம் 7/13,14
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே ஆயிடை
கவவு கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடை – அகம் 26/16,17
யாம் முந்துறுதல் செல்லேம் ஆயிடை
அரும் சுரத்து அல்கியேமே இரும் புலி – அகம் 261/11,12
கடி கொள வழங்கார் ஆறே ஆயிடை
எல்லிற்று என்னான் வென் வேல் ஏந்தி – அகம் 362/6,7
ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடம் தாள் – புறம் 97/17
சாதல் அஞ்சாய் நீயே ஆயிடை
இரு நிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒரு நாள் – புறம் 139/12,13
படை தொட்டனனே குருசில் ஆயிடை
களிறு பொர கலங்கிய தண் கயம் போல – புறம் 341/15,16
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை
வருந்தின்று-கொல்லோ தானே பருந்து உயிர்த்து – புறம் 343/14,15
மேல்


ஆயிர (3)

ஆயிர வெள்ளம் வாழிய பலவே – பதி 21/38
ஆயிர வெள்ள ஊழி – பதி 63/20
ஆயிர அணர் தலை அரவு வாய் கொண்ட – பரி 3/59
மேல்


ஆயிரம் (12)

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் – குறள் 26/17
ஆயிரம் விளையுட்டு ஆக – பொரு 247
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய – மது 11
ஆயிரம் விரித்த அணங்கு உடை அரும் தலை – பரி 1/1
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம் – பரி 3/22
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள – பரி 3/41
நூறு_ஆயிரம் கை ஆறு அறி கடவுள் – பரி 3/43
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த – பரி 13/28
அணங்கு உடை அரும் தலை ஆயிரம் விரித்த – பரி 23/85
அந்தர வான் யாற்று ஆயிரம் கண்ணினான் – பரி 24/96
அணங்கு உடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும் – கலி 105/15
வேலி ஆயிரம் விளைக நின் வயலே – புறம் 391/21
மேல்


ஆயிற்று (3)

இனி விழவு ஆயிற்று என்னும் இ ஊரே – குறு 295/6
பெரும் குளம் ஆயிற்று என் இடை முலை நிறைந்தே – குறு 325/6
வித்து இடு புலம் மேடு ஆயிற்று என – பரி 7/35
மேல்


ஆயிற்றே (1)

செம்மை புது புனல் சென்று இருள் ஆயிற்றே
வையை பெருக்கு வடிவு – பரி 7/59,60
மேல்


ஆயின் (344)

பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்து ஆயின் வாழ்க்கை – குறள் 5/7
அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை – குறள் 5/9
பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று – குறள் 5/18
மணை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை – குறள் 6/3
தன்னை தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும் – குறள் 21/17
வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லை கெடும் – குறள் 57/5,6
கடும் சொல்லன் கண் இலன் ஆயின் நெடும் செல்வம் – குறள் 57/11
குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் உறுப்பினுள் – குறள் 71/9
இல் ஆயின் வெல்லும் படை – குறள் 77/18
குணம் இலனாய் குற்றம் பல் ஆயின் மாற்றார்க்கு – குறள் 87/15
பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின்
அறம் நாண தக்கது உடைத்து – குறள் 102/15,16
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம் – குறள் 106/15
மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தி ஆயின்
பலர் காண தோன்றல் மதி – குறள் 112/17,18
பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிது அவர் – குறள் 116/11
நனவு என ஒன்று இல்லை ஆயின் கனவினான் – குறள் 122/11
செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன் – திரு 64
தொழுது முன் நிற்குவிர் ஆயின் பழுது இன்று – பொரு 150
செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் பல புலந்து – பொரு 175
செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின்
அலை நீர் தாழை அன்னம் பூப்பவும் – சிறு 145,146
பல் வேல் திரையன் படர்குவிர் ஆயின்
கேள் அவன் நிலையே கெடுக நின் அவலம் – பெரும் 37,38
கெடுதியும் விடீஇர் ஆயின் எம்மொடு – குறி 144
உள்ளினிர் சேறிர் ஆயின் பொழுது எதிர்ந்த – மலை 65
செலீஇய சேறி ஆயின் இவளே – நற் 19/7
யானும் இனையேன் ஆயின் ஆனாது – நற் 31/7
அன்பு இலிர் அகறிர் ஆயின் என் பரம் – நற் 37/7
நடுநரொடு சேறி ஆயின் அவண – நற் 60/8
பன் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என – நற் 71/3
நின் கிளை மருங்கின் சேறி ஆயின்
அம் மலை கிழவோற்கு உரை-மதி இ மலை – நற் 102/6,7
வரைந்து வரல் இரக்குவம் ஆயின் நம் மலை – நற் 125/6
பிரிய சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்று – நற் 137/3
எல்லை கழிப்பினம் ஆயின் மெல்ல – நற் 159/5
முன்னியது முடித்தனம் ஆயின் நன்_நுதல் – நற் 169/1
எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்து – நற் 176/1
காணவும் நல்காய் ஆயின் பாணர் – நற் 185/3
அன்று நற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்து – நற் 188/7
மணி பூ முண்டகம் கொய்யேன் ஆயின்
அணி கவின் உண்மையோ அரிதே மணி கழி – நற் 191/9,10
ஆள்வினைக்கு அகறி ஆயின் இன்றொடு – நற் 205/7
தவிரும் காலை ஆயின் என் – நற் 209/8
சொல்லவும் சொல்லீர் ஆயின் கல்லென – நற் 213/7
பெரும் கல் நாடனை அருளினை ஆயின்
இனி என கொள்ளலை-மன்னே கொன் ஒன்று – நற் 233/4,5
அஃதான்று அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு – நற் 234/5
பிரிவல் நெஞ்சு என்னும் ஆயின்
அரிது மன்று அம்ம இன்மையது இளிவே – நற் 262/9,10
எம் விட்டு அகறிர் ஆயின் கொன் ஒன்று – நற் 266/6
வயவர் மகளிர் என்றி ஆயின்
குறவர் மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம் – நற் 276/3,4
கட்டின் கேட்கும் ஆயின் வெற்பில் – நற் 288/7
தொடர்பு நீ வெஃகினை ஆயின் என் சொல் – நற் 290/4
தவறும் நன்கு அறியாய் ஆயின் எம் போல் – நற் 315/10
அன்னை அறிகுவள் ஆயின் பனி கலந்து – நற் 317/6
எவன் குறித்தனள்-கொல் என்றி ஆயின்
தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின் – நற் 320/2,3
ஆங்கனம் தணிகுவது ஆயின் யாங்கும் – நற் 322/1
காவல் கண்ணினம் ஆயின் ஆய்_இழை – நற் 344/4
நீடு இன்று விரும்பார் ஆயின்
வாழ்தல் மற்று எவனோ தேய்கமா தெளிவே – நற் 345/9,10
விடேஎன் விடுக்குவென் ஆயின் கடைஇ – நற் 350/6
மனை வரை இறந்து வந்தனை ஆயின்
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி – நற் 362/2,3
வியம் கொண்டு ஏகினை ஆயின் எனையதூஉம் – நற் 363/3
இன்றும் வருவது ஆயின் நன்றும் – நற் 369/5
யாணர் ஊரன் காணுநன் ஆயின்
வரையாமையோ அரிதே வரையின் – நற் 390/7,8
நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன் – நற் 393/10
பிறப்பு பிறிது ஆகுவது ஆயின்
மறக்குவேன்-கொல் என் காதலன் எனவே – நற் 397/8,9
நின் இன்று அமைகுவென் ஆயின் இவண் நின்று – நற் 400/5
பொருள் வயின் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக – குறு 20/2,3
அஞ்சுவது உடையள் ஆயின் வெம் போர் – குறு 80/4
தண் துறை ஊரன் பெண்டினை ஆயின்
பல ஆகுக நின் நெஞ்சில் படரே – குறு 91/3,4
நகை என உணரேன் ஆயின்
என் ஆகுவை-கொல் நன்_நுதல் நீயே – குறு 96/3,4
அது என உணரும் ஆயின் ஆயிடை – குறு 111/3
இன்னா என்றிர் ஆயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே – குறு 124/3,4
பிரிவு இன்று ஆயின் நன்று-மன் தில்ல – குறு 134/2
நின் துறந்து அமைகுவென் ஆயின் என் துறந்து – குறு 137/2
கார் அன்று என்றி ஆயின்
கனவோ மற்று இது வினவுவல் யானே – குறு 148/5,6
பொருள்_வயின் பிரிவார் ஆயின் இ உலகத்து – குறு 174/5
இன்னா அரும் படர் செய்யும் ஆயின்
உடன் உறைவு அரிதே காமம் – குறு 206/3,4
நன்றி மறந்து அமையாய் ஆயின் மென் சீர் – குறு 225/5
நொந்தனை ஆயின் தந்தனை சென்மோ – குறு 236/2
நொந்தன ஆயின் கண்டது மொழிவல் – குறு 273/4
யாம் எம் காதலர் காணேம் ஆயின்
செறி துனி பெருகிய நெஞ்சமொடு பெரு_நீர் – குறு 290/3,4
இன்னும் வாரார் ஆயின்
என் ஆம் தோழி நம் இன் உயிர் நிலையே – குறு 319/7,8
தங்கினிர் ஆயின் தவறோ தகைய – குறு 345/3
தாமே செல்ப ஆயின் கானத்து – குறு 348/1
சொல்லினம் ஆயின் செல்வர்-கொல்லோ – குறு 350/3
தணந்தனை ஆயின் எம் இல் உய்த்து கொடுமோ – குறு 354/3
வணங்கினை கொடுத்தி ஆயின் அணங்கிய – குறு 362/5
கார் இது பருவம் ஆயின்
வாராரோ நம் காதலோரே – குறு 382/5,6
நலன் உண்டு துறத்தி ஆயின்
மிக நன்று அம்ம மகிழ்ந நின் சூளே – குறு 384/3,4
உயிர் வரம்பு ஆக நீந்தினம் ஆயின்
எவன்-கொல் வாழி தோழி – குறு 387/3,4
அண்ணல் நெடு வரை சேறி ஆயின்
கடவை மிடைந்த துடவை அம் சிறுதினை – குறு 392/3,4
சேய் ஆறு செல்வாம் ஆயின் இடர் இன்று – குறு 400/1
உண்துறை_அணங்கு இவள் உறை நோய் ஆயின்
தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு – ஐங் 28/1,2
நம் மறந்து அமைகுவன் ஆயின் நாம் மறந்து – ஐங் 36/2
கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து – ஐங் 45/1
வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும் – ஐங் 45/2
எம் தோள் துறந்தனன் ஆயின்
எவன்-கொல் மற்று அவன் நயந்த தோளே – ஐங் 108/3,4
நல்லன் என்றி ஆயின்
பல் இதழ் உண்கண் பசத்தல் மற்று எவனோ – ஐங் 170/3,4
எமக்கு நயந்து அருளினை ஆயின் பணை தோள் – ஐங் 175/1
ஆய் தொடி மடவரல் வேண்டுதி ஆயின்
தென் கழி சே_இறா படூஉம் – ஐங் 196/2,3
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின்
கொண்டல் அவரை பூவின் அன்ன – ஐங் 209/2,3
யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின்
ஓங்கி தோன்றும் உயர் வரைக்கு – ஐங் 237/2,3
வாராய் ஆயின் வாழேம் தெய்யோ – ஐங் 239/5
வேலன் தந்தாள் ஆயின் அ வேலன் – ஐங் 241/2
குன்றம் பாடான் ஆயின்
என் பயம் செய்யுமோ வேலற்கு அ வெறியே – ஐங் 244/3,4
முருகு என மொழியும் ஆயின்
கெழுதகை-கொல் இவள் அணங்கியோற்கே – ஐங் 245/3,4
முருகு என மொழியும் ஆயின்
அரு வரை நாடன் பெயர்-கொலோ அதுவே – ஐங் 247/3,4
பெரு வரை நாடன் வரையும் ஆயின்
கொடுத்தனெம் ஆயினோம் நன்றே – ஐங் 258/3,4
அ வரை இறக்குவை ஆயின்
மை வரை நாட வருந்துவள் பெரிதே – ஐங் 301/3,4
பிரிதல் வல்லுவை ஆயின்
அரிதே விடலை இவள் ஆய் நுதல் கவினே – ஐங் 310/3,4
கொன்னே கடவுதி ஆயின் என்னதூஉம் – ஐங் 366/3
உள்ளார் காதலர் ஆயின் ஒள்_இழை – ஐங் 470/3
செலவு நீ நயந்தனை ஆயின் மன்ற – ஐங் 473/2
சிறு வரை தங்குவை ஆயின்
காண்குவை-மன்னால் பாண எம் தேரே – ஐங் 477/4,5
மண்ணா ஆயின் மணம் கமழ் கொண்டு – பதி 21/32
தொல் புகழ் மூதூர் செல்குவை ஆயின்
செம் பொறி சிலம்பொடு அணி தழை தூங்கும் – பதி 53/5,6
இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின் நாளை – பதி 58/5
பணிந்து திறை தருப நின் பகைவர் ஆயின்
சினம் செல தணியுமோ வாழ்க நின் கண்ணி – பதி 59/12,13
பணிந்து திறை தருப நின் பகைவர் ஆயின்
புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பி – பதி 62/12,13
அறிந்தனை அருளாய் ஆயின்
யார் இவண் நெடுந்தகை வாழுமோரே – பதி 71/26,27
நின் வழிப்படார் ஆயின் நெல் மிக்கு – பதி 75/5
என்றனிர் ஆயின் ஆறு செல் வம்பலீர் – பதி 77/2
சில் வளை விறலி செல்குவை ஆயின்
வள் இதழ் தாமரை நெய்தலொடு அரிந்து – பதி 78/3,4
முலை ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/14
புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/18
தட மென் தோள் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/22
சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின்
நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் – கலி 5/5,6
தாம் இடை கொண்டது அது ஆயின் தம் இன்றி – கலி 24/13
யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின்
தொய்யில் துறந்தார் அவர் என தம்_வயின் – கலி 24/14,15
நாம் இல்லா புலம்பு ஆயின் நடுக்கம் செய் பொழுது ஆயின் – கலி 27/23
நாம் இல்லா புலம்பு ஆயின் நடுக்கம் செய் பொழுது ஆயின்
காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என – கலி 27/23,24
காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என – கலி 27/24
விரிந்து ஆனா மலர் ஆயின் விளித்து ஆலும் குயில் ஆயின் – கலி 28/8
விரிந்து ஆனா மலர் ஆயின் விளித்து ஆலும் குயில் ஆயின்
பிரிந்து உள்ளார் அவர் ஆயின் பேது உறூஉம் பொழுது ஆயின் – கலி 28/8,9
பிரிந்து உள்ளார் அவர் ஆயின் பேது உறூஉம் பொழுது ஆயின் – கலி 28/9
பிரிந்து உள்ளார் அவர் ஆயின் பேது உறூஉம் பொழுது ஆயின்
அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது – கலி 28/9,10
வருந்த நோய் மிகும் ஆயின் வணங்கு இறை அளி என்னோ – கலி 28/11
புதலவை மலர் ஆயின் பொங்கர் இன வண்டு ஆயின் – கலி 28/12
புதலவை மலர் ஆயின் பொங்கர் இன வண்டு ஆயின்
அயலதை அலர் ஆயின் அகன்று உள்ளார் அவர் ஆயின் – கலி 28/12,13
அயலதை அலர் ஆயின் அகன்று உள்ளார் அவர் ஆயின் – கலி 28/13
அயலதை அலர் ஆயின் அகன்று உள்ளார் அவர் ஆயின்
மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது – கலி 28/13,14
நுதல் ஊரும் பசப்பு ஆயின் நுணங்கு_இறை அளி என்னோ – கலி 28/15
தோயின அறல் ஆயின் சுரும்பு ஆர்க்கும் சினை ஆயின் – கலி 28/16
தோயின அறல் ஆயின் சுரும்பு ஆர்க்கும் சினை ஆயின்
மாவின தளிர் ஆயின் மறந்து உள்ளார் அவர் ஆயின் – கலி 28/16,17
மாவின தளிர் ஆயின் மறந்து உள்ளார் அவர் ஆயின் – கலி 28/17
மாவின தளிர் ஆயின் மறந்து உள்ளார் அவர் ஆயின்
பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது – கலி 28/17,18
பாயல் நோய் மிகும் ஆயின் பைம்_தொடி அளி என்னோ – கலி 28/19
குயில் ஆலும் பொழுது என கூறுநர் உளர் ஆயின்
பானாள் யாம் படர் கூர பணை எழில் அணை மென் தோள் – கலி 30/8,9
தேன் ஆர்க்கும் பொழுது என தெளிக்குநர் உளர் ஆயின்
உறல் யாம் ஒளி வாட உயர்ந்தவன் விழவினுள் – கலி 30/12,13
அறல் வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின்
என ஆங்கு – கலி 30/16,17
எரி பொத்தி என் நெஞ்சம் சுடும் ஆயின் எவன் செய்கோ – கலி 34/11
பொறை தளர்பு பனி வாரும் கண் ஆயின் எவன் செய்கோ – கலி 34/15
வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள் ஆயின் எவன் செய்கோ – கலி 34/19
கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன் ஆயின்
பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின் இன்னதூஉம் – கலி 37/8,9
பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின் இன்னதூஉம் – கலி 37/9
மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின் மற்று ஒய்யென – கலி 37/20
சிறந்தமை நாம் நன்கு அறிந்தனம் ஆயின் அவன் திறம் – கலி 42/6
புலந்தாயும் நீ ஆயின் பொய்யானே வெல்குவை – கலி 46/24
நின் இன்றி அமையலேன் யான் என்னும் அவன் ஆயின்
அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின் – கலி 47/9,10
அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின்
என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உள-கொல்லோ நறு_நுதால் – கலி 47/10,11
அறியாய் நீ வருந்துவல் யான் என்னும் அவன் ஆயின்
தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிது ஆயின் – கலி 47/12,13
தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிது ஆயின்
அளியரோ எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார் – கலி 47/13,14
வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் அவன் ஆயின்
ஏழையர் என பலர் கூறும் சொல் பழி ஆயின் – கலி 47/15,16
ஏழையர் என பலர் கூறும் சொல் பழி ஆயின்
சூழும்_கால் நினைப்பது ஒன்று அறிகலேன் வருந்துவல் – கலி 47/16,17
கடிதல் மறப்பித்தாய் ஆயின் இனி நீ – கலி 50/10
பொறுக்கலாம் வரைத்து அன்றி பெரிது ஆயின் பொலம் குழாய் – கலி 58/21
இனைய நீ செய்தது உதவாய் ஆயின் சே_இழாய் – கலி 59/24
ஆயின் ஏஎ – கலி 61/21
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று – கலி 62/10
அறனும் அது கண்டு அற்று ஆயின் திறன் இன்றி – கலி 62/16
புதுவோர் புணர்தல் வெய்யன் ஆயின்
வதுவை நாளால் வைகலும் அஃது யான் – கலி 75/10,11
சொல்லாது இருப்பேன் ஆயின் ஒல்லென – கலி 75/15
ஊடி இருப்பேன் ஆயின் நீடாது – கலி 75/19
இகலி இருப்பேன் ஆயின் தான் தன் – கலி 75/23
வினவுதி ஆயின் விளங்கு_இழாய் கேள் இனி – கலி 76/5
தான் நயந்து இருந்தது இ ஊர் ஆயின் எவன்-கொலோ – கலி 76/21
யாதொன்றும் எம் கண் மறுத்தரவு இல் ஆயின்
மே தக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம் – கலி 81/34,35
நாண் இலன் ஆயின் நலிதந்து அவன்_வயின் – கலி 87/12
காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின் என் உற்றாய் – கலி 91/23
நன்றும் தடைஇய மென் தோளாய் கேட்டு ஈவாய் ஆயின்
உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும் – கலி 93/5,6
ஆயின் ஆய்_இழாய் அன்னவை யான் ஆங்கு அறியாமை – கலி 95/23
விடாஅது நீ கொள்குவை ஆயின் படாஅகை – கலி 101/37
ஆயர்_மகன் ஆயின் ஆய_மகள் நீ ஆயின் – கலி 107/19
ஆயர்_மகன் ஆயின் ஆய_மகள் நீ ஆயின்
நின் வெய்யன் ஆயின் அவன் வெய்யை நீ ஆயின் – கலி 107/19,20
நின் வெய்யன் ஆயின் அவன் வெய்யை நீ ஆயின் – கலி 107/20
நின் வெய்யன் ஆயின் அவன் வெய்யை நீ ஆயின்
அன்னை நோ_தக்கதோ இல்லை-மன் நின் நெஞ்சம் – கலி 107/20,21
ஞாயையும் அஞ்சுதி ஆயின் அரிது அரோ – கலி 107/25
மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா – கலி 107/27
அண்ண அணித்து ஊராயின் நண்பகல் போழ்து ஆயின்
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை – கலி 108/36,37
ஆங்கு உணரார் நேர்ப அது பொய்ப்பாய் நீ ஆயின்
தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர் – கலி 108/57,58
வாய் ஆவது ஆயின் தலைப்பட்டாம் பொய் ஆயின் – கலி 112/22
வாய் ஆவது ஆயின் தலைப்பட்டாம் பொய் ஆயின்
சாயல் இன் மார்பில் கமழ் தார் குழைத்த நின் – கலி 112/22,23
புல்_இனத்து ஆயனை நீ ஆயின் குடம் சுட்டு – கலி 113/9
ஒரு மணம் தான் அறியும் ஆயின் எனைத்தும் – கலி 114/17
அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின் நமரும் – கலி 115/17
முல்லை இவை ஆயின் முற்றிய கூழையாய் – கலி 117/12
எல்லிற்று போழ்து ஆயின் ஈதோளி கண்டேனால் – கலி 117/13
தான் அவர்_பால் பட்டது ஆயின்
நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே – கலி 122/23,24
புதுவது கவினினை என்றி ஆயின்
நனவின் வாரா நயன் இலாளனை – கலி 128/7,8
ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின் என் தோழி – கலி 133/15
சொல்ல கேட்டனை ஆயின் வல்லே – கலி 135/16
கொடை தக்காய் நீ ஆயின் நெறி அல்லா கதி ஓடி – கலி 136/11
இன் உயிர் போத்தரும் மருத்துவர் ஆயின்
யாங்கு ஆவது-கொல் தோழி எனையதூஉம் – கலி 137/25,26
தாங்குதல் வலித்தன்று ஆயின்
நீங்க அரிது உற்றன்று அவர் உறீஇய நோயே – கலி 137/27,28
அறிந்தனிர் ஆயின் சான்றவிர் தான் தவம் – கலி 139/33
எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டு ஆயின்
பைதல ஆகி பசக்குவ-மன்னோ என் – கலி 142/21,22
கதிர் பகா ஞாயிறே கல் சேர்தி ஆயின்
அவரை நினைத்து நிறுத்து என் கை நீட்டி – கலி 142/37,38
தருகுவை ஆயின் தவிரும் என் நெஞ்சத்து – கலி 142/39
மை இல் சுடரே மலை சேர்தி நீ ஆயின்
பௌவ நீர் தோன்றி பகல் செய்யும் மாத்திரை – கலி 142/41,42
ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல் ஆயின்
மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து – கலி 143/44,45
காட்டீயாய் ஆயின் கத நாய் கொளுவுவேன் – கலி 144/20
பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின்
பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆக – கலி 144/45,46
துறந்தானை நாடி தருகிற்பாய் ஆயின் நினக்கு ஒன்று – கலி 144/49
யாமம் தலைவந்தன்று ஆயின் அதற்கு என் நோய் – கலி 146/34
செறாஅது உளன் ஆயின் கொள்வேன் அவனை – கலி 147/40
கனவினான் காணிய கண்படா ஆயின்
நனவினான் ஞாயிறே காட்டாய் நீ ஆயின் – கலி 147/57,58
நனவினான் ஞாயிறே காட்டாய் நீ ஆயின்
பனை ஈன்ற மா ஊர்ந்து அவன் வர காமன் – கலி 147/58,59
இவளும் இனையள் ஆயின் தந்தை – அகம் 2/13
இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு – அகம் 5/16
பிரிதல் எண்ணினை ஆயின் நன்றும் – அகம் 10/6
எம்மொடு கழிந்தனர் ஆயின் கம்மென – அகம் 11/7
மாலையும் உள்ளார் ஆயின் காலை – அகம் 14/12
எம் வெம் காமம் இயைவது ஆயின்
மெய்ம் மலி பெரும் பூண் செம்மல் கோசர் – அகம் 15/1,2
ஒழிய சூழ்ந்தனை ஆயின் தவிராது – அகம் 19/7
வினை நயந்து அமைந்தனை ஆயின் மனை நக – அகம் 21/7
ஆங்காங்கு ஒழுகாய் ஆயின் அன்னை – அகம் 28/11
பிறர் தந்து நிறுக்குவள் ஆயின்
உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே – அகம் 28/13,14
ஒழிய சூழ்ந்தனை ஆயின் முனாஅது – அகம் 33/13
பிரியாய் ஆயின் நன்று-மன் தில்ல – அகம் 33/17
வந்தனன் ஆயின் அம் தளிர் செயலை – அகம் 38/6
வினை இவண் முடித்தனம் ஆயின் வல் விரைந்து – அகம் 47/2
பிரியின் புணர்வது ஆயின் பிரியாது – அகம் 51/10
வருகுவை ஆயின் தருகுவென் பால் என – அகம் 54/19
செலவு நாம் அயர்ந்தனம் ஆயின் பெயல – அகம் 64/7
வருவர் ஆயின் பருவம் இது என – அகம் 68/11
கல் நெறி படர்குவர் ஆயின் நன் நுதல் – அகம் 75/9
பின்னின்று சூழ்ந்தனை ஆயின் நன்று இன்னா – அகம் 77/3
செயல் அரும் செய்_வினை முற்றினம் ஆயின்
அரண் பல கடந்த முரண் கொள் தானை – அகம் 93/7,8
பண்டையின் சிறவாது ஆயின் இ மறை – அகம் 98/24
சென்றீக என்ப ஆயின் வேந்தனும் – அகம் 124/3
கண்டனிர் ஆயின் கழறலிர்-மன்னோ – அகம் 130/2
வருக என்னுதி ஆயின்
வாரேன் நெஞ்சம் வாய்க்க நின் வினையே – அகம் 131/14,15
ஒல்கு இயல் கொடிச்சியை நல்கினை ஆயின்
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப – அகம் 132/7,8
இன்னும் வாரார் ஆயின் நன்_நுதல் – அகம் 139/16
இயங்கல் ஆனாது ஆயின் வயங்கு_இழை – அகம் 146/7
அனையேன் ஆயின் அணங்குக என் என – அகம் 166/9
மனையோள் தேற்றும் மகிழ்நன் ஆயின்
யார்-கொல் வாழி தோழி நெருநல் – அகம் 166/10,11
அறியேன் யான் அஃது அறிந்தனென் ஆயின்
அணி இழை உண்கண் ஆய் இதழ் குறு_மகள் – அகம் 172/15,16
நன் மாண் எல் வளை திருத்தினர் ஆயின்
வருவர் வாழி தோழி பல புரி – அகம் 173/7,8
சுரம் செல விரும்பினிர் ஆயின் இன் நகை – அகம் 179/10
பின் நின்று பெயர சூழ்ந்தனை ஆயின்
என் நிலை உரைமோ நெஞ்சே ஒன்னார் – அகம் 181/2,3
சென்று வினை எண்ணுதி ஆயின் நன்றும் – அகம் 191/12
செல்வேம் ஆயின் எம் செலவு நன்று என்னும் – அகம் 199/14
சேந்தனிர் செல்குவிர் ஆயின் யாமும் – அகம் 200/12
சென்று வினை முடித்தனம் ஆயின் இன்றே – அகம் 204/4
கடுத்தது பிழைக்குவது ஆயின் தொடுத்த – அகம் 215/7
பட்டனம் ஆயின் இனி எவன் ஆகியர் – அகம் 216/7
அடைய முயங்கேம் ஆயின் யாமும் – அகம் 218/16
என் பாடு உண்டனை ஆயின் ஒரு கால் – அகம் 219/6
நெடும் புறநிலையினை வருந்தினை ஆயின்
முழங்கு கடல் ஓதம் காலை கொட்கும் – அகம் 220/11,12
மனை புறந்தருதி ஆயின் எனையதூஉம் – அகம் 230/8
பெரும் கல் நாட பிரிதி ஆயின்
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு – அகம் 238/10,11
இன் துயில் அமர்ந்தனை ஆயின் வண்டு பட – அகம் 240/12
அறியுநம் ஆயின் நன்று-மன் தில்ல – அகம் 243/12
நீ நற்கு அறிந்தனை ஆயின் நீங்கி – அகம் 245/4
வந்து வினை முடித்தனம் ஆயின் நீயும் – அகம் 254/11
அவள் துணிவு அறிந்தனென் ஆயின் அன்னோ – அகம் 263/10
மார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வு_உற்று – அகம் 276/12
பெரு மலை மீமிசை முற்றின ஆயின்
வாள் இலங்கு அருவி தாஅய் நாளை – அகம் 278/6,7
பெறல் அரும்-குரையள் ஆயின் அறம் தெரிந்து – அகம் 280/6
தூங்கும் ஆயின் அதூஉம் நாணுவல் – அகம் 292/6
தீம் ஆயினள் இவள் ஆயின் தாங்காது – அகம் 300/10
வரைய கருதும் ஆயின் பெரிது உவந்து – அகம் 312/3
இ நிலை வாரார் ஆயின் தம் நிலை – அகம் 314/13
உள என உணர்ந்தனை ஆயின் ஒரூஉம் – அகம் 327/4
நீ செல வலித்தனை ஆயின் யாவதும் – அகம் 327/7
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின்
இலங்கு வளை நெகிழ பரந்து படர் அலைப்ப யாம் – அகம் 328/8,9
வாழ்தல் வல்லுநர் ஆயின் காதலர் – அகம் 329/3
நாடு திறை கொண்டனம் ஆயின் பாக – அகம் 334/3
என்னொடு திரியான் ஆயின் வென் வேல் – அகம் 336/19
தானே வந்தன்று ஆயின் ஆனாது – அகம் 355/9
அன்னை வினவினள் ஆயின் அன்னோ – அகம் 358/10
நோயொடு வைகுதி ஆயின் நுந்தை – அகம் 370/6
வாழலென் என்றி ஆயின் ஞாழல் – அகம் 370/9
நினையினை ஆயின் எனவ கேள்-மதி – அகம் 379/5
செலவு வலியுறுத்தனை ஆயின் காலொடு – அகம் 379/18
நாம் எதிர்கொள்ளாம் ஆயின் தான் அது – அகம் 380/10
சிறிய தெற்றுவது ஆயின் பெரிய – அகம் 387/17
தணி மருந்து அறிவல் என்னும் ஆயின்
வினவின் எவனோ மற்றே கனல் சின – அகம் 388/21,22
என்னும் தண்டும் ஆயின் மற்று அவன் – அகம் 392/9
உரிது அல் பண்பின் பிரியுநன் ஆயின்
வினை தவ பெயர்ந்த வென் வேல் வேந்தன் – அகம் 392/20,21
இவன் யார் என்குவை ஆயின் இவனே – புறம் 13/1
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின்
படுபு அறியலனே பல்_கதிர்_செல்வன் – புறம் 34/17,18
அது நற்கு அறிந்தனை ஆயின் நீயும் – புறம் 35/30
குடி புறந்தருகுவை ஆயின் நின் – புறம் 35/33
அறவை ஆயின் நினது என திறத்தல் – புறம் 44/11
மறவை ஆயின் போரொடு திறத்தல் – புறம் 44/12
கெட்டனை ஆயின் நீ வேட்டது செய்ம்மே – புறம் 46/8
அன்னோன் படர்தி ஆயின் நீயும் – புறம் 48/6
கொண்டி வேண்டுவன் ஆயின் கொள்க என – புறம் 51/6
இது நீ கண்ணியது ஆயின் இரு நிலத்து – புறம் 52/7
இன்று உளன் ஆயின் நன்று-மன் என்ற நின் – புறம் 53/13
உடன் நிலை திரியீர் ஆயின் இமிழ் திரை – புறம் 58/21
வட_மலை பெயர்குவை ஆயின் இடையது – புறம் 67/7
என்னை வினவுதி ஆயின் மன்னர் – புறம் 69/8
கிள்ளிவளவன் படர்குவை ஆயின்
நெடும் கடை நிற்றலும் இலையே கடும் பகல் – புறம் 69/16,17
செல்வை ஆயின் செல்வை ஆகுவை – புறம் 70/16
அவர் புறங்காணேன் ஆயின் சிறந்த – புறம் 71/5
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய – புறம் 72/9
ஈ என இரக்குவர் ஆயின் சீர் உடை – புறம் 73/2
வருந்த பொரேஎன் ஆயின் பொருந்திய – புறம் 73/11
எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பு என – புறம் 75/3
விழுமியோன் பெறுகுவன் ஆயின் தாழ் நீர் – புறம் 75/7
உண்டு ஆயின் பதம் கொடுத்து – புறம் 95/6
இல் ஆயின் உடன் உண்ணும் – புறம் 95/7
சொல்லவும் தேறீர் ஆயின் மெல் இயல் – புறம் 97/22
செல்வை ஆயின் சேணோன் அல்லன் – புறம் 103/5
அது நற்கு அறிந்தனை ஆயின்
பொதுநோக்கு ஒழி-மதி புலவர் மாட்டே – புறம் 121/5,6
வல் வேல் மலையன் அல்லன் ஆயின்
நல் அமர் கடத்தல் எளிது-மன் நமக்கு என – புறம் 125/14,15
நின்_வயின் கிளக்குவம் ஆயின் கங்குல் – புறம் 126/6
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின்
பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே – புறம் 132/8,9
காண்டல் வேண்டினை ஆயின் மாண்ட நின் – புறம் 133/3
தமது என தொடுக்குவர் ஆயின் எமது என – புறம் 135/17
அரும் சமம் வருகுவது ஆயின்
வருந்தலும் உண்டு என் பைதல் அம் கடும்பே – புறம் 139/14,15
பரிசில் நல்குவை ஆயின் குரிசில் நீ – புறம் 146/5
இன்புற விடுதி ஆயின் சிறிது – புறம் 159/24
செல்குவை ஆயின் நல்குவை பெரிது என – புறம் 160/14
என் நிலை அறிந்தனை ஆயின் இ நிலை – புறம் 164/9
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும் – புறம் 185/4
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர் – புறம் 191/2,3
இவர் யார் என்குவை ஆயின் இவரே – புறம் 201/1
நும்மனோரும் மற்று இனையர் ஆயின்
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ – புறம் 210/3,4
உயிர் சிறிது உடையள் ஆயின் எம் வயின் – புறம் 210/6
இனையோன் கொண்டனை ஆயின்
இனி யார் மற்று நின் பசி தீர்ப்போரே – புறம் 227/10,11
வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம் – புறம் 228/13
நோய் இலன் ஆயின் நன்று-மன் தில் என – புறம் 229/15
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின்
நேரார் பல் உயிர் பருகி – புறம் 230/14,15
நின் உரை செல்லும் ஆயின் மற்று – புறம் 254/6
இரும் பறை இரவல சேறி ஆயின்
தொழாதனை கழிதல் ஓம்பு-மதி வழாது – புறம் 263/2,3
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என் – புறம் 278/4
யாண்டு உளனோ என வினவுதி ஆயின்
வரு படை தாங்கிய கிளர் தார் அகலம் – புறம் 282/3,4
ஈண்டே போல வேண்டுவன் ஆயின்
என் முறை வருக என்னான் கம்மென – புறம் 292/5,6
நாண் உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
எம்மினும் பேர் எழில் இழந்து வினை என – புறம் 293/3,4
உடையன் ஆயின் உண்ணவும் வல்லன் – புறம் 315/1
வெள் வேல் ஆவம் ஆயின் ஒள் வாள் – புறம் 323/4
தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர் – புறம் 343/13
ஈனாள் ஆயினள் ஆயின் ஆனாது – புறம் 348/7
இஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்று – புறம் 349/4
கொள் என விடுவை ஆயின் வெள்ளென – புறம் 359/16
நாள்-தொறும் பாடேன் ஆயின் ஆனா – புறம் 388/12
மேல்


