யா – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், திருக்குறள் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யா 11
யாஅ 3
யாஅத்து 11
யாஅம் 10
யாஅர் 2
யாஅன் 1
யாக்க 1
யாக்குநரும் 2
யாக்கும் 1
யாக்கை 28
யாக்கைக்கு 3
யாக்கையர் 5
யாக்கையன் 1
யாக்கையின் 1
யாக்கையுள் 1
யாக்கையை 1
யாக்கையொடு 4
யாங்கணும் 3
யாங்கனம் 4
யாங்கு 61
யாங்கும் 4
யாங்ஙனம் 6
யாட்டு 3
யாடு 2
யாண்டு 35
யாண்டும் 8
யாண்டே 1
யாண்டையனோ 1
யாண்டோரும் 1
யாணது 1
யாணர் 84
யாணர்த்தால் 1
யாணர்த்து 6
யாணரஃதே 1
யாணரது 1
யாணரின் 1
யாத்த 45
யாத்தன்று 1
யாத்திரை 1
யாத்து 14
யாத்து_உழி 1
யாத்துவிட்டு 1
யாத்தேம் 1
யாதனின் 4
யாதனின்-கொல்லோ 1
யாதானும் 1
யாது 40
யாது-கொல் 3
யாதும் 14
யாதொன்றும் 2
யாதோ 1
யாப்ப 1
யாப்பின் 3
யாப்பினுள் 1
யாப்பு 4
யாம் 206
யாம 5
யாமத்தானும் 1
யாமத்து 31
யாமத்தும் 11
யாமம் 15
யாமமும் 2
யாமும் 15
யாமே 50
யாமை 19
யாமையும் 1
யாய் 26
யாய்க்கே 3
யாயும் 11
யாயே 22
யாயொடு 1
யார் 70
யார்-கொல் 10
யார்-கொலோ 3
யார்-மாட்டும் 2
யார்_கண்ணும் 1
யார்க்கானும் 1
யார்க்கு 4
யார்க்கும் 14
யாரளோ 1
யாரினும் 4
யாரீரோ 3
யாரும் 6
யாரே 8
யாரேம் 2
யாரை 4
யாரையும் 3
யாரையோ 6
யாரோ 6
யாரோடும் 1
யாவணது 2
யாவணதோ 2
யாவது 17
யாவதும் 20
யாவதோ 1
யாவர் 2
யாவர்க்கும் 6
யாவரும் 17
யாவளோ 1
யாவாம் 1
யாவிர் 1
யாவிரும் 1
யாவும் 1
யாவையும் 2
யாவோ 2
யாழ் 61
யாழ்_பாணர் 1
யாழ்க்கு 1
யாழ 28
யாழின் 4
யாழினும் 1
யாழும் 1
யாழுளே 1
யாழே 2
யாழொடு 2
யாழொடும் 2
யாழோர் 1
யாளி 1
யாற்ற 1
யாற்றவும் 1
யாற்று 15
யாற்றுறி 1
யாறு 33
யாறும் 1
யாறே 2
யான் 256
யானும் 47
யானே 124
யானை 322
யானைக்கு 5
யானைய 1
யானையங்குருகின் 2
யானையர் 2
யானையாய் 1
யானையால் 1
யானையின் 13
யானையும் 9
யானையொடு 11
யானையோடு 1
யானையோன் 1
யானோ 7

யா (11)

பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும் – குறள் 6/7
யா காவார்-ஆயினும் நா காக்க காவா-கால் – குறள் 13/13
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று – குறள் 38/19
யா உள முன் நிற்பவை – குறள் 64/12
யா நலத்து உள்ளதூஉம் அன்று – குறள் 65/2
செயற்கு அரிய யா உள நட்பின் அது போல் – குறள் 79/1
வினைக்கு அரிய யா உள காப்பு – குறள் 79/2
சேயின் வரூஉம் மதவலி யா உயர்ந்து – நற் 198/1
உயா விளி பயிற்றும் யா உயர் நனம் தலை – அகம் 19/3
யா பல-கொல்லோ பெரும வார்_உற்று – புறம் 15/22
ஒவ்வா யா உள மற்றே வெல் போர் – புறம் 167/9
மேல்


யாஅ (3)

யாஅ வரி நிழல் துஞ்சும் – குறு 232/5
மேவர தோன்றும் யாஅ உயர் நனம் தலை – அகம் 65/13
யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்து அன்ன நின் – அகம் 333/1
மேல்


யாஅத்து (11)

பொத்து இல் காழ அத்த யாஅத்து
பொரி அரை முழு_முதல் உருவ குத்தி – குறு 255/1,2
பெரும் களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து
அரும் சுர கவலைய அதர் படு மருங்கின் – அகம் 17/16,17
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து
மேல் கவட்டு இருந்த பார்ப்பு_இனங்கட்கு – அகம் 31/5,6
கவை முறி இழந்த செம் நிலை யாஅத்து
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை – அகம் 33/3,4
கவை ஒண் தளிர கரும் கால் யாஅத்து
வேனில் வெற்பின் கானம் காய – அகம் 187/15,16
குறும் பொறை எழுந்த நெடும் தாள் யாஅத்து
அரும் கவட்டு உயர் சினை பிள்ளை ஊட்ட – அகம் 193/7,8
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து
நார் அரை மருங்கின் நீர் வர பொளித்து – அகம் 257/14,15
நீடு நிலை யாஅத்து கோடு கொள் அரும் சுரம் – அகம் 263/8
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த – அகம் 287/11
சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த – அகம் 337/1
நனம் தலை யாஅத்து அம் தளிர் பெரும் சினை – அகம் 343/10
மேல்


யாஅம் (10)

நெடு நிலை யாஅம் ஏறும் தொழில – நற் 186/7
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே – குறு 14/6
மென் சினை யாஅம் பொளிக்கும் – குறு 37/3
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில் – குறு 198/1
நிலை உயர் யாஅம் தொலைய குத்தி – குறு 307/6
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ – குறு 366/2
யாஅம் துணை புணர்ந்து உறைதும் – ஐங் 333/4
சேர்வார் ஆதலின் யாஅம் இரப்பவை – பரி 5/78
யாஅம் தளிர்க்குவேம்-மன் – கலி 143/30
நெடு நிலை யாஅம் ஒற்றி நனை கவுள் – அகம் 59/8
மேல்


யாஅர் (2)

மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்
ஒருதிறம் பாணர் யாழின் தீம் குரல் எழ – பரி 17/8,9
வாராதோர் நமக்கு யாஅர் என்னாது – அகம் 50/8
மேல்


யாஅன் (1)

யாஅன் இசைப்பின் நனி நன்று எனா – புறம் 387/15
மேல்


யாக்க (1)

இனனும் அரிந்து யாக்க நட்பு – குறள் 80/6
மேல்


யாக்குநரும் (2)

அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும் – புறம் 378/16,17
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்
கடும் தெறல் இராமன் உடன்புணர் சீதையை – புறம் 378/17,18
மேல்


யாக்கும் (1)

காஞ்சியின் அகத்து கரும்பு அருத்தி யாக்கும்
தீம் புனல் ஊர திறவிது ஆக – அகம் 156/6,7
மேல்


யாக்கை (28)

புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு – குறள் 8/17,18
யாக்கை பொறுத்த நிலம் – குறள் 24/18
இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை
அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி – திரு 57,58
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு 313
புல்லென் யாக்கை புலவு வாய் பாண – பெரும் 22
முடலை யாக்கை முழு வலி மாக்கள் – பெரும் 61
வலி புணர் யாக்கை வன்கண் யவனர் – முல் 61
சான்ற கொள்கை சாயா யாக்கை
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்-மார் – மது 480,481
முடலை யாக்கை முழு வலி மாக்கள் – நெடு 32
பிணம் தின் யாக்கை பேய்_மகள் துவன்றவும் – பட் 260
முறி மேய் யாக்கை கிளையொடு துவன்றி – மலை 313
பசு_நெய் கூர்ந்த மென்மை யாக்கை
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த – நற் 40/8,9
வறிதால் இகுளை என் யாக்கை இனி அவர் – நற் 64/9
கூற்று அடூஉ நின்ற யாக்கை போல – பதி 13/11
நாணு மலி யாக்கை வாள் நுதல் அரிவைக்கு – பதி 19/14
காணிலியரோ நின் புகழ்ந்த யாக்கை
முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை – பதி 44/8,9
கரு பெற்று கொண்டோர் கழிந்த சேய் யாக்கை
நொசிப்பின் ஏழ் உறு முனிவர் நனி உணர்ந்து – பரி 5/36,37
வலி முன்பின் வல்லென்ற யாக்கை புலி நோக்கின் – கலி 4/1
நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர் எம்மை – கலி 94/24
அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம் – கலி 141/1
வருத்து_உறும் யாக்கை வருந்துதல் ஆற்றேன் – கலி 146/47
சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை
இன் உயிர் கழிவது ஆயினும் நின் மகள் – அகம் 52/12,13
கழை தின் யாக்கை விழை களிறு தைவர – அகம் 328/13
பண்பு உடை யாக்கை சிதைவு நன்கு அறீஇ – அகம் 392/4
நின்று மூத்த யாக்கை அன்ன நின் – புறம் 24/27
பூட்கை இல்லோன் யாக்கை போல – புறம் 69/5
நோய்_பால் விளிந்த யாக்கை தழீஇ – புறம் 93/5
பசி தின திரங்கிய கசிவு உடை யாக்கை
அவிழ் புகுவு அறியாது ஆகலின் வாடிய – புறம் 160/4,5
மேல்


யாக்கைக்கு (3)

மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது – குறள் 95/3
நோம்-கொல் அளியள் தானே யாக்கைக்கு
உயிர் இயைந்து அன்ன நட்பின் அ உயிர் – அகம் 339/11,12
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் – புறம் 18/18
மேல்


யாக்கையர் (5)

என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன் பகல் – திரு 130
நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின் – திரு 143
மாசு அற விளங்கிய யாக்கையர் சூழ் சுடர் – மது 456
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்
செல் உறழ் மறவர் தம் கொல் படை தரீஇயர் – பதி 58/3,4
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்
நெறி படு மருப்பின் இரும் கண் மூரியொடு – பதி 67/14,15
மேல்


யாக்கையன் (1)

வடு இன்றி வடிந்த யாக்கையன் கொடை எதிர்ந்து – புறம் 180/6
மேல்


யாக்கையின் (1)

என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும் – புறம் 175/4
மேல்


யாக்கையுள் (1)

திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய – கலி 17/19
மேல்


யாக்கையை (1)

இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை
நின்னை புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ – பரி 3/45,46
மேல்


யாக்கையொடு (4)

மூத்த யாக்கையொடு பிணி இன்று கழிய – பதி 22/10
வாஅள் வாய்த்த வடு வாழ் யாக்கையொடு
கேள்விக்கு இனியை கட்கு இன்னாயே – புறம் 167/3,4
ஊறு அறியா மெய் யாக்கையொடு
கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னாரே – புறம் 167/6,7
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவ தலையே – புறம் 214/13
மேல்


யாங்கணும் (3)

யாங்கணும் யார்க்கும் எளிது – குறள் 87/8
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல் – அகம் 7/3
இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும்
குடி பதிப்பெயர்ந்த சுட்டு உடை முதுபாழ் – அகம் 77/5,6
மேல்


யாங்கனம் (4)

யாங்கனம் தாங்குவென் மற்றே ஓங்கு செலல் – நற் 381/6
யாங்கனம் ஒத்தியோ வீங்கு செலல் மண்டிலம் – புறம் 8/6
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய – புறம் 39/13
யாங்கனம் மொழிகோ ஓங்கு வாள் கோதையை – புறம் 49/3
மேல்


யாங்கு (61)

கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்-கொல்லோ இரப்பவர் – குறள் 107/19
யாங்கு வல்லுநள்-கொல் தானே யான் தன் – நற் 29/6
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஓங்கு கழை – நற் 51/1
யாங்கு உணர்ந்து உய்குவள்-கொல் என மடுத்த – நற் 55/10
தொடர்பு யாங்கு விட்டனை நோகோ யானே – நற் 108/9
தான் யாங்கு என்னும் அறன் இல் அன்னை – நற் 145/7
யாங்கு ஆகுவமோ அணி நுதல் குறு_மகள் – நற் 147/1
யாங்கு ஆகுவென்-கொல் அளியென் யானே – நற் 152/9
யாங்கு வல்லுந மற்றே ஞாங்கர் – நற் 171/7
யாங்கு ஆவது-கொல் தானே தேம் பட – நற் 187/7
யாங்கு செய்வாம்-கொல் தோழி பொன் வீ – நற் 259/1
யாங்கு வருவது-கொல்லோ தீம் சொல் – நற் 306/9
யாங்கு ஆகுவம்-கொல் தோழி காந்தள் – நற் 313/6
யாங்கு ஆகும்மே இலங்கு இழை செறிப்பே – நற் 332/10
யாங்கு வந்தனள்-கொல் அளியள் தானே – நற் 352/12
யாங்கு ஆகின்று-கொல் பசப்பே நோன் புரி – நற் 388/2
யாங்கு ஆகுவென்-கொல் யானே ஈங்கோ – நற் 397/6
யாங்கு மறந்து அமைகோ யானே ஞாங்கர் – குறு 132/3
யாங்கு அறிந்தன்று இ அழுங்கல் ஊரே – குறு 140/5
யாங்கு அறிந்தனர்-கொல் தோழி பாம்பின் – குறு 154/1
யாங்கு ஆகுவள்-கொல் பூ_குழை என்னும் – குறு 159/5
யாங்கு அறிந்தன்று-கொல் தோழி என் – குறு 205/6
யாங்கு செய்வாம் என் இடும்பை நோய்க்கு என – குறு 217/3
பழி யாங்கு ஒல்பவோ காணும்_காலே – குறு 252/8
யாங்கு செய்வாம்-கொல் தோழி பாம்பின் – குறு 268/3
யான் தன் கடவின் யாங்கு ஆவது-கொல் – குறு 276/6
அலர் யாங்கு ஒழிவ தோழி பெரும் கடல் – குறு 311/1
யாங்கு ஆகுவள்-கொல் தானே – குறு 337/6
யாங்கு வந்தனையோ ஓங்கல் வெற்ப – குறு 355/5
யாங்கு அறிந்தனையோ நோகோ யானே – குறு 355/7
யாங்கு வல்லுநள்-கொல் தானே ஏந்திய – குறு 356/5
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கைய – குறு 380/5
யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப – ஐங் 231/1
யாங்கு எனப்படுவது நும் ஊர் தெய்யோ – ஐங் 237/4
யாங்கு வல்லுநையோ ஈங்கு இவள் துறந்தே – ஐங் 285/5
யாங்கு பிரிந்து உறைதி என்னாது அவ்வே – ஐங் 333/5
யாங்கு வந்தனையோ பூ தார் மார்ப – ஐங் 362/3
யாங்கு வல்லுநையோ வாழ்க நின் கண்ணி – பதி 52/27
யாங்கு உரைப்பேன் என வருந்துவல் யானே – பதி 73/20
பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ மற்று ஐய – கலி 19/3
தெரி_இழாய் செய் தவறு இல்_வழி யாங்கு சினவுவாய் – கலி 87/3
யாங்கு சென்று ஈங்கு வந்தீத்தந்தாய் கேள் இனி – கலி 96/4
யாங்கு ஆவது-கொல் தோழி எனையதூஉம் – கலி 137/26
யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ காட்டாயேல் – கலி 147/28
யாங்கு ஆகுவம்-கொல் பாண என்ற – அகம் 14/13
ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின் – அகம் 39/20
யாங்கு வல்லுநள்-கொல் தானே தேம் பெய்து – அகம் 105/4
யாங்கு ஆகுவள்-கொல் தானே வேங்கை – அகம் 174/10
யாங்கு ஆகுவள்-கொல் தானே விசும்பின் – அகம் 192/3
யாங்கு ஆகுவள்-கொல் தானே ஓங்கு விடை – அகம் 214/10
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கை – அகம் 252/9
யாங்கு ஆகுவல்-கொல் யானே நீங்காது – அகம் 260/11
யாங்கு என உணர்கோ யானே வீங்குபு – அகம் 273/9
யாங்கு ஆகுவள்-கொல் தானே தீம் தொடை – அகம் 279/10
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின் – புறம் 191/2
யாங்கு அறிந்தனனோ தாங்கு அரும் காவலன் – புறம் 208/5
அளியை நீயே யாங்கு ஆகுவை-கொல் – புறம் 228/5
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்-கொல் – புறம் 234/4
யாங்கு பெரிது ஆயினும் நோய் அளவு எனைத்தே – புறம் 245/1
யாங்கு ஆகுவள்-கொல் அளியள் தானே – புறம் 254/11
யாங்கு ஆவது-கொல் தானே தாங்காது – புறம் 350/3
மேல்


யாங்கும் (4)

ஆங்கனம் தணிகுவது ஆயின் யாங்கும்
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை – நற் 322/1,2
ஆங்கு அவை நலியவும் நீங்கி யாங்கும்
இரவு இறந்து எல்லை தோன்றலது அலர் வாய் – நற் 378/5,6
மாங்காய் நறும் காடி கூட்டுவேம் யாங்கும்
எழு நின் கிளையொடு போக என்று தத்தம் – கலி 109/23,24
ஆங்காங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும்
அரியவும் உளவோ நினக்கே அதனால் – புறம் 56/15,16
மேல்


யாங்ஙனம் (6)

யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே – நற் 184/5
யாங்ஙனம் விடுமோ மற்றே மால் கொள – நற் 338/6
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் பட – அகம் 27/12
நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ – அகம் 90/8
யாங்ஙனம் வாழ்தி என்றி தோழி – அகம் 378/17
யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு – புறம் 30/11
மேல்


யாட்டு (3)

பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே – மலை 416
இரும் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன் – பரி 5/62
ஓர் யாட்டு ஒரு கால் வரவு – கலி 71/26
மேல்


யாடு (2)

யாடு பரந்து அன்ன மாவின் – பதி 78/13
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும் – அகம் 394/13
மேல்


யாண்டு (35)

யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின் – குறள் 90/9
தீ யாண்டு பெற்றாள் இவள் – குறள் 111/8
அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை – திரு 179,180
யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து – மது 150
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல் – நற் 110/9
ஈண்டு பெரும் தெய்வத்து யாண்டு பல கழிந்து என – நற் 315/1
பூ இடைப்படினும் யாண்டு கழிந்து அன்ன – குறு 57/1
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 176/5
யாண்டு உளர்-கொல்லோ வேண்டு வினை முடிநர் – குறு 195/3
யாண்டு உளர்-கொல்லோ தோழி ஈண்டு இவர் – குறு 285/3
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 325/4
வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக – ஐங் 6/2
யாண்டு கழி வெண்ணெல் நிறைக்கும் ஊர – ஐங் 48/3
யாண்டு தலைப்பெயர வேண்டு புலத்து இறுத்து – பதி 15/1
மன் உயிர் அழிய யாண்டு பல துளக்கி – பதி 18/8
மன் உயிர் அழிய யாண்டு பல மாறி – பதி 20/24
யாண்டு பிழைப்பு அறியாது பய மழை சுரந்து – பதி 21/30
வேண்டுவ அளவையுள் யாண்டு பல கழிய – பதி 55/13
யாண்டு ஓர் அனைய ஆக யாண்டே – பதி 90/52
யாண்டு ஒளிப்பான்-கொல்லோ மற்று – கலி 146/31
யாண்டு உளர்-கொல் என கலிழ்வோள் எய்தி – அகம் 47/14
யாண்டு பல கழிய வேண்டு_வயின் பிழையாது – அகம் 78/19
மெய் யாண்டு உளதோ இ உலகத்தானே – அகம் 286/17
யாண்டு உறைவது-கொல் தானே மாண்ட – அகம் 354/12
யாண்டு உளனோ என வினவுதி என் மகன் – புறம் 86/2
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும் – புறம் 86/3
வாழும் நாளொடு யாண்டு பல உண்மையின் – புறம் 159/1
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர என – புறம் 161/12
யாண்டு பல ஆக நரை இல ஆகுதல் – புறம் 191/1
காண்டல் இல்லாது யாண்டு பல கழிய – புறம் 216/2
பெரும் சோறு பயந்து பல் யாண்டு புரந்த – புறம் 220/1
அளிதோ தானே யாண்டு உண்டு-கொல்லோ – புறம் 243/11
யாண்டு உளனோ என வினவுதி ஆயின் – புறம் 282/3
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – புறம் 307/1
யாண்டு நிற்க வெள்ளி மாண்ட – புறம் 384/19
மேல்


யாண்டும் (8)

யாண்டும் இடும்பை இல – குறள் 1/8
யாண்டும் அஃது ஒப்பது இல் – குறள் 37/6
கடாஅ உருவொடு கண் அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று – குறள் 59/9,10
யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின் – குறள் 90/9
யாண்டும் காணேன் மாண் தக்கோனை – குறு 31/3
யாண்டும் உடையேன் இசை – கலி 143/47
யாண்டும் நாளும் பெருகி ஈண்டு திரை – புறம் 198/18
யாண்டும் நிற்க வெள்ளி யாம் – புறம் 386/24
மேல்


யாண்டே (1)

யாண்டு ஓர் அனைய ஆக யாண்டே
ஊழி அனைய ஆக ஊழி – பதி 90/52,53
மேல்


யாண்டையனோ (1)

இன்று யாண்டையனோ தோழி குன்றத்து – குறு 379/1
மேல்


யாண்டோரும் (1)

யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய் – கலி 100/6
மேல்


யாணது (1)

யாணது பசலை என்றனன் அதன் எதிர் – நற் 50/7
மேல்


யாணர் (84)

அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர் – பொரு 1
யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி – சிறு 25
நீங்கா யாணர் வாங்கு கதிர் கழனி – பெரும் 228
வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து – பெரும் 367
ஒலி ஓவா கலி யாணர்
முதுவெள்ளிலை மீக்கூறும் – மது 118,119
தவா பெருக்கத்து அறா யாணர்
அழித்து ஆனா கொழும் திற்றி – மது 210,211
இன் கலி யாணர் குழூஉ பல பயின்று ஆங்கு – மது 330
யாணர் புலவரொடு வயிரியர் வருக என – மது 750
கழி சூழ் படப்பை கலி யாணர்
பொழில் புறவின் பூ தண்டலை – பட் 32,33
மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின் – மலை 95
செழும் பல் யாணர் சிறுகுடி படினே – மலை 156
யாணர் ஒரு கரை கொண்டனிர் கழி-மின் – மலை 477
யாணர் வண்டின் இம்மென இமிரும் – நற் 30/3
புறவினதுவே பொய்யா யாணர்
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் – நற் 142/8,9
மீனொடு பெயரும் யாணர் ஊர – நற் 210/4
அடங்கா சொன்றி அம் பல் யாணர்
விடக்கு உடை பெரும் சோறு உள்ளுவன இருப்ப – நற் 281/5,6
யாணர் வைப்பின் கானம் என்னாய் – நற் 292/4
யாணர் ஊர நின் மாண் இழை மகளிரை – நற் 330/6
இன் கல் யாணர் தம் உறைவு இன் ஊர்க்கே – நற் 344/12
யாணர் ஊரன் காணுநன் ஆயின் – நற் 390/7
யாணர் இள முலை நனைய – நற் 398/9
கரும் கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என் ஐ இன்றியும் கழிவது-கொல்லோ – குறு 24/1,2
யாணர் ஊரன் பாணன் வாயே – குறு 85/6
யாணர் ஊரனொடு வதிந்த – குறு 107/6
காண் இனி வாழி தோழி யாணர்
கடும் புனல் அடைகரை நெடும் கயத்து இட்ட – குறு 171/1,2
யாணர் ஊரன் வாழ்க – ஐங் 1/5
யாணர் ஊர நின் மாண் இழை அரிவை – ஐங் 42/2
யாணர் ஊர நின்னினும் – ஐங் 43/3
யாணர் ஊர நின் பாண்_மகன் – ஐங் 49/3
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர – ஐங் 50/2
மா நீர் பொய்கை யாணர் ஊர – ஐங் 70/3
மறு இல் யாணர் மலி கேழ் ஊர நீ – ஐங் 85/3
யாணர் ஊர நின் மனையோள் – ஐங் 87/3
யாணர் ஊரன் மகள் இவள் – ஐங் 100/3
யாணர் ஆகிய நன் மலை நாடன் – ஐங் 286/3
யாணர் நன் நாடும் கண்டு மதி மருண்டனென் – பதி 15/34
ஒலி தலை விழவின் மலியும் யாணர்
நாடு கெழு தண் பணை சீறினை ஆதலின் – பதி 22/30,31
அறாஅ யாணர் அவர் அகன் தலை நாடே – பதி 23/25
யாணர் அறாஅ காமரு கவினே – பதி 27/16
வீயா யாணர் நின்_வயினானே – பதி 35/10
வீயா யாணர் நின்_வயினானே – பதி 36/1
வாடா யாணர் நாடு திறை கொடுப்ப – பதி 53/2
மறாஅ விளையுள் அறாஅ யாணர்
தொடை மடி களைந்த சிலை உடை மறவர் – பதி 60/8,9
அறாஅ யாணர் அகன் கண் செறுவின் – பதி 71/1
குறும் பல் யாணர் குரவை அயரும் – பதி 73/10
அறை_உறு கரும்பின் தீம் சேற்று யாணர்
வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை – பதி 75/6,7
சாறு அயர்ந்து அன்ன கார் அணி யாணர்
தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி – பதி 81/20,21
பெரும் பல் யாணர் கூலம் கெழும – பதி 89/7
வய தணிந்து ஏகு நின் யாணர் இறு நாள் பெற – பரி 11/40
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி – பரி 12/47
ஒருதிறம் யாணர் வண்டின் இமிர் இசை எழ – பரி 17/10
யாணர் வண்டு_இனம் யாழ் இசை பிறக்க – பரி 21/35
யாணர் புது புனல் ஆடினாய் முன் மாலை – கலி 98/18
அழும்பில் அன்ன அறாஅ யாணர்
பழம் பல் நெல்லின் பல் குடி பரவை – அகம் 44/15,16
பெறு நாள் யாணர் உள்ளி பையாந்து – அகம் 57/4
பெரும் கடல் முழக்கிற்று ஆகி யாணர்
இரும்பு இடம்படுத்த வடு உடை முகத்தர் – அகம் 90/10,11
பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர்
வாணன் சிறுகுடி வடாஅது – அகம் 117/17,18
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர் – அகம் 181/14
மல்லல் யாணர் செல்லி கோமான் – அகம் 216/12
யாணர் தண் பணை உறும் என கானல் – அகம் 220/19
நாண் இலை மன்ற யாணர் ஊர – அகம் 226/2
பெரும் கல் யாணர் தம் சிறுகுடியானே – அகம் 228/13
மலி நீர் அகல் வயல் யாணர் ஊர – அகம் 246/4
யாணர் தண் பணை போது வாய் அவிழ்ந்த – அகம் 269/23
இரும் கலி யாணர் எம் சிறுகுடி தோன்றின் – அகம் 300/14
யாணர் வேனில்-மன் இது – அகம் 341/12
கவை கதிர் வரகின் யாணர் பைம் தாள் – அகம் 359/13
யாணர் வைப்பின் நன் நாட்டு பொருந – புறம் 2/11
மீனின் செறுக்கும் யாணர்
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே – புறம் 7/12,13
வைகல் யாணர் நன் நாட்டு பொருநன் – புறம் 61/12
யாணர் அறாஅ வைப்பின் – புறம் 63/14
கலி கொள் யாணர் வெண்ணி பறந்தலை – புறம் 66/6
பொய்யா யாணர் மையல் கோமான் – புறம் 71/11
யாணர் அறாஅ வியல் மலை அற்றே – புறம் 116/14
அதிரா யாணர் முதிரத்து கிழவ – புறம் 158/25
முந்து விளை யாணர் நாள் புதிது உண்-மார் – புறம் 168/7
யாணர் பழு மரம் புள் இமிழ்ந்து அன்ன – புறம் 173/3
ஆர் கலி யாணர் தரீஇய கால்வீழ்த்து – புறம் 205/10
யாணர் நன் நாட்டுள்ளும் பாணர் – புறம் 212/6
வாடா யாணர் நாடும் ஊரும் – புறம் 240/2
யாணர் நல்லவை பாணரொடு ஒராங்கு – புறம் 326/11
புரசம் தூங்கும் அறாஅ யாணர்
வரை அணி படப்பை நன் நாட்டு பொருந – புறம் 375/9,10
யாணர் நன் மனை கூட்டு முதல் நின்றனென் – புறம் 376/6
உறைவு இன் யாணர் நாடு கிழவோனே – புறம் 400/22
மேல்


யாணர்த்தால் (1)

பேரா யாணர்த்தால் வாழ்க நின் வளனே – பதி 24/30
மேல்


யாணர்த்து (6)

ஆர் கலி யாணர்த்து ஆயினும் தேர் கெழு – நற் 38/4
பெரு விறல் யாணர்த்து ஆகி அரிநர் – புறம் 42/12
மென் தினை யாணர்த்து நந்தும்-கொல்லோ – புறம் 119/4
வருந்தா யாணர்த்து நந்தும்-கொல்லோ – புறம் 120/16
புள் ஆர் யாணர்த்து அற்றே என் மகன் – புறம் 254/8
யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறினே – புறம் 318/9
மேல்


யாணரஃதே (1)

இரும் கதிர் நெல்லின் யாணரஃதே
வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய் சேறு புலர்ந்து – நற் 311/2,3
மேல்


யாணரது (1)

பாண கேள்-மதி யாணரது நிலையே – புறம் 260/8
மேல்


யாணரின் (1)

பெரு நல் யாணரின் ஒரீஇ இனியே – புறம் 52/11
மேல்


யாத்த (45)

இரும்பு தலை யாத்த திருந்து கணை விழு கோல் – பெரும் 91
பார்வை யாத்த பறை தாள் விளவின் – பெரும் 95
தொடர் நாய் யாத்த துன் அரும் கடி நகர் – பெரும் 125
குளகு அரை யாத்த குறும் கால் குரம்பை – பெரும் 148
கோள் வல் பாண்_மகன் தலை வலித்து யாத்த
நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ – பெரும் 284,285
செழும் கன்று யாத்த சிறு தாள் பந்தர் – பெரும் 297
ஓங்கு நிலை கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த
வயல் விளை இன் குளகு உண்ணாது நுதல் துடைத்து – முல் 32,33
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின் – நெடு 150
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு – நெடு 176
நூல் கால் யாத்த மாலை வெண்குடை – நெடு 184
தூண்-தொறும் யாத்த காண்_தகு நல் இல் – நற் 120/2
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த
ஆ பூண் தெண் மணி இயம்பும் – நற் 264/7,8
யானே எல்_வளை யாத்த கானல் – நற் 342/7
வீழ் காவோலை சூழ் சிறை யாத்த
கானல் நண்ணிய வார் மணல் முன்றில் – நற் 354/3,4
கயிறு கடை யாத்த கடு நடை எறி_உளி – நற் 388/3
ஏழ் ஊர் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த
உலை வாங்கு மிதி தோல் போல – குறு 172/5,6
உழவன் யாத்த குழவியின் அகலாது – குறு 181/4
கவலை யாத்த அவல நீள் இடை – குறு 224/1
வரும் இடறு யாத்த பகு வாய் தெண் மணி – குறு 279/2
நயம்படு முரற்கையின் யாத்த பயன் தெரிந்து – ஐங் 407/2
கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின் – பதி 53/4
கடல் தரு மணியொடும் முத்து யாத்த நேர்_அணி – பரி 1/17
ஒண் நகை தகை வகை நெறிபெற இடையிடை இழைத்து யாத்த
செண்ணிகை கோதை கதுப்போடு இயல – பரி 21/55,56
மேல் விரித்து யாத்த சிகழிகை செ உளை – கலி 96/9
நூபுர_புட்டில் அடியொடு அமைத்து யாத்த
வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப இயற்றி நீ – கலி 96/16,17
ஒண் நுதல் யாத்த திலக அவிர் ஓடை – கலி 97/11
நிரை களிறு இடைபட நெறி யாத்த இருக்கை போல் – கலி 132/5
பூ அல்ல பூளை உழிஞையோடு யாத்த
புன வரை இட்ட வயங்கு தார் பீலி – கலி 140/4,5
கொடும் தொடை குழவியொடு வயின் மரத்து யாத்த
கடுங்கண் கறவையின் சிறுபுறம் நோக்கி – அகம் 49/4,5
அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு – அகம் 84/12
கயிறு அரை யாத்த காண்_தகு வனப்பின் – அகம் 220/7
கொடு நுகத்து யாத்த தலைய கடு நடை – அகம் 224/4
யாத்த தூணி தலை திறந்தவை போல் – அகம் 225/10
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை – அகம் 249/3
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த
நெஞ்சு அமர் குழவி போல நொந்து நொந்து – அகம் 293/11,12
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின் – அகம் 327/11
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த – அகம் 327/14
தொடை அமை பன் மலர் தோடு பொதிந்து யாத்த
குடை ஓர் அன்ன கோள் அமை எருத்தின் – அகம் 335/13,14
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் – அகம் 369/24
அரை சேர் யாத்த வெண் திரள் வினை விறல் – அகம் 375/9
கரும் கச்சு யாத்த காண்பின் அம் வயிற்று – அகம் 376/8
கீழ்_மரத்து யாத்த சேம அச்சு அன்ன – புறம் 102/5
இகழ்வு இலன் இனியன் யாத்த நண்பினன் – புறம் 216/6
குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண் – புறம் 357/1
கண்_அகத்து யாத்த நுண் அரி சிறு கோல் – புறம் 382/19
மேல்


யாத்தன்று (1)

யாத்தேம் யாத்தன்று நட்பே – குறு 313/4
மேல்


யாத்திரை (1)

ஆர் வேலை யாத்திரை செல் யாறு – பரி 19/18
மேல்


யாத்து (14)

யானையால் யானை யாத்து அற்று – குறள் 68/16
செம் நூல் யாத்து வெண் பொரி சிதறி – திரு 231
வலம்புரி வளையொடு கடிகை_நூல் யாத்து
வாளை பகு வாய் கடுப்ப வணக்கு_உறுத்து – நெடு 142,143
கரும் கால் யாத்து வரி நிழல் இரீஇ – ஐங் 388/2
இறுகிறுக யாத்து புடைப்ப – பரி 9/40
இழையினை கை யாத்து இறுகிறுக்கி வாங்கி – பரி 12/59
தாவா விருப்பொடு கன்று யாத்து_உழி செல்லும் – கலி 81/36
நெய்தல் நெடு நார் பிணித்து யாத்து கை உளர்வின் – கலி 131/8
அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து
மல்லல் ஊர் மறுகின் கண் இவள் பாடும் இஃது ஒத்தன் – கலி 138/9,10
நீள் எரி பரந்த நெடும் தாள் யாத்து
போழ் வளி முழங்கும் புல்லென் உயர் சினை – அகம் 51/2,3
மணி அரை யாத்து மறுகின் ஆடும் – அகம் 368/17
கடம்பு கொடி யாத்து கண்ணி சூட்டி – அகம் 382/3
கரும் கால் யாத்து பருந்து வந்து இறுக்கும் – அகம் 397/13
கோடி யாத்து நாடு பெரிது நந்தும் – புறம் 184/6
மேல்


யாத்து_உழி (1)

தாவா விருப்பொடு கன்று யாத்து_உழி செல்லும் – கலி 81/36
மேல்


யாத்துவிட்டு (1)

முகடு காப்பு யாத்துவிட்டு ஆங்கு – கலி 94/43
மேல்


யாத்தேம் (1)

யாத்தேம் யாத்தன்று நட்பே – குறு 313/4
மேல்


யாதனின் (4)

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் – குறள் 35/1
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் – குறள் 35/1
யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவே – நற் 79/10
யாதனின் பிரிகோ மடந்தை – நற் 166/9
மேல்


யாதனின்-கொல்லோ (1)

யாதனின்-கொல்லோ தோழி வினவுகம் – நற் 268/7
மேல்


யாதானும் (1)

யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன் – குறள் 40/13
மேல்


யாது (40)

அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை – குறள் 18/15
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல் – குறள் 26/7
வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் – குறள் 30/1
வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் – குறள் 30/1
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல் – குறள் 33/1
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் – குறள் 33/7
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் – குறள் 33/7
அரும் பொருள் யாது ஒன்றும் இல் – குறள் 47/4
யாது கொடுத்தும் கொளல் – குறள் 71/6
நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி – குறள் 79/17
பழமை எனப்படுவது யாது எனின் யாதும் – குறள் 81/1
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு – குறள் 84/1
நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும் – குறள் 84/5
வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை – குறள் 85/7
சால்பிற்கு கட்டளை யாது எனின் தோல்வி – குறள் 99/11
இன்மையின் இன்னாதது யாது எனின் இன்மையின் – குறள் 105/1
யாது ஒன்றும் கண்பாடு அரிது – குறள் 105/18
யாது செய்வேன்-கொல் விருந்து – குறள் 122/2
யாது செய்வாம்-கொல் நாமே கய வாய் – நற் 194/2
பெரும் கல் வேலி சிறுகுடி யாது என – நற் 213/6
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக – குறு 197/1
உள் அழுத்தியாள் எவளோ தோய்ந்தது யாது என – பரி 6/91
செறி நிரை பெண் வல் உறழ்பு யாது தொடர்பு என்ன – பரி 20/44
யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேள் இனி – கலி 56/29
கொடி என மின் என அணங்கு என யாது ஒன்றும் – கலி 57/4
உருள்_இழாய் ஒளி வாட இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/14
ஆய்_தொடி ஐது உயிர்த்து இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/18
யாது நீ வேண்டியது – கலி 61/14
செய்வது அறிகல்லேன் யாது செய்வேன்-கொலோ – கலி 62/12
பக்கு அழித்து கொண்டீ என தரலும் யாது ஒன்றும் – கலி 65/14
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது
ஏஎ தெளிந்தேம் யாம் காயாதி எல்லாம் வல் எல்லா – கலி 89/6,7
மாறுபட்டு ஆங்கே மயங்குதி யாது ஒன்றும் – கலி 91/20
இன்ன உவகை பிறிது யாது யாய் என்னை – கலி 105/62
யாது என் பிழைப்பு என நடுங்கி ஆங்கே – கலி 128/20
தன் மனை உய்க்குமோ யாது அவன் குறிப்பே – அகம் 195/19
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக – அகம் 364/12
ஊர் யாது என்ன நணி_நணி ஒதுங்கி – அகம் 380/2
யானும் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன் – புறம் 154/6
என் இடம் யாது மற்று இசை வெய்யோயே – புறம் 222/6
யாது உண்டு ஆயினும் கொடு-மின் வல்லே – புறம் 317/4
மேல்


யாது-கொல் (3)

உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என – நற் 122/7
யான் கண்துஞ்சேன் யாது-கொல் நிலையே – நற் 319/11
யாது-கொல் மற்று அவர் நிலையே காதலர் – அகம் 139/17
மேல்


யாதும் (14)

பழமை எனப்படுவது யாது எனின் யாதும்
கிழமையை கீழ்ந்திடா நட்பு – குறள் 81/1,2
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும்
இல்லை பெறுவான் தவம் – குறள் 85/3,4
உள் யாதும் இல்லது ஓர் போர்வை அம் சொல்லே – நற் 310/11
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே – நற் 355/11
என் திறம் யாதும் வினவல் வினவின் – கலி 19/10
மருந்து பிறிது யாதும் இல்லேல் திருந்து_இழாய் – கலி 60/21
இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண் பிறிது யாதும்
துணை இன்றி தளைவிட்ட தாமரை தனி மலர் – கலி 77/1,2
இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும் – கலி 87/14
குறும்பூழ் போர் கண்டேம் அனைத்து அல்லது யாதும்
அறிந்ததோ இல்லை நீ வேறு ஓர்ப்பது – கலி 95/6,7
நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகி – கலி 110/17
ஊண் யாதும் இலள் ஆகி உயிரினும் சிறந்த தன் – கலி 147/8
நாண் யாதும் இலள் ஆகி நகுதலும் நகூஉம் ஆங்கே – கலி 147/9
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே – அகம் 170/3
யாதும் ஊரே யாவரும் கேளிர் – புறம் 192/1
மேல்


யாதொன்றும் (2)

யாதொன்றும் எம் கண் மறுத்தரவு இல் ஆயின் – கலி 81/34
கைப்பொருள் யாதொன்றும் இலனே நச்சி – புறம் 313/2
மேல்


யாதோ (1)

யாதோ மற்று அம் மா திறம் படர் என – அகம் 48/13
மேல்


யாப்ப (1)

தோள் வலி யாப்ப ஈண்டு நம் வரவினை – நற் 161/8
மேல்


யாப்பின் (3)

பூ தோள் யாப்பின் மிஞிலி காக்கும் – நற் 265/4
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன் – நற் 297/8
நீல மணி கடிகை வல்லிகை யாப்பின் கீழ் – கலி 96/10
மேல்


யாப்பினுள் (1)

யாப்பினுள் அட்டிய நீர் – குறள் 110/6
மேல்


யாப்பு (4)

கழல் யாப்பு காரிகை நீர்த்து – குறள் 78/14
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து – மலை 28
அரை செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ – நற் 21/2
தொடி செறி யாப்பு அமை அரி முன்கை அணை தோளாய் – கலி 54/3
மேல்


யாம் (206)

பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த – குறள் 7/1
யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும் – குறள் 30/19
இனையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று – குறள் 79/19
உடையம் யாம் என்னும் செருக்கு – குறள் 85/8
ஒப்பாரி யாம் கண்டது இல் – குறள் 108/2
மெல் நீரள் யாம் வீழ்பவள் – குறள் 112/2
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும் – குறள் 113/5
யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார் – குறள் 114/19
யாம் பட்ட தாம் படாவாறு – குறள் 114/20
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும் – குறள் 115/19
தாம் காட்ட யாம் கண்டது – குறள் 118/2
செற்றார் என கைவிடல் உண்டோ நெஞ்சே யாம்
உற்றால் உறாஅதவர் – குறள் 125/9,10
ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை – குறள் 132/3
ஊடுக-மன்னோ ஒளி_இழை யாம் இரப்ப – குறள் 133/17
யாம் அவண்_நின்றும் வருதும் நீயிரும் – சிறு 143
யாம் அவன்_நின்றும் வருதும் நீயிரும் – பெரும் 28
நடுங்குவனம் எழுந்து நல் அடி தளர்ந்து யாம்
இடும்பை கூர் மனத்தேம் மருண்டு புலம் படர – குறி 133,134
யாம் அவண்_நின்றும் வருதும் நீயிரும் – மலை 53
பெரும் பேது உறுவள் யாம் வந்தனம் எனவே – நற் 6/11
குறும் பல் ஊர யாம் செல்லும் ஆறே – நற் 9/12
யாம் எம் நலன் இழந்தனமே யாமத்து – நற் 36/5
மன்னா பொருள்_பிணி பிரிதும் யாம் எனவே – நற் 46/11
சென்று யாம் அறியின் எவனோ தோழி – நற் 49/7
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள் – நற் 52/3
அன்ன ஆக இனையல் தோழி யாம்
இன்னம் ஆக நம் துறந்தோர் நட்பு எவன் – நற் 64/2,3
யாம் செய் தொல்_வினைக்கு எவன் பேது உற்றனை – நற் 88/1
வருந்தல் வாழி தோழி யாம் சென்று – நற் 88/2
நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் என – நற் 125/5
மன் எயில் உடையோர் போல அஃது யாம்
என்னதும் பரியலோ இலம் என தண் நடை – நற் 150/5,6
எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்து – நற் 176/1
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய – நற் 187/5
எற்று ஆவது-கொல் யாம் மற்றொன்று செயினே – நற் 239/12
காமர் நெஞ்சம் துரப்ப யாம் தன் – நற் 250/5
நன் மலை நாடனை நயவா யாம் அவன் – நற் 251/4
யாம் தன் கரையவும் நாணினள் வருவோள் – நற் 308/3
யாம் தன் உழையம் ஆகவும் தானே – நற் 312/6
உடுக்கும் தழை தந்தனனே யாம் அஃது – நற் 359/4
விரகு இல மொழியல் யாம் வேட்டது இல் வழியே – நற் 380/12
பரந்தன நடக்க யாம் கண்டனம் மாதோ – நற் 384/8
பன் மலர் நறும் பொழில் பழிச்சி யாம் முன் – நற் 398/6
யாம் தன் படர்ந்தமை அறியான் தானும் – குறு 74/3
சேர்ந்தனர்-கொல்லோ தாமே யாம் தமக்கு – குறு 79/6
யாம் அஃது அயர்கம் சேறும் தான் அஃது – குறு 80/3
சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே – குறு 102/4
துன்னல் போகின்றால் பொழிலே யாம் எம் – குறு 113/4
கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே – குறு 138/1
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே – குறு 164/6
தெற்றென இறீஇயரோ ஐய மற்று யாம்
நும்மொடு நக்க வால் வெள் எயிறே – குறு 169/2,3
தொழுது காண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு – குறு 178/5
என் ஐ கொண்டான் யாம் இன்னமால் இனியே – குறு 223/7
யாம் எம் காமம் தாங்கவும் தாம் தம் – குறு 241/1
நன் மயில் வலைப்பட்டு ஆங்கு யாம்
உயங்கு-தொறும் முயங்கும் அறன் இல் யாயே – குறு 244/5,6
யாம் எம் காதலர் காணேம் ஆயின் – குறு 290/3
ஒண் தொடி முன்கை யாம் அழ பிரிந்தே – ஐங் 38/4
ஒண் தொடி முன்கை யாம் அழ பிரிந்து தன் – ஐங் 40/2
துறை எவன் அணங்கும் யாம் உற்ற நோயே – ஐங் 53/1
பேஎய் அனையம் யாம் சேய் பயந்தனமே – ஐங் 70/5
ஒல்லேம் போல் யாம் அது வேண்டுதுமே – ஐங் 88/4
ஒண் தொடி மடந்தை நின்னை யாம் பெறினே – ஐங் 92/4
ஆற்றலம் யாம் என மதிப்ப கூறி – ஐங் 227/3
யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின் – ஐங் 237/2
யாம் நின் நயத்தனம் எனினும் எம் – ஐங் 275/4
யாம் எவன் செய்குவம் நெஞ்சே காமர் – ஐங் 288/2
எம் நலம் சிறப்ப யாம் இனி பெற்றோளே – ஐங் 292/5
யாம் தன் உள்ளுபு மறந்தறியேமே – ஐங் 298/4
அணி_இழை உள்ளி யாம் வருதலின் – ஐங் 359/4
நெடு மான் நோக்கி நின் உள்ளி யாம் வரவே – ஐங் 360/5
வாவல் உகக்கும் மாலை யாம் புலம்ப – ஐங் 378/2
யாம் உறு துயரம் அவள் அறியினோ நன்றே – ஐங் 441/4
யாம் வெம் காதலி நோய் மிக சாஅய் – ஐங் 478/3
நினக்கு யாம் பாணரேம் அல்லேம் எமக்கு – ஐங் 480/1
கார் அதிர் காலை யாம் ஓ இன்று நலிய – ஐங் 491/1
நேர்_இறை முன்கை நின் உள்ளி யாம் வரவே – ஐங் 493/4
முள் எயிற்று அரிவை யாம் வந்த மாறே – ஐங் 495/5
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை – பரி 1/37
அன்னோர் யாம் இவண் காணாமையின் – பரி 1/54
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக என – பரி 1/66
தெரி_இழாய் செல்க என்றாய் எல்லா யாம் பெற்றேம் – பரி 8/83
வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்து தலை நினை யாம்
நயத்தலின் சிறந்த எம் அடியுறை – பரி 9/83,84
யாம் வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல் – பரி 10/40
யாம் வீழ்வார் ஏமம் எய்துக என்மாரும் – பரி 11/119
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும் – பரி 13/17
முன்னும் முன்னும் யாம் செய் தவ பயத்தால் – பரி 13/64
அன்னை ஆகலின் அமர்ந்து யாம் நின்னை – பரி 14/29
ஏம வைகல் பெறுக யாம் எனவே – பரி 17/53
மொய் வளம் பூத்த முயக்கம் யாம் கைப்படுத்தேம் – பரி 18/18
இடை நிலம் யாம் ஏத்தும் ஆறு – பரி 19/37
விடும் கடன் வேளாளர்க்கு இன்று படர்ந்து யாம்
தன் மார்பும் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும் – பரி 20/63,64
எவ்வாறு செய்வாம்-கொல் யாம் என நாளும் – பரி 35/4
இடை கொண்டு யாம் இரப்பவும் எம கொள்ளாய் ஆயினை – கலி 3/7
ஒல் ஆங்கு யாம் இரப்பவும் உணர்ந்தீயாய் ஆயினை – கலி 3/11
யாம் நின் கூறவும் எம கொள்ளாய் ஆயினை – கலி 3/19
இறந்து நீர் செய்யும் பொருளினும் யாம் நுமக்கு – கலி 5/4
தொல் நலம் தொலைபு ஈங்கு யாம் துயர் உழப்ப துறந்து உள்ளார் – கலி 16/5
அன்பு அற மாறி யாம் உள்ள துறந்தவள் – கலி 19/8
சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எம்_கண் – கலி 22/20
யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின் – கலி 24/14
யாம் நின் கூறுவது எவன் உண்டு எம்மினும் – கலி 25/26
துயில் இன்றி யாம் நீந்த தொழுவை அம் புனல் ஆடி – கலி 30/5
பானாள் யாம் படர் கூர பணை எழில் அணை மென் தோள் – கலி 30/9
உறல் யாம் ஒளி வாட உயர்ந்தவன் விழவினுள் – கலி 30/13
இன கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல் – கலி 37/13
குரவை தழீஇ யாம் ஆட குரவையுள் – கலி 39/29
என்று யாம் பாட மறை நின்று கேட்டனன் – கலி 42/28
உழுவது உடையமோ யாம்
உழுதாய் – கலி 64/10,11
அணை மென் தோள் யாம் வாட அமர் துணை புணர்ந்து நீ – கலி 66/9
பொலிக என புகுந்த நின் புலையனை கண்ட யாம்
என ஆங்கு – கலி 68/19,20
யார் நீ வரு நாள் போல் அமைகுவம் யாம் புக்கீமோ – கலி 71/23
கண்ணி நீ கடி கொண்டார் கனை-தொறும் யாம் அழ – கலி 72/9
புல_தகை பெண்டிரை தேற்றி மற்று யாம் எனின் – கலி 73/21
ஒடுங்கி யாம் புகல் ஒல்லேம் பெயர்தர அவன் கண்டு – கலி 76/10
முடி உற்ற கோதை போல் யாம் வாட ஏதிலார் – கலி 78/21
பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி – கலி 80/3
வளை நெகிழ்பு யாம் காணும்_கால் – கலி 80/13
எவ்வ நோய் யாம் காணும்_கால் – கலி 80/17
அல்குல் வரி யாம் காணும்_கால் – கலி 80/21
போது இல் வறும் கூந்தல் கொள்வதை நின்னை யாம்
ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில் – கலி 80/23,24
திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப – கலி 81/13
இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி – கலி 81/33
மே தக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம் – கலி 81/35
நினக்கு யாம் யாரேம் ஆகுதும் என்று – கலி 82/18
வருந்தி யாம் நோய் கூர நுந்தையை என்றும் – கலி 82/26
பொருந்து நோன் கதவு ஒற்றி புலம்பி யாம் உலமர – கலி 83/2
மோதிரம் யாவோ யாம் காண்கு – கலி 84/21
அன்னையோ யாம் எம் மகனை பாராட்ட கதுமென – கலி 85/29
ஒன்றினேம் யாம் என்று உணர்ந்தாரை நுந்தை போல் – கலி 86/15
திறன் அல்ல யாம் கழற யாரை நகும் இ – கலி 86/26
ஈத்தை இவனை யாம் கோடற்கு சீத்தை யாம் – கலி 86/30
ஈத்தை இவனை யாம் கோடற்கு சீத்தை யாம்
கன்றி அதனை கடியவும் கைநீவி – கலி 86/30,31
ஒரூஉ நீ எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை – கலி 87/1
இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும் – கலி 87/14
இனி தேற்றேம் யாம்
தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார் – கலி 88/17,18
ஏஎ தெளிந்தேம் யாம் காயாதி எல்லாம் வல் எல்லா – கலி 89/7
கூறு இனி காயேமோ யாம்
தேறின் பிறவும் தவறு இலேன் யான் – கலி 90/19,20
வாய் ஆக யாம் கூற வேட்டு ஈவாய் கேள் இனி – கலி 93/16
யாம் வீழ்தும் என்று தன் பின் செலவும் உற்றீயா – கலி 94/29
யாம் வேண்டேம் என்று விலக்கவும் எம் வீழும் – கலி 94/32
செறிந்து ஒளிர் வெண் பல்லாய் யாம் வேறு இயைந்த – கலி 95/5
அருளுகம் யாம் யாரேம் எல்லா தெருள – கலி 95/29
கூந்தல் அணை கொடுப்பேம் யாம்
கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள் – கலி 101/42,43
குரவை தழீஇ யாம் மரபுளி பாடி – கலி 103/75
கோட்டு_இனத்து ஆயர்_மகனொடு யாம் பட்டதற்கு – கலி 105/58
சொல்லும் சொல் கேளா அளை மாறி யாம் வரும் – கலி 106/44
ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிக – கலி 108/9
நின் நெஞ்சம் களமா கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும் – கலி 108/30
இனி செல்வேம் யாம்
மா மருண்டு அன்ன மழை கண் சிற்றாய்த்தியர் – கலி 108/45,46
யாம் எவன் செய்தும் நினக்கு – கலி 108/51
பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய் – கலி 111/10
தொய்யில் எழுதுகோ மற்று என்றான் யாம் பிறர் – கலி 111/17
பல் கால் யாம் கான்யாற்று அவிர் மணல் தண் பொழில் – கலி 113/23
கலத்தொடு யாம் செல்வு_உழி நாடி புலத்தும் – கலி 116/16
இரை உயிர் செகுத்து உண்ணா துறைவனை யாம் பாடும் – கலி 131/33
உது காண் சாஅய் மலர் காட்டி சால்பு இலான் யாம் ஆடும் – கலி 144/32
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே – அகம் 26/15
செல்வற்கு ஒத்தனம் யாம் என மெல்ல என் – அகம் 26/20
வதுவை அயர்ந்தனை என்ப அஃது யாம்
கூறேம் வாழியர் எந்தை செறுநர் – அகம் 46/10,11
கழிந்ததற்கு அழிந்தன்றோ இலெனே ஒழிந்து யாம்
ஊது உலை குருகின் உள் உயிர்த்து அசைஇ – அகம் 55/6,7
வருதும் யாம் என தேற்றிய – அகம் 85/14
அன்னை முன்னர் யாம் என் இதன் படலே – அகம் 95/15
முனி_தகு பண்பு யாம் செய்தன்றோ இலமே – அகம் 101/18
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது – அகம் 110/8
பொய் புறம் பொதிந்து யாம் கரப்பவும் கையிகந்து – அகம் 116/11
யாம் தன் பகையேம் அல்லேம் சேர்ந்தோர் – அகம் 186/18
தையல் நின்_வயின் பிரியலம் யாம் என – அகம் 205/3
வருந்துப மாது அவர் சேரி யாம் செலினே – அகம் 216/16
நடுங்குதும் பிரியின் யாம் கடும் பனி உழந்தே – அகம் 217/20
சொல் இனி தெய்ய யாம் தெளியுமாறே – அகம் 220/22
யாம் தம் குறுகினம் ஆக ஏந்து எழில் – அகம் 230/13
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே – அகம் 230/16
புல்லென் மாலை யாம் இவண் ஒழிய – அகம் 239/10
மறி உயிர் வழங்கா அளவை சென்று யாம்
செலவர துணிந்த சேண் விளங்கு எல் வளை – அகம் 242/12,13
ஊர் நணி தந்தனை உவகை யாம் பெறவே – அகம் 254/20
யாம் முந்துறுதல் செல்லேம் ஆயிடை – அகம் 261/11
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய பொறை அடைந்து – அகம் 265/11
யாம் தன் கழறும்_காலை தான் தன் – அகம் 275/6
ஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழிய – அகம் 318/10
இலங்கு வளை நெகிழ பரந்து படர் அலைப்ப யாம்
முயங்கு-தொறும் முயங்கு-தொறும் உயங்க முகந்து கொண்டு – அகம் 328/9,10
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் – அகம் 345/9
யாம் அது பேணின்றோ இலமே நீ நின் – அகம் 346/12
யாம் பல புணர்ப்ப சொல்லாள் காம்பொடு – அகம் 385/7
எய்த வந்தனம் யாம் ஏத்துகம் பலவே – புறம் 10/13
தாம் அறிகுவர் தமக்கு உறுதி யாம் அவன் – புறம் 61/15
மையல் மாலை யாம் கையறுபு இனைய – புறம் 67/5
ஏவான் ஆகலின் சாவேம் யாம் என – புறம் 68/12
படை அமை மறவரும் உடையம் யாம் என்று – புறம் 72/5
யாம் பொருதும் என்றல் ஓம்பு-மின் ஓங்கு திறல் – புறம் 88/2
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே – புறம் 112/5
அடகின் கண்ணுறை ஆக யாம் சில – புறம் 140/4
யாம் தன் தொழுதனம் வினவ காந்தள் – புறம் 144/8
யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள் இனி – புறம் 144/10
இஃது யாம் இரந்த பரிசில் அஃது இருளின் – புறம் 145/8
தன் பெயர் ஆகலின் நாணி மற்று யாம்
நாட்டிடன்_நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர் – புறம் 152/22,23
கடி_மரம் வருந்த தந்து யாம் பிணித்த – புறம் 162/5
யாம் வேண்டி ஆங்கு எம் வறும் கலம் நிறைப்போன் – புறம் 171/5
யாம் தன் இரக்கும்_காலை தான் எம் – புறம் 180/10
உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிதே – புறம் 197/18
பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமே – புறம் 205/2
யாம் பாட தான் மகிழ்ந்து உண்ணும்-மன்னே – புறம் 235/3
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம் – புறம் 271/7
யாம் தனக்கு உறு முறை வளாவ விலக்கி – புறம் 292/2
அவன் எம் இறைவன் யாம் அவன் பாணர் – புறம் 316/4
கள் உடை கலத்தேம் யாம் மகிழ் தூங்க – புறம் 316/10
யாம் கஃடு உண்டு என வறிது மாசு இன்று – புறம் 319/4
யாம் தன் அறியுநம் ஆக தான் பெரிது – புறம் 381/6
புரந்தோன் எந்தை யாம் எவன் தொலைவதை – புறம் 384/17
யாண்டும் நிற்க வெள்ளி யாம்
வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே – புறம் 386/24,25
மேல்


யாம (5)

யாம நல் யாழ் நாப்பண் நின்ற – மது 584
யாம குறை ஊடல் இன் நசை தேன் நுகர்வோர் – பரி 10/32
யாம தன்மை இ ஐ இருங்குன்றத்து – பரி 15/26
யாம நடுநாள் துயில் கொண்டு ஒளித்த – கலி 122/21
யாம இரவின் நெடும் கடை நின்று – அகம் 208/1
மேல்


யாமத்தானும் (1)

துஞ்சு ஊர் யாமத்தானும் என் – குறு 302/7
மேல்


யாமத்து (31)

நள்ளென் யாமத்து மழை பொழிந்து ஆங்கே – நற் 22/11
யாம் எம் நலன் இழந்தனமே யாமத்து
அலர் வாய் பெண்டிர் அம்பலொடு ஒன்றி – நற் 36/5,6
ஒழி என அல்லம் ஆயினம் யாமத்து
உடை திரை ஒலியின் துஞ்சும் மலி கடல் – நற் 159/9,10
நள்ளென் யாமத்து உயவு-தோறு உருகி – நற் 199/3
அவண் நீடாதல் ஓம்பு-மின் யாமத்து
இழை அணி ஆகம் வடு கொள முயங்கி – நற் 229/6,7
பனி கால்கொண்ட பையுள் யாமத்து
பல் இதழ் உண்கண் கலுழ – நற் 241/10,11
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து
களிறு அகப்படுத்த பெரும் சின மாசுணம் – நற் 261/5,6
உறை மயக்கு_உற்ற ஊர் துஞ்சு யாமத்து
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய் – நற் 262/3,4
நள்ளென் யாமத்து உள்ளு-தொறும் படுமே – நற் 333/12
காமம் கனிவது ஆயினும் யாமத்து
இரும் புலி தொலைத்த பெரும் கை யானை – நற் 353/8,9
காமம் ஒழிவது ஆயினும் யாமத்து
கருவி மா மழை வீழ்ந்து என அருவி – குறு 42/1,2
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும் – குறு 86/4,5
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும் – குறு 107/3
கையற நரலும் நள்ளென் யாமத்து
பெரும் தண் வாடையும் வாரார் – குறு 160/4,5
பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து
உரவு களிறு போல் வந்து இரவு கதவு முயறல் – குறு 244/1,2
நள்ளென் யாமத்து ஐயென கரையும் – குறு 261/4
புலம்பு கொள் யாமத்து இயங்கு-தொறு இசைக்கும் – குறு 279/3
யாமத்து வந்து நின் குறி வாய்த்தாள் என்பதோ – கலி 127/15
நாம அரும் துறை பேர்தந்து யாமத்து
ஈங்கும் வருபவோ ஓங்கல் வெற்ப – அகம் 18/7,8
தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து
கழித்து உறை செறியா வாள் உடை எறுழ் தோள் – அகம் 24/15,16
நள்ளென் யாமத்து உயவு துணை ஆக – அகம் 103/12
கழுது வழங்கு யாமத்து அழி_தக குழறும் – அகம் 122/14
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து
உருவு கிளர் ஏர் வினை பொலிந்த பாவை – அகம் 142/20,21
வெள் இறா கனவும் நள்ளென் யாமத்து
நின் உறு விழுமம் களைந்தோள் – அகம் 170/12,13
அரைநாள் யாமத்து விழு மழை கரந்து – அகம் 198/4
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள் பெயர்வோள் – அகம் 198/11
இருள் மயங்கு யாமத்து இயவு கெட விலங்கி – அகம் 218/10
உரவு பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து
அரவின் பைம் தலை இடறி பானாள் – அகம் 328/3,4
துஞ்சு ஊர் யாமத்து தெவிட்டல் ஓம்பி – அகம் 360/12
காம இருவர் அல்லது யாமத்து
தனி மகன் வழங்கா பனி மலர் காவின் – புறம் 33/18,19
பனி பழுநிய பல் யாமத்து
பாறு தலை மயிர் நனைய – புறம் 377/1,2
மேல்


யாமத்தும் (11)

மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன்-மன்ற – குறள் 114/11
யாமத்தும் யானே உளேன் – குறள் 117/14
யாமத்தும் ஆளும் தொழில் – குறள் 126/4
நள்ளென் யாமத்தும் பள்ளிகொள்ளான் – நெடு 186
நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே – நற் 129/9
நள்ளென் யாமத்தும் கண்படை பெறேஎன் – நற் 178/8
பானாள் யாமத்தும் கறங்கும் – குறு 375/5
துஞ்சு ஊர் யாமத்தும் துயில் அறியலரே – ஐங் 13/4
யாமத்தும் துயில் அலள் அலமரும் என் தோழி – கலி 45/18
யாமத்தும் எல்லையும் எவ்வ திரை அலைப்ப – கலி 139/14
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் – புறம் 189/3
மேல்


யாமம் (15)

முந்தை யாமம் சென்ற பின்றை – மது 620
மற்றை யாமம் பகல் உற கழிப்பி – மது 653
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி – நற் 132/9
ஒலி அவிந்து அடங்கி யாமம் நள்ளென – நற் 303/1
யாமம் உய்யாமை நின்றன்று – நற் 335/10
நள்ளென்றன்றே யாமம் சொல் அவிந்து – குறு 6/1
யாமம் காவலர் அவியா மாறே – குறு 375/6
பலவே யாமம் பையுளும் உடைய – கலி 137/3
யாமம் தலைவந்தன்று ஆயின் அதற்கு என் நோய் – கலி 146/34
யாமம் நீ துஞ்சலை-மன் – கலி 146/37
யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் – அகம் 114/10
யாமம் கொள வரின் கனைஇ காமம் – அகம் 128/3
யாமம் நும்மொடு கழிப்பி நோய் மிக – அகம் 168/1
பகலினும் அகலாது ஆகி யாமம்
தவல் இல் நீத்தமொடு ஐயென கழிய – அகம் 305/1,2
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் – புறம் 37/9
மேல்


யாமமும் (2)

யாமமும் நெடிய கழியும் காமமும் – நற் 378/1
ஊர் துஞ்சு யாமமும் விடியலும் என்று இ – குறு 32/2
மேல்


யாமும் (15)

யாமும் உளேம்-கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து – குறள் 121/7
நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும்
எழு நாளேம் மேனி பசந்து – குறள் 128/15,16
எழு எனின் அவளும் ஒல்லாள் யாமும்
ஒழி என அல்லம் ஆயினம் யாமத்து – நற் 159/8,9
துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும் – ஐங் 50/1
பெரும் தோள் நலம் வர யாமும் முயங்க – ஐங் 485/2
யாமும் சேறுகம் நீயிரும் வம்-மின் – பதி 49/1
தலை உற வணங்கினேம் பல் மாண் யாமும்
கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம் – பரி 2/73,74
அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும் – பரி 17/52
யாமும் காதலம் அவற்கு என சாஅய் – அகம் 26/22
சேந்தனிர் செல்குவிர் ஆயின் யாமும்
எம் வரை அளவையின் பெட்குவம் – அகம் 200/12,13
அடைய முயங்கேம் ஆயின் யாமும்
விறல் இழை நெகிழ சாஅய்தும் அதுவே – அகம் 218/16,17
யாயும் அவனே என்னும் யாமும்
வல்லே வருக வரைந்த நாள் என – அகம் 282/15,16
யாமும் பாரியும் உளமே – புறம் 110/5
அது கண்டு யாமும் பிறரும் பல் வேறு இரவலர் – புறம் 229/13
யாமும் பிறரும் வாழ்த்த நாளும் – புறம் 396/29
மேல்


யாமே (50)

