கே – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், திருக்குறள் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேஎள் 2
கேட்க 7
கேட்கம் 1
கேட்கின் 1
கேட்குநர் 3
கேட்குநள்-கொல் 1
கேட்கும் 7
கேட்குவன்-கொல் 1
கேட்குவிர் 1
கேட்குவிர்_மாதோ 1
கேட்குவென்-கொல்லோ 1
கேட்ட 13
கேட்டதன் 2
கேட்டல் 3
கேட்டலும் 1
கேட்டலோ 1
கேட்டவை 1
கேட்டற்கு 1
கேட்டன்றோ 1
கேட்டன 1
கேட்டன-மன் 1
கேட்டனம் 1
கேட்டனமால் 1
கேட்டனள் 1
கேட்டனள்-கொல்லோ 1
கேட்டனன் 2
கேட்டனெம் 1
கேட்டனை 2
கேட்டனையோ 1
கேட்டார் 2
கேட்டால் 2
கேட்டி 1
கேட்டிகும் 1
கேட்டிசின் 6
கேட்டிசினே 1
கேட்டியோ 3
கேட்டிரோ 1
கேட்டினும் 1
கேட்டீ 2
கேட்டீ-மின் 4
கேட்டு 28
கேட்டுதும் 1
கேட்டும் 7
கேட்டே 7
கேட்டேன் 4
கேட்டை 2
கேட்டோர் 1
கேட்டோன் 1
கேட்ப 13
கேட்பர் 1
கேட்பல் 1
கேட்பவும் 1
கேட்பின் 13
கேட்பினும் 6
கேட்பு 1
கேட்பு_உழி 1
கேட்போர் 1
கேட்போர்க்கே 1
கேடன் 1
கேடு 24
கேடும் 5
கேண்-மின் 6
கேண்மை 49
கேண்மை_பாலே 1
கேண்மைக்கு 1
கேண்மையவர் 1
கேண்மையார் 1
கேண்மையின் 1
கேண்மையும் 1
கேண்மையொடு 2
கேணி 8
கேதுவல் 1
கேழ் 71
கேழ்த்த 1
கேழல் 21
கேழலாய் 1
கேழலொடு 1
கேள் 60
கேள்-தொறும் 10
கேள்-மதி 9
கேள்-மின் 1
கேள்வர் 2
கேள்வரை 1
கேள்வல் 1
கேள்வன் 9
கேள்வனை 3
கேள்வி 25
கேள்விக்கு 1
கேள்வியர் 2
கேள்வியவர் 1
கேள்வியன் 1
கேள்வியால் 2
கேள்வியும் 1
கேள்வியுள் 2
கேளல்-மார் 1
கேளலம் 1
கேளன்னே 1
கேளா 9
கேளாதவர் 1
கேளாது 4
கேளாதோனே 1
கேளாமை 1
கேளாமோ 3
கேளாய் 12
கேளார் 2
கேளார்-கொல்லோ 1
கேளாரும் 1
கேளாள் 1
கேளாளன் 1
கேளான் 1
கேளியர் 1
கேளிர் 24
கேளிர்க்கு 1
கேளிர்கள் 1
கேளிரும் 1
கேளிரொடு 2
கேளும் 1
கேளே 12
கேளேம் 1

கேஎள் (2)

விறல் நலன் இழப்பவும் வினை வேட்டாய் கேஎள் இனி – கலி 3/5
வருவர்-கொல் வயங்கு_இழாஅய் வலிப்பல் யான் கேஎள் இனி – கலி 11/5
மேல்


கேட்க (7)

கற்றிலன்-ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு – குறள் 42/7
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் – குறள் 42/11
மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை – குறள் 59/13
விட்ட-கால் கேட்க மறை – குறள் 70/10
அம் மென் சேரி கேட்பினும் கேட்க
பிறிது ஒன்று இன்மை அறிய கூறி – அகம் 110/2,3
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க
வண்டு இறைகொண்ட எரி மருள் தோன்றியொடு – அகம் 218/19,20
பெரும் கோ கிள்ளி கேட்க இரும் பிசிர் – புறம் 67/11
மேல்


கேட்கம் (1)

அம் தீம் கிளவி கேட்கம் நாமே – நற் 221/13
மேல்


கேட்கின் (1)

மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே – ஐங் 81/5
மேல்


கேட்குநர் (3)

அகன் உற தழீஇ கேட்குநர் பெறினே – குறு 29/7
பிறரும் கேட்குநர் உளர்-கொல் உறை சிறந்து – குறு 86/3
எல்லாம் தெரிய கேட்குநர் யார் அவை – பரி 12/38
மேல்


கேட்குநள்-கொல் (1)

கேட்குநள்-கொல் என கலுழும் என் நெஞ்சே – அகம் 63/19
மேல்


கேட்கும் (7)

விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது – குறள் 65/15
கட்டின் கேட்கும் ஆயின் வெற்பில் – நற் 288/7
நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே – குறு 163/5
தொழுது பிழை கேட்கும் தூயவனை காண்-மின் – பரி 12/61
வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி – கலி 108/35
தமர் விரைந்து உரைப்ப கேட்கும் ஞான்றே – அகம் 144/19
ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும்
பொய்யா எழிலி பெய்வு இடம் நோக்கி – புறம் 173/4,5
மேல்


கேட்குவன்-கொல் (1)

சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்-கொல் என – புறம் 225/9
மேல்


கேட்குவிர் (1)

பல திறம் பெயர்பவை கேட்குவிர்_மாதோ – மலை 291
மேல்


கேட்குவிர்_மாதோ (1)

பல திறம் பெயர்பவை கேட்குவிர்_மாதோ
கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின் – மலை 291,292
மேல்


கேட்குவென்-கொல்லோ (1)

தமியேன் கேட்குவென்-கொல்லோ
பரியரை பெண்ணை அன்றில் குரலே – நற் 218/10,11
மேல்


கேட்ட (13)

சான்றோன் என கேட்ட தாய் – குறள் 7/18
அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் – குறள் 108/11,12
இன்னா இன் உரை கேட்ட சில் நாள் – நற் 143/8
மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்ட
எருவை சேவல் கிளை_வயின் பெயரும் – நற் 298/3,4
சென்று என கேட்ட நம் ஆர்வலர் பலரே – குறு 207/7
முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல் – பரி 8/17,18
குரல் கேட்ட கோழி குன்று அதிர கூவ – பரி 8/19
அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன் – கலி 41/8
மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது – கலி 143/10
இன்னா இன் உரை கேட்ட சான்றோர் – அகம் 55/13
மழை முழங்கு அரவம் கேட்ட கழை தின் – அகம் 232/2
விளங்க கேட்ட மாறு-கொல் – புறம் 50/16
இன் இசை கேட்ட துன் அரும் மறவர் – புறம் 270/9
மேல்


கேட்டதன் (2)

கேட்டதன் கொண்டும் வேட்கை தண்டாது – புறம் 379/12
கேட்டதன் கொண்டும் வேட்கை தண்டாது – புறம் 400/9
மேல்


கேட்டல் (3)