ஆயின்று (1)

அன்னையும் அறிந்தனள் அலரும் ஆயின்று
நன் மனை நெடு நகர் புலம்பு கொள உறுதரும் – ஐங் 236/1,2
மேல்


ஆயின (13)

பாழ் ஆயின நின் பகைவர் தேஎம் – மது 176
நமக்கும் அரிய ஆயின அமை தோள் – நற் 352/10
நல்ல ஆயின அளிய மென் தோளே – ஐங் 120/2
நல்ல ஆயின நல்லோள் கண்ணே – ஐங் 166/4
நல்லன ஆயின தோழி என் கண்ணே – ஐங் 189/4
தானும் மலைந்தான் எமக்கும் தழை ஆயின
பொன் வீ மணி அரும்பினவே – ஐங் 201/2,3
தண்ணிய ஆயின சுரத்து இடை யாறே – ஐங் 322/5
தவ நனி நெடிய ஆயின இனியே – ஐங் 359/3
நணிய ஆயின சுரத்து இடை ஆறே – ஐங் 359/5
ஐய ஆயின செய்யோள் களவி – ஐங் 441/1
புலம்பு தீர்ந்து இனிய ஆயின புறவே – ஐங் 495/2
அன்ன ஆயின பழனம்-தோறும் – பதி 19/19
விண் உயர் வைப்பின காடு ஆயின நின் – பதி 23/15
மேல்


ஆயினம் (2)

ஒழி என அல்லம் ஆயினம் யாமத்து – நற் 159/9
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே – குறு 164/6
மேல்


ஆயினர் (1)

நாடு படு செலவினர் ஆயினர் இனியே – புறம் 240/14
மேல்


ஆயினரே (1)

தம் திறை கொடுத்து தமர் ஆயினரே
முரண் செறிந்து இருந்த தானை இரண்டும் – அகம் 44/2,3
மேல்


ஆயினவால் (1)

ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே – நற் 55/12
மேல்


ஆயினவே (6)

துறைவன் சொல்லோ பிற ஆயினவே – குறு 316/8
துறைவன் சொல்லோ பிற ஆயினவே – ஐங் 162/4
உள்ளுநர் பனிக்கும் பாழ் ஆயினவே
காடே கடவுள் மேன புறவே – பதி 13/19,20
ஓதம் மல்கலின் மாறு ஆயினவே
எல்லின்று தோன்றல் செல்லாதீம் என – அகம் 300/17,18
இளையம் ஆக தழை ஆயினவே இனியே – புறம் 248/2
அல்லி படூஉம் புல் ஆயினவே – புறம் 248/5
மேல்


ஆயினள் (8)

ஏனல் காவல் ஆயினள் எனவே – நற் 102/9
இன்னள் ஆயினள் நன்_நுதல் என்று அவர் – குறு 98/1
புனல் ஆடு புணர் துணை ஆயினள் எமக்கே – ஐங் 72/5
மனைக்கு விளக்கு ஆயினள் மன்ற கனை பெயல் – ஐங் 405/2
துணிந்து பிறள் ஆயினள் ஆயினும் அணிந்து_அணிந்து – அகம் 35/11
தீம் ஆயினள் இவள் ஆயின் தாங்காது – அகம் 300/10
ஈனாள் ஆயினள் ஆயின் ஆனாது – புறம் 348/7
அணங்கு ஆயினள் தான் பிறந்த ஊர்க்கே – புறம் 349/7
மேல்


ஆயினள்-கொல் (1)

என் ஆயினள்-கொல் என்னாதோரே – குறு 110/8
மேல்


ஆயினன் (3)

நடுகல் ஆயினன் புரவலன் எனவே – புறம் 221/13
சொல் வலை வேட்டுவன் ஆயினன் முன்னே – புறம் 252/5
இன்னன் ஆயினன் இளையோன் என்று – புறம் 254/5
மேல்


ஆயினன்-கொல் (1)

பிறன் ஆயினன்-கொல் இறீஇயர் என் உயிர் என – புறம் 210/9
மேல்


ஆயினனே (1)

படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே – புறம் 276/6
மேல்


ஆயினும் (251)

ஆண்டு_ஆண்டு ஆயினும் ஆக காண்_தக – திரு 250
பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும் – சிறு 203
பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும்
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் – சிறு 203,204
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்
கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன – சிறு 204,205
ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற – குறி 23
வல்லார் ஆயினும் புறம் மறைத்து சென்றோரை – மலை 78
இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம் – மலை 86
தேஎம் மருளும் அமையம் ஆயினும்
இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும் – மலை 273,274
நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர் – நற் 14/2
அலர் எழ சென்றனர் ஆயினும் மலர் கவிழ்ந்து – நற் 14/6
செல்லினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு – நற் 16/3
கடவுள் ஆயினும் ஆக – நற் 34/10
ஆர் கலி யாணர்த்து ஆயினும் தேர் கெழு – நற் 38/4
கைவளம் இயைவது ஆயினும்
ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே – நற் 52/10,11
வா பறை விரும்பினை ஆயினும் தூ சிறை – நற் 54/2
என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக – நற் 64/1
நயந்த காதலன் புணர்ந்தனள் ஆயினும்
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன-கொல்லோ – நற் 66/6,7
அம்பல் மூதூர் அரவம் ஆயினும்
குறு வரி இரும் புலி அஞ்சி குறு நடை – நற் 85/3,4
தவ சேய் நாட்டர் ஆயினும் மிக பேர் – நற் 115/8
ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பை – நற் 119/4
எனை விருப்பு உடையர் ஆயினும் நினைவு இலர் – நற் 130/6
அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்து – நற் 140/8
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் – நற் 142/9
அரியல் ஆர்ந்தவர் ஆயினும் பெரியர் – நற் 156/8
சென்றனர் ஆயினும் நன்று செய்தனர் என – நற் 164/4
இன்னும் வாரார் ஆயினும் சென்னியர் – நற் 189/2
முடியாது ஆயினும் வருவர் அதன்_தலை – நற் 208/10
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்
இனிதே காணுநர் காண்பு_உழி வாழ்தல் – நற் 216/1,2
நம் உறு துயரம் களையார் ஆயினும்
இன்னாது அன்றே அவர் இல் ஊரே – நற் 216/4,5
கேட்டோர் அனையர் ஆயினும்
வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே – நற் 216/10,11
நனி பெரிது இனியன் ஆயினும் துனி படர்ந்து – நற் 217/6
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னதூஉம் – நற் 219/3
மெய் கவின் சிதைய பெயர்ந்தனன் ஆயினும்
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி – நற் 235/5,6
துயில் இடைப்படூஉம் தன்மையது ஆயினும்
வெயில் வெய்து_உற்ற பரல் அவல் ஒதுக்கில் – நற் 240/5,6
செய்_பொருட்கு அகன்றனர் ஆயினும் பொய்யலர் – நற் 246/6
நல்காய் ஆயினும் நயன் இல செய்யினும் – நற் 247/6
உரை அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டு – நற் 263/4
நிலம் புடைபெயர்வது ஆயினும் கூறிய – நற் 289/2
காடு கவின் பூத்து ஆயினும் நன்றும் – நற் 302/3
அ நிலை அல்ல ஆயினும் சான்றோர் – நற் 327/4
அத்தம் இறந்தனர் ஆயினும் நம் துறந்து – நற் 329/8
அரும் கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள் – நற் 351/2
காமம் கனிவது ஆயினும் யாமத்து – நற் 353/8
நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அது நீ – நற் 355/9
என்னொடு நிலையாது ஆயினும் என்றும் – நற் 357/2
நின்னொடு தெளித்தனர் ஆயினும் என்னதூஉம் – நற் 358/4
கருவி வானம் பெய்யாது ஆயினும்
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் – நற் 365/6,7
எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல் – நற் 380/8
ஆர் உயிர் அழிவது ஆயினும் நேர்_இழை – நற் 382/6
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவர்_உடை நாட்டே – குறு 11/7,8
காமம் ஒழிவது ஆயினும் யாமத்து – குறு 42/1
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் எம் கணவனை – குறு 49/3,4
நல்கார் நயவார் ஆயினும்
பல் கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே – குறு 60/5,6
ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் கையின் – குறு 61/2
உற்று இன்புறேஎம் ஆயினும் நல் தேர் – குறு 61/4
வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு – குறு 110/1
ஒரு நன்று உடையள் ஆயினும் புரி மாண்டு – குறு 115/2
பெறுவது இயையாது ஆயினும் உறுவது ஒன்று – குறு 199/1
நெடும் சேண் நாட்டார் ஆயினும்
நெஞ்சிற்கு அணியரோ தண் கடல் நாட்டே – குறு 228/5,6
நெஞ்சு நம் பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய – குறு 237/2
விழுமிது கழிவது ஆயினும் நெகிழ் நூல் – குறு 253/2
ஒல்வை ஆயினும் கொல்வை ஆயினும் – குறு 259/5
ஒல்வை ஆயினும் கொல்வை ஆயினும்
நீ அளந்து அறிவை நின் புரைமை வாய் போல் – குறு 259/5,6
நமக்கு ஒன்று உரையார் ஆயினும் தமக்கு ஒன்று – குறு 266/1
ஒருங்கு உடன் இயைவது ஆயினும் கரும்பின் – குறு 267/2
அறவன் ஆயினும் அல்லன் ஆயினும் – குறு 284/4
அறவன் ஆயினும் அல்லன் ஆயினும்
நம் ஏசுவரோ தம் இலர்-கொல்லோ – குறு 284/4,5
வாராது ஆயினும் வருவது போல – குறு 301/6
குறியான் ஆயினும் குறிப்பினும் பிறிது ஒன்று – குறு 318/4
பேணார் ஆயினும் பெரியோர் நெஞ்சத்து – குறு 341/4
கொடியோர் நல்கார் ஆயினும் யாழ நின் – குறு 367/1
களையார் ஆயினும் கண் இனிது படீஇயர் – குறு 395/5
ஊரன் ஆயினும் ஊரன் அல்லன்னே – ஐங் 15/4
பிரிந்தனன் ஆயினும் பிரியலன்-மன்னே – ஐங் 39/4
வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும் – ஐங் 54/2
எம் நலம் தொலைவது ஆயினும்
துன்னலம் பெரும பிறர் தோய்ந்த மார்பே – ஐங் 63/3,4
யார் மகள் ஆயினும் அறியாய் – ஐங் 79/3
மணந்தனை அருளாய் ஆயினும் பைபய – ஐங் 83/1
நேரேம் ஆயினும் செல்குவம்-கொல்லோ – ஐங் 114/2
நல்கான் ஆயினும் தொல் கேளன்னே – ஐங் 167/4
தவறு இலர் ஆயினும் பனிப்ப மன்ற – ஐங் 177/1
இளையள் ஆயினும் ஆர் அணங்கினளே – ஐங் 256/4
நயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோ – ஐங் 276/4
தான் எம் அருளாள் ஆயினும்
யாம் தன் உள்ளுபு மறந்தறியேமே – ஐங் 298/3,4
பிரியாய் ஆயினும் நன்றே விரி இணர் – ஐங் 308/2
வறன் உண்ட ஆயினும் அறம் சாலியரோ – ஐங் 312/2
தண்ணிய ஆயினும் வெய்ய மன்ற – ஐங் 328/2
வந்தனம் ஆயினும் ஒழிக இனி செலவே – ஐங் 330/2
கோடு உயர் பன் மலை இறந்தனர் ஆயினும்
நீட விடுமோ மற்றே நீடு நினைந்து – ஐங் 358/1,2
அரிய ஆயினும் எளிய அன்றே – ஐங் 360/2
எம்மின் உணரார் ஆயினும் தம்_வயின் – ஐங் 472/3
பெரிய தப்புநர் ஆயினும் பகைவர் – பதி 17/2
மாரி பொய்க்குவது ஆயினும்
சேரலாதன் பொய்யலன் நசையே – பதி 18/11,12
எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும்
பரிசில்_மாக்கள் வல்லார் ஆயினும் – பதி 20/21,22
பரிசில்_மாக்கள் வல்லார் ஆயினும்
கொடை கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன் – பதி 20/22,23
தண் இயல் எழிலி தலையாது ஆயினும்
வயிறு பசி கூர ஈயலன் – பதி 20/25,26
பகைவர் தேஎத்து ஆயினும்
சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே – பதி 32/16,17
பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற – பதி 44/3
சேணன் ஆயினும் கேள் என மொழிந்து – பதி 44/11
வாரார் ஆயினும் இரவலர் வேண்டி – பதி 55/10
நிலம் திறம் பெயரும் காலை ஆயினும்
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே – பதி 63/6,7
வலியை ஆதல் நற்கு அறிந்தனர் ஆயினும்
வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ தன் – பதி 84/10,11
கழை நிலை பெறாஅ குட்டத்து ஆயினும்
புனல் பாய் மகளிர் ஆட ஒழிந்த – பதி 86/9,10
பேணு_தகு சிறப்பின் பெண் இயல்பு ஆயினும்
என்னொடு புரையுநள் அல்லள் – பதி 93/1,2
இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம் ஆயினும்
நகுதலும் தகுதி ஈங்கு ஊங்கு நின் கிளப்ப – பரி 4/4,5
நணி_நணித்து ஆயினும் சேஎய் சேய்த்து – பரி 17/25
கொள்ளும் பொருள் இலர் ஆயினும் வம்பலர் – கலி 4/4
புடைபெயர்வாய் ஆயினும் புலம்பு கொண்டு இனைபவள் – கலி 10/11
ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிது அரோ – கலி 18/10,11
திங்கள் அரவு உறின் தீர்க்கலார் ஆயினும்
தம் காதல் காட்டுவர் சான்றவர் இன் சாயல் – கலி 140/17,18
யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ காட்டாயேல் – கலி 147/28
எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண் – கலி 149/7
வாள் வாய் நன்று ஆயினும் அஃது எறியாது விடாதே காண் – கலி 149/11
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு – அகம் 13/12
தகைப்ப தங்கலர் ஆயினும் இகப்ப – அகம் 27/11
எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி – அகம் 28/2
கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம் படின் – அகம் 29/2
அன்று நம் அறியாய் ஆயினும் இன்று நம் – அகம் 33/18
துணிந்து பிறள் ஆயினள் ஆயினும் அணிந்து_அணிந்து – அகம் 35/11
மறந்து அவண் அமையார் ஆயினும் கறங்கு இசை – அகம் 37/1
துயரம் செய்து நம் அருளார் ஆயினும்
அறாஅலியரோ அவர் உடை கேண்மை – அகம் 40/9,10
இன் உயிர் கழிவது ஆயினும் நின் மகள் – அகம் 52/13
அறை இறந்து அகன்றனர் ஆயினும் எனையதூஉம் – அகம் 69/12
கரும் கண் கோசர் நியமம் ஆயினும்
உறும் என கொள்குநர் அல்லர் – அகம் 90/12,13
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்
பெரும் பேர் அன்பினர் தோழி இரும் கேழ் – அகம் 91/8,9
செய்யாம் ஆயினும் உய்யாமையின் – அகம் 106/7
கைப்பொருள் இல்லை ஆயினும் மெய் கொண்டு – அகம் 109/11
கழிய காதலர் ஆயினும் சான்றோர் – அகம் 112/11
இகந்தனர் ஆயினும் இடம் பார்த்து பகைவர் – அகம் 113/12
பழி இலர் ஆயினும் பலர் புறங்கூறும் – அகம் 115/2
விழவு இன்று ஆயினும் துஞ்சாது ஆகும் – அகம் 122/2
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
பழி தீர் காதலர் சென்ற நாட்டே – அகம் 127/17,18
சென்று சேர்பு ஒல்லார் ஆயினும் நினக்கே – அகம் 137/4
வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்கு – அகம் 152/19
சேய ஆயினும் நடுங்கு துயர் தருமே – அகம் 152/24
பந்து வழி படர்குவள் ஆயினும் நொந்து நனி – அகம் 153/3
நோய் நாம் உழக்குவம் ஆயினும் தாம் தம் – அகம் 155/5
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்
வல்லே வருவர் போலும் வெண் வேல் – அகம் 177/12,13
சென்று சேண் இடையர் ஆயினும் நன்றும் – அகம் 183/4
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும்
இன் நகை முறுவல் ஏழையை பல் நாள் – அகம் 195/7,8
தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும்
நீடலர் யாழ நின் நிரை வளை நெகிழ – அகம் 197/8,9
இன்னா உறையுட்டு ஆயினும் இன்பம் – அகம் 200/4
உவக்குநள் ஆயினும் உடலுநள் ஆயினும் – அகம் 203/1
உவக்குநள் ஆயினும் உடலுநள் ஆயினும்
யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய் – அகம் 203/1,2
நாம் அழ துறந்தனர் ஆயினும் தாமே – அகம் 205/7
அறை இறந்து அகன்றனர் ஆயினும் நிறை இறந்து – அகம் 209/10
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர் – அகம் 211/8
அகறல் ஆய்ந்தனர் ஆயினும் பகல் செல – அகம் 213/11
இறந்தனர் ஆயினும் காதலர் நம்_வயின் – அகம் 223/9
பல இறந்து அகன்றனர் ஆயினும் நிலைஇ – அகம் 227/12
செல்வர் ஆயினும் நன்று-மன் தில்ல – அகம் 228/7
நம் இன்று ஆயினும் முடிக வல்லென – அகம் 229/9
வெம் சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சு உருக – அகம் 231/9
சுரன் இறந்து அகன்றனர் ஆயினும் மிக நனி – அகம் 233/12
வரினும் வாரார் ஆயினும் ஆண்டு அவர்க்கு – அகம் 244/7
அயிரி யாறு இறந்தனர் ஆயினும் மயர் இறந்து – அகம் 253/20
நம் நிலை அறியார் ஆயினும் தம் நிலை – அகம் 264/11
விழையா உள்ளம் விழையும் ஆயினும்
என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு – அகம் 286/8,9
மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும்
பழி தீர் மாண் நலம் தருகுவர் மாதோ – அகம் 295/17,18
பதி மறந்து உறைதல் வல்லுநம் ஆயினும்
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே – அகம் 299/3,4
பொருள் புரிந்து அகன்றனர் ஆயினும் அருள் புரிந்து – அகம் 313/9
வயங்காது ஆயினும் பயம் கெட தூக்கி – அகம் 333/7
மலை சேண் இகந்தனர் ஆயினும் நிலைபெயர்ந்து – அகம் 333/13
அவணர் காதலர் ஆயினும் இவண் நம் – அகம் 333/18
அருள் நன்கு உடையர் ஆயினும் ஈதல் – அகம் 335/2
முயங்கல் இயையாது ஆயினும் என்றும் – அகம் 338/10
நம்மொடு பொய்த்தனர் ஆயினும் தம்மொடு – அகம் 345/11
சென்றனர் ஆயினும் செய்_வினை அவர்க்கே – அகம் 347/8
இ நிலை அறியாய் ஆயினும் செம் நிலை – அகம் 353/6
கொன்றனன் ஆயினும் கொலை பழுது அன்றே – அகம் 356/17
பெரும் காடு இறந்தனர் ஆயினும் யாழ நின் – அகம் 357/10
கலன் இலர் ஆயினும் கொன்று புள் ஊட்டும் – அகம் 375/4
உள்ளார் ஆயினும் உளனே அவர் நாட்டு – அகம் 378/19
நனவின் இயன்றது ஆயினும் கங்குல் – அகம் 379/8
ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும்
நின்று ஆங்கு பெயரும் கானம் – அகம் 387/18,19
வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர் – அகம் 393/20
வைப்பு_உற்று ஆயினும் நண்ணி ஆளும் – புறம் 18/25
ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே – புறம் 26/18
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் – புறம் 27/15
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி – புறம் 27/15,16
நிலம் புடைபெயர்வது ஆயினும் ஒருவன் – புறம் 34/5
அடுநை ஆயினும் விடுநை ஆயினும் – புறம் 36/1
அடுநை ஆயினும் விடுநை ஆயினும்
நீ அளந்து அறிதி நின் புரைமை வார் கோல் – புறம் 36/1,2
நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட – புறம் 55/11
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் – புறம் 57/1
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன – புறம் 57/1,2
இளையது ஆயினும் கிளை அரா எறியும் – புறம் 58/6
இன் உயிர் ஆயினும் கொடுக்குவென் இ நிலத்து – புறம் 73/4
நல்கினும் நல்கான் ஆயினும் வெல் போர் – புறம் 80/5
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும் – புறம் 86/3
யாவிர் ஆயினும் கூழை தார் கொண்டு – புறம் 88/1
பொருள் அறிவாரா ஆயினும் தந்தையர்க்கு – புறம் 92/2
விழவின்று ஆயினும் படு பதம் பிழையாது – புறம் 96/6
நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன் – புறம் 101/6
அலத்தல் காலை ஆயினும்
புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே – புறம் 103/11,12
பெய்யினும் பெய்யாது ஆயினும் அருவி – புறம் 105/4
புல் இலை எருக்கம் ஆயினும் உடையவை – புறம் 106/2
மரம்-தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்
புலம்-தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும் – புறம் 109/11,12
புலம்-தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
தாளின் கொள்ளலிர் வாளின் தாரலன் – புறம் 109/12,13
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே – புறம் 110/2
வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே – புறம் 126/5
எ துணை ஆயினும் ஈதல் நன்று என – புறம் 141/13
நல்கினும் நல்காய் ஆயினும் வெல் போர் – புறம் 154/9
வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே – புறம் 161/23
உண்ணார் ஆயினும் தன்னொடு சூள்_உற்று – புறம் 178/4
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது என – புறம் 182/2
நூறு செறு ஆயினும் தமித்து புக்கு உணினே – புறம் 184/3
உடை பெரும் செல்வர் ஆயினும் இடை பட – புறம் 188/2
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்பு-மின் அது தான் – புறம் 195/6,7
சீறூர் மன்னர் ஆயினும் எம்_வயின் – புறம் 197/13
நா தழும்பு இருப்ப பாடாது ஆயினும்
கறங்கு மணி நெடும் தேர் கொள்க என கொடுத்த – புறம் 200/10,11
சேற்றோடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண் நீர் மருங்கின் அதர் பல ஆகும் – புறம் 204/8,9
முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமே – புறம் 205/1,2
தினை அனைத்து ஆயினும் இனிது அவர் – புறம் 208/8
ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன் – புறம் 209/13
நாணாய் ஆயினும் நாண கூறி என் – புறம் 211/13
மாறி பிறவார் ஆயினும் இமயத்து – புறம் 214/11
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும்
அரிதே தோன்றல் அதன் பட ஒழுகல் என்று – புறம் 216/3,4
இடைபட சேய ஆயினும் தொடை புணர்ந்து – புறம் 218/3
செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும் – புறம் 226/1
செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்
உற்றன்று ஆயினும் உய்வு இன்று மாதோ – புறம் 226/1,2
உற்றன்று ஆயினும் உய்வு இன்று மாதோ – புறம் 226/2
மேயினேன் அன்மையானே ஆயினும்
இம்மை போல காட்டி உம்மை – புறம் 236/9,10
யாங்கு பெரிது ஆயினும் நோய் அளவு எனைத்தே – புறம் 245/1
சிறு நனி தமியள் ஆயினும்
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே – புறம் 247/9,10
மிக பல ஆயினும் என் ஆம் எனைத்தும் – புறம் 257/11
புரவு தொடுத்து உண்குவை ஆயினும் இரவு எழுந்து – புறம் 260/9
எவ்வம் கொள்வை ஆயினும் இரண்டும் – புறம் 260/10
கயம் களி முளியும் கோடை ஆயினும்
புழல் கால் ஆம்பல் அகல் அடை நீழல் – புறம் 266/2,3
ஈர செவ்வி உதவின ஆயினும்
பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி – புறம் 289/1,2
அதள் உண்டு ஆயினும் பாய் உண்டு ஆயினும் – புறம் 317/3
அதள் உண்டு ஆயினும் பாய் உண்டு ஆயினும்
யாது உண்டு ஆயினும் கொடு-மின் வல்லே – புறம் 317/3,4
யாது உண்டு ஆயினும் கொடு-மின் வல்லே – புறம் 317/4
முயல் சுட்ட ஆயினும் தருகுவேம் புகுதந்து – புறம் 319/8
அன்னன் ஆயினும் பாண நன்றும் – புறம் 328/6
அரு முனை இருக்கைத்து ஆயினும் வரி மிடற்று – புறம் 329/5
நனி நல்கூர்ந்தனன் ஆயினும் பனி மிக – புறம் 331/3
தவ சிறிது ஆயினும் மிக பலர் என்னாள் – புறம் 331/7
உண்க என உணரா உயவிற்று ஆயினும்
தங்கினிர் சென்மோ புலவீர் நன்றும் – புறம் 333/6,7
கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும்
வாள் வலத்து ஒழிய பாடி சென்றாஅர் – புறம் 337/2,3
இன்ன மறவர்த்து ஆயினும் அன்னோ – புறம் 345/18
விளங்கு உறு பராரைய ஆயினும் வேந்தர் – புறம் 347/9
தமவே ஆயினும் தம்மொடு செல்லா – புறம் 367/2
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும் – புறம் 367/3
முற்றிலென் ஆயினும் காதலின் ஏத்தி – புறம் 373/32
இலம்படு காலை ஆயினும்
புலம்பல் போயின்று பூத்த என் கடும்பே – புறம் 380/14,15
சேயை ஆயினும் இவணை ஆயினும் – புறம் 381/19
சேயை ஆயினும் இவணை ஆயினும்
இதன் கொண்டு அறிநை வாழியோ கிணைவ – புறம் 381/19,20
விழவு இன்று ஆயினும் உழவர் மண்டை – புறம் 384/7
கயம் களியும் கோடை ஆயினும்
ஏலா வெண்பொன் போகு_உறு_காலை – புறம் 389/3,4
கோடை ஆயினும் கோடி – புறம் 393/22
மேல்


