நா – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், திருக்குறள் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 39
நாஅல் 1
நாக்கொடு 1
நாக 6
நாகத்து 4
நாகம் 11
நாகமும் 1
நாகர் 1
நாகரிகம் 1
நாகரிகர் 1
நாகரின் 1
நாகன் 1
நாகாஅல் 1
நாகு 18
நாகுடன் 1
நாஞ்சில் 18
நாஞ்சிலவை 1
நாஞ்சிலான் 1
நாஞ்சிலோனும் 1
நாட்கு 3
நாட்ட 2
நாட்டத்தால் 1
நாட்டத்து 9
நாட்டதுவே 3
நாட்டம் 2
நாட்டர் 2
நாட்டரும் 1
நாட்டவர் 1
நாட்டார் 1
நாட்டி 1
நாட்டிடன் 2
நாட்டிடன்_நாட்டிடன் 1
நாட்டிய 2
நாட்டில் 3
நாட்டிற்கு 2
நாட்டின் 7
நாட்டின்_நாட்டின் 2
நாட்டு 96
நாட்டும் 1
நாட்டுள்ளும் 3
நாட்டே 19
நாட்டேம் 1
நாட்டை 1
நாட்டையே 1
நாட்டொடு 1
நாட்டோரும் 1
நாட்படு 1
நாட்பின் 1
நாட 61
நாடக 1
நாடகம் 1
நாடர் 1
நாடல் 4
நாடற்கு 10
நாடன் 150
நாடனும் 1
நாடனை 16
நாடனொடு 19
நாடா 4
நாடாது 2
நாடாமை 1
நாடாய் 1
நாடார் 1
நாடி 34
நாடிய 1
நாடின் 2
நாடினர் 1
நாடு 135
நாடுக 1
நாடும் 12
நாடும்_கால் 1
நாடுமோ 1
நாடுவேன் 2
நாடே 29
நாடோ 1
நாண் 80
நாண 21
நாணல் 1
நாணலமே 1
நாணலும் 1
நாணா 1
நாணாக 1
நாணாது 1
நாணாதோன் 1
நாணாமல் 1
நாணாமை 1
நாணாய் 1
நாணார் 1
நாணார்-கொல் 1
நாணால் 2
நாணாள் 1
நாணாள்-கொல் 1
நாணான் 2
நாணி 24
நாணிய 3
நாணியும் 1
நாணின 2
நாணின-கொல் 2
நாணினர் 1
நாணினள் 2
நாணினன் 1
நாணினென் 1
நாணினை 1
நாணினையே 1
நாணு 20
நாணு_தக்கன்று 1
நாணு_தகவு 2
நாணுக்கு 1
நாணுகம் 1
நாணுதல் 2
நாணுதலும் 1
நாணுதி 1
நாணுதும் 1
நாணுப 1
நாணுபவர் 1
நாணும் 19
நாணுவல் 2
நாணுவலே 1
நாணுவள் 1
நாணுவார் 2
நாணுவானை 1
நாணே 3
நாணொடு 4
நாதர் 1
நாப்பண் 27
நாப்பண்ணும் 1
நாம் 109
நாம 12
நாமம் 6
நாமும் 1
நாமே 11
நாய் 23
நாயொடு 2
நார் 38
நார்முடி 1
நார்முடிச்சேரல் 3
நாரால் 1
நாரிகை 1
நாரில் 1
நாரின் 1
நாரும் 2
நாரை 46
நாரைக்கு 1
நாரையொடு 2
நாரையோடு 1
நால் 20
நால்_வயின் 1
நால்கு 2
நால்வர் 1
நால்வருள்ளும் 1
நாலும் 1
நாலை 1
நாலை_கிழவன் 1
நாவல் 6
நாவலொடு 1
நாவாய் 11
நாவாயும் 1
நாவில் 5
நாவிற்கு 2
நாவின் 26
நாவினால் 1
நாவினுள் 1
நாவினேன் 1
நாவே 3
நாவொடு 1
நாழி 4
நாழிகை 1
நாழியால் 1
நாள் 336
நாள்-தொறும் 15
நாள்-தோறு 1
நாள்-தோறும் 2
நாள்_கள் 1
நாள்_குரல் 1
நாள்_கொடி 1
நாள்_செய்த 1
நாள்_சோறு 1
நாள்_தொழில் 1
நாள்_நாள் 1
நாள்_பலி 2
நாள்_புலம் 1
நாள்_பூ 1
நாள்_போது 1
நாள்_மகிழ் 9
நாள்_மலர் 9
நாள்_மழை 1
நாள்_மீன் 8
நாள்_மேயல் 1
நாள்_மோர் 1
நாள்_அங்காடி 2
நாள்_அணி 2
நாள்_அணிக்கு 1
நாள்_அவை 5
நாள்_இரை 2
நாளது 1
நாளால் 3
நாளில் 1
நாளின் 4
நாளின்_நாளின் 2
நாளினன் 1
நாளினும் 2
நாளும் 60
நாளே 19
நாளேம் 1
நாளை 14
நாளையும் 2
நாளொடு 2
நாளொடும் 1
நாளோ 1
நாற்பத்தொன்பது 1
நாற்பாலுள்ளும் 1
நாற்பெருங்குழுவும் 1
நாற்ற 3
நாற்ற_உணவின் 1
நாற்ற_உணவினோரும் 1
நாற்றத்த 3
நாற்றத்தின் 1
நாற்றத்து 4
நாற்றம் 34
நாற்றமும் 4
நாற்றமொடு 3
நாற்றி 5
நாற்றிய 3
நாற்றின் 1
நாற்று 1
நாற 7
நாறா 3
நாறி 8
நாறிய 4
நாறியதற்கு 1
நாறு 81
நாறுதி 1
நாறுதும் 1
நாறுபு 2
நாறும் 42
நாறும்மே 3
நான் 3
நான்கின் 4
நான்கினுள் 1
நான்கு 10
நான்கும் 9
நான்கே 2
நான்மறை 7
நான்மறையோர் 1
நான்மாடக்கூடல் 3
நான்முக 2
நானமும் 1
நானிலம் 1

நா (39)

யா காவார்-ஆயினும் நா காக்க காவா-கால் – குறள் 13/13
நா செற்று விக்குள் மேல்வாரா முன் நல் வினை – குறள் 34/9
நா நலம் என்னும் நலன் உடைமை அ நலம் – குறள் 65/1
நா இயல் மருங்கில் நவில பாடி – திரு 187
நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள் – முல் 50
நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து – மலை 77
நெடு நா ஒண் மணி கடி மனை இரட்ட – நற் 40/1
நா நவில் பல் கிளை கறங்க மாண் வினை – நற் 42/4
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி – நற் 132/9
நன் நா புரையும் சீறடி – நற் 252/11
சிறு நா ஒண் மணி தெள் இசை கடுப்ப – நற் 267/9
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும் – நற் 341/2
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப – நற் 361/5
அமிழ்து பொதி செம் நா அஞ்ச வந்த – குறு 14/1
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே – குறு 86/6
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்ப – குறு 336/3
நா வல் அந்தணர் அரு மறை பொருளே – பரி 1/13
நா வல் அந்தணர் அரு மறை பொருளே – பரி 2/57
கவை நா அரும் தலை காண்பின் சேக்கை – பரி 13/29
நா நவில் பாடல் முழவு எதிர்ந்த அன்ன – பரி 15/43
முது மொழி நீரா புலன் நா உழவர் – கலி 68/4
நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும் – கலி 93/14
மணி நா ஆர்த்த மாண் வினை தேரன் – அகம் 4/12
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி – அகம் 24/13
படு நா விளியால் நடு நின்று அல்கலும் – அகம் 25/7
நா நடுக்கு_உற்ற நவிலா கிளவியொடு – அகம் 299/17
கெடு நா மொழியலன் அன்பினன் என நீ – அகம் 352/9
ஒருவன் புகழ்வர் செம் நா புலவர் – புறம் 107/2
மடவன் மன்ற செம் நா புலவீர் – புறம் 140/2
பொய்யா செம் நா நெளிய ஏத்தி – புறம் 168/19
நா தழும்பு இருப்ப பாடாது ஆயினும் – புறம் 200/10
நுணங்கு செம் நா அணங்க ஏத்தி – புறம் 211/14
நா நவில் புலவர் வாய் உளானே – புறம் 282/11
நா இடை பல் தேர் கோல சிவந்த – புறம் 347/2
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று மகளிர் – புறம் 361/16
நறவு உண் செம் வாய் நா திறம் பெயர்ப்ப – புறம் 364/6
அவனே பெறுக என் நா இசை நுவறல் – புறம் 379/2
நுண் நூல் தட கையின் நா மருப்பு ஆக – புறம் 388/8
ஈன்ற அரவின் நா உரு கடுக்கும் என் – புறம் 393/15
மேல்


நாஅல் (1)

நாஅல் வேத நெறி திரியினும் – புறம் 2/18
மேல்


நாக்கொடு (1)

மதவு உடை நாக்கொடு அசை வீட பருகி – அகம் 341/8
மேல்


நாக (6)

நாக நறு மலர் உதிர யூகமொடு – திரு 302
நறு வீ உறைக்கும் நாக நெடு வழி – சிறு 88
போகிய நாக போக்கு அரும் கவலை – நற் 82/6
நாக நீள் மணி வரை நறு மலர் பல விரைஇ – பரி 24/3
நீள் நாக நறும் தண் தார் தயங்க பாய்ந்து அருளினால் – கலி 39/3
வாள் மின் நாக வயங்கு கடிப்பு அமைந்த – புறம் 369/4
மேல்


நாகத்து (4)

கொழும் காந்தள் மலர் நாகத்து
துடி குடிஞை குடி பாக்கத்து – பொரு 209,210
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்து
குறும் பொறை நன் நாடு கோடியர்க்கு ஈந்த – சிறு 108,109
ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து
அணங்கு உடை அரும் தலை உடலி வலன் ஏர்பு – நற் 37/8,9
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம் – புறம் 367/1
மேல்


நாகம் (11)

நாகம் உயிர்ப்ப கெடும் – குறள் 77/6
நீலம் நாகம் நல்கிய கலிங்கம் – சிறு 96
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து – நெடு 117
நரந்தம் நாகம் நள்ளிருள்நாறி – குறி 94
நாகம் திலகம் நறும் காழ் ஆரம் – மலை 520
நாகம் நாணா மலை வில் ஆக – பரி 5/24
ஒளி திகழ் உத்தி உரு கெழு நாகம்
அகரு வழை ஞெமை ஆரம் இனைய – பரி 12/4,5
நல் இணர் நாகம் நறவம் சுரபுன்னை – பரி 12/80
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம்
மடி பதம் பார்க்கும் வய_மான் துப்பின் – அகம் 73/12,13
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தள் – அகம் 138/17
வேக வெம் திறல் நாகம் புக்கு என – புறம் 37/2
மேல்


நாகமும் (1)

நறு வீ நாகமும் அகிலும் ஆரமும் – சிறு 116
மேல்


நாகர் (1)

பூ முடி நாகர் நகர் – பரி 23/59
மேல்


நாகரிகம் (1)

நாகரிகம் வேண்டுபவர் – குறள் 58/20
மேல்


நாகரிகர் (1)

நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்
அம் சில் ஓதி என் தோழி தோள் துயில் – நற் 355/7,8
மேல்


நாகரின் (1)

நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்-மார் – பரி 11/67
மேல்


நாகன் (1)

திருந்து வேல் நாகன் கூறினர் பலரே – புறம் 179/12
மேல்


நாகாஅல் (1)

நாகாஅல் என வந்த மாறே எழா நெல் – புறம் 253/3
மேல்


நாகு (18)

நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து – சிறு 51
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்து – சிறு 108
எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம் – பெரும் 165
கணை கோட்டு வாளை கமம் சூல் மட நாகு
துணர் தே கொக்கின் தீம் பழம் கதூஉம் – குறு 164/1,2
நாகு பிடி நயந்த முளை கோட்டு இளம் களிறு – குறு 346/1
நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலை – ஐங் 445/3
போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இளம் பாண்டில் – கலி 109/4
கடும் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும் – கலி 110/14
கடு வய நாகு போல் நோக்கி தொழு வாயில் – கலி 116/6
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ – அகம் 64/12
நன்_நாள் பூத்த நாகு இள வேங்கை – அகம் 85/10
மட கண் எருமை மாண் நாகு தழீஇ – அகம் 146/3
நாகு ஆ வீழ்த்து திற்றி தின்ற – அகம் 249/13
மட மான் நாகு பிணை பயிரின் விடர் முழை – புறம் 157/11
நாகு முலை அன்ன நறும் பூ கரந்தை – புறம் 261/13
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் – புறம் 266/5
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை – புறம் 326/2
விரி சினை துணர்ந்த நாகு இள வேங்கையின் – புறம் 352/12
மேல்


நாகுடன் (1)

நல் ஏறு நாகுடன் நின்றன – கலி 113/28
மேல்


நாஞ்சில் (18)

பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில்
உடுப்பு முக முழு கொழு மூழ்க ஊன்றி – பெரும் 199,200
நிலம் கண் வாட நாஞ்சில் கடிந்து நீ – பதி 19/17
மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா – பதி 25/1
களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா – பதி 26/2
நாஞ்சில் ஆடிய கொழு வழி மருங்கின் – பதி 58/17
வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு_குழை_ஒருவனை – பரி 1/5
நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்
நின் ஒன்று உயர் கொடி யானை – பரி 4/39,40
காரிகை நீர் ஏர் வயல் காம களி நாஞ்சில்
மூரி தவிர முடுக்கு முது சாடி – பரி 20/53,54
வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர – கலி 8/5
நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்ச – அகம் 42/5
உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி – அகம் 141/5
நாஞ்சில் ஒப்ப நிலம் மிசை புரள – புறம் 19/11
நாஞ்சில் அல்லது படையும் அறியார் – புறம் 20/11
அடல் வெம் நாஞ்சில் பனைக்கொடியோனும் – புறம் 56/4
செம் வரை படப்பை நாஞ்சில் பொருந – புறம் 137/12
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந – புறம் 139/8
தடவு நிலை பலவின் நாஞ்சில் பொருநன் – புறம் 140/1
தீம் சுளை பலவின் நாஞ்சில் பொருநன் – புறம் 380/8
மேல்


நாஞ்சிலவை (1)

வள் அணி வளை நாஞ்சிலவை
சலம் புரி தண்டு ஏந்தினவை – பரி 15/57,58
மேல்


நாஞ்சிலான் (1)

கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல் மராத்து – கலி 36/1
மேல்


நாஞ்சிலோனும் (1)

நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்
நானிலம் துளக்கு அற முழு_முதல் நாற்றிய – பரி 13/34,35
மேல்


நாட்கு (3)

தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி – நற் 362/3
வழி நாட்கு இரங்கும் என் நெஞ்சம் அவன் – புறம் 176/12
மா நிறைவு இல்லதும் பன் நாட்கு ஆகும் – புறம் 184/2
மேல்


நாட்ட (2)

இயல்பு உளி கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு – குறள் 55/9,10
சென்ற நாட்ட கொன்றை அம் பசு வீ – குறு 183/1
மேல்


நாட்டத்தால் (1)

நன்கு அதை அறியினும் நயன் இல்லா நாட்டத்தால்
அன்பு இலை என வந்து கழறுவல் ஐய கேள் – கலி 125/6,7
மேல்


நாட்டத்து (9)

நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல் – திரு 155
வாடா பூவின் இமையா நாட்டத்து
நாற்ற_உணவின் உரு கெழு பெரியோர்க்கு – மது 457,458
விலங்கு மலைத்து அமர்ந்த சே அரி நாட்டத்து
இலங்கு வளை விறலியர் நின் புறம் சுற்ற – மலை 45,46
அன்ன நாட்டத்து அளப்ப அரியவை – பரி 4/61
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு – பரி 5/30
அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து
முறை வேண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு – புறம் 35/14,15
வாடா பூவின் இமையா நாட்டத்து
நாற்ற_உணவினோரும் ஆற்ற – புறம் 62/16,17
நாற்ற நாட்டத்து அறு_கால்_பறவை – புறம் 70/11
எழு பொறி நாட்டத்து எழாஅ தாயம் – புறம் 99/7
மேல்


நாட்டதுவே (3)

வன்_புல காட்டு நாட்டதுவே அன்பு கலந்து – நற் 59/6
வன்_புல காட்டு நாட்டதுவே அன்பு கலந்து – அகம் 94/12
புகாஅர் நன் நாட்டதுவே பகாஅர் – அகம் 181/22
மேல்


நாட்டம் (2)

சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று – பதி 21/1
நுதலது இமையா நாட்டம் இகல் அட்டு – அகம் 0/4
மேல்


நாட்டர் (2)

தவ சேய் நாட்டர் ஆயினும் மிக பேர் – நற் 115/8
நனி சேய் நாட்டர் நம் உன்னலரே – குறு 380/4
மேல்


நாட்டரும் (1)

மலை இடையிட்ட நாட்டரும் அல்லர் – குறு 203/1
மேல்


நாட்டவர் (1)

மீமிசை நன் நாட்டவர் வரின் – ஐங் 213/4
மேல்


நாட்டார் (1)

நெடும் சேண் நாட்டார் ஆயினும் – குறு 228/5
மேல்


நாட்டி (1)

திறன் இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து – புறம் 71/8
மேல்


நாட்டிடன் (2)

நாட்டிடன்_நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர் – புறம் 152/23
நாட்டிடன்_நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர் – புறம் 152/23
மேல்


நாட்டிடன்_நாட்டிடன் (1)

நாட்டிடன்_நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர் – புறம் 152/23
மேல்


நாட்டிய (2)

யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் – அகம் 114/10
மத்தி நாட்டிய கல் கெழு பனி துறை – அகம் 211/15
மேல்


நாட்டில் (3)

வேறு பல் நாட்டில் கால் தர வந்த – நற் 31/8
அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின் யானும் – கலி 143/13
நெடும் சேண் நாட்டில் தலைத்தார் பட்ட – அகம் 211/12
மேல்


நாட்டிற்கு (2)

வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு – குறள் 74/14
அணி என்ப நாட்டிற்கு இ ஐந்து – குறள் 74/16
மேல்


நாட்டின் (7)

நாடு என்ப நாட்டின் தலை – குறள் 74/12
நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின் – குறு 130/3
நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின் – குறு 130/3
நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின் – அகம் 236/17
நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின் – அகம் 236/17
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே – அகம் 398/25
கேள் இல் சேஎய் நாட்டின் எந்நாளும் – புறம் 198/24
மேல்


நாட்டின்_நாட்டின் (2)

நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின் – குறு 130/3
நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின் – அகம் 236/17
மேல்


நாட்டு (96)

புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று – குறள் 97/11
பாடல் சான்ற நன் நாட்டு நடுவண் – மது 331
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆரிடை – நற் 24/5
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
அரும் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் – நற் 43/4,5
அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டு
பனி அரும்பு உடைந்த பெரும் தாள் புன்னை – நற் 87/5,6
பல் கோள் பலவின் சாரல் அவர் நாட்டு
நின் கிளை மருங்கின் சேறி ஆயின் – நற் 102/5,6
பனை கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம் – நற் 126/6
தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து – நற் 183/1
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி – நற் 183/2
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம் – நற் 252/2
செல் பெரும் காளை பொய்ம்மருண்டு சேய் நாட்டு
சுவை காய் நெல்லி போக்கு அரும் பொங்கர் – நற் 271/4,5
வேறு பல் நாட்டு கால் தர வந்த – நற் 295/5
தாஅம் தேரலர்-கொல்லோ சேய் நாட்டு
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு – நற் 302/6,7
தெண் கடல் நாட்டு செல்வென் யான் என – நற் 363/2
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த – நற் 384/6
பொன் படு கொண்கான நன்னன் நன் நாட்டு
ஏழிற்குன்றம் பெறினும் பொருள்_வயின் – நற் 391/6,7
வல் வேல் கட்டி நன் நாட்டு உம்பர் – குறு 11/6
சில் நாட்டு அம்ம இ சிறு நல் ஊரே – குறு 55/5
காந்தள் வேலி ஓங்கு மலை நன் நாட்டு
செல்ப என்பவோ கல் வரை மார்பர் – குறு 76/1,2
வேறு புல நன் நாட்டு பெய்த – குறு 176/6
மாலை வேல் நாட்டு வேலி ஆகும் – குறு 245/4
படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டு
குன்றம் நோக்கினென் தோழி – குறு 249/3,4
உணல் ஆய்ந்திசினால் அவரொடு சேய் நாட்டு
விண் தொட நிவந்த விலங்கு மலை கவாஅன் – குறு 262/5,6
தொய்யல் மா மழை தொடங்கலின் அவர் நாட்டு
பூசல் ஆயம் புகன்று இழி அருவி – குறு 367/4,5
நன் மொழிக்கு அச்சம் இல்லை அவர் நாட்டு
அண்ணல் நெடு வரை சேறி ஆயின் – குறு 392/2,3
திண் தேர் தென்னவன் நன் நாட்டு உள்ளதை – ஐங் 54/1
அன்னை வாழி வேண்டு அன்னை அவர் நாட்டு
துதி கால் அன்னம் துணை செத்து மிதிக்கும் – ஐங் 106/1,2
தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு
உவலை கூவல் கீழ – ஐங் 203/2,3
பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு
மணி நிற மால் வரை மறை-தொறு இவள் – ஐங் 208/3,4
புலவு சேர் துறுகல் ஏறி அவர் நாட்டு
பூ கெழு குன்றம் நோக்கி நின்று – ஐங் 210/2,3
சீர் உடை நன் நாட்டு செல்லும் அன்னாய் – ஐங் 214/5
கல் உடை நாட்டு செல்லல் தெய்யோ – ஐங் 233/4
குன்று கெழு நன் நாட்டு சென்ற பின்றை – ஐங் 239/3
கல் உடை நன் நாட்டு புள் இன பெரும் தோடு – ஐங் 333/3
இன்னும் தன் நாட்டு முன்னுதல் பெறினே – ஐங் 444/5
காதல் நன் நாட்டு போதரும் பொழுதே – ஐங் 446/4
வளம் பல நிகழ்தரு நனம் தலை நன் நாட்டு
விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர் – பதி 15/17,18
பூசல் அறியா நன் நாட்டு
யாணர் அறாஅ காமரு கவினே – பதி 27/15,16
தண் கடல் படப்பை நன் நாட்டு பொருந – பதி 55/6
வெம் முனை தபுத்த_காலை தம் நாட்டு
யாடு பரந்து அன்ன மாவின் – பதி 78/12,13
பின்னிய தொடர் நீவி பிறர் நாட்டு படர்ந்து நீ – கலி 15/18
வெல் புகழ் உலகு ஏத்த விருந்து நாட்டு உறைபவர் – கலி 26/12
இசை பரந்து உலகு ஏத்த ஏதில் நாட்டு உறைபவர் – கலி 26/16
ஆறு இன்றி பொருள் வெஃகி அகன்ற நாட்டு உறைபவர் – கலி 26/20
பேதையோன் வினை வாங்க பீடு இலா அரசன் நாட்டு
ஏதிலான் படை போல இறுத்தந்தது இளவேனில் – கலி 27/7,8
வருந்தினை வதிந்த நின் வளை நீங்க சேய் நாட்டு
பிரிந்து செய்_பொருள்_பிணி பின் நோக்காது ஏகி நம் – கலி 29/23,24
நாண் இலி நாட்டு மலை – கலி 42/12
கொன்னாளன் நாட்டு மலை – கலி 42/18
பண்பு உடை நன் நாட்டு பகை தலை வந்து என – கலி 78/4
வேய் மருள் பணை தோள் நெகிழ சேய் நாட்டு
பொலம் கல வெறுக்கை தரு-மார் நிலம் பக – அகம் 1/8,9
விண் தோய் விடர்_அகத்து இயம்பும் அவர் நாட்டு
எண்ணரும் பிறங்கல் மான் அதர் மயங்காது – அகம் 8/12,13
மடந்தை மாண் நலம் புலம்ப சேய் நாட்டு
செல்லல் என்று யான் சொல்லவும் ஒல்லாய் – அகம் 21/5,6
வீங்கு இறை பணை தோள் நெகிழ சேய் நாட்டு
அரும் செயல் பொருள்_பிணி முன்னி நம் – அகம் 59/16,17
வியன் தலை நன் நாட்டு வேங்கடம் கழியினும் – அகம் 83/10
எழாஅ பாணன் நன் நாட்டு உம்பர் – அகம் 113/17
நன்னர் ஆய் கவின் தொலைய சேய் நாட்டு
நம் நீத்து உறையும் பொருள்_பிணி – அகம் 115/16,17
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண் – அகம் 117/7
மிளை நாட்டு அத்தத்து ஈர்ம் சுவல் கலித்த – அகம் 133/16
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண் – அகம் 155/7
நாண் உடைமையின் நீங்கி சேய் நாட்டு
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி – அகம் 187/3,4
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆரிடை – அகம் 187/17
நாறு உயிர் மட பிடி தழைஇ வேறு நாட்டு
விழவு படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி – அகம் 189/4,5
ஆஅய் நன் நாட்டு அணங்கு உடை சிலம்பில் – அகம் 198/14
பேர் இசை எருமை நன் நாட்டு உள்ளதை – அகம் 253/19
புல்லி நன் நாட்டு உம்பர் செல் அரும் – அகம் 311/12
நல் வேல் பாணன் நன் நாட்டு உள்ளதை – அகம் 325/17
வெல் போர் கவுரியர் நன் நாட்டு உள்ளதை – அகம் 342/4
சூழாது சுரக்கும் நன்னன் நன் நாட்டு
ஏழில் குன்றத்து கவாஅன் கேழ் கொள – அகம் 349/8,9
வேற்று நாட்டு உறையுள் விருப்பு_உற பேணி – அகம் 351/1
உள்ளார் ஆயினும் உளனே அவர் நாட்டு
அள் இலை பலவின் கனி கவர் கைய – அகம் 378/19,20
வானவரம்பன் நன் நாட்டு உம்பர் – அகம் 389/16
தேன் தூங்கு உயர் வரை நன் நாட்டு உம்பர் – அகம் 393/19
யாணர் வைப்பின் நன் நாட்டு பொருந – புறம் 2/11
பிறர் மண் உண்ணும் செம்மல் நின் நாட்டு
வயவு_உறு மகளிர் வேட்டு உணின் அல்லது – புறம் 20/13,14
மென்_புல வைப்பின் நன் நாட்டு பொருந – புறம் 42/18
நீயே பிறர் நாடு கொள்ளும்_காலை அவர் நாட்டு
இறங்கு கதிர் கழனி நின் இளையரும் கவர்க – புறம் 57/5,6
வைகல் யாணர் நன் நாட்டு பொருநன் – புறம் 61/12
சோழ நன் நாட்டு படினே கோழி – புறம் 67/8
மன்பதை புரக்கும் நன் நாட்டு பொருநன் – புறம் 68/10
இரு மருந்து விளைக்கும் நன் நாட்டு பொருநன் – புறம் 70/9
பொருநரும் உளரோ நும் அகன் தலை நாட்டு என – புறம் 89/3
விளங்கு மணி கொடும் பூண் ஆஅய் நின் நாட்டு
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ – புறம் 130/1,2
மல்லல் நன் நாட்டு அல்லல் தீர – புறம் 174/9
பெரும் பெயர் ஆதி பிணங்கு அரில் குட நாட்டு
எயினர் தந்த எய்ம்_மான் எறி தசை – புறம் 177/12,13
மென்_புல வைப்பின் நன் நாட்டு பொருந – புறம் 209/6
அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டு
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி – புறம் 217/3,4
பறை இசை அருவி நன் நாட்டு பொருநன் – புறம் 229/14
அகல் நாட்டு அண்ணல் புகாவே நெருநை – புறம் 249/7
வரை அணி படப்பை நன் நாட்டு பொருந – புறம் 375/10
சேய் நாட்டு செல் கிணைஞனை – புறம் 377/14
சென்மோ பெரும எம் விழவு உடை நாட்டு என – புறம் 381/5
தண் சோழ நாட்டு பொருநன் – புறம் 382/3
பெரும் கல் நன் நாட்டு உமண் ஒலிக்குந்து – புறம் 386/17
அன்ன நன் நாட்டு பொருநம் யாமே – புறம் 386/18
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின் – புறம் 393/5
காவிரி புரக்கும் நன் நாட்டு பொருந – புறம் 393/23
மேல்


