உ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உக்க 3
உக்கவை 1
உக்கிர 4
உக்கிரத்தோடு 1
உக்கிரமாய் 1
உக்கிரன் 1
உக 11
உகக்குனை 1
உகந்தவா 1
உகந்து 3
உகப்புறு 1
உகம்-அதாக 1
உகவாது 1
உகவாய் 1
உகவையின் 1
உகாந்த 1
உகு 10
உகுக்க 1
உகுக்கு 1
உகுக்கு_அரு 1
உகுக்கும் 1
உகுத்த 5
உகுத்ததும் 1
உகுத்தனர் 1
உகுத்தனை 1
உகுத்தால் 1
உகுத்திட 1
உகுத்து 4
உகுப்ப 1
உகுப்பினும் 1
உகும் 2
உகுமேனும் 1
உகைத்து 2
உங்கட்கு 1
உங்கரித்து 2
உங்கள் 1
உங்களில் 1
உங்களுக்காய் 1
உங்களுக்கு 1
உங்களோடு 1
உச்சாகன் 1
உச்சி 5
உச்சித 6
உச்சிதமாய் 1
உச்சிதமான 1
உச்சிதற்கு 1
உச்சியில் 2
உச்சியை 1
உசாவலும் 1
உசாவி 1
உசாவினன் 4
உசாவினான் 1
உசாவும் 1
உசாவுவான் 2
உசித 4
உசிதமும் 1
உசுவாசம் 1
உஞ்ச 1
உஞ்சம் 2
உஞ்சனம் 1
உஞ்சனன் 2
உஞ்சிட 1
உஞ்சிடுமாறு 1
உஞல் 1
உஞற்ற 2
உஞற்றலின் 1
உஞற்றி 5
உஞற்றிடு 1
உஞற்றிய 1
உஞற்றில் 2
உஞற்றின் 1
உஞற்றினன் 1
உஞற்றினும் 1
உஞற்று 1
உஞற்றுதல் 1
உஞற்றுவல் 1
உஞற்றுவார் 1
உட்க 1
உட்கி 8
உட்கிடும் 1
உட்கினர் 1
உட்கொண்டு 1
உட்கொள்ளில் 1
உட்கொள்ளும் 1
உட்கொளார் 1
உட்கொளீஇ 1
உட்பகை 4
உட்படாது 1
உட்படுவான் 1
உட்பொருள் 1
உடம்படி 2
உடம்படிக்கைக்கு 1
உடம்படிக்கையை 1
உடம்பின் 1
உடம்பொடு 1
உடல் 49
உடலிடை 2
உடலின் 1
உடலும் 1
உடலை 5
உடலொடு 2
உடலொடும் 1
உடற்கு 4
உடற்ற 2
உடற்றலால் 1
உடற்றலின் 1
உடற்றாநிற்ப 1
உடற்றி 2
உடற்றினும் 2
உடற்று 1
உடற்றுகின்ற 1
உடற்றுகினும் 1
உடற்றும் 4
உடற்றுமாயினும் 1
உடன் 49
உடன்படிக்கை 1
உடன்பிறந்தவர் 1
உடன்பிறந்தவரை 1
உடன்ற 1
உடன்றனர் 1
உடு 2
உடுக்கணம் 1
உடுக்களும் 1
உடுத்த 2
உடுத்தனர் 1
உடுத்தி 1
உடுத்து 3
உடுத்தும் 1
உடுமு 1
உடுவில் 1
உடை 43
உடை_நடை 1
உடைகின்றாரை 1
உடைத்தாம் 1
உடைத்து 8
உடைந்தனள் 1
உடைந்து 24
உடைந்தே 2
உடைந்தோர்கள் 1
உடைமை 1
உடைமையான 1
உடைமையை 1
உடைய 10
உடையர் 3
உடையவர் 2
உடையவன் 2
உடையன் 1
உடையனாய் 1
உடையனேனும் 1
உடையா 1
உடையாய் 3
உடையார் 6
உடையாரே 1
உடையாளன் 1
உடையான் 1
உடையான்-கொல்லோ 1
உடையானை 1
உடையினர் 2
உடையினன் 1
உடையீர்-கொல் 1
உடையீராய் 1
உடையும் 1
உடையேமை 1
உடையை 4
உடையோராய் 1
உடைவாய் 1
உடைவாய்_அலை 1
உடைவாள் 1
உண் 1
உண்ட 4
உண்டவர்க்கு 1
உண்டனம் 1
உண்டனன் 1
உண்டாக்கவும் 1
உண்டாக்கி 1
உண்டாக்கிய 1
உண்டாக்கினார் 1
உண்டாக்கினான் 1
உண்டாக 4
உண்டாகி 1
உண்டாகும் 1
உண்டாம் 4
உண்டாம்-கொல் 1
உண்டாமோ 2
உண்டாய 1
உண்டாயது 1
உண்டாயின் 3
உண்டார் 1
உண்டாரில் 1
உண்டால் 5
உண்டி 3
உண்டியர் 1
உண்டியால் 2
உண்டு 141
உண்டு-கொல் 10
உண்டு-கொலோ 3
உண்டுபட்ட 2
உண்டுபட்டன 1
உண்டுபடு 1
உண்டும் 2
உண்டே 3
உண்டேல் 1
உண்டேனும் 1
உண்டோ 16
உண்ண 3
உண்ணி 1
உண்ணில் 1
உண்ணும் 4
உண்ணுவம் 1
உண்ணுவன் 1
உண்பதற்கு 1
உண்பது-கொல் 1
உண்மை 62
உண்மை-தான் 1
உண்மைக்கு 1
உண்மையா 1
உண்மையாம் 1
உண்மையால் 1
உண்மையில் 1
உண்மையின் 2
உண்மையும் 2
உண்மையே 5
உண்மையை 12
உண 1
உணங்கி 3
உணங்கியோ 1
உணங்கியோன் 1
உணந்து 1
உணர் 10
உணர்-மின் 4
உணர்க 1
உணர்கிலர் 1
உணர்கிலா 2
உணர்கிலாது 1
உணர்கிலாதே 1
உணர்கிலிரோ 1
உணர்ச்சி 11
உணர்ச்சியான் 1
உணர்ச்சியில் 1
உணர்ச்சியின் 1
உணர்ச்சியும் 2
உணர்ச்சியை 4
உணர்ச்சியொடு 2
உணர்த்த 2
உணர்த்தல் 2
உணர்த்தலும் 1
உணர்த்தி 5
உணர்த்திய 5
உணர்த்தினாய் 1
உணர்த்தினும் 1
உணர்த்தினை 1
உணர்த்து 1
உணர்த்துகில்லேம் 1
உணர்த்தும் 2
உணர்த்துவான் 1
உணர்தி 3
உணர்ந்த 4
உணர்ந்தனர் 1
உணர்ந்தனன் 1
உணர்ந்தான் 1
உணர்ந்திடா 1
உணர்ந்திடார் 1
உணர்ந்திடான் 1
உணர்ந்திடுக 1
உணர்ந்திடும் 1
உணர்ந்திலர் 1
உணர்ந்திலன் 1
உணர்ந்திலேம் 1
உணர்ந்திலை-கொலாம் 1
உணர்ந்து 39
உணர்ந்துகொள்-மின் 1
உணர்ந்தும் 6
உணர்ந்தே 2
உணர்ந்தேன் 4
உணர்ந்தேன்_அல்லன் 1
உணர்வதும் 1
உணர்வார் 1
உணர்வினுக்கு 1
உணர்வினை 2
உணர்வீர் 1
உணர்வு 41
உணர்வு_இல் 1
உணர்வு_இல்லா 1
உணர்வு_இலாது 2
உணர்வு_இலார் 1
உணர்வு_இலேன் 2
உணர்வு_உள்ளார் 1
உணர்வு_உளார் 2
உணர்வும் 1
உணர்வுற்று 2
உணர்வுற 1
உணர்வுறார் 1
உணர்வை 1
உணர்வொடு 5
உணர்வொடும் 1
உணர்வொடே 1
உணர்வோடு 3
உணர 4
உணரற்பாலரோ 1
உணரா 3
உணராத 1
உணராதது 1
உணராது 2
உணராமல் 2
உணரான் 3
உணரான்-கொல்லோ 1
உணரின் 1
உணரீர் 2
உணரீர்-கொல்லோ 1
உணரேம் 1
உணவாக 1
உணவு 16
உணவும் 1
உணற்கு 1
உணும் 2
உணைந்தாள் 1
உத்த 1
உத்தம 57
உத்தமத்து 1
உத்தமம் 7
உத்தமர் 9
உத்தமர்க்கு 1
உத்தமர்க்கும் 1
உத்தமர்களே 1
உத்தமராய் 1
உத்தமரும் 1
உத்தமரை 1
உத்தமன் 4
உத்தமனை 2
உத்தமாத்திரம் 1
உத்தமாத்துமிகள் 1
உத்தமி 1
உத்தமிகள் 1
உத்தமோத்தமன் 1
உத்தர 1
உத்தரம் 19
உத்தரிக்க 1
உத்தரித்த 3
உத்தரித்ததனை 1
உத்தரித்தார் 1
உத்தரித்து 3
உத்தரிப்பீர் 1
உத்தாரம் 1
உத்தி 2
உத்தியோகம் 1
உத்தியோகிக்கும் 1
உத்திரம் 1
உத்துங்க 1
உத்துங்கரே 1
உத்தேச 1
உத்யோகம் 1
உதகம் 1
உததி 2
உததியை 2
உதய 3
உதயத்தின் 1
உதயத்து 1
உதயம் 3
உதயமும் 1
உதயாதி 1
உதராக்கினி 2
உதவ 1
உதவலும் 1
உதவவும் 1
உதவா 1
உதவாது 2
உதவாமே 1
உதவி 13
உதவிக்கு 3
உதவிசெய்திடும் 1
உதவிசெய்து 2
உதவிடு 1
உதவிடுவது 1
உதவிய 3
உதவியின் 1
உதவியும் 1
உதவியே 1
உதவியை 3
உதவியோ 1
உதவிற்று 1
உதவினர் 1
உதவினன் 1
உதவினானை 1
உதவினை 1
உதவு 8
உதவும் 7
உதவுமாறு 1
உதவுவார் 1
உதவுவான் 1
உதறி 1
உதறிவிட்டு 1
உதிக்க 1
உதிக்கும் 1
உதித்த 9
உதித்தது 3
உதித்தலோடும் 1
உதித்தனன் 1
உதித்தாய் 1
உதித்தார் 1
உதித்திட 1
உதித்து 6
உதித்தோன் 1
உதிர்ந்த 1
உதிர 1
உதிரப்பாடு 1
உதிரம் 1
உதிரமும் 1
உந்த 3
உந்தலால் 1
உந்தி 4
உந்திட 3
உந்திய 1
உந்தினர் 1
உந்து 2
உந்தும் 1
உப்பரிகை 1
உப்பு 1
உப்புத்தூண் 2
உபகரணம் 1
உபகரிக்கும் 1
உபகாரம் 1
உபசரிக்கும் 1
உபசரித்தல் 1
உபசரித்து 5
உபசரிப்பதும் 1
உபசாந்த 1
உபசாந்தர் 1
உபசாரம் 1
உபதேச 1
உபதேசங்கள் 1
உபதேசங்களையும் 1
உபதேசத்தை 3
உபதேசம் 5
உபதேசிக்கும் 1
உபநதி 1
உபநியாசத்து 1
உபய 1
உபயம் 1
உபயோகித்து 1
உபவாசம் 1
உபவாசமும் 1
உபாசனா 1
உபாசனா_மூர்த்தியை 1
உபாதி 8
உபாதிகள் 2
உபாதியை 2
உபாதிஓங்கல் 1
உபாயம் 3
உபேக்ஷிப்போரை 1
உம் 9
உம்-தம் 1
உம்-பால் 2
உம்-பொருட்டு 2
உம்பர் 34
உம்பர்-நின்று 2
உம்பர்க்கு 1
உம்பரும் 1
உம்பரூடு 1
உம்பரே 2
உம்பால்-நின்றும் 1
உம்மால் 1
உம்மிடம் 1
உம்மின் 1
உம்முடன் 2
உம்மை 2
உமக்காக 1
உமக்காகவே 1
உமக்கு 17
உமக்கும் 1
உமக்கே 1
உமது 11
உமி 2
உமில் 1
உமிழ் 1
உமிழ்ந்தனர் 1
உமிழ்ந்தார் 1
உமிழ்ந்து 3
உமை 13
உமையும் 1
உமையே 1
உய் 17
உய்-மின் 6
உய்க்க 5
உய்க்கா 1
உய்க்கும் 21
உய்க்குமால் 1
உய்கலா 1
உய்குவது 2
உய்குவர் 1
உய்குவன் 1
உய்ஞ்சு 1
உய்த்த 40
உய்த்ததாமால் 1
உய்த்தது 5
உய்த்ததை 1
உய்த்தல் 1
உய்த்தனர் 1
உய்த்தனன் 1
உய்த்தார் 4
உய்த்தான் 2
உய்த்திட்ட 1
உய்த்திட 1
உய்த்திடான் 1
உய்த்திடு 1
உய்த்திடும் 3
உய்த்து 28
உய்த்தேன் 1
உய்தி 3
உய்தும் 1
உய்ந்த 1
உய்ந்தமை 1
உய்ந்தவர் 1
உய்ந்தனர் 1
உய்ந்தனன் 1
உய்ந்தான் 2
உய்ந்திட 1
உய்ப்ப 3
உய்ப்பதற்கு 2
உய்ப்பது 4
உய்ப்பர் 2
உய்ப்பராம் 1
உய்ப்பன் 1
உய்ப்பாரும் 1
உய்ப்பான் 1
உய்ம்-மின் 2
உய்ய 24
உய்யக்கொண்ட 1
உய்யப்போவேன் 1
உய்யவே 1
உய்யவோ 1
உய்யா 2
உய்யான 1
உய்யானத்து 1
உய்யானமும் 1
உய்யானமோ 1
உய்யீர் 2
உய்யும் 10
உய்யுமாறு 5
உய்வது 3
உய்வர் 3
உய்வல் 3
உய்வழி 2
உய்வன் 2
உய்வார் 1
உய்வான் 2
உய்வீர் 1
உய்வு 16
உய்வு_இலை 2
உய்வுக்கு 1
உய்வோம் 1
உய 17
உயக்கொண்ட 1
உயங்கவிட்டிருப்பது 1
உயங்கி 3
உயங்கியதும் 1
உயங்கின 1
உயங்கினான் 1
உயங்கினேன் 1
உயங்குவது 1
உயங்குவன் 1
உயங்குவாரை 1
உயங்குவாள் 1
உயங்குவேன் 1
உயப்படும் 1
உயர் 67
உயர்க 1
உயர்த்த 7
உயர்த்தவர்க்கே 1
உயர்த்தி 3
உயர்த்திய 2
உயர்த்தும் 1
உயர்ந்த 10
உயர்ந்திடில் 1
உயர்ந்து 4
உயர்வு 3
உயர்வுற்று 1
உயர்வே 1
உயர 1
உயரிய 1
உயல் 1
உயவே 1
உயற்கு 1
உயிர் 215
உயிர்-தன்னை 1
உயிர்_துணை 1
உயிர்_தோழன் 1
உயிர்_அனையீர் 1
உயிர்க்காய் 1
உயிர்க்கு 21
உயிர்க்கும் 4
உயிர்க்குயிர் 4
உயிர்க்குயிராகும் 1
உயிர்க்குயிராய 1
உயிர்க்குயிரை 2
உயிர்கட்கு 1
உயிர்கள் 4
உயிர்களின் 1
உயிர்கொடுத்த 1
உயிர்த்த 2
உயிர்த்தனன் 1
உயிர்த்தாய் 1
உயிர்த்தார் 2
உயிர்த்தான் 1
உயிர்த்திலன் 1
உயிர்த்து 4
உயிர்த்தெழ 1
உயிர்த்தெழல் 1
உயிர்த்தெழு 1
உயிர்த்தெழுந்த 7
உயிர்த்தெழுந்தமை 1
உயிர்த்தெழுந்தார் 2
உயிர்த்தெழுந்து 8
உயிர்த்தெழும்பும் 1
உயிர்த்தெழுவேன் 1
உயிர்தந்த 1
உயிர்தப்பி 1
உயிர்ப்பலி 6
உயிர்ப்பன் 1
உயிர்ப்பிக்க 1
உயிர்ப்பிக்கும் 1
உயிர்ப்பு 6
உயிர்ப்புற்று 1
உயிர்ப்பெறிந்து 1
உயிர்ப்பொடு 1
உயிர்ப்பொடும் 1
உயிர்பெற்றான் 1
உயிர்பெற்று 3
உயிர்போம் 1
உயிர்விடுத்த 1
உயிர்விடுத்து 1
உயிராக 1
உயிராய் 1
உயிரார்ப்பண 1
உயிருக்கு 3
உயிருக்குயிராம் 1
உயிருக்குயிராய 1
உயிரும் 6
உயிருற்று 1
உயிரை 15
உயிரோடு 2
உயும் 4
உயுமாறு 1
உர 1
உரக்க 6
உரத்த 2
உரத்தது 1
உரத்தலின் 1
உரத்தனர் 1
உரத்தான் 1
உரத்திடு-மின் 1
உரத்து 15
உரத்துரத்து 1
உரத்தை 2
உரத்தையும் 1
உரப்படும் 2
உரப்பி 3
உரப்பியோர் 1
உரப்பினான் 1
உரம் 29
உரம்_இலா 1
உரம்_இலாது 1
உரம்_இன்றி 1
உரமாக்கலின் 1
உரமாக 1
உரமுடன் 1
உரல் 1
உரவினார் 1
உரவீர் 1
உரவு 14
உரவோய் 7
உரவோர் 3
உரவோர்க்கும் 1
உரவோரே 1
உரவோன் 2
உரற்றும் 1
உரறி 6
உரறினார் 1
உரறு 1
உரறும் 4
உரறுமால் 1
உரன் 2
உரன்_உடையாளன் 1
உராய் 1
உரி 1
உரித்த 1
உரித்தாம் 1
உரித்தாய 1
உரித்தில் 2
உரித்து 4
உரித்தும் 2
உரிமை 29
உரிமைப்பாடு 1
உரிமைப்பாடு_இலாய் 1
உரிமையாம் 2
உரிமையின் 1
உரிமையும் 3
உரிமையே 1
உரிமையை 5
உரிமையோடு 1
உரிய 17
உரியதாய 1
உரியதான 1
உரியர் 4
உரியராய் 1
உரியவர் 1
உரியவன் 1
உரியவாம் 2
உரியார் 1
உரியான் 2
உரியான்_அலன் 1
உரு 41
உருக்-கொல் 1
உருக்கி 4
உருக்கிடும் 1
உருக்கிய 1
உருக்கில் 1
உருக்கினும் 1
உருக்கு 3
உருக்கும் 1
உருகி 17
உருகியது 1
உருகியே 1
உருகிற்று 1
உருகினன் 1
உருகு 3
உருகும் 3
உருகும்-மட்டு 1
உருகுவார் 1
உருகுவாள் 1
உருட்டி 3
உருட்டுவாய் 1
உருண்ட 2
உருண்டனை 1
உருண்டார் 1
உருண்டு 2
உருத்த 1
உருத்தனன் 1
உருத்தி 1
உருத்து 12
உருப்படுத்தியதும் 1
உருப்படுதற்கு 1
உருப்பின் 1
உருப்பெற்று 1
உரும் 11
உருமின் 1
உருமு 1
உருவ 1
உருவம் 8
உருவமாய் 1
உருவாக 1
உருவாகிய 1
உருவாய் 2
உருவாய 1
உருவான 1
உருவி 11
உருவிட 1
உருவிலும் 1
உருவினை 1
உருவு 4
உருவுகின்றது 1
உருவெடுத்த 1
உருவெடுத்து 1
உருவெளி 1
உருவை 2
உருள் 1
உருளுறு 1
உரை 89
உரை-மின் 1
உரை_இறந்த 1
உரைக்க 14
உரைக்கத்-தானும் 1
உரைக்கப்பெறுவேம் 1
உரைக்கப்பெறுவேம்_அலேம் 1
உரைக்கல்பாற்றோ 1
உரைக்கலாகுமால் 1
உரைக்கலுற்ற 1
உரைக்கலுற்றான் 1
உரைக்கில் 2
உரைக்கின்றான் 1
உரைக்கு 4
உரைக்கு_அடங்கா 1
உரைக்கும் 16
உரைக்குமாறு 2
உரைக்கேன் 1
உரைகள் 1
உரைசெய் 2
உரைசெய்தான் 2
உரைசெய்வர் 1
உரைசெய்வாம் 1
உரைசெய 1
உரைசெயற்கு 1
உரைசெயும் 1
உரைத்-தலை 1
உரைத்த 21
உரைத்ததும் 1
உரைத்தமை 1
உரைத்தல் 5
உரைத்தலின் 1
உரைத்தலும் 2
உரைத்தலோடும் 1
உரைத்தவன் 1
உரைத்தவை 1
உரைத்தன் 1
உரைத்தனர் 1
உரைத்தனள் 1
உரைத்தனன் 6
உரைத்தனை 4
உரைத்தார் 2
உரைத்தாலும் 1
உரைத்தான் 6
உரைத்தி 4
உரைத்திட 3
உரைத்திடல் 1
உரைத்திடார் 1
உரைத்திடு 1
உரைத்திடுக 1
உரைத்தியால் 3
உரைத்திலர் 1
உரைத்து 7
உரைத்தும் 2
உரைத்துமேல் 1
உரைத்தேன் 3
உரைதர 1
உரைப்ப 2
உரைப்பதானார் 1
உரைப்பதானான் 3
உரைப்பது 7
உரைப்பர் 2
உரைப்பல் 3
உரைப்பவர் 1
உரைப்பவரே 1
உரைப்பாய் 1
உரைப்பாய்_அலை 1
உரைப்பார் 4
உரைப்பாள் 2
உரைப்பான் 1
உரைபடு 1
உரைபெற்று 1
உரைபெறு 1
உரைபெறும் 1
உரைபோக்கியே 1
உரையாட 1
உரையாடலன் 1
உரையாடலுற்றார் 1
உரையாடலுற்றான் 2
உரையாடவும் 1
உரையாடி 12
உரையாடிடும் 1
உரையாடியே 1
உரையாடிலர் 1
உரையாடினர் 1
உரையாடு-மின் 1
உரையாடுகின்ற 1
உரையாடுதற்கு 1
உரையாடுதும் 1
உரையாடும் 1
உரையாடுவல் 1
உரையாத 1
உரையாது 1
உரையாம் 2
உரையாமை 1
உரையால் 1
உரையிடற்கு 2
உரையிடற்கு_அரு 1
உரையின் 1
உரையினால் 1
உரையினை 1
உரையும் 4
உரையே 1
உரையேனும் 1
உரையை 5
உல்லாச 1
உல்லாசத்தில் 1
உல்லாசம் 1
உல்லாசமே 1
உல்லாசர் 1
உலக்க 1
உலக்கைக்கு 1
உலக 54
உலகங்களும் 2
உலகங்களை 1
உலகத்தவர் 3
உலகத்திடை 1
உலகத்தில் 1
உலகத்தினுக்கு 2
உலகத்தினை 2
உலகத்து 28
உலகத்துளீர் 2
உலகத்தே 1
உலகத்தை 7
உலகம் 34
உலகம்-கொலோ 1
உலகம்-தானோ 1
உலகமும் 4
உலகமோ 1
உலகர் 3
உலகர்க்கு 1
உலகருக்கு 6
உலகரை 1
உலகன் 4
உலகாதிபரும் 1
உலகாதியர் 1
உலகிடை 5
உலகியல் 1
உலகில் 18
உலகில்-நின்று 1
உலகினில் 1
உலகினுக்கு 5
உலகினே 1
உலகினை 1
உலகினொடும் 1
உலகு 103
உலகுக்கு 10
உலகும் 5
உலகுளீர் 9
உலகுளே 1
உலகுளேமுக்கு 1
உலகூடு 1
உலகூடே 1
உலகை 16
உலகோடு 2
உலகோர் 1
உலகோருக்கு 1
உலந்தார் 1
உலப்பினும் 1
உலப்பு 14
உலப்பு_இல் 3
உலப்பு_இல 1
உலப்பு_இலா 4
உலப்பு_இலாதாய் 1
உலப்பு_இலாது 1
உலப்பு_இலான் 2
உலப்பு_இலானை 1
உலப்புற 1
உலப்புறா 1
உலம் 5
உலம்பி 1
உலம்புவாரை 1
உலர்ந்த 2
உலர்ந்தது 1
உலர்ந்திடு 1
உலர்ந்து 1
உலவ 2
உலவா 14
உலவாத 1
உலவாது 1
உலவி 15
உலவிய 2
உலவினர் 1
உலவு 4
உலவுகின்றனர் 1
உலவும் 6
உலவுவதும் 1
உலவுவர் 1
உலவுவன் 1
உலவுவான் 1
உலவையில் 1
உலவையுற்ற 1
உலா 1
உலாச 1
உலாம் 13
உலாய் 4
உலாயது 2
உலாவ 1
உலாவி 9
உலாவிய 2
உலாவியது 1
உலாவு 1
உலாவும் 2
உலை 4
உலைக்க 1
உலைக்க_அரும் 1
உலைக்கள 1
உலைக்களம் 2
உலைந்த 1
உலைந்தது 1
உலைந்து 3
உலைந்தேன் 2
உலைப்படும் 1
உலைய 1
உலையில் 1
உலையும் 1
உலைவு 2
உலைவு_இலாத 1
உலோபர் 1
உலோபரே 1
உவக்க 1
உவக்கிலாது 1
உவக்கிலேம் 1
உவக்கும் 6
உவக்குமால் 1
உவகை 14
உவகையன் 1
உவகையில் 1
உவகையின் 1
உவகையினொடு 1
உவகையும் 2
உவகையுள் 1
உவகையை 1
உவகையோடு 2
உவகையோடும் 2
உவட்டு 1
உவந்த 5
உவந்தது 1
உவந்தனன் 2
உவந்தனை 2
உவந்து 58
உவந்தே 1
உவப்ப 3
உவப்பதாம் 1
உவப்பதை 1
உவப்பர் 3
உவப்பன 1
உவப்பிக்கும் 1
உவப்பின் 1
உவப்பு 5
உவப்புடன் 3
உவப்பும் 1
உவப்புரை 2
உவப்புறு 1
உவப்பொடு 3
உவப்பொடும் 2
உவமை 3
உவர் 3
உவர்க்காது 1
உவர்க்கும் 2
உவர்த்தவன் 1
உவர்த்திடும் 1
உவர்த்து 10
உவர்த்துளை 1
உவர்த்தே 1
உவரி 4
உவா 2
உவா_மதி 1
உழக்க 2
உழக்கப்போவதை 1
உழக்கி 2
உழக்கிலே 1
உழக்கின்றாரை 1
உழக்கும் 5
உழக்குவல் 1
உழத்தல் 1
உழந்தமை 1
உழந்தனர் 1
உழந்தனன் 1
உழந்தார் 1
உழந்தான் 1
உழந்து 13
உழந்தும் 2
உழப்ப 1
உழல் 22
உழல்கின்ற 2
உழல்கின்றனன் 1
உழல்கின்றாரை 1
உழல்பவன் 2
உழல்வ 1
உழல்வது 1
உழல்வர் 1
உழல்வரால் 1
உழல்வார் 1
உழல்வேன் 1
உழல்வேனை 1
உழல்வோர் 1
உழல 3
உழலா 1
உழலாது 1
உழலுதி 1
உழலும் 14
உழலுவார் 1
உழலுவேன் 1
உழவர் 1
உழவாமே 1
உழறி 2
உழறும் 1
உழறுவார் 1
உழன்றார் 1
உழன்றிடும் 1
உழன்று 6
உழன்றே 1
உழி 1
உழுது 2
உழுதுழுது 1
உழுந்தே 1
உழுவல் 6
உழுவைகள் 1
உழை 9
உழைக்கு 1
உழைக்கும் 1
உழைத்திடில் 1
உழையர் 1
உழையரா 1
உழையராம் 1
உழையரை 2
உள் 148
உள்கிலா 1
உள்குவர் 1
உள்நாட்டு 1
உள்புலம் 1
உள்ள 32
உள்ள_கரியே 1
உள்ள_சான்றும் 1
உள்ளகம் 2
உள்ளங்கை 1
உள்ளங்கைக்குளே 1
உள்ளத்தான் 1
உள்ளத்திர் 1
உள்ளத்தீர் 1
உள்ளத்து 7
உள்ளத்தை 1
உள்ளதாம் 1
உள்ளது 7
உள்ளதும் 1
உள்ளதை 3
உள்ளபடி 2
உள்ளபடியே 1
உள்ளம் 69
உள்ளமும் 7
உள்ளமே 1
உள்ளலும் 1
உள்ளவர் 1
உள்ளவருமாலோ 1
உள்ளவற்கு 1
உள்ளவன் 1
உள்ளவாறு 2
உள்ளவாறே 1
உள்ளளவும் 4
உள்ளன 8
உள்ளா 1
உள்ளாக்கிடும் 1
உள்ளாகி 2
உள்ளாய் 1
உள்ளார் 8
உள்ளாவீர் 1
உள்ளான் 3
உள்ளி 48
உள்ளியின் 1
உள்ளியுள்ளி 5
உள்ளியே 1
உள்ளில் 2
உள்ளிலர் 1
உள்ளின் 1
உள்ளினர் 1
உள்ளினன் 3
உள்ளினான் 3
உள்ளு 1
உள்ளுக 1
உள்ளுகேன் 1
உள்ளுணர்வு 1
உள்ளுணர்வோடு 1
உள்ளுதல் 1
உள்ளுதற்கே 1
உள்ளுதி 2
உள்ளுதும் 1
உள்ளும் 3
உள்ளுவது 2
உள்ளுவதோ 1
உள்ளுவல் 1
உள்ளுவார் 2
உள்ளுவான் 1
உள்ளுளே 1
உள்ளுற 20
உள்ளுறாமே 1
உள்ளுறீஇ 1
உள்ளுறு 2
உள்ளுறும் 1
உள்ளுறை 4
உள்ளுறையும் 1
உள்ளே 3
உள்ளேம் 1
உள்ளேன் 3
உள்ளோர் 1
உள்ளோர்க்கு 1
உள்ளோன் 1
உள 71
உள-கொல் 1
உள-கொல்லோ 1
உள-கொலோ 2
உள_கரி 3
உள_கரிக்கு 1
உள_சான்று 1
உளங்கை 1
உளத்தர் 1
உளத்திடை 6
உளத்தில் 6
உளத்தின் 1
உளத்து 27
உளத்தூடு 1
உளத்தே 1
உளத்தை 2
உளத்தொடும் 2
உளத்தோடு 1
உளதாம் 2
உளதால் 1
உளது 27
உளது-கொல் 1
உளது-கொல்லோ 1
உளதேயோ 1
உளதேல் 1
உளதோ 6
உளம் 168
உளம்கொண்ட 1
உளம்கொண்டனர் 1
உளம்கொண்டு 1
உளம்திரும்பி 6
உளம்திரும்பிய 1
உளம்திரும்பும் 2
உளம்பட 2
உளமுடைந்து 1
உளமும் 2
உளமே 1
உளர் 11
உளர்-கொலா 1
உளர்-கொலோ 2
உளரேல் 1
உளரேனும் 1
உளவறிந்து 2
உளவாக 1
உளவாம் 2
உளவாம்-கொல் 2
உளவேயோ 1
உளவேல் 1
உளவோ 2
உளன் 4
உளாய் 3
உளார் 21
உளார்-தமக்கு 1
உளார்_அல்லர் 1
உளார்க்கு 1
உளாரும் 1
உளாரை 1
உளான் 8
உளானாக 1
உளீர் 9
உளுக்குற 2
உளுக்குறுமேனும் 1
உளே 22
உளேம் 7
உளேன் 6
உளை 22
உளை-கொலா 1
உளைத்து 1
உளையில் 1
உளோர் 2
உற்பவ 4
உற்பவத்தின் 1
உற்பவம் 1
உற்பவம்-தொட்டு 1
உற்பவித்த 1
உற்பவித்து 1
உற்பாதம் 1
உற்ற 46
உற்றதாக 1
உற்றதால் 4
உற்றது 12
உற்றதும் 1
உற்றதை 2
உற்றபடி 1
உற்றமை 2
உற்றவர் 2
உற்றவன் 1
உற்றவாறு 2
உற்றவிடை 1
உற்றனம் 2
உற்றனர் 3
உற்றனன் 1
உற்றனனால் 1
உற்றனிர் 1
உற்றனை 2
உற்றார் 9
உற்றாரினும் 1
உற்றால் 2
உற்றான் 5
உற்றிடு 2
உற்றிடு-காறும் 1
உற்றிடும் 2
உற்றிடுவீர் 2
உற்று 59
உற்றும் 2
உற்றுழி 2
உற்றே 1
உற்றேம் 1
உற்றேன் 3
உற்றேனை 1
உற்றோர்க்கு 1
உற 94
உறக்க 1
உறக்கத்தினை 1
உறக்கத்தும் 1
உறக்கத்தை 1
உறக்கம் 3
உறக்கமா 1
உறக்கமே 4
உறங்க 2
உறங்கவோ 1
உறங்கி 1
உறங்கிய 1
உறங்கு 1
உறங்குதலுக்கு 1
உறங்குதி 1
உறங்கும் 3
உறங்குவார் 1
உறப்படுவதேயோ 1
உறல் 3
உறலாலே 1
உறலே 1
உறவர் 1
உறவாடி 1
உறவி 1
உறவின் 1
உறவினரை 1
உறவினை 2
உறவு 6
உறவுகாட்டும் 1
உறவுகொண்டு 1
உறவுசெய்யும் 1
உறவுசெய்வர் 1
உறவுபூண்டு 1
உறவும் 3
உறவுற்று 1
உறவே 11
உறவை 1
உறவோர் 1
உறவோர்க்கு 1
உறழ் 9
உறழ்ந்த 7
உறழ்ந்தவர்க்கே 1
உறழ்ந்து 1
உறழ்ந்துறழ்ந்து 1
உறழ்வது 2
உறழும் 3
உறஉற 1
உறா 7
உறாத 1
உறாது 1
உறில் 3
உறின் 5
உறினும் 1
உறீஇ 14
உறு 119
உறு-மட்டாகவே 1
உறுக 1
உறுகண் 1
உறுகின்றார் 1
உறுகின்றாரை 1
உறுகினும் 1
உறுத்த 2
உறுத்தி 2
உறுத்திய 1
உறுத்து 1
உறுதி 5
உறுதியா 1
உறுதியாம் 1
உறுதுணை 4
உறுதுணையாக 1
உறுதுணையாம் 1
உறுப்பு 1
உறுப்பும் 1
உறும் 42
உறும்-கொல் 1
உறுமாறு 1
உறுமி 1
உறுமினர் 1
உறுவதற்கு 1
உறுவதாய 1
உறுவது 6
உறுவது-கொல்லோ 1
உறுவர் 1
உறுவனவாய் 1
உறுவார் 1
உறுவாரை 1
உறுவிரால் 1
உறுவேம் 1
உறை 6
உறைகின்றீர் 1
உறைத்தும் 1
உறைதரும் 1
உறைதல் 1
உறைதலில் 1
உறைதும் 1
உறைந்து 1
உறைந்தும் 1
உறைபனி 1
உறையில் 1
உறையும் 2
உறையுள் 10
உறையுளாய் 3
உறையுளின் 1
உறையுளே 1
உறையுளை 2
உறைவதற்கு 1
உறைவார் 1
உன் 92
உன்-பால் 3
உன்மத்த 1
உன்மத்தரே 1
உன்றன் 2
உன்ன 17
உன்ன_அரு 1
உன்ன_அரும் 11
உன்னத 38
உன்னதத்து 9
உன்னதத்தை 2
உன்னதநகர் 1
உன்னதம் 3
உன்னதர் 2
உன்னதாதிபன் 3
உன்னதாதிபனே 1
உன்னதானந்த 1
உன்னதானந்தம் 1
உன்னது 1
உன்னதேசன் 1
உன்னதேசனை 1
உன்னலிர் 1
உன்னலீர்-கொலாம் 1
உன்னா 3
உன்னாது 1
உன்னால் 1
உன்னி 27
உன்னிய 1
உன்னியுன்னி 1
உன்னியே 1
உன்னில் 1
உன்னிலே 2
உன்னினன் 2
உன்னீர் 1
உன்னு 1
உன்னு-மின் 1
உன்னு_அரும் 1
உன்னுடன் 1
உன்னுதி 1
உன்னுதும் 1
உன்னுவதும் 1
உன்னுவதை 1
உன்னுவாம் 2
உன்னுவாள் 3
உன்னுவான் 3
உன்னுறு 1
உன்னை 21
உன்னொடும் 1
உன்னோடும் 1
உன 4
உனக்காம் 1
உனக்காய் 1
உனக்கு 34
உனக்கும் 1
உனக்கே 3
உனக்கேனும் 1
உனது 10
உனா 1
உனாது 1
உனி 1
உனை 37
உனையும் 1
உனையே 1
உனோடு 1

உக்க (3)

உள்ளில் அங்கணத்து உக்க தீம் பாலினை ஒத்த – குமார:1 88/2
அங்கம் வெந்து உக்க சாம்பல் குவைகளும் அகில லோகம் – நிதான:3 74/3
கவித்து இடித்து உக்க கோளத்து அருள் முகில் – நிதான:8 3/3
மேல்


உக்கவை (1)

உக்கவை நல் வித்தேனும் பயன்படாது ஒழியும் அன்றே – ஆதி:17 36/4
மேல்


உக்கிர (4)

அண்ணலார் உக்கிர தண்டம் ஆகிய அசனி கூட்டம் – குமார:2 111/2
உக்கிர தீ_வினை உஞற்றி ஒண் பழி – குமார:2 261/1
உக்கிர கோப தீயின் ஒள் அழல் கிடங்கர் வீழ்ந்து – நிதான:3 26/3
உக்கிர கோபம் தகிக்கும் என உரைத்த கடவுள் உமை முழுதும் – நிதான:9 10/2
மேல்


உக்கிரத்தோடு (1)

உங்கரித்து பாவ நரன் உக்கிரத்தோடு எழும் நாளில் – குமார:4 38/3
மேல்


உக்கிரமாய் (1)

உக்கிரமாய் தலைவன் ஒரு புதல்வனையும் கொலைசெய்தார் உதிரம் சிந்தி – ஆதி:9 93/4
மேல்


உக்கிரன் (1)

உக்கிரன் பணை கரம் ஓச்சி ஒல்லென – நிதான:4 41/3
மேல்


உக (11)

வண்ணவான் மொழி சுவை அமிர்து வார்ந்து உக – ஆதி:3 2/4
பந்தம் இற்று உக நடு நின்ற பண்ணவன் – ஆதி:15 23/4
குற்றம்_அற்ற குருதி நிலத்து உக கொண்டு – குமார:2 293/1
மாசு_இலாத இரத்தம் வடிந்து உக வாங்கி – குமார:2 297/2
வார் விழி புனல் உக வாரி பெய்தனர் – குமார:2 409/2
முற்றும் அவை இற்று உக முரண் கொள் விசுவாச – நிதான:2 64/3
பக்கம் எங்கணும் தீந்து உக படர்தலும் பனவன் – நிதான:2 98/2
நன்மை யாவும் இழப்பர் தம் நாள் உக
துன்_மனத்தில் துணிந்து முறுக்கிய – ஆரணிய:9 26/2,3
குருதி வேர் துளி மேனியில் கோத்து உக
திருவுளத்து திருந்து அணி செய்த சீர் – இரட்சணிய:1 65/2,3
மடி சாய்த்த திரு_மேனி வதைந்து இழி செம் குருதி உக
முடி சாய்த்த பெருமானை மூது அலகை தலை நசுக்கி – தேவாரம்:4 2/2,3
நின் கணீர் சொரிந்து செந்நீர் நிலத்து உக வியர்த்தல் கண்டும் – தேவாரம்:9 3/3
மேல்


உகக்குனை (1)

உகக்குனை நூல் நெறி ஒழுகி என்பதும் – நிதான:4 27/2
மேல்


உகந்தவா (1)

சீலமாய் அவன் சொல் நயந்து சங்கீதம் செவிமடுத்து உகந்தவா போற்றி – தேவாரம்:11 10/2
மேல்


உகந்து (3)

விடை உகந்து பெற்று ஏகினர் மேதகு நெறியில் – ஆரணிய:7 28/4
உகந்து நண்பராய் கூட்டுண்டு களிப்பர் இங்கு உழன்றே – ஆரணிய:10 28/4
மனாதி தத்துவங்கட்கு அதீதமாய் அன்பர் மன தவிசு உகந்து வீற்றிருக்கும் – தேவாரம்:6 6/3
மேல்


உகப்புறு (1)

உகப்புறு பெரும் கிளையொடே உரிமை உள்ள – ஆதி:13 36/1
மேல்


உகம்-அதாக (1)

கன்னல் ஓர் உகம்-அதாக கழிந்தன அவற்கு கங்குல் – ஆதி:2 13/4
மேல்


உகவாது (1)

கைம்மாறு உகவாது கசிந்த அ அருட்கு – நிதான:4 5/3
மேல்


உகவாய் (1)

உகவாய் அருள் நாழிகை ஒன்று உயவே – ஆதி:9 133/4
மேல்


உகவையின் (1)

உகவையின் வஸ்திராதி உடுத்து அரும் கலமும் பூட்டி – ஆதி:9 119/3
மேல்


உகாந்த (1)

இடித்து எழுந்து உகாந்த காலத்து இரவியை புதைத்தால் என்ன – குமார:2 109/2
மேல்


உகு (10)

வீற்றுவீற்று உகு கனல் வெதுப்ப மாழ்கினன் – ஆதி:12 34/2
முற்று உகு செம் சோரி முழுகிய திரு_மேனி – ஆதி:15 5/3
கள் இணர்ப்படு தாது உகு காவணத்து – ஆதி:19 77/1
உலை நிரம்பிய கனலின் வான் உகு தழல் என்னா – குமார:1 83/3
தரு நிழல் கதுவிய தண் அம் தாது உகு
விரி மலர் பரிமளம் வீசும் காவனம் – குமார:2 86/3,4
விஞ்ச விடுத்த நஞ்சு உகு வெம் கோல் விறல் இன்றி – நிதான:2 68/1
தாது உகு நறு மலர் சரள காவணம் – நிதான:4 49/3
மேவி வெந்து உகு வேளையில் வேந்து அருள் – ஆரணிய:4 77/2
மதுரிய நறை குடம் மடி படி உகு பயம் அளவிய விளைவன வயல் – ஆரணிய:5 5/4
நொடிகுவது எவன் அவர் அமுது உகு கடை விழி நுதியொடு பழகுவ அருள் – ஆரணிய:5 8/4
மேல்


உகுக்க (1)

ததும்பி நிறை கருணை மா நறவு உகுக்க எய்து மகிழ் ஓங்க அ – குமார:2 66/3
மேல்


உகுக்கு (1)

உகுக்கு_அரு மன_சான்று இன்ன உவந்து இனிது அளித்து நம் சொல் – ஆதி:6 4/2
மேல்


உகுக்கு_அரு (1)

உகுக்கு_அரு மன_சான்று இன்ன உவந்து இனிது அளித்து நம் சொல் – ஆதி:6 4/2
மேல்


உகுக்கும் (1)

ஒப்பி நடை கொள்கிலர் கண்ணீர் நனி உகுக்கும்
அ பரிசின் என் பயன் எனா சிறிது ஐயுற்றேன் – ஆரணிய:10 6/3,4
மேல்


உகுத்த (5)

பாகு உகுத்த பரிசு என பத்தியாம் – குமார:2 7/3
நேயம் மிகுத்து ஓர் காயம் உகுத்த நிறை சோரி – குமார:2 416/3
விண்டு உகுத்த நித்திலம் புரை வெண் பனி திவலை – குமார:4 63/2
நுங்கியோர் உகுத்த சோரி நொதிப்படு கிடங்கும் தூய – நிதான:3 74/2
தேவ மைந்தனார் சிலுவையின் உகுத்த செம் சோரி – இரட்சணிய:3 84/2
மேல்


உகுத்ததும் (1)

ஊன் தோயும் திரு_மேனி உதிர வெயர் உகுத்ததும் போய் – ஆதி:15 16/3
மேல்


உகுத்தனர் (1)

உகுத்தனர் எல்லாம் கவிழ்த்த குடத்தின் உழுந்தே போல் – ஆதி:16 25/3
மேல்


உகுத்தனை (1)

ஜீவ நல் அமுதத்தை உகுத்தனை தீரா – குமார:2 292/3
மேல்


உகுத்தால் (1)

பொழி கதிர் உகுத்தால் என்ன பொலிந்தது மகிமை ஜோதி – இரட்சணிய:3 105/4
மேல்


உகுத்திட (1)

வன விழி துணை நீர் முத்தம் உகுத்திட மறை தேர் – குமார:1 81/3
மேல்


உகுத்து (4)

முகத்து அருள் எண்ணெயை உகுத்து மூட்டலும் – ஆதி:14 56/3
உகுத்து நல் மதியினை ஒழித்து நன்றியை – குமார:2 31/2
தெள் அமுது உகுத்து விடம் உண்பது-கொல் சீர்மை – நிதான:2 44/4
பொன் தசும்பு அமுதம் செவி போந்து உகுத்து
அற்ற ஆக அருந்தினன் ஆரியன் – ஆரணிய:8 88/3,4
மேல்


உகுப்ப (1)

பூம் தண் கருங்குவளை போது நீர் முத்து உகுப்ப
தேம் தளவு தொக்க நறும் சேதாம்பலை அலர்த்தி – குமார:2 317/2,3
மேல்


உகுப்பினும் (1)

ஆழியாக உகுப்பினும் ஆற்றுமோ – குமார:1 108/4
மேல்


உகும் (2)

மிசை கரிந்து உகும் நலம் தரு தாவரம் வெந்து – ஆரணிய:4 37/2
துஞ்சு இருள் பூழி நஞ்சு உகும் உண்ணி துரு_நாற்றம் – ஆரணிய:4 127/1
மேல்


உகுமேனும் (1)

அங்கம் அரிய பெறினும் ஆவி உகுமேனும்
எம் கனவிலும் பிற இறைஞ்சுகிலன் என்னா – ஆதி:13 38/2,3
மேல்


உகைத்து (2)

உகைத்து என் செய்வல் என்று உஞற்றிய பெரும் பிழை உன்னி – ஆதி:11 15/3
உகைத்து எழும் ஊக்கத்தோடு உள்ளுணர்வு வந்து உவகை ஓங்கி – நிதான:3 57/3
மேல்


உங்கட்கு (1)

ஒளிப்பு_அற நியாயம் உங்கட்கு உணர்த்தினும் உணரீர் யாவும் – குமார:2 181/1
மேல்


உங்கரித்து (2)

உங்கரித்து பாவ நரன் உக்கிரத்தோடு எழும் நாளில் – குமார:4 38/3
உங்கரித்து அழிம்பன் வந்து உருத்து நோக்கி நின்று – நிதான:2 16/1
மேல்


உங்கள் (1)

உருத்து எதிர் பிணிக்க வரும் ஒன்னலரை உங்கள்
கருத்து எனை அடர்ப்பது எனில் இங்கு இவர் கலங்க – குமார:2 140/1,2
மேல்


உங்களில் (1)

உறைதரும் உங்களில் ஒருவனே எனை – குமார:2 25/3
மேல்


உங்களுக்காய் (1)

உங்களுக்காய் மரணத்துக்கு ஒப்புவிக்கும் எனது உடல் ஈது என்னை உன்னி – குமார:2 48/3
மேல்


உங்களுக்கு (1)

ஏங்கி நின்று மன்றாடும் உங்களுக்கு உளம் இரங்கி – ஆதி:9 69/3
மேல்


உங்களோடு (1)

உங்களோடு உலகு உள்ளளவும் உளேன் – நிதான:8 44/2
மேல்


உச்சாகன் (1)

தூயன் உச்சாகன் தீரன் சுகிர்தன் என்று இவர் வந்து ஈண்டி – ஆரணிய:5 64/2
மேல்


உச்சி (5)

உத்தம மங்கள ஸ்தானம் உன்னத மண்டலம் பரமாகாயத்து உச்சி
சத்யமன்றம் புனிதமன்றம் தேவாலயம் பரம சந்நிதானம் – ஆதி:4 32/3,4
சஞ்சல பொருப்பு உச்சி மீது ஏறியும் தணவா – ஆதி:8 36/2
அன்று ஒரு சிமயத்து உச்சி அலர் கதிர் ஞாயிறு என்ன – குமார:2 113/1
இற்றாக உச்சி தொடுத்து ஏழரை என்னும் நாழி – குமார:2 369/1
உன்ன_அரும் பரமாகாயத்து உச்சி வீற்றிருந்தாய் போற்றி – தேவாரம்:11 13/2
மேல்


உச்சித (6)

உச்சித வாழ்வை நச்சிக்கொண்டு அலைகின்றேம் யாமே – ஆதி:2 26/4
உச்சித பட்டணம் பதவி ஊர்த்த கதி பொன்னகரம் உம்பர் நாடு – ஆதி:4 33/1
உச்சித மதுர வாக்கை செவிக்கு அமுதாக உண்டு – ஆதி:6 15/3
உச்சித விசுவாசத்தின் உரம் கொண்டு அங்கு உற்று நோக்கி – ஆதி:19 112/3
உச்சித கிரியையே கலினம் உண்மையில் – ஆரணிய:9 74/2
உச்சித தனி நேசத்தை உன்னுவாள் – இரட்சணிய:1 66/4
மேல்


உச்சிதமாய் (1)

உச்சிதமாய் படுத்து உறங்க கண்டனம் – ஆதி:19 52/3
மேல்


உச்சிதமான (1)

உச்சிதமான வாழ்வை உவக்கிலேம் உலர்ந்த என்பை – ஆதி:2 26/2
மேல்


உச்சிதற்கு (1)

உச்சிதற்கு இதயாசனம் நல்கிய உரவோய் – குமார:4 59/1
மேல்


உச்சியில் (2)

மாண் தகும் திரு மா மலை உச்சியில்
ஈண்டு ஜோதி பரம எருசலேம் – இரட்சணிய:3 29/1,2
உன்னத பரமாகாயத்து உச்சியில் திகழ்த்தி காட்டும் – இரட்சணிய:3 96/3
மேல்


உச்சியை (1)

கூர்த்த செம் நெறி கொடு குன்றத்து உச்சியை
வேர்த்து உடல் விதிர்ப்பு உற விரைந்து அடுத்தனன் – ஆதி:19 43/2,3
மேல்


உசாவலும் (1)

ஒரு முறை போல முக்கால் உசாவலும் அச்சத்தாலே – குமார:2 195/1
மேல்


உசாவி (1)

ஆய் மதி நிதானி ஒல்லை அலப்பனை உசாவி தேர்வான் – நிதான:5 2/4
மேல்


உசாவினன் (4)

உள்ளுறு மரபை ஓர்ந்து அங்கு உசாவினன் உருவம் மாறி – ஆதி:7 2/4
உன்ன_அரும் கிறிஸ்துவோ என்று உசாவினன் கபடமாக – குமார:2 176/4
மார்க்கம் யாது நின் பொருட்டு என உசாவினன் மன்னன் – குமார:2 217/4
புண்ணியன்-தனை உசாவினன் புதுமையை விரும்பி – குமார:2 227/4
மேல்


உசாவினான் (1)

இ நிலை உசாவினான் இங்கு என்பதை அகத்துள் கொண்டு – நிதான:5 20/2
மேல்


உசாவும் (1)

உலைக்க_அரும் சான்று சொல்வார் எவர் என உசாவும் காலை – குமார:2 171/2
மேல்


உசாவுவான் (2)

ஒல்லை மென்னெஞ்சன் ஈது உசாவுவான் அரோ – ஆதி:10 28/4
உழுவல் அன்போடு மற்று ஈது உசாவுவான் விநயமாக – ஆரணிய:5 41/4
மேல்


உசித (4)

ஊக்கினன் தமிழில் யானும் உசித மாண் பொருளை உள்ளி – பாயிரம்:1 12/4
உத்தமன் பரிமள உசித வர்க்கங்கள் – குமார:2 404/3
உத்தம தேவ பத்தி என்று இனைய உசித நல்_குணங்களே துணையா – நிதான:1 1/3
உத்தம பலன்களை உசித செய்கையை – ஆரணிய:9 78/3
மேல்


உசிதமும் (1)

உள்ளி ஆக்கிய அப்பமும் உசிதமும் திரிகை – குமார:4 81/2
மேல்


உசுவாசம் (1)

உசுவாசம் இனி இலை என்று உயிர் ஒடுங்கி உடல் துருத்தி – ஆதி:15 18/1
மேல்


உஞ்ச (1)

உஞ்ச காவலர் ஓடி உலப்பு_இலான் – குமார:2 475/2
மேல்


உஞ்சம் (2)

உஞ்சம் என்று உளம் வலித்து உரம் கொண்டார் அரோ – குமார:2 414/4
உஞ்சனம் உஞ்சம் என் இன் உயிர் அனாய் ஒல்லையே இ – ஆரணிய:4 167/1
மேல்


உஞ்சனம் (1)

உஞ்சனம் உஞ்சம் என் இன் உயிர் அனாய் ஒல்லையே இ – ஆரணிய:4 167/1
மேல்


உஞ்சனன் (2)

உஞ்சனன் அளியேன் என்று உருகி உள் உவந்து ஏத்தி – ஆதி:15 7/4
உஞ்சனன் அளியனேன் என்று உவந்து தன் நெறியில் சென்றான் – ஆதி:19 120/3
மேல்


உஞ்சிட (1)

உஞ்சிட பல வகை உறுதி சூழ்வனால் – நிதான:2 35/4
மேல்


உஞ்சிடுமாறு (1)

உஞ்சிடுமாறு எம்மோடு திருமுக என்று உரைப்பதானார் – நிதான:3 6/4
மேல்


உஞல் (1)

மடி இலாது உஞல் வேதிய வான ராஜ்ஜியத்தின் – குமார:4 66/1
மேல்


உஞற்ற (2)

உத்தம திருப்பணி உஞற்ற தக்க மெய் – ஆதி:9 33/2
ஒப்படையாய் தொழும்பு உஞற்ற நேர்ந்தனன் – நிதான:2 26/2
மேல்


உஞற்றலின் (1)

ஒன்று நன்று உஞற்றலின் உம்பரே இவர் – நிதான:10 44/2
மேல்


உஞற்றி (5)

கோன் அருள் பணி குறிக்கொண்டு உஞற்றி வாழ் – ஆதி:4 47/1
ஒல் வகை பொறையொடும் உஞற்றி ஒள்ளிய – ஆதி:14 47/2
உக்கிர தீ_வினை உஞற்றி ஒண் பழி – குமார:2 261/1
உள்ள நாள் முழுதும் மறம் உஞற்றி ஆக்கினை உழக்கும் – குமார:2 351/1
எய்த்திடாது உயிர் இறுதி-மட்டு உஞற்றி நின்றிடு-மின் – நிதான:6 6/4
மேல்


உஞற்றிடு (1)

உத்தம திரு_தொண்டு அங்கு உஞற்றிடு
வித்தகம் திகழ் மெய் பரிசுத்தராம் – இரட்சணிய:3 30/1,2
மேல்


உஞற்றிய (1)

உகைத்து என் செய்வல் என்று உஞற்றிய பெரும் பிழை உன்னி – ஆதி:11 15/3
மேல்


உஞற்றில் (2)

ஒரு கை செய்வதை மறு கை உற்று அறிகிலாது உஞற்றில்
பெருக மாண் பயன் அளிப்பர் நும் பிதா உளம் மகிழ்ந்தே – ஆதி:9 56/3,4
ஒருவன் ஊழியம் இரண்டு இயமாநருக்கு உஞற்றில்
ஒருவன் நட்பு ஒருவன் பகை ஆம் உலகு இயற்கை – ஆதி:9 60/1,2
மேல்


உஞற்றின் (1)

நன்று உஞற்றின் வரும் பயன் உண்ணுவன் நானும் – ஆரணிய:1 10/2
மேல்


உஞற்றினன் (1)

நீச வெவ் வினை உஞற்றினன் நிமல வீட்டு உய்க்கும் – ஆதி:14 116/2
மேல்


உஞற்றினும் (1)

உலகு எலாம் ஒருங்கு கூடி உஞற்றினும் மீட்டற்கு ஒல்லா – ஆதி:14 122/3
மேல்


உஞற்று (1)

ஊட்டி நனி ஆதலின் உஞற்று பல தீமை – நிதான:2 48/3
மேல்


உஞற்றுதல் (1)

விதிவிலக்கு இகந்து உஞற்றுதல் விருப்பம் இன்றேனும் – குமார:1 66/1
மேல்


உஞற்றுவல் (1)

விதிவிலக்கு இகந்து உஞற்றுவல் ஓரொரு வேளை – குமார:1 66/2
மேல்


உஞற்றுவார் (1)

நன்று உஞற்றுவார் செகுப்பதே நகர்_அதிபதிக்கு – நிதான:7 59/1
மேல்


உட்க (1)

நிரந்தரம் அருள் குரிசில் நேர்ந்து அலகை உட்க
உரம் தரும் மகா கிருபை உள்ளுற வழங்கி – ஆதி:14 60/2,3
மேல்


உட்கி (8)

ஓங்கு மால் வரை உட்கி அ ஒல்லையில் – ஆதி:14 161/3
துண்ணென்று உட்கி துடிப்பவர் ஓர் சிலர் சூழ்ந்தது – குமார:2 279/3
பீறுற்று உளம் உட்கி அயர்ந்து பிதற்றி யாதும் – குமார:2 365/2
வெம் கதிர் உட்கி குட கடலில் குப்புற வீழ்ந்தான் – குமார:2 415/4
உட்கி மறுகுற்றது ஒரு கன்னல் எனது உள்ளம் – நிதான:4 66/4
உய்த்து உணர்கிலாது மனம் உட்கி உழல் தேவ – நிதான:4 67/2
நன்மை செய்ய எனின் உட்கி மனம் நாணி நலிவை – நிதான:4 87/1
சீரிய நம்பிக்கையும் உளம் உட்கி தெருமந்தான் – ஆரணிய:4 138/4
மேல்


உட்கிடும் (1)

நா எழும்புகிலாது உளம் உட்கிடும் நாணி – ஆரணிய:4 142/4
மேல்


உட்கினர் (1)

உய்யும் ஆறு அரிது என்று உளம் உட்கினர்
செய்யும் ஆறு அறியாது திகைத்தனர் – ஆரணிய:4 93/1,2
மேல்


உட்கொண்டு (1)

குரவன் வாய்மையின் ஆய சஞ்சீவி உட்கொண்டு
கரவு_இலா விசுவாசம் மெய் அன்பொடு கவினி – நிதான:6 26/1,2
மேல்


உட்கொள்ளில் (1)

நைந்து உருகி விசுவாசத்து ஊன்றிநிற்பர் நற்கருணை நயந்து உட்கொள்ளில் – குமார:2 52/4
மேல்


உட்கொள்ளும் (1)

நம்பன் வசன சஞ்சீவி நயந்து உட்கொள்ளும் ஜெகத்தீரே – நிதான:9 49/4
மேல்


உட்கொளார் (1)

மெய் அறிந்த நல் வித்தகர் உட்கொளார்
கை_அறிந்திலர் ஏத்துரை கைப்புரை – நிதான:8 33/3,4
மேல்


உட்கொளீஇ (1)

ஒட்ப நூல் மதி உட்கொளீஇ ஒல்லையின் ஊன்றி – நிதான:6 12/3
மேல்


உட்பகை (4)

அலகை தோற்றன உட்பகை அவிந்தன ஆத்த – ஆதி:14 95/1
உய்த்து உணர்ந்திலை-கொலாம் உயிருக்கு உட்பகை
வித்தக விருத்தியை கெடுக்கும் வெவ் விடம் – ஆதி:19 39/2,3
உட்பகை திறத்து உள்ளதாம் கேடு என உரைக்கும் – நிதான:6 12/2
உறக்கமே இக_பர நன்மைக்கு உட்பகை ஆகும் – ஆரணிய:8 10/1
மேல்


உட்படாது (1)

கேட்டுக்கு உட்படாது அகலு-மின் கிரியையால் தெளிந்து – ஆதி:9 72/4
மேல்


உட்படுவான் (1)

பண்பு_இலாதவன் ஆக்கினை தீர்ப்பின் உட்படுவான் – குமார:2 481/4
மேல்


உட்பொருள் (1)

ஒண்_தொடி நின் வாய்மொழிகள் உட்பொருள் உணர்த்தும் – குமார:3 4/2
மேல்


உடம்படி (2)

உடம்படி வாங்கி ஊழியத்தில் உய்த்தனர் – ஆதி:9 38/4
தீர்த்தனுக்கு உடம்படி செய்து இ நாள் வரை – நிதான:2 13/2
மேல்


உடம்படிக்கைக்கு (1)

அனைவீரும் பருகு-மின் மற்று இது புதிய உடம்படிக்கைக்கு அமைய சிந்தும் – குமார:2 49/2
மேல்


உடம்படிக்கையை (1)

கோன் உடம்படிக்கையை குலைத்த கொள்கை சால் – ஆதி:14 28/3
மேல்


உடம்பின் (1)

வான் உடம்பின் மகிழ்ந்து செய்கிற்பிரால் – இரட்சணிய:3 43/4
மேல்


உடம்பொடு (1)

ஊன் உடம்பொடு ஒருவினவால் இனி – இரட்சணிய:3 43/2
மேல்


உடல் (49)

இ நில திரு_தொண்டர் எல்லாம் உடல்
அன்னவா பரிசுத்த அயிக்கியம் – ஆதி:1 4/2,3
நருங்கு உடல் போகம் ஒன்றே நச்சி நாள் கழித்தல் நன்றோ – ஆதி:2 28/4
எய்த்திடும் உடல் என இனைந்து சில் பகல் – ஆதி:3 1/3
வற்புறு திரையின் மூழ்கி மாண்டு உடல் அழிவீர் என்றார் – ஆதி:7 13/3
ஊன் முயங்கிய உடல் உவந்து எடுத்து உலகு உறுவார் – ஆதி:9 11/4
பொன்றிய பின் உடல் ஈமம் புகும் முன்னர் தாய் தந்தை புரப்பான் வேண்ட – ஆதி:9 162/2
புற்புத உடல் சுக_போகம் நச்சியே – ஆதி:10 15/1
ஊன் பிறங்கு உடல் வளர்த்து உழலுவேன் உணர்வு_இலேன் – ஆதி:14 3/3
வேர்த்து விம்மி நெட்டுயிர்த்து உடல் விதிர்ப்புற வெருண்டு – ஆதி:14 106/2
ஊன் ஆடும் உடல் எடுத்து இங்கு உயிர்ப்பலி நேர்ந்து உதவினை நீ – ஆதி:15 15/3
உசுவாசம் இனி இலை என்று உயிர் ஒடுங்கி உடல் துருத்தி – ஆதி:15 18/1
எம் ஆவி உடல் பொருள் மற்று இவை ஒரு மூன்றையும் இனே – ஆதி:15 19/2
பொன்று உடல் இங்கு ஓர் புற்புதம் என்னும் பொருள் உன்னீர் – ஆதி:16 11/2
உடல் இது விழு-காறும் இடையிடை உறு துன்பம் – ஆதி:19 19/2
வேர்த்து உடல் விதிர்ப்பு உற விரைந்து அடுத்தனன் – ஆதி:19 43/3
ஊன் மலிந்த உடல் சுகம் நச்சிய – ஆதி:19 73/2
ஏயவர் உடல் புளகேற தென்றலே – குமார:1 34/4
உங்களுக்காய் மரணத்துக்கு ஒப்புவிக்கும் எனது உடல் ஈது என்னை உன்னி – குமார:2 48/3
ஊன் இவர் உடல் பொறை நிலத்து உற உருண்டார் – குமார:2 136/3
பாதகர் பிடித்து உடல் பிணிக்கும் வகை பாரா – குமார:2 141/2
குன்றியது உடல் பலம் குருதி கோத்து உயிர் – குமார:2 270/1
வனம் தரு திரு_உடல் வடுப்பட்டு அ வழி – குமார:2 398/3
நண்ணலர் அடர்ந்து உயிர் நடுங்கி உடல் நைய – குமார:4 11/1
சூழும் இ உடல் சுகம் துய்க்க நச்சிலை – நிதான:2 29/2
மார்க்க வயிராகர் உடல் வார் குருதி என்றும் – நிதான:2 46/1
ஊன் உடல் வளர்த்து உயிர் சுமந்து உலகு உலாவி – நிதான:4 73/3
கலகமிட்டு உடல் குருதி நீர் கவிழ்தர கறுவி – நிதான:6 9/3
உடல் கிடத்தி உறுவனவாய் இடூஉ – நிதான:7 82/2
கதித்த பாழ் உடல் கண்டுகண்டு ஏகினார் – நிதான:8 16/4
நாள்நாளும் தான் உடல் போகம் நச்சி ஆன்ம நாயகனை – நிதான:9 77/3
ஆவலித்து உடல் பொறை அற்ற நாடியோர் – நிதான:10 52/3
புற்புத நீர் உடல் பொறையை பூ தூளியிடை விழுத்தி – நிதான:11 74/1
ஊன் முதிர்ந்து வீழ் உடல் சுக_போகத்தை உவர்த்து – ஆரணிய:2 24/1
பரித்த பாழ் உடல் ஓம்பி பர சுகம் – ஆரணிய:4 73/3
கரணம் ஓய்ந்து உடல் கட்டு_அறு காலையில் – ஆரணிய:4 75/2
பேணாது ஆவி ஊன் உடல் பேணி பிழைபட்டேன் – ஆரணிய:4 136/1
குழவி தென்றல் உடல் அளைந்து குலவ சிறை வண்டு இசை கிள்ளை – ஆரணிய:5 93/3
விப்பிரர்க்கு உடல் சிவப்புற அடித்து இது விளம்பும் – ஆரணிய:7 26/4
சொற்ற சோக மா நிலம் என தம் உடல் சோகம் – ஆரணிய:8 5/3
தனது உடல் உயிர் பொருள் தனக்கு இன்றாம் என – ஆரணிய:9 80/1
உடல் உயிர் கண் இமை ஒத்த மாட்சியர் – இரட்சணிய:1 1/1
சீசி இ உடல் சுமை என்று தீர்வல் என்று இனைவாள் – இரட்சணிய:1 45/3
புன் புலால் உடல் பொறை சுமந்து எத்தனை பொழுது – இரட்சணிய:1 54/2
பொற்பின் ஆர்_உயிர் பொன்று உடல் கூடவும் – இரட்சணிய:1 64/1
உற்பவத்தின் உடல் குறை நீங்கவும் – இரட்சணிய:1 64/2
ஊன் அளைந்த உடல் துயில் வீசினான் – இரட்சணிய:1 74/3
எனாது யான் என்னும் உடல் பொருள் ஆவி இவை ஒரு மூன்றையும் இன்னே – தேவாரம்:6 6/1
பொல்லார் முள்முடி சூடி கோல் கொண்டு ஓச்ச பொழி குருதி உடல் நனைப்ப போதம் யாதும் – தேவாரம்:8 9/1
செறி உடல் போகம் நச்சி திரண்ட பேர்_ஆசை என்னும் – தேவாரம்:9 8/3
மேல்


உடலிடை (2)

முதுமை ஆகிய வாடை வந்து உடலிடை முயங்க – ஆரணிய:8 4/1
கருவி ஆய மென் கால் தவழ்ந்து உடலிடை கரப்ப – ஆரணிய:8 6/2
மேல்


உடலின் (1)

துற்று உடலின் இச்சை வழியில் துணிவு கொள்வார் – ஆரணிய:9 106/4
மேல்


உடலும் (1)

கம்பிக்க உடலும் நெஞ்சும் கரைந்திட கரைந்து ஈறாக – ஆரணிய:5 60/3
மேல்


உடலை (5)

உடலை உருக்கி குருதி வடித்திட்டு உயிர்தந்த – ஆதி:16 6/1
கீண்டு இருப்பு முளை உடலை கிழித்து உருவி வதைப்புண்டு – குமார:2 344/1
காத்து உடுத்து அணிந்து பேணி கதித்த பாழ் உடலை அந்தோ – நிதான:3 29/2
திருகினான் உடலை என் உயிர் தியங்கவே – நிதான:4 38/4
விலகி உயிர் உடலை விடும் அமையத்து எம்மை விலகாது விசுவாச விளக்கை தூண்டி – தேவாரம்:8 7/3
மேல்


உடலொடு (2)

மேவு_அரு தைரியம்-தான் உடலொடு விளிவதேயோ – நிதான:3 19/4
மருள் உறுத்து வெம் பிணி கரை உடலொடு மறியும் – இரட்சணிய:2 51/2
மேல்


உடலொடும் (1)

உடை பெரும் பொருள் கல்வி நட்பு உறவு உரிமை யாவும் இ உடலொடும்
இடைக்-கண் நின்றிடும் உதவும் ஓர் துணை என்றும் நீ அடியேற்கு யான் – தேவாரம்:2 3/1,2
மேல்


உடற்கு (4)

செத்து ஒழியுமாறு இழி உடற்கு வரு சேதம் – ஆதி:13 35/3
நிணம் குலா உடற்கு உயிர் என எனக்கு உளர் நிகழ்த்தில் – குமார:1 82/3
வித்தக உடற்கு என கொண்டு மேவினான் – குமார:2 404/4
ஈசன் உடற்கு பூஜிதை செய்வாம் என எண்ணி – குமார:2 425/3
மேல்


உடற்ற (2)

ஊறு உற்றிடு கார் இருள் மூடி உடற்ற அஞ்சி – குமார:2 365/1
எள்_அரும் ஜீவ சாக்ஷி இடித்திடித்து உடற்ற நொந்து – நிதான:3 31/3
மேல்


உடற்றலால் (1)

முன்_பின் எண்ணாது புரிந்த தீ_வினை என் முன்பு நின்று உடற்றலால் முதிர் பேர்_இன்ப – தேவாரம்:6 9/2
மேல்


உடற்றலின் (1)

ஊதை மாருதம் பொங்கி உடற்றலின்
பாதவங்கள் முறிந்து பறிந்தன – ஆரணிய:4 90/1,2
மேல்


உடற்றாநிற்ப (1)

ஒரு நரன் வழியே பாவம் உலகத்தை உடற்றாநிற்ப
ஒரு நர தேவன் ஈட்டும் புண்ணியம் உலகுக்கு அந்த – குமார:2 446/1,2
மேல்


உடற்றி (2)

கூற்றம் வந்து உடற்றி நெஞ்சில் கொடும் தழல் இறைப்ப வாதை – நிதான:3 24/3
மருவி நின்று உடற்றி நாளும் மரண பாதலத்தை காட்டி – ஆரணிய:8 39/3
மேல்


உடற்றினும் (2)

ஓவு_இல் பல் பெரும் துன்பம் மிக்கு உடற்றினும் உருத்து – நிதான:6 29/1
மருவி நின்று உடற்றினும் வருந்தி சில் பகல் – ஆரணிய:4 3/2
மேல்


உடற்று (1)

வந்துவந்து உடற்று துன்பம் வறுமை துக்கம் வம்பு அவிழ் – இரட்சணிய:3 20/1
மேல்


உடற்றுகின்ற (1)

உய ஒரு புகல் இன்று என்னா உறுத்தி நின்று உடற்றுகின்ற
துயர் பிறர் அறியா வண்ணம் துடைத்திட முயன்றான் வாளா – ஆதி:2 7/2,3
மேல்


உடற்றுகினும் (1)

ஓவாது படை சிதறி ஓச்சி எறிந்து உடற்றுகினும்
சாவாமல் செய் தருமம் தலை காக்கும் என காக்கும் – குமார:4 25/2,3
மேல்


உடற்றும் (4)

ஒரு மகவு இன்றி ஊழி உடற்றும் நாள் உற்றது என்னா – ஆதி:14 135/2
ஓங்கிய கட்கம் நெஞ்சை உருவி நின்று உடற்றும் ஓர்பால் – குமார:2 117/2
ஊழி வெம் தீ விழுந்து உடற்றும் என்ற சொற்கு – நிதான:2 29/3
பொல்லாங்கு உடற்றும் பேய்க்கு அடிமை புகுந்து விலக்கும் கனி புசித்தோர் – நிதான:9 27/2
மேல்


உடற்றுமாயினும் (1)

ஒய்யென மூடி நின்று உடற்றுமாயினும்
துய்ய பங்கய முக ஜோதி காட்டி ஆள் – தேவாரம்:7 8/2,3
மேல்


உடன் (49)

நினைவு கொண்டு உடன் சிந்தை யாத்திரை செயும் நீர்மை – ஆதி:1 7/4
தந்தை இது செய் என்ன செய்யேன் என்று உடன் மறுத்த தனயன் பின்னர் – ஆதி:9 91/1
சிந்தனை திருகல் நன்றோ சேர்ந்து உடன் களித்தி என்றான் – ஆதி:9 121/4
இருவரும் உடன் செல இசைந்து நின்றனம் – ஆதி:10 31/2
திகைத்து வீழ்ந்து தத்தளித்து உடன் முழுவதும் சேறாய் – ஆதி:11 15/1
என்று கூறிய அமைதியின் மறைந்து உடன் இயைந்து – ஆதி:11 19/1
விரும்பி உடன் வந்து நொதி வீழ்ந்து உளம் வெரீஇ பின் – ஆதி:13 29/2
நன்று உடன் நடத்தி இனும் நல்லுணர்வு நல்கும் – ஆதி:14 71/1
ஒருங்கு உடன் தழுவலாலே உலைக்களம் ஆயது உம்பர் – ஆதி:14 138/4
மூர்த்தி சந்நிதியின்-நின்று உடன் முளைத்து முடுகி – ஆதி:14 184/2
காதலித்து உடன் விழுங்குவல் என கடுகி வாய் – ஆதி:14 190/2
உன்ன_அரும் திகில்பிடித்தது உடன் உண்மை உரவோய் – ஆதி:14 191/4
வெருட்டு வெம் மடங்கல் வாயுள் புக்கு உடன் மீண்டான் என்ன – ஆதி:19 116/2
சொற்று உடன் யூகியை விளித்து சொல்லுவான் – குமார:1 19/4
மேலைநாள் நடுத்தீர்வையை நினைத்து உடன் மீளும் – குமார:1 60/4
புது விருந்தினனும் மகிழ்பூத்து உடன்
அதி நலம் அடியேற்கு அம்மன்மீர் எனா – குமார:1 101/3,4
உள்ளுவார் உள்ளுவது உடன் உணர்ந்திடும் – குமார:2 32/1
ஊசி நூல் என உடன் நிழல் என பிரிவு_இன்றி – குமார:2 76/1
தரிசனம்செய்த மூன்று தாஸரை உடன் கொண்டு ஏகி – குமார:2 106/2
சொற்ற யாவையும் கேட்டு உடன் பிலாத்து எனும் தோன்றல் – குமார:2 225/1
அதிபன் அங்கு அவர் சொலை அமைய கேட்டு உடன்
சதி புரி குரவரை ஜனத்தின் மூப்பரை – குமார:2 233/1,2
விள்_அரும் ஆக்கினை விதித்தல் கேட்டு உடன்
துள்ளினர் களித்தனர் துட்ட யூதரே – குமார:2 262/3,4
அழல் அனைய துயர் நலிய அழுது கரந்து உடன் செல்ல – குமார:2 337/2
வியன் நிலத்து எங்கும் ஓடி பரந்து உடன் விழாக்கொண்டு என்ன – குமார:2 442/3
சொற்ற வாய்மையும் உள்ளிலர் தொக்கு உடன்
இற்று இது உண்மை இன்னே தனி ஈமத்தின் – குமார:2 460/2,3
கரும பூமியில் கண்டு அருள் பெற்று உடன்
தருமசீலரை சார்ந்தனள் சாற்றினாள் – குமார:2 462/3,4
காண்டல் செய்து உடன் உண்டு களித்தனம் – குமார:2 465/3
ஆத்திக படை தொடுத்து உடன் அழித்தனன் அறவோன் – நிதான:2 96/2
இருண்ட மூஞ்சியின் மறை எழுத்து கண்டு உடன்
வெருண்டு அகம் தெருண்டது வெறுப்பு காட்டியே – நிதான:4 33/3,4
ஒக்க ஒழியும் அல்லாமல் உயிர்போம் காலத்து உடன் வருமோ – நிதான:9 66/2
எக்காலத்தும் உடன் இருந்து இ இகத்தும் பரத்தும் சுகம் வழங்க – நிதான:9 66/3
ஓதுவார் எவரெவர் ஒல்லை இங்கு உற உடன்
வீதி-தோறும் பறை அறைக எனா விண்டு தான் – நிதான:11 4/2,3
நள்ளி ரக்ஷணை நல் வழி பிடித்து உடன் நடந்தார் – ஆரணிய:2 23/2
சிந்தனை வரைந்து உடன் வருதியேல் வருக – ஆரணிய:2 36/3
வருந்துவர் உடன் மனம் மகிழ்வர் மெய் விடாய்த்து – ஆரணிய:4 5/3
ஓத நீர் ஒருங்குண்டு உடன் கான்று என – ஆரணிய:4 90/3
ஒவ்வா வேடத்து ஓர் அறிவீனன் உடன் ஏக – ஆரணிய:7 1/3
நன்று உடன் வம்-மின் வம்-மின் எனாமுன் நடைகொண்டார் – ஆரணிய:7 7/4
கிளந்து செல்க என விடுத்து உடன் கரந்தனர் கிரீசன் – ஆரணிய:7 27/4
அன்ன வாசகம் கேட்டு உடன் ஆரியன் – ஆரணிய:9 24/1
கண்டு நெஞ்சையும் கருத்தையும் கவர்ந்து உடன் மணந்துகொண்டு – இரட்சணிய:1 49/2
உள்ளம் முற்றும் உருக்கி கவர்ந்து உடன்
கொள்ளைகொள்ளும் குணம் உடைத்து என்று கண் – இரட்சணிய:1 61/2,3
மன்று_உளார் விடைபெற்று வந்தித்து உடன்
சென்று கூடினர் செவ்விய நூல் நெறி – இரட்சணிய:1 76/2,3
சிங்க ஏறு ஓர் இரண்டு உடன் சென்று என – இரட்சணிய:1 78/2
கண்டு உடன் மனமும் கண்ணும் கலங்கினர் கவன்றாரேனும் – இரட்சணிய:2 3/1
புகர்_இலா மணி பூண் அணி பூண்டு உடன்
மகிமையோடும் உலவி வருவிரால் – இரட்சணிய:3 46/3,4
வேந்தை தொழுது உடன் ஏகுவார் – இரட்சணிய:3 52/4
நன்னர் வேதியர்-தமை எதிர்கொண்டு உடன் நடத்தி – இரட்சணிய:3 71/3
ஓர் ஆதரம் உனை அன்று இலை உயிர் போம் பொழுது உடன் வந்து – தேவாரம்:10 11/3
மேல்


உடன்படிக்கை (1)

உம்பர் நாட்டு இளவரசன் செய் ஒப்பு உடன்படிக்கை
கம்பம் நாட்டிய திருமண பந்தலை காணாய் – இரட்சணிய:1 23/3,4
மேல்


உடன்பிறந்தவர் (1)

மச்சரைக்கு உடன்பிறந்தவர் அவர்க்கு யான் மருகன் – ஆரணிய:2 29/2
மேல்


உடன்பிறந்தவரை (1)

மைந்தரை உடன்பிறந்தவரை மற்று இனி – ஆதி:12 55/3
மேல்


உடன்ற (1)

ஊனகத்து உடன்ற காயம் ஒருங்கு அற அகற்றி ஜீவ – நிதான:3 1/3
மேல்


உடன்றனர் (1)

ஓதினான் சேவகர்க்கு உருத்து உடன்றனர்
நீதிமன்று உழையரா நிலவும் நீசரே – நிதான:10 34/3,4
மேல்


உடு (2)

விண் உடு சுடர் விக்கிரகம் களிமண் – நிதான:8 17/1
தங்கு வான் உடு கணம் தயங்கி அன்ன பொன் மலை – ஆரணிய:5 100/1
மேல்


உடுக்கணம் (1)

உடுக்கணம் விளங்கின உம்பர் எங்குமே – குமார:1 6/4
மேல்


உடுக்களும் (1)

காலம் காட்டிய கதிர்களும் உடுக்களும் கவினி – ஆதி:14 100/1
மேல்


உடுத்த (2)

உடுத்த வையகத்து உறு பொருள் அனைத்தும் உள் உடைந்து – குமார:2 80/3
அலப்பு நீர் உடுத்த வையத்து அழிம்பினுக்கு அவதி உண்டோ – குமார:2 187/4
மேல்


உடுத்தனர் (1)

உலைவு_இலாத பீதாம்பரம் உடுத்தனர் உவந்து – ஆதி:14 98/2
மேல்


உடுத்தி (1)

ஒரு பெரும் செல்வன் பீதாம்பர உடை உடுத்தி வாழும் – ஆதி:9 123/1
மேல்


உடுத்து (3)

உகவையின் வஸ்திராதி உடுத்து அரும் கலமும் பூட்டி – ஆதி:9 119/3
ஈனமாய் ஒரு மினுக்கு வத்திரம் உடுத்து எழில் கூர் – குமார:2 229/3
காத்து உடுத்து அணிந்து பேணி கதித்த பாழ் உடலை அந்தோ – நிதான:3 29/2
மேல்


உடுத்தும் (1)

இ நிலத்து எதை உடுத்தும் என்று ஏக்குறாது இரு-மின் – ஆதி:9 63/2
மேல்


உடுமு (1)

உரம் பயில் உடுமு போலும் ஒருதலையாக முன்னோர் – ஆதி:17 9/3
மேல்


உடுவில் (1)

விண் உடுவில் குணிப்பு_அரிய படைவீரர் மிகுத்திடினும் – குமார:4 30/1
மேல்


உடை (43)

மா இரும் புவி மயக்கு_அறு மாண்பு உடை ஞானி – ஆதி:1 8/4
மிடல் உடை பார்வோன்-தானும் சேனையும் விரைந்து கிட்டி – ஆதி:2 35/3
சிறை உடை தூதர்-தம் சேனையின் குழாம் – ஆதி:4 56/1
ஒழுக்கமே கலன்கள் ஆக உடை பரிசுத்தம் ஆக – ஆதி:6 8/1
தான் அணிந்து உடை தரித்திலனால் இந்த ஜகத்தில் – ஆதி:9 62/4
நல் நலத்த ஊண் உடை தெரிந்து அளிப்பர் நாள்நாளும் – ஆதி:9 63/4
தகவு உடை தாதை பக்கல் சார்குவன் ஏற்றான் பெற்ற – ஆதி:9 115/3
தகவு உடை விருந்து எமர்க்கு சமைக்க என பணித்து மைந்தற்கு – ஆதி:9 119/2
ஒரு பெரும் செல்வன் பீதாம்பர உடை உடுத்தி வாழும் – ஆதி:9 123/1
மதி உடை சஹாயன் வந்து உதவும் மாட்சியும் – ஆதி:12 37/2
பல் வகை பொருள் குவித்து அருத்தும் பண்பு உடை
செல்வரை கண்டுகண்டு எரியும் சிந்தையான் – ஆதி:14 47/3,4
கந்தையை களைந்து ஒரு கவின் கொள் வெள் உடை
விந்தையாய் புனைந்தனர் விசித்த வெம் கொடும் – ஆதி:15 23/2,3
பரிசு உடை ஐய எம் பக்கல் நீ வரும் – குமார:1 37/2
பத்தர் ஓர்சிலர் வெள் உடை பரித்து உலவுவதும் – குமார:1 48/2
கண்ணினால் கண்டு களிக்கவும் கருத்து உடை எரோது என் – குமார:2 227/2
முன் உடை களைந்து ஒரு முருக்கு அலர்ந்து என – குமார:2 265/1
ஒன்றாக பொருள்செய்யார் உடை களைந்து பங்கிட்டார் – குமார:2 345/2
வித்தக வாய்மொழி விளம்பி தாம் உடை
அத்தனுக்கு ஆவியை அளித்த ஒல்லையே – குமார:2 386/3,4
திகில் உடை மன்னவன் தீர தேர்ந்து பின் – குமார:2 403/1
சிந்தி மெய் அன்பு உடை ஜீவன் முத்தர்-தாம் – குமார:2 406/3
அத்தனுக்கு அடி தொழும்பு அமைந்த அன்பு உடை
பத்திமை வடிவெடுத்து அனைய பாவைமார் – குமார:2 413/1,2
தூ உடை பரித்த தேவ_தூதர் ஓர் இருவர் தோன்றி – குமார:2 449/2
நன்னர் மேனியை மினுக்கியும் நல் உடை புனைந்தும் – நிதான:7 60/2
மாண் உடை உணவு பான வருக்கம் அஞ்சனம் சுகந்தம் – நிதான:7 71/1
சதித்த பொய் அணி தாங்கி மினுக்கு உடை
கதித்த பாழ் உடல் கண்டுகண்டு ஏகினார் – நிதான:8 16/3,4
ஆர்-கொலாம் இவர் ஆடை உடை_நடை – நிதான:8 35/1
உண்ண புசிப்பும் உடை தூசும் உதவி இரவு_பகலாக – நிதான:9 82/2
சீலமும் பலர் காமிக்கு நடை உடை செல்வி – ஆரணிய:2 28/4
புத்தெனும் நரகம் காந்த பொறி உடை பேழ் வாய்-கொல்லோ – ஆரணிய:3 2/2
வடிவு அழகிய விரி சிகை உடை குடி குண மரபு இயல் பழகுவ மயில் – ஆரணிய:5 8/3
குறி உடை இரவு நீங்க குண திசை சுடர் வந்து ஊன்ற – ஆரணிய:5 63/1
உடை இழந்துழி உதவு தம் கை என வலைப்பட்டு – ஆரணிய:7 28/1
பத்து எனும் விதிவிலக்கு ஓம்பும் பண்பு உடை
சத்திய ஒழுக்கமே சாற்றும் நல் நடை – ஆரணிய:9 46/3,4
துங்க மேனி பொன் உடை பரமானந்தம் துதைய – இரட்சணிய:2 49/3
ஜீவ நாட்டு உடை சீர் அணி தாங்கியும் – இரட்சணிய:3 35/2
பூதலத்தை கெடுத்த பொல்லாங்கு உடை
தூதருக்கும் அமார்க்க தொகுதிக்கும் – இரட்சணிய:3 49/1,2
வடிவு உடை எமரீர் வம்மோ வம் என்ற வாக்கும் கேட்டேன் – இரட்சணிய:3 101/4
உடை பெரும் பொருள் கல்வி நட்பு உறவு உரிமை யாவும் இ உடலொடும் – தேவாரம்:2 3/1
ஒப்புறவு உயர்ந்த ஒருதனி முதலே உணர்வு உடை ஓலத்துக்கு உருகும் – தேவாரம்:6 5/3
அருள் உடை முகிலை அன்பர் ஆர்_உயிர்க்கு உயிராய் நின்ற – தேவாரம்:9 7/1
தெருள் உடை அமுதை உள்ளம் தித்திக்கும் செழும் தேன் வைப்பை – தேவாரம்:9 7/2
மருள் உடை அறிவிற்கு எட்டா வாழ்வினை வழுத்தி வாழேன் – தேவாரம்:9 7/3
இருள் உடை மனத்தேன் யானே என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 7/4
மேல்


உடை_நடை (1)

ஆர்-கொலாம் இவர் ஆடை உடை_நடை
நேர்கிலார் நமரோடு நிகழ்த்தலும் – நிதான:8 35/1,2
மேல்


உடைகின்றாரை (1)

மத்து இடு தயிரே போல மறுகி உள் உடைகின்றாரை – நிதான:3 32/4
மேல்


உடைத்தாம் (1)

பெண் அறிவு என்பது எல்லாம் பேதைமை உடைத்தாம் அன்றே – ஆதி:2 44/4
மேல்


உடைத்து (8)

தக்கது அத்துணை சால்பு உடைத்து உத்தம – ஆதி:1 2/2
உத்தமம் திகழ்த்தும் சீர் சால் ஒழுக்கு உடைத்து இன்றும் என்றும் – ஆதி:4 4/4
திரு உடைத்து ஆதலால் இ தீர்த்திகை சுருதி போலும் – ஆதி:4 5/4
ஒற்றையே வழி ஓர் அடி தடம் உடைத்து உம்பர் – ஆதி:8 12/1
விருத்தசேதன குறி உடைத்து ஆங்கு அதை விடுக்கில் – ஆதி:8 13/2
எறி திரை பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ – குமார:2 179/4
கொள்ளையாடும் குறி உடைத்து ஆதலின் – ஆரணிய:6 55/3
கொள்ளைகொள்ளும் குணம் உடைத்து என்று கண் – இரட்சணிய:1 61/3
மேல்


உடைந்தனள் (1)

ஊழியாக திகைத்து உள் உடைந்தனள்
ஏழை ஆத்தும பன்னி இங்கு என்பவே – இரட்சணிய:1 71/3,4
மேல்


உடைந்து (24)

உள் உடைந்து உருகி கவன்று ஒண் கணீர் – ஆதி:12 78/1
கோரணிக்கு உளம் உடைந்து இடையும் ஓர் கோழையான் – ஆதி:14 6/2
கோம்பி முற்படு தோகையின் குறுகி உள் உடைந்து
பாம்பின் வாய் படு தேரையின் பரிவுறீஇ பதைத்து – ஆதி:14 83/1,2
கருகு சிந்தையர் உடைந்து வெந்நிட்ட அ கணமே – ஆதி:14 94/1
வெருவி உள் உடைந்து சோர்ந்தார் விதி நிடேதத்தை வீசி – ஆதி:14 141/3
உருவிட உள் உடைந்து உயங்கி வேதியன் – ஆதி:19 55/2
ஓசை கேட்டு அஞ்சி உள் உடைந்து உயங்கினேன் – குமார:1 42/3
பனவன் உள் உடைந்து உருகி மற்று இ உரை பகர்வான் – குமார:1 81/4
உடுத்த வையகத்து உறு பொருள் அனைத்தும் உள் உடைந்து
சடைத்து மேல் வெளுத்து என நிலா தயங்கின எங்கும் – குமார:2 80/3,4
சுந்தர குமரன் ஆவி துடித்து உளம் உடைந்து சோர்ந்து – குமார:2 112/2
பழங்கணுக்கு உடைந்து தேம்பி பரிவுறீஇ பாருக்கு இன்பம் – குமார:2 119/3
செம் முறை திறம்பா தூய சிந்தை உள் உடைந்து தேம்பி – குமார:2 127/2
தாழி மத்து உறு தயிர் என உடைந்து உளம் தளர்வுற்று – குமார:2 199/2
சித்தம் உடைந்து தொடர்ந்து வரு சேய்_இழையார் – குமார:2 331/2
தெள்ளிதுடன் வெளிப்படுத்தி சிந்தை உடைந்து உளம்திரும்பி – குமார:2 351/3
பேர்_ஒலி முழக்கினால் பேதுற்று உள் உடைந்து
ஆரியன் அடிபிசகாது நின்று இவண் – நிதான:2 3/1,2
எவ்வயின் கரந்து உறைதும் என்று ஏங்கி உள் உடைந்து
கௌவையுற்று அறு முகங்களும் கவிழ்ந்தன கருகி – நிதான:2 86/3,4
அருள்வசத்தால் ஒருகால் உள் உடைந்து உணர்வுற்று அகம்திரும்பி – நிதான:5 47/1
தவனமுற்று உள் உடைந்து தவிப்புறும் – நிதான:5 64/4
பொறி மயங்கி உள் உடைந்து மெய் உணர்வொடு போனார் – ஆரணிய:4 46/4
உரும் இடித்து ஒலி தாக்கலும் உள் உடைந்து
அரு மறை கிழவன் இஃது ஆழியான் – ஆரணிய:4 88/2,3
நொந்து உடைந்து ஊறுபட்டு நொறுங்குண்ட இதயத்தேனாய் – ஆரணிய:8 55/3
உள் உணர் விசுவாசத்தால் ஊக்கி நொந்து உடைந்து என் பக்கல் – ஆரணிய:8 77/1
கறங்கு போல் சுழன்று அக நிலை கலங்கி உள் உடைந்து
பிறங்கு நல் மதி திகைத்தனன் கால் நிலை பிசகி – இரட்சணிய:2 26/3,4
மேல்


உடைந்தே (2)

உற்றிடும் பெரும் கலகம் என்று அஞ்சி உள் உடைந்தே – குமார:2 215/4
ஊர்க்குள் ஓடினர் வேற்று ஒலி கேட்டலும் உடைந்தே – ஆரணிய:6 7/4
மேல்


உடைந்தோர்கள் (1)

முனைமுகத்து முறிந்து உடைந்தோர்கள் எத்தனையர் – ஆரணிய:6 53/2
மேல்


உடைமை (1)

நொந்து வந்து அணைந்தான் மீண்டும் நுண் மதி உடைமை நீ உன் – ஆதி:9 121/3
மேல்


உடைமையான (1)

அனைத்தும் உடையான் பிறர் உடைமையான எதையும் ஆசையுடன் – நிதான:9 23/1
மேல்


உடைமையை (1)

தஞ்சம் ஆக்கிய உடைமையை தமது என சதிப்பர் – நிதான:7 51/2
மேல்


உடைய (10)

நுண்ணறிவு உடைய நீரார் நூலொடு பழகி தேரா – ஆதி:2 44/3
பேர்_ஆற்றல் உடைய பிரான் பெருந்தகைமை என பிறங்கும் பெரும் துருக்கம் – ஆதி:4 37/4
மூன்று ஆய கவடு உடைய முது மூல தனிப்பொருளே – ஆதி:15 16/1
நடுக்கம் இன்று ஆகி நிற்பர் நல்லுணர்வு உடைய நீரார் – ஆதி:19 96/2
அருள் திறன் உடைய நீரார் அவலத்தோடு உரைக்கும் மெய்மை – ஆதி:19 118/3
நஞ்சினும் கொடிய நெஞ்சு உடைய நாஸ்திகர் – குமார:2 247/4
ஆர்வம் மிக்கு உடைய மெய் அடியர் மொய்ம்பினால் – குமார:2 409/1
உடைய வன் படை ஒருங்கு உயிர் குடித்தது அ ஒல்லை – நிதான:2 87/4
பொறுதி உடைய தெய்வம் என்று போக_வர நீர் புரி பவத்துக்கு – நிதான:9 28/1
பெற்றி எலாம் நிலைநிறுத்தும் பிணக்கு உடைய குணக்கேடன் – நிதான:11 71/4
மேல்


உடையர் (3)

மாசு_அறு மெய் அன்பு_உடையர் என்று மகிழ் பூத்து – ஆதி:14 74/2
அன்பு_இலர் தமக்கு_உரியர் அன்பு_உடையர் ஆக்கை – குமார:2 161/1
பிறிது எவன் கற்றும் கேட்டும் பேர்_அறிவு உடையர் ஆகி – ஆரணிய:5 77/3
மேல்


உடையவர் (2)

தகவு உடையவர் நகை தவழ்தரு துவர் வாய் – ஆரணிய:5 9/3
உய்த்ததை உணர மாட்டேன் ஒழுக்கு_உடையவர் போல் நின்றும் – தேவாரம்:9 10/2
மேல்


உடையவன் (2)

உடையவன் திரு_வாக்கு ஒன்றே உறுதுணையாக கொண்டு – ஆதி:17 41/2
உற்றது என்னினும் உடையவன் திருவுள செயலால் – குமார:1 47/3
மேல்


உடையன் (1)

நல் தவம் உடையன் என்னா நச்சி ஏக்குறுவர் நல்லோர் – நிதான:10 56/4
மேல்


உடையனாய் (1)

நாட்டம் ஒன்று உடையனாய் நடுப்புரிந்திடு – குமார:2 242/2
மேல்


உடையனேனும் (1)

சிற்றறிவு_உடையனேனும் செப்புரை எனது அன்று எல்லாம் – நிதான:5 95/1
மேல்


உடையா (1)

விம்மா உள் உடையா நெட்டுயிர்ப்பு வீங்கி மெய் புழுங்கி வெம் குருதி வெயர்வை சிந்தி – தேவாரம்:8 8/2
மேல்


உடையாய் (3)

செப்பம்_உடையாய் உனையும் தேவ பயம் இல்லா – நிதான:11 36/3
பேர்_ஆதரம் உடையாய் பெரியோனே பெருமானே – தேவாரம்:10 11/1
அழுது உளம் கசக்கச்செய்யும் அருள் நோக்கம் உடையாய் போற்றி – தேவாரம்:11 26/2
மேல்


உடையார் (6)

உலைய மீப்படில் கொலையுமாம் ஆதலின் உடையார்
நிலைமையாம் எரிநரக பாதலம் என நினை-மின் – ஆதி:9 53/3,4
நிலவியல் உடையார் மிக பகைக்கின்றார் நெருங்கு பொல்லாங்கின்-நின்று என்றும் – குமார:2 58/3
எல்லா உலகும் உடையார் பொருள் யாவும் உள்ளார் – குமார:2 372/1
ஆர் இதற்கு அருகர் ஆவார் அருள் பலம்_உடையார் அன்றி – நிதான:3 48/4
வழி தெரிக்கும் மதி_உடையார் நமக்கு – நிதான:8 30/1
காக்கையும் உடையார் உளர் நாம் பகை காட்டி – ஆரணிய:4 151/2
மேல்


உடையாரே (1)

திரு_உடையாரே அன்றி ஜெகத்து_உளார் எவரும் அஞ்சி – ஆதி:14 141/2
மேல்


உடையாளன் (1)

ஒறுத்திடும் மதுகை மிக்க உரன்_உடையாளன் உள்ளம் – குமார:2 191/3
மேல்


உடையான் (1)

அனைத்தும் உடையான் பிறர் உடைமையான எதையும் ஆசையுடன் – நிதான:9 23/1
மேல்


உடையான்-கொல்லோ (1)

நோய்மை மிக்கு உடையான்-கொல்லோ இவன் என நுனித்து நோக்கி – நிதான:5 2/3
மேல்


உடையானை (1)

தாய்க்கும் பெரிது அன்பு_உடையானை சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 50/4
மேல்


உடையினர் (2)

மின் குலாவிய உடையினர் வெள்ளிடை கரப்ப – குமார:2 486/2
பொன்னின் ஆய உடையினர் பொற்பு உறு – இரட்சணிய:1 79/2
மேல்


உடையினன் (1)

ஓடிய விழியன் கந்தை உடையினன் ஒருங்கு பாவம் – ஆதி:2 3/2
மேல்


உடையீர்-கொல் (1)

உள்ளம் உடையீர்-கொல் என உள்ளவருமாலோ – குமார:2 146/4
மேல்


உடையீராய் (1)

முழு காதல் உடையீராய் இ பொருளை கருத்து இருத்தி முனைவன் சித்த – ஆதி:9 90/1
மேல்


உடையும் (1)

உடையும் நெஞ்சன் உறும் துயர் – ஆதி:14 204/2
மேல்


உடையேமை (1)

எ திருக்கும் உடையேமை எண்ணி ஒரு பொருளாக – தேவாரம்:4 3/2
மேல்


உடையை (4)

தப்பு உடையை என்று பழி சாற்றினன் நிதானி – நிதான:11 36/4
எங்கு உளாய் பெயர் என்-கொலாம் எ தொழில் உடையை
மங்கலம் புனை மனை மகார் உளர்-கொலோ மரபின் – ஆரணிய:2 26/1,2
வருந்துவோர்க்கு உடையை தாங்கும் வண் கையின் உதவி நேர்ந்து – ஆரணிய:5 28/3
செஞ்செவே எனக்கு உடையை நீ செல்லுழி எங்கும் – இரட்சணிய:2 45/3
மேல்


உடையோராய் (1)

நாதன் தொழுது அன்பு_உடையோராய் நல்ல மன_சாக்ஷியை அடைந்து – நிதான:9 86/2
மேல்


உடைவாய் (1)

ஒன்றும் எண்ணலன் உள் உடைவாய்_அலை – ஆரணிய:4 81/2
மேல்


உடைவாய்_அலை (1)

ஒன்றும் எண்ணலன் உள் உடைவாய்_அலை
இன்று நேர் விக்கினங்கள் எமக்கு எலாம் – ஆரணிய:4 81/2,3
மேல்


உடைவாள் (1)

எரி முகத்து உற்ற மெழுகு என இளகி உள் உடைவாள்
திரு_முக செவ்வி காண்குறும் செவ்வி நீளிது என – இரட்சணிய:1 47/2,3
மேல்


உண் (1)

அல் ஆர் சிறை மீட்டவர்க்கு ஓர் மிடறு ஆர உண் நீர் – குமார:2 374/2
மேல்


உண்ட (4)

பார் உண்ட பாவ கொண்டல் படர்ந்து வேதனையாம் ஆழி – குமார:2 122/1
வாய்க்கும் கொடிய வைணவர்-தம் மனை வாய் எச்சில் வாரி உண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தான் குருகூர் நின்ற நாரணன் என்று – நிதான:9 50/1,2
முன் தனக்கு உள சுதந்தரம் விற்று உண்ட முறை போல் – ஆரணிய:6 14/3
ஒள்ளிய நறு விரை உண்ட போதினும் – ஆரணிய:9 64/3
மேல்


உண்டவர்க்கு (1)

ஆய காலை நஞ்சு உண்டவர்க்கு ஆர்_உயிர் அளிக்கும் – ஆதி:11 28/1
மேல்


உண்டனம் (1)

அருளின் ஆர்_அமுது உண்டனம் அருள் உயிர் அடைந்தேம் – இரட்சணிய:3 83/2
மேல்


உண்டனன் (1)

உண்டனன் செவி வழி உரை சஞ்சீவியை – ஆதி:12 36/2
மேல்


உண்டாக்கவும் (1)

ஜீவ வாயிலுக்கு ஒரு திறப்பு உண்டாக்கவும்
ஜீவனின் அதிபதி ஜீவன் விட்டனர் – குமார:2 381/3,4
மேல்