ஆயினெம் (1)

ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து – அகம் 262/13
மேல்


ஆயினேம்-மன்னே (1)

இன்னேம் ஆயினேம்-மன்னே என்றும் – புறம் 141/9
மேல்


ஆயினை (9)

எனக்கு நீ உரையாயாய் ஆயினை நினக்கு யான் – நற் 128/3
வெய்ய ஆயினை முன்னே இனியே – ஐங் 322/3
பாஅல் வல்லாய் ஆயினை பாஅல் – பதி 52/26
இடை கொண்டு யாம் இரப்பவும் எம கொள்ளாய் ஆயினை
கடைஇய ஆற்று இடை நீர் நீத்த வறும் சுனை – கலி 3/7,8
ஒல் ஆங்கு யாம் இரப்பவும் உணர்ந்தீயாய் ஆயினை
செல்லு நீள் ஆற்று இடை சேர்ந்து எழுந்த மரம் வாட – கலி 3/11,12
பணிபு வந்து இரப்பவும் பல சூழ்வாய் ஆயினை
துணிபு நீ செல கண்ட ஆற்று இடை அ மரத்து – கலி 3/15,16
யாம் நின் கூறவும் எம கொள்ளாய் ஆயினை
ஆனாது இவள் போல் அருள் வந்தவை காட்டி – கலி 3/19,20
பாலொடு வீங்க தவ நெடிது ஆயினை
புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு – கலி 82/3,4
ஒரு நீ ஆயினை பெரும பெரு மழைக்கு – புறம் 125/18
மேல்


ஆயினையே (2)

மார்பு தருகல்லாய் பிறன் ஆயினையே
இனி யான் விடுக்குவென் அல்லென் மந்தி – அகம் 396/10,11
கல் ஆயினையே கடு மான் தோன்றல் – புறம் 265/5
மேல்


ஆயினோ (6)

வாரார் ஆயினோ நன்றே சாரல் – நற் 154/10
வாரார் ஆயினோ நன்று-மன் தில்ல – நற் 255/7
வருவை ஆயினோ நன்றே பெரும் கடல் – நற் 375/6
வாரார் ஆயினோ நன்றே சாரல் – குறு 375/2
செல்லாய் ஆயினோ நன்றே – ஐங் 302/3
வருவர் ஆயினோ நன்றே வாராது – அகம் 333/17
மேல்


ஆயினோம் (1)

கொடுத்தனெம் ஆயினோம் நன்றே – ஐங் 258/4
மேல்


ஆயும் (8)

அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார் – குறள் 20/15
ஆயும் அறிவினவர் – குறள் 92/8
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப – குறள் 92/15
ஆர்வ நன் மொழி ஆயும் மால் வரை – சிறு 99
பூவும் புகையும் ஆயும் மாக்களும் – மது 515
கண்டது உடன் அமர் ஆயமொடு அ விசும்பு ஆயும்
மட நடை மா இனம் அந்தி அமையத்து – கலி 92/16,17
மோசி பாடிய ஆயும் ஆர்வம்_உற்று – புறம் 158/13
வீறு_வீறு ஆயும் உழவன் போல – புறம் 289/3
மேல்


ஆயுள் (3)

இனிது ஆகின்றால் சிறக்க நின் ஆயுள்
அரும் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு – அகம் 184/4,5
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே – புறம் 18/6
யானே பிழைத்தனென் சிறக்க நின் ஆயுள்
மிக்கு வரும் இன் நீர் காவிரி – புறம் 43/21,22
மேல்


ஆயே (1)

வரும்_வரும் என்ப தோழி ஆயே – ஐங் 272/5
மேல்


ஆயை (1)

தேர் வேள் ஆயை காணிய சென்மே – புறம் 133/7
மேல்


ஆர் (263)

அன்பொடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு – குறள் 8/5
ஆர் இருள் உய்த்துவிடும் – குறள் 13/2
அமை ஆர் தோள் அஞ்சுபவர் – குறள் 91/12
அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை – குறள் 115/1
ஆர் அஞர் உற்றன கண் – குறள் 118/18
கண் ஆர் கண்ணி கரிகால்வளவன் – பொரு 148
கண் ஆர் கண்ணி கடும் தேர் செழியன் – சிறு 65
துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதை – சிறு 69
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் – பெரும் 175
புல் ஆர் வியன் புலம் போகி முள் உடுத்து – பெரும் 184
புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது – பெரும் 314
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப – முல் 96
குண முதல் தோன்றிய ஆர் இருள் மதியின் – மது 195
கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே – மது 260
வேறு பல் பெயர ஆர் எயில் கொள_கொள – மது 367
கள் ஆர் களமர் இரும் செரு மயக்கமும் – மது 393
வண்டு பட பழுநிய தேன் ஆர் தோற்றத்து – மது 475
சுரும்பு ஆர் கண்ணி பெரும் புகல் மறவர் – மது 596
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த – நெடு 21
முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப – குறி 36
புள் ஆர் இயத்த விலங்கு மலை சிலம்பின் – குறி 99
பைம் கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர் – பட் 264
தேனினர் கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர் – மலை 152
செரு மிக்கு புகலும் திரு ஆர் மார்பன் – மலை 356
குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து – மலை 368
மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பி – மலை 382
இற ஆர் இன குருகு ஒலிப்ப சுறவம் – நற் 27/8
ஆர் கலி நல் ஏறு திரிதரும் – நற் 37/10
ஆர் கலி யாணர்த்து ஆயினும் தேர் கெழு – நற் 38/4
ஆர் கலி வானம் தலைஇ நடுநாள் – நற் 53/5
ஆர் இருள் கடுகிய அஞ்சுவரு சிறு நெறி – நற் 85/6
மண் ஆர் கண்ணின் அதிரும் – நற் 100/11
அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு – நற் 102/2
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும் – நற் 104/7
மலை அயல் கலித்த மை ஆர் ஏனல் – நற் 108/1
ஈர் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு – நற் 114/9
ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பை – நற் 119/4
இரை ஆர் குருகின் நிரை பறை தொழுதி – நற் 123/2
இறவு ஆர் இன குருகு இறைகொள இருக்கும் – நற் 131/6
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும் – நற் 139/6
முறி ஆர் பெரும் கிளை அறிதல் அஞ்சி – நற் 151/6
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளு-தொறும் – நற் 154/11
நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம் – நற் 156/1
அணங்கு உடை அரவின் ஆர் இருள் நடுநாள் – நற் 168/8
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ் – நற் 190/2
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண் – நற் 216/7
பால் ஆர் துவர் வாய் பைம் பூண் புதல்வன் – நற் 269/2
அரவு இரை தேரும் ஆர் இருள் நடுநாள் – நற் 285/1
ஏனல் செந்தினை பால் ஆர் கொழும் குரல் – நற் 288/8
ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும் – நற் 319/5
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை – நற் 323/5
ஆர் இருள் வருதல் காண்பேற்கு – நற் 332/9
மாரி நின்ற ஆர் இருள் நடுநாள் – நற் 334/6
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல் – நற் 344/2
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க – நற் 364/3
வரி ஆர் சிறு_மனை சிதைஇ வந்து – நற் 378/9
ஆர் உயிர் அழிவது ஆயினும் நேர்_இழை – நற் 382/6
பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்து – நற் 393/3
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல் – குறு 3/2
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில் – குறு 52/1
நறும் தண் நீரள் ஆர் அணங்கினளே – குறு 70/2
அரும் பெறல் அமிழ்தம் ஆர் பதம் ஆக – குறு 83/1
அயிரை ஆர் இரைக்கு அணவந்து ஆங்கு – குறு 128/3
ஆர் இருள் நடுநாள் வருதி – குறு 141/7
ஆர் இருள் கங்குல் அவர்_வயின் – குறு 153/4
முதை புனம் கொன்ற ஆர் கலி உழவர் – குறு 155/1
ஆர் அளி இலையோ நீயே பேர் இசை – குறு 158/4
மீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறை – குறு 163/3
ஆர் கலி ஏற்றொடு கார் தலைமணந்த – குறு 186/1
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாளும் – குறு 216/3
பேர் ஊர் கொண்ட ஆர் கலி விழவில் – குறு 223/1
ஆர் துயில் இயம்பும் நாடன் – குறு 247/6
ஆர் கலி வெற்பன் வரு-தொறும் வரூஉம் – குறு 257/4
புல் ஆர் நல் ஆன் பூண் மணி-கொல்லோ – குறு 275/4
சுரி ஆர் உளை தலை பொலிய சூடி – குறு 281/4
ஆர் கழல்பு உகுவ போல – குறு 282/7
சுனை பூ குவளை சுரும்பு ஆர் கண்ணியன் – குறு 321/2
வளி பொரு நெடும் சினை உகுத்தலின் ஆர் கழல்பு – குறு 329/2
ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக – குறு 353/1
அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்ப – குறு 369/2
பலவில் சேர்ந்த பழம் ஆர் இன கலை – குறு 385/1
ஆர் பதம் பெறுக தோழி அத்தை – குறு 389/2
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் – ஐங் 9/4
சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்து – ஐங் 71/1
மலர் ஆர் மலிர் நிறை வந்து என – ஐங் 72/4
போது ஆர் கூந்தல் இருந்தன எனவே – ஐங் 82/4
போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்க – ஐங் 232/1
இளையள் ஆயினும் ஆர் அணங்கினளே – ஐங் 256/4
ஆர் இருள் பெருகின வாரல் – ஐங் 282/4
தாது ஆர் பிரசம் ஊதும் – ஐங் 406/3
போது ஆர் புறவின் நாடு கிழவோனே – ஐங் 406/4
ஆர் குரல் எழிலி அழி துளி சிதறி – ஐங் 411/1
போது ஆர் நறும் துகள் கவினி புறவில் – ஐங் 416/1
தாது ஆர் பிரசம் மொய்ப்ப – ஐங் 417/3
போது ஆர் கூந்தல் முயங்கினள் எம்மே – ஐங் 417/4
ஆர் கலி எழிலி சோர் தொடங்கின்றே – ஐங் 428/2
ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே – ஐங் 455/2
ஆர் அரண் கடந்த சீர் கெழு தானை – ஐங் 459/3
நேர் இறை பணை தோட்கு ஆர் விருந்து ஆக – ஐங் 468/3
அம்பு உடை ஆர் எயில் உள் அழித்து உண்ட – பதி 20/19
ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின் – பதி 21/16
ஆர் அரண் கடந்த தார் அரும் தகைப்பின் – பதி 24/4
அமர் கோள் நேர் இகந்து ஆர் எயில் கடக்கும் – பதி 29/13
கால் வழங்கு ஆர் எயில் கருதின் – பதி 33/11
அடங்கார் ஆர் அரண் வாட செல்லும் – பதி 39/7
ஆர் கலி வானம் தளி சொரிந்து ஆங்கு – பதி 43/18
நேரின் தந்து அவர்க்கு ஆர் பதம் நல்கும் – பதி 55/11
மைந்து உடை ஆர் எயில் புடை பட வளைஇ – பதி 62/4
ஆர் பதம் நல்கும் என்ப கறுத்தோர் – பதி 66/9
ஆர் எயில் தோட்டி வௌவினை ஏறொடு – பதி 71/13
சுரும்பு ஆர் சோலை பெரும் பெயல் கொல்லி – பதி 81/24
ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர் – பதி 82/2
கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா – பதி 84/8
ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை – பதி 88/18
வண்டு ஆர் கூந்தல் ஒண்_தொடி கணவ – பதி 90/50
மீ புடை ஆர் அரண் காப்பு உடை தேஎம் – பதி 92/13
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர் தருபு – பரி 2/10
பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில – பரி 2/29
மூ வகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய – பரி 5/25
ஆரா காமம் ஆர் பொழில் பாயல் – பரி 8/40
சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி – பரி 10/17
மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப – பரி 10/89
மல் ஆர் அகலம் வடு அஞ்சி மம்மர் கூர்ந்து – பரி 12/72
தோகை ஆர் குரல் மணந்து தணந்தோரை – பரி 14/8
வடு படு மான்_மத_சாந்து ஆர் அகலத்தான் – பரி 16/44
ஒருதிறம் கண் ஆர் குழலின் கரைபு எழ – பரி 17/11
ஒருதிறம் பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத – பரி 17/12
ஒருதிறம் மண் ஆர் முழவின் இசை எழ – பரி 17/13
ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி – பரி 18/30
ஆர் வேலை யாத்திரை செல் யாறு – பரி 19/18
வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய – பரி 21/46
போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத – பரி 22/11
தார் ஆர் முடியர் தகை கெழு மார்பினர் – பரி 22/23
வான் ஆர் எழிலி மழை வளம் நந்த – பரி 23/1
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து – பரி 23/2
போவார் ஆர் புத்தேள்_உலகு – பரி 34/4
கடு நவை ஆர் ஆற்று அறு சுனை முற்றி – கலி 12/3
தொடி நிலை நெகிழ்த்தார் கண் தோயும் என் ஆர் உயிர் – கலி 29/18
முகை வளர் சாந்து உரல் முத்து ஆர் மருப்பின் – கலி 40/4
அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும் – கலி 44/20
ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய் கேள் – கலி 58/6
ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும் – கலி 60/17
நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய – கலி 75/1
சீர் ஆர் சேய் இழை ஒலிப்ப ஓடும் – கலி 75/3
நறு வடி ஆர் இற்றவை போல் அழிய – கலி 84/2
சுரும்பு ஆர் கண்ணிக்கு சூழ் நூலாக – கலி 85/14
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது – கலி 89/6
வடிவு ஆர் குழையும் இழையும் பொறையா – கலி 90/8
சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப சிவந்து நின் – கலி 90/11
போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ – கலி 90/12
ஒருத்தி இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப – கலி 92/34
ஒருத்தி வரி ஆர் அகல் அல்குல் காழகம் – கலி 92/37
ஒருத்தி அரி ஆர் ஞெகிழத்து அணி சுறா தட்ப – கலி 92/38
ஆர் இருள் என்னான் அரும் கங்குல் வந்து தன் – கலி 101/30
சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று இன்னன்-கொல் – கலி 103/44
ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி – கலி 105/5
நீர் ஆர் நிழல குடம் சுட்டு_இனத்து உள்ளும் – கலி 109/3
ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ – கலி 120/15
ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே – கலி 121/12
அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும் – கலி 139/26
அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச – கலி 143/11
ஆர் உயிர் எஞ்சும்-மன் அங்கு நீ சென்றீ – கலி 145/46
ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல – கலி 147/30
சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர் உற்று – அகம் 1/17
உழுது காண் துளைய ஆகி ஆர் கழல்பு – அகம் 9/6
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி – அகம் 14/19
அத்த இருப்பை ஆர் கழல் புது பூ – அகம் 15/13
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி – அகம் 17/9
வல் வாய் கணிச்சி கூழ் ஆர் கோவலர் – அகம் 21/22
மீன் ஆர் குருகின் மென் பறை தொழுதி – அகம் 40/3
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு – அகம் 45/4
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டி – அகம் 71/11
ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்தி – அகம் 82/16
சுரி ஆர் உளை தலை பொலிய சூடி – அகம் 83/2
கள் ஆர் வினைஞர் களம்-தொறும் மறுகும் – அகம் 84/13
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் – அகம் 84/14
முருகன் ஆர் அணங்கு என்றலின் அது செத்து – அகம் 98/10
சிதர் ஆர் செம்மல் தாஅய் மதர் எழில் – அகம் 99/3
ஆர் உயிர் துப்பின் கோள் மா வழங்கும் – அகம் 108/9
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள் – அகம் 118/9
ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடை நாள் – அகம் 139/5
தார் ஆர் மார்ப நீ தணந்த ஞான்றே – அகம் 150/14
மண் ஆர் முழவின் கண்_அகத்து அசைத்த – அகம் 155/14
அரி மலர் ஆம்பலொடு ஆர் தழை தைஇ – அகம் 176/14
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி – அகம் 180/6
அத்தம் ஆர் அழுவம் நம் துறந்து அருளார் – அகம் 183/3
ஆர் கழல் புது பூ உயிர்ப்பின் நீக்கி – அகம் 184/10
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே – அகம் 202/15
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள – அகம் 207/8
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை – அகம் 214/14
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே – அகம் 223/16
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று – அகம் 228/9
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே – அகம் 231/15
ஆர் கலி விழவு_களம் கடுப்ப நாளும் – அகம் 232/11
புல் ஆர் புரவி வல் விரைந்து பூட்டி – அகம் 244/12
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு – அகம் 246/5
தாது ஆர் காஞ்சி தண் பொழில் அகல் யாறு – அகம் 246/6
ஆர் இருள் நடுநாள் ஏர் ஆ ஒய்ய – அகம் 253/10
முறி ஆர் பெரும் கிளை செறிய பற்றி – அகம் 256/19
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப – அகம் 257/3
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் – அகம் 269/10
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி – அகம் 272/4
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற – அகம் 272/7
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனம் தலை – அகம் 277/9
பிழி ஆர் மகிழர் கலி சிறந்து ஆர்க்கும் – அகம் 295/16
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி – அகம் 298/11
மீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறை – அகம் 300/4
ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் – அகம் 306/5
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை – அகம் 314/7
சுரும்பு ஆர் கூந்தல் பெரும் தோள் இவள்_வயின் – அகம் 319/10
குறை ஆர் கொடு_வரி குழுமும் சாரல் – அகம் 322/11
நாடு ஆர் காவிரி கோடு தோய் மலிர் நிறை – அகம் 341/4
கள் ஆர் உவகை கலி மகிழ் உழவர் – அகம் 346/5
மண் ஆர் முழவின் கண் அதிர்ந்து இயம்ப – அகம் 346/14
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி – அகம் 366/3
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே – அகம் 371/14
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து – அகம் 388/16
சாந்து ஆர் கூந்தல் உளரி போது அணிந்து – அகம் 389/2
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து – புறம் 6/14
ஆர் அணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு – புறம் 14/17
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் – புறம் 24/20
கண் ஆர் கண்ணி கலி_மான் வளவ – புறம் 39/12
ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம் – புறம் 43/13
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே நின்னொடு – புறம் 45/3
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே – புறம் 45/4
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும் – புறம் 56/22
சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப – புறம் 65/3
ஆர் அமர் அலற தாக்கி தேரோடு – புறம் 71/4
யார்-கொல் அளியர் தாமே ஆர் நார் – புறம் 81/3
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே – புறம் 82/6
பூ ஆர் காவின் புனிற்று புலால் நெடு வேல் – புறம் 99/6
மட்டு ஆர் மறுகின் முதிரத்தோனே – புறம் 160/13
ஆர் அமர் கடக்கும் வேலும் அவன் இறை – புறம் 172/9
சுரும்பு ஆர் கண்ணி பெரும் பெயர் நும் முன் – புறம் 174/18
நீர் வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர் – புறம் 192/9
நல் ஆற்று படூஉம் நெறியும் ஆர் அதுவே – புறம் 195/9
ஆர் எயில் அவர் கட்டு ஆகவும் நுமது என – புறம் 203/10
ஆர் கலி யாணர் தரீஇய கால்வீழ்த்து – புறம் 205/10
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே – புறம் 212/10
ஐயம் கொள்ளன்-மின் ஆர் அறிவாளிர் – புறம் 216/5
ஆர் இருள் அரை இரவில் – புறம் 229/2
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின் – புறம் 230/14
ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு ஒராங்கு – புறம் 238/15
வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப – புறம் 253/2
புள் ஆர் யாணர்த்து அற்றே என் மகன் – புறம் 254/8
கரும் குரல் நொச்சி கண் ஆர் குரூஉ தழை – புறம் 271/2
நீல கச்சை பூ ஆர் ஆடை – புறம் 274/1
ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க – புறம் 283/8
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர – புறம் 288/5
நேரார் ஆர் எயில் முற்றி – புறம் 298/4
சார்ந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே – புறம் 308/7
கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும் – புறம் 321/6
ஆர் கலியினனே சோணாட்டு அண்ணல் – புறம் 337/1
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய – புறம் 337/10
ஆர் அமர் உழப்பதும் அமரியள் ஆகி – புறம் 339/11
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின் – புறம் 341/12
கயல் ஆர் நாரை உகைத்த வாளை – புறம் 354/5
கண் ஆர் கண்ணி கடு மான் கிள்ளி – புறம் 355/5
ஆர் உயிர்க்கு அலமரும் ஆரா கூற்றம் – புறம் 361/2
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம் – புறம் 367/1
ஆர் பதம் கண் என மாதிரம் துழைஇ – புறம் 370/4
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி – புறம் 383/18
உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து – புறம் 392/6
மேல்


