மா – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 196
மாக்கள் 12
மாக்களால் 1
மாக்களே 1
மாக்களை 1
மாக 8
மாகம் 5
மாகாதிபன் 2
மாசு 33
மாசு_அணுகா 1
மாசு_அற 4
மாசு_அறு 9
மாசு_அறும் 2
மாசு_இல் 6
மாசு_இலா 4
மாசு_இலாத 1
மாசு_இலானும் 1
மாசு_இலானை 1
மாசு_உற்றேன் 1
மாசுணத்து 1
மாசுணம் 1
மாசுறு 1
மாட்சி 15
மாட்சிக்கு 1
மாட்சித்து 1
மாட்சிமை 1
மாட்சியது 1
மாட்சியர் 1
மாட்சியால் 2
மாட்சியும் 5
மாட்சியுறும் 1
மாட்சியே 1
மாட்சியை 3
மாட்டாது 2
மாட்டான் 1
மாட்டி 2
மாட்டு 1
மாட்டேன் 2
மாட 5
மாட_கூடங்களும் 1
மாட_மாளிகை 1
மாடக 1
மாடங்கள் 6
மாடத்து 2
மாடம் 5
மாடம்-நின்றும் 1
மாடம்-அது 1
மாடமோ 2
மாடு 7
மாண் 25
மாண்ட 9
மாண்டது 1
மாண்டவர் 1
மாண்டவன் 1
மாண்டாய் 2
மாண்டார் 3
மாண்டீர் 1
மாண்டு 8
மாண்டுபடும் 1
மாண்டுபோம் 1
மாண்டுபோனவர் 1
மாண்டோய் 1
மாண்பது 4
மாண்பதும் 1
மாண்பன் 1
மாண்பனுக்கு 1
மாண்பால் 1
மாண்பினர் 1
மாண்பினால் 1
மாண்பினின் 1
மாண்பினும் 1
மாண்பு 5
மாண்பும் 5
மாண்புறு 3
மாண்பே 2
மாண்பை 1
மாண்பையும் 2
மாண 1
மாணுறு 1
மாணுறும் 1
மாத்திரத்து 4
மாத்திரம் 1
மாத்திரன் 3
மாத்திரையாய 1
மாத்திரையில் 1
மாதம் 1
மாதர் 10
மாதரீர் 1
மாதருக்கு 1
மாதருக்குள் 1
மாதரை 5
மாதரைத்-தான் 1
மாதவி 2
மாதாவின் 1
மாதிரங்கள் 1
மாதிரம் 1
மாதிரமும் 1
மாதிரி 2
மாதிரிக்கு 1
மாதின் 1
மாது 9
மாதை 1
மாதோ 41
மாந்தர் 27
மாந்தர்க்கு 1
மாந்தர்க்கும் 1
மாந்தருக்கு 2
மாந்தருக்குள் 1
மாந்தரும் 2
மாந்தருள் 1
மாந்தரே 3
மாந்தரை 8
மாந்தி 2
மாநிலம் 2
மாநுவேல் 5
மாம் 4
மாய்க்க 4
மாய்க்கவோ 1
மாய்க்கும் 1
மாய்த்து 2
மாய்தல் 1
மாய்ந்த 2
மாய்ந்தது 1
மாய்ந்திட 1
மாய்ந்திடும் 1
மாய்ந்து 1
மாய்ப்பான் 1
மாய்வரால் 1
மாய்வித்தான் 1
மாய்வேம் 1
மாய 93
மாயசால 1
மாயசாலகர் 1
மாயசாலம் 1
மாயத்தை 3
மாயநகரிக்கு 1
மாயபுரியின் 1
மாயம் 26
மாயம்_அற்ற 2
மாயம்_அறு 1
மாயம்_இல் 4
மாயமா 1
மாயமாம் 2
மாயமும் 2
மாயமோ 1
மாயன் 1
மாயா 1
மாயாது 1
மாயாநகரி 1
மாயாபுரி 21
மாயாபுரிக்-கண் 1
மாயாபுரியின் 1
மாயினும் 1
மாயும் 3
மாயுமே 1
மாயை 3
மாயைக்கு 1
மாயையின் 1
மாயையூர் 1
மாயையே 1
மார்க்க 15
மார்க்கங்கள்-தோறும் 1
மார்க்கங்களை 1
மார்க்கத்தர் 6
மார்க்கத்தவர் 1
மார்க்கத்தன் 1
மார்க்கத்திடை 1
மார்க்கத்தில் 1
மார்க்கத்திலே 3
மார்க்கத்தின் 4
மார்க்கத்தினை 1
மார்க்கத்தீர் 1
மார்க்கத்து 26
மார்க்கத்துக்கு 2
மார்க்கத்தே 1
மார்க்கத்தை 6
மார்க்கத்தோடு 1
மார்க்கம் 37
மார்க்கம்-நின்று 1
மார்க்கம்_இலராய் 1
மார்க்கமாம் 1
மார்க்கமும் 2
மார்க்கமே 1
மார்க்கர் 4
மார்க்கரும் 1
மார்க்கரை 3
மார்பன் 1
மார்பிடை 1
மார்பு 1
மார்புற 1
மாரண 15
மாரணத்தின் 1
மாரி 11
மாரிசம் 1
மாரிசமாய் 1
மாரியால் 1
மாரியும் 1
மாரீச 1
மாருத 1
மாருதத்தின் 1
மாருதம் 1
மாருதமாம் 1
மால் 18
மாலது 1
மாலிகை 4
மாலிடை 1
மாலுறும் 1
மாலை 9
மாலையன் 1
மாலையும் 4
மாலையே 1
மாலையை 1
மாவால் 1
மாழ்கி 14
மாழ்கினர் 1
மாழ்கினன் 2
மாழ்கினார் 1
மாழ்கும் 1
மாழ்குவர் 1
மாழாந்து 1
மாள்குவன் 1
மாள்வர் 1
மாளா 2
மாளிகை 22
மாளிகை-தொறும் 1
மாளிகைகள் 1
மாளிகையில் 1
மாளிகையின் 3
மாளிகையினில் 1
மாளிகையை 1
மாற்ற 1
மாற்றம் 17
மாற்றமும் 4
மாற்றலர் 1
மாற்றி 4
மாற்றிடும் 1
மாற்றிடும்ம் 1
மாற்று 9
மாற்று_அரும் 5
மாற்றுவர் 1
மாற்றோய் 2
மாறா 5
மாறாது 1
மாறி 5
மாறிடினும் 1
மாறிமாறி 1
மாறு 8
மாறு_இல் 2
மாறு_இலா 3
மாறுகினும் 1
மாறுகொண்டன 1
மாறுகொண்டிடும் 1
மாறுகொண்டு 1
மாறுகொள்ளாமல் 1
மாறுதல் 2
மாறுபடாது 1
மாறுபடு 1
மாறுபாடு 1
மாறும் 1
மான் 16
மான்மதம் 1
மான்மிய 2
மான்மியமும் 1
மான 3
மானக்கேடே 1
மானத்தை 1
மானத 10
மானதத்து 1
மானதாஞ்சலி 2
மானம் 2
மானவ 4
மானவர் 3
மானவரையும் 1
மானிட 14
மானிடங்கள் 2
மானிடங்களின் 1
மானிடத்தை 1
மானிடம் 8
மானிடர் 4
மானுடனை 1
மானும் 4
மானுமால் 4
மானுமே 1
மானுவேல் 4
மானை 1

மா (196)