சொல் கேட்டல் இன்பம் செவிக்கு – குறள் 7/10
தே மொழி கேட்டல் இனிது மற்று இன்னாதே – கலி 80/15
கேட்டல் மாத்திரை அல்லது யாவதும் – புறம் 216/1
மேல்


கேட்டலும் (1)

தெரி மணி கேட்டலும் அரிதே – நற் 323/10
மேல்


கேட்டலோ (1)

நெடும் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே – நற் 311/11
மேல்


கேட்டவை (1)

என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு – அகம் 286/9
மேல்


கேட்டற்கு (1)

கேட்டற்கு இனிது நின் செல்வம் கேள்-தொறும் – பதி 12/9
மேல்


கேட்டன்றோ (1)

அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே முன்கை – நற் 239/9
மேல்


கேட்டன (1)

கில்லா கேள்வி கேட்டன சில_சில – பரி 12/39
மேல்


கேட்டன-மன் (1)

கேட்டன-மன் எம் செவியே மற்று அவன் – குறு 299/6
மேல்


கேட்டனம் (1)

நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால் – முல் 17
மேல்


கேட்டனமால் (1)

பல கேட்டனமால் தோழி நாமே – அகம் 210/14
மேல்


கேட்டனள் (1)

கேட்டனள் என்பவோ யாய் – கலி 107/11
மேல்


கேட்டனள்-கொல்லோ (1)

கேட்டனள்-கொல்லோ தானே தோள் தாழ்பு – அகம் 161/9
மேல்


கேட்டனன் (2)

என்று யாம் பாட மறை நின்று கேட்டனன்
தாழ் இரும் கூந்தல் என் தோழியை கை கவியா – கலி 42/28,29
பாட மறை நின்று கேட்டனன் நீடிய – கலி 131/42
மேல்


கேட்டனெம் (1)

கேளேம் அல்லேம் கேட்டனெம் பெரும – குறு 244/3
மேல்


கேட்டனை (2)

யார் வாய் கேட்டனை காதலர் வரவே – குறு 75/5
சொல்ல கேட்டனை ஆயின் வல்லே – கலி 135/16
மேல்


கேட்டனையோ (1)

நீ கண்டனையோ கண்டார் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ – குறு 75/1,2
மேல்


கேட்டார் (2)

கேட்டார் பிணிக்கும் தகை அவாய் கேளாரும் – குறள் 65/5
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச – கலி 119/6
மேல்


கேட்டால் (2)

பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால்
ஆற்ற விளைவது நாடு – குறள் 74/3,4
கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ மற்று இகா – கலி 107/12
மேல்


கேட்டி (1)

சிறப்பு உணா கேட்டி செவி – பரி 19/96
மேல்


கேட்டிகும் (1)

மலர்பு அறியா என கேட்டிகும் இனியே – பதி 52/12
மேல்


கேட்டிசின் (6)

கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம் – மது 208
கேட்டிசின் வாழி தோழி தெண் கழி – நற் 78/7
கேட்டிசின் அல்லெனோ விசும்பின் தகவே – நற் 115/11
கேட்டிசின் வாழி தோழி அல்கல் – குறு 30/1
கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்று_உற – ஐங் 59/1
இகுளை கேட்டிசின் காதல் அம் தோழி – அகம் 138/1
மேல்


கேட்டிசினே (1)

பிறர்_பிறர் கூற வழி கேட்டிசினே
இரும்பு புனைந்து இயற்றா பெரும் பெயர் தோட்டி – புறம் 150/24,25
மேல்


கேட்டியோ (3)

கேட்டியோ வாழி வேண்டு அன்னை நம் படப்பை – அகம் 68/4
பின்னும் கேட்டியோ எனவும் அஃது அறியாள் – அகம் 68/8
கேட்டியோ வாழி பாண பாசறை – புறம் 289/8
மேல்


கேட்டிரோ (1)

பெயர்க்கும் பண்ணன் கேட்டிரோ அவன் – புறம் 388/10
மேல்


கேட்டினும் (1)

கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை – குறள் 80/11
மேல்


கேட்டீ (2)

சொல்லும் சொல் கேட்டீ சுடர்_இழாய் பல் மாணும் – கலி 47/8
கேட்டீ
பெரு மடல் பெண்ணை பிணர் தோட்டு பைம் குரும்பை – கலி 83/7,8
மேல்


கேட்டீ-மின் (4)

இறத்திரால் ஐய மற்று இவள் நிலைமை கேட்டீ-மின்
மணக்கும்_கால் மலர் அன்ன தகையவாய் சிறிது நீர் – கலி 25/12,13
எல்லீரும் கேட்டீ-மின் என்று – கலி 138/11
என் செய்தாள்-கொல் என்பீர் கேட்டீ-மின் பொன் செய்தேன் – கலி 143/9
கேட்டீ-மின் எல்லீரும் வந்து – கலி 146/13
மேல்


கேட்டு (28)

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் – குறள் 111/1
வைகி கேட்டு பையாந்திசினே – நற் 114/4
பொய்யல் அந்தோ வாய்த்தனை அது கேட்டு
தலை இறைஞ்சினளே அன்னை – நற் 147/10,11
இனியது கேட்டு இன்புறுக இ ஊரே – குறு 34/3
அது கேட்டு அன்னாய் என்றனள் அன்னை – ஐங் 113/4
வரைந்தனை நீ என கேட்டு யான் – ஐங் 280/4
கேள்வி கேட்டு படிவம் ஒடியாது – பதி 74/1
அம் தண் புனல் வையை யாறு என கேட்டு
மின் அவிர் ஒளி இழை வேயுமோரும் – பரி 12/10,11
நின் உறு விழுமம் கூற கேட்டு
வருமே தோழி நன் மலை நாடன் – கலி 38/23,24
தன் மலை பாட நயவந்து கேட்டு அருளி – கலி 40/31
ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி – கலி 41/41
என்னையும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு
நின்னை யான் பிறர் முன்னர் பழி கூறல் தான் நாணி – கலி 44/9,10
சேரியும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு ஆங்கு – கலி 44/12
ஆயமும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு
மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி – கலி 44/15,16
தணந்தனை என கேட்டு தவறு ஓராது எமக்கு நின் – கலி 71/17
நிலை பாலுள் ஒத்த குறி என் வாய் கேட்டு ஒத்தி – கலி 86/12
நன்றும் தடைஇய மென் தோளாய் கேட்டு ஈவாய் ஆயின் – கலி 93/5
கண்ணி தந்திட்டது என கேட்டு திண்ணிதா – கலி 107/31
மாலை நீ தையென கோவலர் தனி குழல் இசை கேட்டு
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய் – கலி 118/13,14
என்று யான் பாட கேட்டு
அன்பு உறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின் – கலி 138/26,27
திருந்து_இழைக்கு ஒத்த கிளவி கேட்டு ஆங்கே – கலி 141/23
கழிய கதழ்வை என கேட்டு நின்னை – கலி 143/23
இன் பல் இமிழ் இசை கேட்டு கலி சிறந்து – அகம் 82/7
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி – அகம் 226/15
புத்தேள்_உலகத்து அற்று என கேட்டு வந்து – புறம் 22/35
இன்றும் செரு பறை கேட்டு விருப்பு_உற்று மயங்கி – புறம் 279/7
கடவும் என்ப பெரிதே அது கேட்டு
வலம் படு முரசின் வெல் போர் வேந்தன் – புறம் 304/8,9
அகன் கண் தடாரி பாடு கேட்டு அருளி – புறம் 385/4
மேல்