ஆர்-தொறும் (1)

ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்-தொறும்
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெரும் சினை – அகம் 12/6,7
மேல்


ஆர்க்கவும் (1)

மறுகின் ஆர்க்கவும் படுப – குறு 17/3
மேல்


ஆர்க்காட்டு (1)

கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண் – நற் 227/6
மேல்


ஆர்க்காடு (2)

அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன – நற் 190/6
அழிசி ஆர்க்காடு அன்ன இவள் – குறு 258/7
மேல்


ஆர்க்கும் (42)

தீராமை ஆர்க்கும் கயிறு – குறள் 49/4
விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட – நற் 108/5
அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை – நற் 147/6
படு வண்டு ஆர்க்கும் பைம் தார் மார்பின் – நற் 173/8
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து – நற் 205/1
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி – நற் 213/1
அருவி ஆர்க்கும் அணங்கு உடை நெடும் கோட்டு – நற் 288/1
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் – நற் 365/7
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடும் தேர் – நற் 394/4
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து – நற் 399/1
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலை உடை அரும் சுரம் என்ப நம் – குறு 39/2,3
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் – பரி 7/62
கால் திரிய ஆர்க்கும் புகை – பரி 10/125
வரை ஆர்க்கும் புயல் கரை – பரி 16/48
திரை ஆர்க்கும் இ தீம் புனல் – பரி 16/49
மீன் ஏற்று கொடியோன் போல் மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும் – கலி 26/3
திசை_திசை தேன் ஆர்க்கும் திருமருத முன்துறை – கலி 26/13
தோயின அறல் ஆயின் சுரும்பு ஆர்க்கும் சினை ஆயின் – கலி 28/16
புரிந்து ஆர்க்கும் வண்டொடு புலம்பு தீர்ந்து எ வாயும் – கலி 30/3
தேன் ஆர்க்கும் பொழுது என தெளிக்குநர் உளர் ஆயின் – கலி 30/12
வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும் – கலி 32/9
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்-மன் – கலி 77/17
ஆய்_இழை ஆர்க்கும் ஒலி கேளா அ எதிர் – கலி 90/13
ஆர்க்கும் ஞெகிழத்தான் நன் நீர் நடை தட்ப – கலி 98/24
அமை வரல் அருவி ஆர்க்கும்
இமையத்து உம்பரும் விளங்குக எனவே – கலி 105/73,74
சுரும்பு ஆர்க்கும் குரலினோடு இரும் தும்பி இயைபு ஊத – கலி 123/2
அசை வண்டு ஆர்க்கும் அல்கு_உறு_காலை – அகம் 40/5
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாத்து – அகம் 78/3
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின் – அகம் 104/2
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்
வற்றல் மரத்த பொன் தலை ஓதி – அகம் 145/2,3
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர் கோங்கின் – அகம் 153/16
அருவி ஆர்க்கும் பெரு வரை சிலம்பின் – அகம் 168/8
குழல் இசை தும்பி ஆர்க்கும் ஆங்கண் – அகம் 245/16
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் – அகம் 262/14
பிழி ஆர் மகிழர் கலி சிறந்து ஆர்க்கும்
மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும் – அகம் 295/16,17
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும்
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும் – அகம் 302/6,7
கண நிரை மணியின் ஆர்க்கும் சுரன் இறந்து – அகம் 303/18
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாஅத்து – புறம் 22/6
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து – புறம் 93/12
அருவி ஆர்க்கும் கழை பயில் நனம் தலை – புறம் 168/1
படு வண்டு ஆர்க்கும் பன் மலர் காவின் – புறம் 338/3
இரை முரசு ஆர்க்கும் உரை சால் பாசறை – புறம் 371/12
மேல்


ஆர்க (2)

பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக – ஐங் 4/2
அளியர் தாமே ஆர்க என்னா – புறம் 237/8
மேல்


ஆர்கலி (6)

ஆர்கலி முனைஇய கொடும் கோல் கோவலர் – நெடு 3
காரும் ஆர்கலி தலையின்று தேரும் – அகம் 54/3
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில் – அகம் 246/9
ஆர்கலி வள_வயின் போதொடு பரப்ப – அகம் 273/3
ஆர்கலி நறவின் அதியர் கோமான் – புறம் 91/3
இரும் கழி இழிதரும் ஆர்கலி வங்கம் – புறம் 400/19
மேல்


ஆர்குவிர் (1)

முளை புற முதிர் கிழங்கு ஆர்குவிர் பகல் பெயல் – பெரும் 362
மேல்


ஆர்குவை-மன்னோ (1)

ஆர்குவை-மன்னோ அவன் அமர் அடு_களத்தே – புறம் 230/16
மேல்


ஆர்கை (8)

கொழு மீன் ஆர்கை செழு நகர் நிறைந்த – நற் 127/4
கொழு மீன் ஆர்கை செழு நகர் செலீஇய – நற் 159/7
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலி குரல் – நற் 267/10
பலி கள் ஆர்கை பார் முது குயவன் – நற் 293/2
அரியல் ஆர்கை வன் கை வினைஞர் – பதி 62/16
ஆரல் ஆர்கை அம் சிறை தொழுதி – கலி 75/5
பாகல் ஆர்கை பறை கண் பீலி – அகம் 15/4
நெய்ம்மிதி முனைஇய கொழும் சோற்று ஆர்கை
நிரல் இயைந்து ஒன்றிய செலவின் செந்தினை – அகம் 400/7,8
மேல்


ஆர்கைய (1)

கொழு மீன் ஆர்கைய மரம்-தொறும் குழாஅலின் – பதி 29/5
மேல்


ஆர்கையர் (3)

அரியல் ஆர்கையர் இனிது கூடு இயவர் – பதி 27/5
அரியல் ஆர்கையர் விளை மகிழ் தூங்க – அகம் 184/14
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் – புறம் 391/6
மேல்


ஆர்கையை (1)

சினை கெளிற்று ஆர்கையை அவர் ஊர் பெயர்தி – நற் 70/5
மேல்


ஆர்த்த (3)

அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு – பதி 12/24
ஏமம் ஆர்த்த நின் பிரிந்து – பரி 4/34
மணி நா ஆர்த்த மாண் வினை தேரன் – அகம் 4/12
மேல்


ஆர்த்தவும் (1)

பாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும் – புறம் 334/6
மேல்


ஆர்த்தன்றே (1)

ஆடு துவன்று விழவின் நாடு ஆர்த்தன்றே
மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல் – மது 428,429
மேல்


ஆர்த்தி (1)

பெற்றவை பிறர்_பிறர்க்கு ஆர்த்தி தெற்றென – பொரு 174
மேல்


ஆர்த்திய (1)

கள்ளின் கேளிர் ஆர்த்திய உள்ளூர் – குறு 293/1
மேல்


ஆர்த்து (14)

நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு – திரு 212
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து
கச்சியோனே கைவண் தோன்றல் – பெரும் 419,420
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து என – மலை 386
நரம்பு ஆர்த்து அன்ன தீம் கிளவியனே – ஐங் 185/4
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய – பரி 15/21
அச்சிரக்கால் ஆர்த்து அணி மழை கோலின்றே – பரி 18/38
திரிநரும் ஆர்த்து நடுநரும் ஈண்டி – பரி 23/16
அயம் நந்தி அணி பெற அருவி ஆர்த்து இழிதரும் – கலி 53/6
தகை வகை மிசை_மிசை பாயியர் ஆர்த்து உடன் – கலி 102/17
நரம்பு ஆர்த்து அன்ன வாங்கு வள் பரிய – அகம் 4/9
அரும் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் – அகம் 138/8
ஆர்த்து உடன் அரும் பொருள் வவ்வலின் யாவதும் – அகம் 291/14
நரம்பு ஆர்த்து அன்ன வண்டு_இனம் முரலும் – அகம் 355/5
வரு படை தாங்கி பெயர் புறத்து ஆர்த்து
பொரு படை தரூஉம் கொற்றமும் உழு படை – புறம் 35/24,25
மேல்


ஆர்த்தும் (4)

நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேராள – திரு 270
இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில் எம் இழையை – பரி 20/57
தொட்டு ஆர்த்தும் இன்ப துறை பொதுவி கெட்டதை – பரி 20/58
சேர்ந்தவர் தம் கடும்பு ஆர்த்தும்
ஓங்கு கொல்லியோர் அடு பொருந – புறம் 22/27,28
மேல்


ஆர்த்துவம் (1)

தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே – அகம் 340/15
மேல்


ஆர்த்துவான் (1)

குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம் – கலி 101/26
மேல்


ஆர்ந்த (8)

இன மீன் ஆர்ந்த வெண்_குருகு மிதித்த – நற் 183/9
அணிந்திடு பல் பூ மரீஇ ஆர்ந்த
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலை – நற் 395/7,8
பசலை ஆர்ந்த நம் குவளை அம் கண்ணே – குறு 13/5
அருவி ஆர்ந்த தண் நறும் காந்தள் – குறு 259/2
வணங்கு இறை வரி முன்கை வரி ஆர்ந்த அல்குலாய் – கலி 60/4
கண் ஆர்ந்த நலத்தாரை கதுமென கண்டவர்க்கு – கலி 60/5
தொடியோர் மணலின் உழக்கி அடி ஆர்ந்த
தேரை வாய் கிண்கிணி ஆர்ப்ப இயலும் என் – கலி 86/8,9
அமலை கொழும் சோறு ஆர்ந்த பாணர்க்கு – புறம் 34/14
மேல்


ஆர்ந்தவர் (1)

அரியல் ஆர்ந்தவர் ஆயினும் பெரியர் – நற் 156/8
மேல்


ஆர்ந்தவள் (1)

கூர் நறா ஆர்ந்தவள் கண் – பரி 7/64
மேல்


ஆர்ந்தன (2)

ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு – நற் 43/4
அறை மலர் நெடும் கண் ஆர்ந்தன பனியே – ஐங் 208/5
மேல்


ஆர்ந்திட்ட (1)

தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம் – புறம் 320/13
மேல்


ஆர்ந்து (4)

செவிலி அம் பெண்டிர் தழீஇ பால் ஆர்ந்து
அமளி துஞ்சும் அழகு உடை நல் இல் – பெரும் 251,252
தாது ஆர்ந்து
களி சுரும்பு அரற்றும் காமர் புதலின் – ஐங் 416/2,3
மண் ஆர்ந்து இசைக்கும் முழவொடு கொண்ட தோள் – பரி 27/1
பெரும் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து தன் – புறம் 318/7
மேல்


ஆர்ந்தோர் (1)

ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும் – குறு 354/2
மேல்


ஆர்நவும் (1)

வளை தலை மூதா ஆம்பல் ஆர்நவும்
ஒலி தெங்கின் இமிழ் மருதின் – பதி 13/6,7
மேல்


ஆர்ப்ப (80)

யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு – முல் 8
வயிரும் வளையும் ஆர்ப்ப அயிர – முல் 92
வளை நரல வயிர் ஆர்ப்ப
பீடு அழிய கடந்து அட்டு அவர் – மது 185,186
இரு தலை பணிலம் ஆர்ப்ப சினம் சிறந்து – மது 380
தரு மணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப
மென் பூ செம்மலொடு நன் கலம் சீப்ப – மது 684,685
நெய் கனிந்து வறை ஆர்ப்ப
குரூஉ குய் புகை மழை மங்குலின் – மது 756,757
அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்ப தேம் கலந்து – குறி 111
கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப
வள் இதழ் குளவியும் குறிஞ்சியும் குழைய – மலை 333,334
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப
கல் அலைத்து இழிதரும் கடு வரல் கான்யாற்று – நற் 7/2,3
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப
தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம் – நற் 7/4,5
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப
பூண்க தில் பாக நின் தேரே பூண் தாழ் – நற் 81/4,5
மடி வாய் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப
கோலின் எறிந்து காலை தோன்றிய – நற் 130/2,3
ஒலி பன் முத்தம் ஆர்ப்ப வலி சிறந்து – நற் 202/2
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில் – நற் 250/2
சாரல் நீள் இடை சால வண்டு ஆர்ப்ப
செல்வன் செல்லும்-கொல் தானே உயர் வரை – நற் 344/7,8
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப
வேங்கை தந்த வெற்பு அணி நன்_நாள் – நற் 396/2,3
பறை பட பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு – குறு 15/1
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப சுரன் இழிபு – குறு 155/5
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் – குறு 254/1,2
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்ப
கடு மா நெடும் தேர் நேமி போகிய – குறு 336/3,4
குன்றம் நண்ணி குறவர் ஆர்ப்ப
மன்றம் போழும் நாடன் தோழி – குறு 346/2,3
அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்ப
கோடை தூக்கும் கானம் – குறு 369/2,3
ஒண் நுதல் ஆயம் ஆர்ப்ப
தண்ணென் பெரும் கடல் திரை பாய்வோளே – ஐங் 123/2,3
கருவி வானம் கார் சிறந்து ஆர்ப்ப
பருவம் செய்தன பைம் கொடி முல்லை – ஐங் 476/1,2
குய் இடு-தோறும் ஆனாது ஆர்ப்ப
கடல் ஒலி கொண்டு செழு நகர் வரைப்பின் – பதி 21/11,12
வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப
பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வர – பதி 67/6,7
தேர் கொடி நுடங்க தோல் புடை ஆர்ப்ப
காடு கை_காய்த்திய நீடு நாள் இருக்கை – பதி 82/8,9
புள்ளும் மிஞிறும் மா சினை ஆர்ப்ப
பழனும் கிழங்கும் மிசை அறவு அறியாது – பதி 89/3,4
கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப
நெடு மதில் நிரை ஞாயில் – பதி 92/10,11
உர உரும் உடன்று ஆர்ப்ப ஊர் பொறை கொள்ளாது – பரி 7/2
குழல் அளந்து நிற்ப முழவு எழுந்து ஆர்ப்ப
மன் மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க – பரி 7/79,80
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப சுனை மலர – பரி 8/23
மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப
தண்ணம் துவர் பல ஊட்டி சலம் குடைவார் – பரி 10/89,90
கருவி ஆர்ப்ப கருவி நின்றன குன்றம் – பரி 18/45
அருவி ஆர்ப்ப முத்து அணிந்தன வரை – பரி 18/46
குருவி ஆர்ப்ப குரல் குவிந்தன தினை – பரி 18/47
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப மலை மாலை – பரி 20/2
சுடு பொன் ஞெகிழத்து முத்து அரி சென்று ஆர்ப்ப
துடியின் அடி பெயர்த்து தோள் அசைத்து தூக்கி – பரி 21/18,19
வண்ண வரி இதழ் போதின் வாய் வண்டு ஆர்ப்ப
விண் வீற்றிருக்கும் கய மீன் விரி தகையின் – பரி 23/11,12
வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப
விண்ட கட கரி மேகமொடு அதிர – பரி 23/50,51
தண்டா அருவியொடு இரு முழவு ஆர்ப்ப
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடி – பரி 23/52,53
துணி கய நிழல் நோக்கி துதைபு உடன் வண்டு ஆர்ப்ப
மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேய – கலி 33/5,6
பன் மலர் சினை உக சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப
இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான் – கலி 34/6,7
படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப
மாயவள் மேனி போல் தளிர் ஈன அ மேனி – கலி 35/2,3
வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப
தொடி_மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர – கலி 36/3,4
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப அவிர் ஒளி இழை இமைப்ப – கலி 57/3
நேர் சிலம்பு அரி ஆர்ப்ப நிரை தொடி கை வீசினை – கலி 58/5
ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின் – கலி 59/7
தெள் அரி சிலம்பு ஆர்ப்ப தெருவின் கண் தாக்கி நின் – கலி 69/8
கிண்கிணி மணி தாரோடு ஒலித்து ஆர்ப்ப ஒண் தொடி – கலி 74/13
கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்ப சாஅய்_சாஅய் செல்லும் – கலி 80/10
கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்ப சாஅய்_சாஅய் செல்லும் – கலி 80/10
திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப இயலி விருப்பினால் – கலி 83/16
தேரை வாய் கிண்கிணி ஆர்ப்ப இயலும் என் – கலி 86/9
வண்டு_இனம் ஆர்ப்ப இடை விட்டு காதலன் – கலி 92/40
தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவு_உற்றார் வண்டிற்கு – கலி 92/53
வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப இயற்றி நீ – கலி 96/17
அ வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப
வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி – கலி 101/10,11
அ வழி பறை எழுந்து இசைப்ப பல்லவர் ஆர்ப்ப
குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த – கலி 104/29,30
இடி உறழ் இசை இன் இயம் எழுந்து ஆர்ப்ப
பாடு ஏற்று கொள்பவர் பாய்ந்து மேல் ஊர்பவர் – கலி 104/54,55
ஆய் சிறை வண்டு ஆர்ப்ப சினை பூ போல் தளைவிட்ட – கலி 118/11
மாலை நீ தகை மிக்க தாழ் சினை பதி சேர்ந்து புள் ஆர்ப்ப
பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய் – கலி 118/17,18
வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப இரும் தும்பி இயைபு ஊத – கலி 127/3
யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப
தாழாது உறைக்கும் தட மலர் தண் தாழை – கலி 131/9,10
பிணையல் அம் கண்ணி மிலைந்து மணி ஆர்ப்ப
ஓங்கு இரும் பெண்ணை மடல்_ஊர்ந்து என் எவ்வ நோய் – கலி 139/9,10
சிலம்பு ஆர்ப்ப இயலியாள் இவள்-மன்னோ இனி மன்னும் – கலி 147/4
எரி மருள் பூ சினை இன சிதர் ஆர்ப்ப
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து – அகம் 41/3,4
இரும் சிறை தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து – அகம் 88/11
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப
தாரன் கண்ணியன் எஃகு உடை வலத்தன் – அகம் 102/10,11
அரி பெய் புட்டில் ஆர்ப்ப பரி சிறந்து – அகம் 122/19
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப பல உடன் – அகம் 164/5
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப
உது காண் வந்தன்று பொழுதே வல் விரைந்து – அகம் 204/7,8
பிரச பல் கிளை ஆர்ப்ப கல்லென – அகம் 228/1
வரி வண்டு ஆர்ப்ப சூட்டி கழல் கால் – அகம் 269/12
பாணர் ஆர்ப்ப பல் கலம் உதவி – அகம் 331/11
ஒலி தலை பணிலம் ஆர்ப்ப கல்லென – அகம் 350/12
ஒருசார் அருவி ஆர்ப்ப ஒருசார் – புறம் 115/1
கொடும் சிறை குரூஉ பருந்து ஆர்ப்ப
தடிந்து மாறு பெயர்த்தது இ கரும் கை வாளே – புறம் 269/11,12
இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப
இரவு புறங்கண்ட காலை தோன்றி – புறம் 397/5,6
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து – புறம் 399/25
மேல்


ஆர்ப்பது (2)

ஆர்ப்பது போலும் இ கார் பெயல் குரலே – நற் 214/12
ஆர்ப்பது போலும் பொழுது என் அணி நலம் – கலி 33/14
மேல்


ஆர்ப்பவர் (1)

களிறு என ஆர்ப்பவர் ஏனல் காவலரே – கலி 52/14
மேல்


ஆர்ப்பார் (1)

ஆடுவார் பாடுவார் ஆர்ப்பார் நகுவார் நக்கு – பரி 24/21
மேல்


ஆர்ப்பின் (5)

விருந்தின் வெண்_குருகு ஆர்ப்பின் ஆஅய் – நற் 167/2
குன்ற குறவன் ஆர்ப்பின் எழிலி – ஐங் 251/1
கணை தொடை நாணும் கடும் துடி ஆர்ப்பின்
எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை – கலி 15/4,5
புன் தலை சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின்
பெரும் கண் குறு முயல் கரும் கலன் உடைய – புறம் 322/4,5
புன் தலை சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்
படப்பு ஒடுங்கும்மே பின்பு – புறம் 334/3,4
மேல்


ஆர்ப்பினும் (10)

கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே – குறு 328/8
ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே – குறு 393/6
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே – அகம் 36/23
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே யானே – அகம் 45/12
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே – அகம் 116/19
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என – அகம் 209/6
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே – அகம் 226/17
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே – அகம் 246/14
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான் – அகம் 253/7
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே – அகம் 256/21
மேல்


ஆர்ப்பு (14)

அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ – மது 182
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்து ஆங்கு – மது 619
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம் – குறு 34/6
போர்ப்பு_உறு முரசம் கறங்க ஆர்ப்பு சிறந்து – பதி 21/18
முரைசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ – பதி 34/10
வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின் – பதி 41/22
முரசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ – பதி 43/9
போர்ப்பு_உறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல – பதி 84/15
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ – பரி 8/30
அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்ப – கலி 81/6
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ – அகம் 149/11
அழுந்த பற்றி அகல் விசும்பு ஆர்ப்பு எழ – புறம் 77/11
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே – புறம் 81/1
ஆர்ப்பு எழுந்தன்றால் விசும்பினானே – புறம் 241/5
மேல்


ஆர்ப்பே (1)

கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே
ஒலிந்த பகன்றை விளைந்த கழனி – மது 260,261
மேல்


ஆர்ப்பொடு (2)

நிலம் புடைப்பு அன்ன ஆர்ப்பொடு விசும்பு துடையூ – பதி 44/1
தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி – பதி 90/43
மேல்


ஆர்பு (1)

ஆர்பு உடன் பாய்ந்தார் அகத்து – கலி 105/29
மேல்


ஆர்வ (7)

ஆர்வ நன் மொழி ஆயும் மால் வரை – சிறு 99
அழிவு இலர் முயலும் ஆர்வ மாக்கள் – நற் 9/1
அருளி கூடும் ஆர்வ மாக்கள் – நற் 146/7
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ – நற் 171/10
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ தன் – அகம் 35/12
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின் – அகம் 136/23
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப நின் – அகம் 396/9
மேல்


ஆர்வம் (5)

அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும் – குறள் 8/7
ஆர்வம் உடையர் ஆகி – நற் 94/8
அருமை நற்கு அறியினும் ஆர்வம் நின்_வயின் – பரி 1/36
ஆர்வம் சிறந்த சாயல் – அகம் 94/13
மோசி பாடிய ஆயும் ஆர்வம்_உற்று – புறம் 158/13
மேல்


ஆர்வம்_உற்று (1)

மோசி பாடிய ஆயும் ஆர்வம்_உற்று
உள்ளி வருநர் உலைவு நனி தீர – புறம் 158/13,14
மேல்


ஆர்வமும் (1)

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி – மது 489
மேல்


ஆர்வமொடு (2)

அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ – மலை 184
வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டி – புறம் 377/28
மேல்


ஆர்வலர் (8)

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன் கணீர் பூசல் தரும் – குறள் 8/1,2
ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி – திரு 93
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் – திரு 221
சென்று என கேட்ட நம் ஆர்வலர் பலரே – குறு 207/7
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி – பரி 4/2
எ வயினோயும் நீயே நின் ஆர்வலர்
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே – பரி 4/70,71
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே – புறம் 12/5
ஆர்வலர் குறுகின் அல்லது காவலர் – புறம் 390/5
மேல்


ஆர்வலர்க்கு (1)

அறனும் ஆர்வலர்க்கு அருளும் நீ – பரி 1/41
மேல்


ஆர்வு (6)

ஆர்வு_உற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ – கலி 42/13
அளி நசைஇ ஆர்வு_உற்ற அன்பினேன் யான் ஆக – கலி 46/21
ஆர்வு_உற்று எமர் கொடை நேர்ந்தார் அலர் எடுத்த – கலி 104/75
ஆர்வு_உற்ற பூசற்கு அறம் போல ஏய்தந்தார் – கலி 145/62
மார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வு_உற்று – அகம் 276/12
ஆசினி கவினிய பலவின் ஆர்வு_உற்று – புறம் 158/22
மேல்