கோல மா மறை குணிப்பு_அரும் குணங்குறி அமைந்த – பாயிரம்:1 3/3
மா இரும் புவி மயக்கு_அறு மாண்பு உடை ஞானி – ஆதி:1 8/4
வம்பரில் வம்பர் என்று மா தண்டம் விதிப்பர் அன்றோ – ஆதி:2 25/4
வந்திடும் கதி என் என்று மா விசாரஞ்செய்யாது – ஆதி:2 29/3
பொரு_அரும் கருணை_மாரி பொழிந்த புண்ணிய மா நீத்தம் – ஆதி:4 2/3
தோகை மா மயில் அகவும் சூழல்-வாய் – ஆதி:4 22/3
மாரிசம் களை மா தவத்தரும் – ஆதி:4 25/1
புண்ணிய மா நகர் இனைய பொற்பு உறழும் திரு_நாமம் பொருந்தி நிற்கும் – ஆதி:4 34/1
சொல்_அரும் முத்தி மா நகரும் சூழ்ந்து உள – ஆதி:4 48/1
ஜீவ மா நகரத்தை செழிப்பித்து ஊடுரீஇ – ஆதி:4 49/3
ஜீவ கற்பகம் எனும் தெய்வ மா தரு – ஆதி:4 50/2
ஜீவ மா கனி திரள் செறிந்து மல்குமே – ஆதி:4 50/4
முத்தி மா நகர் முழுதும் தம்பிரான் – ஆதி:4 62/1
மன்னி பொலியும் திரு மா நகர் மன்னர்_மன்னன் – ஆதி:5 1/2
வழுக்கு_அறு மரபில் போக்கி மா தவம் புரிவர் நாளும் – ஆதி:6 8/4
மரு மலி துணர் பூம் சோலை மா நில கிழவர்-தம்மை – ஆதி:6 19/1
சோலை மா நிலம் துருவி நூல் நெறியினை தொடர்ந்து – ஆதி:8 27/1
முறை ஆர்த்தது கதி ஆக்கம் இ முது மா நிலத்து உறவே – ஆதி:9 20/4
மா இரு ஞாலத்து மாந்தர் சீர்மையும் – ஆதி:9 28/2
உரிய மா நிதி துறும் இடத்து உறும் உமது இதயம் – ஆதி:9 59/1
குற்றம் உள்ளுற புதைத்திடல் கொடிய மா மாயம் – ஆதி:9 65/4
புளித்த சிறு திரள் மாவால் அற பிசைந்த மா முழுதும் புளிப்பாம் என்று – ஆதி:9 85/1
மண்ணக இருள் கெட வயங்கு மா சுடர் – ஆதி:10 2/2
மா துயர்க்கு அகன்று உயும் மார்க்கம் ஆவதும் – ஆதி:10 20/3
முத்தி மா நகர்க்கு ஒரு முதல்வன் ஆக்கிய – ஆதி:10 29/2
அன்பு மல்கிய ஜீவ மா நதி துறை ஆடி – ஆதி:11 5/3
முத்தி மா நலம் உளை நிலம் முழுமையும் கடந்து – ஆதி:11 18/3
பெரு மா நிதியும் உயர் கல்வியும் பெற்றி சேர் நல் – ஆதி:12 16/1
ஒரு மா நகரை உரைப்பார் எவர் உண்மை தேரில் – ஆதி:12 16/4
இலங்கு ஆர் எழில் மா நகர் தோன்றும் அங்கு எய்தி வாயில் – ஆதி:12 20/2
பசை_அற புலர்ந்தது பரவை மா நிலத்து – ஆதி:12 28/2
வளம் மலி எகிப்து மா நிதிய வைப்பினை – ஆதி:12 57/1
மா தயாபர வள்ளல் எனா மறை – ஆதி:12 81/3
ஜீவ மா நதியின் நீர் அருந்த அதி தேட்டம் உண்டு கடை திற-மினோ – ஆதி:13 14/2
மா தயாபரன் அடி தொழும்பு செய வந்த பாவி கடை திற-மினோ – ஆதி:13 15/2
சேரும் மா கொடிய தீ_வினை திரள் சுமந்து இளைத்து அளி கொள் ஜீவ நல் – ஆதி:13 16/1
மா தகைய வேந்தன் அருள் மல்கிடும் உனக்கு என்று – ஆதி:13 27/3
மா தகைய வேந்தனை வழுத்தி உள் மகிழ்ச்சி – ஆதி:13 33/2
வாக்கு மனம் எட்ட_அரிய மா பர சுகத்தை – ஆதி:13 34/3
எனும் மா கொடிய கூறு_அரிய சாவின் – ஆதி:13 41/3
மா தலம் அடுக்கின் உன வன் சுமடு வல்லே – ஆதி:13 54/3
நாயகன் பதவியை நயந்து இ மா தவன் – ஆதி:14 19/2
சென்னி மீது உற ஒரு ஜீவ மா மணி – ஆதி:14 20/1
மா இரு ஞாலத்து வளர்த்து மன்னர் கோன் – ஆதி:14 21/2
மன்னிய சற்பிரமாணம் மா மதி – ஆதி:14 30/2
கேட்டினை உரும் உறழ் கிரியின் சால மா
காட்டி வெம் கனல் குழி கவிழ்க்கும் அல்லது – ஆதி:14 31/2,3
ஜீவ தாருவில் எழு தெய்வ மா கனி – ஆதி:14 34/2
செவ்வியர் ஒழுக்கினை சிதைய கூறி மா
வெவ் இயல் தீ_வினை விளைக்கும் மாத்திரன் – ஆதி:14 45/2,3
இ மா நிலத்து அவதரித்த குமரேச – ஆதி:14 65/1
கிட்டு_அரிய மா புனித வெண் துகில் கிடைக்கும் – ஆதி:14 75/2
கரு மா மேக காத்திரத்த கவின் கொள் யானை குழூஉ கலங்கி – ஆதி:14 146/3
மருள் அடைந்து கலங்கின மா மறை – ஆதி:14 158/2
வாரிவாரி மடுத்த இ மா நில – ஆதி:14 162/2
முத்தி மா நகர வாயில் முகப்பு உற அடுத்த போதும் – ஆதி:17 29/2
தேயத்தை நோக்கி சென்று ஜீவ மா நதியின் புண்ய – ஆதி:17 34/3
கோங்கு சண்பகம் மா பலா அத்தி குங்குலிகம் – ஆதி:18 2/2
பந்தம் நூறிடு ஜீவ மா நதி முகம் படிந்து – ஆதி:18 7/2
ஜீவ மா நதி தீரத்தை அடுத்தலில் செழிப்புற்று – ஆதி:18 19/1
மழை இலாது இலை மா இரு ஞாலத்தின் மரபு – ஆதி:18 22/1
வன்ன மா குயில் இன் இசை குரல் செவிமடுத்தும் – ஆதி:18 26/3
மா தவங்கள் செய்வார் நிலை கண்டு உளம் மகிழ்ந்தான் – ஆதி:18 33/4
சங்க மா தொனி முழங்கலின் செவித்தொளை தாக்கி – ஆதி:18 35/2
மார்க்கர் எவரேனும் இந்த மா மலையை கிட்டி வரில் – ஆதி:19 9/2
உருகினன் துதித்தனன் உவகை மா மது – ஆதி:19 34/3
தா_அரும் உபாதி மா மலையின் தன்மையை – ஆதி:19 49/1
மதியை மண்ணுலகுக்கு என வைத்த மா
நிதியை காட்டி நிலவு அஞ்சனத்தினை – ஆதி:19 79/2,3
வந்தனன் உபாதி மா மலையின் மீது உள – குமார:1 13/1
வரு திறத்த மா மகிமையை மதிப்பதும் சுபாவம் – குமார:1 70/3
மேரு மா மலை யாத்திரை விளைந்தது என் விருப்பம் – குமார:1 72/3
தேவ_ஆவியின் புனித மா செயலும் என் சிந்தை விட்டு அகலாவே – குமார:2 6/4
தெய்வ மா குமரன் வெளிப்படையாக ஜெபித்தனர் சிந்தனை உருகி – குமார:2 62/4
ததும்பி நிறை கருணை மா நறவு உகுக்க எய்து மகிழ் ஓங்க அ – குமார:2 66/3
வண்டுகள் மலர் குடைந்து இனிய மா நறவு – குமார:2 93/1
மா பத்து விதியை மாந்தர் வரைந்திட எழுந்த தேவ – குமார:2 110/2
மா தகைய நம்பனை வழுத்தி வறிது ஏகி – குமார:2 131/2
மா தகைய தந்தை தரு வன் துயர் மலிந்த – குமார:2 144/1
மா சாதகன் காயிபாசு எனும் ஓர் வன்மி – குமார:2 155/4
மா தயா ரூபமான மானுவேல் வடிவம் சேப்ப – குமார:2 167/2
தொழுதவாறு இது சுருதி மா முதல்வனை துணிந்து – குமார:2 204/2
துரிய மா முதல் ஜீவருக்கு இரக்ஷணை தொகுத்து – குமார:2 207/1
புரிசை மா நகர் உள்ளம் எரிந்து புகைந்த – குமார:2 274/4
மதியிலீ உனை அன்றி இ மா நிலத்து யார்-கொல் – குமார:2 289/4
மா கயத்தின் சும்மை மலிந்த பாவம் திரட்டி – குமார:2 308/2
மாண்டார் உயிர் அளிக்கும் மா மருந்தை வேரோடு – குமார:2 322/1
வள்ளலுக்கு வன் கொலையும் மா பாதகம் புரிந்த – குமார:2 324/2
அ மா உயிர் போம் அளவில் கதி ஆக்கம் நச்சி – குமார:2 355/2
மா துக்கதுக்கம் ஜல பஞ்சமும் வந்து இவற்கே – குமார:2 373/4
மைந்த கேள் நம் பிரான் இ மா நிலத்து உயிர்த்தெழுந்த – குமார:2 427/1
ஓகை மா நறவு உண்டு களித்த அ – குமார:2 458/1
மா தகையரோடு அளவளாவினன் மகிழ்ந்தே – குமார:4 1/4
மா தவ வழிப்படு கைவல்ய வயிராக்ய – குமார:4 3/1
மேயது என மா தவிகள் வேதியனோடு ஏகி – குமார:4 16/2
மா தவ பள்ளியை குறுகி வரன் முறை அஞ்சலி புரிய – குமார:4 46/2
சென்னி வான் தொடு மா தவ பள்ளியும் செறிந்த – குமார:4 62/2
இமையத்து ஆர் எழில் முத்தி மா நகரத்தை எதிரில் – குமார:4 74/3
என்று பத்தியா மா தவ கிழத்தி கண் எதிரில் – குமார:4 75/1
இந்த மா தவ கிழத்தியர் குணம் செயல் எலாம் என் – குமார:4 86/1
தன்ம மா கனி தரும் தருக்கள் சான்றது – நிதான:1 7/4
மா தரை மானிடம் வரைய தக்கது – நிதான:1 8/2
முத்தி மா நகர் செல முடுகுகின்றனன் – நிதான:2 20/2
மா தயையின் மாட்சி என எண்ணுகிலை மாற்றோய் – நிதான:2 45/4
மா தகைய சேவடி மனத்திடை இருத்தி – நிதான:2 61/2
பேணிய கார் முக வெம் சர மா மழை பெய்து ஆர்த்தான் – நிதான:2 72/3
மற்று இலை என்பது மனக்கொள் மா தவம் – நிதான:4 31/2
முற்றி நீ மறுமையின் முத்தி மா நலம் – நிதான:4 31/3
சூது மா நகரிடை துன்னி யான் பெறும் – நிதான:4 32/2
மா தகைய ஞானியர் வரம்பு_இலர் இ மார்க்கம் – நிதான:4 70/2
மன்று இரக்ஷணை வழங்க வரு மா மறை கொடே – நிதான:4 78/1
மா தகைய கிறிஸ்துவின் நூல் மார்க்கத்துக்கு இடறுகட்டை – நிதான:5 29/1
சித்திர மா மதி மருட்டி தேசிகன் போல் தனை காட்டும் – நிதான:5 31/3
விரத மா தவத்தோய் நின் விழு தகு சீர் மொழி ஆய – நிதான:5 40/1
மா தயாபரன் வரம்பு_இல் பேர்_அருள் திறன் வழுத்தி – நிதான:6 5/4
மா இரும் புவி முழுவதும் தனது என வளைத்த – நிதான:7 4/2
முட்டும் என்று எழில் முத்தி மா நகர் வெளி முகட்டில் – நிதான:7 6/2
நொடிவர் அன்று அது மாய மா கார் இருள் நுதலி – நிதான:7 7/2
மண்டு காமிய சுவைபடு மாய மா சரக்கு – நிதான:7 38/2
அம் கண் மா நிலம் திருத்தி ஊண் விளைத்து அனவரதம் – நிதான:7 39/1
அங்க மா மத வாரண தொனி படும் அல்லால் – நிதான:7 46/1
அங்கு அ மா மத ஆரண தொனிபடாது ஆக – நிதான:7 46/2
வரை வரை போல தொக்கு மலிந்த மா பாவ பண்டம் – நிதான:7 67/3
மா இரு ஞாலத்து உள்ள வரம்பு இறீ குணங்கள் எல்லாம் – நிதான:7 76/1
மருள்_கடல் இகந்து ஆனந்த மா கடல் குளிப்பது என்றோ – நிதான:7 80/4
தூய மா தருமம் துதையாத இ – நிதான:8 22/1
தீய மா நகர் செல்வம் எலாம் குடிபோய் – நிதான:8 22/2
மா தயா திரியேக மகத்துவர் – நிதான:8 47/1
ஏதம்_அற்ற இரக்ஷண்ய மா நவ – நிதான:8 47/3
மா பாதகம் செய் துரோகிகள் யாம் வரையாது அருள் தாதாவே உம் – நிதான:9 63/1
வடு_அறு நல் நிலை உரைத்த மா தவற்கு கொலை தீர்ப்பு – நிதான:11 70/2
நித்தியானந்த ஜீவ மா கனி தரும் நிலவி – ஆரணிய:2 74/4
மா துயர்_கடற்குள் வீழல் மதி-கொலோ கண்ணை மூடி – ஆரணிய:3 21/4
மதி நலன் அளித்து காத்த மா தயாபரனே முற்றும் – ஆரணிய:3 26/2
ஜீவ மா நதி எனும் தெய்வ மாண் நதி – ஆரணிய:4 17/2
மா நிலம் நோக்கிய மரபின் காட்சி-தான் – ஆரணிய:4 21/2
கொடிய மா திகிலும் பல் குழப்பமும் – ஆரணிய:4 87/1
மன் முன் நெறி தப்பிய மா தவர் வாய் அடங்கி – ஆரணிய:4 113/3
மாக மா நகராதிபன் வன் கொலை செய்யாய் – ஆரணிய:4 150/1
மன்றல் வாசகம் கேட்டலும் மா தவன் சிந்தை – ஆரணிய:4 159/3
மா தவர் ஜீவ பாதை மருவும்-மட்டாக ஓடி – ஆரணிய:4 172/1
மா தயை உள்ளி போற்றி வணங்கினார் வழுத்தி பல் கால் – ஆரணிய:4 172/4
வான் அரங்கு உதிக்கும் கலை மா மதி – ஆரணிய:5 18/1
வானரம் குதிக்கும் தரு மா சினை – ஆரணிய:5 18/2
மா தரு குலம் மல்கும் மலை குடி – ஆரணிய:5 19/1
மா தருக்கு உலகு ஆதிய வஞ்சமும் – ஆரணிய:5 19/3
கோட்டு_மா கிளை தூங்கும் கொழும் பொழில் – ஆரணிய:5 20/1
கோட்டு மா கிளை தூங்கும் கொழும் கனி – ஆரணிய:5 20/2
மான் மதம் படு மை வரை மா தவர் – ஆரணிய:5 21/3
ஓதிம குகை ஒண் தவர் மா மறை – ஆரணிய:5 22/3
ஆய மா தரணி நிதி பெட்டியும் – ஆரணிய:5 23/2
ஆய மா தரணீதரன் ஆணையே – ஆரணிய:5 23/4
மா தவ பள்ளி-தோறும் வரன்முறை தொழும்பர் ஈட்டம் – ஆரணிய:5 26/1
வரை நிலை தெருண்டு துய்க்கும் மா தவர் உணர்வார் அன்றி – ஆரணிய:5 32/3
வைத்த மா நிதி கண்டார் போல் வரன்முறை குழுமி மொய்த்தார் – ஆரணிய:5 40/3
மற்று இது-தான்-கொல் முத்தி மா நகர் புகுத்தும் மார்க்கம் – ஆரணிய:5 44/1
இந்த மா நிலத்து இரக்ஷணை புதுக்கிய ஈசன் – ஆரணிய:6 19/3
பண்டு மா நில கிழமையை பத்தியில் படைத்தும் – ஆரணிய:6 30/1
மன்றல் மா நகரத்து வழி கொடு – ஆரணிய:6 60/3
மற்று இது ஆனந்த சைலத்து மா தவர் வகுத்து – ஆரணிய:8 5/2
சொற்ற சோக மா நிலம் என தம் உடல் சோகம் – ஆரணிய:8 5/3
மா தவன் என்னில் இன்றும் வடு திகழ் மேனியோடு – ஆரணிய:8 44/2
மா தயா நிதியே ஞான வரோதய கிரியே நின் சீர் – ஆரணிய:8 57/3
வாழி வாழி என்று ஏகினர் மா தவர் – ஆரணிய:8 90/4
மா தவத்தர் மகிழ்ச்சியோடே மறை – ஆரணிய:9 1/1
உரிய மா தவ வேடத்து ஒளித்து உளான் – ஆரணிய:9 2/3
முத்தி மா நகர் வாயிலின் முன் உறீஇ – ஆரணிய:9 14/1
மல்லல் கூர் முத்தி மா நகர் வாயிலில் – ஆரணிய:9 20/4
மாக மா நகர் அணித்து உறும் எனா மகிழ்வு கொண்டு – ஆரணிய:9 33/3
மா தகைய ரக்ஷகரை நாடி வழிபட்டு உன் – ஆரணிய:9 109/2
மா தகைய கட்டளையை வல்லிதின் வரைந்து – ஆரணிய:10 14/2
பைம்பொன் இஞ்சி மா நகர் உரு காட்டுவ பாராய் – இரட்சணிய:1 26/4
வனையும் பொன் திரு மா மணி மண்டபம் அடுத்தான் – இரட்சணிய:1 30/3
பொங்கு மா தவ புரை உண்டு புத்துரை திகழ்த்த – இரட்சணிய:1 38/2
துன்னு மா தவ குழுவொடு தோழமை கொள்வார் – இரட்சணிய:1 42/1
புரிசை மா நகர் போதுவம் யாம் என்றான் – இரட்சணிய:1 75/4
மங்களம் செறி மா நகர் நோக்கி மன் – இரட்சணிய:1 78/1
மா துயர்_கடலில் வீழ்ந்து மறிவது மரண கங்கை – இரட்சணிய:2 5/4
மோக மா மரண கங்கை ஊடுற முடுகும் காலை – இரட்சணிய:2 13/4
புனித ராஜ சமுகம்-நின்று போந்து உலாவும் மா தயை – இரட்சணிய:3 24/1
மாயம்_இல் மனத்தீர் இந்த மா தலம் – இரட்சணிய:3 28/1
மாண் தகும் திரு மா மலை உச்சியில் – இரட்சணிய:3 29/1
காண்தகும் திரு மா நகர் காட்சி-தான் – இரட்சணிய:3 29/3
மா தலத்தின் மகிமையும் பார்த்திரால் – இரட்சணிய:3 32/4
ஜீவ மா நதி ஆடியும் திவ்விய – இரட்சணிய:3 35/1
ஜீவ மா கனி உண்டும் திகழுவீர் – இரட்சணிய:3 35/4
மா சன திரளுக்கு முன் வந்து அருகாசனத்து – இரட்சணிய:3 48/3
ஜோதி மா நகர் புறம் துன்னினார் அரோ – இரட்சணிய:3 54/4
மா தவர் இருவர் வந்து அடைந்த மாட்சியும் – இரட்சணிய:3 64/2
மா தயை மா தயை என மகிழ்ச்சியால் – இரட்சணிய:3 67/3
மா தயை மா தயை என மகிழ்ச்சியால் – இரட்சணிய:3 67/3
துன்னினார் முத்தி மா நகர் தோரண வாயில் – இரட்சணிய:3 71/4
மேக்கு உயர்ந்த மா மகிமையின் கோபுரம் விளங்கி – இரட்சணிய:3 72/2
வைத்த மா நிதிக்கு உரியராய் வகுத்த சாதனம் எம் – இரட்சணிய:3 85/3
முத்தி மா நகர வாயில் முகப்பு வேதியருக்காக – இரட்சணிய:3 88/1
தெருள் எலாம் தனது எனும் தெய்வ மா மறை – தேவாரம்:3 2/1
அன்பு ஆர்கலி அருள் மா மழை அடியார்க்கு அனவரத – தேவாரம்:10 4/1
மன்னு நோவாவோடு எண்மரை புரந்த மா பெரும் கருணையாய் போற்றி – தேவாரம்:11 2/4
மாது வித்து ஆகி இந்த மா நிலம் புரப்பல் என்று – தேவாரம்:11 12/3
மேல்


மாக்கள் (12)

நீர் வளம் கண்டு கோமான் நில வளம் படுக்கும் மாக்கள்
ஏர் வளம் பெற திருத்தி இறைவனை வழுத்தி ஏத்தி – ஆதி:4 11/1,2
மருளி மாக்கள் ஓர் ஐவரை வெந்நிட மடக்கி – ஆதி:8 26/2
நிருவிசாரத்தை அடைதலும் நெறி நிலா மாக்கள்
பெரு விசாரியை பின்தொடர்ந்து ஏகிய பித்தன் – ஆதி:11 22/1,2
பொருள் உற்று அறியாத புன்_மாக்கள் புகன்ற சொல்லால் – ஆதி:12 5/1
மருட்டு புன்_மாக்கள் செய் வஞ்ச போதக – குமார:1 7/1
மதித்திடாத புன்_மாக்கள் மேல் வஞ்சினம் திருகி – குமார:2 209/2
செற்றமொடு குருசு ஏற்றி கொலை மாக்கள் செயல் ஒழிய – குமார:2 341/2
ஆழி நீர் குளித்து மூச்சு அடக்கும் மாக்கள் போல் – குமார:2 382/2
பார் திருத்தி செழும் சாலி பயிர் விளைப்பர் பணி_மாக்கள் – நிதான:5 43/2
இருள்_கடல் படுவர் அந்தோ இ நகரத்து மாக்கள்
மருள்_கடல் இகந்து ஆனந்த மா கடல் குளிப்பது என்றோ – நிதான:7 80/3,4
மாக்கள் தொக்கு வழுத்துதல் மேயினார் – நிதான:8 23/4
மத்த மாயாபுரி மாக்கள் மற்று அவர்க்கு – நிதான:10 1/3
மேல்


மாக்களால் (1)

கருத்து_இல் புன்_மாக்களால் கடப்பதற்கு ஒணா – ஆதி:16 2/2
மேல்


மாக்களே (1)

கூக்குரல் விளைத்தனர் கொள்ளை மாக்களே – நிதான:10 4/4
மேல்


மாக்களை (1)

மித்திரரை உறவினரை வேலை புரி மாக்களை தன் – நிதான:5 31/1
மேல்


மாக (8)

மாக நகர் ஆதிபனை வாழ்த்தி வழி போனான் – ஆதி:13 56/4
மாக தலத்து ஜீவ சுகத்தை மதியாமே – ஆதி:16 23/3
மாக வேந்தற்கு மானத பூசனை – குமார:2 7/1
மாக நாடு அடை-காறும் யாம் வழித்துணை இசைந்து – ஆரணிய:2 12/2
மாக மா நகராதிபன் வன் கொலை செய்யாய் – ஆரணிய:4 150/1
மாக தலத்து பாதை பிரிந்த மரபு உன்னி – ஆரணிய:7 2/2
மாக நாயகன் திரு_அருள் துணைமையின் வலத்தான் – ஆரணிய:8 1/1
மாக மா நகர் அணித்து உறும் எனா மகிழ்வு கொண்டு – ஆரணிய:9 33/3
மேல்


மாகம் (5)

மாகம் மீது நேர் கருணை_மாரி பெய் – ஆதி:4 22/1
மாகம் தீர்ந்து இவண் மருவிய ஜீவ நீர் மாந்தி – ஆதி:18 39/1
மாகம் மீதுமீது உயர் பதம் யாவையும் வரைந்து – குமார:2 488/2
மாகம் வேட்டு உழல் மதியிலீர் வரம்பு_இல் சிற்றின்ப – நிதான:7 16/3
மாகம் மீது உலாவும் மேக சாலம் மூடும் மாதவி – ஆரணிய:5 97/1
மேல்


மாகாதிபன் (2)

வஞ்ச மாய பொய் பத்தி மாகாதிபன் கோபம் – ஆரணிய:2 66/3
வறிய பாலையினூடு மாகாதிபன் உய்த்த – ஆரணிய:4 46/1
மேல்


மாசு (33)

மாசு_அறும் உயிரை கூவி வாய் திறந்து அரற்றும் மாதோ – ஆதி:2 48/4
மாசு_இல் சீர் மாண் சுவிசேஷ மார்க்கத்தை – ஆதி:9 44/1
மாசு_அற துடை என ஒருவன் வந்து நின்று – ஆதி:14 24/1
மாசு இயல் தீ_குணம் வளர்க்கும் தாய் புரி – ஆதி:14 29/3
மாசு_அறு மெய் அன்பு_உடையர் என்று மகிழ் பூத்து – ஆதி:14 74/2
பன்றி மாசு_அற பன்முறை கழுவவேபடினும் – ஆதி:14 111/1
மாசு_இல் நீதியை வரைந்தனன் மகிதலத்து எவர்க்கும் – ஆதி:14 116/3
மாசு படிந்த மனு குலங்கள் வதைப்புண்டு உழல வரை இடிய – ஆதி:14 145/2
மாசு_இலானும் வழுத்துவான் – ஆதி:14 208/4
மாசு_இலா மடு என பெயர் வதிந்தன அனைய – ஆதி:18 18/3
வழியும் மாசு_அறு சத்திய மாண்பதும் – குமார:2 18/2
மைந்தனாம் எனையும் அறிந்துகொள்வதுவே மாசு_அறு நித்திய_ஜீவன் – குமார:2 55/3
மாசு_இலானை வதைத்து உயிர் மாய்க்க எனும் வன் சொல் – குமார:2 283/3
மாசு_இலாத இரத்தம் வடிந்து உக வாங்கி – குமார:2 297/2
மற்று இதனை உணராது வன் நெஞ்சோய் மாசு_அணுகா – குமார:2 350/1
மாசு_இல் மடந்தைமார் சிலர் கந்தவருக்கங்கள் – குமார:2 425/1
மாசு_இலா அருள் முகிலை ஓர் மழை முகில் வளைப்ப – குமார:2 484/2
மாசு_இல் விசுவாசம் நனி மல்கி உரமாக – குமார:3 2/3
மாசு_அறு குல தமரை வாழ்வை மதியாமே – நிதான:4 68/1
மாசு_அற திகழ்கின்றன காணு-மின் மக்காள் – நிதான:6 7/3
மாசு_இல் நூல் வழிக்கு இரு மருங்கினும் பல வளம் சேர்ந்து – நிதான:7 62/2
மாசு_இல் விருந்தை கற்பழித்த மாயன் மடிந்த மற்றவள்-தன் – நிதான:9 45/2
மாது அருக்குவர் மாசு_அறும் ஆடவர் – ஆரணிய:5 19/4
மாசு_அறு மனத்தார் செய்த உதவியும் வருவ காட்டி – ஆரணிய:5 91/2
மாசு_இலா உயிர்ப்பலி சிலுவையில் உவந்து ஈந்தோன் – ஆரணிய:6 20/1
மாசு_இலா விசுவாசத்தின் மாண்பு எலாம் – ஆரணிய:6 32/1
மாசு_அறு சுத்த வைதிகர்-தாமும் மதி_வல்லோய் – ஆரணிய:7 6/1
மண் இயல் மாந்தரே யாம் மாசு_அறு விதிக்கு மேலா – ஆரணிய:8 41/2
வளர் விசுவாச காட்சி மாசு_அறு புனித நீதி – ஆரணிய:8 66/2
மைந்தன் மாசு_அறு நீதியின் மாண்பினால் – ஆரணிய:8 83/1
மாசு_அற செயும் விசுவாசம் வல் விதி – ஆரணிய:9 68/2
மாசு அடை இதயம் போல மலிந்து இருள் குழுமி மல்கு – இரட்சணிய:2 6/3
மாசு_உற்றேன் உலக மாய வாழ்க்கையை மருண்டு நச்சி – தேவாரம்:9 6/2
மேல்