கேட்டுதும் (1)

கேட்டுதும் பாணி எழுதும் கிணை முருகன் – பரி 8/81
மேல்


கேட்டும் (7)

கண்ண் தண்ண் என கண்டும் கேட்டும்
உண்டற்கு இனிய பல பாராட்டியும் – மலை 352,353
ஓரை ஆயம் கூற கேட்டும்
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும் – குறு 48/3,4
தீம் குரல் அகவ கேட்டும் நீங்கிய – குறு 191/4
பூசல் கேட்டும் அருளாதோயே – ஐங் 480/5
நெஞ்சு நடுக்கு_உற கேட்டும் கடுத்தும் தாம் – கலி 24/1
கேட்டும் அறிவேன்-மன் யான் – கலி 98/8
தொன்று இ உலகத்து கேட்டும் அறிதியோ – கலி 142/48
மேல்


கேட்டே (7)

அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே – நற் 43/12
நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே – நற் 129/9
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே – குறு 138/5
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே – குறு 251/7
மாரி மாலையும் தமியள் கேட்டே – அகம் 214/15
வல் வாய் கடும் துடி பாணியும் கேட்டே – அகம் 261/15
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே – அகம் 305/16
மேல்


கேட்டேன் (4)

குறும்பூழ் போர் கண்டமை கேட்டேன் நீ என்றும் – கலி 95/8
அ யானை வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன்
அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு – கலி 97/9,10
ஓஒ புனல் ஆடினாய் எனவும் கேட்டேன் புனல் ஆங்கே – கலி 98/13
குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன் குளித்து ஆங்கே – கலி 98/22
மேல்


கேட்டை (2)

எல்லா இஃது ஒத்தன் என் பெறான் கேட்டை காண் – கலி 61/1
கேட்டை விரையல் நீ மற்று வெகுள்வாய் உரை ஆண்டு – கலி 92/23
மேல்


கேட்டோர் (1)

கேட்டோர் அனையர் ஆயினும் – நற் 216/10
மேல்


கேட்டோன் (1)

கேட்டோன் எந்தை என் தெண் கிணை குரலே – புறம் 400/8
மேல்


கேட்ப (13)

எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப – பொரு 133,134
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
வெற்றமொடு வெறுத்து ஒழுகிய – மது 72,73
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
கால் என்ன கடிது உராஅய் – மது 124,125
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப
பொலம் பூண் ஐவர் உட்பட புகழ்ந்த – மது 774,775
தொல் அருவாளர் தொழில் கேட்ப
வடவர் வாட குடவர் கூம்ப – பட் 275,276
மாடோர் உறையும் உலகமும் கேட்ப
இழுமென இழிதரும் பறை குரல் அருவி – பதி 70/23,24
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
அகல் வையத்து பகல் ஆற்றி – பதி 90/8,9
திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப
மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்று அற்றா – கலி 81/13,14
எல்லாரும் கேட்ப அறைந்து_அறைந்து எப்பொழுதும் – கலி 102/11
யாவரும் தண் குரல் கேட்ப நிரை வெண் பல் – கலி 142/9
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப
வருவேம் என்ற பருவம் ஆண்டை – அகம் 317/16,17
தமக்கு அமைந்த தொழில் கேட்ப
காடு என்றா நாடு என்று ஆங்கு – புறம் 166/18,19
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப
பொய்யா செம் நா நெளிய ஏத்தி – புறம் 168/18,19
மேல்


கேட்பர் (1)

இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து – குறள் 61/13
மேல்


கேட்பல் (1)

கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி – புறம் 27/10
மேல்


கேட்பவும் (1)

வினை புனை நல் இல் இனைகூஉ கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல் – புறம் 44/8,9
மேல்


கேட்பின் (13)

இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும் – குறு 94/4
கேளார் ஆகுவர் தோழி கேட்பின்
விழுமிது கழிவது ஆயினும் நெகிழ் நூல் – குறு 253/1,2
கானம் கடத்திர் என கேட்பின் யான் ஒன்று – கலி 7/3
இடை கொண்டு பொருள்_வயின் இறத்தி நீ என கேட்பின்
உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள்-மன்னோ – கலி 10/8,9
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ என கேட்பின்
பனிய கண்படல் ஒல்லா படர் கூர்கிற்பாள்-மன்னோ – கலி 10/12,13
பொருள் நோக்கி பிரிந்து நீ போகுதி என கேட்பின்
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்-மன்னோ – கலி 10/16,17
விலங்கு மான் குரல் கேட்பின் வெருவுவை அல்லையோ – கலி 13/17
கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின்
செய்வது இல ஆகுமோ மற்று – கலி 107/15,16
கான் கெழு நாடன் கேட்பின்
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே – அகம் 98/29,30
கடு மான் தேர் ஒலி கேட்பின்
நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே – அகம் 134/13,14
நாம் படர் கூரும் அரும் துயர் கேட்பின்
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண் – அகம் 251/4,5
வளி பொரு தெண் கண் கேட்பின்
அது போர் என்னும் என் ஐயும் உளனே – புறம் 89/8,9
கேட்பின் அல்லது காண்பு அறியலையே – புறம் 133/2
மேல்


கேட்பினும் (6)

கேட்பினும் கேளா தகையவே கேள்வியால் – குறள் 42/15
எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள் – குறள் 43/5
கேட்பினும் சொல்லா விடல் – குறள் 70/14
செவியின் கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள் – ஐங் 84/1
அம் மென் சேரி கேட்பினும் கேட்க – அகம் 110/2
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க – அகம் 218/19
மேல்


கேட்பு (1)

உரை கேட்பு_உழி எல்லாம் செல்வேன் புரை தீர்ந்தான் – கலி 146/30
மேல்


கேட்பு_உழி (1)

உரை கேட்பு_உழி எல்லாம் செல்வேன் புரை தீர்ந்தான் – கலி 146/30
மேல்


கேட்போர் (1)

கேட்போர் உளர்-கொல் இல்லை-கொல் போற்று என – நற் 50/6
மேல்


கேட்போர்க்கே (1)

நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே – அகம் 97/23
மேல்


கேடன் (1)

அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி – குறள் 21/19
மேல்


கேடு (24)