ஆர்வு_உற்ற (2)

அளி நசைஇ ஆர்வு_உற்ற அன்பினேன் யான் ஆக – கலி 46/21
ஆர்வு_உற்ற பூசற்கு அறம் போல ஏய்தந்தார் – கலி 145/62
மேல்


ஆர்வு_உற்றார் (1)

ஆர்வு_உற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ – கலி 42/13
மேல்


ஆர்வு_உற்று (3)

ஆர்வு_உற்று எமர் கொடை நேர்ந்தார் அலர் எடுத்த – கலி 104/75
மார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வு_உற்று
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல் – அகம் 276/12,13
ஆசினி கவினிய பலவின் ஆர்வு_உற்று
முள் புற முது கனி பெற்ற கடுவன் – புறம் 158/22,23
மேல்


ஆர (48)

ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை – குறள் 84/13
காண்க-மன் கொண்கனை கண் ஆர கண்ட பின் – குறள் 127/9
ஆர முழு_முதல் உருட்டி வேரல் – திரு 297
ஆர உண்டு பேர் அஞர் போக்கி – பொரு 88
ஈர் உடை இரும் தலை ஆர சூடி – பெரும் 219
நாடு ஆர நன்கு இழிதரும் – மது 82
பகு வாய் தடவில் செம் நெருப்பு ஆர
ஆடல் மகளிர் பாடல் கொள புணர்-மார் – நெடு 66,67
நிலம் நீர் ஆர குன்றம் குழைப்ப – நற் 5/1
வறன்_உற்று ஆர முருக்கி பையென – நற் 64/6
புன் தலை மட பிடி கன்றோடு ஆர
வில் கடிந்து ஊட்டின பெயரும் – நற் 92/7,8
பாரத்து அன்ன ஆர மார்பின் – நற் 265/5
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி – குறு 187/2
சேரி வரினும் ஆர முயங்கார் – குறு 231/2
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி – குறு 277/3
மலை செம் சாந்தின் ஆர மார்பினன் – குறு 321/1
அறு கழி சிறு மீன் ஆர மாந்தும் – ஐங் 165/2
அன்பு உடை மரபின் நின் கிளையோடு ஆர
பச்சூன் பெய்த பைம் நிண வல்சி – ஐங் 391/2,3
நார் அரி நறவின் ஆர மார்பின் – பதி 11/15
கரும் கண் காக்கையொடு பருந்து இருந்து ஆர
ஓடா பூட்கை ஒண் பொறி கழல் கால் – பதி 30/39,40
அளகு உடை சேவல் கிளை புகா ஆர
தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை – பதி 35/5,6
பகைவர் ஆர பழங்கண் அருளி – பதி 37/3
நகைவர் ஆர நன் கலம் சிதறி – பதி 37/4
உறுவர் ஆர ஓம்பாது உண்டு – பதி 43/19
நகைவர் ஆர நன் கலம் சிதறி – பதி 43/20
குழூஉ சிறை எருவை குருதி ஆர
தலை துமிந்து எஞ்சிய ஆள் மலி யூபமொடு – பதி 67/9,10
எந்தை எனக்கு ஈத்த இடு வளை ஆர பூண் – பரி 20/76
மெய்யாப்பு மெய் ஆர மூடுவார் வையத்துக்கு – பரி 24/19
வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ – கலி 31/14
வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ – கலி 31/18
போது ஆர கொள்ளும் கமழ் குரற்கு என்னும் – கலி 32/17
ஆர மார்பினை அண்ணலை அளியை – கலி 52/15
பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி – கலி 80/3
கலந்து கண் நோக்கு ஆர காண்பு இன் துகிர் மேல் – கலி 86/5
போதர் அகடு ஆர புல்லி முயங்குவேம் – கலி 94/41
கார் ஆர பெய்த கடி கொள் வியன் புலத்து – கலி 109/1
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப – அகம் 102/10
பாரத்து தலைவன் ஆர நன்னன் – அகம் 152/12
அரி நிற கலுழி ஆர மாந்தி – அகம் 157/3
அடி அமை பகழி ஆர வாங்கி – அகம் 161/3
இன்னா வேனில் இன் துணை ஆர
முளி சினை மராஅத்து பொளி பிளந்து ஊட்ட – அகம் 335/6,7
கரியா பூவின் பெரியோர் ஆர
அழல் எழு தித்தியம் மடுத்த யாமை – அகம் 361/10,11
ஆர நீர் ஊட்டி புரப்போர் – அகம் 383/13
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி – புறம் 69/18
ஆமா நெடு வரை நன் புல் ஆர
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி – புறம் 117/5,6
அவரை கொய்யுநர் ஆர மாந்தும் – புறம் 215/5
புது கண் மாக்கள் செது கண் ஆர
பயந்தனை-மன்னால் முன்னே இனியே – புறம் 261/9,10
ஆர நெருப்பின் ஆரல் நாற – புறம் 320/12
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர
வரை உறழ் மார்பின் வையகம் விளக்கும் – புறம் 398/25,26
மேல்


ஆரத்தாள் (1)

தன் மார்பும் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும் – பரி 20/64
மேல்


ஆரத்து (6)

கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து
முழவின் அன்ன முழு மர உருளி – பெரும் 46,47
நெடும் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த – நற் 292/1
ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி புனல் தந்த – பரி 9/27
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின் – பரி 9/28
ஆரத்து அன்ன அணி கிளர் புது பூ – அகம் 335/18
வயிர குறட்டின் வயங்கு மணி ஆரத்து
பொன் அம் திகிரி முன் சமத்து உருட்டி – புறம் 365/4,5
மேல்


ஆரம் (50)

ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் – திரு 104
அணி முலை துயல்வரூஉம் ஆரம் போல – சிறு 2
ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு – சிறு 253
பரூஉ காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு – மது 681
திண் காழ் ஆரம் நீவி கதிர் விடும் – மது 715
ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின் – மது 716
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – நெடு 136
ஆரம் காழ்வை கடி இரும் புன்னை – குறி 93
நாகம் திலகம் நறும் காழ் ஆரம்
கரும் கொடி மிளகின் காய் துணர் பசும் கறி – மலை 520,521
நறும் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப – நற் 5/4
ஆரம் கமழும் மார்பினை – நற் 168/10
சாரல் ஆரம் வண்டு பட நீவி – நற் 259/6
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம் – நற் 344/6
ஆரம் நாறும் மார்பினன் – குறு 161/6
ஆரம் நாறும் மார்பினை – குறு 198/7
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல் – குறு 286/3
சூர் உடை அடுக்கத்து ஆரம் கடுப்ப – குறு 376/2
குன்ற குறவன் ஆரம் அறுத்து என – ஐங் 254/1
ஒண் நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி – பதி 48/2
கேழ் ஆரம் பொற்ப வருவானை தொழாஅ – பரி 9/29
அரி மலர் மீ போர்வை ஆரம் தாழ் மார்பின் – பரி 11/26
அகரு வழை ஞெமை ஆரம் இனைய – பரி 12/5
பூண் ஆரம் நோக்கி புணர் முலை பார்த்தான் உவன் – பரி 12/55
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய – பரி 16/36
கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஒசிபவள் ஏர் – பரி 21/61
காழ் விரி கவை ஆரம் மீ வரும் இள முலை – கலி 4/9
பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால் – கலி 79/12
மணி கிளர் ஆரம் தாரொடு துயல்வர – கலி 135/18
ஆரம் நாற அரு விடர் ததைந்த – அகம் 22/12
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – அகம் 75/12
ஆரம் கண்ணி அடு போர் சோழர் – அகம் 93/4
அரை_உற்று அமைந்த ஆரம் நீவி – அகம் 100/1
நெடுவேள் மார்பின் ஆரம் போல – அகம் 120/1
ஊர் கண்டு அன்ன ஆரம் வாங்கி – அகம் 191/5
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – அகம் 206/9
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம்
தண்ணிது கமழும் நின் மார்பு ஒரு நாள் – அகம் 218/14,15
வரை இழி அருவி ஆரம் தீண்டி – அகம் 228/2
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை – அகம் 288/2
சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும் – அகம் 362/12
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத – அகம் 388/3
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே – புறம் 19/18
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின் – புறம் 59/1
ஆரம் ஆதலின் அம் புகை அயலது – புறம் 108/2
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம்
மடை செறி முன்கை கடகமொடு ஈத்தனன் – புறம் 150/20,21
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் – புறம் 152/10
அச்சு உடை சாகாட்டு ஆரம் பொருந்திய – புறம் 256/2
காஞ்சி பனி முறி ஆரம் கண்ணி – புறம் 344/8
மதி உறழ் ஆரம் மார்பில் புரள – புறம் 362/2
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே – புறம் 368/18
நிலவு திகழ் ஆரம் முகக்குவம் எனவே – புறம் 372/13
மேல்


ஆரமும் (7)

நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்
துறை_துறை-தோறும் பொறை உயிர்த்து ஒழுகி – பொரு 238,239
நறு வீ நாகமும் அகிலும் ஆரமும்
துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய – சிறு 116,117
குட மலை பிறந்த ஆரமும் அகிலும் – பட் 188
எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும் – பரி 18/53
தன் கடல் பிறந்த முத்தின் ஆரமும்
முனை திறை கொடுக்கும் துப்பின் தன் மலை – அகம் 13/1,2
குறவர் தந்த சந்தின் ஆரமும்
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் – அகம் 13/4,5
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் – அகம் 13/5
மேல்


ஆரமொடு (6)

அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇ – மது 439
நறும் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில் – நற் 314/4
அருவி உருவின் ஆரமொடு அணிந்த நின் – பரி 13/11
செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு – கலி 28/5
ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டா – புறம் 198/2
விரவு மணி ஒளிர்வரும் அரவு உறழ் ஆரமொடு
புரையோன் மேனி பூ துகில் கலிங்கம் – புறம் 398/27,28
மேல்


ஆரமோடு (1)

இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக – பரி 20/33
மேல்


ஆரல் (12)

ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் – குறு 25/4
ஆரல் அருந்த வயிற்ற – குறு 114/4
தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும் – பதி 13/1
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ – பரி 9/7
அரவு கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப – கலி 64/4
ஆரல் ஆர்கை அம் சிறை தொழுதி – கலி 75/5
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக – அகம் 246/2
நுண் ஆரல் பரு வரால் – புறம் 18/9
ஆரல் கொழும் சூடு அம் கவுள் அடாஅ – புறம் 212/4
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப – புறம் 249/1
ஆர நெருப்பின் ஆரல் நாற – புறம் 320/12
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை – புறம் 342/9
மேல்


ஆரவும் (1)

கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் – அகம் 93/1,2
மேல்


ஆரா (20)

ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே – குறள் 37/19
ஆரா செருவின் ஐவர் போல – பெரும் 417
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய – பரி 5/55
ஆரா காமம் ஆர் பொழில் பாயல் – பரி 8/40
மெய்ம் மலி உவகையன் புகுதந்தான் புணர்ந்து ஆரா
மென் முலை ஆகம் கவின் பெற – கலி 40/32,33
புல் ஆரா புணர்ச்சியால் புலம்பிய என் தோழி – கலி 45/10
ஆரா துவலை அளித்தது போலும் நீ – கலி 71/25
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின் – கலி 73/19
ஆரா கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன் – கலி 90/10
அரி மதர் உண்கண்ணார் ஆரா கவவின் – கலி 91/13
ஆரா கனை காமம் குன்றத்து நின்னொடு – கலி 93/27
போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இளம் பாண்டில் – கலி 109/4
புரிவு உண்ட புணர்ச்சியுள் புல் ஆரா மாத்திரை – கலி 142/1
ஆரா காதலொடு தார் இடை குழையாது – அகம் 75/13
ஆரா காதலொடு தார் இடை குழைய – அகம் 206/10
ஆரா காதல் அவிர் தளிர் பரப்பி – அகம் 273/14
ஆரா காமம் அடூஉ நின்று அலைப்ப – அகம் 322/3
யாமை புழுக்கின் காமம் வீட ஆரா
ஆரல் கொழும் சூடு அம் கவுள் அடாஅ – புறம் 212/3,4
பெரிது ஆரா சிறு சினத்தர் – புறம் 360/1
ஆர் உயிர்க்கு அலமரும் ஆரா கூற்றம் – புறம் 361/2
மேல்


ஆராதனை (1)

புகை பூ அவி ஆராதனை அழல் பல ஏந்தி – பரி 6/11
மேல்


ஆராது (3)

ஆராது பெயரும் தும்பி – குறு 211/6
அன்ன மென் சேக்கையுள் ஆராது அளித்தவன் – கலி 146/4
எதிர்கொள்ளும் ஞாலம் துயில் ஆராது ஆங்கண் – கலி 146/38
மேல்


ஆராய்ந்த (2)

அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு – குறள் 69/3
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன் – குறள் 69/7
மேல்


ஆராய்ந்து (3)

துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து
என் செயினும் சோர்வு இலது ஒற்று – குறள் 59/11,12
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் – குறள் 72/1
ஒத்தவை ஆராய்ந்து அணிந்தார் பிறன் பெண்டிர் – கலி 84/17
மேல்


ஆராய்வது (1)

அனைவரையும் ஆராய்வது ஒற்று – குறள் 59/8
மேல்


ஆராய்வான் (1)

ஆராய்வான் செய்க வினை – குறள் 52/4
மேல்


ஆரார் (1)

அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும் – குறள் 94/11
மேல்


ஆரி (1)

அலங்கு கழை நரலும் ஆரி படுகர் – மலை 161
மேல்


ஆரிடை (34)

வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆரிடை
சேறும் நாம் என சொல்ல சே_இழை – நற் 24/5,6
வெம்மை ஆரிடை இறத்தல் நுமக்கே – நற் 43/6
புலி எதிர் முழங்கும் வளி வழங்கு ஆரிடை
சென்ற காதலர் வந்து இனிது முயங்கி – நற் 174/4,5
பண்பு இல் ஆரிடை வரூஉம் நம் திறத்து – நற் 228/4
விலங்கு மலை ஆரிடை நலியும்-கொல் எனவே – நற் 305/10
நெடும் கழை திரங்கிய நீர் இல் ஆரிடை
ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்று – குறு 331/1,2
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை
கழலோன் காப்ப கடுகுபு போகி – குறு 356/1,2
கழை திரங்கு ஆரிடை அவனொடு செலவே – குறு 396/7
ஆரிடை செல்வோர் ஆறு நனி வெரூஉம் – ஐங் 311/2
ஆரிடை இறந்தனள் என்-மின் – ஐங் 384/4
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆரிடை
மறப்ப அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய – கலி 2/8,9
புள்ளும் வழங்கா புலம்பு கொள் ஆரிடை
வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின் – கலி 4/6,7
வரை ஓங்கு அரும் சுரத்து ஆரிடை செல்வோர் – கலி 6/2
அருள் புறம்மாறிய ஆரிடை அத்தம் – கலி 15/9
துன்னி நம் காதலர் துறந்து ஏகும் ஆரிடை
கல் மிசை உருப்பு அற கனை துளி சிதறு என – கலி 16/6,7
முனை என்னார் காதலர் முன்னிய ஆரிடை
சினை வாட சிறக்கும் நின் சினம் தணிந்தீக என – கலி 16/10,11
அளி ஒரீஇ காதலர் அகன்று ஏகும் ஆரிடை
முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக என – கலி 16/14,15
கணை கழிகல்லாத கல் பிறங்கு ஆரிடை
பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர் – கலி 20/21,22
ஆரிடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்த_கால் – கலி 38/10
அரும் செலவு ஆரிடை அருளி வந்து அளி பெறாஅன் – கலி 46/14
இன்னது ஓர் ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/13
அணங்கு உடை ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/17
களிறு இயங்கு ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/21
நெடும் சேண் ஆரிடை விலங்கும் ஞான்றே – அகம் 3/18
அம் காட்டு ஆரிடை மட பிணை தழீஇ – அகம் 14/5
நீர் இல் அத்தத்து ஆரிடை மடுத்த – அகம் 17/12
அரும் செலவு ஆற்றா ஆரிடை ஞெரேரென – அகம் 39/15
பைது அறு சிமைய பயம் நீங்கு ஆரிடை
நல் அடிக்கு அமைந்த அல்ல மெல்_இயல் – அகம் 153/11,12
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆரிடை
பனை வெளிறு அருந்து பைம் கண் யானை – அகம் 187/17,18
பகலோன் மறைந்த அந்தி ஆரிடை
உரு கெழு பெரும் கடல் உவவு கிளர்ந்து ஆங்கு – அகம் 201/8,9
கல் பிறங்கு ஆரிடை விலங்கிய – அகம் 205/23
மழை கண்மாறிய வெம் காட்டு ஆரிடை
எமியம் கழிதந்தோயே பனி இருள் – அகம் 337/18,19
படை மயங்கு ஆரிடை நெடு நல் ஊரே – புறம் 343/17
அரிசி இன்மையின் ஆரிடை நீந்தி – புறம் 371/9
மேல்


ஆரிடையதுவே (2)

நெடும் சேண் ஆரிடையதுவே நெஞ்சே – குறு 131/3
நார் இல் நெஞ்சத்து ஆரிடையதுவே
செறிவும் சேண் இகந்தன்றே அறிவே – குறு 219/2,3
மேல்


ஆரிடையானும் (1)

அன்ன ஆரிடையானும்
தண்மை செய்த இ தகையோள் பண்பே – ஐங் 327/4,5
மேல்


ஆரிய (1)

எதிர் தலைக்கொண்ட ஆரிய பொருநன் – அகம் 386/5
மேல்


ஆரியர் (7)

ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர் – நற் 170/6
யார்-கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால் பொர கலங்கி – குறு 7/3,4
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம் – பதி 11/23
தாரும் தானையும் பற்றி ஆரியர்
பிடி பயின்று தரூஉம் பெரும் களிறு போல – அகம் 276/9,10
ஆரியர் படையின் உடைக என் – அகம் 336/22
ஆரியர் அலற தாக்கி பேர் இசை – அகம் 396/16
மாரி புறந்தர நந்தி ஆரியர்
பொன் படு நெடு வரை புரையும் எந்தை – அகம் 398/18,19
மேல்


ஆரின் (1)

கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் – அகம் 104/12
மேல்


ஆருந்து (1)

அவிழ் நெல்லின் அரியல் ஆருந்து
மனை கோழி பைம் பயிரின்னே – புறம் 395/8,9
மேல்


ஆரும் (21)

சூல் முதிர் மட பிடி நாள்_மேயல் ஆரும்
மலை கெழு நாடன் கேண்மை பலவின் – நற் 116/5,6
இன் முசு பெரும் கலை நன் மேயல் ஆரும்
பன் மலர் கான்யாற்று உம்பர் கரும் கலை – நற் 119/5,6
உருவ துருவின் நாள் மேயல் ஆரும்
மாரி எண்கின் மலை சுர நீள் இடை – நற் 192/4,5
ஓய் நடை முது பகடு ஆரும் ஊரன் – நற் 290/3
செம் முக மந்தி ஆரும் நாட – நற் 355/5
நாரை நிரை பெயர்த்து அயிரை ஆரும்
ஊரோ நன்று-மன் மரந்தை – குறு 166/2,3
அருளே மன்ற ஆரும் இல்லதுவே – குறு 174/7
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன் – குறு 181/5
மரை_இனம் ஆரும் முன்றில் – குறு 235/4
முதலை போத்து முழு_மீன் ஆரும்
தண் துறை ஊரன் தேர் எம் – ஐங் 5/4,5
நெடும் கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும்
புனல் முற்று ஊரன் பகலும் – ஐங் 95/2,3
இரும் கழி மருங்கின் அயிரை ஆரும்
தண்ணம் துறைவன் தகுதி – ஐங் 164/2,3
இரும் கழி இன கெடிறு ஆரும் துறைவன் – ஐங் 167/2
இரும் கழி சே_இறா இன புன் ஆரும்
கொற்கை கோமான் கொற்கை அம் பெரும் துறை – ஐங் 188/1,2
மான் இன பெரும் கிளை மேயல் ஆரும்
கானக நாடன் வரவும் இவள் – ஐங் 217/2,3
புன் தலை மந்தி வன் பறழ் ஆரும்
நன் மலை நாட நீ செலின் – ஐங் 273/2,3
கண் ஆரும் சாயல் கழி துரப்போரை – பரி 11/54
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர – அகம் 46/6
குருதி ஆரும் எருவை செம் செவி – அகம் 111/12
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் – புறம் 338/6
பாணர் ஆரும் அளவை யான் தன் – புறம் 376/5
மேல்


ஆரும்மே (1)

ஒண் நுதல் அரிவை பால் ஆரும்மே – ஐங் 168/4
மேல்


ஆரேற்று (1)

சிறு கோல் சென்னி ஆரேற்று அன்ன – நற் 265/6
மேல்


ஆரை (3)

ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் – பெரும் 50
ஆரை வேய்ந்த அறை வாய் சகடத்து – அகம் 301/7
ஆரை சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் – புறம் 60/8
மேல்


ஆரோ (1)

கீழோர் வயல் பரக்கும் வார் வெள் அருவி பரந்து ஆனாது ஆரோ
மேலோர் இயங்குதலால் வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ – பரி 17/40,41
மேல்


ஆல் (9)

இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம் – குறள் 10/1
ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை – திரு 256
ஆல்_அமர்_செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த – சிறு 97
வட_வயின் விளங்கு ஆல் உறை எழு_மகளிருள் – பரி 5/43
ஒள் ஒளி மணி பொறி ஆல் மஞ்ஞை நோக்கி தன் – பரி 18/7
ஆல்_அமர்_செல்வன் அணி சால் பெரு விறல் – கலி 81/9
ஆல்_அமர்_செல்வன் அணி சால் மகன் விழா – கலி 83/14
அகல் வாய் வானம் ஆல் இருள் பரப்ப – அகம் 365/1
ஆல்_அமர்_கடவுள் அன்ன நின் செல்வம் – புறம் 198/9
மேல்


ஆல்_கெழு_கடவுள் (1)

ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை – திரு 256
மேல்


ஆல்_அமர்_கடவுள் (1)

ஆல்_அமர்_கடவுள் அன்ன நின் செல்வம் – புறம் 198/9
மேல்


ஆல்_அமர்_செல்வற்கு (1)

ஆல்_அமர்_செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த – சிறு 97
மேல்


ஆல்_அமர்_செல்வன் (2)

ஆல்_அமர்_செல்வன் அணி சால் பெரு விறல் – கலி 81/9
ஆல்_அமர்_செல்வன் அணி சால் மகன் விழா – கலி 83/14
மேல்


ஆல (10)

மட கண்ண மயில் ஆல
பைம் பாகல் பழம் துணரிய – பொரு 190,191
ஆல நீழல் அசைவு நீக்கி – நற் 76/3
மயில்கள் ஆல குடிஞை இரட்டும் – ஐங் 291/1
மயில்கள் ஆல பெரும் தேன் இமிர – ஐங் 292/1
நின்னே போல மஞ்ஞை ஆல
கார் தொடங்கின்றால் பொழுதே – ஐங் 413/2,3
நின்னே போலும் மஞ்ஞை ஆல நின் – ஐங் 492/1
கல் மிசை மயில் ஆல கறங்கி ஊர் அலர் தூற்ற – கலி 27/13
இரும் குயில் ஆல பெரும் துறை கவின் பெற – கலி 36/8
அரும் பொறி மஞ்ஞை ஆல வரி மணல் – அகம் 304/12
நனவு_உறு கட்சியின் நன் மயில் ஆல
மலை உடன் வெரூஉம் மா கல் வெற்பன் – அகம் 392/17,18
மேல்


ஆலங்கானத்து (6)

ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து – மது 127
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த – நற் 387/7
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப – அகம் 36/14
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த – அகம் 175/11
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என – அகம் 209/6
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட – புறம் 23/16
மேல்


ஆலத்து (8)

கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து
கூடு இயத்து அன்ன குரல் புணர் புள்ளின் – மலை 268,269
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து
உகு பலி அருந்திய தொகு விரல் காக்கை – நற் 343/4,5
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை – அகம் 287/7,8
பிணி வீழ் ஆலத்து அலம் சினை ஏறி – அகம் 319/2
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ் – அகம் 385/9
முழு_முதல் தொலைந்த கோளி ஆலத்து
கொழு நிழல் நெடும் சினை வீழ் பொறுத்து ஆங்கு – புறம் 58/2,3
கடவுள் ஆலத்து தடவு சினை பல் பழம் – புறம் 199/1
முன் ஊர் பழுனிய கோளி ஆலத்து
புள் ஆர் யாணர்த்து அற்றே என் மகன் – புறம் 254/7,8
மேல்


ஆலம் (2)

புது கலத்து அன்ன கனிய ஆலம்
போகில்_தனை தடுக்கும் வேனில் அரும் சுரம் – ஐங் 303/1,2
பல் வீழ் ஆலம் போல – அகம் 70/16
மேல்


ஆலமும் (2)

ஆலமும் கடம்பும் நல் யாற்று நடுவும் – பரி 4/67
துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும் – கலி 101/13
மேல்


ஆலமுற்றம் (1)

ஆலமுற்றம் கவின் பெற தைஇய – அகம் 181/17
மேல்


ஆலலும் (1)

ஆலலும் ஆலின பிடவும் பூத்தன – குறு 251/3
மேல்


ஆலவும் (1)

பயில் பூ சோலை மயில் எழுந்து ஆலவும்
பயில் இரும் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும் – புறம் 116/10,11
மேல்


ஆலி (11)

ஆலி தண் மழை தலைஇய – ஐங் 437/2
மறந்தாள் போல் ஆலி நகூஉம் மருளும் – கலி 145/9
ஆலி வானின் காலொடு பாறி – அகம் 9/7
ஆலி ஒப்பின் தூம்பு உடை திரள் வீ – அகம் 95/7
புகர் முகம் பொருத புது நீர் ஆலி
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப – அகம் 108/4,5
ஆலி அன்ன வால் வீ தாஅய் – அகம் 125/4
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு – அகம் 282/7
ஆலி அழி துளி பொழிந்த வைகறை – அகம் 308/3
ஆலி அழி துளி தலைஇ – அகம் 323/12
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி
நகை நனி வளர்க்கும் சிறப்பின் தகை மிக – அகம் 335/21,22
ஆடு கள வயிரின் இனிய ஆலி
பசும் புற மென் சீர் ஒசிய விசும்பு உகந்து – அகம் 378/8,9
மேல்


ஆலியின் (5)

