ம – முதல் சொற்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்


ம (4)

குறுகு ம ஆய்தம் உயிர்மெய் பெறும் உயிரே – நேமி-எழுத்து:1 5/2
காட்டும் உயிரும் க ச த ந ப ம வரியும் – நேமி-எழுத்து:1 7/1
வகரம் வந்தால் குறுகும் வ அழிந்து ம ஆம் – நேமி-எழுத்து:1 18/3
வந்து உறழும் ம ன வ ய ன லக்கள் சந்திகளின் – நேமி-எழுத்து:1 24/2
மேல்

மக்கள் (1)

மக்கள் நரகரே வானோர் எனும் பொருள்கள் – நேமி-சொல்:1 2/1
மேல்

மக்களும் (1)

சாதி பெண் பேர் மாந்தர் மக்களும் தன்மையுடன் – நேமி-சொல்:5 31/3
மேல்

மகடூஉ (1)

கூடியற்பேர் காலம் குலம் தொழிலின் பேர் மகடூஉ
ஆடூஉ உயர்திணைப்பேராம் – நேமி-சொல்:5 30/3,4
மேல்

மகத்தன் (1)

கடியன் மகத்தன் கரியன் தொடியன் என – நேமி-சொல்:6 46/2
மேல்

மகரம் (3)

மகரம் கெட வகரம் ஆம் – நேமி-எழுத்து:1 13/4
மகரம் தான் வன்மை வரின் வர்க்கத்து ஒற்று ஆகும் – நேமி-எழுத்து:1 18/1
மகரம் த வ ய ஆம் வந்து – நேமி-எழுத்து:1 18/4
மேல்

மகவும் (1)

வழுவுறுப்பு திங்கள் மகவும் பழுது_இல் – நேமி-சொல்:1 8/2
மேல்

மகளோடு (1)

வந்த மகன் மகளோடு ஆங்கு அவையும் முந்திய – நேமி-சொல்:5 34/2
மேல்

மகன் (1)

வந்த மகன் மகளோடு ஆங்கு அவையும் முந்திய – நேமி-சொல்:5 34/2
மேல்

மட (1)

அடைய வரும் இகரம் அன்றி மட நல்லாய் – நேமி-எழுத்து:1 4/2
மேல்

மண்ணின் (1)

எண்ண அமுது ஆனது இல்லையோ மண்ணின் மேல் – நேமி-பாயிரம்:1 4/2
மேல்

மதித்த (1)

பொது தொழிலை ஒன்றால் புகலார் மதித்த
ஒரு பொருள் மேல் பல் பெயர் உண்டானால் அவற்றிற்கு – நேமி-சொல்:1 12/2,3
மேல்

மந்திரமும் (1)

தொன்மொழியும் மந்திரமும் சொற்பொருள் தோன்றுதலின் – நேமி-சொல்:9 68/3
மேல்

மயக்கு (1)

மயக்கு_இலா மூன்றனையும் வைத்து கயல்_கண்ணாய் – நேமி-சொல்:5 33/2
மேல்

மயக்கு_இலா (1)

மயக்கு_இலா மூன்றனையும் வைத்து கயல்_கண்ணாய் – நேமி-சொல்:5 33/2
மேல்

மயங்கிடினும் (1)

முந்து உரைத்த காலங்கள் மூன்றும் மயங்கிடினும்
வந்து ஒருமை பன்மை மயங்கினும் பைம்_தொடியாய் – நேமி-சொல்:9 69/1,2
மேல்

மயங்கினும் (1)

வந்து ஒருமை பன்மை மயங்கினும் பைம்_தொடியாய் – நேமி-சொல்:9 69/2
மேல்

மயங்கும் (2)

வரும் உயிர் ஒன்று ஒன்பான் மயங்கும் தெரிய – நேமி-எழுத்து:1 19/2
அயர்வு_இல் திணை பால் மயங்கும் செயிர்_இல் – நேமி-சொல்:1 10/2
மேல்

மரபாம் (1)

ஆன்ற மரபாம் அது – நேமி-சொல்:9 69/4
மேல்

மரபில் (1)

மரபிற்றாம் அஃறிணைப்பேர் வந்தால் மரபில்
கொள வரும் ஏகாரமும் கூவுங்கால் சேய்மைக்கு – நேமி-சொல்:4 28/2,3
மேல்

மரபிற்றாம் (1)

மரபிற்றாம் அஃறிணைப்பேர் வந்தால் மரபில் – நேமி-சொல்:4 28/2
மேல்

மரபே (1)

பாலே திணையே வினாவே பகர் மரபே
காலமே செப்பே கருதிடமே போலும் – நேமி-சொல்:1 5/1,2
மேல்

மருவிய (1)

மருவிய பால் ஐந்தும் வகுப்பின் பொருவு_இலா – நேமி-சொல்:1 3/2
மேல்

மல்லல் (1)

இளமை நளி செறிவு ஆம் ஏ ஏற்றம் மல்லல்
வளமை வயம் வலி ஆம் வந்து – நேமி-சொல்:8 58/3,4
மேல்

மலர் (1)

தாது ஆர் மலர் பிண்டி தத்துவனை வந்தித்து – நேமி-சொல்:0 0/1
மேல்

மலி (1)

கந்தம் மலி நெஞ்சு தலை கண்டத்து வந்த பின் – நேமி-எழுத்து:1 6/2
மேல்

மற்றவை (1)

மற்றவை போய் ஈறு வரும் – நேமி-எழுத்து:1 20/4
மேல்

மற்றையவும் (1)

ஒள்_நுதலாய் மற்றையவும் எண்ணி உயர்திணையின் – நேமி-சொல்:6 46/3
மேல்

மறுத்தல் (1)

மறுத்தல் உடன்படுதல் அன்று எனினும் மன்ற – நேமி-சொல்:1 6/3
மேல்

மறுவில் (1)

மறுவில் பதம் கெட்டு வரும் – நேமி-எழுத்து:1 16/4
மேல்

மன் (1)

காண்தகு மன் ஆக்கம் கழிவே ஒழியிசை கொன் – நேமி-சொல்:7 52/1
மேல்

மன்ற (2)

மறுத்தல் உடன்படுதல் அன்று எனினும் மன்ற
இறுத்தலே போலும் இவை – நேமி-சொல்:1 6/3,4
மன்ற எனும் சொல் தேற்றம் தஞ்சம் எளிமையாம் – நேமி-சொல்:7 53/3
மேல்