நீ புணர்ந்த அனையேம் அன்மையின் யாமே
நேர்பு உடை நெஞ்சம் தாங்க தாங்கி – நற் 15/5,6
விருந்தின் வெம் காட்டு வருந்துதும் யாமே
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும் – நற் 103/9,10
அரும் செயல் பொருள்_பிணி முன்னி யாமே
சேறும் மடந்தை என்றலின் தான் தன் – நற் 113/5,6
யாமே நின்னும் நின் மலையும் பாடி பல் நாள் – நற் 156/4
சேறும் வாழியோ முதிர்கம் யாமே – நற் 295/9
துணை நன்கு உடையள் மடந்தை யாமே
வெம் பகை அரு முனை தண் பெயல் பொழிந்து என – நற் 341/6,7
ஐய அஞ்சினம் அளியம் யாமே – நற் 368/10
வாரல் வாழியோ வருந்துதும் யாமே – குறு 69/6
இறப்பு அரும் குன்றம் இறந்த யாமே
குறு நடை புள் உள்ளலமே நெறி முதல் – குறு 209/3,4
பெய்க இனி வாழியோ பெரு வான் யாமே
செய்_வினை முடித்த செம்மல் உள்ளமொடு – குறு 270/4,5
என வேட்டோளே யாயே யாமே
நனைய காஞ்சி சினைய சிறு மீன் – ஐங் 1/3,4
என வேட்டோளே யாயே யாமே
பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் – ஐங் 2/3,4
என வேட்டோளே யாயே யாமே
வித்திய உழவர் நெல்லோடு பெயரும் – ஐங் 3/3,4
என வேட்டோளே யாயே யாமே
பூத்த கரும்பின் காய்த்த நெல்லின் – ஐங் 4/3,4
என வேட்டோளே யாயே யாமே
முதலை போத்து முழு_மீன் ஆரும் – ஐங் 5/3,4
என வேட்டோளே யாயே யாமே
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரை – ஐங் 6/3,4
என வேட்டோளே யாயே யாமே
உளை பூ மருதத்து கிளை குருகு இருக்கும் – ஐங் 7/3,4
என வேட்டோளே யாயே யாமே
அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும் – ஐங் 8/3,4
என வேட்டோளே யாயே யாமே
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் – ஐங் 9/3,4
என வேட்டோளே யாயே யாமே
பூத்த மாஅத்து புலால் அம் சிறு மீன் – ஐங் 10/3,4
நல்லன் என்றும் யாமே
அல்லன் என்னும் என் தட மென் தோளே – ஐங் 11/3,4
ஆற்றுக தில்ல யாமே
தோற்க தில்ல என் தட மென் தோளே – ஐங் 12/3,4
என் ஐ என்றும் யாமே இ ஊர் – ஐங் 110/3
நெடும் தோள் அண்ணல் கண்டிகும் யாமே – ஐங் 198/4
கண்டனெம் மன்ற சுரத்து இடை யாமே – ஐங் 390/4
சுடர் தொடி மடவரல் புணர்ந்தனம் யாமே – ஐங் 416/5
காணிய வருதும் யாமே
வாள் நுதல் அரிவையொடு ஆய் நலம் படர்ந்தே – ஐங் 420/4,5
யாமே நின் துறந்து அமையலம் – ஐங் 423/3
செல்வேம் தில்ல யாமே செற்றார் – ஐங் 429/2
யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின் – அகம் 12/4
தம் ஊரோளே நன்_நுதல் யாமே
கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து – அகம் 24/10,11
அண்கணாளனை நகுகம் யாமே – அகம் 32/21
யாமே எமியம் ஆக நீயே – அகம் 33/12
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி யாமே
கொய் அகை முல்லை காலொடு மயங்கி – அகம் 43/8,9
யாமே எமியம் ஆக தாமே – அகம் 57/10
நினக்கு எவன் அரியமோ யாமே எந்தை – அகம் 80/4
சீறூரோளே ஒண்_நுதல் யாமே
எரி புரை பன் மலர் பிறழ வாங்கி – அகம் 84/10,11
புது நாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே – அகம் 112/19
யாமே அன்றியும் உளர்-கொல் பானாள் – அகம் 202/9
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே – அகம் 287/14
செல்ப என்ப தோழி யாமே
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த – அகம் 293/10,11
யாமே எமியம் ஆக நீயே – அகம் 355/12
எவ்வம் கூர இறந்தனம் யாமே – அகம் 361/16
யாமே நின் இகழ் பாடுவோர் எருத்து அடங்க – புறம் 40/6
விழுமியம் பெரியம் யாமே நம்மின் – புறம் 78/5
யாமே புறஞ்சிறை இருந்தும் பொன் அன்னம்மே – புறம் 84/2
வண்மையின் தொடுத்தனம் யாமே முள் எயிற்று – புறம் 126/18
என்றும் காண்க தில் அம்ம யாமே குடாஅது – புறம் 166/26
அன்ன நன் நாட்டு பொருநம் யாமே
பொராஅ பொருநரேம் – புறம் 386/18,19
என் என்று அஞ்சலம் யாமே வென் வெல் – புறம் 397/25
மேல்


யாமை (19)

ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் – பொரு 186
பழன யாமை பாசடை புறத்து – நற் 280/6
புலவு நீர் அடைகரை யாமை பார்ப்போடு – நற் 385/2
யாமை பார்ப்பின் அன்ன – குறு 152/4
அம்பணத்து அன்ன யாமை ஏறி – ஐங் 43/1
தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்பு – ஐங் 44/1
குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை
அரி_பறை வினைஞர் அல்கு மிசை கூட்டும் – ஐங் 81/1,2
யாமை எடுத்து நிறுத்தற்றால் தோள் இரண்டும் வீசி – கலி 94/31
கொடும் தாள் யாமை பார்ப்பொடு கவரும் – அகம் 117/16
நிறை சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த – அகம் 160/5
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை
நொடி விடு கல்லின் போகி அகன் துறை – அகம் 256/2,3
பழன யாமை பசு வெயில் கொள்ளும் – அகம் 306/7
உகு வார் அருந்த பகு வாய் யாமை
கம்புள் இயவன் ஆக விசி பிணி – அகம் 356/2,3
அழல் எழு தித்தியம் மடுத்த யாமை
நிழல் உடை நெடும் கயம் புகல் வேட்டு ஆங்கு – அகம் 361/11,12
கயத்து வாழ் யாமை காழ் கோத்து அன்ன – புறம் 70/2
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையை – புறம் 176/3
யாமை புழுக்கின் காமம் வீட ஆரா – புறம் 212/3
அரி குரல் தடாரியின் யாமை மிளிர – புறம் 249/4
அள்ளல் யாமை கூன் புறத்து உரிஞ்சும் – புறம் 379/5
மேல்


யாமையும் (1)

படை மிளிர்ந்திட்ட யாமையும் அறைநர் – புறம் 42/14
மேல்


யாய் (26)

யான் யாய் அஞ்சுவல் எனினும் தான் என் – நற் 72/6
கதம் பெரிது உடையள் யாய் அழுங்கலோ இலளே – நற் 150/11
யாய் மறப்பு அறியா மடந்தை – நற் 301/8
உடுப்பின் யாய் அஞ்சுதுமே கொடுப்பின் – நற் 359/5
யாய் ஆகியளே மாஅயோளே – குறு 9/1
யாய் ஆகியளே விழவு முதலாட்டி – குறு 10/1
சூர் நசைந்த அனையை யாய் நடுங்கல் கண்டே – குறு 52/2
பெரிய கூறி யாய் அறிந்தனளே – குறு 248/7
தான் தந்தனன் யாய் காத்து ஓம்பல்லே – குறு 294/8
யாய் நயந்து எடுத்த ஆய் நலம் கவின – ஐங் 384/3
என் ஐயர்க்கு உய்த்து உரைத்தாள் யாய்
அவரும் தெரி கணை நோக்கி சிலை நோக்கி கண் சேந்து – கலி 39/22,23
இன்ன உவகை பிறிது யாது யாய் என்னை – கலி 105/62
கேட்டனள் என்பவோ யாய்
கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ மற்று இகா – கலி 107/11,12
கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின் – கலி 107/15
தினை காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ – கலி 108/33
தாம்பின் பிணித்து மனை நிறீஇ யாய் தந்த – கலி 111/2
கூந்தலுள் பெய்து முடித்தேன்-மன் தோழி யாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே – கலி 115/6,7
அன்னையும் அத்தனும் இல்லரா யாய் நாண – கலி 115/8
யாய் வருக ஒன்றோ பிறர் வருக மற்று நின் – கலி 116/10
வாங்கு அமை கண் இடை கடுப்ப யாய்
ஓம்பினள் எடுத்த தட மென் தோளே – அகம் 18/17,18
தணி மருங்கு அறியாள் யாய் அழ – அகம் 156/16
யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய் – அகம் 203/2
வருந்துக தில்ல யாய் ஓம்பிய நலனே – அகம் 276/15
யாய் அறிவுறுதல் அஞ்சி பானாள் – அகம் 298/17
யாய் அறிவுறுதல் அஞ்சி – அகம் 321/16
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே – புறம் 83/2
மேல்


யாய்க்கே (3)

உரைத்தனென் அல்லனோ அஃது என் யாய்க்கே – ஐங் 280/5
என் கெடுத்து இருந்த அறனில் யாய்க்கே – ஐங் 385/6
செப்பலென்-மன்னால் யாய்க்கே நல் தேர் – அகம் 356/11
மேல்


யாயும் (11)

ஏயள்-மன் யாயும் நுந்தை வாழியர் – நற் 134/6
ஆயமும் அழுங்கின்று யாயும் அஃது அறிந்தனள் – நற் 295/3
யாயும் ஞாயும் யார் ஆகியரோ – குறு 40/1
யானும் காதலென் யாயும் நனி வெய்யள் – குறு 51/4
நீல் நிற பெரும் கடல் புக்கனன் யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய – குறு 269/4,5
எந்தையும் யாயும் உணர காட்டி – குறு 374/1
நுந்தையும் யாயும் துடியரோ நின்னே – ஐங் 98/4
யாயும் அறிய உரைத்தீயின் யான் உற்ற – கலி 111/23
யாயும் ஆயமோடு அயரும் நீயும் – அகம் 240/9
யாயும் அவனே என்னும் யாமும் – அகம் 282/15
முன்றில் போகா முதுர்வினள் யாயும்
பசந்த மேனியொடு படர் அட வருந்தி – புறம் 159/5,6
மேல்


யாயே (22)

இனையையோ என வினவினள் யாயே
அதன் எதிர் சொல்லாள் ஆகி அல்லாந்து – நற் 55/7,8
செல்வல் கொண்க செறித்தனள் யாயே
கதிர் கால் வெம்ப கல் காய் ஞாயிற்று – நற் 258/2,3
வெய்ய உயிர்த்தனள் யாயே
ஐய அஞ்சினம் அளியம் யாமே – நற் 368/9,10
அறிந்தனிர் அல்லிரோ அறன் இல் யாயே – நற் 376/12
வாரற்க தில்ல வருகுவள் யாயே – குறு 198/8
உயங்கு-தொறும் முயங்கும் அறன் இல் யாயே – குறு 244/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 1/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 2/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 3/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 4/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 5/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 6/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 7/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 8/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 9/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 10/3
செல்லாதீமோ என்றனள் யாயே – ஐங் 186/5
மன்றலும் உடையள்-கொல் தோழி யாயே – ஐங் 253/4
யாயே கண்ணினும் கடும் காதலளே – அகம் 12/1
அரும் கடி படுக்குவள் அறன் இல் யாயே – அகம் 60/15
அரும் கடிப்படுத்தனள் யாயே கடும் செலல் – அகம் 150/6
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே – அகம் 302/15
மேல்


யாயொடு (1)

யாயொடு நனி மிக மடவை முனாஅது – நற் 162/8
மேல்


யார் (70)

நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும் – குறள் 2/19
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில் – குறள் 15/17
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார் மாட்டும் – குறள் 18/9
மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய – குறள் 31/5
எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள் – குறள் 43/5
எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள் – குறள் 43/5
இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை – குறள் 54/11
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும் – குறள் 55/1
எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார் மாட்டும் – குறள் 100/1
யார் உழை சேறி என் நெஞ்சு – குறள் 125/18
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே – குறள் 130/7
யார் உள்ளி தும்மினீர் என்று – குறள் 132/14
யார் உள்ளி நோக்கினீர் என்று – குறள் 132/20
நீர் யார் என்னாது முறை கருதுபு சூட்டி – மது 738
இவர் யார் என்குவள் அல்லள் முனாஅது – நற் 6/6
யார் மகள்-கொல் இவள் தந்தை வாழியர் – நற் 8/4
அறிவார் யார் அவர் முன்னியவ்வே – நற் 269/9
யார் அஃது அறிந்திசினோரே சாரல் – குறு 18/3
யாயும் ஞாயும் யார் ஆகியரோ – குறு 40/1
யார் வாய் கேட்டனை காதலர் வரவே – குறு 75/5
யார் ஆகுவர்-கொல் தோழி சாரல் – குறு 82/3
யார் ஆகியரோ தோழி நீர – குறு 110/2
யார் அணங்கு உற்றனை கடலே பூழியர் – குறு 163/1
யார் நலம் சிதைய பொய்க்குமோ இனியே – ஐங் 49/4
யார் அவள் மகிழ்ந தானே தேரொடு – ஐங் 66/2
யார் மகள் இவள் என பற்றிய மகிழ்ந – ஐங் 79/2
யார் மகள் ஆயினும் அறியாய் – ஐங் 79/3
நீ யார் மகனை எம் பற்றியோயே – ஐங் 79/4
நும் கோ யார் என வினவின் எம் கோ – பதி 20/1
களைநர் யார் இனி பிறர் என பேணி – பதி 40/7
இனி யார் உளரோ நின் முன்னும் இல்லை – பதி 45/18
யார் இவண் நெடுந்தகை வாழுமோரே – பதி 71/27
யார் பிரிய யார் வர யார் வினவ யார் செப்பு – பரி 8/72
யார் பிரிய யார் வர யார் வினவ யார் செப்பு – பரி 8/72
யார் பிரிய யார் வர யார் வினவ யார் செப்பு – பரி 8/72
யார் பிரிய யார் வர யார் வினவ யார் செப்பு – பரி 8/72
எல்லாம் தெரிய கேட்குநர் யார் அவை – பரி 12/38
யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல் – கலி 10/3
யார் இவண் நின்றீர் என கூறி பையென – கலி 65/11
யார் நீ வரு நாள் போல் அமைகுவம் யாம் புக்கீமோ – கலி 71/23
ஆணை கடக்கிற்பார் யார்
அதிர்வு இல் படிறு எருக்கி வந்து என் மகன் மேல் – கலி 81/28,29
கோல் தா நினக்கு அவள் யார் ஆகும் எல்லா – கலி 82/25
யார் இல் தவிர்ந்தனை கூறு – கலி 84/9
தந்தார் யார் எல்லாஅ இது – கலி 84/32
இது தொடுக என்றவர் யார்
அஞ்சாதி நீயும் தவறு இலை நின் கை இது தந்த – கலி 84/35,36
வேனில் புனல் அன்ன நுந்தையை நோவார் யார்
மேல் நின்றும் எள்ளி இது இவன் கை தந்தாள் – கலி 84/38,39
கடியர் தமக்கு யார் சொல்ல தக்கார் மாற்று – கலி 88/5
யார் மேல் விளியுமோ கூறு – கலி 88/21
யார் இவன் எம் கூந்தல் கொள்வான் இதுவும் ஓர் – கலி 89/1
குறி கொள செய்தார் யார் செப்பு மற்று யாரும் – கலி 93/31
ஐயம் தீர்ந்து யார்_கண்ணும் அரும் தவ முதல்வன் போல் – கலி 100/7
மட மொழி ஆயத்தவருள் இவள் யார் உடம்போடு – கலி 102/7
சொல்லாட்டி நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார்
சொல்லாதி – கலி 108/18,19
யார் இவன் என்னை விலக்குவான் நீர் உளர் – கலி 112/1
யார் எல்லா நின்னை அறிந்ததூஉம் இல்_வழி – கலி 113/5
எல்லா நீ என் அணங்கு உற்றனை யார் நின் இது செய்தார் – கலி 144/9
யார் மற்று பெறுகுவை அளியை நீயே – அகம் 383/14
இவன் யார் என்குவை ஆயின் இவனே – புறம் 13/1
அவணது அறியுநர் யார் என உமணர் – புறம் 102/4
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் என – புறம் 103/3
உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க என – புறம் 155/2
மலர்ப்போர் யார் என வினவலின் மலைந்தோர் – புறம் 179/3
இவர் யார் என்குவை ஆயின் இவரே – புறம் 201/1
நும் கோ யார் என வினவின் எம் கோ – புறம் 212/1
இனி யார் மற்று நின் பசி தீர்ப்போரே – புறம் 227/11
அறிந்தோர் யார் அவன் கண்ணிய பொருளே – புறம் 301/10
யார் ஆகுவர்-கொல் தாமே நேர்_இழை – புறம் 337/20
யார் மகள் என்போய் கூற கேள் இனி – புறம் 353/7
புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் என – புறம் 375/8
வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என – புறம் 393/6
மேல்


யார்-கொல் (10)

யார்-கொல் அளியர் தாமே ஆரியர் – குறு 7/3
யார்-கொல் அளியர் தாமே வார் சிறை – ஐங் 381/3
யார்-கொல் அளியை – பதி 19/15
ஈங்கே வருவாள் இவள் யார்-கொல் ஆங்கே ஓர் – கலி 56/6
யார்-கொல் அளியள் தானே எம் போல் – அகம் 146/8
யார்-கொல் வாழி தோழி நெருநல் – அகம் 166/11
யார்-கொல் அளியர் தாமே ஊர்-தொறும் – புறம் 52/8
யார்-கொல் வாழ்க அவன் கண்ணி தார் பூண்டு – புறம் 77/6
யார்-கொல் அளியர் தாமே ஆர் நார் – புறம் 81/3
யார்-கொல் அளியள் தானே நெருநல் – புறம் 143/7
மேல்


யார்-கொலோ (3)

வருக என்றார் யார்-கொலோ ஈங்கு – கலி 85/31
கொலைவன் யார்-கொலோ கொலைவன் மற்று இவன் – புறம் 152/8
யார்-கொலோ அளியன் தானே தேரின் – புறம் 257/5
மேல்


யார்-மாட்டும் (2)

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்-மாட்டும்
இன்புறூஉம் இன் சொலவர்க்கு – குறள் 10/7,8
விழு பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்-மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின் – குறள் 17/3,4
மேல்


யார்_கண்ணும் (1)

ஐயம் தீர்ந்து யார்_கண்ணும் அரும் தவ முதல்வன் போல் – கலி 100/7
மேல்


யார்க்கானும் (1)

அகலம் கடிகுவேம் என்பவை யார்க்கானும்
முடி பொருள் அன்று முனியல் முனியல் – பரி 20/92,93
மேல்


யார்க்கு (4)

பண்பு யார்க்கு உரைக்க பிற – குறள் 119/2
யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல் – நற் 211/1
யார்க்கு நொந்து உரைக்கோ யானே பல் நாள் – நற் 396/9
நின் பெரும் செல்வம் யார்க்கு எஞ்சுவையே – புறம் 213/16
மேல்


யார்க்கும் (14)

நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு – குறள் 2/19,20
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம் – குறள் 32/13
பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து – குறள் 62/15
இகல் வெல்லல் யார்க்கும் அரிது – குறள் 65/14
சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம் – குறள் 67/7
தேற்றுதல் யார்க்கும் அரிது – குறள் 70/6
யாங்கணும் யார்க்கும் எளிது – குறள் 87/8
வேண்டுக யார்க்கும் பணிவு – குறள் 96/20
அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின் – கலி 47/10
இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும் விழு பொருள் – கலி 61/13
யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று ஊர் பெண்டிர் – கலி 109/22
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே – புறம் 123/2
ஊர் புறம் நிறைய தருகுவன் யார்க்கும்
தொடுதல் ஓம்பு-மதி முது கள் சாடி – புறம் 258/8,9
யார்க்கும் ஈய்ந்து துயில் ஏற்பினனே – புறம் 317/7
மேல்


யாரளோ (1)

பல் இரும் கூந்தல் யாரளோ நமக்கே – குறு 19/5
மேல்


யாரினும் (4)

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் – குறள் 132/7
யாரினும் யாரினும் என்று – குறள் 132/8
யாரினும் யாரினும் என்று – குறள் 132/8
யாரினும் இனியன் பேர் அன்பினனே – குறு 85/1
மேல்


யாரீரோ (3)

யாரீரோ எம் விலங்கியீஇர் என – அகம் 390/14
யாரீரோ என வினவல் ஆனா – புறம் 141/5
யாரீரோ என பேரும் சொல்லான் – புறம் 150/23
மேல்


யாரும் (6)

தினல் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
விலை பொருட்டால் ஊன் தருவார் இல் – குறள் 26/11,12
பேரூர் துஞ்சும் யாரும் இல்லை – நற் 132/1
யாரும் இல் ஒரு சிறை இருந்து – நற் 193/8
யாரும் இல்லை தானே கள்வன் – குறு 25/1
குறி கொள செய்தார் யார் செப்பு மற்று யாரும்
சிறு வரை தங்கின் வெகுள்வர் செறு தக்காய் – கலி 93/31,32
யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த – புறம் 307/8
மேல்


யாரே (8)

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமையவர் – குறள் 45/13,14
இழைத்தது இகவாமை சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற்பவர் – குறள் 78/17,18
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே
மிகல் ஊக்கும் தன்மையவர் – குறள் 86/9,10
துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாம் உடைய – குறள் 130/17
யாரை எலுவ யாரே நீ எமக்கு – நற் 395/1
நாள் குறைபடுதல் காணுநர் யாரே
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை – பரி 11/38,39
நின்னை வருதல் அறிந்தனர் யாரே – புறம் 138/11
யாரே – புறம் 352/16
மேல்


யாரேம் (2)

நினக்கு யாம் யாரேம் ஆகுதும் என்று – கலி 82/18
அருளுகம் யாம் யாரேம் எல்லா தெருள – கலி 95/29
மேல்


யாரை (4)

யாரை எலுவ யாரே நீ எமக்கு – நற் 395/1
திறன் அல்ல யாம் கழற யாரை நகும் இ – கலி 86/26
தொடிய எமக்கு நீ யாரை பெரியார்க்கு – கலி 88/3
யாரை நீ எம் இல் புகுதர்_வாய் ஓரும் – கலி 98/1
மேல்


யாரையும் (3)

தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின் – குறள் 51/17
யாரையும் அல்லை நொதுமலாளனை – நற் 395/2
யாரையும் புலக்கும் எம்மை மற்று எவனோ – ஐங் 87/4
மேல்