உறை வீழ் ஆலியின் தொகுக்கும் சாரல் – ஐங் 213/3
தண் கார் ஆலியின் தாவன உதிரும் – அகம் 101/16
தண் மழை ஆலியின் தாஅய் உழவர் – அகம் 211/5
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம் – அகம் 309/8
மா விசும்பு அதிர முழங்கி ஆலியின்
நிலம் தண்ணென்று கானம் குழைப்ப – அகம் 314/2,3
மேல்


ஆலியொடு (3)

கால் மயங்கு கதழ் உறை ஆலியொடு சிதறி – பதி 50/2
சூர் பனிப்பு அன்ன தண் வரல் ஆலியொடு
பரூஉ பெயல் அழி துளி தலைஇ வான் நவின்று – அகம் 304/3,4
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி – அகம் 334/8
மேல்


ஆலின (2)

அம் செவி நிறைய ஆலின வென்று பிறர் – முல் 89
ஆலலும் ஆலின பிடவும் பூத்தன – குறு 251/3
மேல்


ஆலும் (24)

மால் வரை சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும்
பீலி மஞ்ஞையின் இயலி கால – பெரும் 330,331
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின் – பெரும் 495
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும்
நறும் தண் பொழில கானம் – நற் 9/10,11
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும் – நற் 118/4
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மட கணம் போல – நற் 248/7,8
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்
குன்ற நாடன் பிரிவின் சென்று – நற் 288/3,4
பீலி மஞ்ஞை ஆலும் சோலை – நற் 357/6
பழம் புண் உறுநரின் பரவையின் ஆலும்
ஆங்கு அவை நலியவும் நீங்கி யாங்கும் – நற் 378/4,5
தண் நறும் பழனத்து கிளையோடு ஆலும்
மறு இல் யாணர் மலி கேழ் ஊர நீ – ஐங் 85/2,3
மணி வரை கட்சி மட மயில் ஆலும் நம் – ஐங் 250/2
மழை வரவு அறியா மஞ்ஞை ஆலும்
அடுக்கல் நல் ஊர் அசை நடை கொடிச்சி – ஐங் 298/1,2
சுரும்பு களித்து ஆலும் இரும் சினை – ஐங் 342/2
மள்ளர் கோட்டின் மஞ்ஞை ஆலும்
உயர் நெடும் குன்றம் படு மழை தலைஇ – ஐங் 371/1,2
பழன காவில் பசு மயில் ஆலும்
பொய்கை வாயில் புனல் பொரு புதவின் – பதி 27/8,9
பழன மஞ்ஞை மழை செத்து ஆலும்
தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி – பதி 90/42,43
நிலம் பூத்த மரம் மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள – கலி 27/9
விரிந்து ஆனா மலர் ஆயின் விளித்து ஆலும் குயில் ஆயின் – கலி 28/8
குயில் ஆலும் பொழுது என கூறுநர் உளர் ஆயின் – கலி 30/8
இரும் குயில் ஆலும் அரோ – கலி 33/25
நெடு மிசை சூழும் மயில் ஆலும் சீர – கலி 36/2
ஆலும் கடம்பும் அணி-மார் விலங்கிட்ட – கலி 106/28
குஞ்சர குரல குருகோடு ஆலும்
துஞ்சா முழவின் துய்த்து இயல் வாழ்க்கை – அகம் 145/15,16
அன்ன சேவல் மாறு எழுந்து ஆலும்
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் – புறம் 128/4,5
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண் – புறம் 178/2
மேல்


ஆலை (2)

கார் கரும்பின் கமழ் ஆலை
தீ தெறுவின் கவின் வாடி – பட் 9,10
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளில் பாழ் ஆக கண்டு கலுழ்ந்து ஆங்கு – புறம் 220/3,4
மேல்


ஆலை-தொறும் (2)

விசயம் அடூஉம் புகை சூழ் ஆலை-தொறும்
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின் – பெரும் 261,262
மழை கண்டு அன்ன ஆலை-தொறும் ஞெரேரென – மலை 340
மேல்


ஆலைக்கு (1)

ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே – மலை 119
மேல்


ஆவண (1)

பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் – அகம் 77/8
மேல்


ஆவணத்து (2)

விழவு அறா வியல் ஆவணத்து
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய – பட் 158,159
எல் உமிழ் ஆவணத்து அன்ன – அகம் 227/21
மேல்


ஆவணம் (3)

மல்லல் ஆவணம் மாலை அயர – நெடு 44
கள் கொடி நுடங்கும் ஆவணம் புக்கு உடன் – பதி 68/10
மல்லல் ஆவணம் மறுகு உடன் மடியின் – அகம் 122/3
மேல்


ஆவது (12)

ஆவது போல கெடும் – குறள் 29/6
அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய் – குறள் 32/9
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் – குறள் 43/13
தாக்கு அணங்கு ஆவது எவன்-கொல் அன்னாய் – ஐங் 23/4
இன்னன் ஆவது எவன்-கொல் அன்னாய் – ஐங் 26/4
நன் நுதல் பசத்தல் ஆவது துன்னி – ஐங் 234/2
அரியளோ ஆவது அறிந்திலேன் ஈதா – பரி 8/60
இம்மையும் மறுமையும் பகை ஆவது அறியாயோ – கலி 14/15
கொடுமை இலை ஆவது அறிந்தும் அடுப்பல் – கலி 50/20
வாய் ஆவது ஆயின் தலைப்பட்டாம் பொய் ஆயின் – கலி 112/22
காலை ஆவது அறியார் – கலி 119/15
ஆவது ஆக இனி நாண் உண்டோ – அகம் 276/6
மேல்


ஆவது-கொல் (15)

யாங்கு ஆவது-கொல் தானே தேம் பட – நற் 187/7
எற்று ஆவது-கொல் யாம் மற்றொன்று செயினே – நற் 239/12
என் ஆவது-கொல் தோழி மன்னர் – நற் 296/1
யான் தன் கடவின் யாங்கு ஆவது-கொல்
பெரிதும் பேதை மன்ற – குறு 276/6,7
என் ஆவது-கொல் நம் இன் உயிர் நிலையே – ஐங் 228/4
யாங்கு ஆவது-கொல் தோழி எனையதூஉம் – கலி 137/26
அளிதோ தானே எவன் ஆவது-கொல்
மன்றும் தோன்றாது மரனும் மாயும் – அகம் 239/1,2
என் ஆவது-கொல் தானே பொன் என – அகம் 272/16
என் ஆவது-கொல் தானே முன்றில் – அகம் 348/1
என் ஆவது-கொல் தானே கழனி – புறம் 63/11
என் ஆவது-கொல் அளியது தானே – புறம் 217/13
என் ஆவது-கொல் தானே – புறம் 345/19
என் ஆவது-கொல் தானே – புறம் 347/8
யாங்கு ஆவது-கொல் தானே தாங்காது – புறம் 350/3
என் ஆவது-கொல் தானே தெண் நீர் – புறம் 351/8
மேல்


ஆவதூஉம் (1)

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும் – குறள் 47/1
மேல்


ஆவம் (2)

ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசை – புறம் 14/8
வெள் வேல் ஆவம் ஆயின் ஒள் வாள் – புறம் 323/4
மேல்


ஆவர் (2)

நன் நிலையர் ஆவர் எனின் – குறள் 119/18
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து – குறள் 122/16
மேல்


ஆவர்-மன்-கொல் (1)

துப்பின் எவன் ஆவர்-மன்-கொல் துயர் வரவு – குறள் 117/9
மேல்


ஆவன்-மன்-கொல் (1)

மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன் – குறள் 121/13
மேல்


ஆவார் (1)

துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாம் உடைய – குறள் 130/17
மேல்


ஆவாரை (1)

அக பட்டி ஆவாரை காணின் அவரின் – குறள் 108/7
மேல்


ஆவி (6)

ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம் – பெரும் 469
கனல் பொருத அகிலின் ஆவி கா எழ – பரி 10/72
ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை – பரி 17/30
முருகன் நல் போர் நெடுவேள் ஆவி
அறு கோட்டு யானை பொதினி ஆங்கண் – அகம் 1/3,4
முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி
பொன் உடை நெடு நகர் பொதினி அன்ன நின் – அகம் 61/15,16
ஆவி அம் வரி நீர் என நசைஇ – அகம் 327/9
மேல்


ஆவித்து (2)

சிறு_வெண்_காக்கை ஆவித்து அன்ன – நற் 345/4
நீர் வாழ் முதலை ஆவித்து அன்ன – அகம் 301/6
மேல்


ஆவியர் (3)

அரும் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் – சிறு 86
ஐ எனும் ஆவியர் ஆடையர் – பரி 24/12
அது-மன் எம் பரிசில் ஆவியர் கோவே – புறம் 147/9
மேல்


ஆவியின் (2)

வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சே – கலி 36/26
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி – அகம் 71/14
மேல்


ஆவியும் (1)

பனி வளர் ஆவியும் போன்ம் மணிமாடத்து – பரி 10/123
மேல்


ஆவிரம் (1)

அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரம் கண்ணி – கலி 140/7
மேல்


ஆவிரை (6)

விரி மலர் ஆவிரை வேரல் சூரல் – குறி 71
பொன் நேர் ஆவிரை புது மலர் மிடைந்த – குறு 173/1
அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து – கலி 138/9
பூளை பொல மலர் ஆவிரை வேய் வென்ற – கலி 138/18
அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் – கலி 139/8
களரி ஆவிரை கிளர் பூ கோதை – அகம் 301/14
மேல்


ஆவிற்கு (1)

ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு – குறள் 107/11
மேல்


ஆவின் (1)

உச்சி கட்டிய கூழை ஆவின்
நிலை என ஒருவேன் ஆகி – நற் 109/8,9
மேல்


ஆவினன்குடி (1)

ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று – திரு 176
மேல்


ஆவுதி (7)

ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்து – மது 494
ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம் – பட் 55
அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும் – பட் 200
விரும்பு மெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி
வருநர் வரையார் வார வேண்டி – பதி 21/7,8
நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதி
இரண்டு உடன் கமழும் நாற்றமொடு வானத்து – பதி 21/13,14
நெய்ம் மலி ஆவுதி பொங்க பன் மாண் – புறம் 15/19
அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும் – புறம் 99/1
மேல்


ஆவும் (2)

ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும் – புறம் 9/1
ஆவும் மாவும் சென்று உண கலங்கி – புறம் 204/7
மேல்


ஆழ் (14)

கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா – குறள் 50/19
வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் – திரு 78
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை – சிறு 182
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு – சிறு 252
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து – பெரும் 79
தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி – பெரும் 169
கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை – பெரும் 471
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த – மது 592
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த – நற் 256/9
கடல் ஆழ் கலத்தின் தோன்றி – குறு 240/6
ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள் பேதை – கலி 147/68
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே – அகம் 88/15
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில் – அகம் 339/2
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே – புறம் 55/23
மேல்


ஆழ்க (1)

ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே – புறம் 132/2
மேல்


ஆழ்ச்சி (2)

ஆரை சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் – புறம் 60/8
பண்ட சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய – புறம் 90/7
மேல்


ஆழ்ந்த (2)

ஆழ்ந்த குழும்பில் திரு மணி கிளர – மது 273
மண் உற ஆழ்ந்த மணி நீர் கிடங்கின் – மது 351
மேல்


ஆழ்ந்தன்றே (1)

கண்பட நீர் ஆழ்ந்தன்றே தந்தை – நற் 198/4
மேல்


ஆழ்ந்து (4)

களைஞரும் இல்_வழி கால் ஆழ்ந்து தேரோடு – கலி 98/36
இகல் இடும் பனி தின எவ்வத்துள் ஆழ்ந்து ஆங்கே – கலி 134/12
கடும் பனி கைம்மிக கையாற்றுள் ஆழ்ந்து ஆங்கே – கலி 134/16
கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து ஆங்கே – கலி 134/20
மேல்


ஆழ்பவன் (1)

கரை காணா பௌவத்து கலம் சிதைந்து ஆழ்பவன்
திரை தர புணை பெற்று தீது இன்றி உய்ந்து ஆங்கு – கலி 134/24,25
மேல்


ஆழ (1)

அள்ளல் இரும் சேற்று ஆழ பட்டு என – நற் 372/4
மேல்


ஆழல் (11)

ஆழல் வாழி தோழி நீ நின் – நற் 197/5
ஆழல் வாழி தோழி வாழை – நற் 309/4
ஆழல் மடந்தை அழுங்குவர் செலவே – நற் 391/1
ஆழல் வாழி தோழி தாழாது – அகம் 61/5
ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின் – அகம் 69/4
ஆழல் வாழி தோழி சாரல் – அகம் 85/5
ஆழல் என்றி தோழி யாழ என் – அகம் 97/15
ஆழல் வாழி தோழி அவரே – அகம் 209/7
ஆழல் வாழி தோழி கேழல் – அகம் 223/3
ஆழல் வாழி தோழி வடாஅது – அகம் 253/9
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும் – புறம் 152/5
மேல்


ஆழல-மன்னோ (1)

ஆழல-மன்னோ தோழி என் கண்ணே – அகம் 375/18
மேல்


ஆழி (25)

அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் – குறள் 1/15
பிற ஆழி நீந்தல் அரிது – குறள் 1/16
ஆழி எனப்படுவார் – குறள் 99/18
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி – நற் 11/7
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும் – நற் 78/8
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர் – நற் 338/2
கலங்கு கடல் துவலை ஆழி நனைப்ப – குறு 205/4
ஆழி தலை வீசிய அயிர் சேற்று அருவி – குறு 372/4
ஆழி முதல்வ நின் பேணுதும் தொழுது – பரி 2/19
ஊழி ஆழி_கண் இரு நிலம் உரு கெழு – பரி 3/23
கை வளை ஆழி தொய்யகம் புனை துகில் – பரி 7/46
தோள் வளை ஆழி சுழற்றுவார் – பரி 9/55
கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல் – கலி 134/3
வள் வாய் ஆழி உள் உறுபு உருள – அகம் 54/5
செம் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப – அகம் 80/9
செழு நீர் தண் கழி நீந்தலின் ஆழி
நுதி முகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல் – அகம் 160/12,13
அலங்கு கதிர் திகிரி ஆழி போழ – அகம் 224/14
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்து என – அகம் 229/2
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப – அகம் 234/6
இழை அணி நெடும் தேர் ஆழி உறுப்ப – அகம் 254/13
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப – அகம் 334/14
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில் – அகம் 339/2
செய் குறி ஆழி வைகல்-தோறு எண்ணி – அகம் 351/10
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய – புறம் 99/3
ஆழி அனையன் மாதோ என்றும் – புறம் 330/4
மேல்


ஆழி_கண் (1)

ஊழி ஆழி_கண் இரு நிலம் உரு கெழு – பரி 3/23
மேல்


ஆழியான் (1)

மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க – பரி 23/75
மேல்


ஆழியின் (2)

மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின்
பண் அமை தேரும் மாவும் மாக்களும் – பதி 77/5,6
உணங்கு கலன் ஆழியின் தோன்றும் – புறம் 338/11
மேல்


ஆழும் (2)

பூரியர்கள் ஆழும் அளறு – குறள் 92/18
ஆழும்_காலை புணை பிறிது இல்லை – புறம் 367/11
மேல்


ஆழும்_காலை (1)

ஆழும்_காலை புணை பிறிது இல்லை – புறம் 367/11
மேல்


ஆள் (39)

வேல் ஆள் முகத்த களிறு – குறள் 50/20
நல் ஆள் உடையது அரண் – குறள் 75/12
நல் ஆள் இலாத குடி – குறள் 103/20
வேல் கோல் ஆக ஆள் செல நூறி – மது 690
ஆள் பெறல் நசைஇ நாள் சுரம் விலங்கி – நற் 126/4
ஆள் இல் அத்த தாள் அம் போந்தை – நற் 174/2
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி வாள் வரி – நற் 322/6
ஆள் இல் மன்றத்து அல்கு வளி ஆட்ட – நற் 346/5
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த – நற் 353/1
குளகு மென்று ஆள் மதம் போல – குறு 136/4
நெடும் கால் கணந்துள் ஆள் அறிவுறீஇ – குறு 350/5
சிறு கண் யானை ஆள் வீழ்த்து திரிதரும் – ஐங் 314/3
ஆள்_வழக்கு அற்ற பாழ்படு நனம் தலை – ஐங் 329/1
ஆள் மலி மருங்கின் நாடு அகப்படுத்து – பதி 50/14
தலை துமிந்து எஞ்சிய ஆள் மலி யூபமொடு – பதி 67/10
மாயா மன்ன உலகு ஆள் மன்னவ – பரி 3/85
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் – அகம் 45/5
ஆள் வழக்கு அற்ற சுரத்து இடை கதிர் தெற – அகம் 51/1
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை – அகம் 67/14
ஆள் இடூஉ கடந்து வாள் அமர் உழக்கி – அகம் 78/20
ஆள் கோள் பிழையா அஞ்சுவரு தட கை – அகம் 93/19
ஆள் இல் அத்தத்து அளியள் அவனொடு – அகம் 145/6
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண் – அகம் 187/11
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை – அகம் 215/11
முனை பாழ்பட்ட ஆங்கண் ஆள் பார்த்து – அகம் 247/8
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற – அகம் 248/5
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி – அகம் 263/7
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும் – அகம் 325/19
அத்த நடுகல் ஆள் என உதைத்த – அகம் 365/4
அரும் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும் – அகம் 395/12
ஆள் இல் அத்தம் ஆகிய காடே – புறம் 23/22
மண் ஆள் செல்வம் எய்திய – புறம் 47/10
ஆள் அன்று என்று வாளின் தப்பார் – புறம் 74/2
ஆள் இல் வரை போல் யானையும் மருப்பு இழந்தனவே – புறம் 238/9
கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும் – புறம் 337/2
ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ – புறம் 368/13
அதரி திரித்த ஆள் உகு கடாவின் – புறம் 370/17
அதரி திரித்த ஆள் உகு கடாவின் – புறம் 371/16
அஞ்சா மறவர் ஆள் போர்பு அழித்து – புறம் 373/25
மேல்


ஆள்_வழக்கு (1)

ஆள்_வழக்கு அற்ற பாழ்படு நனம் தலை – ஐங் 329/1
மேல்


ஆள்க (2)

நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான் – குறள் 25/3
ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர் – குறள் 59/17
மேல்


ஆள்தல் (1)

நாடு உடன் ஆள்தல் யாவணது அவர்க்கே – பதி 75/14
மேல்


ஆள்பவர் (3)

நாண் துறவார் நாண் ஆள்பவர்
பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின் – குறள் 102/14,15
ஆள்பவர் கலக்கு_உற அலைபெற்ற நாடு போல் – கலி 5/12
முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப – கலி 132/4
மேல்


ஆள்பவர்க்கு (1)

வீடு இல்லை நட்பு ஆள்பவர்க்கு
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை – குறள் 80/2,3
மேல்


ஆள்பவற்கு (1)

நீங்கா நிலன் ஆள்பவற்கு
அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா – குறள் 39/6,7
மேல்


ஆள்பவன் (1)

பல வல்லன் தோள் ஆள்பவன்
நினையும் என் உள்ளம் போல் நெடும் கழி மலர் கூம்ப – கலி 143/35,36
மேல்


ஆள்வல் (1)

பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல் என்பது தன்னை – கலி 84/26
மேல்


ஆள்வார்க்கு (2)

மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப – குறள் 25/7
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும் – குறள் 25/9
மேல்


ஆள்வாரை (1)

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே – குறள் 45/13
மேல்


ஆள்வினை (14)

ஆள்வினை இன்மை பழி – குறள் 62/16
நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும் – நற் 52/6
தொடங்கி ஆள்வினை பிரிந்தோர் இன்றே – நற் 148/3
இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்ப – நற் 262/8
ஆள்வினை மருங்கில் பிரியார் நாளும் – குறு 267/6
அறன் ஓடி விலங்கின்று அவர் ஆள்வினை திறத்தே – கலி 16/22
அருள் அன்று ஆக ஆள்வினை ஆடவர் – அகம் 75/1
நன் நுதல் பசப்பவும் ஆள்வினை தரீஇயர் – அகம் 77/1
ஆள்வினை பிரிந்த காதலர் நாள் பல – அகம் 255/7
நுதல் ஒளி கரப்பவும் ஆள்வினை தரும்-மார் – அகம் 277/3
ஆள்வினை மாரியின் அவியா நாளும் – அகம் 279/8
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்து நின்று – அகம் 343/15
ஆள்வினை பிரிதலும் உண்டோ பிரியினும் – அகம் 353/1
ஆள்வினை மருங்கின் கேண்மை_பாலே – புறம் 196/3
மேல்


ஆள்வினைக்கு (8)

ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் – நற் 69/10
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும் – நற் 103/10
ஆள்வினைக்கு அகறி ஆயின் இன்றொடு – நற் 205/7
ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதை – கலி 5/7
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து – அகம் 93/3
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து – அகம் 339/6
ஆள்வினைக்கு எதிரிய மீளி நெஞ்சே – அகம் 379/4
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி – புறம் 366/10
மேல்


ஆள்வினையும் (1)

ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் – குறள் 103/3
மேல்


ஆள்வினையோடு (1)

வன்கண் குடிகாத்தல் கற்று அறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு – குறள் 64/3,4
மேல்


ஆளப்படும் (1)

தன்மையான் ஆளப்படும்
வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை – குறள் 52/2,3
மேல்


ஆளல் (1)

நின் நெஞ்சம் களமா கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும் – கலி 108/30
மேல்


ஆளி (7)

ஆளி நன் மான் அணங்கு உடை குருளை – பொரு 139
ஆளி நன் மான் வேட்டு எழு கோள் உகிர் – நற் 205/2
ஏழ் உலகும் ஆளி திரு_வரை மேல் அன்பு அளிதோ – பரி 8/64
நனம் தலை கானத்து ஆளி அஞ்சி – அகம் 78/1
வாள் வரி நடுங்க புகல்வந்து ஆளி
உயர் நுதல் யானை புகர் முகத்து ஒற்றி – அகம் 252/2,3
ஆளி நன் மான் அணங்கு உடை ஒருத்தல் – அகம் 381/1
மீளி முன்பின் ஆளி போல – புறம் 207/8
மேல்


ஆளிய (1)

குடை_நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும் – கலி 118/7
மேல்


ஆளியும் (1)

அளை செறி உழுவையும் ஆளியும் உளியமும் – குறி 252
மேல்


ஆளும் (9)

எங்ஙனம் ஆளும் அருள் – குறள் 26/2
யாமத்தும் ஆளும் தொழில் – குறள் 126/4
காமர் கடவுளும் ஆளும் கற்பின் – பதி 65/9
பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு – கலி 68/1
ஆளும் கிழமையொடு புணர்ந்த – கலி 103/78
அறன் இல் வேந்தன் ஆளும்
வறன்_உறு குன்றம் பல விலங்கினவே – அகம் 109/14,15
வைப்பு_உற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே அதனால் – புறம் 18/25,26
இமிழ் குரல் முரசம் மூன்று உடன் ஆளும்
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே – புறம் 58/12,13
தண் பணை ஆளும் வேந்தர்க்கு – புறம் 322/9
மேல்


ஆற்ற (16)

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் – குறள் 7/7
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை – குறள் 37/13
ஆற்ற விளைவது நாடு – குறள் 74/4
அளி இன்மை ஆற்ற நினைந்து – குறள் 121/18
ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற
ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு என – குறி 23,24
அற்கு இடை கழிதல் ஓம்பி ஆற்ற நும் – மலை 254
ஆற்ற பாயா தப்பல் ஏற்ற – குறு 121/3
பெரும் கவின் அழிந்த ஆற்ற ஏறு புணர்ந்து – பதி 23/13
அகில் கெழு சாந்தம் மாற்றி ஆற்ற
புகை கெழு சாந்தம் பூசுவோரும் – பரி 12/13,14
ஒரு நிலையும் ஆற்ற இயையா அரு மரபின் – பரி 24/95
ஆங்கு அவை விருந்து ஆற்ற பகல் அல்கி கங்குலான் – கலி 66/4
சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை – அகம் 1/15
ஐது வரல் அசை வளி ஆற்ற கை பெயரா – அகம் 102/4
உறு வளி ஆற்ற சிறு வரை திற என – அகம் 136/22
நாற்ற_உணவினோரும் ஆற்ற
அரும்_பெறல்_உலகம் நிறைய – புறம் 62/17,18
விருந்து_உறுத்து ஆற்ற இருந்தெனம் ஆக – புறம் 381/4
மேல்


ஆற்றல் (24)

ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான் – குறள் 3/9
வானகமும் ஆற்றல் அரிது – குறள் 11/2
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அ பசியை – குறள் 23/9
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அ பசியை – குறள் 23/9
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு – குறள் 27/18
ஆற்றல் புரிந்தார்-கண் இல் – குறள் 29/14
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் – குறள் 90/1
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர் – குறள் 99/9
சுரம் போழ்ந்த இகல் ஆற்றல்
உயர்ந்து ஓங்கிய விழு சிறப்பின் – மது 58,59
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே – குறு 38/6
அரைசு பட கடக்கும் ஆற்றல்
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே – பதி 34/11,12
பதிற்று கை மதவலி நூற்று கை ஆற்றல்
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள – பரி 3/40,41
ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ – கலி 17/9
அன்னதேல் ஆற்றல் காண் – கலி 91/18
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ – புறம் 22/33
சென்று அமர் கடந்த நின் ஆற்றல் தோன்ற – புறம் 66/4
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது என் – புறம் 73/5
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது என் – புறம் 73/5
சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய – புறம் 99/10
உறு முரண் கடந்த ஆற்றல்
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே – புறம் 135/21,22
ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனி – புறம் 225/6
வாடு பசி அருத்திய பழி தீர் ஆற்றல்
நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண் – புறம் 227/7,8
பகைவர் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு – புறம் 229/25
அரும் சமம் கடக்கும் ஆற்றல் அவன் – புறம் 397/26
மேல்


ஆற்றலதுவே (1)

ஆற்றலதுவே படை – குறள் 77/10
மேல்


ஆற்றலம் (1)

ஆற்றலம் யாம் என மதிப்ப கூறி – ஐங் 227/3
மேல்


ஆற்றலர் (1)

தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர்
பரிந்து எவன் செய்தி வருகுவர் விரைந்தே – கலி 28/23,24
மேல்


ஆற்றலர்-மன்னே (1)

வினை வலித்து அமைதல் ஆற்றலர்-மன்னே – நற் 69/12
மேல்


ஆற்றலரே (1)

வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார் – குறு 305/4,5
மேல்


ஆற்றலின் (2)

மாற்றுவார் ஆற்றலின் பின் – குறள் 23/10
புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின்
விடு நில கரம்பை விடர் அளை நிறைய – பதி 28/6,7
மேல்


ஆற்றலும் (2)

அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை – குறள் 77/15
இகழுநர் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு – மலை 73
மேல்


ஆற்றலுள்ளும் (1)

நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர் – குறள் 47/17
மேல்


ஆற்றலென் (1)

இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலென்
கொடுப்பின் நன்கு உடைமையும் குடி நிரல் உடைமையும் – குறி 29,30
மேல்


ஆற்றலெனே (1)

உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே
போகிய நாக போக்கு அரும் கவலை – நற் 82/5,6
மேல்


ஆற்றலை (3)

பேழ் வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை
பாடுநர் வஞ்சி பாட படையோர் – புறம் 33/9,10
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின் – புறம் 38/9
அரைசு தலை பனிக்கும் ஆற்றலை ஆதலின் – புறம் 42/5
மேல்


ஆற்றலையே (2)

மாற்று ஆகின்றே தோழி ஆற்றலையே
அறிதற்கு அமையா நாடனொடு – குறு 377/3,4
கூற்று வெகுண்டு வாரினும் மாற்றும் ஆற்றலையே
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து – பதி 14/10,11
மேல்


ஆற்றலொடு (2)

அரும் குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்து பட – அகம் 342/8
ஆற்றலொடு புகழ் ஏத்தி – புறம் 17/32
மேல்


ஆற்றவும் (1)

ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே – ஐங் 451/4
மேல்


ஆற்றறுக்கும் (1)

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார் – குறள் 82/7
மேல்


ஆற்றறுப்பார் (1)

அல்லல்-கண் ஆற்றறுப்பார் நட்பு – குறள் 80/16
மேல்


ஆற்றா (12)

பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா – குறள் 118/7
பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா
உய்வு இல் நோய் என் கண் நிறுத்து – குறள் 118/7,8
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றா – குறள் 118/9
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றா
காம நோய் செய்த என் கண் – குறள் 118/9,10
இரந்தோர் மாற்றல் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே – நற் 84/11,12
புல்லி ஆற்றா புரையோள் காண – ஐங் 486/3
இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றா_கால் – கலி 43/26
நிறை ஆற்றா நெஞ்சு உடையேம் – கலி 90/29
பொறை ஆற்றா நுசுப்பினால் பூ வீந்த கொடி போன்றாள் – கலி 132/18
அரும் செலவு ஆற்றா ஆரிடை ஞெரேரென – அகம் 39/15
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா
நன்னால்கு பூண்ட கடும் பரி நெடும் தேர் – அகம் 104/5,6
புரவிற்கு ஆற்றா சீறூர் – புறம் 330/6
மேல்


ஆற்றா-கடை (1)

பண்பு அறிந்து ஆற்றா-கடை
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு – குறள் 47/18,19
மேல்


ஆற்றா_கால் (1)

இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றா_கால்
தன் மெய் துறப்பான் மலை – கலி 43/26,27
மேல்


ஆற்றாதவர் (1)

அடியரோ ஆற்றாதவர்
கடியர் தமக்கு யார் சொல்ல தக்கார் மாற்று – கலி 88/4,5
மேல்


ஆற்றாதார் (1)

ஆற்றாதார் இன்னா செயல் – குறள் 90/8
மேல்


ஆற்றாதான் (1)

அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம் – குறள் 101/13
மேல்


ஆற்றாது (5)

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே – குறள் 56/9
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து – குறள் 104/3,4
ஆடு வரி அலவன் ஓடு_வயின் ஆற்றாது
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறு_மகட்கு – நற் 106/3,4
செறாஅது ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின் – கலி 61/11
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின் – புறம் 358/4
மேல்


ஆற்றாதேமே (1)

அரும் தவம் முயறல் ஆற்றாதேமே – ஐங் 111/5
மேல்


ஆற்றாதோரினும் (1)

இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும்
உள்ளி வருநர் நசை இழப்போரே – புறம் 203/7,8
மேல்


ஆற்றாம் (2)

சேறிரோ என செப்பலும் ஆற்றாம்
வருவிரோ என வினவலும் வினவாம் – குறு 268/1,2
அரும் துயர் உழத்தலும் ஆற்றாம் அதன்_தலை – குறு 302/2
மேல்


ஆற்றாமை (1)

ஆற்றாமை நின் போற்றாமையே – புறம் 28/17
மேல்


ஆற்றாமையின் (1)

ஆற்றாமையின் பிடித்த வேல் வலி – அகம் 392/24
மேல்


ஆற்றாய் (5)

நீ அவண் வருதல் ஆற்றாய் என தாம் – நற் 148/2
இறந்து பொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த – அகம் 123/5
துன் அரும் கானமும் துணிதல் ஆற்றாய்
பின் நின்று பெயர சூழ்ந்தனை ஆயின் – அகம் 181/1,2
துயர் செய்து ஆற்றாய் ஆகி பெயர்பு ஆங்கு – அகம் 365/10
செல்லல் என்றலும் ஆற்றாய் செலினே – அகம் 370/8
மேல்


ஆற்றார் (7)

நட்டார் குறை முடியார் நன்று ஆற்றார் நன் நுதலாள் – குறள் 91/15
நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும் – குறள் 100/15
பண்பு ஆற்றார் ஆதல் கடை – குறள் 100/16
மாறு கொண்டு ஆற்றார் எனினும் பிறர் குற்றம் – கலி 43/18
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் என – அகம் 151/3
ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே – புறம் 26/18
தார் தாங்குதலும் ஆற்றார் வெடிபட்டு – புறம் 93/3
மேல்


ஆற்றாரும் (1)

ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து – குறள் 50/5
மேல்


ஆற்றால் (2)

எதிர் வரவு மாரி இயைக என இ ஆற்றால்
புரை கெழு சையம் பொழி மழை தாழ – பரி 11/13,14
பூத்தனள் நீங்கு என பொய் ஆற்றால் தோழியர் – பரி 16/24
மேல்


ஆற்றாவே (2)

நெடு நல் யானைக்கு கந்து ஆற்றாவே – புறம் 57/11
தண் பெயல் உறையும் உறை ஆற்றாவே – புறம் 302/11
மேல்


ஆற்றாள் (4)

மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர் – நற் 106/6
ஒருத்தி கணம்_கொண்டு அவை மூச கை ஆற்றாள் பூண்ட – கலி 92/45
நீள் நகர் நிறை ஆற்றாள் நினையுநள் வதிந்த_கால் – கலி 126/14
வேய் நலம் இழந்த தோள் விளங்கு_இழை பொறை ஆற்றாள்
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை – கலி 127/16,17
மேல்


ஆற்றான் (5)

நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான் – குறள் 25/3
நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான்
தேரினும் அஃதே துணை – குறள் 25/3,4
தான் வேண்டும் ஆற்றான் வரும் – குறள் 37/14
விதி ஆற்றான் ஆக்கிய மெய் கலவை போல – பரி 7/20
கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன் ஆயின் – கலி 37/8
மேல்


ஆற்றி (29)

தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு – குறள் 22/3
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து – குறள் 50/5
அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான் – குறள் 52/9
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி – குறள் 57/15
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி
சீறின் சிறுகும் திரு – குறள் 57/15,16
துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி
இன்பம் பயக்கும் வினை – குறள் 67/17,18
முற்று ஆற்றி முற்றியவரையும் பற்று ஆற்றி – குறள் 75/15
முற்று ஆற்றி முற்றியவரையும் பற்று ஆற்றி
பற்றியார் வெல்வது அரண் – குறள் 75/15,16
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி – குறள் 116/19
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி
பின் இருந்து வாழ்வார் பலர் – குறள் 116/19,20
பெரிது ஆற்றி பெட்ப கலத்தல் அரிது ஆற்றி – குறள் 128/11
பெரிது ஆற்றி பெட்ப கலத்தல் அரிது ஆற்றி
அன்பு இன்மை சூழ்வது உடைத்து – குறள் 128/11,12
மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் – பெரும் 276,277
புலவர் பூண் கடன் ஆற்றி பகைவர் – பெரும் 450
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி
சேய் உயர் பெரு வரை சென்று அவண் மறைய – நற் 69/1,2
கொண்டல் ஆற்றி விண் தலை செறீஇயர் – நற் 89/1
காலை மாரி பெய்து தொழில் ஆற்றி
விண்டு முன்னிய புயல் நெடும் காலை – பதி 84/21,22
அகல் வையத்து பகல் ஆற்றி
மாயா பல் புகழ் வியல் விசும்பு ஊர்தர – பதி 90/9,10
நிலவரை ஆற்றி நிறை பயன் ஒருங்கு உடன் – பரி 15/6
அறம் பெரிது ஆற்றி அதன் பயன் கொள்-மார் – பரி 19/10
முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதி_கண் – கலி 34/4
பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர – கலி 118/4
தொல் இயல் ஞாலத்து தொழில் ஆற்றி ஞாயிறு – கலி 148/1
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின் – அகம் 136/17,18
முறையின் வழாஅது ஆற்றி பெற்ற – அகம் 142/8
செல் விருந்து ஆற்றி துச்சில் இருத்த – அகம் 203/16
படுவது உண்டு பகல் ஆற்றி
இனிது உருண்ட சுடர் நேமி – புறம் 17/6,7
அரு குறை ஆற்றி வீழ்ந்தான் மன்ற – புறம் 288/7
பயன் உறுப்ப பலர்க்கு ஆற்றி
ஏமம் ஆக இ நிலம் ஆண்டோர் – புறம் 360/7,8
மேல்


ஆற்றிசின் (1)

சுடும் இறை ஆற்றிசின் அடி சேர்ந்து சாற்றுமின் – பரி 8/79
மேல்


ஆற்றிய (2)

அறியா தேஎத்து ஆற்றிய துணையே – அகம் 35/18
ஆண்_கடன் உடைமையின் பாண்_கடன் ஆற்றிய
ஒலியல் கண்ணி புலிகடிமாஅல் – புறம் 201/14,15
மேல்


ஆற்றியார் (1)

அரும் தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல் அணி கொள – கலி 30/1
மேல்


ஆற்றில் (1)

அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில்
போஒய் பெறுவது எவன் – குறள் 5/11,12
மேல்


ஆற்றின் (24)

வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன் – குறள் 4/15
நல் ஆற்றின் நின்ற துணை – குறள் 5/2
அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில் – குறள் 5/11
அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில் – குறள் 5/11
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை – குறள் 5/15
ஆற்றின் அடங்க பெறின் – குறள் 13/6
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து – குறள் 13/11,12
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து – குறள் 13/20
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்கு ஆற்றின்
ஏதம் படு பாக்கு அறிந்து – குறள் 17/7,8
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை – குறள் 24/7
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற – குறள் 30/13
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று – குறள் 47/15
ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள் – குறள் 48/13
கொடுத்தலும் இன் சொலும் ஆற்றின் அடுக்கிய – குறள் 53/9
ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம் – குறள் 72/11
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா – குறள் 73/9
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல் – குறள் 98/9,10
அற நெறி பிழையாது ஆற்றின் ஒழுகி – மது 500
ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற – குறி 23
ஆற்றின் அளவும் அசையும் நன் புலமும் – மலை 67
பெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரோ – குறு 115/1
ஆற்றின் நிறுப்பல் பணிந்து – கலி 91/17
அரைசு பட கடந்து அட்டு ஆற்றின் தந்த – கலி 105/1
நல் ஆற்றின் உயிர் காத்து நடுக்கு அற தான் செய்த – கலி 118/2
மேல்


ஆற்றின்-கண் (1)

அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகி – குறள் 18/11
மேல்


ஆற்றினோ (1)

நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல – குறு 58/2
மேல்


ஆற்றீர் (1)

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் – புறம் 195/6
மேல்


ஆற்று (22)

ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே – பொரு 59
கொன்று ஆற்று துறந்த மாக்களின் அடு பிணன் – நற் 329/2
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து – குறு 24/3
செல் ஆற்று கவலை பல் இயம் கறங்க – குறு 263/2
ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த – குறு 283/6
ஆற்று அயல் இருந்த இரும் கோட்டு அம் சிறை – குறு 350/4
கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்று_உற – ஐங் 59/1
அரும் செலல் பேர் ஆற்று இரும் கரை உடைத்து – பதி 43/15
நிரை வளை ஆற்று இரும் சூள் – பரி 8/89
ஆற்று அணி வெள் வாள் விதிர்ப்போர் மிளிர் குந்தம் ஏந்துவோர் – பரி 11/50
போல் ஆற்று முன்பின் புனை கழல் மைந்தரொடு – பரி 22/27
கடைஇய ஆற்று இடை நீர் நீத்த வறும் சுனை – கலி 3/8
செல்லு நீள் ஆற்று இடை சேர்ந்து எழுந்த மரம் வாட – கலி 3/12
துணிபு நீ செல கண்ட ஆற்று இடை அ மரத்து – கலி 3/16
அன்பு அற சூழாதே ஆற்று இடை நும்மொடு – கலி 6/9
கடு நவை ஆர் ஆற்று அறு சுனை முற்றி – கலி 12/3
அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு – கலி 144/66
செய்_வினை ஆற்று_உற விலங்கின் – அகம் 33/19
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு – அகம் 45/4
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீ – அகம் 228/9,10
நல் ஆற்று படூஉம் நெறியும் ஆர் அதுவே – புறம் 195/9
உள் ஆற்று கவலை புள்ளி நீழல் – புறம் 219/1
மேல்


ஆற்று_உற (2)

கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்று_உற
மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர – ஐங் 59/1,2
செய்_வினை ஆற்று_உற விலங்கின் – அகம் 33/19
மேல்


ஆற்றுக (1)

ஆற்றுக தில்ல யாமே – ஐங் 12/3
மேல்


ஆற்றுகிற்பார் (1)

சொல்லாட்டி நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார் – கலி 108/18
மேல்


ஆற்றுகேன் (1)

ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ – கலி 140/14
மேல்


ஆற்றுதல் (2)

வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின் – குறு 368/3
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – கலி 133/6
மேல்


ஆற்றுதிர் (1)

ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும் – புறம் 58/20
மேல்


ஆற்றுப்படுத்த (10)

முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் – திரு 244
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு – முல் 81
கன்று ஆற்றுப்படுத்த புன் தலை சிறாஅர் – குறு 241/3
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி – பரி 4/2
மலை ஆற்றுப்படுத்த மூ_இரு கயந்தலை – பரி 5/10
கல்லென கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின் – கலி 5/10
சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை – கலி 85/16
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடுநாள் – அகம் 22/11
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை – அகம் 71/9
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு – அகம் 365/2
மேல்


ஆற்றுப்படுப்ப (1)

துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப
முனிவு இகந்திருந்த முது வாய் இரவல – சிறு 39,40
மேல்


ஆற்றுப (1)

ஒரு பதி வாழ்தல் ஆற்றுப தில்ல – அகம் 279/3
மேல்


ஆற்றுபவர் (1)

நட்பினுள் ஆற்றுபவர்
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடும்-கால் – குறள் 117/10,11
மேல்


ஆற்றுபவர்-கண் (1)

ஆற்றுபவர்-கண் இழுக்கு – குறள் 90/6
மேல்


ஆற்றுபவர்க்கும் (1)

ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் அஞ்சி தன் – குறள் 75/1
மேல்


ஆற்றும் (13)

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து – குறள் 7/13
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை – குறள் 7/19
ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும் – குறள் 84/9
நிலத்து ஆற்றும் குழூஉ புதவின் – மது 165
வான் ஆற்றும் மழை தலைஇ மரன் ஆற்றும் மலர் நாற்றம் – பரி 20/8
வான் ஆற்றும் மழை தலைஇ மரன் ஆற்றும் மலர் நாற்றம் – பரி 20/8
தேன் ஆற்றும் மலர் நாற்றம் செறு வெயில் உறு கால – பரி 20/9
கான் ஆற்றும் கார் நாற்றம் கொம்பு உதிர்த்த கனி நாற்றம் – பரி 20/10
வேல் ஆற்றும் மொய்ம்பனின் விரை மலர் அம்பினோன் – பரி 22/26
மென் சிறகரால் ஆற்றும் புறவு எனவும் உரைத்தனரே – கலி 11/13
பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல் – கலி 34/5
ஆற்றும் பெரும நின் செல்வம் – புறம் 28/16
உதவி ஆற்றும் நண்பின் பண்பு உடை – புறம் 29/21
மேல்


ஆற்றும்-கொல் (1)

அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி – குறள் 19/17
மேல்


ஆற்றும்-கொல்லோ (1)

என் ஆற்றும்-கொல்லோ உலகு – குறள் 22/2
மேல்


ஆற்றுமோ (2)

விடின் சுடல் ஆற்றுமோ தீ – குறள் 116/18
இன் உயிர் தருதலும் ஆற்றுமோ
முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே – கலி 7/20,21
மேல்


ஆற்றுவள் (1)

அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது – கலி 28/10
மேல்


ஆற்றுவார் (5)

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அ பசியை – குறள் 23/9
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் – குறள் 90/1
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் – குறள் 98/9
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர் – குறள் 99/9
ஆற்றுவார் மேற்றே பொறை – குறள் 103/14
மேல்


ஆற்றுவார்க்கு (1)

கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல் – குறள் 90/7,8
மேல்


ஆற்றுவான் (1)

கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி – குறள் 13/19
மேல்


ஆற்றுவேன் (1)

அடல் மா மேல் ஆற்றுவேன் என்னை மடல்_மா மேல் – கலி 141/9
மேல்


ஆற்றுவோர்க்கே (1)

ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே – அகம் 215/17
மேல்


ஆற்றுவோரே (1)

இசை பட பெய்தல் ஆற்றுவோரே – அகம் 377/15
மேல்


ஆற்றேம் (1)

பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ யாழ – கலி 90/28
மேல்


ஆற்றேன் (7)

கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு – குறள் 117/3
யானும் ஆற்றேன் அது தானும் வந்தன்று – நற் 124/3
தனியே இருத்தல் ஆற்றேன் என்று நின் – நற் 162/4
அக்குளுத்து புல்லலும் ஆற்றேன் அருளீமோ – கலி 94/20
வருத்து_உறும் யாக்கை வருந்துதல் ஆற்றேன்
அருப்பம் உடைத்து என்னுள் எவ்வம் பொருத்தி – கலி 146/47,48
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கை – அகம் 252/8,9
ஆற்றேன் தெய்ய அலர்க இ ஊரே – அகம் 370/16
மேல்


ஆறலை (1)

ஆறலை கள்வர் படை விட அருளின் – பொரு 21
மேல்


ஆறா (3)

ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து – குறள் 17/1
இடு துனி கை ஆறா என் துயர் கூர – பரி 8/78
குழீஇ அவாவினால் தேம்புவார் இல் கடை ஆறா
உவா அணி ஊர்ந்தாயும் நீ – கலி 97/24,25
மேல்


ஆறாதே (1)

தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு – குறள் 13/17,18
மேல்


ஆறி (1)

ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி
இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று – கலி 39/24,25
மேல்


ஆறிய (3)

ஆறிய கற்பின் அடங்கிய சாயல் – பதி 16/10
ஆறிய கற்பின் தேறிய நல் இசை – பதி 90/49
நம் உணர்ந்து ஆறிய கொள்கை – அகம் 95/14
மேல்


ஆறினில் (1)

ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை – திரு 180
மேல்


ஆறு (101)

அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை – குறள் 4/13
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை – குறள் 5/6
செய்யாது அமைகலா ஆறு
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன் – குறள் 22/18,19
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் – குறள் 33/7
பாத்தி படுப்பது ஓர் ஆறு
செய் தக்க அல்ல செய கெடும் செய் தக்க – குறள் 47/10,11
ஆகு_ஆறு அளவு இட்டிது-ஆயினும் கேடு இல்லை – குறள் 48/15
போகு_ஆறு அகலா-கடை – குறள் 48/16
ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள் – குறள் 67/4
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண் – குறள் 79/13
கண்டான் ஆம் தான் கண்ட ஆறு
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து – குறள் 85/18,19
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு
உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம் – குறள் 94/4,5
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல – குறள் 95/6,7
விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி – திரு 123
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ – திரு 255
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி – பொரு 93
ஆறு செல் வம்பலர் காய் பசி தீர – பெரும் 365
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நெடு 30
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற – மலை 284
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த – நற் 2/3
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளு-தொறும் – நற் 154/11
தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்றோ – நற் 244/7
ஆறு இடையிட்ட அளவைக்கு வேறு உணர்ந்து – நற் 318/7
வரும் ஆறு ஈது அவண் மறவாதீமே – நற் 323/11
ஆறு செல் மாக்கள் புள் கொள பொருந்தும் – குறு 140/2
ஆறு செல் மாக்கள் சேக்கும் – குறு 253/7
சேய் ஆறு சென்று துனை பரி அசாவாது – குறு 269/1
மாறு நின்று எதிர்ந்த ஆறு செல் வம்பலர் – குறு 297/3
ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்று – குறு 331/2
ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும் – குறு 350/6
சேய் ஆறு செல்வாம் ஆயின் இடர் இன்று – குறு 400/1
ஆரிடை செல்வோர் ஆறு நனி வெரூஉம் – ஐங் 311/2
கூறு-மின் வாழியோ ஆறு செல் மாக்கள் – ஐங் 385/4
ஆறு வனப்பு எய்த அலர் தாயினவே – ஐங் 483/1
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் – பதி 24/7
பிறிது ஆறு செல்-மதி சினம் கெழு குருசில் – பதி 53/14
ஆறு முட்டு_உறாஅது அறம் புரிந்து ஒழுகும் – பதி 59/16
ஆறு செல் மாக்கட்கு ஓய் தகை தடுக்கும் – பதி 60/7
என்றனிர் ஆயின் ஆறு செல் வம்பலீர் – பதி 77/2
நூறு_ஆயிரம் கை ஆறு அறி கடவுள் – பரி 3/43
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/79
வேறு_வேறு உருவின் இ ஆறு இரு கை கொண்டு – பரி 5/68
ஆறு செல் வளியின் அவியா விளக்கமும் – பரி 8/98
தாழ்வு_உழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப – பரி 11/110
அறு முகத்து ஆறு_இரு தோளால் வென்றி – பரி 14/21
சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று – பரி 17/27
இடை நிலம் யாம் ஏத்தும் ஆறு
குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும் – பரி 19/37,38
ஆறு_இரு தோளவை அறு முகம் விரித்தவை – பரி 21/67
அந்தணர் தோயலர் ஆறு
வையை தேம் மேவ வழுவழுப்பு_உற்று என – பரி 24/61,62
ஐயர் வாய்பூசுறார் ஆறு
விரைபு இரை விரை துறை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல் – பரி 24/63,64
தான் தோன்றாது இ வையை ஆறு
மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும் – பரி 24/87,88
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து – கலி 1/1
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆரிடை – கலி 2/8
தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அரும் சுரம் – கலி 5/3
அலவு_உற்று குடி கூவ ஆறு இன்றி பொருள் வெஃகி – கலி 10/5
ஆறு நீர் இல என அறன் நோக்கி கூறுவீர் – கலி 20/12
ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்ந்து – கலி 21/3
ஆறு இன்றி பொருள் வெஃகி அகன்ற நாட்டு உறைபவர் – கலி 26/20
ஆறு விலங்கி தெருவின் கண் நின்று ஒருவன் – கலி 60/23
ஒருவன் சாம் ஆறு எளிது என்பாம் மற்று – கலி 60/26
அச்சு ஆறு ஆக உணரிய வருபவன் – கலி 75/20
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது – கலி 89/6
ஆறு மயங்கினை போறி நீ வந்து ஆங்கே – கலி 95/3
மாண்_இழை ஆறு ஆக சாறு – கலி 102/14
ஓஒ அஃது அறும் ஆறு
ஆயர்_மகன் ஆயின் ஆய_மகள் நீ ஆயின் – கலி 107/18,19
சொல்லிய ஆறு எல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப – கலி 111/20
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்து செல் – கலி 113/3
தன் நலம் கரந்தாளை தலைப்படும் ஆறு எவன்-கொலோ – கலி 138/7
நெஞ்சு ஆறு கொண்டாள் அதன் கொண்டும் துஞ்சேன் – கலி 139/7
ஏமராது ஏமரா ஆறு
கனை இருள் வானம் கடல் முகந்து என் மேல் – கலி 145/54,55
ஆறு அல்ல மொழி தோற்றி அற வினை கலக்கிய – கலி 147/1
வெரு வந்த ஆறு என்னார் விழு பொருட்கு அகன்றவர் – கலி 150/12
ஆறு கடி கொள்ளும் அரும் சுரம் பணை தோள் – அகம் 65/17
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப – அகம் 71/6
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி – அகம் 73/9
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க – அகம் 95/8
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை – அகம் 119/5
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை – அகம் 121/12
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட – அகம் 137/1
ஆறு செல் வம்பலர் உயிர் செல பெயர்ப்பின் – அகம் 175/4
தனியை வந்த ஆறு நினைந்து அல்கலும் – அகம் 182/11
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி – அகம் 239/7
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி – அகம் 247/10
வேறு_வேறு கவலைய ஆறு பரிந்து அலறி – அகம் 249/17
எம்மொடு ஓர் ஆறு படீஇயர் யாழ நின் – அகம் 257/4
ஆறு செல் வம்பலர் வரு_திறம் காண்-மார் – அகம் 263/6
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும் – அகம் 277/11
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி – அகம் 288/10
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும் – அகம் 295/12
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் – அகம் 297/10
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து அல்கலும் – அகம் 313/3
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் – அகம் 343/8
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த – அகம் 363/11
ஆறு நனி அறிந்தன்றோ இலெனே தாஅய் – அகம் 384/4
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற – அகம் 389/18
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய – அகம் 393/3
அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின் – புறம் 9/6
அன்பு இல் ஆடவர் கொன்று ஆறு கவர – புறம் 161/9
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல் – புறம் 166/4
ஆறு கொள் மருங்கின் மாதிரம் துழவும் – புறம் 174/21
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் – புறம் 183/7
ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமே – புறம் 185/3
மேல்


ஆறு_இரு (2)

அறு முகத்து ஆறு_இரு தோளால் வென்றி – பரி 14/21
ஆறு_இரு தோளவை அறு முகம் விரித்தவை – பரி 21/67
மேல்


ஆறுகம் (1)

சுரத்து இடை அயர்ச்சியை ஆறுகம் மடந்தை – ஐங் 396/3
மேல்


ஆறும் (4)

தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே – குறள் 13/17
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு – குறள் 39/1,2
பனை கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம் – நற் 126/6
அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே – கலி 9/24
மேல்


ஆறெழுத்து (1)

ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி – திரு 186
மேல்


ஆறே (45)