உண்டாக்கி (1)

மனைத்-தலை இழவு உண்டாக்கி மறைந்திடும் மரபில் கள்ள – இரட்சணிய:2 10/3
மேல்


உண்டாக்கிய (1)

பண்டு உண்டாக்கிய அருள் மடையாம் என பரிவில் – இரட்சணிய:3 73/2
மேல்


உண்டாக்கினார் (1)

வினை சிதைத்து ஊர் பிரிவினையும் உண்டாக்கினார் – நிதான:11 10/4
மேல்


உண்டாக்கினான் (1)

அலகு_அறு கலகம் உண்டாக்கினான் எனா – குமார:2 234/4
மேல்


உண்டாக (4)

உலக ரக்ஷணியம் உண்டாக உன்னதர் – குமார:2 258/1
என்றும் உள்ளன போல் இன்றும் என்றும் உண்டாக ஆமென் – இரட்சணிய:3 110/4
இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை உண்டாக இங்கு உதித்து உலகுளீர் – தேவாரம்:1 10/3
மூது உலகருக்கு ஜீவ முக்தி சாதனம் உண்டாக
கோது_அறு புனித ஆவி கொழும் கதிர் பிழம்பை நல்கி – தேவாரம்:11 31/1,2
மேல்


உண்டாகி (1)

எள்ளுண்ட பிணி உண்டாகி இடருண்டு தவிப்புண்டு யாக்கை – நிதான:3 35/2
மேல்


உண்டாகும் (1)

எனது இரத்தம் பாவமன்னிப்பு இதனாலே உண்டாகும் இனி இ பானம்-தனை – குமார:2 49/3
மேல்


உண்டாம் (4)

சந்தாபத்தால் என் பயன் உண்டாம் தலை தூக்கி – ஆதி:16 5/3
ஆக்கல் போலும் மெய் மகிழ்ச்சி உண்டாம் அகத்து அணங்கே – குமார:1 68/4
மெய் குணப்படுதல் உண்டாம் விசுவாசம் வளரும் பாவ – நிதான:5 11/1
போது போக்கும் உண்டாம் என புந்தியில் – நிதான:5 84/2
மேல்


உண்டாம்-கொல் (1)

மாந்தருக்குள் உண்டாம்-கொல் இ வையத்தே – ஆதி:19 70/4
மேல்


உண்டாமோ (2)

பெரு வழி துணிந்து சென்று பேதுற்றால் பிழைப்பு உண்டாமோ – ஆதி:14 141/4
ஊழியூழி அழுதாலும் உய்வு உண்டாமோ உளம்திரும்பி – நிதான:9 26/3
மேல்


உண்டாய (1)

உள் உண்டாய ஒரு ஊக்கமோடு ஏகினான் – ஆதி:13 1/4
மேல்


உண்டாயது (1)

மேய ஊரினும் பிரிவினை உண்டாயது
நாயகத்துவங்களில் நாற்றம் மிக்கன – நிதான:10 20/2,3
மேல்


உண்டாயின் (3)

பனி என படுமால் தூய பார்த்திவன் அருள் உண்டாயின்
இனி இடைந்து ஏகல் நன்று அன்று இயலும்-மட்டாக முன்னே – ஆதி:19 98/2,3
கைப்புறு பாத்திரத்தை கழித்திட கருத்து உண்டாயின்
அப்படி ஆக அன்றேல் ஐய என் சித்தம் அன்று – குமார:2 126/2,3
அவா_இலார்க்கு இல்லாது ஆகும் துன்பம் மற்று அஃது உண்டாயின்
தவாது மேன்மேலும் துன்பம் சாரும் என்று உரைத்த நீதி – ஆரணிய:3 15/1,2
மேல்


உண்டார் (1)

உண்டார் போல் ஏங்கி உயங்கி நெடிதுயிர்த்து – குமார:2 319/3
மேல்


உண்டாரில் (1)

நஞ்சு_உண்டாரில் தியங்கி நடுங்கினார் – ஆதி:14 179/4
மேல்


உண்டால் (5)

ஆக்குவான் சித்தம் செய்த அநாதி நிண்ணயம் ஒன்று உண்டால் – ஆதி:6 1/4
உரவு கோல் உண்டு நம் பிரான் தயை என்றும் உண்டால் – ஆதி:8 16/4
தெருட்டுவார் அறினும் தானே திகழ்ந்திடும் செவ்வி உண்டால் – ஆதி:19 118/4
கருத்து அழிந்து உழல் இரண்டு கள்ள வல் அரக்கர் உண்டால் – நிதான:3 73/4
உண்டு ஒரு குறையும் இல்லை உத்தரம் எமக்கும் உண்டால் – ஆரணிய:5 48/4
மேல்


உண்டி (3)

அரு விலை பெறு பல் பண்டத்து அறு_சுவை அமைந்த உண்டி
பெரு வயிறு ஆர துய்த்து பேணுவான் மறுமை பேணான் – ஆதி:9 123/3,4
பருவரல் சுவை பால் உண்டி படர் கணீர் பருகும் பானம் – நிதான:10 54/1
ஆடுவர் தெவிட்டா உண்டி அருந்துவர் ஆர கீதம் – நிதான:10 58/2
மேல்


உண்டியர் (1)

அகந்தையாளர் பேர்_உண்டியர் ஆய மற்று இவரோடு – ஆரணிய:10 28/3
மேல்


உண்டியால் (2)

ஏய உண்டியால் என்று அதை ஏழைகாள் நினை-மின் – ஆரணிய:2 62/4
உண்டியால் உலகத்தினுக்கு உரிய சம்பத்தால் – ஆரணிய:2 63/1
மேல்


உண்டு (141)

உண்டு வாய் உழறுவார் போல் உணர்வு இன்றி உரைக்கலுற்ற – ஆதி:2 15/2
காத்-தொறும் உலவி உண்டு களித்து நாள் கழிப்பர் மாதோ – ஆதி:6 7/4
உச்சித மதுர வாக்கை செவிக்கு அமுதாக உண்டு
நிச்சலும் பரவி போந்து நிலவுவர் பணி மேற்கொண்டு – ஆதி:6 15/3,4
இரவில் அக்கினி தூணம் உண்டு எல் சுடு வெயிற்கு – ஆதி:8 16/1
பரவி நின்று மேகம் தரு நிழல் உண்டு பசிக்கில் – ஆதி:8 16/2
தர மன்னா உண்டு தாகிக்கில் நீர் தரத்தக்க – ஆதி:8 16/3
உரவு கோல் உண்டு நம் பிரான் தயை என்றும் உண்டால் – ஆதி:8 16/4
உற்ற ஊழியர் அநேகர் உண்டு தேக்கெறிய யான் ஓர் – ஆதி:9 114/3
பை ஆடு அரவ பணி வெவ் விடம் உண்டு
ஐயோ அழலூடு அமிழ்வேன் அளியேன் – ஆதி:9 128/3,4
ஆண்டு உண்டு சுகித்தனை அன்பு உளை போல் – ஆதி:9 136/1
மெய்யதாகிய சுகிர்தம் உண்டு உனக்கு என விண்டான் – ஆதி:9 147/4
பன்னுறு கவர் வழி பல உண்டு ஆங்கு அவை – ஆதி:9 173/3
தேவ போனகம் ஆர உண்டு ஆனந்தம் தேக்கி – ஆதி:11 8/2
ஆண்டு அவஸ்தை உண்டு என்று கண்டு அச்சமுற்று அவலித்து – ஆதி:11 23/3
முன்னர் ஆக்கிய பித்தி உண்டு இ வகை மோசம் – ஆதி:11 49/3
இருள் உண்டு இடர் உண்டு பசாசு செய் இன்னல் உண்டு – ஆதி:12 7/1
இருள் உண்டு இடர் உண்டு பசாசு செய் இன்னல் உண்டு – ஆதி:12 7/1
இருள் உண்டு இடர் உண்டு பசாசு செய் இன்னல் உண்டு
வெருள் உண்டு இகல் உண்டு பல் விக்கினம் உண்டு துட்ட – ஆதி:12 7/1,2
வெருள் உண்டு இகல் உண்டு பல் விக்கினம் உண்டு துட்ட – ஆதி:12 7/2
வெருள் உண்டு இகல் உண்டு பல் விக்கினம் உண்டு துட்ட – ஆதி:12 7/2
வெருள் உண்டு இகல் உண்டு பல் விக்கினம் உண்டு துட்ட – ஆதி:12 7/2
நருள் உண்டு அரியேறு விடம் கொள் பல் நாகம் உண்டு – ஆதி:12 7/3
நருள் உண்டு அரியேறு விடம் கொள் பல் நாகம் உண்டு
மருள் உண்டு தியங்க அரும் பல மார்க்கம் உண்டே – ஆதி:12 7/3,4
மருள் உண்டு தியங்க அரும் பல மார்க்கம் உண்டே – ஆதி:12 7/4
ஜீவ மா நதியின் நீர் அருந்த அதி தேட்டம் உண்டு கடை திற-மினோ – ஆதி:13 14/2
கொற்றவன் உலக போகம் கூட்டு உண்டு களிக்கும் நீரார் – ஆதி:14 128/3
அயல் ஒரு காட்சி உண்டு அங்கு அதனையும் அணுகி ஆய்ந்து – ஆதி:14 129/1
துஞ்சாவாய் மற்று யாண்டு படைத்தாய் துயர் உண்டு என்று – ஆதி:16 19/2
அளிக்கும் நற்கருணை ஆய ஆர்_அமிர்து உண்டு வேந்தன் – ஆதி:17 24/3
உண்டு என மலைந்து உள்ளம் முயங்கி நெட்டுயிர்த்து அந்தோ – ஆதி:19 24/2
தேவ போகங்கள் எல்லாம் சிறக்க முன் உண்டு பின்னே – ஆதி:19 97/3
சாவொடு கவிழ்க்கும் செம் தீ சாகரம் உண்டு மாதோ – ஆதி:19 97/4
உண்டு எனக்கு உறுதி என்னா உள்ளி உள் ஊக்கம் தோன்றி – ஆதி:19 105/3
வரிசை பெற்றனம் எனும் மகிழ்ச்சி உண்டு எமக்கு – குமார:1 37/3
நின்றது உண்டு எனில் நிகழ்ந்தது என் நிகழ்த்து என நீர்மை – குமார:1 44/2
கணம் குலாவிய கிளைஞரும் பலர் உண்டு கண்டாய் – குமார:1 82/4
சொன்ன வாசகம் உண்டு அதற்கு உண்டு-கொல் சோர்வு – குமார:1 93/4
அன்னை உண்டு சில் நேரம் அமுது உணற்கு – குமார:1 100/1
உண்டு பற்பல தானம் அங்கு உற்று யான் – குமார:2 17/2
உண்டு இசை முரன்று தாலாட்ட ஒண் பொழில் – குமார:2 93/2
இனிய தேன் அமுதம் உண்டு இசைக்க கற்பக – குமார:2 95/2
நீர் உண்டு பொழிந்த நீத்தம் நீடிய மரண ஆற்றில் – குமார:2 122/2
கொலைக்களப்படுத்த வல்ல குற்றங்கள் இவன்-பால் உண்டு என்று – குமார:2 171/1
இம்பர் உண்டு எனக்கு அதிகாரம் என்று நீ – குமார:2 249/3
உன்ன_அரும் பாவம் உண்டு என்ன ஓதினார் – குமார:2 250/4
துளி உண்டு உணவு உண்டு பல் போக சுகாயுவும் உண்டு – குமார:2 368/2
துளி உண்டு உணவு உண்டு பல் போக சுகாயுவும் உண்டு – குமார:2 368/2
துளி உண்டு உணவு உண்டு பல் போக சுகாயுவும் உண்டு
அளி உண்டு அருள் உண்டு அறம் உண்டு இவை ஆய எல்லாம் – குமார:2 368/2,3
அளி உண்டு அருள் உண்டு அறம் உண்டு இவை ஆய எல்லாம் – குமார:2 368/3
அளி உண்டு அருள் உண்டு அறம் உண்டு இவை ஆய எல்லாம் – குமார:2 368/3
அளி உண்டு அருள் உண்டு அறம் உண்டு இவை ஆய எல்லாம் – குமார:2 368/3
ஒளி உண்டு எனில் உண்டு இலதேல் இலை ஒன்றும் மன்னோ – குமார:2 368/4
ஒளி உண்டு எனில் உண்டு இலதேல் இலை ஒன்றும் மன்னோ – குமார:2 368/4
மாண்டவன் ஓதியது உண்டு சமாதியை மற்று இன்னே – குமார:2 421/2
ஓகை மா நறவு உண்டு களித்த அ – குமார:2 458/1
காண்டல் செய்து உடன் உண்டு களித்தனம் – குமார:2 465/3
போனகம் அமைந்து வர உண்டு புதுமைத்த – குமார:3 8/3
மானும் வேங்கையும் ஒரு துறை நீர் உண்டு மகிழ்வ – குமார:4 57/2
மல்லல் ஓங்கு புல் ஆர உண்டு அணி நிழல் மறிந்து – குமார:4 61/3
கல் அளை சுனை நீர் உண்டு வருவன காணாய் – குமார:4 61/4
குலவு முள் புற கொழும் கனி சுளை உண்டு குதட்டி – குமார:4 65/3
ஓங்கு பேர்_இன்ப சிற்சுகம் உண்டு இவண் வம்-மின் – குமார:4 67/3
உண்டு எழுந்த பேர்_உவகையும் உண்மையை வடித்து – குமார:4 76/2
பகைத்தான் என சான்று உண்டு ஆதலின் – நிதான:2 14/2
உண்டு இளைப்பாறி ஒல்லை ஒளி கொள் பட்டயத்தை ஏந்தி – நிதான:3 2/1
அண்டர் நாயகன் உண்டு என்னா அவலம் இன்று ஆக அன்பில் – நிதான:3 2/3
வாரி வாய் மடுக்கும் ஈண்டு ஓர் மாரண படுகர் உண்டு என்று – நிதான:3 17/3
ஊரவர் உரைக்க கேட்டது உண்டு யான் கண்டது இன்றால் – நிதான:3 17/4
கள் உண்டு களித்தும் காம கடு விடம் நுகர்ந்தும் வாயால் – நிதான:3 35/1
உண்டு எனக்கு என்று நீங்கா ஒரு துணை என்ன உன்னி – நிதான:3 37/3
ஊதியம் இகழ்ந்திடினும் உண்டு படுமேயோ – நிதான:4 63/3
அரமனை விருந்து உண்டு இப்பால் அழிம்பனை அமரில் போக்கி – நிதான:4 91/3
உண்டு உதிர்ந்த விளங்கனியும் உருப்படுதற்கு உதவாமே – நிதான:5 27/3
உண்டு சுகித்து உறங்குதலுக்கு உளம் கவல்வான் பாவி என – நிதான:5 28/3
கள் உண்டு களித்தி புந்தி காமியாய் பரத்தை போக – நிதான:5 91/1
போகம் உண்டு இவண் வம்-மின் என்று அழைப்பது போலும் – நிதான:7 16/4
உண்டு தேக்கெறிந்து உழலுவார் பாழ் வயிறு ஓம்பி – நிதான:7 53/2
அன்ன சத்திரத்து உண்டு தேக்கெறிபவர் அனந்தம் – நிதான:7 54/1
உண்டு ஆட்டம் அந்தணருக்கு உரை ஆட்டம் மடவார்க்கு – நிதான:7 57/1
மது இறைச்சி உண்டு ஆடியும் வஞ்சனை இழைத்தும் – நிதான:7 61/2
உண்டு உரப்பி உருண்டு அலைவார்-தமை – நிதான:8 20/3
கொல் இனத்தினும் உண்டு ஒர் குணக்கியன் – நிதான:8 32/2
மன உணர்ச்சி உண்டு என்று மதி_வலோய் – நிதான:8 41/4
பாதை ஒன்று உண்டு அது கிறிஸ்து மார்க்கம் இதனை பகுத்து உணர்ந்து – நிதான:9 36/3
இத்தகும் உபநியாசத்து ஏதொரு தவறு உண்டு என்னின் – நிதான:11 45/3
ஊரிலே மரியாதை உண்டு உவப்பன கிடைக்கும் – ஆரணிய:2 53/2
அருத்தும் மெய்ஞ்ஞான போனகம் உண்டு ஆவி நல் – ஆரணிய:4 4/3
இனிய போனக பானம் உண்டு இருந்து இளைப்பாறி – ஆரணிய:4 58/2
பொறி யாத்தவரை அடித்து ஆர்_உயிர் போக்கி உண்டு
வெறியாட்டின் மயங்கி நிசாசர வெம் பசாசன் – ஆரணிய:4 103/2,3
நஞ்சு உண்டு சா-மின் மனமின்று எனில் நாணி கொண்டு – ஆரணிய:4 123/1
இரவும் உண்டு பகலும் உண்டு ஏன் உனக்கு இன்னல் – ஆரணிய:4 146/4
இரவும் உண்டு பகலும் உண்டு ஏன் உனக்கு இன்னல் – ஆரணிய:4 146/4
போனகம் திருத்தி உண்டு புத்துயிர் அடைந்து தேவ – ஆரணிய:5 2/2
ஜீவ போனகம் உண்டு உள்ளம் தெருண்டு நூல் நெறி செல் காலை – ஆரணிய:5 39/4
உண்டு ஒரு குறையும் இல்லை உத்தரம் எமக்கும் உண்டால் – ஆரணிய:5 48/4
போக்கு உண்டு துன்புக்கு எல்லாம் புகல் உண்டு விபத்துக்கு எம்மான் – ஆரணிய:5 79/1
போக்கு உண்டு துன்புக்கு எல்லாம் புகல் உண்டு விபத்துக்கு எம்மான் – ஆரணிய:5 79/1
வாக்கு உண்டு நமக்கு கூட வரும் துணை உண்டு கெஞ்ச – ஆரணிய:5 79/2
வாக்கு உண்டு நமக்கு கூட வரும் துணை உண்டு கெஞ்ச – ஆரணிய:5 79/2
நாக்கு உண்டு வீடு கூடும் நம்பிக்கை உண்டு நல்லீர் – ஆரணிய:5 79/3
நாக்கு உண்டு வீடு கூடும் நம்பிக்கை உண்டு நல்லீர் – ஆரணிய:5 79/3
அறிய மற்றொன்று உண்டு இன்னும் வம்-மின் என்று அழைத்து போனார் – ஆரணிய:5 80/4
நாண் உழந்து ஐயம் ஏற்று உண்டு நாள் பல கழித்தான் – ஆரணிய:6 9/4
தூ நலம் திகழ் வஸ்து உண்டு என்பது என் துணிபு – ஆரணிய:6 18/4
ஈசத்தேனும் உண்டு என்ன எசா விசுவாச – ஆரணிய:6 32/3
ஐயம் ஏற்று உண்டு அவமதிப்பு எய்தியும் – ஆரணிய:6 38/3
ஜீவனுக்கு அமுதாய் உண்டு தேக்கியும் – ஆரணிய:6 41/4
உறங்கவோ உண்டு தெவிட்டினம் ஓட்டத்தை ஒடுக்கேல் – ஆரணிய:8 8/2
உண்டு எனப்படும் மெய் விசுவாசத்தின் உரத்தை – ஆரணிய:8 20/1
உண்டு தேக்கி உள களியுற்று நீ – ஆரணிய:8 89/1
ஆசை உண்டு உண்டு நம்பிக்கையும் அகில லோகேசனை – ஆரணிய:9 37/2
ஆசை உண்டு உண்டு நம்பிக்கையும் அகில லோகேசனை – ஆரணிய:9 37/2
ஊசலாடு உள்ளமும் உண்டு எனக்கு என்றுமே – ஆரணிய:9 37/4
என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு ஓர்தியால் – ஆரணிய:9 45/4
உண்டு என நினைக்கும் நம் உரிய நீதியை – ஆரணிய:9 56/1
உத்தம இருதயம் உண்டு என்று உள்ளுதி – ஆரணிய:9 58/2
பாரம் மிகு பாவ உணர்வு உண்டு பயம் உண்டு என்று – ஆரணிய:9 105/2
பாரம் மிகு பாவ உணர்வு உண்டு பயம் உண்டு என்று – ஆரணிய:9 105/2
தன் துணை பெரு மீட்பு இனி உண்டு என தருக்கும் – ஆரணிய:10 31/2
மறியும் தண் புனல் மடு உண்டு நதி உண்டு வனைய – இரட்சணிய:1 37/1
மறியும் தண் புனல் மடு உண்டு நதி உண்டு வனைய – இரட்சணிய:1 37/1
கறை இலாத வெண் துகில் உண்டு கவின் அணி உண்டு – இரட்சணிய:1 37/2
கறை இலாத வெண் துகில் உண்டு கவின் அணி உண்டு
நறிய முப்பழ கனி உண்டு தீம் பழ நறையும் – இரட்சணிய:1 37/2,3
நறிய முப்பழ கனி உண்டு தீம் பழ நறையும் – இரட்சணிய:1 37/3
நிறைய உண்டு போனகம் உண்டு இ நிலத்தினில் எங்கும் – இரட்சணிய:1 37/4
நிறைய உண்டு போனகம் உண்டு இ நிலத்தினில் எங்கும் – இரட்சணிய:1 37/4
தங்க மாளிகை தலம் உண்டு தலைவனை பரவ – இரட்சணிய:1 38/1
பொங்கு மா தவ புரை உண்டு புத்துரை திகழ்த்த – இரட்சணிய:1 38/2
எங்கும் வேதிய குழுக்கள் உண்டு ஆதலின் எமரீர் – இரட்சணிய:1 38/3
முந்திரிப்பழ நறை உண்டு தேக்குவர் முறையால் – இரட்சணிய:1 41/4
தேன் உண்டு ஆர்ந்தனள் ஆத்தும செல்வியும் – இரட்சணிய:1 74/2
விக்கின புதர் உண்டு இனி மேற்கொளின் – இரட்சணிய:1 83/3
உண்டு எமக்கு உறுதி என்னா உள் உளே ஊக்கி தொண்டர் – இரட்சணிய:2 3/2
சதி புரி ஆழம் உண்டு தரி கொளும் திடரும் உண்டு எம் – இரட்சணிய:2 21/2
சதி புரி ஆழம் உண்டு தரி கொளும் திடரும் உண்டு எம் – இரட்சணிய:2 21/2
ஆர உண்டு அகம் தேக்கினர் ஆனந்த பதவி – இரட்சணிய:2 25/2
முன்னரே கிருபாஸ்தம் உண்டு இங்ஙனம் முடுகி – இரட்சணிய:2 29/3
ஓர் அணுத்துணை மதி இலாது சிற்றின்பம் உண்டு உலை கமடமாய் – தேவாரம்:2 6/1
நையேல் கை நெகிழேன் உனை நான் உண்டு அஞ்சல் என – தேவாரம்:5 5/3
உண்டு ஒருக்கால் என்று உணர்வு_உளார் எவரும் உரைத்திடார் உண்மை ஆதலினால் – தேவாரம்:6 4/2
தூலத்தை உவந்து உண்டு சுகித்து சுகம் பேணி – தேவாரம்:10 2/1
மேல்


உண்டு-கொல் (10)

உண்டு-கொல் முடிவு ஆற்றுகிற்கிலன் உயிர்க்கு இறுதி – ஆதி:9 145/3
உரவு நீள் நிலத்து உண்டு-கொல் யான் உனக்கு உதவ – ஆதி:11 35/4
உய்ஞ்சு இருக்க ஒரு மருந்து உண்டு-கொல் – ஆதி:12 66/4
உய்யும் ஆறு இனி செய்வது ஒன்று உண்டு-கொல் – ஆதி:12 73/4
சொன்ன வாசகம் உண்டு அதற்கு உண்டு-கொல் சோர்வு – குமார:1 93/4
உண்டு-கொல் உயிர் மற்று என்னா திகைத்தனன் உணங்கி யானும் – நிதான:3 43/4
உண்டு-கொல் இனி மற்று இங்கே உறையுள் என்று ஊசலாடும் – நிதான:3 67/3
உண்டு-கொல் இனி உய்வு எமக்கு என பிழை உள்ளி – ஆரணிய:7 20/3
தொண்டனேன் செய் கைம்மாறு உனக்கு உண்டு-கொல் துணியில் – ஆரணிய:8 15/4
உண்டு-கொல் அடையாளம் உனக்கு அது – ஆரணிய:9 6/3
மேல்


உண்டு-கொலோ (3)

புகல் புக்கு உய ஓர் பொழுது உண்டு-கொலோ
பகலே என் நிதி குவை பார் உள கொண்டு – ஆதி:9 133/2,3
விரவிற்று உண்டு-கொலோ என்பர் ஓர் சிலர் வெம்பி – குமார:2 280/4
கைம்மாறு உண்டு-கொலோ கடைகாறும் கையடையாய் – தேவாரம்:5 2/2
மேல்


உண்டுபட்ட (2)

உண்டுபட்ட அதிசயத்தின் உள் எழுந்த உவகையும் – இரட்சணிய:3 22/2
உண்டுபட்ட என் மடைமையும் பலவீனமும் திருவுள்ளத்தே – தேவாரம்:2 9/1
மேல்


உண்டுபட்டன (1)

உண்டுபட்டன காரிய பத்தியால் உணர்-மின் – ஆரணிய:2 49/4
மேல்


உண்டுபடு (1)

உண்டுபடு நிலை பிறழ்வும் ஒருங்கு அமைய ஒல்லை உலகு உவந்தது அம்மா – ஆதி:9 161/3
மேல்


உண்டும் (2)

உண்டும் என நம்பி மனம் உருகியது எனக்கும் – ஆரணிய:10 5/4
ஜீவ மா கனி உண்டும் திகழுவீர் – இரட்சணிய:3 35/4
மேல்


உண்டே (3)

அருளுற்ற நம் நாட்டவர் பேச அறிந்தது உண்டே – ஆதி:12 5/4
மருள் உண்டு தியங்க அரும் பல மார்க்கம் உண்டே – ஆதி:12 7/4
வன் பாரம் அகற்றினன் மற்று இதின் வண்மை உண்டே
இன் பால் அடிசில் கலம் வீசி இரந்து நிற்கும் – ஆதி:12 14/2,3
மேல்


உண்டேல் (1)

கள்ள வாசகம் உண்டேல் நீ காட்டிடல் வேண்டும் அன்றி – குமார:2 169/2
மேல்


உண்டேனும் (1)

மருட்டி முன் நின்று மெய்யை மறைக்கும் ஓர் வலி உண்டேனும்
அருள் திறன் உடைய நீரார் அவலத்தோடு உரைக்கும் மெய்மை – ஆதி:19 118/2,3
மேல்


உண்டோ (16)

கொன்று உளே அடக்கிவைத்தேம் கொடுமை இங்கு இதில் வேறு உண்டோ – ஆதி:2 27/4
பந்தமே கொளுத்தினாலும் பயன் உண்டோ குருடர்க்கு அம்மா – ஆதி:2 39/4
பின்னைத்-தான் எய்தும் இன்பம் பிறிது உண்டோ பேசுக என்பார் – ஆதி:2 40/4
உய்ய இவண் உய்த்த உதவிக்கு உதவி உண்டோ
ஐய உதவாது ஒருவர் ஆற்றும் உதவிக்கு – ஆதி:13 26/2,3
திருட்டு வாய் அலகைக்கு உண்டோ தொண்டனை செயிக்கும் தீரம் – ஆதி:19 116/4
அலப்பு நீர் உடுத்த வையத்து அழிம்பினுக்கு அவதி உண்டோ – குமார:2 187/4
விந்தை_உளார் மனு ஆகி உயிர்விடுத்த விந்தையை போல் விந்தை உண்டோ – குமார:2 377/4
மித்திரம் கலந்த சம்பாஷணையினில் வேறு ஒன்று உண்டோ – நிதான:5 4/4
ஓங்கிய பரமானந்தம் ஊட்டுதற்கு ஐயம் உண்டோ – நிதான:5 8/4
மெய் சிதைந்திடின் வேறும் உண்டோ ஒரு – நிதான:8 28/3
கழுது மல்கு பாதலம் அலால் பிறிது உண்டோ கதியே – ஆரணிய:1 6/4
மேல் நிலை வழுவி வீழின் மீட்பு உண்டோ பாவம் பாவம் – ஆரணிய:5 78/4
செய்கை வகுத்தது உண்டோ மறை – ஆரணிய:6 32/4
காதல் நோய்க்கு ஒரு மருந்தும் உண்டோ அவர் கனி வாய் – இரட்சணிய:1 50/2
அன்பிற்கும் உண்டோ யாண்டும் அடைக்கும் தாழ் ஆர்வம் மிக்கார் – இரட்சணிய:3 14/1
பத்திமை அல்லால் வேறு பரம சம்பத்து ஒன்று உண்டோ – இரட்சணிய:3 88/4
மேல்


உண்ண (3)

உண்ண புசிப்பும் உடை தூசும் உதவி இரவு_பகலாக – நிதான:9 82/2
நாசம் கைவந்த தொழில் ஆரணர் ஆவி உண்ண
பாசம் கை வந்த படையாள் படு நீலி ஆய – ஆரணிய:4 101/2,3
அணிகலம் பல இருக்கவும் ஐயம் ஏற்று உண்ண
துணிவது என் என சொற்றியேல் மற்று அவன் தொகுத்த – ஆரணிய:6 10/1,2
மேல்


உண்ணி (1)

துஞ்சு இருள் பூழி நஞ்சு உகும் உண்ணி துரு_நாற்றம் – ஆரணிய:4 127/1
மேல்


உண்ணில் (1)

உண்ணில் ஆத்தும தாபித நோய் ஒருங்கு ஓடும் – ஆரணிய:1 21/2
மேல்


உண்ணும் (4)

உற்று ஆர்_உயிர் பெற்று உலவா நலம் உண்ணும் என்றல் – ஆதி:12 22/3
உண்ணும் நீர் நசையால் திரிந்து உலைந்த ஓர் உழைக்கு – குமார:1 55/2
நாவின் நக்கி இன்புறுத்து உயிர் உண்ணும் நச்சு ஆ போல் – ஆரணிய:2 72/3
உண்ணும் ஆர்_அமிர்தாக உவக்குமால் – இரட்சணிய:3 44/4
மேல்


உண்ணுவம் (1)

உம்பர் உற்று அழியா நலம் உண்ணுவம் ஓர்தி – ஆரணிய:1 9/4
மேல்


உண்ணுவன் (1)

நன்று உஞற்றின் வரும் பயன் உண்ணுவன் நானும் – ஆரணிய:1 10/2
மேல்


உண்பதற்கு (1)

ஓவல்_இல் ஆனந்த போகம் உண்பதற்கு
ஆவலித்து உடல் பொறை அற்ற நாடியோர் – நிதான:10 52/2,3
மேல்


உண்பது-கொல் (1)

தெள் அமுது உகுத்து விடம் உண்பது-கொல் சீர்மை – நிதான:2 44/4
மேல்


உண்மை (62)

கண்டனர் உண்மை தேரார் கவல்கின்றார்_அல்லர் வேரி – ஆதி:2 15/1
குறைவு_அற நிரப்பி உண்மை குலவு நீள் மருத வைப்பின் – ஆதி:4 10/3
ஒள்ளிய தம்பம் நட்டு உண்மை யாத்திரி – ஆதி:9 40/3
கொலை செய்யற்க என்று உரைத்த கற்பனை உண்மை குணிக்கில் – ஆதி:9 53/1
ஒழிவு இலாது உளம் கவலு-மின் முயலு-மின் உண்மை
வழி விடாது நேர் ஓடு-மின் மற்றவை எல்லாம் – ஆதி:9 64/2,3
சொற்ற பௌஷிக தரிசனங்களும் உண்மை துணியில் – ஆதி:9 70/4
உத்தமர் மேனிலை சேர்வர் களை போல்வார் எரியுண்பர் உண்மை ஓர்-மின் – ஆதி:9 83/4
ஒளி தலை வான் கதி பெறு பக்குவம் அடைவர் உண்மை வெளி உய்த்ததாமால் – ஆதி:9 85/4
ஒன்றிடும் பெரும் துயர் உண்மை ஆதலால் – ஆதி:10 6/2
ஒன்றிடாது கேட்டு உய்த்து உணர்ந்திடுக ஈது உண்மை
என்று புத்தகச்சுருள் படித்து இவையிவை இயம்பும் – ஆதி:11 3/3,4
உன்-பால் அடையும் கணிப்பு இல்லன உண்மை ஓர்தி – ஆதி:12 8/4
ஒரு மா நகரை உரைப்பார் எவர் உண்மை தேரில் – ஆதி:12 16/4
தற்புத்தியும் போய் சுவிசேஷன் முன் சாற்றும் உண்மை
சொல்புத்தியும் போய் இலௌகீகன் மன் தூண்டிவிட்ட – ஆதி:12 21/1,2
ஓது சீர்த்தியும் உண்மை என்று ஓர்தியால் – ஆதி:12 81/4
ஓர் வழி இடு அன்றி இலை உண்மை வழி கும்பி – ஆதி:13 51/3
ஒருதிறத்தானும் ஐய பயன்படாது ஒழிந்தது உண்மை
சுருதி கூறியவாறு ஆக துயிலில் ஓர் கனவு கண்டு – ஆதி:14 133/2,3
ஒண்ணுமோ அதன் உண்மை தெரிக்கவே – ஆதி:14 168/4
உன்ன_அரும் திகில்பிடித்தது உடன் உண்மை உரவோய் – ஆதி:14 191/4
கேட்டுளீர் சுருதி உண்மை கிளப்பினும் உணரீர் நன்மை – ஆதி:17 18/3
ஒவ்வல்_இன்று உம்-பால் இந்த உண்மை வற்புறுத்தும் என்னை – ஆதி:17 26/3
உன்ன_அரும் கதி புகுத்து உண்மை நூல் வழி – ஆதி:19 48/1
உரைசெயும் தரத்தது அன்று உண்மை நூல்_வலாய் – குமார:1 37/4
தன் ஒரு நாமத்து ஆணை சாற்றுதி உண்மை நீ அ – குமார:2 176/2
துன்னும் இடருக்கு அலசாமே உண்மை மொழியும் துணிவு உள்ளார் – குமார:2 196/4
உளவறிந்து உனக்கு உற்றுழி உண்மை உரைக்கும் – குமார:2 286/3
ஆரணம் சொல் உண்மை அவனி மிசை விளங்க – குமார:2 310/2
மருவியவாறு ஈதாக மறுத்து உயிர்த்தெழுந்த உண்மை
திரு_முறை கிளக்கும் வண்ணம் தெரிப்பல் என்று அமலன் போற்றி – குமார:2 426/2,3
இற்று இது உண்மை இன்னே தனி ஈமத்தின் – குமார:2 460/3
ஓரும் முன் உரை யான் அன்றி உண்மை வேறு – குமார:2 471/2
உம்பர் நாயகன் உயிர்த்தெழுந்து அருளிய உண்மை
இம்பர் மெய்ப்படுத்து ஈரிருபது தினத்து இறுதி – குமார:2 480/1,2
ஒன்று இதை ஒருவுவோருக்கு உய்வு_இலை உண்மை தேரின் – நிதான:3 12/2
ஊர் அவமதித்து நகைசெய்யும் இஃது உண்மை – நிதான:4 56/4
நன்று உனது கருத்து உண்மை நவின்றாலும் நலம் தோன்றல் – நிதான:5 45/2
கிரியை உண்மை கிளக்குவல் கேட்டி என்று – நிதான:5 62/3
கோது_இல் உண்மை குலாம் முக்கரண மெய் – நிதான:5 71/1
மற்று இ உண்மை மறுத்திட பாலதேல் – நிதான:5 75/1
சொலப்படும் உண்மை யாவும் துணிந்து வற்புறுத்தி பேசி – நிதான:5 97/3
நன்று அறி நிதானி ஐய நவிற்றிய உண்மை காத்து – நிதான:5 101/2
உத்தம ஞான நன்மை உண்மை நல் உணர்ச்சி தேவ – நிதான:7 68/2
மேய இ உண்மை தேரார் விழி மருண்டு எளிதில் துய்ப்பர் – நிதான:7 76/3
எங்கும் உண்மை இயம்பு-மினீர் என்ற – நிதான:8 44/3
ஒன்றே தெய்வம் மெய் கருணை உள்ளார் உண்மை பிழை பொறுப்பார் – நிதான:9 34/1
உளம் பரிந்து ஒதுங்கினர் உண்மை சொற்றவர் – நிதான:10 47/2
உன்ன மனம் அஞ்சும் உரையும் குழறும் உண்மை – நிதான:11 33/4
செம் நெறிக்கு உதவாது என்ன செப்பியது உண்மை தேர்தி – நிதான:11 41/4
பொருவு_அரு நித்திய_ஜீவன் பொருந்தாது என்றதுவும் உண்மை – நிதான:11 43/4
மன்னுதற்கு உரியர் அல்லர் என்றது மறாத உண்மை – நிதான:11 44/4
உரவு நீர் நிலத்து உனை அலால் பிறர் இலேன் உண்மை
கரவு_இலோய் எனை தெருட்டுதல் நின் கடன் காண்டி – ஆரணிய:2 11/3,4
எத்திறத்தவர்க்கும் உண்மை இசைத்தனம் கடனாம் என்றும் – ஆரணிய:3 25/3
ஒருக்கு சாவும் உவப்பு எனக்கு உண்மை இது ஓர்தி – ஆரணிய:4 144/4
உரவு நீர் உலகத்தை உவர்த்துளை உண்மை
குரவன் நீ எனக்கு என்றும் இது என் மன கொள்கை – ஆரணிய:4 148/3,4
பண்டு-தொட்டு இன்று-காறும் பணிவிடைக்கு அமைந்த உண்மை
தொண்டரை நிறுவி ராஜ்ய துரைத்தனம் நடத்தாநிற்பர் – ஆரணிய:5 48/1,2
ஒல்வதே என நும் செய்கை உண்மை வற்புறுத்திற்று இன்னே – ஆரணிய:5 58/3
ஊன்றி ஏகுவல் ஜீவனுக்கு என் மனத்து உண்மை – ஆரணிய:6 21/4
உள் உளே புகல் உள_கரி உரை எலாம் உண்மை
வள்ளலாரும் என் பிழை எலாம் வரைந்துவைத்தன் அருள் – ஆரணிய:8 31/1,2
மாயம்_இல் உண்மை என்று என் மன கொள கிடந்த மாண்பால் – ஆரணிய:8 68/4
பொருள் திறன் அறிந்தவன் புகன்றது உண்மை காண் – ஆரணிய:9 91/4
சொற்ற வாய்மை கேட்டு உளத்து உண்மை ஞானத்தை தொகுத்து – ஆரணிய:10 32/1
தொண்டருக்கு உயிர் கிறிஸ்துவே எனும் உண்மை துணிந்தாம் – இரட்சணிய:2 42/4
உமை அடுத்தடுத்து உண்மை கூறி வற்புறுத்தி நிற்பதும் உலகுளீர் – தேவாரம்:1 4/3
உண்டு ஒருக்கால் என்று உணர்வு_உளார் எவரும் உரைத்திடார் உண்மை ஆதலினால் – தேவாரம்:6 4/2
ஆசைக்கும் இரார் என்பது என் அகம் கண்டு அறி உண்மை
ஈசற்கு ஒரு புதல்வா எனக்கு இரக்ஷண்ய புண்ணியனே – தேவாரம்:10 9/2,3
மேல்


உண்மை-தான் (1)

உள் உறும் உன் விசுவாசத்து உண்மை-தான்
வெள் என வெளுத்தது உன் உரையின் மேயது உன் – ஆரணிய:9 66/1,2
மேல்


உண்மைக்கு (1)

என்றும் உண்மைக்கு எதிருரை இன்று எனலாமால் – குமார:2 294/4
மேல்


உண்மையா (1)

ஒழிவு_இல் நித்திய_ஜீவனும் உண்மையா
மொழியின் யான் அலது இன்று இதை முன்னு-மின் – குமார:2 18/3,4
மேல்


உண்மையாம் (1)

தீக்கை பெற்றனன் யான் அவற்கு உண்மையாம் சீடன் – ஆரணிய:2 30/4
மேல்


உண்மையால் (1)

ஒருவு_அரும் கேடு உனக்கு உறுவது உண்மையால் – ஆதி:12 44/4
மேல்


உண்மையில் (1)

உச்சித கிரியையே கலினம் உண்மையில்
குச்சிதமாம் எனில் குவலயம் எலாம் – ஆரணிய:9 74/2,3
மேல்


உண்மையின் (2)

சாற்றும் இத்தகைய சாதனம் எனக்கு உண்மையின்
மாற்று_அரும் தகைய மெய் மகிழ்வு உளத்தூடு உலாய் – ஆரணிய:9 38/1,2
உத்தம மெய் விசுவாசத்து உண்மையின்
வித்தக முறையினை விளக்கல் நன்று எனா – ஆரணிய:9 65/2,3
மேல்


உண்மையும் (2)

உளம் கொள தெருட்டி உய்த்த உண்மையும் தவறி நேர்ந்த – ஆரணிய:5 59/2
ஒன்றும் இன்று உலகத்து என்னும் உண்மையும் ஜெபம் இன்று ஆயின் – ஆரணிய:8 69/2
மேல்


உண்மையே (5)

வஞ்சம் இன்று உண்மையே மருவும் இம்மையில் – ஆதி:3 9/2
பண்டு ஒர் ஞானி பகர்ந்தனன் உண்மையே – நிதான:7 90/4
மன்றல் வேதியன் உண்மையே உரைத்தனை மதிக்கின் – ஆரணிய:2 32/2
உறையுளே கதி வழி உண்மையே உறவு – ஆரணிய:4 6/1
கரவு_இலாது அகம் புறம் எங்கும் உண்மையே கவின – இரட்சணிய:1 20/2
மேல்


உண்மையை (12)

ஆன்ற உண்மையை தருமத்தை அவனிக்கு விளக்கி – ஆதி:8 6/2
ஓரும் பற்பல் உவமை கொடு உண்மையை
தேருமாறு தெரிக்கலுற்றார் அரோ – ஆதி:9 79/3,4
ஒறுத்திடாது அவர்க்கு உண்மையை தெரித்து அறிவுறுத்தி – குமார:1 90/3
உண்டு எழுந்த பேர்_உவகையும் உண்மையை வடித்து – குமார:4 76/2
உரு கவின்பெற கை புனைந்து உண்மையை ஒருவி – நிதான:7 29/1
உண்மையை தெரிவரோ உலம் கொள் தோளினாய் – நிதான:10 30/4
நன்றுநன்று உண்மையை நவின்ற பான்மை நம் – நிதான:10 31/3
எழுதியாயது அ உண்மையை கடைப்பிடித்திலனேல் – ஆரணிய:1 6/3
உம்பர் நாயகன் சுருதி அ உண்மையை நம்பி – ஆரணிய:6 16/3
ஒண்_தொடிக்கு எதிரூன்றிடாது உண்மையை புரட்டி – ஆரணிய:6 30/3
உய்த்த ரக்ஷணிய மார்க்கத்து உண்மையை விசுவசிக்கில் – ஆரணிய:8 48/2
இ நெறியாய் மறை இயம்பும் உண்மையை
தன் அகத்து உணர்ந்து எலாம் சரி என்று ஒப்பிய – ஆரணிய:9 53/1,2
மேல்


உண (1)

வண்டு உண விரிந்த செந்தாமரை முகம் மலர்ச்சி காட்டி – குமார:2 441/1
மேல்


உணங்கி (3)

உணங்கி வெய்து உயிர்த்தார் மாந்தர் உயிர்க்குயிர் ஆகி நின்றார் – குமார:2 120/4
உணங்கி மீண்டு இங்கு உயிர்த்தெழல் ஒல்வதோ – குமார:2 459/3
உண்டு-கொல் உயிர் மற்று என்னா திகைத்தனன் உணங்கி யானும் – நிதான:3 43/4
மேல்


உணங்கியோ (1)

உணங்கியோ எது துணிபு உரைத்தி என்றனன் – நிதான:2 38/3
மேல்


உணங்கியோன் (1)

ஒருதலையானும் காணாது உணங்கியோன் உலவையுற்ற – ஆதி:2 5/2
மேல்


உணந்து (1)

உத்தம மொழி திறமும் உணந்து மறைவாணன் – குமார:4 15/2
மேல்


உணர் (10)

பல கலை கற்று உணர் பரமயோகி இ – ஆதி:3 11/1
முழுது உணர் வேதியன் அவலம் மூடியே – ஆதி:19 42/4
நுங்கும் என்னையும் என்று நுனித்து உணர்
புங்கவன் இடை நின்றிலன் போயினான் – ஆதி:19 83/3,4
வர மனோகரம் நுனித்து உணர் மதி_வலோய் மனத்துள் – குமார:1 46/4
முனைவன் இன் அருள் வேண்டுவான் முழுது உணர் அகத்தில் – குமார:2 75/2
முத்தமிழ் ஆதி பாடை முழுது உணர் கவிஞரேனும் – குமார:2 104/1
நோக்கி அங்கங்கு மாயம் நுனித்து உணர்
மாக்கள் தொக்கு வழுத்துதல் மேயினார் – நிதான:8 23/3,4
வினவும் மாற்றம் நன்றாம் என மெய் உணர்
பனவ இ படுபாதக சேரியில் – நிதான:8 41/1,2
மொழிவரால் அருள் ஞான நூல் முறை உணர் முதியோர் – ஆரணிய:2 73/4
உள் உணர் விசுவாசத்தால் ஊக்கி நொந்து உடைந்து என் பக்கல் – ஆரணிய:8 77/1
மேல்


உணர்-மின் (4)

உபசரிப்பதும் நரக பாதலம் என உணர்-மின் – ஆதி:9 54/4
ஒப்புரைக்கின்றீர் உணர்-மின் பரலோக ராஜ்யம் இனி உம்பால்-நின்றும் – ஆதி:9 94/2
ஒத்தது_இல்லை வான்மீகத்தொடு வாசிட்டம் உய்த்து உணர்-மின்
சுத்த சுவிசேஷகர் நால்வர் சொன்ன பரம சத்தியத்தை – நிதான:9 47/2,3
உண்டுபட்டன காரிய பத்தியால் உணர்-மின் – ஆரணிய:2 49/4
மேல்


உணர்க (1)

ஊங்கு தரிக்க உற்று அறியும் கண்டு உணர்க என்னா – ஆதி:16 20/3
மேல்


உணர்கிலர் (1)

சித்தம் உய்த்து உணர்கிலர் ஜென்ம தீட்டினால் – ஆரணிய:9 88/2
மேல்


உணர்கிலா (2)

அம்ம கேடு உணர்கிலா அசடர் மூவர்-தாம் – ஆதி:16 3/3
ஆம் பரிசு உணர்கிலா அசடராம் என – ஆதி:19 38/1
மேல்


உணர்கிலாது (1)

உய்த்து உணர்கிலாது மனம் உட்கி உழல் தேவ – நிதான:4 67/2
மேல்


உணர்கிலாதே (1)

மன் உலகை என்று எதிருமாறு உணர்கிலாதே – குமார:3 15/4
மேல்


உணர்கிலிரோ (1)

மிண்டர் செய்த தீ_வினைக்கு விளைந்த பயன் என்று உணர்கிலிரோ
அண்டர் பெருமான் சீறும் முனம் அண்டி பிழை-மின் ஜெகத்தீரே – நிதான:9 87/3,4
மேல்


உணர்ச்சி (11)

எஞ்சல்_இல் உணர்ச்சி பரிதாபம் இதயத்தில் – ஆதி:13 20/1
இருட்டுறும் இருதயத்து உணர்ச்சி ஏய்ந்திட – குமார:1 7/2
ஒண்_தொடீஇ எனக்கு உணர்ச்சி மட்டு உரை உதவு இன்றால் – குமார:4 76/4
ஆங்கு அது கேட்டு நின் சொல் அனைத்தும் நல் உணர்ச்சி மூட்டும் – நிதான:5 8/1
பவ உணர்ச்சி கதிக்க படர் உறீஇ – நிதான:5 64/3
உத்தம ஞான நன்மை உண்மை நல் உணர்ச்சி தேவ – நிதான:7 68/2
மன உணர்ச்சி உண்டு என்று மதி_வலோய் – நிதான:8 41/4
பாவ உணர்ச்சி மனந்திரும்பல் பச்சாத்தாபம் பரம சுதன் – நிதான:9 64/1
உள்ளின் ஆய உணர்ச்சி மற்று உன்னத ராஜன் – ஆரணிய:1 20/1
அந்த உணர்ச்சி எம்முள் தந்தனிர் சான்று எம் உள்ளம் – ஆரணிய:5 57/4
மகத்துவ செயலால் அகத்து உணர்ச்சி மாயாது – ஆரணிய:8 24/3
மேல்


உணர்ச்சியான் (1)

கள்ளம்_இல் உணர்ச்சியான் கடிது போயினான் – ஆதி:16 1/4
மேல்


உணர்ச்சியில் (1)

என்னில் தோன்றிய உணர்ச்சியில் பதிந்தன எந்தாய் – ஆரணிய:8 18/3
மேல்


உணர்ச்சியின் (1)

மிக தெருண்ட மெய் உணர்ச்சியின் விதந்து உரையாடி – ஆரணிய:7 31/3
மேல்


உணர்ச்சியும் (2)

தெள்ளு ஞானமும் உணர்ச்சியும் சேர்ந்தன அனையார் – ஆரணிய:2 23/3
உன் உளத்து எழுந்த பாவ உணர்ச்சியும் உள்ள_சான்றும் – ஆரணிய:8 37/1
மேல்


உணர்ச்சியை (4)

என்று தம் அகத்து எழுந்த உணர்ச்சியை இனிது கூறி – ஆரணிய:5 88/1
மெய் உணர்ச்சியை ஒருபுறத்து ஒதுக்கினும் வெகுண்டு – ஆரணிய:8 27/1
முன் உறும் உணர்ச்சியை ஒருங்கு அற முருக்க – ஆரணிய:10 11/3
மூலமாய் அகத்து எழும்பு நல் உணர்ச்சியை முறையே – ஆரணிய:10 21/1
மேல்


உணர்ச்சியொடு (2)

உத்தம கிறிஸ்தவன் உணர்ச்சியொடு கேட்டே – குமார:3 1/3
முற்றும் நல் உணர்ச்சியொடு மூளும் மனஸ்தாபம் – ஆரணிய:9 106/1
மேல்


உணர்த்த (2)

புரவு உணர்த்த லாசரை அவண் போக்குக எந்தாய் – ஆதி:9 151/4
ஒய்யென உலாய் துயில் ஒழித்து என உணர்த்த
வெய்யவர் எழுந்து அழல் விழிக்கடை சிவக்க – குமார:2 138/2,3
மேல்


உணர்த்தல் (2)

உய்யவோ மதி துயில் உணர்த்தல் நன்று எனா – ஆதி:16 4/3
நுண் அறிவு பகுத்து உணர்த்தல் நுவலுகின்ற சொல் சுவை மெய் – நிதான:5 39/1
மேல்


உணர்த்தலும் (1)

வஞ்சரை உணர்த்தலும் மகா கருணை வள்ளல் – குமார:2 133/3
மேல்


உணர்த்தி (5)

மற்று இதை மனக்கொள் என்று உணர்த்தி மாடு ஒரு – ஆதி:14 39/1
திண்ணிதின் உணர்த்தி நீ சேறி என்றனர் – ஆதி:15 26/4
ஆத்தரை உணர்த்தி இவண்-நின்று அகறும் என்னா – குமார:2 131/3
நல் நெறியின் துணிபு உணர்த்தி நயந்து இதய கண் திறந்து – தேவாரம்:4 6/3
நல் நெறியின் துணிபு உணர்த்தி அருளினானை நர ஜீவ தாரகனை நம்பன் சித்தம் – தேவாரம்:8 5/3
மேல்


உணர்த்திய (5)

பாதை பற்றி நின்று உலகருக்கு உணர்த்திய பழுது_இல் – ஆதி:8 22/1
ஓம்புக என்று உணர்த்திய ஒளியை நீத்து இவண் – ஆதி:12 32/1
பாவி என்று எனக்கு உணர்த்திய கருணையும் பாவநாசரை காட்டி – குமார:2 6/1
சரதம் உணர்த்திய உனக்கு ஓர் கைம்மாறு தர உளதோ – நிதான:5 40/4
உரவு நூல் நெறி ஓதி உணர்த்திய
குரவனோ_அலை கொற்றவனும்_அலை – நிதான:5 86/1,2
மேல்


உணர்த்தினாய் (1)

அன்னை போல் கசிந்தும் தந்தை போல் கடிந்தும் ஆம் பரிசு உணர்த்தினாய் போற்றி – தேவாரம்:11 9/2
மேல்


உணர்த்தினும் (1)

ஒளிப்பு_அற நியாயம் உங்கட்கு உணர்த்தினும் உணரீர் யாவும் – குமார:2 181/1
மேல்


உணர்த்தினை (1)

நேசமொடு உணர்த்தினை என் நெஞ்சிடை அழுந்த – குமார:3 2/4
மேல்


உணர்த்து (1)

உம்பர் நோக்கு சன்மார்க்கம் ஆதி உணர்த்து சற்குரு உலகுளீர் – தேவாரம்:1 3/3
மேல்


உணர்த்துகில்லேம் (1)

நின்னையும் காணுகில்லேம் நிகழ் பரிசு உணர்த்துகில்லேம்
என்னையே நிற்றி தாழாது எம்மொடு திருமுக என்றார் – நிதான:3 11/3,4
மேல்


உணர்த்தும் (2)

சாவை விளிப்பார் இவரை உணர்த்தும் தகவு ஓரில் – ஆதி:16 24/3
ஒண்_தொடி நின் வாய்மொழிகள் உட்பொருள் உணர்த்தும்
எண் தகு விளக்கம் இதயத்து ஒளிரவைத்தாய் – குமார:3 4/2,3
மேல்


உணர்த்துவான் (1)

ஆங்கு ஒரு புண்ணியன் அடுத்து உணர்த்துவான்
நீங்க_அரும் அன்பினால் நிகழ்த்துவான் அரோ – ஆதி:19 36/3,4
மேல்


உணர்தி (3)

முன்னையன் அல்லன் என்று உணர்தி முந்த நீ – நிதான:4 36/4
உம்பர் தம்பிரான் திரு_அருள் மாட்சி என்று உணர்தி
வெம்பு தீ_வினைக்கு ஈட்டுதல் அலகை செய் வினையால் – ஆரணிய:2 16/3,4
உத்தம ஆரிய உணர்தி நம் போல் உலகருக்கு – இரட்சணிய:2 39/1
மேல்


உணர்ந்த (4)

உற்றவர் இகழ்ந்த ஆறும் உணர்ந்த ஆத்துமவிசாரி – ஆதி:2 45/2
தெய்விக சுருதி நன்கு உணர்ந்த செவ்வியர் – குமார:1 18/2
புராதன சுருதி நன்கு உணர்ந்த புந்தியோய் – குமார:1 38/2
நன்று உணர்ந்த நலம் கிளர் பத்தியாம் – குமார:1 112/2
மேல்


உணர்ந்தனர் (1)

உற்றவாறு கண்டு உணர்ந்தனர் ஆண்டு உற்ற ஒல்லை – ஆரணிய:8 5/4
மேல்


உணர்ந்தனன் (1)

மைந்தன் என்று உணர்ந்தனன் பின்பு வள்ளியோய் – நிதான:4 50/4
மேல்


உணர்ந்தான் (1)

ஒண் தாபதர் என்பதை உய்த்து உணர்ந்தான் உரப்பி – ஆரணிய:4 106/2
மேல்


உணர்ந்திடா (1)

உம்பர் நாயகன் கிருபை என்று உணர்ந்திடா மடமை – ஆரணிய:8 22/4
மேல்


உணர்ந்திடார் (1)

எண் இருதயத்தினாலும் உணர்ந்திடார் இவர் மற்று என்ற – குமார:2 178/2
மேல்


உணர்ந்திடான் (1)

கேட்டவன் தன் பலக்கேடு உணர்ந்திடான்
மீட்டும் உம்முடன் சிறை மேவுவேன் தலை – குமார:2 45/1,2
மேல்


உணர்ந்திடுக (1)

ஒன்றிடாது கேட்டு உய்த்து உணர்ந்திடுக ஈது உண்மை – ஆதி:11 3/3
மேல்


உணர்ந்திடும் (1)

உள்ளுவார் உள்ளுவது உடன் உணர்ந்திடும்
வள்ளலார் திருமுனம் இரு மனத்தனாய் – குமார:2 32/1,2
மேல்


உணர்ந்திலர் (1)

சாவாது எழுந்தமை உணர்ந்திலர் சழக்கர் – குமார:2 139/2
மேல்


உணர்ந்திலன் (1)

தூங்கிய வேதியன் துயில் உணர்ந்திலன்
ஓங்கு இரவியும் கதிர் ஒடுக்குவான் எனா – ஆதி:19 36/1,2
மேல்


உணர்ந்திலேம் (1)

மோசம் இத்துணை என முன் உணர்ந்திலேம் – ஆதி:19 47/4
மேல்


உணர்ந்திலை-கொலாம் (1)

உய்த்து உணர்ந்திலை-கொலாம் உயிருக்கு உட்பகை – ஆதி:19 39/2
மேல்


உணர்ந்து (39)

தொண்டன் மெய்ப்பொருள் உணர்ந்து தூ பலி முறை தூவி – ஆதி:8 20/2
வீவதும் திருவுளத்து உணர்ந்து அவனிக்கு விடுத்த – ஆதி:9 12/3
திருவுளத்து உணர்ந்து நெட்டுயிர்த்து சிந்தை நைந்து – ஆதி:9 31/1
ஊக்கி நின்று துன்பூட்டு போது உணர்ந்து உளம் திரும்பி – ஆதி:9 155/2
சங்கை இன்றாக நன்கு உணர்ந்து தாபத – ஆதி:12 50/2
உத்தம சாயல் என்று உணர்ந்து கோடியால் – ஆதி:14 16/4
பாவி என்று உணர்ந்து புண்பட்ட நெஞ்சர்க்கு – ஆதி:14 36/1
அங்கங்கே துயில் உணர்ந்து எழுந்தவர் பலர் அன்பு – ஆதி:18 35/3
துற்றிய துயில் உணர்ந்து எழுந்து சோம்பு அறும் – ஆதி:19 40/1
நுனித்து உணர்ந்து பேர்_இன்ப லோகத்தையே நுதலி – குமார:1 62/3
உய்த்து உணர்ந்து உள் உவப்பொடும் ஒள்ளிய – குமார:1 103/3
பூதல மாந்தர் என்னை நீர் விடுத்த புதுமையை புகர்_அற உணர்ந்து
போதமுற்று என்னின் மெய் விசுவாசம் பொருந்தி நம்முள் கலந்திருக்க – குமார:2 60/2,3
உய்த்து உணர்ந்து அறிவுறாத மாந்தர் இஃது என்னை ஆழி நடுவுற்று உழன்று – குமார:2 69/3
துஞ்சியோர் உணர்ந்து எழுந்தனர் முதல்வனை தொழுது – குமார:2 211/2
மூர்க்கர் உள்ளமும் வாய்மொழி மூர்க்கமும் உணர்ந்து
பார்க்-கண் நின்ற நம் பரம்பொருள் திரு_முகம் பார்த்து – குமார:2 217/1,2
ஒன்றும் பேசலர் உத்தமர் மற்று அதை உணர்ந்து
மன்றுளே ஒரு தனி சிறை வரதனை நோக்கி – குமார:2 218/1,2
உரம் குலவி நின்றதை உணர்ந்து மறைவாணன் – குமார:4 4/3
மேவியும் உணர்ந்து இரு விழி புனல் சொரிந்தும் – நிதான:4 71/3
கண்டு உணர்ந்து ஆவியில் கலங்கி கவலுவான்_அலன் கண்டாய் – நிதான:5 28/4
தம் பல குறை உணர்ந்து அருள் பலத்தையே சார்ந்து இங்கு – நிதான:6 21/1
பங்க வினை செய்யாதிர் என பகர்ந்தது உணர்ந்து பர பொருளை – நிதான:9 18/2
பாதை ஒன்று உண்டு அது கிறிஸ்து மார்க்கம் இதனை பகுத்து உணர்ந்து
கோது_இல் பரம குரு பாதம் கும்பிட்டு ஏத்தும் ஜெகத்தீரே – நிதான:9 36/3,4
தேவ வசனம் இதை உணர்ந்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 37/4
இலை ஆதலின் ஈது உணர்ந்து எம்மான் இணை தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 38/4
தீர்க்கமாய் உய்த்து உணர்ந்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 51/4
கசந்து பவத்தை உணர்ந்து சொரி கண்ணீர் திரு_மஞ்சனம் ஆட்டி – நிதான:9 71/1
உய்த்து உணர்ந்து உளம் மகிழ்ந்து உலவும் எல்லையில் – நிதான:10 45/4
மருந்து எனா நன்கு உணர்ந்து தன் வண் செவி வாயா – ஆரணிய:4 160/2
தரை_உளார் உணர்ந்து இவ் என்று சாற்றலாம் தகைமைத்தேயோ – ஆரணிய:5 32/4
உற்று உணர்ந்து ஊன்றி நோக்கி ஊக்குவார்க்கு இடர் ஒன்று இன்றாம் – ஆரணிய:5 50/3
ஓதுக என்றனை இ திறம் உணர்ந்து உரையாடி – ஆரணிய:8 16/2
தன் அகத்து உணர்ந்து எலாம் சரி என்று ஒப்பிய – ஆரணிய:9 53/2
ஆயுதியாய் உணர்ந்து அறிதி தாழ்த்திடேல் – ஆரணிய:9 93/4
முன் தனை உணர்ந்து பயமுற்று மனம் முட்டி – ஆரணிய:10 3/3
பரிசு உணர்ந்து நம்பிக்கையும் பண்ணவ – இரட்சணிய:1 75/2
உய்த்த நெல்லிக்கனியில் உணர்ந்து யான் – இரட்சணிய:1 77/2
மதுர கீத கானம் மல்கும் மரபு உணர்ந்து மகிழுவார் – இரட்சணிய:3 25/2
உய்த்து உணர்ந்து அறி-மின் உரையால் இதை – இரட்சணிய:3 51/2
கைக்குள் வந்தது இங்கு ஐயம் ஒன்று இலை கண்டு கேட்டு உணர்ந்து உலகுளீர் – தேவாரம்:1 1/3
மேல்


உணர்ந்துகொள்-மின் (1)

மோன ராஜ்ஜியத்தர் ஆவர் முறை தெரிந்து உணர்ந்துகொள்-மின் – ஆதி:9 122/4
மேல்


உணர்ந்தும் (6)

செய்த காயம் என்று உணர்ந்தும் அங்கு இடைந்திலன் தீரன் – ஆதி:14 90/4
உலக சிற்றின்ப போகத்தை ஊட்டுவது உணர்ந்தும் – நிதான:2 89/4
பண்டை மறை திரு_வசனம் படித்து உணர்ந்தும் பயன் அடையா – நிதான:5 27/1
தள்_அரிய நியாயம் இது-தான் என்று உணர்ந்தும் சாதனையாய் – நிதான:9 92/1
மன்றல் நாயகன் திரு_அருள் மாட்சி என்று உணர்ந்தும்
தன் துணை பிரிவால் அகம் தளர்ந்தனன் சதுரன் – ஆரணிய:2 2/3,4
என்று இவை தெருண்டு தான் தன் ஏழைமை உணர்ந்தும் ஏனோர் – ஆரணிய:3 22/1
மேல்


உணர்ந்தே (2)

உரம் பயில் சஹாயன் விவரித்ததும் உணர்ந்தே – ஆதி:13 29/4
உரை செறிய தகும் நாள் இங்கு உளதாம் என்பதை உணர்ந்தே – குமார:2 332/4
மேல்


உணர்ந்தேன் (4)

உரம் உறா வகை துரந்திடும் என்பதும் உணர்ந்தேன்
வர மனோகரம் நுனித்து உணர் மதி_வலோய் மனத்துள் – குமார:1 46/3,4
உற்று யான் உணர்ந்தேன்_அல்லன் ஒள்ளியோய் எழுக என்னா – ஆரணிய:4 168/3
லபிக்கும் என்னா தெள்ளிதின் உணர்ந்தேன் மேலும் – ஆரணிய:8 78/4
உத்தமர்களே எனும் உரை திறம் உணர்ந்தேன் – ஆரணிய:10 7/4
மேல்


உணர்ந்தேன்_அல்லன் (1)

உற்று யான் உணர்ந்தேன்_அல்லன் ஒள்ளியோய் எழுக என்னா – ஆரணிய:4 168/3
மேல்


உணர்வதும் (1)

சுருதி நூலை உய்த்து உணர்வதும் துகிலை உன்னுவதும் – குமார:1 70/2
மேல்


உணர்வார் (1)

வரை நிலை தெருண்டு துய்க்கும் மா தவர் உணர்வார் அன்றி – ஆரணிய:5 32/3
மேல்


உணர்வினுக்கு (1)

உணர்வினுக்கு அதீதம் ஆகி ஓங்குவது உயர் பொன் மேரு – இரட்சணிய:3 5/4
மேல்


உணர்வினை (2)

விஞ்சிய உணர்வினை வீட்டி நீதி செய் – குமார:2 257/1
வீவு_இலாது எழும் உணர்வினை மென்மெல புதைப்பான் – ஆரணிய:8 21/3
மேல்


உணர்வீர் (1)

மெய் பரிசு உணர்வீர் இந்த வெறும் குவட்டினுக்கு நாமம் – ஆரணிய:5 65/1
மேல்


உணர்வு (41)

உண்டு வாய் உழறுவார் போல் உணர்வு இன்றி உரைக்கலுற்ற – ஆதி:2 15/2
வண்ணம் என்று உணர்வு_உளார் மனம் களிப்புற – ஆதி:3 3/3
பண்டை நல் உணர்வு வந்து அணுக பாங்குறும் – ஆதி:12 36/3
உள் தெளிந்து உணர்வு ஒன்றி ஒடுங்கியே – ஆதி:13 8/2
உந்தும் நல் உணர்வு முன் ஊன்றி நின்று ஈர்க்கவும் – ஆதி:14 1/2
ஊன் பிறங்கு உடல் வளர்த்து உழலுவேன் உணர்வு_இலேன் – ஆதி:14 3/3
ஓர் அணுத்துணையும் நல் உணர்வு_இலேன் உலகு செய் – ஆதி:14 6/1
தலைப்படும் உணர்வு_இலார் உலக சாலத்து – ஆதி:14 52/1
சுலவுவதை போன்று இதை உணர்வு அற்று துயில்கின்றீர் – ஆதி:16 17/3
பாங்கு உணர்வு_இல்லா துணிகரனும் கண்படை கொண்டான் – ஆதி:16 20/4
பகுத்து உணர்வு இல்லார் ஆதலின் அன்றோ பழுது என்னா – ஆதி:16 25/2
அடியவர் உணர்வு_உள்ளார் அசடு_இலர் அவர் மேலே – ஆதி:19 21/1
கற்று உணர்வு அடை கடைத்தேறுவாய் எனா – ஆதி:19 40/3
அம்மட்டு ஓர் உணர்வு அற்று அயர்வு எய்தலால் – ஆதி:19 75/3
அழிவன் என்று ஓர் உணர்வு அகத்துள் ஊன்றலால் – குமார:1 43/2
நன்றி கொன்றனை நல்_உணர்வு அற்றனை நாசம் – குமார:2 291/1
கெடும் கொடியர் உணர்வு இன்றி கிளந்த பழி மொழி செருக்கும் – குமார:2 348/2
கோல மறையோன் உணர்வு கூடினன் எழுந்தான் – குமார:3 21/4
ஒளித்த பட்டயம் கரம் புக உணர்வு வந்து ஊன்றி – நிதான:2 101/3
மருண்டு அறிவு அழிந்து நின்ற மறை_வலான் உணர்வு தோன்றி – நிதான:3 45/1
ஓவு_இலாது உலகு வந்து தலை சூடும் உணர்வு_இல் – நிதான:4 79/2
என்று அகத்து உணர்வு எழும்பலில் எனக்கு எதிரிலே – நிதான:4 84/1
என் உளத்து உணர்வு எழுந்தது என எண்ணி மொழிவான் – நிதான:4 90/4
என்று அகத்து நல் உணர்வு எழ இன்னன தெருண்டு – நிதான:6 25/1
ஓர் ஈஷத்து உணர்வு அற்று ஆன்ம ஊதியம் இழப்பர் அந்தோ – நிதான:7 77/4
அருளின் செல்வம் எற்கு ஆக்கினை அகத்து உணர்வு எழுப்பி – ஆரணிய:2 10/2
நன்றி மறந்தேன் நல் உணர்வு அற்றேன் நவையுற்றேன் – ஆரணிய:4 133/1
ஆனந்த சைலம் ஈது என்று அநுபவத்து உணர்வு பெற்றேம் – ஆரணிய:5 57/2
சால மெய் உணர்வு எழுப்பின நல் மன_சான்றும் – ஆரணிய:8 26/3
என்று மெய் உணர்வு அகத்து எழ இயம்பினான் – ஆரணிய:9 60/1
உய்த்து உணர்வு_இலாது படு மோசம் உறுகின்றார் – ஆரணிய:9 103/3
பாரம் மிகு பாவ உணர்வு உண்டு பயம் உண்டு என்று – ஆரணிய:9 105/2
சீரடையும் மார்க்கம்_இலராய் உணர்வு தேய்வார் – ஆரணிய:9 105/4
இன்ன வகை ஆய உணர்வு ஆதி இதயத்தில் – ஆரணிய:9 107/1
குலவு நல் உணர்வு அனைத்தையும் புதைப்பர் இ கொடியோர் – ஆரணிய:10 18/4
ஓவு_இல் ஆணவ தருக்கினால் நல் உணர்வு ஒழிந்து – ஆரணிய:10 19/2
இயங்கிடும் பொறி புலன்களும் இருண்டு உணர்வு இனைய – இரட்சணிய:2 32/3
மண்டு நீர் கயத்து ஆழ்ந்து உணர்வு அழிந்து உயிர் மாய – இரட்சணிய:2 42/1
ஓதியே சுருதி தினம்தினம் படித்தும் உணர்வு_இலாது உலகு ஒழுக்கு உவந்து – தேவாரம்:6 1/1
உண்டு ஒருக்கால் என்று உணர்வு_உளார் எவரும் உரைத்திடார் உண்மை ஆதலினால் – தேவாரம்:6 4/2
ஒப்புறவு உயர்ந்த ஒருதனி முதலே உணர்வு உடை ஓலத்துக்கு உருகும் – தேவாரம்:6 5/3
மேல்


உணர்வு_இல் (1)

ஓவு_இலாது உலகு வந்து தலை சூடும் உணர்வு_இல்
பாவ காரியர் பயித்தியம் எனா இகழு பத்தியை – நிதான:4 79/2,3
மேல்


உணர்வு_இல்லா (1)

பாங்கு உணர்வு_இல்லா துணிகரனும் கண்படை கொண்டான் – ஆதி:16 20/4
மேல்


உணர்வு_இலாது (2)

உய்த்து உணர்வு_இலாது படு மோசம் உறுகின்றார் – ஆரணிய:9 103/3
ஓதியே சுருதி தினம்தினம் படித்தும் உணர்வு_இலாது உலகு ஒழுக்கு உவந்து – தேவாரம்:6 1/1
மேல்


உணர்வு_இலார் (1)

தலைப்படும் உணர்வு_இலார் உலக சாலத்து – ஆதி:14 52/1
மேல்


உணர்வு_இலேன் (2)

ஊன் பிறங்கு உடல் வளர்த்து உழலுவேன் உணர்வு_இலேன்
ஏன் பிறந்தேன்-கொலாம் ஏழை இ உலகினே – ஆதி:14 3/3,4
ஓர் அணுத்துணையும் நல் உணர்வு_இலேன் உலகு செய் – ஆதி:14 6/1
மேல்


உணர்வு_உள்ளார் (1)

அடியவர் உணர்வு_உள்ளார் அசடு_இலர் அவர் மேலே – ஆதி:19 21/1
மேல்


உணர்வு_உளார் (2)

வண்ணம் என்று உணர்வு_உளார் மனம் களிப்புற – ஆதி:3 3/3
உண்டு ஒருக்கால் என்று உணர்வு_உளார் எவரும் உரைத்திடார் உண்மை ஆதலினால் – தேவாரம்:6 4/2
மேல்


உணர்வும் (1)

மேய உணர்வும் பயமும் விண்டு விழி வழி நீர் – ஆரணிய:10 4/3
மேல்


உணர்வுற்று (2)

நா குழறி வீழா முன் நல் உணர்வுற்று அருள் கள்ளன் – குமார:2 352/3
அருள்வசத்தால் ஒருகால் உள் உடைந்து உணர்வுற்று அகம்திரும்பி – நிதான:5 47/1
மேல்


உணர்வுற (1)

சீரியோன் சிறிது உணர்வுற தெருட்டுவான் ஆனான் – இரட்சணிய:2 34/4
மேல்


உணர்வுறார் (1)

நன்றுளார் உரைக்கு உணர்வுறார் நம்புவார்-கொல்லோ – ஆதி:9 154/3
மேல்


உணர்வை (1)

தெள்ளிதின் உணர்வை அங்கு ஏகு என செப்பினான் – ஆதி:14 13/3
மேல்


உணர்வொடு (5)

உணர்வொடு பத்தி செய்வார் உம்பரும் வியக்க மாதோ – ஆதி:6 14/4
கைத்து அழுது உணர்வொடு கருணை கோமகன் – நிதான:10 18/2
பொறி மயங்கி உள் உடைந்து மெய் உணர்வொடு போனார் – ஆரணிய:4 46/4
கருதி மெய் உணர்வொடு கலந்து அ மார்க்கத்து – ஆரணிய:9 81/2
வீங்கு மெய் உணர்வொடு தட்டி விளிக்கலுற்றனரால் – இரட்சணிய:3 75/4
மேல்


உணர்வொடும் (1)

பொறையொடும் உணர்வொடும் புகழொடும் கொடும் – நிதான:10 50/3
மேல்


உணர்வொடே (1)

துன்னும் நல் உணர்வொடே சுமை சுமந்து அலசியும் – ஆதி:14 11/2
மேல்


உணர்வோடு (3)

பூண்டு நல் உணர்வோடு புரந்தர – ஆதி:19 81/3
பூத்த உணர்வோடு உரிய பொற்புறு தவத்து – குமார:4 1/3
விள்ளும் நல் உணர்வோடு எழும் மெய் மனஸ்தாபம் – ஆரணிய:10 23/3
மேல்


உணர (4)

வேதாகமாதியை விரித்து உணர ஒட்டாது – ஆதி:14 62/1
தன் உறு கேட்டினை உணர தக்க அ – ஆரணிய:9 54/1
பித்தன் நான் பெரிய பாவி பிழைக்கும் ஆறு உணர மாட்டேன் – தேவாரம்:9 9/2
உய்த்ததை உணர மாட்டேன் ஒழுக்கு_உடையவர் போல் நின்றும் – தேவாரம்:9 10/2
மேல்


உணரற்பாலரோ (1)

பாடுவார் முழுது உணரற்பாலரோ
வாடும் மானிடம் வகுப்பது எங்ஙனம் – ஆதி:4 29/3,4
மேல்


உணரா (3)

பிழையை ஓர் பிழை என்று உணரா கொடும் பிழையார் – ஆதி:14 109/1
ஒன்றானும் தனது இதயத்து உணரா கற்று அறி மோழை – நிதான:5 26/3
பொருள் உணரா வறு_மொழியால் புநர்_உலகில் பெறல்_அரிய – நிதான:5 37/2
மேல்


உணராத (1)

கிழ முனி பகர்ந்த நீதி கேட்டு உணராத மூட – ஆதி:2 33/2
மேல்


உணராதது (1)

தெற்ற உணராதது சிதைக்க வகை செய்தே – ஆரணிய:9 106/3
மேல்


உணராது (2)

மருங்கு எரி கதுவ தூங்கும் மாசுணம் உணராது ஆங்கு – ஆதி:2 28/1
மற்று இதனை உணராது வன் நெஞ்சோய் மாசு_அணுகா – குமார:2 350/1
மேல்


உணராமல் (2)

உம்-தம் இதயம் எமக்கு நல்கி உய்-மின் என்ன உணராமல்
சந்ததமும் பேய்க்கு இடங்கொடுத்து சாதல் நலமோ தயாபரற்கே – நிதான:9 5/2,3
எம்மாத்திரமும் உணராமல் எல்லா நாளும் பவம் புரிந்தால் – நிதான:9 65/3
மேல்


உணரான் (3)

வியன் அகத்து இயல் முகத்து விளங்கும் என்று உணரான் போலும் – ஆதி:2 7/4
முன் நிலை உணரான் பின்னே முடுகிடும் மறுமை ஓரான் – ஆதி:9 106/1
படு பொருள் உணரான் ஆய பாதக பசாசன் முன்னர் – நிதான:11 46/2
மேல்


உணரான்-கொல்லோ (1)

ஈது எலாம் உணரான்-கொல்லோ எச்சரிப்பு அடையாது என்னே – ஆரணிய:3 21/3
மேல்


உணரின் (1)

நொந்து ஒரு சொல் சொல்லாத நோன்மை நுனித்து உணரின்
மைந்தருக்கு இ சாந்தம் வருமோ மகேசன் எனும் – குமார:2 327/2,3
மேல்


உணரீர் (2)

கேட்டுளீர் சுருதி உண்மை கிளப்பினும் உணரீர் நன்மை – ஆதி:17 18/3
ஒளிப்பு_அற நியாயம் உங்கட்கு உணர்த்தினும் உணரீர் யாவும் – குமார:2 181/1
மேல்


உணரீர்-கொல்லோ (1)

படர் உறீஇ எகிப்து நாடு பட்ட பாடு உணரீர்-கொல்லோ
மிடல் உடை பார்வோன்-தானும் சேனையும் விரைந்து கிட்டி – ஆதி:2 35/2,3
மேல்


உணரேம் (1)

ஒருங்கு அவிந்து ஒழியும் காலம் உற்றதை உணரேம் ஆகி – ஆதி:2 28/3
மேல்


உணவாக (1)

அண்டர் கோன் படைவீரருக்கு ஆர்_உணவாக – குமார:4 63/3
மேல்


உணவு (16)

அத்தனார் பரிந்து எத்தனையா உணவு அளித்து – ஆதி:9 61/3
துற்று உணவு இன்றி ஆவி சோர்குவல் இது என் துற்புத்தி – ஆதி:9 114/4
துளி உண்டு உணவு உண்டு பல் போக சுகாயுவும் உண்டு – குமார:2 368/2
அம்ம அங்கு அவரோடு உணவு ஆற்றியும் – குமார:2 464/3
சிந்து உதிரமும் புனித ஜீவ உணவு ஆகும் – குமார:3 6/2
ஆர்த்தியில் தரும் உணவு அருந்தி வந்து இவண் – நிதான:2 13/3
இகழ்வர் ஏழையை இரங்கி ஓர் சற்று உணவு ஈயார் – நிதான:7 49/2
மாண் உடை உணவு பான வருக்கம் அஞ்சனம் சுகந்தம் – நிதான:7 71/1
உற்பவம்-தொட்டு இம்மட்டும் வந்து உணவு ஆதி – ஆரணிய:1 13/1
கிட்டி ஆர்_உணவு அருந்தினர் தேறினர் கிளர்ந்தார் – ஆரணிய:2 80/4
விருந்து வந்து ஆர் உணவு அளிப்பர் வெம்மையால் – ஆரணிய:4 5/2
மறை மொழி உணவு மன்றாட்டு உறக்கமா – ஆரணிய:4 6/3
வெம் துயர் அன்றி வேறு உணவு ஏதும் மிசையாராய் – ஆரணிய:4 140/3
வறுமை எய்தியும் உணவு இன்றி வருந்தியும் பிறரால் – ஆரணிய:6 13/1
இருந்து உணவு அருந்து-மின் என்று எம்பிரான் விளிக்கும் இன்_சொல் – ஆரணிய:8 52/3
பால் நலம் திகழ் உணவு எதும் அருந்திலள் பதைப்பாள் – இரட்சணிய:1 44/2
மேல்


உணவும் (1)

மந்திராயுத வருக்கமும் மருந்து அன உணவும்
அந்தணன்-தனக்கு இன்றமையா பொருளாக – குமார:4 82/1,2
மேல்


உணற்கு (1)

அன்னை உண்டு சில் நேரம் அமுது உணற்கு
இன்னும் ஆவிக்கு இனிய சம்பாஷணை – குமார:1 100/1,2
மேல்


உணும் (2)

மறி உணும் அடியரின் வதனம் நோக்கி ஈண்டு – குமார:2 25/2
தேன் முகந்து உணும் வண்டு என சிந்தனைக்கு இனிய – ஆரணிய:2 24/2
மேல்


உணைந்தாள் (1)

நண்ணியது இனி என் செய்கோ நான் என கவன்று உணைந்தாள்
நுண்ணறிவு உடைய நீரார் நூலொடு பழகி தேரா – ஆதி:2 44/2,3
மேல்


உத்த (1)

உத்த தீ கொடும் சிறை உரைத்துமேல் அரோ – நிதான:10 1/4
மேல்


உத்தம (57)

தக்கது அத்துணை சால்பு உடைத்து உத்தம
மெய் கிறிஸ்தவ வேதியர் தாம் குழீஇ – ஆதி:1 2/2,3
உத்தம குலத்து ஓதிம குழாம் – ஆதி:4 21/3
உத்தம மங்கள ஸ்தானம் உன்னத மண்டலம் பரமாகாயத்து உச்சி – ஆதி:4 32/3
உத்தம நூல் நெறி உவந்த தொண்டர்-பால் – ஆதி:9 26/1
உத்தம திருப்பணி உஞற்ற தக்க மெய் – ஆதி:9 33/2
உத்தம வழி துணையாக்கொண்டு ஓடு-மின் – ஆதி:9 46/4
உலகினுக்கு ஒளி நீயிரும் உத்தம கிரியை – ஆதி:9 52/1
உத்தம ராஜ்ஜியம் விழைந்தோன் ஒல்லை வழிப்படுவன் உலகு ஒருங்கு உவர்த்தே – ஆதி:9 86/4
ஒல்லையே எழுந்தான் தந்தை உத்தம குணம் முன் ஈர்க்க – ஆதி:9 116/1
உத்தம தோழ நீ உவந்து பேசிய – ஆதி:10 29/1
உத்தம சாயல் என்று உணர்ந்து கோடியால் – ஆதி:14 16/4
உள்ளுற புக விரைந்தனென் உத்தம குரவன் – குமார:1 49/1
உரிமை சேர் பரம பதம் அடைந்து நனி உய்வர் உத்தம கிறிஸ்தவர் – குமார:2 64/4
முத்தி வீடு பெற நித்தமான ஒரு முத்தனை பரவும் உத்தம
பத்தி ஒன்று அமையும் என்பர் அண்ணல் பரிசுத்த நீதி-அது பான்மையை – குமார:2 69/1,2
உத்தம சற்போத உபசாந்தர் ஈது உரைப்பார் – குமார:2 331/4
உத்தம விசுவாசத்து உரத்தலின் – குமார:2 479/2
உத்தம கிறிஸ்தவன் உணர்ச்சியொடு கேட்டே – குமார:3 1/3
உத்தம மொழி திறமும் உணந்து மறைவாணன் – குமார:4 15/2
உத்தம கலை ஞான மெய்யுணர்வு நல் ஒழுக்கம் – குமார:4 71/1
உத்தம தேவ பத்தி என்று இனைய உசித நல்_குணங்களே துணையா – நிதான:1 1/3
உத்தம சுவடு நன்கு ஒளிரப்பெற்றது – நிதான:1 9/4
உத்தம பத்தி பின்னின்று உந்திட ஒளி கொள் வேத – நிதான:3 47/3
உத்தம பக்தர் சில்லோர் உளர்-கொலா மரண வைப்பில் – நிதான:3 59/2
உத்தம உபாதி ஓங்கல் சிகரி மீது ஒரு கோல் வேந்தன் – நிதான:4 92/1
உத்தம வழி தோன்றாமே உவந்து செல்வதற்கு உபாயம் – நிதான:5 4/2
உத்தம தேவ பக்தி ஒளிரும் நன்கு இதயத்து ஓங்கி – நிதான:5 10/4
உத்தம வேர் அகத்து ஊன்றி உள் அன்பு கிளைத்து ஓங்கி – நிதான:5 34/2
உத்தம ஞான நன்மை உண்மை நல் உணர்ச்சி தேவ – நிதான:7 68/2
உத்தம தேவ பத்திக்கு உயிர் விசுவாசம் ஆகும் – நிதான:11 42/1
உத்தம நியாயம் காட்டி ஒறுத்திடல் தருமம் என்றான் – நிதான:11 45/4
உத்தம தேவ சித்தம் உவப்பொடு தெரிந்துகொள்ளா – ஆரணிய:3 25/1
கருதும் உத்தம பத்தி என்றாய கணக்கில் – ஆரணிய:4 147/2
உத்தம தொழும்பர் அன்றோ உயிர் துணை உலகுக்கு அம்மா – ஆரணிய:5 40/4
உலகை உள் உவர்த்து ஓட்டிய உத்தம நிலையும் – ஆரணிய:6 28/1
ஓயகிற்கிலன் மன்றாட்டை உத்தம உரைகள் எல்லாம் – ஆரணிய:8 68/3
உத்தம திரு_தொண்டர் என்று ஒல்லையே – ஆரணிய:9 14/4
உத்தம இருதயம் உண்டு என்று உள்ளுதி – ஆரணிய:9 58/2
உத்தம மெய் விசுவாசத்து உண்மையின் – ஆரணிய:9 65/2
உத்தம பலன்களை உசித செய்கையை – ஆரணிய:9 78/3
உத்தம கிறிஸ்துவை எமக்கு இங்கு உள்ளுற – ஆரணிய:9 88/3
உத்தம நல் ஆவி அறிவூட்டும் முறை பற்றி – ஆரணிய:9 110/1
ஒப்பு_அரிய உத்தம ஒழுக்க நெறி நிற்பார் – ஆரணிய:9 111/4
செவ்வி திகழ் உத்தம பயத்தின் உறு சீலம் – ஆரணிய:9 112/1
நிண்ணயம் திகழ் உத்தம நிருமல அரசன் – இரட்சணிய:1 16/1
உரம் அளைந்த மெய் உத்தம இ நிலத்து உரவோர் – இரட்சணிய:1 20/1
ஒல்லை ஆரியன் உத்தம தோழ நின் கூட்ட – இரட்சணிய:2 36/1
எம்பி தேர்தி யான் உத்தம ஜீவியன் என்னில் – இரட்சணிய:2 38/1
உத்தம ஆரிய உணர்தி நம் போல் உலகருக்கு – இரட்சணிய:2 39/1
உத்தம கிருபை ஞான ஒளி அதி புனிதம் என்னும் – இரட்சணிய:3 2/3
உய்யும் நூல் நெறி விடாத உத்தம தவத்தீர் வம்-மின் – இரட்சணிய:3 12/4
உத்தம திரு_தொண்டு அங்கு உஞற்றிடு – இரட்சணிய:3 30/1
உத்தம குடியாக வந்து ஊன்றினீர் – இரட்சணிய:3 34/2
உத்தம கிறிஸ்தவர்க்கு ஓகை பேசி நீர் – இரட்சணிய:3 61/1
ஓத_அரும் இத்தகு புனித உத்தம
சாது சங்கத்துடன் தரிக்கப்பெற்றனம் – இரட்சணிய:3 67/1,2
உம்பர் ஓர்சிலர் வந்து ஊன்றி உத்தம கிறிஸ்தவற்கும் – இரட்சணிய:3 99/2
உலக மயக்கு ஒழித்து இரக்ஷை உதவினானை உத்தம சற்குணத்தானை உலப்பு_இலானை – தேவாரம்:8 7/2
உத்தம தொழும்பற்கு உரைத்த வாக்கு அனைத்தும் உவந்து காத்து அளித்தவா போற்றி – தேவாரம்:11 5/1
மேல்


உத்தமத்து (1)

உத்தமத்து உபவாசமும் ஓம்புவேன் – ஆரணிய:9 9/4
மேல்


உத்தமம் (7)

உத்தமம் திகழ்த்தும் சீர் சால் ஒழுக்கு உடைத்து இன்றும் என்றும் – ஆதி:4 4/4
உத்தமம் திகழ் கருமமாம் பலன் தொகுத்து உலவா – ஆரணிய:2 74/3
உத்தமம் திகழ் வேதியன் ஓதுவான் – ஆரணிய:4 82/4
உத்தமம் திகழ் ஜீவனுக்கு உறுதுணை உலவா – ஆரணிய:6 24/3
உத்தமம் திகழும் மேனி ஒண் மதி நிதானி என்னும் – ஆரணிய:8 35/1
உத்தமம் திகழ் அன்பு மிக்கு உயிர்க்குயிர் ஆய – இரட்சணிய:1 48/1
உத்தமம் திகழ் ஒண் மதி படைத்த நம்பிக்காய் – இரட்சணிய:2 28/1
மேல்


உத்தமர் (9)

உத்தமர் அரசன் சித்தம் உவந்து இனிது அடங்கி நாளும் – ஆதி:6 9/2
ஒப்ப நின்று உத்தமர் ஒடுங்கி போதலும் – ஆதி:9 29/4
உத்தமர் மேனிலை சேர்வர் களை போல்வார் எரியுண்பர் உண்மை ஓர்-மின் – ஆதி:9 83/4
புரை_இலா புண்ணிய புருஷ உத்தமர்
தரையில் வாழ் நரர் உய கலக்கம் தாங்கியே – குமார:2 24/1,2
ஒன்றும் பேசலர் உத்தமர் மற்று அதை உணர்ந்து – குமார:2 218/1
உத்தமர் கை எடுத்து உந்தி ஒரு புயங்க பல் தலையும் – குமார:4 22/1
உத்தமர் இருவரை கொடு சென்று ஓங்கிய – நிதான:10 12/2
உத்தமர் இருவரும் சென்று உன்னத ராஜ வீதி – ஆரணிய:3 16/1
உத்தமர் இருவர் ஜீவ சரிதத்தை ஒருவாறாக – இரட்சணிய:2 1/2
மேல்


உத்தமர்க்கு (1)

உத்தமர்க்கு யாண்டும் நீங்கா உறுதுணை ஆனாய் போற்றி – தேவாரம்:11 34/4
மேல்


உத்தமர்க்கும் (1)

உத்தமர்க்கும் ஒவ்வாது உன் உரை திறம் – நிதான:5 61/4
மேல்


உத்தமர்களே (1)

உத்தமர்களே எனும் உரை திறம் உணர்ந்தேன் – ஆரணிய:10 7/4
மேல்


உத்தமராய் (1)

செம்மை உத்தமராய் இரும் ஜீவன் உள்ளளவும் – நிதான:6 18/3
மேல்


உத்தமரும் (1)

உத்தமரும் சாந்தமாய் ஊரூடு செல்கின்றார் – குமார:2 313/4
மேல்


உத்தமரை (1)

ஒன்றி வருக என கொலைஞர் உத்தமரை கொடு போனார் – குமார:2 334/4
மேல்


உத்தமன் (4)

உத்தமன் இவன் அவன் கனிட்டன் ஒள்ளிய – ஆதி:14 44/3
உத்தமன் ஆக்கை உத்தரித்த பாடுகள் – குமார:2 259/3
உத்தமன் பரிமள உசித வர்க்கங்கள் – குமார:2 404/3
ஒன்றும் நின் மதி ஏது என்றான் உத்தமன் உரைப்பதானான் – ஆரணிய:3 7/4
மேல்


உத்தமனை (2)

உத்தமனை பழிசாட்டி பெரும் காமம் உளத்து அடக்கி – நிதான:5 54/1
ஓவாத பெரும் குணத்த உத்தமனை உலகு அனைத்தும் – தேவாரம்:4 5/2
மேல்


உத்தமாத்திரம் (1)

உத்தமாத்திரம் வேதியன் தூணி புக்கு ஒடுங்கி – நிதான:2 88/2
மேல்


உத்தமாத்துமிகள் (1)

ஒழுகு ஒளி மௌலி சூடி உத்தமாத்துமிகள் தம்மோர் – இரட்சணிய:3 105/1
மேல்


உத்தமி (1)

உத்தமி நால்வர் இங்கு உளர் மற்று ஒள் நிலை – குமார:1 17/3
மேல்


உத்தமிகள் (1)

உத்தமிகள் உன்னத மகீபதியை உள்ளி – குமார:3 20/3
மேல்


உத்தமோத்தமன் (1)

உத்தமோத்தமன் சாமுவேல் ஒண் தவன் ஜீவன் – ஆதி:8 38/1
மேல்


உத்தர (1)

புண்ணியன் உத்தர சுருதி பொருளை விரித்து உரைக்க வரும் – நிதான:5 55/1
மேல்


உத்தரம் (19)

தேவ உத்தரம் கொடு திகந்தத்து ஏகுவர் – ஆதி:4 57/1
உன்னத அரசன் சொற்ற உத்தரம் சிரம் மேல் கொண்டு – ஆதி:6 6/1
தேவ உத்தரம் பெற்றனர் திருச்சபை குரவர் – ஆதி:8 10/4
நன்று நின் வினா உத்தரம் சுருதியே நவிலும் – ஆதி:11 3/1
உத்தரம் இலாது உள் புக பெறாமையில் உலவி – ஆதி:14 80/3
உத்தரம் கிடைக்குமோ உலம் கொள் தோளினாய் – குமார:1 14/3
வள்ளல் உத்தரம் இன்று என மறுத்து எனை விடுத்தான் – குமார:1 49/2
கொற்றவன் உத்தரம் கொண்டு யூதர்கள் – குமார:2 396/1
உத்தரம் கிடைத்தமை வினவி உள் உளே – குமார:2 404/1
இத்தகைய வினாவினுக்கு ஓர் இரு வகை உத்தரம் உளவாம் – நிதான:5 49/2
உத்தரம் மற்று இவற்றை விரித்துரைக்க விருப்பு உளை ஆயின் – நிதான:5 51/1
ஒன்றும் உத்தரம் சொல்ல உளம் கொளேன் – நிதான:5 87/2
உத்தரம் தருக எனா ஊக்கினார் மூர்க்கமாய் – நிதான:11 2/4
உத்தரம் அளித்தனம் உரைப்பது உரை என்றான் – நிதான:11 39/4
கேட்டி உத்தரம் கிளக்குவல் கிளர் பெரும் செல்வம் – ஆரணிய:2 27/1
பொருவு_இல் வேதிய புகறி உத்தரம் இதற்கு என்னா – ஆரணிய:2 60/2
உத்தரம் பிறிது இல் என ஓர்ந்தனர் – ஆரணிய:4 67/2
உண்டு ஒரு குறையும் இல்லை உத்தரம் எமக்கும் உண்டால் – ஆரணிய:5 48/4
செய்ய உத்தரம் இன்று திருந்து நும் – இரட்சணிய:1 84/2
மேல்


உத்தரிக்க (1)

ஆக்கை மீது உத்தரிக்க வல்லார் எவர் – குமார:1 107/4
மேல்


உத்தரித்த (3)

சீரர் ஆயினும் ஜேசு உத்தரித்த அ – குமார:1 106/3
உத்தமன் ஆக்கை உத்தரித்த பாடுகள் – குமார:2 259/3
நீதி இரக்க சமரசனா நின்று உத்தரித்த நிறை கருணை – நிதான:9 6/3
மேல்


உத்தரித்ததனை (1)

உலகினுக்கு ஒருவர் ஆகி உத்தரித்ததனை உள்ளி – குமார:2 379/3
மேல்


உத்தரித்தார் (1)

ஒருவரே ஒருங்கு உத்தரித்தார் சிறு – குமார:1 105/3
மேல்


உத்தரித்து (3)

உலகு எலாம் புரிந்த தீ_வினையை உத்தரித்து
அலகு_இலா புண்ணியம் அமைத்த ஆண்டகை – குமார:2 410/1,2
உத்தரித்து உயிர்ப்பலி உதவி கற்பனை – ஆரணிய:9 72/3
தாங்கி நின்று உத்தரித்து எனை தாங்கி அன்பு – இரட்சணிய:1 57/2
மேல்


உத்தரிப்பீர் (1)

ஒன்றி துயிலும் விளைத்தீர் எதிர் உத்தரிப்பீர் – ஆரணிய:4 110/4
மேல்


உத்தாரம் (1)

ஞாலம் மீது எவர்க்கும் என்று நம்பன் உத்தாரம் இன்றால் – இரட்சணிய:2 20/4
மேல்


உத்தி (2)

சுருதி உத்தி அநுபவம் தூய சன்மார்க்கம் – ஆரணிய:4 147/1
வேதனை உத்தி மொண்டு விழுத்த நீர் வெள்ளம் பொங்கி – இரட்சணிய:2 4/2
மேல்


உத்தியோகம் (1)

உத்தியோகம் பெற்று உழல்வரால் ஊழியோடு ஊழி – ஆரணிய:10 30/4
மேல்


உத்தியோகிக்கும் (1)

உத்தியோகிக்கும் வணிகற்கும் உலப்பு_இலாது உழைக்கும் – ஆரணிய:2 52/2
மேல்


உத்திரம் (1)

உற்று நோக்கி உன் கண் உறும் உத்திரம் ஒழித்த – ஆதி:9 65/1
மேல்


உத்துங்க (1)

பொங்கி ஆரியர் பூரிதர் ஆகி உத்துங்க
வேந்தை தொழுது உடன் ஏகுவார் – இரட்சணிய:3 52/3,4
மேல்


உத்துங்கரே (1)

சுத்த மெய் சுவிசேஷ உத்துங்கரே – ஆதி:9 78/4
மேல்


உத்தேச (1)

மொழிபடுவன இ பாங்கர் உத்தேச முறைமைத்து ஆமால் – இரட்சணிய:2 17/4
மேல்


உத்யோகம் (1)

அலகு_அறு நிதி உத்யோகம் ஆளுகை மகிமை பட்டம் – நிதான:7 64/1
மேல்


உதகம் (1)

ஊழியூழி பாய்ந்து உறுவது ஜீவ நீர் உதகம் – ஆதி:18 15/4
மேல்


உததி (2)

உரவு நீர் உததி சூழ் உலகு எலாம் உய்ய நம் – ஆதி:14 8/1
உன்ன_அரும் பரமானந்த உததி புக்கு ஒடுங்கும் நீர் சொல் – ஆதி:17 20/3
மேல்


உததியை (2)

அன்பு உததியை நோக்கி ஆவியின் அனல் துற்றி – ஆதி:15 8/2
ஒண்ணுமோ வறும் கூவலுக்கு உததியை ஒடுக்க – குமார:2 205/4
மேல்


உதய (3)

உரு வெளி திகழ்த்தி வெய்யோன் உதய மால் வரை வந்து உற்றான் – நிதான:3 65/4
கண்டனன் உதய தோற்றம் என்பது என் ககனத்து ஊடே – நிதான:3 67/1
இகல் ஒழித்து உதய எல் ஒளி தவழ்ந்து மிளிரும் – நிதான:4 89/1
மேல்


உதயத்தின் (1)

உலகு எலாம் திகழ தோன்றும் உதயத்தின் ஒளியை கண்டான் – நிதான:3 68/2
மேல்


உதயத்து (1)

உலகு இருள் அகற்றி வெய்யோன் உதயத்து திகழா முன்னம் – ஆரணிய:4 164/1
மேல்


உதயம் (3)

முந்திரி தோட்டத்து உதயம் தொடங்கி ஒத்து வேலை செய்த முறையினோர்க்கும் – ஆதி:9 89/1
சே ஒளி பரப்பி கீழ்-பால் தினகரன் உதயம் செய்தான் – குமார:2 437/4
வலிந்து ஒளி கிளம்பி உதயம் திகழ வல்லே – குமார:3 19/1
மேல்


உதயமும் (1)

உலகு சூழ் கங்குல் நீங்கி உதயமும் திகழ்ந்தது எங்கும் – குமார:2 440/4
மேல்


உதயாதி (1)

நித்திரை தெளிந்து உதயாதி நீங்க எற்கு – குமார:1 14/2
மேல்


உதராக்கினி (2)

உள்ளம் வேம் உதராக்கினி மிகுத்தலின் ஓடி – ஆரணிய:4 36/3
தாகம் விஞ்சி நா வறண்டு உதராக்கினி தழைத்தும் – ஆரணிய:4 47/1
மேல்


உதவ (1)

உரவு நீள் நிலத்து உண்டு-கொல் யான் உனக்கு உதவ – ஆதி:11 35/4
மேல்


உதவலும் (1)

சிறக்கும் நல் மருந்து உதவலும் நம்பிக்கை தெருண்டான் – ஆரணிய:8 12/1
மேல்


உதவவும் (1)

மன்னவன் ஒரு கை தந்து உதவவும் வருவாரால் – ஆதி:19 17/4
மேல்


உதவா (1)

அன்பு உலப்பு_இலான் அடி தொழும்பு ஆற்றுதற்கு உதவா
புன் புலால் உடல் பொறை சுமந்து எத்தனை பொழுது – இரட்சணிய:1 54/1,2
மேல்


உதவாது (2)

ஐய உதவாது ஒருவர் ஆற்றும் உதவிக்கு – ஆதி:13 26/3
செம் நெறிக்கு உதவாது என்ன செப்பியது உண்மை தேர்தி – நிதான:11 41/4
மேல்


உதவாமே (1)

உண்டு உதிர்ந்த விளங்கனியும் உருப்படுதற்கு உதவாமே
கொண்ட கரு பயன் இழந்த குடம்பையுமே நிகர் குணிக்கின் – நிதான:5 27/3,4
மேல்


உதவி (13)