மாசு_அணுகா (1)

மற்று இதனை உணராது வன் நெஞ்சோய் மாசு_அணுகா
நல் தவனை இகழுவது நன்மையோ நன்மை அலால் – குமார:2 350/1,2
மேல்


மாசு_அற (4)

மாசு_அற துடை என ஒருவன் வந்து நின்று – ஆதி:14 24/1
பன்றி மாசு_அற பன்முறை கழுவவேபடினும் – ஆதி:14 111/1
மாசு_அற திகழ்கின்றன காணு-மின் மக்காள் – நிதான:6 7/3
மாசு_அற செயும் விசுவாசம் வல் விதி – ஆரணிய:9 68/2
மேல்


மாசு_அறு (9)

மாசு_அறு மெய் அன்பு_உடையர் என்று மகிழ் பூத்து – ஆதி:14 74/2
வழியும் மாசு_அறு சத்திய மாண்பதும் – குமார:2 18/2
மைந்தனாம் எனையும் அறிந்துகொள்வதுவே மாசு_அறு நித்திய_ஜீவன் – குமார:2 55/3
மாசு_அறு குல தமரை வாழ்வை மதியாமே – நிதான:4 68/1
மாசு_அறு மனத்தார் செய்த உதவியும் வருவ காட்டி – ஆரணிய:5 91/2
மாசு_அறு சுத்த வைதிகர்-தாமும் மதி_வல்லோய் – ஆரணிய:7 6/1
மண் இயல் மாந்தரே யாம் மாசு_அறு விதிக்கு மேலா – ஆரணிய:8 41/2
வளர் விசுவாச காட்சி மாசு_அறு புனித நீதி – ஆரணிய:8 66/2
மைந்தன் மாசு_அறு நீதியின் மாண்பினால் – ஆரணிய:8 83/1
மேல்


மாசு_அறும் (2)

மாசு_அறும் உயிரை கூவி வாய் திறந்து அரற்றும் மாதோ – ஆதி:2 48/4
மாது அருக்குவர் மாசு_அறும் ஆடவர் – ஆரணிய:5 19/4
மேல்


மாசு_இல் (6)

மாசு_இல் சீர் மாண் சுவிசேஷ மார்க்கத்தை – ஆதி:9 44/1
மாசு_இல் நீதியை வரைந்தனன் மகிதலத்து எவர்க்கும் – ஆதி:14 116/3
மாசு_இல் மடந்தைமார் சிலர் கந்தவருக்கங்கள் – குமார:2 425/1
மாசு_இல் விசுவாசம் நனி மல்கி உரமாக – குமார:3 2/3
மாசு_இல் நூல் வழிக்கு இரு மருங்கினும் பல வளம் சேர்ந்து – நிதான:7 62/2
மாசு_இல் விருந்தை கற்பழித்த மாயன் மடிந்த மற்றவள்-தன் – நிதான:9 45/2
மேல்


மாசு_இலா (4)

மாசு_இலா மடு என பெயர் வதிந்தன அனைய – ஆதி:18 18/3
மாசு_இலா அருள் முகிலை ஓர் மழை முகில் வளைப்ப – குமார:2 484/2
மாசு_இலா உயிர்ப்பலி சிலுவையில் உவந்து ஈந்தோன் – ஆரணிய:6 20/1
மாசு_இலா விசுவாசத்தின் மாண்பு எலாம் – ஆரணிய:6 32/1
மேல்


மாசு_இலாத (1)

மாசு_இலாத இரத்தம் வடிந்து உக வாங்கி – குமார:2 297/2
மேல்


மாசு_இலானும் (1)

மாசு_இலானும் வழுத்துவான் – ஆதி:14 208/4
மேல்


மாசு_இலானை (1)

மாசு_இலானை வதைத்து உயிர் மாய்க்க எனும் வன் சொல் – குமார:2 283/3
மேல்


மாசு_உற்றேன் (1)

மாசு_உற்றேன் உலக மாய வாழ்க்கையை மருண்டு நச்சி – தேவாரம்:9 6/2
மேல்


மாசுணத்து (1)

இன்று இவன்-பால் மாசுணத்து இன் அமுதம் அளித்தாலும் – நிதான:5 45/3
மேல்


மாசுணம் (1)

மருங்கு எரி கதுவ தூங்கும் மாசுணம் உணராது ஆங்கு – ஆதி:2 28/1
மேல்


மாசுறு (1)

யோசனை என்றான் மாசுறு வம்பன் – நிதான:11 63/2
மேல்


மாட்சி (15)

மாட்சி சால் குணம் எவ்வாறு வசிப்பிடம் எது என்று இன்ன – ஆதி:2 30/3
மானத வாவியில் படிந்து மாட்சி சால் – ஆதி:4 51/1
மாட்சி சால் அரு மறை வகுத்து மன்னர் கோன் – ஆதி:14 57/1
மாட்சி கண்டு மனத்துள் வைத்து – ஆதி:14 205/2
மனையின் மாட்சி மதித்து நல் – ஆதி:14 206/2
புண்ணிய மூர்த்தி எல்லா புவனமும் புரக்கும் மாட்சி
எண்ணலை போலும் எம் ஊர் ஒழுக்கினுக்கு இசைய நின்ற – ஆதி:17 10/2,3
வழியின் மேவு இடர் களைவதும் திரு_அருள் மாட்சி – குமார:4 78/4
மா தயையின் மாட்சி என எண்ணுகிலை மாற்றோய் – நிதான:2 45/4
மன்றல் நாயகன் திரு_அருள் மாட்சி என்று உணர்ந்தும் – ஆரணிய:2 2/3
உம்பர் தம்பிரான் திரு_அருள் மாட்சி என்று உணர்தி – ஆரணிய:2 16/3
செப்பியது எமை ஆட்கொண்ட திரு_அருள் மாட்சி என்றான் – ஆரணிய:3 17/4
வருந்தினோருக்கு ஆதரம் செய் மாட்சி சால் நல் மனையே போல் – ஆரணிய:5 95/4
வைதிக நூல் பிரமாண மாட்சி நூல் – ஆரணிய:9 49/1
வரதன் வைதிக மாட்சி வரன்முறை – இரட்சணிய:1 58/2
மாட்சி சால் முத்தியுள் மருவினாம் என – இரட்சணிய:3 66/3
மேல்


மாட்சிக்கு (1)

திரு_அருள் மாட்சிக்கு ஏற்ற திவ்விய முறை என்று ஓர்தி – குமார:2 446/4
மேல்


மாட்சித்து (1)

வசை_அற விளங்கிய மாட்சித்து ஆயினும் – ஆதி:12 28/1
மேல்


மாட்சிமை (1)

மாதருக்கு உலவா மனை மாட்சிமை
மா தருக்கு உலகு ஆதிய வஞ்சமும் – ஆரணிய:5 19/2,3
மேல்


மாட்சியது (1)

மானவர் உயிர்க்குயிர் ஆய மாட்சியது
ஊனம்_இல் அருள் மறை ஒழுக்கின் மேலது – ஆரணிய:4 8/2,3
மேல்


மாட்சியர் (1)

உடல் உயிர் கண் இமை ஒத்த மாட்சியர்
படர் உறும் அனந்தரின் படுகர் வைப்பையும் – இரட்சணிய:1 1/1,2
மேல்


மாட்சியால் (2)

மண்டலம் புரி பவம் சுமந்த மாட்சியால்
அண்டர் நாயகன் உளத்து ஆத்தும துயர் – குமார:2 85/1,2
புரை_தபு புண்ணிய பொலிவின் மாட்சியால்
குரை கடல் புவிக்கு எலாம் இரக்ஷை கூடுமேல் – ஆரணிய:9 75/2,3
மேல்


மாட்சியும் (5)

மதி உடை சஹாயன் வந்து உதவும் மாட்சியும்
எதிரி லௌகீகன் வந்து இசைத்த மாற்றமும் – ஆதி:12 37/2,3
மதி விளக்கில் பொருத்திய மாட்சியும்
கதி புகுத்து மெய் அன்பின் கனி தரூஉ – குமார:2 12/2,3
ஐய நின் உரையினால் அருளின் மாட்சியும்
மை அகல் மெய் விசுவாச நீதியும் – நிதான:4 52/1,2
மருவிய வரம்பு_அறு நிதியின் மாட்சியும்
பருவரல் படுகரில் கவிழ்த்தும் பாலவாம் – நிதான:10 14/3,4
மா தவர் இருவர் வந்து அடைந்த மாட்சியும்
ஆதரித்து எதிர்கொள பெற்ற ஆக்கமும் – இரட்சணிய:3 64/2,3
மேல்


மாட்சியுறும் (1)

மாட்சியுறும் என்பதை வகுத்தனள் ஓர் மாது – குமார:4 8/4
மேல்


மாட்சியே (1)

முன்றில் வந்தனிர் திரு_அருள் மாட்சியே முற்றும் – இரட்சணிய:1 33/4
மேல்


மாட்சியை (3)

மனித மாட்சியை வரைந்து அலகை குணம் மருவி – ஆதி:8 1/3
மாயம்_இல் மெய் விசுவாச மாட்சியை
நீ அறிந்திலை சிறிதேனும் நின் இகல் – ஆரணிய:9 93/1,2
அத்தகு சேத்திரத்து அணி கொள் மாட்சியை
சத்திய நிலைபெறு தகை கண்ணாடியின் – இரட்சணிய:1 10/1,2
மேல்


மாட்டாது (2)

சாதிக்க மாட்டாது உலகுக்கு ஒளி தந்து நின்ற – குமார:2 361/3
முழுகியும் ஆவி நைந்தும் முறையிட்டும் ஆற்ற மாட்டாது
அழு குரல் ஓசை மல்கி அலறு பேர்_ஒலியும் கேட்டார் – ஆரணிய:5 72/3,4
மேல்


மாட்டான் (1)

மங்கி அடங்க கண்டு சகிக்க மாட்டான் போல் – குமார:2 415/3
மேல்


மாட்டி (2)

செஞ்செவே தொடரின் மாட்டி சிறையிடுவித்ததுண்டால் – ஆதி:19 108/3
மதியை கெடுத்து பிரபஞ்ச மாய வலைக்குள் உமை மாட்டி
கொதியுற்று எழும்பும் எரிநரக கும்பிக்கு இடவே கூளி செயும் – நிதான:9 90/1,2
மேல்


மாட்டு (1)

வன்மமுற்ற பேய் மற்று அதை அடர்க்க நம் மாட்டு
தன்ம ரக்ஷகர் கிருபைதந்து அருள்வர் இ தகைமை – குமார:1 45/2,3
மேல்


மாட்டேன் (2)

பித்தன் நான் பெரிய பாவி பிழைக்கும் ஆறு உணர மாட்டேன்
நித்தம் நீ அருளும் ஈவை நினைகிலேன் அன்றி ஈனம் – தேவாரம்:9 9/2,3
உய்த்ததை உணர மாட்டேன் ஒழுக்கு_உடையவர் போல் நின்றும் – தேவாரம்:9 10/2
மேல்


மாட (5)

கோகுல மாட வீதி புறக்கடை குலவி காக்கும் – ஆதி:19 106/3
மீது உயர்ந்த அணி மாட மேனிலை மண்டபத்து அணைந்தார் – குமார:4 46/4
மடுத்த நித்திய பேர்_இன்ப மாட மாளிகைகள் – குமார:4 51/3
மாட_மாளிகை கூட_கோபுரம் பொது மன்றம் – நிதான:7 30/2
கைத்தொழில் படு மாட_கூடங்களும் கவினி – நிதான:7 41/1
மேல்


மாட_கூடங்களும் (1)

கைத்தொழில் படு மாட_கூடங்களும் கவினி – நிதான:7 41/1
மேல்


மாட_மாளிகை (1)

மாட_மாளிகை கூட_கோபுரம் பொது மன்றம் – நிதான:7 30/2
மேல்


மாடக (1)

மறைமொழி வழாத மாடக நல் யாழ் இசை – குமார:1 32/3
மேல்


மாடங்கள் (6)

பல் நிற மாடங்கள் பந்திபந்தியா – ஆதி:4 44/3
கண்ணிய மாடங்கள் கவினும் கோடியே – ஆதி:4 46/4
பத்தியில் திகழ் மாடங்கள் அளப்பு_இல் பாராய் – குமார:4 71/4
செருக்கின் ஓங்கிய மாடங்கள் அளப்பு_இல திகழ்வ – நிதான:7 29/4
வன்ன மேனிலை மாடங்கள் அளப்பு_இல மலிவ – நிதான:7 36/4
வண்ண மேனிலை மாடங்கள் கூடங்கள் – நிதான:8 15/1
மேல்


மாடத்து (2)

அங்கு அவன் அணி கொள் மாடத்து அலர் கடை துச்சில் ஆக – ஆதி:9 124/1
நித்தியானந்த மாடத்து நில அரமியத்தில் – குமார:1 48/1
மேல்


மாடம் (5)

விரும்பி இங்கு அமைத்தது இ விநோத மாடம் காண் – குமார:1 16/4
மணி தவள மாடம் நிரை மல்கு எருசலைக்குள் – குமார:2 154/3
மேனி வந்து பல் கொடி விராய் வெண் சுதை மாடம்
பால் நிலா தவழ் கிரி என பொலிகின்ற பலவே – நிதான:7 28/3,4
தீ இலங்கு பல் வேதிகை திரு_துழாய் மாடம்
மீ இலங்கு பல் குல குறி புண்டர விதங்கள் – நிதான:7 35/2,3
திருவ நீள் மாடம் வெய்ய சிறைப்புறம் செவ்வியோர்க்கே – நிதான:10 54/4
மேல்


மாடம்-நின்றும் (1)

வெள்ளியங்கிரியில் தோன்றும் வியன் நிலை மாடம்-நின்றும்
எள்_அரு மகர யாழின் எழால் மிடற்று ஒலியோடு ஒன்றி – ஆதி:19 88/2,3
மேல்


மாடம்-அது (1)

வான் நிலவு மேனிலைய மாடம்-அது கண்டான் – ஆதி:14 72/3
மேல்


மாடமோ (2)

புண்ணியம் குடிபுக புதுக்கும் மாடமோ
கண்ணிய அரும் தவ கழகம்தான்-கொலோ – குமார:1 31/1,2
மண்ணுலகு இறுத்த பேர்_இன்ப மாடமோ – குமார:1 31/4
மேல்


மாடு (7)

மற்று இதை மனக்கொள் என்று உணர்த்தி மாடு ஒரு – ஆதி:14 39/1
மன்று செறி மாளிகையின் மாடு அணுகி நின்றான் – ஆதி:14 71/4
மாடு அணுகி நின்ற மறைவாணன் முகம் நோக்கி – ஆதி:14 76/2
மாடு அடைந்து உவந்து அலகையும் கெடுத்தது வலய – ஆதி:14 110/3
மாடு அணவி காக்குநரும் வழி வரு புன் மனத்தவரும் – குமார:2 346/2
அ தலத்து அரசன் மாடு அணுகி ஆரியர்-தமக்கு – நிதான:11 2/2
வன் திண் புய வல் அரக்கன் மனை மாடு நோக்கி – ஆரணிய:4 125/2
மேல்


மாண் (25)

ஊக்கினன் தமிழில் யானும் உசித மாண் பொருளை உள்ளி – பாயிரம்:1 12/4
மாண் தலம் செறி வளன் எலாம் கண்டு உளம் மகிழ்ந்து – ஆதி:8 35/3
மாசு_இல் சீர் மாண் சுவிசேஷ மார்க்கத்தை – ஆதி:9 44/1
பெருக மாண் பயன் அளிப்பர் நும் பிதா உளம் மகிழ்ந்தே – ஆதி:9 56/4
உரிய மாண் பரிசுத்த ஊண் குக்கல் முன் உய்த்து – ஆதி:9 67/3
வாக்கினால் மனத்தால் அளப்பு_அரிது இ மாண் கதியில் – ஆதி:11 10/1
வன்ன மணி வாயில் செறி மாண் கதவு தட்டி – ஆதி:13 19/2
மாண் தகு கடி மனை புகுந்து மைந்த நீ – ஆதி:14 54/3
மாண் தகு சாதனம் வகுத்து காட்டிய – ஆதி:15 32/3
மலர்ந்த செய்கையில் வள்ளலை பொருவும் மாண் பொதும்பர் – ஆதி:18 8/4
மாண் அரும் புகழ் வழுத்தில் நித்யானந்தம் மருவும் – ஆதி:18 25/3
வருந்திய வேதியன் நிறுத்து அ மாண் எழில் – ஆதி:19 32/1
மட்டு அருந்தி அனவரத இன்பம் எனும் மாண் களிப்பினிடை வைகுவார் – குமார:2 66/4
தெய்வ மாண் அடி சிவப்புற கானிடை சேறும் – குமார:2 83/3
மாண் தகைய அன்பினொடு மானதாஞ்சலி வழங்கி – குமார:2 353/2
மாண் ஒளி மங்கி மறைந்தது தாழ்மையின் வைப்பு எங்கும் – நிதான:2 72/4
மாண் தகும் பரிசுத்த வரம்புளே – நிதான:5 69/3
மாண் உடை உணவு பான வருக்கம் அஞ்சனம் சுகந்தம் – நிதான:7 71/1
ஜீவ மா நதி எனும் தெய்வ மாண் நதி – ஆரணிய:4 17/2
வான் உற நோக்கிய அடியர் மாண் நடை – ஆரணிய:4 21/3
மன்னு விட்டில் அ மாண் ஒளி மாய்த்து தன் – ஆரணிய:4 71/3
வருந்தும் ஆவி தளிர்த்தது மாண் தழை மல்கி – ஆரணிய:4 160/4
மாண் அரும் புது வளம் செறி மங்கல நாட்டை – இரட்சணிய:2 31/2
முத்தி இன்பம் கருணை தர்மம் முற்று பாரிசுத்த மாண்
சத்தியம் குலாவி நிர்த்தனம் புரிந்து சந்ததம் – இரட்சணிய:3 26/1,2
மாண் தகும் திரு மா மலை உச்சியில் – இரட்சணிய:3 29/1
மேல்