ஆண்டு_ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே
ஆண்டு_ஆண்டு ஆயினும் ஆக காண்_தக – திரு 249,250
அரும் பொறி உடைய ஆறே நள்ளிருள் – மலை 195
குறும் பல் ஊர யாம் செல்லும் ஆறே – நற் 9/12
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே – நற் 158/9
நாம் வெம் காதலர் சென்ற ஆறே – நற் 186/10
ஏமம் ஆகும் மலை முதல் ஆறே – நற் 192/12
நெடு_நீர் சேர்ப்பன் வரூஉம் ஆறே – நற் 235/10
உருமு சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே – நற் 255/11
நிறை அடு காமம் நீந்தும் ஆறே – நற் 369/11
கவலைத்து என்ப அவர் தேர் சென்ற ஆறே
அது மற்று அவலம் கொள்ளாது – குறு 12/4,5
அன்பின தோழி அவர் சென்ற ஆறே – குறு 37/4
முலை இடை முனிநர் சென்ற ஆறே – குறு 39/4
இன் துயில் முனிநர் சென்ற ஆறே – குறு 213/7
நாம் வெம் காதலர் சென்ற ஆறே – குறு 255/8
தான் நாணினன் இஃது ஆகா ஆறே – குறு 265/8
நெடு மூது இடைய நீர் இல் ஆறே – குறு 283/8
உயர் வரை நாடனொடு பெயரும் ஆறே – குறு 343/7
அலர் ஆகின்று அவர் அருளும் ஆறே – ஐங் 132/3
தோள் இடை முனிநர் சென்ற ஆறே – ஐங் 314/5
இன்னாது என்ப அவர் சென்ற ஆறே – ஐங் 331/5
நீடி இவண் வருநர் சென்ற ஆறே – ஐங் 335/5
நணிய ஆயின சுரத்து இடை ஆறே – ஐங் 359/5
நன்றே காதலர் சென்ற ஆறே
அணி நிற இரும் பொறை மீமிசை – ஐங் 431/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே
சுடு பொன் அன்ன கொன்றை சூடி – ஐங் 432/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே
நீர் பட எழிலி வீசும் – ஐங் 433/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே
மறி உடை மாண் பிணை உகள – ஐங் 434/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே
நிலன் அணி நெய்தல் மலர – ஐங் 435/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே
நன் பொன் அன்ன சுடர் இணர் – ஐங் 436/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே
ஆலி தண் மழை தலைஇய – ஐங் 437/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே
பைம் புதல் பல் பூ மலர – ஐங் 438/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே
குருந்த கண்ணி கோவலர் – ஐங் 439/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே
தண் பெயல் அளித்த பொழுதின் – ஐங் 440/1,2
ஆறே அ அனைத்து அன்றியும் ஞாலத்து – பதி 13/22
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே – அகம் 15/19
பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறே – அகம் 59/18
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே – அகம் 67/18
ஆறே அரு மரபினவே யாறே – அகம் 72/7
மை தோய் சிமைய மலை முதல் ஆறே – அகம் 119/20
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே – அகம் 148/14
இரவு பெயல் பொழிந்த ஈர்ம் தண் ஆறே – அகம் 222/15
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு – அகம் 283/8
பெரும் கல் வைப்பின் மலை முதல் ஆறே – அகம் 307/15
கடி கொள வழங்கார் ஆறே ஆயிடை – அகம் 362/6
யான் அறிகுவன் அது கொள்ளும் ஆறே
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி – புறம் 109/14,15
வண்டு மேம்படூஉம் இ வற நிலை ஆறே
பல் ஆ திரள் நிரை பெயர்தர பெயர்தந்து – புறம் 263/4,5
மேல்


ஆன் (48)

எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம் – பெரும் 165
மான் கணம் மர முதல் தெவிட்ட ஆன் கணம் – குறி 217
வளை ஆன் தீம் பால் மிளை சூழ் கோவலர் – மலை 409
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி – நற் 37/2
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி – நற் 69/7
ஊர் ஆன் கன்றொடு புகுதும் நாடன் – நற் 171/5
ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல் – நற் 240/8
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே – நற் 291/9
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு – குறு 27/2
வேனில் ஆன் ஏறு போல – குறு 74/4
முனை ஆன் பெரு நிரை போல – குறு 80/6
ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும் – குறு 86/5
கடும் சுரை நல் ஆன் நடுங்கு தலை குழவி – குறு 132/4
பல் ஆன் தொழுவத்து ஒரு மணி குரலே – குறு 190/7
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட – குறு 224/4
புல் ஆர் நல் ஆன் பூண் மணி-கொல்லோ – குறு 275/4
திரி மருப்பு எருமை இருள் நிற மை ஆன்
வரும் இடறு யாத்த பகு வாய் தெண் மணி – குறு 279/1,2
ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை – குறு 295/4
பல் ஆன் கோவலர் கண்ணி – குறு 358/6
பகன்றை கண்ணி பல் ஆன் கோவலர் – ஐங் 87/1
ஆன் நீர் பத்தல் யானை வௌவும் – ஐங் 304/2
பல் ஆன் கோவலர் படலை கூட்டும் – ஐங் 476/3
முல்லை கண்ணி பல் ஆன் கோவலர் – பதி 21/20
ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க – பதி 71/17
பல் ஆன் நன் நிரை புல் அருந்து உகள – பதி 89/5
ஆன்_ஏற்று_கொடியோன் போல் எதிரிய இலவமும் ஆங்கு – கலி 26/5
மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண் – கலி 85/11
பல ஆன் பொதுவர் கதழ் விடை கோள் காண்-மார் – கலி 103/5
பல் ஆன் இன நிரை நாம் உடன் செலற்கே – கலி 113/29
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற – அகம் 14/9,10
ஆன் நிலை பள்ளி அளை பெய்து அட்ட – அகம் 107/8
பல் ஆன் நெடு நிரை தழீஇ கல்லென – அகம் 159/7
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் – அகம் 165/5
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் – அகம் 168/5
எல்லு பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு – அகம் 264/5
புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன் – அகம் 338/18
மதர்வை நல் ஆன் பாலொடு பகுக்கும் – அகம் 393/17
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் – அகம் 399/11
ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும் – புறம் 9/1
ஆன் முலை அறுத்த அறன் இலோர்க்கும் – புறம் 34/1
ஆன்_இனம் கலித்த அதர் பல கடந்து – புறம் 138/1
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி – புறம் 152/27
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால் – புறம் 168/8
தாவுபு தெறிக்கும் ஆன் மேல் – புறம் 259/6
கையகத்து உய்ந்த கன்று உடை பல் ஆன்
நிரையொடு வந்த உரையன் ஆகி – புறம் 260/18,19
பல் ஆன் கோவலர் படலை சூட்ட – புறம் 265/4
பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர் – புறம் 269/10
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும் – புறம் 386/6
மேல்


ஆன்_இனம் (1)

ஆன்_இனம் கலித்த அதர் பல கடந்து – புறம் 138/1
மேல்


ஆன்_ஏற்று_கொடியோன் (1)

ஆன்_ஏற்று_கொடியோன் போல் எதிரிய இலவமும் ஆங்கு – கலி 26/5
மேல்


ஆன்பொருநை (2)

தண் ஆன்பொருநை மணலினும் பலவே – அகம் 93/23
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய – புறம் 36/5
மேல்


ஆன்ற (19)

அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு – குறள் 15/16
ஆன்ற பெருமை தரும் – குறள் 42/12
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம் – குறள் 69/1
ஆன்ற பெரியார் அகத்து – குறள் 70/8
அன்பு இலன் ஆன்ற துணை இலன் தான் துவ்வான் – குறள் 87/3
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும் – குறள் 91/17
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும் – குறள் 100/3
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் – குறள் 103/3
அருவி ஆன்ற அணி இல் மா மலை – மது 306
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை – நற் 137/5
ஆன்ற அறிவின் தோன்றிய நல் இசை – பதி 57/12
உள் ஆன்ற ஒலியவாய் இருப்ப கண்டு அவை கானல் – கலி 126/8
அருவி ஆன்ற பைம் கால்-தோறும் – அகம் 28/4
மலர் பாடு ஆன்ற மை எழில் மழை கண் – அகம் 33/9
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் – அகம் 91/3
அருவி ஆன்ற உயர் சிமை மருங்கில் – அகம் 185/10
ஆன்ற கற்பின் சான்ற பெரியள் – அகம் 198/12
அருவி ஆன்ற வெருவரு நனம் தலை – அகம் 241/8
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை – புறம் 26/12
மேல்


ஆன்றல் (1)

ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப – அகம் 168/3
மேல்


ஆன்றவர் (3)

அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன் – பரி 19/3
ஆன்றவர் அடக்கம் போல் அலர் செல்லா சினையொடும் – கலி 32/8
அரும்_பெறல்_உலகத்து ஆன்றவர்
விதும்பு_உறு விருப்பொடு விருந்து எதிர்கொளற்கே – புறம் 213/23,24
மேல்


ஆன்றன்றே (1)

வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே
கொடு நுகம் நுழைந்த கணை கால் அத்திரி – அகம் 350/5,6
மேல்


ஆன்றனை (1)

சில் நாள் ஆன்றனை ஆக என பன் நாள் – அகம் 325/14
மேல்


ஆன்றாரொடு (1)

ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து – குறள் 42/6
மேல்


ஆன்றிகம் (2)

இன்றே வருவர் ஆன்றிகம் பனி என – அகம் 74/12
சிறு நனி ஆன்றிகம் என்றி தோழி – அகம் 301/3
மேல்


ஆன்றிசின் (9)

செப்பல் ஆன்றிசின் சினவாதீமோ – குறி 34
அழுதல் ஆன்றிசின் ஆய்_இழை ஒலி குரல் – நற் 128/6
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை நினையின் – நற் 286/6
உரைத்தல் ஆன்றிசின் நீயே விடர் முகை – நற் 332/5
அழுதல் ஆன்றிசின் அழுங்குவல் செலவே – ஐங் 430/4
ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின் – அகம் 69/4
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை கனை திறல் – அகம் 237/8
இனைதல் ஆன்றிசின் நீயே சினை பாய்ந்து – அகம் 267/4
முயங்கல் ஆன்றிசின் யானே பொலம் தேர் – புறம் 151/7
மேல்


ஆன்று (17)

அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும் – குறள் 64/9
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்-மார் – மது 481
பாடு ஆன்று அவிந்த பனி கடல் புரைய – மது 629
எமக்கே வருக தில் விருந்தே சிவப்பு ஆன்று
சிறு முள் எயிறு தோன்ற – நற் 120/10,11
பொழுதோ தான் வந்தன்றே மெழுகு ஆன்று
ஊது உலை பெய்த பகு வாய் தெண் மணி – குறு 155/3,4
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை – குறு 356/1
ஈத்து ஆன்று ஆனா இடன் உடை வளனும் – பதி 32/6
ஆன்று அவிந்து அடங்கிய செயிர் தீர் செம்மால் – பதி 37/5
புள்_இனம் இரை மாந்தி புகல் சேர ஒலி ஆன்று
வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி – கலி 121/4,5
பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள் – அகம் 158/2
நீடலர் என்றி தோழி பாடு ஆன்று
பனி துறை பெரும் கடல் இறந்து நீர் பருகி – அகம் 183/5,6
அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன்_சோறும் – புறம் 113/2
பாடு ஆன்று இரங்கும் அருவி – புறம் 124/4
மாரி ஆன்று மழை மேக்கு உயர்க என – புறம் 143/2
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கை – புறம் 191/6
பாடி வந்திசின் பெரும பாடு ஆன்று
எழிலி தோயும் இமிழ் இசை அருவி – புறம் 369/22,23
ஆன்று விட்டனன் அத்தை விசும்பின் – புறம் 399/30
மேல்


ஆன்றோர் (6)

ஆன்றோர் செல் நெறி வழாஅ – நற் 233/8
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர்
மருதம் சான்ற மலர் தலை விளை வயல் – பதி 73/6,7
அரிதின் அறம் செய்யா ஆன்றோர் உலகும் – கலி 92/6
ஒரீஇ துறக்கத்தின் வழீஇ ஆன்றோர்
உள் இடப்பட்ட அரசனை பெயர்த்து அவர் – கலி 139/34,35
ஆடா படிவத்து ஆன்றோர் போல – அகம் 123/2
பெரும் கவின் சிதைய நீங்கி ஆன்றோர்
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும் – அகம் 213/17,18
மேல்


ஆன்றோர்க்கு (1)

அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை – குறு 184/1
மேல்


ஆன்றோள் (1)

ஆன்றோள் கணவ சான்றோர் புரவல – பதி 55/1
மேல்


ஆனது (1)

பெரும் புன் மாலை ஆனது நினைஇ – ஐங் 486/1
மேல்


ஆனது-கொல்லோ (1)

வேறு ஒரு பாற்று ஆனது-கொல்லோ சீறடி – கலி 147/3
மேல்


ஆனா (73)

ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி – சிறு 245
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி – பெரும் 479
அழித்து ஆனா கொழும் திற்றி – மது 211
இழித்து ஆனா பல சொன்றி – மது 212
உண்டு ஆனா கூர் நறவின் – மது 213
தின்று ஆனா இன வைகல் – மது 214
ஆனா சிறுமையள் இவளும் தேம்பும் – குறி 26
விருந்து உண்டு ஆனா பெரும் சோற்று அட்டில் – பட் 262
ஆனா கௌவைத்து ஆக – நற் 36/8
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ் – நற் 91/8
ஆனா கௌவை மலைந்த – நற் 107/9
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி – நற் 109/4
தோளே தொடி கொட்பு ஆனா கண்ணே – நற் 133/1
அயிர் துகள் முகந்த ஆனா ஊதையொடு – நற் 163/2
ஆனா நோயோடு அழி படர் கலங்கி – நற் 185/1
ஆனா நோய் அட வருந்தி இன்னும் – நற் 218/9
அருவியின் ஒலித்தல் ஆனா
கொய் பதம் கொள்ளும் நாம் கூஉம் தினையே – நற் 313/10,11
பயிர்தல் ஆனா பைதல் அம் குருகே – நற் 338/12
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை – நற் 381/5
ஆனா நோயொடு கானலஃதே – குறு 97/2
ஆனா துயரமொடு வருந்தி பானாள் – குறு 145/3
நீர் விலங்கு அழுதல் ஆனா
தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே – குறு 256/7,8
முகை அவிழ்ந்து ஆனா நாறும் நறு நுதல் – குறு 259/3
கள் கமழ்ந்து ஆனா துறைவற்கு – ஐங் 151/4
பெயல் ஆனா என் கண்ணே தெய்யோ – ஐங் 232/4
ஈத்து ஆன்று ஆனா இடன் உடை வளனும் – பதி 32/6
ஆனா கொள்கையை ஆதலின் அ வயின் – பதி 64/11
எரி கனன்று ஆனா குடாரி கொண்டு அவன் உருவு – பரி 5/34
அரசு பட கடந்த ஆனா சீற்றத்தவன் – பரி 22/3
நான்மாடக்கூடல் எதிர்கொள்ள ஆனா
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய – பரி 23/3,4
புரி அவிழ் நறு நீலம் புரை உண்கண் கலுழ்பு ஆனா
திரி உமிழ் நெய்யே போல் தெண் பனி உறைக்கும்_கால் – கலி 15/20,21
தணக்கும்_கால் கலுழ்பு ஆனா கண் எனவும் உள அன்றோ – கலி 25/14
புலம் பூத்து புகழ்பு ஆனா கூடலும் உள்ளார்-கொல் – கலி 27/12
விரிந்து ஆனா மலர் ஆயின் விளித்து ஆலும் குயில் ஆயின் – கலி 28/8
விரிந்து ஆனா சினை-தொறூஉம் வேண்டும் தாது அமர்ந்து ஆடி – கலி 30/2
ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை – கலி 30/11
தணியா நோய் உழந்து ஆனா தகையவள் தகைபெற – கலி 30/18
வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள் ஆயின் எவன் செய்கோ – கலி 34/19
வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர் – கலி 35/9
கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனா
புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊரே – கலி 52/17,18
விளியா நோய் உழந்து ஆனா என் தோழி நின் மலை – கலி 53/21
வேற்று ஆனா தாயர் எதிர்கொள்ள மாற்றாத – கலி 83/23
தகையது காண்டைப்பாய் நெஞ்சே பனி ஆனா
பாடு இல் கண் பாயல் கொள – கலி 87/15,16
ஆனா விருப்போடு அணி அயர்ப காமற்கு – கலி 92/67
பாய்ந்து ஆய்ந்த தானை பரிந்து ஆனா மைந்தினை – கலி 96/2
ஆனா பரிய அலவன் அளை புகூஉம் – கலி 131/18
ஆனா படர் மிக்க நெஞ்சு – கலி 145/44
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி – அகம் 29/14
ஆனா அரும் படர் செய்த – அகம் 72/21
ஆனா நோயை ஆக யானே – அகம் 75/21
ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன் – அகம் 77/16
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை – அகம் 255/15
ஆனா அரு படர் தலைத்தந்தோயே – அகம் 258/15
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து – அகம் 262/13
ஆனா நோயொடு அழி படர் கலங்கி – அகம் 297/2
வழங்கல் ஆனா பெரும் துறை – அகம் 338/20
அமிழ்து அட்டு ஆனா கமழ் குய் அடிசில் – புறம் 10/7
குற்று ஆனா உலக்கையால் – புறம் 22/18
ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின் – புறம் 42/1
வினவல் ஆனா முது வாய் இரவல – புறம் 70/5
வினவல் ஆனா பொரு படை வேந்தே – புறம் 89/4
அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன்_சோறும் – புறம் 113/2
பாடி ஆனா பண்பின் பகைவர் – புறம் 120/19
யாரீரோ என வினவல் ஆனா
காரென் ஒக்கல் கடும் பசி இரவல – புறம் 141/5,6
அடு போர் ஆனா ஆதன் ஓரி – புறம் 153/4
அழுதல் ஆனா கண்ணள் – புறம் 249/13
ஈதல் ஆனா இலங்கு தொடி தட கை – புறம் 337/5
வினவல் ஆனா வெல் போர் அண்ணல் – புறம் 353/6
அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்க – புறம் 354/1,2
கூகை கோழி ஆனா
தாழிய பெரும் காடு எய்திய ஞான்றே – புறம் 364/12,13
ஆனா பெரு வளம் செய்தோன் வானத்து – புறம் 371/24
ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின் – புறம் 372/7
நாள்-தொறும் பாடேன் ஆயின் ஆனா
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன் – புறம் 388/12,13
மேல்


ஆனாது (48)

யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது
நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் – திரு 277,278
நூல் நெறி மரபின் பண்ணி ஆனாது
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும் – சிறு 230,231
வானம் மின்னு வசிவு பொழிய ஆனாது
இட்ட எல்லாம் பெட்டு ஆங்கு விளைய – மலை 97,98
யானும் இனையேன் ஆயின் ஆனாது
வேறு பல் நாட்டில் கால் தர வந்த – நற் 31/7,8
கானல் ஆயம் அறியினும் ஆனாது
அலர் வந்தன்று-கொல் என்னும் அதனால் – நற் 72/8,9
பாஅய் அம் வயிறு அலைத்தலின் ஆனாது
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில் – நற் 379/10,11
ஆனாது அலைக்கும் கடலே மீன் அருந்தி – நற் 382/3
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை – குறு 262/2
நீல் நிற பெரும் கடல் புள்ளின் ஆனாது
துன்புறு துயரம் நீங்க – ஐங் 102/2,3
யான் எவன் செய்கோ பாண ஆனாது
மெல்லம்புலம்பன் பிரிந்து என – ஐங் 133/1,2
வான் உயர் நெடு மணல் ஏறி ஆனாது
காண்கம் வம்மோ தோழி – ஐங் 199/2,3
தோன்றல் ஆனாது அவர் மணி நெடும் குன்றே – ஐங் 209/5
இன்னும் ஆனாது நன்_நுதல் துயரே – ஐங் 258/5
வானம்பாடி வறம் களைந்து ஆனாது
அழி துளி தலைஇய புறவின் காண்வர – ஐங் 418/1,2
குய் இடு-தோறும் ஆனாது ஆர்ப்ப – பதி 21/11
கீழோர் வயல் பரக்கும் வார் வெள் அருவி பரந்து ஆனாது ஆரோ – பரி 17/40
ஆனாது வந்து தொகுபு ஈண்டி மற்று அவன் – பரி 22/9
ஆனாது இவள் போல் அருள் வந்தவை காட்டி – கலி 3/20
யானும் நின் அகத்து அனையேன் ஆனாது
கொலை வெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப – கலி 23/15,16
மான் நோக்கி நீ அழ நீத்தவன் ஆனாது
நாண் இலன் ஆயின் நலிதந்து அவன்_வயின் – கலி 87/11,12
ஆனாது அகவும் பொழுதினான் மேவர – கலி 92/64
ஆனாது அளித்து அமர் காதலோடு அ புனல் ஆடி – கலி 98/20
ஆனாது கலுழ் கொண்ட உலகத்து மற்று அவன் – கலி 118/5
நிறை ஆனாது இழிதரூஉம் நீர் நீந்து கண்ணாட்கு – கலி 121/10
அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும் – கலி 139/26
மேனி மறைத்த பசலையள் ஆனாது
நெஞ்சம் வெறியா நினையா நிலன் நோக்கா – கலி 143/6,7
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் – அகம் 3/10
ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்-தொறும் – அகம் 12/6
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே – அகம் 57/19
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது
எள் அற இயற்றிய நிழல்_காண்_மண்டிலத்து – அகம் 71/12,13
அவை புகு பொருநர் பறையின் ஆனாது
கழறுப என்ப அவன் பெண்டிர் அந்தில் – அகம் 76/5,6
மாண் நலம் சிதைய ஏங்கி ஆனாது
அழல் தொடங்கினளே பெரும அதனால் – அகம் 120/8,9
இயங்கல் ஆனாது ஆயின் வயங்கு_இழை – அகம் 146/7
கால் உறு தளிரின் நடுங்கி ஆனாது
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி – அகம் 162/15,16
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர் – அகம் 195/17
ஆனாது புகழ்ந்திசினோனே இனி தன் – அகம் 210/10
கூர் மதன் அழியரோ நெஞ்சே ஆனாது
எளியள் அல்லோள் கருதி – அகம் 212/21,22
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்து இலை – அகம் 214/4,5
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது – அகம் 289/6,7
ஆனாது எறிதரும் வாடையொடு – அகம் 294/15
தானே வந்தன்று ஆயின் ஆனாது
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டி – அகம் 355/9,10
ஆனிலை_உலகத்தானும் ஆனாது
உருவும் புகழும் ஆகி விரி சீர் – புறம் 6/7,8
வான் நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது
கடு ஒடுங்கு எயிற்ற அரவு தலை பனிப்ப – புறம் 17/37,38
ஆனாது ஈயும் கவிகை வண்மை – புறம் 54/7
வானம் மீன் பல பூப்பின் ஆனாது
ஒரு வழி கரு வழி இன்றி – புறம் 129/7,8
வானம் தண் துளி தலைஇ ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று – புறம் 192/7,8
ஆனாது புகழும் அன்னை – புறம் 254/10
ஈனாள் ஆயினள் ஆயின் ஆனாது
நிழல்-தொறும் நெடும் தேர் நிற்ப வயின்-தொறும் – புறம் 348/7,8
மேல்


ஆனாதே (7)

பெயல் ஆனாதே வானம் பெயலொடு – நற் 51/5
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே
பெரும் தண் குளவி குழைத்த பா அடி – நற் 51/7,8
நெடும் தேர் பண்ணி வரல் ஆனாதே
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி – நற் 207/4,5
சாரல் நீள் இடை செலவு ஆனாதே – குறு 153/5
பெயல் ஆனாதே வானம் காதலர் – குறு 380/3
எறி திரை ஓதம் தரல் ஆனாதே
துறையே மருங்கின் போகிய மா கவை மருப்பின் – அகம் 350/2,3
பெரும் களிற்று முகத்தினும் செலவு ஆனாதே – புறம் 332/10
மேல்


ஆனாய் (2)

நிறை நீர் புனிற்று புலம் துழைஇ ஆனாய்
இரும் புறம் தழூஉம் பெரும் தண் வாடை – நற் 193/3,4
இனைதல் ஆனாய் என்றிசின் இகுளை – அகம் 375/2
மேல்


ஆனார் (1)

வருதல் ஆனார் வேந்தர் தன் ஐயர் – புறம் 337/16
மேல்


ஆனாரே (1)

பெற்று ஆனாரே பரிசிலர் களிறே – பதி 47/2
மேல்


ஆனால் (3)

இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என் – குறள் 6/5
ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிக – கலி 108/9
சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால் இ இருந்த – கலி 139/3
மேல்


ஆனாவே (5)

பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே
துன் அரும் நெடு வரை ததும்ப அருவி – குறு 365/2,3
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே – பதி 47/8
கார் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே
யார்-கொல் அளியர் தாமே ஆர் நார் – புறம் 81/2,3
சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே – புறம் 100/11
செலவு ஆனாவே கலி கொள் புள்_இனம் – புறம் 199/3
மேல்


ஆனாள் (3)

அன்னை ஆனாள் கழற முன் நின்று – நற் 147/5
இனைதல் ஆனாள் ஆக இளையோய் – புறம் 144/6
வினவல் ஆனாள் ஆகி நனவின் – புறம் 160/25
மேல்


ஆனான் (3)

ஈதல் ஆனான் வேந்தே வேந்தற்கு – புறம் 139/11
நாளும் ஆனான் கடந்து அட்டு என்றும் நின் – புறம் 227/6
புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான்
முன்_நாள் வீழ்ந்த உரவோர் மகனே – புறம் 310/4,5
மேல்


ஆனானே (1)

அட்டு ஆனானே குட்டுவன் அடு-தொறும் – பதி 47/1
மேல்


ஆனில் (1)

ஆனில் பரக்கும் யானைய முன்பின் – புறம் 5/2
மேல்


ஆனிலை (1)

ஆனிலை_உலகத்தானும் ஆனாது – புறம் 6/7
மேல்


ஆனிலை_உலகத்தானும் (1)

ஆனிலை_உலகத்தானும் ஆனாது – புறம் 6/7
மேல்


ஆனீர் (1)

இடை முலை கிடந்தும் நடுங்கல் ஆனீர்
தொழுது காண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு – குறு 178/4,5
மேல்


ஆனுள் (1)

கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள்
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு ஒரு நாள் – கலி 101/43,44
மேல்


ஆனொடு (1)

நல் ஆனொடு பகடு ஓம்பியும் – பட் 201
மேல்