அன்னதாக நின் அரிய பேர்_உதவி எற்கு அமைத்த – ஆதி:11 36/3
உற்று நேர்ந்தவர்க்கு உயிர் அளித்தாயினும் உதவி
முற்றி ஆதரம் புரிவரால் முன்னவன் அருளை – ஆதி:11 37/2,3
உய்ய இவண் உய்த்த உதவிக்கு உதவி உண்டோ – ஆதி:13 26/2
உலர்ந்த வான் பயிர்க்கு உதவும் ஓர் மழை என உதவி
மலர்ந்த செய்கையில் வள்ளலை பொருவும் மாண் பொதும்பர் – ஆதி:18 8/3,4
உய்த்த உதவி திறனை ஒல்லை கொடு போனார் – குமார:2 149/3
ஓதி மங்களசாஸன விடையினை உதவி
போதுவாய் என விடுத்தனர் தாயரே போல்வார் – குமார:4 85/3,4
உய் வழி படுத்து உதவி மற்று இவற்றின் வேறு உளதோ – நிதான:6 28/4
நீள் நகர்க்கு உதவி என்றும் நிறை வளம் படுக்கும் மாதோ – நிதான:7 71/4
உண்ண புசிப்பும் உடை தூசும் உதவி இரவு_பகலாக – நிதான:9 82/2
வருந்துவோர்க்கு உடையை தாங்கும் வண் கையின் உதவி நேர்ந்து – ஆரணிய:5 28/3
இயலை தவிர்க்கும் நறும் கனி_காய் இன் தேன் உதவி எதிர் சாரல் – ஆரணிய:5 94/4
உன்னா முன்னம் உள்ள எலாம் கரவு_இன்று உதவி உபசரிக்கும் – ஆரணிய:5 96/3
உத்தரித்து உயிர்ப்பலி உதவி கற்பனை – ஆரணிய:9 72/3
மேல்


உதவிக்கு (3)

உய்ய இவண் உய்த்த உதவிக்கு உதவி உண்டோ – ஆதி:13 26/2
ஐய உதவாது ஒருவர் ஆற்றும் உதவிக்கு
வையகமும் வானகமும் ஆற்றல் அரிதாமால் – ஆதி:13 26/3,4
கைம்மாறும் உள-கொல்லோ கணிப்பு_அறு நின் பேர்_உதவிக்கு – ஆதி:15 19/1
மேல்


உதவிசெய்திடும் (1)

உன்னு_அரும் குணத்து உதவிசெய்திடும்
அ நலார் எலாம் அம் நலார்களே – ஆதி:4 24/3,4
மேல்


உதவிசெய்து (2)

திரும்பியதும் அன்று உதவிசெய்து கரை ஏற்றி – ஆதி:13 29/3
உய் வழி திறம் தெருட்டியும் உதவிசெய்து அளித்தும் – ஆரணிய:8 14/1
மேல்


உதவிடு (1)

நேர் உதவிடு கைம்மாறு உளது-கொல் நினக்கு என்னா – ஆதி:14 210/2
மேல்


உதவிடுவது (1)

பலம் தொகுத்து உதவிடுவது ஓர் பைம் பொழில் பழுவம் – ஆதி:18 4/4
மேல்


உதவிய (3)

ஓங்கும் அன்பொடு சஹாயன் வந்து உதவிய உரித்தும் – ஆதி:11 34/3
மகிமையை நீர் எற்கு உதவிய இவர்கள் மயக்கு_அற கண்டு கண் களிப்புற்று – குமார:2 61/2
உற்று அடுத்து வந்து உயிர் அளித்து உதவிய உரித்தும் – ஆரணிய:7 30/2
மேல்


உதவியின் (1)

சாவதானி பேர்_உதவியின் தகைமையும் தழைத்த – குமார:1 56/1
மேல்


உதவியும் (1)

மாசு_அறு மனத்தார் செய்த உதவியும் வருவ காட்டி – ஆரணிய:5 91/2
மேல்


உதவியே (1)

உம்பர் நாடியோர்க்கு உய்த்த பேர்_உதவியே போலும் – ஆரணிய:4 53/4
மேல்


உதவியை (3)

பேர்_உதவியை உள்ளும் பெற்றிமை அலது யான் ஓர் – ஆதி:14 210/1
விந்தை ஆய பேர்_உதவியை வியந்து அனுதினமும் – நிதான:6 27/3
இடையும் காலை உய்த்து ஈட்டு பேர்_உதவியை எண்ணி – ஆரணிய:7 28/2
மேல்


உதவியோ (1)

உற்று மேலிடில் துன்பேயோ உதவியோ நிகழ்வது ஓர் பால் – ஆரணிய:5 44/3
மேல்


உதவிற்று (1)

அஞ்சீர் எனா உதவிற்று ஆண்டை அருள் அன்றோ – ஆதி:14 68/4
மேல்


உதவினர் (1)

கொள்ளுக ஐய என்று உதவினர் அமைவன கொணர்ந்து – குமார:4 81/4
மேல்


உதவினன் (1)

நிருவிகற்பாக பங்கிட்டு உதவினன் நேர்மையாக – ஆதி:9 111/4
மேல்


உதவினானை (1)

உலக மயக்கு ஒழித்து இரக்ஷை உதவினானை உத்தம சற்குணத்தானை உலப்பு_இலானை – தேவாரம்:8 7/2
மேல்


உதவினை (1)

ஊன் ஆடும் உடல் எடுத்து இங்கு உயிர்ப்பலி நேர்ந்து உதவினை நீ – ஆதி:15 15/3
மேல்


உதவு (8)

ஆதலின் அரும் குரவ நிற்கு உதவு கைம்மாறு – ஆதி:13 27/1
பூமான் நமக்கு உதவு புண்ணிய நலத்துக்கு – ஆதி:14 64/2
உற்றதும் மகேசன் அருள் உற்று உதவு பேறாம் – குமார:3 7/2
ஒண்_தொடீஇ எனக்கு உணர்ச்சி மட்டு உரை உதவு இன்றால் – குமார:4 76/4
எனக்கு உதவு சார்பு உரிமை வாழ்வு என்று – நிதான:2 41/2
தரு ஒன்று உதவு கனிகள் பல சுவையை தருதல் சகஜம் அதோ – நிதான:9 84/1
வித்தக புனிதாவியை விலைக்கு உதவு என்னும் – ஆரணிய:2 68/2
உடை இழந்துழி உதவு தம் கை என வலைப்பட்டு – ஆரணிய:7 28/1
மேல்


உதவும் (7)

மதி உடை சஹாயன் வந்து உதவும் மாட்சியும் – ஆதி:12 37/2
உலர்ந்த வான் பயிர்க்கு உதவும் ஓர் மழை என உதவி – ஆதி:18 8/3
மலிந்து உதவும் நல் இதய மந்திராத்திர புட்டில் – குமார:4 23/3
உரவு மால் வரை ஓங்கிய தரு குலம் உதவும்
விரவு தீம் சுவை விழு தகு கனி வருக்கங்கள் – குமார:4 69/2,3
நொந்தவருக்கு உதவும் திறன் மற்று இன நூல் ஓதும் – நிதான:2 69/3
சமயத்தே உதவும் அன்றோ தற்பரன் கிருபை என்றும் – நிதான:3 46/4
இடைக்-கண் நின்றிடும் உதவும் ஓர் துணை என்றும் நீ அடியேற்கு யான் – தேவாரம்:2 3/2
மேல்


உதவுமாறு (1)

ஒருவனை சிறைவிடுத்து உதவுமாறு போல் – குமார:2 243/2
மேல்


உதவுவார் (1)

அண்டர் நாயகன் அலால் இ ஆபத்துக்கு உதவுவார் யார் – ஆதி:19 105/2
மேல்


உதவுவான் (1)

உலகு எலாம் இருள் படலம் மூடியது உனக்கு அந்திப்பலி உதவுவான்
இலகு நின் கிருபாசனத்தை வந்து எய்தினேன் இதயத்து ஒளி – தேவாரம்:2 2/2,3
மேல்


உதறி (1)

மாயத்தை உதறி தூய வளம் மலி பரம கானான் – ஆதி:17 34/2
மேல்


உதறிவிட்டு (1)

உதறிவிட்டு ஏகுவோம் நம் உறையுளை நாடி என்பார் – ஆதி:2 41/4
மேல்


உதிக்க (1)

வேர் உதிக்க பொருது அழித்து விறல் புனைந்த மேல் நாள் இ – குமார:4 20/3
மேல்


உதிக்கும் (1)

வான் அரங்கு உதிக்கும் கலை மா மதி – ஆரணிய:5 18/1
மேல்


உதித்த (9)

சூரியர்கள் ஒரு கோடி தொக்கு உதித்த பரிசு என்ன சுடரும் செம்பொன் – ஆதி:4 40/1
தான் என உதித்த மைந்தன்-தனை தனி மௌலி சூட்டி – ஆதி:7 12/2
பார் உதித்த இளவரசன் பகைப்புலத்து கொடும் கூளி – குமார:4 20/1
கூர் உதித்த படைக்கலங்கள் குறிக்கொண்டபடி காணாய் – குமார:4 20/4
கங்கையின் குலத்து உதித்த பூ வைசியராம் கபட்டு – நிதான:7 39/3
நிலம் மீது உதித்த குமரகுரு நியாயம் இலவா சீறுவதும் – நிதான:9 14/2
மத்தன் ஆய சீமோன் திரு_தொண்டன் வாக்கு உதித்த
நித்த சாபத்தை அடைந்தமை நீள் நிலம் நிகழ்த்தும் – ஆரணிய:2 68/3,4
பாவ ஜீவரை புரக்க பார் உலகு உதித்த ஜேசு – ஆரணிய:8 76/1
பிள்ளைமை இடையில் வந்து உதித்த பேதைமை – ஆரணிய:9 66/3
மேல்


உதித்தது (3)

குலவி வந்து உதித்தது அன்றேல் கும்பி நம் குடியாம் அன்றோ – குமார:2 123/4
தீவம்-அதாக உதித்தது கீழ திசை திங்கள் – குமார:2 418/4
கார் உதித்தது என எதிர்ந்து கைகலப்ப கொழும் குருதி – குமார:4 20/2
மேல்


உதித்தலோடும் (1)

உவா_மதி உதித்தலோடும் உள் இருள் இரிந்து சிந்த – ஆரணிய:3 15/3
மேல்


உதித்தனன் (1)

உய்வு அளித்து அருக்கன் கீழ்-பால் உதித்தனன் ஒளியை வீசி – நிதான:3 66/4
மேல்


உதித்தாய் (1)

கன்னி-பால் உதித்தாய் போற்றி கருணை வாரிதியே போற்றி – தேவாரம்:11 13/4
மேல்


உதித்தார் (1)

ஊன் ஆடிய திரு_மேனி கொண்டு உதித்தார் உலகு உவப்ப – ஆதி:9 19/4
மேல்


உதித்திட (1)

உற்றதால் என்னில் இவர் மனத்து உவகை உதித்திட இவற்றை ஈண்டு உரைத்தேன் – குமார:2 57/4
மேல்


உதித்து (6)

மஞ்சன் இங்கு உதித்து ஈட்டும் வரம்பு_இல் புண்ணியத்தாலே – ஆதி:15 7/3
இ புவிக்-கண் உதித்து அருளும் குமரேசன் – குமார:2 298/2
ஆய பேர்_அன்பு மல்கும் ஆழியின் உதித்து மாந்தர் – குமார:2 437/1
ஓர் ஆழி என உருட்டி உதித்து ஒடுங்கி தினம் செய்வான் – குமார:4 18/2
ஒரு சின்மய சற்குரு ஆகி உலகத்து உதித்து ஜீவ ரக்ஷை – நிதான:9 55/1
இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை உண்டாக இங்கு உதித்து உலகுளீர் – தேவாரம்:1 10/3
மேல்


உதித்தோன் (1)

மந்திராற்புதமா கன்னி மரி வயிற்று உதித்தோன்
இந்த மா நிலத்து இரக்ஷணை புதுக்கிய ஈசன் – ஆரணிய:6 19/2,3
மேல்


உதிர்ந்த (1)

உண்டு உதிர்ந்த விளங்கனியும் உருப்படுதற்கு உதவாமே – நிதான:5 27/3
மேல்


உதிர (1)

ஊன் தோயும் திரு_மேனி உதிர வெயர் உகுத்ததும் போய் – ஆதி:15 16/3
மேல்


உதிரப்பாடு (1)

ஒருவு_அரிய பிணி பிறவிக்குருடு செவிடு ஊமை முடம் உதிரப்பாடு
வெருவரு பேய் கோரணி சித்தப்பிரமை திமிர்வாத வியாதி ஆதி – ஆதி:9 160/2,3
மேல்


உதிரம் (1)

உக்கிரமாய் தலைவன் ஒரு புதல்வனையும் கொலைசெய்தார் உதிரம் சிந்தி – ஆதி:9 93/4
மேல்


உதிரமும் (1)

சிந்து உதிரமும் புனித ஜீவ உணவு ஆகும் – குமார:3 6/2
மேல்


உந்த (3)

அல்லல் செய் பசி பின் உந்த அடுத்தனன் அறிந்து தந்தை – ஆதி:9 116/2
உள் உறும் உவகை முன் உந்த உந்தலால் – ஆதி:16 1/3
ஐயம்_இல் விசுவாசம் அன்பு பின் அணைந்து உந்த
மை_அறு திரு_வாக்காம் வச்சிர தண்டு ஊன்றி – ஆதி:19 26/2,3
மேல்


உந்தலால் (1)

உள் உறும் உவகை முன் உந்த உந்தலால்
கள்ளம்_இல் உணர்ச்சியான் கடிது போயினான் – ஆதி:16 1/3,4
மேல்


உந்தி (4)

ஒப்பமிட்டனர் கருணை மன் அது பிடித்து உந்தி
தப்பி இக்கரைப்படுகிலார்க்கு உய்வு இலை தக்கோய் – ஆதி:11 45/3,4
உத்தமர் கை எடுத்து உந்தி ஒரு புயங்க பல் தலையும் – குமார:4 22/1
பிசகாது கறுவோடு பெண் ஒருத்தி பிடித்து உந்தி
சிசராவை உயிர் கவர்ந்த ஜெய முளை மற்று இது காணாய் – குமார:4 34/3,4
உந்தி மேலிடும் மற்று என்னா உள் உளே ஊக்கம் தோன்றி – நிதான:3 20/3
மேல்


உந்திட (3)

பின்றை நின்று உந்திட பேய்கொண்டார் என – ஆதி:19 54/3
வீசி ஏகினன் பேய் பிடர் உந்திட வெம்பி – குமார:2 297/4
உத்தம பத்தி பின்னின்று உந்திட ஒளி கொள் வேத – நிதான:3 47/3
மேல்


உந்திய (1)

உந்திய இரைச்சல் மேய உரும் இடியேறு தாக்கி – நிதான:3 41/3
மேல்


உந்தினர் (1)

பற்றி ஈர்த்தனர் பிடர் பிடித்து உந்தினர் பழுது – ஆதி:11 20/2
மேல்


உந்து (2)

உந்து பேர்_அன்பினால் உருகி ஆங்கு அவன் – ஆதி:15 23/1
உந்து தண் அளியால் உலகத்திடை – குமார:2 11/1
மேல்


உந்தும் (1)

உந்தும் நல் உணர்வு முன் ஊன்றி நின்று ஈர்க்கவும் – ஆதி:14 1/2
மேல்


உப்பரிகை (1)

பாழி அம் பகு வாய்-தொறும் திகழும் உப்பரிகை
ஆழி பொங்கி மேலிடின் இறுவாம் என அஞ்சி – நிதான:7 12/2,3
மேல்


உப்பு (1)

ஈர நீர் உலகத்தினுக்கு உப்பு என இயைவீர் – ஆதி:9 51/1
மேல்


உப்புத்தூண் (2)

உப்புத்தூண் ஆன லோத்தின் மனைவியை உள்ளுக என்னா – ஆரணிய:3 17/3
ஒருவரும் லோத்து இல்லாள் போல் உப்புத்தூண் ஆதல் திண்ணம் – ஆரணிய:3 18/4
மேல்


உபகரணம் (1)

பூசை புரி உபகரணம் பொலிந்து இலங்குவன பாராய் – குமார:4 29/4
மேல்


உபகரிக்கும் (1)

அச்சுதன் ஆய வேந்தன் அருளினால் உபகரிக்கும்
உச்சிதமான வாழ்வை உவக்கிலேம் உலர்ந்த என்பை – ஆதி:2 26/1,2
மேல்


உபகாரம் (1)

கை உலோபரே மதி_உளார் கசிந்து உபகாரம்
செய்யும் மாந்தரே பயித்தியர் இ நகர் செவ்வி – நிதான:7 48/3,4
மேல்


உபசரிக்கும் (1)

உன்னா முன்னம் உள்ள எலாம் கரவு_இன்று உதவி உபசரிக்கும்
தன்னால் என்னில் இது அன்றோ சரதம் உலகு நிலைபெறற்கே – ஆரணிய:5 96/3,4
மேல்


உபசரித்தல் (1)

நலத்தொடு தந்தை தாயை நனி உபசரித்தல் நன்றாம் – ஆதி:2 18/1
மேல்


உபசரித்து (5)

உவகையோடு உபசரித்து உறவுகாட்டும் அ – குமார:1 27/3
ஆவலாய் உபசரித்து வந்தனம் இனிது ஆற்றி – குமார:4 84/3
பூரியன்-தனை முக பொலிவொடு ஏற்று உபசரித்து
ஆரியன் சுகம் வினாய் அண்டர் நாயகனொடு உன் – ஆரணிய:9 36/2,3
என்று உபசரித்து கிட்டி இதயத்தும் முகத்தும் அன்பு – இரட்சணிய:3 13/1
அ நிலை உவந்து உபசரித்து அங்கு ஆத்தும – இரட்சணிய:3 62/2
மேல்


உபசரிப்பதும் (1)

உபசரிப்பதும் நரக பாதலம் என உணர்-மின் – ஆதி:9 54/4
மேல்


உபசாந்த (1)

உய் திறம் நாடி நின்ற உபசாந்த மூர்த்தி போற்றி – தேவாரம்:11 25/4
மேல்


உபசாந்தர் (1)

உத்தம சற்போத உபசாந்தர் ஈது உரைப்பார் – குமார:2 331/4
மேல்


உபசாரம் (1)

துட்ட வெம் சிறை வீட்டில் சோடச உபசாரம்
கிட்டில எனலாமோ கேடு உறும் உலகத்தே – ஆதி:19 20/2,3
மேல்


உபதேச (1)

என்று ஆய உபதேச இயலை விரித்துரைப்பன் அவற்று – நிதான:5 26/2
மேல்


உபதேசங்கள் (1)

தொண்டு உனக்கு ஆகுமாறு துணிந்து சில் உபதேசங்கள்
விண்ட நீ அவற்றை ஈண்டு விள்ளுதி தெரிய என்று – குமார:2 164/2,3
மேல்


உபதேசங்களையும் (1)

மார்க்க உபதேசங்களையும் மருவு புருஷார்த்தங்களையும் – நிதான:9 51/3
மேல்


உபதேசத்தை (3)

நனி திகழ் உபதேசத்தை நவின்றனென் எவர்க்கும் நாடி – குமார:2 165/3
பற்பல உபதேசத்தை பலபட பழுது கூறி – குமார:2 173/1
நம் குல ஜனங்களுக்கு உபதேசத்தை நவிற்றி – குமார:2 223/3
மேல்


உபதேசம் (5)

நேரிலே உபதேசம் நிகழ்த்தி மேல் – ஆதி:9 79/2
மனக்கு இனிய உபதேசம் வகுத்த சருவேசன் ஒரு மைந்தன்-தன்னை – குமார:2 378/2
துருசு_இல் மனத்தோடு உபதேசம் சொல்லி சுகிர்த பலியாய் வெம் – நிதான:9 55/3
உரைசெயற்கு அரிது எம் ஐயன் உபதேசம் ஒழுக்கம் சீலம் – ஆரணிய:8 53/1
முந்து உபதேசம் செய்த முத்தி வித்தகனே போற்றி – தேவாரம்:11 17/2
மேல்


உபதேசிக்கும் (1)

இ தலத்து உபதேசிக்கும் குருவுக்கும் இறைமை – ஆரணிய:2 52/1
மேல்


உபநதி (1)

உற்பவ பேதமான உபநதி பல ஓர் ஆற்றில் – ஆதி:17 7/1
மேல்


உபநியாசத்து (1)

இத்தகும் உபநியாசத்து ஏதொரு தவறு உண்டு என்னின் – நிதான:11 45/3
மேல்


உபய (1)

உற்று ஒருவன் நள்ளிரவில் களை வித்தி கரந்து ஏக உபய வித்தும் – ஆதி:9 82/2
மேல்


உபயம் (1)

ஓது சற்கருமங்களை ஒழிதலே உபயம் – ஆரணிய:10 25/4
மேல்


உபயோகித்து (1)

உய்யும் நெறி உபயோகித்து ஊழியஞ்செய்திடல் கடமை உபேக்ஷிப்போரை – ஆதி:9 103/3
மேல்


உபவாசம் (1)

ஒருகால் நம் பெருமான் இங்கு உபவாசம் புரி காலை – குமார:4 21/1
மேல்


உபவாசமும் (1)

உத்தமத்து உபவாசமும் ஓம்புவேன் – ஆரணிய:9 9/4
மேல்


உபாசனா (1)

என் உபாசனா_மூர்த்தியை அஞ்சலித்திடுவாம் – பாயிரம்:1 5/4
மேல்


உபாசனா_மூர்த்தியை (1)

என் உபாசனா_மூர்த்தியை அஞ்சலித்திடுவாம் – பாயிரம்:1 5/4
மேல்


உபாதி (8)

விள்_அரும் ஜீவ சாக்ஷி விளைத்திடும் உபாதி சும்மை – ஆதி:2 8/1
தா_அரும் உபாதி மா மலையின் தன்மையை – ஆதி:19 49/1
வந்தனன் உபாதி மா மலையின் மீது உள – குமார:1 13/1
துன்றிய உபாதி தொக்கு அடர்ந்த சூழலில் – குமார:1 29/3
வல் விரைந்து அணுகினேன் உபாதி மல்கிய – நிதான:4 40/1
துன்றிய உபாதி தொகு சூழலை ஒரீஇ பின் – நிதான:4 65/2
உத்தம உபாதி ஓங்கல் சிகரி மீது ஒரு கோல் வேந்தன் – நிதான:4 92/1
உலக நிந்தை மேன்மேலும் உபாதி தொக்கு ஓங்கும் – ஆரணிய:10 17/2
மேல்


உபாதிகள் (2)

இல்லை முப்பகையால் வரும் உபாதிகள் என்றும் – ஆதி:11 9/2
ஆத்துமத்தின் அளவில் உபாதிகள்
மீ திரண்டு ஒருமித்து விழும் கனல் – குமார:2 23/1,2
மேல்


உபாதியை (2)

வம்பு மொழியை புரி உபாதியை மதிக்காது – ஆதி:13 42/2
புலை நெறிப்படு உபாதியை போக்கியே – ஆரணிய:4 95/4
மேல்


உபாதிஓங்கல் (1)

அரும் சுமைநீங்கியபேறு துயிலுணர்த்தல் அமார்க்கவியல் புஷ்கரிணி உபாதிஓங்கல்
விரும்பு சம்பாஷணை இரக்ஷைவிளைந்தவாறு விசிராந்தி காட்சி வனம் அழிம்பன்தோல்வி – பாயிரம்:2 2/1,2
மேல்


உபாயம் (3)

செயப்படும் உபாயம் ஈண்டு திருமுதல் சீரிது_அன்றால் – ஆதி:19 104/4
உபாயம் ஐம்பொறி வாய் வழி புலனுறாது ஒருங்கே – குமார:1 69/2
உத்தம வழி தோன்றாமே உவந்து செல்வதற்கு உபாயம்
பத்தி மார்க்கத்தர் ஆய பவித்திரரோடு செய்யும் – நிதான:5 4/2,3
மேல்


உபேக்ஷிப்போரை (1)

உய்யும் நெறி உபயோகித்து ஊழியஞ்செய்திடல் கடமை உபேக்ஷிப்போரை
பொய் இகந்து வரும் நடுநாள் இருள் பிழம்பு புகுவிக்கும் புந்தி செய்-மின் – ஆதி:9 103/3,4
மேல்


உம் (9)

துரிசு_அற மற்று உம் பொருட்டும் சுதர் பொருட்டும் கலுழ்ந்திடு-மின் – குமார:2 332/2
ஒருவாத எந்தாய் உயிர் நல்கினன் உம் கை என்னா – குமார:2 375/3
தழும்புபட்ட நம் ஆவியும் சார்ந்த உம்
தொழும்புபட்ட அன்றே பரமன் சுதற்கு – நிதான:8 9/2,3
மா பாதகம் செய் துரோகிகள் யாம் வரையாது அருள் தாதாவே உம்
கோபாக்கினியை தாங்க எம்மால் கூடாது அய்யா குவலயத்தின் – நிதான:9 63/1,2
ஓதுதிர் பேதியாது உம் உள் கருத்து என்றான் வெய்யோன் – நிதான:11 54/4
தெருளை கெடுத்து உம் உயிர் ஆர்குவல் திண்ணம் ஓர்-மின் – ஆரணிய:4 111/4
நையும் சீவனில் உம் மரணம் மிக நன்றாம் – ஆரணிய:4 149/3
செல்லு-மின் விரைந்து உம் வழி சேர்ந்து எமர் – ஆரணிய:9 20/1
இ திறத்த இனி உம் அநுபவத்து – இரட்சணிய:3 51/1
மேல்


உம்-தம் (1)

உம்-தம் இதயம் எமக்கு நல்கி உய்-மின் என்ன உணராமல் – நிதான:9 5/2
மேல்


உம்-பால் (2)

ஒவ்வல்_இன்று உம்-பால் இந்த உண்மை வற்புறுத்தும் என்னை – ஆதி:17 26/3
தனிக்க விட்டு உம்-பால் வருகின்றேன் பரம தந்தையே ஈங்கு இவர் நமை போல் – குமார:2 56/3
மேல்


உம்-பொருட்டு (2)

ஒண் தலம் தெரிந்து உம்-பொருட்டு அன்பினீர் – குமார:2 17/3
தம் ஓர் மகவை உம்-பொருட்டு தந்த பரம தாதாவின் – நிதான:9 65/1
மேல்


உம்பர் (34)

உம்பர் நாயகன் பணிபுரிந்து ஒழுகும் அ உரவோன் – ஆதி:1 9/2
ஊடு அறிந்துஅறிந்து உம்பர் இன் இசை – ஆதி:4 29/2
உச்சித பட்டணம் பதவி ஊர்த்த கதி பொன்னகரம் உம்பர் நாடு – ஆதி:4 33/1
ஓர் ஆழி-தனை உருட்டி உலகம் எலாம் காத்து அளிக்கும் உம்பர் நாட்டு – ஆதி:4 36/1
ஒன்றாக விரிந்து கவிந்து உயர்ந்து ஓங்கி உம்பர்
நின்று ஆதரம் முற்றிய தண் அளி நீடும் ஒற்றை – ஆதி:5 9/2,3
ஒற்றையே வழி ஓர் அடி தடம் உடைத்து உம்பர்
கொற்றவன் திரு_நகர் செல குறித்தது கோணல் – ஆதி:8 12/1,2
உம்பர் நூல் நெறி திரு கடை வாயில் புக்கு உள் போய் – ஆதி:8 24/3
உம்பர் நோக்கிய மெய் திரு_தொண்டர் உள் உவப்பும் – ஆதி:9 9/1
உம்பர் மகிமை திறம் உவந்து உயிர் விடுத்தார் – ஆதி:13 42/3
ஊன் முக நயனங்கள் உம்பர் நோக்குதல் – ஆதி:14 17/3
ஒருங்கு உடன் தழுவலாலே உலைக்களம் ஆயது உம்பர் – ஆதி:14 138/4
ஒக்க நின்று உரறும் காட்சி உம்பர் நாயகனை நீத்து – ஆதி:14 139/2
உடுக்கணம் விளங்கின உம்பர் எங்குமே – குமார:1 6/4
உம்பர் நாயகன் எதிருரை கொடாமையால் – குமார:2 249/1
ஊழி கரு மாலை வளைந்து என ஒல்லை உம்பர்
ஆழி கதிரை புதைத்து ஓங்கியது அந்தகாரம் – குமார:2 359/3,4
உம்பர் நாயகன் உயிர்த்தெழுந்து அருளிய உண்மை – குமார:2 480/1
உம்பர் நோக்கிய சிந்தையர் ஒருங்கு தொக்கு இருந்தார் – குமார:2 487/4
உம்பர் ஓங்கு பைம் கழை அரவு உரி படாம் உறழ்ந்து – குமார:4 70/3
ஊர் எது சள்வாய்க்கோட்டம் உறுவது எங்கு உம்பர் நாட்டுக்கு – நிதான:5 3/2
உம்பர் நூல் நெறி ஒழுகியோர்க்கு உறு பெரும் துன்பம் – நிதான:6 21/2
உம்பர் உற்று அழியா நலம் உண்ணுவம் ஓர்தி – ஆரணிய:1 9/4
உம்பர் தம்பிரான் திரு_அருள் மாட்சி என்று உணர்தி – ஆரணிய:2 16/3
உம்பர் நாடியோர்க்கு உய்த்த பேர்_உதவியே போலும் – ஆரணிய:4 53/4
உன்னத பதவியோ மற்று உலகமோ உம்பர் மேய – ஆரணிய:5 42/1
மீ உயர் சைலத்து உம்பர் வளன் எலாம் விதந்து போம் கால் – ஆரணிய:5 64/4
உம்பர் நாயகன் சுருதி அ உண்மையை நம்பி – ஆரணிய:6 16/3
உம்பர் நாயகன் கிருபை என்று உணர்ந்திடா மடமை – ஆரணிய:8 22/4
உம்பர் நாட்டு இளவரசன் செய் ஒப்பு உடன்படிக்கை – இரட்சணிய:1 23/3
உம்பர் ஓங்கு கோபுர மகிமை திரள் உயர்ந்த – இரட்சணிய:1 26/3
உம்பர் மேய சீயோன் மலை உன்னத கீதம் – இரட்சணிய:1 43/1
சால உம்பர் தம்பிரான் தயோர்ச்சிதத்தை உள்ளுவார் – இரட்சணிய:3 18/4
உம்பர் ஓர்சிலர் வந்து ஊன்றி உத்தம கிறிஸ்தவற்கும் – இரட்சணிய:3 99/2
உம்பர் நோக்கு சன்மார்க்கம் ஆதி உணர்த்து சற்குரு உலகுளீர் – தேவாரம்:1 3/3
உம்பர் உலகு உவந்து தொழும் மஹா தெய்வத்தை ஒன்றான ஊர்த்த கதி வழியை காட்டி – தேவாரம்:8 1/3
மேல்


உம்பர்-நின்று (2)

உம்பர்-நின்று இழிந்த தேவ_தூதர் ஓர் இருவர் ஒல்லை – குமார:2 447/3
உம்பர்-நின்று தம் சுதனை தந்து உன்னத அன்பால் – இரட்சணிய:3 82/2
மேல்


உம்பர்க்கு (1)

உம்பர்க்கு அரசன் ஒறுக்கார் என உள்ளியுள்ளி – ஆரணிய:4 117/3
மேல்


உம்பரும் (1)

உணர்வொடு பத்தி செய்வார் உம்பரும் வியக்க மாதோ – ஆதி:6 14/4
மேல்


உம்பரூடு (1)

பார்த்து உம்பரூடு பல தேவ_கணங்கள் பையுள் – குமார:2 367/3
மேல்


உம்பரே (2)

உம்பரே செல ஒப்படைத்து ஒரு மனமாக – நிதான:2 107/3
ஒன்று நன்று உஞற்றலின் உம்பரே இவர் – நிதான:10 44/2
மேல்


உம்பால்-நின்றும் (1)

ஒப்புரைக்கின்றீர் உணர்-மின் பரலோக ராஜ்யம் இனி உம்பால்-நின்றும்
அப்புறமாய் தனக்கு உரிய நல் கனியை தருவோர்-பால் அடையும் என்றார் – ஆதி:9 94/2,3
மேல்


உம்மால் (1)

அப்பனே எல்லாம் உம்மால் ஆகும் இ அவஸ்தை ஆர்ந்த – குமார:2 126/1
மேல்


உம்மிடம் (1)

இற்றை இரவு உம்மிடம் இறுத்து அரிய போதம் – குமார:3 7/1
மேல்


உம்மின் (1)

முன் இங்கு உம்மின் முயங்கிய நேசரை – இரட்சணிய:3 45/1
மேல்


உம்முடன் (2)

இனி ஒரு சிறுபொழுது இருப்பன் உம்முடன்
கனிவொடும் பின் எனை கருதி தேடுவீர் – குமார:2 38/3,4
மீட்டும் உம்முடன் சிறை மேவுவேன் தலை – குமார:2 45/2
மேல்


உம்மை (2)

வையகம் அறியாது உம்மை யான் அறிவன் மற்று இவர்-தாமும் ஈங்கு என்னை – குமார:2 62/1
உய் வழி இதுவே ஆகும் உம்மை இ தலம் ஈறாக – ஆரணிய:5 49/2
மேல்


உமக்காக (1)

திரும்பி பாரும் உமக்காக ஜீவன் கொடுத்த தியாகேசன் – நிதான:9 97/2
மேல்


உமக்காகவே (1)

நான் உமக்காகவே நல்குவேன் என – குமார:2 42/2
மேல்


உமக்கு (17)

சுத்த சத்தியம் உமக்கு சொல்லி வற்புறுத்தும் என்னை – ஆதி:2 32/3
செறுத்து உமக்கு மற்றவர் செயும் தீமையை சிந்தை – ஆதி:9 58/1
பொறுத்து உமக்கு மன்னித்து அருள் புரிவர் பூதலம் முற்று – ஆதி:9 58/3
பழிபடாது உமக்கு அருளுவர் உன்னத பரமன் – ஆதி:9 64/4
மற்றையோர் உமக்கு செய மனக்கொள்வது எது-கொல் – ஆதி:9 70/1
சிந்தி நொந்து உமக்கு முன்னும் தெய்வத்துக்கு எதிருமாக – ஆதி:9 117/2
வரவிடுப்பல் உமக்கு அருள் மல்கவே – குமார:2 20/4
எனக்கு உள யாவும் உமக்கு மற்று உமக்கு உள்ளன எனக்கு ஆதலின் இவர்-தாம் – குமார:2 56/1
எனக்கு உள யாவும் உமக்கு மற்று உமக்கு உள்ளன எனக்கு ஆதலின் இவர்-தாம் – குமார:2 56/1
என்னையே உமக்கு சமர்ப்பணம் செய்தேன் இரங்கி ஆண்டு அருளுக எந்தாய் – குமார:2 59/4
மருவு பண்டிகை-தொறும் வழக்கமாய் உமக்கு
ஒருவனை சிறைவிடுத்து உதவுமாறு போல் – குமார:2 243/1,2
உன்னத நியமமாய் உமக்கு இராவிடில் – குமார:2 250/1
அன்னது ஆகலின் உமக்கு எனை அளித்தவர்க்கு – குமார:2 250/3
ஐயம் இன்று உமக்கு எதிர்ப்படும் நகர்-தொறும் அகோர – நிதான:6 15/1
என்றும் உமக்கு வேண்டுவன ஈந்து ஆதரிக்கும் சருவேசன் – நிதான:9 78/1
ஈங்கு அணைந்து உமக்கு வேண்டும் இருநிதி திரள் கை கொள்-மின் – ஆரணிய:3 5/2
சீரிது அன்று உமக்கு என்றனன் சீர்_இலான் – ஆரணிய:9 23/4
மேல்


உமக்கும் (1)

அந்தவாறு அளக்கப்படும் உமக்கும் என்று அறி-மின் – ஆதி:9 66/4
மேல்


உமக்கே (1)

எனக்கு நீர் அளித்தோர் ஆயினும் உமக்கே உரியவர் இவரை இ உலகில் – குமார:2 56/2
மேல்


உமது (11)

உரிய மா நிதி துறும் இடத்து உறும் உமது இதயம் – ஆதி:9 59/1
உமது சித்தமே சித்தம் என்று உவப்புடன் பணியும் – ஆதி:14 102/2
ஆவலோடு எனக்கு ஆதரம் புரியும் உமது அன்பும் – குமார:1 56/2
இற்றை ஞான்றளவும் உமது நாமத்தில் காத்தனன் யான் பிரி தருணம் – குமார:2 57/3
நலனுறும் உமது திவ்விய வசனம் இவர்க்கு யான் நல்கலின் எனை போல் – குமார:2 58/1
இ நிலத்து அனுப்புகின்றனன் அதனால் இவர்க்கு உமது அரிய மெய்ப்பொருள்கள் – குமார:2 59/2
தாதையே உமது கிருபை ஈந்திடற்காய் தமியன் மன்றாடுகின்றேனே – குமார:2 60/4
மெய்ப்படும் உமது சித்தம் விழைந்ததே ஆக என்றார் – குமார:2 126/4
ஆண்டு எனை விடுத்தனிர் இது என்-கொல் உமது அச்சம் – குமார:2 145/4
ஆபாசத்தை தவிர்த்த உமது அருமை குமரன்-நிமித்தம் எங்கள் – நிதான:9 63/3
பேதம் இயற்றி குல பிரமை பிடித்தோர் ஈனர் உமது பிடிவாதம் – நிதான:9 85/3
மேல்


உமி (2)

நுங்கினான் பன்றி கூட்டு நொறுங்கு குற்று உமி தவிட்டை – ஆதி:9 113/4
வெற்று உமி குத்துதல் விழுமிது_அன்று காண் – ஆதி:10 22/2
மேல்


உமில் (1)

எந்தையே முன்னம் உமில் எனக்கு இருந்த மகிமையை ஈந்திட வேண்டும் – குமார:2 55/4
மேல்


உமிழ் (1)

வெண் நிலா உமிழ் சுதை மிளிர்ந்த பித்தியில் – குமார:1 33/1
மேல்


உமிழ்ந்தனர் (1)

செய்தனர் உமிழ்ந்தனர் திரு_முகத்தினே – குமார:2 267/3
மேல்


உமிழ்ந்தார் (1)

திருந்திய செவ்வி வாய்ந்த திரு_முகத்து உமிழ்ந்தார் சில்லோர் – குமார:2 192/1
மேல்


உமிழ்ந்து (3)

தூ என உமிழ்ந்து பழிதூற்றி இகழ்வன் மெய் – நிதான:2 59/2
மெய் திகழ் முகத்து உமிழ்ந்து உறுமி வீம்புற – நிதான:10 11/3
கைதவர் சினந்து தூய கமல வாள் முகத்து உமிழ்ந்து
வைதும் முள் மௌலி வேய்ந்து வாரினால் அடிப்ப மாழ்கி – தேவாரம்:11 25/1,2
மேல்


உமை (13)

அருள் ஏதும் இலேன் அகலேன் உமை விட்டு – ஆதி:9 134/1
என் நிமித்தம் மேதினி உமை பகைத்திடுமேனும் – குமார:1 93/2
ஏன் உமை தொடர்ந்திடேன் இன்று என் ஜீவனை – குமார:2 42/1
ஞாலம் மிசையே கருவியாக உமை நாடி – குமார:2 147/1
மண்டலத்து உமை மருவும்-மட்டு எருசலேம் மருவி – குமார:2 482/3
ஆறலைத்து உமை அடித்து அபராதர் என்று அதட்டி – நிதான:6 17/1
உக்கிர கோபம் தகிக்கும் என உரைத்த கடவுள் உமை முழுதும் – நிதான:9 10/2
திரணம் எனவே உமை வாரி தீ வாய் நரக கடலிடத்தே – நிதான:9 33/1
நன்_மார்க்கத்தை காட்டி உமை நாலாம் பதத்தில் உய்ப்பன் அந்த – நிதான:9 44/3
பதும கரத்தால் தட்டி எம்மான் பலகால் பரிவோடு உமை கூவும் – நிதான:9 89/3
மதியை கெடுத்து பிரபஞ்ச மாய வலைக்குள் உமை மாட்டி – நிதான:9 90/1
பாவம் நிவிர்த்தித்து உமை பரம பதத்தில் கூட்டும் துணை புனித – நிதான:9 98/2
உமை அடுத்தடுத்து உண்மை கூறி வற்புறுத்தி நிற்பதும் உலகுளீர் – தேவாரம்:1 4/3
மேல்


உமையும் (1)

உய்ந்திட நித்ய_ஜீவனை நல்கும் உரிமையை அருளினீர் உமையும்
மைந்தனாம் எனையும் அறிந்துகொள்வதுவே மாசு_அறு நித்திய_ஜீவன் – குமார:2 55/2,3
மேல்


உமையே (1)

வள்ளற்கு உமையே கையளிக்க வாரும்வாரும் ஜெகத்தீரே – நிதான:9 92/4
மேல்


உய் (17)

உய் திறத்த நூல் வழியும் மற்று ஈது இது என்று உலகில் – ஆதி:9 152/2
உய் வண்ணம் சமைத்திடுவான் உளம்கொண்டு குமரேசன் உலகோருக்கு – ஆதி:9 159/3
பற்றி வான் பரகதி பயின்று உய் இன்று எனில் – ஆதி:10 18/3
தலை மிசை விழுந்திடும் தப்பி உய் வழி – ஆதி:12 33/2
உய் வகை உவந்து அருள் புரிந்து அ ஒல்லையில் – ஆதி:15 27/2
உய் வழி பிறிது எனும் உரை கொண்டு ஏகினை – நிதான:2 33/3
உய் வழி ஒழுக்கம் விலகாது எதிரில் ஊன்றி – நிதான:2 40/2
உய் வழி இனி இன்று என்னா உயிர்ப்பெறிந்து உயங்குவாரை – நிதான:3 25/4
உய் திறம் நாடுவார் போல் உவப்புரை பேசி ஒண் பூ – நிதான:3 28/1
உய் வழி படுத்து உதவி மற்று இவற்றின் வேறு உளதோ – நிதான:6 28/4
உலவா வேதாக்ஷரங்களில் ஓர் உறுப்பும் இதை விட்டு உய் வழி வேறு – நிதான:9 38/3
உய் வழி இதுவே ஆகும் உம்மை இ தலம் ஈறாக – ஆரணிய:5 49/2
உய் வழி திறம் தெருட்டியும் உதவிசெய்து அளித்தும் – ஆரணிய:8 14/1
உய் திறம் கடைப்பிடித்தனன் நல் ஒழுக்கு உவந்து – ஆரணிய:8 29/4
வாழி சாதனம் பெற்று உய் மதி இலை – ஆரணிய:9 16/2
குமர நாயகன் திரு_அடி துணை கூட்டி உய் அருள் கொண்டலே – தேவாரம்:2 10/2
உய் திறம் நாடி நின்ற உபசாந்த மூர்த்தி போற்றி – தேவாரம்:11 25/4
மேல்


உய்-மின் (6)

காண்தகும் இதனை நீவிர் கருத்துற வாசித்து உய்-மின்
வேண்டுமேல் தருவல் ராஜ விளம்பரம் வெறுத்திடாதீர் – ஆதி:2 37/3,4
உம்-தம் இதயம் எமக்கு நல்கி உய்-மின் என்ன உணராமல் – நிதான:9 5/2
அஞ்சி தீமை அகற்றி எம்மான் அடி சார்ந்து உய்-மின் ஜெகத்தீரே – நிதான:9 21/4
உறுதி நாடி கிறிஸ்துவுக்கே உளம் ஈந்து உய்-மின் ஜெகத்தீரே – நிதான:9 28/4
சால பரம தந்தை அருள் தயை பெற்று உய்-மின் ஜெகத்தீரே – நிதான:9 72/4
அலகு_இல் கருணாகரன் வாக்கை அகம் கொண்டு உய்-மின் ஜெகத்தீரே – நிதான:9 79/4
மேல்


உய்க்க (5)

துன்பம் மிகும் இருள் சிறையில் உய்க்க என்றான் உழையரை அ சோம்பி ஈந்த – ஆதி:9 102/2
அவப்பயன் என குறுகி ஆரணியம் உய்க்க
நிவப்புறு கிரி தலை நெருங்கியதும் நேர்ந்த – ஆதி:13 30/2,3
ஜீவ நதி உய்க்க வினை தீர்ந்து கதி சேரும் – நிதான:2 47/4
குற்றவாளியை பிணித்து கொலை தொழிலர் களத்து உய்க்க
மற்று இவனை தளை பூட்டி சிறைச்சாலை மடுத்திடுக – நிதான:11 71/1,2
கரைசேர்த்து உய்க்க என்றே புணை ஆயினை கண்ணிலி யான் – தேவாரம்:5 7/2
மேல்


உய்க்கா (1)

மரண சுழல் கொண்டு உய்க்கா முன் மனப்பூருவமாய் வழிபடுவோர்க்கு – நிதான:9 33/2
மேல்


உய்க்கும் (21)

ஞான ஜீவனை வளர்த்து நற்கதி பயன் தந்து உய்க்கும்
மாநுவேல் குருதி போலும் மானத ஜீவ கங்கை – ஆதி:4 7/3,4
உருண்டனை பாதலத்து உய்க்கும் இ நெறி – ஆதி:12 58/3
வேதாவும் ஆகி உயர் வீட்டுலகம் உய்க்கும்
நீதாதிபன் கிருபை நெஞ்சுற நினைத்தி – ஆதி:14 67/3,4
நீச வெவ் வினை உஞற்றினன் நிமல வீட்டு உய்க்கும்
மாசு_இல் நீதியை வரைந்தனன் மகிதலத்து எவர்க்கும் – ஆதி:14 116/2,3
கூவல் இறைத்து வீண் விழல் உய்க்கும் கொள்கைத்தால் – ஆதி:16 24/4
உருண்ட நேமியின் அரசு உய்க்கும் ஆண்டகை – நிதான:2 32/3
காதலின் இகத்து இடர் களைந்து கதி உய்க்கும்
மா தயையின் மாட்சி என எண்ணுகிலை மாற்றோய் – நிதான:2 45/3,4
வெருண்ட போது உரம் தந்து உய்க்கும் விறல் கொள் கேடகத்தை பற்றி – நிதான:3 45/3
பஞ்சைகள் பயின்றிடும் ஓர் தாழ் படுகர் உய்க்கும் – நிதான:4 55/4
எம்மவர் குழாம் கொள் அதலத்தின் இனிதின் உய்க்கும்
செம்மையுறு மேலவர் செலும் பரிசும் ஓர்தி – நிதான:4 58/3,4
நீள் நிரையம் உய்க்கும் நெறி நேர் அடிபெயர்க்கேன் – நிதான:4 60/4
விஞ்சு பேர்_இன்ப வீட்டு உலகு உய்க்கும் மெய் நெறி-தான் – நிதான:6 20/1
வெம்பி அறிவு மாண்டீர் அ விடம் தீர்த்து உய்க்கும் கிறிஸ்து எமது – நிதான:9 49/3
தீ_வினை நயம் காட்டியே நரகு உய்க்கும் திண்ணம் – ஆரணிய:2 72/4
கை வைத்து நீதி தண்டம் கனல் சிறை கடற்குள் உய்க்கும் – ஆரணிய:3 24/4
வித்தக வெளியை கண்டார் விமல சந்நிதியில் உய்க்கும்
நித்திய_ஜீவ வாயில் இது எனும் நினைவுள் கொண்டார் – ஆரணிய:5 84/3,4
வேண்டும் நல் நிதியம் யாவும் வியன் அக புலம் தந்து உய்க்கும் – ஆரணிய:8 49/4
மேவும் அதுவே விதிவிலக்கின் வழி உய்க்கும் – ஆரணிய:9 108/4
பாதல படுகர் உய்க்கும் பாதக மரண கங்கை – இரட்சணிய:2 4/4
பொன் மதி புகட்டி உய்க்கும் புங்கவர் வேத போத – இரட்சணிய:3 91/3
படைக்க நின்று அழல் படுகர் உய்க்கும் என் பாவம் அஞ்சி உன் பாதத்தே – தேவாரம்:2 3/3
மேல்


உய்க்குமால் (1)

உன்ன_அரு நரக பாதலத்தில் உய்க்குமால் – ஆதி:9 173/4
மேல்


உய்கலா (1)

உய்கலா நெறிக்கு ஓடியாடி திரிந்து உலவி – ஆரணிய:10 29/3
மேல்


உய்குவது (2)

ஒறுத்த காலை மற்று உய்குவது எங்ஙனம் – ஆதி:19 56/4
எள்ளனைத்தும் நீதியும் இலை உய்குவது எங்ஙன் – ஆரணிய:8 31/4
மேல்


உய்குவர் (1)

சாலவே அடைக்கலம் புகுந்து உய்குவர் சரதம் – ஆரணிய:10 21/4
மேல்


உய்குவன் (1)

சத்தியம்-தனை கடைப்பிடித்து உய்குவன் சரதம் – குமார:2 220/4
மேல்


உய்ஞ்சு (1)

உய்ஞ்சு இருக்க ஒரு மருந்து உண்டு-கொல் – ஆதி:12 66/4
மேல்


உய்த்த (40)

சத்தியம் திகழ்த்தி உய்த்த தகைமையே தகைமை ஆமால் – பாயிரம்:1 11/4
கண் படைத்து ஓங்கி உய்த்த நறும் சுவை கனிந்த பாகின் – ஆதி:4 17/3
ஒண் திறல் படைத்த கோமான் ஒருதனி திகிரி உய்த்த
மண்டல பரப்பை சூழ்ந்த வாரிதி பெருக்கை வார்ந்த – ஆதி:7 3/2,3
தீமுகன் உய்த்த வெம் சிறைக்குள்ளாய் அயர் – ஆதி:9 23/1
புத்திரராம் களை தேரில் பொல்லாங்கன் புதல்வர் அதை புலம்கொண்டு உய்த்த
சத்துருவும் பைசாசம் அறுப்பு உலக முடிவு அரிவோர் தா_இல் தூதர் – ஆதி:9 83/2,3
நாச பரவை நடு உய்த்த இனி – ஆதி:9 129/3
உய்ய இவண் உய்த்த உதவிக்கு உதவி உண்டோ – ஆதி:13 26/2
சேய் உயர் நகர் செல தெருட்டி உய்த்த இ – ஆதி:14 21/3
வென்றி சேர் அரசன் உய்த்த விழு திரு_வாக்கு ஈது என்ன – ஆதி:19 111/3
நடுங்குற எதிர்ந்த மோச நாசத்தில் உயிர் தந்து உய்த்த
ஒடுங்கல்_இல் கருணை தேவை நன்றியோடு உள்ளியுள்ளி – ஆதி:19 119/3,4
இனிதின் உய்த்த வான் போகத்தை வியந்தனள் இயம்பும் – குமார:1 92/4
முழங்கு எரி நடுவண் உய்த்த முருகு உலாம் அலங்கல் போலும் – குமார:2 119/1
உய்த்த உதவி திறனை ஒல்லை கொடு போனார் – குமார:2 149/3
வித்தக யூகி உய்த்த மெய்யுணர்ச்சி விவேகி மாது உரைத்த நல்_புத்தி – நிதான:1 1/1
தேறினன் உயிர் தந்து உய்த்த திருவுள செயலை சிந்தித்து – நிதான:3 70/1
முத்தி நாட்டு இளைய கோமான் முறை பிசகாது இங்கு உய்த்த
நித்திய_ஜீவன் மல்கும் நீதியே நமக்கு வேண்டும் – நிதான:5 10/1,2
பார் ஈசனாக காட்டும் பாதக பசாசன் உய்த்த
மாரீச கடையின் சால வஞ்ச இன்பத்தை நச்சி – நிதான:7 77/1,2
பொன் நகர்க்கு அரசன் உய்த்த பொது விதிவிலக்கத்தோடு – நிதான:11 41/2
ஆதி-தொட்டு அலகை ராஜ பரம்பரை அவனிக்கு உய்த்த
நீதியின் செயலும் இந்த நீள் நில வழக்குக்கு ஒத்த – நிதான:11 49/1,2
உன்ன வேறு இலன் உன்னத கிருபை மேல் உய்த்த
என் அகத்து நம்பிக்கையை எனக்கு எதிர் திகழ்த்தி – ஆரணிய:2 15/1,2
மேதினி உயுமாறு உய்த்த வியன் அடையாளம் ஈதால் – ஆரணிய:3 23/4
வறிய பாலையினூடு மாகாதிபன் உய்த்த
குறி அணு பிசகாது நேர் வழி நடை கூடி – ஆரணிய:4 46/1,2
உம்பர் நாடியோர்க்கு உய்த்த பேர்_உதவியே போலும் – ஆரணிய:4 53/4
செம் முறை நல்கி ஏகு என உய்த்த திரியேகர் – ஆரணிய:4 131/2
வள்ளல் உய்த்த அருள் பயனோ வறும் பாலை – ஆரணிய:4 145/1
நல் நிலைநிறுப்பான் உய்த்த நர தேவ விஞ்சை நாடோ – ஆரணிய:5 42/3
உளம் கொள தெருட்டி உய்த்த உண்மையும் தவறி நேர்ந்த – ஆரணிய:5 59/2
துன்_நெறி பசாசன் உய்த்த சிறையிடை துடித்தார் பல் நாள் – ஆரணிய:5 67/4
நேயமொடு உய்த்த நல் உரை உள்ளேம் நெறி தப்பி – ஆரணிய:7 13/3
பன்_அரும் கிருபை உய்த்த பரிசு என மனத்துள் கோடி – ஆரணிய:8 37/4
புனித ஜீவியத்தை உய்த்த புதுமையே புதுமை ஆமால் – ஆரணிய:8 45/4
நில உலகருக்கு என்று உய்த்த நீதியே ஜீவ நீதி – ஆரணிய:8 46/4
உய்த்த ரக்ஷணிய மார்க்கத்து உண்மையை விசுவசிக்கில் – ஆரணிய:8 48/2
இத்திறம் நிகழ்ந்த பின்றை எம்பிரான் எனக்குள் உய்த்த
சத்திய வாக்கின் வண்ணம் தணப்பு_இலா விசுவாசத்தால் – ஆரணிய:8 78/1,2
வள்ளல் உய்த்த மணி கடை வாயிலை – ஆரணிய:9 15/1
உய்த்த நெல்லிக்கனியில் உணர்ந்து யான் – இரட்சணிய:1 77/2
அதிபதி அருள் மேல் உய்த்த விசுவாச அளவின் ஆமால் – இரட்சணிய:2 21/3
அருள் தந்து உய்த்த நம்பிக்கையே ஆர்_உயிர் துணையாய் – இரட்சணிய:2 51/3
செவ் வண்ணம் அறிந்து மோசே ஆதியர் சேர்ந்து ஆங்கு உய்த்த
கைவண்ணச்சாத்தை ஏற்று கருணை வேந்தருக்கு காட்டி – இரட்சணிய:3 86/2,3
நன்மை சால் மெய் விஸ்வாச நராத்தும ஜீவர்க்கு உய்த்த
ஜென்மசாபலிய முத்தி திரு_கடை திறந்தது அம்மா – இரட்சணிய:3 87/3,4
மேல்


உய்த்ததாமால் (1)

ஒளி தலை வான் கதி பெறு பக்குவம் அடைவர் உண்மை வெளி உய்த்ததாமால் – ஆதி:9 85/4
மேல்


உய்த்தது (5)

சிறையின் உய்த்தது ஜென்ம சஞ்சிதத்தொடு செறிந்து – ஆதி:8 3/4
உய்த்தது புலப்பட உரைத்தியால் என்றாள் – குமார:1 40/4
அருளுற்று உய்த்தது ஜீவனை அதிசயமாக – ஆரணிய:6 12/4
அத்தனையும் இன்று ஆக்கி வீடு உய்த்தது அருளின் ஆக்கம் – இரட்சணிய:3 93/4
உய்த்தது இங்கு ஒன்றோ மேன்மேல் உவகை பேர்_இன்ப போகம் – இரட்சணிய:3 94/1
மேல்


உய்த்ததை (1)

உய்த்ததை உணர மாட்டேன் ஒழுக்கு_உடையவர் போல் நின்றும் – தேவாரம்:9 10/2
மேல்


உய்த்தல் (1)

கன இருள் அகற்றி இ காலை உய்த்தல் போல் – தேவாரம்:7 5/1
மேல்


உய்த்தனர் (1)

உடம்படி வாங்கி ஊழியத்தில் உய்த்தனர் – ஆதி:9 38/4
மேல்


உய்த்தனன் (1)

ஊன் ஆர எண்ணி சிறை உய்த்தனன் உற்றது என்றான் – ஆரணிய:4 119/4
மேல்


உய்த்தார் (4)

ஒப்பு_அரிய முது மூலத்து ஒரு பொருளை கொண்டு உய்த்தார்
மைப்படு வன் மன கொலைஞர் வதை புரிவான் கொலைக்களத்தில் – குமார:2 339/3,4
கரும் சிலை பொறித்து ஆண்டு ஊன்றி கதி வழி காட்டி உய்த்தார் – ஆரணிய:4 175/4
நும்மவா குறித்து இங்கு உய்த்தார் நுகர்ந்து பின் சேறும் ஈண்டு – ஆரணிய:5 34/2
சேய் உயர் முகப்பின்-நின்றும் சீத்து இருள் சிறையில் உய்த்தார்
வாயில் காப்பாளர் அந்தோ மதி_அற்றார் கதி_அற்றாரே – இரட்சணிய:3 90/3,4
மேல்


உய்த்தான் (2)

விரைவில் இருள் சிறை உய்த்தான் பலர் அழைக்க சிலர் தெரிந்த விதத்தை ஓர்-மின் – ஆதி:9 96/4
வண்ணமா மரித்தோர் சேரும் மயான வெம் சிறையின் உய்த்தான்
புண்ணிய நெறி கைவிட்ட புலையர்-தம் கதி ஈது அன்றோ – ஆரணிய:5 68/3,4
மேல்


உய்த்திட்ட (1)

உய்வு அருள் நாதன் உயிர்த்தெழுவேன் என உய்த்திட்ட
மெய் வசன திறம் உள்ளி இருந்தனர் விழி துஞ்சார் – குமார:2 424/3,4
மேல்


உய்த்திட (1)

கட்டு பாசத்தொடும் கடியர் கொண்டு உய்த்திட
சிட்டர் ஓர் இருவரும் குறுகினார் செவ்விதே – நிதான:11 9/3,4
மேல்


உய்த்திடான் (1)

உய்யும் நூல் வழி நீத்து அடி உய்த்திடான் – ஆரணிய:6 38/4
மேல்


உய்த்திடு (1)

உய்த்திடு பேதை வன் மிடி வந்து ஒன்றுமேல் – ஆதி:14 46/3
மேல்


உய்த்திடும் (3)

துற்று கார் இருள் சூழல் உய்த்திடும் இது துணிபே – ஆதி:8 12/4
சந்நிதிக்கு உய்த்திடும் தயை அன்பு ஆதிய – ஆரணிய:9 79/3
உன்னதத்து உய்த்திடும் ஒருங்கு காத்திடும் – தேவாரம்:3 6/3
மேல்


உய்த்து (28)

திரு வளர் புனித நித்ய ஜீவ_நீர் கால் கொண்டு உய்த்து
பொரு_அரு மருத வைப்பா புதுவல் பண்படுத்துவாரும் – ஆதி:4 12/3,4
இறை திருவுள குறிப்பு இனிதின் உய்த்து அது – ஆதி:4 56/3
தம் காவலை உய்த்து அரசாட்சிசெய் சார்வ பௌமன் – ஆதி:5 3/4
நிருமித்த சிறைத்-தலை உய்த்து அகல் நீள் நிலத்தில் – ஆதி:5 8/2
உரிய மாண் பரிசுத்த ஊண் குக்கல் முன் உய்த்து
சொரியகிற்பினும் அன்னவாம் என்பது துணி-மின் – ஆதி:9 67/3,4
ஒன்றிடாது கேட்டு உய்த்து உணர்ந்திடுக ஈது உண்மை – ஆதி:11 3/3
நெருங்கு கார் இருந்தையூடு நிலவும் மின் நெருப்பை உய்த்து
மருங்கு வந்து உலவும் ஊதை துருத்தியால் மலிய மூட்டி – ஆதி:14 138/1,2
உய்த்து உணர்ந்திலை-கொலாம் உயிருக்கு உட்பகை – ஆதி:19 39/2
சுருதி நூலை உய்த்து உணர்வதும் துகிலை உன்னுவதும் – குமார:1 70/2
உய்த்து இம்மட்டும் ஆதரித்து நின்று உறுதுணை ஆகி – குமார:1 76/2
உய்த்து உணர்ந்து உள் உவப்பொடும் ஒள்ளிய – குமார:1 103/3
உய்த்து உணர்ந்து அறிவுறாத மாந்தர் இஃது என்னை ஆழி நடுவுற்று உழன்று – குமார:2 69/3
உரு வாய்ந்தவர் யாவும் முடிந்த என்று உய்த்து இயம்பி – குமார:2 375/2
உய்த்து உணர்கிலாது மனம் உட்கி உழல் தேவ – நிதான:4 67/2
ஒத்தது_இல்லை வான்மீகத்தொடு வாசிட்டம் உய்த்து உணர்-மின் – நிதான:9 47/2
தீர்க்கமாய் உய்த்து உணர்ந்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 51/4
ஊர் இயல் நீதியாதிபனுக்கு உய்த்து நம் – நிதான:10 9/3
உய்த்து உணர்ந்து உளம் மகிழ்ந்து உலவும் எல்லையில் – நிதான:10 45/4
ஒண் தாபதர் என்பதை உய்த்து உணர்ந்தான் உரப்பி – ஆரணிய:4 106/2
உய்த்து இளவரசாய் என்றும் உவந்து வீற்றிருக்கின்றாரால் – ஆரணிய:5 47/4
இடையும் காலை உய்த்து ஈட்டு பேர்_உதவியை எண்ணி – ஆரணிய:7 28/2
சித்தம் உய்த்து உணர்கிலர் ஜென்ம தீட்டினால் – ஆரணிய:9 88/2
உய்த்து உணர்வு_இலாது படு மோசம் உறுகின்றார் – ஆரணிய:9 103/3
வந்து ஒரு குறியிடத்து உய்த்து அருள் கனிவாய் – இரட்சணிய:1 49/3
கோலத்தை குலைத்து கோறி கூர் இருள் சூழல் உய்த்து
ஞாலத்தை கெடுக்கும் பொல்லா நச்சு தீ அலகையே போல் – இரட்சணிய:2 12/2,3
உய்த்து உணர்ந்து அறி-மின் உரையால் இதை – இரட்சணிய:3 51/2
விந்தையை கருத்தில் உய்த்து விழுத்தகு நோன்பு பற்றி – இரட்சணிய:3 107/2
சிமையத்தே அலர் தீபம் போன்று உள திருச்சபைக்கு உய்த்து தெருட்டலும் – தேவாரம்:1 4/2
மேல்


உய்த்தேன் (1)

இன் துணைவன் கொண்டு இன்னல் அளக்கரிடை உய்த்தேன்
கன்றிய அரக்கன் வல் அடியுண்டு கரைகின்றேன் – ஆரணிய:4 133/2,3
மேல்


உய்தி (3)

தெய்வ வாயில் புக்கு உய்தி என்று உரைத்தனன் தெருண்டு – ஆதி:11 30/2
நன்று என்னில் நலம் கிளர் நல் அறம் நண்ணி உய்தி
அன்று என்னில் வினை சுமையோடு இடர் ஆழி நீந்தி – ஆதி:12 17/1,2
நல் திறம் நாடி உய்தி என்றனன் நல் நிதானி – நிதான:5 95/4
மேல்


உய்தும் (1)

எ திறம் தப்பி உய்தும் என்பதும் அறியேம் இன்னே – ஆதி:2 10/2
மேல்


உய்ந்த (1)

மாயம் ஆர் பிரபஞ்சத்தை வரைந்து நூல் வழிபட்டு உய்ந்த
தூய யாத்திரிகம் கேட்க விருப்பு உளேம் சொல்க என்றார் – ஆரணிய:5 55/3,4
மேல்


உய்ந்தமை (1)

உரம்_இலா ஆன்மகோடி உய்ந்தமை உள்ளியுள்ளி – குமார:2 380/3
மேல்


உய்ந்தவர் (1)

மீண்டு இரும் கரை ஏறி உய்ந்தவர் சிலர் மீளாது – ஆதி:11 47/1
மேல்


உய்ந்தனர் (1)

பொருது மற்று இவன் கை அகன்று உய்ந்தனர் பூர்வம் – ஆரணிய:4 155/4
மேல்


உய்ந்தனன் (1)

வென்றி வேந்து அருளினால் விலகி உய்ந்தனன் – நிதான:4 24/4
மேல்


உய்ந்தான் (2)

மறுமையில் இராஜ போகம் மலிந்த சந்நிதி புக்கு உய்ந்தான் – ஆதி:9 126/4
ஒருமையாய் பொருது ஓட்டினன் வெற்றி பெற்று உய்ந்தான்
தருமமே ஜெயம் தரும் எனல் சதோதய சரதம் – நிதான:2 105/3,4
மேல்


உய்ந்திட (1)

உய்ந்திட நித்ய_ஜீவனை நல்கும் உரிமையை அருளினீர் உமையும் – குமார:2 55/2
மேல்


உய்ப்ப (3)

ஒருவருக்கொருவர் அன்பின் விடை உய்ப்ப
நல் தவனும் அங்கு அவர் நயந்து இனிது அளித்த – குமார:3 10/2,3
தெருள் கடல் படியா சிந்தை தீ_வினை கடற்குள் உய்ப்ப
அருள்_கடல் படியார் ஆகி ஆசை அம் கடற்குள் மூழ்கி – நிதான:7 80/1,2
பொறுமை வேந்து அருள் வந்து உய்ப்ப பூரித்தார் உள்ளம் தூயோர் – ஆரணிய:4 173/4
மேல்


உய்ப்பதற்கு (2)

இச்சையாம் புரவியை இழுத்து இங்கு உய்ப்பதற்கு
உச்சித கிரியையே கலினம் உண்மையில் – ஆரணிய:9 74/1,2
மன் ஒரு சுதனை யாம் மனத்துள் உய்ப்பதற்கு
உன்னதத்து அரசனே உவந்து நம் அகத்து – ஆரணிய:9 92/2,3
மேல்


உய்ப்பது (4)

நிலைநிலாது அழிவது நிரையத்து உய்ப்பது
கலை_வலார் வெறுப்பது களங்கம் மிக்கது – ஆதி:10 11/1,2
தப்பிடில் அதோகதி தலத்தில் உய்ப்பது – ஆதி:12 26/4
வீட்டில் உய்ப்பது அன்றோ வித்தக அருள் – ஆரணிய:4 78/4
ஈசன் கோபாக்கினிக்கு எதிர்நின்று உய்ப்பது
பேசும் ஆக்கினை உனை பிடித்திடாது-கொல் – ஆரணிய:9 69/3,4
மேல்


உய்ப்பர் (2)

கருத்துற அறிந்து உள் உய்ப்பர் கணிப்பு_அரும் கடைகாப்பாளர் – ஆதி:17 28/4
கோர வெம் சிறையில் உய்ப்பர் முடிவு_இல் எம் கொற்ற வேந்தன் – ஆதி:17 30/4
மேல்


உய்ப்பராம் (1)

உள் நிலவிட உனை உய்ப்பராம் என – ஆதி:15 26/3
மேல்


உய்ப்பன் (1)

நன்_மார்க்கத்தை காட்டி உமை நாலாம் பதத்தில் உய்ப்பன் அந்த – நிதான:9 44/3
மேல்


உய்ப்பாரும் (1)

குளம் கரை பேணி ஜீவ_நீர் குறிக்கொண்டு உய்ப்பாரும்
வளம் கெழு மருத வைப்பா வறு நிலம் திருத்துவாரும் – ஆதி:4 14/1,2
மேல்


உய்ப்பான் (1)

அ வழி விலக்கி உய்ப்பான் ஆய்ந்து மற்று இதனை செய்தார் – ஆரணிய:4 174/4
மேல்


உய்ம்-மின் (2)

புத்திரன் இவர் உரை போற்றி உய்ம்-மின் என்று – ஆதி:9 32/3
அறம் குலாம் விரத சீலம் அகத்து உற அநுட்டித்து உய்ம்-மின் – ஆதி:17 33/4
மேல்


உய்ய (24)

ஒரு தனி ரக்ஷணிய வழி துணை ஆகி அடியோமை உய்ய கொண்டு – பாயிரம்:1 7/2
நீள் நிலம் செழிப்புற்று உய்ய நீத்தமாய் பரந்த மாதோ – ஆதி:4 3/4
கண் அகல் ஞாலம் உய்ய கனிந்து உயிர் அளித்து காத்து – ஆதி:4 6/3
தோற்றும் இ சுடர் வாயிலை துன்னி யான் உய்ய
மாற்று_அரும் துணை வாய்க்குமோ ஈண்டு என மலைந்தான் – ஆதி:11 27/3,4
ஒல்லா வினை தாங்கி இ நூல் நெறி ஓடி உய்ய
வல்லான் அ நியாய துரந்தரன்-மாடு சேரில் – ஆதி:12 18/2,3
தாரு நீழலில் ஒதுங்கி உய்ய வரு தமியன் யான் கதவு திற-மினோ – ஆதி:13 16/2
உய்ய இவண் உய்த்த உதவிக்கு உதவி உண்டோ – ஆதி:13 26/2
உரவு நீர் உததி சூழ் உலகு எலாம் உய்ய நம் – ஆதி:14 8/1
ஏங்கி இரங்கி கூ விளி கொண்டு இங்கு எமை உய்ய
தாங்குதி போலாம் எ பொருளும் தம் தானத்தில் – ஆதி:16 20/1,2
பாழி அம் புவி உய்ய பரன் சுதன் – குமார:1 108/1
இனிது கேட்டு உய்ய ஏதும் ரகசியத்து இசைத்தது இன்றால் – குமார:2 165/4
ஒள்ளிய செயலோ என்றார் உலகு எலாம் உய்ய நின்றார் – குமார:2 169/4
இரு நிலம் உய்ய கொண்ட எம் பிரான் ஆக்கை ஈமம் – குமார:2 426/1
உய்ய வந்து இங்கு உயிர்த்தெழுந்து உன்னத – குமார:2 469/2
பூவலயம் உய்ய வரு புண்ணியமும் நித்ய – குமார:3 3/1
திரு_அருள் உய்ய கொண்ட செல்வன் ஓர் திடர் வந்து உற்றான் – நிதான:3 65/2
நித்திய_ஜீவ மார்க்க நெறி பிடித்து உய்ய வேத – நிதான:5 12/3
உய்யீர் உய்யீர் மெய் பேசி உய்ய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 19/4
உய்யா வழி விட்டு உளம்திரும்பி உய்ய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 76/4
உரு ஒன்றிய சற்குரு நடை பார்த்து உய்ய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 84/4
புண்ணிய லோகத்து எல்லை புகுந்து இரக்ஷணை பெற்று உய்ய
நண்ணிய நும் போல்வார்க்கு பணி புரி நலம் பெற்றுள்ளேம் – இரட்சணிய:3 16/2,3
இ பார் உய்ய என்றே மனுக்கோலம் எடுத்த எங்கள் – தேவாரம்:5 4/3
நம்பரனுக்கு ஒரு மகவாய் ஜீவர் உய்ய நடுநின்ற நாயகத்தை நயந்து எந்நாளும் – தேவாரம்:8 1/2
பின்னர் அ வினை தீர்ந்து உலகு எலாம் உய்ய பேர்_அருள் அளித்தவா போற்றி – தேவாரம்:11 2/2
மேல்


உய்யக்கொண்ட (1)

வையகம் உய்யக்கொண்ட மாநுவேல் உரிமை தேர்-மின் – ஆரணிய:5 46/4
மேல்


உய்யப்போவேன் (1)

என்று இனி உய்யப்போவேன் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 5/4
மேல்


உய்யவே (1)

ஆர்ந்தது இ ஆக்கை-நின்று அவனி உய்யவே – குமார:2 400/4
மேல்


உய்யவோ (1)

உய்யவோ மதி துயில் உணர்த்தல் நன்று எனா – ஆதி:16 4/3
மேல்


உய்யா (2)

உய்யா உயிருக்குயிராம் உயிர் ஓயும் எல்லை – குமார:2 363/2
உய்யா வழி விட்டு உளம்திரும்பி உய்ய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 76/4
மேல்


உய்யான (1)

உய்யான வனாந்தரம் உற்றனனால் – நிதான:4 1/4
மேல்


உய்யானத்து (1)

வம்-மின் ஈண்டு என மலர் கரம் கொளுவி உய்யானத்து
எம்மருங்கினும் இசைந்து உள புதுமையை காட்டி – இரட்சணிய:1 35/1,2
மேல்


உய்யானமும் (1)

வியன் நில பரப்பு நல் விரை உய்யானமும்
மயல்_அறு காட்சியின் மயங்கும் மாலது – இரட்சணிய:1 3/3,4
மேல்


உய்யானமோ (1)

விமல லீலை உய்யானமோ யாது என விரிப்பாம் – ஆதி:18 13/4
மேல்


உய்யீர் (2)

உய்யீர் உய்யீர் மெய் பேசி உய்ய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 19/4
உய்யீர் உய்யீர் மெய் பேசி உய்ய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 19/4
மேல்


உய்யும் (10)

மனை-வயின் குறுகி உய்யும் மதி_இலா நிருவிசாரர் – ஆதி:2 14/3
உய்யும் நெறி உபயோகித்து ஊழியஞ்செய்திடல் கடமை உபேக்ஷிப்போரை – ஆதி:9 103/3
உன் போல் மருளுற்று உழன்றார் பலர் உய்யும் வண்ணம் – ஆதி:12 14/1
உய்யும் ஆறு இனி செய்வது ஒன்று உண்டு-கொல் – ஆதி:12 73/4
கூட்டு_உளான் இனைய கூற கொற்றவன் அருள் பெற்று உய்யும்
வீட்டு_உளானாக நின்ற வேதியன் விரைந்து பாவ – ஆதி:14 119/1,2
உய்யும் நல் மதி ஒண் மருந்து ஊட்டினை உரவோய் – ஆரணிய:2 7/4
உய்யும் ஆறு அரிது என்று உளம் உட்கினர் – ஆரணிய:4 93/1
உய்யும் நூல் வழி நீத்து அடி உய்த்திடான் – ஆரணிய:6 38/4
உய்யும் நூல் நெறி விடாத உத்தம தவத்தீர் வம்-மின் – இரட்சணிய:3 12/4
தீதிலே பயின்று செம் நெறி இகந்த தீயனேன் உய்யும் ஆறு அறியேன் – தேவாரம்:6 1/2
மேல்


உய்யுமாறு (5)

நீசனேன் உய்யுமாறு நெறி தெரித்திடுவர் என்னும் – ஆதி:2 48/3
உய்யுமாறு அருளி நும்-பால் ஊழியத்து ஒருவன் ஆக்கி – ஆதி:9 118/2
மீண்டு இனிது உய்யுமாறு விலக்கி ஆதரித்தது எந்தாய் – ஆரணிய:3 19/3
உய்யுமாறு உளத்து ஊன்றி நின்று ஓங்கியது உரவோய் – ஆரணிய:8 27/4
தெருளுறு பொருளே நின் அடிக்கு அன்புசெய்து நான் உய்யுமாறு எங்ஙன் – தேவாரம்:6 8/3
மேல்


உய்வது (3)

உய்வது இன்றேல் புவிக்கு உய்வு இன்று ஆகுமால் – குமார:2 411/4
இலகு நன்_மதி இனி உய்வது எங்ஙனம் – நிதான:10 24/4
உய்வது ஜீவகோடி ஓங்குவது அமலன் சீர்த்தி – ஆரணிய:5 30/3
மேல்


உய்வர் (3)

வன் குலாமரோ வெற்றிபெற்று உய்வர் இவ் வண்ணம் – ஆதி:14 89/3
ஆர் இவற்று இடையில் சென்று இங்கு ஆவி பெற்று உய்வர் இந்த – ஆதி:19 103/3
உரிமை சேர் பரம பதம் அடைந்து நனி உய்வர் உத்தம கிறிஸ்தவர் – குமார:2 64/4
மேல்


உய்வல் (3)

ஊன்றி நின்று ஒழுகி ஈண்டு உய்வல் யான் என – ஆதி:12 63/3
ஒடுக்கும் வெம் பகை உறின் தக்க வேடம் கொண்டு உய்வல்
மிடுக்கினில் பொருள் பெற்று பொன் பாதுகை மிலைவல் – ஆரணிய:2 44/2,3
எத்திறம் இனி கடைப்பிடித்து உய்வல் என்று இசைப்ப – இரட்சணிய:2 28/4
மேல்


உய்வழி (2)

கண்டு கேட்டு அறிந்து இன்னமும் உய்வழி கருதி – ஆதி:1 6/3
உய்வழி இதுஇது என்று உழறும் பல் வழி – ஆதி:3 14/1
மேல்


உய்வன் (2)

பள்ள நீர் உலகில் நின்று உய்வன் பாவத்துக்கு – நிதான:2 24/3
புன் தொழில் இகந்து நன்மை புரிவனேல் கதி புக்கு உய்வன்
அன்று எனில் குற்றம் எல்லாம் அவனதே எனது அன்று என்றான் – நிதான:5 101/3,4
மேல்


உய்வார் (1)

ஒன்றும் மெய் அடியர் அன்றோ உன்னத பதம் பெற்று உய்வார் – ஆரணிய:8 47/4
மேல்


உய்வான் (2)

தம்பிரான் அருள் சார்வினை சார்ந்து உய்வான்
நம்பி வந்து கடைத்தலை நண்ணும் முன் – ஆதி:12 70/1,2
வெம் சிறை கதவின் வன் தாள் திறந்து யாம் வெளிப்பட்டு உய்வான்
சஞ்சலம் மிகு சந்தேக துருக்கத்தை தணந்து போக – ஆரணிய:4 167/2,3
மேல்


உய்வீர் (1)

உள்ளம் திரும்பி குணப்படு-மின் உய்வீர் என்ன உவந்து உரைத்த – ஆதி:13 11/1
மேல்


உய்வு (16)

தப்பி இக்கரைப்படுகிலார்க்கு உய்வு இலை தக்கோய் – ஆதி:11 45/4
அகத்து உறல் இன்றி போயது இவர்க்கு உய்வு அரிது அம்மா – ஆதி:16 25/4
தீ_விடத்தை அருந்தினை உய்வு இனி தீர்ந்தாய் – குமார:2 292/4
உய்வது இன்றேல் புவிக்கு உய்வு இன்று ஆகுமால் – குமார:2 411/4
இட்டனம் உய்வு_இலை என்பவர் போல் மதி_இல்லாரே – குமார:2 422/4
உய்வு அருள் நாதன் உயிர்த்தெழுவேன் என உய்த்திட்ட – குமார:2 424/3
எப்படி எனக்கு இனி உய்வு என்று எண்ணுவான் – நிதான:2 11/4
ஒன்று இதை ஒருவுவோருக்கு உய்வு_இலை உண்மை தேரின் – நிதான:3 12/2
உய்வு அளித்து அருக்கன் கீழ்-பால் உதித்தனன் ஒளியை வீசி – நிதான:3 66/4
நீசனேற்கு உய்வு யாது என நேடிடும் – நிதான:5 65/2
ஊழியூழி அழுதாலும் உய்வு உண்டாமோ உளம்திரும்பி – நிதான:9 26/3
எ திறம் உய்வு எனின் இகல் செய் தீ_குணம் – நிதான:10 18/1
உண்டு-கொல் இனி உய்வு எமக்கு என பிழை உள்ளி – ஆரணிய:7 20/3
உய்வு அருள்பவர் திரு_குமரன் உற்றவர் – ஆரணிய:9 89/2
அ துடக்கின்-நின்று அகற்றி உய்வு அருளிலர் ஆயின் – ஆரணிய:10 30/2
உய்வு அளிக்கும் நின் மெய் விசுவாசத்தின் உரத்தை – இரட்சணிய:2 40/2
மேல்


உய்வு_இலை (2)

இட்டனம் உய்வு_இலை என்பவர் போல் மதி_இல்லாரே – குமார:2 422/4
ஒன்று இதை ஒருவுவோருக்கு உய்வு_இலை உண்மை தேரின் – நிதான:3 12/2
மேல்


உய்வுக்கு (1)

இந்தவாறு ஆயது உய்வுக்கு என் இனி சூழ்ச்சி மாதோ – ஆதி:19 91/4
மேல்


உய்வோம் (1)

இ படு மோசத்து எய்தினம் எவ்வாறு இனி உய்வோம் – ஆரணிய:7 14/4
மேல்


உய (17)

உய ஒரு புகல் இன்று என்னா உறுத்தி நின்று உடற்றுகின்ற – ஆதி:2 7/2
புகல் புக்கு உய ஓர் பொழுது உண்டு-கொலோ – ஆதி:9 133/2
சென்று இரங்கி போன உயிர் திரும்பி உய அருள் புரிந்த செயலை நோக்கி – ஆதி:9 162/3
பூ_உலகு உய வரு புனிதன் புத்துரை – ஆதி:14 34/4
வீடு அடைந்து உய விரும்பியோய் வியன் பிரபஞ்ச – ஆதி:14 110/1
உலகு எலாம் உய கொண்டவர் வினை சுமை ஒழித்தோர் – குமார:1 73/2
சகல மன் உயிரும் கதி சார்ந்து உய
மகவை நல்கிய மாண்புறு தாதையாம் – குமார:2 1/2,3
தரையில் வாழ் நரர் உய கலக்கம் தாங்கியே – குமார:2 24/2
உய வரும் நலம் கொண்டு ஐயன் உயிர்த்தெழ ஊர்த்த நன்மை – குமார:2 442/2
தூயன் மூழ்கு துயர்_கடல் நீத்து உய
நாயகன் திரு_சேவையை நல்கினார் – குமார:2 463/3,4
ஆன்ற ஜீவகோடிகள் உய மெய்யறிவு அளிப்பான் – குமார:2 492/3
உய கொளும் நெறி வருவோரை ஒண் மதி – நிதான:2 10/1
பாழியம் செய்து உய ஒருப்பட்டேன் என்றான் – நிதான:2 27/4
ஒன்று நினை-மின் நராத்துமங்கள் ஊர்த்த கதி சேர்ந்து உய வேண்டின் – நிதான:9 99/1
கை அகன்று உய முடுகினன் ஆயினும் கடுகி – ஆரணிய:6 6/3
பூதலம் உய சமாதி பொருந்திய தேவே போற்றி – தேவாரம்:11 28/4
ஈட்டம் ஆர்ந்து உய துய்ப்பிக்கும் இதய நாயகனே போற்றி – தேவாரம்:11 36/4
மேல்


உயக்கொண்ட (1)

எமை உயக்கொண்ட ஈசன் ஆதி-தொட்டு எழுதுவித்ததும் இம்பரில் – தேவாரம்:1 4/1
மேல்


உயங்கவிட்டிருப்பது (1)

உரம்_இலாது வீழ்ந்து உயங்கவிட்டிருப்பது என் உரிமை – ஆதி:11 40/2
மேல்


உயங்கி (3)

பித்து_ஏறினர் போல் வாய் உழறி பேதுற்று உயங்கி பிழை நினைந்து – ஆதி:14 142/3
உருவிட உள் உடைந்து உயங்கி வேதியன் – ஆதி:19 55/2
உண்டார் போல் ஏங்கி உயங்கி நெடிதுயிர்த்து – குமார:2 319/3
மேல்


உயங்கியதும் (1)

நொதியிடை விழுந்து உயங்கியதும் நுண்ணிய – ஆதி:12 37/1
மேல்


உயங்கின (1)

உயங்கின அவயவங்கள் மற்று இனி உரைப்பது என்னே – குமார:2 118/4
மேல்


உயங்கினான் (1)

கூம்பு இறு கலம் என குலைந்து உயங்கினான்
தேம்பி நின்று அழுதனன் தெருமந்தான் மலைப்பாம்பின் – ஆதி:12 32/2,3
மேல்


உயங்கினேன் (1)

ஓசை கேட்டு அஞ்சி உள் உடைந்து உயங்கினேன்
பாச வெவ் வினை மிகு பாரம் ஆயிற்றால் – குமார:1 42/3,4
மேல்


உயங்குவது (1)

பட்டு உயங்குவது என்னை நம் பார்த்திவன் அருளால் – ஆதி:11 29/2
மேல்


உயங்குவன் (1)

நோவும் மல்கி வெய்து உயிர் துடித்து உயங்குவன் நோலேன் – ஆதி:9 146/2
மேல்


உயங்குவாரை (1)

உய் வழி இனி இன்று என்னா உயிர்ப்பெறிந்து உயங்குவாரை – நிதான:3 25/4
மேல்


உயங்குவாள் (1)

உருவுகின்றது என்று ஆவி உயங்குவாள் – இரட்சணிய:1 56/4
மேல்


உயங்குவேன் (1)

பிரித்து வந்து இவண் பேதுற்று உயங்குவேன்
பரித்த பாழ் உடல் ஓம்பி பர சுகம் – ஆரணிய:4 73/2,3
மேல்


உயப்படும் (1)

உயப்படும் மார்க்கமாம் இ ஓரடித்தடத்தை விட்டு இங்கு – ஆதி:19 104/1
மேல்


உயர் (67)

மேக்கு உயர் காதலால் அ வித்தக சரிதம் சொல்வான் – பாயிரம்:1 12/3
ஊனம்_இல் ஆவிகட்கு உரிமை பூண்டு உயர்
வான்_உலகு ஏழ் என வகுத்து காட்டிய – ஆதி:4 47/2,3
மேக்கு உயர் பரலோகத்து இ வித்தக அரசன் தம் ஓர் – ஆதி:6 1/2
சே உயர் இறைவன் ஆணை செகுக்கவும் செய்தான் பாவி – ஆதி:7 5/4
துஞ்சு-காறும் சென்று உயர் பதம் அடைந்தனன் ஜோபு – ஆதி:8 36/4
காயம் நீத்து உயர் கதி அரசாட்சியை கலந்தார் – ஆதி:8 39/4
வான் முயங்கு பேர்_இன்ப சம்பத்து உயர் மகிமை – ஆதி:9 11/1
மேக்கு உயர் வானநாட்டு இன்பம் மேவுவார் – ஆதி:9 49/2
வீவு_இன்றாகிய உயர் பதம் பெறு தவம் விளைத்தோய் – ஆதி:9 146/3
தரம்_இலாது உயர் மகிபதி அருட்கு இது தகுமோ – ஆதி:11 40/3
பெரு மா நிதியும் உயர் கல்வியும் பெற்றி சேர் நல் – ஆதி:12 16/1
சேய் உயர் நகர் செல தெருட்டி உய்த்த இ – ஆதி:14 21/3
வேதாவும் ஆகி உயர் வீட்டுலகம் உய்க்கும் – ஆதி:14 67/3
சீர் உயர் கதி சேரும் செம் நெறிக்கொடு போனான் – ஆதி:14 210/4
ஒப்பது ஓர் உயர் பூமி உளது என அதை நாடி – ஆதி:15 4/2
மேக்கு உயர் வாழ்வும் ஈடணை யாவும் விடுபட்டு இங்கு – ஆதி:16 14/1
சேய் உயர் கதியை கூட்டும் செம் நெறி முகப்பு வாய்ந்த – ஆதி:17 3/1
ஒள்ளிய நெறி சென்று அந்தத்து உயர் பர கதியில் சேர்வார் – ஆதி:17 16/4
அங்கண் ஓர் சிறை மீ கிளர்ந்து உயர் விசும்பு அணவி – ஆதி:18 1/1
தண் தளிர் கரம் விரித்து உயர் சினை தலை தாழ்த்தி – ஆதி:18 9/3
நெறியுளார் புகும் உயர் பரதீசு ஒன்றே நிகர்க்கும் – ஆதி:18 28/4
கோடு உயர் நெறி சேர் செங்குத்து அடி குறுகுற்றான் – ஆதி:19 23/4
மேக்கு உயர் பரலோகத்து விபுத ராயனை விளித்த – ஆதி:19 107/1
சேய் உயர் மதி முகம் நோக்கி செவ்விய – குமார:1 22/2
சேயை செல்வத்தை வெறுத்து உயர் ஜீவனை விரும்பி – குமார:1 96/2
மீட்டு மேக்கு உயர் வீட்டு உலகத்தினை – குமார:2 8/3
ஒலி கடல் உலகம் எல்லாம் உயர் பரகதியில் சேர – குமார:2 53/1
ஓதுதற்கு அரிய மூலதத்துவத்தை ஒப்பு_அற உயர் பரஞ்சுடரை – குமார:2 54/2
ஊற்றம் மிக்கு உயர் கிரி எலாம் வைரமே ஒத்த – குமார:2 81/3
மீ_உயர் ஆணை கூறி விசாரிக்கும் முறைமை என்னோ – குமார:2 177/4
நல் ஆடு உயர் வேதிகை மேவலும் நம்பன் நீதி – குமார:2 360/2
தைவிக நாள் அனுசாரிகளாய் உயர் சற்போதர் – குமார:2 424/2
மீ உயர் விண்ணோராக விளங்கு புண்ணிய வேதாந்த – குமார:2 437/2
மாகம் மீதுமீது உயர் பதம் யாவையும் வரைந்து – குமார:2 488/2
புனிதமாய் உயர் போதமாய் விளங்கிய புத்தேள் – குமார:2 490/1
நோன்மை மிக்கு உயர் வேதிய நுவல்_அரும் அரசன் – குமார:4 50/1
வீவினை விரும்பிடா விண்புலத்து உயர்
கோவினுக்கே அடி தொழும்பு கூடினேன் – நிதான:2 19/1,2
மீ உயர் மூக்கும் கண்ணும் வியன் பகு வாயும் மண்டி – நிதான:3 50/1
பேய் அடியரோடு உயர் பெருந்தகை தொழும்பர் – நிதான:4 62/3
கோட்டம் உறு தாழ்மை உயர் மேன்மை நிலை கூட்டும் – நிதான:4 64/1
மோட்டு உயர் விசும்பை முட்ட முடிவதோ பறவைக்கு என்றான் – நிதான:5 14/4
வன் பகை புலம் கடத்தி மெய்வழிப்படுத்து உயர் பேர் – நிதான:6 3/3
களைத்து வீழ்ந்து உயர் கதி இழந்தனர் இது கருதி – நிதான:6 8/3
நம்பன் வான_நாட்டு உயர் பதம் நல்குவர் நமர்காள் – நிதான:6 21/4
நந்தும் எவ்வகை நலிவும் இன்று உயர் கதி நன்மை – நிதான:6 23/2
மட்டிலாது உயர் கடி மதில் வான் உற நிவந்து – நிதான:7 6/1
பரிசு_இலாது உயர் இதய மாளிகை-தொறும் பயிலும் – நிதான:7 23/1
குன்றிடாது உயர் கல்வியும் கொழு நிதி குவையும் – நிதான:7 33/1
மீ உயர் கதியை நாடி வேத நூல் நெறியில் செல்லும் – நிதான:7 63/1
உலக சம்பத்து உல்லாசம் உயர் குல பெருமை மேன்மை – நிதான:7 64/4
ஊழின் நோக்கி உயர் கடை வாய் ஒரீஇ – நிதான:8 14/3
உற்று முன் வந்து உயர் தவ வேடத்தீர் – நிதான:8 40/2
உலகன் காமுகன் பேயன் என்போர் உயர் குலத்து – ஆரணிய:2 38/1
மதி உயர் சினை தலை மறிய ஓங்குதல் – ஆரணிய:4 18/2
ஊன் மலி துன்பை ஊடுருவி புக்கு உயர் சீயோன் – ஆரணிய:4 134/2
செய்வது தரும பைம் கூழ் திருந்துவது உயர் பேர்_இன்பம் – ஆரணிய:5 30/2
மீ உயர் சைலத்து உம்பர் வளன் எலாம் விதந்து போம் கால் – ஆரணிய:5 64/4
மேக்கு உயர் முகடு முட்ட விளங்கிய பிரபை கண்டேம் – ஆரணிய:5 86/3
துளங்கி நிற்குமால் இறு வரை உயர் கதி துருவி – ஆரணிய:6 26/4
ஒன்றிய நண்பீர் உன்னத வானத்து உயர் ஓங்கல் – ஆரணிய:7 7/2
ஜோதி நாட்டு உயர் பதம் சொந்தமாம் என்றான் – ஆரணிய:9 73/4
மீ உயர் கதி வாயிற்கு மிக அணித்தாயும் ஊடே – இரட்சணிய:2 18/2
உணர்வினுக்கு அதீதம் ஆகி ஓங்குவது உயர் பொன் மேரு – இரட்சணிய:3 5/4
சேய் உயர் முகப்பின்-நின்றும் சீத்து இருள் சிறையில் உய்த்தார் – இரட்சணிய:3 90/3
மீது உயர் கிரியின் சாரல் விழித்தனென் விமல ராஜன் – இரட்சணிய:3 106/2
காலத்தையும் கழித்தேன் உயர் கதி கூட்டும் ரக்ஷணிய – தேவாரம்:10 2/2
ஒருத்துவ அநாதி நித்திய உயர் மகத்துவமே போற்றி – தேவாரம்:11 32/2
மேல்


உயர்க (1)

ஊழியூழி நின்று உயர்க என்று உளம் குவிந்து ஏத்தி – நிதான:6 30/3
மேல்


உயர்த்த (7)

மேலை நாள் இளவரசு உயர்த்த வெல் கொடி – ஆதி:4 59/1
ஓதலும் மலங்கலை இரும் குருசு உயர்த்த
மா தலம் அடுக்கின் உன வன் சுமடு வல்லே – ஆதி:13 54/2,3
குருசு உயர்த்த பெருமானை குறிக்கொண்டு மனந்திரும்பி – குமார:4 27/1
வய குருசு உயர்த்த இம்மானுவேல் பதம் – நிதான:2 10/3
குருசு உயர்த்த பெம்மான் அடிக்கு அன்பு_செய்குநர்-தம் – நிதான:7 9/1
குருசு உயர்த்த நம் கோ_குமரேசனார் – ஆரணிய:8 82/1
குருசு உயர்த்த குரிசில் வருகையின் – இரட்சணிய:1 75/1
மேல்


உயர்த்தவர்க்கே (1)

கோது_அறு நிதிகள் நம் மான் குருசு உயர்த்தவர்க்கே அன்றோ – ஆரணிய:5 51/4
மேல்


உயர்த்தி (3)

ஞான முத்திரையும் நல்கி நனி தவ உயர்த்தி வைத்தார் – ஆதி:7 12/3
ஓதுற்ற ஈசோ எனும் கோல் கொடு உயர்த்தி நீட்டி – குமார:2 373/2
உள்புலம் குவிந்து ஏத்தினன் கை தலை உயர்த்தி – இரட்சணிய:2 44/4
மேல்


உயர்த்திய (2)

இளவரசு உயர்த்திய சிலுவை ஏய்ந்த போழ்து – ஆதி:12 57/3
பரவுக என்று எயில் உயர்த்திய பதாகை விண் படர்வ – நிதான:7 17/4
மேல்


உயர்த்தும் (1)

வித்தகன் யோசேப்பினை நனி உயர்த்தும் விண் புல வேந்தனே போற்றி – தேவாரம்:11 5/4
மேல்


உயர்ந்த (10)

உள்ளவாறு என்பதற்கு உயர்ந்த வானமும் – ஆதி:12 62/3
மீ உயர்ந்த வானகத்திடை கரந்தனர் விரைந்து – குமார:1 52/3
மீது உயர்ந்த அணி மாட மேனிலை மண்டபத்து அணைந்தார் – குமார:4 46/4
மீ உயர்ந்த வான் கடி மதில் இட்டனன் மேனாள் – நிதான:7 4/4
ஞானம் பெருக நல் அறங்கள் நாளும் ஓங்க நனி உயர்ந்த
தானம் நரர்க்கு கைகூட சமாதி ஒருவி உயிர்த்தெழுந்து – நிதான:9 58/2,3
மீ உயர்ந்த வான் நாட்டு இளவரசன் வீற்றிருக்க – இரட்சணிய:1 22/1
உம்பர் ஓங்கு கோபுர மகிமை திரள் உயர்ந்த
பைம்பொன் இஞ்சி மா நகர் உரு காட்டுவ பாராய் – இரட்சணிய:1 26/3,4
சேய் உயர்ந்த கதி வழி சகாயரா செய் திவ்விய – இரட்சணிய:3 21/3
மேக்கு உயர்ந்த மா மகிமையின் கோபுரம் விளங்கி – இரட்சணிய:3 72/2
ஒப்புறவு உயர்ந்த ஒருதனி முதலே உணர்வு உடை ஓலத்துக்கு உருகும் – தேவாரம்:6 5/3
மேல்


உயர்ந்திடில் (1)

ஓது பிறவிக்குணம் உயர்ந்திடில் ஒழிக்கும் – ஆரணிய:10 12/3
மேல்


உயர்ந்து (4)

புண்ணியமாம் ரக்ஷணியம் படிவம் எடுத்து உயர்ந்து ஓங்கு புதுமைத்து என்கோ – ஆதி:4 42/3
ஒன்றாக விரிந்து கவிந்து உயர்ந்து ஓங்கி உம்பர் – ஆதி:5 9/2
மேக்கு உயர்ந்து உரும் வெள் இடி வீழ்த்து என – ஆரணிய:4 68/1
மேலும் மேல் உயர்ந்து செல் கதிக்-கணே விடாய்த்திடார் – இரட்சணிய:3 18/3
மேல்


உயர்வு (3)

ஒவ்வொருவர் உள்ளத்து உயர்வே உயர்வு அன்றி – ஆதி:19 4/3
அவ்வளவு அதிகம் இ அசலமது உயர்வு ஆயின் – ஆதி:19 15/2
சிறுமை தீர்ந்து உயர்வு காணில் சேவடி தொழும்பு செய்யும் – குமார:2 179/3
மேல்


உயர்வுற்று (1)

தகவினில் உயர்வுற்று ஓங்கி தண் அளி பெருக்கில் பல்கி – இரட்சணிய:3 7/2
மேல்


உயர்வே (1)

ஒவ்வொருவர் உள்ளத்து உயர்வே உயர்வு அன்றி – ஆதி:19 4/3
மேல்


உயர (1)

மறம் கிளரும் வன் சிறகு அடித்து உயர வாவி – நிதான:2 58/1
மேல்


உயரிய (1)

செம்பொன் இஞ்சி மீது உயரிய செழு மணி கொடிகள் – குமார:4 70/2
மேல்


உயல் (1)

உயல் முறைக்கு இறை சித்தமே நலன் என ஓர்தி – ஆதி:14 101/4
மேல்


உயவே (1)

உகவாய் அருள் நாழிகை ஒன்று உயவே – ஆதி:9 133/4
மேல்


உயற்கு (1)

விலகி உயற்கு தருணம் விழித்து விரை-மின்னோ – ஆதி:16 17/4
மேல்


உயிர் (215)