மாண்ட (9)

மாண்ட போதினும் வசை அறாது என சிலர் வைதார் – ஆதி:11 23/2
மாண்ட யாக்கை மறுத்து உயிர் பெற்று என – ஆதி:19 81/1
மாண்ட பின் பற்றுவை மனக்கொள்வாய் என்றார் – குமார:2 41/4
மாண்ட நகர் ஊர் மனை மடங்கள் பொதுமன்றம் – குமார:2 145/1
மாண்ட போதனரீர் என்று வாழ்த்தினார் – குமார:2 465/4
ஆவலொடும் மாண்ட அருள் ஆசனம் அடுத்து – குமார:3 11/3
மாண்ட போதனர் வாய்மை மன கொள் நீ – நிதான:5 63/4
மாண்ட நூல் முக மதி_வலீர் வகுத்து உரைக்க என்றான் – ஆரணிய:2 45/4
மாண்ட அ பொருள் சூறைசெய் மாற்றலர் – ஆரணிய:6 50/4
மேல்


மாண்டது (1)

ஜென்ம சஞ்சித விடம் தீண்டி மாண்டது இங்கு – ஆதி:12 46/1
மேல்


மாண்டவர் (1)

மாண்டவர் தலத்து உலாவி மறிந்து வீழ்ந்து அயரும் தன்மை – ஆரணிய:5 66/3
மேல்


மாண்டவன் (1)

மாண்டவன் ஓதியது உண்டு சமாதியை மற்று இன்னே – குமார:2 421/2
மேல்


மாண்டாய் (2)

மாண்டாய் எனினும் வசை அன்று இசை அன்றி மாதோ – ஆதி:12 15/4
மாண்டாய் எம் பிழைக்கா உயிர்த்தாய் எமை வாழ்விக்கவே – தேவாரம்:5 10/3
மேல்


மாண்டார் (3)

மாண்டார் உயிர் அளிக்கும் மா மருந்தை வேரோடு – குமார:2 322/1
குப்புறீஇ விழுந்து மாண்டார் குறிக்கொண்டு காண்-மின் என்னா – ஆரணிய:5 65/3
மருளி மானிடர் ஏக்குற்று பலர் உயிர் மாண்டார்
தெருளின் அற்பவிஸ்வாசிக்கு திரித்துவ தேவ – ஆரணிய:6 12/2,3
மேல்


மாண்டீர் (1)

வெம்பி அறிவு மாண்டீர் அ விடம் தீர்த்து உய்க்கும் கிறிஸ்து எமது – நிதான:9 49/3
மேல்


மாண்டு (8)

வற்புறு திரையின் மூழ்கி மாண்டு உடல் அழிவீர் என்றார் – ஆதி:7 13/3
நேயம் ஆர் தந்தை நேர்ந்து நின் ஒரு கனிட்டன் மாண்டு
போயவன் பிழைத்து வந்த புதுமையின் களி இது என்றான் – ஆதி:9 120/3,4
மாண்டு அன்றொடு ஒழிந்தனை யாம் கொன் மதி – ஆதி:9 136/2
மாண்டு பிரேதக்குழியில் ஒரு நாலு வைகலுடன் மறிந்தும் ஆவி – ஆதி:9 163/1
மாண்டு அழிந்து ஒழிவரோ மனை மகாரொடும் – ஆதி:10 4/4
பொருக்கென ஏகும் காலை புறத்து உலாம் செக்கர் மாண்டு
கருக்கல் வந்து உற்றதாக கானகத்து உழல் விலங்கின் – ஆதி:19 90/1,2
வழி அறிந்து ஓடலன் ஆயின் மாண்டு உயிர் – குமார:1 43/1
வழிவழிக்கு நிலவவும் வைத்து உயிர் மாண்டு
கழிவு_இலா இருள் கங்குலுள் புக்கனன் காரி – குமார:2 302/3,4
மேல்


மாண்டுபடும் (1)

மாண்டுபடும் போது இவர்க்கு மன்னியும் என்று உரைத்த மொழி – குமார:2 344/2
மேல்


மாண்டுபோம் (1)

மாண்டுபோம் வகை புரி மரண தண்டனைக்கு – குமார:2 236/2
மேல்


மாண்டுபோனவர் (1)

மாண்டுபோனவர் வாரிதி மணலினும் பலரால் – ஆதி:11 47/4
மேல்


மாண்டோய் (1)

வழிக்கு வாரல்_இன்று ஆயினையால் மதி மாண்டோய் – குமார:2 288/4
மேல்


மாண்பது (4)

வாழிய வான் உற நிமிர்ந்த மாண்பது
பாழி அம் குவடு ஒரு பத்து மிக்கது – ஆதி:12 24/1,2
வானமும் பூமியும் இணைத்த மாண்பது – ஆரணிய:4 8/4
வண்ண வான் தூய்மையின் தெளிந்த மாண்பது
நண்ணும் அன்பினில் சுவை நயம் பயப்பது – ஆரணிய:4 11/2,3
வானமும் பூமியும் இணைந்த மாண்பது
ஞானமும் நன்மையும் நனி கதித்தது – இரட்சணிய:1 4/1,2
மேல்


மாண்பதும் (1)

வழியும் மாசு_அறு சத்திய மாண்பதும்
ஒழிவு_இல் நித்திய_ஜீவனும் உண்மையா – குமார:2 18/2,3
மேல்


மாண்பன் (1)

இன் மாண்பன் அற கிழவோன் என ஏத்த நின்ற – ஆதி:12 13/2
மேல்


மாண்பனுக்கு (1)

நல் மாண்பனுக்கு இற்று இவை யாவும் நவிற்றில் அன்னோன் – ஆதி:12 13/3
மேல்


மாண்பால் (1)

மாயம்_இல் உண்மை என்று என் மன கொள கிடந்த மாண்பால் – ஆரணிய:8 68/4
மேல்


மாண்பினர் (1)

மற்று இவை நிகழ்ந்த பின் மாண்பினர் மகிழ்ச்சியுற்று – குமார:3 10/1
மேல்


மாண்பினால் (1)

மைந்தன் மாசு_அறு நீதியின் மாண்பினால்
தந்தை நீதி தரும் புவி ரக்ஷணை – ஆரணிய:8 83/1,2
மேல்


மாண்பினின் (1)

சொல் மாண்பினின் நின் சுமை ஒல்லை தொலைப்பன் அன்றே – ஆதி:12 13/4
மேல்


மாண்பினும் (1)

மன்னர்மன்னரை எதிர்கொளும் மாண்பினும் மாண – இரட்சணிய:3 71/2
மேல்


மாண்பு (5)

மா இரும் புவி மயக்கு_அறு மாண்பு உடை ஞானி – ஆதி:1 8/4
பல் மாண்பு உறும் அ பதி செல் நெறி பற்றி ஏகி – ஆதி:12 13/1
மன்னுக நம் சமாதான மாண்பு என்றார் – ஆதி:15 21/4
மாசு_இலா விசுவாசத்தின் மாண்பு எலாம் – ஆரணிய:6 32/1
மறந்துபோவர்-கொலோ இந்த மாண்பு எலாம் – ஆரணிய:9 10/4
மேல்


மாண்பும் (5)

வைய ரக்ஷகன் மலர்_அடி ஆட்கொண்ட மாண்பும்
துய்ய ஆவி நல்கு ஆர்_அருள் பெற்றியும் துணியில் – குமார:1 78/3,4
தூய நல் உரையும் தேவ தோற்றமும் சுகிர்த மாண்பும்
நாயினும் கடைப்பட்டேமை நயந்து பாராட்டும் அன்பின் – குமார:2 177/1,2
வென்றி புனை தரு மாண்பும் விரித்து உரைப்ப வியப்பினொடு – குமார:4 40/3
வளம்பட புகன்று காத்த கிருபையின் மாண்பும் செப்பி – ஆரணிய:5 59/4
அலகையை புறம்கண்டு_உளார் ஆற்றலின் மாண்பும்
கலகமிட்டு உயிர் கவிழ்த்த போழ்தத்தும் உள் கலங்காது – ஆரணிய:6 28/2,3
மேல்


மாண்புறு (3)

மகவை நல்கிய மாண்புறு தாதையாம் – குமார:2 1/3
வள்ளல் ஆர்_அருள் மல்கிய மாண்புறு வைகல் – ஆரணிய:1 20/3
வண்டர் ஊர் எரி வாய்மடுத்திட முனிந்த மாண்புறு நீதியாய் போற்றி – தேவாரம்:11 4/2
மேல்


மாண்பே (2)

மாயைக்கு ஈடு அழியாது நல் வழிப்படும் மாண்பே
பேயை தாக்கிய பெருந்தகைக்கு ஆட்படும் பெற்றி – குமார:1 96/3,4
வாழி மெய் குரு பரம்பரை ஊழிய மாண்பே – இரட்சணிய:3 108/4
மேல்


மாண்பை (1)

வாயில் சிறந்த மொழி காட்டும் இ மாண்பை ஓர்தி – குமார:2 357/4
மேல்


மாண்பையும் (2)

மாரண தொடர் அறுத்திடும் மாண்பையும் மதித்தே – ஆதி:18 37/4
நீதிமான் ஆக்கிடும் நீதி மாண்பையும்
வேதனார் நீதிக்கு விலக்கி நல் கதி – ஆரணிய:9 77/2,3
மேல்


மாண (1)

மன்னர்மன்னரை எதிர்கொளும் மாண்பினும் மாண
நன்னர் வேதியர்-தமை எதிர்கொண்டு உடன் நடத்தி – இரட்சணிய:3 71/2,3
மேல்


மாணுறு (1)

மாணுறு பரம ஞான மணி அணி குவை வரன்றி – ஆதி:4 3/3
மேல்


மாணுறும் (1)

மாணுறும் ஓய்வுநாளை மதியாது மதியும் கெட்டேம் – ஆதி:2 23/3
மேல்


மாத்திரத்து (4)

என்ற மாத்திரத்து ஐய உன் இயல் சுபாவேச்சை – குமார:1 67/1
மாத்திரத்து இனி அஞ்சல்-மின் வஞ்ச விச்சகன் வாய் – ஆரணிய:7 22/2
துன்னு மாத்திரத்து ஆரண கிழவராம் தூயோர் – இரட்சணிய:1 11/3
ஏயெனும் மாத்திரத்து இறுத்தது என்பவே – இரட்சணிய:3 55/4
மேல்


மாத்திரம் (1)

வன் பாடு அணு மாத்திரம் என்ன மனக்கொள் இன்னும் – ஆதி:12 8/2
மேல்


மாத்திரன் (3)

புற்று உறை அரவு என புழுங்கு மாத்திரன்
செற்றம்_இல் சாந்தன் என்று இருவர் சீரினை – ஆதி:14 39/3,4
காந்தும் மாத்திரன் முகம் கரிந்த பான்மையும் – ஆதி:14 40/4
வெவ் இயல் தீ_வினை விளைக்கும் மாத்திரன்
அவ்வியன் அரும் பொறைக்கு அசடனாம் இவன் – ஆதி:14 45/3,4
மேல்


மாத்திரையாய (1)

பருவரல் கொண்டு ஐம்பூத பௌதிக மாத்திரையாய
சருவ சிருட்டியும் திகைத்து தமை மறந்து நிலைகுலைய – குமார:2 336/3,4
மேல்


மாத்திரையில் (1)

நின்று உலகு அனைத்தும் தூய நினைவு மாத்திரையில் தந்து – பாயிரம்:1 2/2
மேல்


மாதம் (1)

வாழ்நாள் இரவு பகல் மாதம் வருடம் ஆகி புகையே போல் – நிதான:9 77/1
மேல்


மாதர் (10)

மாதர் வாள் முக வாரிசங்களும் – ஆதி:4 23/2
வழிபடு கலிலெய மாதர் மற்று_உளார் – குமார:2 394/2
மாதர் மென் கமல போது வள்ளவாய் மலர்ந்த மாதோ – குமார:2 430/4
பண் கவரும் மொழி மாதர் பலர் குழுமி பணிந்து ஏவ – குமார:4 17/2
பொன் துன்னும் எழில் மாதர் அவரவர் தம் உழை போக – குமார:4 45/3
ஆதி மாதர் உன் ஆவியில் பிரிகலம் யாம் என்று – குமார:4 85/2
மயங்கு ஆட்டம் புரி கணிகை மட மாதர் மனம் மருட்டி – நிதான:7 56/1
இச்சையோடு அந்நிய மாதர் எழிலை கருதி நோக்கிடுவோன் – நிதான:9 16/1
ஆய மாதர் அணிகல பேழையும் – ஆரணிய:5 23/3
வம்பு அவிழ் கோதை மாதர் வாய் திறந்து அரற்ற ஆண்டு ஓர் – தேவாரம்:11 27/3
மேல்


மாதரீர் (1)

மாதரீர் நன்கு வாழ்க என வாழ்த்தினார் – குமார:2 454/4
மேல்


மாதருக்கு (1)

மாதருக்கு உலவா மனை மாட்சிமை – ஆரணிய:5 19/2
மேல்


மாதருக்குள் (1)

மாதருக்குள் ஆசி பெற்ற மங்கலையாம் அன்னை மரி – குமார:2 316/1
மேல்


மாதரை (5)

மாதரை உலகை பொன்னை மதித்து அற நெறி கைவிட்ட – நிதான:3 23/1
ஆழியே அனைய மூவாசை மாதரை
வாழிய நினக்கு யான் மணம் முடிப்பனால் – நிதான:4 30/3,4
மாதரை மணந்து இறும்-மட்டும் வாழ்க என – நிதான:4 32/3
ஆசை மாதரை மணம் ஆற்றுகிற்கிலேன் – நிதான:4 37/2
பெண் ஒழுக்கு_அறு மாதரை காம_பேய் பிடித்தோர் – நிதான:7 45/4
மேல்


மாதரைத்-தான் (1)

பொன்னைத்-தான் மாதரைத்-தான் பூவைத்-தான் புறக்கணித்தால் – ஆதி:2 40/3
மேல்


மாதவி (2)

மாகம் மீது உலாவும் மேக சாலம் மூடும் மாதவி
நாகம் ஆதி தாரும் நீழல் ஆர் நரந்தம் நாறு பூம் – ஆரணிய:5 97/1,2
பண்டு பாரிட சூழலில் மாதவி பாங்கர் – இரட்சணிய:1 49/1
மேல்


மாதாவின் (1)

மாதாவின் நின்று எமை வளர்க்கும் மதி ஊட்டி – ஆதி:14 67/1
மேல்


மாதிரங்கள் (1)

மாதிரங்கள் குலைந்த மறுகியே – ஆதி:14 156/4
மேல்


மாதிரம் (1)

மாதிரம் யாவையும் வளைந்த வல் இருள் – தேவாரம்:7 7/1
மேல்


மாதிரமும் (1)

எ மாதிரமும் படுபாவி என்று எள்ளு கள்ளன் – குமார:2 355/1
மேல்


மாதிரி (2)

நன்றி கொள் மாதிரி நயந்து கொள்க எனா – ஆதி:14 23/2
உள் உற நன் மாதிரி உறைத்தும் அடியார்-பால் – குமார:2 152/3
மேல்


மாதிரிக்கு (1)

ஆதரத்தொடு ஜெபிக்குமாறு இதனை மாதிரிக்கு அருள் செய்தார் அரோ – குமார:2 63/4
மேல்


மாதின் (1)

மாதின் வித்தாய் அவதரித்த வடிவ திரு_மேனியில் தோன்றி – ஆதி:14 154/2
மேல்


மாது (9)

புந்தி மாது இது புகறலும் புற தொடர்பு எல்லாம் – குமார:1 59/1
மாட்சியுறும் என்பதை வகுத்தனள் ஓர் மாது – குமார:4 8/4
வித்தக யூகி உய்த்த மெய்யுணர்ச்சி விவேகி மாது உரைத்த நல்_புத்தி – நிதான:1 1/1
மருவினன் தமியனாக மாது உளத்து எழுந்த பாவ – நிதான:3 14/2
நாச தேச மாது அமங்கல கழுத்திடும் நாண் போல் – நிதான:7 62/4
தாதை உவப்ப மாது வித்தாய் தயாள உரு கொண்டு அவதரித்து – நிதான:9 6/2
மாது அருக்குவர் மாசு_அறும் ஆடவர் – ஆரணிய:5 19/4
ஆய மாது அரண் இவரும் ஆடவர் – ஆரணிய:5 23/1
மாது வித்து ஆகி இந்த மா நிலம் புரப்பல் என்று – தேவாரம்:11 12/3
மேல்


மாதை (1)