நாட்டும் (1)

ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும்
இனைய ஆகி தோன்றின் – நற் 69/10,11
மேல்


நாட்டுள்ளும் (3)

தென்னம்பொருப்பன் நன் நாட்டுள்ளும்
ஏழ் எயில் கதவம் எறிந்து கைக்கொண்டு நின் – புறம் 33/7,8
யாணர் நன் நாட்டுள்ளும் பாணர் – புறம் 212/6
தென்னம்பொருப்பன் நன் நாட்டுள்ளும்
பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநனே – புறம் 215/6,7
மேல்


நாட்டே (19)

துஞ்சு களிறு எடுப்பும் தம் பெரும் கல் நாட்டே – நற் 125/12
செல் மழை தவழும் அவர் நன் மலை நாட்டே – நற் 197/12
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே – நற் 343/10
வழிபடல் சூழ்ந்திசின் அவர்_உடை நாட்டே – குறு 11/8
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே – குறு 46/7
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே – குறு 144/7
வன்பர் ஆக தாம் சென்ற நாட்டே – குறு 180/7
நெஞ்சிற்கு அணியரோ தண் கடல் நாட்டே – குறு 228/6
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே – குறு 330/7
மடல் அம் பெண்ணை அவன் உடை நாட்டே – ஐங் 114/4
கொண்டனர் செல்வர்_தம் குன்று கெழு நாட்டே – ஐங் 254/4
பிறங்கு இரும் சோலை நம் மலை கெழு நாட்டே – ஐங் 395/6
சிறு குரல் நெய்தல் எம் பெரும் கழி நாட்டே – அகம் 120/16
பழி தீர் காதலர் சென்ற நாட்டே – அகம் 127/18
மருந்தும் உண்டோ பிரிந்து உறை நாட்டே – அகம் 271/17
குன்று விலங்கு இயவின் அவர் சென்ற நாட்டே – அகம் 309/17
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே – புறம் 242/6
உடம்பொடும் செல்-மார் உயர்ந்தோர் நாட்டே – புறம் 362/22
என்றும் செல்லேன் அவன் குன்று கெழு நாட்டே – புறம் 394/18
மேல்


நாட்டேம் (1)

பிறிது ஒன்று இல்லை காட்டு நாட்டேம் என – புறம் 150/19
மேல்


நாட்டை (1)

சொல் பல நாட்டை தொல் கவின் அழித்த – பதி 43/10
மேல்


நாட்டையே (1)

ஆடு_களம் கடுக்கும் அக நாட்டையே
அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் – புறம் 28/14,15
மேல்


நாட்டொடு (1)

நன் பல் ஊர நாட்டொடு நன் பல் – பொரு 170
மேல்


நாட்டோரும் (1)

பொலம் பூ காவின் நன் நாட்டோரும்
செய்_வினை மருங்கின் எய்தல் அல்லதை – புறம் 38/12,13
மேல்


நாட்படு (1)

தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் – புறம் 392/16
மேல்


நாட்பின் (1)

விழுமியோர் துவன்றிய அகன் கண் நாட்பின்
எழுமுடி மார்பின் எய்திய சேரல் – பதி 45/5,6
மேல்


நாட (61)

நாட வளம் தரும் நாடு – குறள் 74/18
ஓங்கு மலை நாட ஒழிக நின் வாய்மை – நற் 55/1
மா மலை நாட மருட்கை உடைத்தே – நற் 57/7
பிரிந்தோர் இரங்கும் பெரும் கல் நாட
செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி – நற் 93/5,6
விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட
பழகிய பகையும் பிரிவு இன்னாதே – நற் 108/5,6
பேர் அன்பினையே பெரும் கல் நாட
யாமே நின்னும் நின் மலையும் பாடி பல் நாள் – நற் 156/3,4
நன் மலை நாட பண்பு எனப்படுமோ – நற் 168/6
மா மலை நாட காமம் நல்கு என – நற் 232/6
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ – நற் 247/5
நன் மலை நாட நயந்தனை அருளாய் – நற் 257/7
உயர் வரை நாட நீ நயந்தோள் கேண்மை – நற் 317/5
துய் தலை மந்தி தும்மும் நாட
நினக்கும் உரைத்தல் நாணுவல் இவட்கே – நற் 326/4,5
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட
உரவு சின வேழம் உறு புலி பார்க்கும் – நற் 336/6,7
செம் முக மந்தி ஆரும் நாட
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் – நற் 355/5,6
ஓங்கு வரை நாட நீ வருதலானே – நற் 383/9
சாரல் நாட செவ்வியை ஆகு-மதி – குறு 18/2
விடர்_அகத்து இயம்பும் நாட எம் – குறு 42/3
சாரல் நாட நடுநாள் – குறு 69/5
நன் மலை நாட நின் அலது இலளே – குறு 115/6
சாரல் நாட வாரலோ எனவே – குறு 141/8
தினை பிடி உண்ணும் பெரும் கல் நாட
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில் – குறு 225/2,3
குன்ற நாட தகுமோ பைம் சுனை – குறு 342/4
பெரும் கல் நாட நீ நயந்தோள் கண்ணே – குறு 365/6
நுண் பல் அழி துளி பொழியும் நாட
நெடு வரை படப்பை நும் ஊர் – ஐங் 251/2,3
நன் மலை நாட நீ செலின் – ஐங் 273/3
மாரி மொக்குள் புடைக்கும் நாட
யாம் நின் நயத்தனம் எனினும் எம் – ஐங் 275/3,4
பொங்கல் இள மழை புடைக்கும் நாட
நயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோ – ஐங் 276/3,4
குன்ற நாட நின் மொழிவல் என்றும் – ஐங் 277/3
வரை மிசை உகளும் நாட நீ வரின் – ஐங் 279/3
மதி புடைப்பது போல தோன்றும் நாட
வரைந்தனை நீ என கேட்டு யான் – ஐங் 280/3,4
சோலை சிறு கிளி உன்னு நாட
ஆர் இருள் பெருகின வாரல் – ஐங் 282/3,4
பைம் புற சிறு கிளி கடியும் நாட
பெரிய கூறி நீப்பினும் – ஐங் 283/3,4
ஐவன சிறு கிளி கடியும் நாட
வீங்கு வளை நெகிழ பிரிதல் – ஐங் 285/3,4
தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட
வல்லை மன்ற பொய்த்தல் – ஐங் 287/2,3
மால் வரை நாட வரைந்தனை கொண்மோ – ஐங் 289/4
தண் மழை தழீஇய மா மலை நாட
நின்னினும் சிறந்தனள் எமக்கே நீ நயந்து – ஐங் 292/2,3
இழை அணி மடந்தையின் தோன்றும் நாட
இனிது செய்தனையால் நுந்தை வாழியர் – ஐங் 294/2,3
அடுக்கல் மஞ்ஞை கவரும் நாட
நடுநாள் கங்குலும் வருதி – ஐங் 296/2,3
பூ கொய் மகளிரின் தோன்றும் நாட
பிரியினும் பிரிவது அன்றே – ஐங் 297/2,3
மை வரை நாட வருந்துவள் பெரிதே – ஐங் 301/4
இறு வரை நாட நீ இறந்து செய் பொருளே – ஐங் 309/5
கோடு புய்க்க அல்லாது உழக்கும் நாட கேள் – கலி 38/9
அயம் இழி அருவிய அணி மலை நன் நாட
ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன் – கலி 46/9,10
இரும் புலி மயக்கு_உற்ற இகல் மலை நன் நாட
வீழ் பெயல் கங்குலின் விளி ஓர்த்த ஒடுக்கத்தால் – கலி 48/7,8
நாணி இறைஞ்சும் நன் மலை நன் நாட
போது எழில் மலர் உண்கண் இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/9,10
கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட கேள் – கலி 52/6
பல் வேறு விலங்கும் எய்தும் நாட
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய – அகம் 2/9,10
நல் வரை நாட நீ வரின் – அகம் 12/13
கூதிர் இல் செறியும் குன்ற நாட
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க பல் ஊழ் – அகம் 58/6,7
உள்ளியும் அறிதிரோ ஓங்கு மலை நாட
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை – அகம் 78/14,15
சிறுதினை பெரும் புனம் வவ்வும் நாட
கடும் பரி குதிரை ஆஅய் எயினன் – அகம் 148/6,7
குன்ற நாட நீ அன்பு இலை ஆகுதல் – அகம் 172/14
முளவு_மா தொலைச்சும் குன்ற நாட
அரவு எறி உருமோடு ஒன்றி கால்வீழ்த்து – அகம் 182/8,9
பெரு மலை நாட நின் மலர்ந்த மார்பே – அகம் 192/15
மணி நிற இரும் புதல் தாவும் நாட
யாமே அன்றியும் உளர்-கொல் பானாள் – அகம் 202/8,9
பெரும் கல் நாட பிரிதி ஆயின் – அகம் 238/10
தண் துளி அசை வளி தைவரும் நாட
கொன்று சினம் தணியாது வென்று முரண் சாம்பாது – அகம் 298/6,7
கலம் சுடு புகையின் தோன்றும் நாட
இரவின் வருதல் எவனோ பகல் வரின் – அகம் 308/6,7
பழ விறல் நனம் தலை பய மலை நாட
மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ – அகம் 318/7,8
புனை தினை அயிலும் நாட சின போர் – புறம் 143/5
மலை கெழு நாட மா வண் பாரி – புறம் 236/3
மேல்


நாடக (1)

நாடக மகளிர் ஆடு_களத்து எடுத்த – பெரும் 55
மேல்


நாடகம் (1)

பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும் – பட் 113
மேல்


நாடர் (1)

கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்
பசைஇ பசந்தன்று நுதலே – குறு 87/3,4
மேல்


நாடல் (4)

நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின் – நற் 327/1
நாடல் சான்ற துப்பின் பணை தோள் – பதி 59/17
நாடல் சான்ற நயன் உடை நெஞ்சின் – பதி 86/7
நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே – புறம் 15/25
மேல்


நாடற்கு (10)

கானக நாடற்கு இது என யான் அது – நற் 47/6
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ – நற் 244/5
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்கு
காதல் செய்தவும் காதல் அன்மை – நற் 268/5,6
அருவி வேங்கை பெரு மலை நாடற்கு
யான் எவன் செய்கோ என்றி யான் அது – குறு 96/1,2
கல் மிசை கவியும் நாடற்கு என் – குறு 185/7
எயிறு என முகையும் நாடற்கு
துயில் துறந்தனவால் தோழி எம் கண்ணே – குறு 186/3,4
பழம் தூங்கு கொழு நிழல் ஒளிக்கும் நாடற்கு
கொய்திடு தளிரின் வாடி நின் – ஐங் 216/4,5
குன்ற நாடற்கு அயர்வர் நன் மணனே – ஐங் 230/5
வேங்கை கண்ணியன் இழிதரும் நாடற்கு
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து – அகம் 282/10,11
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ – அகம் 398/10
மேல்


நாடன் (150)

பெரும் கல் நாடன் பேகனும் சுரும்பு உண – சிறு 87
நளி மலை நாடன் நள்ளியும் நளி சினை – சிறு 107
செ வரை நாடன் சென்னியம் எனினே – பெரும் 103
தண் கடல் நாடன் ஒண் பூ கோதை – மது 524
குன்று கெழு நாடன் எம் விழைதரு பெரு விறல் – குறி 199
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
வந்தனன் வாழி தோழி உலகம் – நற் 22/7,8
வள மலை நாடன் நெருநல் நம்மொடு – நற் 25/5
அருவி இன் இயத்து ஆடும் நாடன்
மார்பு தர வந்த படர் மலி அரு நோய் – நற் 34/5,6
நன் மலை நாடன் காதல் மகளே – நற் 44/12
கான் கெழு நாடன் படர்ந்தோர்க்கு – நற் 61/9
ஓங்கு மலை நாடன் நின் நசையினானே – நற் 85/11
கல் அளை பள்ளி வதியும் நாடன்
எந்தை ஓம்பும் கடி உடை வியல் நகர் – நற் 98/7,8
பெரும் கல் நாடன் வரவு அறிந்து விரும்பி – நற் 112/5
வந்தோன் மன்ற குன்ற நாடன்
துளி பெயல் பொறித்த புள்ளி தொல் கரை – நற் 114/6,7
மலை கெழு நாடன் கேண்மை பலவின் – நற் 116/6
ஒண் கேழ் வய புலி படூஉம் நாடன்
ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பை – நற் 119/3,4
வரை_அக நாடன் வரூஉம் என்பது – நற் 122/6
குன்ற நாடன் இரவினானே – நற் 151/12
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே – நற் 158/9
கிளையொடு மகிழும் குன்ற நாடன்
அடைதரும்-தோறும் அருமை தனக்கு உரைப்ப – நற் 165/5,6
ஊர் ஆன் கன்றொடு புகுதும் நாடன்
பன் மலை அரும் சுரம் இறப்பின் நம் விட்டு – நற் 171/5,6
கல் கெழு நாடன் கேண்மை – நற் 206/10
பெரும் சினம் தணியும் குன்ற நாடன்
நனி பெரிது இனியன் ஆயினும் துனி படர்ந்து – நற் 217/5,6
குன்ற நாடன் கேண்மை நமக்கே – நற் 285/8
குன்ற நாடன் பிரிவின் சென்று – நற் 288/4
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே – நற் 294/9
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன்
மெல்ல வந்து நல் அகம் பெற்றமை – நற் 297/8,9
நளி இரும் சிலம்பின் நன் மலை நாடன்
புணரின் புணரும்-மார் எழிலே பிரியின் – நற் 304/4,5
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே – நற் 309/6
கடுங்கண் வய புலி ஒடுங்கும் நாடன்
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது – நற் 322/7,8
தினை கிளி கடியும் பெரும் கல் நாடன்
பிறப்பு ஓர் அன்மை அறிந்தனம் அதனால் – நற் 328/3,4
கலையொடு திளைக்கும் வரை_அக நாடன்
மாரி நின்ற ஆர் இருள் நடுநாள் – நற் 334/5,6
அருவி இழிதரும் பெரு வரை நாடன்
நீர் அன நிலையன் பேர் அன்பினன் என – நற் 347/7,8
கன்று தாய் மருளும் குன்ற நாடன்
உடுக்கும் தழை தந்தனனே யாம் அஃது – நற் 359/3,4
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன்
அணங்கு உடை அரும் சூள் தருகுவென் என நீ – நற் 386/5,6
நிலை கிளர் மீனின் தோன்றும் நாடன்
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய – நற் 393/7,8
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய் – நற் 396/7,8
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம் – நற் 399/8
பைதல் ஒரு தலை சேக்கும் நாடன்
நோய் தந்தனனே தோழி – குறு 13/3,4
பூ கொய் மகளிரின் தோன்றும் நாடன்
தகாஅன் போல தான் தீது மொழியானும் – குறு 26/3,4
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன்
நெஞ்சு களன் ஆக நீயலென் யான் என – குறு 36/2,3
குன்ற நாடன் கேண்மை என்றும் – குறு 38/3
விசும்பு தோய் பசும் கழை குன்ற நாடன்
யாம் தன் படர்ந்தமை அறியான் தானும் – குறு 74/2,3
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்
சிறு கண் பெரும் களிறு வய புலி தாக்கி – குறு 88/1,2
குன்ற நாடன் கேண்மை – குறு 90/6
சூர் மலை நாடன் கேண்மை – குறு 105/5
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்
தீது இல் நெஞ்சத்து கிளவி நம்_வயின் – குறு 106/2,3
கேழ் இரும் துறுகல் கெழு மலை நாடன்
வல்லே வருக தோழி நம் – குறு 111/5,6
கோட்டொடு போகி ஆங்கு நாடன்
தான் குறி வாயா தப்பற்கு – குறு 121/4,5
பழியும் அஞ்சும் பய மலை நாடன்
நில்லாமையே நிலையிற்று ஆகலின் – குறு 143/2,3
ஓங்கு மலை நாடன் சாந்து புலர் அகலம் – குறு 150/3
மலை கெழு நாடன் கேண்மை – குறு 170/4
பெரு வரை நீழல் உகளும் நாடன்
கல்லினும் வலியன் தோழி – குறு 187/3,4
தட்டை_பறையின் கறங்கும் நாடன்
தொல்லை திங்கள் நெடு வெண்ணிலவின் – குறு 193/3,4
ஓங்கு மலை நாடன் உயிர்த்தோன் மன்ற – குறு 217/5
குன்ற நாடன் கண்ட எம் கண்ணே – குறு 241/7
ஆர் துயில் இயம்பும் நாடன்
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே – குறு 247/6,7
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன்
வருவதோர் காலை இன்முகம் திரியாது – குறு 252/2,3
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு – குறு 264/3
ஒண் செம்_காந்தள் அவிழும் நாடன்
அறவன் ஆயினும் அல்லன் ஆயினும் – குறு 284/3,4
குரங்கு ஒருங்கு இருக்கும் பெரும் கல் நாடன்
இனியன் ஆகலின் இனத்தின் இயன்ற – குறு 288/2,3
அன்னோ இன்னும் நன் மலை நாடன்
பிரியா நண்பினர் இருவரும் என்னும் – குறு 302/4,5
மா மலை நாடன் கேண்மை – குறு 308/6
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலை நாடன்
ஞாயிறு அனையன் தோழி – குறு 315/2,3
ஓங்கு மலை பைம் சுனை பருகும் நாடன்
நம்மை விட்டு அமையுமோ மற்றே கைம்மிக – குறு 317/4,5
குன்ற நாடன் தன்னினும் நன்றும் – குறு 327/3
குறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன்
பணி குறை வருத்தம் வீட – குறு 333/4,5
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன்
மயங்கு மலர் கோதை நன் மார்பு முயங்கல் – குறு 339/3,4
மன்றம் போழும் நாடன் தோழி – குறு 346/3
இலங்கு மலை நாடன் இரவினானே – குறு 360/8
கண் அகன் தூ மணி பெறூஉம் நாடன்
அறிவு காழ்க்கொள்ளும் அளவை செறி_தொடி – குறு 379/3,4
குறி நின்றனனே குன்ற நாடன்
இன்றை அளவை சென்றைக்க என்றி – குறு 383/2,3
பெரும் கல் நாடன் வரைந்து என அவன் எதிர் – குறு 389/3
கணம்_கொள் அருவி கான் கெழு நாடன்
குறும் பொறை நாடன் நல் வயல் ஊரன் – ஐங் 183/1,2
குறும் பொறை நாடன் நல் வயல் ஊரன் – ஐங் 183/2
நெடு மலை நாடன் ஊர்ந்த மாவே – ஐங் 202/4
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்
மலர்ந்த மார்பின் பாயல் – ஐங் 205/3,4
கூட்டு விரை கமழும் நாடன்
அறவற்கு எவனோ நாம் அகல்வு அன்னாய் – ஐங் 212/2,3
பெரும் தேன் இறாஅல் சிதறும் நாடன்
பேர் அமர் மழை கண் கழில தன் – ஐங் 214/3,4
கானக நாடன் வரவும் இவள் – ஐங் 217/3
பெரும் கல் நாடன் வரும்-கொல் அன்னாய் – ஐங் 218/5
நன் மலை நாடன் பிரிந்து என – ஐங் 219/3
ஆடு கழை அடுக்கத்து இழிதரு நாடன்
பெரு வரை அன்ன திரு விறல் வியல் மார்பு – ஐங் 220/2,3
நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன்
இரந்து குறை உறாஅன் பெயரின் – ஐங் 228/2,3
வெறி கமழ் நாடன் கேண்மை – ஐங் 241/3
சேய் மலை நாடன் செய்த நோயே – ஐங் 242/5
குன்ற நாடன் உறீஇய நோயே – ஐங் 246/6
அரு வரை நாடன் பெயர்-கொலோ அதுவே – ஐங் 247/4
மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன்
புரையோன் வாழி தோழி விரை பெயல் – ஐங் 252/2,3
கானக நாடன் வரையின் – ஐங் 253/3
பெரு வரை நாடன் வரையும் ஆயின் – ஐங் 258/3
வன் கல் அடுக்கத்து துஞ்சும் நாடன்
எந்தை அறிதல் அஞ்சி-கொல் – ஐங் 261/2,3
இலங்கு மலை நாடன் வரூஉம் – ஐங் 262/3
குன்று கெழு நாடன் தானும் – ஐங் 263/3
குன்று கெழு நாடன் மறந்தனன் – ஐங் 265/3
குறு கை இரும் புலி பொரூஉம் நாடன்
நனி நாண் உடைமையம் மன்ற – ஐங் 266/2,3
ஐவனம் கவரும் குன்ற நாடன்
வண்டு படு கூந்தலை பேணி – ஐங் 267/3,4
நன் மலை நாடன் பிரிதல் – ஐங் 268/4
விளைந்த செறுவில் தோன்றும் நாடன்
வாராது அவண் உறை நீடின் நேர் வளை – ஐங் 269/2,3
பக்கின் தோன்றும் நாடன் வேண்டின் – ஐங் 271/2
உரு கெழு நெடும் சினை பாயும் நாடன்
இரவின் வருதல் அறியான் – ஐங் 272/3,4
குன்று உயர் அடுக்கம் கொள்ளும் நாடன்
சென்றனன் வாழி தோழி என் – ஐங் 274/3,4
நன் மலை நாடன் பெண்டு என படுத்தே – ஐங் 276/6
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன்
உற்றோர் மறவா நோய் தந்து – ஐங் 278/3,4
யாணர் ஆகிய நன் மலை நாடன்
புகர் இன்று நயந்தனன் போலும் – ஐங் 286/3,4
குன்ற நாடன் குன்றத்து கவாஅன் – ஐங் 299/1
புறவு அணி நாடன் புதல்வன் தாயே – ஐங் 405/4
புன்_புல நாடன் மட_மகள் – ஐங் 421/3
புறவு அணி நாடன் காதல் மட_மகள் – ஐங் 424/1
கான் கெழு நாடன் மகளே – ஐங் 430/3
வன்_புல நாடன் தரீஇய வலன் ஏர்பு – ஐங் 469/2
வரை_அக நாடன் வந்த மாறே – ஐங் 498/5
வருமே தோழி நன் மலை நாடன்
வேங்கை விரிவு இடம் நோக்கி – கலி 38/24,25
கான் அகல் நாடன் மகன் – கலி 39/11
குன்று அகல் நன் நாடன் வாய்மையில் பொய் தோன்றின் – கலி 41/23
வாராது அமைகுவான் அல்லன் மலை நாடன்
ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழல் கயத்து – கலி 41/29,30
பிறங்கு இரும் சோலை நன் மலை நாடன்
மறந்தான் மறக்க இனி எல்லா நமக்கு – கலி 42/4,5
உவ காண் தோன்றும் குறும் பொறை நாடன்
கறங்கு இசை விழவின் உறந்தை குணாது – அகம் 4/13,14
கணம்_கொள் அருவி கான் கெழு நாடன்
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல் – அகம் 22/2,3
சிலை உடை இடத்தர் போதரும் நாடன்
நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என அன்னைக்கு – அகம் 52/8,9
நனவு புகு விறலியின் தோன்றும் நாடன்
உருவ வல் வில் பற்றி அம்பு தெரிந்து – அகம் 82/10,11
கான் கெழு நாடன் கேட்பின் – அகம் 98/29
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப – அகம் 102/9,10
நல் வரை நாடன் தன் பாராட்ட – அகம் 105/3
கான நாடன் வரூஉம் யானை – அகம் 128/10
நின்னொடு தெளித்த நன் மலை நாடன்
குறி வரல் அரைநாள் குன்றத்து உச்சி – அகம் 138/14,15
கான நாடன் உறீஇய நோய்க்கு என் – அகம் 222/2
பெரும் கல் நாடன் கேண்மை இனியே – அகம் 232/5
எய்யாது பெயரும் குன்ற நாடன்
செறி அரில் துடக்கலின் பரீஇ புரி அவிழ்ந்து – அகம் 248/10,11
மலை கெழு நாடன் மணவா_காலே – அகம் 292/15
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக – அகம் 312/7
சாரல் நாடன் சாயல் மார்பே – அகம் 328/15
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன்
நின் புரை தக்க சாயலன் என நீ – அகம் 332/9,10
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன்
நிலையா நன் மொழி தேறிய நெஞ்சே – அகம் 348/13,14
இன் துணை பயிரும் குன்ற நாடன்
குடி நன் உடையன் கூடுநர் பிரியலன் – அகம் 352/7,8
மட மயில் குடுமியின் தோன்றும் நாடன்
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலை – அகம் 368/7,8
பெரும் கல் நாடன் பிரிந்த புலம்பும் – அகம் 378/11
விறல் மலை நாடன் சொல் நயந்தோயே – அகம் 382/13
நாடன் என்கோ ஊரன் என்கோ – புறம் 49/1
மலை கெழு நாடன் மா வேள் ஆஅய் – புறம் 135/13
நளி மலை நாடன் நள்ளி அவன் எனவே – புறம் 150/28
பெரும் கல் நாடன் எம் ஏறைக்கு தகுமே – புறம் 157/13
பெரும் கல் நாடன் பேகனும் திருந்து மொழி – புறம் 158/12
மலை கெழு நாடன் கூர் வேல் பிட்டன் – புறம் 170/8
வன்_புல நாடன் வய_மான் பிட்டன் – புறம் 172/8
விரிந்து இறை நல்கும் நாடன் எம் கோன் – புறம் 374/15
ஒலி வெள் அருவி வேங்கட நாடன்
உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும் – புறம் 381/22,23
கான் கெழு நாடன் கடும் தேர் அவியன் என – புறம் 383/21
மலை அலர் அணியும் தலை நீர் நாடன்
கண்டால் கொண்டு மனை திருந்து அடி வாழ்த்தி – புறம் 390/24,25
தீயொடு விளங்கும் நாடன் வாய் வாள் – புறம் 397/21
மேல்