தன் உயிர் பரித்தியாகமும் சிலுவையில் தந்த – பாயிரம்:1 5/3
உள் உயிர்_அனையீர் உற்றது ஒன்று யான் உரைக்க கேண்-மின் – ஆதி:2 8/4
கண் அகல் ஞாலம் உய்ய கனிந்து உயிர் அளித்து காத்து – ஆதி:4 6/3
மன் உயிர் தொகுதி கும்பி மல கிடங்கு அளைய வைத்தான் – ஆதி:7 6/3
மன் உயிர் புரக்க வந்த மனு_மகன் சரணம் வாழி – ஆதி:7 7/3
எண்தகும் குருதி_கரியாய் உயிர் இனிது ஈந்து – ஆதி:8 20/3
உலகை நச்சி இங்கு உழல் நர கீடத்துக்கு உயிர் ஈந்து – ஆதி:9 13/2
உள்ளம் பறை அறைய திகிலுற்று ஆர்_உயிர் நடுக்கம் – ஆதி:9 18/2
பொன் போல் பொதிந்தவர் இன் உயிர் புரந்து ஆதரம் புரிவர் – ஆதி:9 22/3
ஆட்டு தோல் பொதிந்து ஆர்_உயிர் கவரும் கோணாயின் – ஆதி:9 72/1
வருந்த அடித்து உயிர் கொலையும் வகுத்தனர் மன்னவன் தேர்ந்து அ மறவர்-தம்மை – ஆதி:9 95/3
போகா உயிர் பொன்றுவது என்று இனியே – ஆதி:9 130/4
பொருள் யாது உயிர் போக்கிட வல்லுதிரோ – ஆதி:9 134/4
நோவும் மல்கி வெய்து உயிர் துடித்து உயங்குவன் நோலேன் – ஆதி:9 146/2
சென்று இரங்கி போன உயிர் திரும்பி உய அருள் புரிந்த செயலை நோக்கி – ஆதி:9 162/3
தாண்டி வீழ்ந்து ஆர்_உயிர் தப்பி நின்று பின் – ஆதி:10 4/2
நின்று உயிர் அழிந்து எரி நிரையம் சேரவோ – ஆதி:10 9/3
துனி சுமந்து உயிர் விடுத்து வான் கதி பெற்ற சூரர் – ஆதி:11 7/3
என்னவோ உயிர் சேதம் வந்து இயையினும் இயையும் – ஆதி:11 17/2
ஆய காலை நஞ்சு உண்டவர்க்கு ஆர்_உயிர் அளிக்கும் – ஆதி:11 28/1
உற்று நேர்ந்தவர்க்கு உயிர் அளித்தாயினும் உதவி – ஆதி:11 37/2
நல் தாபதன் எம் உயிர் நாயகன் நல்ல நீதி – ஆதி:12 22/1
உற்று ஆர்_உயிர் பெற்று உலவா நலம் உண்ணும் என்றல் – ஆதி:12 22/3
கூற்று இதுவாம் என குறுகினான் உயிர்
ஆற்றல் ஓய்ந்து அறிவு இழந்து அலமந்தான் அரோ – ஆதி:12 34/3,4
உற்ற இ மொழி வழி உயிர் வந்துற்று என – ஆதி:12 49/1
துஞ்சி ஆர்_உயிர் சோர்குவனால் இனி – ஆதி:12 66/3
வாதை கொண்டு உயிர் வாழ்வது எவ்வாறு இனி – ஆதி:12 69/4
அங்கு அவன் வெகுண்டு உனை அடர்த்து உயிர் அழித்து – ஆதி:13 24/2
வெய்ய அலகைக்கு எனை விலக்கி உயிர் வீயாது – ஆதி:13 26/1
நல் இயல் மொழிந்து உயிர் விடுத்தனன் ஓர் நம்பன் – ஆதி:13 40/4
உம்பர் மகிமை திறம் உவந்து உயிர் விடுத்தார் – ஆதி:13 42/3
நல்குரவு வாரடியில் நைந்து உயிர் நடுங்க – ஆதி:13 43/2
மன்னும் மகிமைக்கு என வதைந்து உயிர் மடிந்தார் – ஆதி:13 44/3
அ நெறி பிடித்து உயிர் அவிந்தவர் அநேகர் – ஆதி:13 47/1
வெவ்விய கரா வயிறு புக்கி உயிர் மீண்ட – ஆதி:13 48/1
நன்றி அறி தீர்க்கர் உயிர் நல்கும் நம் இளங்கோ – ஆதி:13 50/3
நான் பிறந்ததும் உயிர் சுமையினால் நலியவோ – ஆதி:14 3/1
கூற்று என குமுறி நின்று உயிர் தெற குறுகினும் – ஆதி:14 10/2
வாரிதி விசுவாசிக்கு இன் உயிர்
நம் பெருமான் இவண் நவின்ற வாசகம் – ஆதி:14 37/3,4
கூட்டினில் அடைத்து உயிர் குடித்து இனிது உவக்கும் – ஆதி:14 63/4
தொன்று-தொட்டு உயிர் சோர்ந்து சமாதியின் – ஆதி:14 163/1
விருப்பிற்று ஆர்_உயிர் வீடிய யாவரும் – ஆதி:14 165/3
ஆக்கை பெற்று உயிர் பெற்றவர் அந்தரம் – ஆதி:14 169/2
தூர நின்று பரிவுற்று உயிர் துடித்தனர் இனி – ஆதி:14 185/3
தாக்கினால் என இனைந்து உயிர் தளர்ந்து தமியேன் – ஆதி:14 192/3
புகலும் இல்லை உயிர் பொன்றலும் இன்று என்று பொரும – ஆதி:14 194/3
மனது புண்பட இனைந்து உயிர் வருந்தி வசம்_இல் – ஆதி:14 195/3
ஆர்_உயிர் அனையானுக்கு அன்பின் அஞ்சலிசெய்து – ஆதி:14 210/3
மன்பதை உயிர் வாழ வரும் அருள் மணி மல்கும் – ஆதி:15 8/1
உசுவாசம் இனி இலை என்று உயிர் ஒடுங்கி உடல் துருத்தி – ஆதி:15 18/1
உலகை மயக்கி கலகம் விளைத்திட்டு உயிர் மாய்க்கும் – ஆதி:16 17/1
கட்டம் விளைக்கும் கடுகடுக்கும் கௌவி உயிர்
நட்டம் செயும் பொல்லார் நல்லார் என்று ஓராத – ஆதி:19 7/2,3
தெண்டனிட்டு குன்றி தியங்கி உயிர் தேயுமால் – ஆதி:19 10/4
கொடுத்தவோ எமக்கு உயிர் யாது கூறுகேம் – ஆதி:19 53/4
மாண்ட யாக்கை மறுத்து உயிர் பெற்று என – ஆதி:19 81/1
நடுங்குற எதிர்ந்த மோச நாசத்தில் உயிர் தந்து உய்த்த – ஆதி:19 119/3
வழி அறிந்து ஓடலன் ஆயின் மாண்டு உயிர்
அழிவன் என்று ஓர் உணர்வு அகத்துள் ஊன்றலால் – குமார:1 43/1,2
பரிதி போல் ஒளி கான்று உயிர் விடுத்திடும் பரிசை – குமார:1 51/2
இலகு வாள் மதி முகத்தினாய் என் உயிர் தோழர் – குமார:1 73/1
நிணம் குலா உடற்கு உயிர் என எனக்கு உளர் நிகழ்த்தில் – குமார:1 82/3
எம் உயிர் துணையீர் இறைவன் ஒரு – குமார:1 104/1
சிந்தினர் செம் குருதி உயிர் விடுத்தனர் என்று உளம் நினைந்து சிந்தை அன்பால் – குமார:2 52/3
ஓதி மானிட உயிர் கணங்கள் திரியேக நாதரை உளத்து உனி – குமார:2 63/3
ஏசுவே எனது பாவநாசர் உயிர் ஈந்த வள்ளல் இவர் என்று அறிந்து – குமார:2 70/3
ஆனவர் ஒருங்கு உயிர் அவிந்தனர்-கொலாம் என்று – குமார:2 136/2
கொன்று உயிர் களைவது அல்லால் குறிப்பிடு தண்டம் வேறு ஒன்று – குமார:2 186/3
ஆண்டகை எரோது எனும் அரசன் ஆய்ந்து உயிர்
மாண்டுபோம் வகை புரி மரண தண்டனைக்கு – குமார:2 236/1,2
கொன்று உயிர் களைக வெம் குருசில் ஏற்றி இ – குமார:2 244/2
செற்றமோடு இவன் உயிர் சிதைத்தி செய் பழி – குமார:2 246/3
குன்றியது உடல் பலம் குருதி கோத்து உயிர்
பொன்றியது என முகம் பொலிவு இழந்ததால் – குமார:2 270/1,2
குரிசிலை குருசேற்றி உயிர் பழி கொள்ளும் – குமார:2 274/2
புண்படைத்த நெஞ்சோடு உயிர் போகல என்னா – குமார:2 282/3
மாசு_இலானை வதைத்து உயிர் மாய்க்க எனும் வன் சொல் – குமார:2 283/3
எதை விழைந்து உயிர் வாழுதி கேள் என்று இடிக்கும் – குமார:2 284/4
அநித்த தேகத்தை வீழ்த்தினன் ஆர்_உயிர் அந்தோ – குமார:2 299/3
வழிவழிக்கு நிலவவும் வைத்து உயிர் மாண்டு – குமார:2 302/3
தன் உயிர் போய் ஆக்கை தலைகீழுற விழுந்து – குமார:2 304/1
மாயும் வகை இன்றாய் மறுகுற்று உயிர் பதைப்ப – குமார:2 318/2
அம்மை உயிர் வாழா அவனி மிசை என்பார் – குமார:2 321/2
மாண்டார் உயிர் அளிக்கும் மா மருந்தை வேரோடு – குமார:2 322/1
மன்று ஓரம்சொல்லி உயிர் வாழ்வதுவோ வாழ்வு என்பார் – குமார:2 323/2
புண்_நீரும் தீயில் புகைந்து ஆர்_உயிர் பொடிப்ப – குமார:2 330/2
தழல் இடு பூம் கொடியே போல் சாம்பி உயிர் தளர்ந்து ஏக – குமார:2 337/4
நடுங்கி உயிர் நலி சோரன் நச்சு மனத்து இயற்கையும் ஓர்ந்து – குமார:2 348/3
ஒடுங்கு உயிர் மற்றொரு சோரன் உளம் பொறுக்காது உரைக்கின்றான் – குமார:2 348/4
உள்ளுணர்வோடு இனிது உரைத்த ஒரு மன்றாட்டு உயிர் நல்கும் – குமார:2 354/2
அ மா உயிர் போம் அளவில் கதி ஆக்கம் நச்சி – குமார:2 355/2
வாழி பெருமானை வதைத்து உயிர் மாய்க்க மல்கும் – குமார:2 359/1
உய்யா உயிருக்குயிராம் உயிர் ஓயும் எல்லை – குமார:2 363/2
ஒருவாத எந்தாய் உயிர் நல்கினன் உம் கை என்னா – குமார:2 375/3
பனிக்க வதைத்து உயிர் கவர்ந்த பார் உலகை தகிக்காமல் பரம தாதை – குமார:2 378/3
தன் சுதந்தர உயிர் விடுத்த தன்மையை – குமார:2 391/2
அங்கம் வருந்தி ஆர்_உயிர் நல்கி அவனிக்குள் – குமார:2 415/2
ஏதம்_இல்லவர் ஏகுழி எம் உயிர்
நாதன் கண் எதிர் தோன்றி நலம் கிளர் – குமார:2 454/2,3
குணங்கள் பூத்த குருத்துவர் ஆர்_உயிர் – குமார:2 459/2
நண்ணலர் அடர்ந்து உயிர் நடுங்கி உடல் நைய – குமார:4 11/1
சிசராவை உயிர் கவர்ந்த ஜெய முளை மற்று இது காணாய் – குமார:4 34/4
மண்ணின் மன் உயிர் வளம் பெற வழங்கும் இ மலை அம் – குமார:4 49/3
அஞ்சி யான் பின்னிடல் அழகு_அன்று ஆர்_உயிர் – நிதான:2 15/1
கொன்று உயிர் குடிப்பன் ஈது உளத்து கோடியால் – நிதான:2 21/4
பிணங்குவாய் எனில் உயிர் பிழிந்து தேக்குவல் – நிதான:2 38/2
கொன்று உயிர் குடிக்க வரு கூற்று என மறித்து – நிதான:2 56/2
தீ தொழில் அரக்கன் உயிர் சிந்த அதிர் தும்பை – நிதான:2 61/3
வதம் கொளும் பழம் கதை எடுத்து உயிர் கொளும் வலத்த – நிதான:2 81/4
அடையும் வெவ் விட நாகத்தை ஆர்_உயிர் குடித்தாங்கு – நிதான:2 87/3
உடைய வன் படை ஒருங்கு உயிர் குடித்தது அ ஒல்லை – நிதான:2 87/4
அறிவு எலாம் அடங்குமால் என் ஆர்_உயிர் அகலும்-கொல்லோ – நிதான:3 18/4
அக்கிரமத்தை உள்ளி ஆர்_உயிர் பதைப்ப தேவ – நிதான:3 26/2
உண்டு-கொல் உயிர் மற்று என்னா திகைத்தனன் உணங்கி யானும் – நிதான:3 43/4
கையதாம் முன்னிட்டு ஏகி ஆர்_உயிர் கழியுமேனும் – நிதான:3 54/3
தேறினன் உயிர் தந்து உய்த்த திருவுள செயலை சிந்தித்து – நிதான:3 70/1
ஆடவர் உயிர் சுவை அறிந்த கூற்று அரோ – நிதான:4 16/4
துவிபடாது இள நலம் துய்த்தியால் உயிர்
அவிபடு-காறும் என்று அடுத்து கூறினாள் – நிதான:4 18/3,4
கருகிய சிந்தையான் கனன்று உன் ஆர்_உயிர் – நிதான:4 38/2
திருகினான் உடலை என் உயிர் தியங்கவே – நிதான:4 38/4
உள் நிலவு எனது உயிர் ஊசலாடவே – நிதான:4 42/4
கூற்றம் இ உரு கொடு என் உயிர் குடிக்க வந்து – நிதான:4 43/1
பழுத்தவன் கொன்று உயிர் பருகுவான் அன்றேல் – நிதான:4 46/3
வருத்தி என் ஆர்_உயிர் வதைத்த மற்று ஒரு – நிதான:4 51/1
பந்தமொடு உறங்கு செயல் கண்டு உயிர் பதைத்தேன் – நிதான:4 53/4
கானம் உழலும் கவரிமா உயிர் கழிந்தே – நிதான:4 73/1
ஊன் உடல் வளர்த்து உயிர் சுமந்து உலகு உலாவி – நிதான:4 73/3
பகலில் ஆர்_உயிர் பதைக்க மரண படுகர் வந்து – நிதான:4 89/2
தன் உயிர்_தோழன் பேச்சு சாதுரியத்தில் சிக்கி – நிதான:5 20/1
எய்த்திடாது உயிர் இறுதி-மட்டு உஞற்றி நின்றிடு-மின் – நிதான:6 6/4
கொண்ட பெண்டிரால் ஊதியம் கொண்டு உயிர் கொளுவி – நிதான:7 53/1
கொடு விடம் பொதிந்து ஆர்_உயிர் கொள்ளைகொள் – நிதான:7 82/3
விண்டு உவர்த்து உயிர் வீடு-மட்டாய் உரம் – நிதான:7 92/3
மூண்டு உருத்து உயிர் மோசம் விளைப்பினும் – நிதான:8 43/2
நேசத்தாலே உயிர் கொடுத்த நிமலன் தொழும்பு வெட்கம் என – நிதான:9 42/3
நன்று செய்பவர்க்கு உயிர் நலிவு செய்யும் நீர் – நிதான:10 44/3
செம் மன_கரி மிக சினவி நின்று உயிர் தெறும் – நிதான:11 13/3
உத்தம தேவ பத்திக்கு உயிர் விசுவாசம் ஆகும் – நிதான:11 42/1
அத்தகு விசுவாசத்துக்கு அருள் உயிர் அருள் வந்து எய்த – நிதான:11 42/2
இன்று இவனைத்-தான் கொன்று உயிர் கோடி – நிதான:11 58/1
புகர்_இலா ஒரு புனிதனை வதைத்து உயிர் போக்கி – ஆரணிய:1 3/1
ஐயஐய என் ஆர்_உயிர்க்கு ஆர்_உயிர் அனையாய் – ஆரணிய:2 7/1
நாவின் நக்கி இன்புறுத்து உயிர் உண்ணும் நச்சு ஆ போல் – ஆரணிய:2 72/3
துன் இடி விழுந்து சாய்ந்து தொலைந்து உயிர் அழிந்தார் அந்தோ – ஆரணிய:3 3/4
நீச பாழ் நிதி கிடங்கை நேர்ந்து உயிர் மடிவார் என்றற்கு – ஆரணிய:3 12/2
விண்டு உயிர் கேடு சூழும் வெகு ஜந துரோகி என்னும் – ஆரணிய:3 13/1
தண்டனை வருக நின் சொல் சார்ந்து உயிர் இழவேம் என்னா – ஆரணிய:3 13/3
துள்ளி ஆர்_உயிர் துடிக்கும் வாய் நீர் அற சுவறும் – ஆரணிய:4 36/2
மண்டு கானல்_நீர் வேட்டுவேட்டு ஆர்_உயிர் மறுகும் – ஆரணிய:4 38/2
முன்னிட்டு ஆர்_உயிர் முடியினும் முடிவரே அன்றி – ஆரணிய:4 45/3
வாட்டமுற்று உயிர் வதங்கிய ஆரியன் மற்று இ – ஆரணிய:4 51/1
மொத்துண்டு ஏங்கி கை_கால் முறிபட்டு உயிர்
கைத்து அழுங்கி கதறிடு கூக்குரல் – ஆரணிய:4 65/2,3
என்னையும் கெடுத்து என் உயிர் வான் துணை-தன்னையும் – ஆரணிய:4 71/1
ஆரியர்க்கு உயிர் அச்சம் விளைத்தவே – ஆரணிய:4 92/4
வெள்ளம் மல்க வெருண்டு உயிர் மாழ்கினர் – ஆரணிய:4 94/1
ஆசு அகன்ற அரும் தவர் ஆர்_உயிர் – ஆரணிய:4 96/1
மறியல் சிறை இட்டு உயிர் வாதை செய் வன்கணாளன் – ஆரணிய:4 100/2
எப்போதும் வதைத்து உயிர் ஊட்டுவன் இல்லவட்கே – ஆரணிய:4 102/4
பொறி யாத்தவரை அடித்து ஆர்_உயிர் போக்கி உண்டு – ஆரணிய:4 103/2
தெருளை கெடுத்து உம் உயிர் ஆர்குவல் திண்ணம் ஓர்-மின் – ஆரணிய:4 111/4
புலையீர் புறம் போந்திடுமோ உயிர் போக்கு-காறும் – ஆரணிய:4 112/3
உலை வாய் கமடத்தின் மகிழ்ந்து உயிர் ஓம்பு-மின்னே – ஆரணிய:4 112/4
துண்டித்துவிட்டு துணிந்து ஆர்_உயிர் சோருமாறு – ஆரணிய:4 122/3
அஞ்சுண்டு அடியுண்டு உயிர் ஓம்பலின் ஆவது என்னே – ஆரணிய:4 123/4
உயிர் உற்றனிர் வெட்கம்_இல்லீர் கதி உள்ளுதற்கே – ஆரணிய:4 124/4
அன்று இன்னல் அடைந்து உயிர் கைத்து அழுது ஆக்கை நொந்து – ஆரணிய:4 125/3
என்னோடு அன்றி தன் உயிர் என்னா எனை நட்ட – ஆரணிய:4 130/1
அன்னோ இன்னும் நச்சு உயிர் ஓம்பி அழிகின்றேன் – ஆரணிய:4 130/4
காணா நின்றேன் புல் உயிர் பொன்றும் கடை காணேன் – ஆரணிய:4 136/4
பின்றையும் வெய்யோன் உற்று உயிர் ஓம்பும் பிணம்_அன்னீர் – ஆரணிய:4 139/1
எள்ளி என்னை அடர்த்தலின் என் உயிர் மாய்ப்பான் – ஆரணிய:4 145/3
சித்தம் நொந்து உயிர் தீர்வல் என்பாய் இது என் சீர்மை – ஆரணிய:4 152/4
சிந்தை மற்று இது சீரிது_அன்றால் உயிர் தீய – ஆரணிய:4 158/2
உஞ்சனம் உஞ்சம் என் இன் உயிர் அனாய் ஒல்லையே இ – ஆரணிய:4 167/1
உத்தம தொழும்பர் அன்றோ உயிர் துணை உலகுக்கு அம்மா – ஆரணிய:5 40/4
ஆய காலை மெய் ஆரணன் ஆர்_உயிர் துணைவ – ஆரணிய:6 2/1
மருளி மானிடர் ஏக்குற்று பலர் உயிர் மாண்டார் – ஆரணிய:6 12/2
கலகமிட்டு உயிர் கவிழ்த்த போழ்தத்தும் உள் கலங்காது – ஆரணிய:6 28/3
ஐம்புலம் புசித்து ஆர்_உயிர் மாய்தல் போல் – ஆரணிய:6 35/2
மாய வலைப்பட்டு ஆர்_உயிர் மாய்வேம் மதி_இல்லேம் – ஆரணிய:7 13/4
உற்று அடுத்து வந்து உயிர் அளித்து உதவிய உரித்தும் – ஆரணிய:7 30/2
உறக்கமே பகைக்கு ஒரு துணையாய் உயிர் ஒழிக்கும் – ஆரணிய:8 10/3
என்பு இரும் குவைக்கு இன் உயிர் ஊட்டிய – ஆரணிய:8 87/2
உற்ற நம்பிக்கை என்னும் உயிர்_துணை – ஆரணிய:8 88/1
தனது உடல் உயிர் பொருள் தனக்கு இன்றாம் என – ஆரணிய:9 80/1
கண்டும் இவனுக்கு உயிர் இரக்ஷை பெறு கவலை – ஆரணிய:10 5/3
கக்கியது அயின்று கடை காத்து உயிர் கழிக்கும் – ஆரணிய:10 15/1
மறவி ஆதலின் உலகு இன்பம் நுகர்ந்து உயிர் வாழ்தல் – ஆரணிய:10 16/3
உடல் உயிர் கண் இமை ஒத்த மாட்சியர் – இரட்சணிய:1 1/1
அற்பு மல்கிய ஆர்_உயிர் தோழ நம் அருமை – இரட்சணிய:1 21/1
ஊன் அளைந்த தன் உயிர் துடித்து உள்ளமும் குலைவாள் – இரட்சணிய:1 44/4
கூக்குரல் படுத்து அழுங்கி தன் ஆர்_உயிர் குறையும் – இரட்சணிய:1 52/4
பொற்பின் ஆர்_உயிர் பொன்று உடல் கூடவும் – இரட்சணிய:1 64/1
அயிர்த்த தொண்டருக்கு ஆர்_உயிர் மல்கவும் – இரட்சணிய:1 70/2
உள்ளுற பரவி ஒல்லை உயிர் வதைத்து ஒருங்கு கொல்லும் – இரட்சணிய:2 8/3
ஆகமும் கிடை ஆம் மேலிட்டு ஆர்_உயிர் ஒடுங்கும் அந்தோ – இரட்சணிய:2 13/3
அந்தணாளனும் தலை எடுத்து ஆர்_உயிர் அடைந்தான் – இரட்சணிய:2 41/4
மண்டு நீர் கயத்து ஆழ்ந்து உணர்வு அழிந்து உயிர் மாய – இரட்சணிய:2 42/1
தொண்டருக்கு உயிர் கிறிஸ்துவே எனும் உண்மை துணிந்தாம் – இரட்சணிய:2 42/4
அருள் தந்து உய்த்த நம்பிக்கையே ஆர்_உயிர் துணையாய் – இரட்சணிய:2 51/3
அண்ணலார் புனித நீதிக்கு ஆர்_உயிர் பலியாய் நல்கி – இரட்சணிய:3 3/2
அருளின் ஆர்_அமுது உண்டனம் அருள் உயிர் அடைந்தேம் – இரட்சணிய:3 83/2
மத்தகத்துளே மானுவேல் உயிர் கொடுத்து ஈட்டி – இரட்சணிய:3 85/2
காயம் நீத்து உயிர் பிரியும் கால் ஒரு கடிகை பின் வர காண்டுமோ – தேவாரம்:1 9/2
மன் உயிர் தொகுதி ஈடேற வானினும் – தேவாரம்:3 1/1
என் உயிர் துணையதும் யேசு நாமமே – தேவாரம்:3 3/4
சிந்தி உயிர் அவஸ்தையுற சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 7/4
எம் ஆவிக்கு உருகி உயிர் ஈந்து புரந்ததற்கு ஓர் – தேவாரம்:5 2/1
ஐயால் மூச்சு ஒடுங்கி உயிர் ஆக்கை விட்டு ஏகிடும் நாள் – தேவாரம்:5 5/2
வைத்து எனக்கு ஆர்_உயிர் வழங்கி காத்தனை – தேவாரம்:7 3/3
விலகி உயிர் உடலை விடும் அமையத்து எம்மை விலகாது விசுவாச விளக்கை தூண்டி – தேவாரம்:8 7/3
தன் உயிர் போல இந்த தடம் கடல் புடவி மேய – தேவாரம்:9 2/1
இன் உயிர் கொடுத்து இரக்ஷை ஈட்டிய இறையை ஏத்தி – தேவாரம்:9 2/3
என் உயிர் ஓம்புகில்லேன் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 2/4
உற்றாரினும் உற்றார் சிலர் உலந்தார் உயிர் உலக்க – தேவாரம்:10 5/2
மரணாந்த வல் இருள் மூடி மெய் வசம் அற்று உயிர் மறுகி – தேவாரம்:10 6/1
பார் ஆதரித்து உயிர் ஈந்து இரக்ஷணை ஈட்டிய பரனே – தேவாரம்:10 11/2
ஓர் ஆதரம் உனை அன்று இலை உயிர் போம் பொழுது உடன் வந்து – தேவாரம்:10 11/3
பெருமா அடியேன் செய் பிழை பொறுத்து என் உயிர் பிரி கால் – தேவாரம்:10 12/2
பொன்றிய உயிர் வந்து எய்த புண்ணியம் புரிந்தாய் போற்றி – தேவாரம்:11 21/3
மேல்


உயிர்-தன்னை (1)

தத்துறல் அடைந்து உயிர்-தன்னை நாடி இங்கு – ஆதி:3 1/2
மேல்


உயிர்_துணை (1)

உற்ற நம்பிக்கை என்னும் உயிர்_துணை
சொற்ற வாய்மை சுவை மதுரம் திகழ் – ஆரணிய:8 88/1,2
மேல்


உயிர்_தோழன் (1)

தன் உயிர்_தோழன் பேச்சு சாதுரியத்தில் சிக்கி – நிதான:5 20/1
மேல்


உயிர்_அனையீர் (1)

உள் உயிர்_அனையீர் உற்றது ஒன்று யான் உரைக்க கேண்-மின் – ஆதி:2 8/4
மேல்


உயிர்க்காய் (1)

வள்ளல் குரு ராயன் மன் உயிர்க்காய் தன் உயிரை – குமார:2 309/1
மேல்


உயிர்க்கு (21)

மன் உயிர்க்கு இரக்ஷணை வழி மரபினை வகுக்கும் – ஆதி:1 10/2
உண்டு-கொல் முடிவு ஆற்றுகிற்கிலன் உயிர்க்கு இறுதி – ஆதி:9 145/3
ஐய கேள் சுவிசேஷகன் ஆர்_உயிர்க்கு அரணாம் – ஆதி:11 30/1
மறியும் அன்பின் மன் உயிர்க்கு எலாம் நண்பு வாய்ந்ததினும் – ஆதி:18 28/3
ஏதம் ஒன்று இலா உயிர்க்கு இறுதி காட்டுதல் – குமார:2 237/1
எல்லவரும் தத்தம் உயிர்க்கு இறுதி ஏய்ந்தன போல் – குமார:2 315/3
ஓவாது உழல் எம் உயிர்க்கு ஒழிவு இன்றோ என்பார் – குமார:2 320/4
வார்த்தையாய் நடுவர் ஆகி மன் உயிர்க்கு இரக்ஷை நல்க – குமார:2 434/1
அன்று அவன் ஆர்_உயிர்க்கு அறுதி சூழ்ந்தனள் – நிதான:4 24/3
எ திறத்தினும் உயிர்க்கு இறுதிசெய்திட எமக்கு – நிதான:11 2/3
ஆரிய பகைவர்-தம் ஆர்_உயிர்க்கு இறுதிசெய் – நிதான:11 7/1
ஐயஐய என் ஆர்_உயிர்க்கு ஆர்_உயிர் அனையாய் – ஆரணிய:2 7/1
மன் உயிர்க்கு எலாம் உரிமையே மறுமை யாத்திரிகம் – ஆரணிய:8 2/1
என் உயிர்க்கு உயிரும் நீயே ஈடேற்றும் ஈசன் நீயே – ஆரணிய:8 61/1
என் உயிர்க்கு அரும் துணைவ இ தலத்தவர் எல்லாம் – இரட்சணிய:1 17/1
அனைத்து இருநிதியும் வாரி ஆர்_உயிர்க்கு அழிவுசெய்து – இரட்சணிய:2 10/2
அந்தணன் எனது ஆர்_உயிர்க்கு அரும் துணை ஆய – இரட்சணிய:2 30/2
மைந்த பாவியேன் உயிர்க்கு உறு மரண பந்தங்கள் – இரட்சணிய:2 30/3
வாழி மன் உயிர்க்கு இரக்ஷணை வழங்கு வண் சுருதி – இரட்சணிய:3 108/2
மன் உயிர்க்கு இரங்கி மேனாள் மநுமகனாக தோன்றி – தேவாரம்:9 2/2
அருள் உடை முகிலை அன்பர் ஆர்_உயிர்க்கு உயிராய் நின்ற – தேவாரம்:9 7/1
மேல்


உயிர்க்கும் (4)

என் உயிர்க்கும் இனிய சஞ்சீவியை – ஆதி:19 78/3
பொன் உயிர்க்கும் பொலன் சுரங்கத்தினை – ஆதி:19 78/4
தீ எழு புகை என உயிர்க்கும் தீயவன் – நிதான:2 5/4
இன் உயிர்க்கும் இறுதி விளைத்தல் போல் – ஆரணிய:4 71/4
மேல்


உயிர்க்குயிர் (4)

உணங்கி வெய்து உயிர்த்தார் மாந்தர் உயிர்க்குயிர் ஆகி நின்றார் – குமார:2 120/4
மானவர் உயிர்க்குயிர் ஆய மாட்சியது – ஆரணிய:4 8/2
உலக பாசங்கள் ஒழிந்தும் தம் உயிர்க்குயிர் ஆகி – இரட்சணிய:1 46/1
உத்தமம் திகழ் அன்பு மிக்கு உயிர்க்குயிர் ஆய – இரட்சணிய:1 48/1
மேல்


உயிர்க்குயிராகும் (1)

மன் உயிர்க்குயிராகும் மருந்தினை – ஆதி:19 78/2
மேல்


உயிர்க்குயிராய (1)

தன் உயிர்க்குயிராய சம்பத்தினை – ஆதி:19 78/1
மேல்


உயிர்க்குயிரை (2)

என் உயிர்க்குயிரை இழந்தேன் எனா – ஆதி:19 60/4
உள்ளம் உவப்புறு தேனை உயிர்க்குயிரை உலவாத – தேவாரம்:4 1/3
மேல்


உயிர்கட்கு (1)

மருவு தம் குடை நிழல் கீழ் வாழும் மன் உயிர்கட்கு எல்லாம் – ஆதி:2 16/3
மேல்


உயிர்கள் (4)

புவன மன் உயிர்கள் இந்த பொது விதி பிரமாணத்தை – ஆதி:2 20/1
உரு கிளர் ஜோதி எல்லாம் புதைபட உயிர்கள் யாவும் – ஆதி:14 134/3
அலகு_இலா உயிர்கள் எல்லாம் அரும்_பெறல் மகிழ்ச்சி பூத்த – குமார:2 440/1
எண்_இலா உயிர்கள் காலை ஏம்பலோடு எழுந்த காட்சி – குமார:2 443/2
மேல்


உயிர்களின் (1)

பித்தளை உயிர்களின் பிறவி நோய் கெட – ஆரணிய:4 10/3
மேல்


உயிர்கொடுத்த (1)

நின்றே பலியா உயிர்கொடுத்த நிமலன் நீதி அடையீரேல் – நிதான:9 34/3
மேல்


உயிர்த்த (2)

மண்ணின்-நின்று அங்கு உயிர்த்த மனு கணம் – ஆதி:14 168/1
ஜீவ நாடி உயிர்த்த நல் ஓரையின் செவ்வி – ஆரணிய:1 24/3
மேல்


உயிர்த்தனன் (1)

விம்மினன் உயிர்த்தனன் வெருண்டு நின்றனன் – ஆதி:12 31/3
மேல்


உயிர்த்தாய் (1)

மாண்டாய் எம் பிழைக்கா உயிர்த்தாய் எமை வாழ்விக்கவே – தேவாரம்:5 10/3
மேல்


உயிர்த்தார் (2)

நின்று கூவி நெடிது உயிர்த்தார் அரோ – ஆதி:14 181/4
உணங்கி வெய்து உயிர்த்தார் மாந்தர் உயிர்க்குயிர் ஆகி நின்றார் – குமார:2 120/4
மேல்


உயிர்த்தான் (1)

கோலி உயிர்த்தான் என்று அவன் ஆக்கை கொடு போகி – குமார:2 420/3
மேல்


உயிர்த்திலன் (1)

ஆரண துறை படிந்து அயர்வு உயிர்த்திலன் இனி – ஆதி:14 6/3
மேல்


உயிர்த்து (4)

கொங்கு உயிர்த்து வான் மீன் என பன் மலர் குழுமும் – ஆதி:18 1/3
ஏனவர் உயிர்த்து இது என் என்று திகிலுற்றார் – குமார:2 136/4
கரிவரே என ஏங்கி உயிர்த்து அழு கண்ணீர் – ஆரணிய:1 28/3
ஓவலுறும் முன்னையது இடைக்கிடை உயிர்த்து
தேவ பயம் உள்ளுறும் எனில் திகழ் மெய்ஞ்ஞானம் – ஆரணிய:9 108/2,3
மேல்


உயிர்த்தெழ (1)

உய வரும் நலம் கொண்டு ஐயன் உயிர்த்தெழ ஊர்த்த நன்மை – குமார:2 442/2
மேல்


உயிர்த்தெழல் (1)

உணங்கி மீண்டு இங்கு உயிர்த்தெழல் ஒல்வதோ – குமார:2 459/3
மேல்


உயிர்த்தெழு (1)

பூதலத்தில் உயிர்த்தெழு புண்ணிய – குமார:2 473/3
மேல்


உயிர்த்தெழுந்த (7)

மருவியவாறு ஈதாக மறுத்து உயிர்த்தெழுந்த உண்மை – குமார:2 426/2
மைந்த கேள் நம் பிரான் இ மா நிலத்து உயிர்த்தெழுந்த
விந்தையை தரிசித்து ஏத்தும் விழைவினால் விபுதராவார் – குமார:2 427/1,2
மூர்த்தியாய் சமாதி கூடி முறை வழாது உயிர்த்தெழுந்த
தீர்த்தனை தரிசித்து ஏத்தி ஜெயஜெய என்று போற்றி – குமார:2 434/2,3
மண் இயல் வினையின் மாய்ந்த மன்பதை உயிர்த்தெழுந்த
புண்ணியர் தமக்குள்ளாக புத்துயிர் அடைந்தால் போலும் – குமார:2 443/3,4
நம் பிரான் உயிர்த்தெழுந்த நலம் பெறு முகூர்த்தம்-தன்னில் – குமார:2 447/1
வென்றியோடு உயிர்த்தெழுந்த விந்தையை விசுவசித்து உள் – ஆரணிய:8 47/3
மேவர உயிர்த்தெழுந்த வென்றியே இரக்ஷை என்றும் – ஆரணிய:8 76/4
மேல்


உயிர்த்தெழுந்தமை (1)

உயிர்த்தெழுந்தமை உள்ளி உள் ஊக்குவாள் – இரட்சணிய:1 70/4
மேல்


உயிர்த்தெழுந்தார் (2)

இன்று உயிர்த்தெழுந்தார் உலகு எங்கணும் – ஆதி:14 163/4
உன்னதேசன் உயிர்த்தெழுந்தார் என – குமார:2 451/1
மேல்


உயிர்த்தெழுந்து (8)

உன்னத தேவ_மைந்தன் உயிர்த்தெழுந்து அருளி போந்தார் – குமார:2 433/4
உய்ய வந்து இங்கு உயிர்த்தெழுந்து உன்னத – குமார:2 469/2
உம்பர் நாயகன் உயிர்த்தெழுந்து அருளிய உண்மை – குமார:2 480/1
தானம் நரர்க்கு கைகூட சமாதி ஒருவி உயிர்த்தெழுந்து
தீனம் தொலைத்த குமரேசை சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 58/3,4
இ தலத்து உயிர்த்தெழுந்து வந்தனன்-கொலோ எனது – ஆரணிய:2 14/3
பூ சமாதி உற்று உயிர்த்தெழுந்து உன்னதம் புக்கோன் – ஆரணிய:6 20/2
பூதலத்து இறந்தோர் உயிர்த்தெழுந்து எம்பிரான் நடுப்புரியும் நாள் – தேவாரம்:1 6/2
இங்கு உயிர்த்தெழுந்து இரக்ஷை ஈட்டிய எந்தாய் போற்றி – தேவாரம்:11 29/4
மேல்


உயிர்த்தெழும்பும் (1)

வஞ்சரால் மடியும் ஆறும் மறுத்து உயிர்த்தெழும்பும் ஆறும் – தேவாரம்:11 23/3
மேல்


உயிர்த்தெழுவேன் (1)

உய்வு அருள் நாதன் உயிர்த்தெழுவேன் என உய்த்திட்ட – குமார:2 424/3
மேல்


உயிர்தந்த (1)

உடலை உருக்கி குருதி வடித்திட்டு உயிர்தந்த
கடலை நிகர்க்கும் கருணை இருப்பை கருதாமே – ஆதி:16 6/1,2
மேல்


உயிர்தப்பி (1)

பேசில் பழுதாம் உயிர்தப்பி பிழைக்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 42/4
மேல்


உயிர்ப்பலி (6)

எனாது உயிர்ப்பலி ஈந்து என ஏம்பலோடு எழுந்தார் – ஆதி:9 10/4
ஊன் ஆடும் உடல் எடுத்து இங்கு உயிர்ப்பலி நேர்ந்து உதவினை நீ – ஆதி:15 15/3
உவந்து உலகு அருந்த ஊட்டி உயிர்ப்பலி கொள்ளும் அன்றே – நிதான:7 70/4
மாசு_இலா உயிர்ப்பலி சிலுவையில் உவந்து ஈந்தோன் – ஆரணிய:6 20/1
அலகு_அறு தண்டம் ஏற்று இங்கு உயிர்ப்பலி அமலற்கு ஆக்கி – ஆரணிய:8 46/3
உத்தரித்து உயிர்ப்பலி உதவி கற்பனை – ஆரணிய:9 72/3
மேல்


உயிர்ப்பன் (1)

துனி வரும் உயிர்ப்பன் அஞ்சி துடிதுடித்து அலறி சோர்ந்தான் – ஆதி:14 123/4
மேல்


உயிர்ப்பிக்க (1)

தொட்டு சிசுவை உயிர்ப்பிக்க சோரன் சோர இடைச்சிகளை – நிதான:9 43/1
மேல்


உயிர்ப்பிக்கும் (1)

அருவருப்பித்து உளம் புதுக்கி ஆத்துமத்தை உயிர்ப்பிக்கும்
மரு இருக்கும் நறும் பிரச மலர் மறைந்தும் புறம் போந்து – நிதான:5 52/2,3
மேல்


உயிர்ப்பு (6)

நனி துற்று மெய்ஞ்ஞானம் உயிர்ப்பு நீதாசனத்தில் – ஆதி:5 6/3
வெவ் அழல் புகை என உயிர்ப்பு வீங்கிட – குமார:2 231/2
உள் நிகழ் பொறையினால் உயிர்ப்பு ஒடுங்கினார் – குமார:2 383/3
தா வரும் நொதிக்குள் வீழ்ந்து தத்தளித்து உயிர்ப்பு முட்டி – நிதான:3 22/3
அள்ளுண்டேம் அள்ளுண்டேம் என்று ஆர்_உயிர்ப்பு அடங்குவாரை – நிதான:3 35/4
மருவு உயிர்ப்பு ஒருவழிப்பட மடுத்த பொழுதும் – நிதான:4 80/3
மேல்


உயிர்ப்புற்று (1)

ஊசலாடு உயிர்ப்புற்று உளம் கைத்து அழும் – நிதான:5 65/4
மேல்


உயிர்ப்பெறிந்து (1)

உய் வழி இனி இன்று என்னா உயிர்ப்பெறிந்து உயங்குவாரை – நிதான:3 25/4
மேல்


உயிர்ப்பொடு (1)

வீங்கிய உயிர்ப்பொடு கவன்று வேந்தனும் – குமார:2 240/3
மேல்


உயிர்ப்பொடும் (1)

மீ கிளர் உயிர்ப்பொடும் விளம்புவான் அரோ – ஆதி:12 65/4
மேல்


உயிர்பெற்றான் (1)

மகன் இவன் மரித்தான் இன்னே மறுத்து உயிர்பெற்றான் ஆக – ஆதி:9 119/1
மேல்


உயிர்பெற்று (3)

மீண்டு உயிர்பெற்று எழுந்து திரு_அடி தொழுதான் ஒரு தொண்டன் வெளிப்பட்டு ஐய – ஆதி:9 163/4
ஈண்டு ஒரு மூன்று தினத்து உயிர்பெற்று எழுவேன் என்ன – குமார:2 421/1
தீங்கு இன்றி உயிர்பெற்று ஏகும் திவ்விய திரு_கூட்டத்தின் – நிதான:3 60/1
மேல்


உயிர்போம் (1)

ஒக்க ஒழியும் அல்லாமல் உயிர்போம் காலத்து உடன் வருமோ – நிதான:9 66/2
மேல்


உயிர்விடுத்த (1)

விந்தை_உளார் மனு ஆகி உயிர்விடுத்த விந்தையை போல் விந்தை உண்டோ – குமார:2 377/4
மேல்


உயிர்விடுத்து (1)

நித்த சத்தியம் தெரித்து உயிர்விடுத்து நீறு ஆய – ஆரணிய:2 14/1
மேல்


உயிராக (1)

ஆண்டே குடிபுக்கு உனை ஆர்_உயிராக அன்பு – ஆதி:12 15/2
மேல்


உயிராய் (1)

அருள் உடை முகிலை அன்பர் ஆர்_உயிர்க்கு உயிராய் நின்ற – தேவாரம்:9 7/1
மேல்


உயிரார்ப்பண (1)

உழுவல் அன்பு அருச்சித்து உயிரார்ப்பண
கிழமை பூண்ட கிறிஸ்தவர் ஆயினார் – ஆதி:14 175/3,4
மேல்


உயிருக்கு (3)

உய்த்து உணர்ந்திலை-கொலாம் உயிருக்கு உட்பகை – ஆதி:19 39/2
அருளே துணை முற்றும் நம் ஆர்_உயிருக்கு – நிதான:4 8/3
கேளுறும் உயிருக்கு எல்லாம் நன்று போல் கேடு சூழ்ந்து – இரட்சணிய:2 11/2
மேல்


உயிருக்குயிராம் (1)

உய்யா உயிருக்குயிராம் உயிர் ஓயும் எல்லை – குமார:2 363/2
மேல்


உயிருக்குயிராய (1)

என் உயிருக்குயிராய ஈசன்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 4/4
மேல்


உயிரும் (6)

சகல மன் உயிரும் கதி சார்ந்து உய – குமார:2 1/2
நீங்குவர் தம் இன் உயிரும் அன்றி நெறி இன்றால் – குமார:2 142/4
இ பரிசு பெரும் துக்க குறி மல்கி எ உயிரும்
செப்ப_அரிய துயர் உழப்ப செருசலையை புறம் போக்கி – குமார:2 339/1,2
ஊனும் நல் உயிரும் என ஒன்றுபட்டு இன்று – ஆரணிய:2 21/1
மை_அறு பொருளும் தொக்க வளமும் மன் உயிரும் எல்லாம் – ஆரணிய:5 46/3
என் உயிர்க்கு உயிரும் நீயே ஈடேற்றும் ஈசன் நீயே – ஆரணிய:8 61/1
மேல்


உயிருற்று (1)

உற்ற ஓர் மூலமாய் உயிருற்று ஓங்கிய – ஆரணிய:9 82/2
மேல்


உயிரை (15)

மாசு_அறும் உயிரை கூவி வாய் திறந்து அரற்றும் மாதோ – ஆதி:2 48/4
ஆலத்தை நுகர்ந்து எனது ஆர்_உயிரை – ஆதி:9 131/2
மன்னி நின்று உயிரை வாட்டும் வழு_அறு ஜீவ சாக்ஷி – ஆதி:14 121/4
மெய் உயிரை வாதைபுரிவாம் என வெகுண்டார் – குமார:2 138/4
கெடுவர் ஆர்_உயிரை உறலே பெரும் கேதம் – குமார:2 301/4
வள்ளல் குரு ராயன் மன் உயிர்க்காய் தன் உயிரை
எள்ளி அவதரித்த எம்மான் சருவேசன் – குமார:2 309/1,2
தெற்றென கால் முறித்து உயிரை சிந்தினார் – குமார:2 396/4
எண் தகும் உயிரை தொண்டன் எதிர்ந்தனன் என்பது அல்லால் – நிதான:3 67/4
கொச்சை வன் சிறைப்படுத்து உயிரை கொள்ளுவன் – நிதான:4 35/2
கொன்று உயிரை கவரும் விடம் கொடுப்பது அதன் குணம் ஆமால் – நிதான:5 45/4
முந்தும் ஆரண சாக்ஷியா முடுகி ஆர்_உயிரை – நிதான:6 23/3
செறித்த பல் பெரு மோசத்தால் தியங்கிடாது உயிரை
வெறுத்து முன் எதிரூன்றிடும் மெய் பத்தி வேண்டும் – ஆரணிய:2 34/3,4
உலக நீர் ஒழுக்கு எலாம் உயிரை காப்பினும் – ஆரணிய:4 15/1
தன் உயிரை பரிந்து அளித்த மேசியாவை சர்வ பரி தியாகனை மெய் தரும வாழ்வை – தேவாரம்:8 4/3
அறிதுயில் அமர்ந்தாய் போற்றி அலகு_இல் பல் உயிரை ஊட்டி – தேவாரம்:11 14/2
மேல்


உயிரோடு (2)

உருப்பெற்று ஈண்டு உயிரோடு எழுந்து உற்றனர் – ஆதி:14 165/4
உயிரோடு எழுப்பி இரு புறமும் நிறுவி அவரவர்க்கு – நிதான:9 60/2
மேல்


உயும் (4)

பாக்கியம் அடைந்து உயும் பவித்திரான்மிகள் – ஆதி:9 49/4
மா துயர்க்கு அகன்று உயும் மார்க்கம் ஆவதும் – ஆதி:10 20/3
திரு_அருள் அடைந்து உயும் நெறியும் தீர்ந்து நீ – ஆதி:12 44/2
தாழ்_வினைக்கு அகன்று உயும் ஆற்றை ஓம்பிடான் – ஆதி:14 48/4
மேல்


உயுமாறு (1)

மேதினி உயுமாறு உய்த்த வியன் அடையாளம் ஈதால் – ஆரணிய:3 23/4
மேல்


உர (1)

ஒன்றிய கேடகம் நெஞ்சுள் அடக்கி உர தொல்லை – நிதான:2 71/2
மேல்


உரக்க (6)

தெண்டனிட்டு உரக்க கூவி ஜெபித்தனன் சிந்தை ஒன்றி – ஆதி:19 105/4
உன் விசுவாசம் நன்று உரக்க வேண்டினேன் – குமார:2 43/4
இன்று என உரக்க கூவி இரைந்தனர் இகலி மாதோ – குமார:2 186/4
வா என்று உரக்க விளிப்பது போன்று எழுந்த மத வாரண துழனி – குமார:2 198/4
சிந்தை உரக்க நன்று ஒருவி தீமை புரிந்த நரரேம் காண் – நிதான:9 24/2
அங்கு நின்று உரக்க கூவும் அழிம்பன் இ உலகத்து ஆய – ஆரணிய:3 10/1
மேல்


உரத்த (2)

கல் என உரத்த வன்னெஞ்சன் கங்குலை – ஆதி:10 28/1
வருமம் மிக்கு உரத்த பேயை வன் சிறை படுத்தி மீண்டும் – குமார:2 438/2
மேல்


உரத்தது (1)

ஒன்றி நின்று அங்கு உரத்தது மென்மெல ஊக்கி – ஆரணிய:4 159/4
மேல்


உரத்தலின் (1)

உத்தம விசுவாசத்து உரத்தலின்
மத்தர் வாய் அடைபட்டு மறம் கிளர் – குமார:2 479/2,3
மேல்


உரத்தனர் (1)

நின்று உரத்தனர் இருவரும் திடம்கொண்டு நிமிர்ந்தார் – இரட்சணிய:2 47/4
மேல்


உரத்தான் (1)

உலைவு என் சாவு நல் ஊதியம் எனக்கு என உரத்தான்
மலை துளங்கினும் மனம் துளங்காத மெய் மறையோன் – இரட்சணிய:2 23/3,4
மேல்


உரத்திடு-மின் (1)

நட்பு_உளீர் விசுவாசத்தில் நனி உரத்திடு-மின் – நிதான:6 10/4
மேல்


உரத்து (15)

மெய் அவாவுடன் அடுத்து உரத்து விள்ளுவான் – ஆதி:16 4/4
மிக்கு உரத்து இறை அருள் பராமரிப்பினை வியந்தான் – ஆதி:18 34/4
பிடிக்குவன் உரத்து உன்னி பெயர்குவன் இனவாக – ஆதி:19 28/2
உற்ற பேர்_ஆசையோடு உரத்து கூவினான் – ஆதி:19 40/4
நூல் வழி உரத்து மத்தி நுனித்து அடி பெயர்த்து வந்து இ – ஆதி:19 109/3
ஒறுத்திடற்கு உரியான் இவன் என்றனர் உரத்து – குமார:2 226/4
மிடுக்குறும் பரிய கோல் பிடித்து ஊன்றி மிதித்து நின்று உரத்து அடி பெயர்த்தும் – நிதான:1 3/1
எஞ்சுறேன் என உரத்து எதிரிட்டான் அரோ – நிதான:2 15/4
உள் தெளிவொடு கால் ஊன்றி உரத்து அடி பெயர்த்து நின்று – நிதான:3 21/2
பாதையில் படர்வேன் என்று பன்னினான் உரத்து பல கால் – நிதான:3 55/4
ஆறினன் பிராண தாபம் அருள் துணை உரத்து பற்றி – நிதான:3 70/2
மிக்கு உரத்து ஓர் அடி அடித்து வீழ்த்தினான் – நிதான:4 41/4
இன்னவாறு உரத்து இன் உரையாடி நம் – நிதான:8 12/1
மெய் ஒளி திகழ்த்தவும் வெகுளி காற்று உரத்து
ஒய்யென அவித்தது அ ஒல்லை என்பவே – நிதான:10 2/3,4
உன்னி நின்று அங்கு உரத்து விளித்தனர் – ஆரணிய:4 66/4
மேல்


உரத்துரத்து (1)

ஓதினார் உரத்துரத்து உருத்து பல் முறை – நிதான:10 22/3
மேல்


உரத்தை (2)

உண்டு எனப்படும் மெய் விசுவாசத்தின் உரத்தை
கண்டு கேட்டு உளம் கவன்றதும் வெருண்டதும் காண்டி – ஆரணிய:8 20/1,2
உய்வு அளிக்கும் நின் மெய் விசுவாசத்தின் உரத்தை
தெய்வம் பாங்கர் நின்று அறி திறன் அல்லது தீர – இரட்சணிய:2 40/2,3
மேல்


உரத்தையும் (1)

நெஞ்சு இயல் உரத்தையும் நீத்து தன் மனை – குமார:2 257/2
மேல்


உரப்படும் (2)

உரப்படும் பின்னர் நீ உன் சகோதரர் – குமார:2 44/1
துன்னி நின்று உரப்படும் சூழ்ச்சி காண் இது – ஆரணிய:9 53/4
மேல்


உரப்பி (3)

உண்டு உரப்பி உருண்டு அலைவார்-தமை – நிதான:8 20/3
உள்ளம் ஒன்று இங்கு உரை ஒன்றாய் உரப்பி வாதுபுரியாமல் – நிதான:9 92/2
ஒண் தாபதர் என்பதை உய்த்து உணர்ந்தான் உரப்பி
திண் தோள் புடைத்தான் சினவி கறுவி சிரிப்பு – ஆரணிய:4 106/2,3
மேல்


உரப்பியோர் (1)

ஊழின் ஆம் என உரப்பியோர் மடமையின் ஓங்கி – நிதான:7 12/1
மேல்


உரப்பினான் (1)

ஒல்லையின் எழுந்து பின் சென்று ஓடினான் உரப்பினான் அங்கு – ஆரணிய:4 171/1
மேல்


உரம் (29)

ஒண் தமிழ் வலவர் வாக்கின் உரம் கொண்டு இ உலக காதை – பாயிரம்:1 13/1
கரவு_இலாத மெய் உரம் விசுவாசம் உள் கவினி – ஆதி:8 25/3
வேண்டு உரம் இட்டு தக்க விதம் பல பருவம் செய்தும் – ஆதி:9 110/2
பற்றுக என்று தன் கரம் கொடு பற்றி ஈர்த்து உரம் கொள் – ஆதி:11 32/3
உரம்_இலாது வீழ்ந்து உயங்கவிட்டிருப்பது என் உரிமை – ஆதி:11 40/2
உரம் பயில் சஹாயன் விவரித்ததும் உணர்ந்தே – ஆதி:13 29/4
உரம் தரும் மகா கிருபை உள்ளுற வழங்கி – ஆதி:14 60/3
உரம் பயில் உடுமு போலும் ஒருதலையாக முன்னோர் – ஆதி:17 9/3
உள கவலையை நீக்கி உரம் கொடு கால் ஊன்ற – ஆதி:19 25/2
உச்சித விசுவாசத்தின் உரம் கொண்டு அங்கு உற்று நோக்கி – ஆதி:19 112/3
உரம் உறா வகை துரந்திடும் என்பதும் உணர்ந்தேன் – குமார:1 46/3
உரம் இலாது அஞ்சி ஆங்கு ஒருபுறம் செலீஇ – குமார:2 248/2
உரம்_இலா ஆன்மகோடி உய்ந்தமை உள்ளியுள்ளி – குமார:2 380/3
உஞ்சம் என்று உளம் வலித்து உரம் கொண்டார் அரோ – குமார:2 414/4
ஒன்னலார் நெஞ்சு உரம் கிழிபட்டனர் – குமார:2 478/2
உரம் குலவி நின்றதை உணர்ந்து மறைவாணன் – குமார:4 4/3
உருக்கு இயல் உலம் பொரூஉம் உரம் கொள் தோளினன் – நிதான:2 6/1
தைவிக அநுக்கிரக சத்தியின் உரம் கொண்டு – நிதான:2 40/1
நெஞ்சு உரம் கிழிந்து அழிம்பன் நீள் நிலத்து உறீஇ நெடிது – நிதான:2 104/1
வெருண்ட போது உரம் தந்து உய்க்கும் விறல் கொள் கேடகத்தை பற்றி – நிதான:3 45/3
உரம் இலாது உழல் அபாக்கியர் ஒருங்கு அடையவே – நிதான:4 81/4
உரவு நீர் நிலத்து அலகை மானிடர் உரம் ஒருங்கே – நிதான:7 17/1
விண்டு உவர்த்து உயிர் வீடு-மட்டாய் உரம்
கொண்டு நின்று பிரான் அடி கூடினார் – நிதான:7 92/3,4
ஏக கால் உரம்_இன்றி நின்று இளைத்து அவலித்தும் – ஆரணிய:4 47/3
ஒன்றி உள் உரம் உற்றனர் ஒள்ளியோர் – ஆரணிய:4 84/4
உளம் கொளீஇ சிலர் உழை உரம் கொண்டு நின்று ஓங்கி – ஆரணிய:6 26/2
பெரிது_அன்றால் உரம் பேசுதல் பேசல் போல் – ஆரணிய:6 48/1
உரம் அளைந்த மெய் உத்தம இ நிலத்து உரவோர் – இரட்சணிய:1 20/1
நன்று உரம் கொடு நம்பிக்கைக்கு இ உரை நவிற்ற – இரட்சணிய:2 47/2
மேல்


உரம்_இலா (1)

உரம்_இலா ஆன்மகோடி உய்ந்தமை உள்ளியுள்ளி – குமார:2 380/3
மேல்


உரம்_இலாது (1)

உரம்_இலாது வீழ்ந்து உயங்கவிட்டிருப்பது என் உரிமை – ஆதி:11 40/2
மேல்


உரம்_இன்றி (1)

ஏக கால் உரம்_இன்றி நின்று இளைத்து அவலித்தும் – ஆரணிய:4 47/3
மேல்


உரமாக்கலின் (1)

அருளும் ஆர்ந்து உரமாக்கலின் ஆக்கிய எல்லா – ஆரணிய:1 26/2
மேல்


உரமாக (1)

மாசு_இல் விசுவாசம் நனி மல்கி உரமாக
நேசமொடு உணர்த்தினை என் நெஞ்சிடை அழுந்த – குமார:3 2/3,4
மேல்


உரமுடன் (1)

உரமுடன் நாச_மோசம் ஒருங்குடன் குழும கண்டேம் – நிதான:3 7/3
மேல்


உரல் (1)

சிலை ஆர் உரல் புக்கு உலக்கைக்கு இடை சேர்ந்தவும் பின் – ஆரணிய:4 112/2
மேல்


உரவினார் (1)

உரவினார் உருவம் மாறி ஒளி திகழ் மேனி வாய்ப்ப – இரட்சணிய:3 98/2
மேல்


உரவீர் (1)

உலகிடை சமராடலீர் இன்று-காறு உரவீர் – நிதான:6 9/4
மேல்


உரவு (14)

உரவு கோல் உண்டு நம் பிரான் தயை என்றும் உண்டால் – ஆதி:8 16/4
உரவு நீள் நிலத்து உளர் சிலர் மெய்யுணர்வு ஒருவி – ஆதி:9 151/2
உரவு அளற்றின்-நின்று எனை கரை ஏற்றிய தோன்றால் – ஆதி:11 35/2
உரவு நீள் நிலத்து உண்டு-கொல் யான் உனக்கு உதவ – ஆதி:11 35/4
உரவு நீள் நிலத்து எவர் உனை ஒப்பு ஆவரே – ஆதி:12 38/4
உரவு நீர் உததி சூழ் உலகு எலாம் உய்ய நம் – ஆதி:14 8/1
உரவு செழும் கொண்டலின் நாப்பண் உற்றது அமரர் உவப்பு எய்த – ஆதி:14 148/4
உரவு நீர் உலகத்து இதை ஒத்த நியாயம் – குமார:2 280/3
உரவு மால் வரை ஓங்கிய தரு குலம் உதவும் – குமார:4 69/2
உரவு நூல் நெறி ஓதி உணர்த்திய – நிதான:5 86/1
உரவு நீர் நிலத்து அலகை மானிடர் உரம் ஒருங்கே – நிதான:7 17/1
உரவு நீர் நிலத்து உனை அலால் பிறர் இலேன் உண்மை – ஆரணிய:2 11/3
உரவு நீர் உலகத்தை உவர்த்துளை உண்மை – ஆரணிய:4 148/3
உரவு நீர் நிலத்து அருள் திரவியம் பெற்ற உரவோய் – இரட்சணிய:1 19/1
மேல்


உரவோய் (7)

உன்ன_அரும் திகில்பிடித்தது உடன் உண்மை உரவோய் – ஆதி:14 191/4
ஊன் அளாவு துர்_குணம் கடிந்து ஒதுக்கிய உரவோய்
தேன் அளாவிய கொழு மலர் செழும் பயன் செருமி – குமார:4 56/1,2
உச்சிதற்கு இதயாசனம் நல்கிய உரவோய்
செச்சை ஆள் அரி ஊன் இரை தேர்கில தெருண்டு – குமார:4 59/1,2
உய்யும் நல் மதி ஒண் மருந்து ஊட்டினை உரவோய் – ஆரணிய:2 7/4
ஒருவு_அரும் துயில் விழி துணை பொதிதலும் உரவோய்
இருவரும் துயின்று எழுதும் ஓர் கடிகை என்று இசைத்தான் – ஆரணிய:8 6/3,4
உய்யுமாறு உளத்து ஊன்றி நின்று ஓங்கியது உரவோய் – ஆரணிய:8 27/4
உரவு நீர் நிலத்து அருள் திரவியம் பெற்ற உரவோய்
இரவும் இன்று உறு துயிலும் இன்று ஆதலின் எங்கும் – இரட்சணிய:1 19/1,2
மேல்


உரவோர் (3)

ஊற்று இன் நீர் சுரந்து என அவண் தோன்றினர் உரவோர் – ஆதி:8 5/4
உள் நிலவு விசுவாசத்து உரவோர் நெஞ்சு உள் அழிய – குமார:2 338/2
உரம் அளைந்த மெய் உத்தம இ நிலத்து உரவோர்
கரவு_இலாது அகம் புறம் எங்கும் உண்மையே கவின – இரட்சணிய:1 20/1,2
மேல்


உரவோர்க்கும் (1)

உரையிடற்கு எளிதோ சுவர்க்கத்து உரவோர்க்கும் – ஆதி:18 29/4
மேல்


உரவோரே (1)

ஒன்னாரை தேர்ந்து ஒல்லை ஒரூஉம் மெய் உரவோரே – ஆரணிய:7 8/4
மேல்


உரவோன் (2)

உம்பர் நாயகன் பணிபுரிந்து ஒழுகும் அ உரவோன்
இம்பர் ஓர் சிறை இருந்துழி யோக நித்திரையில் – ஆதி:1 9/2,3
உள் நைவு நீங்கினான் திரு_அருள் பலம் கொண்ட உரவோன் – ஆரணிய:2 3/4
மேல்


உரற்றும் (1)

வருக்கம் நின்று உரற்றும் ஓசை செவித்தொளை மறிதலோடும் – ஆதி:19 90/3
மேல்


உரறி (6)

ஒக்கலுக்கு உளம் பரிந்து மன்றாடினான் உரறி – ஆதி:9 153/4
அதிர்பட முழங்கி பொங்கி அடுத்தடுத்து உரறி ஆர்ப்ப – ஆதி:19 114/2
புண்ணிய பொருப்பின் மீது பொருக்கென உரறி வீழ்ந்த – குமார:2 111/4
ஆர்த்து உரறி நின்றனன் அடி துணை கண் மாறி – நிதான:2 57/1
போர்த்து இடித்து உரறி மண் புழுதி போக்கி விண் – நிதான:10 3/3
பொருக்கென உரறி பொங்கி இனையன புகலலுற்றான் – நிதான:11 47/4
மேல்


உரறினார் (1)

ஓலிடூஉ பரிகசித்து உரறினார் பலர் – குமார:2 266/4
மேல்


உரறு (1)

குழுமி நின்று உரறு கொண்டல் கொடு போயது இவண் மற்று – ஆதி:14 189/3
மேல்


உரறும் (4)

உரும் இனம் முழுக்க மிக்கு உரறும் கோட்பது – ஆதி:12 25/2
ஒக்க நின்று உரறும் காட்சி உம்பர் நாயகனை நீத்து – ஆதி:14 139/2
வேடுவர் எனா உரறும் வெய்யவரை நோக்கி – குமார:2 135/1
பேர்_இடி முழக்கம் எஞ்ச பிளிறி நின்று உரறும் மாதோ – நிதான:3 8/4
மேல்


உரறுமால் (1)

கொண்டலின் திரள் என குழுமி நின்று உரறுமால்
கண்டிலேன் ஓடி யான் புகுத ஓர் கரவிடம் – ஆதி:14 7/3,4
மேல்


உரன் (2)

ஒறுத்திடும் மதுகை மிக்க உரன்_உடையாளன் உள்ளம் – குமார:2 191/3
உரன் நாடிய விசுவாசிகட்கு உவந்து ஆதரம் புரியும் – தேவாரம்:10 1/2
மேல்


உரன்_உடையாளன் (1)

ஒறுத்திடும் மதுகை மிக்க உரன்_உடையாளன் உள்ளம் – குமார:2 191/3
மேல்


உராய் (1)

சிலை பட எங்கணும் செலவு தீர்ந்து உராய்
மலை பட கிடந்தது அ மாய வீதியே – நிதான:10 48/3,4
மேல்


உரி (1)

உம்பர் ஓங்கு பைம் கழை அரவு உரி படாம் உறழ்ந்து – குமார:4 70/3
மேல்


உரித்த (1)

அங்கு உரித்த புல் பூண்டு தண்டலை குலம் அனைத்தும் – ஆதி:18 5/2
மேல்


உரித்தாம் (1)

திரு_மகற்கு உரித்தாம் இவண் செறி பலன் யாவும் – இரட்சணிய:1 36/3
மேல்


உரித்தாய (1)

வினைக்கு உரித்தாய யோசேப்பு வேதியன் – குமார:2 407/3
மேல்


உரித்தில் (2)

ஓங்கு நீதாதிபன் உரித்தில் கேட்டனன் – நிதான:10 23/2
ஓங்கு பொன் கடை வாயிலை திறக்க என உரித்தில்
பாங்கொடும் விளி-மின் என பணித்தலும் பனவர் – இரட்சணிய:3 75/2,3
மேல்


உரித்து (4)

பார் நிலத்து புதைந்த வித்து அங்கு உரித்து எனினும் வேரூன்ற பசு மண் இன்றி – ஆதி:9 81/1
தெற்றென அங்கு உரித்து ஓங்க தெரிந்து எஜமான் மற்று இவற்றை சேதியாதீர் – ஆதி:9 82/3
உழக்கிலே கிழக்கு மேற்கு உரைத்து உரித்து உள எலாம் – நிதான:11 6/2
தண் அளி அங்கு உரித்து எழும்பி அன்பு மூலம் தாரணிக்குள் ஊற ஊன்றி தயை மூடாகி – தேவாரம்:8 10/1
மேல்


உரித்தும் (2)

ஓங்கும் அன்பொடு சஹாயன் வந்து உதவிய உரித்தும்
வீங்கு காதலோடு உன்னி வேதியன் இவை விளம்பும் – ஆதி:11 34/3,4
உற்று அடுத்து வந்து உயிர் அளித்து உதவிய உரித்தும்
குற்றம்_இல் மதி புகன்று உளம் தெருட்டிய குணமும் – ஆரணிய:7 30/2,3
மேல்


உரிமை (29)

ஊனம்_இல் ஆவிகட்கு உரிமை பூண்டு உயர் – ஆதி:4 47/2
இ நிலத்து உரிமை எல்லாம் ஈந்தனம் எம் கோலின் கீழ் – ஆதி:6 5/2
வைத்த நிதி திரள் கண்டோன் மறைத்து உரிமை யாவும் விற்று வழங்கியேனும் – ஆதி:9 86/1
பக்குவ காலத்து உரிமை பெற வந்தோர்-தமை கொன்றும் பழிக்கு அஞ்சாமல் – ஆதி:9 93/3
தருக என்று இரந்து கேட்ப தந்தை தன் உரிமை யாவும் – ஆதி:9 111/3
இ தலத்து உரிமை யாவையும் இகந்து சென்று – ஆதி:10 8/1
உரம்_இலாது வீழ்ந்து உயங்கவிட்டிருப்பது என் உரிமை
தரம்_இலாது உயர் மகிபதி அருட்கு இது தகுமோ – ஆதி:11 40/2,3
மருளுற்று உரிமை திறன் யாவும் வரைந்து வீசி – ஆதி:12 5/2
உகப்புறு பெரும் கிளையொடே உரிமை உள்ள – ஆதி:13 36/1
மன் உரிமை யாவையும் மன கொள வரைந்து ஆண்டு – ஆதி:13 37/2
நாடி அவரோடு உரிமை நான் பெறுவதாம்-கொல் – ஆதி:14 76/4
உரிமை சேர் பரம பதம் அடைந்து நனி உய்வர் உத்தம கிறிஸ்தவர் – குமார:2 64/4
ஒரு மகன் பர திரித்துவத்து ஒருத்துவர் உரிமை
திரு_மகன் தமது ஆணையின் ஒழுகிய செல்வன் – குமார:2 489/1,2
எனக்கு உதவு சார்பு உரிமை வாழ்வு என்று – நிதான:2 41/2
அன்று கிளை நட்பு உரிமை ஆய உறவோர்க்கு – நிதான:4 61/2
உரிமை நீத்து ஒளியை நாடி ஒரு மனை குறுகி ஆய்ந்து – நிதான:4 91/1
மிக்க சம்பத்து உரிமை மனை விரும்பும் மக்கள் கிளைஞர் உற – நிதான:9 66/1
நோன்மையிலி மன் உரிமை நோக்குகிலன் என்றான் – நிதான:11 27/4
மெய் தொழும்பு உரிமை ஆகும் மெய் தொழும்பு ஆவது எம்மான் – நிதான:11 42/3
சுற்றம் நட்பு உரிமை திறம் யாவும் நின் சூழ்ந்து – ஆரணிய:1 19/2
உன்னலீர்-கொலாம் பத்தி வேட பலத்து உரிமை – ஆரணிய:2 65/4
கொடியோன் உரிமை பழன கொடு வேலி சூழ்ந்த – ஆரணிய:4 105/2
செம்மல் தம் உரிமை யாவும் ஜீவ யாத்திரிகர் ஆய – ஆரணிய:5 34/1
வையகம் உய்யக்கொண்ட மாநுவேல் உரிமை தேர்-மின் – ஆரணிய:5 46/4
பொன் நாட்டு அரசன் உரிமை எலாம் புனித தொண்டர்-பொருட்டு உள்ளது – ஆரணிய:5 96/1
பத்தில் ஒன்று என் உரிமை பகுத்ததை – ஆரணிய:9 9/1
உடை பெரும் பொருள் கல்வி நட்பு உறவு உரிமை யாவும் இ உடலொடும் – தேவாரம்:2 3/1
ஏயே என்று இகழும் உலகோடு எனக்கு என் உரிமை
ஆயே உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 8/3,4
மன் அரசு உரிமை முறை நிறீஇ குடிமை வளம் தரு மகிபனே போற்றி – தேவாரம்:11 9/1
மேல்


உரிமைப்பாடு (1)

உற்ற நண்பினன் எனும் உரிமைப்பாடு_இலாய் – குமார:2 246/2
மேல்


உரிமைப்பாடு_இலாய் (1)

உற்ற நண்பினன் எனும் உரிமைப்பாடு_இலாய்
செற்றமோடு இவன் உயிர் சிதைத்தி செய் பழி – குமார:2 246/2,3
மேல்


உரிமையாம் (2)

உற்ற மெய் விசுவாசத்தால் உரிமையாம் பரம நீதி – ஆரணிய:8 63/1
ஒருமனத்த யாத்திரிகருக்கு உரிமையாம் உரைக்கில் – இரட்சணிய:1 36/4
மேல்


உரிமையின் (1)

உள் நிகழ்ந்த உரிமையின் முத்தமிட்டு – ஆதி:19 80/2
மேல்


உரிமையும் (3)

பொருளின் செல்வமும் பூதலத்து உரிமையும் போக்கி – ஆரணிய:2 10/1
ஒரு மக பலி ஊட்டிய உரிமையும் அரசின் – ஆரணிய:6 27/1
எவ்வகை உரிமையும் இகந்துளார் இவர் – இரட்சணிய:3 56/4
மேல்


உரிமையே (1)

மன் உயிர்க்கு எலாம் உரிமையே மறுமை யாத்திரிகம் – ஆரணிய:8 2/1
மேல்


உரிமையை (5)

புல்ல அக்கணத்து ஊர் உறவு உரிமையை போக்கி – ஆதி:8 23/2
ஒக்கலை உரிமையை உவக்கும் தேசத்தை – ஆதி:9 169/2
குருடர் மற்றோர் உரிமையை கொள்ளைகொள் – ஆதி:13 6/2
உய்ந்திட நித்ய_ஜீவனை நல்கும் உரிமையை அருளினீர் உமையும் – குமார:2 55/2
ஈசன் ஈந்த உரிமையை எள்துணை – ஆரணிய:6 34/1
மேல்


உரிமையோடு (1)

உரிமையோடு என் உரை பிடித்து ஒண் தவம் – குமார:2 20/2
மேல்


உரிய (17)

ஆய அ வழிப்போக்கருக்கு உரிய ஆசாரம் – ஆதி:8 14/1
உரிய மா நிதி துறும் இடத்து உறும் உமது இதயம் – ஆதி:9 59/1
உரிய மாண் பரிசுத்த ஊண் குக்கல் முன் உய்த்து – ஆதி:9 67/3
அப்புறமாய் தனக்கு உரிய நல் கனியை தருவோர்-பால் அடையும் என்றார் – ஆதி:9 94/3
பாதலாக்கினி எனக்கு உரிய பங்கு பரிவு என் – ஆதி:14 199/3
உரிய காதலி மக்கள் மற்று உளர்-கொலோ உளரேல் – குமார:1 80/2
ஆழி அரசற்கு உரிய கட்டியம் அடுத்து – குமார:3 17/3
பூத்த உணர்வோடு உரிய பொற்புறு தவத்து – குமார:4 1/3
நிதானி என்று உரைக்கும் நாமம் நிலவுதற்கு உரிய நீரான் – நிதான:3 63/4
பத்தினியா நடித்து உரிய கணவனுக்கு பகை காட்டும் – நிதான:5 54/2
உரிய காதலின் ஓதுவதாயினான் – நிதான:5 62/4
சர்வ ஜீவகாருணியம் தன்னால் என்றும் தமக்கு உரிய
சர்வ மகிமையும் கனமும் தள்ளி மநுவாய் சஞ்சரித்து – நிதான:9 29/1,2
சொல்லை அலகைக்கு உரிய ராஜ்ஜிய துரோகி – நிதான:11 38/4
உரிய தன் மனை மக்களும் ஒக்கலும் வெந்து – ஆரணிய:1 28/2
உண்டியால் உலகத்தினுக்கு உரிய சம்பத்தால் – ஆரணிய:2 63/1
உரிய மா தவ வேடத்து ஒளித்து உளான் – ஆரணிய:9 2/3
உண்டு என நினைக்கும் நம் உரிய நீதியை – ஆரணிய:9 56/1
மேல்


உரியதாய (1)

உரியதாய அ பகற்பொழுது ஓங்கியது உவரி – குமார:2 207/4
மேல்


உரியதான (1)

ஒருசிறை உற்று துன்பம் உறுவதற்கு உரியதான
நர சுபாவத்தில் பாடு நயந்து அனுபவிக்கலுற்றார் – குமார:2 106/3,4
மேல்


உரியர் (4)

அன்பு_இலர் தமக்கு_உரியர் அன்பு_உடையர் ஆக்கை – குமார:2 161/1
கை வரு பொருட்கு உரியர் கையுற வழங்கல் – நிதான:4 72/2
கொலை தொழிற்கு உரியர் செங்கோன்மை காட்டி இங்கு – நிதான:10 39/2
மன்னுதற்கு உரியர் அல்லர் என்றது மறாத உண்மை – நிதான:11 44/4
மேல்


உரியராய் (1)

வைத்த மா நிதிக்கு உரியராய் வகுத்த சாதனம் எம் – இரட்சணிய:3 85/3
மேல்


உரியவர் (1)

எனக்கு நீர் அளித்தோர் ஆயினும் உமக்கே உரியவர் இவரை இ உலகில் – குமார:2 56/2
மேல்


உரியவன் (1)

துரிய நிலத்துக்கு உரியவன் இவனை – நிதான:11 64/1
மேல்


உரியவாம் (2)

உரியவாம் என ஒன்றும் விடுத்திலன் – ஆரணிய:6 39/3
ஒன்றிய சிந்தையாற்கே உரியவாம் கிறிஸ்து யேசு – ஆரணிய:8 79/2
மேல்


உரியார் (1)

என்பும் உரியார் பிறருக்கு என்னும் உரை எம்மான்-தன் – குமார:2 161/2
மேல்


உரியான் (2)

ஒறுத்திடற்கு உரியான் இவன் என்றனர் உரத்து – குமார:2 226/4
கோறலுக்கு உரியான்_அலன் இவன்-வயின் குற்றம் – குமார:2 230/1
மேல்


உரியான்_அலன் (1)

கோறலுக்கு உரியான்_அலன் இவன்-வயின் குற்றம் – குமார:2 230/1
மேல்


உரு (41)

புண்ணியம் உரு கொடு பொலிந்து இலங்கிய – ஆதி:3 3/2
வேண்டு உரு எடுப்பர் செய் வினை வசத்தராய் – ஆதி:4 52/2
உரு திகழ் குவலயத்தை ஓர் அறு திவசத்துள்ளே – ஆதி:6 2/2
புண்ணிய உரு கவின் பொலிய தீட்டிய – ஆதி:14 15/3
உரு கிளர் ஜோதி எல்லாம் புதைபட உயிர்கள் யாவும் – ஆதி:14 134/3
கரவு ஒன்று அறியேன் பல் மணிகள் கஞலும் கனகாசன உரு ஒன்று – ஆதி:14 148/3
பூதி சாதனம் கொண்டு முன் போல் உரு
ஆதி என்ன அடாது-கொல் ஆவது – ஆதி:14 164/3,4
வஞ்சனை உரு கொடு கரந்து வௌவிய – குமார:1 3/2
எண்_அரும் குணத்து எம்பிரான் மனு உரு எடுத்து இ – குமார:2 78/1
ஆய காலையில் பாதகம் திரண்டு உரு அமைந்த – குமார:2 213/1
உரு வாய்ந்தவர் யாவும் முடிந்த என்று உய்த்து இயம்பி – குமார:2 375/2
தேசு மல்கிய திரு_உரு காண்கிலார் சீடர் – குமார:2 484/3
ஏன்று வந்து அருள் உரு கொடு மகிதலத்து இறுத்தார் – குமார:2 492/4
வான் முயங்கும் இ மலை என திரண்டு உரு அமைந்த – குமார:4 50/3
செஞ்செவே திரண்டு உரு தெரிய நின்றிடும் – நிதான:2 4/3
உரு வெளி திகழ்த்தி வெய்யோன் உதய மால் வரை வந்து உற்றான் – நிதான:3 65/4
பீடு சால் உரு அமைந்து உழலும் பெய் வளை – நிதான:4 16/2
கூற்றம் இ உரு கொடு என் உயிர் குடிக்க வந்து – நிதான:4 43/1
தேய் மதி போல குன்றி தேசு அழிந்து உரு வேறாக – நிதான:5 2/2
உரு கவினி சேய்மையினின் உவப்பு அளிக்கும் அண்மை உற – நிதான:5 23/1
உரு கவின்பெற கை புனைந்து உண்மையை ஒருவி – நிதான:7 29/1
பீடு சால் உரு பெற்றனவோ என பிறங்கும் – நிதான:7 30/4
உரு கவியம் பிறவற்றினுக்கு – நிதான:8 17/2
தாதை உவப்ப மாது வித்தாய் தயாள உரு கொண்டு அவதரித்து – நிதான:9 6/2
நிக்கிரகம் செய்திடும் முன்னர் நீச உரு ஆராதனமாம் – நிதான:9 10/3
கல்லை செம்பை களிமண்ணை கடவுள் எனவே உரு பிடித்து – நிதான:9 25/1
உரு ஒன்றிய சற்குரு நடை பார்த்து உய்ய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 84/4
உள் அறப்பகை பொல்லாங்கின் உரு புணர் நடுவர்-தம்மை – நிதான:11 55/4
கூவி என்னை குரவன் உரு கொடே – ஆரணிய:4 77/3
பேயே நிருத உரு கொண்டு உழல் பெற்றி ஈது என்று – ஆரணிய:4 108/2
நும்பிக்கை கொண்டேம் என்றான் நோம்பு உரு ஆய தக்கோன் – ஆரணிய:5 60/4
சால இருந்தை போல் உரு வாய்ந்து ஓர் தநுவாக – ஆரணிய:7 3/3
ஏருற்று ஓங்கு பைம்பொன் மய எழில் உரு படைத்து இ – இரட்சணிய:1 15/3
செம் நிறத்த பொன் உரு ஒளி திகழ்ந்த மேனியராய் – இரட்சணிய:1 17/3
நம்பர் நாட்டிய நம்பிக்கை உரு கொண்ட நண்ப – இரட்சணிய:1 23/1
பைம்பொன் இஞ்சி மா நகர் உரு காட்டுவ பாராய் – இரட்சணிய:1 26/4
ஆசை நாயகன் அருள் உரு வெளியினால் அயர்வாள் – இரட்சணிய:1 45/1
ஊன்று நம்பிக்கை உரு புனைந்து உருப்படுத்தியதும் – இரட்சணிய:2 52/3
தொண்டருக்கு இரங்கி மநு உரு எடுத்த தொல்லை மூல பரஞ்சுடரே – தேவாரம்:6 4/3
அம் பரம திரியேகத்துவத்து ஒன்று ஆகி அருள் திரு_வாக்கு உரு ஆகி அகிலம் ஈன்ற – தேவாரம்:8 1/1
தன்ம உரு எடுத்த குமரேசன்-தன்னை தற்பரமாய் அகில சராசரங்கள் ஒன்றும் – தேவாரம்:8 6/3
மேல்


உருக்-கொல் (1)

அற்புத உருக்-கொல் ஈது என்று அதிசயம் பயக்குமாறு – ஆதி:19 87/3
மேல்


உருக்கி (4)

உருக்கி வார்த்த செம்பு ஆயது அ ஓசை நொந்து – ஆதி:14 160/2
உடலை உருக்கி குருதி வடித்திட்டு உயிர்தந்த – ஆதி:16 6/1
உருக்கி மனம் உவப்பிக்கும் உரை ஆதி புற காட்சி – நிதான:5 23/3
உள்ளம் முற்றும் உருக்கி கவர்ந்து உடன் – இரட்சணிய:1 61/2
மேல்


உருக்கிடும் (1)

என்பு உருக்கிடும் கருணையான் ஏக நாயகனார் – குமார:2 73/3
மேல்


உருக்கிய (1)

உருக்கிய செம்பின் ஆகி செவி வழி உருவி புக்கு – நிதான:11 47/2
மேல்


உருக்கில் (1)

வணங்காத முரண் கழுத்தர் வல் உருக்கில் கடினம் உறீஇ – குமார:2 347/1
மேல்


உருக்கினும் (1)

வல் உருக்கினும் வைரத்தும் வலுத்த என் நெஞ்ச – குமார:2 84/2
மேல்


உருக்கு (3)

உருக்கு இயல் உலம் பொரூஉம் உரம் கொள் தோளினன் – நிதான:2 6/1
உருக்கு செம்பு அலப்பன் செவி ஊடுறீஇ – நிதான:5 79/2
உருக்கு மண்டப பொலிவு கண்டு உவப்புடன் இருந்தார் – இரட்சணிய:1 31/4
மேல்


உருக்கும் (1)

உருக்கும் ஆர்_அருள் ஓங்கிய வேந்தன் ஓர் – ஆதி:13 5/1
மேல்


உருகி (17)

உருகி மெய் விசாரியை உற்று நோக்கி நின்று – ஆதி:3 4/1
உள் உடைந்து உருகி கவன்று ஒண் கணீர் – ஆதி:12 78/1
உன்னி நனி ஓலமிட உள் உருகி உள்ளா – ஆதி:13 19/3
ஒப்பு_அரும் புதல்வனுக்கு உருகி மன்னிப்பம் என்று – ஆதி:14 9/3
உஞ்சனன் அளியேன் என்று உருகி உள் உவந்து ஏத்தி – ஆதி:15 7/4
உந்து பேர்_அன்பினால் உருகி ஆங்கு அவன் – ஆதி:15 23/1
பனவன் உள் உடைந்து உருகி மற்று இ உரை பகர்வான் – குமார:1 81/4
நைந்து உருகி விசுவாசத்து ஊன்றிநிற்பர் நற்கருணை நயந்து உட்கொள்ளில் – குமார:2 52/4
தெய்வ மா குமரன் வெளிப்படையாக ஜெபித்தனர் சிந்தனை உருகி – குமார:2 62/4
மன்பதைகளுக்கு உருகி வான் பதம் வரைந்து – குமார:2 160/1
கண்டு கேட்டவர் இரங்கி கரைந்து உருகி கருத்து அழிய – குமார:2 335/2
மெய்யுணர்வோடு உள் உருகி விண்டு மறைவாணன் – குமார:3 12/2
கண்டுகண்டு உருகி கண்ணீர் களகள வடிப்பன் அச்சம் – நிதான:3 37/1
ஓவு_இல் ஆனந்த கீதம் உளம் கனிந்து உருகி பாடி – ஆரணிய:5 39/2
எம் ஆவிக்கு உருகி உயிர் ஈந்து புரந்ததற்கு ஓர் – தேவாரம்:5 2/1
ஒருப்படீஇ ஓலமிடும் அவர்க்கு உருகி உறு துயர் களைந்தவா போற்றி – தேவாரம்:11 6/4
ஒன்றிய தொழும்பன் இன்னோர்க்கு உருகி கண் கலுழி சிந்தி – தேவாரம்:11 21/2
மேல்


உருகியது (1)

உண்டும் என நம்பி மனம் உருகியது எனக்கும் – ஆரணிய:10 5/4
மேல்


உருகியே (1)

நைந்தனன் மெழுகு போல உருகியே குடரின் நாப்பண் – குமார:2 112/3
மேல்


உருகிற்று (1)

கனிவுறீஇ உருகிற்று என்ன கண்ணில் நீர் கவிழ நின்று – ஆரணிய:5 61/3
மேல்


உருகினன் (1)

உருகினன் துதித்தனன் உவகை மா மது – ஆதி:19 34/3
மேல்


உருகு (3)

உருகு காதலின் ஒள்ளியோய் உள்ளுற வருக – ஆதி:14 94/3
தம் மகவு கண்டு உருகு தாயர் என அன்பின் – குமார:4 2/1
உருகு காதலின் அரும் தவ கிழத்தியர் உவந்து – குமார:4 80/1
மேல்


உருகும் (3)

உருகும் உள்ளத்திர் யான் உரை செய்வதற்கு – குமார:1 111/2
நீச மனு மக்களை நினைத்து உருகும் அன்பின் – குமார:2 162/2
ஒப்புறவு உயர்ந்த ஒருதனி முதலே உணர்வு உடை ஓலத்துக்கு உருகும்
அப்பனே அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 5/3,4
மேல்


உருகும்-மட்டு (1)

என்பு இங்கு உருகும்-மட்டு இதயத்தில் இருத்தி அன்னை – குமார:2 358/3
மேல்


உருகுவார் (1)

கீத கானம் தொடுத்து உருகுவார் கிடை-தொறும் – ஆரணிய:9 31/2
மேல்


உருகுவாள் (1)

உன்னியுன்னி தன் உள்ளம் உருகுவாள் – இரட்சணிய:1 55/4
மேல்


உருட்டி (3)

ஓர் ஆழி-தனை உருட்டி உலகம் எலாம் காத்து அளிக்கும் உம்பர் நாட்டு – ஆதி:4 36/1
ஓர் ஆழி என உருட்டி உதித்து ஒடுங்கி தினம் செய்வான் – குமார:4 18/2
ஓடினர் உறுமினர் உருட்டி பார்த்தனர் – நிதான:10 5/2
மேல்


உருட்டுவாய் (1)

உருட்டுவாய் வையகத்தை ஒரு நொடியில் உலகினொடும் – ஆதி:15 10/1
மேல்


உருண்ட (2)

உருண்ட நேமியின் அரசு உய்க்கும் ஆண்டகை – நிதான:2 32/3
உருண்ட சிந்தையின் மறந்தனனால் என உள்ளி – இரட்சணிய:1 53/2
மேல்


உருண்டனை (1)

உருண்டனை பாதலத்து உய்க்கும் இ நெறி – ஆதி:12 58/3
மேல்


உருண்டார் (1)

ஊன் இவர் உடல் பொறை நிலத்து உற உருண்டார்
ஏனவர் உயிர்த்து இது என் என்று திகிலுற்றார் – குமார:2 136/3,4
மேல்


உருண்டு (2)

மலை மிசை குவடு இடிந்து உருண்டு வல்லையே – ஆதி:12 33/1
உண்டு உரப்பி உருண்டு அலைவார்-தமை – நிதான:8 20/3
மேல்


உருத்த (1)

ஊனகத்து உருவ நோக்கிய உருத்த முக வெம் – ஆதி:14 198/3
மேல்


உருத்தனன் (1)

உருத்தனன் பூருவாச்சிரமத்து உற்று அரோ – நிதான:4 51/4
மேல்


உருத்தி (1)

கதறினார் தெருக்கள்-தோறும் கதித்து எழுந்து உருத்தி யாங்கள் – ஆதி:2 41/2
மேல்


உருத்து (12)

வேறு யான் இனி புகல்வது என் விபுத வேந்து உருத்து
கூறு சாபமும் கோபமும் வானிடை குமுறி – ஆதி:14 118/1,2
வரு திகில் கணங்கள் முன் நின்று உருத்து எழ வருந்துகின்றேன் – ஆதி:14 133/4
உருத்து எதிர் பிணிக்க வரும் ஒன்னலரை உங்கள் – குமார:2 140/1
ஊன்றி நின்று உருத்து நோக்கி இவையிவை உரைப்பதானான் – குமார:2 174/4
உங்கரித்து அழிம்பன் வந்து உருத்து நோக்கி நின்று – நிதான:2 16/1
கொல்வதும் உருத்து உளம் கொதித்து பொங்கி மேல் – நிதான:2 23/1
ஓவு_இல் பல் பெரும் துன்பம் மிக்கு உடற்றினும் உருத்து
பாவ காரியர் செகுப்பினும் தீ_வழி படரேம் – நிதான:6 29/1,2
ஒறுத்து நிந்தித்து உருத்து மண் ஓச்சினும் – நிதான:8 26/1
மூண்டு உருத்து உயிர் மோசம் விளைப்பினும் – நிதான:8 43/2
ஓதினார் உரத்துரத்து உருத்து பல் முறை – நிதான:10 22/3
ஓதினான் சேவகர்க்கு உருத்து உடன்றனர் – நிதான:10 34/3
புலை தொழில் பதிதர் என்று உருத்து பொங்கினார் – நிதான:10 39/4
மேல்


உருப்படுத்தியதும் (1)

ஊன்று நம்பிக்கை உரு புனைந்து உருப்படுத்தியதும்
மூன்று ஒன்று ஆகிய தைவிக கிருபையே முற்றும் – இரட்சணிய:2 52/3,4
மேல்


உருப்படுதற்கு (1)

உண்டு உதிர்ந்த விளங்கனியும் உருப்படுதற்கு உதவாமே – நிதான:5 27/3
மேல்


உருப்பின் (1)

ஒல்லை எரியுண்டு ஒழியும் ஓர் இவர் உருப்பின் – குமார:2 158/4
மேல்


உருப்பெற்று (1)

உருப்பெற்று ஈண்டு உயிரோடு எழுந்து உற்றனர் – ஆதி:14 165/4
மேல்


உரும் (11)

உரும் இனம் முழுக்க மிக்கு உரறும் கோட்பது – ஆதி:12 25/2
மின் உரும் ஏற்றினை வெருவி புற்று உறை – ஆதி:12 45/3
கேட்டினை உரும் உறழ் கிரியின் சால மா – ஆதி:14 31/2
உரும் ஏறு அஞ்ச பிளிறு ஒலிய ஒளிர் மின் ஓடை புகர் முகத்த – ஆதி:14 146/2
காய் உரும் இடித்து என கதித்து ஒர் பேர்_ஒலி – நிதான:2 2/3
வெய்ய உரும் ஏறு என வெடித்த நகை செய்தே – நிதான:2 52/4
உந்திய இரைச்சல் மேய உரும் இடியேறு தாக்கி – நிதான:3 41/3
கொக்கரித்து உரும் என குமுறி அண்மி ஓர் – நிதான:4 41/2
மேக்கு உயர்ந்து உரும் வெள் இடி வீழ்த்து என – ஆரணிய:4 68/1
உரும் இடித்து ஒலி தாக்கலும் உள் உடைந்து – ஆரணிய:4 88/2
இடி இடித்து உரும் வீழ்த்தலின் இன்றொடு – ஆரணிய:4 89/3
மேல்


உருமின் (1)

பிதிர்பட உருமின் ஓசை பிறங்கியது அடவி எங்கும் – ஆதி:19 114/4
மேல்


உருமு (1)

அந்தரத்து உருமு வீழ்ந்ததாம் என அச்சமுற்றார் – ஆரணிய:5 71/4
மேல்


உருவ (1)

ஊனகத்து உருவ நோக்கிய உருத்த முக வெம் – ஆதி:14 198/3
மேல்


உருவம் (8)

தண் அளி மருவி ஆன்ம தாரகத்து உருவம் வாய்ந்து – ஆதி:4 6/1
உள்ளுறு மரபை ஓர்ந்து அங்கு உசாவினன் உருவம் மாறி – ஆதி:7 2/4
மலிதரு கருணையாலே மானிட உருவம் தாங்கி – குமார:2 53/2
இலகு அருள் உருவம் மாய்க்க எதிர்ந்தது கடவுள் நீதி – குமார:2 129/4
பாதகத்து உருவம் வாய்ந்த பனை நெடு தட கை ஓச்சி – குமார:2 167/4
உள் நிலாவும் மெய் அன்பு ஒளி திவள் திரு_உருவம் – ஆரணிய:7 18/4
உரவினார் உருவம் மாறி ஒளி திகழ் மேனி வாய்ப்ப – இரட்சணிய:3 98/2
அன்பினுக்கு உருவம் நல் அறத்துக்கு ஆலயம் – தேவாரம்:3 7/1
மேல்


உருவமாய் (1)

ஆண்டகை அருளே நின் வாக்கு உருவமாய் அடியனேனை – ஆரணிய:3 19/1
மேல்


உருவாக (1)

என்று திருவாய்மலர்ந்து அன்பு உருவாக எழுந்து அருளி யேசுநாதர் – குமார:2 50/1
மேல்


உருவாகிய (1)

தன்ம உருவாகிய ஏசு சரணம் அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 68/4
மேல்


உருவாய் (2)

விலகிலதாய் நிறைவேற துதி ஏற நர உருவாய் விளங்கி அன்பால் – குமார:2 2/3
துங்க வாக்கு உருவாய் தோன்றி துயல்வரு மன சந்தேக – ஆரணிய:4 166/3
மேல்


உருவாய (1)

மங்காத பரஞ்சுடர் வாக்கு உருவாய மைந்தன் – ஆதி:5 3/1
மேல்


உருவான (1)

அன்பு உருவான நம்பிக்கு அருந்தும் ஆகாரம் ஆன்ம – குமார:2 115/1
மேல்


உருவி (11)

பேச வேறு இலை அன்றி இ பெரும் பிளவு உருவி
நாச வல் இருள் சூழலை நாடுவது எங்ஙன் – ஆதி:9 150/2,3
உற்ற மெய் திரு_வசனமாம் பட்டயம் உருவி
செற்றம் மிக்க அ செறுநரை செறுத்திடார் தியங்கி – ஆதி:14 81/1,2
ஓங்கிய கட்கம் நெஞ்சை உருவி நின்று உடற்றும் ஓர்பால் – குமார:2 117/2
கீண்டு இருப்பு முளை உடலை கிழித்து உருவி வதைப்புண்டு – குமார:2 344/1
மேக வாகனாரூடராய் விண்புலத்து உருவி
மாகம் மீதுமீது உயர் பதம் யாவையும் வரைந்து – குமார:2 488/1,2
ஒப்ப_அரும் தாழ்மை வைப்பை ஊடறுத்து உருவி ஏகி – நிதான:3 5/2
கட்கம் என நெஞ்சு உருவி கைப்புரை தொடுத்தான் – நிதான:4 66/3
உருக்கிய செம்பின் ஆகி செவி வழி உருவி புக்கு – நிதான:11 47/2
மறியும் கானல்_நீர் வயங்கிய வளாகத்தை உருவி
பொறி மயங்கி உள் உடைந்து மெய் உணர்வொடு போனார் – ஆரணிய:4 46/3,4
பைம் புல் ஆர்ந்த மென் பாதையும் பாலையூடு உருவி
உம்பர் நாடியோர்க்கு உய்த்த பேர்_உதவியே போலும் – ஆரணிய:4 53/3,4
ஜெகம் மிருத்துவா நதியினை தீரமோடு உருவி
புகர்_இல் முத்தி அம் கரை பிடித்து ஏறினர் புலவர் – இரட்சணிய:2 48/3,4
மேல்


உருவிட (1)

உருவிட உள் உடைந்து உயங்கி வேதியன் – ஆதி:19 55/2
மேல்


உருவிலும் (1)

உருவிலும் அனாதி அந்த கரணத்தும் ஒருவாது ஆக – ஆரணிய:8 39/2
மேல்


உருவினை (1)

மண் உருவினை மருங்கு உறவு மண் உளை – நிதான:4 28/1
மேல்


உருவு (4)

செம்மை சேர் உளம் கவன்றிட திரு_உருவு அடைந்த – குமார:2 77/2
தீ_தொழில் உருவு வாய்ந்து செறிந்த வன் கிருமி கூட்டம் – நிதான:3 29/3
படிவமோ வேறு ஓர் தேவ பத்தியின் உருவு வாய்ந்த – நிதான:3 62/2
தீய சிற்றின்ப போக செவ்வியாய் உருவு வாய்ந்து – நிதான:7 76/2
மேல்


உருவுகின்றது (1)

உருவுகின்றது என்று ஆவி உயங்குவாள் – இரட்சணிய:1 56/4
மேல்


உருவெடுத்த (1)

இரங்குக ஜீவ ரக்ஷைக்கு என்று உருவெடுத்த தேவே – ஆரணிய:8 60/4
மேல்


உருவெடுத்து (1)

உன்னிய உருவெடுத்து உழலும் கூற்று அனான் – நிதான:2 8/4
மேல்


உருவெளி (1)

உன்னினன் மறையோன் உள்ளத்து உருவெளி உற்றது அன்றே – நிதான:3 61/4
மேல்


உருவை (2)

கண்டனன் கருணையின் உருவை கண்களால் – ஆதி:12 36/1
ஞால ரக்ஷகன் திரு_உருவை நாடி மெய் – ஆரணிய:4 20/1
மேல்


உருள் (1)

உருள் அடைந்திலதால் இ உலகமும் – ஆதி:14 158/4
மேல்


உருளுறு (1)

உருளுறு சகடம் போல என் மனமும் ஒரு வழி நிலை_இலாது உழலும் – தேவாரம்:6 8/1
மேல்


உரை (89)

செம்மல் சீர் புனைந்து உரை திவவி யாழ் ஒலி – ஆதி:4 54/3
ஒரு திரு_குமரன் அன்பின் உரை திரு_செவியில் சார – ஆதி:7 11/2
தம்பிரான் உரை தலை கொடு தரணி செல் மார்க்க – ஆதி:8 24/1
புத்திரன் இவர் உரை போற்றி உய்ம்-மின் என்று – ஆதி:9 32/3
தெளித்த உரை பொருள் தெரியில் ஓடதியால் பால் உறையும் சீர்மை என்ன – ஆதி:9 85/2
என் உரை அணுத்துணை இகப்பை ஆயினும் – ஆதி:9 173/1
நன்று நன்று உன் உரை நாச தேசத்தில் – ஆதி:10 9/2
ஊழி_நாயகன் உரை கடக்க ஒண்ணுமோ – ஆதி:10 17/4
சொற்றது ஓர்ந்து அருள் சஹாயனும் துரிசு_அறும் உரை கல் – ஆதி:11 32/1
என்னா உரை தந்து எனை ஏவினன் என்று இ எல்லாம் – ஆதி:12 4/3
என்னோ புரிகிற்றி என் இன் உரை எண்ணியெண்ணி – ஆதி:12 9/2
இழுக்குற்ற எனக்கு உரை இல் புறம் யாண்டை என்றான் – ஆதி:12 19/4
உண்டனன் செவி வழி உரை சஞ்சீவியை – ஆதி:12 36/2
நின் உரை கடைப்பிடியாது நீசனேன் – ஆதி:12 39/1
காதகன் உரை வழி கவிழ்தல் காண்டியால் – ஆதி:12 40/4
மெய் உரை மனக்கொளீஇ விசுவசித்திடாது – ஆதி:12 42/2
ஆதி_நாயகன் உரை அறிந்து கோடியால் – ஆதி:12 43/4
மன் ஒரு மகன் உரை மனத்து கோடியால் – ஆதி:12 56/4
நேசன் உரை கேட்டு உளம் நடுங்கி இவண் நேர்ந்த – ஆதி:13 25/1
தளம்பியதும் ஆங்கு சுவிசேஷன் உரை தந்து – ஆதி:13 28/3
மேவலர் சொற்ற மெய் உரை கொள்ளார் விழி துஞ்சி – ஆதி:16 24/2
தெளிக்கும் நல் உரை கேட்டு ஆன்ம தீக்கை பெற்று அளவு_இல் இன்பம் – ஆதி:17 24/2
பின்னர் நூறு இரங்கும் என்ற தெருள் உரை பிழையாம்-கொல்லோ – ஆதி:19 92/4
புலம் கொள தெரித்து உரை என ஆரியன் புகல்வான் – குமார:1 50/4
வனிதை அவ்வயின் விவேகி மற்று இ உரை வகுக்கும் – குமார:1 57/4
துன்று இரும் குழல் சுமதி என்று உரை பெறும் தோகை – குமார:1 64/2
ஒன்றி வந்தவோ உன்னொடும் உரை என உரைப்பான் – குமார:1 64/4
பனவன் உள் உடைந்து உருகி மற்று இ உரை பகர்வான் – குமார:1 81/4
ஐயன் மேய அவஸ்தையை ஆய்ந்து உரை
செய்ய யான் ஒரு சின்மதியோ தரம் – குமார:1 109/3,4
உருகும் உள்ளத்திர் யான் உரை செய்வதற்கு – குமார:1 111/2
சொற்ற என் உரை உள் கொடு தூ நெறி – குமார:2 16/1
உரிமையோடு என் உரை பிடித்து ஒண் தவம் – குமார:2 20/2
தீர்க்கர் உரை நாடி அறியார் பலர் திரண்டு – குமார:2 156/2
என்பும் உரியார் பிறருக்கு என்னும் உரை எம்மான்-தன் – குமார:2 161/2
எம்பிரான் உரை சஞ்சீவி இருந்த அ பதிதர்க்கு எல்லாம் – குமார:2 183/1
உரை செயும் தரம் அன்று அது ஆயின் என் உழையர் – குமார:2 219/2
குழுமியீர் நும் உரை குறிக்கொண்டு யாதும் ஓர் – குமார:2 253/1
உரை செறிய தகும் நாள் இங்கு உளதாம் என்பதை உணர்ந்தே – குமார:2 332/4
என்னா அருள் இன் உரை தந்தனர் என்றும்_உள்ளார் – குமார:2 356/4
உரை_இறந்த உவகை பெரும் கடல் – குமார:2 453/1
அணங்கு_அனார் உரை கேட்டு மெய் ஆரண – குமார:2 459/1
ஓரும் முன் உரை யான் அன்றி உண்மை வேறு – குமார:2 471/2
ஏனையரும் நன்றி தெரி இன் உரை இயம்ப – குமார:3 8/1
வண்ணம் இதுஇது என்று உரை வகுத்தனள் ஓர் வல்லி – குமார:4 11/4
உரை செறியும் பாதரக்ஷை உலப்பு_இல மற்று இவை நோக்காய் – குமார:4 27/4
விண்ட நின் உரை விசேடமும் இவ் என விதக்க – குமார:4 76/3
ஒண்_தொடீஇ எனக்கு உணர்ச்சி மட்டு உரை உதவு இன்றால் – குமார:4 76/4
உய் வழி பிறிது எனும் உரை கொண்டு ஏகினை – நிதான:2 33/3
கோட்டம்_இல் என் உரை குறித்து நின்றிடின் – நிதான:2 36/2
செய்ய மறையோன் உரை செவிப்பட அழிம்பன் – நிதான:2 52/1
சென்று அறிந்திடுக எங்கள் தெருள் உரை என்று நெஞ்சம் – நிதான:3 13/3
அந்தணன் உரை அகத்து அழுந்த ஆரிய – நிதான:4 50/1
நான் மதித்து உரை நவிற்றிடின் நலம் கொள் நடுநாள் – நிதான:4 85/2
பொன் நிலத்து உரை செவித்தொளை பொதுத்த பொழுதே – நிதான:4 90/3
உருக்கி மனம் உவப்பிக்கும் உரை ஆதி புற காட்சி – நிதான:5 23/3
பக்குவமாய் உரை தொடங்கி பரன் அருள் மானவர் உளத்தின் – நிதான:5 48/2
இ திறத்து உரை கோடலன் யான் உனோடு – நிதான:5 61/1
உத்தமர்க்கும் ஒவ்வாது உன் உரை திறம் – நிதான:5 61/4
ஒப்புமோ சிறியாய் உன் உரை திறம் – நிதான:5 81/4
உண்டு ஆட்டம் அந்தணருக்கு உரை ஆட்டம் மடவார்க்கு – நிதான:7 57/1
உரை விதந்து அனைய ஆய உலப்பு_இலா மாய பண்டம் – நிதான:7 67/1
உள்ளம் ஒன்று இங்கு உரை ஒன்றாய் உரப்பி வாதுபுரியாமல் – நிதான:9 92/2
உலவிய மூர்க்கர் அ உரை கொண்டு ஒல்லையே – நிதான:10 10/2
ஆங்கு அவர் உரை சுடுமுகன் என்று ஆசனத்து – நிதான:10 23/1
மெய்ப்படு நிதானி உரை கேட்டலும் வெகுண்டே – நிதான:11 20/1
உத்தரம் அளித்தனம் உரைப்பது உரை என்றான் – நிதான:11 39/4
சத்தியம் என்று உரை தந்த அத்தனையும் பொய் அபத்தம் – நிதான:11 68/1
சொன்ன உரை முடியாமுன் சுருதி நூல்_வலவனை கொண்டு – நிதான:11 72/1
பொன் சொலாம் என போற்றுவர் பிற உரை போற்றார் – ஆரணிய:2 41/2
உற்ற நம்பிக்கை உரை அகத்து ஊன்றி நின்று உறுத்த – ஆரணிய:4 59/1
கரவு_இலான் உரை காதுற கேட்டு நம்பிக்கை – ஆரணிய:4 146/1
கடியன மலர் அலது இலை உரை கடிய – ஆரணிய:5 15/2
உரை நிலை கடந்து நின்று உன்னதாதிபனே மேலை – ஆரணிய:5 32/1
துனை இருள் பிழம்பு காட்டி சொற்ற நும் உரை கொண்டு இன்னே – ஆரணிய:5 76/3
என்னோ தேராது இன் உரை நச்சி இகல் வெய்யோன் – ஆரணிய:7 8/2
நேயமொடு உய்த்த நல் உரை உள்ளேம் நெறி தப்பி – ஆரணிய:7 13/3
எண் தபோதனர் நாணினர் உரை அவிந்து இருந்தார் – ஆரணிய:7 20/4
உள் உளே புகல் உள_கரி உரை எலாம் உண்மை – ஆரணிய:8 31/1
கள்ளம் ஆய நல் கருமங்கள் கதிக்கு உரை ஏறா – ஆரணிய:8 31/3
உரை நிலை பிசகாது இந்த உலகு ஒழிந்து இறினும் என்றான் – ஆரணிய:8 53/4
ஊழி-தோறு உலகம் எங்கும் உரை நிற்கும் என்பது அல்லால் – ஆரணிய:8 64/4
உன் இட்டம் உரை என்றனன் ஒள்ளியோன் – ஆரணிய:9 27/4
வள்ளலார் உரை எனும் மாற்று கோடுகல் – ஆரணிய:9 48/4
வாய் உரை தெரித்த மேல் வரு நிர்ப்பந்தத்தை – ஆரணிய:9 93/3
உத்தமர்களே எனும் உரை திறம் உணர்ந்தேன் – ஆரணிய:10 7/4
வித்தரிப்பு உரை இயல் விளக்கற்பாலதோ – இரட்சணிய:1 10/4
நன்று உரம் கொடு நம்பிக்கைக்கு இ உரை நவிற்ற – இரட்சணிய:2 47/2
திவ்விய ஆக்க சீர்மை ஜெகத்து உரை தெரிப்பதேயோ – இரட்சணிய:2 54/4
ஈசனார் உரை கொண்டு ஏகி எகிப்து நாடு அடைந்து மீண்டு – தேவாரம்:11 15/1
மேல்