மன்னவன் மிருத்திகேயன் அத்தினி எனும் பூ மாதை
தன் ஒரு மனைவி ஆக்கி தழுவி வீற்றிருந்தான் அன்றே – ஆதி:6 6/2,3
மேல்


மாதோ (41)

சத்திய நரக தீயில் சாவது சரதம் மாதோ – ஆதி:2 10/4
குவலயாதிபனுக்கு எல்லாம் கூறி முன் நிற்பன் மாதோ – ஆதி:2 20/4
பித்தன் என்று இகழ்கின்றீர் நும் பேதைமை பெரிது மாதோ – ஆதி:2 32/4
மாசு_அறும் உயிரை கூவி வாய் திறந்து அரற்றும் மாதோ – ஆதி:2 48/4
நீள் நிலம் செழிப்புற்று உய்ய நீத்தமாய் பரந்த மாதோ – ஆதி:4 3/4
விண் படு போகம் துய்ப்பார் வேதியர் குழுக்கள் மாதோ – ஆதி:4 17/4
வருத்தம் இங்கு எவனோ எல்லாம் வல்ல சித்தருக்கு மாதோ – ஆதி:6 2/4
காத்-தொறும் உலவி உண்டு களித்து நாள் கழிப்பர் மாதோ – ஆதி:6 7/4
உணர்வொடு பத்தி செய்வார் உம்பரும் வியக்க மாதோ – ஆதி:6 14/4
சிந்தாகுலம் நீங்குதியேல் சுமை தீரும் மாதோ – ஆதி:12 10/4
மாண்டாய் எனினும் வசை அன்று இசை அன்றி மாதோ – ஆதி:12 15/4
கற்றூண் தழுவி கடல் நீந்தல் கடுக்கும் மாதோ – ஆதி:12 22/4
கரு நிற போர்வை போர்த்த காட்சியை கடுக்கும் மாதோ – ஆதி:14 135/4
திக்கு அவமதித்து பேசி சிரிப்பது சிவணும் மாதோ – ஆதி:14 139/4
பரம்பரை நெறியை பற்றில் பயன்படும் இம்மை மாதோ – ஆதி:17 9/4
இந்தவாறு ஆயது உய்வுக்கு என் இனி சூழ்ச்சி மாதோ – ஆதி:19 91/4
சாவொடு கவிழ்க்கும் செம் தீ சாகரம் உண்டு மாதோ – ஆதி:19 97/4
தழை எலாம் குழைந்து சாம்பி தருக்களும் சடைத்த மாதோ – குமார:2 103/4
முன்பும் இலை பின்பும் இலை மூதுலகின் மாதோ – குமார:2 161/4
எறி திரை பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ – குமார:2 179/4
இன்று என உரக்க கூவி இரைந்தனர் இகலி மாதோ – குமார:2 186/4
கூறுற்ற ஜீவ வருக்கம் குலைவுற்ற மாதோ – குமார:2 365/4
சிந்து நீர் சுனையும் காவும் புள் ஒலி சிறந்த மாதோ – குமார:2 427/4
மாதர் மென் கமல போது வள்ளவாய் மலர்ந்த மாதோ – குமார:2 430/4
வன்மமும் பகையும் தேய வளர்ந்தன மருவி மாதோ – குமார:2 435/4
தரும சக்கரமே என்ன தயங்கினன் தபனன் மாதோ – குமார:2 438/4
துயிலுணர்ந்து எழுந்து ஜீவ தொகுதிகள் களித்த மாதோ – குமார:2 442/4
வெருளுறீஇ கலங்கி நின்றார் வெய்து உளம் திகைத்து மாதோ – குமார:2 448/4
பொற்புற விளக்கினர் பல் பூவையர்கள் மாதோ – குமார:4 14/4
பேர்_இடி முழக்கம் எஞ்ச பிளிறி நின்று உரறும் மாதோ – நிதான:3 8/4
ஆயிரம் முகங்களாக செருக்கி வந்து அடர்ந்த மாதோ – நிதான:3 50/4
மூளரி அலகை பொம்மல் முன் நிலாது இரிந்த மாதோ – நிதான:3 56/4
பொய் வரை புந்திக்கு ஒல்லை புகலுமால் அலப்பன் மாதோ – நிதான:5 15/4
பன்னுவல் கேட்டி என்ன பகருவான் பனவன் மாதோ – நிதான:5 20/4
நீள் நகர்க்கு உதவி என்றும் நிறை வளம் படுக்கும் மாதோ – நிதான:7 71/4
போயினார் அகம் செருக்கிய பூரியர் மாதோ – ஆரணிய:2 59/4
விஞ்சு ஆரணனை விலகி தனி விட்ட மாதோ – ஆரணிய:4 114/4
ஆனந்த சைல வேந்தன் அரசு வீற்றிருப்பன் மாதோ – ஆரணிய:5 31/4
பின்னிடைபவரே இந்த பிலம் தலைப்படுவர் மாதோ – ஆரணிய:5 74/4
ஞான ஆனந்த ஓங்கல் நாடிய அண்டர் மாதோ – ஆரணிய:5 90/4
பல்குக உலகம் எங்கும் பரம்புக நன்மை மாதோ – இரட்சணிய:3 109/4
மேல்


மாந்தர் (27)

சிந்தை_அற்று உழலும் மாந்தர் ஜென்மமும் ஜென்மம் ஆமோ – ஆதி:2 29/4
சூழ்ச்சி_அற்று இருக்கும் மாந்தர் சுமை அன்றோ நிலத்துக்கு அம்மா – ஆதி:2 30/4
விரசுவர் விண்ணோர்-தம்பால் வித்தகம் பயில்வர் மாந்தர் – ஆதி:6 12/4
தற்பதம் இழந்த மாந்தர் தலை இழி சிகையே அன்றோ – ஆதி:7 13/4
மா இரு ஞாலத்து மாந்தர் சீர்மையும் – ஆதி:9 28/2
ஒருபொழுதேனும் வாழ்வது அறிகிலார் உலக மாந்தர்
கருதுப கோடி அல்ல பல என்று கருத்தில் காட்டும் – ஆதி:9 108/1,2
ஞானம் உறு மாந்தர் நகைத்து எள்ளி மேற்போவர் – ஆதி:19 8/3
பூதல மாந்தர் என்னை நீர் விடுத்த புதுமையை புகர்_அற உணர்ந்து – குமார:2 60/2
உய்த்து உணர்ந்து அறிவுறாத மாந்தர் இஃது என்னை ஆழி நடுவுற்று உழன்று – குமார:2 69/3
மா பத்து விதியை மாந்தர் வரைந்திட எழுந்த தேவ – குமார:2 110/2
நன்று இலா மாந்தர் ஈட்டும் லஜ்ஜையால் நாணமுற்று – குமார:2 113/3
உணங்கி வெய்து உயிர்த்தார் மாந்தர் உயிர்க்குயிர் ஆகி நின்றார் – குமார:2 120/4
இ தராதலத்து மாந்தர் எவரையும் புரக்க வந்த – குமார:2 128/3
நீடு புவி மாந்தர் அனைவோரையும் நிறுத்தி – குமார:2 159/2
நகர மாந்தர் செவி சுட கேட்டலும் நைந்தே – குமார:2 275/2
ஆய பேர்_அன்பு மல்கும் ஆழியின் உதித்து மாந்தர்
மீ உயர் விண்ணோராக விளங்கு புண்ணிய வேதாந்த – குமார:2 437/1,2
மயல் உறும் பாவ தோட மருங்கு அற கெடுத்து மாந்தர்
உய வரும் நலம் கொண்டு ஐயன் உயிர்த்தெழ ஊர்த்த நன்மை – குமார:2 442/1,2
சொல் மதி தெருளார் ஆகி சூழ்ச்சி_அற்று உழலும் மாந்தர்
நன்மையும் பயனும் நாடார் நகைத்து உரையாடி அந்தோ – நிதான:5 6/1,2
பித்தம் மிக்கு அவித்தை மூடி பிரபஞ்சத்து உழலும் மாந்தர்
நித்திய_ஜீவ மார்க்க நெறி பிடித்து உய்ய வேத – நிதான:5 12/2,3
இன்றமையாது என்று ஓராது எத்தனை ஏழை மாந்தர்
பொன்றுவர் தமக்கே சொந்த புண்ணியம் உள என்று ஓம்பி – நிதான:5 13/3,4
மகத்து ஒளி விளைக்க நாளும் மாய வர்த்தகம் செய் மாந்தர்
அகத்து இருள் மலியும் அல்லால் அகலகிலது இதுவே ஆக்கம் – நிதான:7 73/3,4
நேர் ஈசல் குழுவின் மொய்த்து நில உலகத்து மாந்தர்
ஓர் ஈஷத்து உணர்வு அற்று ஆன்ம ஊதியம் இழப்பர் அந்தோ – நிதான:7 77/3,4
துஞ்சும் மாந்தர் தொகுதியுள்ளும் சிலர் – நிதான:8 42/2
மரணத்தை நினைத்து வாழா மாந்தர் ஏமாந்த மாந்தர் – இரட்சணிய:2 16/4
மரணத்தை நினைத்து வாழா மாந்தர் ஏமாந்த மாந்தர் – இரட்சணிய:2 16/4
நன்றி கொள் மாந்தர் போல நடித்திடும் நடலை_உள்ளேன் – தேவாரம்:9 5/2
மறை வழி படரா மாந்தர் வன் மனம்-தனில் போராடி – தேவாரம்:11 33/1
மேல்


மாந்தர்க்கு (1)

கலை மதி மாந்தர்க்கு என்றே கையளித்தனர் நம் கர்த்தன் – ஆதி:6 3/4
மேல்


மாந்தர்க்கும் (1)

மன் உறு வழி கடைப்பிடித்த மாந்தர்க்கும்
பன்னுறு திகில் பல விளைக்கும் பண்பது – ஆதி:12 27/3,4
மேல்


மாந்தருக்கு (2)

பாங்கு உள நவீன செய்தி பயக்கும் மாந்தருக்கு இன்பு என்னின் – நிதான:5 8/2
கோவினுக்கு அரசு இருக்கை மாந்தருக்கு ஒரு கொப்பம் – நிதான:7 19/3
மேல்


மாந்தருக்குள் (1)

மாந்தருக்குள் உண்டாம்-கொல் இ வையத்தே – ஆதி:19 70/4
மேல்


மாந்தரும் (2)

வார்த்தையும் உரைசெய மருண்ட மாந்தரும்
பார்த்-தலை இறுத்த ஓர் பரம சற்குரு – ஆதி:9 27/2,3
வெம்பி மாந்தரும் ஐம்பொறி வேட்கையுற்று – ஆரணிய:6 35/3
மேல்


மாந்தருள் (1)

புலை உறு மாந்தருள் பொருந்திற்றில்லையால் – நிதான:10 7/2
மேல்


மாந்தரே (3)

மருவும் அ நகர் மாந்தரே வழி மயங்கிடுவர் – நிதான:7 26/2
செய்யும் மாந்தரே பயித்தியர் இ நகர் செவ்வி – நிதான:7 48/4
மண் இயல் மாந்தரே யாம் மாசு_அறு விதிக்கு மேலா – ஆரணிய:8 41/2
மேல்


மாந்தரை (8)

மகத்துவ அரசன் வைத்தார் மாந்தரை புதிய வைப்பில் – ஆதி:6 4/4
விதம் கொள் மாந்தரை சிற்றின்ப படுகரில் விழுத்தி – நிதான:2 81/3
பிணி கெழு மாந்தரை பிலத்து என்று ஓங்கிய – நிதான:4 21/3
போலி மாந்தரை மருட்டுவ இடம்-தொறும் பொதுளி – நிதான:7 34/4
என்றும் மாந்தரை படுப்பதே இடையறா வேலை – நிதான:7 59/4
வான் நாட்டு அரசன் தொழும்போர் இரு மாந்தரை கண்டு – ஆரணிய:4 119/3
கோது இயல் மாந்தரை கோது_இலார் என – ஆரணிய:9 77/1
மன் நில உலகில்-நின்று இ மாந்தரை வழிநடாத்தி – இரட்சணிய:3 96/2
மேல்


மாந்தி (2)

மாகம் தீர்ந்து இவண் மருவிய ஜீவ நீர் மாந்தி
ஆகம் தோய்தலும் ஆத்தும விடாய் தணிந்து ஆறா – ஆதி:18 39/1,2
அருப்பு நாள்_மலர் வாய் கிண்டி அழி பசும் தேறல் மாந்தி
சுருப்பு இசை சுருதி காட்ட புள் ஒலி இசையில் துன்ன – குமார:2 429/2,3
மேல்


மாநிலம் (2)

தொள்ளை மாநிலம் எங்கும் துருவி நீர் – குமார:2 15/1
மாநிலம் முற்றும் மயக்கி ஆனி விளைக்கும் அழிம்பன் – நிதான:11 67/1
மேல்


மாநுவேல் (5)

மாநுவேல் குருதி போலும் மானத ஜீவ கங்கை – ஆதி:4 7/4
விண் நெறிப்படும் வேதிய மாநுவேல் விளைத்த – குமார:4 49/1
வையகம் உய்யக்கொண்ட மாநுவேல் உரிமை தேர்-மின் – ஆரணிய:5 46/4
மனித ரக்ஷணை எலாம் மாநுவேல் அருள் – ஆரணிய:9 70/3
வலம் கிளர் அணை மீது உற்ற மாநுவேல் அரசே போற்றி – தேவாரம்:11 30/4
மேல்


மாம் (4)

மாம் தண்டலை குயிலின் மென்_மொழியார் மாழ்கினார் – குமார:2 317/4
மாம் குயில் குலத்து இன் இசை திசை-தொறும் மடுத்தல் – குமார:4 67/2
மாம் தளிர் மேனியை மருட்டும் நோக்கினை – நிதான:4 20/1
மாம் தளிர் புரை வடிவினர் கரம் மருள – ஆரணிய:5 10/3
மேல்


மாய்க்க (4)

இலகு அருள் உருவம் மாய்க்க எதிர்ந்தது கடவுள் நீதி – குமார:2 129/4
மாசு_இலானை வதைத்து உயிர் மாய்க்க எனும் வன் சொல் – குமார:2 283/3
வதைபுரிந்து அருள் வள்ளலை மாய்க்க வகுத்தாய் – குமார:2 284/3
வாழி பெருமானை வதைத்து உயிர் மாய்க்க மல்கும் – குமார:2 359/1
மேல்


மாய்க்கவோ (1)

மன்றல் மாயாபுரி மரபை மாய்க்கவோ – நிதான:10 31/4
மேல்


மாய்க்கும் (1)

உலகை மயக்கி கலகம் விளைத்திட்டு உயிர் மாய்க்கும்
அலகை கருச்சித்து அடரும் நெருக்குற்று அரியேறு – ஆதி:16 17/1,2
மேல்


மாய்த்து (2)

மன்னு விட்டில் அ மாண் ஒளி மாய்த்து தன் – ஆரணிய:4 71/3
வந்து அணைந்தனர் எம் உறு நோய் எலாம் மாய்த்து
விந்தை ஆய சிற்சுகம் தர என்றனன் விளித்தான் – இரட்சணிய:2 41/2,3
மேல்


மாய்தல் (1)

ஐம்புலம் புசித்து ஆர்_உயிர் மாய்தல் போல் – ஆரணிய:6 35/2
மேல்


மாய்ந்த (2)

மண் இயல் வினையின் மாய்ந்த மன்பதை உயிர்த்தெழுந்த – குமார:2 443/3
மன் புதல்வன் அன்பை உள் மதித்து இருவர் மாய்ந்த
அன்பின் வலி நன்குற விளக்கினள் ஓர் அம்மை – குமார:4 13/3,4
மேல்


மாய்ந்தது (1)

மை மலிந்த மன துயர் மாய்ந்தது
மெய் மகிழ்ச்சி நிறைந்து விழி வழி – ஆரணிய:8 80/2,3
மேல்


மாய்ந்திட (1)

விரைவில் மாய்ந்திட மெல்_இயலார் எழுந்து – குமார:2 453/3
மேல்


மாய்ந்திடும் (1)

வையம் விண்டிடும் வான் கதிர் மாய்ந்திடும்
சையமும் தகரும் தலை சாய்ந்து எனில் – குமார:1 109/1,2
மேல்


மாய்ந்து (1)

ஐ படும் ஈயின் மாய்ந்து அழியும் லௌகிக – ஆதி:14 50/3
மேல்


மாய்ப்பான் (1)

எள்ளி என்னை அடர்த்தலின் என் உயிர் மாய்ப்பான்
உள்ளம் வைத்தனென் ஈது எனது உள்ளுறை என்றான் – ஆரணிய:4 145/3,4
மேல்


மாய்வரால் (1)

ஐதிக இருள் பிழம்பு அடைந்து மாய்வரால் – ஆரணிய:9 49/4
மேல்


மாய்வித்தான் (1)

மை கரு_வண்ணன் விடுத்த சர குவை மாய்வித்தான்
கக்கும் மழை திரள் சிந்த மடுத்து எறி கால் போலே – நிதான:2 73/3,4
மேல்


மாய்வேம் (1)

மாய வலைப்பட்டு ஆர்_உயிர் மாய்வேம் மதி_இல்லேம் – ஆரணிய:7 13/4
மேல்


மாய (93)