நாடனும் (1)

விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள் – கலி 39/38
மேல்


நாடனை (16)

பெரு மலை நாடனை வரூஉம் என்றோளே – நற் 65/9
அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை
அறியலும் அறியேன் காண்டலும் இலனே – நற் 147/6,7
பூவொடு துயல்வரும் மால் வரை நாடனை
இரந்தோர் உளர்-கொல் தோழி திருந்து இழை – நற் 225/5,6
பெரும் கல் நாடனை அருளினை ஆயின் – நற் 233/4
நன் மலை நாடனை நயவா யாம் அவன் – நற் 251/4
குன்ற நாடனை உள்ளு-தொறும் – நற் 273/9
ஓங்கு மலை நாடனை வரும் என்றோளே – குறு 83/5
மலை கெழு நாடனை வரும் என்றோளே – குறு 201/7
மழை விளையாடும் நாடனை
பிழையேம் ஆகிய நாம் இதன் படவே – குறு 263/7,8
யாறு நிறை பகரும் நாடனை தேறி – குறு 271/2
சூர் மலை நாடனை அறியாதோனே – ஐங் 249/4
மை படு சென்னி பய மலை நாடனை
தையலாய் பாடுவாம் நாம் – கலி 43/6,7
வருடை மான் குழவிய வள மலை நாடனை
தெருள தெரி_இழாய் நீ ஒன்று பாடித்தை – கலி 43/14,15
வயங்கு எழில் யானை பய மலை நாடனை
மணம் நாறு கதுப்பினாய் மறுத்து ஒன்று பாடித்தை – கலி 43/22,23
கானக நாடனை நீயோ பெரும – புறம் 5/3
சிறு வெள் அருவி பெரும் கல் நாடனை
நீ வாழியர் நின் தந்தை – புறம் 137/13,14
மேல்


நாடனொடு (19)

மலை கெழு நாடனொடு நம்மிடை சிறிய – நற் 136/5
பெரும் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி – நற் 259/3
சாரல் நாடனொடு ஆடிய நாளே – நற் 357/10
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு
சூர் உடை சிலம்பின் அருவி ஆடி – நற் 373/4,5
நன் பொன் இமைக்கும் நாடனொடு
அன்பு உறு காமம் அமைக நம் தொடர்பே – நற் 389/10,11
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே – குறு 3/4
கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே – குறு 54/5
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே – குறு 134/7
நின்று கொய மலரும் நாடனொடு
ஒன்றேன் தோழி ஒன்றினானே – குறு 208/4,5
உயர் வரை நாடனொடு பெயரும் ஆறே – குறு 343/7
அருவியின் விளைக்கும் நாடனொடு
மருவேன் தோழி அது காமமோ பெரிதே – குறு 371/3,4
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே – குறு 373/8
அறிதற்கு அமையா நாடனொடு
செய்து கொண்டது ஓர் சிறு நன் நட்பே – குறு 377/4,5
குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சே – ஐங் 295/6
நல் வரை நாடனொடு வந்த மாறே – ஐங் 392/5
கண் இனிது படுக்கும் நன் மலை நாடனொடு
உணர்ந்தனை புணர்ந்த நீயும் நின் தோள் – அகம் 178/13,14
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய – அகம் 268/5
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே – அகம் 272/19
நல் வரை நாடனொடு அருவி ஆடியும் – அகம் 302/4
மேல்


நாடா (4)

நண்பு என்னும் நாடா சிறப்பு – குறள் 8/8
நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல – குறள் 74/17
நாடா நல் இசை நல் தேர் செம்பியன் – சிறு 82
நாடு உடன் விளங்கும் நாடா நல் இசை – பதி 24/10
மேல்


நாடாது (2)

நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின் – குறள் 80/1
நாடாது இயைந்த நண்பினது அளவே – நற் 378/12
மேல்


நாடாமை (1)

நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும் – குறள் 84/5
மேல்


நாடாய் (1)

நன்று-மன் அது நீ நாடாய் கூறுதி – அகம் 268/7
மேல்


நாடார் (1)

நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே – நற் 32/9
மேல்


நாடி (34)

நாடி இனிய சொலின் – குறள் 10/12
நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான் – குறள் 25/3
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் – குறள் 51/7
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் – குறள் 51/7
மிகை நாடி மிக்க கொளல் – குறள் 51/8
நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த – குறள் 52/1
செய்வானை நாடி வினை நாடி காலத்தொடு – குறள் 52/11
செய்வானை நாடி வினை நாடி காலத்தொடு – குறள் 52/11
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் – குறள் 56/5
தக்க ஆங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால் – குறள் 57/1
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – குறள் 95/15
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – குறள் 95/15
வாய் நாடி வாய்ப்ப செயல் – குறள் 95/16
நல்காரை நாடி தரற்கு – குறள் 122/8
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி
திங்கள் போல திசை விளக்கும்மே ஒரு முகம் – திரு 97,98
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறை கொடாது – பட் 209,210
நுண்ணிதின் உணர நாடி நண்ணார் – பட் 225
நாடி நட்பின் அல்லது – நற் 32/8
இன் துணை பிரிந்தோர் நாடி
தருவது போலும் இ பெரு மழை குரலே – நற் 208/11,12
நல்லோர் நல்லோர் நாடி
வதுவை அயர விரும்புதி நீயே – ஐங் 61/4,5
வரை_அகம் நண்ணி குறும் பொறை நாடி
தெரியுநர் கொண்ட சிரறு உடை பைம் பொறி – பதி 74/7,8
அனையவை போற்றி நினைஇயன நாடி காண் – கலி 15/23
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும் – கலி 46/8
நாடி நின் தூது ஆடி துறை செல்லாள் ஊரவர் – கலி 72/13
வனப்பு உற கொள்வன நாடி அணிந்தனள் – கலி 82/19
கலத்தொடு யாம் செல்வு_உழி நாடி புலத்தும் – கலி 116/16
புரை தவ நாடி பொய் தபுத்து இனிது ஆண்ட – கலி 130/3
துறந்தானை நாடி தருகிற்பாய் ஆயின் நினக்கு ஒன்று – கலி 144/49
நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை – கலி 147/33
அறனும் பொருளும் வழாமை நாடி
தன் தகவு உடைமை நோக்கி மற்று அதன் – அகம் 286/10,11
ஒப்ப நாடி அ தக ஒறுத்தி – புறம் 10/4
நினக்கு ஒத்தது நீ நாடி
நல்கினை விடு-மதி பரிசில் அல்கலும் – புறம் 136/23,24
பரியல் வேண்டா வரு பதம் நாடி
ஐவனம் காவல் பெய் தீ நந்தின் – புறம் 172/5,6
இரவின் எல்லை வருவது நாடி
உரைத்திசின் பெரும நன்றும் – புறம் 366/11,12
மேல்


நாடிய (1)

வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை – குறள் 52/15
மேல்


நாடின் (2)

நோன்மை நாடின் இரு நிலம் யாவர்க்கும் – பரி 2/55
துன்பம் துணை ஆக நாடின் அது அல்லது – கலி 6/10
மேல்


நாடினர் (1)

நாடினர் கொயல் வேண்டா நயந்து தாம் கொடுப்ப போல் – கலி 28/2
மேல்


நாடு (135)

யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன் – குறள் 40/13
நாள்-தொறும் நாடு கெடும் – குறள் 56/6
செல்வரும் சேர்வது நாடு
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால் – குறள் 74/2,3
ஆற்ற விளைவது நாடு
பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு – குறள் 74/4,5
இறை ஒருங்கு நேர்வது நாடு
உறு பசியும் ஓவா பிணியும் செறு பகையும் – குறள் 74/6,7
சேராது இயல்வது நாடு
பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும் – குறள் 74/8,9
கொல் குறும்பும் இல்லது நாடு
கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா – குறள் 74/10,11
நாடு என்ப நாட்டின் தலை – குறள் 74/12
நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல – குறள் 74/17
நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல – குறள் 74/17
நாட வளம் தரும் நாடு
ஆங்கு அமைவு எய்திய-கண்ணும் பயம் இன்றே – குறள் 74/18,19
வேந்து அமைவு இல்லாத நாடு – குறள் 74/20
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு – குறள் 133/5
நாடு செகில் கொண்டு நாள்-தொறும் வளர்ப்ப – பொரு 138
தண் வைப்பின் நால் நாடு குழீஇ – பொரு 226
காவிரி புரக்கும் நாடு கிழவோனே – பொரு 248
குறும் பொறை நன் நாடு கோடியர்க்கு ஈந்த – சிறு 109
நாடு பல கழிந்த பின்றை நீடு குலை – பெரும் 371
நாடு ஆர நன்கு இழிதரும் – மது 82
நாடு கெட எரி பரப்பி – மது 126
அக நாடு புக்கு அவர் அருப்பம் வௌவி – மது 149
நாடு எனும் பேர் காடு ஆக – மது 156
நாடு அழிய எயில் வௌவி – மது 187
அழும்பில் அன்ன நாடு இழந்தனரும் – மது 345
ஆடு துவன்று விழவின் நாடு ஆர்த்தன்றே – மது 428
நாடு உடை நல் எயில் அணங்கு உடை தோட்டி – மது 693
நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள் – குறி 232
காடு கொன்று நாடு ஆக்கி – பட் 283
வீற்று வளம் சுரக்கும் அவன் நாடு படு வல்சியும் – மலை 68
பல நாள் நில்லாது நில நாடு படர்-மின் – மலை 192
நாடு காண் நனம் தலை மென்மெல அகன்-மின் – மலை 270
குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே – மலை 583
நாடு கெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பே – நற் 282/9
கயம் நாடு யானை கவளம் மாந்தும் – குறு 170/3
வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே – ஐங் 40/5
நறும் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை – ஐங் 244/2
நாடு இடை விலங்கிய வைப்பின் – ஐங் 313/4
குறும் பல் பொறைய நாடு கிழவோனே – ஐங் 404/4
போது ஆர் புறவின் நாடு கிழவோனே – ஐங் 406/4
மென்_புல வைப்பின் நாடு கிழவோனே – ஐங் 407/4
நாடு முன்னியரோ பீடு கெழு வேந்தன் – ஐங் 450/2
முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே – ஐங் 462/5
நாடு படு நன் கலம் தரீஇயர் – ஐங் 463/4
நாடு இடை விலங்கிய எம்_வயின் நாள்-தொறும் – ஐங் 479/2
நாடு கவின் அழிய நாமம் தோற்றி – பதி 13/10
நாடு கண்டு அன்ன கணை துஞ்சு விலங்கல் – பதி 16/2
ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த – பதி 22/15
நாடு கெழு தண் பணை சீறினை ஆதலின் – பதி 22/31
நாடு உடன் விளங்கும் நாடா நல் இசை – பதி 24/10
பிழையா விளையுள் நாடு அகப்படுத்து – பதி 32/14
காடு தலைக்கொண்ட நாடு காண் அவிர் சுடர் – பதி 40/29
நாடு கெழு தாயத்து நனம் தலை அருப்பத்து – பதி 45/9
கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய – பதி 50/3
ஆள் மலி மருங்கின் நாடு அகப்படுத்து – பதி 50/14
நனை உறு நறவின் நாடு உடன் கமழ – பதி 51/18
வாடா யாணர் நாடு திறை கொடுப்ப – பதி 53/2
நீடு வரை அடுக்கத்த நாடு கைக்கொண்டு – பதி 55/18
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே – பதி 58/19
நாடு புறந்தருதல் நினக்கு-மார் கடனே – பதி 59/19
வாடை தூக்கும் நாடு கெழு பெரு விறல் – பதி 61/2
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே – பதி 66/20
நாடு உடன் நடுங்க பல் செரு கொன்று – பதி 67/12
காவல் எதிரார் கறுத்தோர் நாடு நின் – பதி 72/3
நாடு உடன் ஆள்தல் யாவணது அவர்க்கே – பதி 75/14
அகன் கண் வைப்பின் நாடு கிழவோயே – பதி 76/15
நாடு அடிப்படுத்தலின் கொள்ளை மாற்றி – பதி 81/15
நாடு கெட எருக்கி நன் கலம் தரூஉம் நின் – பதி 83/7
நன் மரம் துவன்றிய நாடு பல தரீஇ – பதி 85/1
கோடு பல விரிந்த நாடு காண் நெடு வரை – பதி 85/7
தண் கடல் படப்பை நாடு கிழவோயே – பதி 88/42
நாளின்_நாளின் நாடு தொழுது ஏத்த – பதி 89/10
காவிரி படப்பை நன் நாடு அன்ன – பதி 90/47
நலன் நந்த நாடு அணி நந்த புலன் நந்த – பரி 7/9
நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே – பரி 20/85
புனல் ஊடு நாடு அறிய பூ மாலை அப்பி – பரி 24/53
ஆள்பவர் கலக்கு_உற அலைபெற்ற நாடு போல் – கலி 5/12
பல நாடு நெஞ்சினேம் பரிந்து நாம் விடுத்த_கால் – கலி 35/19
மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட – கலி 104/2
ஆடு கொள் நேமியால் பரவுதும் நாடு கொண்டு – கலி 105/71
நிரை கதிர் ஞாயிற்றை நாடு என்றேன் யானும் – கலி 146/29
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு – அகம் 6/9
நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்ச – அகம் 42/5
நாடு தரு நிதியினும் செறிய – அகம் 60/14
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல் – அகம் 65/5
வளம் கெழு நன் நாடு அன்ன என் தோள் மணந்து – அகம் 113/7
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு – அகம் 165/6
இழந்த நாடு தந்து அன்ன – அகம் 199/23
வெண்ணெல் வைப்பின் நன் நாடு பெறினும் – அகம் 201/13
நாடு பல தந்த பசும் பூண் பாண்டியன் – அகம் 253/5
ஆடு நடை பொலிந்த புகற்சியின் நாடு கோள் – அகம் 325/7
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய – அகம் 331/8
நாடு திறை கொண்டனம் ஆயின் பாக – அகம் 334/3
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும் – அகம் 338/1
நாடு ஆர் காவிரி கோடு தோய் மலிர் நிறை – அகம் 341/4
பெரும் தேன் தூங்கும் நாடு காண் நனம் தலை – அகம் 372/2
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே – புறம் 6/22
விழு நீர் வேலி நாடு கிழவோனே – புறம் 13/13
ஏம நன் நாடு ஒள் எரி_ஊட்டினை – புறம் 16/17
குன்று மலை காடு நாடு
ஒன்று பட்டு வழிமொழிய – புறம் 17/3,4
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடு
பெற்றனர் உவக்கும் நின் படை_கொள்_மாக்கள் – புறம் 29/16,17
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே – புறம் 30/15
காடு இடை கிடந்த நாடு நனி சேஎய – புறம் 31/10
நாடு எனப்படுவது நினதே அத்தை ஆங்க – புறம் 35/11
நாடு கெழு செல்வத்து பீடு கெழு வேந்தே – புறம் 35/12
நின் நாடு உள்ளுவர் பரிசிலர் – புறம் 38/17
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே – புறம் 40/11
காடு ஆகி விளியும் நாடு உடையோரே – புறம் 52/17
நீயே பிறர் நாடு கொள்ளும்_காலை அவர் நாட்டு – புறம் 57/5
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும் – புறம் 60/7
நாடு தலையளிக்கும் ஒண் முகம் போல – புறம் 67/3
நகு_தக்கனரே நாடு மீக்கூறுநர் – புறம் 72/1
நாடு கெழு திருவில் பசும் பூண் செழியன் – புறம் 76/9
என் ஐக்கு நாடு இஃது அன்மையானும் – புறம் 85/2
நறும் கள்ளின் நாடு நைத்தலின் – புறம் 97/5
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன் நாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர் – புறம் 110/3,4
பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே – புறம் 126/23
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே – புறம் 135/22
நன் நாடு பாட என்னை நயந்து – புறம் 146/4
நாடு இழந்ததனினும் நனி இன்னாது என – புறம் 165/11
காடு என்றா நாடு என்று ஆங்கு – புறம் 166/19
கோடி யாத்து நாடு பெரிது நந்தும் – புறம் 184/6
நாடு ஆக ஒன்றோ காடு ஆக ஒன்றோ – புறம் 187/1
மடங்கா விளையுள் நாடு கிழவோயே – புறம் 200/17
கெடல் அரும்-குரைய நாடு கிழவோயே – புறம் 201/20
பெரும் கல் வைப்பின் நாடு கிழவோயே – புறம் 202/21
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே – புறம் 232/6
நாடு படு செலவினர் ஆயினர் இனியே – புறம் 240/14
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல் – புறம் 266/6
நாடு தரு விழு பகை எய்துக எனவே – புறம் 306/7
அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல் – புறம் 313/1
காடு முன்னினரே நாடு கொண்டோரும் – புறம் 359/8
நாடு பிறர் கொள சென்று மாய்ந்தனரே – புறம் 363/6
நாடு என மொழிவோர் அவன் நாடு என மொழிவோர் – புறம் 377/21
நாடு என மொழிவோர் அவன் நாடு என மொழிவோர் – புறம் 377/21
உறைவு இன் யாணர் நாடு கிழவோனே – புறம் 400/22
மேல்


நாடுக (1)

நாள்-தோறும் நாடுக மன்னன் வினை செய்வான் – குறள் 52/19
மேல்


நாடும் (12)

கண் அகன் வைப்பின் நாடும் ஊரும் – நற் 377/2
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கின் சீர் சாலாவே – குறு 101/2,3
பகைவர் நாடும் கண்டு வந்திசினே – பதி 15/15
யாணர் நன் நாடும் கண்டு மதி மருண்டனென் – பதி 15/34
நாடும் நகரும் அடைய அடைந்து அனைத்தே – பரி 19/27
நாடும்_கால் நினைப்பது ஒன்று உடையேன்-மன் அதுவும் தான் – கலி 16/4
பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின் – கலி 144/45
பெறல் அரு நன் கலம் எய்தி நாடும்
செயல் அரும் செய்_வினை முற்றினம் ஆயின் – அகம் 93/6,7
நாடும் தேயமும் நனி பல இறந்த – அகம் 383/4
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே – புறம் 109/18
எ நாடோ என நாடும் சொல்லான் – புறம் 150/22
வாடா யாணர் நாடும் ஊரும் – புறம் 240/2
மேல்


நாடும்_கால் (1)

நாடும்_கால் நினைப்பது ஒன்று உடையேன்-மன் அதுவும் தான் – கலி 16/4
மேல்


நாடுமோ (1)

நன் நெடும் கூந்தல் நாடுமோ மற்றே – ஐங் 153/5
மேல்


நாடுவேன் (2)

நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ஆங்கே – கலி 142/25
நாடுவேன் கள்வன் கரந்து இருக்கற்பாலன்-கொல் – கலி 144/29
மேல்


நாடே (29)

அனையது அன்று அவன் மலை மிசை நாடே
நிரை இதழ் குவளை கடி வீ தொடினும் – மலை 188,189
நன் பல உடைத்து அவன் தண் பணை நாடே
கண்பு மலி பழனம் கமழ துழைஇ – மலை 453,454
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே – குறு 288/5
தண் தழை விலை என நல்கினன் நாடே – ஐங் 147/3
செறி வளை நெகிழ்த்தோன் எறி கடல் நாடே – ஐங் 199/4
செல்வல் என்ப தம் மலை கெழு நாடே – ஐங் 221/4
சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே – ஐங் 257/4
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாடே – ஐங் 339/4
அன்பு இல் பாண அவர் சென்ற நாடே – ஐங் 476/5
பூத்தன்று பெரும நீ காத்த நாடே – பதி 13/28
அறாஅ யாணர் அவர் அகன் தலை நாடே – பதி 23/25
நெடும் தேர் ஓட்டிய பிறர் அகன் தலை நாடே – பதி 25/13
திருந்து தொழில் வயவர் சீறிய நாடே – பதி 26/14
வெம்மை அரிது நின் அகன் தலை நாடே – பதி 28/14
பாடல் சான்ற அவர் அகன் தலை நாடே – பதி 62/19
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே – புறம் 4/19
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே – புறம் 7/13
மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
புத்தேள்_உலகத்து அற்று என கேட்டு வந்து – புறம் 22/34,35
கொண்ட குடுமித்து இ தண் பணை நாடே – புறம் 32/10
செரு மிகு வளவ நின் சினைஇயோர் நாடே – புறம் 41/18
வலி துஞ்சு தட கை அவன் உடை நாடே – புறம் 54/14
குடுமிய ஆக பிறர் குன்று கெழு நாடே – புறம் 58/32
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே – புறம் 63/15
பெரும் புனல் படப்பை அவர் அகன் தலை நாடே – புறம் 98/20
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே – புறம் 117/10
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே – புறம் 118/5
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே – புறம் 119/7
செரு வெம் சேஎய் பெரு விறல் நாடே – புறம் 120/21
கழல் புனை திருந்து அடி காரி நின் நாடே
அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே – புறம் 122/2,3
மேல்