உரை-மின் (1)

செவ்வியீர் யாங்கள் கண்ட திறம் வகுத்து உரை-மின் என்னா – ஆரணிய:5 73/2
மேல்


உரை_இறந்த (1)

உரை_இறந்த உவகை பெரும் கடல் – குமார:2 453/1
மேல்


உரைக்க (14)

உள் உயிர்_அனையீர் உற்றது ஒன்று யான் உரைக்க கேண்-மின் – ஆதி:2 8/4
வித்தரித்து உரைக்க வல்லார் அல்லர் இ மெய்மை தேர்ந்தும் – குமார:2 104/3
வித்தக சரித்திரம் விரித்து இனிது உரைக்க
உத்தம கிறிஸ்தவன் உணர்ச்சியொடு கேட்டே – குமார:3 1/2,3
ஊரவர் உரைக்க கேட்டது உண்டு யான் கண்டது இன்றால் – நிதான:3 17/4
அ கிரியை திறம் எவ்வாறு அறிகுதும் நீ உரைக்க என்றான் – நிதான:5 48/4
சுத்த_மனத்தவன் உரைக்க துரு மலிந்த கரு_மனத்தான் – நிதான:5 49/1
மகத்துவ மெய் சுவிசேஷ மறைபொருளை வகுத்து உரைக்க
அகத்து ஊட்டும் அறிவானும் அருள் கிரியை வெளிப்படுமால் – நிதான:5 50/3,4
புண்ணியன் உத்தர சுருதி பொருளை விரித்து உரைக்க வரும் – நிதான:5 55/1
வஞ்சம் மிக்க மாயாபுரி மரபு உரைக்க என்னா – நிதான:7 2/3
ஒரு பொய் நிலைக்க ஆயிரம் பொய் உரைக்க வேண்டும் உரைத்தாலும் – நிதான:9 22/2
மாண்ட நூல் முக மதி_வலீர் வகுத்து உரைக்க என்றான் – ஆரணிய:2 45/4
நேயம் வைத்து உரைக்க என்னா நிகழ்த்தலும் ஆண்டு தொக்க – ஆரணிய:5 45/2
உள்ளதை உள்ளவாறு உரைக்க தக்க நம் – ஆரணிய:9 48/3
ஏதென் என்று உரைக்க நின்ற எழில் நறும் துணர் பூம் காவின் – இரட்சணிய:2 5/1
மேல்


உரைக்கத்-தானும் (1)

மைந்தன் என்று உரைக்கத்-தானும் அபாத்திரன் மதி ஒன்று இல்லேன் – ஆதி:9 117/4
மேல்


உரைக்கப்பெறுவேம் (1)

வித்தரித்து உரைக்கப்பெறுவேம்_அலேம் – இரட்சணிய:3 51/3
மேல்


உரைக்கப்பெறுவேம்_அலேம் (1)

வித்தரித்து உரைக்கப்பெறுவேம்_அலேம்
எத்திற குறைவும் இலை ஈண்டு என்றார் – இரட்சணிய:3 51/3,4
மேல்


உரைக்கல்பாற்றோ (1)

உரைதர அரிதாய் மீ உற்று ஒடுங்கியது உரைக்கல்பாற்றோ – குமார:2 114/4
மேல்


உரைக்கலாகுமால் (1)

உள் தெளிவுற அவண் உரைக்கலாகுமால் – ஆதி:9 172/4
மேல்


உரைக்கலுற்ற (1)

உண்டு வாய் உழறுவார் போல் உணர்வு இன்றி உரைக்கலுற்ற
மிண்டருக்கு இரங்கி நேரும் மெய்ம்மையை தெரித்தல் நன்று என்று – ஆதி:2 15/2,3
மேல்


உரைக்கலுற்றான் (1)

ஒன்று நீ கேட்டி என்னா மறை_வலான் உரைக்கலுற்றான் – ஆரணிய:3 22/4
மேல்


உரைக்கில் (2)

மரு தழைத்த கா வனம் இதை மானும் என்று உரைக்கில்
பொருத்தம் இன்று அது தீமையை விளைத்த ஓர் புணர்ப்பால் – ஆதி:18 27/3,4
ஒருமனத்த யாத்திரிகருக்கு உரிமையாம் உரைக்கில் – இரட்சணிய:1 36/4
மேல்


உரைக்கின்றான் (1)

ஒடுங்கு உயிர் மற்றொரு சோரன் உளம் பொறுக்காது உரைக்கின்றான் – குமார:2 348/4
மேல்


உரைக்கு (4)

நன்றுளார் உரைக்கு உணர்வுறார் நம்புவார்-கொல்லோ – ஆதி:9 154/3
பொன்றியோர் உரைக்கு ஏகு என அரும்_தவன் போனான் – ஆதி:9 154/4
தீய சீலம் தெரிப்ப_அரிது என் உரைக்கு
ஆயிரம் மடங்காய் அறிவாய் எனா – நிதான:7 93/2,3
குருசில் அறையுண்டு உரைக்கு_அடங்கா கொடிய துன்பம் சகிக்கையில் அ – நிதான:9 57/1
மேல்


உரைக்கு_அடங்கா (1)

குருசில் அறையுண்டு உரைக்கு_அடங்கா கொடிய துன்பம் சகிக்கையில் அ – நிதான:9 57/1
மேல்


உரைக்கும் (16)

ஓதும் மெய் சுருதி நூல் உரைக்கும் நீதியும் – ஆதி:10 20/1
உள் நிகழ்வன முகன் உரைக்கும் என்னினும் – ஆதி:14 41/2
புல்லேனோ சொல்லி புகழ்ந்து உரைக்கும் போதத்தேன் – ஆதி:15 9/4
அருள் திறன் உடைய நீரார் அவலத்தோடு உரைக்கும் மெய்மை – ஆதி:19 118/3
பத்தி நல் சிநேகி என்று உரைக்கும் பார்ப்பு அன – குமார:1 17/2
கேட்டனள் யூகி என்று உரைக்கும் கேதம்_இல் – குமார:1 23/1
உலக ரக்ஷகன் என உரைக்கும் பேர் நனி – குமார:2 234/1
உளவறிந்து உனக்கு உற்றுழி உண்மை உரைக்கும்
வளவனாம் எனை அற்பமும் எண்ணலை மாற்றோய் – குமார:2 286/3,4
செத்தவரை துஞ்சினவர் என உரைக்கும் சீர்மைத்தால் – குமார:2 343/4
சீரிய தாழ்மை என்று உரைக்கும் செவ்விய – நிதான:1 5/1
நிதானி என்று உரைக்கும் நாமம் நிலவுதற்கு உரிய நீரான் – நிதான:3 63/4
சந்நிதி-நின்று வீழ்ந்த சழக்கர் என்று உரைக்கும் வேதம் – நிதான:5 16/4
துன்_நடையவரை முற்றும் துறத்தி என்று உரைக்கும் வேதம் – நிதான:5 100/4
உட்பகை திறத்து உள்ளதாம் கேடு என உரைக்கும்
ஒட்ப நூல் மதி உட்கொளீஇ ஒல்லையின் ஊன்றி – நிதான:6 12/2,3
அன்று பிரமன் எழுதியவாறாம் என்று உரைக்கும் அறிவீனம் – நிதான:9 88/1
மற்று அது பெறும் கால் ஜீவன் மல்கும் என்று உரைக்கும் வாய்மை – ஆரணிய:8 63/2
மேல்


உரைக்குமாறு (2)

ஊண் அது ஆக்குவோர்க்கு உறு பயன் உரைக்குமாறு அரிதே – ஆதி:18 25/4
ஒள்ளியீர் படபடத்து உரைக்குமாறு போல் – ஆரணிய:9 97/1
மேல்


உரைக்கேன் (1)

எத்தனையர் என்று உரைக்கேன் தவ வேடம் பூண்டு இவன் போல் – நிதான:5 36/3
மேல்


உரைகள் (1)

ஓயகிற்கிலன் மன்றாட்டை உத்தம உரைகள் எல்லாம் – ஆரணிய:8 68/3
மேல்


உரைசெய் (2)

மேல் நிகழ்வது என்று உரைசெய் சம்பவ விதங்கள் – குமார:4 12/2
உரைசெய் அரிய அன்பு நிலை உன்னி வாரும் ஜெகத்தீரே – நிதான:9 57/4
மேல்


உரைசெய்தான் (2)

ஈது எலாம் அயதி ஈட்டு பயன் என்று உரைசெய்தான் – ஆதி:14 199/4
காரிய திறம் எவன் கழறுக என்று உரைசெய்தான் – ஆரணிய:9 36/4
மேல்


உரைசெய்வர் (1)

சீர்த்தியை புனைந்து உரைசெய்வர் தெய்விக – ஆரணிய:4 31/3
மேல்


உரைசெய்வாம் (1)

உரைசெய்வாம் திரு_தொண்டர்க்கு என்று ஓடினார் – குமார:2 453/4
மேல்


உரைசெய (1)

வார்த்தையும் உரைசெய மருண்ட மாந்தரும் – ஆதி:9 27/2
மேல்


உரைசெயற்கு (1)

உரைசெயற்கு அரிது எம் ஐயன் உபதேசம் ஒழுக்கம் சீலம் – ஆரணிய:8 53/1
மேல்


உரைசெயும் (1)

உரைசெயும் தரத்தது அன்று உண்மை நூல்_வலாய் – குமார:1 37/4
மேல்


உரைத்-தலை (1)

உன்னாது உன் உரைத்-தலை ஓடி விழுந்து – ஆதி:9 137/3
மேல்


உரைத்த (21)

ஈண்டு நான் உரைத்த மாற்றம் யாவும் இ புத்தகத்தது – ஆதி:2 37/1
இந்தவாறு உரைத்த எல்லாம் இரும் சிலை மீது தாக்கும் – ஆதி:2 39/1
கொலை செய்யற்க என்று உரைத்த கற்பனை உண்மை குணிக்கில் – ஆதி:9 53/1
இன்னவாறு உரைத்த சொல் ஏது_இல் வேதியன் – ஆதி:12 45/1
தோன்றி இங்கு உரைத்த கற்பனைகள் சோர்வு_அற – ஆதி:12 63/2
உள்ளம் திரும்பி குணப்படு-மின் உய்வீர் என்ன உவந்து உரைத்த
வள்ளல் திரு_வாக்கு அது கேட்டு வந்தேன் கபாடம் திற-மினோ – ஆதி:13 11/1,2
வெருவியோர் உரைத்த அ வெருட்சி வார்த்தை நெஞ்சு – ஆதி:19 55/1
வள்ளியோய் எமர்க்கு உரைத்த சொல் வல்லுளி மதியாது – குமார:1 88/3
வேதியர் பலர் உனக்கு விரோதமாய் உரைத்த சான்றும் – குமார:2 175/1
நன்று_இலான் உரைத்த மாற்றம் நடு_இலா சங்கம் மேய – குமார:2 186/1
மாண்டுபடும் போது இவர்க்கு மன்னியும் என்று உரைத்த மொழி – குமார:2 344/2
உள்ளுணர்வோடு இனிது உரைத்த ஒரு மன்றாட்டு உயிர் நல்கும் – குமார:2 354/2
வித்தக யூகி உய்த்த மெய்யுணர்ச்சி விவேகி மாது உரைத்த நல்_புத்தி – நிதான:1 1/1
துன்னி நின்று என் இதயம் சுட உரைத்த சுடு_சொல் – நிதான:4 76/2
கோத்து உரைத்த என் வாய்மையை குறிக்கொடு கருதி – நிதான:6 24/2
உக்கிர கோபம் தகிக்கும் என உரைத்த கடவுள் உமை முழுதும் – நிதான:9 10/2
வடு_அறு நல் நிலை உரைத்த மா தவற்கு கொலை தீர்ப்பு – நிதான:11 70/2
தவாது மேன்மேலும் துன்பம் சாரும் என்று உரைத்த நீதி – ஆரணிய:3 15/2
என்று தம்பிரான் உரைத்த மெய் வாக்கு உளத்து எழலும் – இரட்சணிய:2 47/1
உத்தம தொழும்பற்கு உரைத்த வாக்கு அனைத்தும் உவந்து காத்து அளித்தவா போற்றி – தேவாரம்:11 5/1
செஞ்செவே உரைத்த ஞான தேசிக மூர்த்தி போற்றி – தேவாரம்:11 23/4
மேல்


உரைத்ததும் (1)

உளம்பட உரைத்ததும் ஒரீஇ மதி மயங்கி – ஆதி:13 28/2
மேல்


உரைத்தமை (1)

ஊழி நாயகன் உரைத்தமை உள் உளே உள்ளி – குமார:2 199/3
மேல்


உரைத்தல் (5)

ஓதுவல் கேட்டி என்று உரைத்தல் மேயினான் – ஆதி:3 15/4
ஒள்ளியோய் கேள் என உரைத்தல் மேயினான் – குமார:1 15/4
உள களிப்பொடு துணிந்து உரைத்தல் மேயினான் – நிதான:2 17/4
மெய்மை ஆவது எ தீங்கும் விளையாது உரைத்தல் எனும் குறளின் – நிதான:9 20/2
ஒன்று கூறுவல் கேட்டி என்று உரைத்தல் மேயினனால் – ஆரணிய:2 32/4
மேல்


உரைத்தலின் (1)

ஈண்டு என்று ஆண்டகை உரைத்தலின் மலை மிசை ஏறி – ஆதி:8 35/2
மேல்


உரைத்தலும் (2)

என்று நம்பன் ஈது உரைத்தலும் யூதரை எதிர்ந்து – குமார:2 221/1
என்று இவ்வாறு தன்னயன் விதந்து உரைத்தலும் எழில் கூர் – ஆரணிய:2 32/1
மேல்


உரைத்தலோடும் (1)

என்ன ஆண்டு உரைத்தலோடும் இருண்ட வன் மனத்தர் யாங்கள் – ஆதி:17 4/1
மேல்


உரைத்தவன் (1)

வகுத்து உரைத்தவன் என வாயில் கேட்டனன் – குமார:2 31/4
மேல்


உரைத்தவை (1)

கொள்ளு நீ உரைத்தவை என்ன கூறலும் – குமார:2 32/4
மேல்


உரைத்தன் (1)

உளம்பட உரைப்பல் என்று உரைத்தன் மேயினான் – ஆதி:14 42/4
மேல்


உரைத்தனர் (1)

போது மார்க்கத்தின் நலம் புனைந்து உரைத்தனர் போனார் – ஆரணிய:4 57/4
மேல்


உரைத்தனள் (1)

வாக்கியம் எடுத்து இனிது உரைத்தனள் ஓர் மங்கை – குமார:4 7/4
மேல்


உரைத்தனன் (6)

ஆசையற்க என்று உரைத்தனன் அறவன் ஆபிரகாம் – ஆதி:9 150/4
தெய்வ வாயில் புக்கு உய்தி என்று உரைத்தனன் தெருண்டு – ஆதி:11 30/2
வரம் மனோகர தெரித்தி என்று உரைத்தனன் வணங்கி – ஆதி:11 40/4
உள்ளதை உள்ளவாறே உரைத்தனன் அதில் நியாய – குமார:2 169/1
ஆக நேர்ந்தனம் ஈண்டு என உரைத்தனன் அறிஞன் – ஆரணிய:2 12/4
வானும் வையமும் சான்று என உரைத்தனன் மதுர – ஆரணிய:2 21/3
மேல்


உரைத்தனை (4)

என்ன உரைத்தனை ஆயினும் – ஆதி:12 76/2
மன்றல் வேதியன் உண்மையே உரைத்தனை மதிக்கின் – ஆரணிய:2 32/2
நன்கு உரைத்தனை நம்பி நவின்றதே – ஆரணிய:9 28/2
உள்ள கோது எலாம் நனி வடித்து உரைத்தனை உள்ளம் – ஆரணிய:10 23/2
மேல்


உரைத்தார் (2)

உள்ளபடி இன்றே என்னுடன் இருப்பாய் என உரைத்தார் – குமார:2 354/4
உள் நாடும் கருத்து ஒன்றி நோக்குக என்று இனிது உரைத்தார் – குமார:4 47/4
மேல்


உரைத்தாலும் (1)

ஒரு பொய் நிலைக்க ஆயிரம் பொய் உரைக்க வேண்டும் உரைத்தாலும்
வருமே வெளிக்கு வரில் அதிக மானக்கேடே மறுமையினும் – நிதான:9 22/2,3
மேல்


உரைத்தான் (6)

தெற்றென உள் குழைந்து உரைத்தான் ஜீவ வழித்-தலை நின்றான் – குமார:2 350/4
பொறி வரி வைர தண்டு கொண்டு ஊன்றி போகவும் கூடும் என்று உரைத்தான் – நிதான:1 2/4
ஒன்று அல அநேக வித சாபமும் உரைத்தான்
நின்ற இ நிதானி அறி நிண்ணயம் இது என்றான் – நிதான:11 30/2,3
ஒத்திடாது எனின் உவந்த செய் என எதிர்த்து உரைத்தான் – ஆரணிய:2 36/4
ஊக்கி அக்கரைப்படுவதே கருமம் என்று உரைத்தான் – இரட்சணிய:2 24/4
ஓரில் அந்தண பேதம் என் எம்மில் என்று உரைத்தான் – இரட்சணிய:2 37/4
மேல்


உரைத்தி (4)

உன் இருநிதியம் பேதாய் யாரதாம் உரைத்தி என்றார் – ஆதி:9 106/4
உணங்கியோ எது துணிபு உரைத்தி என்றனன் – நிதான:2 38/3
ஒவ்வும் ஒவ்வாது என்று ஊகித்து உன் கருத்து உரைத்தி என்னா – நிதான:5 19/4
மருள்_அற தெரிந்து உரைத்தி நீ மறை_வலோய் என்றான் – ஆரணிய:2 61/3
மேல்


உரைத்திட (3)

அச்சன் ஈது உரைத்திட அறச்சந்தேகியாம் – ஆதி:19 52/1
என்று இனிது உரைத்திட இசைந்து வைதிக – குமார:1 21/1
மாறு_இல் வேதியன் உரைத்திட நம்பிக்கை மரபில் – ஆரணிய:4 52/1
மேல்


உரைத்திடல் (1)

ஒருதிறத்தினும் அவமதித்து உரைத்திடல் ஒழுக்கு அன்று – ஆரணிய:2 42/3
மேல்


உரைத்திடார் (1)

உண்டு ஒருக்கால் என்று உணர்வு_உளார் எவரும் உரைத்திடார் உண்மை ஆதலினால் – தேவாரம்:6 4/2
மேல்


உரைத்திடு (1)

புக்கு உரைத்திடு புதுமை கண்டு ஓம்புவர் புவியின் – ஆதி:9 153/2
மேல்


உரைத்திடுக (1)

தெள்ளிய நிதானி சீர்மை தெரிந்து உரைத்திடுக என்றான் – நிதான:11 55/3
மேல்


உரைத்தியால் (3)

ஒண் தவ கிழவ எற்கு உரைத்தியால் என – ஆதி:14 26/2
ஒன்ற வந்த காரணம் யாது உரைத்தியால் என்றான் – ஆதி:14 107/4
உய்த்தது புலப்பட உரைத்தியால் என்றாள் – குமார:1 40/4
மேல்


உரைத்திலர் (1)

ஓதுதி உளவேல் என்றான் உரைத்திலர் அமலன் ஒன்றும் – குமார:2 175/4
மேல்


உரைத்து (7)

சான்று உரைத்து வான்_நகர் வழி சமைத்திட ஜகத்தில் – ஆதி:8 6/3
மற்றும் இன்ன நல் வாக்கு வகுத்து உரைத்து
உற்று நோக்கி ஒளிர் கடை வாயிலை – ஆதி:12 85/1,2
அஞ்சிடாமல் அகம்ப்ரமம் என்று உரைத்து
எஞ்சிடாது மண்ணானவர் ஈசனை – ஆதி:14 179/1,2
என்று உரைத்து கரந்தனர் எம்பிரான் – குமார:2 457/4
உழக்கிலே கிழக்கு மேற்கு உரைத்து உரித்து உள எலாம் – நிதான:11 6/2
மிண்டனுக்கு உரைத்து மேலே துணையொடும் விரைந்து சென்றான் – ஆரணிய:3 13/4
என்று இவ்வாறு உரைத்து உறு நிலை கெட்டு பின்வாங்கி – ஆரணிய:10 31/1
மேல்


உரைத்தும் (2)

எச்சரித்து உரைத்தும் முன்னே எதிர்ப்படும் சோக பூமி – ஆரணிய:5 89/2
ஒன்று மதி எத்தனை உரைத்தும் அறிவீனன் – ஆரணிய:9 102/2
மேல்


உரைத்துமேல் (1)

உத்த தீ கொடும் சிறை உரைத்துமேல் அரோ – நிதான:10 1/4
மேல்


உரைத்தேன் (3)

உற்றதால் என்னில் இவர் மனத்து உவகை உதித்திட இவற்றை ஈண்டு உரைத்தேன் – குமார:2 57/4
அவ்வயின் உரைத்தேன் நேர்ந்தது அறிந்தனை ஐய ஒன்றை – நிதான:5 99/3
வித்தரித்து உரைத்தேன் இந்த மெய்மை தூஷணமாம்-கொல்லோ – நிதான:11 45/2
மேல்


உரைதர (1)

உரைதர அரிதாய் மீ உற்று ஒடுங்கியது உரைக்கல்பாற்றோ – குமார:2 114/4
மேல்


உரைப்ப (2)

வென்றி புனை தரு மாண்பும் விரித்து உரைப்ப வியப்பினொடு – குமார:4 40/3
செவ்வியோய் வினவுக என்று உரைப்ப சீர்_இலா – ஆரணிய:9 85/3
மேல்


உரைப்பதானார் (1)

உஞ்சிடுமாறு எம்மோடு திருமுக என்று உரைப்பதானார் – நிதான:3 6/4
மேல்


உரைப்பதானான் (3)

ஊன்றி நின்று உருத்து நோக்கி இவையிவை உரைப்பதானான் – குமார:2 174/4
நேருமோ ஒன்றி தேகம் நேரும் என்று உரைப்பதானான் – நிதான:5 3/4
ஒன்றும் நின் மதி ஏது என்றான் உத்தமன் உரைப்பதானான் – ஆரணிய:3 7/4
மேல்


உரைப்பது (7)

மற்று இனி உரைப்பது என் வன்னெஞ்சோய் இவண் – ஆதி:10 18/1
வேந்தன் ஓர் திரு_குமரன் என்று உரைப்பது மெய்ம்மை – ஆதி:14 113/3
உயங்கின அவயவங்கள் மற்று இனி உரைப்பது என்னே – குமார:2 118/4
மற்று இனி உரைப்பது என்னே மதி_வலீர் இதனை ஒத்த – குமார:2 185/1
மற்று இனி உரைப்பது எவன் வந்த வழி இன்னே – நிதான:2 51/1
உத்தரம் அளித்தனம் உரைப்பது உரை என்றான் – நிதான:11 39/4
உன்னதானந்தம் என்று உரைப்பது அன்றி மற்று – இரட்சணிய:3 69/1
மேல்


உரைப்பர் (2)

என்று உரைப்பர் பசுமரத்துக்கு இது செய்வார் எனில் அந்தோ – குமார:2 333/3
செவ்விதின் அறிந்து தீர்தல் சீரிது என்று உரைப்பர் செய்யோர் – நிதான:5 99/4
மேல்


உரைப்பல் (3)

ஓதி அளியேன் நிலை உரைப்பல் இனி என்னா – ஆதி:13 27/4
உளம்பட உரைப்பல் என்று உரைத்தன் மேயினான் – ஆதி:14 42/4
உன்னுறு விதம் சிறிது உரைப்பல் கேள் எனா – ஆரணிய:9 54/3
மேல்


உரைப்பவர் (1)

மெய்_உரைப்பவர் யாவரும் மடம் படு மிலேச்சர் – நிதான:7 48/1
மேல்


உரைப்பவரே (1)

பொய்_உரைப்பவரே அதி புண்ணிய புருஷர் – நிதான:7 48/2
மேல்


உரைப்பாய் (1)

ஈண்டு ஒன்று உரைப்பாய்_அலை எங்கு உளை நீ – ஆதி:9 136/4
மேல்


உரைப்பாய்_அலை (1)

ஈண்டு ஒன்று உரைப்பாய்_அலை எங்கு உளை நீ – ஆதி:9 136/4
மேல்


உரைப்பார் (4)

ஒரு மா நகரை உரைப்பார் எவர் உண்மை தேரில் – ஆதி:12 16/4
புண்ணியத்தை புகழ்ந்து உரைப்பார் சிலர் – ஆதி:14 174/4
ஒரு தனி அடைய என்றால் அதன் திறம் உரைப்பார் யாரே – குமார:2 121/4
உத்தம சற்போத உபசாந்தர் ஈது உரைப்பார் – குமார:2 331/4
மேல்


உரைப்பாள் (2)

கள்ளம்_இல் மறை வேதியன் கனம்_குழை உரைப்பாள் – குமார:1 49/4
ஆசு_இலா மனத்து அணங்கு_அனாள் அஞ்சலித்து உரைப்பாள் – குமார:1 98/4
மேல்


உரைப்பான் (1)

ஒன்றி வந்தவோ உன்னொடும் உரை என உரைப்பான் – குமார:1 64/4
மேல்


உரைபடு (1)

உரைபடு நடக்கையை ஓரம் இன்றியே – ஆரணிய:9 52/3
மேல்


உரைபெற்று (1)

வளம் கெழு தடத்தை நீங்கி வருத்தம் என்று உரைபெற்று ஓங்கு – ஆதி:17 37/3
மேல்


உரைபெறு (1)

சாந்தன் என்று உரைபெறு தகைமையோன் முகம் – ஆதி:14 40/1
மேல்


உரைபெறும் (1)

நேயம் மிக்க சஹாயன் என்று உரைபெறும் நெடியோன் – ஆதி:11 28/4
மேல்


உரைபோக்கியே (1)

பொய் அளைந்த புரத்து உரைபோக்கியே
வை அளைந்த மதியினர் போயினார் – நிதான:8 33/1,2
மேல்


உரையாட (1)

காதலித்து உரையாட கலந்தனன் – நிதான:5 84/3
மேல்


உரையாடலன் (1)

வித்தகன் உரையாடலன் விம்முவான் – ஆரணிய:4 67/4
மேல்


உரையாடலுற்றார் (1)

அத்தகு பொருளை உள்ளி ஆய்ந்து உரையாடலுற்றார் – ஆரணிய:3 16/4
மேல்


உரையாடலுற்றான் (2)

மேய நண்பு இன்னோ என்ன விதந்து உரையாடலுற்றான் – ஆரணிய:5 45/4
தூய ரக்ஷணிய போதம் தொகுத்து உரையாடலுற்றான் – ஆரணிய:8 36/4
மேல்


உரையாடவும் (1)

பினை உறும் கதி விதந்து உரையாடவும் பெறுமோ – ஆதி:11 16/4
மேல்


உரையாடி (12)

புல்லரோடு உரையாடி வீண் பொழுது போக்காதி – ஆதி:11 33/3
இன்ன விதமாக உரையாடி எழில் ஆரும் – ஆதி:13 19/1
நன்மையும் பயனும் நாடார் நகைத்து உரையாடி அந்தோ – நிதான:5 6/2
பொன் நிலத்து அரசன் சீர்த்தி புனைந்து உரையாடி போக்கும் – நிதான:5 7/3
இன்னவாறு உரத்து இன் உரையாடி நம் – நிதான:8 12/1
கண்டகன் நிதானி பல காலும் உரையாடி
விண்ட பல தூஷண விதங்கள் விவரிக்கின் – நிதான:11 32/2,3
எண்ணி மன் வியந்து உரையாடி ஏம்பலோடு – ஆரணிய:4 29/3
கான் உற்று உலவி உரையாடி கனிவுற்று அறவோர் கடுகினார் – ஆரணிய:5 92/4
பங்கம்_இலீர் என்று இன் உரையாடி பகர்வான் போல் – ஆரணிய:7 5/3
மிக தெருண்ட மெய் உணர்ச்சியின் விதந்து உரையாடி
மகத்துவம் புனைந்து ஏத்தினர் வழி கொடு போனார் – ஆரணிய:7 31/3,4
ஓதுக என்றனை இ திறம் உணர்ந்து உரையாடி
போதுவேம் எனில் துயில் எமை தணந்து பின் போகும் – ஆரணிய:8 16/2,3
கையதாகுமால் என்று உளம் கனிந்து உரையாடி – இரட்சணிய:1 34/4
மேல்


உரையாடிடும் (1)

ஏதம்_இல் உரையாடிடும் எல்வையில் – குமார:2 22/4
மேல்


உரையாடியே (1)

விதிவிலக்கை விதந்து உரையாடியே
கதி வழிக்கு அருகாய் சில காவதம் – ஆரணிய:4 61/2,3
மேல்


உரையாடிலர் (1)

ஒருவர் உரையாடிலர் மற்று ஒன்றும் விளைவு உன்னி – குமார:2 153/3
மேல்


உரையாடினர் (1)

எத்திறத்தரும் விதந்து உரையாடினர் எங்கும் – ஆரணிய:1 1/4
மேல்


உரையாடு-மின் (1)

உள்ளதை உளது என்று உரையாடு-மின் இலதை – ஆதி:9 55/1
மேல்


உரையாடுகின்ற (1)

என்னுறு வருத்தம் தேராது இகழ்ந்து உரையாடுகின்ற
இன்னர் புன்_மதி-தான் என் என்று இரங்கி நித்திரை சற்று இன்றி – ஆதி:2 13/1,2
மேல்


உரையாடுதற்கு (1)

இனையது இத்துணை என்று உரையாடுதற்கு எளிதோ – ஆதி:14 114/3
மேல்


உரையாடுதும் (1)

விராய் உரையாடுதும் விழைவு என் என்றனர் – குமார:1 38/4
மேல்


உரையாடும் (1)

கற்று அறிந்து உரையாடும் கருத்தினோய் – நிதான:5 75/3
மேல்


உரையாடுவல் (1)

என்று உரையாடுவல் தக்கது அன்று – ஆரணிய:6 53/3
மேல்


உரையாத (1)

பொய் உரையாத நம் புரவலன் திரு – ஆதி:12 42/1
மேல்


உரையாது (1)

எற்று இவன் துணிவு என்று எள்ளி எதிர் உரையாது சென்றார் – ஆதி:17 35/4
மேல்


உரையாம் (2)

உலம் கொள் தோளினாய் உன் உளத்து உள்ளது உன் உரையாம்
துலங்கு கண்ணடி மயல்_அற காட்டிட துணிந்தேம் – குமார:1 50/1,2
நண்ணும் இரு தத்துவ கோடு ஆர்ந்து தூய நல் உரையாம் தழை மல்கி நன்மை பூத்து – தேவாரம்:8 10/2
மேல்


உரையாமை (1)

கோன்மை குண தோஷம் உரையாமை புகழ் கொண்ட – நிதான:11 27/2
மேல்


உரையால் (1)

உய்த்து உணர்ந்து அறி-மின் உரையால் இதை – இரட்சணிய:3 51/2
மேல்


உரையிடற்கு (2)

உரையிடற்கு எளிதோ சுவர்க்கத்து உரவோர்க்கும் – ஆதி:18 29/4
தனை வெறுத்து உரையிடற்கு_அரு மெய் மனத்தாபம் – குமார:2 201/2
மேல்


உரையிடற்கு_அரு (1)

தனை வெறுத்து உரையிடற்கு_அரு மெய் மனத்தாபம் – குமார:2 201/2
மேல்


உரையின் (1)

வெள் என வெளுத்தது உன் உரையின் மேயது உன் – ஆரணிய:9 66/2
மேல்


உரையினால் (1)

ஐய நின் உரையினால் அருளின் மாட்சியும் – நிதான:4 52/1
மேல்


உரையினை (1)

பூரியர் உரையினை தேறி போந்து நீர் – நிதான:10 9/1
மேல்


உரையும் (4)

திரு_அருள் உரையும் எண்ணார் சிற்றின்ப படுகர் ஆழ்ந்து – ஆதி:9 108/3
பொய்யா உரையும் பொருள்செய்திலனால் – ஆதி:9 128/2
தூய நல் உரையும் தேவ தோற்றமும் சுகிர்த மாண்பும் – குமார:2 177/1
உன்ன மனம் அஞ்சும் உரையும் குழறும் உண்மை – நிதான:11 33/4
மேல்


உரையே (1)

ஈங்கு நின் உரையே சாக்ஷி இயம்புகின்றது மற்று என்றார் – குமார:2 194/4
மேல்


உரையேனும் (1)

தெருள் உரையேனும் கொண்டு தேடலீர் அருளை வாளா – ஆதி:17 32/3
மேல்


உரையை (5)

போதோடு இங்கு எழும்பும் என்ற புங்கவன் உரையை தள்ளி – ஆதி:2 34/2
சத்திய வாசகர் உரையை தள்ளியது – ஆதி:12 54/3
காயும் நமது சினம் என்ற கடவுள் உரையை கருதாமல் – நிதான:9 11/2
நொய்மை உரையை தவிர்த்து உள்ளது உள்ளபடியே நுவலும் என்ற – நிதான:9 20/3
தெய்வ உரையை கடைப்பிடித்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 20/4
மேல்


உல்லாச (1)

தாலி கட்டிய மனையவள் தனையர் உல்லாச
வாலிப குணத்தால் எனை மதிக்கிலர் மனையாள் – ஆரணிய:2 28/2,3
மேல்


உல்லாசத்தில் (1)

கோடிகோடி உல்லாசத்தில் கொள்ளைபோம் – நிதான:7 87/3
மேல்


உல்லாசம் (1)

உலக சம்பத்து உல்லாசம் உயர் குல பெருமை மேன்மை – நிதான:7 64/4
மேல்


உல்லாசமே (1)

உறுவதாய சிற்றின்ப உல்லாசமே உவப்பர் – குமார:1 85/3
மேல்


உல்லாசர் (1)

ஜெகம் தழைத்திடு சிற்றின்ப பிரியர் உல்லாசர்
முகந்து கொள் பொருள்_ஆசையர் முழு குடி_வெறியர் – ஆரணிய:10 28/1,2
மேல்


உலக்க (1)

உற்றாரினும் உற்றார் சிலர் உலந்தார் உயிர் உலக்க
பெற்றேன்_அலன் என்னோ திருவுள்ளம் பெருமானே – தேவாரம்:10 5/2,3
மேல்


உலக்கைக்கு (1)

சிலை ஆர் உரல் புக்கு உலக்கைக்கு இடை சேர்ந்தவும் பின் – ஆரணிய:4 112/2
மேல்


உலக (54)

ஒண் தமிழ் வலவர் வாக்கின் உரம் கொண்டு இ உலக காதை – பாயிரம்:1 13/1
உலக மன்னவர் எமை ஒறுத்தற்கு அஞ்சுதும் – ஆதி:3 11/2
உன்னதாதிபன் ஒரு சுதன் உவரி நீர் உலக
புல் நரங்களை புரப்பல் என்று ஏன்றுபோம் புதுமை – ஆதி:9 14/1,2
சத்துருவும் பைசாசம் அறுப்பு உலக முடிவு அரிவோர் தா_இல் தூதர் – ஆதி:9 83/3
நல் நீர்மை உள தெரிந்து நவை போக்குமாறு உலக நாளாந்தத்தில் – ஆதி:9 87/3
முற்று உலக மயல் கொண்டு துயிலாதீர் விழித்திரு-மின் மோசம்போகீர் – ஆதி:9 99/3
ஒருபொழுதேனும் வாழ்வது அறிகிலார் உலக மாந்தர் – ஆதி:9 108/1
உலக செல்வத்து மயங்கி மெய் ஊர்த்த நூல் நெறியை – ஆதி:9 158/1
மாய உலக மயக்கு அறுத்து வரையா கிருபை தந்து அளித்த – ஆதி:13 9/1
பித்து உலக நச்சுறு பிராந்தியை விடுத்தே – ஆதி:13 35/2
முற்று உலக சால அளறூடு முழுகுற்றான் – ஆதி:13 45/2
உள்ள ஓர் கடவுள் வேந்து உலக யாத்திரிகன் நான் – ஆதி:14 13/1
தலைப்படும் உணர்வு_இலார் உலக சாலத்து – ஆதி:14 52/1
ஏதாகிலும் உலக வேலையில் இழுக்கும் – ஆதி:14 62/2
உலக பாசமும் ஒழிந்தன இனி ஒரு போதும் – ஆதி:14 95/2
கொற்றவன் உலக போகம் கூட்டு உண்டு களிக்கும் நீரார் – ஆதி:14 128/3
விசுவாசம் எனக்கு அருளி வியன் உலக மயல் அளைந்த – ஆதி:15 18/3
உலக வாழ்க்கையை உறவினை ஊர்ப்பழக்கத்தை – குமார:1 84/1
உலக ரக்ஷகன் என உரைக்கும் பேர் நனி – குமார:2 234/1
உலக ரக்ஷணியம் உண்டாக உன்னதர் – குமார:2 258/1
பொருள் மேவு படைக்கலங்கள் ஒவ்வொன்றும் புநர்_உலக – குமார:4 44/2
உலக சிற்றின்ப போகத்தை ஊட்டுவது உணர்ந்தும் – நிதான:2 89/4
விதானகன் உலக பாசம் வீசிய விரத்தி எங்கும் – நிதான:3 63/3
பத்தியை வெறுத்து உலக கேளிர் நடை பற்றி – நிதான:4 75/3
தரம் இலாது உலக வாழ்வு உறு தருக்கர் எனினும் – நிதான:4 81/3
பார் உலக புலை ஒழுக்கில் படர்ந்து அழுக்குப்படியாமே – நிதான:5 33/1
மின் பிறங்கு மழை முகத்து குமரேசன் வியன் உலக
மன்பதைக்கு நடுத்தீர்வை வகுக்கும் கால் விசுவாச – நிதான:5 35/1,2
பித்து உலக மயல் அளைந்து புறம் பொதியும் பேதையரை – நிதான:5 36/4
உலக மாய வர்த்தகம் புரி ஒரு பெரும் சந்தை – நிதான:7 21/1
கேடு சாலும் இ உலக கோலாகலம் கெழுமி – நிதான:7 30/1
உலக சம்பத்து உல்லாசம் உயர் குல பெருமை மேன்மை – நிதான:7 64/4
மேவு விரதியாய் உலக வேட்கை நீத்து பாடுபட்டு – நிதான:9 40/2
பொல்லா உலக புரட்டர் வெறும் பொய்யை நிறைத்து கட்டிவைத்த – நிதான:9 52/1
மாய உலக மயக்கை முற்றும் வரைய வேண்டின் வஞ்சனை செய் – நிதான:9 61/1
பொய்யாம் உலக போகம் எலாம் போதும்போதும் உளம்திரும்பி – நிதான:9 75/2
சாவும் எமக்கு ஆதாயம் என்று சான்றோர் உலக சாலம் எலாம் – நிதான:9 95/2
உலக இன்பு ஒழியும் என்று உள் உவர்த்து சிலர் – நிதான:11 11/1
உலக மாய செருக்கு ஒல்லை நீத்து உலகுளீர் – நிதான:11 18/1
தொடு கடல் உலக வேந்தன் துரும்பு அன்றோ துறவிக்கு அம்மா – நிதான:11 46/4
சுருதி நீதியர் உலக நீதியர்-தமை துணிவுற்று – ஆரணிய:2 42/2
உலக ஞானிகள் மாயசாலகர் கதி ஒழுக்கம் – ஆரணிய:2 64/2
மேவு வேடத்தர் உலக போகங்களை மிசைவர் – ஆரணிய:2 72/2
உலக நீர் ஒழுக்கு எலாம் உயிரை காப்பினும் – ஆரணிய:4 15/1
உன்ன_அரும் கடும் துயர் உழந்தனர் எனின் உலக
புல் நரங்களுக்கு என்னவாம் இகத்து இடர் புணரின் – ஆரணிய:4 40/3,4
ஊற்றிருந்து ஒழுகலில் உலக சம்பத்து எலாம் – ஆரணிய:9 38/3
வெறுத்தனன் உலக வாழ்வு என ஓர் வீரியம் – ஆரணிய:9 41/1
பித்து உலக மாய வலையூடு பிணியுண்டு – ஆரணிய:9 103/1
உலக நிந்தை மேன்மேலும் உபாதி தொக்கு ஓங்கும் – ஆரணிய:10 17/2
உலக பாசங்கள் ஒழிந்தும் தம் உயிர்க்குயிர் ஆகி – இரட்சணிய:1 46/1
மிருத்தொடு இ உலக பந்தம் வீசிய மறையோர் இன்ன – இரட்சணிய:3 11/1
உலக சிற்றின்பு எலாம் ஒழியுமே என்பர் – இரட்சணிய:3 68/2
உலை கமடம் போல் உலக மாயத்தை உவந்த நின்மூடன் என்று உள_சான்று – தேவாரம்:6 3/3
உலக மயக்கு ஒழித்து இரக்ஷை உதவினானை உத்தம சற்குணத்தானை உலப்பு_இலானை – தேவாரம்:8 7/2
மாசு_உற்றேன் உலக மாய வாழ்க்கையை மருண்டு நச்சி – தேவாரம்:9 6/2
மேல்


உலகங்களும் (2)

சருவ உலகங்களும் எனும் தகைமை சான்ற – குமார:2 153/2
வானம் பூமி எல்லா உலகங்களும் வகுத்த – ஆரணிய:6 18/1
மேல்


உலகங்களை (1)

எல்லை_இல் பல் கோடி உலகங்களை இமைப்பில் – குமார:2 158/1
மேல்


உலகத்தவர் (3)

ஆர்த்து நின்றது உலகத்தவர் அகம் கருகவே – ஆதி:14 184/4
எல்லா உலகத்தவர் பாவமும் ஏற்ற தேவ – குமார:2 360/1
மேய உலகத்தவர் ஒழுக்கினை விரும்பான் – நிதான:11 25/3
மேல்


உலகத்திடை (1)

உந்து தண் அளியால் உலகத்திடை
தந்தை தன்னை விடுத்ததும் தாம் வரு – குமார:2 11/1,2
மேல்


உலகத்தில் (1)

உன்னை போல் பித்தன் இந்த உலகத்தில் இல்லை என்பார் – ஆதி:2 40/2
மேல்


உலகத்தினுக்கு (2)

ஈர நீர் உலகத்தினுக்கு உப்பு என இயைவீர் – ஆதி:9 51/1
உண்டியால் உலகத்தினுக்கு உரிய சம்பத்தால் – ஆரணிய:2 63/1
மேல்


உலகத்தினை (2)

மீட்டு மேக்கு உயர் வீட்டு உலகத்தினை
கூட்டுவான் உற்ற வாதை குறிக்கொளில் – குமார:2 8/3,4
பாழி உலகத்தினை விளக்கும் ஓர் பதங்க – குமார:3 17/2
மேல்


உலகத்து (28)

புத்திரோத்தம புண்ணியர் புநர் உலகத்து
மத்தியஸ்தராய் நடு புரி மானுவேல் ஆமால் – ஆதி:8 9/3,4
புலை உலகத்து அநுபோக சாரமே – ஆதி:10 11/4
முத்தி உலகத்து நெறி முன்னிடுக முற்றும் – ஆதி:14 70/3
தமர நீர் உலகத்து அவதரித்த சற்குரு முன் – ஆதி:14 102/1
தமர நீர் உலகத்து வாழ் சபை எம் பிராட்டி – ஆதி:18 13/3
செப்பில் உலகத்து நர ஜென்மம் எடுத்தோர் எவரும் – ஆதி:19 13/1
கெடுக்குந எவை மற்று இந்த கிளர் நில உலகத்து அம்மா – ஆதி:19 96/4
உரவு நீர் உலகத்து இதை ஒத்த நியாயம் – குமார:2 280/3
நளியுண்ட முந்நீர் உலகத்து நலம் பெய் கொண்மூ – குமார:2 368/1
அண்டர் உலகத்து அரசன் ஆணையின் அமைந்த – குமார:4 10/1
மங்கலத்து இன் இசை மலிந்த வான் உலகத்து இளவரசன் – குமார:4 38/1
எற்று நீர் உலகத்து அளவு என்பர் மெய் – நிதான:5 80/2
நேர் ஈசல் குழுவின் மொய்த்து நில உலகத்து மாந்தர் – நிதான:7 77/3
ஒரு சின்மய சற்குரு ஆகி உலகத்து உதித்து ஜீவ ரக்ஷை – நிதான:9 55/1
நலம் விழைந்திடாவாறு போல் நச்சு உலகத்து
புலை இன்பம் நுகர் பொறியிலி பொருவு_இல் பேர்_இன்ப – ஆரணிய:2 37/2,3
மருவு தெய்விக பத்தியால் உலகத்து மலிந்த – ஆரணிய:2 60/3
நஞ்சம் அன்ன தீ பொருள் நயந்து உலகத்து நடித்த – ஆரணிய:2 66/2
அங்கு நின்று உரக்க கூவும் அழிம்பன் இ உலகத்து ஆய – ஆரணிய:3 10/1
பொன் உலகத்து வாழ் புனிதர் சாயையே – ஆரணிய:4 27/1
எஞ்சுண்டது இல்லை உலகத்து இனி ஈறு-காறும் – ஆரணிய:4 123/3
நாணயம் கெடின் யாவர்க்கும் உலகத்து நடப்பு – ஆரணிய:6 9/1
ஒன்றும் இன்று உலகத்து என்னும் உண்மையும் ஜெபம் இன்று ஆயின் – ஆரணிய:8 69/2
உள்ள நாள் அளவும் உலகத்து இனி – ஆரணிய:8 84/1
தீண்ட_அரும் அசுத்த உலகத்து நெறி சீத்து – ஆரணிய:10 13/2
பேறு யா எனில் பிச்சு உலகத்து நாள்-தோறும் – இரட்சணிய:3 40/2
பொன்_உலகத்து உளோர் புணரி சூழ் புவி-தன்னில் – தேவாரம்:3 5/1
என் நேர் பாவியர்-தான் உலகத்து இலை என்னினும் உன் – தேவாரம்:5 9/1
புல் நரர்-பொருட்டு பாவ புலை உலகத்து மேவி – தேவாரம்:11 13/3
மேல்


உலகத்துளீர் (2)

நீதியாய் வரு பலனும் நித்தியம் நீக்கம் இன்று உலகத்துளீர்
சாது சங்கத்தை சார்-மின் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 6/3,4
வழக்குரைத்து வாழ்நாளை போக்குதல் மதி-கொலோ உலகத்துளீர்
சழக்கை விட்டு உளம்திரும்பும் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 8/3,4
மேல்


உலகத்தே (1)

கிட்டில எனலாமோ கேடு உறும் உலகத்தே
மட்டு_அறு சுக_போகம் விழைவது மடமைத்தால் – ஆதி:19 20/3,4
மேல்


உலகத்தை (7)

பழ உலகத்தை மேனாள் பயோதது இ பரப்பு மேலிட்டு – ஆதி:2 33/3
ஓத கடல் சூழ் உலகத்தை உவர்த்து நின்ற – ஆதி:12 1/1
மேல்_உலகத்தை சேருவிர் என்றும் விளிவு இன்றால் – ஆதி:16 16/4
அழிவு_இல் இன்ப உலகத்தை ஆக்கும் மெய் – குமார:2 18/1
ஒரு நரன் வழியே பாவம் உலகத்தை உடற்றாநிற்ப – குமார:2 446/1
உரவு நீர் உலகத்தை உவர்த்துளை உண்மை – ஆரணிய:4 148/3
திரணம் ஆக்கிடும் அலகையை உலகத்தை திரித்து உள் – ஆரணிய:6 25/2
மேல்


உலகம் (34)

உலகம் யாவும் புரந்து அருள் உன்னதர் – ஆதி:1 1/1
பித்தளை உலகை தூய்மை பிறங்கு பொன் உலகம் ஆக்கி – ஆதி:4 4/3
ஓர் ஆழி-தனை உருட்டி உலகம் எலாம் காத்து அளிக்கும் உம்பர் நாட்டு – ஆதி:4 36/1
தா_அரும் சாந்தருக்கு உலகம் தம் வசம் – ஆதி:9 47/3
என்ற இ திரு_வாக்கு உலகம் எலாம் – ஆதி:12 84/1
வீட்டு உலகம் இன்று என வெருட்டுபு சந்தேக – ஆதி:14 63/3
அடுத்தடுத்து உலகம் அஞ்ச அசனி நின்று இடிக்கும் ஓசை – ஆதி:14 140/1
பசு வாசனையை அகற்றி பதி உலகம் பரிந்து அருளே – ஆதி:15 18/4
வெம் மாய வினை தொலைத்து உன் வீட்டு உலகம் கூட்டுகவே – ஆதி:15 19/4
புல் இயல் உலகம் ஈயாத பொற்பு உறு – ஆதி:15 31/1
உலகம் மகிழ்ந்து ஈடேற பரலோகவாசிகளுக்கு உவகை ஏற – குமார:2 2/1
கொள்ளுமால் உலகம் பகை கொள்ளினும் – குமார:2 15/3
ஒலி கடல் உலகம் எல்லாம் உயர் பரகதியில் சேர – குமார:2 53/1
கறுத்திடில் உலகம் எல்லாம் கவிழ்ந்து அழிந்து ஒழியுமேனும் – குமார:2 191/1
வா என வந்தது இ உலகம் வந்த போல் – குமார:2 273/1
தலைகவிழ்ந்து உலகம் தடுமாறலில் தண்ணீர் – குமார:2 278/1
நன்மையும் மெய்மை-தானும் நடம் நவின்று உலகம் எங்கும் – குமார:2 435/3
ஒன்றி நும்முடன் இருப்பன் யான் உலகம் உள்ளளவும் – குமார:2 483/1
மீட்சியுறு மன்பதைகள் வீட்டு உலகம் மேவி – குமார:4 8/1
ஆதி நரனை படைத்து உலகம் அனைத்தும் அவனுக்கு அடிப்படுத்தி – நிதான:9 3/1
நாதன் ஒருவர் உளர் உலகம் நவிலும் சான்று நற்கதியின் – நிதான:9 36/2
தரிசித்து உலகம் தரக்கூடா சமாதானத்தை தரும்-மட்டும் – நிதான:9 73/3
உலகம் முழுதும் தனி செங்கோல் ஓச்சி அரசு புரிந்தாலும் – நிதான:9 79/1
விண் தலம் விழு தழலின் வேம் உலகம் என்னா – நிதான:11 26/3
தடம் கடல் உலகம் போற்ற தனி குடை நிழற்றி ஆண்ட – நிதான:11 52/1
பொய்ஞ்ஞான பொறி செறித்து புநர்_உலகம் புகும்-மட்டும் – நிதான:11 75/3
சொன்ன இ பிலத்தையே பொன் சுரங்கம் என்று உலகம் சொல்லும் – ஆரணிய:3 3/1
ஊழி-தோறு உலகம் எங்கும் உரை நிற்கும் என்பது அல்லால் – ஆரணிய:8 64/4
ஒன்றி உன்னை உலகம் மகோத்தமன் – ஆரணிய:9 12/3
பள்ள நீர் உலகம் எங்கும் பகைகொள கரந்து வைகி – இரட்சணிய:2 8/1
பல்குக உலகம் எங்கும் பரம்புக நன்மை மாதோ – இரட்சணிய:3 109/4
அ புற உலகம் அடுக்கில் என் செய்கேன் ஆண்டு எனக்கு ஆதரவு யாரே – தேவாரம்:6 5/2
போதிலே பலர் புநர்_உலகம் போகவும் – தேவாரம்:7 7/2
இம்பர் உலகம் புரந்த எம்பிரானை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 1/4
மேல்


உலகம்-கொலோ (1)

மணி அணிக்கு உலகம்-கொலோ விலை வரம்பு அறியும் – ஆரணிய:6 10/3
மேல்


உலகம்-தானோ (1)

பொன் நிலவு உலகம்-தானோ அதனொடு புவியை சேர்த்து – ஆரணிய:5 42/2
மேல்


உலகமும் (4)

அமரர் உலகமும் அறியாது அதன் மகிமை பெருமைகளை அறிவம் என்னில் – ஆதி:4 38/3
பள்ள நீர் உலகமும் பகரும் சான்று அரோ – ஆதி:12 62/4
உருள் அடைந்திலதால் இ உலகமும் – ஆதி:14 158/4
அழிம்பன் ஏவு கனல் அஸ்திரங்களை அகற்று கேடகம் எ உலகமும்
தொழும் பராபரன் விரும்புகின்ற பலி துய்ய ஜீவநதி நீர் தரும் – குமார:2 67/1,2
மேல்


உலகமோ (1)

உன்னத பதவியோ மற்று உலகமோ உம்பர் மேய – ஆரணிய:5 42/1
மேல்


உலகர் (3)

தொண்டுபட்டிடார் உலகர் இது என்-கொலோ துணிவே – ஆதி:1 6/4
உலகர் உளது என்பது இலை என்னில் உலகுக்கு ஓர் – நிதான:4 59/3
உலகர் மேன்மை என உன்னுவதை உன்னத நிலத்து – நிதான:4 77/1
மேல்


உலகர்க்கு (1)

கோலின்-நின்று உலகர்க்கு குருதி சான்றுரை – ஆதி:4 59/2
மேல்


உலகருக்கு (6)

பாதை பற்றி நின்று உலகருக்கு உணர்த்திய பழுது_இல் – ஆதி:8 22/1
ஐயுறும் உலகருக்கு ஆன்ம போதகம் – ஆதி:14 18/3
நீதமும் அன்று உலகருக்கு நேர்ப்படு – குமார:2 237/3
நில உலகருக்கு என்று உய்த்த நீதியே ஜீவ நீதி – ஆரணிய:8 46/4
உத்தம ஆரிய உணர்தி நம் போல் உலகருக்கு
சத்துருக்களின் பயம் இலை சாவின் வேதனையும் – இரட்சணிய:2 39/1,2
மூது உலகருக்கு ஜீவ முக்தி சாதனம் உண்டாக – தேவாரம்:11 31/1
மேல்


உலகரை (1)

சோரவிட்டிடாது உலகரை தூய நல் ஒழுக்கால் – ஆதி:9 51/2
மேல்


உலகன் (4)

உலகன் காமுகன் பேயன் என்போர் உயர் குலத்து – ஆரணிய:2 38/1
ஈது தன்னயன் இசைத்தலும் உலகன் ஆண்டு எழுந்து – ஆரணிய:2 46/1
என்று துன் மதி தெருண்டு உலகன் எடுத்தியம்ப – ஆரணிய:2 50/1
இருள் அறுத்தறுத்து இரிப்பினும் இருள்படும் உலகன் – ஆரணிய:2 61/4
மேல்


உலகாதிபரும் (1)

துங்க உலகாதிபரும் நின்றனர் சுசீல – குமார:2 157/4
மேல்


உலகாதியர் (1)

துங்க உலகாதியர் துணை பதம் அலால் என் – ஆதி:13 38/1
மேல்


உலகிடை (5)

காண்தகும் உலகிடை கரந்து வைகுவர் – ஆதி:4 52/3
எல் படும் உலகிடை யாண்டும் இல்லையால் – ஆதி:12 60/4
மறத்தையே உலகிடை வளர்த்து மன்னிய – குமார:2 255/3
பாசுரத்து எழுந்து உலகிடை படு புற சமய – நிதான:2 90/2
உலகிடை சமராடலீர் இன்று-காறு உரவீர் – நிதான:6 9/4
மேல்


உலகியல் (1)

உலகியல் இகந்து நீத்தனர் அதனால் உவரி நீர் கடல் புடை சூழும் – குமார:2 58/2
மேல்


உலகில் (18)

என் அனைய பாவியர் இ நில_உலகில் யாண்டும் இலர் எனினும் நாயேன் – பாயிரம்:1 10/1
நின்று போயின அற்புதங்களும் நில_உலகில் – ஆதி:9 1/4
தெரிந்து கொளப்பட்டவர் மற்று அவர் உலகில் சிலர் ஆவர் தெரியும் காலை – ஆதி:9 97/4
உய் திறத்த நூல் வழியும் மற்று ஈது இது என்று உலகில்
கை திகழ்த்து நெல்லியின் தினம் காட்டு மோசேயும் – ஆதி:9 152/2,3
உலகில் பல் வகை பொய் மதத்து உற்று உழன்று – ஆதி:14 180/1
தொன்மை உலகில் பாவம் தோன்றிய நாள் தோன்றி எங்கும் – ஆதி:19 5/1
தன் திரு_மைந்தனை கொடுத்து இவ்வளவாக உலகில் அன்பு சார்ந்த தேவை – குமார:2 50/3
எனக்கு நீர் அளித்தோர் ஆயினும் உமக்கே உரியவர் இவரை இ உலகில்
தனிக்க விட்டு உம்-பால் வருகின்றேன் பரம தந்தையே ஈங்கு இவர் நமை போல் – குமார:2 56/2,3
முன்னம் இ உலகில் என்னை நீர் விடுத்த முறைமை போல் யானும் ஈங்கு இவரை – குமார:2 59/1
பள்ள நீர் உலகில் நின்று உய்வன் பாவத்துக்கு – நிதான:2 24/3
மன்பதை உலகில் ஆவி வதைபடு வறுமை ஆதி – நிதான:3 79/3
பொருள் உணரா வறு_மொழியால் புநர்_உலகில் பெறல்_அரிய – நிதான:5 37/2
ஆயுள் நீடித்து இ உலகில் அமர்ந்து சுகிக்க உனது தந்தை – நிதான:9 13/1
ஓரில் பத்தி வேடத்தருக்கு ஒப்பு எவர் உலகில் – ஆரணிய:2 53/4
உறக்கமே வறுமைக்கு எலாம் காரணம் உலகில் – ஆரணிய:8 10/4
உழுவல் அன்பினில் கொடிது யாது உவரி சூழ் உலகில் – இரட்சணிய:1 51/4
உலகில் வேறு எதை எடுத்து உவமை கூறுகேன் – இரட்சணிய:3 68/4
ஏன்-தான் இ உலகில் ஜெனித்தேன் என வீடு அழிவேன் – தேவாரம்:5 6/2
மேல்


உலகில்-நின்று (1)

மன் நில உலகில்-நின்று இ மாந்தரை வழிநடாத்தி – இரட்சணிய:3 96/2
மேல்


உலகினில் (1)

பொன் நில உலகினில் பொருந்து சிற்சுக – ஆதி:14 20/3
மேல்


உலகினுக்கு (5)

உலகினுக்கு ஒளி நீயிரும் உத்தம கிரியை – ஆதி:9 52/1
உலகினுக்கு இரக்ஷை நல்கும் ஒருதனி நடுவர் ஆவிக்கு – குமார:2 129/1
ஈண்டு இவரே உலகினுக்கு ஓர் இரக்ஷகர் என்று எடுத்துரைக்கும் – குமார:2 344/3
உலகினுக்கு ஒருவர் ஆகி உத்தரித்ததனை உள்ளி – குமார:2 379/3
அனந்தரம் உலகினுக்கு அருளி ஆண்டகை – குமார:2 398/1
மேல்


உலகினே (1)

ஏன் பிறந்தேன்-கொலாம் ஏழை இ உலகினே – ஆதி:14 3/4
மேல்


உலகினை (1)

களம் படும் உலகினை கடிந்து காவலன் – ஆதி:14 42/2
மேல்


உலகினொடும் (1)

உருட்டுவாய் வையகத்தை ஒரு நொடியில் உலகினொடும்
சுருட்டுவாய் ககனத்தை சூழ் சுடரை நிறுத்துவாய் – ஆதி:15 10/1,2
மேல்


உலகு (103)

நின்று உலகு அனைத்தும் தூய நினைவு மாத்திரையில் தந்து – பாயிரம்:1 2/2
நில_உலகு யாவையும் நிறுத்த நீதி மன் – ஆதி:3 11/3
வான்_உலகு ஏழ் என வகுத்து காட்டிய – ஆதி:4 47/3
இனிது உற்று உலகு ஆட்சிசெய் ராஜவிராஜனுக்கே – ஆதி:5 6/4
இல்லாத அநாதி சுயம்பு உலகு எங்கும் உள்ளான் – ஆதி:5 7/4
இரு-பால் அருள் வெள்ளம் எழுந்து உலகு எங்கும் மல்க – ஆதி:5 10/4
பர_உலகு இது என்று உள பார் எலாம் புனிதம் மல்கும் – ஆதி:6 10/4
பொன்_உலகு இழிந்து வந்த புண்ணியம் வாழி வாழி – ஆதி:7 7/2
முறையின் நீங்கிய கனி சுவை உலகு எலாம் முயங்கி – ஆதி:8 3/2
அண்டர் கோன் பதம் அடைந்தனன் பார் உலகு அறிய – ஆதி:8 20/4
வேலை சூழ் உலகு ஏத்தும் ஓர் மெய் விசுவாசி – ஆதி:8 27/4
ஊன் முயங்கிய உடல் உவந்து எடுத்து உலகு உறுவார் – ஆதி:9 11/4
ஊன் ஆடிய திரு_மேனி கொண்டு உதித்தார் உலகு உவப்ப – ஆதி:9 19/4
ஒருவன் நட்பு ஒருவன் பகை ஆம் உலகு இயற்கை – ஆதி:9 60/2
ஒருவும் இன் உலகு ஊழியம் ஊர்த்த நாட்டு அரசன் – ஆதி:9 60/3
வித்துபவன் யான் புலமும் உலகு ஆகும் வித்து பர ராஜ்ஜியத்தின் – ஆதி:9 83/1
உத்தம ராஜ்ஜியம் விழைந்தோன் ஒல்லை வழிப்படுவன் உலகு ஒருங்கு உவர்த்தே – ஆதி:9 86/4
உலகு ஆசை புகட்டி உலாச நெறி – ஆதி:9 139/1
பொன்_நாடு புக பொழுது இன்று உலகு இன்று – ஆதி:9 141/1
உண்டுபடு நிலை பிறழ்வும் ஒருங்கு அமைய ஒல்லை உலகு உவந்தது அம்மா – ஆதி:9 161/3
ஆழியான் பேர்_உலகு அணுகும் இன்பத்துக்கு – ஆதி:10 13/1
ஊழி இ உலகு இருந்து உறுகண் இன்றியே – ஆதி:10 13/2
களைகணா உலகு எலாம் காக்கும் எம்பிரான் – ஆதி:10 16/1
ஓர் அணுத்துணையும் நல் உணர்வு_இலேன் உலகு செய் – ஆதி:14 6/1
உரவு நீர் உததி சூழ் உலகு எலாம் உய்ய நம் – ஆதி:14 8/1
பூ_உலகு உய வரு புனிதன் புத்துரை – ஆதி:14 34/4
ஈசன் உலகு எய்திய இரும் குரவர் போலாம் – ஆதி:14 74/4
உலகு எலாம் ஒருங்கு கூடி உஞற்றினும் மீட்டற்கு ஒல்லா – ஆதி:14 122/3
பேசும்படித்து அன்று உலகு நிலைபெயர பெருநீர் தத்தளிக்க – ஆதி:14 145/1
இன்று உயிர்த்தெழுந்தார் உலகு எங்கணும் – ஆதி:14 163/4
யாதும் இன்மையிலே உலகு யாவும் ஓர் – ஆதி:14 164/1
புத்தகச்சுருள் விரித்து உலகு பூத்த எவரும் – ஆதி:14 183/1
காட்டும் இ தவ வேடத்தில் கரந்து உலகு இன்பம் கௌவும் – ஆதி:17 18/2
பொருள் இலார்க்கு இல்லை இந்த பூ_உலகு அது போல் யாண்டும் – ஆதி:17 32/1
அருள் இலார்க்கு இல்லாது ஆகும் அ உலகு என்ன ஆன்றோர் – ஆதி:17 32/2
ஒற்றை சுடர் திகிரி ஓச்சி உலகு ஆண்ட முடி – ஆதி:19 12/1
சுடர் உலகு உறின் அன்றோ வருவது சுக நித்யம் – ஆதி:19 19/4
பள்ள நீர் உலகு எலாம் படிந்த வெம் நிசி – குமார:1 5/1
உலகு எலாம் உய கொண்டவர் வினை சுமை ஒழித்தோர் – குமார:1 73/2
காவனத்திலே நிசியிடை தனி இருந்து உலகு எலாம் கதி சேர – குமார:2 4/1
பரம சூரியன்-பால் அடைந்து உலகு எலாம் பரப்பும் – குமார:2 79/3
பரிபவம் அடையும் ஜீவன் பார் உலகு ஆதி அந்தம் – குமார:2 121/2
ஒள்ளிய செயலோ என்றார் உலகு எலாம் உய்ய நின்றார் – குமார:2 169/4
பெரியவெள்ளி என்று ஒரு பெயர் உலகு எலாம் பிறங்கற்கு – குமார:2 207/3
அரசன் யான் எனது அரசியல் உலகு அரசியல் போல் – குமார:2 219/1
அரசியல் உலகு அரசியல் அன்று என அறிதி – குமார:2 219/4
எல்லேமுக்காக மடிவார்க்கு உலகு ஈயும் நன்றே – குமார:2 374/4
புண்ணியம் உலகு எலாம் பொலிய தோன்றினார் – குமார:2 383/4
உலகு எலாம் புரிந்த தீ_வினையை உத்தரித்து – குமார:2 410/1
செஞ்செவே உலகு அமைந்து ஒழுகும் சீர்மை கண்டு – குமார:2 414/3
எ திசையும் உள எ பொருளும் உலகு எல்லாமும் – குமார:2 419/3
உலகு சூழ் கங்குல் நீங்கி உதயமும் திகழ்ந்தது எங்கும் – குமார:2 440/4
நண்புளீர் உலகு எங்கணும் நர சமூஹங்கட்கு – குமார:2 481/1
ஒன்றி ஆலம் வித்து ஈண்டல் போல் உலகு எலாம் பரம்பி – குமார:2 494/3
அண்டர் உலகு எய்து வரையும் அவிவது_இன்றால் – குமார:3 4/4
கண் துயில் இலாது உலகு காவல் புரிகின்ற – குமார:3 13/1
ஆதி முதலாய் உலகு அடக்கி அரசாள்வேம் – நிதான:2 54/3
உள்ள நாள் முழுதும் ஒல்காது உலகு இன்பம் நுகர்ந்து கூற்றம் – நிதான:3 31/1
உலகு எலாம் திகழ தோன்றும் உதயத்தின் ஒளியை கண்டான் – நிதான:3 68/2
ஓசை நீர் உலகு அரசுரிமை நல்கினும் – நிதான:4 37/1
இலகு புகழ் மேன்மை உலகு இன்ப சுகம் எல்லாம் – நிதான:4 59/1
கோள் நிலைதிரிந்து உலகு குப்புறுவதேனும் – நிதான:4 60/3
பேணலை நகைத்து உலகு பேசு படு நிந்தை – நிதான:4 69/2
ஊன் உடல் வளர்த்து உயிர் சுமந்து உலகு உலாவி – நிதான:4 73/3
அன்றி இ உலகு அகந்தை அறியாமை செரும் இ – நிதான:4 78/3
ஓவு_இலாது உலகு வந்து தலை சூடும் உணர்வு_இல் – நிதான:4 79/2
பேதை என்று உலகு இகழ்ந்து பழி பேசும் எனினும் – நிதான:4 83/2
என் குற்றம் அவர்க்கு என்று உலகு ஏத்துறும் – நிதான:5 83/3
விஞ்சு பேர்_இன்ப வீட்டு உலகு உய்க்கும் மெய் நெறி-தான் – நிதான:6 20/1
விரவி ஓங்கலின் வேதியர் விண் உலகு ஆளும் – நிதான:6 26/3
தன்_நயம் கெடாது உலகு உவப்பு ஆக்கலே தருமம் – நிதான:7 58/1
உவந்து உலகு அருந்த ஊட்டி உயிர்ப்பலி கொள்ளும் அன்றே – நிதான:7 70/4
உங்களோடு உலகு உள்ளளவும் உளேன் – நிதான:8 44/2
தந்தை ஆகி உலகு அனைத்தும் தந்து மநுக்கள்-தமை புரக்க – நிதான:9 1/1
தலைகீழாக உலகு அடுக்கு தடுமாறிடினும் வான் சுடர்கள் – நிதான:9 38/1
பண்டு இ உலகு பிரளயத்தால் பாழானதும் சோதோம் கொமரா – நிதான:9 87/1
பொன் உலகு ஆளி சொல் போற்றிடாது தம் – நிதான:10 17/2
உலகு எலாம் அவமதித்து ஒழுகும் புந்தியீர் – நிதான:10 24/1
அண்டர் பெருமான் உலகு அடுக்கும் நெறி என்று – நிதான:11 26/1
உலகு ஒழுக்கை உவந்து புறம் செலில் – ஆரணிய:4 76/3
முடியும்-கொல் உலகு என்ன முழங்குமால் – ஆரணிய:4 89/4
உலகு இருள் அகற்றி வெய்யோன் உதயத்து திகழா முன்னம் – ஆரணிய:4 164/1
மா தருக்கு உலகு ஆதிய வஞ்சமும் – ஆரணிய:5 19/3
தன்னால் என்னில் இது அன்றோ சரதம் உலகு நிலைபெறற்கே – ஆரணிய:5 96/4
துன்று வெம் சிறைப்படுத்தலே தொல் உலகு இயற்கை – ஆரணிய:8 33/4
உலகு எலாம் சமழ்த்த பாவம் ஒருங்கு ஒருதனியே தாங்கி – ஆரணிய:8 46/1
உரை நிலை பிசகாது இந்த உலகு ஒழிந்து இறினும் என்றான் – ஆரணிய:8 53/4
பாவ ஜீவரை புரக்க பார் உலகு உதித்த ஜேசு – ஆரணிய:8 76/1
ஆழி சூழ் உலகு எங்கும் நம் ஆண்டகை – ஆரணிய:8 90/1
உற்பவ தோடருக்கு உலகு அவா அறல் – ஆரணிய:9 42/1
மறவி ஆதலின் உலகு இன்பம் நுகர்ந்து உயிர் வாழ்தல் – ஆரணிய:10 16/3
மிக்க பேர்_இன்ப வீட்டு உலகு எய்துவீர் – இரட்சணிய:1 83/4
பொன் உலகு எங்கணும் பொதுளிற்று என்பவே – இரட்சணிய:3 60/4
மேவு புண்ணிய வசத்தில் இ வீட்டு உலகு அடைந்தேம் – இரட்சணிய:3 84/3
நன்று உலகு அனைத்தும் தந்து நலம் பெறு தந்தையாக – இரட்சணிய:3 110/1
உலகு எலாம் இருள் படலம் மூடியது உனக்கு அந்திப்பலி உதவுவான் – தேவாரம்:2 2/2
ஓவாத பெரும் குணத்த உத்தமனை உலகு அனைத்தும் – தேவாரம்:4 5/2
ஓதியே சுருதி தினம்தினம் படித்தும் உணர்வு_இலாது உலகு ஒழுக்கு உவந்து – தேவாரம்:6 1/1
நாதமே யூத குல நராதிபனே நல் நெறி பிழைத்து உலகு உழலும் – தேவாரம்:6 12/3
உம்பர் உலகு உவந்து தொழும் மஹா தெய்வத்தை ஒன்றான ஊர்த்த கதி வழியை காட்டி – தேவாரம்:8 1/3
பேதியா நிலைநின்று உலகு எலாம் தந்த பிரணவ தெய்வமே போற்றி – தேவாரம்:11 1/3
பின்னர் அ வினை தீர்ந்து உலகு எலாம் உய்ய பேர்_அருள் அளித்தவா போற்றி – தேவாரம்:11 2/2
வெற்றி அம் கிரி மீது உலகு எலாம் நடுங்க விளங்கிடும் விபுதனே போற்றி – தேவாரம்:11 8/2
மேல்


உலகுக்கு (10)

இ உலகுக்கு எதிர் இடுக்க வாயில் சேர் – ஆதி:9 42/1
சாதிக்க மாட்டாது உலகுக்கு ஒளி தந்து நின்ற – குமார:2 361/3
இன்னது ஓர் அமையம்-தன்னில் இரு நில உலகுக்கு எல்லாம் – குமார:2 433/1
ஒரு நர தேவன் ஈட்டும் புண்ணியம் உலகுக்கு அந்த – குமார:2 446/2
மும்மை உலகுக்கு எனினும் மொய்ம்பு_இலது காண்டி – நிதான:2 50/4
உலகர் உளது என்பது இலை என்னில் உலகுக்கு ஓர் – நிதான:4 59/3
மன் பூ உலகுக்கு அஞ்சல் என வழங்கும் அபய வரதாஸ்தம் – நிதான:9 96/3
உத்தம தொழும்பர் அன்றோ உயிர் துணை உலகுக்கு அம்மா – ஆரணிய:5 40/4
காதலாய் அகம் பொறித்து காட்டினேன் உலகுக்கு அம்மா – இரட்சணிய:3 106/4
பொங்கு நீர் உலகுக்கு எல்லாம் புண்ணியம் பொலிய பாவ – தேவாரம்:11 29/1
மேல்


உலகும் (5)

விரி திரை உலகும் யாமும் வெந்து அழிந்து ஒழிவேம் அன்றோ – ஆதி:2 9/4
போய் எ உலகும் திரிந்து வரு புனித தூதர் போற்றி இசைப்ப – ஆதி:14 151/3
சொல் ஒன்றால் அனைத்து உலகும் தோற்றுவித்தாய் தோற்றியவை – ஆதி:15 9/1
மும்மை உலகும் முடியும் கணத்து என்பார் – குமார:2 321/4
எல்லா உலகும் உடையார் பொருள் யாவும் உள்ளார் – குமார:2 372/1
மேல்


உலகுளீர் (9)

உலக மாய செருக்கு ஒல்லை நீத்து உலகுளீர்
அலகை ஆதிக்கம் விட்டு அகறலே நலம் என – நிதான:11 18/1,2
கைக்குள் வந்தது இங்கு ஐயம் ஒன்று இலை கண்டு கேட்டு உணர்ந்து உலகுளீர்
தக்கவாறு நன்று ஆய்-மின் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 1/3,4
ஆவது அன்றி மற்று இல்லை வேறு இதை ஆயு-மின் விரைந்து உலகுளீர்
தா_அரும் பரமார்த்த ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 2/3,4
உம்பர் நோக்கு சன்மார்க்கம் ஆதி உணர்த்து சற்குரு உலகுளீர்
தம்பிரான் கதி கூட்டு ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 3/3,4
உமை அடுத்தடுத்து உண்மை கூறி வற்புறுத்தி நிற்பதும் உலகுளீர்
சமைய பாஷ்கரனாம் இரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 4/3,4
சித்த சஞ்சல படுகரும் உள தீர்க்க சத்தியம் உலகுளீர்
சத்தியம் தவறாத ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 5/3,4
புனித நல் மனம் பொருந்தும் அன்பு உளம் பொங்கி மேலிடும் உலகுளீர்
தனிதம் ஆர்_அருள் மல்கும் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 7/3,4
நாயகன் கிறிஸ்து யேசுவே மறுமைக்கு நல் துணை உலகுளீர்
தாயகம் பிறிது இல்லை ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 9/3,4
இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை உண்டாக இங்கு உதித்து உலகுளீர்
தம்மையும் தந்த சாமி ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 10/3,4
மேல்


உலகுளே (1)

பாவம் மல்கு பூ_உலகுளே மற கொடும் பாவர் – இரட்சணிய:3 84/1
மேல்


உலகுளேமுக்கு (1)

உலகுளேமுக்கு என்று ஓங்கு அபயாஸ்தமும் உள எம் – இரட்சணிய:3 81/3
மேல்


உலகூடு (1)

பொன் நில உலகூடு புக அருள் புரியார்-கொல் – ஆதி:19 18/4
மேல்


உலகூடே (1)

ஊகம் விடுத்து சாகும் மனித்தர் உலகூடே – ஆதி:16 23/4
மேல்


உலகை (16)

பித்தளை உலகை தூய்மை பிறங்கு பொன் உலகம் ஆக்கி – ஆதி:4 4/3
விண் கவர் உலகை தந்த விந்தையை வியந்து பேசி – ஆதி:6 18/3
உலகை நச்சி இங்கு உழல் நர கீடத்துக்கு உயிர் ஈந்து – ஆதி:9 13/2
செஞ்செவே உலகை மூடி திசை-தோறும் செறிந்த கொண்மூ – ஆதி:14 136/2
பக்கமே திரிந்து சோரம் பயின்ற பாழ் உலகை பல்கால் – ஆதி:14 139/3
பாவ உலகை நடுத்தீர்க்கும் பரமன் வந்தார் பரலோக – ஆதி:14 153/2
உலகை மயக்கி கலகம் விளைத்திட்டு உயிர் மாய்க்கும் – ஆதி:16 17/1
கற்பக உலகை உள்ளங்கை நெல்லி கனியில் காட்டும் – ஆதி:19 87/2
பனிக்க வதைத்து உயிர் கவர்ந்த பார் உலகை தகிக்காமல் பரம தாதை – குமார:2 378/3
மன் உலகை என்று எதிருமாறு உணர்கிலாதே – குமார:3 15/4
மாதரை உலகை பொன்னை மதித்து அற நெறி கைவிட்ட – நிதான:3 23/1
பாவ உலகை அருவருத்து பசாசை செயித்து பரமார்த்தம் – நிதான:9 67/2
உலகை உள் உவர்த்திடும் ஒள்ளியோர்-தமை – நிதான:10 10/3
உலகை வாழ்விக்கும் தெய்வத்துக்கு இவர் பக்தி உவப்பு இன்று – ஆரணிய:2 47/2
உலகை உள் உவர்த்து ஓட்டிய உத்தம நிலையும் – ஆரணிய:6 28/1
அ தரை உலகை விட்டு அளவு_இல் பேர்_இன்ப – இரட்சணிய:3 61/2
மேல்


உலகோடு (2)

ஏயே என்று இகழும் உலகோடு எனக்கு என் உரிமை – தேவாரம்:5 8/3
மருளுறும் உலகோடு அலகையும் கொடிய மாயமாம் வலையிடை படுத்தும் – தேவாரம்:6 8/2
மேல்


உலகோர் (1)

ஒலிவாசல கா இடை ஒரு இரா உலகோர் பவம் ஏற்று ஒரு தனியே – நிதான:9 56/1
மேல்


உலகோருக்கு (1)

உய் வண்ணம் சமைத்திடுவான் உளம்கொண்டு குமரேசன் உலகோருக்கு
கை வண்ணம் அருள் வண்ணம் காட்டும் வண்ணம் சொல் வண்ணம் காட்டும்-கொல்லோ – ஆதி:9 159/3,4
மேல்


உலந்தார் (1)

உற்றாரினும் உற்றார் சிலர் உலந்தார் உயிர் உலக்க – தேவாரம்:10 5/2
மேல்


உலப்பினும் (1)

ஊழியாய் ஊழிக்கு உறையுளாய் எவையும் உலப்பினும் உலப்பு_இலா தரும – தேவாரம்:6 13/3
மேல்


உலப்பு (14)

ஒன்றிலே மூன்றாய் மூன்றும் ஒன்றதாய் உலப்பு_இலாதாய் – பாயிரம்:1 2/1
உன்னதத்து இமைப்பன உலப்பு_இல் கோடியே – ஆதி:4 44/4
ஓங்கி உள் அகங்காரத்தால் அடித்தலும் உலப்பு_இல் பெம்மான் – குமார:2 168/2
உலப்பு_இலா ஆதி மூலத்து ஒரு பரம்பொருள் என்று உன்னா – குமார:2 187/1
உஞ்ச காவலர் ஓடி உலப்பு_இலான் – குமார:2 475/2
உரை செறியும் பாதரக்ஷை உலப்பு_இல மற்று இவை நோக்காய் – குமார:4 27/4
உலப்பு_இலா ஆதி மூலத்து ஒரு பரஞ்சுடரை நாடி – நிதான:5 1/1
உரை விதந்து அனைய ஆய உலப்பு_இலா மாய பண்டம் – நிதான:7 67/1
கத்து உலப்பு அரிதாய கணக்கினில் – நிதான:7 81/3
ஊதியம் இழந்தது எம் உலப்பு_இல் வர்த்தகம் – நிதான:10 19/4
உத்தியோகிக்கும் வணிகற்கும் உலப்பு_இலாது உழைக்கும் – ஆரணிய:2 52/2
அன்பு உலப்பு_இலான் அடி தொழும்பு ஆற்றுதற்கு உதவா – இரட்சணிய:1 54/1
ஊழியாய் ஊழிக்கு உறையுளாய் எவையும் உலப்பினும் உலப்பு_இலா தரும – தேவாரம்:6 13/3
உலக மயக்கு ஒழித்து இரக்ஷை உதவினானை உத்தம சற்குணத்தானை உலப்பு_இலானை – தேவாரம்:8 7/2
மேல்


உலப்பு_இல் (3)

உன்னதத்து இமைப்பன உலப்பு_இல் கோடியே – ஆதி:4 44/4
ஓங்கி உள் அகங்காரத்தால் அடித்தலும் உலப்பு_இல் பெம்மான் – குமார:2 168/2
ஊதியம் இழந்தது எம் உலப்பு_இல் வர்த்தகம் – நிதான:10 19/4
மேல்


உலப்பு_இல (1)

உரை செறியும் பாதரக்ஷை உலப்பு_இல மற்று இவை நோக்காய் – குமார:4 27/4
மேல்


உலப்பு_இலா (4)

உலப்பு_இலா ஆதி மூலத்து ஒரு பரம்பொருள் என்று உன்னா – குமார:2 187/1
உலப்பு_இலா ஆதி மூலத்து ஒரு பரஞ்சுடரை நாடி – நிதான:5 1/1
உரை விதந்து அனைய ஆய உலப்பு_இலா மாய பண்டம் – நிதான:7 67/1
ஊழியாய் ஊழிக்கு உறையுளாய் எவையும் உலப்பினும் உலப்பு_இலா தரும – தேவாரம்:6 13/3
மேல்


உலப்பு_இலாதாய் (1)

ஒன்றிலே மூன்றாய் மூன்றும் ஒன்றதாய் உலப்பு_இலாதாய்
நின்று உலகு அனைத்தும் தூய நினைவு மாத்திரையில் தந்து – பாயிரம்:1 2/1,2
மேல்


உலப்பு_இலாது (1)

உத்தியோகிக்கும் வணிகற்கும் உலப்பு_இலாது உழைக்கும் – ஆரணிய:2 52/2
மேல்


உலப்பு_இலான் (2)

உஞ்ச காவலர் ஓடி உலப்பு_இலான்
எஞ்சுறாத எழுச்சியும் யாவையும் – குமார:2 475/2,3
அன்பு உலப்பு_இலான் அடி தொழும்பு ஆற்றுதற்கு உதவா – இரட்சணிய:1 54/1
மேல்


உலப்பு_இலானை (1)

உலக மயக்கு ஒழித்து இரக்ஷை உதவினானை உத்தம சற்குணத்தானை உலப்பு_இலானை
விலகி உயிர் உடலை விடும் அமையத்து எம்மை விலகாது விசுவாச விளக்கை தூண்டி – தேவாரம்:8 7/2,3
மேல்


உலப்புற (1)

உலப்புற ஒழியுமா போல் ஒருங்கு அவிந்து ஒழியும் அன்றே – ஆதி:17 14/4
மேல்


உலப்புறா (1)

நறும் கடி கமழ்ந்து உலப்புறா
பொன் மலர் குவைகளா பொதுளும் எங்கணும் – ஆதி:4 55/3,4
மேல்


உலம் (5)

உத்தரம் கிடைக்குமோ உலம் கொள் தோளினாய் – குமார:1 14/3
உலம் கொள் தோளினாய் உன் உளத்து உள்ளது உன் உரையாம் – குமார:1 50/1
ஒன்றும் அன்பன் உலம் பெரு பேதுரு – குமார:2 461/1
உருக்கு இயல் உலம் பொரூஉம் உரம் கொள் தோளினன் – நிதான:2 6/1
உண்மையை தெரிவரோ உலம் கொள் தோளினாய் – நிதான:10 30/4
மேல்


உலம்பி (1)

ஆய இ கொடும் படைக்கலம் அகங்கரித்து உலம்பி
தூய வேதியன் நெஞ்சினுக்கு எதிர் செல துளங்கான் – நிதான:2 83/1,2
மேல்


உலம்புவாரை (1)

நொய்து உளம் கிழிய மாழ்கி நொறுங்கி நொந்து உலம்புவாரை – நிதான:3 28/4
மேல்


உலர்ந்த (2)

உச்சிதமான வாழ்வை உவக்கிலேம் உலர்ந்த என்பை – ஆதி:2 26/2
உலர்ந்த வான் பயிர்க்கு உதவும் ஓர் மழை என உதவி – ஆதி:18 8/3
மேல்


உலர்ந்தது (1)

உலர்ந்தது தாலுவும் கருணை ஊற்று இருந்து – குமார:2 268/3
மேல்


உலர்ந்திடு (1)

பசை அற புலந்து உலர்ந்திடு பாழ்ம் தரை பரப்பில் – ஆரணிய:4 37/1
மேல்


உலர்ந்து (1)

தொன்று உலர்ந்து படு மரத்துக்கு எது செய்யார் துணிவு ஒன்றி – குமார:2 333/4
மேல்


உலவ (2)

வரும் ஓர் ஊழி மாருதமாம் வய வெம் சீயம் வந்து உலவ
உரும் ஏறு அஞ்ச பிளிறு ஒலிய ஒளிர் மின் ஓடை புகர் முகத்த – ஆதி:14 146/1,2
நிருமலாதிபன் தொன்று-தொட்டு உலவ ஓர் நியம – ஆதி:18 21/1
மேல்


உலவா (14)

உற்று ஆர்_உயிர் பெற்று உலவா நலம் உண்ணும் என்றல் – ஆதி:12 22/3
ஊதியத்தை ஒரீஇ உலவா பெரும் – ஆதி:12 68/3
ஊழி கனல் சேய்த்துற எழும்பி உலவா கோட்டையாய் அமைந்தது – ஆதி:14 150/3
ஓதலாவது உளது ஒன்றும் இலை என்றும் உலவா
பாதலாக்கினி எனக்கு உரிய பங்கு பரிவு என் – ஆதி:14 199/2,3
ஜீவனுக்கு உலவா ஒரு நித்திய ஜீவன் – ஆதி:18 16/1
இ தராதலத்து இறுத்தனன் என்றென்றும் உலவா
சத்தியம் திகழ்த்துதற்கு ஒரு சான்று என அதனால் – குமார:2 220/1,2
தனக்கு உலவா பெரும் பேறு தர வந்து விழிக்கு எதிரே சான்று காட்டி – குமார:2 378/1
பார்க்-கண் உலவா கரி பகர்ந்திடலின் மேலாம் – நிதான:2 46/2
தொன்று-தொட்டு உலவா நில வளங்களும் துதைந்தே – நிதான:7 33/3
உலவா வேதாக்ஷரங்களில் ஓர் உறுப்பும் இதை விட்டு உய் வழி வேறு – நிதான:9 38/3
ஊழியூழி இராஜ்ஜியமும் உலவா கனமும் உள்ளபடி – நிதான:9 100/3
உத்தமம் திகழ் கருமமாம் பலன் தொகுத்து உலவா
நித்தியானந்த ஜீவ மா கனி தரும் நிலவி – ஆரணிய:2 74/3,4
மாதருக்கு உலவா மனை மாட்சிமை – ஆரணிய:5 19/2
உத்தமம் திகழ் ஜீவனுக்கு உறுதுணை உலவா
முத்தி வாயில் உள் புகுத்திடும் முத்திரை லிகிதம் – ஆரணிய:6 24/3,4
மேல்


உலவாத (1)

உள்ளம் உவப்புறு தேனை உயிர்க்குயிரை உலவாத
தெள் அமுதை தீம் கனியை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 1/3,4
மேல்


உலவாது (1)

ஊழியும் உலவாது நின்று ஓங்குக – ஆரணிய:8 90/3
மேல்


உலவி (15)

உற்பவித்து ஊழியூழி உலவி நின்று ஒடுங்கி தோன்றும் – ஆதி:4 9/2
காத்-தொறும் உலவி உண்டு களித்து நாள் கழிப்பர் மாதோ – ஆதி:6 7/4
உத்தரம் இலாது உள் புக பெறாமையில் உலவி
பத்தர் ஓர்சிலர் முன்றில் வாய் நின்றனர் பரிந்து – ஆதி:14 80/3,4
ஊசலாடு உளத்தொடும் உலவி வந்தனம் – ஆதி:19 47/3
மண்டலம் எல்லாம் திகைக்க வலம் சூழ்ந்துசூழ்ந்து உலவி
பண்டு எரிகோ மதில் இடிந்து பாழாகும்படி பருவ – குமார:4 33/1,2
திமிராரியாய் உலவி ஒரு தனியே திறல் காட்டி – குமார:4 36/2
துள்ளு செம்மறி திரளொடு தொடர்பு கொண்டு உலவி
கள் உலாம் மலர் பொதும்பரில் துயில்வன காணாய் – குமார:4 58/3,4
வனையும் நல்_வினை கருவியாய் மகிதலத்து உலவி
வினை இயற்றுவர் கருவி இன்றாகியும் வேந்தன் – ஆரணிய:2 17/2,3
ஒருவன் வெள்ளிய செருப்பு அடியுண்டவன் உலவி
வருவதாகிய செயல் அறிந்து அரும் தவ மறையோன் – ஆரணிய:2 25/2,3
வடிவு அனம் மிடைவன மகளிரின் உலவி
கொடி வனம் மிடைவன துடி இடை குலவி – ஆரணிய:5 13/1,2
மான் உற்று உலவி விளையாடும் வய வெம் சீய வரை சாரல் – ஆரணிய:5 92/3
கான் உற்று உலவி உரையாடி கனிவுற்று அறவோர் கடுகினார் – ஆரணிய:5 92/4
உய்கலா நெறிக்கு ஓடியாடி திரிந்து உலவி
பொய் கலந்த வாழ்நாள் இற பொன்றுவர் முடிவில் – ஆரணிய:10 29/3,4
மகிமையோடும் உலவி வருவிரால் – இரட்சணிய:3 46/4
ஆழி மீது உலவி ஆழி அலையினை அடக்கி ஆங்கே – தேவாரம்:11 22/3
மேல்


உலவிய (2)

உலவிய மூர்க்கர் அ உரை கொண்டு ஒல்லையே – நிதான:10 10/2
உன்னதாதிபன் ஒரு சுதன் உலவிய மேனாள் – ஆரணிய:4 40/1
மேல்


உலவினர் (1)

பேய் எனா திரிந்து உலவினர் வாளொடு பிறங்கி – ஆதி:14 79/4
மேல்


உலவு (4)

முன்னீர் புக்கு உலவு சல சரங்களை தன் அகடு முட்ட முகந்து வாரி – ஆதி:9 87/1
வெண் துகில் புனைந்து உலவு வித்தகரை நோக்கா – ஆதி:14 73/4
கொடு மதி படைத்து உலவு கோழை நரம் அல்லால் – நிதான:2 43/1
வாவு கோடரம் அணங்கு உலவு மாலை மதியாது – நிதான:4 79/1
மேல்


உலவுகின்றனர் (1)

உலவுகின்றனர் பாவத்தில் ஊசலாடு உளத்தர் – ஆரணிய:10 20/4
மேல்


உலவும் (6)

தென்றல் வந்துவந்து உலவும் செவ்வியால் – ஆதி:4 28/3
வஞ்சனை முயன்று உலவும் என்றும் நம் மருங்கில் – ஆதி:14 61/4
மருங்கு வந்து உலவும் ஊதை துருத்தியால் மலிய மூட்டி – ஆதி:14 138/2
ஆர்த்தியுடன் தரித்து உலவும் ஆயுதங்கள் இவை என்னில் – குமார:4 43/2
உய்த்து உணர்ந்து உளம் மகிழ்ந்து உலவும் எல்லையில் – நிதான:10 45/4
ககன கோளத்து உலவும் அ காலையில் – இரட்சணிய:3 46/2
மேல்


உலவுவதும் (1)

பத்தர் ஓர்சிலர் வெள் உடை பரித்து உலவுவதும்
சுத்த வீரன் ஓர் தூயவன் வாயிலில் துன்னி – குமார:1 48/2,3
மேல்


உலவுவர் (1)

நந்தனத்து எழில் கண்டுகண்டு உலவுவர் நாளும் – இரட்சணிய:1 41/1
மேல்


உலவுவன் (1)

ஓடுவன் ஓடி எய்ப்புற்று உலவுவன் விரைந்து முன்_பின் – நிதான:3 4/1
மேல்


உலவுவான் (1)

தற்பரன் சுதன் பிராட்டியோடு உலவுவான் சமைத்த – இரட்சணிய:1 21/2
மேல்


உலவையில் (1)

உலவையில் சருகு என உழலும் உள்ளத்தான் – குமார:2 252/4
மேல்


உலவையுற்ற (1)

ஒருதலையானும் காணாது உணங்கியோன் உலவையுற்ற
சருகு என சுழல்வன் யாண்டும் தரிக்கிலன் மேலும் கீழும் – ஆதி:2 5/2,3
மேல்


உலா (1)

தேன் உலா நறு மலர் குவை மயில் இனல் செறிந்து – நிதான:7 28/2
மேல்


உலாச (1)

உலகு ஆசை புகட்டி உலாச நெறி – ஆதி:9 139/1
மேல்


உலாம் (13)

தேசு உலாம் முழுமதி கதிர் ஒருவழி திரண்டு – ஆதி:18 18/2
சினை அலர்ந்த பூ நறு விரை அளைந்து உலாம் தென்றல் – ஆதி:18 41/2
மஞ்சு உலாம் மலையுச்சி வரா முனம் – ஆதி:19 84/2
பொருக்கென ஏகும் காலை புறத்து உலாம் செக்கர் மாண்டு – ஆதி:19 90/1
தண் நறும் தடங்களால் தடத்து உலாம் கொழு – குமார:2 87/1
முழங்கு எரி நடுவண் உய்த்த முருகு உலாம் அலங்கல் போலும் – குமார:2 119/1
தேறுற்றிலவாய் செயலற்ற ஜெகத்து உலாம் பல் – குமார:2 365/3
கள் உலாம் மலர் பொதும்பரில் துயில்வன காணாய் – குமார:4 58/4
குத்திர புரி உலாம் கொடிய வர்த்தக குழாம் – நிதான:11 2/1
சவி உலாம் பரலோக சம்பத்து அகம் – ஆரணிய:6 36/1
நனி தவழ்ந்து உலாம் நறும் தென்றல் மெய்யுற நணுக – இரட்சணிய:1 12/3
தேசு உலாம் திரு_மேனியும் செம்மலர் பதமும் – இரட்சணிய:3 78/3
திகில் உலாம் பவ இருள் சிதைய திவ்விய – தேவாரம்:7 10/1
மேல்


உலாய் (4)

கொங்கு உலாய் வரும் வசந்தம் மென் கால் படும் கோட்பால் – ஆதி:18 5/3
ஒய்யென உலாய் துயில் ஒழித்து என உணர்த்த – குமார:2 138/2
மேதக கலை ஞானம் விதந்து உலாய்
பாதை பற்றி படர்ந்தனர் என்பவே – ஆரணிய:9 1/3,4
மாற்று_அரும் தகைய மெய் மகிழ்வு உளத்தூடு உலாய்
ஊற்றிருந்து ஒழுகலில் உலக சம்பத்து எலாம் – ஆரணிய:9 38/2,3
மேல்


உலாயது (2)

ஒருமுகம் ஆகி ஜீவ கங்கையாய் உலாயது அன்றே – ஆதி:4 2/4
சேணுற புகுந்தும் பாரில் திகாந்தம்-மட்டு உலாயது இன்னும் – நிதான:11 51/4
மேல்


உலாவ (1)

உள்நாட்டு நீதியொடு பேர்_அருள் ஒத்து உலாவ
மண்_நாட்டவர் வாழ்த்து ஒலி அம் செவி வாய்மடுப்ப – ஆதி:5 14/2,3
மேல்


உலாவி (9)

புறம் கிளர் வெளி உலாவி புத்தக சுருளை நாடி – ஆதி:2 47/2
தொண்டர் சிலர் அங்கி எரி சூளையுள் உலாவி
சண்ட அரிமாவொடு தரித்ததை எடுத்து – குமார:4 10/2,3
ஊன் உடல் வளர்த்து உயிர் சுமந்து உலகு உலாவி
மானம் அழியப்பெறும் ஓர் வாழ்வும் உளதேயோ – நிதான:4 73/3,4
திருக்கு உலாவி உள்ளகம் புறம் கொடு வினை திருந்தி – நிதான:7 29/2
பிறங்கிய மறுகு உலாவி பேதுற்று வறிது மாள்வர் – நிதான:7 79/3
இ பாதக ராக்கதன் நாளும் எழுந்து உலாவி
வெப்பாலையை அஞ்சி மெய் நூல் நெறி விட்டு நீங்கி – ஆரணிய:4 102/1,2
கா எலாம் களித்து உலாவி கனிந்த முந்திரிகை ஆதி – ஆரணிய:5 39/3
மாண்டவர் தலத்து உலாவி மறிந்து வீழ்ந்து அயரும் தன்மை – ஆரணிய:5 66/3
ஆதியில் தோன்றி என்றும் அவனியை சூழ்ந்து உலாவி
வேதனை பயிரை ஓம்பி விநாசத்தை விளைத்து நித்ய – இரட்சணிய:2 5/2,3
மேல்


உலாவிய (2)

சேண் உலாவிய ஜீவனும் உள் உளே சேரும் – ஆதி:18 25/2
தேசு உலாவிய திரு_முகத்து ஒளி அகம் திளைப்பாள் – இரட்சணிய:1 45/2
மேல்


உலாவியது (1)

இ நிலம் புரப்பதற்கு ஈண்டு உலாவியது
அ நெறி இரக்ஷணை அமைத்த நீரது – ஆரணிய:4 7/2,3
மேல்


உலாவு (1)

நெட்டுயிர்ப்பு விசை மூட்டி உன்னத நிலத்து உலாவு பரிசுத்தரும் – குமார:2 66/1
மேல்


உலாவும் (2)