யாரையோ (6)

யாரையோ நின் தொழுதனெம் வினவுதும் – நற் 155/4
தெளி தீம் கிளவி யாரையோ என் – நற் 245/6
யாரையோ என்று இகந்து நின்றதுவே – நற் 250/10
யாரையோ என பெயர்வோள் கையதை – பதி 52/24
யாரையோ எம் அணங்கியோய் உண்கு என – அகம் 32/8
யாரையோ நின் புலக்கேம் வார்_உற்று – அகம் 46/7
மேல்


யாரோ (6)

யாரோ பிரிகிற்பவரே குவளை – நற் 391/8
யாரோ பிரிகிற்பவரே சாரல் – குறு 22/2
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ
வேறு யான் கூறவும் அமையாள் அதன்_தலை – குறு 366/2,3
தான் யாரோ என்று வினவிய நோய்ப்பாலேன் – கலி 84/40
சென்றி பெரும நின் தகைக்குநர் யாரோ – அகம் 46/16
எழு இனி நெஞ்சம் செல்கம் யாரோ
பருகு அன்ன வேட்கை இல்_வழி – புறம் 207/1,2
மேல்


யாரோடும் (1)

மோரோடு வந்தாள் தகை கண்டை யாரோடும்
சொல்லியாள் அன்றே வனப்பு – கலி 109/7,8
மேல்


யாவணது (2)

நாடு உடன் ஆள்தல் யாவணது அவர்க்கே – பதி 75/14
எறியர் எறிதல் யாவணது எறிந்தோர் – புறம் 301/8
மேல்


யாவணதோ (2)

சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ
குளிர் படு கையள் கொடிச்சி செல்க என – நற் 306/2,3
யாவணதோ நின் நிழல் வாழ்வோர்க்கே – புறம் 102/8
மேல்


யாவது (17)

நினக்கு யான் மறைத்தல் யாவது மிக பெரிது – நற் 72/4
பிறர் பிறர் அறிதல் யாவது
தமர் தமர் அறியா சேரியும் உடைத்தே – நற் 331/11,12
தான் அது பொறுத்தல் யாவது கானல் – நற் 354/1
தேர் தரு விருந்தின் தவிர்குதல் யாவது
மாற்று அரும் தானை நோக்கி – ஐங் 451/2,3
அரும் படர் உழத்தல் யாவது என்றும் – ஐங் 486/2
எயில் முகப்படுத்தல் யாவது வளையினும் – பதி 53/13
புல வரை தோன்றல் யாவது சின போர் – பதி 80/15
உய்தல் யாவது நின் உடற்றியோரே – பதி 84/13
துறந்தவர் ஆண்டு_ஆண்டு உறைகுவர்-கொல்லோ யாவது
நீள் இடைப்படுதலும் ஒல்லும் யாழ நின் – கலி 36/21,22
நின் மறந்து உறைதல் யாவது புல் மறைந்து – அகம் 129/3
வினை வயின் பிரிதல் யாவது வணர் சுரி – அகம் 161/1
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ் – அகம் 223/10
வரு தார் தாங்கி அமர் மிகல் யாவது
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு – புறம் 62/1,2
சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர் – புறம் 93/2
ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடம் தாள் – புறம் 97/17
தண்ணடை பெறுதல் யாவது படினே – புறம் 287/10
இலம்பாடு அகற்றல் யாவது புலம்பொடு – புறம் 381/15
மேல்


யாவதும் (20)

செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்கு – திரு 132,133
யாவதும் அறியா இயல்பினர் மேவர – திரு 136
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்
மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து – பொரு 94,95
அம்_சில்_ஓதி அசையல் யாவதும்
அஞ்சல் ஓம்பு நின் அணி நலம் நுகர்கு என – குறி 180,181
கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும்
முயங்கல் பெறுகுவன் அல்லன் – நற் 119/9,10
அம்ம வாழி தோழி யாவதும்
தவறு எனின் தவறோ இலவே வெம் சுரத்து – குறு 77/1,2
நோ_தக்கன்றே காமம் யாவதும்
நன்று என உணரார் மாட்டும் – குறு 78/4,5
கொடியோர் தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர் – குறு 87/2,3
இரை தேர் வெண்_குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்றால் பொழிலே யாம் எம் – குறு 113/3,4
யாவதும் அறிகிலர் கழறுவோரே – குறு 152/1
யாவதும் இலை யான் செயற்கு உரியதுவே – குறு 383/6
அம்ம வாழி தோழி யாவதும்
வல்லா-கொல்லோ தாமே அவண – ஐங் 333/1,2
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என – பதி 74/26
வாழ்குவள் அல்லள் என் தோழி யாவதும்
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர் – அகம் 18/10,11
இருள் இடை தமியன் வருதல் யாவதும்
அருளான் வாழி தோழி அல்கல் – அகம் 108/10,11
வரி மனை புகழ்ந்த கிளவியன் யாவதும்
மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன் அதற்கொண்டு – அகம் 250/8,9
ஆர்த்து உடன் அரும் பொருள் வவ்வலின் யாவதும்
சாத்து இடை வழங்கா சேண் சிமை அதர – அகம் 291/14,15
நீ செல வலித்தனை ஆயின் யாவதும்
நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர் – அகம் 327/7,8
கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்
காண்டல் இல்லாது யாண்டு பல கழிய – புறம் 216/1,2
பிணை_வயின் தீர்தலும் அஞ்சி யாவதும்
இல் வழங்காமையின் கல்லென ஒலித்து – புறம் 320/8,9
மேல்


யாவதோ (1)

வணங்கார் ஆதல் யாவதோ மற்றே – பதி 91/3
மேல்


யாவர் (2)

எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும் – பதி 20/21
இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரோ ஓஒ – கலி 147/12
மேல்


யாவர்க்கும் (6)

நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்
வரை கோள் அறியா சொன்றி – குறு 233/5,6
நோன்மை நாடின் இரு நிலம் யாவர்க்கும்
சாயல் நினது வான் நிறை என்னும் – பரி 2/55,56
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும்
பிழையாது வருதல் நின் செம்மையின் தர வாய்ந்த – கலி 99/5,6
சுரந்த வான் பொழிந்து அற்றா சூழ நின்று யாவர்க்கும்
இரந்தது நசை வாட்டாய் என்பது கெடாதோ தான் – கலி 100/11,12
தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல் யாவர்க்கும்
அன்னவோ காம நின் அம்பு – கலி 147/46,47
ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லாது இல் என மறுத்தலும் இரண்டும் – புறம் 196/1,2
மேல்


யாவரும் (17)

யாவரும் வருக ஏனோரும் தம் என – மது 747
கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் – நெடு 64,65
எஃகு உற சிவந்த ஊனத்து யாவரும்
கண்டு மதி மருளும் வாடா சொன்றி – பதி 24/21,22
ஊழி யாவரும் உணரா – பரி 2/18
யாவரும் பிறரும் அமரரும் அவுணரும் – பரி 8/8
யாவரும் தண் குரல் கேட்ப நிரை வெண் பல் – கலி 142/9
யாவரும் அறியா தொன் முறை மரபின் – அகம் 0/13
உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும்
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய – அகம் 1/13,14
யாவரும் விழையும் பொலம் தொடி புதல்வனை – அகம் 16/5
கூர் எயிற்று அரிவை குறுகினள் யாவரும்
காணுநர் இன்மையின் செத்தனள் பேணி – அகம் 16/7,8
இரங்குநர் அல்லது பெயர்தந்து யாவரும்
தருநரும் உளரோ இ உலகத்தான் என – அகம் 75/15,16
அரும் கடி நெடும் தூண் போல யாவரும்
காணல் ஆகா மாண் எழில் ஆகம் – அகம் 220/8,9
இன்னும் இன்ன பல செய்குவன் யாவரும்
துன்னல் போகிய துணிவினோன் என – புறம் 23/13,14
தமர் எனின் யாவரும் புகுப அமர் எனின் – புறம் 177/4
யாதும் ஊரே யாவரும் கேளிர் – புறம் 192/1
போர் மலைந்து ஒரு சிறை நிற்ப யாவரும்
அரவு உமிழ் மணியின் குறுகார் – புறம் 294/7,8
யாவரும் இன்மையின் கிணைப்ப தவாது – புறம் 375/12
மேல்


யாவளோ (1)

யாவளோ எம் மறையாதீமே – ஐங் 370/4
மேல்


யாவாம் (1)

கடனும் பூணாம் கை நூல் யாவாம்
புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம் – குறு 218/2,3
மேல்


யாவிர் (1)

யாவிர் ஆயினும் கூழை தார் கொண்டு – புறம் 88/1
மேல்


யாவிரும் (1)

யாவிரும் எம் கேள்வன் காணீரோ என்பவட்கு – கலி 145/61
மேல்


யாவும் (1)

உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி – மலை 429,430
மேல்


யாவையும் (2)

நெய்த்தோர் நிற அரக்கின் நீர் எக்கி யாவையும்
முத்து நீர் சாந்து அடைந்த மூஉய் தத்தி – பரி 10/12,13
குன்று கண்டு அன்ன கோட்ட யாவையும்
சென்று சேக்கல்லா புள்ள உள் இல் – அகம் 42/7,8
மேல்


யாவோ (2)

அவற்றுள் யாவோ வாயின மாஅல் மகனே – கலி 21/9
மோதிரம் யாவோ யாம் காண்கு – கலி 84/21
மேல்


யாழ் (61)

குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள் – குறள் 7/11
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன – குறள் 28/17
நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின் – திரு 141
யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப – பொரு 211
வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி – பெரும் 182
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு – முல் 8
யாம நல் யாழ் நாப்பண் நின்ற – மது 584
குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி – மது 605
காழ் அகில் அம் புகை கொளீஇ யாழ் இசை – குறி 110
குழல் அகவ யாழ் முரல – பட் 156
இன் இசை நல் யாழ் பத்தரும் விசி பிணி – மலை 381
மெல் அவல் இருந்த ஊர்-தொறும் நல் யாழ்
பண்ணு பெயர்த்து அன்ன காவும் பள்ளியும் – மலை 450,451
எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ்
மருதம் பண்ணி அசையினிர் கழி-மின் – மலை 469,470
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு – நற் 139/4
யாழ் ஓர்த்து அன்ன இன் குரல் இன வண்டு – நற் 176/8
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர் – நற் 186/6
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
யாமம் உய்யாமை நின்றன்று – நற் 335/9,10
எவ்வி இழந்த வறுமை யாழ்_பாணர் – குறு 19/1
முல்லை நல் யாழ் பாண மற்று எமக்கே – ஐங் 478/5
வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப – பதி 41/2
தொல் இயல் புலவ நல் யாழ் பாண – பரி 3/86
ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்த அன்ன இனம் – பரி 8/22
பரு கோட்டு யாழ் பக்கம் பாடலோடு ஆடல் – பரி 10/56
பூ ஊது வண்டு இனம் யாழ் கொண்ட கொளை கேண்-மின் – பரி 11/125
இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில் எம் இழையை – பரி 20/57
யாணர் வண்டு_இனம் யாழ் இசை பிறக்க – பரி 21/35
கவர் தொடை நல் யாழ் இமிழ காவில் – பரி 22/38
வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப – பரி 23/50
தெரி மருதம் பாடுப பிணி கொள் யாழ் பாணர் – பரி 24/73
யாழ் வரை தங்கிய ஆங்கு தாழ்பு நின் – கலி 2/27
யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம் – கலி 29/17
வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும் – கலி 32/9
தளை அவிழ் பூ சினை சுரும்பு யாழ் போல இசைப்பவும் – கலி 34/16
இல்லின் எழீஇய யாழ் தழீஇ கல்லா வாய் – கலி 70/22
செவ்வழி யாழ் நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும் – கலி 118/15
அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளா கிடந்தான் போல் – கலி 123/4
யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப – கலி 131/9
மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது – கலி 143/10
சாய என் கிளவி போல் செவ்வழி யாழ் இசை நிற்ப – கலி 143/38
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன் – அகம் 0/15
செவ்வழி நல் யாழ் இசையினென் பையென – அகம் 14/15
புனிற்று ஆ பாய்ந்து என கலங்கி யாழ் இட்டு – அகம் 56/11
மலை பூ சாரல் வண்டு யாழ் ஆக – அகம் 82/6
இரும் சிறை தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து – அகம் 88/11
பல் இதழ் மென் மலர் உண்கண் நல் யாழ்
நரம்பு இசைத்து அன்ன இன் தீம் கிளவி – அகம் 109/1,2
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட – அகம் 186/10
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ்
இசை ஓர்த்து அன்ன இன் தீம் கிளவி – அகம் 212/6,7
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப – அகம் 214/13
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் – அகம் 266/10
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப – அகம் 314/12
யாழ் இசை பறவை இமிர பிடி புணர்ந்து – அகம் 332/8
பண் அமை நல் யாழ் பாணனொடு விசி பிணி – அகம் 346/13
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்து அன்ன – அகம் 374/8
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண் – அகம் 396/3
நல் யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கி – புறம் 64/1
மண் முழா மறப்ப பண் யாழ் மறப்ப – புறம் 65/1
யாழ் பத்தர் புறம் கடுப்ப – புறம் 136/1
மண் முழா அமை-மின் பண் யாழ் நிறு-மின் – புறம் 152/14
பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ்
மண் அமை முழவின் வயிரியர் – புறம் 164/11,12
பண் அமை நல் யாழ் பாண் கடும்பு அருத்தி – புறம் 170/13
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கி – புறம் 242/2
மேல்


யாழ்_பாணர் (1)

எவ்வி இழந்த வறுமை யாழ்_பாணர்
பூ இல் வறும் தலை போல புல்லென்று – குறு 19/1,2
மேல்


யாழ்க்கு (1)

யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/19
மேல்


யாழ (28)

அலமரல் வருத்தம் தீர யாழ நின் – நற் 9/3
சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் யாழ நின் – நற் 39/1
பொன்னும் மணியும் போலும் யாழ நின் – நற் 166/1
போதும் பணையும் போலும் யாழ நின் – நற் 166/3
பிறை வனப்பு இழந்த நுதலும் யாழ நின் – நற் 263/1
கொடியோர் நல்கார் ஆயினும் யாழ நின் – குறு 367/1
நீயே செய்_வினை மருங்கில் செலவு அயர்ந்து யாழ நின் – கலி 7/5
எல்_வளை எம்மொடு நீ வரின் யாழ நின் – கலி 13/10
பொருள் அல்லால் பொருளும் உண்டோ என யாழ நின் – கலி 14/10
என் தோள் எழுதிய தொய்யிலும் யாழ நின் – கலி 18/3
நீள் இடைப்படுதலும் ஒல்லும் யாழ நின் – கலி 36/22
பேதாய் பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை யாழ
மருளி மட நோக்கின் நின் தோழி என்னை – கலி 61/15,16
பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ யாழ
நிறை ஆற்றா நெஞ்சு உடையேம் – கலி 90/28,29
பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு யானும் – கலி 91/14
புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ
வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய் – கலி 98/2,3
மருந்து அறைகோடலின் கொடிதே யாழ நின் – கலி 129/24
வேட்டுவன் பெறலொடு அமைந்தனை யாழ நின் – அகம் 28/8
உள்ளியும் அறிதிரோ எம் என யாழ நின் – அகம் 39/2
ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின் – அகம் 39/20
அஞ்சினள் உயிர்த்த_காலை யாழ நின் – அகம் 86/24
ஆழல் என்றி தோழி யாழ என் – அகம் 97/15
நீடலர் யாழ நின் நிரை வளை நெகிழ – அகம் 197/9
எம்மொடு ஓர் ஆறு படீஇயர் யாழ நின் – அகம் 257/4
என் கண்டு பெயரும்_காலை யாழ நின் – அகம் 318/11
பெரும் காடு இறந்தனர் ஆயினும் யாழ நின் – அகம் 357/10
நன்று புறமாறி அகறல் யாழ நின் – அகம் 398/9
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின் – புறம் 144/2
கடும்பின் கடும் பசி தீர யாழ நின் – புறம் 163/3
மேல்


யாழின் (4)

ஒருதிறம் பாணர் யாழின் தீம் குரல் எழ – பரி 17/9
கவின் முகை கட்டு அவிழ்ப்ப தும்பி கட்டு யாழின்
புரி நெகிழ்ப்பார் போன்றன கை – பரி 18/36,37
யாழின் இளி குரல் சமம் கொள்வோரும் – பரி 19/42
பிரியா கவி கை புலையன் தன் யாழின்
இகுத்த செவி சாய்த்து இனி_இனி பட்டன – கலி 95/10,11
மேல்


யாழினும் (1)

யாழினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ – கலி 8/11
மேல்


யாழும் (1)

எழூஉ புணர் யாழும் இசையும் கூட – பரி 7/78
மேல்


யாழுளே (1)

யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/19
மேல்


யாழே (2)

மென் பிணித்து அம்ம பாணனது யாழே – ஐங் 410/5
கையது கடன் நிறை யாழே மெய்யது – புறம் 69/1
மேல்


யாழொடு (2)

வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க – புறம் 281/2
இன் குரல் இரும் பை யாழொடு ததும்ப – புறம் 332/6
மேல்


யாழொடும் (2)

மடுத்து அவன் புகு_வழி மறையேன் என்று யாழொடும்
எடுத்து சூள் பல உற்ற பாணன் வந்தீயான்-கொல் – கலி 71/13,14
யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா – புறம் 92/1
மேல்


யாழோர் (1)

யாழோர் மருதம் பண்ண காழோர் – மது 658
மேல்


யாளி (1)

அணங்கு உடை யாளி தாக்கலின் பல உடன் – பெரும் 258
மேல்


யாற்ற (1)

இரு பேர் யாற்ற ஒரு பெரும் கூடல் – புறம் 273/5
மேல்


யாற்றவும் (1)

கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும் – பதி 15/16
மேல்


யாற்று (15)

யாற்று அறல் புரையும் வெரிந் உடை கொழு மடல் – பெரும் 86
ஓர் யாற்று இயவின் மூத்த புரிசை – மலை 229
கனை பெயல் பொழிந்து என கானல் கல் யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும் – நற் 53/6,7
யாற்று அறல் நுணங்கிய நாள் பத வேனில் – நற் 157/4
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும் – நற் 369/9
ஆலமும் கடம்பும் நல் யாற்று நடுவும் – பரி 4/67
செல் யாற்று தீம் புனலில் செல் மரம் போல – பரி 6/79
தன் நாற்றம் மீது தடம் பொழில் தான் யாற்று
வெம் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப – பரி 20/12,13
அந்தர வான் யாற்று ஆயிரம் கண்ணினான் – பரி 24/96
அறல் அவிர் வார் மணல் அகல் யாற்று அடைகரை – அகம் 97/18
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும் – அகம் 177/11
கூழை தாங்கிய அகல் யாற்று
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ – புறம் 169/4,5
மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி – புறம் 177/10
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர் – புறம் 192/8,9
வெற்று யாற்று அம்பியின் எற்று அற்று ஆக – புறம் 261/4
மேல்


யாற்றுறி (1)

பொறிவி யாற்றுறி துவர் புகை சாந்தம் – பரி 22/17
மேல்


யாறு (33)

யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – மது 359
யாறு போல பரந்து ஒழுகி – பட் 45
தேறு நீர் புணரியோடு யாறு தலைமணக்கும் – பட் 97
மீமிசை நல் யாறு கடல் படர்ந்து ஆஅங்கு – மலை 52
கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை – மலை 324
யாறு என கிடந்த தெருவின் சாறு என – மலை 481
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே – நற் 97/4
பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல் – நற் 114/8
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நற் 200/3
யாறு நிறை பகரும் நாடனை தேறி – குறு 271/2
யாறு அணிந்தன்று நின் ஊரே – ஐங் 45/3
நாறுபு நிகழும் யாறு வரலாறு – பரி 6/42
நாறுபு நிகழும் யாறு கண்டு அழிந்து – பரி 6/43
யாறு உண்டோ இ வையை யாறு – பரி 6/93
யாறு உண்டோ இ வையை யாறு
இ வையை யாறு என்ற மாறு என்னை கையால் – பரி 6/93,94
இ வையை யாறு என்ற மாறு என்னை கையால் – பரி 6/94
புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள் – பரி 7/51
யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன் – பரி 7/73
ஆடற்கு நீர் அமைந்தது யாறு
ஆற்று அணி வெள் வாள் விதிர்ப்போர் மிளிர் குந்தம் ஏந்துவோர் – பரி 11/49,50
அம் தண் புனல் வையை யாறு என கேட்டு – பரி 12/10
போர் அடு தானையான் யாறு
சுடு நீர் வினை குழையின் ஞால சிவந்த – பரி 12/86,87
இரும் கடற்கு ஊங்கு இவரும் யாறு என தங்கான் – பரி 16/27
ஆர் வேலை யாத்திரை செல் யாறு
சுடரொடு சூழ்வரு தாரகை மேரு – பரி 19/18,19
ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என – பரி 24/58
யாறு நீர் கழிந்து அன்ன இளமை நும் நெஞ்சு என்னும் – கலி 20/13
யாறு கண் விழித்த போல் கயம் நந்தி கவின் பெற – கலி 33/2
சில் நீரால் அறல் வார அகல் யாறு கவின் பெற – கலி 34/3
யாறு சேர்ந்து அன்ன ஊறு நீர் படாஅர் – அகம் 178/7
தாது ஆர் காஞ்சி தண் பொழில் அகல் யாறு
ஆடினை என்ப நெருநை அலரே – அகம் 246/6,7
அயிரி யாறு இறந்தனர் ஆயினும் மயர் இறந்து – அகம் 253/20
தேம் கலந்து ஒழுக யாறு நிறைந்தனவே – அகம் 362/2
நில வரை இழிதரும் பல் யாறு போல – புறம் 42/20
தேறு நீர் பரப்பின் யாறு சீத்து உய்த்து – புறம் 400/20
மேல்


யாறும் (1)

யாறும் குளனும் வேறு பல் வைப்பும் – திரு 224
மேல்


யாறே (2)

தண்ணிய ஆயின சுரத்து இடை யாறே – ஐங் 322/5
ஆறே அரு மரபினவே யாறே
சுட்டுநர் பனிக்கும் சூர் உடை முதலைய – அகம் 72/7,8
மேல்