அண்ணல் அரசாணை வழி அநாதி நியமனமாக அகண்ட மாய
கண் அகன்ற பெருவெளியே கடி அரணா சூழ்ந்தது திகாந்தம்-காறும் – ஆதி:4 34/3,4
மருள் பழுத்த நர ஜென்ம மாய விடாய் அற தொலைத்து மறுமை ஆக்கி – ஆதி:4 41/1
மாய அஞ்ஞானத்தை வளர்க்கும் பான்மையும் – ஆதி:9 30/4
மாரண படுகரின் மாய சந்தையின் – ஆதி:9 43/1
மெய்ப்பொருள் அறியான் உள்ளம் விழைந்த சிற்றின்ப மாய
பொய்ப்பொருள் நச்சி ஓடி புறம்பு போய் தந்தை ஈந்த – ஆதி:9 112/2,3
மாய உலக மயக்கு அறுத்து வரையா கிருபை தந்து அளித்த – ஆதி:13 9/1
மாய இ பிரபஞ்ச வாழ்க்கை யாவையும் – ஆதி:14 19/3
மாய அலகைக்கு இறை செய் வன் தொழிலை மானும் – ஆதி:14 59/2
மல்லாடு வன்கண் நயவஞ்சம் உறும் மாய
பொல்லாத பேயினை முருக்குபு புறம்கண்டு – ஆதி:14 66/1,2
மாய ஏதிகள் ஆயிரமாயிரம் வழங்கி – ஆதி:14 79/1
வெம் மாய வினை தொலைத்து உன் வீட்டு உலகம் கூட்டுகவே – ஆதி:15 19/4
கலங்கலிர் வஞ்ச பேய் இடுவித்த கடும் மாய
விலங்கை அறுக்க தக்கது இது என் கை மிளிர் கட்கம் – ஆதி:16 15/1,2
மாய சாலகனும் பூண்ட மாய வேடனும் என்று ஓது – ஆதி:17 1/3
மாய சாலகனும் பூண்ட மாய வேடனும் என்று ஓது – ஆதி:17 1/3
குயிலும் இ மாய சால கோலத்தின் குணங்கள் எல்லாம் – ஆதி:17 15/2
விரிந்த மோசத்தின் மாய சாலகன் விழுந்தான் வேடம் – ஆதி:17 39/2
எஞ்சிய கருக்கல் மாய கார் இருள் இறுத்தது அன்றே – ஆதி:19 120/4
தூய சின தீ மாய அடர்த்து தொகல் போலும் – குமார:2 416/4
மை_அற விளங்கும் வான மீன் ஒளி மழுங்கி மாய
வெய்ய வலைஞன் தோன்றான் விடி வலை வீசினானால் – குமார:2 431/3,4
மாய இ படை சிதைத்திடுவேன் என மதித்தான் – நிதான:2 83/4
கருவில்-நின்று ஓங்கி மாய கரும் தழை காடு மல்கி – நிதான:3 14/3
சாபத்தின் செறிவோ மாய சாலத்தின் சமைவோ நித்ய – நிதான:3 16/2
மக்களை மனையை பேணி வறும் பொருள் ஈட்டி மாய
சிக்குளே சிக்கி வாளா சிதைத்தனம் வாழ்நாள் என்னா – நிதான:3 27/2,3
கந்தக புலிங்கம் மாய கனல் மழை பொழிய கண்டான் – நிதான:3 41/4
மருங்கு எலாம் கண்ணி மாய வலை சுழல் பொறிகள் மல்கி – நிதான:3 71/2
மாய மோகாதுரி என்னும் வம்பியே – நிதான:4 23/1
மாய இருளோடு சுடர் வான் பரிதி காலும் – நிதான:4 62/1
நொடிவர் அன்று அது மாய மா கார் இருள் நுதலி – நிதான:7 7/2
உலக மாய வர்த்தகம் புரி ஒரு பெரும் சந்தை – நிதான:7 21/1
மண்டு காமிய சுவைபடு மாய மா சரக்கு – நிதான:7 38/2
ஓசை பெற்ற மாய கடைவீதி ஒன்று உளது இ – நிதான:7 62/3
மாய சூனிய பண்டங்கள் மலிந்த இ மாய சந்தை – நிதான:7 63/4
மாய சூனிய பண்டங்கள் மலிந்த இ மாய சந்தை – நிதான:7 63/4
மந்திர வித்தை அட்டமாசித்தி மாய வித்தை – நிதான:7 66/1
உரை விதந்து அனைய ஆய உலப்பு_இலா மாய பண்டம் – நிதான:7 67/1
தரை வளம் படுக்கும் மாய சந்தை இ தகைமைத்து ஒன்றோ – நிதான:7 67/2
குத்திரம் பயிலும் மாய கடை-தொறும் கோடி செம்பொன் – நிதான:7 69/3
மகத்து ஒளி விளைக்க நாளும் மாய வர்த்தகம் செய் மாந்தர் – நிதான:7 73/3
கொல் வளம் படுக்கும் மாய குத்திரம் குலவும் சந்தை – நிதான:7 74/4
சங்கடம் பகரும் மாய சந்தையின் அமலைத்து எங்கும் – நிதான:7 75/4
கண்ட மாய கடையும் கவின் கடை – நிதான:7 90/1
தண்டு மாய சரக்கும் சரக்கினின் – நிதான:7 90/2
மன்னும் மாய இன்பத்தை வரைந்து சீ – நிதான:7 91/3
கண்டு மாய கடையை கடிந்து மெய் – நிதான:7 92/2
மாய சூனியம் மல்கிய இ நகர் – நிதான:7 93/1
குவித்த மாய சிற்றின்பமும் கோள்_அற – நிதான:8 3/2
அ-வயின் படும் மாய அழிம்பினை – நிதான:8 4/2
சென்று கூடினர் மாய சிறை புறம் – நிதான:8 13/4
வைத்த மாய கடையை மதித்திடார் – நிதான:8 34/3
வஞ்ச மாய கிடக்கை மறிந்து கண் – நிதான:8 42/1
தீண்ட_அரும் பெரும் மாய செருக்கு_உளார் – நிதான:8 43/1
மாய உலக மயக்கை முற்றும் வரைய வேண்டின் வஞ்சனை செய் – நிதான:9 61/1
மதியை கெடுத்து பிரபஞ்ச மாய வலைக்குள் உமை மாட்டி – நிதான:9 90/1
வெய்ய மாய கடை வீதி வாய்ப்படு – நிதான:10 2/1
விலை உறு மாய சிற்றின்பம் வேட்டு உழல் – நிதான:10 7/1
மாய வர்த்தகத்து உள மகிமை தேய்ந்தது – நிதான:10 20/1
மன்னும் மாய கடை வர்த்தக குழாம் – நிதான:10 28/2
மாய வர்த்தகம் புரி மறுகில் சேறலும் – நிதான:10 38/1
மத்த மாய கடை தலைவன் மற்று இவை – நிதான:10 45/3
மலை பட கிடந்தது அ மாய வீதியே – நிதான:10 48/4
விள்_அரும் துன்பம் மாய வேதனை உழக்கும் போதும் – நிதான:10 55/2
இலகு மாய சரக்கு எதையும் நாடாது போய் – நிதான:11 11/2
மருவின் நன்று இன்று எனின் மாய வர்த்தகம் எலாம் – நிதான:11 12/2
உலக மாய செருக்கு ஒல்லை நீத்து உலகுளீர் – நிதான:11 18/1
முப்பொழுது நாடுறும் முழு பகைவன் மாய
குப்பை என எள்ளுவன் இ கோன் நகர வாழ்வை – நிதான:11 22/3,4
மாய பிரபஞ்ச மகராஜனை மதிக்கான் – நிதான:11 25/1
மாய நகரத்தவரை வைது அவமதித்தான் – நிதான:11 28/4
மன்னு பல மாய வளம் மல்கி இசை பெற்ற – நிதான:11 35/3
மாய சூனிய வர்த்தக குழுக்கள் யாம் வதைத்த – ஆரணிய:1 2/1
மாய சூனிய வஞ்சக வர்த்தகம் பேணி – ஆரணிய:1 15/3
பற்றும் மாய வலை தொடர் என்பதும் பாராய் – ஆரணிய:1 19/3
மாய வாழ்வை வரைந்து நம் மானை மன்றாடி – ஆரணிய:1 23/2
தூறு அடர்ந்த மாய சிறை துயர்_கடல் ஒருவி – ஆரணிய:2 4/3
வஞ்ச மாய பொய் பத்தி மாகாதிபன் கோபம் – ஆரணிய:2 66/3
இழிவும் மாய அஞ்ஞானமும் ஆம் என எள்ளி – ஆரணிய:2 73/3
கள்ள மாய பொறி செறி கார் இருள் – ஆரணிய:4 94/2
தீயோன் நிலை கண்டு அறவோர் உளம் தீந்து மாய
பேயே நிருத உரு கொண்டு உழல் பெற்றி ஈது என்று – ஆரணிய:4 108/1,2
வஞ்ச மாய கடை புரளிக்கும் வம்புக்கும் – ஆரணிய:4 154/1
மாய பாதித்தியாபுரி நாமம் பின்வாங்கி – ஆரணிய:6 2/3
மாய இன்பம் நுகர்வர் மதி_இலார் – ஆரணிய:6 45/3
மாய வலைக்குள் ஆகி விழுந்தார் மறையோரே – ஆரணிய:7 10/4
மாய வலைப்பட்டு ஆர்_உயிர் மாய்வேம் மதி_இல்லேம் – ஆரணிய:7 13/4
கன்றிய மாய கள்வன் இவன் கை விடுபட்டு – ஆரணிய:7 17/2
வந்து இ மாய வெவ் வலையிடை மறிந்தது என் வகுத்து – ஆரணிய:7 21/2
மாய இச்சக வாய் மொழி மதித்த பேதைமையும் – ஆரணிய:7 29/2
மாய நச்சு உறக்கத்தினை வரைதலே மரபாம் – ஆரணிய:8 7/4
பித்து உலக மாய வலையூடு பிணியுண்டு – ஆரணிய:9 103/1
மாய விசுவாசிகள் மன குருடு செய்தான் – ஆரணிய:9 104/3
சுலவு மாய இன்பங்களை துய்த்து அகம் துலக்கி – ஆரணிய:10 18/3
சாபத்தின் சமைவு மோச சற்பனை கிடங்கு மாய
ஆபத்தின் குகை ஆம் இந்த அற கொடு மரண சூழல் – இரட்சணிய:2 14/3,4
மண்டு நீர் கயத்து ஆழ்ந்து உணர்வு அழிந்து உயிர் மாய
கண்டு நம் பிரான் திரு_பெயர் தொனி உளம் கவின – இரட்சணிய:2 42/1,2
மாசு_உற்றேன் உலக மாய வாழ்க்கையை மருண்டு நச்சி – தேவாரம்:9 6/2
மை உறு வஞ்ச நெஞ்ச மாய வல் இயற்கை முற்றும் – தேவாரம்:11 19/1
மேல்


மாயசால (1)

மாயசால கடை மறுகு உறா மரபும் வான் – நிதான:11 16/1
மேல்


மாயசாலகர் (1)

உலக ஞானிகள் மாயசாலகர் கதி ஒழுக்கம் – ஆரணிய:2 64/2
மேல்


மாயசாலம் (1)

நவம் திகழ் மாயசாலம் நயந்து வீற்றிருந்து எந்நாளும் – நிதான:7 70/3
மேல்


மாயத்தை (3)

பேய் அடர்ந்த இ பிரபஞ்ச மாயத்தை பிளந்து – ஆதி:8 39/3
மாயத்தை உதறி தூய வளம் மலி பரம கானான் – ஆதி:17 34/2
உலை கமடம் போல் உலக மாயத்தை உவந்த நின்மூடன் என்று உள_சான்று – தேவாரம்:6 3/3
மேல்


மாயநகரிக்கு (1)

மாயநகரிக்கு அருகு அமார்க்கபுர வாயில் – ஆரணிய:10 4/1
மேல்


மாயபுரியின் (1)

மத்தம் உறு மாயபுரியின் மறுகு-தோறும் – ஆரணிய:9 103/2
மேல்


மாயம் (26)

குற்றம் உள்ளுற புதைத்திடல் கொடிய மா மாயம் – ஆதி:9 65/4
விஞ்சு பல மாயம் இதயத்து விளைவிக்கும் – ஆதி:14 61/2
மாயம்_அறு வேதியர் குழுமி வணங்கி வழுத்தி வாழ்த்து எடுப்ப – ஆதி:14 151/4
மாயம் கண்ட மனத்து எமை வாழ்வித்த – ஆதி:14 171/2
மாயம் ஆர் திருடர் என்று மறைமொழி வகுத்து கூற – ஆதி:17 3/3
மாயம்_இல் உளத்திடை வந்து தைவிக – குமார:1 34/1
மாயம்_அற்ற நல் கிரியையை வளர்ப்பதும் மயங்கி – குமார:1 71/2
மாயம் மூடிய மேலங்கி வல்லையில் கிழித்து துக்கம் – குமார:2 184/2
மாயம் உறும் இன்ப நலம் வாழ்வு சுகம் ஆதி – நிதான:2 42/1
மாயம் உறு வெம் சிலை வளைத்து மறம் மல்கும் – நிதான:2 63/2
மாயம் இல்லது ஓர் மானத பூசனை வகுத்தான் – நிதான:2 84/2
மாயம் இன்றி மலிந்திடின் மற்று அது – நிதான:5 73/2
ஊன் பழுத்த பூ மாயம் ஒன்றானும் உள்ளுறாமே – நிதான:6 13/1
மாயம் முற்றிய ஞான_சூனிய மதிள் மலிந்த – நிதான:7 15/1
அறம் கடைப்பிடியார் என்னோ அழி_மதி படைத்து மாயம்
பிறங்கிய மறுகு உலாவி பேதுற்று வறிது மாள்வர் – நிதான:7 79/2,3
நோக்கி அங்கங்கு மாயம் நுனித்து உணர் – நிதான:8 23/3
மாயம் மல்கி மலிந்த மறுகு_உளீர் – நிதான:8 38/1
மாயம் அறவே அநுட்டித்து மனையோடு இருந்து இல்லறம் நடத்தி – நிதான:9 15/3
அனைய சத்தமுற்று ஆய்ந்தனன் அ நகர் மாயம்
புனையும் ஆவணத்து ஒரு சிறை வர்த்தகம் புரிந்து – ஆரணிய:1 4/1,2
மாயம்_அற்ற நின் கட்டுரை வன்மை என் சொல்கேம் – ஆரணிய:2 56/4
மாயம் ஆர் பிரபஞ்சத்தை வரைந்து நூல் வழிபட்டு உய்ந்த – ஆரணிய:5 55/3
மாயம் இன்றி என் மன கொள கிடந்த விஸ்வாசம் – ஆரணிய:6 22/4
மாயம்_இல் உண்மை என்று என் மன கொள கிடந்த மாண்பால் – ஆரணிய:8 68/4
மாயம்_இல் மெய் விசுவாச மாட்சியை – ஆரணிய:9 93/1
மாயம் ஆர் பிரபஞ்சத்து மயக்கு இனி மருவா – இரட்சணிய:1 13/1
மாயம்_இல் மனத்தீர் இந்த மா தலம் – இரட்சணிய:3 28/1
மேல்


மாயம்_அற்ற (2)

மாயம்_அற்ற நல் கிரியையை வளர்ப்பதும் மயங்கி – குமார:1 71/2
மாயம்_அற்ற நின் கட்டுரை வன்மை என் சொல்கேம் – ஆரணிய:2 56/4
மேல்


மாயம்_அறு (1)

மாயம்_அறு வேதியர் குழுமி வணங்கி வழுத்தி வாழ்த்து எடுப்ப – ஆதி:14 151/4
மேல்


மாயம்_இல் (4)

மாயம்_இல் உளத்திடை வந்து தைவிக – குமார:1 34/1
மாயம்_இல் உண்மை என்று என் மன கொள கிடந்த மாண்பால் – ஆரணிய:8 68/4
மாயம்_இல் மெய் விசுவாச மாட்சியை – ஆரணிய:9 93/1
மாயம்_இல் மனத்தீர் இந்த மா தலம் – இரட்சணிய:3 28/1
மேல்


மாயமா (1)

வாள் என பிளந்து தள்ளி மாயமா குறைக்கும் வாழ்நாள் – இரட்சணிய:2 11/3
மேல்


மாயமாம் (2)

விற்பனை பொருள் யாவையும் மாயமாம் விரும்பி – ஆரணிய:8 17/2
மருளுறும் உலகோடு அலகையும் கொடிய மாயமாம் வலையிடை படுத்தும் – தேவாரம்:6 8/2
மேல்


மாயமும் (2)

சாலமும் மாயமும் தழுவி இன்னும் என் – ஆதி:10 10/2
பொய் வகுத்த பூ மாயமும் புலைமையும் போக – நிதான:6 28/1
மேல்


மாயமோ (1)

குயிலுறுத்திய மாயமோ என்று உளம் கொதித்தார் – ஆரணிய:4 43/3
மேல்


மாயன் (1)

மாசு_இல் விருந்தை கற்பழித்த மாயன் மடிந்த மற்றவள்-தன் – நிதான:9 45/2
மேல்


மாயா (1)

மரண கண்ணிகள் வீசு தந்திர வலை மாயா
கரண வேதிகள் பாசங்கள் இனையன கஞலி – நிதான:7 14/1,2
மேல்


மாயாது (1)

மகத்துவ செயலால் அகத்து உணர்ச்சி மாயாது
மிக தெருண்டு எழு முறைமையை விள்ளுவல் கேட்டி – ஆரணிய:8 24/3,4
மேல்


மாயாநகரி (1)

மருங்கு மாயாநகரி நகருள்போதல் மானவ ரக்ஷணைவகுத்தல் சிறைக்குள்ளாதல் – பாயிரம்:2 2/4
மேல்


மாயாபுரி (21)