மறத்தலின் ஊங்கு இல்லை கேடு
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே – குறள் 4/4,5
வழுக்கியும் கேடு என்பது – குறள் 17/10
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் – குறள் 21/7
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் – குறள் 21/8,9
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன் – குறள் 22/19
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று – குறள் 31/13,14
கேடு இல் விழு செல்வம் கல்வி ஒருவற்கு – குறள் 40/19
ஆகு_ஆறு அளவு இட்டிது-ஆயினும் கேடு இல்லை – குறள் 48/15
கெழு தகைமை கேடு தரும் – குறள் 70/20
கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா – குறள் 74/11
நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின் – குறள் 80/1
மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு
இகல் காணான் ஆக்கம் வரும்-கால் அதனை – குறள் 86/16,17
மிகல் காணும் கேடு தரற்கு – குறள் 86/18
உள் பகை உள்ளது ஆம் கேடு
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் – குறள் 89/18,19
கேள் உடை கேடு அஞ்சுதுமே ஆயிடை – நற் 359/6
அவரே கேடு இல் விழு பொருள் தரும்-மார் பாசிலை – குறு 216/1
கேடு எவன் உடைத்தோ தோழி நீடு மயிர் – குறு 373/4
கேடு இல ஆக பெரும நின் புகழே – பதி 79/19
கேடு இல் விழு புகழ் நாள் தலைவந்து என – அகம் 86/7
கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும் – அகம் 93/1
கேளிர் கேடு பல ஊன்றலும் நாளும் – அகம் 173/2
கேடு இன்று ஆக பாடுநர் கடும்பு என – புறம் 160/10
கேடு இல் நல் இசை வய_மான் தோன்றலை – புறம் 165/8
கேடு இன்று நல்கு-மதி பெரும மாசு இல் – புறம் 393/19
மேல்


கேடும் (5)

கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்து – குறள் 12/9
கேடும் நினைக்கப்படும் – குறள் 17/18
நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும் – குறள் 24/9
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் – குறள் 65/3
நீடு நிலை அரையத்து கேடும் கேள் இனி – புறம் 202/8
மேல்


கேண்-மின் (6)

வாய்மொழி புலவீர் கேண்-மின் சிறந்தது – பரி 9/13
பூ ஊது வண்டு இனம் யாழ் கொண்ட கொளை கேண்-மின்
கொளை பொருள் தெரிதர கொளுத்தாமல் குரல் கொண்ட – பரி 11/125,126
நினை-மின் மாந்தீர் கேண்-மின் கமழ் சீர் – பரி 15/29
இறப்ப துணிந்தனிர் கேண்-மின் மற்று ஐஇய – கலி 2/10
சொல்லுவது உடையேன் கேண்-மின் மற்று ஐஇய – கலி 8/8
வினவுவீர் தெற்றென கேண்-மின் ஒருவன் – கலி 144/11
மேல்


கேண்மை (49)

மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க – குறள் 11/11
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து கொளல் – குறள் 45/1,2
வினை-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக – குறள் 52/17
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி – குறள் 79/3
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை – குறள் 80/3
கேண்மை ஒரீஇ விடல் – குறள் 80/14
கெடும் காலை கைவிடுவார் கேண்மை அடும் காலை – குறள் 80/17
மருவுக மாசு அற்றார் கேண்மை ஒன்று ஈத்தும் – குறள் 80/19
கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு – குறள் 81/17,18
பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது – குறள் 82/1,2
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என் – குறள் 82/3,4
செய்து ஏமம் சாரா சிறியவர் புன் கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று – குறள் 82/9,10
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
சொல்லாடார் சோரவிடல் – குறள் 82/15,16
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர் – குறள் 83/3
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண் – குறள் 84/17
பெரிது ஆண்ட பெரும் கேண்மை
அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல் – பொரு 229,230
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீர் இன்று அமையா உலகம் போல – நற் 1/5,6
மலை கெழு நாடன் கேண்மை பலவின் – நற் 116/6
காமர் கொண்கன் நாம் வெம் கேண்மை
ஐது ஏய்ந்து இல்லா ஊங்கும் நம்மொடு – நற் 145/4,5
மணம் கமழ் கானல் இயைந்த நம் கேண்மை
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது – நற் 203/7,8
கல் கெழு நாடன் கேண்மை
அறிந்தனள்-கொல் அஃது அறிகலென் யானே – நற் 206/10,11
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி – நற் 259/7
குன்ற நாடன் கேண்மை நமக்கே – நற் 285/8
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே – நற் 309/6
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின் – நற் 315/9
உயர் வரை நாட நீ நயந்தோள் கேண்மை
அன்னை அறிகுவள் ஆயின் பனி கலந்து – நற் 317/5,6
அளிய பெரிய கேண்மை நும் போல் – நற் 345/6
குன்ற நாடன் கேண்மை என்றும் – குறு 38/3
பொய்கை ஊரன் கேண்மை
செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே – குறு 61/5,6
குன்ற நாடன் கேண்மை
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே – குறு 90/6,7
சூர் மலை நாடன் கேண்மை
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே – குறு 105/5,6
மலை கெழு நாடன் கேண்மை
தலைபோகாமை நற்கு அறிந்தனென் யானே – குறு 170/4,5
நயந்தனன் கொண்ட கேண்மை
பயந்த_காலும் பயப்பு ஒல்லாதே – குறு 264/4,5
மா மலை நாடன் கேண்மை
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே – குறு 308/6,7
தண் துறை ஊரன் கேண்மை
வழிவழி சிறக்க என வேட்டேமே – ஐங் 2/5,6
தண் துறை ஊரன் கேண்மை
அம்பல் ஆகற்க என வேட்டேமே – ஐங் 9/5,6
சினை கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே – ஐங் 111/3,4
போர்வின் பெறூஉம் துறைவன் கேண்மை
நன் நெடும் கூந்தல் நாடுமோ மற்றே – ஐங் 153/4,5
வெறி கமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல செறி எயிற்றோயே – ஐங் 241/3,4
உயிர் கலந்து ஒன்றிய செயிர் தீர் கேண்மை
பிரிந்து உறல் அறியா விருந்து கவவி – ஐங் 419/1,2
செறுநர் விழையா செறிந்த நம் கேண்மை
மறுமுறை யானும் இயைக நெறி மாண்ட – பரி 25/2,3
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்-மன்-கொலோ – கலி 39/40,41
கேண்மை விருப்பு_உற்றவனை எதிர் நின்று – கலி 60/30
அறாஅலியரோ அவர் உடை கேண்மை
அளி இன்மையின் அவண் உறை முனைஇ – அகம் 40/10,11
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே – அகம் 70/5
புனல் ஆடு கேண்மை அனைத்தே அவனே – அகம் 186/9
பெரும் கல் நாடன் கேண்மை இனியே – அகம் 232/5
இயைந்த கேண்மை இல் ஆகியரோ – புறம் 190/5
ஆள்வினை மருங்கின் கேண்மை_பாலே – புறம் 196/3
மேல்


கேண்மை_பாலே (1)

ஆள்வினை மருங்கின் கேண்மை_பாலே
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது – புறம் 196/3,4
மேல்


கேண்மைக்கு (1)

கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என் – புறம் 236/4
மேல்


கேண்மையவர் (1)

வழிவந்த கேண்மையவர்
கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு – குறள் 81/14,15
மேல்


கேண்மையார் (1)

கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மை – குறள் 81/17
மேல்


கேண்மையின் (1)

பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ மறை – கலி 25/23
மேல்


கேண்மையும் (1)

பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின் – குறள் 71/17
மேல்


கேண்மையொடு (2)