மாகம் மீது உலாவும் மேக சாலம் மூடும் மாதவி – ஆரணிய:5 97/1
புனித ராஜ சமுகம்-நின்று போந்து உலாவும் மா தயை – இரட்சணிய:3 24/1
மேல்


உலை (4)

உலை நிரம்பிய கனலின் வான் உகு தழல் என்னா – குமார:1 83/3
உலை வாய் கமடத்தின் மகிழ்ந்து உயிர் ஓம்பு-மின்னே – ஆரணிய:4 112/4
ஓர் அணுத்துணை மதி இலாது சிற்றின்பம் உண்டு உலை கமடமாய் – தேவாரம்:2 6/1
உலை கமடம் போல் உலக மாயத்தை உவந்த நின்மூடன் என்று உள_சான்று – தேவாரம்:6 3/3
மேல்


உலைக்க (1)

உலைக்க_அரும் சான்று சொல்வார் எவர் என உசாவும் காலை – குமார:2 171/2
மேல்


உலைக்க_அரும் (1)

உலைக்க_அரும் சான்று சொல்வார் எவர் என உசாவும் காலை – குமார:2 171/2
மேல்


உலைக்கள (1)

இள-வாய் உள் எலாம் நுகர்ந்து இன்று இ உலைக்கள
வாழ்வும் அளித்தனை கைதவம் ஆர் – ஆதி:9 140/2,3
மேல்


உலைக்களம் (2)

ஒருங்கு உடன் தழுவலாலே உலைக்களம் ஆயது உம்பர் – ஆதி:14 138/4
வளம் மலி ஆரண கிழவ வான் உலைக்களம்
மலி கனல் மழை கவிழ்ப்ப காசினி – நிதான:4 12/2,3
மேல்


உலைந்த (1)

உண்ணும் நீர் நசையால் திரிந்து உலைந்த ஓர் உழைக்கு – குமார:1 55/2
மேல்


உலைந்தது (1)

கன்றி நொந்து உலைந்தது கனக காத்திரம் – குமார:2 270/3
மேல்


உலைந்து (3)

செய்வது என் என்று உலைந்து தியங்கினார் – ஆதி:14 177/4
புந்தி இன்மையில் போக்கி உலைந்து என – ஆதி:19 63/3
ஊற்றிட ஆவி நொந்து உலைந்து போற்றியே – நிதான:4 43/4
மேல்


உலைந்தேன் (2)

ஆசாபாச கொடும் சுழலில் அகப்பட்டு உலைந்தேன் அருள் அணுக – ஆதி:13 10/1
நடுக்குற்று உலைந்தேன் திகில் காட்சி நனி விஞ்சியது கணம்-தோறும் – ஆதி:14 143/4
மேல்


உலைப்படும் (1)

உலைப்படும் ஆமையில் உவப்பர் ஒள்ளியோய் – ஆதி:14 52/4
மேல்


உலைய (1)

உலைய மீப்படில் கொலையுமாம் ஆதலின் உடையார் – ஆதி:9 53/3
மேல்


உலையில் (1)

நடுவணது எய்தான் ஆயின் நண்ணுவன் உலையில் பெய்து ஆண்டு – ஆரணிய:3 6/3
மேல்


உலையும் (1)

உலையும் நெஞ்சினர் மின் ஒளி ஓங்கி இருள் – ஆரணிய:4 95/2
மேல்


உலைவு (2)

உலைவு_இலாத பீதாம்பரம் உடுத்தனர் உவந்து – ஆதி:14 98/2
உலைவு என் சாவு நல் ஊதியம் எனக்கு என உரத்தான் – இரட்சணிய:2 23/3
மேல்


உலைவு_இலாத (1)

உலைவு_இலாத பீதாம்பரம் உடுத்தனர் உவந்து – ஆதி:14 98/2
மேல்


உலோபர் (1)

எம் இன உலோபர் படு காமுகர் இடம்பர் – நிதான:11 34/2
மேல்


உலோபரே (1)

கை உலோபரே மதி_உளார் கசிந்து உபகாரம் – நிதான:7 48/3
மேல்


உவக்க (1)

உளம் மலி காதலோடு உவக்க வேண்டுமால் – ஆதி:12 57/4
மேல்


உவக்கிலாது (1)

வாழ்வு கண்டு உவக்கிலாது எரியும் வன்கணான் – ஆதி:14 48/2
மேல்


உவக்கிலேம் (1)

உச்சிதமான வாழ்வை உவக்கிலேம் உலர்ந்த என்பை – ஆதி:2 26/2
மேல்


உவக்கும் (6)

ஒக்கலை உரிமையை உவக்கும் தேசத்தை – ஆதி:9 169/2
துச்சில் நச்சி உவக்கும் துர்_இச்சையை – ஆதி:12 71/2
சித்தமே சித்தம் என்று உவக்கும் தேசிகன் – ஆதி:14 16/3
கூட்டினில் அடைத்து உயிர் குடித்து இனிது உவக்கும் – ஆதி:14 63/4
ஊண் உவக்கும் நிருதன் உறுத்திய – ஆரணிய:4 64/2
உளம் மலி அன்பு மேலிட்டு உன் தொழும்பு உவக்கும் ஆசை – ஆரணிய:8 66/3
மேல்


உவக்குமால் (1)

உண்ணும் ஆர்_அமிர்தாக உவக்குமால் – இரட்சணிய:3 44/4
மேல்


உவகை (14)

மெய் குரவன் வாழ் உறையுள் என்று உவகை பூத்து – ஆதி:14 12/2
உள் உறும் உவகை முன் உந்த உந்தலால் – ஆதி:16 1/3
ஊனம்_இல் காட்சியது உவகை பூப்பது – ஆதி:19 29/4
உருகினன் துதித்தனன் உவகை மா மது – ஆதி:19 34/3
உலகம் மகிழ்ந்து ஈடேற பரலோகவாசிகளுக்கு உவகை ஏற – குமார:2 2/1
உற்றதால் என்னில் இவர் மனத்து உவகை உதித்திட இவற்றை ஈண்டு உரைத்தேன் – குமார:2 57/4
தரம்_இலாது உவகை ஓங்க தாதை-பால் சிறந்தது அன்றே – குமார:2 380/4
உரை_இறந்த உவகை பெரும் கடல் – குமார:2 453/1
வரும் மகன் எனில் தாதையின் உவகை யார் வகுப்பார் – குமார:2 489/4
உகைத்து எழும் ஊக்கத்தோடு உள்ளுணர்வு வந்து உவகை ஓங்கி – நிதான:3 57/3
வித்தக விமலன் காக்கும் விதம் இது என்று உவகை பூத்தான் – நிதான:3 59/4
சிறந்த செம் பொன் கபாடம் திறந்து என உவகை பூப்ப – ஆரணிய:4 169/3
துன்றி மன் உவகை வெள்ளம் சொரிந்து என துரிசு_இல் தூதர் – இரட்சணிய:3 13/2
உய்த்தது இங்கு ஒன்றோ மேன்மேல் உவகை பேர்_இன்ப போகம் – இரட்சணிய:3 94/1
மேல்


உவகையன் (1)

மீ கிளர்ந்து எழும் உவகையன் நம்பிக்கை விறலோய் – இரட்சணிய:2 24/2
மேல்


உவகையில் (1)

காதலித்து உவகையில் கனிந்து பேசுவார் – இரட்சணிய:3 64/4
மேல்


உவகையின் (1)

உள மலி உவகையின் ஒருங்கு கேள் என – நிதான:4 12/1
மேல்


உவகையினொடு (1)

பேர் உவகையினொடு வாழ்த்தி பெட்புறும் – இரட்சணிய:3 58/2
மேல்


உவகையும் (2)

உண்டு எழுந்த பேர்_உவகையும் உண்மையை வடித்து – குமார:4 76/2
உண்டுபட்ட அதிசயத்தின் உள் எழுந்த உவகையும்
அண்டர் வாழ் பதம் தமக்கும் அணுக வந்த ஆக்கமும் – இரட்சணிய:3 22/2,3
மேல்


உவகையுள் (1)

சூழ்ச்சிசெய்து உவகையுள் துதைந்து போயினார் – இரட்சணிய:3 66/4
மேல்


உவகையை (1)

தணிவு_இல் பேர்_உவகையை சாற்றும் அங்கு அவர் – ஆதி:4 53/3
மேல்


உவகையோடு (2)

உவகையோடு உபசரித்து உறவுகாட்டும் அ – குமார:1 27/3
துத்தியம் செய்து உவகையோடு தொழுது மீது துருவுவார் – இரட்சணிய:3 26/4
மேல்


உவகையோடும் (2)

சத்திய நெறியை நாடி தணப்பு_இல் பேர்_உவகையோடும் – ஆரணிய:5 33/3
ஓங்கிய உவகையோடும் ஒண் தவர் கிறிஸ்து யேசு – ஆரணிய:5 62/3
மேல்


உவட்டு (1)

ஊண் உவட்டு பால் தேனொடு பெருக்கெடுத்து ஓடும் – இரட்சணிய:2 31/1
மேல்


உவந்த (5)

முத்திநாட்டு அரசு ஆதிக்க முறை நனி உவந்த
பத்தரேம் என செருக்கிய பனவர் மெய் வாழ்வை – ஆதி:9 5/1,2
உத்தம நூல் நெறி உவந்த தொண்டர்-பால் – ஆதி:9 26/1
ஏதின் மதியும் ஈந்து சுயாதீனத்து இரு என்று இனிது உவந்த
நாதன் கருணை உள்ளி அதை நாட வாரும் ஜெகத்தீரே – நிதான:9 3/3,4
ஒத்திடாது எனின் உவந்த செய் என எதிர்த்து உரைத்தான் – ஆரணிய:2 36/4
உலை கமடம் போல் உலக மாயத்தை உவந்த நின்மூடன் என்று உள_சான்று – தேவாரம்:6 3/3
மேல்


உவந்தது (1)

உண்டுபடு நிலை பிறழ்வும் ஒருங்கு அமைய ஒல்லை உலகு உவந்தது அம்மா – ஆதி:9 161/3
மேல்


உவந்தனன் (2)

நேர்மையுற்றமை கண்டுகண்டு உவந்தனன் நிவிர்த்தன் – ஆதி:18 31/4
தன்னுளே உவந்தனன் இருப்ப தண் அளி – குமார:1 36/2
மேல்


உவந்தனை (2)

நாட்டு வாழ்வு உவந்தனை நடத்தி நீ எனா – ஆதி:10 19/2
மேவலாரை உவந்தனை முப்பது வெள்ளிக்கு – குமார:2 292/1
மேல்


உவந்து (58)

நன்று என உவந்து இரக்ஷை நல்கும் மெய்ஞ்ஞானானந்த – பாயிரம்:1 2/3
ஒரு குடை நிழல் கீழ் ஆக்கி உவந்து காத்து அளிக்கும் வேந்தன் – ஆதி:2 16/2
மேகம் கண்டுகண்டு உவந்து வித்தக – ஆதி:4 22/2
கதி கூட்டி எமை புரப்பான் காதலனை உவந்து அளித்த கருணை வள்ளல் – ஆதி:4 35/1
உகுக்கு_அரு மன_சான்று இன்ன உவந்து இனிது அளித்து நம் சொல் – ஆதி:6 4/2
உத்தமர் அரசன் சித்தம் உவந்து இனிது அடங்கி நாளும் – ஆதி:6 9/2
ஊன் முயங்கிய உடல் உவந்து எடுத்து உலகு உறுவார் – ஆதி:9 11/4
ஒரு மந்தையின் மறி ஆயர் உள் உவந்து ஏத்து இசை ஓங்க – ஆதி:9 17/3
ஒருவர்க்கே இனிது ஊழியம் செய்-மின் உள் உவந்து – ஆதி:9 60/4
ஒழுக்காறு கடைப்பிடித்து கிடைத்ததுவே போதும் என உவந்து நாளும் – ஆதி:9 90/2
உழுவல் அன்பொடு மனம் உவந்து நோக்கி ஈண்டு – ஆதி:9 170/3
செறியும் நல் ஆசிகள் செப்பினான் உவந்து
அறிவனும் அஞ்சலித்து அகன்று போயினான் – ஆதி:9 174/3,4
உற்றனர் விரைந்து சென்று உவந்து வேதியன் – ஆதி:10 5/2
உத்தம தோழ நீ உவந்து பேசிய – ஆதி:10 29/1
ஓவு_இல் அன்பொடு துதி பகர்ந்து உவந்து இனிது இருப்பாம் – ஆதி:11 8/3
ஒல்லை ஏகு என விடைகொடுத்து ஏவினன் உவந்து – ஆதி:11 33/4
ஓதினான் சுவிசேடனுக்கு உள் உவந்து
ஏது_இல் வேதியனும் இது நன்று என – ஆதி:12 86/2,3
உள்ளம் திரும்பி குணப்படு-மின் உய்வீர் என்ன உவந்து உரைத்த – ஆதி:13 11/1
அம்புவி உவந்து அலை அகந்தையர் குரைத்த – ஆதி:13 42/1
உம்பர் மகிமை திறம் உவந்து உயிர் விடுத்தார் – ஆதி:13 42/3
உலைவு_இலாத பீதாம்பரம் உடுத்தனர் உவந்து
விலை வரம்பு_இலா வெண் நிலை அங்கி மேல் இட்டார் – ஆதி:14 98/2,3
மாடு அடைந்து உவந்து அலகையும் கெடுத்தது வலய – ஆதி:14 110/3
உஞ்சனன் அளியேன் என்று உருகி உள் உவந்து ஏத்தி – ஆதி:15 7/4
உய் வகை உவந்து அருள் புரிந்து அ ஒல்லையில் – ஆதி:15 27/2
உஞ்சனன் அளியனேன் என்று உவந்து தன் நெறியில் சென்றான் – ஆதி:19 120/3
ஒன்றிய சிந்தையோடு உவந்து இறைஞ்சினான் – குமார:1 29/2
இனிது உவந்து அடியவர் இதயத்து என்றும் வாழ் – குமார:2 3/3
உளை பரி ஆதியாய் உவந்து இ சோலை வாய் – குமார:2 90/3
உள்ளன வறியவர்க்கு உவந்து நல்கும் அ – குமார:2 92/1
உன்னத மெய்ஞ்ஞானம் உவந்து குடிகொண்ட திரு – குமார:2 329/1
கனிதல் நீர்மையில் காதலற்கு உவந்து கையளித்த – குமார:2 490/2
தன் மனம் உவந்து தலைசாய்த்த திரு_கோலம் – குமார:3 5/3
நன்று கேட்டு இனிது உவந்து வேதியன் மற்று இவை நவில்வான் – குமார:4 40/4
உருகு காதலின் அரும் தவ கிழத்தியர் உவந்து
வருக என்று சென்று ஆயுதசாலையை மருவி – குமார:4 80/1,2
என் அரசியல் முறை உவந்து இங்கு எய்தினார் – நிதான:2 31/4
உத்தம வழி தோன்றாமே உவந்து செல்வதற்கு உபாயம் – நிதான:5 4/2
ஒக்கும் இதே சூழ்ச்சி என உவந்து அலப்பன் அருகு அணைந்து – நிதான:5 48/1
ஓவல்_இன்றி முயலும் உவந்து அரோ – நிதான:5 67/4
உவந்து உலகு அருந்த ஊட்டி உயிர்ப்பலி கொள்ளும் அன்றே – நிதான:7 70/4
ஒண்ணுமோ ரக்ஷணிய கலத்து உவந்து புகு-மின் ஜெகத்தீரே – நிதான:9 70/4
உள்ளு உவந்து ஏத்தி போற்றி ஜெபிப்பர் உன்னதத்தை நோக்கி – நிதான:10 55/4
உலகு ஒழுக்கை உவந்து புறம் செலில் – ஆரணிய:4 76/3
அவன் அணுகான் என்னா தம்மிலே உவந்து பேசி – ஆரணிய:5 1/3
உய்த்து இளவரசாய் என்றும் உவந்து வீற்றிருக்கின்றாரால் – ஆரணிய:5 47/4
மாசு_இலா உயிர்ப்பலி சிலுவையில் உவந்து ஈந்தோன் – ஆரணிய:6 20/1
உய் திறம் கடைப்பிடித்தனன் நல் ஒழுக்கு உவந்து – ஆரணிய:8 29/4
உன்னிலே தாழ்க்குமேனும் உவந்து காத்திருத்தி ஆயின் – ஆரணிய:8 70/2
உன்னதத்து அரசனே உவந்து நம் அகத்து – ஆரணிய:9 92/3
கருத்தினோடு உள்ளி போற்றி கனிந்து உவந்து ஏத்தும் காலை – இரட்சணிய:3 11/4
அ நிலை உவந்து உபசரித்து அங்கு ஆத்தும – இரட்சணிய:3 62/2
சித்தம் உள் உவந்து ஜேசு திரு_அடிக்கு அன்புசெய்யும் – இரட்சணிய:3 88/3
ஓதியே சுருதி தினம்தினம் படித்தும் உணர்வு_இலாது உலகு ஒழுக்கு உவந்து
தீதிலே பயின்று செம் நெறி இகந்த தீயனேன் உய்யும் ஆறு அறியேன் – தேவாரம்:6 1/1,2
உனாது என உனக்கே கையளித்து எளியேன் உன் அருள் பற்றையே உவந்து
மனாதி தத்துவங்கட்கு அதீதமாய் அன்பர் மன தவிசு உகந்து வீற்றிருக்கும் – தேவாரம்:6 6/2,3
உம்பர் உலகு உவந்து தொழும் மஹா தெய்வத்தை ஒன்றான ஊர்த்த கதி வழியை காட்டி – தேவாரம்:8 1/3
உரன் நாடிய விசுவாசிகட்கு உவந்து ஆதரம் புரியும் – தேவாரம்:10 1/2
தூலத்தை உவந்து உண்டு சுகித்து சுகம் பேணி – தேவாரம்:10 2/1
உத்தம தொழும்பற்கு உரைத்த வாக்கு அனைத்தும் உவந்து காத்து அளித்தவா போற்றி – தேவாரம்:11 5/1
சாலமோன் தேவாலயம் உவந்து அருளி தரித்திடும் தற்பரா போற்றி – தேவாரம்:11 10/3
மேல்


உவந்தே (1)

ஒன்றி இருவோரும் நெறி ஏகினர் உவந்தே – ஆரணிய:9 114/4
மேல்


உவப்ப (3)

ஊன் ஆடிய திரு_மேனி கொண்டு உதித்தார் உலகு உவப்ப – ஆதி:9 19/4
தாதை உவப்ப மாது வித்தாய் தயாள உரு கொண்டு அவதரித்து – நிதான:9 6/2
பொற்புற வீற்றிருந்ததுவால் புத்தேளிர் கணம் உவப்ப – நிதான:11 74/4
மேல்


உவப்பதாம் (1)

குலவு காரிய பக்தியே உவப்பதாம் குணிக்கின் – ஆரணிய:2 47/4
மேல்


உவப்பதை (1)

தாழ்வு கண்டு உவப்பதை அலது தம்மின – ஆதி:14 48/1
மேல்


உவப்பர் (3)

உலைப்படும் ஆமையில் உவப்பர் ஒள்ளியோய் – ஆதி:14 52/4
உறுவதாய சிற்றின்ப உல்லாசமே உவப்பர்
நறுவிது எள்ளி வெம் கடு தழை நயக்குமா போலும் – குமார:1 85/3,4
தேவ பூபதி மதித்து உளம் உவப்பர் தினமும் – நிதான:4 79/4
மேல்


உவப்பன (1)

ஊரிலே மரியாதை உண்டு உவப்பன கிடைக்கும் – ஆரணிய:2 53/2
மேல்


உவப்பிக்கும் (1)

உருக்கி மனம் உவப்பிக்கும் உரை ஆதி புற காட்சி – நிதான:5 23/3
மேல்


உவப்பின் (1)

ஓங்கு சுரிகை தொழில் உவப்பின் அதனாலே – குமார:2 142/3
மேல்


உவப்பு (5)

உரவு செழும் கொண்டலின் நாப்பண் உற்றது அமரர் உவப்பு எய்த – ஆதி:14 148/4
உரு கவினி சேய்மையினின் உவப்பு அளிக்கும் அண்மை உற – நிதான:5 23/1
தன்_நயம் கெடாது உலகு உவப்பு ஆக்கலே தருமம் – நிதான:7 58/1
உலகை வாழ்விக்கும் தெய்வத்துக்கு இவர் பக்தி உவப்பு இன்று – ஆரணிய:2 47/2
ஒருக்கு சாவும் உவப்பு எனக்கு உண்மை இது ஓர்தி – ஆரணிய:4 144/4
மேல்


உவப்புடன் (3)

உமது சித்தமே சித்தம் என்று உவப்புடன் பணியும் – ஆதி:14 102/2
தரும வேலியிட்டு உவப்புடன் தரணியில் சமைத்த – ஆதி:18 21/2
உருக்கு மண்டப பொலிவு கண்டு உவப்புடன் இருந்தார் – இரட்சணிய:1 31/4
மேல்


உவப்பும் (1)

உம்பர் நோக்கிய மெய் திரு_தொண்டர் உள் உவப்பும்
இம்பர் நூல் நெறி புதைய தூறு அடர்ந்து எழும் இயல்பும் – ஆதி:9 9/1,2
மேல்


உவப்புரை (2)

உற்று அடைந்து மென்னெஞ்சனுக்கு உவப்புரை பேசி – ஆதி:11 20/1
உய் திறம் நாடுவார் போல் உவப்புரை பேசி ஒண் பூ – நிதான:3 28/1
மேல்


உவப்புறு (1)

உள்ளம் உவப்புறு தேனை உயிர்க்குயிரை உலவாத – தேவாரம்:4 1/3
மேல்


உவப்பொடு (3)

உவப்பொடு வரும் பொழுது லோக விவகாரி – ஆதி:13 30/1
உத்தம தேவ சித்தம் உவப்பொடு தெரிந்துகொள்ளா – ஆரணிய:3 25/1
ஒன்றி வேதியர் இருவரும் உவப்பொடு அங்கு அவர்க்கு – இரட்சணிய:1 39/2
மேல்


உவப்பொடும் (2)

உய்த்து உணர்ந்து உள் உவப்பொடும் ஒள்ளிய – குமார:1 103/3
ஒன்றும் அஞ்சலி செய்து எம்மை உவப்பொடும் இனிதின் ஏற்று – ஆரணிய:5 56/2
மேல்


உவமை (3)

ஓரும் பற்பல் உவமை கொடு உண்மையை – ஆதி:9 79/3
வித்தக வைதிகர்க்கு உவமை மேவியோன் – ஆதி:14 44/4
உலகில் வேறு எதை எடுத்து உவமை கூறுகேன் – இரட்சணிய:3 68/4
மேல்


உவர் (3)

ஆற்றல் சால் ஒளி வைரம் வந்து என உவர் அளற்றில் – ஆதி:8 5/3
ஏர் திருத்தி ஆழ உழுது எரு பெய்து அங்கு உவர் கழிய – நிதான:5 43/1
அள்ளல் ஓங்கு உவர் நிலம் அளிக்குமோ பயன் – ஆரணிய:9 64/2
மேல்


உவர்க்காது (1)

சிச்சி என்று உவர்க்காது தியங்கும் என் – ஆதி:12 71/3
மேல்


உவர்க்கும் (2)

ஓதி என்னை உவர்க்கும் உள_கரி – ஆதி:12 69/3
கூன் முதுகு இரவணம் உவர்க்கும் கொள்கை போல் – ஆதி:14 49/2
மேல்


உவர்த்தவன் (1)

ஜகத்தை உள் உவர்த்தவன் சமைய காண்குறா – ஆதி:14 56/4
மேல்


உவர்த்திடும் (1)

உலகை உள் உவர்த்திடும் ஒள்ளியோர்-தமை – நிதான:10 10/3
மேல்


உவர்த்து (10)

ஓத கடல் சூழ் உலகத்தை உவர்த்து நின்ற – ஆதி:12 1/1
ஒட்டி நிற்பினும் உள் உவர்த்து ஒட்டு_இலார் – ஆதி:19 72/2
முந்து உவர்த்து பின் வேட்டு உழல்கின்ற ஓர் மூட – குமார:1 59/2
கறுத்த சிந்தையர் மடமையால் கனன்று உவர்த்து எள்ளி – குமார:1 90/1
விண்டு உவர்த்து உயிர் வீடு-மட்டாய் உரம் – நிதான:7 92/3
கைத்த சிந்தையர் கண்டு உவர்த்து ஏகுழி – நிதான:8 34/4
உலக இன்பு ஒழியும் என்று உள் உவர்த்து சிலர் – நிதான:11 11/1
குப்பையாய் உவர்த்து ஏகினன் கோன் முறை கொண்டு – ஆரணிய:1 27/4
ஊன் முதிர்ந்து வீழ் உடல் சுக_போகத்தை உவர்த்து
தேன் முகந்து உணும் வண்டு என சிந்தனைக்கு இனிய – ஆரணிய:2 24/1,2
உலகை உள் உவர்த்து ஓட்டிய உத்தம நிலையும் – ஆரணிய:6 28/1
மேல்


உவர்த்துளை (1)

உரவு நீர் உலகத்தை உவர்த்துளை உண்மை – ஆரணிய:4 148/3
மேல்


உவர்த்தே (1)

உத்தம ராஜ்ஜியம் விழைந்தோன் ஒல்லை வழிப்படுவன் உலகு ஒருங்கு உவர்த்தே – ஆதி:9 86/4
மேல்


உவரி (4)

உன்னதாதிபன் ஒரு சுதன் உவரி நீர் உலக – ஆதி:9 14/1
உலகியல் இகந்து நீத்தனர் அதனால் உவரி நீர் கடல் புடை சூழும் – குமார:2 58/2
உரியதாய அ பகற்பொழுது ஓங்கியது உவரி – குமார:2 207/4
உழுவல் அன்பினில் கொடிது யாது உவரி சூழ் உலகில் – இரட்சணிய:1 51/4
மேல்


உவா (2)

மங்குல் ஐம்பால் உவா மதி முகம் திகழ் – ஆதி:14 25/1
உவா_மதி உதித்தலோடும் உள் இருள் இரிந்து சிந்த – ஆரணிய:3 15/3
மேல்


உவா_மதி (1)

உவா_மதி உதித்தலோடும் உள் இருள் இரிந்து சிந்த – ஆரணிய:3 15/3
மேல்


உழக்க (2)

வேதனை உழக்க நின்றீர் வேறு இனி புகல்வது என்னே – ஆதி:17 31/4
செத்து அனைய துன்பமும் உழக்க வரு தேவ – நிதான:4 75/2
மேல்


உழக்கப்போவதை (1)

பாவி அறிவீனன் முடிவு_இல் படர் உழக்கப்போவதை
நினைத்து என் உளம் புண்படுவது ஐய – ஆரணிய:9 101/2,3
மேல்


உழக்கி (2)

அகைத்து உழக்கி நின்று அடிபெயர்த்திட ஒணாது அழுந்தி – ஆதி:11 15/2
நன்று உற்ற பசும் புல் மிதித்து நடந்து உழக்கி
குன்று உற்ற எனை குணியாது குலாவி இப்பால் – ஆரணிய:4 110/2,3
மேல்


உழக்கிலே (1)

உழக்கிலே கிழக்கு மேற்கு உரைத்து உரித்து உள எலாம் – நிதான:11 6/2
மேல்


உழக்கின்றாரை (1)

விள்_அரும் பிராண தாப வேதனை உழக்கின்றாரை – நிதான:3 31/4
மேல்


உழக்கும் (5)

வெம் கொடும் பருக்கள் மிக்கு வேதனை உழக்கும் நீரான் – ஆதி:9 124/4
வேத முதல் நாதன் நனி வேதனை உழக்கும்
காதறை திறத்து அருள் கனிந்து மடல் ஒட்டி – குமார:2 148/1,2
உள்ள நாள் முழுதும் மறம் உஞற்றி ஆக்கினை உழக்கும்
கள்ளன் இவன் எனினும் மனம் கண்டறிந்த சத்தியத்தை – குமார:2 351/1,2
விள்_அரும் துன்பம் மாய வேதனை உழக்கும் போதும் – நிதான:10 55/2
வெம்பி வீழ்ந்து இறக்கும் கோடி வேதனை உழக்கும் கோடி – ஆரணிய:3 8/4
மேல்


உழக்குவல் (1)

துணித்து வஞ்ச நெஞ்சு உழக்குவல் கா என சொல்லி – நிதான:2 102/4
மேல்


உழத்தல் (1)

வெவ் இடர் உழத்தல் இன்றி வேறு அதர் பிடித்து உன்னோடும் – ஆதி:17 11/1
மேல்


உழந்தமை (1)

நீ துயர் உழந்தமை நினையும் காலை அ – நிதான:4 49/2
மேல்


உழந்தனர் (1)

உன்ன_அரும் கடும் துயர் உழந்தனர் எனின் உலக – ஆரணிய:4 40/3
மேல்


உழந்தனன் (1)

பன்_அரிய நிந்தையும் உழந்தனன் ஓர் பத்தன் – ஆதி:13 37/4
மேல்


உழந்தார் (1)

முற்றும் உழந்தார் ஆக்கை தளர்ந்தார் முனிகில்லார் – ஆரணிய:4 126/3
மேல்


உழந்தான் (1)

திரிந்து இடர் உழந்தான் பின்னர் திரும்பினார்_இல்லை யாண்டும் – ஆதி:17 39/4
மேல்


உழந்து (13)

ஓவல்_இல் பெரும் துன்பு உழந்து ஒண் நிலை தவறி – ஆதி:8 37/2
ஏமம் இன்றியே தத்தளித்து இடர் உழந்து இனைந்தான் – ஆதி:11 46/3
யாண்டும் நீங்க அரிதாகி வெவ் இடர் உழந்து ஏங்கி – ஆதி:11 47/2
வேதனை உழந்து சிந்தை வெந்து புண்பட்டார் அல்லால் – குமார:2 189/3
துடிதுடித்து இவ்வாறாக துயர் உழந்து இடையும் காலை – குமார:2 193/2
துற்றி விளைத்த கொடும் துன்பம் தனி உழந்து
முற்றும் கிரகணத்தில் மூழ்கு தினகரன் போல் – குமார:2 306/2,3
அல்லல் உழந்து அலமந்து ஆக்கை நிலை தளர்ந்தார் – குமார:2 315/4
செய் வழி வகை கிட்டாது தெருமரல் உழந்து தேம்பி – நிதான:3 25/3
செண்டு என சுழன்று நீங்கா தெருமரல் உழந்து தேய்வுற்று – நிதான:3 67/2
துன்பு உழந்து அன்றி எள்துணை இன்பு இன்று எனா – நிதான:10 53/1
செம் நெறிக்-கணே சென்றனர் தெருமரல் உழந்து – ஆரணிய:4 48/4
நாண் உழந்து ஐயம் ஏற்று உண்டு நாள் பல கழித்தான் – ஆரணிய:6 9/4
சித்த சஞ்சலம் கதித்தலில் தெருமரல் உழந்து
பித்தரின் திகைத்து அலமரீஇ மருண்டு பேதுறுவாள் – இரட்சணிய:1 48/3,4
மேல்


உழந்தும் (2)

ஓத_அரும் வேதனை உழந்தும் ஒன்னலார் – குமார:2 271/1
எஞ்சுறா மரண தீர்ப்பு இயைந்து உழந்தும் ஏழை நீ – குமார:2 349/1
மேல்


உழப்ப (1)

செப்ப_அரிய துயர் உழப்ப செருசலையை புறம் போக்கி – குமார:2 339/2
மேல்


உழல் (22)

சென்றிடாது இவண் உழல் சிந்தை என் என்றான் – ஆதி:3 13/4
உலகை நச்சி இங்கு உழல் நர கீடத்துக்கு உயிர் ஈந்து – ஆதி:9 13/2
தீர்க்க விசுவாசிகளே அன்றி செகத்து உழல் பொய் – ஆதி:19 9/1
கருக்கல் வந்து உற்றதாக கானகத்து உழல் விலங்கின் – ஆதி:19 90/2
கானகத்து உழல் விலங்கின் கணம் நிலைகுலைந்து சாய – ஆதி:19 113/3
தழங்கு வெண் திரை-வாய் உற்று தளர்ந்து உழல் திரணம் போலும் – குமார:2 119/2
ஓவாது உழல் எம் உயிர்க்கு ஒழிவு இன்றோ என்பார் – குமார:2 320/4
பித்து உறு பிணங்களை நுகர்ந்து உழல் பிசாசன் – நிதான:2 60/2
கொன்று உழல் மரணம் பொங்கி கொடும் சிறை விரித்து போர்த்து – நிதான:3 10/3
இரவு உழல் கிருத்திமங்கட்கு இரை அமைவதற்கு என்றேயோ – நிதான:3 53/4
கருத்து அழிந்து உழல் இரண்டு கள்ள வல் அரக்கர் உண்டால் – நிதான:3 73/4
உய்த்து உணர்கிலாது மனம் உட்கி உழல் தேவ – நிதான:4 67/2
உரம் இலாது உழல் அபாக்கியர் ஒருங்கு அடையவே – நிதான:4 81/4
மாகம் வேட்டு உழல் மதியிலீர் வரம்பு_இல் சிற்றின்ப – நிதான:7 16/3
உளவறிந்து உழல் ஒற்றர் இவர் என்பார் – நிதான:8 25/2
விலை உறு மாய சிற்றின்பம் வேட்டு உழல்
புலை உறு மாந்தருள் பொருந்திற்றில்லையால் – நிதான:10 7/1,2
கொன்று உழல் விலங்கினும் கொடியிராம் அன்றோ – நிதான:10 44/4
துன்று இருளடைந்த மனை-தோறும் உழல் தூர்த்தன் – நிதான:11 30/4
மலம் நுகர்ந்து உழல் சூகரம் வான் சுவை கரும்பின் – ஆரணிய:2 37/1
பேயே நிருத உரு கொண்டு உழல் பெற்றி ஈது என்று – ஆரணிய:4 108/2
பேய் உழல் பாப தூறு அடர் கானில் பிரபஞ்ச – ஆரணிய:7 10/3
துன்று இருள் வண்ணன் கொன்று உழல் கூற்றின் துணை உள்ளம் – ஆரணிய:7 17/1
மேல்


உழல்கின்ற (2)

முந்து உவர்த்து பின் வேட்டு உழல்கின்ற ஓர் மூட – குமார:1 59/2
துன்_நெறி புக்கு உழல்கின்ற தூர்த்தரிலும் தூர்த்தனாய் – தேவாரம்:4 6/1
மேல்


உழல்கின்றனன் (1)

எண்ணமிட்டு உழல்கின்றனன் இவண் என இசைத்தான் – ஆதி:11 31/3
மேல்


உழல்கின்றாரை (1)

பாத்துண்டு களிப்ப மாழ்கி பதைபதைத்து உழல்கின்றாரை – நிதான:3 29/4
மேல்


உழல்பவன் (2)

மயல் அளற்றில் வீழ்ந்து உழல்பவன் மருவு தன் பலத்துக்கு – ஆதி:11 26/1
வன விலங்கு என தரிப்பு_இலாது உழல்பவன் மறை தேர் – ஆதி:14 108/2
மேல்


உழல்வ (1)

நெருங்கு பல் விலங்கு கிட்டி நின்றுநின்று உழல்வ கண்டான் – நிதான:3 71/4
மேல்


உழல்வது (1)

தின்று தேக்கெறிந்து உழல்வது போலும் என் சீர்மை – ஆதி:14 111/4
மேல்


உழல்வர் (1)

சிறுமை போகம் வேட்டு உழல்வர் எம் ஊர் வரு சிதடர் – குமார:1 86/4
மேல்


உழல்வரால் (1)

உத்தியோகம் பெற்று உழல்வரால் ஊழியோடு ஊழி – ஆரணிய:10 30/4
மேல்


உழல்வார் (1)

புணை இழந்து நீர்நிலை உழல்வார் என புகல்_அற்று – ஆரணிய:2 3/1
மேல்


உழல்வேன் (1)

உழல்வேன் என நீ சொலும் மாற்றம் மன்னோ – ஆதி:12 11/4
மேல்


உழல்வேனை (1)

படி தொழும்பு ஆகி பதைத்து உழல்வேனை பரிந்து உனது அருள் விழி பரப்பி – தேவாரம்:6 7/1
மேல்


உழல்வோர் (1)

துன்னும் என்று உழல்வோர் எல்லாம் துரிய நாயகன் ஓர் செம்மல் – நிதான:5 16/3
மேல்


உழல (3)

மாசு படிந்த மனு குலங்கள் வதைப்புண்டு உழல வரை இடிய – ஆதி:14 145/2
விடியின் ஊர் அவமதிக்குமால் வேடம் நீத்து உழல
நொடியில் பத்தி வேடத்தர்க்கு மன்னவா நுதலி – ஆரணிய:2 71/2,3
பொறி புக்கு உழல படு தீமை புணர்க்கும் வம்பன் – ஆரணிய:4 100/3
மேல்


உழலா (1)

இகல் உறு மரண வைப்பில் இரவு பட்டு உழலா வண்ணம் – நிதான:3 72/2
மேல்


உழலாது (1)

ஏய்க்கும் கவி பேய் பிடித்து உழலாது எய்தற்கு அரு வீடு என மதித்து – நிதான:9 50/3
மேல்


உழலுதி (1)

பாழிலே உழலுதி பயனை ஓர்கிலாய் – ஆதி:10 13/4
மேல்


உழலும் (14)

நச்சி இங்கு உழலும் நாய் போல் நலம்_இலா நாச தேசக்கு – ஆதி:2 26/3
சிந்தை_அற்று உழலும் மாந்தர் ஜென்மமும் ஜென்மம் ஆமோ – ஆதி:2 29/4
கொந்து இருள் படலம் போர்ப்ப கொடு விலங்கு உழலும் காட்டில் – ஆதி:19 91/2
சென்று நின்று உழலும் ஜீவன் செவி வழி புகுத தேறி – ஆதி:19 111/2
உலவையில் சருகு என உழலும் உள்ளத்தான் – குமார:2 252/4
உன்னிய உருவெடுத்து உழலும் கூற்று அனான் – நிதான:2 8/4
கதறி அங்கு உழலும் காட்சி யாது என கழறுகிற்போம் – நிதான:3 9/4
பீடு சால் உரு அமைந்து உழலும் பெய் வளை – நிதான:4 16/2
கானம் உழலும் கவரிமா உயிர் கழிந்தே – நிதான:4 73/1
சொல் மதி தெருளார் ஆகி சூழ்ச்சி_அற்று உழலும் மாந்தர் – நிதான:5 6/1
பித்தம் மிக்கு அவித்தை மூடி பிரபஞ்சத்து உழலும் மாந்தர் – நிதான:5 12/2
உருளுறு சகடம் போல என் மனமும் ஒரு வழி நிலை_இலாது உழலும்
மருளுறும் உலகோடு அலகையும் கொடிய மாயமாம் வலையிடை படுத்தும் – தேவாரம்:6 8/1,2
மருள் மனோவாஞ்சை சுழலிலே உழலும் வறிய புன் திரணம் என் ஆவி – தேவாரம்:6 11/1
நாதமே யூத குல நராதிபனே நல் நெறி பிழைத்து உலகு உழலும்
ஆதன் நான் அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 12/3,4
மேல்


உழலுவார் (1)

உண்டு தேக்கெறிந்து உழலுவார் பாழ் வயிறு ஓம்பி – நிதான:7 53/2
மேல்


உழலுவேன் (1)

ஊன் பிறங்கு உடல் வளர்த்து உழலுவேன் உணர்வு_இலேன் – ஆதி:14 3/3
மேல்


உழவர் (1)

மேவரும் திரு_நாடு எங்கும் வித்தக உழவர் வேலை – ஆதி:4 16/1
மேல்


உழவாமே (1)

இடர் பல உழவாமே இயல்வது முறை அன்றால் – ஆதி:19 19/3
மேல்


உழறி (2)

வீணிலே உழறி அந்தோ வீணற்குள் வீணர் ஆனேம் – ஆதி:2 23/2
பித்து_ஏறினர் போல் வாய் உழறி பேதுற்று உயங்கி பிழை நினைந்து – ஆதி:14 142/3
மேல்


உழறும் (1)

உய்வழி இதுஇது என்று உழறும் பல் வழி – ஆதி:3 14/1
மேல்


உழறுவார் (1)

உண்டு வாய் உழறுவார் போல் உணர்வு இன்றி உரைக்கலுற்ற – ஆதி:2 15/2
மேல்


உழன்றார் (1)

உன் போல் மருளுற்று உழன்றார் பலர் உய்யும் வண்ணம் – ஆதி:12 14/1
மேல்


உழன்றிடும் (1)

ஒருவழிப்படாது உழன்றிடும் உள்ளமே போல – நிதான:7 26/4
மேல்


உழன்று (6)

உலகில் பல் வகை பொய் மதத்து உற்று உழன்று
அலகு_இல் தீ_வினை யாத்த அமார்க்கர்கள் – ஆதி:14 180/1,2
உய்த்து உணர்ந்து அறிவுறாத மாந்தர் இஃது என்னை ஆழி நடுவுற்று உழன்று
எய்த்த அந்தகன் அடுத்த நல் புணை விடுத்து இரும் கரை இறுப்பனோ – குமார:2 69/3,4
பொய் வழி உழன்று நீ புரிந்த போக இ – நிதான:2 33/1
கறங்கு என உழன்று ககனத்திடை கரப்பன் – நிதான:2 58/2
பொறி திகழ்த்திய கொடு வலை புக்கு உழன்று அயர்ந்தீர் – ஆரணிய:7 24/4
பாவமாம் சுடு பாலையில் பகல் எலாம் உழன்று
தா_அரும் கடும் தாக விடாய் கொண்டு தவித்து இங்கு – இரட்சணிய:3 80/1,2
மேல்


உழன்றே (1)

உகந்து நண்பராய் கூட்டுண்டு களிப்பர் இங்கு உழன்றே – ஆரணிய:10 28/4
மேல்


உழி (1)

அடுத்து உழி அழுகை மல்க அயல் எலாம் நடுங்கி அஞ்ச – இரட்சணிய:2 9/1
மேல்


உழுது (2)

பார் அற உழுது செய்கால் ஆக்கி மெய் பணி செய்வாரும் – ஆதி:4 13/4
ஏர் திருத்தி ஆழ உழுது எரு பெய்து அங்கு உவர் கழிய – நிதான:5 43/1
மேல்


உழுதுழுது (1)

கழுதுகள் உழுதுழுது இதழ் அவிழ் செழு மலர் களகள சொரிவன மது – ஆரணிய:5 7/3
மேல்


உழுந்தே (1)

உகுத்தனர் எல்லாம் கவிழ்த்த குடத்தின் உழுந்தே போல் – ஆதி:16 25/3
மேல்


உழுவல் (6)

உழுவல் அன்பொடு மனம் உவந்து நோக்கி ஈண்டு – ஆதி:9 170/3
உழுவல் அன்பு அருச்சித்து உயிரார்ப்பண – ஆதி:14 175/3
உழுவல் அன்பொடு உளம் கனிந்து ஒல்லென – குமார:2 456/1
உழுவல் அன்பொடும் உளம் கனிந்து அருள் திறம் உன்னி – ஆரணிய:2 5/2
உழுவல் அன்போடு மற்று ஈது உசாவுவான் விநயமாக – ஆரணிய:5 41/4
உழுவல் அன்பினில் கொடிது யாது உவரி சூழ் உலகில் – இரட்சணிய:1 51/4
மேல்


உழுவைகள் (1)

மழ களிறு எழில் உளை அரி வரி உழுவைகள் உழை விழைவொடு திரி வனம் – ஆரணிய:5 7/1
மேல்


உழை (9)

எண்_அரும் குணத்து இ உழை லபித்தது இ இரவில் – குமார:1 55/4
போதமுறு புத்தக அரங்கு உழை புகுந்தார் – குமார:4 3/4
பொன் துன்னும் எழில் மாதர் அவரவர் தம் உழை போக – குமார:4 45/3
படியும் வானமும் வாய்மடுத்து ஓர் உழை பதுங்கி – நிதான:7 7/3
துட்ட வெம் புற்கணம் தொகும் உழை புதரின் வாய் – நிதான:11 9/1
புது விரை மது மலர் பொதுளிய முது சினை பொழில் உழை தழுவுவ புயல் – ஆரணிய:5 5/1
மழ களிறு எழில் உளை அரி வரி உழுவைகள் உழை விழைவொடு திரி வனம் – ஆரணிய:5 7/1
உளம் கொளீஇ சிலர் உழை உரம் கொண்டு நின்று ஓங்கி – ஆரணிய:6 26/2
சீர் இயைந்து உளை நின் உழை தோன்றிய சிறியேன் – இரட்சணிய:2 37/2
மேல்


உழைக்கு (1)

உண்ணும் நீர் நசையால் திரிந்து உலைந்த ஓர் உழைக்கு
தண் நறும் புனல் தடாகம் ஒன்று எதிர்ந்த போல் தமியேற்கு – குமார:1 55/2,3
மேல்


உழைக்கும் (1)

உத்தியோகிக்கும் வணிகற்கும் உலப்பு_இலாது உழைக்கும்
கைத்தொழில் கருமிகளுக்கும் இரவலர்களுக்கும் – ஆரணிய:2 52/2,3
மேல்


உழைத்திடில் (1)

களங்கம்_அற்ற மெய் பத்தியோடு உழைத்திடில் ககன – ஆரணிய:2 35/1
மேல்


உழையர் (1)

உரை செயும் தரம் அன்று அது ஆயின் என் உழையர்
விரசி நின்று போராடுவது இலை அதால் வேந்து என் – குமார:2 219/2,3
மேல்


உழையரா (1)

நீதிமன்று உழையரா நிலவும் நீசரே – நிதான:10 34/4
மேல்


உழையராம் (1)

அனகன் ஏவு பணியை சிரம் அணிந்து உழையராம்
பனவர் ஓர்சிலர் இழிந்த அது பார்த்தனன் உளம் – ஆதி:14 188/2,3
மேல்


உழையரை (2)

அரையன் உழையரை ஏவி ஆண்டாண்டு திரிவோரை அழைத்துவந்து – ஆதி:9 96/1
துன்பம் மிகும் இருள் சிறையில் உய்க்க என்றான் உழையரை அ சோம்பி ஈந்த – ஆதி:9 102/2
மேல்


உள் (148)

உள் உயிர்_அனையீர் உற்றது ஒன்று யான் உரைக்க கேண்-மின் – ஆதி:2 8/4
உள் நிறை அன்பு மிக்கு ஒழுகிற்று என்னவே – ஆதி:3 2/3
கள்ளன் உள் அழன்று சீறி காசினி ககன வட்டத்து – ஆதி:7 2/3
உம்பர் நூல் நெறி திரு கடை வாயில் புக்கு உள் போய் – ஆதி:8 24/3
கரவு_இலாத மெய் உரம் விசுவாசம் உள் கவினி – ஆதி:8 25/3
கார் குலம் வர காண்குறா பயிரின் உள் கரிவார் – ஆதி:9 3/4
உம்பர் நோக்கிய மெய் திரு_தொண்டர் உள் உவப்பும் – ஆதி:9 9/1
அநாதி நிண்ணயப்படி திரு_குமரன் உள் அன்பால் – ஆதி:9 10/2
ஒரு மந்தையின் மறி ஆயர் உள் உவந்து ஏத்து இசை ஓங்க – ஆதி:9 17/3
விலகி வில்லிடும் ஒளியை உள் அடக்கி மேல் மூடில் – ஆதி:9 52/3
தபசியேனும் மற்றொருத்தி-பால் இச்சை உள் தரிக்கில் – ஆதி:9 54/2
ஒருவர்க்கே இனிது ஊழியம் செய்-மின் உள் உவந்து – ஆதி:9 60/4
ஜீவ பாதையின் இடுக்குறு திரு_கடை சேர்ந்து உள்
போவரோர் சிலர் பாதையும் புகல்_அரு நெருக்கம் – ஆதி:9 71/1,2
பாவம் மல்கிய பெரு வழி கேட்டின் உள் படுத்தும் – ஆதி:9 71/3
விதிமுறையே வரவு எதிர்ந்து உள் புகுந்தனர் மற்றையர் வெளியே விடுபட்டாரால் – ஆதி:9 98/4
இள-வாய் உள் எலாம் நுகர்ந்து இன்று இ உலைக்கள – ஆதி:9 140/2
கள்ள வேட குரவ ஒன்னாரே சதி புரியும் கருத்து உள் கொண்டார் – ஆதி:9 166/4
உள் தெளிவுற அவண் உரைக்கலாகுமால் – ஆதி:9 172/4
உள் உடைந்து உருகி கவன்று ஒண் கணீர் – ஆதி:12 78/1
ஓதினான் சுவிசேடனுக்கு உள் உவந்து – ஆதி:12 86/2
உள் உண்டாய ஒரு ஊக்கமோடு ஏகினான் – ஆதி:13 1/4
இடுக்க வாயில் எதிர்ந்து அதன் உள் புக – ஆதி:13 4/1
உள் தெளிந்து உணர்வு ஒன்றி ஒடுங்கியே – ஆதி:13 8/2
உன்னி நனி ஓலமிட உள் உருகி உள்ளா – ஆதி:13 19/3
மா தகைய வேந்தனை வழுத்தி உள் மகிழ்ச்சி – ஆதி:13 33/2
உள் நிகழ்வன முகன் உரைக்கும் என்னினும் – ஆதி:14 41/2
ஜகத்தை உள் உவர்த்தவன் சமைய காண்குறா – ஆதி:14 56/4
உத்தரம் இலாது உள் புக பெறாமையில் உலவி – ஆதி:14 80/3
கோம்பி முற்படு தோகையின் குறுகி உள் உடைந்து – ஆதி:14 83/1
சாம்பி உள் புகும் தருக்கு_இலர் ஆகி மெய் தளர்ந்து – ஆதி:14 83/3
ஓது சீர்த்தியாய் விடையுதவு உள் புக என்றான் – ஆதி:14 99/4
ஊனம்_இல் மன_சான்றையும் உள் உற புதைத்தேன் – ஆதி:14 115/4
உள் உறு விரதத்தாலும் ஒருங்கு_அற சிதைத்தல் வேண்டும் – ஆதி:14 127/3
மலங்கி உள் அழியும் அந்த மதி_இலான் மறை_வலாளன் – ஆதி:14 131/3
வெருவி உள் உடைந்து சோர்ந்தார் விதி நிடேதத்தை வீசி – ஆதி:14 141/3
உஞ்சனன் அளியேன் என்று உருகி உள் உவந்து ஏத்தி – ஆதி:15 7/4
ஒப்பு_அரிய திரியேகத்து ஒருவா உன் உள் அன்பின் – ஆதி:15 12/3
உள் நிலவிட உனை உய்ப்பராம் என – ஆதி:15 26/3
செவ்விதின் மறைந்தனர் சிந்தை உள் உளே – ஆதி:15 27/3
உள் உறும் உவகை முன் உந்த உந்தலால் – ஆதி:16 1/3
வெம்பும் மிருத்தாம் ஆழி கிளம்பி விடுமா உள்
அம்பி அலைக்க செய்வன செய்யாது அலை கூம்பின் – ஆதி:16 12/1,2
அயில் எயிற்று அரவு உள் ஈட்டும் அழல் விடம் அனைய நெஞ்சீர் – ஆதி:17 15/1
சகல பொல்லாங்கும் உள்ளி சஞ்சலித்து அழுது உள் நைந்து – ஆதி:17 23/2
கருத்துற அறிந்து உள் உய்ப்பர் கணிப்பு_அரும் கடைகாப்பாளர் – ஆதி:17 28/4
உள் நிகழ்ந்த மெய் பத்தியின் ஒள்ளிய செயல் போல் – ஆதி:18 10/2
விழையும் ஜீவ ஊற்று இலது எனில் இலை உள் வேரூன்றி – ஆதி:18 22/2
உள் நிலாவும் மென் கால் பட வேற்றுரு உறழும் – ஆதி:18 24/2
சேண் உலாவிய ஜீவனும் உள் உளே சேரும் – ஆதி:18 25/2
சங்கை இன்றி உள் தழைத்த பத்தியின் விசுவாச – ஆதி:18 38/1
பார்க்கவே உள் நடுங்கி மெய் பதறி பாழ்ங்குழியில் – ஆதி:19 9/3
கொற்றவரும் துன்ப மலை கோடு எதிர் கண்டு ஏங்குவர் உள்
பற்று அற்ற ஞான பரிபாகரும் தாம் பார்த்தவுடன் – ஆதி:19 12/2,3
சற்று உள் கலங்குவர் ஈது என்னே தருக்கு அம்மா – ஆதி:19 12/4
சிறந்த உள் மகிழ்ச்சியின் சோர்வை செவ்வியோர் – ஆதி:19 35/4
விதிர்விதிர்த்து அலறி உள் வெருண்டு மீ உற – ஆதி:19 44/3
உருவிட உள் உடைந்து உயங்கி வேதியன் – ஆதி:19 55/2
அலக்கணுக்கு ஒர் அரு மருந்தாகி உள்
கலக்கம் நீக்கும் கருணை பிரான் தரும் – ஆதி:19 59/1,2
ஒட்டி நிற்பினும் உள் உவர்த்து ஒட்டு_இலார் – ஆதி:19 72/2
உள் நிகழ்ந்த உரிமையின் முத்தமிட்டு – ஆதி:19 80/2
கண்ணின் நீர் வடித்தான் உள் கசிந்து அரோ – ஆதி:19 80/4
உண்டு எனக்கு உறுதி என்னா உள்ளி உள் ஊக்கம் தோன்றி – ஆதி:19 105/3
செவ்விதின் நோக்கினன் திகைத்து உள் உன்னுவான் – குமார:1 30/4
ஓசை கேட்டு அஞ்சி உள் உடைந்து உயங்கினேன் – குமார:1 42/3
கூர்மையுற்ற நல் விவேகி உள் குதுகலித்து இருப்ப – குமார:1 77/3
பனவன் உள் உடைந்து உருகி மற்று இ உரை பகர்வான் – குமார:1 81/4
உய்த்து உணர்ந்து உள் உவப்பொடும் ஒள்ளிய – குமார:1 103/3
ஒருவுகிற்கிலிரேல் எமக்கு உள் உளீர் – குமார:2 14/4
சொற்ற என் உரை உள் கொடு தூ நெறி – குமார:2 16/1
அரு வினைஞர் அருள் மூர்த்தி சிந்தனையை அமுத வாக்கை அவர் செயலை உள்
கருதி நீக்கம்_அற முன்னர் வைத்து விலகாது நல் நெறி கடைப்பிடித்து – குமார:2 64/2,3
அணிந்து அரும் செபமொழி கணைக்கு நமது ஆண்டை செம் குருதி ஆட்டி உள்
துணிந்து பக்தி விசுவாசமாம் பெரிய தோள் பலம் கொடு தொடுத்துமே – குமார:2 65/3,4
உடுத்த வையகத்து உறு பொருள் அனைத்தும் உள் உடைந்து – குமார:2 80/3
குணம் குடியிருந்த சிந்தை குரிசில் உள் கோட்டம் இன்றி – குமார:2 120/2
செம் முறை திறம்பா தூய சிந்தை உள் உடைந்து தேம்பி – குமார:2 127/2
உள் உற நன் மாதிரி உறைத்தும் அடியார்-பால் – குமார:2 152/3
ஓங்கி உள் அகங்காரத்தால் அடித்தலும் உலப்பு_இல் பெம்மான் – குமார:2 168/2
ஊழி நாயகன் உரைத்தமை உள் உளே உள்ளி – குமார:2 199/3
உற்றிடும் பெரும் கலகம் என்று அஞ்சி உள் உடைந்தே – குமார:2 215/4
உள் நிலவு விசுவாசத்து உரவோர் நெஞ்சு உள் அழிய – குமார:2 338/2
உள் நிலவு விசுவாசத்து உரவோர் நெஞ்சு உள் அழிய – குமார:2 338/2
தெற்றென உள் குழைந்து உரைத்தான் ஜீவ வழித்-தலை நின்றான் – குமார:2 350/4
உள் நிகழ் பொறையினால் உயிர்ப்பு ஒடுங்கினார் – குமார:2 383/3
நெடிதுயிர்த்து இரங்கி உள் அழிந்து நின்ற ஓர் – குமார:2 401/2
உத்தரம் கிடைத்தமை வினவி உள் உளே – குமார:2 404/1
மெய்யுணர்வோடு உள் உருகி விண்டு மறைவாணன் – குமார:3 12/2
மன் புதல்வன் அன்பை உள் மதித்து இருவர் மாய்ந்த – குமார:4 13/3
உள் நாடும் கருத்து ஒன்றி நோக்குக என்று இனிது உரைத்தார் – குமார:4 47/4
அறிவன் உள் அழுங்கி அவசமுற்றனன் மற்று ஆயினும் அக வயிராக்ய – நிதான:1 2/3
பேர்_ஒலி முழக்கினால் பேதுற்று உள் உடைந்து – நிதான:2 3/1
கைப்பட காண்டலும் கலங்கி உள் அழிந்து – நிதான:2 11/3
எவ்வயின் கரந்து உறைதும் என்று ஏங்கி உள் உடைந்து – நிதான:2 86/3
உற்றுழி அடுத்தான் ஆக உள் உளே கவன்று நோக்கி – நிதான:3 15/2
உந்தி மேலிடும் மற்று என்னா உள் உளே ஊக்கம் தோன்றி – நிதான:3 20/3
உள் தெளிவொடு கால் ஊன்றி உரத்து அடி பெயர்த்து நின்று – நிதான:3 21/2
மத்து இடு தயிரே போல மறுகி உள் உடைகின்றாரை – நிதான:3 32/4
நாடி உள் நினைப்பினும் கொல்லும் நஞ்சம் மிக்கு – நிதான:4 16/3
ஆயிடை யாக்கை நின்று அகன்றதாம்-கொல் உள்
மேய பூருவ இயல் கூறு வேந்து அருள் – நிதான:4 39/1,2
உள் நிலவு எனது உயிர் ஊசலாடவே – நிதான:4 42/4
உத்தம வேர் அகத்து ஊன்றி உள் அன்பு கிளைத்து ஓங்கி – நிதான:5 34/2
அருள்வசத்தால் ஒருகால் உள் உடைந்து உணர்வுற்று அகம்திரும்பி – நிதான:5 47/1
தவனமுற்று உள் உடைந்து தவிப்புறும் – நிதான:5 64/4
ஈசன் கோபம் எரிக்கும் என்று ஏங்கி உள்
ஊசலாடு உயிர்ப்புற்று உளம் கைத்து அழும் – நிதான:5 65/3,4
பத்தி செய்யும் உள் அன்பு பழுக்கவே – நிதான:5 68/4
ஆரண பயன் உள் கொள்ளாது அருள் மொழி அலப்பி கூறி – நிதான:5 88/2
பத்தி உள் அன்பு சாந்தம் பவித்திரம் தயை கண்ணோட்டம் – நிதான:7 68/3
ஞானம் உறுமாறு எவன் என்ன நாடி கவன்று உள் நைவீரேல் – நிதான:9 62/3
உலகை உள் உவர்த்திடும் ஒள்ளியோர்-தமை – நிதான:10 10/3
உலக இன்பு ஒழியும் என்று உள் உவர்த்து சிலர் – நிதான:11 11/1
ஓதுதிர் பேதியாது உம் உள் கருத்து என்றான் வெய்யோன் – நிதான:11 54/4
உள் அறப்பகை பொல்லாங்கின் உரு புணர் நடுவர்-தம்மை – நிதான:11 55/4
உள் நைவு நீங்கினான் திரு_அருள் பலம் கொண்ட உரவோன் – ஆரணிய:2 3/4
உவா_மதி உதித்தலோடும் உள் இருள் இரிந்து சிந்த – ஆரணிய:3 15/3
பொறி மயங்கி உள் உடைந்து மெய் உணர்வொடு போனார் – ஆரணிய:4 46/4
ஒன்றும் எண்ணலன் உள் உடைவாய்_அலை – ஆரணிய:4 81/2
ஒன்றி உள் உரம் உற்றனர் ஒள்ளியோர் – ஆரணிய:4 84/4
உரும் இடித்து ஒலி தாக்கலும் உள் உடைந்து – ஆரணிய:4 88/2
முந்துறு படுகர் வாயில் முற்றி உள் நோக்கும் காலை – ஆரணிய:5 70/4
கண்ணடி வாங்கி உற்று நோக்கினர் கருத்து உள் ஊன்றி – ஆரணிய:5 81/4
செல்லுமாறு கண்டு அஞ்சி உள் நடுங்கினார் செய்யோர் – ஆரணிய:6 1/4
முத்தி வாயில் உள் புகுத்திடும் முத்திரை லிகிதம் – ஆரணிய:6 24/4
திரணம் ஆக்கிடும் அலகையை உலகத்தை திரித்து உள்
கரண சுத்த சற்கருமத்தில் கருத்தினை திருத்தும் – ஆரணிய:6 25/2,3
உலகை உள் உவர்த்து ஓட்டிய உத்தம நிலையும் – ஆரணிய:6 28/1
கலகமிட்டு உயிர் கவிழ்த்த போழ்தத்தும் உள் கலங்காது – ஆரணிய:6 28/3
உள் நிலாவும் மெய் அன்பு ஒளி திவள் திரு_உருவம் – ஆரணிய:7 18/4
உள் உளே புகல் உள_கரி உரை எலாம் உண்மை – ஆரணிய:8 31/1
தாயரின் முகம் தைவந்து தணப்பு_இல் பேர்_அன்பு உள் ஊறி – ஆரணிய:8 36/2
வென்றியோடு உயிர்த்தெழுந்த விந்தையை விசுவசித்து உள்
ஒன்றும் மெய் அடியர் அன்றோ உன்னத பதம் பெற்று உய்வார் – ஆரணிய:8 47/3,4
உள் உணர் விசுவாசத்தால் ஊக்கி நொந்து உடைந்து என் பக்கல் – ஆரணிய:8 77/1
கண்டு கொள்க என உள் புக காட்டுவான் – ஆரணிய:9 6/2
காமுறு நினைவை உள் கருத்தின் வஞ்சத்தை – ஆரணிய:9 55/1
உள் உறும் உன் விசுவாசத்து உண்மை-தான் – ஆரணிய:9 66/1
வரு திரு_தொண்டரை மதித்து உள் அன்பினால் – ஆரணிய:9 81/3
நல் மதி ஆதலின் நயந்து உள் கொண்டு நீ – ஆரணிய:9 96/2
ஏய உள் அழுங்குவன் இரக்ஷையை வினாவி – ஆரணிய:10 4/4
நிலவி மேல் வரும் ஆக்கினை தீர்ப்பை உள் நினைந்து – ஆரணிய:10 20/2
தினை அனைத்து நோவு இன்றி உள் அதிசயம் சிறப்ப – இரட்சணிய:1 14/2
எரி முகத்து உற்ற மெழுகு என இளகி உள் உடைவாள் – இரட்சணிய:1 47/2
உயிர்த்தெழுந்தமை உள்ளி உள் ஊக்குவாள் – இரட்சணிய:1 70/4
ஊழியாக திகைத்து உள் உடைந்தனள் – இரட்சணிய:1 71/3
திரித்துவ பரன் திவ்விய வாக்கை உள்
கருத்து இருத்தி கலங்கலிராய் வரும் – இரட்சணிய:1 85/1,2
உண்டு எமக்கு உறுதி என்னா உள் உளே ஊக்கி தொண்டர் – இரட்சணிய:2 3/2
காலத்தை கருதி நின்று உள் பகை ஆகி கலக்கம் காட்டி – இரட்சணிய:2 12/1
கறங்கு போல் சுழன்று அக நிலை கலங்கி உள் உடைந்து – இரட்சணிய:2 26/3
மாரண துறை முயங்கலும் வருந்தி உள் மறுகி – இரட்சணிய:2 27/2
உண்டுபட்ட அதிசயத்தின் உள் எழுந்த உவகையும் – இரட்சணிய:3 22/2
மங்கல திரு_வாக்கின் மகிழ்ச்சி உள்
பொங்கி ஆரியர் பூரிதர் ஆகி உத்துங்க – இரட்சணிய:3 52/2,3
மேய ஓர் பகுதி உள் வியந்து மேம்படு – இரட்சணிய:3 55/2
சித்தம் உள் உவந்து ஜேசு திரு_அடிக்கு அன்புசெய்யும் – இரட்சணிய:3 88/3
விம்மா உள் உடையா நெட்டுயிர்ப்பு வீங்கி மெய் புழுங்கி வெம் குருதி வெயர்வை சிந்தி – தேவாரம்:8 8/2
விஞ்சிய அகங்காரத்தால் வினவு வேதியர் உள் நாணி – தேவாரம்:11 23/1
மேல்


உள்கிலா (1)

ஒன்றும் உள்கிலா மறதியே மூல உற்பாதம் – ஆரணிய:10 24/4
மேல்


உள்குவர் (1)

என்றும் உள்குவர் கதி எய்தற்பாலரோ – ஆரணிய:9 39/4
மேல்


உள்நாட்டு (1)

உள்நாட்டு நீதியொடு பேர்_அருள் ஒத்து உலாவ – ஆதி:5 14/2
மேல்


உள்புலம் (1)

உள்புலம் குவிந்து ஏத்தினன் கை தலை உயர்த்தி – இரட்சணிய:2 44/4
மேல்


உள்ள (32)

நன்னர் ஆண்டு இருத்தி உள்ள நலம் எலாம் துய்த்து ஈண்டு என்றார் – ஆதி:6 5/4
மைந்த நீ என்னோடு உள்ளாய் வாழ்வு எனக்கு உள்ள யாவும் – ஆதி:9 121/1
பெருமித வாழ்க்கை உள்ள பேதை அ செல்வன் பொன்றி – ஆதி:9 127/1
உள்ள_கரியே சில காலம் உளைத்து – ஆதி:9 138/2
உகப்புறு பெரும் கிளையொடே உரிமை உள்ள
இக பயன் எவற்றையும் இகந்து இறைவனுக்கே – ஆதி:13 36/1,2
உள்ள ஓர் கடவுள் வேந்து உலக யாத்திரிகன் நான் – ஆதி:14 13/1
முறை திறம் பிறழா நித்தம் முத்தி சாதனமாய் உள்ள
அற திறம் பயின்று தூயர் ஆதல் விட்டு அகத்தை மூடி – ஆதி:17 17/1,2
எதிரெதிராக செல்லும் இடை நெடும் தூரம் உள்ள
நதி நதம் ஒருங்கு கூடா கூடினும் நாமம் வேறாம் – ஆதி:17 21/1,2
காயத்தை விடும் முன் உள்ள கள்ளத்தை ஒருவி மேற்கொள் – ஆதி:17 34/1
தக்கதோ மூடர் உள்ள தன்மையும் அன்னதேயாம் – ஆதி:17 36/2
புலர்ந்து அடைந்தவர் விடாய் தணித்து உள்ள எ பொருளும் – ஆதி:18 8/2
பன்_அரும் ஜீவன் உள்ள பராபரன் புதல்வனான – குமார:2 176/3
உள்ள நாள் முழுதும் மறம் உஞற்றி ஆக்கினை உழக்கும் – குமார:2 351/1
உள்ள நாள் முழுவதும் ஒழிவு_இன்று ஊழியம் – நிதான:2 24/1
உள்ள நாள் முழுதும் ஒல்காது உலகு இன்பம் நுகர்ந்து கூற்றம் – நிதான:3 31/1
மிருத்துவின் அந்தத்து உள்ள வியன் இரும் பிலத்துள் மேய் ஓர் – நிதான:3 73/1
பல் வளம் கெழுமும் நானா தேசத்தும் பயின்று அங்கு உள்ள
நல் வளம் ஒருவி ஜீவ நாசத்தை மலிய கொண்டு – நிதான:7 74/1,2
அங்கிலோ தேசத்து உள்ள அரும் புருஷார்த்தம் கொள்ளார் – நிதான:7 75/1
மா இரு ஞாலத்து உள்ள வரம்பு இறீ குணங்கள் எல்லாம் – நிதான:7 76/1
பாடு ஒருங்கு கண்டு உள்ள பதைப்பொடே – நிதான:8 1/3
பெருக்கம் உள்ள நயம் உள பேச_அரும் – நிதான:8 36/2
எம் உளத்து இல்லவே இல்லை என்று உள்ள ஓர் – நிதான:11 13/2
பத்திசெய் மார்க்கத்து உள்ள பழுது எலாம் பரக்க தூற்றி – நிதான:11 53/2
கொள்ளையில் பறிபோயின உள்ள கொதிப்பே – ஆரணிய:4 145/2
குழுமிய ஆயர் உள்ள குறிப்பு அவர் வனசம் அன்ன – ஆரணிய:5 41/1
பேதம் இன்று எம்மில் நும்மில் பிறங்கும் இ தலத்தில் உள்ள
கோது_அறு நிதிகள் நம் மான் குருசு உயர்த்தவர்க்கே அன்றோ – ஆரணிய:5 51/3,4
விழி நலம் திகழும் இந்த வியன் கிரி மிசை தொக்கு உள்ள
கழி பெரும் புதுமை ஆய காட்சி கண்டு அறவீர் பின்னர் – ஆரணிய:5 52/2,3
பாக்கிய நகரத்து உள்ள பகுப்பு ஒன்றும் காணுகில்லேம் – ஆரணிய:5 86/4
உன்னா முன்னம் உள்ள எலாம் கரவு_இன்று உதவி உபசரிக்கும் – ஆரணிய:5 96/3
உன் உளத்து எழுந்த பாவ உணர்ச்சியும் உள்ள_சான்றும் – ஆரணிய:8 37/1
உள்ள நாள் அளவும் உலகத்து இனி – ஆரணிய:8 84/1
உள்ள கோது எலாம் நனி வடித்து உரைத்தனை உள்ளம் – ஆரணிய:10 23/2
மேல்


உள்ள_கரியே (1)

உள்ள_கரியே சில காலம் உளைத்து – ஆதி:9 138/2
மேல்


உள்ள_சான்றும் (1)

உன் உளத்து எழுந்த பாவ உணர்ச்சியும் உள்ள_சான்றும்
முன் உறீஇ கடிந்த வாக்கும் முழு மனஸ்தாபம் ஆய – ஆரணிய:8 37/1,2
மேல்


உள்ளகம் (2)

இருள் அறுத்து ஒளி பரப்பி உள்ளகம் புறம் எங்கும் – ஆதி:8 8/1
திருக்கு உலாவி உள்ளகம் புறம் கொடு வினை திருந்தி – நிதான:7 29/2
மேல்


உள்ளங்கை (1)

கற்பக உலகை உள்ளங்கை நெல்லி கனியில் காட்டும் – ஆதி:19 87/2
மேல்


உள்ளங்கைக்குளே (1)

வைக்கும் தீமைக்கு புகல் சொல மறையவர் உள்ளங்கைக்குளே
நரை முளைத்தது என்று எள்ளுவர் கடுகி – ஆரணிய:10 27/3,4
மேல்


உள்ளத்தான் (1)

உலவையில் சருகு என உழலும் உள்ளத்தான் – குமார:2 252/4
மேல்


உள்ளத்திர் (1)

உருகும் உள்ளத்திர் யான் உரை செய்வதற்கு – குமார:1 111/2
மேல்


உள்ளத்தீர் (1)

வேதியர் அல்லீர் கள்ள உள்ளத்தீர் விபுத ராயன் – ஆதி:17 31/1
மேல்


உள்ளத்து (7)

ஒவ்வொருவர் உள்ளத்து உயர்வே உயர்வு அன்றி – ஆதி:19 4/3
உள்ளி உள்ளத்து வட்டு எழும் ஓகையும் – குமார:2 452/3
உன்னினன் மறையோன் உள்ளத்து உருவெளி உற்றது அன்றே – நிதான:3 61/4
அடியர் உள்ளத்து அமளியும் போன்ம் என – ஆரணிய:4 87/2
அருள் எலாம் செல்வம் உள்ளத்து அவா எலாம் மறுமை ஆக்கம் – ஆரணிய:5 29/2
விளங்கும் ஓர் சிலர் உள்ளத்து மறைபடூஉம் மெலிந்து – ஆரணிய:6 26/3
வான்-நின்று உள்ளத்து ஆர்ந்த நல் வாக்கு எனும் – இரட்சணிய:1 74/1
மேல்


உள்ளத்தை (1)

முருக்கி நின்றது என் உள்ளத்தை முற்றுமே – ஆதி:14 160/4
மேல்


உள்ளதாம் (1)

உட்பகை திறத்து உள்ளதாம் கேடு என உரைக்கும் – நிதான:6 12/2
மேல்


உள்ளது (7)

துன்ன_அரும் நெறியது துணுக்கம் உள்ளது
பன்_அரும் தரத்தது பவித்திரத்தது – ஆதி:12 29/1,2
உலம் கொள் தோளினாய் உன் உளத்து உள்ளது உன் உரையாம் – குமார:1 50/1
நொய்மை உரையை தவிர்த்து உள்ளது உள்ளபடியே நுவலும் என்ற – நிதான:9 20/3
தூ நலம் பயப்பது சுகிர்தம் உள்ளது
மானவர் உயிர்க்குயிர் ஆய மாட்சியது – ஆரணிய:4 8/1,2
மெய்யது ஆயினும் விள்ள ஒன்று உள்ளது மேலோய் – ஆரணிய:4 149/4
பொன் நாட்டு அரசன் உரிமை எலாம் புனித தொண்டர்-பொருட்டு உள்ளது
என்னா சுருதி முறையிடுவது ஈண்டே அறிந்தாம் யாத்திரிகர் – ஆரணிய:5 96/1,2
சத்திய நிலையமும் தான் என்று உள்ளது
பத்தியில் பரவுவோர் பரம வீடு உற – தேவாரம்:3 4/2,3
மேல்


உள்ளதும் (1)

என் பொருள் மற்று எனில் உள்ளோர்க்கு ஈவர் இலோர்க்கு உள்ளதும் இன்று என்றார் ஈசன் – ஆதி:9 102/4
மேல்


உள்ளதை (3)

உள்ளதை உளது என்று உரையாடு-மின் இலதை – ஆதி:9 55/1
உள்ளதை உள்ளவாறே உரைத்தனன் அதில் நியாய – குமார:2 169/1
உள்ளதை உள்ளவாறு உரைக்க தக்க நம் – ஆரணிய:9 48/3
மேல்


உள்ளபடி (2)

உள்ளபடி இன்றே என்னுடன் இருப்பாய் என உரைத்தார் – குமார:2 354/4
ஊழியூழி இராஜ்ஜியமும் உலவா கனமும் உள்ளபடி
வாழிவாழி என்று ஏத்தி வணங்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 100/3,4
மேல்


உள்ளபடியே (1)

நொய்மை உரையை தவிர்த்து உள்ளது உள்ளபடியே நுவலும் என்ற – நிதான:9 20/3
மேல்


உள்ளம் (69)

கருதி நோக்கிடுவன் உள்ளம் கசந்து அழுதிடுவன்-மன்னோ – ஆதி:2 5/4
வினை சுமந்து அலறி உள்ளம் மெலியும் ஆத்துமவிசாரி – ஆதி:2 14/2
உள்ளம் பறை அறைய திகிலுற்று ஆர்_உயிர் நடுக்கம் – ஆதி:9 18/2
மெய்ப்பொருள் அறியான் உள்ளம் விழைந்த சிற்றின்ப மாய – ஆதி:9 112/2
வள்ளலார் பிழை மன்னிக்கவே திரு_உள்ளம் – ஆதி:12 76/1
உள்ளம் திரும்பி குணப்படு-மின் உய்வீர் என்ன உவந்து உரைத்த – ஆதி:13 11/1
இ குறி மன கொடு இனி ஏகுக என உள்ளம்
நெக்குருகு நேயனொடு வேதியன் நிகழ்த்தும் – ஆதி:13 52/1,2
கள்ளம் இன்று ஆகி உள்ளம் கனிந்து செய் ஜெபத்தினாலும் – ஆதி:14 127/2
நலம் கிளர் குரவன் கூற நடுங்கி மெய் பதறி உள்ளம்
கலங்கி வெய்துயிர்த்து சென்னி கவிழ்த்து அந்தக்கரணம் யாவும் – ஆதி:14 131/1,2
பெரு நில மடந்தை உள்ளம் பேதுறீஇ இழவு காட்டும் – ஆதி:14 135/3
பாறிப்பாறி நின்று உள்ளம் பதைத்தனர் – ஆதி:14 178/4
ஆதியான் நீ படும் பாடு அத்தனையும் அறிந்து உள்ளம்
பேதியாது உனை இங்ஙன் விடுத்ததுவே பெரிது அம்மா – ஆதி:15 13/3,4
தேன் தோயும் மலர் பொழில் வாய் திரு_உள்ளம் துயர் மேவி – ஆதி:15 16/2
கஞ்ச மலர் தாள் தஞ்சம் என்று உள்ளம் கசியாமே – ஆதி:16 7/2
இலங்கு அருள் வேந்தன் ஆணை தலைக்கொண்டு எழுந்து உள்ளம்
மலங்கலிர் ஆகி சேசுவை நம்பி வழிக்கொள்-மின் – ஆதி:16 15/3,4
சீலம் அறிந்து சிந்தை திரும்பி திரு_உள்ளம் – ஆதி:16 16/2
ஒளி குறி வாயிலூடு புகுந்து ஒருவழிப்பட்டு உள்ளம்
தெளிக்கும் நல் உரை கேட்டு ஆன்ம தீக்கை பெற்று அளவு_இல் இன்பம் – ஆதி:17 24/1,2
தேவ நல் ஆவி உள்ளம் திகழ்தர ஜெபித்தல் வேண்டும் – ஆதி:17 25/4
உண்டு என மலைந்து உள்ளம் முயங்கி நெட்டுயிர்த்து அந்தோ – ஆதி:19 24/2
கால் வழி பிசகாது உள்ளம் கலங்காது கடவுள் வேந்தன் – ஆதி:19 109/1
தெற்றென மறையோன் உள்ளம் துணுக்குற்று திகைத்ததேனும் – ஆதி:19 115/1
வனிதை உள்ளம் நெக்குருகினள் மறைமொழி ஆய – குமார:1 92/2
சுட்டிட தூய உள்ளம் துடிதுடித்தது துண்ணென்றே – குமார:2 108/4
எம் முறைபாட்டுக்கு உள்ளம் இரங்கி ஆதரிக்கும் ஈசன் – குமார:2 127/4
உள்ளம் உடையீர்-கொல் என உள்ளவருமாலோ – குமார:2 146/4
ஒறுத்திடும் மதுகை மிக்க உரன்_உடையாளன் உள்ளம்
பொறுத்திடும் பொறையை அன்றோ பொறை என்பர் புலமை மிக்கோர் – குமார:2 191/3,4
விடியும்-மட்டு இறைவன் தூய மேனி நொந்து அலசி உள்ளம்
துடிதுடித்து இவ்வாறாக துயர் உழந்து இடையும் காலை – குமார:2 193/1,2
புரிசை மா நகர் உள்ளம் எரிந்து புகைந்த – குமார:2 274/4
முடிந்திடாது என உள்ளம் வலித்தனன் மூண்டான் – குமார:2 295/4
பொய் கண்டு மருண்ட உள்ளம் போல் ஒளி இழந்த தீபம் – குமார:2 432/3
பரமன் முன்குறித்தோன் உள்ளம் ஒன்றிலே பழுக்கும் பத்தி – குமார:2 445/2
ஒன்ற விள்ளு-மின் உள்ளம் கலங்கல்-மின் – குமார:2 457/3
தொண்டர் உள்ளம் துறந்திலது ஐயமே – குமார:2 468/4
விருந்து இனிது அருந்திய பின் மெய்யுணர்வின் உள்ளம்
திருந்து அடியர் நன்றியொடு செம்மலை இறைஞ்சி – குமார:3 9/2,3
இருள் புலர் காலை வான் நாட்டு இறைவனை பரவி உள்ளம்
தெருள் உறீஇ தான் வந்து உற்ற திடர் நின்று திருமி நோக்கி – நிதான:3 69/1,2
உட்கி மறுகுற்றது ஒரு கன்னல் எனது உள்ளம் – நிதான:4 66/4
துக்க நோய் பகையே ஆதி சோதனைக்கு இடையாது உள்ளம்
பக்குவப்படும் நம்பிக்கை பலப்படும் அருள் மெய் வாக்கின் – நிதான:5 11/3,4
உள்ளம் தேரும் நம் உன்னத தெய்வமும் – நிதான:5 76/1
பத்தி உள்ளம் பழுத்து உளதோ அலால் – நிதான:5 78/1
வலியர் கை மறிந்து உள்ளம் மலங்கிய – நிதான:8 21/2
உள்ளம் ஒன்று இங்கு உரை ஒன்றாய் உரப்பி வாதுபுரியாமல் – நிதான:9 92/2
வழியை நாடுவல் யான் என உள்ளம் வலித்தான் – ஆரணிய:1 25/4
அருமையும் கண்டு கேட்டலின் அடியனேன் உள்ளம்
திருமி மெய் வழிப்பட்டதால் அருள் செயல் செய்யோய் – ஆரணிய:2 9/3,4
தற்பரற்கு எதிராய் உள்ளம் தருக்கிய கோராக்கு ஆதி – ஆரணிய:3 20/2
உள்ளம் மீ கிளர்ந்து ஒளிர் வதனம் ஒக்குமால் – ஆரணிய:4 24/4
உள்ளம் வேம் உதராக்கினி மிகுத்தலின் ஓடி – ஆரணிய:4 36/3
கூக்குரல் தொனி உள்ளம் குளித்தலும் – ஆரணிய:4 68/2
போக்கு முட்டி நின்று உள்ளம் புழுங்குவான் – ஆரணிய:4 68/4
ஆசு_இல் உள்ளம் அலசினை ஆர்_இருள் – ஆரணிய:4 85/3
வேதனை ஆற்றான் வேதியன் உள்ளம் மிக நொந்து – ஆரணிய:4 128/1
உள்ளம் வைத்தனென் ஈது எனது உள்ளுறை என்றான் – ஆரணிய:4 145/4
பல கலை ஞானி உள்ளம் பத்தியால் சொலித்தது அன்றே – ஆரணிய:4 164/4
பொறுமை வேந்து அருள் வந்து உய்ப்ப பூரித்தார் உள்ளம் தூயோர் – ஆரணிய:4 173/4
ஜீவ போனகம் உண்டு உள்ளம் தெருண்டு நூல் நெறி செல் காலை – ஆரணிய:5 39/4
அந்த உணர்ச்சி எம்முள் தந்தனிர் சான்று எம் உள்ளம் – ஆரணிய:5 57/4
தொல் வழி கேண்மை உள்ளம் தோன்ற யாத்திடுவர் என்பது – ஆரணிய:5 58/2
அனைவரும் அவசர் ஆகி அனல் மெழுகு ஆக உள்ளம்
கனிவுறீஇ உருகிற்று என்ன கண்ணில் நீர் கவிழ நின்று – ஆரணிய:5 61/2,3
பொறி வழி உள்ளம் போக்கும் புன்மையே மடமை ஆமால் – ஆரணிய:5 77/4
துன்று இருள் வண்ணன் கொன்று உழல் கூற்றின் துணை உள்ளம்
கன்றிய மாய கள்வன் இவன் கை விடுபட்டு – ஆரணிய:7 17/1,2
பொறுப்பரோ புனிதர் என்று உள்ளம் பொங்குமால் – ஆரணிய:9 57/4
உள்ள கோது எலாம் நனி வடித்து உரைத்தனை உள்ளம்
விள்ளும் நல் உணர்வோடு எழும் மெய் மனஸ்தாபம் – ஆரணிய:10 23/2,3
உன்னியுன்னி தன் உள்ளம் உருகுவாள் – இரட்சணிய:1 55/4
உள்ளம் முற்றும் உருக்கி கவர்ந்து உடன் – இரட்சணிய:1 61/2
உள்ளம் உவப்புறு தேனை உயிர்க்குயிரை உலவாத – தேவாரம்:4 1/3
தெருள் உடை அமுதை உள்ளம் தித்திக்கும் செழும் தேன் வைப்பை – தேவாரம்:9 7/2
பொறி வழி உள்ளம் போக்கி புலை நெறி ஒழுகும் பொல்லேன் – தேவாரம்:9 8/1
எம் முறைபாட்டுக்கு உள்ளம் இரங்கிடும் எந்தாய் போற்றி – தேவாரம்:11 16/4
சிறை வழி பட்டோர்க்கு உள்ளம் தெளிந்த நோவாவை கொண்டு – தேவாரம்:11 33/3
வலிந்து எனை மருவுக என்று மருட்டிய வனிதைக்கு உள்ளம்
மெலிந்து அழியாது முன் ஓர் விடலையை காத்தாய் போற்றி – தேவாரம்:11 35/1,2
மேல்


உள்ளமும் (7)

கண்ணும் உள்ளமும் களிப்புற கடி கமழ் காவின் – ஆதி:18 36/1
உள்ளமும் நரக பாதலமும் ஒத்தவே – குமார:1 5/4
உள்ளமும் வாக்கும் ஒத்து உளது போலுமால் – குமார:1 15/2
மூர்க்கர் உள்ளமும் வாய்மொழி மூர்க்கமும் உணர்ந்து – குமார:2 217/1
புறம் திரும்பினார் முகம் கரிந்து உள்ளமும் புழுங்கி – ஆரணிய:2 78/4
ஊசலாடு உள்ளமும் உண்டு எனக்கு என்றுமே – ஆரணிய:9 37/4
ஊன் அளைந்த தன் உயிர் துடித்து உள்ளமும் குலைவாள் – இரட்சணிய:1 44/4
மேல்


உள்ளமே (1)

ஒருவழிப்படாது உழன்றிடும் உள்ளமே போல – நிதான:7 26/4
மேல்


உள்ளலும் (1)

அய்யர் இஃது உள்ளலும் அநுக்கிரக சத்தி – குமார:2 138/1
மேல்


உள்ளவர் (1)

நாட்டில் உள்ளவர் தன்னயன் என ஒரு நாமம் – ஆரணிய:2 27/3
மேல்


உள்ளவருமாலோ (1)

உள்ளம் உடையீர்-கொல் என உள்ளவருமாலோ – குமார:2 146/4
மேல்


உள்ளவற்கு (1)

மன் பொருளை உள்ளவற்கு வழங்கினான் பொன் வணிகன் மரபு ஈது ஆக – ஆதி:9 102/3
மேல்


உள்ளவன் (1)

சித்த சுத்தம்_உள்ளவன் எவன் யான் சொலும் ஜீவ – குமார:2 220/3
மேல்


உள்ளவாறு (2)

உள்ளவாறு என்பதற்கு உயர்ந்த வானமும் – ஆதி:12 62/3
உள்ளதை உள்ளவாறு உரைக்க தக்க நம் – ஆரணிய:9 48/3
மேல்


உள்ளவாறே (1)

உள்ளதை உள்ளவாறே உரைத்தனன் அதில் நியாய – குமார:2 169/1
மேல்


உள்ளளவும் (4)

ஒன்றி நும்முடன் இருப்பன் யான் உலகம் உள்ளளவும்
என்று வாய்மையின் இலகு செவ் வாய் மலர்ந்து இயம்பி – குமார:2 483/1,2
செம்மை உத்தமராய் இரும் ஜீவன் உள்ளளவும்
நம் மகீபதி நல்குவர் நலம் திகழ் மௌலி – நிதான:6 18/3,4
அஞ்சி ஓடுவது எங்ஙனம் ஆக்கை உள்ளளவும் – நிதான:6 20/4
உங்களோடு உலகு உள்ளளவும் உளேன் – நிதான:8 44/2
மேல்


உள்ளன (8)

தொல்லை அம் ககன மாளிகை தொக்கு உள்ளன – ஆதி:4 58/4
எனக்கு உள யாவும் உமக்கு மற்று உமக்கு உள்ளன எனக்கு ஆதலின் இவர்-தாம் – குமார:2 56/1
உள்ளன வறியவர்க்கு உவந்து நல்கும் அ – குமார:2 92/1
ஓத_அரும் பல பாக்கங்கள் உள்ளன அவற்றில் – நிதான:7 32/2
வெய்தின் ஆய வினை திறம் உள்ளன வேட்டு – ஆரணிய:1 14/3
எத்தனைக்கு அரும் பாடுகள் உள்ளன எண்ணாய் – இரட்சணிய:2 39/4
என்றும் உள்ளன போல் இன்றும் என்றும் உண்டாக ஆமென் – இரட்சணிய:3 110/4
அந்தக்கரணத்து உள்ளன அறிவாய் அடியேனில் – தேவாரம்:10 7/1
மேல்


உள்ளா (1)

உன்னி நனி ஓலமிட உள் உருகி உள்ளா
மன்னு கடை காவலன் மருங்குற அணைந்தே – ஆதி:13 19/3,4
மேல்


உள்ளாக்கிடும் (1)

வளையும் இ குழு எனை மயற்கு உள்ளாக்கிடும்
தளை அலால் கிளை என சாற்றல் ஒல்லுமோ – ஆதி:10 16/3,4
மேல்


உள்ளாகி (2)

என் உறு மதியீனத்தால் இ பெரும் திகிற்கு உள்ளாகி
சின்னபின்னங்களாக சிதைவல் என்று அழுங்குகின்றேன் – ஆதி:19 92/1,2
தினம் போம் வீணே நடுநாளில் திகிற்கு உள்ளாகி கலங்குதிரோ – நிதான:9 32/2
மேல்


உள்ளாய் (1)

மைந்த நீ என்னோடு உள்ளாய் வாழ்வு எனக்கு உள்ள யாவும் – ஆதி:9 121/1
மேல்


உள்ளார் (8)

ஒருவன் அன்புடைய தந்தைக்கு ஓர் இரு புதல்வர் உள்ளார்
இருவரில் இளையான் ஐய என் ஒரு பாகம் எற்கு – ஆதி:9 111/1,2
அடியவர் உணர்வு_உள்ளார் அசடு_இலர் அவர் மேலே – ஆதி:19 21/1
துன்னும் இடருக்கு அலசாமே உண்மை மொழியும் துணிவு உள்ளார் – குமார:2 196/4
என்னா அருள் இன் உரை தந்தனர் என்றும்_உள்ளார் – குமார:2 356/4
எல்லா உலகும் உடையார் பொருள் யாவும் உள்ளார்
தொல் ஆதி மூல பரஞ்சோதியர் தோற்றம் நாசம் – குமார:2 372/1,2
துதி பெறு ஞானம் உள்ளார் சுதந்தர மகிமை ஆகும் – நிதான:4 94/1
ஒன்றே தெய்வம் மெய் கருணை உள்ளார் உண்மை பிழை பொறுப்பார் – நிதான:9 34/1
இ தரை மீதினில் என் நிகர் பாவியர் எவர் உள்ளார்
பித்துறு பேதை பெயர்த்து அடிவைத்த பெரும் பாவம் – ஆரணிய:4 132/1,2
மேல்


உள்ளாவீர் (1)

ஒன்று மீறிடினும் அந்தோ ஒருங்கு தீ_சிறைக்கு உள்ளாவீர்
இன்று மீட்பு என்று சொன்னார் இறையவன் யானும் கேட்டேன் – ஆதி:2 19/3,4
மேல்


உள்ளான் (3)

இல்லாத அநாதி சுயம்பு உலகு எங்கும் உள்ளான் – ஆதி:5 7/4
கோன் நிலவு நாடு குடிகொள்ளும் மனம் உள்ளான் – ஆதி:14 72/4
ஞாலம் இசைக்கும் கார்வணன் என்பான் நவை_உள்ளான் – ஆரணிய:7 3/4
மேல்


உள்ளி (48)

ஊக்கினன் தமிழில் யானும் உசித மாண் பொருளை உள்ளி – பாயிரம்:1 12/4
அண்டர் நாயகனை உள்ளி ஆத்துமவிசாரி சொல்வான் – ஆதி:2 15/4
அரசனை சிந்தை உள்ளி அநுதினம் காலை மாலை – ஆதி:6 12/1
புகல் ஒன்றும் இல்லேன் என்னா புந்தியில் பிழையை உள்ளி
மிக உளமுடைந்து நைந்தான் மெய் மனஸ்தாபம் கொண்டான் – ஆதி:9 115/1,2
சகல பொல்லாங்கும் உள்ளி சஞ்சலித்து அழுது உள் நைந்து – ஆதி:17 23/2
இனிதின் உள்ளி மற்று இவண் சிறிது இருந்து இளைப்பாறி – ஆதி:18 30/3
நன்றியோடு உள்ளி பண்ணோடு இசை பெற நவின்று போனான் – ஆதி:19 99/4
உண்டு எனக்கு உறுதி என்னா உள்ளி உள் ஊக்கம் தோன்றி – ஆதி:19 105/3
நன்றியோடு உள்ளி போற்றி துதித்து இது நயந்து செய்தான் – ஆதி:19 111/4
வான நாயகனை உள்ளி மானதாஞ்சலி வழங்கி – ஆதி:19 113/1
பிரிவை உள்ளி கலங்குதல் பெற்றி_அன்று – குமார:2 20/1
தொல்லை அன்பு இதயத்து உள்ளி தனித்து ஒரு சூழல் புக்கு – குமார:2 124/4
ஊழி நாயகன் உரைத்தமை உள் உளே உள்ளி
பாழில் நீத்தனன் ஜீவ நன்மையை என பரிந்தான் – குமார:2 199/3,4
உலகினுக்கு ஒருவர் ஆகி உத்தரித்ததனை உள்ளி
குலவியே தாதை பக்கல் குதுகலித்து இருந்தது அம்மா – குமார:2 379/3,4
மெய் வசன திறம் உள்ளி இருந்தனர் விழி துஞ்சார் – குமார:2 424/4
உள்ளி உள்ளத்து வட்டு எழும் ஓகையும் – குமார:2 452/3
உத்தமிகள் உன்னத மகீபதியை உள்ளி
சித்தமொடு நித்திரை தெளிந்தனர் எழுந்தார் – குமார:3 20/3,4
உள்ளி ஆக்கிய அப்பமும் உசிதமும் திரிகை – குமார:4 81/2
அக்கிரமத்தை உள்ளி ஆர்_உயிர் பதைப்ப தேவ – நிதான:3 26/2
சத்திய விரோதி ஆகி சமைத்த தீ_வினையை உள்ளி
மத்து இடு தயிரே போல மறுகி உள் உடைகின்றாரை – நிதான:3 32/3,4
பகல் ஒளி திகழ்த்தி காத்த பரம காருணியம் உள்ளி
ககன நாயகனை போற்றி படுகரின் கடை வந்து உற்றான் – நிதான:3 72/3,4
இ தகு நீர்மை உள்ளி எடுத்துரையாடஆட – நிதான:5 10/3
இற்று இதே இரக்ஷை காலம் என்ற சத்தியத்தை உள்ளி
நல் திறம் நாடி உய்தி என்றனன் நல் நிதானி – நிதான:5 95/3,4
இன்ப ஜீவனுக்கு ஈட்டியது உள்ளி ஏத்தெடுத்தார் – நிதான:6 3/4
நாதன் கருணை உள்ளி அதை நாட வாரும் ஜெகத்தீரே – நிதான:9 3/4
உற்ற மெய் குரவன் வாய்மை உள்ளி மற்று எம்மின் முந்தி – நிதான:10 56/1
அத்தகு பொருளை உள்ளி ஆய்ந்து உரையாடலுற்றார் – ஆரணிய:3 16/4
பொன்றிடு மடமை உள்ளி பொருமியும் புகன்ற மாற்றம் – ஆரணிய:3 22/2
நன்று என இதயத்து உள்ளி நம்பிக்கை வதனம் நோக்கி – ஆரணிய:3 22/3
பாதக வினைக்கு நேர்ந்த படு கனல் மழையை உள்ளி
மேதினி உயுமாறு உய்த்த வியன் அடையாளம் ஈதால் – ஆரணிய:3 23/3,4
தீது மார்க்கம் என்று அறிந்திலர் செவ்விது என்று உள்ளி
போது மார்க்கத்தின் நலம் புனைந்து உரைத்தனர் போனார் – ஆரணிய:4 57/3,4
உள்ளி தடவினர் கான் நெறி – ஆரணிய:4 86/4
சொற்றிலர் ஏதும் தம் பிழை உள்ளி துரிசு_இல்லார் – ஆரணிய:4 126/4
மா தயை உள்ளி போற்றி வணங்கினார் வழுத்தி பல் கால் – ஆரணிய:4 172/4
நாயகன் கருணை உள்ளி நயந்து இனிது இருந்த காலை – ஆரணிய:5 55/2
உண்டு-கொல் இனி உய்வு எமக்கு என பிழை உள்ளி
எண் தபோதனர் நாணினர் உரை அவிந்து இருந்தார் – ஆரணிய:7 20/3,4
பன்_அரும் கருணை உள்ளி பத்தியோடு இரு கை கூப்பி – ஆரணிய:8 56/3
நீங்க_அரும் துக்கம் மல்க நித்திய கேட்டை உள்ளி
ஓங்கிய பிராண தாபம் உள்ளுறீஇ தகிப்ப ஆற்றாது – ஆரணிய:8 72/2,3
நன்றியோடு உள்ளி நாளும் நயந்து அடி தொழும்பு பற்றி – ஆரணிய:8 79/1
நாயகன் அருள் துணைமையை நன்றியோடு உள்ளி – இரட்சணிய:1 13/4
உருண்ட சிந்தையின் மறந்தனனால் என உள்ளி
தெருண்டு என் நாயகன் வர விடு தூது ஒன்று சேரின் – இரட்சணிய:1 53/2,3
திரு_முக சுடர் உள்ளி தியங்குவாள் – இரட்சணிய:1 59/4
பொறுமை உள்ளி புகைந்து புலம்புவாள் – இரட்சணிய:1 67/4
கருணை உள்ளி கசிந்து கலுழுவாள் – இரட்சணிய:1 68/4
கோலம் உள்ளி குழைந்து உளம் தேம்புவாள் – இரட்சணிய:1 69/4
உயிர்த்தெழுந்தமை உள்ளி உள் ஊக்குவாள் – இரட்சணிய:1 70/4
மேவு பேர்_இன்ப தலம் புக்க விந்தயை உள்ளி
தேவ_தேவ பராபர திரித்துவ தேவை – இரட்சணிய:2 53/2,3
கருத்தினோடு உள்ளி போற்றி கனிந்து உவந்து ஏத்தும் காலை – இரட்சணிய:3 11/4
மேல்


உள்ளியின் (1)

உள்ளியின் குணம் சிறிது ஒருவற்பாலதோ – ஆரணிய:9 64/4
மேல்


உள்ளியுள்ளி (5)

நனிவரு சதா நிர்ப்பந்த நாசத்தை உள்ளியுள்ளி
பனி வரும் இதயத்தேன் மற்று என் இனி பகர்வல் என்னா – ஆதி:14 123/2,3
ஒடுங்கல்_இல் கருணை தேவை நன்றியோடு உள்ளியுள்ளி – ஆதி:19 119/4
உரம்_இலா ஆன்மகோடி உய்ந்தமை உள்ளியுள்ளி
தரம்_இலாது உவகை ஓங்க தாதை-பால் சிறந்தது அன்றே – குமார:2 380/3,4
உம்பர்க்கு அரசன் ஒறுக்கார் என உள்ளியுள்ளி
நம்பிக்கை நம்பி நடந்தான் மறை நண்பனோடே – ஆரணிய:4 117/3,4
முனைவனை உள்ளியுள்ளி முறைமுறை துதித்தார் பல் கால் – ஆரணிய:5 61/4
மேல்


உள்ளியே (1)

பொன்றிடா வகை-தனை புரந்தது உள்ளியே – குமார:1 29/4
மேல்


உள்ளில் (2)

உள்ளில் அங்கணத்து உக்க தீம் பாலினை ஒத்த – குமார:1 88/2
சாதலின் அன்றி தீருவதேயோ தகவு உள்ளில் – ஆரணிய:4 128/4
மேல்


உள்ளிலர் (1)

சொற்ற வாய்மையும் உள்ளிலர் தொக்கு உடன் – குமார:2 460/2
மேல்


உள்ளின் (1)

உள்ளின் ஆய உணர்ச்சி மற்று உன்னத ராஜன் – ஆரணிய:1 20/1
மேல்


உள்ளினர் (1)

ஐயகோ என்ற அவமதி உள்ளினர்
வையகத்து நெறியும் மருண்டதால் – ஆரணிய:4 93/3,4
மேல்


உள்ளினன் (3)

பிரிவு_அற உள்ளினன் மறப்பு_இல் பெற்றியான் – ஆதி:15 29/4
அண்டர்-தம் பெருமானை உள்ளினன் அவலித்தே – ஆதி:19 24/4
ஆவணத்தை என்று உள்ளினன் ஆரியன் – ஆதி:19 64/4
மேல்


உள்ளினான் (3)

ஒடுக்குநர்க்கும் அலால் என உள்ளினான் – ஆதி:13 4/4
எல்லை_இல் கருணையை இதயத்து உள்ளினான் – ஆதி:15 31/4
நர மகிபதி தரும் நலமும் உள்ளினான் – ஆதி:19 33/4
மேல்


உள்ளு (1)

உள்ளு உவந்து ஏத்தி போற்றி ஜெபிப்பர் உன்னதத்தை நோக்கி – நிதான:10 55/4
மேல்


உள்ளுக (1)

உப்புத்தூண் ஆன லோத்தின் மனைவியை உள்ளுக என்னா – ஆரணிய:3 17/3
மேல்


உள்ளுகேன் (1)

எறிக்கும் மாளிகை இதை என் என்று உள்ளுகேன் – குமார:1 35/4
மேல்


உள்ளுணர்வு (1)

உகைத்து எழும் ஊக்கத்தோடு உள்ளுணர்வு வந்து உவகை ஓங்கி – நிதான:3 57/3
மேல்


உள்ளுணர்வோடு (1)

உள்ளுணர்வோடு இனிது உரைத்த ஒரு மன்றாட்டு உயிர் நல்கும் – குமார:2 354/2
மேல்


உள்ளுதல் (1)