யான் (256)

கேதுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம் – குறள் 12/11
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு – குறள் 35/11
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்கா-கால் – குறள் 110/7
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க – குறள் 110/15
உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன் – குறள் 113/9
மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு – குறள் 117/1
உள்ளுவன்-மன் யான் உரைப்பது அவர் திறமால் – குறள் 119/7
மற்று யான் என் உளேன் மன்னோ அவரொடு யான் – குறள் 121/11
மற்று யான் என் உளேன் மன்னோ அவரொடு யான்
உற்ற நாள் உள்ள உளேன் – குறள் 121/11,12
கயல் உண்கண் யான் இரப்ப துஞ்சின் கலந்தார்க்கு – குறள் 122/3
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான்
மாலைக்கு செய்த பகை – குறள் 123/9,10
யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது – திரு 277
ஒன்று யான் பெட்டா அளவையின் ஒன்றிய – பொரு 73
செப்பல் வன்மையின் செறித்து யான் கடவலின் – குறி 12
யாங்கு வல்லுநள்-கொல் தானே யான் தன் – நற் 29/6
கானக நாடற்கு இது என யான் அது – நற் 47/6
யான் அஃது அஞ்சினென் கரப்பவும் தான் அஃது – நற் 53/1
நினக்கு யான் மறைத்தல் யாவது மிக பெரிது – நற் 72/4
யான் யாய் அஞ்சுவல் எனினும் தான் என் – நற் 72/6
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 80/9
உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப – நற் 106/5
எனக்கு நீ உரையாயாய் ஆயினை நினக்கு யான்
உயிர் பகுத்து அன்ன மாண்பினேன் ஆகலின் – நற் 128/3,4
இஃது ஆகின்று யான் உற்ற நோயே – நற் 128/11
மெல்லிய இனிய கூறலின் யான் அஃது – நற் 134/9
திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும் – நற் 136/1
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 140/11
யான் எழில் அறிதலும் உரியள் நீயும் நம் – நற் 145/8
மெல்லம்புலம்ப யான் கண்டிசினே – நற் 195/4
யான் தன் மொழிதலின் மொழி எதிர் வந்து – நற் 204/7
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று – நற் 222/4
செல்-மின் என்றல் யான் அஞ்சுவலே – நற் 229/2
பகைவன்-மன் யான் மறந்து அமைகலனே – நற் 260/10
வாரேன்-மன் யான் வந்தனென் தெய்ய – நற் 267/8
யான் நினைந்து இரங்கேன் ஆக நோய் இகந்து – நற் 275/7
படுக தில் அம்ம யான் நினக்கு உரைத்து என – நற் 277/2
யான் செய்தன்று இவள் துயர் என அன்பின் – நற் 309/3
தேறுவன்-மன் யான் அவர் உடை நட்பே – நற் 309/9
யான் கண்துஞ்சேன் யாது-கொல் நிலையே – நற் 319/11
தெண் கடல் நாட்டு செல்வென் யான் என – நற் 363/2
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே – குறு 6/4
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ – குறு 25/2
நெஞ்சு களன் ஆக நீயலென் யான் என – குறு 36/3
செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே – குறு 43/1
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே – குறு 49/5
அனை மெல்லியல் யான் முயங்கும்_காலே – குறு 70/5
பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தனென் என்றனள் – குறு 84/1
யான் எவன் செய்கோ என்றி யான் அது – குறு 96/2
யான் எவன் செய்கோ என்றி யான் அது – குறு 96/2
யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல் – குறு 116/1
பல ஆகுக யான் செலவு_உறு தகவே – குறு 137/4
ஈங்கு யான் அழுங்கிய எவ்வம் – குறு 140/4
பரியலென்-மன் யான் பண்டு ஒரு காலே – குறு 203/6
ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு பிறிது செத்து – குறு 217/4
தான் அது துணிகுவன் அல்லன் யான் என் – குறு 230/2
யான் தனக்கு உரைத்தனென் ஆக – குறு 265/7
யான் தன் கடவின் யாங்கு ஆவது-கொல் – குறு 276/6
விடல் சூழலன் யான் நின் உடை நட்பே – குறு 300/8
களைவோர் இலை யான் உற்ற நோயே – குறு 305/8
யான் கண்டன்றோ இலனே பானாள் – குறு 311/4
மடன் உடைமையின் உவக்கும் யான் அது – குறு 324/5
யான் தன் அறிவல் தான் அறியலளே – குறு 337/5
வேறு யான் கூறவும் அமையாள் அதன்_தலை – குறு 366/3
நீ உடம்படுதலின் யான் தர வந்து – குறு 383/1
யாவதும் இலை யான் செயற்கு உரியதுவே – குறு 383/6
நினக்கு மருந்து ஆகிய யான் இனி – ஐங் 59/3
யான் தன் அடக்கவும் தான் அடங்கலளே – ஐங் 68/4
அம்ம வாழி தோழி யான் இன்று – ஐங் 118/1
யான் எவன் செய்கோ பாண ஆனாது – ஐங் 133/1
யான் எவன் செய்கோ பொய்க்கும் இ ஊரே – ஐங் 154/4
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின் – ஐங் 209/2
யான் உயிர் வாழ்தல் கூடும் அன்னாய் – ஐங் 213/5
வரைந்தனை நீ என கேட்டு யான்
உரைத்தனென் அல்லனோ அஃது என் யாய்க்கே – ஐங் 280/4,5
இனிய மன்ற யான் ஒழிந்தோள் பண்பே – ஐங் 326/5
யான் தொடங்கினனால் நின் புறந்தரவே – ஐங் 428/4
யான் சென்று உரைப்பவும் தேறார் பிறரும் – பதி 73/17
வெப்பு உடை ஆடூஉ செத்தனென்-மன் யான்
நல் இசை நிலைஇய நனம் தலை உலகத்து – பதி 86/4,5
அல்லா விழுந்தாளை எய்தி எழுந்து ஏற்று யான்
கொள்ளா அளவை எழும் தேற்றாள் கோதையின் – பரி 6/89,90
பொய் சூளாள் என்பது அறியேன் யான் என்று இரந்து – பரி 12/63
பேது உற்ற இதனை கண்டு யான் நோக்க நீ எம்மை – பரி 18/12
பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து யான்
வந்த நெறியும் மறந்தேன் சிறந்தவர் – பரி 19/59,60
இரு முந்நீர் வையம் பிடித்து என்னை யான் ஊர்க்கு – பரி 24/94
அன்பு அன்று என்று யான் கூற அன்பு உற்று – கலி 2/25
கானம் கடத்திர் என கேட்பின் யான் ஒன்று – கலி 7/3
புனை_இழாய் நின் நிலை யான் கூற பையென – கலி 10/22
வருவர்-கொல் வயங்கு_இழாஅய் வலிப்பல் யான் கேஎள் இனி – கலி 11/5
பொருந்தி யான் தான் வேட்ட பொருள்_வயின் நினைந்த சொல் – கலி 17/18
பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ மற்று ஐய – கலி 19/3
அளி என உடையேன் யான் அவலம் கொண்டு அழிவலோ – கலி 20/10
தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ – கலி 20/14
தாள் நிழல் கைவிட்டு யான் தவிர்தலை சூழ்வலோ – கலி 20/18
தனியே இறப்ப யான் ஒழிந்து இருத்தல் – கலி 23/4
இனி யான்
உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன் – கலி 23/6,7
என்னை-மன் நின் கண்ணால் காண்பென்-மன் யான்
நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக என் கண் மன – கலி 39/44,45
நின்னை யான் பிறர் முன்னர் பழி கூறல் தான் நாணி – கலி 44/10
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக – கலி 46/13
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக – கலி 46/17
கனை பெயல் நடுநாள் யான் கண்மாற குறி பெறாஅன் – கலி 46/18
அளி நசைஇ ஆர்வு_உற்ற அன்பினேன் யான் ஆக – கலி 46/21
நின் இன்றி அமையலேன் யான் என்னும் அவன் ஆயின் – கலி 47/9
அறியாய் நீ வருந்துவல் யான் என்னும் அவன் ஆயின் – கலி 47/12
வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் அவன் ஆயின் – கலி 47/15
ஒளிறு வேல் வலன் ஏந்தி ஒருவன் யான் என்னாது – கலி 49/20
அன்னை அலறி படர்தர தன்னை யான்
உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும் – கலி 51/12,13
ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை யான் மற்று இ நோய் – கலி 58/20
ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை யான் மற்று இ நோய் – கலி 58/20
நிறுக்குவென் போல்வல் யான் நீ படு பழியே – கலி 58/23
மருளி யான் மருள்_உற இவன் உற்றது எவன் என்னும் – கலி 59/10
அனையவை உளையவும் யான் நினக்கு உரைத்ததை – கலி 59/23
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும் மற்று யான் நோக்கின் – கலி 61/5
அருளீயல் வேண்டுவல் யான்
அன்னையோ மண்டு அமர் அட்ட களிறு அன்னான் தன்னை ஒரு – கலி 61/17,18
நீ அறிதி யான் அஃது அறிகல்லேன் பூ அமன்ற – கலி 62/4
மெல் இணர் செல்லா கொடி அன்னாய் நின்னை யான்
புல் இனிது ஆகலின் புல்லினென் எல்லா – கலி 62/5,6
விரும்பி யான் விட்டேனும் போல்வல் என் தோள் மேல் – கலி 63/7
சுரும்பு இமிர் பூ கோதை அம் நல்லாய் யான் நின் – கலி 64/12
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக – கலி 65/5
கைப்படுக்கப்பட்டாய் சிறுமி நீ மற்று யான்
ஏனை பிசாசு அருள் என்னை நலிதரின் – கலி 65/16,17
முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து யான் எஞ்சாது – கலி 65/20
புலப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/8
துனிப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/16
தீது இலேன் யான் என தேற்றிய வருதி-மன் – கலி 73/7
வதுவை நாளால் வைகலும் அஃது யான்
நோவேன் தோழி நோவாய் நீ என – கலி 75/11,12
பகல் ஆண்டு அல்கினை பரத்த என்று யான்
இகலி இருப்பேன் ஆயின் தான் தன் – கலி 75/22,23
பெயின் நந்தி வறப்பின் சாம் புலத்திற்கு பெயல் போல் யான்
செலின் நந்தி செறின் சாம்பும் இவள் என்னும் தகையோ தான் – கலி 78/19,20
தோய்ந்தாரை அறிகுவேன் யான் என கமழும் நின் – கலி 79/9
ஐய திங்கள் குழவி வருக என யான் நின்னை – கலி 80/18
காயாமை வேண்டுவல் யான்
காயேம் – கலி 82/7,8
ஒள்_இழாய் யான் தீது இலேன் – கலி 83/25
கரந்து யான் அரக்கவும் கை நில்லா வீங்கி – கலி 84/3
இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு உள்ளா – கலி 84/12
காயும் தவறு இலேன் யான்
மான் நோக்கி நீ அழ நீத்தவன் ஆனாது – கலி 87/10,11
தேறின் பிறவும் தவறு இலேன் யான்
அல்கல் கனவு-கொல் நீ கண்டது – கலி 90/20,21
மற்றது அறிவல் யான் நின் சூள் அனைத்து ஆக நல்லார் – கலி 91/9
வண்டலவர் கண்டேன் யான்
நின்னை நின் பெண்டிர் புலந்தனவும் நீ அவர் – கலி 92/54,55
கனவின் தலையிட்டு உரையல் சினைஇ யான்
செய்வது இல் என்பதோ கூறு – கலி 92/57,58
பொய் கூறேன் அன்ன வகையால் யான் கண்ட கனவு தான் – கலி 92/59
கொக்கு உரித்து அன்ன கொடு மடாய் நின்னை யான்
புக்கு அகலம் புல்லின் நெஞ்சு ஊன்றும் புறம் புல்லின் – கலி 94/18,19
ஆயின் ஆய்_இழாய் அன்னவை யான் ஆங்கு அறியாமை – கலி 95/23
என்னை புலப்பது ஒறுக்குவென்-மன் யான்
சிறுகாலை இல் கடை வந்து குறி செய்த – கலி 97/2,3
அ வழி என்றும் யான் காணேன் திரிதர – கலி 97/4
புத்தி யானை வந்தது காண்பான் யான் தங்கினேன் – கலி 97/7
கேட்டும் அறிவேன்-மன் யான்
தெரி கோதை அம் நல்லாய் தேறீயல் வேண்டும் – கலி 98/8,9
வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சி – கலி 98/21
நின்னை யான் கழறுதல் வேண்டுமோ – கலி 100/22
செற்றார் கண் சாய யான் சாராது அமைகல்லேன் – கலி 104/66
குரூஉ கண் கொலை ஏறு கொண்டேன் யான் என்னும் – கலி 104/71
அதனை கெடுத்தது பெற்றார் போல் கொண்டு யான் முடித்தது – கலி 107/10
மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா – கலி 107/27
வருந்துவேன் அல்லனோ யான்
வருந்தாதி – கலி 107/28,29
நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட – கலி 108/6
இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன் எல்லா யான்
அஃது அவலம் அன்று மன – கலி 108/7,8
நல்லேன் யான் என்று நல_தகை நம்பிய – கலி 108/17
கொண்டது எவன் எல்லா யான்
கொண்டது – கலி 108/24,25
சொல்லிய ஆறு எல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப – கலி 111/20
யாயும் அறிய உரைத்தீயின் யான் உற்ற – கலி 111/23
ஒக்கும் அறிவல் யான் எல்லா விடு – கலி 112/15
விடேன் யான் என் நீ குறித்தது இரும்_கூந்தால் – கலி 112/16
புல்_இனத்து ஆயர்_மகனேன் மற்று யான்
ஒக்கும்-மன் – கலி 113/7,8
தெளிந்தேன் தெரி_இழாய் யான்
பல் கால் யாம் கான்யாற்று அவிர் மணல் தண் பொழில் – கலி 113/22,23
சென்று யான் அறிவேன் கூறுக மற்று இனி – கலி 114/7
கோ வரினும் இங்கே வருக தளரேன் யான்
நீ அருளி நல்க பெறின் – கலி 116/11,12
நின்னை யான் சொல்லினவும் பேணாய் நினைஇ – கலி 116/13
கையதை சேரி கிழவன் மகளேன் யான் மற்று இஃது ஓர் – கலி 117/6
செல் என்று நின்னை விடுவேன் யான் மற்று எனக்கு – கலி 117/14
கனவில் கண்டு யான் செய்தது கேள் இனி – கலி 128/9
கடைஇ யான் இகுப்ப நீடு ஊங்காய் தட மென் தோள் – கலி 131/13
யான் என உணர்ந்து நீ நனி மருள – கலி 131/44
இளையாரும் ஏதிலவரும் உளைய யான்
உற்றது உசாவும் துணை – கலி 138/24,25
என்று யான் பாட கேட்டு – கலி 138/26
அன்னேன் ஒருவனேன் யான்
என்னானும் பாடு எனில் பாடவும் வல்லேன் சிறிது ஆங்கே – கலி 140/12,13
நல்ல நகாஅலிர்-மன்-கொலோ யான் உற்ற – கலி 142/16
உள்ளி வருகுவர்-கொல்லோ வளைந்து யான்
எள்ளி இருக்குவேன்-மன்-கொலோ நள்ளிருள் – கலி 142/31,32
தோன்றினன் ஆக தொடுத்தேன்-மன் யான் தன்னை – கலி 142/34
பையென காண்கு விழிப்ப யான் பற்றிய – கலி 142/35
மென் தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால் யான் காணேன் – கலி 142/49
இருளொடு யான் ஈங்கு உழப்ப என் இன்றி பட்டாய் – கலி 143/42
குரல்_கூந்தால் என் உற்ற எவ்வம் நினக்கு யான்
உரைப்பனை தங்கிற்று என் இன் உயிர் என்று – கலி 144/12,13
எல்லிய காலை இரா முனிவேன் யான் உற்ற – கலி 144/53
பற்றுவேன் என்று யான் விழிக்கும்_கால் மற்றும் என் – கலி 144/56
கொல்லாது போதல் அரிதால் அதனொடு யான்
செல்லாது நிற்றல் இலேன் – கலி 145/30,31
மாலை பகை தாங்கி யான்
இனியன் என்று ஓம்படுப்பல் ஞாயிறு இனி – கலி 145/34,35
யான் வேண்டு ஒருவன் என் அல்லல் உறீஇயான் – கலி 145/41
செக்கர் அம் புள்ளி திகிரி அலவனொடு யான்
நக்கது பல் மாண் நினைந்து – கலி 146/23,24
யான் உற்ற எவ்வம் உரைப்பின் பலர் துயிற்றும் – கலி 146/36
கொலைவனை காணேன்-கொல் யான்
காணினும் என்னை அறிதிர் கதிர் பற்றி – கலி 147/25,26
நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை – கலி 147/33
பெறாஅது யான் நோவேன் அவனை என் காட்டி – கலி 147/41
ஒய்யென பூசல் இடுவேன்-மன் யான் அவனை – கலி 147/51
நீயும் தாயை இவற்கு என யான் தன் – அகம் 16/13
செல்லல் என்று யான் சொல்லவும் ஒல்லாய் – அகம் 21/6
யான் ஓம் என்னவும் ஒல்லார் தாம் மற்று – அகம் 26/10
வாழலென் யான் என தேற்றி பல் மாண் – அகம் 29/10
ஒண் நுதல் அரிவை யான் என் செய்கோ எனவே – அகம் 50/14
தானே புகுதந்தோனே யான் அது – அகம் 66/18
யான் எவன் செய்கோ தோழி பொறி வரி – அகம் 67/1
ஓர் யான் ஆகுவது எவன்-கொல் – அகம் 82/17
இன் நகை இருக்கை பின் யான் வினவலின் – அகம் 86/26
நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ – அகம் 90/8
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே – அகம் 98/30
ஒழிகோ யான் என அழி_தக கூறி – அகம் 110/22
யான் பெயர்க என்ன நோக்கி தான் தன் – அகம் 110/23
யான் போது துணைப்ப தகரம் மண்ணாள் – அகம் 117/11
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை – அகம் 138/3
அறியேன் யான் அஃது அறிந்தனென் ஆயின் – அகம் 172/15
யான் இ வறு மனை ஒழிய தானே – அகம் 203/7
பன் மலை அரும் சுரம் போகிய தனக்கு யான்
அன்னேன் அன்மை நன் வாய் ஆக – அகம் 203/11,12
மனை கெழு பெண்டு யான் ஆகுக-மன்னே – அகம் 203/18
நிழல் செய்து உழறல் காணேன் யான் என – அகம் 208/12
பிறந்ததன் கொண்டும் சிறந்தவை செய்து யான்
நலம் புனைந்து எடுத்த என் பொலம் தொடி குறு_மகள் – அகம் 219/8,9
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான்
சில நாள் உய்யலென் போன்ம் என பல நினைந்து – அகம் 253/7,8
நெடி இடை பின் பட கடவு-மதி என்று யான்
சொல்லிய அளவை நீடாது வல்லென – அகம் 254/17,18
யான் அலது இல்லை இ உலகத்தானே – அகம் 268/9
யான் நின் கொடுமை கூற நினைபு ஆங்கு – அகம் 298/19
யான் எவன் உளனோ தோழி தானே – அகம் 305/11
ஈங்கு யான் வருந்தவும் நீங்குதல் துணிந்து – அகம் 329/2
யான் அவண் வாராமாறே வரினே வான் இடை – அகம் 336/17
புணர்ந்தோர் போல போற்று-மதி நினக்கு யான்
கிளைஞன் அல்லெனோ நெஞ்சே தெனாஅது – அகம் 342/2,3
இன்று இப்பொழுதும் யான் வாழலெனே – அகம் 362/10
யான் ஆகுவல் நின் நலம் தருவேனே – அகம் 392/28
இனி யான் விடுக்குவென் அல்லென் மந்தி – அகம் 396/11
என் மகள் பெரு மடம் யான் பாராட்ட – அகம் 397/1
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது – புறம் 28/7
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும் – புறம் 43/16
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ – புறம் 71/16
வன்_புலம் காவலின் மாறி யான் பிறக்கே – புறம் 71/19
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே – புறம் 72/18
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே – புறம் 83/2
யான் கண்டனன் அவன் ஆடு ஆகுதலே – புறம் 85/8
யான் அறிகுவன் அது கொள்ளும் ஆறே – புறம் 109/14
அனைத்து உரைத்தனன் யான் ஆக – புறம் 136/22
இன்னும் ஓர் யான் அவா அறியேனே – புறம் 137/3
நீயே முன் யான் அறியுமோனே துவன்றிய – புறம் 137/4
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய – புறம் 173/1
நின் யான் மறப்பின் மறக்கும் காலை – புறம் 175/3
என் யான் மறப்பின் மறக்குவென் வென் வேல் – புறம் 175/5
அதனால் யான் உயிர் என்பது அறிகை – புறம் 186/3
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும் – புறம் 191/4
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே – புறம் 191/7
நினக்கு யான் கொடுப்ப கொண்-மதி சின போர் – புறம் 200/15
யான் தர இவரை கொண்-மதி வான் கவித்து – புறம் 201/16
காணாது ஈத்த இ பொருட்கு யான் ஓர் – புறம் 208/6
அல் ஆகியர் யான் வாழும் நாளே – புறம் 232/2
இனையை ஆதலின் நினக்கு மற்று யான்
மேயினேன் அன்மையானே ஆயினும் – புறம் 236/8,9
நீடு வாழ்க என்று யான் நெடும் கடை குறுகி – புறம் 237/1
ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே – புறம் 255/1
முலை அறுத்திடுவென் யான் என சினைஇ – புறம் 278/5
உள்ளேன் வாழியர் யான் என பன் மாண் – புறம் 365/9
யான் அறி அளவையோ இதுவே வானத்து – புறம் 367/15
பாணர் ஆரும் அளவை யான் தன் – புறம் 376/5
யான் தண்டவும் தான் தண்டான் – புறம் 384/13
வறன் யான் நீங்கல் வேண்டி என் அரை – புறம் 385/5
கொடும் பூண் எழினி நெடும் கடை நின்று யான்
பசலை நிலவின் பனி படு விடியல் – புறம் 392/2,3
சென்று யான் நின்றனென் ஆக அன்றே – புறம் 392/12
யான் அது பெயர்த்தனென் ஆக தான் அது – புறம் 394/13
யான் உண அருளல் அன்றியும் தான் உண் – புறம் 398/23
பகடே அத்தை யான் வேண்டி வந்தது என – புறம் 399/28
ஒன்று யான் பெட்டா அளவை அன்றே – புறம் 399/29
மேல்