கேண்மையொடு அளைஇ நீயே – நற் 400/9
உரன் உடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உள ஆகியரோ – புறம் 190/11,12
மேல்


கேணி (8)

தொட்டு அனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு – குறள் 40/11
திறல் வேல் நுதியின் பூத்த கேணி
விறல் வேல் வென்றி வேலூர் எய்தின் – சிறு 172,173
தண் கேணி தகை முற்றத்து – பட் 51
வேட்ட சீறூர் அகன் கண் கேணி
பய நிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர் – நற் 92/5,6
ஊர் உண் கேணி உண்துறை தொக்க – குறு 399/1
சிறு பல் கேணி பிடி அடி நசைஇ – அகம் 137/2
பாணன் சென்னி கேணி பூவா – புறம் 364/2
ஊர் உண் கேணி பகட்டு இலை பாசி – புறம் 392/13
மேல்


கேதுவல் (1)

கேதுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம் – குறள் 12/11
மேல்


கேழ் (71)

நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 33
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் – திரு 193
வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு – சிறு 249
நீர்ப்பெயற்று எல்லை போகி பால் கேழ்
வால் உளை புரவியொடு வட வளம் தரூஉம் – பெரும் 319,320
நறும் பூ கொய்யும் பூசல் இரும் கேழ்
ஏறு அடு வய புலி பூசலொடு அனைத்தும் – மது 297,298
நறும் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து – மது 493
வடவர் தந்த வான் கேழ் வட்டம் – நெடு 51
செம் கேழ் வட்டம் சுருக்கி கொடும் தறி – நெடு 58
புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து – நெடு 126
செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்து – நெடு 144
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என கிளையொடு – மலை 309
நீத்தல் ஓம்பு-மதி பூ கேழ் ஊர – நற் 10/4
நறும் தாது ஆடிய தும்பி பசும் கேழ்
பொன் உரை கல்லின் நன் நிறம் பெறூஉம் – நற் 25/3,4
கொடும் கேழ் இரும் புறம் நடுங்க குத்தி – நற் 39/4
கோள் சுறா வழங்கும் வாள் கேழ் இரும் கழி – நற் 78/1
ஒண் கேழ் வய புலி படூஉம் நாடன் – நற் 119/3
கேழ் கிளர் உத்தி அரவு தலை பனிப்ப – நற் 129/7
செம் கேழ் ஆடிய செழும் குரல் சிறுதினை – நற் 213/9
இரும் கேழ் வய புலி வெரீஇ அயலது – நற் 217/3
நாள் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு – நற் 279/5
பசும் கேழ் இலைய நறும் கொடி தமாலம் – நற் 292/2
ஈன் பிணவு ஒடுக்கிய இரும் கேழ் வய புலி – நற் 332/6
மணி கேழ் அன்ன மா நீர் சேர்ப்ப – குறு 49/2
கேழ் இரும் துறுகல் கெழு மலை நாடன் – குறு 111/5
நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே – குறு 338/8
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி – ஐங் 11/2
துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும் – ஐங் 12/2
மறு இல் யாணர் மலி கேழ் ஊர நீ – ஐங் 85/3
இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே – ஐங் 140/3
நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே – ஐங் 197/4
ஒண் கேழ் வய புலி குழுமலின் விரைந்து உடன் – ஐங் 274/2
அயிர் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே – ஐங் 341/3
கேழ் ஆரம் பொற்ப வருவானை தொழாஅ – பரி 9/29
கேழ் இலார் மாண் நலம் உண்கோ திரு உடையார் – பரி 9/31
கிளைக்கு உற்ற உழை சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்-மின் – பரி 11/127
கடந்து அட்டான் கேழ் இருங்குன்று – பரி 15/45
இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின் – பரி 23/48
புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊரே – கலி 52/18
ஒடுங்கா வயத்தின் கொடும் கேழ் கடுங்கண் – கலி 65/23
அம் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனை – அகம் 26/4
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம் – அகம் 26/14
நாள் கயம் உழக்கும் பூ கேழ் ஊர – அகம் 36/8
ஒண் கேழ் வன முலை பொலிந்த – அகம் 61/17
செம் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப – அகம் 80/9
பெரும் பேர் அன்பினர் தோழி இரும் கேழ்
இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கை – அகம் 91/9,10
நலம் கேழ் ஆகம் பூண் வடு பொறிப்ப – அகம் 93/15
துறை கேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை – அகம் 106/5
பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன – அகம் 131/2
புலி கேழ் உற்ற பூ இடை பெரும் சினை – அகம் 141/25
ஊழ்_உறு நறு வீ கடுப்ப கேழ் கொள – அகம் 174/11
நுண் கேழ் அடங்க வாரி பையுள் கெட – அகம் 223/13
புலி கேழ் வேங்கை பூ சினை புலம்ப – அகம் 227/8
பண்பு தர வந்தமை அறியாள் நுண் கேழ்
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு – அகம் 242/7,8
வாயுள் தப்பிய அரும் கேழ் வய புலி – அகம் 251/16
நலம் கேழ் மா குரல் குழையொடு துயல்வர – அகம் 269/16
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு – அகம் 276/5
நுணங்கிய நுசுப்பின் நுண் கேழ் மாமை – அகம் 319/7
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை – அகம் 332/2
ஈண்டே காண கடவு-மதி பூ கேழ்
பொலிவன அமர்த்த உண்கண் – அகம் 334/15,16
தீம் பெரும் பொய்கை துறை கேழ் ஊரன் – அகம் 336/10
சேப்பின் எவனோ பூ கேழ் புலம்ப – அகம் 340/13
வடவர் தந்த வான் கேழ் வட்டம் – அகம் 340/16
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர – அகம் 346/11
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என குவவு அடி – அகம் 347/11
ஏழில் குன்றத்து கவாஅன் கேழ் கொள – அகம் 349/9
தாழியும் மலர் பல அணியா கேழ் கொள – அகம் 369/6
பெரும் களிறு தொலைச்சிய இரும் கேழ் ஏற்றை – அகம் 389/20
சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்
நூற்று இதழ் அலரின் நிறை கண்டு அன்ன – புறம் 27/1,2
வான் கேழ் இரும் புடை கழாஅது ஏற்றி – புறம் 168/10
இரும் கேழ் வய புலி வரி அதள் குவைஇ – புறம் 374/14
யானும் ஏழ் மணி அம் கேழ் அணி உத்தி – புறம் 382/12
மேல்


கேழ்த்த (1)

ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்த அன்ன இனம் – பரி 8/22
மேல்


கேழல் (21)