விழுதல் உள்ளுதல் விம்முதல் வெம்புதல் – ஆரணிய:6 42/2
மேல்


உள்ளுதற்கே (1)

உயிர் உற்றனிர் வெட்கம்_இல்லீர் கதி உள்ளுதற்கே – ஆரணிய:4 124/4
மேல்


உள்ளுதி (2)

வாக்கை உள்ளுதி வாய்த்திடுமோ நித்ய_வாழ்வு – ஆரணிய:4 151/4
உத்தம இருதயம் உண்டு என்று உள்ளுதி
வித்தக ஒழுக்கு_உளை என வியக்குதி – ஆரணிய:9 58/2,3
மேல்


உள்ளுதும் (1)

என்றும் உள்ளுதும் கைம்மாறு ஒன்று ஈட்டுதற்கு அருகர்_அல்லேம் – ஆரணிய:5 56/4
மேல்


உள்ளும் (3)

பேர்_உதவியை உள்ளும் பெற்றிமை அலது யான் ஓர் – ஆதி:14 210/1
தெள்ளிது உள்ளும் சிறந்தனவோ சொலாய் – நிதான:5 76/4
உள்ளும் மெய் விசுவாசமும் ஒழுக்கமும் ஒப்பார் – ஆரணிய:2 23/4
மேல்


உள்ளுவது (2)

உள்ளுவார் உள்ளுவது உடன் உணர்ந்திடும் – குமார:2 32/1
சிந்தை ஆர உள்ளுவது அலால் என் செய்கேம் சிறியேம் – நிதான:6 27/4
மேல்


உள்ளுவதோ (1)

போக்கை உள்ளுவதோ புலமைத்து அன்று பொய்யா – ஆரணிய:4 151/3
மேல்


உள்ளுவல் (1)

எவ்வாறு என உள்ளுவல் விள்ளுவல் ஏழை யானே – குமார:2 370/4
மேல்


உள்ளுவார் (2)

உள்ளுவார் உள்ளுவது உடன் உணர்ந்திடும் – குமார:2 32/1
சால உம்பர் தம்பிரான் தயோர்ச்சிதத்தை உள்ளுவார் – இரட்சணிய:3 18/4
மேல்


உள்ளுவான் (1)

ஒருமைப்பாட்டுடன் சென்று இவை உள்ளுவான் – ஆதி:19 58/4
மேல்


உள்ளுளே (1)

ஒவ்வ வந்து உற்றேம் என்னா உள்ளுளே புழுங்குகின்றாய் – ஆதி:17 11/2
மேல்


உள்ளுற (20)

ஒரு நெறித்து ஆகி தூய்தாய் உள்ளுற தெளிந்து பாவ – ஆதி:4 5/1
குற்றம் உள்ளுற புதைத்திடல் கொடிய மா மாயம் – ஆதி:9 65/4
உரம் தரும் மகா கிருபை உள்ளுற வழங்கி – ஆதி:14 60/3
ஈட்டு பல தீ_வினையை உள்ளுற எடுத்து – ஆதி:14 63/1
வல்லான் மகா கிருபை உள்ளுற மதித்தி – ஆதி:14 66/4
உருகு காதலின் ஒள்ளியோய் உள்ளுற வருக – ஆதி:14 94/3
காண்டல் செய்தன் என் உள்ளுற கன்றியே – ஆதி:14 155/4
உள்ளுற புகுந்து ஒள் நிதி வைப்பினை – ஆதி:19 77/2
ஓங்கிய தவள மாளிகையின் உள்ளுற
பூம் கொடி மடந்தையர் புகுந்து புங்கவ – குமார:1 28/2,3
உள்ளுற புக விரைந்தனென் உத்தம குரவன் – குமார:1 49/1
இதயத்து உள்ளுற ஊன்றலும் இன்று எனல் ஆகி – குமார:2 284/1
ஒக்க ஆங்கு ஒரு உறையுளின் உள்ளுற
தொக்கு இருந்தனர் பன்னொரு தூயரும் – குமார:2 466/3,4
சிந்தை உள்ளுற திகழ்ந்தன நனவுறு செயல் போல் – குமார:4 86/2
அம் செவி புகப்புக அகத்தின் உள்ளுற
விஞ்சியது அருள் பலம் வேதியற்கு அரோ – நிதான:2 39/3,4
சித்தம் உள்ளுற ஏத்தி தெளிவுறீஇ – ஆரணிய:4 82/3
பொல்லா இடத்தில் புகுந்து உள்ளுற புத்தி மாழ்கி – ஆரணிய:4 116/2
பந்தித்த கதவம் நீக்கி உள்ளுற பார்-மின் என்ன – ஆரணிய:5 70/2
உத்தம கிறிஸ்துவை எமக்கு இங்கு உள்ளுற
அத்தனே வெளிப்படையாக்க வேண்டுமால் – ஆரணிய:9 88/3,4
உள்ளுற பளிங்கு என தெளிந்து உறு மணம் கமழும் – இரட்சணிய:1 28/2
உள்ளுற பரவி ஒல்லை உயிர் வதைத்து ஒருங்கு கொல்லும் – இரட்சணிய:2 8/3
மேல்


உள்ளுறாமே (1)

ஊன் பழுத்த பூ மாயம் ஒன்றானும் உள்ளுறாமே
நோன்பு பற்றி முப்பகை திறம் இருக்கும் இ நோன்பால் – நிதான:6 13/1,2
மேல்


உள்ளுறீஇ (1)

ஓங்கிய பிராண தாபம் உள்ளுறீஇ தகிப்ப ஆற்றாது – ஆரணிய:8 72/3
மேல்


உள்ளுறு (2)

உள்ளுறு மரபை ஓர்ந்து அங்கு உசாவினன் உருவம் மாறி – ஆதி:7 2/4
ஒள்ளிய இதயத்தின் ஒழுங்கும் உள்ளுறு
கள்ள வல் இதயத்தின் கபடும் காட்டுமால் – ஆரணிய:9 48/1,2
மேல்


உள்ளுறும் (1)

தேவ பயம் உள்ளுறும் எனில் திகழ் மெய்ஞ்ஞானம் – ஆரணிய:9 108/3
மேல்


உள்ளுறை (4)

தீய இ படை செகுத்தி என்று உள்ளுறை தெரித்தான் – நிதான:2 84/3
உள்ளம் வைத்தனென் ஈது எனது உள்ளுறை என்றான் – ஆரணிய:4 145/4
சிந்தை உள்ளுறை தெரிபவர் தெரிக்க என தெரித்தான் – ஆரணிய:7 21/3
செய்ய மதி உள்ளுறை தெரித்தி இனிது என்னா – ஆரணிய:10 9/3
மேல்


உள்ளுறையும் (1)

என்றன் உள்ளுறையும் இதுவே எனா – நிதான:8 46/2
மேல்


உள்ளே (3)

வன்மமும் பகையும் உள்ளே மற தொழில் பயின்று வாழ்வேம் – ஆதி:2 24/4
கன்னல்_உற்றேனை வாளா கடிந்து புண்படுத்து என் உள்ளே
மன்னி நின்று உயிரை வாட்டும் வழு_அறு ஜீவ சாக்ஷி – ஆதி:14 121/3,4
மெய்த்திட பிறர்க்கு வேதம் விளம்புவன் விரித்து என் உள்ளே
உய்த்ததை உணர மாட்டேன் ஒழுக்கு_உடையவர் போல் நின்றும் – தேவாரம்:9 10/1,2
மேல்


உள்ளேம் (1)

நேயமொடு உய்த்த நல் உரை உள்ளேம் நெறி தப்பி – ஆரணிய:7 13/3
மேல்


உள்ளேன் (3)

கொள்ளுவல் புறத்து மதி கொள்ள மனம் உள்ளேன்
தெள் அமுது உகுத்து விடம் உண்பது-கொல் சீர்மை – நிதான:2 44/3,4
பொன்றலும் இல்லேன் என் செய உள்ளேன் புலையேனே – ஆரணிய:4 133/4
நன்றி கொள் மாந்தர் போல நடித்திடும் நடலை_உள்ளேன் – தேவாரம்:9 5/2
மேல்


உள்ளோர் (1)

உள்ளோர் தலை தாழ்ந்து போற்றிட – தேவாரம்:3 5/2
மேல்


உள்ளோர்க்கு (1)

என் பொருள் மற்று எனில் உள்ளோர்க்கு ஈவர் இலோர்க்கு உள்ளதும் இன்று என்றார் ஈசன் – ஆதி:9 102/4
மேல்


உள்ளோன் (1)

பொங்கு இரும் துரோகம் பூத்த பொருள் ஆசை குலத்தில் உள்ளோன்
இங்கு இவன் தாதை யூதாசு எனும் குரு_துரோகி பாட்டன் – ஆரணிய:3 10/2,3
மேல்


உள (71)

காலம் ஆதி ஈறு இகந்து உள அநாதி அம் கடவுள் – பாயிரம்:1 3/2
கண் இணை கலுழி கால கணவனுக்கு உள மருட்சி – ஆதி:2 44/1
சொல்_அரும் முத்தி மா நகரும் சூழ்ந்து உள
எல்லையும் வான் சுடர் இயங்குகிற்கில – ஆதி:4 48/1,2
பர_உலகு இது என்று உள பார் எலாம் புனிதம் மல்கும் – ஆதி:6 10/4
பினை அளித்தனர் தம் பதத்து உள பெரும் பேறு – ஆதி:8 17/4
தொன்று-தொட்டு உள திருச்சபை குரவரும் துகள் தீர் – ஆதி:9 1/1
மீ கிளந்தவர் எலாம் விபுத நாட்டு உள
பாக்கியம் அடைந்து உயும் பவித்திரான்மிகள் – ஆதி:9 49/3,4
நல் நீர்மை உள தெரிந்து நவை போக்குமாறு உலக நாளாந்தத்தில் – ஆதி:9 87/3
பகலே என் நிதி குவை பார் உள கொண்டு – ஆதி:9 133/3
கள்ளத்தை விடுத்து உள கட்டுரை கொண்டு – ஆதி:9 138/1
ஓதி என்னை உவர்க்கும் உள_கரி – ஆதி:12 69/3
விஞ்ச உள மற்று அது இவன் வாய்மொழி விளக்கும் – ஆதி:13 20/2
துன்று சில காட்சி உள தொக்கு அறிதி என்னா – ஆதி:14 71/2
எள்_அரும் ஒழுக்கும் தத்தம் உள_கரிக்கு இசைந்துளாரே – ஆதி:17 16/2
உள கவலையை நீக்கி உரம் கொடு கால் ஊன்ற – ஆதி:19 25/2
மறந்து உள களிப்பினால் மயங்கி சோர்வடைந்து – ஆதி:19 35/1
என்று உள கலக்கமோடு இயம்பினான் இருள் – ஆதி:19 54/1
மொழியும் பல் வகை மோசங்கள் முன் உள
வழியிலேனும் நம் மன் அருள் வாய்க்குமேல் – ஆதி:19 57/1,2
என்று உள கசப்போடு அழுது ஏங்கியும் – ஆதி:19 76/1
வந்தனன் உபாதி மா மலையின் மீது உள
நந்தனத்து இரும் துயில் நயந்து நல்_மதி – குமார:1 13/1,2
கூரியோய் எது குறித்து உள கூறுதி என்றாள் – குமார:1 72/4
வணங்கி நிற்பதும் எனக்கு உள மற்றொரு வாஞ்சை – குமார:1 75/4
ஒருவன் யான் ஒரு மூவர் ஒன்றாய் உள
நிருவிகற்ப நிலையை விசுவசித்து – குமார:2 14/2,3
எனக்கு உள யாவும் உமக்கு மற்று உமக்கு உள்ளன எனக்கு ஆதலின் இவர்-தாம் – குமார:2 56/1
மித்துருத்துவம் பூண்டு உள மேசியா தமது – குமார:2 74/3
கந்த மல்லிகை உள கசிவோடு அண்ணல் தாள் – குமார:2 98/3
பயில் உள_கரி கடிந்து புண்படுத்தது பதைத்து – குமார:2 200/3
கேட்டு உள கலக்கமோடு எழுந்து கேதம்_இல் – குமார:2 242/1
திறந்தது செறுத்து உள ஜீவ ஊற்று அரோ – குமார:2 390/4
எ திசையும் உள எ பொருளும் உலகு எல்லாமும் – குமார:2 419/3
பொய் விரவா அருள் வேத புங்கவ இங்கு உள என்றாள் – குமார:4 39/4
பான்மை போல் உள காட்சியே தெரிப்பன பாராய் – குமார:4 50/4
இரு கருக்கு உள பட்டயம் ஆதிய வேதி – குமார:4 80/3
குறி மருண்டு அயலோர் சற்று அடி பிசகில் குணிப்பு_அரும் மோசமும் உள என்று – நிதான:1 2/2
உள களிப்பொடு துணிந்து உரைத்தல் மேயினான் – நிதான:2 17/4
சாவும் ஊதியமாம் என்ன சமைந்து உள விசுவாசத்தின் – நிதான:3 19/3
உள மலி உவகையின் ஒருங்கு கேள் என – நிதான:4 12/1
பாங்கு உள நவீன செய்தி பயக்கும் மாந்தருக்கு இன்பு என்னின் – நிதான:5 8/2
பொன்றுவர் தமக்கே சொந்த புண்ணியம் உள என்று ஓம்பி – நிதான:5 13/4
ஒத்திருக்கும் போராட்டம் உள எனினும் ஒவ்வாதால் – நிதான:5 51/4
மறம் எலாம் குடிபுகுந்து உள மானவர் உளத்தில் – நிதான:7 47/1
ஒன்று உள களி காட்டலின் ஒள் மறுகு – நிதான:7 83/3
பெருக்கம் உள்ள நயம் உள பேச_அரும் – நிதான:8 36/2
மேலும் நாலு பதவி உள விண்ணில் பூத்து விரிந்த மலர் – நிதான:9 35/3
ஆவிக்கு உள வெம் பவ நோயை அகற்றி அழியா பேர்_இன்ப – நிதான:9 37/2
மாய வர்த்தகத்து உள மகிமை தேய்ந்தது – நிதான:10 20/1
உழக்கிலே கிழக்கு மேற்கு உரைத்து உரித்து உள எலாம் – நிதான:11 6/2
ஆய நேர் அனுபவத்துக்கும் ஒத்து உள அதனால் – ஆரணிய:2 56/3
பொருளினால் நன்மை உள எனின் அ பொருள் ஈட்ட – ஆரணிய:2 61/1
வாழ்வு உள வம்-மின் என்று அழைக்குமாறு போல் – ஆரணிய:4 12/3
திருந்தும் நல் உள களி செறிக்கும் தேன் அது – ஆரணிய:4 13/2
எம்பி நின் சொல் இகந்து உள என் மதிகேடும் – ஆரணிய:4 141/1
ஐய தற்கு உள அணிகல புதுமை உற்று அறியா – ஆரணிய:6 11/3
முன் தனக்கு உள சுதந்தரம் விற்று உண்ட முறை போல் – ஆரணிய:6 14/3
அம்பரத்து உள ரகசிய பொருள் அறிவுறுத்தும் – ஆரணிய:6 16/2
மோனம் ஆகிய சருவ வல்லமை உள முதல்வன் – ஆரணிய:6 18/2
ஏயும் நித்திய_ஜீவன் என்று இவை உள என்றே – ஆரணிய:6 22/3
தண் அளிக்கு அரசு இருக்கையா சமைந்து உள தடம் கண் – ஆரணிய:7 18/2
உள் உளே புகல் உள_கரி உரை எலாம் உண்மை – ஆரணிய:8 31/1
உண்டு தேக்கி உள களியுற்று நீ – ஆரணிய:8 89/1
புனையும் பல் கலன் போல் உள ஆகவும் – ஆரணிய:9 11/2
நன்று உள இதயமும் நல் நடக்கையும் – ஆரணிய:9 45/1
பன்_அரும் எழில் படைத்து உள புதுமையை பாராய் – இரட்சணிய:1 17/4
நன்று கேட்டு உள களிப்பொடு நாயகன் பரவி – இரட்சணிய:1 33/1
எம்மருங்கினும் இசைந்து உள புதுமையை காட்டி – இரட்சணிய:1 35/2
பொன் நகர் தொனி செவிமடுத்து உள களி பூப்பார் – இரட்சணிய:1 42/3
உலகுளேமுக்கு என்று ஓங்கு அபயாஸ்தமும் உள எம் – இரட்சணிய:3 81/3
சிமையத்தே அலர் தீபம் போன்று உள திருச்சபைக்கு உய்த்து தெருட்டலும் – தேவாரம்:1 4/2
சித்த சஞ்சல படுகரும் உள தீர்க்க சத்தியம் உலகுளீர் – தேவாரம்:1 5/3
உலை கமடம் போல் உலக மாயத்தை உவந்த நின்மூடன் என்று உள_சான்று – தேவாரம்:6 3/3
எந்த குறை உள என்னினும் எந்தாய் பொறுத்து இரங்கி – தேவாரம்:10 7/2
மேல்


உள-கொல் (1)

ஓங்கு நல் நலம் அளிப்பர் என்பதற்கு ஐயம் உள-கொல் – ஆதி:9 69/4
மேல்


உள-கொல்லோ (1)

கைம்மாறும் உள-கொல்லோ கணிப்பு_அறு நின் பேர்_உதவிக்கு – ஆதி:15 19/1
மேல்


உள-கொலோ (2)

மன் இரும் பெரும் கருணைக்கும் உள-கொலோ வரம்பு – ஆதி:11 36/4
தொட்டு நிற்கும் ஈது அன்றி வேறு உள-கொலோ சூழ்ச்சி – நிதான:7 6/4
மேல்


உள_கரி (3)

ஓதி என்னை உவர்க்கும் உள_கரி
வாதை கொண்டு உயிர் வாழ்வது எவ்வாறு இனி – ஆதி:12 69/3,4
பயில் உள_கரி கடிந்து புண்படுத்தது பதைத்து – குமார:2 200/3
உள் உளே புகல் உள_கரி உரை எலாம் உண்மை – ஆரணிய:8 31/1
மேல்


உள_கரிக்கு (1)

எள்_அரும் ஒழுக்கும் தத்தம் உள_கரிக்கு இசைந்துளாரே – ஆதி:17 16/2
மேல்


உள_சான்று (1)

உலை கமடம் போல் உலக மாயத்தை உவந்த நின்மூடன் என்று உள_சான்று
அலைக்க நொந்து அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 3/3,4
மேல்


உளங்கை (1)

வேதம் ஒன்றே மெய் உளங்கை நெல்லிக்கனி போல் விளங்குது இதோ – நிதான:9 36/1
மேல்


உளத்தர் (1)

உலவுகின்றனர் பாவத்தில் ஊசலாடு உளத்தர் – ஆரணிய:10 20/4
மேல்


உளத்திடை (6)

கூடும் எனில் நன்று என உளத்திடை குணித்து – ஆதி:14 76/1
கொல் நுனை பகழி மாரி உளத்திடை குளிப்ப ஏவி – ஆதி:14 121/2
மாயம்_இல் உளத்திடை வந்து தைவிக – குமார:1 34/1
நாவினால் அன்று என் உளத்திடை நன்றி பாராட்டி – குமார:1 56/3
அயில் கொள் வேல் என உளத்திடை குளித்தது எம் ஐயன் – குமார:2 200/1
நம்பன் ஆவி நின்று உளத்திடை பொருத்து நல் ஒளியை – ஆரணிய:8 22/1
மேல்


உளத்தில் (6)

என்னை உன்ன எம்மாத்திரம் எம்பிரான் உளத்தில்
அன்னதாக நின் அரிய பேர்_உதவி எற்கு அமைத்த – ஆதி:11 36/2,3
நேராய் உளத்தில் பொறித்து நெறி கூடினான் – ஆதி:19 2/4
மறம் எலாம் குடிபுகுந்து உள மானவர் உளத்தில்
அறம் எலாம் குடிபோயது அ அணி நகர் ஒருவி – நிதான:7 47/1,2
முழுது நல் நடை திருந்திய முறைமை என் உளத்தில்
எழுதியாயது அ உண்மையை கடைப்பிடித்திலனேல் – ஆரணிய:1 6/2,3
வெய்து துன்பம் மேலிடுதலின் விழு தகும் உளத்தில்
எய்தும் மாறுதல் எடுத்து இனிது இயம்பிலன் எனவும் – இரட்சணிய:2 33/2,3
ஈண்டே என் உளத்தில் விசுவாச விளக்கு இலங்க – தேவாரம்:5 10/1
மேல்


உளத்தின் (1)

பக்குவமாய் உரை தொடங்கி பரன் அருள் மானவர் உளத்தின்
சிக்கறுத்து நிலைத்து ஊன்றி ஜீவ ரக்ஷை விளைக்கும் எனின் – நிதான:5 48/2,3
மேல்


உளத்து (27)

பூம் குழல் மனை மகார்க்கு புகன்றிடாது உளத்து காத்தான் – ஆதி:2 6/4
குன்றிடாது உன் உளத்து இது கொள்க எனா – ஆதி:12 84/4
ஆயுழி உளத்து அழுக்காறு எனும் புலை – ஆதி:14 51/1
வேத நாயகன் கருணையை வியந்து உளத்து ஏத்தி – ஆதி:14 99/3
உற்றது என் உளத்து ஓர் பயம் – ஆதி:14 201/2
என் உளத்து இயல்பு ஈது எனா – ஆதி:14 203/1
உலம் கொள் தோளினாய் உன் உளத்து உள்ளது உன் உரையாம் – குமார:1 50/1
என்று வேதியன் தன் உளத்து இயற்கையை இயம்ப – குமார:1 64/1
நஞ்சு என கொடியவன் உளத்து நாடிய – குமார:2 33/1
ஓதி மானிட உயிர் கணங்கள் திரியேக நாதரை உளத்து உனி – குமார:2 63/3
அண்டர் நாயகன் உளத்து ஆத்தும துயர் – குமார:2 85/2
கொன்று உயிர் குடிப்பன் ஈது உளத்து கோடியால் – நிதான:2 21/4
மருவினன் தமியனாக மாது உளத்து எழுந்த பாவ – நிதான:3 14/2
என் உளத்து உணர்வு எழுந்தது என எண்ணி மொழிவான் – நிதான:4 90/4
உத்தமனை பழிசாட்டி பெரும் காமம் உளத்து அடக்கி – நிதான:5 54/1
அவன் உளத்து இருள் ஆக்கிய தீ_வினை – நிதான:5 64/2
இறை அகலாது உளத்து எண்ணும் நீரரை – நிதான:10 51/3
எம் உளத்து இல்லவே இல்லை என்று உள்ள ஓர் – நிதான:11 13/2
பத்தி அம் தரு உளத்து எழுந்து அருள் மழை பருகி – ஆரணிய:2 74/1
இம்பரே எனை ஆட்கொள என் உளத்து இறுத்த – ஆரணிய:8 22/3
உய்யுமாறு உளத்து ஊன்றி நின்று ஓங்கியது உரவோய் – ஆரணிய:8 27/4
உன் உளத்து எழுந்த பாவ உணர்ச்சியும் உள்ள_சான்றும் – ஆரணிய:8 37/1
உன்னை நன்கு அறிய நீ என் உளத்து அறிவுறுத்துக எந்தாய் – ஆரணிய:8 61/4
பன்னிய சுருதி வாக்கு ஒன்று உளத்து உற பதிந்தது அ நாள் – ஆரணிய:8 70/4
ஆதலின் இதை உளத்து ஆக்கி ஆண்டகை – ஆரணிய:9 73/2
சொற்ற வாய்மை கேட்டு உளத்து உண்மை ஞானத்தை தொகுத்து – ஆரணிய:10 32/1
என்று தம்பிரான் உரைத்த மெய் வாக்கு உளத்து எழலும் – இரட்சணிய:2 47/1
மேல்


உளத்தூடு (1)

மாற்று_அரும் தகைய மெய் மகிழ்வு உளத்தூடு உலாய் – ஆரணிய:9 38/2
மேல்


உளத்தே (1)

தகவுடன் இருக்க வேண்டும் இ அருத்தி தரித்திருக்கின்றது என் உளத்தே – குமார:2 61/4
மேல்


உளத்தை (2)

பாவி உளத்தை ஊடுருவி பாயும் இரு வாய் பட்டயம் நம் – நிதான:9 37/1
மறம் வளர்க்கும் களர் உளத்தை வளம் மலி தண் பணை ஆக்கி – தேவாரம்:4 9/1
மேல்


உளத்தொடும் (2)

புறம் குரைத்திட ஊசலாடு உளத்தொடும் போனான் – ஆதி:11 25/2
ஊசலாடு உளத்தொடும் உலவி வந்தனம் – ஆதி:19 47/3
மேல்


உளத்தோடு (1)

புண் உளத்தோடு அழுங்குவர் ஓர் சிலர் பொங்கி – குமார:2 279/2
மேல்


உளதாம் (2)

உரை செறிய தகும் நாள் இங்கு உளதாம் என்பதை உணர்ந்தே – குமார:2 332/4
துய்ய ஓகை அங்கு அவற்கு உளதாம் என துணியேல் – ஆரணிய:6 11/2
மேல்


உளதால் (1)

ஒப்பு_இல் ஆனந்த மலை ஒன்று அங்கு முன் உளதால் – ஆதி:19 13/4
மேல்


உளது (27)

இ தராதலம் உளது இலர் எனில் இலதாமால் – ஆதி:1 5/4
வெள்ளி ஒன்று உளது என்று அதை விரும்பினர் நாடி – ஆதி:9 4/2
உள்ளதை உளது என்று உரையாடு-மின் இலதை – ஆதி:9 55/1
செஞ்சவே செறிந்து உளது பொய் வேதியர் செயலில் – ஆதி:11 43/3
ஓதலாவது உளது ஒன்றும் இலை என்றும் உலவா – ஆதி:14 199/2
ஒப்பது ஓர் உயர் பூமி உளது என அதை நாடி – ஆதி:15 4/2
பொங்கர் ஒன்று உளது ஆதுலர் புகலிடம் போலும் – ஆதி:18 1/4
பொல்லாத வல் இதயம் போன்று உளது அ பூதரமே – ஆதி:19 6/4
உன்ன ஓர் பிடி_கொம்பும் உளது என அறிகில்லேன் – ஆதி:19 16/3
பான்மையில் தாயகம் புரையும் பண்பு உளது
ஊனம்_இல் காட்சியது உவகை பூப்பது – ஆதி:19 29/3,4
பன்னகசாலை ஒன்று உளது அ பாங்கரில் – ஆதி:19 31/4
பாட்டை போன்று உளது என் உறு பாடு அரோ – ஆதி:19 74/4
உள்ளமும் வாக்கும் ஒத்து உளது போலுமால் – குமார:1 15/2
எள்ளியிட்ட நித்திலத்தை ஒத்து உளது காண் இசைக்கில் – குமார:1 88/4
அடுக்க வரும் மித்திர அகத்து உளது என் ஈண்டு – குமார:2 134/1
என் மன விழிக்கு எதிரில் என்றும் உளது எம்மோய் – குமார:3 5/4
பேர் உளது இகழ்ச்சி உறு பெற்றியது நீ அ – நிதான:4 56/2
உலகர் உளது என்பது இலை என்னில் உலகுக்கு ஓர் – நிதான:4 59/3
ஓசை பெற்ற மாய கடைவீதி ஒன்று உளது இ – நிதான:7 62/3
நாலு வேதம் உளது செவி நயனம் கண்டு கேட்டது_இலை – நிதான:9 35/1
தெருளும் புந்தியோய் தெரிகிலேன் உளது என ஜெகத்தில் – ஆரணிய:2 10/4
குடி இலங்கு பாழ் உறையுள் ஒன்று உளது அவண் குணிக்கில் – ஆரணிய:4 41/3
எஞ்சல்_இல் கருவி ஆய திறவுகோல் உளது ஒன்று என்-பால் – ஆரணிய:4 167/4
ஆய சம்பவம் ஒன்று உளது ஐய என்று அறைவான் – ஆரணிய:6 3/4
முனைவன் நல்கிய கலிக்கம் ஒன்று உளது அதை முடுகி – ஆரணிய:8 11/3
பாதகம் உளது அது பகர கேட்டியால் – ஆரணிய:9 47/4
பாக்கியம் அணித்து உளது காண் படுகர் ஊடுருவி – இரட்சணிய:2 24/3
மேல்


உளது-கொல் (1)

நேர் உதவிடு கைம்மாறு உளது-கொல் நினக்கு என்னா – ஆதி:14 210/2
மேல்


உளது-கொல்லோ (1)

குற்றம் வேறு உளது-கொல்லோ குறித்திடில் கூறிற்று எல்லாம் – குமார:2 185/2
மேல்


உளதேயோ (1)

மானம் அழியப்பெறும் ஓர் வாழ்வும் உளதேயோ – நிதான:4 73/4
மேல்


உளதேல் (1)

குற்றம் இவரிடத்து உளதேல் கூறுதி என்று அற கடிந்து – குமார:2 350/3
மேல்


உளதோ (6)

சரதம் உணர்த்திய உனக்கு ஓர் கைம்மாறு தர உளதோ – நிதான:5 40/4
தன் அக பொருளின் நிலை தேரும் கருத்து உளதோ – நிதான:5 55/4
பத்தி உள்ளம் பழுத்து உளதோ அலால் – நிதான:5 78/1
உய் வழி படுத்து உதவி மற்று இவற்றின் வேறு உளதோ – நிதான:6 28/4
பேசு தெய்வம் பிறிது உளதோ சொலாய் – ஆரணிய:6 34/4
மிடி தொழும்பினையும் அகற்றிடாது என்னோ விநயம் ஏதும் பிறிது உளதோ
அடி தொழும்பு அலனோ அப்பனே அடியேற்கு அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 7/3,4
மேல்


உளம் (168)

மதி நலம் தரும் அமிழ்து என புசித்து உளம் மகிழ்வர் – பாயிரம்:1 16/4
நொந்து உளம் கசந்து அழுது இந்த பாதையை நுதலி – ஆதி:8 19/2
மாண் தலம் செறி வளன் எலாம் கண்டு உளம் மகிழ்ந்து – ஆதி:8 35/3
தூர்வது என்று கண்டு ஆரணர் உளம் துளக்குற்றார் – ஆதி:9 2/4
பெருக மாண் பயன் அளிப்பர் நும் பிதா உளம் மகிழ்ந்தே – ஆதி:9 56/4
ஒழிவு இலாது உளம் கவலு-மின் முயலு-மின் உண்மை – ஆதி:9 64/2
ஏங்கி நின்று மன்றாடும் உங்களுக்கு உளம் இரங்கி – ஆதி:9 69/3
உளம் பட பகுத்து ஓதிய உன்னத – ஆதி:9 77/1
நண்ணு_அரிய பரலோக ராஜ்ஜியமும் ஒருவன் உளம் நண்ணி நிற்பின் – ஆதி:9 84/3
அல்லாரே விளம்பரம் கேட்டு உளம் திரும்பி ஊர்த்த நெறி அடுப்பார் ஆனார் – ஆதி:9 92/2
விரும்பி உளம் திரும்பி நெறி விலகாது முன் சென்று விபுத நாட்டு – ஆதி:9 97/2
சற்று உளம் தெளிந்தான் ஆகி சஞ்சலித்து அழுது என் தந்தைக்கு – ஆதி:9 114/2
ஒக்கலுக்கு உளம் பரிந்து மன்றாடினான் உரறி – ஆதி:9 153/4
ஊக்கி நின்று துன்பூட்டு போது உணர்ந்து உளம் திரும்பி – ஆதி:9 155/2
நண்ணிடம் அறிந்து உளம் மகிழ்ந்து நாட்டம் வைத்து – ஆதி:10 2/3
போதர இசைந்து உளம் பொருந்தினேன் என்றான் – ஆதி:10 21/4
கருதி ஆங்கும் மென்னெஞ்சனும் வியந்து உளம் களித்து – ஆதி:11 12/2
மிகைத்த சிந்தையான் வேதியன் வெருண்டு உளம் மெலிந்தான் – ஆதி:11 15/4
கண் இருண்டு உளம் கலங்கலால் கதித்திடும் சுமையால் – ஆதி:11 31/1
சோகமுற்று உளம் கசந்து அழுது துக்க வெம் – ஆதி:12 47/3
சற்று உளம் தெளிந்து நம் இறைவன் தண் அருள் – ஆதி:12 49/2
உளம் மலி காதலோடு உவக்க வேண்டுமால் – ஆதி:12 57/4
குன்றின்-நின்று எழுந்து உளம் குலையும் வேதியன்-தன் – ஆதி:12 64/3
நேசன் உரை கேட்டு உளம் நடுங்கி இவண் நேர்ந்த – ஆதி:13 25/1
விரும்பி உடன் வந்து நொதி வீழ்ந்து உளம் வெரீஇ பின் – ஆதி:13 29/2
கோரணிக்கு உளம் உடைந்து இடையும் ஓர் கோழையான் – ஆதி:14 6/2
தெற்றி நின்று பின் இடைந்தனர் சிலர் உளம் திகைத்து – ஆதி:14 81/4
தெருள் அடைந்தவரும் திகைத்தார் உளம்
உருள் அடைந்திலதால் இ உலகமும் – ஆதி:14 158/3,4
போலும் என்று உளம் பூரிப்பர் ஓர்சிலர் – ஆதி:14 173/4
பாரகம் குழுமு மன்பதை பதைத்து உளம் வெரீஇ – ஆதி:14 185/2
பனவர் ஓர்சிலர் இழிந்த அது பார்த்தனன் உளம்
சினவி வந்தவர் புரிந்தமை எதும் தெரிகிலேன் – ஆதி:14 188/3,4
முன் அணைந்து உளம் வெருட்டுவன முற்றும் முரணி – ஆதி:14 193/2
என்பு நெக்கு உளம் மாழ்கி இரு விழி புனல் கொள்ள – ஆதி:15 8/3
துன்னுவோர் உளம் களிப்புற செவிக்கு இன்பம் தொகுக்கும் – ஆதி:18 11/4
மன்னு ஜீவபுஷ்கரிணியை கண்டு உளம் மகிழ்ந்தும் – ஆதி:18 26/2
நன்னர் வேதியன் தன் உளம் நயந்து இவை நவில்வான் – ஆதி:18 26/4
மா தவங்கள் செய்வார் நிலை கண்டு உளம் மகிழ்ந்தான் – ஆதி:18 33/4
பொங்கும் ஆவலில் பருகினன் அன்பு உளம் பூப்ப – ஆதி:18 38/3
பாடுவன் மேல் நோக்கி பார்த்து உளம் பதைத்து ஏங்கி – ஆதி:19 23/2
அழுதழுது உளம் நினைந்து அழுங்கி ஏங்கினான் – ஆதி:19 42/2
வாசகம் கேட்டு உளம் மகிழ்ந்து வேதியன் – குமார:1 39/2
முருந்து உறழ் மூரலாள் மொழிய முற்று உளம்
திருந்திய மறையவன் செவ்விதாம் என – குமார:1 41/1,2
சொற்றனன் ஒரு சொப்பனி கேட்டு உளம் துளக்கம் – குமார:1 47/2
கூய மெய் அடியார் உளம் குடிகொண்ட கோமான் – குமார:1 52/4
கனிதல் நீர்மையில் கண் உளம் கசிந்தனள் பத்தி – குமார:1 57/3
சீலமாய் ஒரு தீங்கு உறில் திகைத்து உளம் திரும்பி – குமார:1 60/2
சார்ந்திடற்கு உளம் சாய்ந்திடில் எத்தனை தவறும் – குமார:1 61/2
கண் பிசைந்து அழு சேய்க்கு உளம் கசியும் ஓர் தாயின் – குமார:1 79/2
அலகை உளம் திகில் ஏற அகண்ட பரிபூரணனார் அருள் மெய்வாக்கு – குமார:2 2/2
சிந்தினர் செம் குருதி உயிர் விடுத்தனர் என்று உளம் நினைந்து சிந்தை அன்பால் – குமார:2 52/3
எவன் தனை கொடிய பாவி என்று உளம் மிக கசந்து துயர் எய்துவான் – குமார:2 71/1
செம்மை சேர் உளம் கவன்றிட திரு_உருவு அடைந்த – குமார:2 77/2
சுந்தர குமரன் ஆவி துடித்து உளம் உடைந்து சோர்ந்து – குமார:2 112/2
தாழி மத்து உறு தயிர் என உடைந்து உளம் தளர்வுற்று – குமார:2 199/2
தாவமுற்று உளம் திரும்பி வைதிகம் தலைப்படுவர் – குமார:2 202/3
தெவ்வர் தத்தமில் உளம் செருக்கி ஏகினார் – குமார:2 231/4
பித்தரில் திகைத்து உளம் பேதுற்றான் அரோ – குமார:2 251/4
ஒடுங்கு உயிர் மற்றொரு சோரன் உளம் பொறுக்காது உரைக்கின்றான் – குமார:2 348/4
பீறுற்று உளம் உட்கி அயர்ந்து பிதற்றி யாதும் – குமார:2 365/2
கிழிந்தது ஆசாரியர் கேடு சூழ் உளம்
கிழிந்தது முது மறை கிரியை சாஸனம் – குமார:2 387/2,3
துக்கமுற்று அழுது உளம் துளங்கி ஏகினார் – குமார:2 393/4
உஞ்சம் என்று உளம் வலித்து உரம் கொண்டார் அரோ – குமார:2 414/4
விலக_அரும் அவித்தை நீங்கி மெய் ஒளி உளம் திகழ்ந்தது – குமார:2 440/3
வெருளுறீஇ கலங்கி நின்றார் வெய்து உளம் திகைத்து மாதோ – குமார:2 448/4
உழுவல் அன்பொடு உளம் கனிந்து ஒல்லென – குமார:2 456/1
மன்னன் அஞ்சி வறிது உளம் மாழ்கினன் – குமார:2 478/1
விருந்தினன் உளம் கொள விரித்திடுவதானார் – குமார:4 5/4
கரவு இலாது உளம் பழுத்த மெய் பத்தியில் கனிந்தோய் – குமார:4 69/1
போவதாகிய செயல் அறிந்து உளம் மகிழ் பூப்ப – குமார:4 84/2
கொல்வதும் உருத்து உளம் கொதித்து பொங்கி மேல் – நிதான:2 23/1
சற்று உளம் திகைத்து நின்று தன் உளே கவல்வதானான் – நிதான:3 15/4
மீது எழும் சுவாலை தாக்க வெந்து உளம் கருகுவாரை – நிதான:3 23/4
நொய்து உளம் கிழிய மாழ்கி நொறுங்கி நொந்து உலம்புவாரை – நிதான:3 28/4
கொண்டு உளம் நடுங்கி ஆவி குலைகுவன் குமார வள்ளல் – நிதான:3 37/2
நாய் என குரைத்து உளம் நலிந்து நின்றனள் – நிதான:4 23/3
காதலித்து என் உளம் கரைய பேசினான் – நிதான:4 32/4
கல் வரை கண்டு உளம் கலங்கிற்று ஆயினும் – நிதான:4 40/2
பூரியனேன் உளம் புணர்த்த தீமையை – நிதான:4 44/1
செவ்வியன் அடுத்து உளம் தெருட்டி செம்_கணான் – நிதான:4 45/3
என்று அருள் வழிப்பட முயன்று உளம் இசைந்தேன் – நிதான:4 61/1
தேவ பூபதி மதித்து உளம் உவப்பர் தினமும் – நிதான:4 79/4
ஓவு_இல் கூட்டுறவு கொள்ள உளம் ஒல்குவன் எனில் – நிதான:4 86/3
பரிகசிப்பு என்று உளம் கோடல் பரமார்த்தம் பழிப்பு_இன்றால் – நிதான:5 24/1
உண்டு சுகித்து உறங்குதலுக்கு உளம் கவல்வான் பாவி என – நிதான:5 28/3
ஓர் திருத்தம்_இலரையும் மெய்யுணர்வு எழுப்பி உளம் புதுக்கி – நிதான:5 43/3
அருவருப்பித்து உளம் புதுக்கி ஆத்துமத்தை உயிர்ப்பிக்கும் – நிதான:5 52/2
எவன் உளம் குடிபுக்கது எம்மான் அருள் – நிதான:5 64/1
ஊசலாடு உயிர்ப்புற்று உளம் கைத்து அழும் – நிதான:5 65/4
கரவின் என் உளம் காணுதற்கு ஆரை நீ – நிதான:5 86/4
ஒன்றும் உத்தரம் சொல்ல உளம் கொளேன் – நிதான:5 87/2
என்று இன மறை_வலாளன் மகிழ்ந்து உளம் எடுத்து பேச – நிதான:5 101/1
ஒத்து உளம் களித்து ஓகையுற்றிட உறும் ஒரு நாள் – நிதான:6 6/3
கன்றினுக்கு உளம் கசிந்திடு கறவை ஆன் கடுப்ப – நிதான:6 25/2
நன்று உளம் கொளும் சொல் மதி புகட்டினன் நவை தீர் – நிதான:6 25/3
ஊழியூழி நின்று உயர்க என்று உளம் குவிந்து ஏத்தி – நிதான:6 30/3
இன்னலுற்று உளம் கசந்து அழும் ஏழைகள் அனந்தம் – நிதான:7 54/4
என்று உளம் குவிந்து இன்னன கூறலும் – நிதான:8 8/1
குறி எலாம் கண்டு கேட்டு உளம் குன்றினார் – நிதான:8 18/4
நலிவு கொண்டு உளம் நைந்தனர் போயினார் – நிதான:8 21/4
உறுதி நாடி கிறிஸ்துவுக்கே உளம் ஈந்து உய்-மின் ஜெகத்தீரே – நிதான:9 28/4
ஜீவ ரக்ஷை உளம் பதித்து தேக இச்சை-தனை முனிந்து – நிதான:9 67/1
மகிழ்ந்து உளம் களித்திடும் மறவர் ஓர் புறம் – நிதான:10 36/2
உய்த்து உணர்ந்து உளம் மகிழ்ந்து உலவும் எல்லையில் – நிதான:10 45/4
உளம் பரிந்து ஒதுங்கினர் உண்மை சொற்றவர் – நிதான:10 47/2
கொடு விட பற்களே குழுமியோர் அவர் உளம்
கடு விடம் கெழுமு பை கவினும் மண்டப நிலை – நிதான:11 8/1,2
என் அனையர் ஓர்சிலர் இசைந்து உளம் இணங்கி – நிதான:11 35/1
நட்டம் ஆகுமே என்று உளம் கவன்றனன் நலிந்தான் – ஆரணிய:1 7/4
உழுவல் அன்பொடும் உளம் கனிந்து அருள் திறம் உன்னி – ஆரணிய:2 5/2
உளம் கொளா பத்தி வேடத்தால் உறு நரகு என்றே – ஆரணிய:2 35/3
என்று உளம் மருள கூவும் இரும் குரல் செவியின் முட்டி – ஆரணிய:3 7/1
அருவருக்கின்றேன் இம்மட்டு அறிவு_இலாது உளம் மயங்கி – ஆரணிய:3 18/2
மெய் வைத்த குறிகள் கண்டு விரைந்து உளம் திரும்பார் ஆகில் – ஆரணிய:3 24/3
ஊறுசெய்திடும் என உளம் கலங்கியும் – ஆரணிய:4 2/3
சென்றது அ கதி வழி உளம் திகைக்கவே – ஆரணிய:4 34/4
கொண்ட மான தீ சுடச்சுட உளம் கொதிகொதிக்கும் – ஆரணிய:4 38/3
தூய வேதியர் இருவரும் திகைத்து உளம் துடித்தார் – ஆரணிய:4 42/2
குயிலுறுத்திய மாயமோ என்று உளம் கொதித்தார் – ஆரணிய:4 43/3
உய்யும் ஆறு அரிது என்று உளம் உட்கினர் – ஆரணிய:4 93/1
தீயோன் நிலை கண்டு அறவோர் உளம் தீந்து மாய – ஆரணிய:4 108/1
சீரிய நம்பிக்கையும் உளம் உட்கி தெருமந்தான் – ஆரணிய:4 138/4
நா எழும்புகிலாது உளம் உட்கிடும் நாணி – ஆரணிய:4 142/4
பத்தர் கை அகன்றார் என்னா பரிந்து உளம் பதைத்தான் வெய்யோன் – ஆரணிய:4 170/4
செவ் வழி போக்கர் ஈண்டு திகைத்து உளம் மருண்டு நம் போல் – ஆரணிய:4 174/2
வள்ளல் வண் புகழா கண்டு கேட்டு உளம் மகிழ்வர்-மன்னோ – ஆரணிய:5 37/4
ஓவு_இல் ஆனந்த கீதம் உளம் கனிந்து உருகி பாடி – ஆரணிய:5 39/2
உளம் கொள தெருட்டி உய்த்த உண்மையும் தவறி நேர்ந்த – ஆரணிய:5 59/2
நின்று உளம் கலங்கி மாழ்கி நெட்டுயிர்ப்பு எறிந்து அ ஆயர் – ஆரணிய:5 69/3
பொருள் இழப்பையே நினைத்து புண்பட்டு உளம் கவன்று – ஆரணிய:6 12/1
வெறுமை ஆக்குமோ விழு தகு நோன்பு உளம் விளையில் – ஆரணிய:6 13/4
என்று உளம் குவிந்து எவன் இவண் பகிர் முகத்து இசைய – ஆரணிய:6 23/1
உளம் கொளீஇ சிலர் உழை உரம் கொண்டு நின்று ஓங்கி – ஆரணிய:6 26/2
சாரும் ஆயினும் தளர்ந்திடும் குலைந்து உளம் சாம்பி – ஆரணிய:6 29/4
தேசிக மார்க்கம் என்று உளம் நாடி திகைக்கின்றேம் – ஆரணிய:7 6/4
தெண்டனிட்டு உளம் கசிந்து அழுது ஏங்கினர் திகைத்தார் – ஆரணிய:7 20/2
குற்றம்_இல் மதி புகன்று உளம் தெருட்டிய குணமும் – ஆரணிய:7 30/3
தூய நம்பிக்கை சொற்ற சொல் அயில் உளம் தொளைப்ப – ஆரணிய:8 7/1
வித்தக கலை ஞானத்தை கண்டு உளம் வெருண்டேன் – ஆரணிய:8 19/4
கண்டு கேட்டு உளம் கவன்றதும் வெருண்டதும் காண்டி – ஆரணிய:8 20/2
பாவி என்று உளம் கவன்றனன் முடிவு உன்னி பயம் கொண்டு – ஆரணிய:8 21/1
மேலை நாள் நடுத்தீர்வையை நினைந்து உளம் வெருண்டு – ஆரணிய:8 26/1
காலை மாலையும் கவன்று உளம் நடுங்கலும் பிறவும் – ஆரணிய:8 26/2
கைகலந்திடில் என் செய்வல் என்று உளம் கலங்கி – ஆரணிய:8 28/2
என் உளம் குவிந்ததேனும் ஈசன் ஓர் குமார வள்ளல் – ஆரணிய:8 54/1
பொன் என போற்றும் மன்றாட்டு ஒன்று உளம் பொறித்து போனான் – ஆரணிய:8 54/4
உளம் மலி அன்பு மேலிட்டு உன் தொழும்பு உவக்கும் ஆசை – ஆரணிய:8 66/3
என்று எனக்கு இரங்குவார்-கொல் என்று உளம் கவல சென்ற – ஆரணிய:8 67/4
நாயகன் திருமுன் செல்ல இடைந்து உளம் நலிந்ததேனும் – ஆரணிய:8 68/2
சுமடன் கேட்டவை தன் உளம் தூக்குற – ஆரணிய:9 25/2
தேக நோய் கண்டு உளம் தேம்புவார் சில பகல் – ஆரணிய:9 30/3
கோமகன் அறிவர் என்று உளம் கொதிக்குமால் – ஆரணிய:9 55/4
கண்டு உளம் சகிப்பரோ கருத_அரும் பரமண்டலாதிபர் – ஆரணிய:9 56/3
நினைத்து என் உளம் புண்படுவது ஐய – ஆரணிய:9 101/3
வெவ்விய பிசாசு உளம் விளைத்தது என எண்ணி – ஆரணிய:9 112/3
அ இயல் கெடுத்து உளம் அடக்கி அலைவாரால் – ஆரணிய:9 112/4
சித்தம் அறிவுற்றது செயற்கு உளம் மகிழ்ந்த – ஆரணிய:10 7/3
சிக்கு உளம் எழும்ப நரக திகிலடைந்து – ஆரணிய:10 10/2
கையதாகுமால் என்று உளம் கனிந்து உரையாடி – இரட்சணிய:1 34/4
விந்தையாய் பல காட்சியை வியந்து உளம் களிப்பர் – இரட்சணிய:1 41/3
கோலம் உள்ளி குழைந்து உளம் தேம்புவாள் – இரட்சணிய:1 69/4
மேய அ நதி பெருக்கினை கண்டு உளம் வெருண்டு – இரட்சணிய:2 22/2
செய்த பாவங்கள் நினைந்து உளம் தேம்பினன் எனவும் – இரட்சணிய:2 33/1
கண்டு நம் பிரான் திரு_பெயர் தொனி உளம் கவின – இரட்சணிய:2 42/2
கன்று காண் கறவையே போல் கசிந்து உளம் கரையும் நீரார் – இரட்சணிய:3 13/4
பொன்னெழுத்து உறு புதுமை கண்டு உளம் மகிழ் பூத்தார் – இரட்சணிய:3 74/4
சுருதி மார்க்கத்து தொழும்புபட்டு உளம் அவர் துணை தாள் – இரட்சணிய:3 77/3
புனித நல் மனம் பொருந்தும் அன்பு உளம் பொங்கி மேலிடும் உலகுளீர் – தேவாரம்:1 7/3
அழுது உளம் கசக்கச்செய்யும் அருள் நோக்கம் உடையாய் போற்றி – தேவாரம்:11 26/2
கோட்டம் அற்று உளம் திருத்தி குலவு மெய் பத்தி வித்தி – தேவாரம்:11 36/1
மேல்


உளம்கொண்ட (1)

குருதி சிந்திட உளம்கொண்ட பாதகன் முனம் – நிதான:11 19/3
மேல்


உளம்கொண்டனர் (1)

வள்ளலார் உளம்கொண்டனர் என்பதே மரபாம் – ஆரணிய:2 55/3
மேல்


உளம்கொண்டு (1)

உய் வண்ணம் சமைத்திடுவான் உளம்கொண்டு குமரேசன் உலகோருக்கு – ஆதி:9 159/3
மேல்


உளம்திரும்பி (6)

தெள்ளிதுடன் வெளிப்படுத்தி சிந்தை உடைந்து உளம்திரும்பி
கொள்ளையிட துணிந்தான் நித்திய_வாழ்வை குறிக்கோடி – குமார:2 351/3,4
ஊழியூழி அழுதாலும் உய்வு உண்டாமோ உளம்திரும்பி
தாழாது இன்னே யேசு திரு_சரணை பிடி-மின் ஜெகத்தீரே – நிதான:9 26/3,4
பொய்யாம் உலக போகம் எலாம் போதும்போதும் உளம்திரும்பி
துய்யோன் சரணம் அடைந்து பவ தொடக்கை அறுத்து தொலையாத – நிதான:9 75/2,3
உய்யா வழி விட்டு உளம்திரும்பி உய்ய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 76/4
உளம்திரும்பி மெய் பத்தியோடு ஊர்த்த நூல் நெறியில் – ஆரணிய:7 27/1
நன்று ஆய்ந்து உளம்திரும்பி உனை நாடில் கதி நாடும் – தேவாரம்:10 10/3
மேல்


உளம்திரும்பிய (1)

ஜீவ நன்மையை தெரிந்து உளம்திரும்பிய செய்யோய் – இரட்சணிய:1 29/1
மேல்


உளம்திரும்பும் (2)

விள்_அரும் அற்புத செயலும் கண்டு கேட்டு உளம்திரும்பும் விந்தை ஓர்ந்து – ஆதி:9 166/2
சழக்கை விட்டு உளம்திரும்பும் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 8/4
மேல்


உளம்பட (2)

உளம்பட உரைத்ததும் ஒரீஇ மதி மயங்கி – ஆதி:13 28/2
உளம்பட உரைப்பல் என்று உரைத்தன் மேயினான் – ஆதி:14 42/4
மேல்


உளமுடைந்து (1)

மிக உளமுடைந்து நைந்தான் மெய் மனஸ்தாபம் கொண்டான் – ஆதி:9 115/2
மேல்


உளமும் (2)

கண்டு கேட்டு உளமும் கண்ணும் களிப்புறீஇ ககோள நாதன் – ஆதி:19 89/1
கண்டு கேட்டு உளமும் கண்ணும் கருகின துணுக்குற்று ஏங்கி – நிதான:3 43/1
மேல்


உளமே (1)

உளமே எனை விட்டு ஒழிவாய்_அலையே – ஆதி:9 140/4
மேல்


உளர் (11)

வித்தகம் திகழ் சாதுக்கள் உளர் எனும் விரகால் – ஆதி:1 5/3
உரவு நீள் நிலத்து உளர் சிலர் மெய்யுணர்வு ஒருவி – ஆதி:9 151/2
மெய் திகழ்த்து பல் தீர்க்கரும் உளர் என்றி மேலோய் – ஆதி:9 152/4
உத்தமி நால்வர் இங்கு உளர் மற்று ஒள் நிலை – குமார:1 17/3
நிணம் குலா உடற்கு உயிர் என எனக்கு உளர் நிகழ்த்தில் – குமார:1 82/3
மால் ஆதிய முத்தேவர் உளர் மலடி பெற்ற மகார் போல்வர் – நிதான:9 35/2
நாதன் ஒருவர் உளர் உலகம் நவிலும் சான்று நற்கதியின் – நிதான:9 36/2
இத்தனை இடுக்கண் என்று ஏங்குவார் உளர்
அ தலத்து ஆயினும் அழிம்பர்க்கு அஞ்சியே – நிதான:10 37/2,3
காக்கையும் உடையார் உளர் நாம் பகை காட்டி – ஆரணிய:4 151/2
தைவிகர் தந்தையில் உளர் என தகு – ஆரணிய:9 89/3
இன் நரம்பு உளர் இசை எழால் மிடற்று ஒலி – இரட்சணிய:3 60/2
மேல்


உளர்-கொலா (1)

உத்தம பக்தர் சில்லோர் உளர்-கொலா மரண வைப்பில் – நிதான:3 59/2
மேல்


உளர்-கொலோ (2)

உரிய காதலி மக்கள் மற்று உளர்-கொலோ உளரேல் – குமார:1 80/2
மங்கலம் புனை மனை மகார் உளர்-கொலோ மரபின் – ஆரணிய:2 26/2
மேல்


உளரேல் (1)

உரிய காதலி மக்கள் மற்று உளர்-கொலோ உளரேல்
பிரிய விட்டு உனை பிரிந்து அவண் தரிப்பது என் பிரமை – குமார:1 80/2,3
மேல்


உளரேனும் (1)

நாட்டை சேரும் நசை உளரேனும் ஊன் – ஆதி:19 74/1
மேல்


உளவறிந்து (2)

உளவறிந்து உனக்கு உற்றுழி உண்மை உரைக்கும் – குமார:2 286/3
உளவறிந்து உழல் ஒற்றர் இவர் என்பார் – நிதான:8 25/2
மேல்


உளவாக (1)

அத்துணை பெரும் துன்பமும் எற்கு உளவாக
வித்தக திறலோய் சிறியேனினும் வெம்பி – ஆரணிய:4 152/2,3
மேல்


உளவாம் (2)

இத்தகைய வினாவினுக்கு ஓர் இரு வகை உத்தரம் உளவாம்
அ தகைமை சுருக்கி இனிது அறைகுவன் நல் அருள் பேற்றால் – நிதான:5 49/2,3
ஐய தீங்கு உளவாம் என காண்கிலன் அடைந்த – ஆரணிய:4 54/1
மேல்


உளவாம்-கொல் (2)

அலகறும் சுடரால் பயன் பிறிது உளவாம்-கொல் – ஆதி:9 52/4
பார் திசையின் எதிர்நிற்க படு பகையும் உளவாம்-கொல் – குமார:4 43/4
மேல்


உளவேயோ (1)

எத்துணை பெரும் துன்பம் உனக்கு உளவேயோ
அத்துணை பெரும் துன்பமும் எற்கு உளவாக – ஆரணிய:4 152/1,2
மேல்


உளவேல் (1)

ஓதுதி உளவேல் என்றான் உரைத்திலர் அமலன் ஒன்றும் – குமார:2 175/4
மேல்


உளவோ (2)

எல்லையும் உளவோ மைந்தன் எத்தனை பிழை செய்தாலும் – ஆதி:9 116/4
வாய் அளவோ கிரியை மனை-வயின் உளவோ என வகுப்பாய் – நிதான:5 46/4
மேல்


உளன் (4)

கொற்றவன் அவன் இ நகரத்து உளன் குறுகி – குமார:2 225/3
மத்தியில் யான் உளன் மனக்கொள் நீ என்றான் – நிதான:2 20/4
பேதம்_அற நடித்து இசைய பேசு சமர்த்து_உளன் இவன் காண் – நிதான:5 25/4
எங்கு உளன் அறிந்தனை-கொலோ புகறி என்றான் – ஆரணிய:10 2/4
மேல்


உளாய் (3)

தீட்டு_உளாய் எனினும் நம்பன் திரு_அருள் செயல் ஓர் ஆதி – ஆதி:14 119/3
தகவு_உளாய் விரும்பிற்று ஒன்றை சாற்றுதி நிகழ்த்த என்றான் – நிதான:5 18/4
எங்கு உளாய் பெயர் என்-கொலாம் எ தொழில் உடையை – ஆரணிய:2 26/1
மேல்


உளார் (21)

வண்ணம் என்று உணர்வு_உளார் மனம் களிப்புற – ஆதி:3 3/3
திரு_உடையாரே அன்றி ஜெகத்து_உளார் எவரும் அஞ்சி – ஆதி:14 141/2
இருள்_உளார் ஒளியை பேணார் என்பது சரதம் ஆமால் – ஆதி:17 32/4
பத்தி என்னும் பவித்திரை பாங்கு_உளார் – குமார:1 103/1
கண்_உளார் கண்டும் காணார் காது_உளார் கேட்டும் கேளார் – குமார:2 178/1
கண்_உளார் கண்டும் காணார் காது_உளார் கேட்டும் கேளார் – குமார:2 178/1
மண்_உளார் பொறியும் அந்தக்கரணமும் மண்ணே அன்றோ – குமார:2 178/4
ஆங்கு அவன்-தன்னை காணா அயல்_உளார் யாவன் நீ அ – குமார:2 194/1
விந்தை_உளார் மனு ஆகி உயிர்விடுத்த விந்தையை போல் விந்தை உண்டோ – குமார:2 377/4
வழிபடு கலிலெய மாதர் மற்று_உளார் – குமார:2 394/2
ஈண்டு உளார்_அல்லர் ஜீவன் இயைந்து எழுந்தருளினார் அ – குமார:2 450/1
கை உலோபரே மதி_உளார் கசிந்து உபகாரம் – நிதான:7 48/3
நெஞ்சு_உளார் என நேருற கண்டனம் – நிதான:8 42/4
தீண்ட_அரும் பெரும் மாய செருக்கு_உளார் – நிதான:8 43/1
பத்தி வேடம்கொண்டு அயல்_உளார் மருண்டிட பகட்டி – ஆரணிய:2 33/1
தரை_உளார் உணர்ந்து இவ் என்று சாற்றலாம் தகைமைத்தேயோ – ஆரணிய:5 32/4
அலகையை புறம்கண்டு_உளார் ஆற்றலின் மாண்பும் – ஆரணிய:6 28/2
பெற்றவரே நித்ய_ஜீவ பேறு உளார் – ஆரணிய:9 82/4
ஆவலித்து எனை தேடிய அன்பு_உளார் – இரட்சணிய:1 62/2
மன்று_உளார் விடைபெற்று வந்தித்து உடன் – இரட்சணிய:1 76/2
உண்டு ஒருக்கால் என்று உணர்வு_உளார் எவரும் உரைத்திடார் உண்மை ஆதலினால் – தேவாரம்:6 4/2
மேல்


உளார்-தமக்கு (1)

பற்று_உளார்-தமக்கு தூரம் பற்று_இலார்க்கு அண்மை என்றும் – ஆரணிய:5 50/2
மேல்


உளார்_அல்லர் (1)

ஈண்டு உளார்_அல்லர் ஜீவன் இயைந்து எழுந்தருளினார் அ – குமார:2 450/1
மேல்


உளார்க்கு (1)

ஈவிரக்கம் உளார்க்கு இரக்கம் கிட்டுமால் – ஆதி:9 47/4
மேல்


உளாரும் (1)

நாமும் நாம் வசிக்கும் இந்த நாச தேசத்து_உளாரும் – ஆதி:2 22/1
மேல்


உளாரை (1)

போகவும் துணிவு இலை புறத்து_உளாரை போல் – ஆதி:3 8/2
மேல்


உளான் (8)

அல்லல் கூர் இரும் சிறையகத்து உளான் அவற்கு – ஆதி:12 59/3
கூட்டு_உளான் இனைய கூற கொற்றவன் அருள் பெற்று உய்யும் – ஆதி:14 119/1
மிக்க சம்பத்து_உளான் யூத வேதியர் – குமார:2 402/1
முடங்கு உளை அரியின் மும்மடங்கு மொய்ம்பு_உளான் – நிதான:2 7/1
விடம் கவிழ் அரவு என சீற்றம் மிக்கு_உளான் – நிதான:2 7/4
செவ்விய நிதானி பேச்சு திறம்_உளான் இவனை தேரின் – நிதான:5 19/2
என்ன பெயரிய நாட்டு உளான்
உரிய மா தவ வேடத்து ஒளித்து உளான் – ஆரணிய:9 2/2,3
உரிய மா தவ வேடத்து ஒளித்து உளான்
தெரியும் காலை திரிதரு சிந்தையான் – ஆரணிய:9 2/3,4
மேல்


உளானாக (1)

வீட்டு_உளானாக நின்ற வேதியன் விரைந்து பாவ – ஆதி:14 119/2
மேல்


உளீர் (9)

மண்_உளீர் தாழ்ப்பது என் மனந்திரும்பு-மின் – ஆதி:9 45/4
எங்கு செல்கின்றனீர் எது குறித்து உளீர்
சங்கடம் எவன்-கொலோ சாற்றுவீர் என்றான் – ஆதி:19 45/3,4
ஒருவுகிற்கிலிரேல் எமக்கு உள் உளீர் – குமார:2 14/4
நட்பு_உளீர் விசுவாசத்தில் நனி உரத்திடு-மின் – நிதான:6 10/4
மாயம் மல்கி மலிந்த மறுகு_உளீர் – நிதான:8 38/1
பாங்கு_உளீர் அறிந்தனிர் பகர்வது என் இனி – நிதான:10 33/2
புல் இயல் நீர் துரை மக்களும் போன்று_உளீர் – ஆரணிய:9 18/3
எங்கு உளீர் இ நெறிக்கிடை எங்கெங்கு – இரட்சணிய:1 80/1
முனைவனை பராய் விதேக முத்தியுற்ற மொய்ம்பு_உளீர் – இரட்சணிய:3 27/3
மேல்


உளுக்குற (2)

என் முதுகு உளுக்குற இறுத்ததால் புலை – ஆதி:3 10/2
துன்றி என் முதுகு உளுக்குற நிமிரும் அ துனியால் – ஆதி:11 13/3
மேல்


உளுக்குறுமேனும் (1)

முதுகு உளுக்குறுமேனும் இடுகிய முடுக்கேனும் – ஆதி:15 1/2
மேல்


உளே (22)

நெஞ்சு உளே நிமலன் பாதம் நிறுவி நித்திரிக்கும் காலை – ஆதி:2 1/3
கொன்று உளே அடக்கிவைத்தேம் கொடுமை இங்கு இதில் வேறு உண்டோ – ஆதி:2 27/4
கோன் அருள் குறியான் ஆகி தன் உளே குணிக்கலுற்றான் – ஆதி:9 104/4
திரு_குமாரனை சிந்தை உளே தரித்து – ஆதி:13 5/2
செவ்விதின் மறைந்தனர் சிந்தை உள் உளே
நைவரும் அடியரை நாடும் நம் பிரான் – ஆதி:15 27/3,4
சேண் உலாவிய ஜீவனும் உள் உளே சேரும் – ஆதி:18 25/2
சோகம்_இல் சாவதானி தன் உளே சூழும் காலை – ஆதி:19 106/4
பாக்கிய வயிற்றில் கர்ப்பப்பை உளே பழங்கண் உற்றும் – குமார:2 107/2
ஊழி நாயகன் உரைத்தமை உள் உளே உள்ளி – குமார:2 199/3
உத்தரம் கிடைத்தமை வினவி உள் உளே
பத்திசெய் நிக்கதேம் என பகர்ந்திடும் – குமார:2 404/1,2
உற்றுழி அடுத்தான் ஆக உள் உளே கவன்று நோக்கி – நிதான:3 15/2
சற்று உளம் திகைத்து நின்று தன் உளே கவல்வதானான் – நிதான:3 15/4
உந்தி மேலிடும் மற்று என்னா உள் உளே ஊக்கம் தோன்றி – நிதான:3 20/3
தடுக்க_அரும் வலத்தான் நின்று தன் உளே கவல்வதானான் – நிதான:3 51/4
என் உளே நனி இனைந்து இனைய எண்ணினன் அரோ – நிதான:4 76/4
கை திகழ்ந்த மெய் திரு_மொழி அகத்து உளே கவின – ஆரணிய:8 29/3
உள் உளே புகல் உள_கரி உரை எலாம் உண்மை – ஆரணிய:8 31/1
மை விளை இதயம் ஆய அகல் உளே மலினம் போக்கி – ஆரணிய:8 62/1
இந்தியங்கள் விழைந்தன என் உளே – ஆரணிய:8 81/4
எந்தை இத்தகு சிந்தனை என் உளே
முந்து வந்து முளைக்குமதோ சொலாய் – ஆரணிய:8 86/1,2
உண்டு எமக்கு உறுதி என்னா உள் உளே ஊக்கி தொண்டர் – இரட்சணிய:2 3/2
தேசுற்ற மின்னார் மோக சிக்கு உளே சிக்கி சிந்தை – தேவாரம்:9 6/1
மேல்


உளேம் (7)

நாச தேசத்து உளேம் நாங்கள் நல் வழி – ஆதி:19 47/1
துறவு_உளேம் விலகி ஆண்டு ஓர் அடி இட துணிதுமேனும் – ஆரணிய:3 9/3
வீட்டு நூல் வழி அருகு உளேம் என்பதை விளங்க – ஆரணிய:4 60/2
தூய யாத்திரிகம் கேட்க விருப்பு உளேம் சொல்க என்றார் – ஆரணிய:5 55/4
கேடு மல்கிய நாச தேசத்து உளேம் கிருபை – இரட்சணிய:3 76/1
நிருத வெம் சிறை மறிந்து உளேம் நீசரேமுக்காய் – இரட்சணிய:3 77/1
கைத்தலத்து உளேம் காட்டுகேம் கடை திறந்து அருள்-மின் – இரட்சணிய:3 85/4
மேல்


உளேன் (6)

தின்மையே செய வரும் திறன் உளேன் சிறிய ஓர் – ஆதி:14 2/3
நாச தேசத்து உளேன் நயந்து நாள்-தொறும் – குமார:1 12/1
நாச தேசத்து உளேன் நாச தேசத்தில் – நிதான:2 18/1
உங்களோடு உலகு உள்ளளவும் உளேன்
எங்கும் உண்மை இயம்பு-மினீர் என்ற – நிதான:8 44/2,3
பை_உளேன் உனை பற்றிலேன் பயன்பட்டிடேன் ஒரு பாவி யான் – தேவாரம்:2 5/1
எத்தனாய் கழித்தேன் இன்று உளேன் நாளை இலன் என எண்ணவும்படுவேன் – தேவாரம்:6 2/2
மேல்


உளை (22)

ஆண்டு உண்டு சுகித்தனை அன்பு உளை போல் – ஆதி:9 136/1
ஈண்டு ஒன்று உரைப்பாய்_அலை எங்கு உளை நீ – ஆதி:9 136/4
முத்தி மா நலம் உளை நிலம் முழுமையும் கடந்து – ஆதி:11 18/3
கண்_இலார் என மருண்டு உளை படுவது கருதில் – ஆதி:11 48/3
துன்பு ஆர் உளை தோய்ந்தனை ஆதலில் தோழ நீ அ – ஆதி:12 8/1
முதிர் சினம் திருகி கான முடங்கு உளை மடங்கல் எங்கும் – ஆதி:19 114/1
நன்றி கொள் மடவரல் நம்பி எங்கு உளை
ஒன்றி இ வழி வர உற்றது என்னையோ – குமார:1 21/2,3
உளை பரி ஆதியாய் உவந்து இ சோலை வாய் – குமார:2 90/3
முடங்கு உளை அரியின் மும்மடங்கு மொய்ம்பு_உளான் – நிதான:2 7/1
எங்கு உளை எங்கு செல்கிற்றி யாரை நீ – நிதான:2 16/2
பெரும் கிடங்கு உளை செங்குத்து பிறங்கல் என்று இனைய தொக்கு – நிதான:3 71/3
மண் உருவினை மருங்கு உறவு மண் உளை
மண் நுகர் வாழ்க்கையை மண்ணில் வைகுவை – நிதான:4 28/1,2
ஆர் உளை குமரேசன்-பால் ஆவல் என் இரக்ஷை வேண்டி – நிதான:5 3/3
உத்தரம் மற்று இவற்றை விரித்துரைக்க விருப்பு உளை ஆயின் – நிதான:5 51/1
முடங்கு உளை வய வெம் சீய முழையிடை படுத்தது ஓர்-மின் – நிதான:11 52/4
மழ களிறு எழில் உளை அரி வரி உழுவைகள் உழை விழைவொடு திரி வனம் – ஆரணிய:5 7/1
பொரும் அழற்படு சூளையை முடங்கு உளை புழையை – ஆரணிய:6 27/3
வித்தக ஒழுக்கு_உளை என வியக்குதி – ஆரணிய:9 58/3
ஏதம்_இல் மெய் விசுவாசம் எங்கு உளை – ஆரணிய:9 59/4
துப்புரவு உளை என துணிந்து உன் நீதியாம் – ஆரணிய:9 71/2
புக்கு உளை புரண்டு அலையும் கோலம் அது போல் இ – ஆரணிய:10 15/3
சீர் இயைந்து உளை நின் உழை தோன்றிய சிறியேன் – இரட்சணிய:2 37/2
மேல்


உளை-கொலா (1)

சத்துரு எனக்கு எதிர் தருக்கு உளை-கொலா நீ – நிதான:2 53/4
மேல்


உளைத்து (1)

உள்ள_கரியே சில காலம் உளைத்து
எள்ளப்படு பாவி எனை கைவிடுத்து – ஆதி:9 138/2,3
மேல்


உளையில் (1)

மத்தியில் செலும் போது ஒரு மருங்கு சேர் உளையில்
சித்த சாஞ்சலியத்தினால் விழுந்தனர் திகைத்து – ஆதி:11 14/3,4
மேல்


உளோர் (2)

மண்_உளோர் வினை தொலைத்தல் போல் மை இருள் தொலைத்து – குமார:2 78/2
பொன்_உலகத்து உளோர் புணரி சூழ் புவி-தன்னில் – தேவாரம்:3 5/1
மேல்


உற்பவ (4)

தூசி உற்பவ வினை தொகுதி மற்று இதே – ஆதி:14 29/2
உற்பவ பேதமான உபநதி பல ஓர் ஆற்றில் – ஆதி:17 7/1
ஓதற நெறியை பற்றி உற்பவ தோடத்தாலே – ஆதி:17 22/2
உற்பவ தோடருக்கு உலகு அவா அறல் – ஆரணிய:9 42/1
மேல்


உற்பவத்தின் (1)

உற்பவத்தின் உடல் குறை நீங்கவும் – இரட்சணிய:1 64/2
மேல்


உற்பவம் (1)

ஒன்று கேட்டி மென்னெஞ்ச என் உற்பவம் தொடங்கி – ஆதி:11 13/1
மேல்


உற்பவம்-தொட்டு (1)

உற்பவம்-தொட்டு இம்மட்டும் வந்து உணவு ஆதி – ஆரணிய:1 13/1
மேல்


உற்பவித்த (1)

கரு ஒன்றினில் உற்பவித்த நர கணங்கள்-தமிலே பல ஜாதி – நிதான:9 84/2
மேல்


உற்பவித்து (1)

உற்பவித்து ஊழியூழி உலவி நின்று ஒடுங்கி தோன்றும் – ஆதி:4 9/2
மேல்


உற்பாதம் (1)

ஒன்றும் உள்கிலா மறதியே மூல உற்பாதம் – ஆரணிய:10 24/4
மேல்


உற்ற (46)

இருதலைக்கொள்ளி உற்ற எறும்பு என ஏகும் மார்க்கம் – ஆதி:2 5/1
எரி முன்னர் உற்ற வைத்தூறு என கெடும் என்பர் இன்னல் – ஆதி:2 36/2
சேய் கொண்ட மனையாள் உற்ற சினேகரை வெறுப்பான் ஏதோ – ஆதி:2 43/1
பெருகும் இ துயர் உனக்கு உற்ற பெற்றி என் – ஆதி:3 4/3
பக்தியாய் பணி செய்து உற்ற பண்ணவர் குழாத்துள்-நின்றும் – ஆதி:7 1/2
உற்ற ஊழியர் அநேகர் உண்டு தேக்கெறிய யான் ஓர் – ஆதி:9 114/3
உற்ற மென்னெஞ்ச கையுற வருந்திட – ஆதி:10 22/1
பூண்டு ஆதரம் உற்ற பொலன் கொடியோடு வாழ்தி – ஆதி:12 15/3
உற்ற இ மொழி வழி உயிர் வந்துற்று என – ஆதி:12 49/1
உன்னத அருள் துணையில் உற்ற நலம் என்றான் – ஆதி:13 32/4
உற்ற மெய் திரு_வசனமாம் பட்டயம் உருவி – ஆதி:14 81/1
நல் நிலை தவறி உற்ற நடுக்கமும் திகிலும் கண்டான் – ஆதி:14 124/1
மேவர புகறி உற்ற வேதியற்கு அறிய என்றான் – ஆதி:14 130/4
உற்ற பேர்_ஆசையோடு உரத்து கூவினான் – ஆதி:19 40/4
உற்ற சான்றும் என்று ஓகையோடு ஒள் நெறி – ஆதி:19 82/3
மேம்படு தலத்தின் மேய வேதியற்கு உற்ற வெற்றி – ஆதி:19 117/3
சீர்மை உற்ற மெய் கிறிஸ்தவன் திட விசுவாச – குமார:1 77/1
நேர்மை உற்ற சிநேகி மற்று இன்னன நிகழ்த்தும் – குமார:1 77/4
கூட்டுவான் உற்ற வாதை குறிக்கொளில் – குமார:2 8/4
உற்ற நண்பினன் எனும் உரிமைப்பாடு_இலாய் – குமார:2 246/2
உற்ற ஓர் துணை காசு என உன்னுதி போலாம் – குமார:2 293/4
தெருள் உறீஇ தான் வந்து உற்ற திடர் நின்று திருமி நோக்கி – நிதான:3 69/2
கலை மதி கதிர் முன் உற்ற இருள் என கழிதல் கண்டாம் – நிதான:3 78/4
மீதுமீது உற்ற விபத்து எலாம் ஒருங்கு அற வெருட்டி – நிதான:6 5/2
உற்ற மெய் குரவன் வாய்மை உள்ளி மற்று எம்மின் முந்தி – நிதான:10 56/1
கண்டக உனக்கு உன் தந்தை கள்ள யூதாசுக்கு உற்ற
தண்டனை வருக நின் சொல் சார்ந்து உயிர் இழவேம் என்னா – ஆரணிய:3 13/2,3
உற்ற நெட்டு இலைய தெங்கு ஒருங்கு தாங்குதல் – ஆரணிய:4 22/2
வெந்நிட்டு ஏகுவரோ முனைமுகத்து உற்ற வீரர் – ஆரணிய:4 45/4
உற்ற நம்பிக்கை உரை அகத்து ஊன்றி நின்று உறுத்த – ஆரணிய:4 59/1
நன்று உற்ற பசும் புல் மிதித்து நடந்து உழக்கி – ஆரணிய:4 110/2
குன்று உற்ற எனை குணியாது குலாவி இப்பால் – ஆரணிய:4 110/3
பண்டு உற்ற மார்க்கம் படர்வேம் எனும் பாழ் நினைப்பை – ஆரணிய:4 122/2
வெயில் உற்ற போது பனி பற்று_அற வீயுமா போல் – ஆரணிய:4 124/1
வான் உற்று இழிந்து நிலன் உற்ற மரபாம் என்ன மலர் காவின் – ஆரணிய:5 92/1
இம்பர் உற்ற இடுக்கணுக்கு ஈடு அழிந்து – ஆரணிய:6 44/3
உற்றவாறு கண்டு உணர்ந்தனர் ஆண்டு உற்ற ஒல்லை – ஆரணிய:8 5/4
சித்த சஞ்சலம் எற்கு உற்ற திறன் எலாம் தெரிய செப்பி – ஆரணிய:8 35/3
உற்ற மெய் விசுவாசத்தால் உரிமையாம் பரம நீதி – ஆரணிய:8 63/1
உற்ற நம்பிக்கை என்னும் உயிர்_துணை – ஆரணிய:8 88/1
உற்ற ஓர் மூலமாய் உயிருற்று ஓங்கிய – ஆரணிய:9 82/2
பரம ராஜ்ஜியம் வந்து உற்ற பரிசினை பாராய் – இரட்சணிய:1 20/4
எரி முகத்து உற்ற மெழுகு என இளகி உள் உடைவாள் – இரட்சணிய:1 47/2
அங்கங்கு உற்ற அருள் செயல் யா எலாம் – இரட்சணிய:1 80/3
முத்தி ராஜ்ஜியத்தை உற்ற முறைமையை மொழிதும் அன்றே – இரட்சணிய:2 1/4
பாபத்தை விளைத்தோர்க்கு உற்ற பயிரிடும் கூலி தேவ – இரட்சணிய:2 14/1
வலம் கிளர் அணை மீது உற்ற மாநுவேல் அரசே போற்றி – தேவாரம்:11 30/4
மேல்


உற்றதாக (1)

கருக்கல் வந்து உற்றதாக கானகத்து உழல் விலங்கின் – ஆதி:19 90/2
மேல்


உற்றதால் (4)

உற்றதால் என்னில் இவர் மனத்து உவகை உதித்திட இவற்றை ஈண்டு உரைத்தேன் – குமார:2 57/4
அலகை ஆதிக்கமும் அவமதிப்பு உற்றதால் – நிதான:11 11/4
நள்ளி நாள் விடு நாட்டம் வந்து உற்றதால் – ஆரணிய:8 84/4
செத்திடற்கும் ஓர் தீரம் வந்து உற்றதால் – ஆரணிய:8 85/4
மேல்


உற்றது (12)

உள் உயிர்_அனையீர் உற்றது ஒன்று யான் உரைக்க கேண்-மின் – ஆதி:2 8/4
ஒழுக்குற்ற நின் வாயுரை ஈண்டு எனக்கு உற்றது ஐய – ஆதி:12 19/2
ஒரு மகவு இன்றி ஊழி உடற்றும் நாள் உற்றது என்னா – ஆதி:14 135/2
உரவு செழும் கொண்டலின் நாப்பண் உற்றது அமரர் உவப்பு எய்த – ஆதி:14 148/4
உற்றது என் உளத்து ஓர் பயம் – ஆதி:14 201/2
ஒன்றி இ வழி வர உற்றது என்னையோ – குமார:1 21/3
உற்றது என்னினும் உடையவன் திருவுள செயலால் – குமார:1 47/3
சாவ நாசம் வந்து உற்றது என்று அணி நகர் சலித்த – குமார:2 212/4
நாசம் நம் குலத்து உற்றது இன்றோடு என நைவார் – குமார:2 276/1
உன்னினன் மறையோன் உள்ளத்து உருவெளி உற்றது அன்றே – நிதான:3 61/4
ஒல்லாது ஒதுங்கி இவண் உற்றனம் உற்றது என்றார் – ஆரணிய:4 109/4
ஊன் ஆர எண்ணி சிறை உய்த்தனன் உற்றது என்றான் – ஆரணிய:4 119/4
மேல்


உற்றதும் (1)

உற்றதும் மகேசன் அருள் உற்று உதவு பேறாம் – குமார:3 7/2
மேல்


உற்றதை (2)

ஒருங்கு அவிந்து ஒழியும் காலம் உற்றதை உணரேம் ஆகி – ஆதி:2 28/3
அறம் குலாவிய வேதியற்கு உற்றதை அறைவாம் – ஆதி:11 25/4
மேல்


உற்றபடி (1)

வரம் உற்றபடி சாற்றினள் ஓர் தையல் – குமார:4 9/4
மேல்


உற்றமை (2)

புகர்_இலாத நம் புண்ணியர்க்கு உற்றமை மேன்மேல் – குமார:2 275/1
ஒள்ளியோன் சிறிது அலமரல் உற்றமை ஓர்ந்து – நிதான:2 99/2
மேல்


உற்றவர் (2)

உற்றவர் இகழ்ந்த ஆறும் உணர்ந்த ஆத்துமவிசாரி – ஆதி:2 45/2
உய்வு அருள்பவர் திரு_குமரன் உற்றவர்
தைவிகர் தந்தையில் உளர் என தகு – ஆரணிய:9 89/2,3
மேல்


உற்றவன் (1)

முன்னர் உற்றவன் மோச படு குழி-தன்னுள் – ஆரணிய:4 66/2
மேல்


உற்றவாறு (2)

முந்தை உற்றவாறு அனைத்தும் சொல் முறை அறி முதியோன் – ஆரணிய:7 21/4
உற்றவாறு கண்டு உணர்ந்தனர் ஆண்டு உற்ற ஒல்லை – ஆரணிய:8 5/4
மேல்


உற்றவிடை (1)

உற்றவிடை ஆத்தும நல் ஊதியம் இது என்னா – ஆரணிய:9 106/2
மேல்


உற்றனம் (2)

அத்த எங்கு உற்றனம் என ஆரண – ஆரணிய:4 67/3
ஒல்லாது ஒதுங்கி இவண் உற்றனம் உற்றது என்றார் – ஆரணிய:4 109/4
மேல்


உற்றனர் (3)

உற்றனர் விரைந்து சென்று உவந்து வேதியன் – ஆதி:10 5/2
உருப்பெற்று ஈண்டு உயிரோடு எழுந்து உற்றனர் – ஆதி:14 165/4
ஒன்றி உள் உரம் உற்றனர் ஒள்ளியோர் – ஆரணிய:4 84/4
மேல்


உற்றனன் (1)

மண்டு கார் இருள் சூழல் உற்றனன் படு வாதைக்கு – ஆதி:9 145/2
மேல்


உற்றனனால் (1)

உய்யான வனாந்தரம் உற்றனனால் – நிதான:4 1/4
மேல்


உற்றனிர் (1)

உயிர் உற்றனிர் வெட்கம்_இல்லீர் கதி உள்ளுதற்கே – ஆரணிய:4 124/4
மேல்


உற்றனை (2)

வர மனோகரரை எவ்வயின்-நின்று உற்றனை
பரமனோ தெரி என பரிவில் கேட்டனன் – குமார:2 248/3,4
பிணம் என திரிந்து ஆர்_அஞர் உற்றனை பேதாய் – குமார:2 285/4
மேல்


உற்றார் (9)

ஒன்றி மூவரும் குதுகலித்து ஓடிவந்து உற்றார் – ஆதி:11 19/4
உற்றார் அருள் தாதையை நோக்கி ஓர் ஓலமிட்டார் – குமார:2 369/4
நன்கு உற்றார் சொலும் நாடலை நம்பி நீ – நிதான:5 83/4
பொய் குண திரளின் ஓங்கும் பொருள் ஆசை திடர் வந்து உற்றார் – ஆரணிய:3 1/4
உற வரும் நாசத்து உற்றார் உன்னதம் நோக்கி செல்லும் – ஆரணிய:3 9/2
இருட்டு அடர் படுகர் வீழ்ந்தார் என் உற்றார் என்பது ஓரேன் – ஆரணிய:3 14/4
பாயும் அ மரண ஆற்றின் படு கரை அடுத்து அங்கு உற்றார்
நாயகன் பதத்தை நாடும் நலம் திகழ் மறை_வலாளர் – இரட்சணிய:2 18/3,4
இகம் படு தொல்லை நீத்து இங்கு ஈறு_இல் பேர்_இன்பத்து உற்றார் – இரட்சணிய:3 92/4
உற்றாரினும் உற்றார் சிலர் உலந்தார் உயிர் உலக்க – தேவாரம்:10 5/2
மேல்


உற்றாரினும் (1)

உற்றாரினும் உற்றார் சிலர் உலந்தார் உயிர் உலக்க – தேவாரம்:10 5/2
மேல்


உற்றால் (2)

ஓவல்_இல் பரலோக ராஜ்ஜியம் அஃது உற்றால்
மேவரும் பரமானந்த சுக நிலை மேவும் – ஆதி:11 4/2,3
விலங்காது இ வழி கொடு சென்று அ விலங்கல் உற்றால்
இலங்கு ஆர் எழில் மா நகர் தோன்றும் அங்கு எய்தி வாயில் – ஆதி:12 20/1,2
மேல்


உற்றான் (5)

வடிக்கும் ஒண் மலர் நந்தவனத்தினில் இனிது உற்றான் – ஆதி:19 28/4
வள்ளலார் திரு_கோயிலை வல் விரைந்து உற்றான்
கள்ள வேட குரவரை கண்டு எதிர் காட்டி – குமார:2 296/1,2
திரு_அருள் உய்ய கொண்ட செல்வன் ஓர் திடர் வந்து உற்றான்
மருவும் அ நிசியில் தொக்க மை இருள்_கடலை நீந்தி – நிதான:3 65/2,3
உரு வெளி திகழ்த்தி வெய்யோன் உதய மால் வரை வந்து உற்றான் – நிதான:3 65/4
ககன நாயகனை போற்றி படுகரின் கடை வந்து உற்றான் – நிதான:3 72/4
மேல்


உற்றிடு (2)

ஊறு உற்றிடு கார் இருள் மூடி உடற்ற அஞ்சி – குமார:2 365/1
கருத்தனாம் கிறிஸ்துவின் காட்சி உற்றிடு
திரு தகு மெய் விசுவாச செவ்வியில் – ஆரணிய:9 83/1,2
மேல்


உற்றிடு-காறும் (1)

இம்பர் உற்றிடு-காறும் ஆலயம் தரித்திருந்து – குமார:2 487/2
மேல்


உற்றிடும் (2)

உற்றிடும் பெரும் கலகம் என்று அஞ்சி உள் உடைந்தே – குமார:2 215/4
நெறி நீத்து இரு வேதியர் உற்றிடும் நீர்மை தேரான் – ஆரணிய:4 103/1
மேல்


உற்றிடுவீர் (2)

கொட்புறும் புல பகை தெறில் கொற்றம் உற்றிடுவீர் – நிதான:6 12/4
பொய்யர் ஈட்டு வெம் கொடுமையில் புன்கண் உற்றிடுவீர் – நிதான:6 16/4
மேல்


உற்று (59)

உருகி மெய் விசாரியை உற்று நோக்கி நின்று – ஆதி:3 4/1
இனிது உற்று உலகு ஆட்சிசெய் ராஜவிராஜனுக்கே – ஆதி:5 6/4
ஒரு கை செய்வதை மறு கை உற்று அறிகிலாது உஞற்றில் – ஆதி:9 56/3
உற்று நோக்கி உன் கண் உறும் உத்திரம் ஒழித்த – ஆதி:9 65/1
உற்று ஒருவன் நள்ளிரவில் களை வித்தி கரந்து ஏக உபய வித்தும் – ஆதி:9 82/2
உற்று அடைந்து மென்னெஞ்சனுக்கு உவப்புரை பேசி – ஆதி:11 20/1
உற்று நேர்ந்தவர்க்கு உயிர் அளித்தாயினும் உதவி – ஆதி:11 37/2
பொருள் உற்று அறியாத புன்_மாக்கள் புகன்ற சொல்லால் – ஆதி:12 5/1
உற்று ஆர்_உயிர் பெற்று உலவா நலம் உண்ணும் என்றல் – ஆதி:12 22/3
உற்று நோக்கி ஒளிர் கடை வாயிலை – ஆதி:12 85/2
பேர் வழி அது உற்று அலை பிராந்தரும் அநேகர் – ஆதி:13 51/4
மெய்ப்பொருள் விளக்குபவன் வீடு எதிர்வை அங்கு உற்று
அ பனுவலாளனோடு அமர்ந்து வினவுங்கால் – ஆதி:13 55/2,3
மை_அற விளங்கும் மணி வாயிலின் மருங்கு உற்று
ஐயம் அறவே நிகழ்வ கண்டு அறிதி என்றான் – ஆதி:14 77/3,4
உலகில் பல் வகை பொய் மதத்து உற்று உழன்று – ஆதி:14 180/1
அக்கணம் வெரிந் மீது உற்று அடு வினை நனி தொக்க – ஆதி:15 6/1
கான் ஆடு மலர் குழல் ஓர் கன்னி கருப்பாசயத்து உற்று
ஊன் ஆடும் உடல் எடுத்து இங்கு உயிர்ப்பலி நேர்ந்து உதவினை நீ – ஆதி:15 15/2,3
ஊங்கு தரிக்க உற்று அறியும் கண்டு உணர்க என்னா – ஆதி:16 20/3
பள்ளி உற்று அதன் கீழுற பார்க்கையில் – ஆதி:19 77/4
முந்தே மற்று இதை உற்று ஆய்ந்து முடுகி இ நெறியை பற்றி – ஆதி:19 94/3
உச்சித விசுவாசத்தின் உரம் கொண்டு அங்கு உற்று நோக்கி – ஆதி:19 112/3
உற்று அறி அஃது உனக்கு உறுதியாம் என – குமார:1 19/3
கவனம் உற்று அரு நெறி கடைப்பிடித்தவன் – குமார:1 27/2
நீர்மை உற்று அறிந்தாம் இது நிண்ணயம் என்னா – குமார:1 77/2
உற்று அடைந்த மெய் வருத்தமும் விடுத்த நெட்டுயிர்ப்பும் – குமார:1 89/2
ஓய்வு_இலாது பிதாவை மன்றாடலில் உற்று எழு பெருமூச்சும் – குமார:2 6/3
உற்று அருந்தினர் நல் விருந்து ஓர் மனை – குமார:2 9/4
உற்று எனோடு அருகு ஆசனத்து ஓங்குவீர் – குமார:2 16/4
உண்டு பற்பல தானம் அங்கு உற்று யான் – குமார:2 17/2
ஒருசிறை உற்று துன்பம் உறுவதற்கு உரியதான – குமார:2 106/3
உரைதர அரிதாய் மீ உற்று ஒடுங்கியது உரைக்கல்பாற்றோ – குமார:2 114/4
தழங்கு வெண் திரை-வாய் உற்று தளர்ந்து உழல் திரணம் போலும் – குமார:2 119/2
மொழிக்கும் நாணலை முன்பின் உற்று ஆய்ந்திலை முற்றும் – குமார:2 288/2
உற்று அறிந்திடுவாம் என ஓடினார் – குமார:2 460/4
சங்கம் உற்று நம் தாபதரே கரந்து – குமார:2 476/2
உற்றதும் மகேசன் அருள் உற்று உதவு பேறாம் – குமார:3 7/2
ஓங்கிய காதல் ஈர்க்க விரைந்தனன் உற்று நோக்கி – நிதான:3 60/4
ஒருமித்து வழி துணை உற்று இயைய – நிதான:4 4/2
உருத்தனன் பூருவாச்சிரமத்து உற்று அரோ – நிதான:4 51/4
உற்று அறிந்தவர் நீ அஃது ஓரலை – நிதான:5 80/3
உற்று முன் வந்து உயர் தவ வேடத்தீர் – நிதான:8 40/2
மன்று ஒரு சூழல் உற்று மட மத செருக்கு விஞ்சி – நிதான:11 56/2
உம்பர் உற்று அழியா நலம் உண்ணுவம் ஓர்தி – ஆரணிய:1 9/4
உற்று நோக்கி நல் நெறி பிசகாது ஒருமித்து – ஆரணிய:2 20/3
திருட்டு வேடத்தர் நால்வர் பொருள் ஆசை திடர் உற்று ஏறி – ஆரணிய:3 14/2
பின்றையும் வெய்யோன் உற்று உயிர் ஓம்பும் பிணம்_அன்னீர் – ஆரணிய:4 139/1
உற்று யான் உணர்ந்தேன்_அல்லன் ஒள்ளியோய் எழுக என்னா – ஆரணிய:4 168/3
உற்று மேலிடில் துன்பேயோ உதவியோ நிகழ்வது ஓர் பால் – ஆரணிய:5 44/3
உற்று உணர்ந்து ஊன்றி நோக்கி ஊக்குவார்க்கு இடர் ஒன்று இன்றாம் – ஆரணிய:5 50/3
செப்பினர் உற்று நோக்கி திரும்பி வெய்துயிர்த்தார் செய்யோர் – ஆரணிய:5 65/4
கண்ணடி வாங்கி உற்று நோக்கினர் கருத்து உள் ஊன்றி – ஆரணிய:5 81/4
வான் உற்று இழிந்து நிலன் உற்ற மரபாம் என்ன மலர் காவின் – ஆரணிய:5 92/1
தேன் உற்று அருவி குதி பாயும் சிகரி தலை-நின்று இழிந்து கலை – ஆரணிய:5 92/2
மான் உற்று உலவி விளையாடும் வய வெம் சீய வரை சாரல் – ஆரணிய:5 92/3
கான் உற்று உலவி உரையாடி கனிவுற்று அறவோர் கடுகினார் – ஆரணிய:5 92/4
ஐய தற்கு உள அணிகல புதுமை உற்று அறியா – ஆரணிய:6 11/3
பூ சமாதி உற்று உயிர்த்தெழுந்து உன்னதம் புக்கோன் – ஆரணிய:6 20/2
உற்று அடுத்து வந்து உயிர் அளித்து உதவிய உரித்தும் – ஆரணிய:7 30/2
உற்று அடைந்த தீ தோழரை ஒருவுகில்லாமை – ஆரணிய:8 23/2
தேவ பத்தியின் நலத்தை உற்று ஆய்கிலா சிதடர் – ஆரணிய:10 19/4
மேல்


உற்றும் (2)

பாக்கிய வயிற்றில் கர்ப்பப்பை உளே பழங்கண் உற்றும்
ஆக்கம் அற்று ஏழை ஆகி அலைந்தும் சற்று அவியாது ஓங்கி – குமார:2 107/2,3
மெய்ப்படு ஞான வித்தகம் உற்றும் விழி மூடி – ஆரணிய:7 14/2
மேல்


உற்றுழி (2)

உளவறிந்து உனக்கு உற்றுழி உண்மை உரைக்கும் – குமார:2 286/3
உற்றுழி அடுத்தான் ஆக உள் உளே கவன்று நோக்கி – நிதான:3 15/2
மேல்


உற்றே (1)

ஆகுலம் உற்றே நின்று திகைத்தார் அது போழ்தில் – ஆரணிய:7 2/4
மேல்


உற்றேம் (1)

ஒவ்வ வந்து உற்றேம் என்னா உள்ளுளே புழுங்குகின்றாய் – ஆதி:17 11/2
மேல்


உற்றேன் (3)

மரண வைப்பு ஒரீஇ நின் நட்பின் வலி உற்றேன் மற்றும் கேட்டி – நிதான:4 91/4
எங்கு உற்றேன் இஃது எத்தனை துன்_மதி – ஆரணிய:4 69/1
மாசு_உற்றேன் உலக மாய வாழ்க்கையை மருண்டு நச்சி – தேவாரம்:9 6/2
மேல்


உற்றேனை (1)

கன்னல்_உற்றேனை வாளா கடிந்து புண்படுத்து என் உள்ளே – ஆதி:14 121/3
மேல்


உற்றோர்க்கு (1)

பருவரல் உற்றோர்க்கு அருளி இக_பர நன்மையை அளித்தார் பரமன் மைந்தன் – ஆதி:9 160/4
மேல்


உற (94)

பொற்பு உற மிதப்பவேயாம் புற்புத சாலம் போன்றே – ஆதி:4 9/4
ஒப்புரவாக்கி நூல் ஒழுங்கின் நேர் உற
செப்பனிட்டு அருளி யாத்திரிகர் செவ் வழி – ஆதி:9 36/1,2
மண்டு வெள்ளம் மறிந்து உற மோதியும் – ஆதி:9 76/3
கேடு உற துணிந்தனை கிளக்கல் ஆவது என் – ஆதி:10 24/4
வாழிய வான் உற நிமிர்ந்த மாண்பது – ஆதி:12 24/1
மிசை உற கவிழ்ந்திடும் குடுமி மேலது – ஆதி:12 28/4
என்று சிந்தித்து அருகு உற ஏழைகாள் – ஆதி:13 7/1
என்று பித்தி எழில் உற தீட்டிய – ஆதி:13 7/3
முன்றிலின் அகத்து உற இழுத்து முறையாக – ஆதி:13 22/2
எ பரிசு நன்கு உற இசைப்பன் இயல்பு என்னா – ஆதி:13 55/4
சென்னி மீது உற ஒரு ஜீவ மா மணி – ஆதி:14 20/1
ஏமாறி நித்திய இடுக்கண் உற எத்தி – ஆதி:14 64/3
காமாதுர குழி கவிழ்த்து உற அமிழ்த்தும் – ஆதி:14 64/4
ஊனம்_இல் மன_சான்றையும் உள் உற புதைத்தேன் – ஆதி:14 115/4
ஆங்கு எழுந்த அ ஓசை அங்கங்கு உற
தாங்கி நிற்கும் தருக்கு_இல ஆதலின் – ஆதி:14 161/1,2
எ தலத்தவர் செவித்தொளையிலும் எளிது உற
வித்தக திரு_இதழ் பவளம் விண்டனர் அரோ – ஆதி:14 183/3,4
வருத்தம் என்று ஒரு தட மலையை வான் உற
திரு தகு வேதியன் தெரிய கண்டனன் – ஆதி:16 2/3,4
பொற்பு உற பொருந்தி ஏகி புணரியில் கலக்குமா போல் – ஆதி:17 7/2
முத்தி மா நகர வாயில் முகப்பு உற அடுத்த போதும் – ஆதி:17 29/2
அறம் குலாம் விரத சீலம் அகத்து உற அநுட்டித்து உய்ம்-மின் – ஆதி:17 33/4
மண் தலத்து உற முடங்கு தாள் ஊன்றி வாய் மலர்ந்து – ஆதி:18 9/1
விளக்கு உற இருள் ஓடும் விதம் என அருள் துன்னி – ஆதி:19 25/1
தாக்கலும் வேதியன்-தனும் நடுக்கு உற
தூக்கம் விட்டு எழுந்தனன் துணுக்குற்று ஓடினான் – ஆதி:19 41/3,4
வேர்த்து உடல் விதிர்ப்பு உற விரைந்து அடுத்தனன் – ஆதி:19 43/3
விதிர்விதிர்த்து அலறி உள் வெருண்டு மீ உற
கதுமென வருவதை கண்ணுற்றான் அரோ – ஆதி:19 44/3,4
அங்கு அவர் அருகு உற அணைந்து தோழன்மீர் – ஆதி:19 45/1
முன் உற முடுகினேம் முறை பிறழ்ந்திடா – ஆதி:19 50/1
உற திருமினேம் பட்டது ஈது என்றான் – ஆதி:19 51/4
குன்று அதோமுகம் உற குப்புற்று ஏகினார் – ஆதி:19 54/4
பொற்பு உற விளங்கி தோன்றும் புனித மாளிகை கண்ணுற்றான் – ஆதி:19 87/4
முன் உற காவான் ஆகி இழுக்கியான் பிழையை முன்னி – ஆதி:19 92/3
நேர் உற துணிந்து செல்லின் நினைப்பதன் முன்னம் பீறி – ஆதி:19 103/1
இருட்டை ஊடறுத்து முன் சென்று எதிர் உற அணைந்து சீறி – ஆதி:19 116/1
செம் செ வாய் மடுத்து உற செறிந்த கார் இருள் – குமார:1 3/4
மீது உற திகழ்ந்து இடை மிளிரும் தாரகை – குமார:1 9/4
முன் உற இருந்து இவை மொழிகுவார் அரோ – குமார:1 36/4
என் மனத்து உற ஊன்றியது அங்ஙனம் எம்மோய் – குமார:1 45/4
மேய சோதனைக்கு எதிர் உற விறல் தருவதும் எற்கு – குமார:1 71/3
விண் உற நிவந்து எழு வியன் பொதும்பரால் – குமார:2 87/3
புளகு உற மெய் விடாய் தணிக்கும் பூம் பொழில் – குமார:2 89/4
ஊன் இவர் உடல் பொறை நிலத்து உற உருண்டார் – குமார:2 136/3
உள் உற நன் மாதிரி உறைத்தும் அடியார்-பால் – குமார:2 152/3
வடு உற அடித்து இவண் வரைந்து போகு என – குமார:2 238/2
மருவுவது எ முடிவோ என்று ஐயுற்று மறுக்கம் உற
பருவரல் கொண்டு ஐம்பூத பௌதிக மாத்திரையாய – குமார:2 336/2,3
சொற்றார் சுருதி மொழி முன் உற சொற்றவாறே – குமார:2 371/4
முற்று அறிந்த முழுமுதல் முன் உற
சொற்ற வாய்மையும் உள்ளிலர் தொக்கு உடன் – குமார:2 460/1,2
சென்று அகத்து உற தேடினர் காண்கிலர் – குமார:2 461/3
நாதன் சேவை அளித்தனர் நன்கு உற – குமார:2 473/4
மை கரும் புயல் மீது உற மீண்டு இனி வருவார் – குமார:2 485/4
நன்மை அளியேம் உற நலம் திகழும் நம்பன் – குமார:3 5/1
முன் உற இயற்றுவர் பல் தீங்கு முறை பேணார் – குமார:3 15/2
புந்தியால் உற மதித்து நன்று அறிமொழி புகன்று – குமார:4 82/3
சிந்தையால் உற புனைந்தனன் திவ்ய போர்க்கோலம் – குமார:4 82/4
சித்தம் உற நன்கு அறிவன் நீ எனது ஜென்ம_சத்துரு – நிதான:2 41/1
முன் உற கருதி நோக்கி முடுகுவன் நெறியை பற்றி – நிதான:3 3/1
பொன் உற பொதிந்து செல்லும் தனி வழிப்போக்கன் போல்வான் – நிதான:3 3/4
மெய் உற திகழ்த்தும் வேத விற்பனன் நெறி கைவிட்டு – நிதான:3 42/2
மண்ணுற விழுத்தி அ முதுவன் மன்று உற
எண்ணினையன்று-கொல் என்ன சீறினான் – நிதான:4 42/2,3
நெஞ்சு உற அணைந்து இ நெறி நீசம் உறும் ஏழை – நிதான:4 55/3
சொன்மையால் உற வெருட்டுபு துரந்தனன் அரோ – நிதான:4 87/4
உரு கவினி சேய்மையினின் உவப்பு அளிக்கும் அண்மை உற
அருக்களிப்பை தரும் சில சித்திரப்படங்கள் அவை போலும் – நிதான:5 23/1,2
நல்கு மானத பாக்கியம் நன்கு உற
பல்கு கல்வியின்-பால் படு கேள்வியில் – நிதான:5 56/2,3
தூ நலம் திகழ் சுடர் ஒளி அகத்து உற சுலவாது – நிதான:7 5/3
மட்டிலாது உயர் கடி மதில் வான் உற நிவந்து – நிதான:7 6/1
தீமை மல்கிய ஜெய_கொடி வான் உற திகழும் – நிதான:7 24/1
அவித்தையாய அரணும் அகத்து உற
குவித்த மாய சிற்றின்பமும் கோள்_அற – நிதான:8 3/1,2
முன் உற கண்டு மோச படுகரை – நிதான:8 37/1
மிக்க சம்பத்து உரிமை மனை விரும்பும் மக்கள் கிளைஞர் உற
ஒக்க ஒழியும் அல்லாமல் உயிர்போம் காலத்து உடன் வருமோ – நிதான:9 66/1,2
வெய்து உற அடித்தனர் குருதி மேலிட – நிதான:10 11/1
உறை உற புகுந்திடும் ஒளி கொள் வாள் என – நிதான:10 50/1
ஓதுவார் எவரெவர் ஒல்லை இங்கு உற உடன் – நிதான:11 4/2
ஏளனம் உற பதிதர் என் சொலினர் என்னா – நிதான:11 31/3
நினைவினால் உற மதித்தலின் நிருமலன் நாமம் – ஆரணிய:2 54/2
உற வரும் நாசத்து உற்றார் உன்னதம் நோக்கி செல்லும் – ஆரணிய:3 9/2
வான் உற நோக்கிய அடியர் மாண் நடை – ஆரணிய:4 21/3
கரி புலத்தினுக்கு அயல் உற தோற்றுதல் கண்டார் – ஆரணிய:4 49/3
துனி தவிர்ந்து அவண் ஏகுழி முன் உற துருவி – ஆரணிய:4 58/3
துங்க பாதை அருகு உற தோன்றிய – ஆரணிய:4 63/1
பாசடை புழையூடு உற பற்றினார் – ஆரணிய:4 96/4
என் முன் உற ஏகுதிர் என்று எதிரே நடாத்தி – ஆரணிய:4 113/1
முன் முன் உற சென்றனர் ஆர்_அருள் மொய்ம்பு குன்றி – ஆரணிய:4 113/4
வித்தக கிரியின் மீது விசும்பு உற மிளிர்ந்த தூய – ஆரணிய:5 33/2
விண் உற மிளிர்ந்து தோன்றும் வித்தக தெளிவு என்று ஓதும் – ஆரணிய:5 81/1
வான் உற நிவந்து நிற்கும் மரபினை தெரிய கண்டார் – ஆரணிய:5 83/4
நம்பி முன் உற நாடினன் அன்றி மற்று – ஆரணிய:6 44/2
முன் உற வரும் தப்பாது முற்றும் நிண்ணயம் மற்று என்னா – ஆரணிய:8 70/3
பன்னிய சுருதி வாக்கு ஒன்று உளத்து உற பதிந்தது அ நாள் – ஆரணிய:8 70/4
இ மெய் வாக்கு ஒளி என் இதயத்து உற
மை மலிந்த மன துயர் மாய்ந்தது – ஆரணிய:8 80/1,2
தேகம் வன் பொறை உற தெருமரல் உறுகினும் – ஆரணிய:9 33/2
தின பரவசம் உற செய்யுமால் அரோ – ஆரணிய:9 80/4
மேய பல் மணி குயின்று விண் உற மிளிர்ந்து எங்கும் – இரட்சணிய:1 22/3
அம்ம ஈது இது என்று அமைவு எலாம் அகம் உற தெருட்டி – இரட்சணிய:1 35/3
விழி களிப்பு உற நோக்கும் கால் விரி கதிர் அனந்தம் தொக்கு – இரட்சணிய:3 105/3
பத்தியில் பரவுவோர் பரம வீடு உற
இ தலத்து இறுத்தது யேசு நாமமே – தேவாரம்:3 4/3,4
மேல்