நாடோ (1)

எ நாடோ என நாடும் சொல்லான் – புறம் 150/22
மேல்


நாண் (80)

நாண் உடையான்-கட்டே தெளிவு – குறள் 51/4
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை – குறள் 91/13
நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும் – குறள் 93/7
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின் – குறள் 96/19
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு – குறள் 99/5
நாண் உடைமை மாந்தர் சிறப்பு – குறள் 102/4
ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும் – குறள் 102/5
அணி அன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல் – குறள் 102/7
நாண் வேலி கொள்ளாது-மன்னோ வியல் ஞாலம் – குறள் 102/11
நாண் துறவார் நாண் ஆள்பவர் – குறள் 102/14
நாண் துறவார் நாண் ஆள்பவர் – குறள் 102/14
நாண் இன்மை நின்ற கடை – குறள் 102/18
நாண் அகத்து இல்லார் இயக்கம் மர_பாவை – குறள் 102/19
காமம் விடு ஒன்றோ நாண் விடு நன் நெஞ்சே – குறள் 125/13
நாண் என ஒன்றோ அறியலம் காமத்தான் – குறள் 126/13
நாண் அட சாய்ந்த நலம் கிளர் எருத்தின் – பொரு 31
வடி மணி பலகையொடு நிரைஇ முடி நாண்
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர் – பெரும் 120,121
நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ – பெரும் 285
நல் வழி கொடுத்த நாண் உடை மறவர் – மலை 387
நிலையோர் இட்ட நெடு நாண் தூண்டில் – மலை 456
நாண் இலை எலுவ என்று வந்திசினே – நற் 50/8
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ – நற் 80/6
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய – நற் 93/9
ஊர் அலர் தூற்றும் கௌவையும் நாண் விட்டு – நற் 263/3
முகை நாண் முறுவல் தோற்றி – நற் 370/10
காண் இனி வாழி என் நெஞ்சே நாண் விட்டு – நற் 384/9
வதுவை நாண் ஒடுக்கமும் காணும்_காலே – நற் 393/13
நாண் இல மன்ற எம் கண்ணே நாள் நேர்பு – குறு 35/1
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர் – குறு 67/3
பூண் மணி கறங்க எறி நாண் அட்டு – குறு 173/3
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி – குறு 182/4
காணா கழிப-மன்னே நாண் அட்டு – குறு 231/4
விடும் நாண் உண்டோ தோழி விடர் முகை – குறு 239/2
சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇ – ஐங் 111/2
மறந்தோம் மன்ற நாண் உடை நெஞ்சே – ஐங் 112/4
நாண் இலை மன்ற பாண நீயே – ஐங் 136/1
நனி நாண் உடையள் நின்னும் அஞ்சும் – ஐங் 205/2
நனி நாண் உடைமையம் மன்ற – ஐங் 266/3
கூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப – பரி 19/44
நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும் – பரி 23/39
நடை மடம் மேவிய நாண் அணிந்தோரும் – பரி 23/41
அமுது கடைய இரு வயின் நாண் ஆகி – பரி 23/74
கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகி – பரி 23/83
நாண் எனும் தொல்லை அணி என்ன நன்_நுதலை – பரி 28/3
புரி நாண் புடையின் புறங்காண்டல் அல்லால் – கலி 15/2
நாண் இன்மை செய்தேன் நறு_நுதால் ஏனல் – கலி 37/12
தம் நாண் தாம் தாங்குவார் என் நோற்றனர்-கொல் – கலி 39/33
நாண் இலி நாட்டு மலை – கலி 42/12
நாண் அட பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது – கலி 47/20
வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே – கலி 52/25
நாண் அட பெயர்த்த நயவரவு இன்றே – கலி 60/31
ஒண்_தொடீ நாண் இலன் மன்ற இவன் – கலி 61/20
ஏஎ இஃது ஒத்தன் நாண் இலன் தன்னொடு – கலி 62/1
நனி சிவந்த வடு காட்டி நாண் இன்றி வரின் எல்லா – கலி 67/15
நலம் புதிது உண்டு உள்ளா நாண் இலி செய்த – கலி 83/21
நாண் இலன் ஆயின் நலிதந்து அவன்_வயின் – கலி 87/12
மாண மறந்து உள்ளா நாண் இலிக்கு இ போர் – கலி 89/12
வருவையால் நாண் இலி நீ – கலி 116/17
நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல் – கலி 122/11
அரிதே தோழி நாண் நிறுப்பாம் என்று உணர்தல் – கலி 137/1
நாண் யாதும் இலள் ஆகி நகுதலும் நகூஉம் ஆங்கே – கலி 147/9
நாண் உடை அரிவை மாண் நலம் பெறவே – அகம் 34/18
நல் அமர் கடந்த நாண் உடை மறவர் – அகம் 67/8
புது நாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே – அகம் 112/19
பெரிய நாண் இலை மன்ற பொரி என – அகம் 116/5
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல் – அகம் 120/7
நாண் உடைமையின் நீங்கி சேய் நாட்டு – அகம் 187/3
நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்_மகள் – அகம் 216/1
நாண் இலை மன்ற யாணர் ஊர – அகம் 226/2
நல் இசை வலித்த நாண் உடை மனத்தர் – அகம் 231/4
காமம் கைம்மிக சிறத்தலின் நாண் இழந்து – அகம் 266/8
புலவர் புகழ்ந்த நாண் இல் பெரு மரம் – அகம் 273/15
ஆவது ஆக இனி நாண் உண்டோ – அகம் 276/6
காமம் செப்ப நாண் இன்று-கொல்லோ – அகம் 330/10
நல் இசை நிறுத்த நாண் உடை மறவர் – அகம் 387/14
நாண் அலது இல்லா கற்பின் வாள் நுதல் – புறம் 196/13
நெடு வேல் பாய்ந்த நாண் உடை நெஞ்சத்து – புறம் 288/6
நாண் உடை மாக்கட்கு இரங்கும் ஆயின் – புறம் 293/3
பாணரொடு இருந்த நாண் உடை நெடுந்தகை – புறம் 324/12
விசைப்பு உறு வல் வில் வீங்கு நாண் உகைத்த – புறம் 369/8
மேல்


நாண (21)

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன் நயம் செய்து விடல் – குறள் 32/7,8
பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின் – குறள் 102/15
அறம் நாண தக்கது உடைத்து – குறள் 102/16
அலர் நாண ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார் – குறள் 115/17
பலர் நாண நீத்த கடை – குறள் 115/18
தண்ணம் துறைவன் நாண
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே – நற் 382/8,9
காண வந்து நாண பெயரும் – குறு 212/3
அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண
சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை – கலி 85/15,16
அன்னையும் அத்தனும் இல்லரா யாய் நாண
அன்னை முன் வீழ்ந்தன்று அ பூ – கலி 115/8,9
நண்ணார் நாண நாள்-தொறும் தலைச்சென்று – புறம் 23/12
நண்ணார் நாண அண்ணாந்து ஏகி – புறம் 47/8
வானம் நாண வரையாது சென்றோர்க்கு – புறம் 54/6
வேந்தர் நாண பெயர்வேன் சாந்து அருந்தி – புறம் 161/26
நீர் நாண நெய் வழங்கியும் – புறம் 166/21
எண் நாண பல வேட்டும் – புறம் 166/22
மண் நாண புகழ் பரப்பியும் – புறம் 166/23
ஈயா மன்னர் நாண
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே – புறம் 168/21,22
நாணாய் ஆயினும் நாண கூறி என் – புறம் 211/13
புன் தலை மட பிடி நாண
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே – புறம் 308/10,11
மண் நாண புகழ் வேட்டு – புறம் 384/15
நீர் நாண நெய் வழங்கி – புறம் 384/16
மேல்


நாணல் (1)

கிளை அரில் நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற – அகம் 212/4
மேல்


நாணலமே (1)

வடு நாணலமே தோழி நாமே – குறு 88/5
மேல்


நாணலும் (1)

பொய் படு கிளவி நாணலும்
எய்யார் ஆகுதல் நோகோ யானே – ஐங் 472/4,5
மேல்


நாணா (1)

நாகம் நாணா மலை வில் ஆக – பரி 5/24
மேல்


நாணாக (1)

நாணாக நாணும் தரும் – குறள் 91/4
மேல்


நாணாது (1)

நாணாது சென்று நடுங்க உரைத்து ஆங்கு – கலி 115/2
மேல்


நாணாதோன் (1)

தோற்றலை நாணாதோன் குன்று – கலி 43/11
மேல்


நாணாமல் (1)

அ சொல் நல்லவை நாணாமல்
தந்து முழவின் வருவாய் நீ வாய்வாளா – பரி 20/74,75
மேல்


நாணாமை (1)

நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும் – குறள் 84/5
மேல்


நாணாய் (1)

நாணாய் ஆயினும் நாண கூறி என் – புறம் 211/13
மேல்


நாணார் (1)

பற்று இலர் நாணார் பழி – குறள் 51/12
மேல்


நாணார்-கொல் (1)

தம் நெஞ்சத்து எம்மை கடி கொண்டார் நாணார்-கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல் – குறள் 121/9,10
மேல்


நாணால் (2)

நாணால் உயிரை துறப்பர் உயிர் பொருட்டால் – குறள் 102/13
நாணால் உயிர் மருட்டி அற்று – குறள் 102/20
மேல்


நாணாள் (1)

நாணாள் அவனை இ நாரிகை என்மரும் – பரி 12/56
மேல்


நாணாள்-கொல் (1)

நாணாள்-கொல் தோழி நயன் இல் பரத்தையின் – பரி 12/45
மேல்


நாணான் (2)

பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின் – குறள் 102/15
ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள் – பரி 7/55
மேல்


நாணி (24)

மடவோர் காட்சி நாணி கடை அடைத்து – சிறு 138
காணவும் இயைந்தன்று-மன்னே நாணி
நள்ளென் யாமத்தும் கண்படை பெறேஎன் – நற் 178/7,8
இன்னேம் ஆக என் கண்டு நாணி
நின்னொடு தெளித்தனர் ஆயினும் என்னதூஉம் – நற் 358/3,4
பல்லோர் பழித்தல் நாணி வல்லே – நற் 360/6
நம் முன் நாணி கரப்பாடும்மே – குறு 9/8
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்றும் யாமே – ஐங் 11/2,3
பல் சனம் நாணி பதைபதைப்பு மன்னவர் – பரி 10/59
நின்னை யான் பிறர் முன்னர் பழி கூறல் தான் நாணி
கூரும் நோய் சிறப்பவும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/10,11
ஓரும் நீ நிலையலை என கூறல் தான் நாணி
நோய் அட வருந்தியும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/13,14
மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி
என ஆங்கு – கலி 44/16,17
நாணி இறைஞ்சும் நன் மலை நன் நாட – கலி 49/9
துன்ன தன் எதிர் வரூஉம் துணை கண்டு மிக நாணி
பன் மலர் இடை புகூஉம் பழனம் சேர் ஊர கேள் – கலி 70/5,6
அலர் நாணி கரந்த நோய் கைம்மிக பிறர் கூந்தல் – கலி 78/17
நாணி நின்றோள் நிலை கண்டு யானும் – அகம் 16/16
நாணி நின்றனெமாக பேணி – அகம் 48/16
படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவன் – அகம் 66/19
எள்ளல் நெஞ்சத்து ஏஎ சொல் நாணி
வருவர் வாழி தோழி அரச – அகம் 111/2,3
காணிய செல்லா கூகை நாணி
கடும் பகல் வழங்காத ஆஅங்கு இடும்பை – அகம் 148/9,10
ஏகு என ஏகல் நாணி ஒய்யென – அகம் 261/8
மூதில் பெண்டிர் கசிந்து அழ நாணி
கூற்று கண்ணோடிய வெருவரு பறந்தலை – புறம் 19/15,16
புறப்புண் நாணி மற தகை மன்னன் – புறம் 65/10
புறப்புண் நாணி வடக்கிருந்தோனே – புறம் 66/8
தன் பெயர் ஆகலின் நாணி மற்று யாம் – புறம் 152/22
சிறிது என உணர்ந்தமை நாணி பிறிதும் ஓர் – புறம் 394/14
மேல்


நாணிய (3)

கரந்தனள் ஆகலின் நாணிய வருமே – குறு 10/5
பொருது புண் நாணிய சேரலாதன் – அகம் 55/11
கணையன் நாணிய ஆங்கு மறையினள் – அகம் 386/8
மேல்


நாணியும் (1)

அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும்
வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும் – கலி 3/1,2
மேல்


நாணின (2)

நறு மலர் நாணின கண் – குறள் 124/2
இரவு எலாம் நல் தோழி நாணின என்பவை – கலி 131/16
மேல்


நாணின-கொல் (2)

நாணின-கொல் தோழி நாணின-கொல் தோழி – கலி 131/15
நாணின-கொல் தோழி நாணின-கொல் தோழி – கலி 131/15
மேல்


நாணினர் (1)

மாண் இழை மகளிர் நாணினர் கழிய – புறம் 78/10
மேல்


நாணினள் (2)

யாம் தன் கரையவும் நாணினள் வருவோள் – நற் 308/3
நாணினள் இறைஞ்சியோளே பேணி – அகம் 136/26
மேல்


நாணினன் (1)

தான் நாணினன் இஃது ஆகா ஆறே – குறு 265/8
மேல்


நாணினென் (1)

நாணினென் பெரும யானே பாணன் – அகம் 386/3
மேல்


நாணினை (1)

நாணினை நீக்கி நிறுத்து – குறள் 114/4
மேல்


நாணினையே (1)

நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே
தம்மை பிழைத்தோர் பொறுக்கும் செம்மல் – புறம் 43/17,18
மேல்


நாணு (20)

நல்லாருள் நாணு தரும் – குறள் 91/6
கருமத்தான் நாணுதல் நாணு திரு_நுதல் – குறள் 102/1
நல்லவர் நாணு பிற – குறள் 102/2
உரைத்தலும் நாணு தரும் – குறள் 117/4
நாணு தாழ் வீழ்த்த கதவு – குறள் 126/2
கல்லென் மாலை நீங்க நாணு கொள – மது 558
திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து – குறி 167
நாணு_தக்கன்று அது காணும்_காலை – நற் 72/2
நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும் – நற் 160/1
நாணு மலி யாக்கை வாள் நுதல் அரிவைக்கு – பதி 19/14
நாணு குறைவு இலள் நங்கை மற்று என்மரும் – பரி 12/49
நாணு சிறை அழித்து நன் பகல் வந்த அ – கலி 98/17
நகுதரும் தன் நாணு கைவிட்டு இகுதரும் – கலி 144/3
நகை ஒழிந்து நாணு மெய் நிற்ப இறைஞ்சி – கலி 147/69
நாணு தளை ஆக வைகி மாண் வினைக்கு – அகம் 29/21
நாணு வரை நில்லா காமம் நண்ணி – அகம் 208/20
துணிகுவன் போலாம் நாணு மிக உடையன் – அகம் 380/11
பன் மலர் போர்த்து நாணு மிக ஒடுங்கி – அகம் 398/13
மலைத்தனை என்பது நாணு_தகவு உடைத்தே – புறம் 36/13
நாணு_தகவு உடைத்து இது காணும்_காலே – புறம் 44/16
மேல்


நாணு_தக்கன்று (1)

நாணு_தக்கன்று அது காணும்_காலை – நற் 72/2
மேல்


நாணு_தகவு (2)

மலைத்தனை என்பது நாணு_தகவு உடைத்தே – புறம் 36/13
நாணு_தகவு உடைத்து இது காணும்_காலே – புறம் 44/16
மேல்


நாணுக்கு (1)

பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு
உறை_பதி என்னும் வழக்கு – குறள் 102/9,10
மேல்


நாணுகம் (1)

பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே – குறு 14/6
மேல்


நாணுதல் (2)

கருமத்தான் நாணுதல் நாணு திரு_நுதல் – குறள் 102/1
பூத்தனள் நங்கை பொலிக என நாணுதல்
வாய்த்தன்றால் வையை வரவு – பரி 16/30,31
மேல்


நாணுதலும் (1)

பிறர் கையறவு தான் நாணுதலும்
படை பழி தாரா மைந்தினன் ஆகலும் – புறம் 157/2,3
மேல்


நாணுதி (1)

திரு முகம் இறைஞ்சி நாணுதி கதுமென – நற் 39/2
மேல்


நாணுதும் (1)

அம்ம நாணுதும் நும்மொடு நகையே – நற் 172/6
மேல்


நாணுப (1)

புகழும் முன்னர் நாணுப
பழி யாங்கு ஒல்பவோ காணும்_காலே – குறு 252/7,8
மேல்


நாணுபவர் (1)

நடுவு அன்மை நாணுபவர்
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே – குறள் 18/4,5
மேல்


நாணும் (19)

நாணாக நாணும் தரும் – குறள் 91/4
செப்பமும் நாணும் ஒருங்கு – குறள் 96/2
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும் – குறள் 96/3
பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு – குறள் 109/17
காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என் – குறள் 117/5
சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா – குறள் 119/5
நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என் – குறள் 130/13
நாணும் உட்கும் நண்ணு_வழி அடைதர – குறி 184
நாணும் விட்டேம் அலர்க இ ஊரே – நற் 15/10
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து – நற் 17/8
என்னும் நாணும் நன்_நுதல் உவப்ப – நற் 375/5
கணை தொடை நாணும் கடும் துடி ஆர்ப்பின் – கலி 15/4
நகை மொழி நல்லவர் நாணும் நிலை போல் – கலி 40/2
நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி – கலி 60/28
சிறந்த தன் நாணும் நலனும் நினையாது – கலி 145/10
நாணும் நிறையும் உணர்கல்லாள் தோள் ஞெகிழ்பு – கலி 146/6
எல்லிழாய் எற்றி வரைந்தானை நாணும் மறந்தாள் என்று – கலி 146/11
மிக்க என் நாணும் நலனும் என் உள்ளமும் – கலி 146/20
நாணும் நட்பும் இல்லோர் தேரின் – அகம் 268/8
மேல்


நாணுவல் (2)

நினக்கும் உரைத்தல் நாணுவல் இவட்கே – நற் 326/5
தூங்கும் ஆயின் அதூஉம் நாணுவல்
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல் புலம் படர்ந்து – அகம் 292/6,7
மேல்


நாணுவலே (1)

அடு தோள் முயங்கல் அவை நாணுவலே
என் போல் பெரு விதுப்பு உறுக என்றும் – புறம் 83/3,4
மேல்


நாணுவள் (1)

நாணுவள் இவள் என நனி கரந்து உறையும் – அகம் 203/6
மேல்


நாணுவார் (2)

கொள்வர் பழி நாணுவார்
குற்றமே காக்க பொருளாக குற்றமே – குறள் 44/6,7
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு – குறள் 102/9
மேல்


நாணுவானை (1)

குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு – குறள் 80/7,8
மேல்


நாணே (3)

எள் அற விடினே உள்ளது நாணே
பெரும் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ – குறு 112/2,3
அளிதோ தானே நாணே நம்மொடு – குறு 149/1
அளிதோ தானே நாணே
ஆங்கு அவர் வதி_வயின் நீங்கப்படினே – குறு 395/7,8
மேல்


நாணொடு (4)

நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் இன்று உடையேன் – குறள் 114/5
காம கடும் புனல் உய்க்குமே நாணொடு
நல் ஆண்மை என்னும் புணை – குறள் 114/7,8
அறிவும் நம் அறிவு ஆய்ந்த அடக்கமும் நாணொடு
வறிது ஆக பிறர் என்னை நகுபவும் நகுபு உடன் – கலி 138/3,4
நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல் – அகம் 9/24
மேல்


நாதர் (1)

நாதர் பன்னொருவரும் நன் திசை காப்போரும் – பரி 8/7
மேல்


நாப்பண் (27)

குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல் செய் மண்டிலம் பாரித்து ஆங்கு – பெரும் 441,442
வேறு பல் பெரும் படை நாப்பண் வேறு ஓர் – முல் 43
யாம நல் யாழ் நாப்பண் நின்ற – மது 584
எரி நிமிர்ந்து அன்ன தானை நாப்பண்
பெரு நல் யானை போர்_களத்து ஒழிய – மது 734,735
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் – மது 768
குறும் கூரை குடி நாப்பண்
நிலவு அடைந்த இருள் போல – பட் 81,82
வாடா பூவின் பொய்கை நாப்பண்
ஓடு மீன் வழியின் கெடுவ யானே – நற் 16/5,6
வழுவ பிண்டம் நாப்பண் ஏமுற்று – நற் 116/3
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறும் தாது உதிர – நற் 249/3,4
வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண்
கடும் சிலை கடவும் தழங்கு குரல் முரசம் – பதி 68/2,3
பாவை அன்ன மகளிர் நாப்பண்
புகன்ற மாண் பொறி பொலிந்த சாந்தமொடு – பதி 88/29,30
பல் மீன் நாப்பண் திங்கள் போல – பதி 90/17
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு – பரி 2/32,33
தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த – பரி 13/27,28
தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து அவண் – பரி 21/39
மல்லரை மறம் சாய்த்த மால் போல் தன் கிளை நாப்பண்
கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட கேள் – கலி 52/5,6
வை எயிற்றவர் நாப்பண் வகை அணி பொலிந்து நீ – கலி 59/12
இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண் பிறிது யாதும் – கலி 77/1
பெரு மணி திண் தேர் குறு_மக்கள் நாப்பண்
அகல் நகர் மீள்தருவான் ஆக புரி ஞெகிழ்பு – கலி 83/10,11
பூ விரி நெடும் கழி நாப்பண் பெரும் பெயர் – அகம் 205/11
பன் மீன் நாப்பண் திங்கள் போலவும் – புறம் 13/6
பலர் நாப்பண் மீக்கூறலின் – புறம் 17/23
முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல – புறம் 60/1
வில் உழுது உண்-மார் நாப்பண் ஒல்லென – புறம் 170/4
கடல் கிளர்ந்து அன்ன கட்டூர் நாப்பண்
வெந்து வாய் மடித்து வேல் தலைப்பெயரி – புறம் 295/1,2
பிணங்கு கதிர் கழனி நாப்பண் ஏமுற்று – புறம் 338/10
மாரி வானத்து மீன் நாப்பண்
விரி கதிர வெண் திங்களின் – புறம் 396/26,27
மேல்


நாப்பண்ணும் (1)

நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும் – பட் 194
மேல்


நாம் (109)

நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ – குறள் 120/9
நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ – குறி 22
நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி – குறி 116
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு – நற் 21/4
சேறும் நாம் என சொல்ல சே_இழை – நற் 24/6
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை உண்டு எனின் – நற் 27/5
வல்லுவம்-கொல்லோ மெல்லியல் நாம் என – நற் 33/9
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம் – நற் 78/6
என்று நாம் கூறி காமம் செப்புதும் – நற் 79/7
நாம் உறு துயரம் செய்யலர் என்னும் – நற் 133/7
காமர் கொண்கன் நாம் வெம் கேண்மை – நற் 145/4
நாம் வெம் காதலர் சென்ற ஆறே – நற் 186/10
இன் நகை மேவி நாம் ஆடிய பொழிலே – நற் 187/10
குன்ற வெற்பனொடு நாம் விளையாட – நற் 194/8
குறும் சுனை குவளை அடைச்சி நாம் புணரிய – நற் 204/3
நாம் தம் உண்மையின் உளமே அதனால் – நற் 226/4
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் இன்று அவர் – நற் 255/6
தாம் நம் உழையர் ஆகவும் நாம் நம் – நற் 281/8
ஒழிதும் என்ப நாம் வருந்து படர் உழந்தே – நற் 296/9
நாம் இலம் ஆகுதல் அறிதும்-மன்னோ – நற் 299/6
அல்லல் அரும் படர் காண்கம் நாம் சிறிதே – நற் 307/10
கொய் பதம் கொள்ளும் நாம் கூஉம் தினையே – நற் 313/11
நினைத்தலும் நினைதிரோ ஐய அன்று நாம்
பணை தாள் ஓமை படு சினை பயந்த – நற் 318/1,2
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய – நற் 393/8
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே – குறு 57/6
வருவர்-கொல் வாழி தோழி நாம் நக – குறு 177/5
மெலிந்திலள் நாம் விடற்கு அமைந்த தூதே – குறு 182/7
நாம் வெம் காதலர் சென்ற ஆறே – குறு 255/8
பிழையேம் ஆகிய நாம் இதன் படவே – குறு 263/8
நாம் உளேம் ஆக பிரியலன் தெளிமே – குறு 273/8
சென்று நாம் முயங்கற்கு அரும் காட்சியமே – குறு 305/3
எவனோ தோழி நாம் இழப்பதுவே – குறு 334/6
நாம் அவர் புலம்பின் நம்மோடு ஆகி – குறு 340/2
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும் – குறு 360/3
நம் மறந்து அமைகுவன் ஆயின் நாம் மறந்து – ஐங் 36/2
அம்ம வாழி தோழி நாம் அழ – ஐங் 116/1
நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே – ஐங் 135/3
அறவற்கு எவனோ நாம் அகல்வு அன்னாய் – ஐங் 212/3
அம்ம வாழி தோழி நாம் அழ – ஐங் 229/1
உள்ளார்-கொல் நாம் மருள்_உற்றனம்-கொல் – ஐங் 340/2
பேர் இயல் அரிவை நாம் நய_தகவே – ஐங் 413/4
இதுவே மடந்தை நாம் மேவிய பொழுதே – ஐங் 415/1
உதுவே மடந்தை நாம் உள்ளிய புறவே – ஐங் 415/2
விரையுபு கடைஇ நாம் செல்லின் – ஐங் 422/3
துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமே – ஐங் 448/6
நாம் அமர் உடலும் நட்பும் தணப்பும் – பரி 20/108
எம்மையும் பொருள் ஆக மதித்தீத்தை நம்முள் நாம்
கவவு கை விட பெறும் பொருள் திறத்து – கலி 14/17,18
புனை_இழாய் ஈங்கு நாம் புலம்பு உற பொருள் வெஃகி – கலி 16/9
ஒளி_இழாய் ஈங்கு நாம் துயர் கூர பொருள்_வயின் – கலி 16/13
நாம் இல்லா புலம்பு ஆயின் நடுக்கம் செய் பொழுது ஆயின் – கலி 27/23
நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே – கலி 27/26
நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா நம்மினும் – கலி 28/22
வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ – கலி 31/18
நின்னுள் நோய் நீ உரைத்து அலமரல் எல்லா நாம்
எண்ணிய நாள் வரை இறவாது காதலர் – கலி 34/21,22
கண் நிலா நீர் மல்க கவவி நாம் விடுத்த_கால் – கலி 35/11
வலன் ஆக வினை என்று வணங்கி நாம் விடுத்த_கால் – கலி 35/15
பல நாடு நெஞ்சினேம் பரிந்து நாம் விடுத்த_கால் – கலி 35/19
அகவினம் பாடுவாம் நாம்
ஆய் நுதல் அணி கூந்தல் அம் பணை தட மென் தோள் – கலி 40/7,8
அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம் – கலி 40/21
என நாம்
தன் மலை பாட நயவந்து கேட்டு அருளி – கலி 40/30,31
ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி – கலி 41/41
சிறந்தமை நாம் நன்கு அறிந்தனம் ஆயின் அவன் திறம் – கலி 42/6
கொல் யானை கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம்
வள்ளை அகவுவம் வா இகுளை நாம் – கலி 42/7,8
வள்ளை அகவுவம் வா இகுளை நாம்
வள்ளை அகவுவம் வா – கலி 42/8,9
தையலாய் பாடுவாம் நாம்
தகையவர் கை செறித்த தாள் போல காந்தள் – கலி 43/7,8
மருந்து ஆகி செல்கம் பெரும நாம் விரைந்தே – கலி 44/21
சுடர் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும் – கலி 51/1
என் செய்வாம்-கொல் இனி நாம் பொன் செய்வாம் – கலி 60/22
தேறல் எளிது என்பாம் நாம்
ஒருவன் சாம் ஆறு எளிது என்பாம் மற்று – கலி 60/25,26
நல்காள் கண்மாறிவிடின் என செல்வான் நாம்
எள்ளி நகினும் வரூஉம் இடையிடை – கலி 61/24,25
கூறும் சொல் கேளான் நலிதரும் பண்டு நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால் அவனொடு – கலி 62/17,18
போக்கும்_கால் போக்கு நினைந்து இருக்கும் மற்று நாம்
காக்கும் இடம் அன்று இனி – கலி 63/3,4
நாம் செயல்பாலது இனி – கலி 76/22
நாம் கொண்ட குறிப்பு இவள் நலம் என்னும் தகையோ தான் – கலி 78/12
எல்_இழாய் சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து ஆங்கே – கலி 81/16
நோய் நாம் தணிக்கும் மருந்து என பாராட்ட – கலி 81/18
ஆ போல் படர் தக நாம் – கலி 81/37
முத்து ஏர் முறுவலாய் நாம் மணம் புக்க_கால் – கலி 93/11
ஓஒ காண் நம்முள் நகுதல் தொடீஇயர் நம்முள் நாம்
உசாவுவம் கோன் அடி தொட்டேன் – கலி 94/35,36
தொழீஇஇ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை – கலி 104/69
சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும் – கலி 106/48
பல் ஆன் இன நிரை நாம் உடன் செலற்கே – கலி 113/29
தோழி நாம் காணாமை உண்ட கடும் கள்ளை மெய் கூர – கலி 115/1
நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே – கலி 122/24
தேயா நோய் செய்தான் திறம் கிளந்து நாம் பாடும் – கலி 131/23
என நாம்
பாட மறை நின்று கேட்டனன் நீடிய – கலி 131/41,42
பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினே – அகம் 5/28
கானம் கடிய என்னார் நாம் அழ – அகம் 27/3
தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோ – அகம் 32/17
நாம் பிரி புலம்பின் நலம் செல சாஅய் – அகம் 41/10
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின் – அகம் 62/8
செலவு நாம் அயர்ந்தனம் ஆயின் பெயல – அகம் 64/7
நல்கார்-கொல்லோ நாம் நயந்திசினோரே – அகம் 103/15
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது – அகம் 106/6
நாம் நகை உடையம் நெஞ்சே கடும் தெறல் – அகம் 121/1
கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய – அகம் 127/2
நோய் நாம் உழக்குவம் ஆயினும் தாம் தம் – அகம் 155/5
நயந்து நாம் விட்ட நன் மொழி நம்பி – அகம் 198/3
நாம் அழ துறந்தனர் ஆயினும் தாமே – அகம் 205/7
முடிந்தன்று அம்ம நாம் முன்னிய வினையே – அகம் 244/14
நாம் படர் கூரும் அரும் துயர் கேட்பின் – அகம் 251/4
நாம் உறை தேஎம் மரூஉ பெயர்ந்து அவனொடு – அகம் 280/7
ஒழிய செல்-மார் செல்ப என்று நாம்
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து – அகம் 285/1,2
நாம் செலின் எவனோ தோழி காம்பின் – அகம் 309/12
நாம் செல விழைந்தனம் ஆக ஓங்கு புகழ் – அகம் 345/3
நாம் எதிர்கொள்ளாம் ஆயின் தான் அது – அகம் 380/10
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள் – அகம் 388/17
இழந்து வைகுதும் இனி நாம் இவன் – புறம் 17/29
தேர் மா அழி துளி தலைஇ நாம் உற – புறம் 373/3
மேல்


நாம (12)

நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில் – குறள் 15/17
வில் சுழி பட்ட நாம பூசல் – நற் 65/7
நரை உரும் உரறும் நாம நள்ளிருள் – நற் 122/5
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான் – நற் 287/6
நாம மன்னர் துணிய நூறி – பதி 88/8
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய – பரி 3/92
நாம தன்மை நன்கனம் படி எழ – பரி 15/25
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி – பரி 15/63
நாம அரும் துறை பேர்தந்து யாமத்து – அகம் 18/7
நாம நல்_அரா கதிர்பட உமிழ்ந்த – அகம் 72/14
நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து – அகம் 131/7
நாம நல் அமர் செய்ய – புறம் 16/18
மேல்


நாமம் (6)

நாமம் கெட கெடும் நோய் – குறள் 36/20
நாடு கவின் அழிய நாமம் தோற்றி – பதி 13/10
தோமர வலத்தர் நாமம் செய்ம்-மார் – பதி 54/14
நாமம் அறியா ஏம வாழ்க்கை – பதி 68/12
நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே – கலி 30/21
நனி கடும் சிவப்பொடு நாமம் தோற்றி – அகம் 235/14
மேல்


நாமும் (1)

வந்தன்று வாழி தோழி நாமும்
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு – குறு 106/4,5
மேல்


நாமே (11)

வாழ்தும் என்ப நாமே அதன்_தலை – நற் 129/6
யாது செய்வாம்-கொல் நாமே கய வாய் – நற் 194/2
அம் தீம் கிளவி கேட்கம் நாமே – நற் 221/13
மடவம் ஆக மடந்தை நாமே – குறு 20/4
வடு நாணலமே தோழி நாமே – குறு 88/5
மறந்தோர் மன்ற மறவாம் நாமே
கால மாரி மாலை மா மலை – குறு 200/4,5
பிரிந்தும் வாழ்துமோ நாமே
அரும் தவம் முயறல் ஆற்றாதேமே – ஐங் 111/4,5
தான் வர காண்குவம் நாமே
மறந்தோம் மன்ற நாண் உடை நெஞ்சே – ஐங் 112/3,4
நலம் கவர் பசலையை நகுகம் நாமே – ஐங் 200/4
எல் விருந்து ஆகி புகுகம் நாமே – ஐங் 396/5
பல கேட்டனமால் தோழி நாமே – அகம் 210/14
மேல்


நாய் (23)

வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி – பொரு 42
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ – சிறு 17
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் – சிறு 132
தொடர் நாய் யாத்த துன் அரும் கடி நகர் – பெரும் 125
காவலர் கடுகினும் கத நாய் குரைப்பினும் – குறி 240
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ – மலை 177
கோள் நாய் கொண்ட கொள்ளை – நற் 82/10
கடும் குரல் பம்பை கத நாய் வடுகர் – நற் 212/5
முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய்
நன் நா புரையும் சீறடி – நற் 252/10,11
கொலை வெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப – கலி 23/16
காட்டீயாய் ஆயின் கத நாய் கொளுவுவேன் – கலி 144/20
நாய் உடை முது நீர் கலித்த தாமரை – அகம் 16/1
கல்லா நீள்மொழி கத நாய் வடுகர் – அகம் 107/11
இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்பட – அகம் 118/5
புலி கணத்து அன்ன நாய் தொடர் விட்டு – அகம் 158/15
பால் நாய் துன்னிய பறை கண் சிற்றில் – அகம் 167/17
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட – அகம் 182/5
வய நாய் எறிந்து வன் பறழ் தழீஇ – அகம் 248/2
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே – அகம் 318/15
கற்று உரி குடம்பை கத நாய் வடுகர் – அகம் 381/7
கான் உறை வாழ்க்கை கத நாய் வேட்டுவன் – புறம் 33/1
நரை மூதாளர் நாய் இட குழிந்த – புறம் 52/14
மான் கணம் தொலைச்சிய கடு விசை கத நாய்
நோன் சிலை வேட்டுவ நோய் இலை ஆகுக – புறம் 205/8,9
மேல்


நாயொடு (2)

கோடு துவையா கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு – நற் 276/1,2
பரியல் நாயொடு பன் மலை படரும் – அகம் 28/7
மேல்


நார் (38)

நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும் – குறள் 84/5
நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை – குறள் 96/15
புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி – பெரும் 218
நார் உரித்து அன்ன மதன் இல் மாமை – நற் 6/2
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் – நற் 64/4
கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே – நற் 98/12
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டு – நற் 107/2
வழி நார் ஊசலின் கோடை தூக்கு-தொறும் – நற் 162/10
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே – நற் 225/9
நார் உடை நெஞ்சத்து ஈரம் பொத்தி – நற் 233/7
நார் உடை ஒசியல் அற்றே – குறு 112/4
நள்ளென வந்த நார் இல் மாலை – குறு 118/2
செம் பூ முருக்கின் நன் நார் களைந்து – குறு 156/2
நார் இல் நெஞ்சத்து ஆரிடையதுவே – குறு 219/2
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் – குறு 274/5
வெண் நார் கொண்டு கை சுவைத்து அண்ணாந்து – குறு 307/7
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால் – ஐங் 35/2
நார் அரி நறவின் ஆர மார்பின் – பதி 11/15
நார் அரி நறவின் கொங்கர் கோவே – பதி 88/19
நார் அரி நறவம் உகுப்ப நலன் அழிந்து – பரி 6/49
நெய்தல் நெடு நார் பிணித்து யாத்து கை உளர்வின் – கலி 131/8
நார் இல் முருங்கை நவிரல் வான் பூ – அகம் 1/16
நார் அரி நறவின் எருமையூரன் – அகம் 36/17
பெரும் பொளி வெண் நார் அழுந்துபட பூட்டி – அகம் 83/6
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு – அகம் 216/3
நார் அரை மருங்கின் நீர் வர பொளித்து – அகம் 257/15
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் – அகம் 269/10
சாந்தம் பொறை_மரம் ஆக நறை நார்
வேங்கை கண்ணியன் இழிதரும் நாடற்கு – அகம் 282/9,10
நார் அரி நறவின் மகிழ் நொடை கூட்டும் – அகம் 296/9
யார்-கொல் அளியர் தாமே ஆர் நார்
செறிய தொடுத்த கண்ணி – புறம் 81/3,4
வால் நார் தொடுத்த கண்ணியும் கலனும் – புறம் 153/8
நறை நார் தொடுத்த வேங்கை அம் கண்ணி – புறம் 168/15
நார் பிழி கொண்ட வெம் கள் தேறல் – புறம் 170/12
நடுகல் பீலி சூட்டி நார் அரி – புறம் 232/3
கோள் இவண் வேண்டேம் புரவே நார் அரி – புறம் 297/5
நடுங்கு பனி களைஇயர் நார் அரி பருகி – புறம் 304/2
நார் அறி தேறல் மாந்தி மகிழ் சிறந்து – புறம் 367/7
நார் அரி நறவின் நாள்_மகிழ் தூங்குந்து – புறம் 400/13
மேல்


நார்முடி (1)

களங்காய்க்கண்ணி நார்முடி சேரல் – பதி 38/4
மேல்


நார்முடிச்சேரல் (3)

நார்முடிச்சேரல் நின் போர் நிழல் புகன்றே – பதி 39/17
தார் மிகு மைந்தின் நார்முடிச்சேரல்
புன் கால் உன்னம் சாய தெண் கண் – பதி 40/16,17
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
இழந்த நாடு தந்து அன்ன – அகம் 199/22,23
மேல்


நாரால் (1)

வெள்ளி நாரால் பூ பெற்றிசினே – புறம் 11/18
மேல்


நாரிகை (1)

நாணாள் அவனை இ நாரிகை என்மரும் – பரி 12/56
மேல்


நாரில் (1)

திரங்கு மரல் நாரில் பொலிய சூடி – மலை 431
மேல்


நாரின் (1)

போது அவிழ் அலரி நாரின் தொடுத்து – புறம் 371/3
மேல்


நாரும் (2)

நாரும் போழும் செய்து உண்டு ஓராங்கு – புறம் 370/2
நாரும் போழும் கிணையோடு சுருக்கி – புறம் 375/5
மேல்


நாரை (46)

இறவு அருந்திய இன நாரை
பூ புன்னை சினை சேப்பின் – பொரு 204,205
கழி நாரை வரை இறுப்ப – பொரு 225
இரை தேர் நாரை எய்தி விடுக்கும் – நற் 35/6
உடங்கு இரை தேரும் தடம் தாள் நாரை
ஐய சிறு கண் செம் கடை சிறு மீன் – நற் 91/4,5
இரும் கழி துழைஇய ஈர்ம் புற நாரை
இறகு எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து – நற் 127/1,2
தோடு அமை தூவி தடம் தாள் நாரை
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை – நற் 178/2,3
கழனி நாரை உரைத்தலின் செந்நெல் – நற் 180/2
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும் – நற் 263/7
மட நடை நாரை பல் இனம் இரிய – நற் 330/2
நாரை மிதிக்கும் என் மகள் நுதலே – குறு 114/5
பறை வலம் தப்பிய பைதல் நாரை
திரை தோய் வாங்கு சினை இருக்கும் – குறு 125/5,6
குண கடல் திரையது பறை தபு நாரை
திண் தேர் பொறையன் தொண்டி முன்துறை – குறு 128/1,2
நாரை நிரை பெயர்த்து அயிரை ஆரும் – குறு 166/2
வம்ப நாரை சேக்கும் – குறு 236/5
அலங்கு சினை இருந்த அம் சிறை நாரை
உறு கழி சிறு மீன் முனையின் செறுவில் – குறு 296/2,3
தடம் தாள் நாரை இருக்கும் எக்கர் – குறு 349/2
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் – ஐங் 9/4
பழன பன் மீன் அருந்த நாரை
கழனி மருதின் சென்னி சேக்கும் – ஐங் 70/1,2
கடலின் நாரை இரற்றும் – ஐங் 114/3
காணிய சென்ற மட நடை நாரை
மிதிப்ப நக்க கண் போல் நெய்தல் – ஐங் 151/2,3
காணிய சென்ற மட நடை நாரை
கையறுபு இரற்றும் கானல் அம் புலம்பு அம் – ஐங் 152/2,3
காணிய சென்ற மட நடை நாரை
உளர ஒழிந்த தூவி குலவு மணல் – ஐங் 153/2,3
காணிய சென்ற மட நடை நாரை
கானல் சேக்கும் துறைவனோடு – ஐங் 154/2,3
காணிய சென்ற மட நடை நாரை
பதைப்ப ததைந்த நெய்தல் கழிய – ஐங் 155/2,3
காணிய சென்ற மட நடை நாரை
பதைப்ப ஒழிந்த செம் மறு தூவி – ஐங் 156/2,3
காணிய சென்ற மட நடை நாரை
காலை இருந்து மாலை சேக்கும் – ஐங் 157/2,3
காணிய சென்ற மட நடை நாரை
கானல் அம் பெரும் துறை துணையொடு கொட்கும் – ஐங் 158/2,3
காணிய சென்ற மட நடை நாரை
பசி தின அல்கும் பனி நீர் சேர்ப்ப – ஐங் 159/2,3
காணிய சென்ற மட நடை நாரை
நொந்ததன் தலையும் நோய் மிகும் துறைவ – ஐங் 160/2,3
நாரை நல் இனம் கடுப்ப மகளிர் – ஐங் 186/1
தடம் தாள் நாரை இரிய அயிரை – பதி 29/4
தடம் தாள் நாரை படிந்து இரை கவரும் – பதி 32/12
கூவல் துழந்த தடம் தாள் நாரை
குவி இணர் ஞாழல் மா சினை சேக்கும் – பதி 51/4,5
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர் – பதி 73/8
செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி இன நாரை
முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல் – கலி 126/3,4
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை
நளி இரும் கங்குல் நம் துயர் அறியாது – கலி 128/3,4
தண்ணுமை வெரீஇய தடம் தாள் நாரை
செறி மடை வயிரின் பிளிற்றி பெண்ணை – அகம் 40/14,15
வம்ப நாரை இனன் ஒலித்து அன்ன – அகம் 100/14
வம்ப நாரை இரிய ஒரு நாள் – அகம் 190/8
தனி பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை
மணி பூ நெய்தல் மா கழி நிவப்ப – அகம் 240/2,3
வாளை வெண் போத்து உணீஇய நாரை தன் – அகம் 276/2
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் – புறம் 24/20
பொய்கை நாரை போர்வில் சேக்கும் – புறம் 209/1
பொய்கை மேய்ந்த செ வரி நாரை
தேம் கொள் மருதின் பூ சினை முனையின் – புறம் 351/9,10
கயல் ஆர் நாரை உகைத்த வாளை – புறம் 354/5
வஞ்சி கோட்டு உறங்கும் நாரை
அறை கரும்பின் பூ அருந்தும் – புறம் 384/2,3
மேல்


நாரைக்கு (1)

இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆக – குறு 103/3
மேல்


நாரையொடு (2)

நந்து நாரையொடு செ வரி உகளும் – பதி 23/21
இன மீன் அருந்து நாரையொடு பனை மிசை – அகம் 360/16
மேல்


நாரையோடு (1)

செம் வரி நாரையோடு எ வாயும் கவர – நெடு 17
மேல்


நால் (20)

அ பால் நால் கூற்றே மருந்து – குறள் 95/20
நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய – திரு 160
நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு – திரு 167
தண் வைப்பின் நால் நாடு குழீஇ – பொரு 226
குடி கெழீஇய நால் நிலவரொடு – மது 123
நால் வேறு தெருவினும் கால் உற நிற்றர – மது 522
நால் ஊர் கோசர் நன் மொழி போல – குறு 15/3
நால் வேறு நனம் தலை ஒருங்கு எழுந்து ஒலிப்ப – பதி 31/4
நால் வேறு நனம் தலை ஓராங்கு நந்த – பதி 69/16
நால் எண் தேவரும் நயந்து நின் பாடுவோர் – பரி 3/28
மு கை முனிவ நால் கை அண்ணல் – பரி 3/36
நால் வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை – பரி 3/80
நால் திசையும் நடுக்கு_உறூஉம் மடங்கல் காலை – கலி 120/8
நிலை கோட்டு வெள்ளை நால் செவி கிடாஅய் – அகம் 156/14
நால் முலை பிணவல் சொலிய கான் ஒழிந்து – அகம் 248/4
நால் உடன் பூண்ட கால் நவில் புரவி – அகம் 334/11
நன் பனுவல் நால் வேதத்து – புறம் 15/17
கூவை துற்ற நால் கால் பந்தர் – புறம் 29/19
அலங்கு கதிர் கனலி நால்_வயின் தோன்றினும் – புறம் 35/6
ஒரு திசை ஒருவனை உள்ளி நால் திசை – புறம் 121/1
மேல்


நால்_வயின் (1)

அலங்கு கதிர் கனலி நால்_வயின் தோன்றினும் – புறம் 35/6
மேல்


நால்கு (2)

பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி – பொரு 165
துணை புணர் தொழில நால்கு உடன் பூட்டி – பெரும் 489
மேல்


நால்வர் (1)

வால் இழை மகளிர் நால்வர் கூடி – அகம் 86/12
மேல்


நால்வருள்ளும் (1)

தோலா நல் இசை நால்வருள்ளும்
கூற்று ஒத்தீயே மாற்று அரும் சீற்றம் – புறம் 56/10,11
மேல்


நாலும் (1)

பெரும் கயிறு நாலும் இரும் பனம் பிணையல் – நற் 90/6
மேல்


நாலை (1)

தோலா நல் இசை நாலை_கிழவன் – புறம் 179/10
மேல்


நாலை_கிழவன் (1)

தோலா நல் இசை நாலை_கிழவன்
பருந்து பசி தீர்க்கும் நல் போர் – புறம் 179/10,11
மேல்


நாவல் (6)

நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க – பெரும் 465
காலின் உதிர்ந்தன கரும் கனி நாவல்
மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை – மலை 135,136
புன் கால் நாவல் பொதி புற இரும் கனி – நற் 35/2
நாவல் அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை – பரி 5/8
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த – அகம் 380/4
கரும் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும் – புறம் 177/11
மேல்


நாவலொடு (1)

நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை – திரு 18
மேல்


நாவாய் (11)

நாவாய் சூழ்ந்த நளி நீர் படப்பை – பெரும் 321
ஆடு இயல் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரைய – மது 83,84
விழுமிய நாவாய் பெரு_நீர் ஓச்சுநர் – மது 321
நெடும் சுழி பட்ட நாவாய் போல – மது 379
தூங்கு நாவாய் துவன்று இருக்கை – பட் 174
பல வினை நாவாய் தோன்றும் பெரும் துறை – நற் 295/6
ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார் போல் – பரி 10/39
நெடும் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ – அகம் 110/18
களிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவும் – புறம் 13/5
நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி – புறம் 66/1
பொலம் தரு நாவாய் ஓட்டிய அ வழி – புறம் 126/15
மேல்


நாவாயும் (1)

நாவாயும் ஓடா நிலத்து – குறள் 50/12
மேல்


நாவில் (5)

அறம் புரி அரு மறை நவின்ற நாவில்
திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று – ஐங் 387/1,2
அமர்ந்ததை புரையோர் நாவில் புகழ் நலம் முற்றி – பரி 21/12
நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார் – கலி 35/17
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ – கலி 35/18
அம் சொல் நுண் தேர்ச்சி புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று அவன் – புறம் 235/13,14
மேல்


நாவிற்கு (2)

ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல் – குறள் 107/11,12
உள் நீர் வறப்ப புலர் வாடு நாவிற்கு
தண்ணீர் பெறாஅ தடுமாற்று அரும் துயரம் – கலி 6/4,5
மேல்


நாவின் (26)

வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி – பொரு 42
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ – சிறு 17
எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்று – சிறு 196
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் – சிறு 204
உடம்பின் உரைக்கும் உரையா நாவின்
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக – முல் 65,66
உண்டு மகிழ் தட்ட மழலை நாவின்
பழம்_செருக்காளர் தழங்கு குரல் தோன்ற – மது 668,669
மதம் தபு ஞமலி நாவின் அன்ன – மலை 42
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி – நற் 310/6
உரும் இசை அறியா சிறு செம் நாவின்
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப – நற் 364/7,8
உண்டு உரை மாறிய மழலை நாவின்
மென் சொல் கலப்பையர் திருந்து தொடை வாழ்த்த – பதி 15/25,26
பொய் படுபு அறியா வயங்கு செம் நாவின்
எயில் எறி வல் வில் ஏ விளங்கு தட கை – பதி 58/9,10
அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய – பதி 64/3
பிறர் நசை அறியா வயங்கு செம் நாவின்
படியோர் தேய்த்த ஆண்மை தொடியோர் – பதி 79/5,6
மறம் புரி கொள்கை வயங்கு செம் நாவின்
உவலை கூரா கவலை இல் நெஞ்சின் – பதி 85/10,11
நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை – பரி 6/8
பாடிய நாவின் பரந்த உவகையின் – பரி 19/26
கொடி மின்னு கொள்வேன் என்று அன்னள் வடி நாவின்
வல்லார் முன் சொல் வல்லேன் என்னை பிறர் முன்னர் – கலி 141/18,19
கதிர்த்த சென்னி நுணங்கு செம் நாவின்
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி – அகம் 103/2,3
இல மலர் அன்ன அம் செம் நாவின்
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த – அகம் 142/1,2
உறுவது கூறும் சிறு செம் நாவின்
மணி ஓர்த்து அன்ன தெண் குரல் – அகம் 151/13,14
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை – அகம் 155/13
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க – அகம் 344/8
வடியா நாவின் வல்லாங்கு பாடி – புறம் 47/3
செறுத்த செய்யுள் செய் செம் நாவின்
வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன் – புறம் 53/11,12
பொய்யா நாவின் கபிலன் பாடிய – புறம் 174/10
கண் கேள்வி சுவை நாவின்
நிறன் உற்ற அராஅ போலும் – புறம் 382/13,14
மேல்


நாவினால் (1)

நாவினால் சுட்ட வடு – குறள் 13/18
மேல்


நாவினுள் (1)

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த – பரி 30/7
மேல்


நாவினேன் (1)

கல் போல் நாவினேன் ஆகி மற்று அது – அகம் 356/10
மேல்


நாவே (3)

குழைய கொடியோர் நாவே
காதலர் அகல கல்லென்றவ்வே – குறு 24/5,6
ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே
பாழ் ஊர் கிணற்றின் தூர்க என் செவியே – புறம் 132/2,3
எய்யாது ஆகின்று எம் சிறு செம் நாவே – புறம் 148/7
மேல்


நாவொடு (1)

நாவொடு நவிலா நகைபடு தீம் சொல் – அகம் 16/4
மேல்


நாழி (4)

நாழி கொண்ட நறு வீ முல்லை – முல் 9
ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி
சூர் ததும்பு வரைய காவால் – பரி 18/30,31
அன்னையோ காண் தகை இல்லா குறள் நாழி போழ்தினான் – கலி 94/5
உண்பது நாழி உடுப்பவை இரண்டே – புறம் 189/5
மேல்


நாழிகை (1)

வேதாளிகரொடு நாழிகை இசைப்ப – மது 671
மேல்


நாழியால் (1)

வெதிர் உழக்கு நாழியால் சேதிகை குத்தி – கலி 96/27
மேல்


நாள் (336)

வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன் – குறள் 4/15
வாழ் நாள் வழி அடைக்கும் கல் – குறள் 4/16
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் – குறள் 34/7
விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள் – குறள் 78/11
நாள் இழுக்கம் நட்டார் செயின் – குறள் 81/16
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும் – குறள் 115/11
கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள்
நெடிய கழியும் இரா – குறள் 117/17,18
உற்ற நாள் உள்ள உளேன் – குறள் 121/12
மணந்த நாள் வீங்கிய தோள் – குறள் 124/6
நாள் ஒற்றி தேய்த்த விரல் – குறள் 127/2
வருக-மன் கொண்கன் ஒரு நாள் பருகுவன் – குறள் 127/11
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார் – குறள் 127/17
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார் – குறள் 127/17
வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு – குறள் 127/18
தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள்
ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று – திரு 175,176
சாறு கழி வழி நாள் சோறு நசை_உறாது – பொரு 2
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி – பொரு 11
மகிழ் பதம் பல் நாள் கழிப்பி ஒரு நாள் – பொரு 111
மகிழ் பதம் பல் நாள் கழிப்பி ஒரு நாள்
அவிழ் பதம் கொள்க என்று இரப்ப முகிழ் தகை – பொரு 111,112
உயிர்ப்பிடம் பெறாஅது ஊண் முனிந்து ஒரு நாள்
செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய – பொரு 119,120
வேனில் நின்ற வெம் பத வழி நாள்
காலை ஞாயிற்று கதிர் கடா_உறுப்ப – சிறு 9,10
நளி சினை வேங்கை நாள்_மலர் நச்சி – சிறு 23
முன்_நாள் சென்றனம் ஆக இ நாள் – சிறு 129
முன்_நாள் சென்றனம் ஆக இ நாள்
திறவா கண்ண சாய் செவி குருளை – சிறு 129,130
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும் – சிறு 147
நறும் பூ கோதை தொடுத்த நாள் சினை – சிறு 178
முள் அரை தாமரை முகிழ் விரி நாள்_போது – சிறு 183
அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள்
பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி – பெரும் 111,112
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி – பெரும் 141
நாள்_மோர் மாறும் நன் மா மேனி – பெரும் 160
நெல்மா வல்சி தீற்றி பல் நாள்
குழி நிறுத்து ஓம்பிய குறும் தாள் ஏற்றை – பெரும் 343,344
வியல் நாள்_மீன் நெறி ஒழுக – மது 6
நாள் ஈண்டிய நல் அகவர்க்கு – மது 223
கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி – மது 427
நாள்_அங்காடி நனம் தலை கம்பலை – மது 430
நாள்_மகிழ் இருக்கை காண்-மார் பூணொடு – மது 443
நாள் முதிர் மதியம் தோன்றி நிலா விரிபு – மது 548
மாயோன் மேய ஓண நன்_நாள் – மது 591
பேர் இசை நன்னன் பெரும் பெயர் நன்_நாள் – மது 618
நாள் தர வந்த விழு கலம் அனைத்தும் – மது 695
நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள்
கலங்கல் ஓம்பு-மின் இலங்கு இழையீர் என – குறி 232,233
நாள்_மீன் விராய கோள்_மீன் போல – பட் 68
வீயாது சுரக்கும் அவன் நாள்_மகிழ் இருக்கையும் – மலை 76
பல நாள் நில்லாது நில நாடு படர்-மின் – மலை 192
தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை – மலை 305
நறவு நாள்_செய்த குறவர் தம் பெண்டிரொடு – மலை 320
பல் நாள் நிற்பினும் சேந்தனிர் செலினும் – மலை 452
அதனால் புகழொடும் கழிக நம் வரைந்த நாள் என – மலை 557
தலை நாள் அன்ன புகலொடு வழி சிறந்து – மலை 565
பல நாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாது – மலை 566
தலை நாள் விடுவிக்கும் பரிசில் மலை நீர் – மலை 581
நாள்_மழை தலைஇய நன் நெடும் குன்றத்து – நற் 17/1
வருவை ஆகிய சில் நாள்
வாழாள் ஆதல் நற்கு அறிந்தனை சென்மே – நற் 19/8,9
நாள்_இரை கவர மாட்டி தன் – நற் 21/11
மறத்தற்கு அரிதால் பாக பல் நாள்
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய – நற் 42/1,2
எமதும் உண்டு ஓர் மதி_நாள் திங்கள் – நற் 62/7
சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ – நற் 79/1
அழி துளி கழிப்பிய வழி பெயல் கடை நாள்
இரும் பனி பருவத்த மயிர் காய் உழுந்தின் – நற் 89/4,5
சூல் முதிர் மட பிடி நாள்_மேயல் ஆரும் – நற் 116/5
அன்னர் உன்னார் கழியின் பல் நாள்
வாழலென் வாழி தோழி என்_கண் – நற் 117/8,9
நன்_நாள் வதுவை கூடி நீடு இன்று – நற் 125/7
ஆள் பெறல் நசைஇ நாள் சுரம் விலங்கி – நற் 126/4
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம் – நற் 129/2
ஒரு நாள் கூறின்றும் இலரே விரிநீர் – நற் 130/10
தண்ணம் துறைவன் முன்_நாள் நம்மொடு – நற் 138/5
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள்
பாணி கொண்ட பல் கால் மெல் உறி – நற் 142/1,2
இன்னா இன் உரை கேட்ட சில் நாள்
அறியேன் போல உயிரேன் – நற் 143/8,9
யாமே நின்னும் நின் மலையும் பாடி பல் நாள்
சிறுதினை காக்குவம் சேறும் அதனால் – நற் 156/4,5
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து – நற் 157/2
யாற்று அறல் நுணங்கிய நாள் பத வேனில் – நற் 157/4
வண் மகிழ் நாள்_அவை பரிசில் பெற்ற – நற் 167/3
உருவ துருவின் நாள் மேயல் ஆரும் – நற் 192/4
முன்_நாள் உம்பர் கழிந்த என் மகள் – நற் 198/3
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது – நற் 203/8
நன்_நாள் வேங்கையும் மலர்கமா இனி என – நற் 206/7
நடை நாள் செய்த நவிலா சீறடி – நற் 221/10
நாள் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு – நற் 279/5
நாள்_மலர் புரையும் மேனி பெரும் சுனை – நற் 301/2
கரும் கால் வேங்கை நாள் உறு புது பூ – நற் 313/1
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை – நற் 314/2
பசலை ஊரும் அன்னோ பல் நாள்
அறி அமர் வனப்பின் எம் கானம் நண்ண – நற் 326/7,8
அது இனி வாழி தோழி ஒரு நாள்
சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு – நற் 328/5,6
நாள்_தொழில் வருத்தம் வீட சேண் சினை – நற் 330/4
நாளும் நாள் உடன் கவவவும் தோளே – நற் 332/3
தலை நாள் அன்ன பேணலன் பல நாள் – நற் 332/8
தலை நாள் அன்ன பேணலன் பல நாள்
ஆர் இருள் வருதல் காண்பேற்கு – நற் 332/8,9
பசந்தனள் என்பது உணராய் பல் நாள்
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி – நற் 351/3,4
வருந்தினை வாழி என் உள்ளம் ஒரு நாள்
காதலி உழையள் ஆக – நற் 356/7,8
சிறு_வெண்_காக்கை நாள் இரை பெறூஉம் – நற் 358/9
இன்ன சில் நாள் கழியின் பல் நாள் – நற் 364/5
இன்ன சில் நாள் கழியின் பல் நாள்
வாழலென் வாழி தோழி ஊழின் – நற் 364/5,6
சென்மோ வாழி தோழி பல் நாள்
கருவி வானம் பெய்யாது ஆயினும் – நற் 365/5,6
நன்_நாள் வேங்கை பொன் மருள் புது பூ – நற் 384/7
வேங்கை தந்த வெற்பு அணி நன்_நாள் – நற் 396/3
யார்க்கு நொந்து உரைக்கோ யானே பல் நாள்
காமர் நனி சொல் சொல்லி – நற் 396/9,10
நாண் இல மன்ற எம் கண்ணே நாள் நேர்பு – குறு 35/1
தாளி தண் பவர் நாள் ஆ மேயும் – குறு 104/3
மா கடல் நடுவண் எண் நாள் பக்கத்து – குறு 129/3
அருவி தந்த நாள்_குரல் எருவை – குறு 170/2
ஒரு நாள் வாரலன் இரு நாள் வாரலன் – குறு 176/1
ஒரு நாள் வாரலன் இரு நாள் வாரலன் – குறு 176/1
பல் நாள் வந்து பணிமொழி பயிற்றி என் – குறு 176/2
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி – குறு 182/4
விட்டு என விடுக்கும் நாள் வருக அது நீ – குறு 236/1
நாள் துயர் கெட பின் நீடலர் மாதோ – குறு 253/4
சிதட்டு காய் எண்ணின் சில் பெயல் கடை நாள்
சேற்று நிலை முனைஇய செம் கண் காரான் – குறு 261/2,3
குறும் தாள் நாள்_மலர் நாறும் – குறு 270/7
உற்றது மன்னும் ஒரு நாள் மற்று அது – குறு 271/3
தவ பல் நாள் தோள் மயங்கி – குறு 271/4
ஒரு நாள் புணர புணரின் – குறு 280/4
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே – குறு 280/5
நவ்வி நாள் மறி கவ்வி கடன் கழிக்கும் – குறு 282/3
ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்து என – குறு 292/7
பணை எழில் மென் தோள் அணைஇய அ நாள்
பிழையா வஞ்சினம் செய்த – குறு 318/6,7
எக்கர்-தொறும் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள்
நக்கதோர் பழியும் இலமே போது அவிழ் – குறு 320/4,5
கழிந்த நாள் இவண் வாழும் நாளே – குறு 323/7
ஒரு நாள் துறைவன் துறப்பின் – குறு 326/4
பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே – குறு 326/5
நல்கிய நாள் தவ சிலவே அலரே – குறு 328/4
வந்த வாடை சில் பெயல் கடை நாள்
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து – குறு 332/1,2
பின்பனி கடை நாள் தண் பனி அற்சிரம் – குறு 338/5
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன் – குறு 364/2
நன்_நாள் நீத்த பழி தீர் மாமை – குறு 368/2
நாள் இடை படாஅ நளி நீர் நீத்தத்து – குறு 368/6
பூ மலி பொதும்பர் நாள்_மலர் மயக்கி – குறு 381/5
முயங்கிய நாள் தவ சிலவே அலரே – குறு 393/2
முன்_நாள் இனியது ஆகி பின் நாள் – குறு 394/4
முன்_நாள் இனியது ஆகி பின் நாள்
அவர் தினை புனம் மேய்ந்து ஆங்கு – குறு 394/4,5
கடலில் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள்
நக்கு விளையாடலும் கடிந்தன்று – குறு 401/4,5
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு நாள் – ஐங் 32/2
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு நாள்
அழுப என்ப அவன் பெண்டிர் – ஐங் 32/2,3
பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா – ஐங் 56/1
வாளை நாள் இரை பெறூஉம் ஊர – ஐங் 63/2
நெடும் கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும் – ஐங் 95/2
பல் நாள் வரும் அவன் அளித்த போழ்தே – ஐங் 109/4
முயங்காது கழிந்த நாள் இவள் – ஐங் 220/4
பல் நாள் பிரிந்த அறன் இலாளன் – ஐங் 229/2
கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற – ஐங் 383/1
கார் நாள் உருமொடு கையற பிரிந்து என – ஐங் 441/2
எண்ணிய நாள் அகம் வருதல் பெண் இயல் – ஐங் 466/3
நாள் இடை சேப்பின் ஊழியின் நெடிதே – ஐங் 482/4
நாள் கோள் திங்கள் ஞாயிறு கனை அழல் – பதி 14/3
பரிசிலர் வெறுக்கை பாணர் நாள்_அவை – பதி 38/9
மழை நாள் புனலின் அவல் பரந்து ஒழுக – பதி 49/12
எவன் பல கழியுமோ பெரும பல் நாள்
பகை வெம்மையின் பாசறை மரீஇ – பதி 50/22,23
நாள்_மகிழ் இருக்கை இனிது கண்டிகுமே – பதி 65/13
நாள் மழை குழூஉ சிமை கடுக்கும் தோன்றல் – பதி 66/11
ஓவு உறழ் நெடும் சுவர் நாள் பல எழுதி – பதி 68/17
மாந்தர் அளவு இறந்தன என பல் நாள்
யான் சென்று உரைப்பவும் தேறார் பிறரும் – பதி 73/16,17
மாண் இழை அரிவை காணிய ஒரு நாள்
பூண்க மாள நின் புரவி நெடும் தேர் – பதி 81/31,32
காடு கை_காய்த்திய நீடு நாள் இருக்கை – பதி 82/9
இன்ன வைகல் பல் நாள் ஆக – பதி 82/10
சூடா நறவின் நாள்_மகிழ் இருக்கை – பதி 85/8
ஞாயிறு போல விளங்குதி பல் நாள்
ஈங்கு காண்கு வந்தனென் யானே – பதி 88/38,39
நின் நாள் திங்கள் அனைய ஆக திங்கள் – பதி 90/51
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்_மலர் – பரி 1/22
நகை அமர் காதலரை நாள்_அணி கூட்டும் – பரி 6/12
நாள் அணிந்து உவக்கும் சுணங்கறையதுவே – பரி 9/20
நாள் அணி நீக்கி நகை மாலை பூ வேய்ந்து – பரி 10/114
ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல் – பரி 11/31
நாள் குறைபடுதல் காணுநர் யாரே – பரி 11/38
வய தணிந்து ஏகு நின் யாணர் இறு நாள் பெற – பரி 11/40
நாள்_மலர் கொன்றையும் பொலம் தார் போன்றன – பரி 14/10
களி நாள் அரங்கின் அணி நலம் புரையும் – பரி 16/13
நாள்_நாள் உறையும் நறும் சாந்தும் கோதையும் – பரி 16/52
நாள்_நாள் உறையும் நறும் சாந்தும் கோதையும் – பரி 16/52
அழிவொடு கலங்கிய எவ்வத்தள் ஒரு நாள் நீர் – கலி 4/23
அ நாள் கொண்டு இறக்கும் இவள் அரும் பெறல் உயிரே – கலி 5/19
முறை நாள் கழிதல் உறாஅமை காண்டை – கலி 12/14
கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை – கலி 12/15
வளமை விழை_தக்கது உண்டோ உள நாள்
ஒரோஒ கை தம்முள் தழீஇ ஒரோஒ கை – கலி 18/8,9
வளியினும் வரை நில்லா வாழு நாள் நும் ஆகத்து – கலி 20/9
ஈங்கு நீர் அளிக்கும்_கால் இறை சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/17
ஒரு நாள் நீர் அளிக்கும்_கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/21
ஒரு நாள் நீர் அளிக்கும்_கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/21
நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி – கலி 31/23
நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி – கலி 33/29
எண்ணிய நாள் வரை இறவாது காதலர் – கலி 34/22
நாள்_அணி சிதைத்தலும் உண்டு என நயவந்து – கலி 36/24
காணான் கழிதலும் உண்டு என்று ஒரு நாள் என் – கலி 37/10
நன்_நாள் தலைவரும் எல்லை நமர் மலை – கலி 39/32
வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறு உண்டோ – கலி 48/9
நோ_தக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே – கலி 51/4,5
காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய – கலி 69/3
யார் நீ வரு நாள் போல் அமைகுவம் யாம் புக்கீமோ – கலி 71/23
மேல் நாள் நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை – கலி 72/12
நெறிந்த குரல் கூந்தல் நாள்_அணிக்கு ஒப்ப – கலி 93/22
நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு மேல் நாள் நீ – கலி 93/23
காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை – கலி 99/13
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு ஒரு நாள்
கேளாளன் ஆகாமை இல்லை அவன் கண்டு – கலி 101/44,45
நாள்_மீன் வாய் சூழ்ந்த மதி போல் மிடை மிசை – கலி 104/27
குறி இன்றி பல் நாள் நின் கடும் திண் தேர் வரு பதம் கண்டு – கலி 127/10
பயில் திரை நடு நன்_நாள் பாய்ந்து உறூஉம் துறைவ கேள் – கலி 135/5
ஒல்லை எம் காதலர் கொண்டு கடல் ஊர்ந்து காலை நாள்
போதரின் காண்குவேன்-மன்னோ பனியொடு – கலி 145/32,33
ஒரு நாள் விழுமம் உறினும் வழி நாள் – அகம் 18/9
ஒரு நாள் விழுமம் உறினும் வழி நாள்
வாழ்குவள் அல்லள் என் தோழி யாவதும் – அகம் 18/9,10
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை – அகம் 24/5,6
இகழுநர் இகழா இள_நாள் அமையம் – அகம் 25/12
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னை – அகம் 30/12,13
நாள் கயம் உழக்கும் பூ கேழ் ஊர – அகம் 36/8
யானும் தெற்றென உணரேன் மேல் நாள்
மலி பூ சாரல் என் தோழிமாரோடு – அகம் 48/4,5
முன்_நாள் போலாள் இறீஇயர் என் உயிர் என – அகம் 49/3
வதுவை நாள் அணி புதுவோர் புணரிய – அகம் 56/9
பெறு நாள் யாணர் உள்ளி பையாந்து – அகம் 57/4
நாள் இழை நெடும் சுவர் நோக்கி நோய் உழந்து – அகம் 61/4
நறவு நொடை நெல்லின் நாள்_மகிழ் அயரும் – அகம் 61/10
தலை நாள் அலரின் நாறும் நின் – அகம் 69/19
நன் கலன் ஈயும் நாள்_மகிழ் இருக்கை – அகம் 76/4
எம் விட்டு அகன்ற சில் நாள் சிறிதும் – அகம் 78/13
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் – அகம் 81/1
நறு வீ முல்லை நாள்_மலர் உதிரும் – அகம் 84/8
ஈன்று நாள் உலந்த மென் நடை மட பிடி – அகம் 85/6
நன்_நாள் பூத்த நாகு இள வேங்கை – அகம் 85/10
கேடு இல் விழு புகழ் நாள் தலைவந்து என – அகம் 86/7
இல் வயின் செறித்தமை அறியாய் பல் நாள்
வரு முலை வருத்தா அம் பகட்டு மார்பின் – அகம் 90/5,6
நாள்_அங்காடி நாறும் நறு நுதல் – அகம் 93/10
நாள் இடைப்படின் என் தோழி வாழாள் – அகம் 112/9
என் ஆகுவள்-கொல் தானே பல் நாள்
புணர் குறி செய்த புலர் குரல் ஏனல் – அகம் 118/11,12
வேனில் நீடிய வான் உயர் வழி நாள்
வறுமை கூரிய மண் நீர் சிறு குள – அகம் 121/2,3
எல்லாம் மடிந்த காலை ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே அதனால் – அகம் 122/17,18
தலை நாள் மா மலர் தண் துறை தயங்க – அகம் 126/4
ஒரு நாள் ஒரு பகல் பெறினும் வழி நாள் – அகம் 127/11
ஒரு நாள் ஒரு பகல் பெறினும் வழி நாள்
தங்கலர் வாழி தோழி செம் கோல் – அகம் 127/11,12
நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து – அகம் 131/7
நன்_நாள் வேங்கை வீ நன் களம் வரிப்ப – அகம் 133/4
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின் – அகம் 136/18
பங்குனி முயக்கம் கழிந்த வழி நாள்
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில் – அகம் 137/9,10
ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடை நாள்
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை – அகம் 139/5,6
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை – அகம் 139/6
நரந்த நறும் பூ நாள்_மலர் உதிர – அகம் 141/26
ஒள் இழை மகளிர் சேரி பல் நாள்
இயங்கல் ஆனாது ஆயின் வயங்கு_இழை – அகம் 146/6,7
தண் மழை பொழிந்த தாழ் பெயல் கடை நாள்
எமியம் ஆக துனி உளம் கூர – அகம் 163/2,3
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின் – அகம் 166/2
சில நாள் தாங்கல் வேண்டும் என்று நின் – அகம் 173/6
குவளை நாள்_மலர் புரையும் உண்கண் இ – அகம் 179/12
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி – அகம் 187/2
பூ தொடை விழவின் தலை நாள் அன்ன – அகம் 187/8
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் – அகம் 187/22
வம்ப நாரை இரிய ஒரு நாள்
பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும் – அகம் 190/8,9
பெரு நாள் வேட்டம் கிளை எழ வாய்த்த – அகம் 193/3
இன் நகை முறுவல் ஏழையை பல் நாள்
கூந்தல் வாரி நுசுப்பு இவர்ந்து ஓம்பிய – அகம் 195/8,9
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல் – அகம் 196/2
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் வழி நாள் – அகம் 200/5
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் வழி நாள்
தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி – அகம் 200/5,6
இன்னள் இனையள் நின் மகள் என பன் நாள்
எனக்கு வந்து உரைப்பவும் தனக்கு உரைப்பு அறியேன் – அகம் 203/4,5
நாள்_பூ வேங்கை நறு மலர் உதிர – அகம் 205/20
நனை முதிர் நறவின் நாள் பலி கொடுக்கும் – அகம் 213/7
தண்ணிது கமழும் நின் மார்பு ஒரு நாள்
அடைய முயங்கேம் ஆயின் யாமும் – அகம் 218/15,16
சென்மோ வாழி தோழி பன் நாள்
உரவு உரும் ஏறொடு மயங்கி – அகம் 222/13,14
முன்_நாள் ஆடிய கவ்வை இ நாள் – அகம் 226/12
முன்_நாள் ஆடிய கவ்வை இ நாள்
வலி மிகும் முன்பின் பாணனொடு மலி தார் – அகம் 226/12,13
தித்தன்_வெளியன் உறந்தை நாள்_அவை – அகம் 226/14
மன்ற வேங்கை மண நாள் பூத்த – அகம் 232/7
அம்ம வாழி தோழி பல் நாள்
இ ஊர் அம்பல் எவனோ வள் வார் – அகம் 249/1,2
சில நாள் உய்யலென் போன்ம் என பல நினைந்து – அகம் 253/8
ஆள்வினை பிரிந்த காதலர் நாள் பல – அகம் 255/7
நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம் – அகம் 257/2
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள்
பால் என பரத்தரும் நிலவின் மாலை – அகம் 259/8,9
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்
பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் – அகம் 269/14,15
வல்லே வருக வரைந்த நாள் என – அகம் 282/16
நாள்_பலி மறந்த நரை கண் இட்டிகை – அகம் 287/6
நெடு நிலை நடுகல் நாள் பலி கூட்டும் – அகம் 289/3
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த – அகம் 289/9
இரும் சேற்று அள்ளல் நாள்_புலம் போகிய – அகம் 290/2
நாள் வலை முகந்த கோள் வல் பரதவர் – அகம் 300/1
புன் தலை மன்றம் காணின் வழி நாள்
அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும் – அகம் 301/24,25
பன் நாள் வந்து பணிமொழி பயிற்றலின் – அகம் 310/4
இம்மை உலகத்து இல் என பன் நாள்
பொம்மல் ஓதி நீவிய காதலொடு – அகம் 311/6,7
என் உழியது-கொல் தானே பன் நாள்
அன்னையும் அறிவுற அணங்கி – அகம் 317/22,23
தண் மழை ஒரு நாள் தலைஇய ஒண் நுதல் – அகம் 325/12
சில் நாள் ஆன்றனை ஆக என பன் நாள் – அகம் 325/14
சில் நாள் ஆன்றனை ஆக என பன் நாள்
உலைவு இல் உள்ளமொடு வினை வலி_உறீஇ – அகம் 325/14,15
நாள்_அவை இருந்த நனை மகிழ் திதியன் – அகம் 331/12
தண்டா காதலும் தலை நாள் போன்மே – அகம் 332/15
நாள் இடைப்படாமை வருவர் நமர் என – அகம் 333/14
நாள் உற தோன்றிய நயவரு வனப்பின் – அகம் 335/17
நாள்_இரை தரீஇய எழுந்த நீர்நாய் – அகம் 336/4
பன் நாள் எவ்வம் தீர பகல் வந்து – அகம் 340/1
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள்
மழை கழிந்து அன்ன மா கால் மயங்கு அறல் – அகம் 341/5,6
சின் நாள் கழிக என்று முன்_நாள் – அகம் 345/10
சின் நாள் கழிக என்று முன்_நாள் – அகம் 345/10
எம் மனை வாராய் ஆகி முன்_நாள் – அகம் 346/16
பல் நாள் உம்பர் பெயர்ந்து சில் நாள் – அகம் 368/12
பல் நாள் உம்பர் பெயர்ந்து சில் நாள்
கழியாமையே வழிவழி பெருகி – அகம் 368/12,13
முன்_நாள் போகிய துறைவன் நெருநை – அகம் 380/3
வாளை நாள் இரை தேரும் ஊர – அகம் 386/2
இன்றொடு சில் நாள் வரினும் சென்று நனி – அகம் 391/9
பால் உடை அடிசில் தொடீஇய ஒரு நாள்
மா வண் தோன்றல் வந்தனை சென்மோ – அகம் 394/11,12
நின்று நிலைஇயர் நின் நாள்_மீன் நில்லாது – புறம் 24/24
பாண் முற்றுக நின் நாள்_மகிழ் இருக்கை – புறம் 29/5
செம்மல் நாள்_அவை அண்ணாந்து புகுதல் – புறம் 54/3
உவவு தலைவந்த பெரு நாள் அமையத்து – புறம் 65/6
நாள் போல் கழியல ஞாயிற்று பகலே – புறம் 65/12
ஒரு நாள் செல்லலம் இரு நாள் செல்லலம் – புறம் 101/1
ஒரு நாள் செல்லலம் இரு நாள் செல்லலம் – புறம் 101/1
பல நாள் பயின்று பலரொடு செல்லினும் – புறம் 101/2
தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ – புறம் 101/3
நாள் நிறை மதியத்து அனையை இருள் – புறம் 102/7
எண் நாள் திங்கள் அனைய கொடும் கரை – புறம் 118/2
நாள்_கள் உண்டு நாள்_மகிழ் மகிழின் – புறம் 123/1
நாள்_கள் உண்டு நாள்_மகிழ் மகிழின் – புறம் 123/1
நாள் அன்று போகி புள் இடை தட்ப – புறம் 124/1
இரு நிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒரு நாள்
அரும் சமம் வருகுவது ஆயின் – புறம் 139/13,14
மதி சேர் நாள்_மீன் போல நவின்ற – புறம் 160/8
நாள் முரசு இரங்கும் இடன் உடை வரைப்பில் நின் – புறம் 161/29
நன்_நாள் வரு பதம் நோக்கி குறவர் – புறம் 168/5
முந்து விளை யாணர் நாள் புதிது உண்-மார் – புறம் 168/7
வெளிறு கண் போக பன் நாள் திரங்கி – புறம் 177/2
அன்று அவண் உண்ணாது ஆகி வழி நாள்
பெரு மலை விடர்_அகம் புலம்ப வேட்டு எழுந்து – புறம் 190/7,8
உள்ளியது முடிந்தோய் மன்ற முன்_நாள் – புறம் 211/10
கை உள்ளது போல் காட்டி வழி நாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் – புறம் 211/11,12
தலை நாள்_மீன் நிலை திரிய – புறம் 229/6
நிலை நாள்_மீன் அதன்_எதிர் ஏர்தர – புறம் 229/7
தொல் நாள்_மீன் துறை படிய – புறம் 229/8
அஞ்சினம் எழு நாள் வந்தன்று இன்றே – புறம் 229/17
பாடி நின்ற பசி நாள் கண்ணே – புறம் 237/2
நாள் உறை மத்து ஒலி கேளாதோனே – புறம் 257/13
மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை – புறம் 279/3
வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉ – புறம் 283/2
நாள் முறை தபுத்தீர் வம்-மின் ஈங்கு என – புறம் 294/6
எனை நாள் தங்கும் நும் போரே அனை நாள் – புறம் 301/7
எனை நாள் தங்கும் நும் போரே அனை நாள்
எறியர் எறிதல் யாவணது எறிந்தோர் – புறம் 301/7,8
முன்_நாள் வீழ்ந்த உரவோர் மகனே – புறம் 310/5
நாள் செருக்கு அனந்தர் துஞ்சுவோனே – புறம் 316/3
புடை நடுகல்லின் நாள்_பலி ஊட்டி – புறம் 329/2
அரை மண் இஞ்சி நாள்_கொடி நுடங்கும் – புறம் 341/5
நாள் கடா அழித்த நனம் தலை குப்பை – புறம் 353/9
தொல் குடி மன்னன் மகளே முன்_நாள் – புறம் 353/11
ஒரு நாள் இரவலர் வரையா வள்ளியோர் கடை தலை – புறம் 376/21
அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று – புறம் 377/6
நறு நெய் உருக்கி நாள்_சோறு ஈயா – புறம் 379/9
முன்_நாள் விட்ட மூது அறி சிறாஅரும் – புறம் 382/11
பாடி நின்ற பன் நாள் அன்றியும் – புறம் 390/9
வெண் நிண மூரி அருள நாள் உற – புறம் 393/14
முன்_நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி – புறம் 395/22
நார் அரி நறவின் நாள்_மகிழ் தூங்குந்து – புறம் 400/13
மேல்