பன் மயிர் பிணவொடு கேழல் உகள – மது 174
வீழ் முக கேழல் அட்ட பூசல் – மது 295
விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி – மலை 193
தினை உண் கேழல் இரிய புனவன் – நற் 119/1
வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய – நற் 399/4
கட்டளை அன்ன கேழல் மாந்தும் – ஐங் 263/2
இளம் பிறை அன்ன கோட்ட கேழல்
களங்கனி அன்ன பெண்_பால் புணரும் – ஐங் 264/1,2
வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் – ஐங் 265/2
வரை ஓங்கு உயர் சிமை கேழல் உறங்கும் – ஐங் 268/3
கேழல் உழுது என கிளர்ந்த எருவை – ஐங் 269/1
கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில் – ஐங் 270/1
கள்ளி அம் கடத்து இடை கேழல் பார்க்கும் – ஐங் 323/2
கேழல் திகழ்வர கோலமொடு பெயரிய – பரி 2/16
கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றை – அகம் 8/6
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க – அகம் 21/18
அத்த கேழல் அட்ட நல் கோள் – அகம் 111/10
ஆழல் வாழி தோழி கேழல்
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெரும் காய் – அகம் 223/3,4
கேழல் பன்றி வீழ அயலது – புறம் 152/4
கடுங்கண் கேழல் உழுத பூழி – புறம் 168/4
கேழல் உழுத இரும் சேறு கிளைப்பின் – புறம் 176/2
கடுங்கண் கேழல் இடம் பட வீழ்ந்து என – புறம் 190/6
மேல்


கேழலாய் (1)

கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும் – பரி 3/24
மேல்


கேழலொடு (1)

கோழி வய பெடை இரிய கேழலொடு
இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன – திரு 311,312
மேல்


கேள் (60)

கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு – குறள் 81/15
கேள் போல் பகைவர் தொடர்பு – குறள் 89/4
புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல் – குறள் 123/3
கேளிர் போல கேள் கொளல் வேண்டி – பொரு 74
கேள் அவன் நிலையே கெடுக நின் அவலம் – பெரும் 38
கேள் இனி வேளை நீ முன்னிய திசையே – மலை 94
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி – நற் 109/4
கேள் உடை கேடு அஞ்சுதுமே ஆயிடை – நற் 359/6
தொல் கேள் ஆகலின் நல்குமால் இவட்கே – ஐங் 271/4
சேணன் ஆயினும் கேள் என மொழிந்து – பதி 44/11
கேள் அணங்கு உற மனை கிளந்து உள சுணங்கறை – பரி 9/21
மழ ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும் – பரி 11/121
நேர் இறை முன்கை நல்லவள் கேள் காண்-மின் – பரி 12/92
மாறா போர் மணி மிடற்று எண் கையாய் கேள் இனி – கலி 1/4
கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம் – கலி 5/8
இன் தீம் கிளவியாய் வாய் மன்ற நின் கேள்
புதுவது பல் நாளும் பாராட்ட யானும் – கலி 24/3,4
கோடு புய்க்க அல்லாது உழக்கும் நாட கேள்
ஆரிடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்த_கால் – கலி 38/9,10
கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட கேள்
தாமரை கண்ணியை தண் நறும் சாந்தினை – கலி 52/6,7
நன்_நுதால் நினக்கு ஒன்று கூறுவாம் கேள் இனி – கலி 55/5
நல்லாய் கேள்
ஆய் தூவி அனம் என அணி மயில் பெடை என – கலி 56/14,15
யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேள் இனி – கலி 56/29
இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய் கேள் இனி – கலி 57/7
ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய் கேள்
உளனா என் உயிரை உண்டு உயவு நோய் கைம்மிக – கலி 58/6,7
என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி – கலி 59/9
சுடர் தொடீ போற்றாய் களை நின் முதுக்குறைமை போற்றி கேள்
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று – கலி 62/9,10
இதோ அடங்க கேள்
நின்னொடு சூழும்_கால் நீயும் நிலம் கிளையா – கலி 63/14,15
நல்லாய் இகுளை கேள்
ஈங்கே தலைப்படுவன் உண்டான் தலைப்பெயின் – கலி 64/23,24
கேள் அலன் நமக்கு அவன் குறுகன்-மின் என மற்று எம் – கலி 68/10
பன் மலர் இடை புகூஉம் பழனம் சேர் ஊர கேள்
நலம் நீப்ப துறந்து எம்மை நல்காய் நீ விடுதலின் – கலி 70/6,7
என் பார்த்து உறுவோய் கேள் இனி தெற்றென – கலி 75/13
வினவுதி ஆயின் விளங்கு_இழாய் கேள் இனி – கலி 76/5
அக இதழ் தண் பனி உறைத்தரும் ஊர கேள்
தண் தளிர் தகை பூத்த தாது எழில் நலம் செல – கலி 77/7,8
தகைபெறு கழனி அம் தண் துறை ஊர கேள்
அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனை கொள்ளாதி – கலி 79/6,7
வாய் ஆக யாம் கூற வேட்டு ஈவாய் கேள் இனி – கலி 93/16
நல்லாய் கேள் உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய – கலி 94/17
யாங்கு சென்று ஈங்கு வந்தீத்தந்தாய் கேள் இனி – கலி 96/4
கேள் இனி – கலி 122/7
அன்பு இலை என வந்து கழறுவல் ஐய கேள்
மகிழ் செய் தே_மொழி தொய்யில் சூழ் இள முலை – கலி 125/7,8
கனவில் கண்டு யான் செய்தது கேள் இனி – கலி 128/9
பூ மலர்ந்தவை போல புள் அல்கும் துறைவ கேள்
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – கலி 133/5,6
பயில் திரை நடு நன்_நாள் பாய்ந்து உறூஉம் துறைவ கேள்
கடி மலர் புன்னை கீழ் காரிகை தோற்றாளை – கலி 135/5,6
எம் கேள் இதன் அகத்து உள்_வழி காட்டீமோ – கலி 144/19
அரைசு கால்கிளர்ந்து அன்ன உரவு நீர் சேர்ப்ப கேள்
கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான் விச்சை_கண் – கலி 149/3,4
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி – அகம் 29/14
கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும் – அகம் 93/1
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் – அகம் 93/2
கேள் இனி வாழிய நெஞ்சே நாளும் – அகம் 353/2
தகுதி கேள் இனி மிகுதியாள – புறம் 18/17
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம் – புறம் 74/4
கிளையை-மன் எம் கேள் வெய்யோற்கு என – புறம் 144/7
யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள் இனி – புறம் 144/10
கிளக்கும் பாண கேள் இனி நயத்தின் – புறம் 155/3
கேள் இல் சேஎய் நாட்டின் எந்நாளும் – புறம் 198/24
நீடு நிலை அரையத்து கேடும் கேள் இனி – புறம் 202/8
ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனி – புறம் 225/6
என வினவுதி கேள் நீ – புறம் 340/4
யார் மகள் என்போய் கூற கேள் இனி – புறம் 353/7
சிலரே பெரும கேள் இனி நாளும் – புறம் 360/9
கேள் இலோர்க்கு கேள் ஆகுவன் – புறம் 396/11
கேள் இலோர்க்கு கேள் ஆகுவன் – புறம் 396/11
மேல்


கேள்-தொறும் (10)