யானும் (47)

பழு மரம் உள்ளிய பறவையின் யானும் அவன் – பொரு 64
தன் அறி அளவையின் தர_தர யானும்
என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு – பொரு 127,128
இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலென் – குறி 29
நீயும் யானும் நெருநல் பூவின் – நற் 27/1
யானும் இனையேன் ஆயின் ஆனாது – நற் 31/7
யானும் ஆற்றேன் அது தானும் வந்தன்று – நற் 124/3
இவை காண்-தோறும் அகம் மலிந்து யானும்
அறம் நிலைபெற்றோர் அனையேன் அதன்_தலை – நற் 166/5,6
யானும் தாயும் மடுப்ப தேனொடு – நற் 179/5
ஆயமும் யானும் அறியாது அவண – நற் 323/3
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு – குறு 28/2
யானும் ஓர் ஆடு_கள_மகளே என் கை – குறு 31/4
யானும் நீயும் எ வழி அறிதும் – குறு 40/3
யானும் காதலென் யாயும் நனி வெய்யள் – குறு 51/4
மறுமுறை யானும் இயைக நெறி மாண்ட – பரி 25/3
யானும் நின் அகத்து அனையேன் ஆனாது – கலி 23/15
புதுவது பல் நாளும் பாராட்ட யானும்
இது ஒன்று உடைத்து என எண்ணி அது தேர – கலி 24/4,5
சேயேன்-மன் யானும் துயர் உழப்பேன் ஆயிடை – கலி 37/7
தேன் நாறு கதுப்பினாய் யானும் ஒன்று ஏத்துகு – கலி 40/9
அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே – கலி 51/5
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என யானும்
தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை – கலி 51/8,9
புலம் புகழ் ஒருவ யானும் வாழேன் – கலி 52/21
பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு யானும்
செரு ஒழிந்தேன் சென்றீ இனி – கலி 91/14,15
நீங்கி புறங்கடை போயினாள் யானும் என் – கலி 115/12
அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின் யானும்
நிறை உடையேன் ஆகுவேன் மன்ற மறையின் என் – கலி 143/13,14
நிரை கதிர் ஞாயிற்றை நாடு என்றேன் யானும்
உரை கேட்பு_உழி எல்லாம் செல்வேன் புரை தீர்ந்தான் – கலி 146/29,30
தோழிமாரும் யானும் புலம்ப – அகம் 15/9
நாணி நின்றோள் நிலை கண்டு யானும்
பேணினென் அல்லெனோ மகிழ்ந வானத்து – அகம் 16/16,17
யானும் தெற்றென உணரேன் மேல் நாள் – அகம் 48/4
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும்
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி – அகம் 73/8,9
நெடு மென் பணை தோள் இவளும் யானும்
காவல் கண்ணினம் தினையே நாளை – அகம் 92/6,7
மெல் இலை பரப்பின் விருந்து உண்டு யானும் இ – அகம் 110/12
குவளை உண்கண் இவளும் யானும்
கழனி ஆம்பல் முழு_நெறி பைம் தழை – அகம் 156/8,9
உவந்து இனிது அயரும் என்ப யானும்
மான் பிணை நோக்கின் மட நல்லாளை – அகம் 195/5,6
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன் – அகம் 252/8
யானும் அறிவென்-மன்னே யானை தன் – அகம் 335/4
புரிந்த காதலொடு பெரும் தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது வந்த – அகம் 384/2,3
மை ஈர் ஓதி மடவோய் யானும் நின் – அகம் 386/10
சில் வளை விறலியும் யானும் வல் விரைந்து – புறம் 60/5
யானும் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன் – புறம் 154/6
நோய் இலர் ஆக நின் புதல்வர் யானும்
வெயில் என முனியேன் பனி என மடியேன் – புறம் 196/10,11
நீடு வாழிய நெடுந்தகை யானும்
கேள் இல் சேஎய் நாட்டின் எந்நாளும் – புறம் 198/23,24
இவண் உறை வாழ்க்கையோ அரிதே யானும்
மண்_உறு மழி தலை தெண் நீர் வார – புறம் 280/10,11
இரும் புள் பூசல் ஓம்பு-மின் யானும்
விளரி கொட்பின் வெள் நரி கடிகுவென் – புறம் 291/3,4
கொண்டனர் என்ப பெரியோர் யானும்
அம் கண் மா கிணை அதிர ஒற்ற – புறம் 373/30,31
பெரு மழை கடல் பரந்து ஆஅங்கு யானும்
ஒரு நின் உள்ளி வந்தனென் அதனால் – புறம் 375/13,14
யானும் ஏழ் மணி அம் கேழ் அணி உத்தி – புறம் 382/12
யானும் இருள் நிலா கழிந்த பகல் செய் வைகறை – புறம் 394/6
மேல்


யானே (124)

யாமத்தும் யானே உளேன் – குறள் 117/14
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய – நற் 3/7
ஓடு மீன் வழியின் கெடுவ யானே
விழு நீர் வியல்_அகம் தூணி ஆக – நற் 16/6,7
நோகோ யானே நெகிழ்ந்தன வளையே – நற் 26/1
ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே – நற் 55/12
கண்ணும் படுமோ என்றிசின் யானே – நற் 61/10
உள்ளினென் அல்லெனோ யானே முள் எயிற்று – நற் 62/5
யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி – நற் 94/3
யானே அன்றியும் உளர்-கொல் பானாள் – நற் 104/8
யானே தோழி நோய்ப்பாலேனே – நற் 107/10
தொடர்பு யாங்கு விட்டனை நோகோ யானே – நற் 108/9
அது கண்டிசினால் யானே என்று நனி – நற் 128/5
ஐது ஏகு அம்ம யானே ஒய்யென – நற் 143/1
செலவு அயர்ந்திசினால் யானே
அலர் சுமந்து ஒழிக இ அழுங்கல் ஊரே – நற் 149/9,10
யாங்கு ஆகுவென்-கொல் அளியென் யானே – நற் 152/9
தொடியோய் கூறு-மதி வினவுவல் யானே – நற் 173/10
குறிப்பின் கண்டிசின் யானே நெறிப்பட – நற் 177/4
கொலை சூழ்ந்தனளால் நோகோ யானே – நற் 185/12
ஈன்றேன் யானே பொலிக நும் பெயரே – நற் 198/12
அறிந்தனள்-கொல் அஃது அறிகலென் யானே – நற் 206/11
யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல் – நற் 211/1
தானே யானே புணர்ந்த மாறே – நற் 219/10
இனி எவன் மொழிகோ யானே கயன் அற – நற் 224/8
நடுநாள் வருதி நோகோ யானே – நற் 257/10
பெறினும் வல்லேன்-மன் தோழி யானே – நற் 275/9
அருள் இலேன் அம்ம அளியேன் யானே – நற் 289/9
நோகோ யானே நோம் என் நெஞ்சே – நற் 312/1
யானே எல்_வளை யாத்த கானல் – நற் 342/7
யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு – நற் 348/7
நீ விளையாடுக சிறிதே யானே
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை – நற் 362/6,7
நறும் தண்ணியன்-கொல் நோகோ யானே – நற் 394/9
யார்க்கு நொந்து உரைக்கோ யானே பல் நாள் – நற் 396/9
யாங்கு ஆகுவென்-கொல் யானே ஈங்கோ – நற் 397/6
பெறுக தில் அம்ம யானே பெற்று ஆங்கு – குறு 14/3
தமியென் மன்ற அளியென் யானே – குறு 30/6
பரிந்தனென் அல்லெனோ இறை_இறை யானே – குறு 52/5
யானே ஈண்டையேனே என் நலனே – குறு 54/1
யானே மருள்வென் தோழி பானாள் – குறு 94/3
யானே ஈண்டையேனே என் நலனே – குறு 97/1
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளி – குறு 99/1
வாழேன் போல்வல் தோழி யானே – குறு 103/6
உய்யேன் போல்வல் தோழி யானே – குறு 108/5
இலங்கு வளை நெகிழ சாஅய் யானே
உளெனே வாழி தோழி சாரல் – குறு 125/1,2
பெரு விதுப்பு உற்றன்றால் நோகோ யானே – குறு 131/6
யாங்கு மறந்து அமைகோ யானே ஞாங்கர் – குறு 132/3
கனவோ மற்று இது வினவுவல் யானே – குறு 148/6
தலைபோகாமை நற்கு அறிந்தனென் யானே – குறு 170/5
பெரிய நோன்றனீர் நோகோ யானே – குறு 178/7
விளிவது மன்ற நோகோ யானே – குறு 212/5
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாளும் – குறு 216/3
ஐது ஏகு அம்ம யானே
கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே – குறு 217/6,7
தானே இருக்க தன் மனை யானே
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க – குறு 262/3,4
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே – குறு 280/5
கொழுநன் காணிய அளியேன் யானே – குறு 293/8
யானே குறும் கால் அன்னம் குவவு மணல் சேக்கும் – குறு 300/6
அறியாற்கு உரைப்பலோ யானே எய்த்த இ – குறு 318/5
யாங்கு அறிந்தனையோ நோகோ யானே – குறு 355/7
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே – குறு 386/6
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே – ஐங் 107/4
பைபய எம்மை என்றனென் யானே – ஐங் 113/5
பைஞ்சாய் பாவை ஈன்றனென் யானே – ஐங் 155/5
துஞ்சிய வெய்யள் நோகோ யானே – ஐங் 205/5
அரிய ஆகுதல் மருண்டனென் யானே – ஐங் 224/5
கடு மா தாக்கின் அறியேன் யானே – ஐங் 296/4
எடுத்தேன் மன்ற யானே
கொடுத்தோர் மன்ற அவள் ஆயத்தோரே – ஐங் 380/4,5
நன்_நுதல் யானே செலவு ஒழிந்தனனே – ஐங் 426/2
என் ஆகுவன்-கொல் அளியென் யானே – ஐங் 460/5
தே மொழி அரிவை தெளிந்திசின் யானே – ஐங் 466/5
எய்யார் ஆகுதல் நோகோ யானே – ஐங் 472/5
நோகோ யானே நோ_தக வருமே – பதி 26/5
யாங்கு உரைப்பேன் என வருந்துவல் யானே – பதி 73/20
ஈங்கு காண்கு வந்தனென் யானே
உறு கால் எடுத்த ஓங்கு வரல் புணரி – பதி 88/39,40
காண்கு வந்திசின் யானே செரு மிக்கு – பதி 90/55
இடாஅ ஏணி நின் பாசறை யானே – பதி 94/10
வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே – கலி 52/25
யானே தவறு உடையேன் – கலி 84/41
அவர் திறம் செல்வேன் கண்டனென் யானே
விடு விசை குதிரை விலங்கு பரி முடுக – அகம் 14/17,18
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த – அகம் 22/19
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே – அகம் 38/18
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே யானே
காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து – அகம் 45/12,13
யானே தோழி தவறு உடையேனே – அகம் 72/22
ஆனா நோயை ஆக யானே
பிரிய சூழ்தலும் உண்டோ – அகம் 75/21,22
கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே – அகம் 76/13
தொல் கவின் தொலைந்தன நோகோ யானே – அகம் 137/16
கண் பனி கலுழ்ந்தன நோகோ யானே – அகம் 143/16
செலவு அயர்ந்திசினால் யானே பல புலந்து – அகம் 147/10
நோகோ யானே நோ_தகும் உள்ளம் – அகம் 153/1
வளம் பெரிது பெறினும் வாரலென் யானே – அகம் 199/24
நடக்கும்-கொல் என நோவல் யானே – அகம் 219/18
அரும் சுரம் சேறல் அயர்ந்தனென் யானே – அகம் 221/14
சென்மோ நெஞ்சம் வாரலென் யானே – அகம் 245/21
யாங்கு ஆகுவல்-கொல் யானே நீங்காது – அகம் 260/11
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே – அகம் 268/14
நும் ஊர் உள்ளுவை நோகோ யானே – அகம் 270/15
யாங்கு என உணர்கோ யானே வீங்குபு – அகம் 273/9
வழி நடை சேறல் வலித்திசின் யானே – அகம் 303/20
அறியாமையின் செறியேன் யானே
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் – அகம் 315/6,7
எ வினை செயும்-கொல் நோகோ யானே
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ – அகம் 321/14,15
என் என உரைக்கோ யானே துன்னிய – அகம் 358/11
மேயினள்-கொல் என நோவல் யானே – அகம் 369/26
நீயே கானல் ஒழிய யானே
வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து – அகம் 370/13,14
நாணினென் பெரும யானே பாணன் – அகம் 386/3
முயங்கினேன் அல்லனோ யானே மயங்கி – புறம் 19/7
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய – புறம் 39/13
யானே பிழைத்தனென் சிறக்க நின் ஆயுள் – புறம் 43/21
நோகோ யானே தேய்கமா காலை – புறம் 116/9
வந்தெனன் எந்தை யானே என்றும் – புறம் 135/10
புரவு கடன் பூண்ட வண்மை யானே – புறம் 149/5
முயங்கல் ஆன்றிசின் யானே பொலம் தேர் – புறம் 151/7
உள்ளி வந்தனென் யானே விசும்பு உற – புறம் 158/20
இசை மேம் தோன்றல் நின் பாடிய யானே – புறம் 159/28
கடு மான் தோன்றல் செல்வல் யானே – புறம் 162/7
செல்வல் அத்தை யானே செல்லாது – புறம் 166/31
யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே – புறம் 200/13
நெடு மா பாரி_மகளிர் யானே
தந்தை தோழன் இவர் என் மகளிர் – புறம் 201/5,6
செல்வல் அத்தை யானே வைகலும் – புறம் 211/17
கலங்கினேன் அல்லனோ யானே பொலம் தார் – புறம் 220/5
காலை தோன்றினும் நோகோ யானே – புறம் 225/14
நோகோ யானே தேய்கமா காலை – புறம் 234/1
நோகோ யானே நோக்கு-மதி நீயே – புறம் 270/7
விருந்து எதிர் பெறுக தில் யானே என்னையும் – புறம் 306/5
யானே பெறுக அவன் தாள் நிழல் வாழ்க்கை – புறம் 379/1
வந்தனென் யானே
தாய் இல் தூவா குழவி போல ஆங்கு அ – புறம் 379/14,15
ஒருவனை உடையேன்-மன்னே யானே
அறான் எவன் பரிகோ வெள்ளியது நிலையே – புறம் 383/22,23
மேல்


யானை (322)