நாள்-தொறும் (15)

நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் – குறள் 56/5
நாள்-தொறும் நாடு கெடும் – குறள் 56/6
பாடின பாணிக்கு ஏற்ப நாள்-தொறும்
களிறு வழங்கு அதர கானத்து அல்கி – பொரு 48,49
நாடு செகில் கொண்டு நாள்-தொறும் வளர்ப்ப – பொரு 138
சூடு கோடு ஆக பிறக்கி நாள்-தொறும்
குன்று என குவைஇய குன்றா குப்பை – பொரு 243,244
நாள்-தொறும் விளங்க கைதொழூஉ பழிச்சி – மது 694
நாள்-தொறும் கலிழும் என்னினும் இடை நின்று – ஐங் 376/1
நாடு இடை விலங்கிய எம்_வயின் நாள்-தொறும்
அரும் பனி கலந்த அருள் இல் வாடை – ஐங் 479/2,3
இரவலர் புன்கண் தீர நாள்-தொறும்
உரை சால் நன் கலம் வரைவு இல வீசி – பதி 54/7,8
பயத்தலின் சிறக்க நாள்-தொறும் பொலிந்தே – பரி 9/85
இன் குரல் அகவுநர் இரப்பின் நாள்-தொறும்
பொன் கோட்டு செறித்து பொலம் தார் பூட்டி – அகம் 249/4,5
வாடினை வாழியோ வயலை நாள்-தொறும்
பல் கிளை கொடி கொம்பு அலமர மலர்ந்த – அகம் 383/6,7
நண்ணார் நாண நாள்-தொறும் தலைச்சென்று – புறம் 23/12
நாள்-தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து – புறம் 148/3
நாள்-தொறும் பாடேன் ஆயின் ஆனா – புறம் 388/12
மேல்


நாள்-தோறு (1)

நாள்-தோறு எடுத்த நலம் பெறு புனை கொடி – மது 368
மேல்


நாள்-தோறும் (2)

நாள்-தோறும் நாடுக மன்னன் வினை செய்வான் – குறள் 52/19
உயர் முகை நறும் காந்தள் நாள்-தோறும் புதிது ஈன – கலி 53/5
மேல்


நாள்_கள் (1)

நாள்_கள் உண்டு நாள்_மகிழ் மகிழின் – புறம் 123/1
மேல்


நாள்_குரல் (1)

அருவி தந்த நாள்_குரல் எருவை – குறு 170/2
மேல்


நாள்_கொடி (1)

அரை மண் இஞ்சி நாள்_கொடி நுடங்கும் – புறம் 341/5
மேல்


நாள்_செய்த (1)

நறவு நாள்_செய்த குறவர் தம் பெண்டிரொடு – மலை 320
மேல்


நாள்_சோறு (1)

நறு நெய் உருக்கி நாள்_சோறு ஈயா – புறம் 379/9
மேல்


நாள்_தொழில் (1)

நாள்_தொழில் வருத்தம் வீட சேண் சினை – நற் 330/4
மேல்


நாள்_நாள் (1)

நாள்_நாள் உறையும் நறும் சாந்தும் கோதையும் – பரி 16/52
மேல்


நாள்_பலி (2)

நாள்_பலி மறந்த நரை கண் இட்டிகை – அகம் 287/6
புடை நடுகல்லின் நாள்_பலி ஊட்டி – புறம் 329/2
மேல்


நாள்_புலம் (1)

இரும் சேற்று அள்ளல் நாள்_புலம் போகிய – அகம் 290/2
மேல்


நாள்_பூ (1)

நாள்_பூ வேங்கை நறு மலர் உதிர – அகம் 205/20
மேல்


நாள்_போது (1)

முள் அரை தாமரை முகிழ் விரி நாள்_போது
கொங்கு கவர் நீல செம் கண் சேவல் – சிறு 183,184
மேல்


நாள்_மகிழ் (9)

நாள்_மகிழ் இருக்கை காண்-மார் பூணொடு – மது 443
வீயாது சுரக்கும் அவன் நாள்_மகிழ் இருக்கையும் – மலை 76
நாள்_மகிழ் இருக்கை இனிது கண்டிகுமே – பதி 65/13
சூடா நறவின் நாள்_மகிழ் இருக்கை – பதி 85/8
நறவு நொடை நெல்லின் நாள்_மகிழ் அயரும் – அகம் 61/10
நன் கலன் ஈயும் நாள்_மகிழ் இருக்கை – அகம் 76/4
பாண் முற்றுக நின் நாள்_மகிழ் இருக்கை – புறம் 29/5
நாள்_கள் உண்டு நாள்_மகிழ் மகிழின் – புறம் 123/1
நார் அரி நறவின் நாள்_மகிழ் தூங்குந்து – புறம் 400/13
மேல்


நாள்_மலர் (9)

நளி சினை வேங்கை நாள்_மலர் நச்சி – சிறு 23
நாள்_மலர் புரையும் மேனி பெரும் சுனை – நற் 301/2
குறும் தாள் நாள்_மலர் நாறும் – குறு 270/7
பூ மலி பொதும்பர் நாள்_மலர் மயக்கி – குறு 381/5
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்_மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி – பரி 1/22,23
நாள்_மலர் கொன்றையும் பொலம் தார் போன்றன – பரி 14/10
நறு வீ முல்லை நாள்_மலர் உதிரும் – அகம் 84/8
நரந்த நறும் பூ நாள்_மலர் உதிர – அகம் 141/26
குவளை நாள்_மலர் புரையும் உண்கண் இ – அகம் 179/12
மேல்


நாள்_மழை (1)

நாள்_மழை தலைஇய நன் நெடும் குன்றத்து – நற் 17/1
மேல்


நாள்_மீன் (8)

வியல் நாள்_மீன் நெறி ஒழுக – மது 6
நாள்_மீன் விராய கோள்_மீன் போல – பட் 68
நாள்_மீன் வாய் சூழ்ந்த மதி போல் மிடை மிசை – கலி 104/27
நின்று நிலைஇயர் நின் நாள்_மீன் நில்லாது – புறம் 24/24
மதி சேர் நாள்_மீன் போல நவின்ற – புறம் 160/8
தலை நாள்_மீன் நிலை திரிய – புறம் 229/6
நிலை நாள்_மீன் அதன்_எதிர் ஏர்தர – புறம் 229/7
தொல் நாள்_மீன் துறை படிய – புறம் 229/8
மேல்


நாள்_மேயல் (1)

சூல் முதிர் மட பிடி நாள்_மேயல் ஆரும் – நற் 116/5
மேல்


நாள்_மோர் (1)

நாள்_மோர் மாறும் நன் மா மேனி – பெரும் 160
மேல்


நாள்_அங்காடி (2)

நாள்_அங்காடி நனம் தலை கம்பலை – மது 430
நாள்_அங்காடி நாறும் நறு நுதல் – அகம் 93/10
மேல்


நாள்_அணி (2)

நகை அமர் காதலரை நாள்_அணி கூட்டும் – பரி 6/12
நாள்_அணி சிதைத்தலும் உண்டு என நயவந்து – கலி 36/24
மேல்


நாள்_அணிக்கு (1)

நெறிந்த குரல் கூந்தல் நாள்_அணிக்கு ஒப்ப – கலி 93/22
மேல்


நாள்_அவை (5)

வண் மகிழ் நாள்_அவை பரிசில் பெற்ற – நற் 167/3
பரிசிலர் வெறுக்கை பாணர் நாள்_அவை
வாள்_நுதல் கணவ மள்ளர் ஏறே – பதி 38/9,10
தித்தன்_வெளியன் உறந்தை நாள்_அவை
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி – அகம் 226/14,15
நாள்_அவை இருந்த நனை மகிழ் திதியன் – அகம் 331/12
செம்மல் நாள்_அவை அண்ணாந்து புகுதல் – புறம் 54/3
மேல்


நாள்_இரை (2)

நாள்_இரை கவர மாட்டி தன் – நற் 21/11
நாள்_இரை தரீஇய எழுந்த நீர்நாய் – அகம் 336/4
மேல்


நாளது (1)

நாளது செலவும் மூப்பினது வரவும் – அகம் 353/4
மேல்


நாளால் (3)

துணி நீரால் தூ மதி_நாளால் அணிபெற – கலி 32/6
வதுவை நாளால் வைகலும் அஃது யான் – கலி 75/11
செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி – கலி 105/37
மேல்


நாளில் (1)

மதியம் மறைய வரு நாளில் வாய்ந்த – பரி 11/10
மேல்


நாளின் (4)

நாளின்_நாளின் நாடு தொழுது ஏத்த – பதி 89/10
நாளின்_நாளின் நாடு தொழுது ஏத்த – பதி 89/10
நாளின்_நாளின் நளி வரை சிலம்பு தொட்டு – பரி 11/32
நாளின்_நாளின் நளி வரை சிலம்பு தொட்டு – பரி 11/32
மேல்


நாளின்_நாளின் (2)

நாளின்_நாளின் நாடு தொழுது ஏத்த – பதி 89/10
நாளின்_நாளின் நளி வரை சிலம்பு தொட்டு – பரி 11/32
மேல்


நாளினன் (1)

தவ சில் நாளினன் வரவு அறியானே – குறு 230/6
மேல்


நாளினும் (2)

நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையுமோ – கலி 17/8
வதுவை நாளினும் இனியனால் எமக்கே – அகம் 352/17
மேல்


நாளும் (60)

நீல பைம் குடம் தொலைச்சி நாளும்
பெரு மகிழ் இருக்கை மரீஇ சிறு கோட்டு – பெரும் 382,383
மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்து இனிது உறை-மதி பெரும – மது 780,781
ஆகத்து அரி பனி உறைப்ப நாளும்
வலை படு மஞ்ஞையின் நலம் செல சாஅய் – குறி 249,250
நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே – நற் 52/6,7
கூலம் எல்லாம் புலம் புக நாளும்
மல் அற்று அம்ம இ மலை கெழு வெற்பு என – நற் 93/3,4
உயிர்த்தன ஆகுக அளிய நாளும்
அயிர் துகள் முகந்த ஆனா ஊதையொடு – நற் 163/1,2
நாளும் நாள் உடன் கவவவும் தோளே – நற் 332/3
அம்ம நாளும் தொல் நலம் சிதைய – நற் 387/2
வாளை வாளின் பிறழ நாளும்
பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும் – நற் 390/1,2
தோளும் அழியும் நாளும் சென்று என – நற் 397/1
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி – குறு 11/1,2
பிரியும் நாளும் பல ஆகுபவே – குறு 104/5
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாளும்
பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசினே – குறு 216/3,4
ஆள்வினை மருங்கில் பிரியார் நாளும்
உறல் முறை மரபின் கூற்றத்து – குறு 267/6,7
கேளிர் வாழியோ கேளிர் நாளும் என் – குறு 280/1
துணங்கை நாளும் வந்தன அ வரை – குறு 364/6
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும்
பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே – குறு 365/1,2
அம்ம வாழி தோழி நாளும்
நன் நுதல் பசப்பவும் நறும் தோள் நெகிழவும் – ஐங் 227/1,2
தோள் பிணி மீகையர் புகல் சிறந்து நாளும்
முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉ – பதி 81/11,12
களிறு போர் உற்ற களம் போல நாளும்
தெளிவு இன்று தீம் நீர் புனல் – பரி 10/110,111
உரு கெழு தோற்றம் உரைக்கும்_கால் நாளும்
பொரு_களம் போலும் தகைத்தே பரி கவரும் – பரி 11/59,60
எவ்வாறு செய்வாம்-கொல் யாம் என நாளும்
வழி மயக்கு_உற்று மருடல் நெடியான் – பரி 35/4,5
நாளும் கோள்_மீன் தகைத்தலும் தகைமே – கலி 5/9
புதுவது பல் நாளும் பாராட்ட யானும் – கலி 24/4
நோய் உரைக்கல்லான் பெயரும்-மன் பல் நாளும்
பாயல் பெறேஎன் படர் கூர்ந்து அவன்_வயின் – கலி 37/5,6
பல் நாளும் படர் அட பசலையால் உணப்பட்டாள் – கலி 48/16
நடை மெலிந்து அயர்வு_உறீஇ நாளும் என் நலியும் நோய் – கலி 58/11
பல நாளும் படாத கண் பாயல் கொண்டு இயைபவால் – கலி 70/8
தண்டா பரத்தை தலைக்கொள்ள நாளும்
புல_தகை பெண்டிரை தேற்றி மற்று யாம் எனின் – கலி 73/20,21
சூர் கொன்ற செ வேலால் பாடி பல நாளும்
ஆரா கனை காமம் குன்றத்து நின்னொடு – கலி 93/26,27
கொழுநரை போகாமல் காத்து முழு நாளும்
வாயில் அடைப்ப வரும் – கலி 109/25,26
கடும் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும்
நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு – கலி 110/14,15
சே_இழை தெளிர்ப்ப கவைஇ நாளும்
மனை முதல் வினையொடும் உவப்ப – அகம் 51/12,13
வருதும் என்ற நாளும் பொய்த்தன – அகம் 144/1
தோளும் தொல் கவின் தொலைய நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி – அகம் 147/12,13
பணை எழில் அழிய வாடும் நாளும்
நினைவல் மாது அவர் பண்பு என்று ஓவாது – அகம் 171/3,4
கேளிர் கேடு பல ஊன்றலும் நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல் என – அகம் 173/2,3
மின் உடை கருவியை ஆகி நாளும்
கொன்னே செய்தியோ அரவம் பொன் என – அகம் 188/7,8
தோளும் தொல் கவின் தொலைந்தன நாளும்
அன்னையும் அரும் துயர் உற்றனள் அலரே – அகம் 209/1,2
ஆர் கலி விழவு_களம் கடுப்ப நாளும்
விரவு பூ பலியொடு விரைஇ அன்னை – அகம் 232/11,12
மாய்க தில் வாழிய நெஞ்சே நாளும்
மெல் இயல் குறு_மகள் நல் அகம் நசைஇ – அகம் 258/8,9
தாம் பழி உடையர் அல்லர் நாளும்
நயந்தோர் பிணித்தல் தேற்றா வயங்கு வினை – அகம் 267/14,15
ஆள்வினை மாரியின் அவியா நாளும்
கடறு உழந்து இவணம் ஆக படர் உழந்து – அகம் 279/8,9
தோளும் தொல் கவின் தொலைய நாளும்
நலம் கவர் பசலை நல்கின்று நலிய – அகம் 347/1,2
கேள் இனி வாழிய நெஞ்சே நாளும்
கனவு கழிந்து அனைய ஆகி நனவின் – அகம் 353/2,3
நனி பிறர் அறிய சாஅய நாளும்
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார் – அகம் 359/2,3
பொன் செய் புனை கலத்து ஏந்தி நாளும்
ஒண் தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து – புறம் 56/19,20
கரும் கால் வேங்கை மலரின் நாளும்
பொன் அன்ன வீ சுமந்து – புறம் 137/9,10
மழை அணி குன்றத்து கிழவன் நாளும்
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும் – புறம் 153/1,2
பாடுப என்ப பரிசிலர் நாளும்
ஈயா மன்னர் நாண – புறம் 168/20,21
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய – புறம் 173/1
மலர் வாய் மண்டிலத்து அன்ன நாளும்
பலர் புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே – புறம் 175/9,10
யாண்டும் நாளும் பெருகி ஈண்டு திரை – புறம் 198/18
குறு நணி காண்குவது ஆக நாளும்
நறும் பல் ஒலிவரும் கதுப்பின் தே மொழி – புறம் 209/15,16
நாளும் ஆனான் கடந்து அட்டு என்றும் நின் – புறம் 227/6
வளனும் செம்மலும் எமக்கு என நாளும்
ஆனாது புகழும் அன்னை – புறம் 254/9,10
களர் படு கூவல் தோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை – புறம் 311/1,2
அரவு உறை புற்றத்து அற்றே நாளும்
புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு – புறம் 329/6,7
சிலரே பெரும கேள் இனி நாளும்
பலரே தகையஃது அறியாதோரே – புறம் 360/9,10
யாமும் பிறரும் வாழ்த்த நாளும்
நிரை சால் நன் கலன் நல்கி – புறம் 396/29,30
மேல்


நாளே (19)