வையகத்து மாயாபுரி நகரிடை மறிந்து – நிதான:6 16/2
வஞ்சம் மிக்க மாயாபுரி மறுகை ஊடறுத்து – நிதான:6 20/2
புடவி நச்சு மாயாபுரி புரிசை கண்ணுற்றார் – நிதான:6 32/4
வஞ்சம் மிக்க மாயாபுரி மரபு உரைக்க என்னா – நிதான:7 2/3
அன்று-தொட்டு மாயாபுரி ஆயது இ அகிலம் – நிதான:7 3/4
மோகம் மல்கு மாயாபுரி மூது எயில் முயங்கும் – நிதான:7 16/1
ஜீவனுக்கு எலாம் கேடு மாயாபுரி சிறையே – நிதான:7 19/4
சோதனை படு கிடங்கு மாயாபுரி சூழல் – நிதான:7 20/4
இலகுகின்ற மாயாபுரி இருதய தானம் – நிதான:7 21/4
காசின் ஆரமோ என்-கொல் மாயாபுரி கருதின் – நிதான:7 22/4
தீது துற்று மாயாபுரி புகுந்தன தெரிக்கின் – நிதான:7 27/4
கோது மல்கும் மாயாபுரி நகரிடை குழுமி – நிதான:7 32/1
நீசம் மல்கும் மாயாபுரி நெடு நகரிடை செல் – நிதான:7 62/1
அலங்கு மாயாபுரி
பாடு ஒருங்கு கண்டு உள்ள பதைப்பொடே – நிதான:8 1/2,3
மத்த மாயாபுரி மாக்கள் மற்று அவர்க்கு – நிதான:10 1/3
பொருவு_இல் மாயாபுரி புகழும் பொற்பு மெய் – நிதான:10 14/1
மன்றல் மாயாபுரி மரபை மாய்க்கவோ – நிதான:10 31/4
வீறு பெற்று மாயாபுரி வெம் கொடு வினையின் – ஆரணிய:2 4/2
கண் அகன்ற மாயாபுரி கடை மறுகு அணைந்து – ஆரணிய:2 8/2
ஆய காலை மாயாபுரி சந்தையில் அமர்ந்து – ஆரணிய:8 13/1
சற்பனைக்கு எலாம் உறையுள் மாயாபுரி சந்தை – ஆரணிய:8 17/1
மேல்


மாயாபுரிக்-கண் (1)

கும்பிக்கே இரையை நாடும் கொடிய மாயாபுரிக்-கண்
நம்பிக்கை தெருண்டு வந்து நல் வழி பிடித்த ஆறும் – ஆரணிய:5 60/1,2
மேல்


மாயாபுரியின் (1)

விரியும் தீ_வினைக்கு உறையுளாய் விளங்கிய மாயாபுரியின்
பான்மையும் கோன்மையும் வகுத்து இனி புகல்வாம் – நிதான:7 1/3,4
மேல்


மாயினும் (1)

மாயினும் ஜீவ மார்க்க வரம்பு நீ இகப்பாய்_அல்லை – ஆதி:19 110/2
மேல்


மாயும் (3)

மாயும் வகை இன்றாய் மறுகுற்று உயிர் பதைப்ப – குமார:2 318/2
கறங்கு இசை அவாவி மாயும் கேகயம் கடுப்ப-மன்னோ – நிதான:7 79/4
சோகமாம் பொறி புலன்கள் சுழன்று அந்தக்கரணம் மாயும்
ஆகமும் கிடை ஆம் மேலிட்டு ஆர்_உயிர் ஒடுங்கும் அந்தோ – இரட்சணிய:2 13/2,3
மேல்


மாயுமே (1)

நாகம் மாயுமே நாகம் ஆயுமே – ஆதி:4 22/4
மேல்


மாயை (3)

வசையின் மாயை வரம்பு_அறு பான்மையின் – நிதான:7 84/2
மண்டும் இன்பமும் மாயை எனா மதி – நிதான:7 90/3
முன் துனும் ஜெக மாயை முயக்கருக்கு – நிதான:8 46/3
மேல்


மாயைக்கு (1)

மாயைக்கு ஈடு அழியாது நல் வழிப்படும் மாண்பே – குமார:1 96/3
மேல்


மாயையின் (1)

வளம் படு மாயையின் வலவர் தொக்கு அமர் – நிதான:10 47/3
மேல்


மாயையூர் (1)

தீ தொழிற்படு மாயையூர் சேரும் அ காலை – நிதான:6 24/1
மேல்


மாயையே (1)

இம்மையின் நிகழ்ப எல்லாம் இறுதலின் மாயையே ஆம் – நிதான:5 9/1
மேல்


மார்க்க (15)

நித்திய ஜீவ மார்க்க நிண்ணயம் பிடித்த தேவ – பாயிரம்:1 11/2
நித்திய ஜீவ மார்க்க நெறி அறிந்து ஓடேம் ஆயின் – ஆதி:2 10/3
தம்பிரான் உரை தலை கொடு தரணி செல் மார்க்க
வெம்பு தீ விட பாந்தளை வெரீஇ இரிந்து ஓடி – ஆதி:8 24/1,2
புடவி மயக்கில் சுழல விடுக்கும் புலை மார்க்க
நடலையை நச்சி சுடலை புகாதீர் நமரங்காள் – ஆதி:16 6/3,4
மாயினும் ஜீவ மார்க்க வரம்பு நீ இகப்பாய்_அல்லை – ஆதி:19 110/2
நிச்சய நுண் நூல் மார்க்க நெறி கடைப்பிடித்து நின்றே – ஆதி:19 112/4
மார்க்க வயிராகர் உடல் வார் குருதி என்றும் – நிதான:2 46/1
செத்த பிணம் நுங்கு கழுகில் சிதட மார்க்க
பித்து உறு பிணங்களை நுகர்ந்து உழல் பிசாசன் – நிதான:2 60/1,2
நித்திய ஜீவ மார்க்க நிண்ணயம் தெரிந்தோர்-தம்மை – நிதான:3 32/1
நித்திய_ஜீவ மார்க்க நெறி பிடித்து உய்ய வேத – நிதான:5 12/3
புனித ஜீவிய மார்க்க சம்பாஷணை பொருந்தி – நிதான:6 1/2
மார்க்க உபதேசங்களையும் மருவு புருஷார்த்தங்களையும் – நிதான:9 51/3
அற்புத மார்க்க விற்பனமும் போய் அறிவும் போய் – ஆரணிய:7 15/3
மை கலந்த துன்_மார்க்க சீலத்தையும் வளைந்த – ஆரணிய:8 28/3
நித்திய ஜீவ மார்க்க நெறி கடைப்பிடித்து நின்ற – தேவாரம்:11 34/3
மேல்


மார்க்கங்கள்-தோறும் (1)

மரம் பயில் குரங்கு போல மார்க்கங்கள்-தோறும் வாவி – ஆதி:17 9/1
மேல்


மார்க்கங்களை (1)

கள்ள மார்க்கங்களை தெரிய காட்டுகை – ஆதி:9 40/2
மேல்


மார்க்கத்தர் (6)

சாது மார்க்கத்தர் யாவரும் தம்பிரான் வருகை – ஆதி:9 6/3
கட்டளை இகந்து நின்ற கள்ள மார்க்கத்தர் ஆய – ஆதி:17 5/3
சொல் திறம் அறியார் ஆய சோர மார்க்கத்தர் தம்மில் – ஆதி:17 35/3
கள்ள மார்க்கத்தர் இருவர் வந்து இடையிலே கலந்து – குமார:1 53/3
பத்தி மார்க்கத்தர் ஆய பவித்திரரோடு செய்யும் – நிதான:5 4/3
சாது மார்க்கத்தர் இருவரும் பாலையை தணந்தார் – ஆரணிய:4 57/1
மேல்


மார்க்கத்தவர் (1)

சாது மார்க்கத்தவர் தடம் குலாயது – நிதான:1 11/2
மேல்


மார்க்கத்தன் (1)

ஈசன் மார்க்கத்தன் இனத்தொடு நல்குரவு எய்தி – ஆதி:8 31/2
மேல்


மார்க்கத்திடை (1)

பத்திரத்தொடு முத்தி மார்க்கத்திடை படர்ந்தான் – ஆரணிய:6 4/4
மேல்


மார்க்கத்தில் (1)

தொண்டர் அஞ்சலித்து ஏகினர் சுருதி மார்க்கத்தில் – நிதான:6 31/4
மேல்


மார்க்கத்திலே (3)

மார்க்கத்திலே கெடுவலோ எனா – ஆதி:12 47/2
வேதபாரகீர் யூத மார்க்கத்திலே விதித்த – குமார:2 216/1
முத்தி மார்க்கத்திலே முன்னிட்டு ஏகும் நாள் – ஆரணிய:4 33/4
மேல்


மார்க்கத்தின் (4)

வேத மார்க்கத்தின் மேய வேதியர் ஒழுக்கம் வேதம் – ஆதி:17 22/1
இலகிய மற்று இவன் யூத மார்க்கத்தின்
விலகிய போதனை விரித்து இ நாட்டினும் – குமார:2 234/2,3
மீது மார்க்கத்தின் அருகு செல் நேர் வழி விரைந்தார் – ஆரணிய:4 57/2
போது மார்க்கத்தின் நலம் புனைந்து உரைத்தனர் போனார் – ஆரணிய:4 57/4
மேல்


மார்க்கத்தினை (1)

முத்தி மார்க்கத்தினை ஒருவி முற்றும் நம் – ஆதி:12 54/2
மேல்


மார்க்கத்தீர் (1)

சாது மார்க்கத்தீர் நும்மை தலைப்பெய்த வைகல் வான – ஆரணிய:5 51/1
மேல்


மார்க்கத்து (26)

எள்ளு-மின் சுவிசேஷ மார்க்கத்து இயல்பு இதுவே – ஆதி:9 55/4
நாயகனை தரிசித்து நற்கதி மார்க்கத்து ஊன்றி நடைப்பட்டார் பல் – ஆதி:9 165/3
மெய்-தான் எனினும் சுவிசேடன் விளம்பும் மார்க்கத்து
எய்தார் எவரும் கடும் மோசமோடு எண்_இல் துன்பம் – ஆதி:12 6/1,2
பத்தி மார்க்கத்து நிலைநின்ற பவித்திரன் பவஞ்ச – ஆதி:14 96/2
தொல் நெறி விடாது பற்றி சுருதி மார்க்கத்து வந்தேம் – ஆதி:17 4/4
இ வகை ஜீவ மார்க்கத்து இயல்வதே ஜீவன் முக்தர் – ஆதி:17 26/1
சோர மார்க்கத்து வந்து சுவர் ஏறி குதித்தீர் நீவிர் – ஆதி:17 30/2
புறம் குலாம் தவ வேடத்தை போக்கு-மின் புனித மார்க்கத்து
அறம் குலாம் விரத சீலம் அகத்து உற அநுட்டித்து உய்ம்-மின் – ஆதி:17 33/3,4
நலம் கொள் மார்க்கத்து மற்று எதை எதிர்ந்தனை நம்பி – குமார:1 50/3
முத்தி மார்க்கத்து நெறி பிசகாமே முன்னுற முடுகினன் நிவிர்த்தன் – நிதான:1 1/4
தப்பு மார்க்கத்து அடிசறுக்கி வீழ்கிலேன் – நிதான:2 26/4
ஏழை மதியால் துன்_மார்க்கத்து எய்தற்கு அரிய வாழ்நாளை – நிதான:9 26/1
வரம் தரு சுருதி மார்க்கத்து வந்தனம் – நிதான:10 27/3
பத்திசெய் மார்க்கத்து உள்ள பழுது எலாம் பரக்க தூற்றி – நிதான:11 53/2
பத்தி மார்க்கத்து படர்குவல் பருவரல் ஆதி – ஆரணிய:2 31/3
கள்ள மார்க்கத்து புகவரும் காலடி கடுகி – ஆரணிய:4 36/4
எழில் திகழ் முத்தி மார்க்கத்து எய்தும் என்று ஏம்பலோடு – ஆரணிய:5 52/4
நீதி மார்க்கத்து நின்று வழிப்பறி – ஆரணிய:6 49/3
வள்ளல் ஊர் புகு மார்க்கத்து இடைக்கிடை – ஆரணிய:6 55/1
இவ்வாறாக வைதிக மார்க்கத்து இயல் பேசி – ஆரணிய:7 1/1
உய்த்த ரக்ஷணிய மார்க்கத்து உண்மையை விசுவசிக்கில் – ஆரணிய:8 48/2
ஏழை நீ கதி மார்க்கத்து இயைந்தும் என் – ஆரணிய:9 16/1
கருதி மெய் உணர்வொடு கலந்து அ மார்க்கத்து
வரு திரு_தொண்டரை மதித்து உள் அன்பினால் – ஆரணிய:9 81/2,3
வெம் துன்_மார்க்கத்து கவிழ்த்தும் ஏதுக்களை விதந்தேன் – ஆரணிய:10 22/2
சென்றுசென்று துன்_மார்க்கத்து சிக்குணும் சீர் கேள் – ஆரணிய:10 24/2
சுருதி மார்க்கத்து தொழும்புபட்டு உளம் அவர் துணை தாள் – இரட்சணிய:3 77/3
மேல்


மார்க்கத்துக்கு (2)

மா தகைய கிறிஸ்துவின் நூல் மார்க்கத்துக்கு இடறுகட்டை – நிதான:5 29/1
சாது மார்க்கத்துக்கு அடுத்ததாம் கேள் என சாற்றும் – ஆரணிய:8 16/4
மேல்


மார்க்கத்தே (1)

வர விடுத்தாய் கதி மார்க்கத்தே எனை – ஆதி:12 38/3
மேல்


மார்க்கத்தை (6)

மாசு_இல் சீர் மாண் சுவிசேஷ மார்க்கத்தை
ஆசு_அற விளக்கி பின் அலகை ஈட்டிய – ஆதி:9 44/1,2
அலகை மார்க்கத்தை அழல் விட அரவு என அஞ்சி – குமார:1 84/2
நன்_மார்க்கத்தை காட்டி உமை நாலாம் பதத்தில் உய்ப்பன் அந்த – நிதான:9 44/3
துன்_மார்க்கத்தை விடுத்து யேசு துணை தாள் தொழு-மின் ஜெகத்தீரே – நிதான:9 44/4
சுருதியை சுருதியில் தோன்றும் மார்க்கத்தை
கருதி மெய் உணர்வொடு கலந்து அ மார்க்கத்து – ஆரணிய:9 81/1,2
பொருவு_அரும் ஆன்ம ரக்ஷை மார்க்கத்தை புதுக்கிய புராதனா போற்றி – தேவாரம்:11 11/3
மேல்


மார்க்கத்தோடு (1)

கதி_அறு மார்க்கத்தோடு கதழ் எரி கவிழ்த்து மார்க்கம் – ஆதி:17 21/3
மேல்


மார்க்கம் (37)

இருதலைக்கொள்ளி உற்ற எறும்பு என ஏகும் மார்க்கம்
ஒருதலையானும் காணாது உணங்கியோன் உலவையுற்ற – ஆதி:2 5/1,2
மார்க்கம் இங்கு இதை புதுக்கவும் வருவர் மற்று என்னா – ஆதி:9 3/3
காண்தகைய சுவிசேஷ கதி மார்க்கம் நலம் கவின கருணை வாக்கின் – ஆதி:9 163/3
மா துயர்க்கு அகன்று உயும் மார்க்கம் ஆவதும் – ஆதி:10 20/3
மருள் உண்டு தியங்க அரும் பல மார்க்கம் உண்டே – ஆதி:12 7/4
நம்பி மற்றொரு மார்க்கம் நயந்ததும் – ஆதி:12 79/3
என்று இனையவாறு சொலி எம்பி இது மார்க்கம்
வென்றி அரசன் பணி விதிப்படி பிதாக்கள் – ஆதி:13 50/1,2
செய்யுறு மார்க்கம் என்று அறிதி செவ்வியோய் – ஆதி:14 18/4
மயல்_அற தெருண்டு ஜீவ மார்க்கம் நீ வழி கொள் என்னா – ஆதி:14 129/2
விலகு மார்க்கம் இன்று ஆகி வெருண்டனர் – ஆதி:14 180/4
காவலன் ஆணை பேணலர் ஜீவ கதி மார்க்கம்
மேவலர் சொற்ற மெய் உரை கொள்ளார் விழி துஞ்சி – ஆதி:16 24/1,2
சுருக்கம் இ குறுக்கு மார்க்கம் என்பது துணிந்து வந்தேம் – ஆதி:17 6/3
மார்க்கம் இங்கு எதுவானாலும் மனம் மொழி மெய்களாலே – ஆதி:17 8/1
கதி_அறு மார்க்கத்தோடு கதழ் எரி கவிழ்த்து மார்க்கம்
எதிர் உறீஇ பொருந்தும் என்றல் ஏழமைப்பாலதே ஆம் – ஆதி:17 21/3,4
சேர்க்கும் மார்க்கம் புகுவர் என்றும் திரும்பாரால் – ஆதி:19 9/4
பொன் நகர் புகும் மார்க்கம் பூதர நடுவாக – ஆதி:19 16/1
மார்க்கம் யாது நின் பொருட்டு என உசாவினன் மன்னன் – குமார:2 217/4
என்றலும் மறை_வலாளன் எம்பிரான் நகர் செல் மார்க்கம்
ஒன்று இதை ஒருவுவோருக்கு உய்வு_இலை உண்மை தேரின் – நிதான:3 12/1,2
அம்ம பெருமை திடரின் மீது செல மார்க்கம்
எம்மவர் குழாம் கொள் அதலத்தின் இனிதின் உய்க்கும் – நிதான:4 58/2,3
மா தகைய ஞானியர் வரம்பு_இலர் இ மார்க்கம்
மேதகையது_அன்று என வெறுத்தனர் நினை போல் – நிதான:4 70/2,3
பாதை ஒன்று உண்டு அது கிறிஸ்து மார்க்கம் இதனை பகுத்து உணர்ந்து – நிதான:9 36/3
மன்னி நின்று காலடி பெயர்த்து ஏக ஓர் மார்க்கம்
முன் உறும்-கொல் என்று ஓர் அவா சிந்தையுள் முதிர – ஆரணிய:4 48/2,3
தீது மார்க்கம் என்று அறிந்திலர் செவ்விது என்று உள்ளி – ஆரணிய:4 57/3
சுருதி மார்க்கம் திகழ்த்திடு தூ சுடர் – ஆரணிய:4 62/1
என்னோ புரிவாம் என நாடி ஈடேற்ற மார்க்கம்
இன்னே நனி காட்டுவல் என்று எழுந்து ஈண்டுவான் போல் – ஆரணிய:4 104/2,3
கண்டான் இருவர் கதி மார்க்கம் கடைப்பிடித்த – ஆரணிய:4 106/1
பண்டு உற்ற மார்க்கம் படர்வேம் எனும் பாழ் நினைப்பை – ஆரணிய:4 122/2
நிலை எலாம் கருணை நீத்தம் நெறி எலாம் நீதி மார்க்கம்
கலை எலாம் சுருதி பேச்சு கனிவு எலாம் தேவ பாஷை – ஆரணிய:5 25/2,3
மற்று இது-தான்-கொல் முத்தி மா நகர் புகுத்தும் மார்க்கம்
கொற்றவன் நகருக்கு இன்னும் குறிப்பிடு தூரம் எம்மட்டு – ஆரணிய:5 44/1,2
சாது மார்க்கம் செல் அற்ப விஸ்வாசத்தின் சமைவாம் – ஆரணிய:6 31/3
சேண் தலம் புகு மார்க்கம் சிதைப்பவர் – ஆரணிய:6 50/2
தேசிக மார்க்கம் என்று உளம் நாடி திகைக்கின்றேம் – ஆரணிய:7 6/4
துறந்து இ மார்க்கம் புகவும் துணிந்தனன் – ஆரணிய:9 10/2
பேர்_அருள் கதி மார்க்கம் பிற எலாம் – ஆரணிய:9 23/2
சோர மார்க்கம் என துணிந்து எள்ளுதிர் – ஆரணிய:9 23/3
சீரடையும் மார்க்கம்_இலராய் உணர்வு தேய்வார் – ஆரணிய:9 105/4
மல் வள நகர் புகும் மார்க்கம் சென்றதால் – இரட்சணிய:1 2/4
மேல்