நும் இலள் புலம்ப கேள்-தொறும்
பொம்மல் ஓதி பெரு விதுப்பு உறவே – நற் 71/10,11
கேள்-தொறும் கலுழுமால் பெரிதே காட்ட – நற் 157/7
கவவு கொள் இன் குரல் கேள்-தொறும்
அவவு கொள் மனத்தேம் ஆகிய நமக்கே – நற் 212/9,10
நள்ளென் கங்குல் புள் ஒலி கேள்-தொறும்
தேர் மணி தெள் இசை-கொல் என – நற் 287/9,10
துணை புணர் அன்றில் உயவு குரல் கேள்-தொறும்
துஞ்சா கண்ணள் துயர் அட சாஅய் – நற் 303/5,6
தண் கடல் படு திரை கேள்-தொறும்
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே – ஐங் 107/3,4
கேட்டற்கு இனிது நின் செல்வம் கேள்-தொறும்
காண்டல் விருப்பொடு கமழும் குளவி – பதி 12/9,10
புலம்பு கொள் மாலை கேள்-தொறும்
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே – அகம் 64/16,17
நீ செலவு அயர கேள்-தொறும் பல நினைந்து – அகம் 107/1
கேள்-தொறும் நடுங்க ஏத்துவென் – புறம் 382/21
மேல்


கேள்-மதி (9)

போற்றி கேள்-மதி புகழ் மேம்படுந – பொரு 60
கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி
பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை – நற் 54/4,5
நினையினை ஆயின் எனவ கேள்-மதி
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை – அகம் 379/5,6
நினவ கூறுவல் எனவ கேள்-மதி
அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து – புறம் 35/13,14
வண்மையின் தொடுத்த என் நயந்தினை கேள்-மதி
வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே – புறம் 161/22,23
இன்னும் கேள்-மதி இசை வெய்யோயே – புறம் 213/13
பாண கேள்-மதி யாணரது நிலையே – புறம் 260/8
அதனால் நீயும் கேள்-மதி அத்தை வீயாது – புறம் 363/7
உரைப்ப கேள்-மதி
நின் ஊற்றம் பிறர் அறியாது – புறம் 366/7,8
மேல்


கேள்-மின் (1)

இன்னும் கேள்-மின் நும் இசை வாழியவே – புறம் 58/19
மேல்


கேள்வர் (2)

தாம் பிழையார் கேள்வர் தொழுது எழலால் தம் ஐயரும் – கலி 39/18
ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல் ஆயின் – கலி 143/44
மேல்


கேள்வரை (1)

இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார் – பரி 20/89
மேல்


கேள்வல் (1)

அணி மாலை கேள்வல் தரூஉம்-மார் ஆயர் – கலி 101/34
மேல்


கேள்வன் (9)

சீர் தகு கேள்வன் உருட்டும் துடி சீரான் – பரி 21/60
கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் – கலி 106/43
செல்வம் எம் கேள்வன் தருமோ எம் கேளே – கலி 106/45
நல்கிய கேள்வன் இவன் மன்ற மெல்ல – கலி 142/62
ஈரம் இல் கேள்வன் உறீஇய காம தீ – கலி 144/61
எனைத்தானும் எள்ளினும் எள்ளலன் கேள்வன்
நினைப்பினும் கண் உள்ளே தோன்றும் அனைத்தற்கே – கலி 145/52,53
யாவிரும் எம் கேள்வன் காணீரோ என்பவட்கு – கலி 145/61
ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறே எம் கேள்வன்
யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ காட்டாயேல் – கலி 147/27,28
எம் கேள்வன் தருதலும் தருகல்லாய் துணை அல்லை – கலி 148/17
மேல்


கேள்வனை (3)

துணை அணை கேள்வனை துனிப்பவள் நிலையும் – பரி 21/22
மீ நீர் நிவந்த விறல்_இழை கேள்வனை
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என – பரி 21/40,41
நிரை தார் மார்பின் நின் கேள்வனை பிறரே – புறம் 294/9
மேல்


கேள்வி (25)

செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின் – குறள் 42/5
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி
நா இயல் மருங்கில் நவில பாடி – திரு 186,187
கேள்வி போகிய நீள் விசி தொடையல் – பொரு 18
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக – சிறு 228,229
தொடை அமை கேள்வி இட_வயின் தழீஇ – பெரும் 16
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த – பெரும் 315
பல் கேள்வி துறைபோகிய – பட் 169
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா – மலை 22
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று – பதி 21/1
உரை சால் வேள்வி முடித்த கேள்வி
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு – பதி 64/4,5
வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்வி
உயர்_நிலை_உலகத்து ஐயர் இன்புறுத்தினை – பதி 70/18,19
கேள்வி கேட்டு படிவம் ஒடியாது – பதி 74/1
நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும் – பரி 3/48
கில்லா கேள்வி கேட்டன சில_சில – பரி 12/39
விறல் புகழ் நிற்ப விளங்கிய கேள்வி
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி – பரி 23/19,20
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப – பரி 30/8
கேள்வி அந்தணர் கடவும் – கலி 36/25
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை – புறம் 26/12
வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன் – புறம் 53/12
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து_நொந்து – புறம் 68/3
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக – புறம் 72/13,14
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் – புறம் 221/6
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு – புறம் 361/4
கண் கேள்வி சுவை நாவின் – புறம் 382/13
கேள்வி மலிந்த வேள்வி தூணத்து – புறம் 400/18
மேல்


கேள்விக்கு (1)

கேள்விக்கு இனியை கட்கு இன்னாயே – புறம் 167/4
மேல்


கேள்வியர் (2)

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய – குறள் 42/17
சில சொல்லால் பல கேள்வியர்
நுண் உணர்வினால் பெரும் கொடையர் – புறம் 360/2,3
மேல்


கேள்வியவர் (1)

ஈண்டிய கேள்வியவர்
கேட்பினும் கேளா தகையவே கேள்வியால் – குறள் 42/14,15
மேல்


கேள்வியன் (1)

முழுது உணர் கேள்வியன் ஆகலின் விரகினானே – புறம் 361/22
மேல்


கேள்வியால் (2)

கேட்பினும் கேளா தகையவே கேள்வியால்
தோட்கப்படாத செவி – குறள் 42/15,16
பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ – கலி 15/14
மேல்


கேள்வியும் (1)

கேள்வியும் அறிவும் அறத்தொடு நுண்ணியை – பரி 13/56
மேல்


கேள்வியுள் (2)

கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும் – பரி 2/25
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் – பரி 2/61
மேல்


கேளல்-மார் (1)

நெய்தல் கேளல்-மார் நெடும் கடையானே – புறம் 389/17
மேல்


கேளலம் (1)

இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை – புறம் 76/3
மேல்


கேளன்னே (1)

நல்கான் ஆயினும் தொல் கேளன்னே – ஐங் 167/4
மேல்


கேளா (9)

கேட்பினும் கேளா தகையவே கேள்வியால் – குறள் 42/15
கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு – குறள் 81/15
கையது கேளா அளவை ஒய்யென – பொரு 152
கேளா மன்னர் கடி புலம் புக்கு – பெரும் 140
புறஞ்சொல் கேளா புரை தீர் ஒண்மை – பதி 70/13
ஆய்_இழை ஆர்க்கும் ஒலி கேளா அ எதிர் – கலி 90/13
சொல்லும் சொல் கேளா அளை மாறி யாம் வரும் – கலி 106/44
அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளா கிடந்தான் போல் – கலி 123/4
கார் வான் இன் உறை தமியள் கேளா
நெருநல் ஒரு சிறை புலம்பு கொண்டு உறையும் – புறம் 147/3,4
மேல்