பரியது கூர் கோட்டது-ஆயினும் யானை
வெரூஉம் புலி தாக்குறின் – குறள் 60/17,18
யானையால் யானை யாத்து அற்று – குறள் 68/16
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று – குறள் 76/15
கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது – குறள் 78/3,4
தாழ் பெரும் தட கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும் – திரு 158,159
அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப – சிறு 200
யானை தாக்கினும் அரவு மேல் செலினும் – பெரும் 134
குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும் – பெரும் 352
நெடும் கை யானை நெய் மிதி கவளம் – பெரும் 394
பெரும் கை யானை கொடும் தொடி படுக்கும் – பெரும் 436
தேம் படு கவுள சிறு கண் யானை
ஓங்கு நிலை கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த – முல் 31,32
வினை நவின்ற பேர் யானை
சினம் சிறந்து களன் உழக்கவும் – மது 47,48
நிழத்த யானை மேய் புலம் படர – மது 303
அண்ணல் யானை அடு போர் வேந்தர் – மது 348
இடை புலத்து ஒழிந்த ஏந்து கோட்டு யானை
பகை புலம் கவர்ந்த பாய் பரி புரவி – மது 688,689
பெரு நல் யானை போர்_களத்து ஒழிய – மது 735
நிவந்த யானை கண நிரை கவர்ந்த – மது 744
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை
நீள் திரள் தட கை நிலம் மிசை புரள – நெடு 169,170
நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை
முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப – குறி 35,36
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின் – குறி 171
பெரும் கை யானை பிடி புக்கு ஆங்கு – பட் 224
உகிர் உடை அடிய ஓங்கு எழில் யானை
வடி மணி புரவியொடு வயவர் வீழ – பட் 231,232
பொருது தொலை யானை கோடு சீர் ஆக – மலை 154
அகல் மலை இறும்பில் துவன்றிய யானை
பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடும் கல் – மலை 205,206
தாரொடு பொலிந்த வினை நவில் யானை
சூழியின் பொலிந்த சுடர் பூ இலஞ்சி – மலை 227,228
குரூஉ புலி பொருத புண் கூர் யானை
முத்து உடை மருப்பின் முழு வலி மிகு திரள் – மலை 517,518
வானத்து அன்ன வளம் மலி யானை
தாது எரு ததைந்த முற்றம் முன்னி – மலை 530,531
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
தண் நறும் சிலம்பில் துஞ்சும் – நற் 7/7,8
வெண் கோட்டு யானை போஒர் கிழவோன் – நற் 10/7
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானை
தடாஅ நிலை ஒரு கோட்டு அன்ன – நற் 18/8,9
பைம் கண் யானை பரூஉ தாள் உதைத்த – நற் 41/1
பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின் – நற் 43/9
கந்து பிணி யானை அயா உயிர்த்து அன்ன – நற் 62/2
புலியொடு பொருத புண் கூர் யானை
நல் கோடு நயந்த அன்பு இல் கானவர் – நற் 65/5,6
பரும யானை அயா உயிர்த்து ஆஅங்கு – நற் 89/8
கடு நடை யானை கன்றொடு வருந்த – நற் 105/4
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணைய கண்ட அம் குடி குறவர் – நற் 108/2,3
ஏந்து கோட்டு யானை இசை வெம் கிள்ளி – நற் 141/9
செம் மறு கொண்ட வெண் கோட்டு யானை
கல் மிசை அருவியின் கழூஉம் சாரல் – நற் 151/3,4
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
வேனில் குன்றத்து வெம் வரை கவாஅன் – நற் 171/1,2
நிரைத்த யானை முகத்து வரி கடுப்ப – நற் 176/5
பெரும் கை யானை பிடி எதிர் ஓடும் – நற் 186/3
பொருத யானை வெண் கோடு கடுப்ப – நற் 225/2
படு மணி யானை பசும் பூண் சோழர் – நற் 227/5
சிறு கண் யானை பெரும் கை ஈர் இனம் – நற் 232/1
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல – நற் 237/8
யானை இன நிரை வௌவும் – நற் 240/9
கொன்ற யானை செம் கோடு கழாஅ – நற் 247/2
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை
நீர் கொள் நெடும் சுனை அமைந்து வார்ந்து உறைந்து என் – நற் 273/6,7
பொருத யானை புல் தாள் ஏய்ப்ப – நற் 279/6
பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்த – நற் 287/2
கொன்ற யானை கோடு கண்டு அன்ன – நற் 294/6
வினை வல் யானை புகர் முகத்து அணிந்த – நற் 296/2
உரு கெழு யானை உடை கோடு அன்ன – நற் 299/1
ஒடித்து மிசை கொண்ட ஓங்கு மருப்பு யானை
பொறி படு தட கை சுருக்கி பிறிது ஓர் – நற் 318/5,6
கோடு முற்று யானை காடு உடன் நிறைதர – நற் 324/4
கல்லா யானை கடும் தேர் செழியன் – நற் 340/2
இரும் புலி தொலைத்த பெரும் கை யானை
வெம் சின உருமின் உரறும் – நற் 353/9,10
முறம் செவி யானை தட கையின் தடைஇ – நற் 376/1
கடும் பகட்டு யானை நெடுமான்_அஞ்சி – நற் 381/7
வரை போல் யானை வாய்மொழி முடியன் – நற் 390/9
கடும் பகட்டு யானை நெடும் தேர் குட்டுவன் – நற் 395/4
செம் கோல் அம்பின் செம் கோட்டு யானை
கழல் தொடி சேஎய் குன்றம் – குறு 1/2,3
மாசு அற கழீஇய யானை போல – குறு 13/1
கான யானை கை விடு பசும் கழை – குறு 54/3
வெண் கோட்டு யானை சோனை படியும் – குறு 75/3
கான யானை தோல் நயந்து உண்ட – குறு 79/1
கடும் பகட்டு யானை நெடும் தேர் அஞ்சி – குறு 91/6
கான யானை அணங்கி ஆஅங்கு – குறு 119/2
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகு மென்று ஆள் மதம் போல – குறு 136/3,4
சுரம் செல் யானை கல் உறு கோட்டின் – குறு 169/1
கயம் நாடு யானை கவளம் மாந்தும் – குறு 170/3
பேதை யானை சுவைத்த – குறு 179/6
வறும் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை
குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇ – குறு 215/4,5
உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய – குறு 232/4
வீயா மென் சினை வீ உக யானை
ஆர் துயில் இயம்பும் நாடன் – குறு 247/5,6
தட மருப்பு யானை கண்டனர் தோழி – குறு 255/5
ஏந்து கோட்டு யானை சேந்தன் தந்தை – குறு 258/4
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை
வண் தேர் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து – குறு 260/5,6
பொருத யானை புகர் முகம் கடுப்ப – குறு 284/1
கடுங்கண் யானை கானம் நீந்தி – குறு 331/4
மட பிடி தழீஇ தட கை யானை
குன்றக சிறுகுடி இழிதரும் – குறு 332/4,5
புனம் உண்டு கடிந்த பைம் கண் யானை
நறும் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு – குறு 333/2,3
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்து என – குறு 343/2
புலம் தேர் யானை கோட்டு இடை ஒழிந்த – குறு 348/2
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை
மீன் படு சுடர் ஒளி வெரூஉம் – குறு 357/6,7
யானை கை மடித்து உயவும் – குறு 388/6
ஆன் நீர் பத்தல் யானை வௌவும் – ஐங் 304/2
சிறு கண் யானை ஆள் வீழ்த்து திரிதரும் – ஐங் 314/3
சிறு கண் யானை நிலம் தொடல் செல்லா – ஐங் 327/2
பெரும் கை யானை இரும் சினம் உறைக்கும் – ஐங் 352/3
சிறு கண் யானை திரிதரும் – ஐங் 355/4
யானை பிணித்த பொன் புனை கயிற்றின் – ஐங் 356/2
சிறு கண் யானை உறு பகை நினையாது – ஐங் 362/2
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம் – ஐங் 377/1,2
கல்லா யானை வெந்து பகை வெலற்கே – ஐங் 429/4
வை நுதி மழுகிய தடம் கோட்டு யானை
வென் வேல் வேந்தன் பகை தணிந்து – ஐங் 444/3,4
அண்ணல் யானை அரசு விடுத்து இனியே – ஐங் 466/2
வெம் முரண் யானை விறல் போர் வேந்தே – ஐங் 467/5
ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டு என – ஐங் 498/3
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானை
பொலன் அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்த நின் – பதி 11/18,19
போர் வல் யானை சேரலாத – பதி 15/23
கடாஅ யானை கண நிரை அலற – பதி 20/12
மாரி அம் கள்ளின் போர் வல் யானை
போர்ப்பு_உறு முரசம் கறங்க ஆர்ப்பு சிறந்து – பதி 21/17,18
கடாஅம் சென்னிய கடுங்கண் யானை
இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா – பதி 25/2,3
பைம் கண் யானை புணர் நிரை துமிய – பதி 28/2
பெரும் பல் யானை குட்டுவன் – பதி 29/14
பொன் அணி யானை முரண் சேர் எருத்தினும் – பதி 34/7
இரும் களிற்று யானை இலங்கு வால் மருப்பொடு – பதி 35/3
யானை பட்ட வாள் மயங்கு கடும் தார் – பதி 36/6
தோட்டி தந்த தொடி மருப்பு யானை
செ உளை கலி_மா ஈகை வான் கழல் – பதி 38/6,7
தொழில் புகல் யானை நல்குவன் பலவே – பதி 40/31
அண்ணல் யானை அடு போர் குட்டுவ – பதி 42/8
பல் செரு கடந்த கொல் களிற்று யானை
கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு – பதி 46/10,11
தாங்குநர் தட கை யானை தொடி கோடு துமிக்கும் – பதி 51/29
ஒல்லார் யானை காணின் – பதி 54/16
வேந்து ஊர் யானை வெண் கோடு கொண்டு – பதி 68/9
மலை உறழ் யானை வான் தோய் வெல் கொடி – பதி 69/1
பொலம் தார் யானை இயல் தேர் பொறைய – பதி 75/3
யானை காண்பல் அவன் தானையானே – பதி 77/12
கொல் களிற்று யானை எருத்தம் புல்லென – பதி 79/10
வான் மருப்பின் களிற்று யானை
மா மலையின் கணம்_கொண்டு அவர் – பதி 80/1,2
செல் சமம் தொலைத்த வினை நவில் யானை
கடாஅம் வார்ந்து கடும் சினம் பொத்தி – பதி 82/4,5
நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை
பார்வல் பாசறை தரூஉம் பல் வேல் – பதி 84/4,5
பெரு நல் யானை இறை கிழவோயே – பதி 90/57
கடாஅ யானை முழங்கும் – பதி 94/9
நின் ஒன்று உயர் கொடி யானை
நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று – பரி 4/40,41
முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட – பரி 8/17
படு மணி யானை நெடியாய் நீ மேய – பரி 19/28
நின யானை சென்னி நிறம் குங்குமத்தால் – பரி 19/85
பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானை
குருதி கோட்டு அழி கறை தெளி பெற கழீஇயின்று – பரி 20/4,5
மெய் அணி யானை மிசையராய் ஒய்யென – பரி 24/14
மணி அணி யானை மிசை மைந்தரும் மடவாரும் – பரி 24/69
குரு மணி யானை இயல் தேர் பொருநன் – பரி 24/71
வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன் – பரி 24/91
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை
கடும் தாம் பதிபு ஆங்கு கை தெறப்பட்டு – கலி 12/4,5
உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை
ஊறு நீர் அடங்கலின் உண் கயம் காணாது – கலி 13/6,7
இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் – கலி 24/10
கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்ப கூய் தன் – கலி 38/7,8
பிடியொடு மேயும் புன்செய் யானை
அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன் – கலி 41/7,8
கொல் யானை கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம் – கலி 42/7
பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளா – கலி 42/17
வயங்கு எழில் யானை பய மலை நாடனை – கலி 43/22
பூ பொறி யானை புகர் முகம் குறுகியும் – கலி 46/6
நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை
நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின் – கலி 49/2,3
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை
மல்லரை மறம் சாய்த்த மால் போல் தன் கிளை நாப்பண் – கலி 52/4,5
நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டு ஆங்கு – கலி 56/32
ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின் – கலி 57/10
மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும் – கலி 57/18
ஓங்கு உயர் எழில் யானை கனை கடாம் கமழ் நாற்றம் – கலி 66/3
போர் யானை வந்தீக ஈங்கு – கலி 86/10
புத்தி யானை வந்தது காண்பான் யான் தங்கினேன் – கலி 97/7
அ யானை வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன் – கலி 97/9
அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு – கலி 97/10
விடாஅது நீ எம் இல் வந்தாய் அ யானை
கடாஅம் படும் இடத்து ஓம்பு – கலி 97/30,31
கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல் – கலி 134/3
அறு கோட்டு யானை பொதினி ஆங்கண் – அகம் 1/4
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது – அகம் 13/7,8
சூழி யானை சுடர் பூண் நன்னன் – அகம் 15/10
மராஅ யானை மதம் தப ஒற்றி – அகம் 18/4
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி – அகம் 24/13
பெரும் கதவு பொருத யானை மருப்பின் – அகம் 26/6
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை
மற போர் பாண்டியர் அறத்தின் காக்கும் – அகம் 27/7,8
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடி – அகம் 29/16,17
போர் வல் யானை பொலம் பூண் எழினி – அகம் 36/16
பெரும் கை யானை நிவப்பின் தூங்கும் – அகம் 57/8
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு – அகம் 61/9
கடுங்கண் யானை நெடும் கை சேர்த்தி – அகம் 63/4
உயவல் யானை வெரிநு சென்று அன்ன – அகம் 65/14
வெண் கோட்டு யானை விளி பட துழவும் – அகம் 68/19
ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய – அகம் 78/21
செரு செய் யானை செல் நெறி வினாஅய் – அகம் 82/12
கன்று பசி களைஇய பைம் கண் யானை
முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும் – அகம் 85/7,8
இரும் புலி தொலைத்த பெரும் கை யானை
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் – அகம் 88/9,10
பாசி தின்ற பைம் கண் யானை
ஓய் பசி பிடியொடு ஒரு திறன் ஒடுங்க – அகம் 91/5,6
கடும் பகட்டு யானை நெடும் தேர் கோதை – அகம் 93/20
அண்ணல் யானை அடு போர் சோழர் – அகம் 96/13
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த – அகம் 100/9
வரை முதல் சிதறிய வை போல் யானை
புகர் முகம் பொருத புது நீர் ஆலி – அகம் 108/3,4
யானை கொண்ட துகில் கொடி போல – அகம் 111/4
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை
சினம் மிகு முன்பின் வாம் மான் அஞ்சி – அகம் 115/13,14
மை அணி யானை மற போர் செழியன் – அகம் 116/13
பெரும் கை யானை கோள் பிழைத்து இரீஇய – அகம் 118/8
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை
கை தோய்த்து உயிர்க்கும் வறும் சுனை – அகம் 119/18,19
கான யானை கவின் அழி குன்றம் – அகம் 123/4
கடாஅம் மாறிய யானை போல – அகம் 125/8
கான நாடன் வரூஉம் யானை
கயிற்று புறத்து அன்ன கல் மிசை சிறு நெறி – அகம் 128/10,11
தேன் உடை குவி குலை துஞ்சி யானை
இரும் கவுள் கடாஅம் கனவும் – அகம் 132/12,13
கறை அடி யானை நன்னன் பாழி – அகம் 142/9
கடாஅ யானை கொட்கும் பாசறை – அகம் 144/13
வாள் வரி பொருத புண் கூர் யானை
புகர் சிதை முகத்த குருதி வார – அகம் 145/7,8
வண்டு படு கடாஅத்து உயர் மருப்பு யானை
தண் கமழ் சிலம்பின் மரம் பட தொலைச்சி – அகம் 148/3,4
நெடு நல் யானை அடு போர் செழியன் – அகம் 149/13
மாஅல் யானை ஆஅய் கானத்து – அகம் 152/21
கான யானை கவளம் கொள்ளும் – அகம் 157/8
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானை
தொடி உடை தட மருப்பு ஒடிய நூறி – அகம் 159/16,17
கந்து கால் ஒசிக்கும் யானை
வெம் சின வேந்தன் வினை விட பெறினே – அகம் 164/13,14
முருங்கை மேய்ந்த பெரும் கை யானை
வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி – அகம் 167/11,12
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி – அகம் 172/8
மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த – அகம் 177/15
சிறு கண் யானை நெடும் கை நீட்டி – அகம் 179/4
பனை வெளிறு அருந்து பைம் கண் யானை
ஒண் சுடர் முதிரா இளம் கதிர் அமையத்து – அகம் 187/18,19
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர – அகம் 199/4
வினை நவில் யானை விறல் போர் பாண்டியன் – அகம் 201/3
புலி பகை வென்ற புண் கூர் யானை
கல்_அக சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின் – அகம் 202/3,4
கடாஅ யானை கவுள் மருங்கு உறழ – அகம் 205/17
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் – அகம் 208/4
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு – அகம் 208/7
மாஅல் யானை மற போர் புல்லி – அகம் 209/8
வினை நவில் யானை விறல் போர் தொண்டையர் – அகம் 213/1
கடாஅ யானை குழூஉ சமம் ததைய – அகம் 220/4
மாஅல் யானை புலி செத்து வெரீஇ – அகம் 232/3
ஊன் இல் யானை உயங்கும் வேனில் – அகம் 233/5
கான யானை வெண் கோடு சுட்டி – அகம் 245/11
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும் – அகம் 247/9
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை
வாயுள் தப்பிய அரும் கேழ் வய புலி – அகம் 251/15,16
உயர் நுதல் யானை புகர் முகத்து ஒற்றி – அகம் 252/3
காய் சின யானை கங்குல் சூழ – அகம் 264/13
செம் நுதல் யானை வேங்கடம் தழீஇ – அகம் 265/21
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு – அகம் 282/3
வெண் கோட்டு யானை விறல் போர் குட்டுவன் – அகம் 290/12
இரவின் மேயல் மரூஉம் யானை
கால் வல் இயக்கம் ஒற்றி நடுநாள் – அகம் 292/8,9
ஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பி – அகம் 295/6
கடும் பகட்டு யானை நெடும் தேர் செழியன் – அகம் 296/11
பள்ளி யானை பரூஉ புறம் தைவரும் – அகம் 302/3
ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை – அகம் 304/17
அடு முரண் தொலைத்த நெடு நல் யானை
மையல் அம் கடாஅம் செருக்கி மதம் சிறந்து – அகம் 307/7,8
பசித்த யானை பழங்கண் அன்ன – அகம் 321/1
யானை செல் இனம் கடுப்ப வானத்து – அகம் 323/9
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும் – அகம் 325/19
இழை அணி யானை சோழர் மறவன் – அகம் 326/9
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட – அகம் 329/11
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய – அகம் 332/2,3
யானை பெரு நிரை வானம் பயிரும் – அகம் 333/12
யானும் அறிவென்-மன்னே யானை தன் – அகம் 335/4
கொல் களிற்று யானை நல்கல் மாறே – அகம் 336/14
இழை அணி யானை பழையன்மாறன் – அகம் 346/19
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ – அகம் 347/12
யானை வவ்வின தினை என நோனாது – அகம் 348/11
மத வலி யானை மறலிய பாசறை – அகம் 354/1
கடும் பகட்டு யானை சோழர் மருகன் – அகம் 356/12
தட மருப்பு யானை வலம் பட தொலைச்சி – அகம் 357/4
ஓடை யானை உயர் மிசை எடுத்த – அகம் 358/13
வீழ் பிடி கெடுத்த நெடும் தாள் யானை
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும் – அகம் 359/10,11
வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து – அகம் 362/3
கான யானை கதுவாய் வள் உகிர் – அகம் 365/5
பணை தாள் யானை பரூஉ புறம் உரிஞ்ச – அகம் 373/3
அண்ணல் யானை அடு போர் வேந்தர் – அகம் 373/16
கொன்ற யானை கோட்டின் தோன்றும் – அகம் 375/15
கல்லா யானை கடி புனல் கற்று என – அகம் 376/2
கைவல் யானை கடும் தேர் சோழர் – அகம் 385/3
ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும் – அகம் 387/18
வான் மருப்பு அசைத்தல் செல்லாது யானை தன் – அகம் 391/11
வீழ் பிடி கெடுத்த வெண் கோட்டு யானை
உண் குளகு மறுத்த உயக்கத்து அன்ன – அகம் 392/2,3
தினை மேய் யானை இனன் இரிந்து ஓட – அகம் 392/13
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
வாங்கு அமை கழையின் நரலும் அவர் – அகம் 398/23,24
பெரும் கை யானை இரும் பிடர் தலை இருந்து – புறம் 3/11
சிறு கண் யானை செவ்விதின் ஏவி – புறம் 6/13
தேன் இறைகொள்ளும் இரும் பல் யானை
உடலுநர் உட்க வீங்கி கடல் என – புறம் 17/35,36
அம்பு சென்று இறுத்த அறும் புண் யானை
தூம்பு உடை தட கை வாயொடு துமிந்து – புறம் 19/9,10
பொன் அணி யானை தொன் முதிர் வேளிர் – புறம் 24/21
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின் – புறம் 37/12
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடை – புறம் 39/2
அலமரல் யானை உரும் என முழங்கவும் – புறம் 44/5
களம் கொள் யானை கடு மான் பொறைய – புறம் 53/5
களி இயல் யானை கரிகால்வளவ – புறம் 66/3
நறும் சேறு ஆடிய வறும் தலை யானை
நெடு நகர் வரைப்பின் படு முழா ஓர்க்கும் – புறம் 68/16,17
கழை தின் யானை கால் அகப்பட்ட – புறம் 73/9
பசித்து பணை முயலும் யானை போல – புறம் 80/7
அண்ணல் யானை அடு_களத்து ஒழிய – புறம் 93/13
இழை அணி யானை இயல் தேர் அஞ்சி – புறம் 101/4
நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன் – புறம் 101/6
அண்ணல் யானை வேந்தர்க்கு – புறம் 115/5
ஒன்னார் யானை ஓடை பொன் கொண்டு – புறம் 126/1
அண்ணல் யானை எண்ணின் கொங்கர் – புறம் 130/5
கறை அடி யானை இரியல்_போக்கும் – புறம் 135/12
இரங்கு முரசின் இனம் சால் யானை
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை – புறம் 137/1,2
கடாஅ யானை கலி_மான் பேகன் – புறம் 141/12
கடாஅ யானை கழல் கால் பேகன் – புறம் 142/4
கடாஅ யானை கலி_மான் பேக – புறம் 145/3
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும் – புறம் 153/2
யானை இனத்தொடு பெற்றனர் நீங்கி – புறம் 153/9
நெடு நல் யானை எம் பரிசில் – புறம் 162/6
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகா – புறம் 165/7
சிறு கண் யானை வெண் கோடு பயந்த – புறம் 170/10
பாடி பெற்ற பொன் அணி யானை
தமர் எனின் யாவரும் புகுப அமர் எனின் – புறம் 177/3,4
யானை புக்க புலம் போல – புறம் 184/10
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை
விளங்கு மணி கொடும் பூண் விச்சிக்கோவே – புறம் 200/7,8
படு மணி யானை பறம்பின் கோமான் – புறம் 201/4
தார் அணி யானை சேட்டு இரும் கோவே – புறம் 201/13
யானை வேட்டுவன் யானையும் பெறுமே – புறம் 214/4
கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் – புறம் 228/10
மைந்து உடை யானை கை வைத்து உறங்கவும் – புறம் 229/18
பா அடி யானை பரிசிலர்க்கு அருகா – புறம் 233/2
யானை தந்த முளி மர விறகின் – புறம் 247/1
கான யானை தந்த விறகின் – புறம் 251/5
மையல் யானை அயா உயிர்த்து அன்ன – புறம் 261/7
கடும் பகட்டு யானை வேந்தர் – புறம் 265/8
இரங்கு முரசின் இனம் சால் யானை
நிலம் தவ உருட்டிய நேமியோரும் – புறம் 270/2,3
யானை எறிந்து களத்து ஒழிந்தனனே – புறம் 279/4
பொலம் புனை ஓடை அண்ணல் யானை
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும் – புறம் 287/5,6
இன களிற்று யானை இயல் தேர் குருசில் – புறம் 290/2
நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன் – புறம் 293/1
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே – புறம் 303/9
வெம் சின யானை வேந்தனும் இ களத்து – புறம் 307/11
வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே – புறம் 308/5
சிறு கண் யானை வேந்து விழுமுறவே – புறம் 316/12
அண்ணல் யானை அணிந்த – புறம் 326/14
வம்பு அணி யானை வேந்து தலைவரினும் – புறம் 333/17
உயர் மருப்பு யானை புகர் முகத்து அணிந்த – புறம் 334/8
கடுங்கண் யானை காப்பனர் அன்றி – புறம் 337/15
முறம் செவி யானை வேந்தர் – புறம் 339/12
இரும் பனை அன்ன பெரும் கை யானை
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும் – புறம் 340/7,8
வினை நவில் யானை பிணிப்ப – புறம் 347/10
செம் நுதல் யானை பிணிப்ப – புறம் 348/9
கடாஅ யானை கால்_வழி அன்ன என் – புறம் 368/14
கரும் கை யானை கொண்மூ ஆக – புறம் 369/2
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி – புறம் 371/15
பிணர் மருப்பு யானை செரு மிகு நோன் தாள் – புறம் 387/29
அண்ணல் யானை வழுதி – புறம் 388/15
அண்ணல் யானை வேந்தர் – புறம் 390/27
சிறு கண் யானை பெறல் அரும் தித்தன் – புறம் 395/18
மேல்


யானைக்கு (5)

அண்ணல் யானைக்கு அன்றியும் கல் மிசை – நற் 194/5
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும் – குறு 77/4
நெடு நல் யானைக்கு கந்து ஆற்றாவே – புறம் 57/11
வேந்து ஊர் யானைக்கு அல்லது – புறம் 301/15
கறை அடி யானைக்கு அல்லது – புறம் 323/5
மேல்


யானைய (1)

ஆனில் பரக்கும் யானைய முன்பின் – புறம் 5/2
மேல்


யானையங்குருகின் (2)

யானையங்குருகின் சேவலொடு காமர் – மது 674
யானையங்குருகின் கானல் அம் பெரும் தோடு – குறு 34/5
மேல்


யானையர் (2)

பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர் – கலி 26/23
புகர் நுதல் அவிர் பொன் கோட்டு யானையர்
கவர் பரி கச்சை நன் மான் – புறம் 377/23,24
மேல்


யானையாய் (1)

இழை அணி கொடி திண் தேர் இன மணி யானையாய்
அறன் நிழல் என கொண்டாய் ஆய் குடை அ குடை – கலி 99/7,8
மேல்


யானையால் (1)

யானையால் யானை யாத்து அற்று – குறள் 68/16
மேல்


யானையின் (13)

மாரி யானையின் மருங்குல் தீண்டி – நற் 141/2
பள்ளி யானையின் வெய்ய உயிரினை – நற் 253/2
புது கோள் யானையின் பிணித்து அற்றால் எம்மே – குறு 129/6
பள்ளி யானையின் உயிர்த்து என் – குறு 142/4
மாரி யானையின் வந்து நின்றனனே – குறு 161/7
துகள் சூழ் யானையின் பொலிய தோன்றும் – குறு 279/6
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ – குறு 359/4
மதில் கொல் யானையின் கதழ்பு நெறி வந்த – ஐங் 78/2
மையல் யானையின் மருட்டலும் மருட்டினன் – கலி 54/14
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு – அகம் 6/9
அழல் பொழி யானையின் ஐயென தோன்றும் – அகம் 223/7
இரவலர்க்கு ஈத்த யானையின் கரவு இன்று – புறம் 129/6
தொடர் கொள் யானையின் குடர் கால் தட்ப – புறம் 275/7
மேல்


யானையும் (9)

கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும்
அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து – மது 383,384
கான மான் அதர் யானையும் வழங்கும் – அகம் 318/1
யானையும் மலையின் தோன்றும் பெரும நின் – புறம் 42/2
எனை பல் யானையும் அம்பொடு துளங்கி – புறம் 63/1
நெடு நல் யானையும் தேரும் மாவும் – புறம் 72/4
யானை வேட்டுவன் யானையும் பெறுமே – புறம் 214/4
ஆள் இல் வரை போல் யானையும் மருப்பு இழந்தனவே – புறம் 238/9
மாண் வினை யானையும் மணி களைந்தனவே – புறம் 305/6
படு மணி மருங்கின பணை தாள் யானையும்
கொடி நுடங்கு மிசைய தேரும் மாவும் – புறம் 351/1,2
மேல்


யானையொடு (11)

சிறு கண் யானையொடு பெரும் தேர் எய்தி – சிறு 142
பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும் – பட் 251
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் – நற் 333/4
புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம் – ஐங் 386/1
பெரு மலை யானையொடு புலம் கெட இறுத்து – பதி 32/11
பெரும் களிற்று யானையொடு அரும் கலம் தராஅர் – பதி 71/21
இரும் கண் யானையொடு அரும் கலம் தெறுத்து – பதி 91/1
மாஅல் யானையொடு மறவர் மயங்கி – கலி 5/2
பூ நுதல் யானையொடு புலி பொர குழைந்த – அகம் 268/2
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய – புறம் 126/20
கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு பணை முனிந்து – புறம் 178/1
மேல்


யானையோடு (1)

பூ நுதல் யானையோடு புனை தேர் பண்ணவும் – புறம் 12/2
மேல்


யானையோன் (1)

ஆ பரந்து அன்ன யானையோன் குன்றே – பதி 78/14
மேல்


யானோ (7)

யானோ பொறேன் இ இரண்டு – குறள் 125/14
மறைப்பேன்-மன் காமத்தை யானோ குறிப்பு இன்றி – குறள் 126/5
நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம் – குறள் 126/7
யானோ காணேன் அதுதான் கரந்தே – நற் 158/2
யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே – குறு 21/5
நின் மொழி கொண்டு யானோ விடுவேன் மற்று என் மொழி கொண்டு – கலி 113/17
யானோ தஞ்சம் பெரும இ உலகத்து – புறம் 34/19
மேல்