இன்று-கொல் அளியேன் பொன்றும் நாளே – நற் 132/11
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே – நற் 177/10
சாரல் நாடனொடு ஆடிய நாளே – நற் 357/10
பரியாது வருவர் இ பனி படு நாளே – நற் 367/12
சென்றிசின் வாழியோ பனி கடு நாளே
இடை சுரத்து எழிலி உறைத்து என மார்பின் – நற் 394/6,7
சில ஆகுக நீ துஞ்சும் நாளே – குறு 91/8
பனி படு நாளே பிரிந்தனர் – குறு 104/4
உறுக என்ற நாளே குறுகி – குறு 248/2
தென் புலம் படரும் தண் பனி நாளே – குறு 317/7
கழிந்த நாள் இவண் வாழும் நாளே – குறு 323/7
முன்னர் தோன்றும் பனி கடு நாளே – குறு 380/7
ஓங்கல் உள்ளத்து குருசில் நின் நாளே – பதி 55/21
தொலையாது ஆக நீ வாழும் நாளே – பதி 70/27
உறை வரைந்தனர் அவர் உவக்கும் நாளே – கலி 45/24
நுண் பல் துவலைய தண் பனி நாளே – அகம் 13/24
பய குறை இல்லை தாம் வாழும் நாளே – புறம் 188/7
செல்வல் அத்தை சிறக்க நின் நாளே – புறம் 196/15
அல் ஆகியர் யான் வாழும் நாளே
நடுகல் பீலி சூட்டி நார் அரி – புறம் 232/2,3
உயர்ந்து மேந்தோன்றி பொலிக நும் நாளே – புறம் 367/18
மேல்


நாளேம் (1)

எழு நாளேம் மேனி பசந்து – குறள் 128/16
மேல்


நாளை (14)

ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு – குறள் 16/11
வைக்கும் தன் நாளை எடுத்து – குறள் 78/12
என் நோக்கினளே அன்னை நாளை
மணி பூ முண்டகம் கொய்யேன் ஆயின் – நற் 191/8,9
வாளை பிறழும் ஊரற்கு நாளை
மகள்கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே – நற் 310/4,5
மின் நேர் ஓதி இவளொடு நாளை
பன் மலர் கஞலிய வெறி கமழ் வேலி – நற் 339/9,10
இன்றே சென்று வருதும் நாளை
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக – குறு 189/1,2
இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின் நாளை
மண் புனை இஞ்சி மதில் கடந்து அல்லது – பதி 58/5,6
காவல் கண்ணினம் தினையே நாளை
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின் – அகம் 92/7,8
இனிது உடன் கழிந்தன்று-மன்னே நாளை
பொருந்தா கண்ணேம் புலம்பு வந்து உறுதர – அகம் 167/5,6
இன்றே இவணம் ஆகி நாளை
புதல் இவர் ஆடு அமை தும்பி குயின்ற – அகம் 225/4,5
வாள் இலங்கு அருவி தாஅய் நாளை
இரு வெதிர் அம் கழை ஒசிய தீண்டி – அகம் 278/7,8
அரி மதர் மழை கண் சிவப்ப நாளை
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக – அகம் 312/6,7
நாளை செய்குவென் அமர் என கூறி – புறம் 304/6
சுணங்கு அணி வன முலை அவளொடு நாளை
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ – புறம் 341/10,11
மேல்


நாளையும் (2)

புணர்வது-கொல்லோ நாளையும் நமக்கே – நற் 373/9
நின்றாய் நீ சென்றீ எமர் காண்பர் நாளையும்
கன்றொடு சேறும் புலத்து – கலி 110/22,23
மேல்


நாளொடு (2)

நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து – நெடு 82
வாழும் நாளொடு யாண்டு பல உண்மையின் – புறம் 159/1
மேல்


நாளொடும் (1)

இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர என – புறம் 161/12
மேல்


நாளோ (1)

எ நாளோ நெடுந்தகாய் நீ செல்வது – கலி 5/18
மேல்


நாற்பத்தொன்பது (1)

நாற்பத்தொன்பது வழிமுறை வந்த – புறம் 201/11
மேல்


நாற்பாலுள்ளும் (1)

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின் – புறம் 183/8,9
மேல்


நாற்பெருங்குழுவும் (1)

தாம் மேஎம் தோன்றிய நாற்பெருங்குழுவும்
கோடு போழ் கடைநரும் திரு மணி குயினரும் – மது 510,511
மேல்


நாற்ற (3)

நாற்ற_உணவின் உரு கெழு பெரியோர்க்கு – மது 458
நாற்ற_உணவினோரும் ஆற்ற – புறம் 62/17
நாற்ற நாட்டத்து அறு_கால்_பறவை – புறம் 70/11
மேல்


நாற்ற_உணவின் (1)

நாற்ற_உணவின் உரு கெழு பெரியோர்க்கு – மது 458
மேல்


நாற்ற_உணவினோரும் (1)

நாற்ற_உணவினோரும் ஆற்ற – புறம் 62/17
மேல்


நாற்றத்த (3)

மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம் – கலி 52/9
புலவு நாற்றத்த பைம் தடி – புறம் 14/12
பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவை – புறம் 14/13
மேல்


நாற்றத்தின் (1)

நாற்றத்தின் போற்றி நகையொடும் போத்தந்து – பரி 16/26
மேல்


நாற்றத்து (4)

திறந்து மோந்து அன்ன சிறந்து கமழ் நாற்றத்து
கொண்டல் மலர் புதல் மான பூ வேய்ந்து – மது 567,568
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி – நற் 270/2,3
ஒரூஉ கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற – கலி 88/1
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல் – அகம் 291/23
மேல்


நாற்றம் (34)

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் – குறள் 3/13
முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்
வேல் உண்கண் வேத்தோள் அவட்கு – குறள் 112/5,6
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை – குறள் 128/7
மணம் கமழ் நாற்றம் தெரு_உடன் கமழ – மது 447
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள் – நற் 52/3
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய – நற் 56/2
நாற்றம் இன்மையின் பசலை ஊதாய் – நற் 277/8
மீன் குடை நாற்றம் தாங்கல் செல்லாது – நற் 326/3
செப்பு இடந்து அன்ன நாற்றம் தொக்கு உடன் – நற் 337/6
முகை தலை திறந்த நாற்றம் புதல் மிசை – குறு 382/2
தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ – பரி 3/63
பொது நாற்றம் உள்ளுள் கரந்து புது நாற்றம் – பரி 7/21
பொது நாற்றம் உள்ளுள் கரந்து புது நாற்றம்
செய்கின்றே செம் பூ புனல் – பரி 7/21,22
துனியல் மலர் உண்கண் சொல் வேறு நாற்றம்
கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது – பரி 8/53,54
சுவைமை இசைமை தோற்றம் நாற்றம் ஊறு – பரி 13/14
வான் ஆற்றும் மழை தலைஇ மரன் ஆற்றும் மலர் நாற்றம்
தேன் ஆற்றும் மலர் நாற்றம் செறு வெயில் உறு கால – பரி 20/8,9
தேன் ஆற்றும் மலர் நாற்றம் செறு வெயில் உறு கால – பரி 20/9
கான் ஆற்றும் கார் நாற்றம் கொம்பு உதிர்த்த கனி நாற்றம் – பரி 20/10
கான் ஆற்றும் கார் நாற்றம் கொம்பு உதிர்த்த கனி நாற்றம்
தான் நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து தரூஉம் வையை – பரி 20/10,11
தான் நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து தரூஉம் வையை – பரி 20/11
தன் நாற்றம் மீது தடம் பொழில் தான் யாற்று – பரி 20/12
வெம் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப – பரி 20/13
நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்கு – கலி 17/11
கடி மலர் கமழ் நாற்றம் கங்குல் வந்து அலைத்தரூஉம் – கலி 29/21
ஓங்கு உயர் எழில் யானை கனை கடாம் கமழ் நாற்றம்
ஆங்கு அவை விருந்து ஆற்ற பகல் அல்கி கங்குலான் – கலி 66/3,4
வதுவை அம் கமழ் நாற்றம் வைகறை பெற்றதை – கலி 66/12
தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/11
வதுவை நாற்றம் புதுவது கஞல – அகம் 25/5
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ – அகம் 170/5
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம்
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற – அகம் 183/12,13
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் – அகம் 268/4
அசையா நாற்றம் அசை வளி பகர – அகம் 272/9
ஈண் பல் நாற்றம் வேண்டு_வயின் உவப்ப – அகம் 379/12
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம்
மறுகு உடன் கமழும் மதுகை மன்றத்து – புறம் 325/9,10
மேல்


நாற்றமும் (4)

சேறும் நாற்றமும் பலவின் சுளையும் – மது 527
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய – நற் 368/6
புலமும் பூவனும் நாற்றமும் நீ – பரி 1/49
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள – பரி 4/29
மேல்


நாற்றமொடு (3)

வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு
மை இரும் பனை மிசை பைதல உயவும் – நற் 335/6,7
இரண்டு உடன் கமழும் நாற்றமொடு வானத்து – பதி 21/14
கபில நெடு நகர் கமழும் நாற்றமொடு
மனை செறிந்தனளே வாள்_நுதல் இனியே – புறம் 337/11,12
மேல்


நாற்றி (5)

துணை_உற அறுத்து தூங்க நாற்றி
நளி மலை சிலம்பில் நன் நகர் வாழ்த்தி – திரு 237,238
ஓடா வல் வில் தூணி நாற்றி
கூடம் குத்தி கயிறு வாங்கு இருக்கை – முல் 39,40
பல் புரி சிமிலி நாற்றி நல்குவர – மது 483
முத்து உடை சாலேகம் நாற்றி குத்து_உறுத்து – நெடு 125
மனை மணல் அடுத்து மாலை நாற்றி
உவந்து இனிது அயரும் என்ப யானும் – அகம் 195/4,5
மேல்


நாற்றிய (3)

நானிலம் துளக்கு அற முழு_முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி மணி மடல் பேர் அணி – பரி 13/35,36
சிறு பை நாற்றிய பல் தலை கொடும் கோல் – அகம் 195/13
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின் – புறம் 128/2
மேல்


நாற்றின் (1)

கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை – குறு 282/2
மேல்


நாற்று (1)

வெம் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப – பரி 20/13
மேல்


நாற (7)

விளையா இளம் கள் நாற மெல்குபு பெயரா – சிறு 45
முள்ளூர் கானம் நாற வந்து – குறு 312/3
மன்றல மலர மலர் காந்தள் வாய் நாற
நன்று அவிழ் பல் மலர் நாற நன் பனிப்ப – பரி 8/25,26
நன்று அவிழ் பல் மலர் நாற நன் பனிப்ப – பரி 8/26
ஆரம் நாற அரு விடர் ததைந்த – அகம் 22/12
விளையா இளம் கள் நாற பல உடன் – அகம் 400/22
ஆர நெருப்பின் ஆரல் நாற
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம் – புறம் 320/12,13
மேல்


நாறா (3)

இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது – குறள் 65/19
நாறா வெண் பூ கொழுதும் – குறு 85/5
நறு விரை துறந்த நாறா நரை தலை – புறம் 270/5
மேல்


நாறி (8)

வல் வில் ஓரி கானம் நாறி
இரும் பல் ஒலிவரும் கூந்தல் – நற் 6/9,10
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே – குறு 84/4,5
கள் நறும் குவளை நாறி
தண்ணென்றிசினே பெரும் துறை புனலே – ஐங் 73/3,4
மலர்ந்த காந்தள் நாறி
கவிழ்ந்த கண்ணள் எம் அணங்கியோளே – ஐங் 259/5,6
இறும்பூது கஞலிய ஆய் மலர் நாறி
வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்கு – அகம் 152/18,19
வித்திய மருங்கின் விதை பல நாறி
இரலை நன் மான் இனம் பரந்தவை போல் – அகம் 194/5,6
கடி_மகள் கதுப்பின் நாறி கொடி மிசை – அகம் 244/5
கொண்டல் மா மலை நாறி
அம் தீம் கிளவி வந்த மாறே – அகம் 262/17,18
மேல்


நாறிய (4)

மலை நாறிய வியன் ஞாலத்து – மது 4
படு காழ் நாறிய பராஅரை புன்னை – நற் 278/1
திசை நாறிய குன்று அமர்ந்து ஆண்டு_ஆண்டு – பரி 17/29
பீரை நாறிய சுரை இவர் மருங்கின் – புறம் 116/6
மேல்


நாறியதற்கு (1)

சிறு முல்லை நாறியதற்கு குறு மறுகி – கலி 105/54
மேல்


நாறு (81)

முடி நாறு அழுத்திய நெடு நீர் செறுவில் – பெரும் 212
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை – பெரும் 354
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி – முல் 25
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம் – குறி 65
நறு மலர் அணிந்த நாறு இரு முச்சி – மலை 182
தலை இறும்பு கதழும் நாறு கொடி புறவின் – மலை 407
செம் வரி இதழ சேண் நாறு பிடவின் – நற் 25/2
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் – நற் 39/5
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச – நற் 40/6
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்து இடை – நற் 48/5
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின் – நற் 60/7
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் – நற் 63/4
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின் – நற் 76/7
சீறூரோளே நாறு மயிர் கொடிச்சி – நற் 95/8
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉ சுவல் – நற் 149/6
நன்னர் மேனியும் நாறு இரும் கதுப்பும் – நற் 166/2
கணை கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது – நற் 230/3
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் – நற் 244/4
புலி பொறி கொண்ட பூ நாறு குரூஉ சுவல் – நற் 249/5
பூ நாறு செம் வாய் சிதைத்த சாந்தமொடு – நற் 250/4
நாறு இரும் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து – நற் 250/8
கணம் நாறு பெரும் தொடை புரளும் மார்பின் – நற் 254/8
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்கு – நற் 268/5
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய – நற் 338/8
குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல் – குறு 59/3
நாறு இதழ் குவளையொடு இடை இடுபு விரைஇ – குறு 62/2
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவு கனி – குறு 90/4
பெய்த குன்றத்து பூ நாறு தண் கலுழ் – குறு 200/1
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில் – குறு 242/3
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை – குறு 253/6
நாறு இரும் கூந்தல் கொடிச்சி தோளே – குறு 272/8
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் – குறு 296/4
புலவு நாறு அகன் துறை வலவன் தாங்கவும் – குறு 311/2
கூறின் எவனோ தோழி நாறு உயிர் – குறு 332/3
புடை தொடுபு உடையூ பூ நாறு பலவு கனி – குறு 373/6
பொய்கை பள்ளி புலவு நாறு நீர்நாய் – ஐங் 63/1
நறும் தண் சிலம்பின் நாறு குலை காந்தள் – ஐங் 226/2
சுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்து – பதி 52/13
சேண் நாறு நறு நுதல் சே_இழை கணவ – பதி 65/10
நாறு இணர் கொன்றை வெண் போழ் கண்ணியர் – பதி 67/13
சேண் நாறு நல் இசை சே_இழை கணவ – பதி 88/36
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை – பரி 1/24
நக்கு அலர் துழாஅய் நாறு இணர் கண்ணியை – பரி 4/58
நாறு கமழ் வீயும் கூறும் இசை முழவமும் – பரி 8/99
நாறு இணர் துழாயோன் நல்கின் அல்லதை – பரி 15/15
நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர் – பரி 19/67
மணம் நாறு நறு நுதல் மாரி வீழ் இரும் கூந்தல் – கலி 14/4
தேன் நாறு கதுப்பினாய் யானும் ஒன்று ஏத்துகு – கலி 40/9
மணம் நாறு கதுப்பினாய் மறுத்து ஒன்று பாடித்தை – கலி 43/23
நரந்தம் நாறு இரும் கூந்தல் எஞ்சாது நனி பற்றி – கலி 54/5
நாறு இணர் பைம் தார் பரிந்தது அமையுமோ – கலி 90/16
நாறு இரும் கூந்தலார் இல் செல்வாய் இ வழி – கலி 95/2
நாறு இரும் கூந்தல் பொதுமகளிர் எல்லாரும் – கலி 101/48
ஏறு உடை இனத்த நாறு உயிர் நவ்வி – அகம் 7/10
போக்கு அரும் கவலைய புலவு நாறு அரும் சுரம் – அகம் 35/10
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை – அகம் 58/5
நாறு ஐம்_கூந்தல் கொம்மை வரி முலை – அகம் 65/18
நனை பசும் குருந்தின் நாறு சினை இருந்து – அகம் 85/12
திருந்து இழை பணை தோள் தேன் நாறு கதுப்பின் – அகம் 129/15
புலவு பொருது அழித்த பூ நாறு பரப்பின் – அகம் 130/8
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழில் – அகம் 137/8
கள் நாறு காவியொடு தண்ணென மலரும் – அகம் 150/11
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை – அகம் 160/6
நறு விரை தெளித்த நாறு இணர் மாலை – அகம் 166/5
புலவு நாறு இரும் கழி துழைஇ பல உடன் – அகம் 180/10
நாறு உயிர் மட பிடி தழைஇ வேறு நாட்டு – அகம் 189/4
புலவு நாறு புகர் நுதல் கழுவ கங்குல் – அகம் 272/2
நீர் முள் வேலி புலவு நாறு முன்றில் – அகம் 297/12
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை – அகம் 374/10
குருதி ஆடிய புலவு நாறு இரும் சிறை – அகம் 381/9
பொய்கை நீர்நாய் புலவு நாறு இரும் போத்து – அகம் 386/1
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடும் கொடி – புறம் 52/9
நாறு இரும் கூந்தல் கிழவரை படர்ந்தே – புறம் 113/9
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி – புறம் 168/9
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையை – புறம் 176/3
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம் – புறம் 176/4
புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய் – புறம் 324/2
மணம் நாறு மார்பின் மற போர் அகுதை – புறம் 347/5
நாறு இதழ் குளவியொடு கூதளம் குழைய – புறம் 380/7
கொன்று சினம் தணியா புலவு நாறு மருப்பின் – புறம் 394/11
மணி கலன் நிறைந்த மணம் நாறு தேறல் – புறம் 397/14
மேல்


நாறுதி (1)

இனி மன்னும் ஏதிலர் நாறுதி ஆண்டு – பரி 8/47
மேல்


நாறுதும் (1)

புலவு நாறுதும் செல நின்றீமோ – நற் 45/8
மேல்


நாறுபு (2)

நாறுபு நிகழும் யாறு வரலாறு – பரி 6/42
நாறுபு நிகழும் யாறு கண்டு அழிந்து – பரி 6/43
மேல்


நாறும் (42)

வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால் – மலை 30
நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே – நற் 143/10
கூதிர் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல் – நற் 244/2,3
குவளை நாறும் கூந்தல் தே மொழி – நற் 262/7
எல்_உறு மௌவல் நாறும்
பல் இரும் கூந்தல் யாரளோ நமக்கே – குறு 19/4,5
நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல் – குறு 52/3
ஆரம் நாறும் மார்பினன் – குறு 161/6
ஆரம் நாறும் மார்பினை – குறு 198/7
முகை அவிழ்ந்து ஆனா நாறும் நறு நுதல் – குறு 259/3
குறும் தாள் நாள்_மலர் நாறும்
நறு மென் கூந்தல் மெல் அணையேமே – குறு 270/7,8
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல் – குறு 286/3
குவளை நாறும் குவை இரும் கூந்தல் – குறு 300/1
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய் – குறு 300/2
பசு முகை தாது நாறும் நறு நுதல் – குறு 323/5
தண் நறு நெய்தல் நாறும்
பின் இரும் கூந்தல் அணங்கு உற்றோரே – ஐங் 173/3,4
தண் கமழ் புது மலர் நாறும் ஒண் தொடி – ஐங் 176/2
சாந்தம் நாறும் நறியோள் – ஐங் 240/3
கூந்தல் நாறும் நின் மார்பே தெய்யோ – ஐங் 240/4
நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும்
வண்டு இமிர் சுடர் நுதல் குறு_மகள் – ஐங் 254/2,3
நின் நுதல் நாறும் நறும் தண் புறவில் – ஐங் 413/1
முல்லை நாறும் கூந்தல் கமழ் கொள – ஐங் 446/1
நன் நுதல் நாறும் முல்லை மலர – ஐங் 492/2
அடுக்கம் நாறும் அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் – கலி 59/3
மலர் நாறும் மார்பினை ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/18
நறும் தண் தகரமும் நானமும் நாறும்
நெறிந்த குரல் கூந்தல் நாள்_அணிக்கு ஒப்ப – கலி 93/21,22
போது அவிழ் அலரின் நாறும்
ஆய் தொடி அரிவை நின் மாண் நலம் படர்ந்தே – அகம் 4/16,17
மை இரும் கானம் நாறும் நறு நுதல் – அகம் 43/10
தலை நாள் அலரின் நாறும் நின் – அகம் 69/19
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே – அகம் 78/24
நாள்_அங்காடி நாறும் நறு நுதல் – அகம் 93/10
தகரம் நாறும் தண் நறும் கதுப்பின் – அகம் 141/13
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை – அகம் 181/15
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால் – அகம் 181/23
கார் மலர் கடுப்ப நாறும்
ஏர் நுண் ஓதி மாஅயோளே – அகம் 208/23,24
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே – அகம் 238/18
நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம் – அகம் 257/2
நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல் – அகம் 266/4
சினை ஒண் காந்தள் நாறும் நறு நுதல் – அகம் 338/7
தண் கமழ் புது மலர் நாறும்
அம்_சில்_ஓதி ஆய் மட_தகையே – அகம் 365/14,15
இமைய கானம் நாறும் கூந்தல் – அகம் 399/2
நரந்தம் நாறும் தன் கையால் – புறம் 235/8
புலவு நாறும் என் தலை தைவரும்-மன்னே – புறம் 235/9
மேல்


நாறும்மே (3)

புதல்வன் புல்லி புனிறு நாறும்மே
வால் இழை மகளிர் சேரி தோன்றும் – நற் 380/4,5
இன்றும் முல்லை முகை நாறும்மே – குறு 193/6
கள் நாறும்மே கானல் அம் தொண்டி – புறம் 48/4
மேல்


நான் (3)

நான் மொழி கோசர் தோன்றி அன்ன – மது 509
நல்லாள் கரை நிற்ப நான் குளித்த பைம் தடத்து – பரி 6/87
கதுவாய் அவன் கள்வன் கள்வி நான் அல்லேன் – பரி 20/82
மேல்


நான்கின் (4)

அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின்
திறம் தெரிந்து தேறப்படும் – குறள் 51/1,2
உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின்
அமைவு அரண் என்று உரைக்கும் நூல் – குறள் 75/5,6
நிலம் நீர் வளி விசும்பு என்ற நான்கின்
அளப்பு அரியையே – பதி 14/1,2
நான்கின் உணரும் நீரும் நீயே – பரி 13/21
மேல்


நான்கினுள் (1)

ஐந்து இருள் அற நீக்கி நான்கினுள் துடைத்து தம் – பரி 4/1
மேல்


நான்கு (10)

அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு – திரு 179
தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள் – நெடு 115
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என – பரி 3/78
மூ_இரு கயந்தலை மு_நான்கு முழவு தோள் – பரி 5/11
இவள் செரீஇ நான்கு விழி படைத்தாள் என்று – பரி 11/98
நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட – புறம் 55/11
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே – புறம் 109/3
இ நான்கு அல்லது பூவும் இல்லை – புறம் 335/3
இ நான்கு அல்லது உணாவும் இல்லை – புறம் 335/6
இ நான்கு அல்லது குடியும் இல்லை – புறம் 335/8
மேல்


நான்கும் (9)

அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் – குறள் 4/9,10
பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவா ஆம் இல் இறப்பான்-கண் – குறள் 15/11,12
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு – குறள் 39/3,4
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும்
உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி – குறள் 39/19,20
அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும்
நன்கு உடையான்-கட்டே தெளிவு – குறள் 52/5,6
நெடு நீர் மறவி மடி துயில் நான்கும்
கெடும் நீரார் காம கலன் – குறள் 61/9,10
நகை ஈகை இன் சொல் இகழாமை நான்கும்
வகை என்ப வாய்மை குடிக்கு – குறள் 96/5,6
அவை நான்கும் உறழும் அருள் செறல் வயின் மொழி – பரி 13/46
திசை இரு_நான்கும் உற்கம் உற்கவும் – புறம் 41/4
மேல்


நான்கே (2)

என நான்கே ஏமம் படைக்கு – குறள் 77/12
நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து – புறம் 109/7
மேல்


நான்மறை (7)

நான்மறை விரித்து நல் இசை விளக்கும் – பரி 9/12
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப – பரி 30/8
நான்மறை முது நூல் முக்கண்_செல்வன் – அகம் 181/16
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே – புறம் 6/20
நான்மறை முதல்வர் சுற்றம் ஆக – புறம் 26/13
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் – புறம் 93/7
நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின் – புறம் 362/9
மேல்


நான்மறையோர் (1)

நான்மறையோர் புகழ் பரப்பியும் – பட் 202
மேல்


நான்மாடக்கூடல் (3)

நான்மாடக்கூடல் எதிர்கொள்ள ஆனா – பரி 23/3
நான்மாடக்கூடல் நகர் – பரி 29/4
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும் – கலி 92/65
மேல்


நான்முக (2)

நான்முக ஒருவர் சுட்டி காண்வர – திரு 165
நான்முக ஒருவர் பயந்த பல் இதழ் – பெரும் 403
மேல்


நானமும் (1)

நறும் தண் தகரமும் நானமும் நாறும் – கலி 93/21
மேல்


நானிலம் (1)

நானிலம் துளக்கு அற முழு_முதல் நாற்றிய – பரி 13/35
மேல்