உறக்க (1)

ஒல்லையில் தன் உறக்க பிழை நினைந்து – ஆதி:19 65/1
மேல்


உறக்கத்தினை (1)

மாய நச்சு உறக்கத்தினை வரைதலே மரபாம் – ஆரணிய:8 7/4
மேல்


உறக்கத்தும் (1)

உறக்கத்தும் வருத்தும் என்றால் இஃது ஒன்று கேள் நீ – ஆதி:12 12/2
மேல்


உறக்கத்தை (1)

நச்சு உறக்கத்தை நல்கும் நனவொடு கடத்திர் என்றும் – ஆரணிய:5 89/3
மேல்


உறக்கம் (3)

அந்தோ அந்தோ என் இது உறக்கம் அறிவில்லீர் – ஆதி:16 5/1
கண் உறக்கம் அற்று ஓர் தனியாய் நெறி கண்டு – ஆரணிய:1 31/3
உறக்கம் காதம் போய் ஒளித்தது அங்கு ஓர் இருவோரும் – ஆரணிய:8 12/2
மேல்


உறக்கமா (1)

மறை மொழி உணவு மன்றாட்டு உறக்கமா
துறை அறி சூழ்ச்சியர் துருவி ஏகும் நாள் – ஆரணிய:4 6/3,4
மேல்


உறக்கமே (4)

உறக்கமே இக_பர நன்மைக்கு உட்பகை ஆகும் – ஆரணிய:8 10/1
உறக்கமே சுய முயற்சியை ஒருங்கு அற துடைக்கும் – ஆரணிய:8 10/2
உறக்கமே பகைக்கு ஒரு துணையாய் உயிர் ஒழிக்கும் – ஆரணிய:8 10/3
உறக்கமே வறுமைக்கு எலாம் காரணம் உலகில் – ஆரணிய:8 10/4
மேல்


உறங்க (2)

உச்சிதமாய் படுத்து உறங்க கண்டனம் – ஆதி:19 52/3
இனைய ஆதலின் எம்பி நீ கண் முகிழ்த்து உறங்க
நினையல் நித்திரை சத்துரு எனும் புவி நீதி – ஆரணிய:8 11/1,2
மேல்


உறங்கவோ (1)

உறங்கவோ உண்டு தெவிட்டினம் ஓட்டத்தை ஒடுக்கேல் – ஆரணிய:8 8/2
மேல்


உறங்கி (1)

ஓடிட மருந்து அயின்று உறங்கி வீழ்தல் போல் – ஆதி:10 24/1
மேல்


உறங்கிய (1)

மன்று உறங்கிய மானிடர் யாவரும் – ஆதி:14 163/2
மேல்


உறங்கு (1)

பந்தமொடு உறங்கு செயல் கண்டு உயிர் பதைத்தேன் – நிதான:4 53/4
மேல்


உறங்குதலுக்கு (1)

உண்டு சுகித்து உறங்குதலுக்கு உளம் கவல்வான் பாவி என – நிதான:5 28/3
மேல்


உறங்குதி (1)

உன்னது தலைசாய்த்து இன்னே உறங்குதி புலரி தோன்றும் – ஆதி:2 12/3
மேல்


உறங்கும் (3)

கொம்பில் உறங்கும் கொள்கையர் ஆனீர் குணம் நாடில் – ஆதி:16 12/3
கொண்டல் அம் குழவி வந்து உறங்கும் கொள்கைத்த – குமார:2 93/4
சித்திரமாக செல்வன் உறங்கும் செயல் கண்டு – குமார:2 419/1
மேல்


உறங்குவார் (1)

இரவு கானகத்து ஒர் பக்கல் இலை விரித்து உறங்குவார்
விரவு இரா விடிந்திடாத முன் எழுந்து விமலனை – ஆரணிய:5 99/1,2
மேல்


உறப்படுவதேயோ (1)

என் உறப்படுவதேயோ இன்னும் என்று இடைவன் கானில் – நிதான:3 3/3
மேல்


உறல் (3)

செல் அயல் புறம் விலகிடில் தீங்கு உறல் திண்ணம் – ஆதி:11 33/2
அகத்து உறல் இன்றி போயது இவர்க்கு உய்வு அரிது அம்மா – ஆதி:16 25/4
தாக்கிய அழல் பகழி சாம்பர் உறல் கண்டே – நிதான:2 65/1
மேல்


உறலாலே (1)

ஓரினும் இயற்கை அறிவீனம் உறலாலே
சீரடையும் மார்க்கம்_இலராய் உணர்வு தேய்வார் – ஆரணிய:9 105/3,4
மேல்


உறலே (1)

கெடுவர் ஆர்_உயிரை உறலே பெரும் கேதம் – குமார:2 301/4
மேல்


உறவர் (1)

பெருமிதன் உனக்கு உறவர் ஆயவர் பிணங்கி – நிதான:4 57/3
மேல்


உறவாடி (1)

பாதை பற்றினை பாவியரோடு உறவாடி – ஆரணிய:1 11/4
மேல்


உறவி (1)

பாடு உறவி நீசர் முன் நிற்கும் நிலை பார்-மின் – குமார:2 159/4
மேல்


உறவின் (1)

நாணலை குல பழியை நச்சு உறவின் மானம் – நிதான:4 69/1
மேல்


உறவினரை (1)

மித்திரரை உறவினரை வேலை புரி மாக்களை தன் – நிதான:5 31/1
மேல்


உறவினை (2)

நினையுங்கால் இந்த நீள் நிலத்து உறவினை நினைக்கும் – குமார:1 63/3
உலக வாழ்க்கையை உறவினை ஊர்ப்பழக்கத்தை – குமார:1 84/1
மேல்


உறவு (6)

புல்ல அக்கணத்து ஊர் உறவு உரிமையை போக்கி – ஆதி:8 23/2
மண் உருவினை மருங்கு உறவு மண் உளை – நிதான:4 28/1
ஆய குல_கோத்திரம் அறிந்து உறவு செய்யான் – நிதான:11 25/4
என்றும் கை பொருள் இல்லவர்க்கு எவர் உறவு இகத்தில் – ஆரணிய:2 50/4
உறையுளே கதி வழி உண்மையே உறவு
இறை அருள் துணை அறம் இயற்று செய் வினை – ஆரணிய:4 6/1,2
உடை பெரும் பொருள் கல்வி நட்பு உறவு உரிமை யாவும் இ உடலொடும் – தேவாரம்:2 3/1
மேல்


உறவுகாட்டும் (1)

உவகையோடு உபசரித்து உறவுகாட்டும் அ – குமார:1 27/3
மேல்


உறவுகொண்டு (1)

சரம் எலாம் விகற்பு ஒன்று இன்றி தத்தமில் உறவுகொண்டு
நர மனோகரமாய் கிட்டி நன்கு குற்றேவல் செய்யும் – ஆதி:6 10/1,2
மேல்


உறவுசெய்யும் (1)

சே ஒளி மடுத்து உறவுசெய்யும் எனில் அன்றோ – நிதான:4 62/2
மேல்


உறவுசெய்வர் (1)

ஆயவர் பரிந்து உறவுசெய்வர் எனலாமால் – நிதான:4 62/4
மேல்


உறவுபூண்டு (1)

தன் நடை இகவான் ஆய சழக்கனோடு உறவுபூண்டு
பின் நடை பிறழ்ந்து சிந்தை பிணக்குண்டு பிரிந்து போதல் – நிதான:5 100/1,2
மேல்


உறவும் (3)

உன்னதாதிபன் நெறிக்கு ஒருவியோர் உறவும் மற்று – நிதான:11 15/3
உறவும் அச்சமும் மேலிட நரக அச்சம் ஒடுங்கி – ஆரணிய:10 16/2
பொருளும் பெண்டிரும் மக்களும் பூதலத்து உறவும்
மருள் உறுத்து வெம் பிணி கரை உடலொடு மறியும் – இரட்சணிய:2 51/1,2
மேல்


உறவுற்று (1)

உறவுற்று அலகைக்கு அழி துன்_மதி ஊட்டுகிற்போன் – ஆரணிய:4 100/4
மேல்


உறவே (11)

முறை ஆர்த்தது கதி ஆக்கம் இ முது மா நிலத்து உறவே – ஆதி:9 20/4
அத்தா உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 1/4
அம்மான் உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 2/4
அத்தா உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 3/4
அப்பா உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 4/4
ஐயா உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 5/4
ஆன்றோய் உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 6/4
அரசே உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 7/4
ஆயே உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 8/4
அன்னே உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 9/4
ஆண்டாய் உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 10/4
மேல்


உறவை (1)

மருள் பிடித்த அவன் உறவை வரைவதுவே மரபு என்றான் – நிதான:5 47/4
மேல்


உறவோர் (1)

ஆவி சுருதி அமிழ்து ஊட்டும் அன்னை மெய் வேதியர் உறவோர்
தேவ குடும்பம் இதை விரைந்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 98/3,4
மேல்


உறவோர்க்கு (1)

அன்று கிளை நட்பு உரிமை ஆய உறவோர்க்கு
பொன்றினவன் நான் அவர் எனக்கும் அது போல்வர் – நிதான:4 61/2,3
மேல்


உறழ் (9)

பூவரும் மெய் மறை துணிபின் பொற்பு உறழ்
ஜீவ ரக்ஷணிய யாத்திரிக செம்பொருள் – பாயிரம்:1 9/1,2
துப்பு உறழ் முடி தலை கவிந்த தோற்றத்தது – ஆதி:12 26/1
கேட்டினை உரும் உறழ் கிரியின் சால மா – ஆதி:14 31/2
துப்பு உறழ் குருசு ஒன்று தோன்றுவது எதிர் கண்டான் – ஆதி:15 4/4
தூம்பு உறழ் பகு வாய் சீய சுவட்டிடை மறிந்து போந்து – ஆதி:19 117/2
முருந்து உறழ் மூரலாள் மொழிய முற்று உளம் – குமார:1 41/1
மருத்து உறழ் செவ் வழி மகிழ்ந்து நாடுவார் – ஆரணிய:4 4/4
துப்பு உறழ் சுவிசேஷத்தை தூஷணம் செய்த பாவி – ஆரணிய:5 75/3
பொற்பு உறழ் போர்வை கண்டு மருண்டேம் புலை வாயின் – ஆரணிய:7 15/1
மேல்


உறழ்ந்த (7)

கனவு உறழ்ந்த பய பீதியுறு காட்சி கணமும் – ஆதி:14 195/1
துப்பு உறழ்ந்த செம் சேவடி சூழலை துன்னான் – குமார:2 298/3
வெப்பு உறழ்ந்த நிரைய கிடங்கிடை வீழ்வான் – குமார:2 298/4
தூம்பு உறழ்ந்த புற்று அரவொடும் தொகு கடுவிரியன் – குமார:4 60/3
துப்பு உறழ்ந்த திரு_அடி சூழலை நாடி – ஆரணிய:1 27/2
துப்பு உறழ்ந்த தம் திரு_கர வேத்திரம் துணிய – ஆரணிய:7 26/3
அன்பு உறழ்ந்த சொல் பாலி என் கவிக்கு அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 7/4
மேல்


உறழ்ந்தவர்க்கே (1)

துன்பு உறழ்ந்தவர்க்கே அன்றோ தோன்றும் நல் நிதான புத்தி – நிதான:3 79/4
மேல்


உறழ்ந்து (1)

உம்பர் ஓங்கு பைம் கழை அரவு உரி படாம் உறழ்ந்து
பம்பு கார் மழை படலத்தை பொதுப்பன பாராய் – குமார:4 70/3,4
மேல்


உறழ்ந்துறழ்ந்து (1)

துன்பு உறழ்ந்துறழ்ந்து அலசி வைகலும் சுவை மணம் பெறுகிற்கிலா – தேவாரம்:2 7/1
மேல்


உறழ்வது (2)

பின்னிடைகுவன் ஆயின் உறழ்வது பெரும் மோசம் – ஆதி:19 17/1
ஓங்கு தீ_வினைகள் ஆய படர் கொடி உறழ்வது ஊக்கி – இரட்சணிய:2 7/2
மேல்


உறழும் (3)

புண்ணிய மா நகர் இனைய பொற்பு உறழும் திரு_நாமம் பொருந்தி நிற்கும் – ஆதி:4 34/1
உள் நிலாவும் மென் கால் பட வேற்றுரு உறழும்
புண்ணியம் பொலி மானத வாவி நீர் புசிக்கில் – ஆதி:18 24/2,3
அன்பு உறழும் கிரியைக்கே அருள் கிடைக்கும் வெறும் பேச்சு – நிதான:5 35/3
மேல்


உறஉற (1)

சோகபூமியின் நெறி தொடரின் முன் உறஉற
தேகம் வன் பொறை உற தெருமரல் உறுகினும் – ஆரணிய:9 33/1,2
மேல்


உறா (7)

வீ_உறா அறு வகை விகாரம் மும்மலம் – ஆதி:12 53/3
உரம் உறா வகை துரந்திடும் என்பதும் உணர்ந்தேன் – குமார:1 46/3
நொதி வழி உறா வகை நுனித்து வந்து யான் – நிதான:4 14/2
பிறிது உறா வகை பேணுதிர் என்ற சொல் – நிதான:5 57/3
மாயசால கடை மறுகு உறா மரபும் வான் – நிதான:11 16/1
விதி நிடேதத்து விழிப்பு உறா விதம்-தனை மறந்து – ஆரணிய:8 4/3
கன்மமாம் தீட்டு உறா முக்கரணமும் புனிதம் மேய – ஆரணிய:8 43/2
மேல்


உறாத (1)

தீது உறாத நல் கருமம் இல்லேன் சிறிது எனினும் – ஆரணிய:8 34/1
மேல்


உறாது (1)

கோணும் அன்றி ஓர் குணம் உறாது என்னும் இ குறிப்பை – ஆரணிய:6 9/2
மேல்


உறில் (3)

சீலமாய் ஒரு தீங்கு உறில் திகைத்து உளம் திரும்பி – குமார:1 60/2
பாங்கு உறில் அடியார்க்கு எல்லாம் பரிந்து அருள் புரியும் பெம்மான் – நிதான:3 60/2
தீய நல்குரவு உறில் எவர் திகைத்திடார் ஜெகத்தில் – ஆரணிய:4 42/4
மேல்


உறின் (5)

மேவரும் துயர் உறின் மேவும் ஆறுதல் – ஆதி:9 47/2
சுடர் உலகு உறின் அன்றோ வருவது சுக நித்யம் – ஆதி:19 19/4
ஒழியும் அங்கு அவை யாண்டு உறின் உன்னத – ஆதி:19 57/3
ஒடுக்கும் வெம் பகை உறின் தக்க வேடம் கொண்டு உய்வல் – ஆரணிய:2 44/2
ஊக்கி முன் உறின் நித்திய ஜீவ நாட்டு உறுவேம் – ஆரணிய:4 44/2
மேல்


உறினும் (1)

இமயத்தை நிகர்த்த துன்பம் இடுக்கண் வந்து உறினும் ஏற்ற – நிதான:3 46/3
மேல்


உறீஇ (14)

வெரிந் உறீஇ அமிழ்த்த ஆற்றேன் மிக மெலிந்து அயர்ந்தேன் மேலும் – ஆதி:2 9/2
படர் உறீஇ எகிப்து நாடு பட்ட பாடு உணரீர்-கொல்லோ – ஆதி:2 35/2
எதிர் உறீஇ பொருந்தும் என்றல் ஏழமைப்பாலதே ஆம் – ஆதி:17 21/4
முன்றிலை குறுகி நம் பகவை முன் உறீஇ
பின்றை நின்று அரசிடம் பெயர்ந்து மீண்டமை – குமார:2 232/2,3
வணங்காத முரண் கழுத்தர் வல் உருக்கில் கடினம் உறீஇ
குணம் காணா கொடு மனத்தர் கூறிய தீ மொழி ஒன்றோ – குமார:2 347/1,2
துள்ளி ஓடி வந்து எதிர் உறீஇ மல் அமர் தொடுத்து – நிதான:2 99/3
நெஞ்சு உரம் கிழிந்து அழிம்பன் நீள் நிலத்து உறீஇ நெடிது – நிதான:2 104/1
தெருள் உறீஇ தான் வந்து உற்ற திடர் நின்று திருமி நோக்கி – நிதான:3 69/2
பவ உணர்ச்சி கதிக்க படர் உறீஇ
தவனமுற்று உள் உடைந்து தவிப்புறும் – நிதான:5 64/3,4
கன்று சாப கடும் கனல் காது உறீஇ
நின்றுநின்று திகைத்தனர் நீர்மையார் – நிதான:8 19/3,4
சித்த எண்ணைமே எதிர் உறீஇ திகழ்வது-கொல்லோ – ஆரணிய:2 14/4
முன் உறீஇ கடிந்த வாக்கும் முழு மனஸ்தாபம் ஆய – ஆரணிய:8 37/2
முத்தி மா நகர் வாயிலின் முன் உறீஇ
இ திரு தகு சாதனம் ஏந்திடில் – ஆரணிய:9 14/1,2
திவ்விய நாமத்தின்-நிமித்தம் தீங்கு உறீஇ
எவ்வகை உரிமையும் இகந்துளார் இவர் – இரட்சணிய:3 56/3,4
மேல்


உறு (119)

ஒண் துளி பிலிற்றி எங்கும் உறு மணம் கமழ ஓங்கும் – ஆதி:2 2/2
மீ உறு ஞானத்தை வெறுத்து அகம்-தொறும் – ஆதி:9 30/3
நானிலம் காணி பூமி நன்கு உறு பயிராய் முற்றி – ஆதி:9 104/1
இகத்து உறு பாடு எலாம் நொய்து என்று எள்ளுவர் – ஆதி:10 14/3
தன் உறு வழி புகூஉ தவறினோர்-தமை – ஆதி:12 27/1
மன் உறு வழி கடைப்பிடித்த மாந்தர்க்கும் – ஆதி:12 27/3
தீ உறு மனத்திடை செறிந்து நிற்குமால் – ஆதி:12 53/4
இன்னல் உறு தன் கிளையோடு எண்_இல் பல துன்பும் – ஆதி:13 37/3
சிங்கம் உறு வெம் குகை முடங்கினன் ஓர் தீர்க்கன் – ஆதி:13 38/4
மிச்சில் மிசை லௌகிக விகாரம் உறு குக்கல் – ஆதி:13 46/1
அற்றம் என் என வினாய் அகம் நுழைந்து அவண் உறு
நல் தவ கிழவனை குறுகினான் நவிலுவான் – ஆதி:14 12/3,4
ஆசு உறு வினைக்கு எலாம் ஆதி மூலமால் – ஆதி:14 29/4
மத்து உறு தயிர் என மறுகும் சிந்தையான் – ஆதி:14 46/4
என் உறு மதியீனத்தால் இயைந்த துர்_கருமம் ஆய – ஆதி:14 121/1
உள் உறு விரதத்தாலும் ஒருங்கு_அற சிதைத்தல் வேண்டும் – ஆதி:14 127/3
இரும் கடை ஊழி என்னும் இகல் உறு கருமான் வேலை – ஆதி:14 138/3
வெரிந் உறு சும்மையை விழுத்தி வெண் துகில் – ஆதி:15 29/1
புல் இயல் உலகம் ஈயாத பொற்பு உறு
நல் இயல் மெய் சமாதானம் நண்ணுமாறு – ஆதி:15 31/1,2
நண்ணுவார்க்கு உறு வெப்ப நோய் தணிக்கும் அ நறும் கா – ஆதி:18 6/4
ஊண் அது ஆக்குவோர்க்கு உறு பயன் உரைக்குமாறு அரிதே – ஆதி:18 25/4
ஞானம் உறு மாந்தர் நகைத்து எள்ளி மேற்போவர் – ஆதி:19 8/3
கானம் உறு இ விலங்கல் காட்சி அது பல் வகைத்தால் – ஆதி:19 8/4
எவ்வளவு அதிகம்-கொல் என் உறு பலவீனம் – ஆதி:19 15/1
அ வயின் உறு சாரல் அடைகுவன் எளிது அன்றால் – ஆதி:19 15/4
உடல் இது விழு-காறும் இடையிடை உறு துன்பம் – ஆதி:19 19/2
படிவன பல துன்பம் எனின் உறு பயன் தேரின் – ஆதி:19 21/2
சூல் உறு முகில் மழை துவன்றி பெய்து என – ஆதி:19 51/1
மால் உறு திகில் பல வளைந்து துன்பம் மேன்மேலுற – ஆதி:19 51/2
பூ வண கொடி பின்னிய பொற்பு உறு
காவண துயிலே கவர்ந்திட்டது என் – ஆதி:19 64/2,3
பாட்டை போன்று உளது என் உறு பாடு அரோ – ஆதி:19 74/4
என் உறு மதியீனத்தால் இ பெரும் திகிற்கு உள்ளாகி – ஆதி:19 92/1
ஈசன் கோபாக்கினி எரிக்கும் யான் உறு
நாச தேசத்தை என்று எழுந்த நல்லுரை – குமார:1 42/1,2
மறுமை சிந்தை ஓர் சற்று இலர் இகத்து உறு வாழ்நாள் – குமார:1 86/2
ஓகையோடு அளித்து ஒண் பொன் வள்ளத்து உறு
பாகு உகுத்த பரிசு என பத்தியாம் – குமார:2 7/2,3
பின் அவற்கு உறு துயர் பேசற்பாலதோ – குமார:2 29/4
தாயினும் சத மடங்கு நேயம் உறு தற்பரன் சரணம் அன்றி என் – குமார:2 72/3
உடுத்த வையகத்து உறு பொருள் அனைத்தும் உள் உடைந்து – குமார:2 80/3
பொழில் உறு பறவை யாவும் புண்ணிய மூர்த்தி வந்து – குமார:2 103/1
நலன் உறு நித்ய செல்வம் நல்குரவதனில்-நின்றும் – குமார:2 123/1
இலகு உறு நித்ய_ஜீவன் இழி மரணத்தில்-நின்றும் – குமார:2 123/3
தாழி மத்து உறு தயிர் என உடைந்து உளம் தளர்வுற்று – குமார:2 199/2
முன் உறு நன்மையை சிதைக்கும் மூடர்க்கு – குமார:2 239/3
தா_அரும் பெரும் பழி சமைப்பன் தான் உறு
ஜீவனுக்கு ஆயினும் ஜெகத்துக்கு ஆயினும் – குமார:2 254/2,3
புறத்து உறு களையினை போற்றி புண்ணிய – குமார:2 255/1
என்று அகத்து உறு சாக்ஷி இடித்திடித்து இன்ன – குமார:2 294/1
திறந்தது கதிக்கு உறு ஜீவ வாயிலும் – குமார:2 390/2
கல் சுதந்தரம் உறு கடின நெஞ்சுடை – குமார:2 391/3
பூ சமாதிக்கு உறு புணர்ப்பு எலாம் புரிந்து – குமார:2 412/3
எந்த ஆவியும் யான் உறு மானவ – குமார:2 470/3
பொற்பு உறு நாச தேசத்து போந்து நீ – நிதான:2 37/1
பித்து உறு பிணங்களை நுகர்ந்து உழல் பிசாசன் – நிதான:2 60/2
மாயம் உறு வெம் சிலை வளைத்து மறம் மல்கும் – நிதான:2 63/2
காய் எரி முகத்தன கடுத்து உறு நுனித்த – நிதான:2 63/3
செம் கை உறு கேடகம் மறிந்து இடை சிதைந்து – நிதான:2 66/2
சுமை உறு பொய்மை தூணியுள் மண்டி தொகுமாறு – நிதான:2 79/1
கை உறு விளக்கை போக்கி கடும் குழி கவிழ்வார் போல – நிதான:3 42/1
மிடுக்கு உறு பைசாசங்கள் வெருட்டுபு வெகுண்டு கிட்டி – நிதான:3 51/1
இகல் உறு மரண வைப்பில் இரவு பட்டு உழலா வண்ணம் – நிதான:3 72/2
வன்பு உறு மரண வைப்பை அகன்ற பின் மறை_வலாளன் – நிதான:3 79/1
வையக வாழ்வினை வரைந்து வான் உறு
மெய்யக வாழ்வினை விழைவை நன்று அரோ – நிதான:4 29/3,4
மை உறு கிரியையை வரைந்து நீங்கு எனும் – நிதான:4 34/2
பொற்பு உறு நீதி வான் கதி புகுத்துமால் – நிதான:4 48/4
பேர் உளது இகழ்ச்சி உறு பெற்றியது நீ அ – நிதான:4 56/2
கோட்டம் உறு தாழ்மை உயர் மேன்மை நிலை கூட்டும் – நிதான:4 64/1
கேட்டிடை விழுத்தும் நனி கேதம் உறு சிந்தை – நிதான:4 64/2
பரம செல்வம் உறு பாக்கியர் பகைத்த மறவோர் – நிதான:4 81/2
தரம் இலாது உலக வாழ்வு உறு தருக்கர் எனினும் – நிதான:4 81/3
வெரிந் உறு சும்மை வீழ்த்தி வெற்பு இடர் கடந்து இராவின் – நிதான:4 91/2
மருள் உறு கங்குல் போது மாரண சூழல் நீந்த – நிதான:4 95/1
உன்னதத்து அருள் ஒன்று இன்றேல் உறு நலம் யாதும் இன்றாம் – நிதான:5 16/1
நேர் உறு நல் நெறி ஒழுகி தனை காக்கும் நிலை சீயோன் – நிதான:5 33/2
உன் திறத்து உறு காரணம் ஓது என்றான் – நிதான:5 87/4
உம்பர் நூல் நெறி ஒழுகியோர்க்கு உறு பெரும் துன்பம் – நிதான:6 21/2
சிந்து தீரருக்கு உறு நலம் செப்புமாறு அரிதே – நிதான:6 23/4
விலை உறு மாய சிற்றின்பம் வேட்டு உழல் – நிதான:10 7/1
புலை உறு மாந்தருள் பொருந்திற்றில்லையால் – நிதான:10 7/2
கலை உறு ஞானியர் பகர்ந்த கட்டுரை – நிதான:10 7/3
சிலை உறு பந்து என திரும்பிற்று என்பவே – நிதான:10 7/4
கைப்படும் இவர்க்கு உறு கடும் பகையர் வந்து – நிதான:11 20/3
உளம் கொளா பத்தி வேடத்தால் உறு நரகு என்றே – ஆரணிய:2 35/3
நீரகத்து உறு நர ஜீவர் நித்திய – ஆரணிய:4 14/2
ஏரகத்து உறு குணம் இயைந்து இலங்குவார் – ஆரணிய:4 14/3
புண்ணிய நதியின் மான்மியமும் பொற்பு உறு
தண்ணிய நறும் பொழில் சமைவும் தம் அகத்து – ஆரணிய:4 29/1,2
பாவம்பாவம் பழிப்பு உறு பாவமால் – ஆரணிய:4 74/4
மால் உறு கொடுமுடி மணி அணி என விழும் அருவிகள் பொருவன தடம் – ஆரணிய:5 6/1
பன்னு மால் உறு சோகபூமியின் நலம் பருகா – ஆரணிய:8 2/3
ஓது கீதை வந்து உறு செவிமடுத்தலும் ஒடுங்கா – ஆரணிய:8 25/2
என் உறு நித்திய_ஜீவன் இரு விழி களிக்க தோன்றி – ஆரணிய:8 75/1
கானகத்து உறு கள்ள வழி கொடு – ஆரணிய:9 3/1
போனக தொழில் முற்று உறு புன்மையன் – ஆரணிய:9 3/2
தேரில் நும்மவர் சேர் உறு மார்க்கமே – ஆரணிய:9 23/1
சேண் உறு நல் நெறி செலவு தீர்ந்து ஒரீஇ – ஆரணிய:9 51/1
தன் உறு கேட்டினை உணர தக்க அ – ஆரணிய:9 54/1
நாம் உறு கேட்டினை நாடி நம்மினும் – ஆரணிய:9 55/3
கறுப்பு உறு குட்டநோய் கழுமி யாக்கையின் – ஆரணிய:9 57/1
அன்பு உறு கிரியையோடு அளவளாவிடும் – ஆரணிய:9 84/1
மத்தம் உறு மாயபுரியின் மறுகு-தோறும் – ஆரணிய:9 103/2
செவ்வி திகழ் உத்தம பயத்தின் உறு சீலம் – ஆரணிய:9 112/1
மையல் உறு சோகம் அணுகாது வழி வந்தேம் – ஆரணிய:9 113/2
இ குறி படைத்தவர் தம் இன்னல் உறு பாவ – ஆரணிய:10 10/1
என்று இவ்வாறு உரைத்து உறு நிலை கெட்டு பின்வாங்கி – ஆரணிய:10 31/1
இரவும் இன்று உறு துயிலும் இன்று ஆதலின் எங்கும் – இரட்சணிய:1 19/2
உள்ளுற பளிங்கு என தெளிந்து உறு மணம் கமழும் – இரட்சணிய:1 28/2
பொன்னின் ஆய உடையினர் பொற்பு உறு
மின் ஒளி கதிர் வீசு முகத்தினர் – இரட்சணிய:1 79/2,3
கடுத்து உறு மனம் போல் சற்றும் கண்ணோட்டம் இன்றி நாட்டை – இரட்சணிய:2 9/2
மைந்த பாவியேன் உயிர்க்கு உறு மரண பந்தங்கள் – இரட்சணிய:2 30/3
வந்து அணைந்தனர் எம் உறு நோய் எலாம் மாய்த்து – இரட்சணிய:2 41/2
பொற்பு உறு நித்யானந்த போகத்தை கனியும் ஜீவ – இரட்சணிய:3 4/3
பொற்பு உறு புனித வேந்தன் பூரணானந்த வாழ்வின் – இரட்சணிய:3 10/2
பொன்புலத்து உறு புத்தேளிர் பூஜிதை புரிந்தார் அன்பில் – இரட்சணிய:3 14/4
மருள் உறு மரண நீர் நீந்தி வந்தவர் – இரட்சணிய:3 57/1
தெருள் உறு சந்நிதி சேரும்-மட்டு எனா – இரட்சணிய:3 57/3
பொன்னெழுத்து உறு புதுமை கண்டு உளம் மகிழ் பூத்தார் – இரட்சணிய:3 74/4
ஓடி வந்து இளைத்து உறு மரணத்தை ஊடுருவி – இரட்சணிய:3 76/3
ஒருப்படீஇ ஓலமிடும் அவர்க்கு உருகி உறு துயர் களைந்தவா போற்றி – தேவாரம்:11 6/4
இருள் உறு மனத்தாரிடை பல புதுமை இயற்றிய ஈசனே போற்றி – தேவாரம்:11 7/2
மை உறு வஞ்ச நெஞ்ச மாய வல் இயற்கை முற்றும் – தேவாரம்:11 19/1
மெய் உறு தருமம் யாவும் விழு தக விளம்பி ஆங்கு – தேவாரம்:11 19/3
நலிந்து உறு நிந்தை நச்ச நயந்து அருள் அளித்தாய் போற்றி – தேவாரம்:11 35/4
மேல்


உறு-மட்டாகவே (1)

ஓங்கு நீதாசனத்து உறு-மட்டாகவே – நிதான:10 33/4
மேல்


உறுக (1)

வளம் பெற விடுத்ததும் இ வாயில் உறுக என்று – ஆதி:13 28/4
மேல்


உறுகண் (1)

ஊழி இ உலகு இருந்து உறுகண் இன்றியே – ஆதி:10 13/2
மேல்


உறுகின்றார் (1)

உய்த்து உணர்வு_இலாது படு மோசம் உறுகின்றார்
இத்தகையர் எத்தனையர் என்பன் உனக்கு என்றான் – ஆரணிய:9 103/3,4
மேல்


உறுகின்றாரை (1)

ஆக்கையின் நிலை தள்ளாடி அலமரல் உறுகின்றாரை – நிதான:3 34/4
மேல்


உறுகினும் (1)

தேகம் வன் பொறை உற தெருமரல் உறுகினும்
மாக மா நகர் அணித்து உறும் எனா மகிழ்வு கொண்டு – ஆரணிய:9 33/2,3
மேல்


உறுத்த (2)

வன் திறல் கொடு உறுத்த மறுத்து ஒரு மாற்றம் – குமார:2 294/2
உற்ற நம்பிக்கை உரை அகத்து ஊன்றி நின்று உறுத்த
நல் தவன் விரைந்து இ வழி எவ்வயின் நாடும் – ஆரணிய:4 59/1,2
மேல்


உறுத்தி (2)

உய ஒரு புகல் இன்று என்னா உறுத்தி நின்று உடற்றுகின்ற – ஆதி:2 7/2
தெருள் உறுத்தி நின்று உன்னத பதவியில் சேர்க்கும் – இரட்சணிய:2 51/4
மேல்


உறுத்திய (1)

ஊண் உவக்கும் நிருதன் உறுத்திய
கோள் நிலைப்படு கொப்பத்து குப்புறீஇ – ஆரணிய:4 64/2,3
மேல்


உறுத்து (1)

மருள் உறுத்து வெம் பிணி கரை உடலொடு மறியும் – இரட்சணிய:2 51/2
மேல்


உறுதி (5)

உண்டு எனக்கு உறுதி என்னா உள்ளி உள் ஊக்கம் தோன்றி – ஆதி:19 105/3
உஞ்சிட பல வகை உறுதி சூழ்வனால் – நிதான:2 35/4
இ நில துரிய வைகல் இருமைக்கும் உறுதி என்றான் – நிதான:5 7/4
உறுதி நாடி கிறிஸ்துவுக்கே உளம் ஈந்து உய்-மின் ஜெகத்தீரே – நிதான:9 28/4
உண்டு எமக்கு உறுதி என்னா உள் உளே ஊக்கி தொண்டர் – இரட்சணிய:2 3/2
மேல்


உறுதியா (1)

ஓங்கும் அருளை துணையா கொண்டு உறுதியா நிண்ணயம்பண்ணி – நிதான:9 93/2
மேல்


உறுதியாம் (1)

உற்று அறி அஃது உனக்கு உறுதியாம் என – குமார:1 19/3
மேல்


உறுதுணை (4)

உய்த்து இம்மட்டும் ஆதரித்து நின்று உறுதுணை ஆகி – குமார:1 76/2
உத்தமம் திகழ் ஜீவனுக்கு உறுதுணை உலவா – ஆரணிய:6 24/3
செம் நெறி சென்றார்க்கு உறுதுணை ஆய திரியேக தெய்வமே போற்றி – தேவாரம்:11 9/4
உத்தமர்க்கு யாண்டும் நீங்கா உறுதுணை ஆனாய் போற்றி – தேவாரம்:11 34/4
மேல்


உறுதுணையாக (1)

உடையவன் திரு_வாக்கு ஒன்றே உறுதுணையாக கொண்டு – ஆதி:17 41/2
மேல்


உறுதுணையாம் (1)

உன் நெறிக்கு உறுதுணையாம் இது ஓர்ந்து நீ – ஆதி:15 25/2
மேல்


உறுப்பு (1)

உறுப்பு எலாம் அழுகி சீ ஒழுகி லோகரால் – ஆரணிய:9 57/2
மேல்


உறுப்பும் (1)

உலவா வேதாக்ஷரங்களில் ஓர் உறுப்பும் இதை விட்டு உய் வழி வேறு – நிதான:9 38/3
மேல்


உறும் (42)

உரிய மா நிதி துறும் இடத்து உறும் உமது இதயம் – ஆதி:9 59/1
உற்று நோக்கி உன் கண் உறும் உத்திரம் ஒழித்த – ஆதி:9 65/1
பினை உறும் கதி விதந்து உரையாடவும் பெறுமோ – ஆதி:11 16/4
பல் மாண்பு உறும் அ பதி செல் நெறி பற்றி ஏகி – ஆதி:12 13/1
முன் உறும் இருள் சிறை படுக்கும் மொய்ம்பது – ஆதி:12 27/2
வான் உறும் கடை வாயிலை நண்ணினான் – ஆதி:13 3/4
கான் பிறங்கலின் உறும் கதழ் விட பாந்தளில் – ஆதி:14 3/2
வீட்டுள் அங்கங்கு உறும் விநய பாவனை எலாம் – ஆதி:14 14/3
மல்லாடு வன்கண் நயவஞ்சம் உறும் மாய – ஆதி:14 66/1
உடையும் நெஞ்சன் உறும் துயர் – ஆதி:14 204/2
பக்கலில் உறும் ஈம படு குழியிடை ஆழ்ந்து – ஆதி:15 6/3
உள் உறும் உவகை முன் உந்த உந்தலால் – ஆதி:16 1/3
கிட்டில எனலாமோ கேடு உறும் உலகத்தே – ஆதி:19 20/3
ஈண்டு உறும் துரோகி யார் என கொதிப்புடன் – குமார:2 27/1
மன்னு தெய்வீகம் உறும் பரமார்த்த வசனத்தால் பரிசுத்தம் வழங்க – குமார:2 59/3
காசு உறும் புனல் கீதரோன் ஆற்றையும் கடந்தார் – குமார:2 76/4
தீது உறும் பவ வினை எலாம் தேய்க்கவும் ஜெகத்தை – குமார:2 82/3
இருள் உறும் கொடும் பாதலத்து எய்துவை இன்றே – குமார:2 287/4
புண்ணியருக்கு உறும் கொலையின் புணர்ப்பு உன்னி பொருமி அழு – குமார:2 338/3
மயல் உறும் பாவ தோட மருங்கு அற கெடுத்து மாந்தர் – குமார:2 442/1
மாயம் உறும் இன்ப நலம் வாழ்வு சுகம் ஆதி – நிதான:2 42/1
கடுத்து உறும் புழை விழி-தொறும் சின கனல் கஞல்வ – நிதான:2 80/2
நெஞ்சு உற அணைந்து இ நெறி நீசம் உறும் ஏழை – நிதான:4 55/3
மீது உறும் பரம ராஜ்ஜியம் விரும்பி முயல்வோர் – நிதான:4 83/1
ஆய காலை அகத்து உறும் ஆத்தும – நிதான:5 66/1
ஆவலாய் பின்தொடர்ந்து அடியார்க்கு உறும்
தேவ வாக்கின் நலம் பெறு சிந்தையின் – நிதான:5 67/2,3
ஒத்து உளம் களித்து ஓகையுற்றிட உறும் ஒரு நாள் – நிதான:6 6/3
இன்னும் எம் வழிக்கு எதிர் உறும் விக்கினம் எவை மற்று – நிதான:6 14/1
ஓடும் கணமும் நில்லாது இங்கு உறும் ஓர் சிறிய சோதனையில் – நிதான:9 94/2
இ மறை கிழவர் கண் எதிர் உறும் பொழுது எலாம் – நிதான:11 13/1
ஒத்துவந்த-மட்டு ஒள்ளியோய் முத்தி நாடு உறும் இ – ஆரணிய:2 31/2
தீது_இல் நித்திய_ஜீவ வாழ்வு உறும் என நம்பி – ஆரணிய:2 46/3
நதி இரு மருங்கு உறும் நறும் தண் பூம் பொழில் – ஆரணிய:4 18/1
சேண் உறும் கதி வழி பிடித்து ஏகினன் தெருண்டு – ஆரணிய:6 8/4
நனி திகழ்ந்து ஒளி நல்கி இடுக்கு உறும்
புனித வாயில் புகுந்து அரு நூல் வழி – ஆரணிய:9 13/1,2
மாக மா நகர் அணித்து உறும் எனா மகிழ்வு கொண்டு – ஆரணிய:9 33/3
வீரியத்தொடும் விரைந்து அவண் உறும் விரகு_இலா – ஆரணிய:9 36/1
உள் உறும் உன் விசுவாசத்து உண்மை-தான் – ஆரணிய:9 66/1
முன் உறும் உணர்ச்சியை ஒருங்கு அற முருக்க – ஆரணிய:10 11/3
படர் உறும் அனந்தரின் படுகர் வைப்பையும் – இரட்சணிய:1 1/2
கள்ளம் உறும் கடையேனும் கடைத்தேற பெரும் கருணை – தேவாரம்:4 1/1
மருள் உறும் இஸரேல் சிறை தவிர்ந்து ஏக வரம் தரும் வள்ளலே போற்றி – தேவாரம்:11 7/3
மேல்


உறும்-கொல் (1)

முன் உறும்-கொல் என்று ஓர் அவா சிந்தையுள் முதிர – ஆரணிய:4 48/3
மேல்


உறுமாறு (1)

ஞானம் உறுமாறு எவன் என்ன நாடி கவன்று உள் நைவீரேல் – நிதான:9 62/3
மேல்


உறுமி (1)

மெய் திகழ் முகத்து உமிழ்ந்து உறுமி வீம்புற – நிதான:10 11/3
மேல்


உறுமினர் (1)

ஓடினர் உறுமினர் உருட்டி பார்த்தனர் – நிதான:10 5/2
மேல்


உறுவதற்கு (1)

ஒருசிறை உற்று துன்பம் உறுவதற்கு உரியதான – குமார:2 106/3
மேல்


உறுவதாய (1)

உறுவதாய சிற்றின்ப உல்லாசமே உவப்பர் – குமார:1 85/3
மேல்


உறுவது (6)

மருளும் பூரியர்க்கு உறுவது நித்திய வறுமை – ஆதி:9 157/4
ஒருவு_அரும் கேடு உனக்கு உறுவது உண்மையால் – ஆதி:12 44/4
ஊழியூழி பாய்ந்து உறுவது ஜீவ நீர் உதகம் – ஆதி:18 15/4
ஒண் தவன் கருதி வல்லே உறுவது கருமம் என்னா – ஆதி:19 89/4
பின் உறுவது ஓர்கிலர் பெரும் தன மிடுக்கர் – குமார:3 15/1
ஊர் எது சள்வாய்க்கோட்டம் உறுவது எங்கு உம்பர் நாட்டுக்கு – நிதான:5 3/2
மேல்


உறுவது-கொல்லோ (1)

உன்ன_அரும் பாவமன்னிப்பு உறுவது-கொல்லோ என்றேன் – ஆரணிய:8 75/4
மேல்


உறுவர் (1)

மூண்டு எழு பல் கேடு உறுவர் முன்னையிலும் பின்னே – ஆரணிய:10 13/4
மேல்


உறுவனவாய் (1)

உடல் கிடத்தி உறுவனவாய் இடூஉ – நிதான:7 82/2
மேல்


உறுவார் (1)

ஊன் முயங்கிய உடல் உவந்து எடுத்து உலகு உறுவார் – ஆதி:9 11/4
மேல்


உறுவாரை (1)

அப்பால் உறுவாரை இரும் சிறை ஆக்கியாக்கி – ஆரணிய:4 102/3
மேல்


உறுவிரால் (1)

ஓகையோடு அங்கு அவரோடு உறுவிரால் – இரட்சணிய:3 47/4
மேல்


உறுவேம் (1)

ஊக்கி முன் உறின் நித்திய ஜீவ நாட்டு உறுவேம்
தீ கொடும் சுரம் அஞ்சி யாம் திகைத்து பின்னிடையில் – ஆரணிய:4 44/2,3
மேல்


உறை (6)

உறை கலந்து தீம் சுவை பால் ஒருங்கு_அற கெடல் போல் – ஆதி:8 3/1
மின் உரும் ஏற்றினை வெருவி புற்று உறை
பன்னகம் பதைத்து என பதைத்து வீழ்ந்தனன் – ஆதி:12 45/3,4
புற்று உறை அரவு என புழுங்கு மாத்திரன் – ஆதி:14 39/3
பரம் குலவு ஞானம் உறை பள்ளி அறை என்றான் – குமார:4 4/4
உறை உற புகுந்திடும் ஒளி கொள் வாள் என – நிதான:10 50/1
பம்ப வேதியன் அகத்து உறை ஆத்தும பன்னி – இரட்சணிய:1 43/2
மேல்


உறைகின்றீர் (1)

எங்கு உறைகின்றீர் நும் பேர் யா எது குறித்து செல்வீர் – ஆதி:17 2/2
மேல்


உறைத்தும் (1)

உள் உற நன் மாதிரி உறைத்தும் அடியார்-பால் – குமார:2 152/3
மேல்


உறைதரும் (1)

உறைதரும் உங்களில் ஒருவனே எனை – குமார:2 25/3
மேல்


உறைதல் (1)

கள்ளுநர் கரந்து உறைதல் கண்டுபிடிக்கின்ற – குமார:2 146/3
மேல்


உறைதலில் (1)

பேர்வுறாது அவண் உறைதலில் பிறங்குதல் இன்றி – ஆதி:9 2/3
மேல்


உறைதும் (1)

எவ்வயின் கரந்து உறைதும் என்று ஏங்கி உள் உடைந்து – நிதான:2 86/3
மேல்


உறைந்து (1)

ஒருவழி தொக்கு உறைந்து என்ன ஓங்கிய – குமார:2 86/2
மேல்


உறைந்தும் (1)

ஈண்டு ஒருவி மறுமையில் புக்கு இனிது உறைந்தும் இறை மகிமை இகம் கண்டு ஏத்த – ஆதி:9 163/2
மேல்


உறைபனி (1)

பாலடை மலை மிலை பரிசு என விரசுவ பருவரல் ஒருவு உறைபனி – ஆரணிய:5 6/4
மேல்


உறையில் (1)

இலகு வாள் உறையில் சேர்த்தி எரிந்து எழு கோபம் மாறி – குமார:2 379/2
மேல்


உறையும் (2)

விண் நிலவு புள் உறையும் தரு ஆகும் என்று நம்மான் விதந்ததாயில் – ஆதி:9 84/2
தெளித்த உரை பொருள் தெரியில் ஓடதியால் பால் உறையும் சீர்மை என்ன – ஆதி:9 85/2
மேல்


உறையுள் (10)

தண் அளி அன்பு அருள் இரக்கம் தயை ஆதிக்கு உறையுள் என்கோ தரணிக்கு ஈட்டும் – ஆதி:4 42/2
மெய் குரவன் வாழ் உறையுள் என்று உவகை பூத்து – ஆதி:14 12/2
வெம் துயர்க்கு உறையுள் ஆகி மிக கொதித்து எழும்பும் கும்பி – குமார:2 116/2
சீர் குணம்_இலான் உறையுள் சேர்ந்து திரை ஆழி – குமார:2 156/3
தத்தமது உறையுள் போய் சடைத்து இருந்தனர் – குமார:2 413/4
நன்று உன்னி விசுவாசி தன் உறையுள் நாடினனால் – குமார:4 45/4
உண்டு-கொல் இனி மற்று இங்கே உறையுள் என்று ஊசலாடும் – நிதான:3 67/3
அன்பு மயமாம் திரு_மேனி அருளுக்கு உறையுள் திரு_நயனம் – நிதான:9 96/1
குடி இலங்கு பாழ் உறையுள் ஒன்று உளது அவண் குணிக்கில் – ஆரணிய:4 41/3
சற்பனைக்கு எலாம் உறையுள் மாயாபுரி சந்தை – ஆரணிய:8 17/1
மேல்


உறையுளாய் (3)

விரியும் தீ_வினைக்கு உறையுளாய் விளங்கிய மாயாபுரியின் – நிதான:7 1/3
கோ_குமாரன் செங்கோல் முறைக்கு உறையுளாய் குலவி – இரட்சணிய:3 72/1
ஊழியாய் ஊழிக்கு உறையுளாய் எவையும் உலப்பினும் உலப்பு_இலா தரும – தேவாரம்:6 13/3
மேல்


உறையுளின் (1)

ஒக்க ஆங்கு ஒரு உறையுளின் உள்ளுற – குமார:2 466/3
மேல்


உறையுளே (1)

உறையுளே கதி வழி உண்மையே உறவு – ஆரணிய:4 6/1
மேல்


உறையுளை (2)

உதறிவிட்டு ஏகுவோம் நம் உறையுளை நாடி என்பார் – ஆதி:2 41/4
மாறி இங்கு இவன் கொடு பிலாத்து உறையுளை மருவி – குமார:2 230/3
மேல்


உறைவதற்கு (1)

தண் அளி உறைவதற்கு இயன்ற சாலையோ – குமார:1 31/3
மேல்


உறைவார் (1)

பன்_அரும் மல பாதால படுகர் புக்கு உறைவார் அன்றி – நிதான:11 44/2
மேல்


உன் (92)

நன்றுநன்று உன் நிலை நாச தேசத்து – ஆதி:3 13/1
சுரிகை ஓங்கலும் துணித்திடாய் உன் விசுவாசம் – ஆதி:8 28/3
உற்று நோக்கி உன் கண் உறும் உத்திரம் ஒழித்த – ஆதி:9 65/1
தெற்றென்று ஓர்வை ஈது அன்றி நீ பிறர் பிழை தெரிந்து உன்
குற்றம் உள்ளுற புதைத்திடல் கொடிய மா மாயம் – ஆதி:9 65/3,4
முன்னவன் இன்று இராவே முடியும் உன் வாழ்நாள் என்னில் – ஆதி:9 106/3
உன் இருநிதியம் பேதாய் யாரதாம் உரைத்தி என்றார் – ஆதி:9 106/4
நொந்து வந்து அணைந்தான் மீண்டும் நுண் மதி உடைமை நீ உன்
சிந்தனை திருகல் நன்றோ சேர்ந்து உடன் களித்தி என்றான் – ஆதி:9 121/3,4
உன்னாது உன் உரைத்-தலை ஓடி விழுந்து – ஆதி:9 137/3
மைந்த கேட்டி உன் நற்பயன் வையகத்து அடைந்தாய் – ஆதி:9 148/1
கிட்டி உன் கரம் கொடு கிளர் கபாடத்தை – ஆதி:9 172/2
நன்று நன்று உன் உரை நாச தேசத்தில் – ஆதி:10 9/2
தாழ்_இலேன் உன் கெடு மதியை சார்ந்து நின்று – ஆதி:10 17/3
உன் வழி சேறியேல் சேறி ஒள்ளிய – ஆதி:10 25/3
எனையது உன் நிலை இறங்கிடு துறை இ நீத்து என்றால் – ஆதி:11 16/3
அந்தோ கெடுவாய் உன் அகத்துள் முளைத்து வீங்கும் – ஆதி:12 10/1
உன் போல் மருளுற்று உழன்றார் பலர் உய்யும் வண்ணம் – ஆதி:12 14/1
சமித்து எனை தாங்கு உன் கையடை – ஆதி:12 39/3
குன்றிடாது உன் உளத்து இது கொள்க எனா – ஆதி:12 84/4
சங்கை_அற உன் நிலை-தனை புகறி என்றான் – ஆதி:13 24/4
இத்தகைய காட்சியை உன் எண்ணிடை இருத்தி – ஆதி:14 70/1
மன்னிய குரவ எற்கு உன் பணி எது வழுத்துக என்றான் – ஆதி:14 124/4
சென்று கூடலை இது என் உன் மதி செப்புதி எனா – ஆதி:14 196/4
வல்லாய் நீ ஓர் வரம்பு வைத்தாய் உன் வல்லமையை – ஆதி:15 9/3
தெருட்டுவாய் அடியரை உன் திறம் செப்பற்பாலதோ – ஆதி:15 10/4
ஒப்பு_அரிய திரியேகத்து ஒருவா உன் உள் அன்பின் – ஆதி:15 12/3
சாதியால் எந்தாய் உன் தண் அளியின் தகையேனும் – ஆதி:15 13/2
வெம் மாய வினை தொலைத்து உன் வீட்டு உலகம் கூட்டுகவே – ஆதி:15 19/4
மூவரில் ஒருவராம் முதல்வன் முந்தி உன்
ஜீவனுக்கு அழிவுசெய் தீய வெவ்_வினை – ஆதி:15 22/1,2
உன் நெறிக்கு உறுதுணையாம் இது ஓர்ந்து நீ – ஆதி:15 25/2
யாவரே தெரிப்பர் உன் இதயம் தேர்ந்ததால் – ஆதி:19 49/2
உலம் கொள் தோளினாய் உன் உளத்து உள்ளது உன் உரையாம் – குமார:1 50/1
உலம் கொள் தோளினாய் உன் உளத்து உள்ளது உன் உரையாம் – குமார:1 50/1
தொக்கு அளைந்த உன் கிளைஞரை துறந்து வான் வழியில் – குமார:1 58/2
என்ற மாத்திரத்து ஐய உன் இயல் சுபாவேச்சை – குமார:1 67/1
உன் விசுவாசம் நன்று உரக்க வேண்டினேன் – குமார:2 43/4
உரப்படும் பின்னர் நீ உன் சகோதரர் – குமார:2 44/1
விற்ற காசு எனும் வெம் தழல் உன் மடி மேவ – குமார:2 293/2
அன்னாய் இவன் உன் மகன் மற்று உனக்கு அன்னை நண்ப – குமார:2 356/3
ஆதி மாதர் உன் ஆவியில் பிரிகலம் யாம் என்று – குமார:4 85/2
நன்று நன்று உன் நிலை நாச தேசமும் – நிதான:2 21/1
தீமையில் திருந்தும் உன் தேச வாழ்க்கையின் – நிதான:2 25/1
நடு மதி படைத்தவர் உன் நச்சு மதி கொள்ளார் – நிதான:2 43/2
உன் முக ஞானி விடுத்த சின குறி ஊடு ஆடி – நிதான:2 76/3
இன்று உன் துணை வாய்த்தது எனக்கு எளிதோ – நிதான:4 6/4
அன்றே விழைவுற்று உன் அரும் துணையை – நிதான:4 7/2
அருளே உன் அரும் துணை ஆக்கியதால் – நிதான:4 8/2
ஏம நூல் நெறி இகந்து எனது மஞ்சம் உன்
சேம வைப்பா கொளின் செல்வர் நின்னில் யார் – நிதான:4 17/3,4
கருகிய சிந்தையான் கனன்று உன் ஆர்_உயிர் – நிதான:4 38/2
பன்னுக உன் சரிதம் என்று பணிவில் பகர்தலும் – நிதான:4 90/2
ஒவ்வும் ஒவ்வாது என்று ஊகித்து உன் கருத்து உரைத்தி என்னா – நிதான:5 19/4
கசப்பு ஆயிற்று எந்தாய் உன் கட்டுரையின் வன்மையினால் – நிதான:5 42/4
உத்தமர்க்கும் ஒவ்வாது உன் உரை திறம் – நிதான:5 61/4
வள்ளல் ஆர் அருள் சத்தி உன் வாயிலோ – நிதான:5 76/3
ஒப்புமோ சிறியாய் உன் உரை திறம் – நிதான:5 81/4
நன்று நன்று உன் வினா திறம் நான் அதற்கு – நிதான:5 87/1
உன் திறத்து உறு காரணம் ஓது என்றான் – நிதான:5 87/4
நன்றுநன்று உன் கடைப்பிடி நம்பி யாம் – நிதான:8 8/2
உன் அகத்து மல்லாடியது ஓர்கிலை ஒன்றாம் – ஆரணிய:1 17/3
எள்ளுவாய்_அலை ஈது உன் இரக்ஷணை நல் நாள் – ஆரணிய:1 20/4
நும் குலத்தவர் யார் எங்கு சேறி உன் நோக்கு என் – ஆரணிய:2 26/3
நன்று அறிந்தனன் உன் நிலை யாவையும் நயந்து ஈண்டு – ஆரணிய:2 32/3
கண்டக உனக்கு உன் தந்தை கள்ள யூதாசுக்கு உற்ற – ஆரணிய:3 13/2
கண்ணினுக்கு என் கருவிழி ஆதி உன்
நிண்ணய சொலின் நீர்மை நினைந்திடாது – ஆரணிய:4 80/1,2
என்று கூற எந்தாய் உன் பிழை என – ஆரணிய:4 81/1
விண் தலம் புகு-காறும் என் காப்பது உன் வேலை – ஆரணிய:8 15/3
உன் உளத்து எழுந்த பாவ உணர்ச்சியும் உள்ள_சான்றும் – ஆரணிய:8 37/1
உளம் மலி அன்பு மேலிட்டு உன் தொழும்பு உவக்கும் ஆசை – ஆரணிய:8 66/3
கரிசு அறுத்தது உன் கண் கண்ட சாக்ஷியே – ஆரணிய:8 82/4
உன் இட்டம் உரை என்றனன் ஒள்ளியோன் – ஆரணிய:9 27/4
ஆரியன் சுகம் வினாய் அண்டர் நாயகனொடு உன்
காரிய திறம் எவன் கழறுக என்று உரைசெய்தான் – ஆரணிய:9 36/3,4
உள் உறும் உன் விசுவாசத்து உண்மை-தான் – ஆரணிய:9 66/1
வெள் என வெளுத்தது உன் உரையின் மேயது உன் – ஆரணிய:9 66/2
வெள் என வெளுத்தது உன் உரையின் மேயது உன்
பிள்ளைமை இடையில் வந்து உதித்த பேதைமை – ஆரணிய:9 66/2,3
பாசம் ஆர் கிரியையில் பழுத்த உன் விசுவாச – ஆரணிய:9 69/1
துப்புரவு உளை என துணிந்து உன் நீதியாம் – ஆரணிய:9 71/2
ஆரியன் கேட்டு அறிவீனன் உன் பெயர் – ஆரணிய:9 76/1
பேர்_இயல் பொருள் அணுப்பிசகுறாமல் உன்
பூரிய வாய் மொழி புலப்படுத்துமால் – ஆரணிய:9 76/2,3
ஆசையோடே விரைந்து அடுப்பையாயில் உன்
பாச வெவ்_வினைகள் வேர் பறியும் காண்டியால் – ஆரணிய:9 94/3,4
உன் மதியீனத்தை ஒருவி ஒல்லையே – ஆரணிய:9 96/3
மா தகைய ரக்ஷகரை நாடி வழிபட்டு உன்
ஆத்தும இரக்ஷை பெறுக என்று அறிவுறுத்தும் – ஆரணிய:9 109/2,3
ஈது காலத்து உன் ஆன்ம இரக்ஷகர் – இரட்சணிய:1 72/1
காதலித்து உன் பலன்களும் கைக்கொடு இங்கு – இரட்சணிய:1 72/2
படைக்க நின்று அழல் படுகர் உய்க்கும் என் பாவம் அஞ்சி உன் பாதத்தே – தேவாரம்:2 3/3
தஞ்சம் உன் இரு கஞ்ச நாள்_மலர் சரண் அலால் புக அரண் இலேன் – தேவாரம்:2 4/3
செத்தேன் உன் அருளால் பிழைத்தேன் மறுஜென்மமதாய் – தேவாரம்:5 3/2
என் நேர் பாவியர்-தான் உலகத்து இலை என்னினும் உன்
பொன் நேரும் கழற்கே புகலாக வந்து அடைந்தேன் – தேவாரம்:5 9/1,2
உனாது என உனக்கே கையளித்து எளியேன் உன் அருள் பற்றையே உவந்து – தேவாரம்:6 6/2
கீழியான் பிழைத்த பிழை எலாம் பொறுத்து உன் கிருபை தந்து அருள் என கெஞ்சி – தேவாரம்:6 13/2
மைப்படு கங்குலை கடந்து உன் வண்மையால் – தேவாரம்:7 9/1
நின் அடிக்கு அன்புசெய்யா நீசனேன் ஈசனே உன்
பொன் அடிக்கு அன்புசெய்யும் புண்ணியர் குழாத்துள் புக்கு – தேவாரம்:9 1/1,2
ஒன்றிய மனத்தோடு எந்தாய் உன் அருள் துணையை நாடி – தேவாரம்:9 5/3
மருவார் தரு குருசில் திகழ் வதனாம்புஜமும் உன்
திரு_நாம மந்திரமும் அகம் திகழ கடைக்கணியே – தேவாரம்:10 12/3,4
மேல்


உன்-பால் (3)

உன்-பால் அடையும் கணிப்பு இல்லன உண்மை ஓர்தி – ஆதி:12 8/4
இன்னலும் நினை ஈடேற்ற எம்பிரான் குறிக்கொண்டு உன்-பால்
பன்_அரும் கிருபை உய்த்த பரிசு என மனத்துள் கோடி – ஆரணிய:8 37/3,4
உன்-பால் சரண் புகுந்தேன் எனை ஒறுக்காய் அகத்து ஒளி தந்து – தேவாரம்:10 4/3
மேல்


உன்மத்த (1)

சித்த சஞ்சலம் அடைந்து இடர்ப்படாது எதிர் செறுத்து உன்மத்த
சிந்தனை வரைந்து உடன் வருதியேல் வருக – ஆரணிய:2 36/2,3
மேல்


உன்மத்தரே (1)

இத்திறம் முன்குறிப்பு இயைந்திடாத உன்மத்தரே
கருவியாய் வாய்ந்திருந்தனர் – குமார:2 259/1,2
மேல்


உன்றன் (2)

புந்தி அற்று அளவு_இல் பாவம் புரிந்தனன் இனி யான் உன்றன்
மைந்தன் என்று உரைக்கத்-தானும் அபாத்திரன் மதி ஒன்று இல்லேன் – ஆதி:9 117/3,4
அழிந்திட சிதைத்த உன்றன் ஆண்மையே ஆண்மை ஆமால் – நிதான:4 93/4
மேல்


உன்ன (17)

உன்ன_அரு நரக பாதலத்தில் உய்க்குமால் – ஆதி:9 173/4
உன்ன_அரும் பைத்தியம் உனக்கும் நேர்ந்ததோ – ஆதி:10 23/2
என்னை உன்ன எம்மாத்திரம் எம்பிரான் உளத்தில் – ஆதி:11 36/2
உன்ன_அரும் சுமையோடும் ஓர் ஓசனை – ஆதி:12 77/1
உன்ன_அரும் திகில்பிடித்தது உடன் உண்மை உரவோய் – ஆதி:14 191/4
உன்ன_அரும் பரமானந்த உததி புக்கு ஒடுங்கும் நீர் சொல் – ஆதி:17 20/3
உன்ன ஓர் பிடி_கொம்பும் உளது என அறிகில்லேன் – ஆதி:19 16/3
உன்ன_அரும் கதி புகுத்து உண்மை நூல் வழி – ஆதி:19 48/1
உன்ன_அரும் கிறிஸ்துவோ என்று உசாவினன் கபடமாக – குமார:2 176/4
உன்ன_அரும் பாவம் உண்டு என்ன ஓதினார் – குமார:2 250/4
உன்ன தேசன் ஒரு திருவோலக்க – நிதான:8 12/2
உன்ன மனம் அஞ்சும் உரையும் குழறும் உண்மை – நிதான:11 33/4
உன்ன வேறு இலன் உன்னத கிருபை மேல் உய்த்த – ஆரணிய:2 15/1
உன்ன_அரும் கடும் துயர் உழந்தனர் எனின் உலக – ஆரணிய:4 40/3
உன்ன_அரும் பாவமன்னிப்பு உறுவது-கொல்லோ என்றேன் – ஆரணிய:8 75/4
உன்ன_அரும் பயித்தியோன்மத்தன் என்று ஒரு – ஆரணிய:9 43/2
உன்ன_அரும் பரமாகாயத்து உச்சி வீற்றிருந்தாய் போற்றி – தேவாரம்:11 13/2
மேல்


உன்ன_அரு (1)

உன்ன_அரு நரக பாதலத்தில் உய்க்குமால் – ஆதி:9 173/4
மேல்


உன்ன_அரும் (11)

உன்ன_அரும் பைத்தியம் உனக்கும் நேர்ந்ததோ – ஆதி:10 23/2
உன்ன_அரும் சுமையோடும் ஓர் ஓசனை – ஆதி:12 77/1
உன்ன_அரும் திகில்பிடித்தது உடன் உண்மை உரவோய் – ஆதி:14 191/4
உன்ன_அரும் பரமானந்த உததி புக்கு ஒடுங்கும் நீர் சொல் – ஆதி:17 20/3
உன்ன_அரும் கதி புகுத்து உண்மை நூல் வழி – ஆதி:19 48/1
உன்ன_அரும் கிறிஸ்துவோ என்று உசாவினன் கபடமாக – குமார:2 176/4
உன்ன_அரும் பாவம் உண்டு என்ன ஓதினார் – குமார:2 250/4
உன்ன_அரும் கடும் துயர் உழந்தனர் எனின் உலக – ஆரணிய:4 40/3
உன்ன_அரும் பாவமன்னிப்பு உறுவது-கொல்லோ என்றேன் – ஆரணிய:8 75/4
உன்ன_அரும் பயித்தியோன்மத்தன் என்று ஒரு – ஆரணிய:9 43/2
உன்ன_அரும் பரமாகாயத்து உச்சி வீற்றிருந்தாய் போற்றி – தேவாரம்:11 13/2
மேல்


உன்னத (38)

உன்னத பரலோகத்தில் ஒருதனி செங்கோல் ஓச்சி – ஆதி:4 1/1
உத்தம மங்கள ஸ்தானம் உன்னத மண்டலம் பரமாகாயத்து உச்சி – ஆதி:4 32/3
உன்னத அரசன் சொற்ற உத்தரம் சிரம் மேல் கொண்டு – ஆதி:6 6/1
பழிபடாது உமக்கு அருளுவர் உன்னத பரமன் – ஆதி:9 64/4
உளம் பட பகுத்து ஓதிய உன்னத
விளம்பரத்தை வெறுத்தவன் வெண் மணல் – ஆதி:9 77/1,2
தெருளும் செல்வரே உன்னத நித்திய செல்வர் – ஆதி:9 157/2
ஒக்கல் எலாம் மற்று இவரே உன்னத நாட்டு இளவரசன் ஒருங்கு பேயின் – ஆதி:9 164/1
உன்னத அருள் துணையில் உற்ற நலம் என்றான் – ஆதி:13 32/4
பெற்றிமையும் கண்டு உன்னத இன்பம் பெற நாடும் – ஆதி:16 21/3
ஒழியும் அங்கு அவை யாண்டு உறின் உன்னத
அழிவு_இல் பேர்_இன்ப ஜீவன் அடுக்குமால் – ஆதி:19 57/3,4
ஒன்று வேண்டுவல் உன்னத கோமகன் – குமார:1 102/1
நெட்டுயிர்ப்பு விசை மூட்டி உன்னத நிலத்து உலாவு பரிசுத்தரும் – குமார:2 66/1
உன்னத நியமமாய் உமக்கு இராவிடில் – குமார:2 250/1
உன்னத மெய்ஞ்ஞானம் உவந்து குடிகொண்ட திரு – குமார:2 329/1
உன்னத தேவ_மைந்தன் உயிர்த்தெழுந்து அருளி போந்தார் – குமார:2 433/4
ஒரு மடந்தை நம் உன்னத ஜீவனை – குமார:2 462/2
உய்ய வந்து இங்கு உயிர்த்தெழுந்து உன்னத
தெய்விகம் திகழ் மேனியை தேர்கிலார் – குமார:2 469/2,3
உத்தமிகள் உன்னத மகீபதியை உள்ளி – குமார:3 20/3
உன்னத பதவி புக்கு ஒடுங்கும் ஈட்டது – நிதான:1 12/4
உன்னத புனிதமாம் ஒள் நெருப்பினை – நிதான:2 31/1
உலகர் மேன்மை என உன்னுவதை உன்னத நிலத்து – நிதான:4 77/1
உள்ளம் தேரும் நம் உன்னத தெய்வமும் – நிதான:5 76/1
பரவி ஜெபித்து உன்னத பரமபத நாடு அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 73/4
உன்னத பதத்து எம்மோடும் ஒருங்கு பேர்_இன்பம் துய்த்து – நிதான:11 44/3
உள்ளின் ஆய உணர்ச்சி மற்று உன்னத ராஜன் – ஆரணிய:1 20/1
உன்ன வேறு இலன் உன்னத கிருபை மேல் உய்த்த – ஆரணிய:2 15/1
உத்தமர் இருவரும் சென்று உன்னத ராஜ வீதி – ஆரணிய:3 16/1
உன்னத பதவியோ மற்று உலகமோ உம்பர் மேய – ஆரணிய:5 42/1
ஒன்றிய நண்பீர் உன்னத வானத்து உயர் ஓங்கல் – ஆரணிய:7 7/2
ஒன்றும் மெய் அடியர் அன்றோ உன்னத பதம் பெற்று உய்வார் – ஆரணிய:8 47/4
உன்னத பரம ராஜன் ஒரு திருவோலக்கத்து – ஆரணிய:8 56/1
நன்னர் நெஞ்சு உன்னத நாயகன்-தனை – ஆரணிய:9 54/2
பாவ பயம் உன்னத பயம் பகர் இரண்டில் – ஆரணிய:9 108/1
உம்பர் மேய சீயோன் மலை உன்னத கீதம் – இரட்சணிய:1 43/1
தெருள் உறுத்தி நின்று உன்னத பதவியில் சேர்க்கும் – இரட்சணிய:2 51/4
உன்னத திரியேகர் ஒரு திரு – இரட்சணிய:3 33/1
உம்பர்-நின்று தம் சுதனை தந்து உன்னத அன்பால் – இரட்சணிய:3 82/2
உன்னத பரமாகாயத்து உச்சியில் திகழ்த்தி காட்டும் – இரட்சணிய:3 96/3
மேல்


உன்னதத்து (9)

உன்னதத்து இமைப்பன உலப்பு_இல் கோடியே – ஆதி:4 44/4
ஊர்த்தலோகத்தில் புகுத்தினர் உன்னதத்து அரசன் – ஆதி:8 29/4
ஒறுத்திடற்கு அதிகாரியாம் உன்னதத்து அரசன் – ஆதி:9 58/4
ஓம்படையாக காத்த உன்னதத்து ஒருவர் பாற்றே – ஆதி:19 117/4
உன்னதத்து அருள் ஒன்று இன்றேல் உறு நலம் யாதும் இன்றாம் – நிதான:5 16/1
உன்னதத்து அநாதி-தொட்டு ஒழுக்கம் மேவியது – ஆரணிய:4 7/1
ஒன்றி வாழ்குவன் உன்னதத்து ஊழியோடு ஊழி – ஆரணிய:6 23/4
உன்னதத்து அரசனே உவந்து நம் அகத்து – ஆரணிய:9 92/3
உன்னதத்து உய்த்திடும் ஒருங்கு காத்திடும் – தேவாரம்:3 6/3
மேல்


உன்னதத்தை (2)

உள்ளு உவந்து ஏத்தி போற்றி ஜெபிப்பர் உன்னதத்தை நோக்கி – நிதான:10 55/4
இனைய சீலராக உன்னதத்தை நாடி ஏகும் அ – இரட்சணிய:3 27/1
மேல்


உன்னதநகர் (1)

திரும்பி உன்னதநகர் சேர யாத்திரை – குமார:1 16/2
மேல்


உன்னதம் (3)

சுத்த நினைவு எனும் நறும் பூம் துணர் மலிந்து உன்னதம் தோயும் – நிதான:5 34/3
உற வரும் நாசத்து உற்றார் உன்னதம் நோக்கி செல்லும் – ஆரணிய:3 9/2
பூ சமாதி உற்று உயிர்த்தெழுந்து உன்னதம் புக்கோன் – ஆரணிய:6 20/2
மேல்


உன்னதர் (2)

உலகம் யாவும் புரந்து அருள் உன்னதர்
அலகு_இல் ஜோதி அருள்_கடல் ஆரணத்து – ஆதி:1 1/1,2
உலக ரக்ஷணியம் உண்டாக உன்னதர்
இலகு கை கருவியாய் இருந்து இயற்றியோன் – குமார:2 258/1,2
மேல்


உன்னதாதிபன் (3)

உன்னதாதிபன் ஒரு சுதன் உவரி நீர் உலக – ஆதி:9 14/1
உன்னதாதிபன் நெறிக்கு ஒருவியோர் உறவும் மற்று – நிதான:11 15/3
உன்னதாதிபன் ஒரு சுதன் உலவிய மேனாள் – ஆரணிய:4 40/1
மேல்


உன்னதாதிபனே (1)

உரை நிலை கடந்து நின்று உன்னதாதிபனே மேலை – ஆரணிய:5 32/1
மேல்


உன்னதானந்த (1)

உன்னதானந்த ஓங்கல் அரசன் முன் – நிதான:7 91/1
மேல்


உன்னதானந்தம் (1)

உன்னதானந்தம் என்று உரைப்பது அன்றி மற்று – இரட்சணிய:3 69/1
மேல்


உன்னது (1)

உன்னது தலைசாய்த்து இன்னே உறங்குதி புலரி தோன்றும் – ஆதி:2 12/3
மேல்


உன்னதேசன் (1)

உன்னதேசன் உயிர்த்தெழுந்தார் என – குமார:2 451/1
மேல்


உன்னதேசனை (1)

உன்னதேசனை காண்டல் என்று உன்னு-மின் – குமார:2 19/4
மேல்


உன்னலிர் (1)

பாசம் என உன்னலிர் பிணித்தமை பகைத்த – குமார:2 162/1
மேல்


உன்னலீர்-கொலாம் (1)

உன்னலீர்-கொலாம் பத்தி வேட பலத்து உரிமை – ஆரணிய:2 65/4
மேல்


உன்னா (3)

மேவர இனிது ஓதி விரைகுவல் என உன்னா – ஆதி:15 2/4
உலப்பு_இலா ஆதி மூலத்து ஒரு பரம்பொருள் என்று உன்னா
புலைப்படு மனத்தரேனும் புரை_இலா ஒருவன் பற்றி – குமார:2 187/1,2
உன்னா முன்னம் உள்ள எலாம் கரவு_இன்று உதவி உபசரிக்கும் – ஆரணிய:5 96/3
மேல்


உன்னாது (1)

உன்னாது உன் உரைத்-தலை ஓடி விழுந்து – ஆதி:9 137/3
மேல்


உன்னால் (1)

அம்ம கெடுவாய் முடிவதாம்-கொல் இஃது உன்னால்
மும்மை உலகுக்கு எனினும் மொய்ம்பு_இலது காண்டி – நிதான:2 50/3,4
மேல்


உன்னி (27)

என்ன உன்னி தன் இனத்தருக்கு எழுது பாசுரமா – ஆதி:1 10/3
உகைத்து என் செய்வல் என்று உஞற்றிய பெரும் பிழை உன்னி
மிகைத்த சிந்தையான் வேதியன் வெருண்டு உளம் மெலிந்தான் – ஆதி:11 15/3,4
வீங்கு காதலோடு உன்னி வேதியன் இவை விளம்பும் – ஆதி:11 34/4
நின்று உன்னி விசாரி திகைத்தனன் நெஞ்சம் வேறாய் – ஆதி:12 17/4
உன்னி நனி ஓலமிட உள் உருகி உள்ளா – ஆதி:13 19/3
மன்னும் நலத்தை உன்னி வழுத்தி வழி போனான் – ஆதி:16 26/4
பிடிக்குவன் உரத்து உன்னி பெயர்குவன் இனவாக – ஆதி:19 28/2
என்ன உன்னி இலங்கு அருள் சாஸனம்-தன்னை – ஆதி:19 60/1
உங்களுக்காய் மரணத்துக்கு ஒப்புவிக்கும் எனது உடல் ஈது என்னை உன்னி
தங்கிடும் நீர் இந்த வகை இயற்றி என கருணையொடு சாற்றி பின்னும் – குமார:2 48/3,4
நினைவினில் உன்னி அ நிலையில் நிற்பவர் – குமார:2 96/2
ஒருவர் உரையாடிலர் மற்று ஒன்றும் விளைவு உன்னி
திரு_அடி வருந்த இடரோடு நெறி சென்றார் – குமார:2 153/3,4
புண்ணியருக்கு உறும் கொலையின் புணர்ப்பு உன்னி பொருமி அழு – குமார:2 338/3
நன்று உன்னி விசுவாசி தன் உறையுள் நாடினனால் – குமார:4 45/4
உண்டு எனக்கு என்று நீங்கா ஒரு துணை என்ன உன்னி
தெண்டனிட்டு இறைஞ்சி நிற்பன் தேறுவன் தெளிவு தோன்ற – நிதான:3 37/3,4
நன்று உன்னி வழுத்தலும் நன்று இது எனா – நிதான:4 6/2
நின்று உன்னி நிதானனும் நெஞ்சம் மகிழ்ந்து – நிதான:4 6/3
தூய விதியை நல் நெறியின் துணிபு என்று உன்னி பெற்றோர்க்கு – நிதான:9 13/3
உரைசெய் அரிய அன்பு நிலை உன்னி வாரும் ஜெகத்தீரே – நிதான:9 57/4
உழுவல் அன்பொடும் உளம் கனிந்து அருள் திறம் உன்னி
தொழுவன் பல் முறை தோத்திரம் புரிந்து மன்றாடி – ஆரணிய:2 5/2,3
காதகன் அமையும் இந்த கிடங்கரில் கவிழ்க்க உன்னி
ஆதரித்து அழைக்கின்றானால் அணு எல்லை கடத்தும் ஆயின் – ஆரணிய:3 11/2,3
உன்னி நின்று அங்கு உரத்து விளித்தனர் – ஆரணிய:4 66/4
மாக தலத்து பாதை பிரிந்த மரபு உன்னி
போகுவது எங்ஙன் மேல் இனி என்னா புகல் முட்டி – ஆரணிய:7 2/2,3
பாவி என்று உளம் கவன்றனன் முடிவு உன்னி பயம் கொண்டு – ஆரணிய:8 21/1
அற்புத செயல் உன்னி அழுங்குவாள் – இரட்சணிய:1 64/4
அன்பின் வல்லபத்தை உன்னி ஆனந்தம் கொண்டாடுவார் – இரட்சணிய:3 19/4
புன் நர கீடங்களை ஓர் பொருளாய் உன்னி புகல்_அரிய பெரும் பாவ பொறை சுமந்து – தேவாரம்:8 4/2
அழுகிலேன் மனம் கசந்திட்டு அளியனேன் பிழையை உன்னி
விழுகிலேன் நின் பாதாரவிந்தமே கதி என்று ஏத்தி – தேவாரம்:9 11/1,2
மேல்


உன்னிய (1)

உன்னிய உருவெடுத்து உழலும் கூற்று அனான் – நிதான:2 8/4
மேல்


உன்னியுன்னி (1)

உன்னியுன்னி தன் உள்ளம் உருகுவாள் – இரட்சணிய:1 55/4
மேல்


உன்னியே (1)

குப்புறாது இரு சுவர் குயிற்ற உன்னியே – ஆதி:9 36/4
மேல்


உன்னில் (1)

தேண்டுதி மெய் அன்போடு திகழ் விசுவாசம் உன்னில்
காண்தக கவினிற்று என்னில் கருணை ஆற்று ஒழுக்கு ஈது ஒன்றோ – ஆரணிய:8 49/2,3
மேல்


உன்னிலே (2)

உன்னிலே தாழ்க்குமேனும் உவந்து காத்திருத்தி ஆயின் – ஆரணிய:8 70/2
இ திறம் அறிகிலை எம்பி உன்னிலே
உத்தம இருதயம் உண்டு என்று உள்ளுதி – ஆரணிய:9 58/1,2
மேல்


உன்னினன் (2)

உன்னினன் மறையோன் உள்ளத்து உருவெளி உற்றது அன்றே – நிதான:3 61/4
போக உன்னினன் திரு_அருள் கூட்டிய புதுமை – ஆரணிய:2 12/3
மேல்


உன்னீர் (1)

பொன்று உடல் இங்கு ஓர் புற்புதம் என்னும் பொருள் உன்னீர்
தின்று கொழுத்து தீ சிறை வேட்டு திரிகின்றீர் – ஆதி:16 11/2,3
மேல்


உன்னு (1)

உன்னு_அரும் குணத்து உதவிசெய்திடும் – ஆதி:4 24/3
மேல்


உன்னு-மின் (1)

உன்னதேசனை காண்டல் என்று உன்னு-மின் – குமார:2 19/4
மேல்


உன்னு_அரும் (1)

உன்னு_அரும் குணத்து உதவிசெய்திடும் – ஆதி:4 24/3
மேல்


உன்னுடன் (1)

தஞ்சம் யான் உனக்கு உன்னுடன் இருப்பதும் சரதம் – இரட்சணிய:2 45/4
மேல்


உன்னுதி (1)

உற்ற ஓர் துணை காசு என உன்னுதி போலாம் – குமார:2 293/4
மேல்


உன்னுதும் (1)

உன்னுதும் கருத்து என் என ஓதினாள் – குமார:1 100/4
மேல்


உன்னுவதும் (1)

சுருதி நூலை உய்த்து உணர்வதும் துகிலை உன்னுவதும்
வரு திறத்த மா மகிமையை மதிப்பதும் சுபாவம் – குமார:1 70/2,3
மேல்


உன்னுவதை (1)

உலகர் மேன்மை என உன்னுவதை உன்னத நிலத்து – நிதான:4 77/1
மேல்


உன்னுவாம் (2)

தண்டகாரணியத்தின் தன்மை உன்னுவாம் – குமார:2 85/4
பன்_அரும் நம்மான் சிலுவை பாடுகளை உன்னுவாம் – குமார:2 304/4
மேல்


உன்னுவாள் (3)

ஒன்றி ஈசன் அருள் துணை உன்னுவாள் – குமார:1 112/4
கண் கலுழ்ந்த கருணையை உன்னுவாள் – இரட்சணிய:1 63/4
உச்சித தனி நேசத்தை உன்னுவாள் – இரட்சணிய:1 66/4
மேல்


உன்னுவான் (3)

கருமம் அன்றால் என கருத்துள் உன்னுவான் – ஆதி:19 55/4
செவ்விதின் நோக்கினன் திகைத்து உள் உன்னுவான் – குமார:1 30/4
ஆவனோ இவன் என்று அகத்து உன்னுவான் ஆனான் – ஆரணிய:2 13/4
மேல்


உன்னுறு (1)

உன்னுறு விதம் சிறிது உரைப்பல் கேள் எனா – ஆரணிய:9 54/3
மேல்


உன்னை (21)

உன்னை போல் பித்தன் இந்த உலகத்தில் இல்லை என்பார் – ஆதி:2 40/2
கேட்டுளான் ஆக உன்னை கெடுத்தது என் மதி கொண்டு என்றான் – ஆதி:14 119/4
எ திற எண்ணம் மற்று உன்னை இ வழி – குமார:1 40/3
அளவில் உன்னை அதட்டினன் ஆவது கொள்ளாய் – குமார:2 286/2
அருள் ஒளி திகழ்த்தி என்னை ஆதரித்தது மற்று உன்னை
தெருள் ஒளி திகழ்த்தி காத்த செவ்வியும் துவிதமாய – நிதான:4 95/2,3
முன் முகம் அறியேன் உன்னை ஆயினும் முனிவு ஒன்று இல்லா – நிதான:5 5/1
மாரண தொடரின் நீங்கா வாக்கு வல்லவன் என்று உன்னை
பூரணமாக தேர்ந்தேன் புரைபடு புன்மை சொல்லால் – நிதான:5 88/3,4
நானும் நீயும் வேறு இலை என நட்டனன் உன்னை
வானும் வையமும் சான்று என உரைத்தனன் மதுர – ஆரணிய:2 21/2,3
உன்னை நன்கு அறிய நீ என் உளத்து அறிவுறுத்துக எந்தாய் – ஆரணிய:8 61/4
ஒன்றி உன்னை உலகம் மகோத்தமன் – ஆரணிய:9 12/3
கொதி அழற்கிடை நடப்பினும் கொளுத்திடாது உன்னை
அதிபன் ஆகிய ஆண்டகை தெய்வமும் நினக்கு – இரட்சணிய:2 46/2,3
அத்தா உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 1/4
அம்மான் உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 2/4
அத்தா உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 3/4
அப்பா உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 4/4
ஐயா உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 5/4
ஆன்றோய் உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 6/4
அரசே உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 7/4
ஆயே உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 8/4
அன்னே உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 9/4
ஆண்டாய் உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 10/4
மேல்


உன்னொடும் (1)

ஒன்றி வந்தவோ உன்னொடும் உரை என உரைப்பான் – குமார:1 64/4
மேல்


உன்னோடும் (1)

வெவ் இடர் உழத்தல் இன்றி வேறு அதர் பிடித்து உன்னோடும்
ஒவ்வ வந்து உற்றேம் என்னா உள்ளுளே புழுங்குகின்றாய் – ஆதி:17 11/1,2
மேல்


உன (4)

அலகாய் உன வஞ்சம் அறிந்திலனே – ஆதி:9 139/4
மா தலம் அடுக்கின் உன வன் சுமடு வல்லே – ஆதி:13 54/3
கேட்டி உன நாட்டிடை கெழீஇய பலவீன – நிதான:2 48/1
எண்ண எம்மாத்திரம் ஏழை யான் உன
புண்ணிய விழி துணை பொருந்துறாது எனை – தேவாரம்:7 4/1,2
மேல்


உனக்காம் (1)

நன்று உனக்காம் பெரு நமர்க்கு நல்லையால் – ஆதி:10 6/4
மேல்


உனக்காய் (1)

பூவலயத்திடை உனக்காய் பொன்றும் ஒரு சான்றாக – ஆதி:15 20/3
மேல்


உனக்கு (34)

பெருகும் இ துயர் உனக்கு உற்ற பெற்றி என் – ஆதி:3 4/3
மெய்யதாகிய சுகிர்தம் உண்டு உனக்கு என விண்டான் – ஆதி:9 147/4
தட்டுதி உனக்கு அறி தக்க யாவையும் – ஆதி:9 172/3
என்ன துன்_மதி உனக்கு இயைந்தது ஈங்கு இவன் – ஆதி:10 23/1
உரவு நீள் நிலத்து உண்டு-கொல் யான் உனக்கு உதவ – ஆதி:11 35/4
ஒருவு_அரும் கேடு உனக்கு உறுவது உண்மையால் – ஆதி:12 44/4
ஒல்லுமோ பவ சுமை உனக்கு ஒழிக்கவே – ஆதி:12 59/4
மா தகைய வேந்தன் அருள் மல்கிடும் உனக்கு என்று – ஆதி:13 27/3
ஆவியின் துணை உனக்கு
எத்திறத்தினும் இயையுமால் – ஆதி:14 207/2,3
உற்று அறி அஃது உனக்கு உறுதியாம் என – குமார:1 19/3
ஐயம் இன்று அறவோய் உனக்கு ஆத்தும வாழ்வு – குமார:1 78/1
ஆசி மல்குக அனவரதமும் உனக்கு என்னா – குமார:1 98/2
தொண்டு உனக்கு ஆகுமாறு துணிந்து சில் உபதேசங்கள் – குமார:2 164/2
வேதியர் பலர் உனக்கு விரோதமாய் உரைத்த சான்றும் – குமார:2 175/1
உளவறிந்து உனக்கு உற்றுழி உண்மை உரைக்கும் – குமார:2 286/3
அன்னாய் இவன் உன் மகன் மற்று உனக்கு அன்னை நண்ப – குமார:2 356/3
வாழும் நன்_மதி உனக்கு இல்லை வாழ்வொடு – நிதான:2 29/1
பெருமிதன் உனக்கு உறவர் ஆயவர் பிணங்கி – நிதான:4 57/3
இன்று உனக்கு இடமளிப்பன் எனின் ஈசன் ஒரு சேய் – நிதான:4 84/3
சரதம் உணர்த்திய உனக்கு ஓர் கைம்மாறு தர உளதோ – நிதான:5 40/4
தந்தை யான் உனக்கு ஒரு சிறு தனையன் ஆம் தயைகூர் – ஆரணிய:2 22/2
கண்டக உனக்கு உன் தந்தை கள்ள யூதாசுக்கு உற்ற – ஆரணிய:3 13/2
இரவும் உண்டு பகலும் உண்டு ஏன் உனக்கு இன்னல் – ஆரணிய:4 146/4
எத்துணை பெரும் துன்பம் உனக்கு உளவேயோ – ஆரணிய:4 152/1
தொண்டனேன் செய் கைம்மாறு உனக்கு உண்டு-கொல் துணியில் – ஆரணிய:8 15/4
ஆரியன் நெறி கண்டு அறவோய் உனக்கு
ஊர் யாது இந்த ஊர்த்த நெறி வர – ஆரணிய:9 4/2,3
உண்டு-கொல் அடையாளம் உனக்கு அது – ஆரணிய:9 6/3
இத்தகையர் எத்தனையர் என்பன் உனக்கு என்றான் – ஆரணிய:9 103/4
எஞ்சுறா பெயர் தரித்தனன் யான் உனக்கு இதனால் – இரட்சணிய:2 45/2
தஞ்சம் யான் உனக்கு உன்னுடன் இருப்பதும் சரதம் – இரட்சணிய:2 45/4
ஆவலோடு உனக்கு அனந்த தோத்திரம் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 1/4
உலகு எலாம் இருள் படலம் மூடியது உனக்கு அந்திப்பலி உதவுவான் – தேவாரம்:2 2/2
தொண்டு உனக்கு இயற்ற மெய் துணிவு தந்து அருள் – தேவாரம்:7 6/3
அண்டர் நாயக உனக்கு அனந்த ஸ்தோத்திரம் – தேவாரம்:7 6/4
மேல்


உனக்கும் (1)

உன்ன_அரும் பைத்தியம் உனக்கும் நேர்ந்ததோ – ஆதி:10 23/2
மேல்


உனக்கே (3)

சொந்தம் மற்று உனக்கே அன்றோ சோதரன் மதியற்று ஏகி – ஆதி:9 121/2
பொக்கணம் விழுந்திலது புண்ணியம் உனக்கே – ஆதி:13 52/4
உனாது என உனக்கே கையளித்து எளியேன் உன் அருள் பற்றையே உவந்து – தேவாரம்:6 6/2
மேல்


உனக்கேனும் (1)

ஒருதிறத்தும் ஒவ்வேன் எள்துணை உனக்கேனும்
தருதி ஈண்டு விடை சிறியேன் சில சாற்ற – ஆரணிய:4 147/3,4
மேல்


உனது (10)

தீயன் வர ஒல்வது-கொல் யாது உனது சித்தம் – ஆதி:13 21/4
நன்றுநன்று உனது சிந்தை நாடியபடி செய் யாங்கள் – நிதான:3 13/1
நன்று உனது கருத்து உண்மை நவின்றாலும் நலம் தோன்றல் – நிதான:5 45/2
எவ்வம்_இல் உனது சிந்தை எண்ணினுக்கு இகல் அலப்பன் – நிதான:5 99/1
ஆயுள் நீடித்து இ உலகில் அமர்ந்து சுகிக்க உனது தந்தை – நிதான:9 13/1
நண்ணினேம் சில யோசனை நன்றுநன்று உனது
நிண்ணயம் கடைப்பிடித்தனம் என நிகழ்த்தினரால் – ஆரணிய:2 57/3,4
ஆனா அமுதே_அனையாய் உனது ஆணை எல்லை – ஆரணிய:4 119/2
பித்தனேற்கு உனது பேர்_அருள் அல்லால் பிழைக்கும் ஆறு இல்லை ஆதலினால் – தேவாரம்:6 2/3
படி தொழும்பு ஆகி பதைத்து உழல்வேனை பரிந்து உனது அருள் விழி பரப்பி – தேவாரம்:6 7/1
நடுநாள் உனது அடியாரொடு நணுக கடைக்கணியே – தேவாரம்:10 3/4
மேல்


உனா (1)

களம்படுத்த இல் கட்டு அழிம் என்று உனா
வளம் படுத்த மதியிலி போலுமால் – ஆதி:9 77/3,4
மேல்


உனாது (1)

உனாது என உனக்கே கையளித்து எளியேன் உன் அருள் பற்றையே உவந்து – தேவாரம்:6 6/2
மேல்


உனி (1)

ஓதி மானிட உயிர் கணங்கள் திரியேக நாதரை உளத்து உனி
ஆதரத்தொடு ஜெபிக்குமாறு இதனை மாதிரிக்கு அருள் செய்தார் அரோ – குமார:2 63/3,4
மேல்


உனை (37)

அரும் பெறல் மக்களை ஆவி என்று உனை
விரும்பிய மனைவியை வெறுத்திட்டு ஏகுதல் – ஆதி:10 7/1,2
கரவு_இலாது உனை பழிச்சுவது அலது கைம்மாறு ஒன்று – ஆதி:11 35/3
கற்று வல்ல சான்றோர் என கேட்டு உனை கண்டேன் – ஆதி:11 37/4
இன்னோரன பாடுகள் நேர்ந்து உனை ஏய்ந்த போதில் – ஆதி:12 9/1
ஆண்டே குடிபுக்கு உனை ஆர்_உயிராக அன்பு – ஆதி:12 15/2
உரவு நீள் நிலத்து எவர் உனை ஒப்பு ஆவரே – ஆதி:12 38/4
தெவ் அளவு_இலாது உனை சேர்தல் திண்ணமால் – ஆதி:12 41/2
இ நெறி படுத்து உனை ஏய்த்த லௌகிகன்-தன்னை – ஆதி:12 51/1
அங்கு அவன் வெகுண்டு உனை அடர்த்து உயிர் அழித்து – ஆதி:13 24/2
செப்பு_அரிய பெரும் துன்பம் உனை சேரும் திறன் என்னே – ஆதி:15 12/2
பேதியாது உனை இங்ஙன் விடுத்ததுவே பெரிது அம்மா – ஆதி:15 13/4
உள் நிலவிட உனை உய்ப்பராம் என – ஆதி:15 26/3
பிரிய விட்டு உனை பிரிந்து அவண் தரிப்பது என் பிரமை – குமார:1 80/3
வெம்பி யான் உனை கொல விடுக்க ஆயினும் – குமார:2 249/2
மதியிலீ உனை அன்றி இ மா நிலத்து யார்-கொல் – குமார:2 289/4
என்னா உனை நட்டனன் எம்பெருமான் – நிதான:4 10/1
அ தகு திரு_அருள் ஆட்சியே உனை
இ தலை புரந்தது என்று ஈசன் நாமத்தை – நிதான:4 25/1,2
ஆன்ம ரக்ஷணை அழிக்க வரு சத்துரு உனை
நான் மதித்து உரை நவிற்றிடின் நலம் கொள் நடுநாள் – நிதான:4 85/1,2
மொழிந்து உனை கெடுக்க முற்றும் முரணிய மூட கொள்கை – நிதான:4 93/3
உரவு நீர் நிலத்து உனை அலால் பிறர் இலேன் உண்மை – ஆரணிய:2 11/3
திருவினாய் உனை தெரியுமாறு இவை தெரிக்க என்னா – ஆரணிய:2 25/4
நீதிமான் என உனை நினைக்கும்-மட்டும் நீ – ஆரணிய:9 59/1
பேசும் ஆக்கினை உனை பிடித்திடாது-கொல் – ஆரணிய:9 69/4
அஞ்சல்அஞ்சல் நீ யான் உனை மீட்டனன் நன்றே – இரட்சணிய:2 45/1
கிஞ்சித்தும் பயன் இன்றி ஓய்ந்தன கெஞ்ச வந்து உனை கிட்டினேன் – தேவாரம்:2 4/2
பை_உளேன் உனை பற்றிலேன் பயன்பட்டிடேன் ஒரு பாவி யான் – தேவாரம்:2 5/1
பொன் பொலிந்த சொல் மாலை கொண்டு உனை போற்றினும் பயன் என்னை யாம் – தேவாரம்:2 7/2
நையேல் கை நெகிழேன் உனை நான் உண்டு அஞ்சல் என – தேவாரம்:5 5/3
மண்டலத்து எனை போல் பாவியும் இல்லை மற்று உனை பொருவது ஓர் தெய்வம் – தேவாரம்:6 4/1
வெப்புறு பாவ விடத்தினை பருகி மெய் அறிவு இழந்து உனை மறந்தேன் – தேவாரம்:6 5/1
புறத்து ஒரு புகலும் இலை உனை அல்லால் பொய்யுறும் அலகையின் புணர்ப்பாம் – தேவாரம்:6 10/1
இ பகல் கண்டு உனை ஏத்த நின்றனன் – தேவாரம்:7 9/2
நற்றாயினும் இனியாய் உனை நாட கடைக்கணியே – தேவாரம்:10 5/4
அரணம் பிறிது இலையே உனை அல்லால் கடைக்கணியே – தேவாரம்:10 6/4
நன்று ஆய்ந்து உளம்திரும்பி உனை நாடில் கதி நாடும் – தேவாரம்:10 10/3
என்றாய் உனை அடைந்தேன் எனக்கு இரங்கி கடைக்கணியே – தேவாரம்:10 10/4
ஓர் ஆதரம் உனை அன்று இலை உயிர் போம் பொழுது உடன் வந்து – தேவாரம்:10 11/3
மேல்


உனையும் (1)

செப்பம்_உடையாய் உனையும் தேவ பயம் இல்லா – நிதான:11 36/3
மேல்


உனையே (1)

நன்றே இவண் நேர்ந்தது நான் உனையே – நிதான:4 7/4
மேல்


உனோடு (1)

இ திறத்து உரை கோடலன் யான் உனோடு
எ திறத்தும் இணங்கலன் என்றியால் – நிதான:5 61/1,2

மேல்