கேளாதவர் (1)

மழலை சொல் கேளாதவர்
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து – குறள் 7/12,13
மேல்


கேளாது (4)

கேளாது நட்டார் செயின் – குறள் 81/8
கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின் – குறள் 90/5
கிழவிர் போல கேளாது கெழீஇ – மலை 166
அஞ்சு_தக உரறும் ஓசை கேளாது
துஞ்சுதியோ இல தூ இலாட்டி – நற் 154/6,7
மேல்


கேளாதோனே (1)

நாள் உறை மத்து ஒலி கேளாதோனே – புறம் 257/13
மேல்


கேளாமை (1)

தூங்கும் குரவையுள் நின் பெண்டிர் கேளாமை
ஆம்பல் குழலால் பயிர்_பயிர் எம் படப்பை – கலி 108/61,62
மேல்


கேளாமோ (3)

கூறுப கேளாமோ சென்று – கலி 144/8
கூறுப கேளாமோ சென்று – கலி 146/10
ஒண்_நுதல் உற்றது உழை சென்று கேளாமோ
இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரோ ஓஒ – கலி 147/11,12
மேல்


கேளாய் (12)

கேளாய் எல்ல தோழி அல்கல் – நற் 61/1
பெரு நகை கேளாய் தோழி காதலர் – நற் 129/1
எனவ கேளாய் நினையினை நீ நனி – நற் 253/4
புலவர் தோழ கேளாய் அத்தை – குறு 129/2
எல்லும் எல்லின்று பாடும் கேளாய்
செல்லாதீமோ சிறு பிடி துணையே – குறு 390/1,2
சுடர் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும் – கலி 51/1
திருந்து_இழாய் கேளாய் நம் ஊர்க்கு எல்லாம் சாலும் – கலி 65/1
நின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு – அகம் 7/17
கேளாய் வாழியோ மகளை நின் தோழி – அகம் 63/1
கேளாய் எல்ல தோழி வேலன் – அகம் 114/1
கேளாய் எல்ல தோழி வாலிய – அகம் 211/1
நகை நீ கேளாய் தோழி அல்கல் – அகம் 248/1
மேல்


கேளார் (2)

கேளார் ஆகுவர் தோழி கேட்பின் – குறு 253/1
பூசல் கேளார் சேயர் என்ப – ஐங் 315/2
மேல்


கேளார்-கொல்லோ (1)

கேளார்-கொல்லோ தோழி தோள – நற் 214/9
மேல்


கேளாரும் (1)

கேட்டார் பிணிக்கும் தகை அவாய் கேளாரும்
வேட்ப மொழிவது ஆம் சொல் – குறள் 65/5,6
மேல்


கேளாள் (1)

மணி ஒலி கேளாள் வாள்_நுதல் அதனால் – நற் 42/5
மேல்


கேளாளன் (1)

கேளாளன் ஆகாமை இல்லை அவன் கண்டு – கலி 101/45
மேல்


கேளான் (1)

கூறும் சொல் கேளான் நலிதரும் பண்டு நாம் – கலி 62/17
மேல்


கேளியர் (1)

வைகறை அரவம் கேளியர் பல கோள் – புறம் 397/8
மேல்


கேளிர் (24)

பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி – குறள் 19/13
இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
துன்பம் துடைத்து ஊன்றும் தூண் – குறள் 62/9,10
கண் அன்ன கேளிர் வரின் – குறள் 127/14
கேளிர் போல கேள் கொளல் வேண்டி – பொரு 74
செழும் கேளிர் நிழல் சேர – மது 168
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர்
யானும் நீயும் எ வழி அறிதும் – குறு 40/2,3
இடிக்கும் கேளிர் நும் குறை ஆக – குறு 58/1
கேளிர் வாழியோ கேளிர் நாளும் என் – குறு 280/1
கேளிர் வாழியோ கேளிர் நாளும் என் – குறு 280/1
கள்ளின் கேளிர் ஆர்த்திய உள்ளூர் – குறு 293/1
கேளிர் மணலின் கெழுவும் இதுவோ – பரி 8/63
தெரி கோதை நல்லார் தம் கேளிர் திளைக்கும் – பரி 11/58
கெழீஇ கேளிர் சுற்ற நின்னை – பரி 14/23
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல் நீ செல்லும் – கலி 3/21
அல்லல் களை தக்க கேளிர் உழை சென்று – கலி 61/3
புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன் – கலி 144/51
வாழிய கேளிர்
பலவும் சூள் தேற்றி தெளித்தவன் என்னை – கலி 147/22,23
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் – அகம் 93/2
அம்ம வாழி கேளிர் முன் நின்று – அகம் 130/1
கேளிர் கேடு பல ஊன்றலும் நாளும் – அகம் 173/2
நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும் – அகம் 279/1
பெறல் அரும் கேளிர் பின் வந்து விடுப்ப – அகம் 351/2
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம் – புறம் 74/4
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா – புறம் 192/1,2
மேல்


கேளிர்க்கு (1)

வன்_புல கேளிர்க்கு வரு விருந்து அயரும் – புறம் 42/17
மேல்


கேளிர்கள் (1)

கேளிர்கள் நெஞ்சு அழுங்க கெழு உற்ற செல்வங்கள் – கலி 149/8
மேல்


கேளிரும் (1)

மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும் – பரி 4/54
மேல்


கேளிரொடு (2)

இன் அமர் கேளிரொடு ஏமுற கெழீஇ – அகம் 151/2
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த – புறம் 71/15
மேல்


கேளும் (1)

தெரி_இழாய் நீயும் நின் கேளும் புணர – கலி 39/27
மேல்


கேளே (12)

கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
முண்டக கோதை நனைய – ஐங் 121/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
ஒள் இழை உயர் மணல் வீழ்ந்து என – ஐங் 122/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
ஒண் நுதல் ஆயம் ஆர்ப்ப – ஐங் 123/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
வண்டல் பாவை வௌவலின் – ஐங் 124/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
தெண் திரை பாவை வௌவ – ஐங் 125/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
உண்கண் வண்டு இனம் மொய்ப்ப – ஐங் 126/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
தும்பை மாலை இள முலை – ஐங் 127/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
உறாஅ வறு முலை மடாஅ – ஐங் 128/1,2
கொலை ஏறு சாடிய புண்ணை எம் கேளே
பல் ஊழ் தயிர் கடைய தாஅய புள்ளி மேல் – கலி 106/36,37
புல்லல் எம் தோளிற்கு அணியோ எம் கேளே
ஆங்கு போர் ஏற்று அரும் தலை அஞ்சலும் ஆய்ச்சியர் – கலி 106/39,40
ஓராங்கு சேறல் இலவோ எம் கேளே
கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் – கலி 106/42,43
செல்வம் எம் கேள்வன் தருமோ எம் கேளே
ஆங்க – கலி 106/45,46
மேல்


கேளேம் (1)

கேளேம் அல்லேம் கேட்டனெம் பெரும – குறு 244/3
மேல்