மார்க்கம்-நின்று (1)

மருண்டு சீயோன்மலை மார்க்கம்-நின்று இழிந்து – ஆதி:12 58/2
மேல்


மார்க்கம்_இலராய் (1)

சீரடையும் மார்க்கம்_இலராய் உணர்வு தேய்வார் – ஆரணிய:9 105/4
மேல்


மார்க்கமாம் (1)

உயப்படும் மார்க்கமாம் இ ஓரடித்தடத்தை விட்டு இங்கு – ஆதி:19 104/1
மேல்


மார்க்கமும் (2)

மைப்படு சமய நூல் மரபும் மார்க்கமும்
பொய்ப்படு கெடு முறை புலமைத்து ஆயவாம் – நிதான:10 15/3,4
நித்ய_ஜீவனும் ஜீவ மார்க்கமும் நெறி திரிந்து செல் பாவமும் – தேவாரம்:1 5/2
மேல்


மார்க்கமே (1)

தேரில் நும்மவர் சேர் உறு மார்க்கமே
பேர்_அருள் கதி மார்க்கம் பிற எலாம் – ஆரணிய:9 23/1,2
மேல்


மார்க்கர் (4)

ஈனராம் குமரர் ஆவர் இரும் சுவிசேஷ மார்க்கர்
ஆனவர் சேட்டர் ஆவர் அக களிப்பு அடையும் நீரார் – ஆதி:9 122/2,3
மார்க்கர் எவரேனும் இந்த மா மலையை கிட்டி வரில் – ஆதி:19 9/2
ஐயுற்று அலையும் புலை மார்க்கர் அகத்தின் நஞ்சில் – குமார:2 364/3
அலகையின் குழாம் சூனிய கபடிகள் மார்க்கர்
உலக ஞானிகள் மாயசாலகர் கதி ஒழுக்கம் – ஆரணிய:2 64/1,2
மேல்


மார்க்கரும் (1)

கன்றிய அலகையும் கள்ள மார்க்கரும்
என்றும் உள்குவர் கதி எய்தற்பாலரோ – ஆரணிய:9 39/3,4
மேல்


மார்க்கரை (3)

கொண்ட மார்க்கரை விழுங்கு தீ கும்பியின் குகையோ – நிதான:7 10/2
காதகர் வான் கதி மார்க்கரை
மோசம்போக்கி முழு குருடு ஆக்கிடும் – ஆரணிய:6 51/2,3
சாது மார்க்கரை காண்டலும் தகைப்படு சுருதி – ஆரணிய:8 25/1
மேல்


மார்பன் (1)

செருக்கு ஒடுங்கா தட மார்பன் திண்ணியன் – நிதான:2 6/2
மேல்


மார்பிடை (1)

மோச வாள் விழியோ தட மார்பிடை முயங்கும் – நிதான:7 22/3
மேல்


மார்பு (1)

வாயில் அங்கு இருள் மறை தொனி மார்பு நூல் குசை புல் – நிதான:7 35/1
மேல்


மார்புற (1)

தந்திர தட மார்புற புகுத்தலும் தலை சாய்ந்து – நிதான:2 103/2
மேல்


மாரண (15)

மாரண படுகரின் மாய சந்தையின் – ஆதி:9 43/1
மாரண கடல் குளித்து அயர்வனோ மதி_இலேன் – ஆதி:14 6/4
மாரண தொடர் அறுத்திடும் மாண்பையும் மதித்தே – ஆதி:18 37/4
மாரண தீர்ப்பிடும் மன்னனோ அலன் – குமார:2 272/1
மாரண படுகர் எங்கும் வரம்பு_இல் பேய் கணங்கள் மல்கி – நிதான:3 8/3
பருவரல் பழுத்து தூங்கும் மாரண படுகர் வைப்பை – நிதான:3 14/4
மற்று இதே போலும் கேட்ட மாரண படுகர் என்று – நிதான:3 15/3
வாரி வாய் மடுக்கும் ஈண்டு ஓர் மாரண படுகர் உண்டு என்று – நிதான:3 17/3
மை இருள் படர்ந்து தொக்க மாரண படுகர் வீழ்வுற்று – நிதான:3 42/3
மருள் உறு கங்குல் போது மாரண சூழல் நீந்த – நிதான:4 95/1
மாரண தொடரின் நீங்கா வாக்கு வல்லவன் என்று உன்னை – நிதான:5 88/3
வாதனைப்படும் மாரண சூழலை – ஆரணிய:6 57/1
மாரண துறை இறங்கினர் வஞ்சம்_இல் மறையோர் – இரட்சணிய:2 25/4
மாரண துறை முயங்கலும் வருந்தி உள் மறுகி – இரட்சணிய:2 27/2
மாரண துறை நேரின் நித்திய மங்கள கரை வாய்க்குமோ – தேவாரம்:2 6/3
மேல்


மாரணத்தின் (1)

மாரணத்தின் கூர் ஒடிய வன் பேய் தலை நசுங்க – குமார:2 310/1
மேல்


மாரி (11)

எரிதரு தேவ கோப இரும் கனல் மாரி பெய்து – ஆதி:2 9/3
வாதாடும் மூடர் பொன்ற வயங்கு அனல்_மாரி சிந்தி – ஆதி:2 34/3
பொரு_அரும் கருணை_மாரி பொழிந்த புண்ணிய மா நீத்தம் – ஆதி:4 2/3
மாகம் மீது நேர் கருணை_மாரி பெய் – ஆதி:4 22/1
கொல் நுனை பகழி மாரி உளத்திடை குளிப்ப ஏவி – ஆதி:14 121/2
கீர்த்தன நறும் பூ மாரி பெய்தனர் கெழுமி விண்ணோர் – குமார:2 434/4
மாரி இன்றாக அச்சுறுத்த வந்த இ – நிதான:2 3/3
சோனை மாரி விடாது சொரிந்திட – ஆரணிய:4 91/2
பெய்வது கருணை மாரி பெருகுவது அன்பின் நீத்தம் – ஆரணிய:5 30/1
தண் அளி கவிந்து வானம் தரும் அருள் மாரி கண்டார் – ஆரணிய:5 36/1
அறம் வளர்க்கும் அருள் முகிலின் அன்பு மழை மாரி பெய்து – தேவாரம்:4 9/2
மேல்


மாரிசம் (1)

மாரிசம் களை மா தவத்தரும் – ஆதி:4 25/1
மேல்


மாரிசமாய் (1)

முன் மாரிசமாய் நிருவாண பிச்சை கேட்டு முனி பெண்டு – நிதான:9 44/1
மேல்


மாரியால் (1)

பொருவு_இலா அருள் புயல் பொழிந்த அன்பு மாரியால்
தருமம் ஆய சாலி விண் சதோதயம் விளைத்திடும் – இரட்சணிய:3 23/1,2
மேல்


மாரியும் (1)

பேர்_இடி குரலும் பெரு மாரியும்
ஆரியர்க்கு உயிர் அச்சம் விளைத்தவே – ஆரணிய:4 92/3,4
மேல்


மாரீச (1)

மாரீச கடையின் சால வஞ்ச இன்பத்தை நச்சி – நிதான:7 77/2
மேல்


மாருத (1)

பொரு_இல் மாருத கதிக்கு எதிர் புலப்படுவதோ – நிதான:4 80/4
மேல்


மாருதத்தின் (1)

மண்டலம் சூழ் வாரிதியின் கொந்தளிப்பும் கடும் சூறை மாருதத்தின்
உண்டுபடு நிலை பிறழ்வும் ஒருங்கு அமைய ஒல்லை உலகு உவந்தது அம்மா – ஆதி:9 161/2,3
மேல்


மாருதம் (1)

ஊதை மாருதம் பொங்கி உடற்றலின் – ஆரணிய:4 90/1
மேல்


மாருதமாம் (1)

வரும் ஓர் ஊழி மாருதமாம் வய வெம் சீயம் வந்து உலவ – ஆதி:14 146/1
மேல்


மால் (18)

ஓங்கு மால் வரை உட்கி அ ஒல்லையில் – ஆதி:14 161/3
மால் உறு திகில் பல வளைந்து துன்பம் மேன்மேலுற – ஆதி:19 51/2
செறிக்குமால் சிந்தனை தெருட்டும் மால் அற – குமார:1 35/2
புகர்_இல் ஆனந்த மால் வரை இயல்பு எலாம் பொருந்த – குமார:4 48/3
கனக மால் வரை சாரலில் கவிவன காணாய் – குமார:4 52/4
உரவு மால் வரை ஓங்கிய தரு குலம் உதவும் – குமார:4 69/2
உரு வெளி திகழ்த்தி வெய்யோன் உதய மால் வரை வந்து உற்றான் – நிதான:3 65/4
மால் வழி விழாது வல்லே மானத தியானத்தோடு – நிதான:4 96/3
நீச மால் மதி வதனமோ நினைவினை கவரும் – நிதான:7 22/2
மால் ஆதிய முத்தேவர் உளர் மலடி பெற்ற மகார் போல்வர் – நிதான:9 35/2
தன்மானத்தை கெடுக்க முயல் தாணும் மால் அயன்-கொல்லாம் – நிதான:9 44/2
கரிய மால் மோகினி ஆகி காக்க காமம் தலைக்கொண்டு அ – நிதான:9 46/2
களி மகிழ் சிறப்ப சென்று கனக மால் வரை கண்ணுற்றார் – ஆரணிய:5 4/4
மால் உறு கொடுமுடி மணி அணி என விழும் அருவிகள் பொருவன தடம் – ஆரணிய:5 6/1
கோட்டு மால் வரை தூங்கும் குளிர் புயல் – ஆரணிய:5 20/3
கோட்டு மால் வரை தூங்கும் குளிர் மது – ஆரணிய:5 20/4
மால் மதம்படும் ஐவரை வாட்டுவார் – ஆரணிய:5 21/4
பன்னு மால் உறு சோகபூமியின் நலம் பருகா – ஆரணிய:8 2/3
மேல்


மாலது (1)

மயல்_அறு காட்சியின் மயங்கும் மாலது – இரட்சணிய:1 3/4
மேல்


மாலிகை (4)

பொன் அனைய திரு_அடிக்கு செந்தமிழ் மாலிகை ஒன்று புனைவான் எண்ணி – பாயிரம்:1 10/3
இசைந்த ஜெப மாலிகை சூட்டி இதய பீடத்து இனிது இருத்தி – நிதான:9 71/2
வண் தமிழ் சுவை தேன் மண மாலிகை சூட்டி – ஆரணிய:4 162/2
மரண பாசத்தை மது மண மாலிகை ஆக்கும் – ஆரணிய:6 25/1
மேல்


மாலிடை (1)

மாலிடை படுவன் ஈண்டு ஓர் மயிர்க்கிடை விலகுமேனும் – நிதான:3 38/3
மேல்


மாலுறும் (1)

மாலுறும் அரச நீ வாழ்கவாழ்க என்று – குமார:2 266/3
மேல்


மாலை (9)

அரசனை சிந்தை உள்ளி அநுதினம் காலை மாலை
அர சரோருக பொன் பாதம் வழுத்துவர் வணங்கி ஏத்தி – ஆதி:6 12/1,2
மாலை கண்டு அரவாம் என மயங்கி பின்வாங்கும் – குமார:1 60/1
ஊழி கரு மாலை வளைந்து என ஒல்லை உம்பர் – குமார:2 359/3
நின்றிலதாக வந்தது மாலை நிமிர் கங்குல் – குமார:2 417/4
மாலை கழிந்தது யாமமும் வந்து மரீஇயிற்றால் – குமார:2 423/4
வாவு கோடரம் அணங்கு உலவு மாலை மதியாது – நிதான:4 79/1
முந்து சனிக்-கண் மாலை அடைந்து முழுதும் தாம் – ஆரணிய:4 140/2
வாவி நீராடி வாடா மது மலர் மாலை சூடி – ஆரணிய:5 39/1
பொன் பொலிந்த சொல் மாலை கொண்டு உனை போற்றினும் பயன் என்னை யாம் – தேவாரம்:2 7/2
மேல்


மாலையன் (1)

மன்னு வெண்_தலை புழை மலிந்த மாலையன்
பன்_அரும் அவகுண படைக்கலத்தினான் – நிதான:2 8/2,3
மேல்


மாலையும் (4)

காலையும் மாலையும் பரவு கைதவன் – ஆதி:12 52/3
சீர் தபு மாலையும் செறிந்தது என்பவே – ஆதி:19 43/4
வந்து அல் நந்து அந்தி மாலையும் காலையும் – ஆரணிய:5 24/3
காலை மாலையும் கவன்று உளம் நடுங்கலும் பிறவும் – ஆரணிய:8 26/2
மேல்


மாலையே (1)

அன்று அலர்ந்த அரும் கடி மாலையே – நிதான:7 83/4
மேல்


மாலையை (1)

வெற்றி மாலையை புனைந்தனன் வேதியர் திலகன் – நிதான:2 108/4
மேல்


மாவால் (1)

புளித்த சிறு திரள் மாவால் அற பிசைந்த மா முழுதும் புளிப்பாம் என்று – ஆதி:9 85/1
மேல்


மாழ்கி (14)

என்பு நெக்கு உளம் மாழ்கி இரு விழி புனல் கொள்ள – ஆதி:15 8/3
சித்தம் மாழ்கி அடங்கிய செவ்வி-வாய் – குமார:2 479/4
திரம்_இலேம் வெருவி ஓடி திருமினேம் சிந்தை மாழ்கி – நிதான:3 7/4
சிதடர் வல் விலங்கு பூண்டு திகிலுறீஇ கலங்கி மாழ்கி
பதறி நெட்டுயிர்ப்பு வீங்கி பதைபதைத்து அலறி ஏங்கி – நிதான:3 9/2,3
பாதகம் திரண்டு சாவின் படுகுழி கவிழ்ப்ப மாழ்கி
பூதலம் வெடித்த வாயில் பொதுளிய நிரைய செம் தீ – நிதான:3 23/2,3
நொய்து உளம் கிழிய மாழ்கி நொறுங்கி நொந்து உலம்புவாரை – நிதான:3 28/4
பாத்துண்டு களிப்ப மாழ்கி பதைபதைத்து உழல்கின்றாரை – நிதான:3 29/4
பொல்லா இடத்தில் புகுந்து உள்ளுற புத்தி மாழ்கி
எல்லா நலமும் பறிபோயது என்று ஏங்கிஏங்கி – ஆரணிய:4 116/2,3
பஞ்சரமுற்ற கிள்ளையின் மாழ்கி பரிவுற்றார் – ஆரணிய:4 127/4
நின்று உளம் கலங்கி மாழ்கி நெட்டுயிர்ப்பு எறிந்து அ ஆயர் – ஆரணிய:5 69/3
ஆயிடை நெஞ்சம் மாழ்கி ஆவி சோர்ந்து அயதி மல்கி – ஆரணிய:8 68/1
மயங்கினான் அந்தக்கரணமும் ஆரியன் மாழ்கி – இரட்சணிய:2 32/4
வைதும் முள் மௌலி வேய்ந்து வாரினால் அடிப்ப மாழ்கி
வெய்துயிர்த்து இழி செம் சோரி மெய் எலாம் புதைப்ப யாங்கள் – தேவாரம்:11 25/2,3
அம் பதம் பெயர்ப்ப மாழ்கி அணி மறுகு அணைந்து நின்ற – தேவாரம்:11 27/2
மேல்


மாழ்கினர் (1)

வெள்ளம் மல்க வெருண்டு உயிர் மாழ்கினர்
கள்ள மாய பொறி செறி கார் இருள் – ஆரணிய:4 94/1,2
மேல்


மாழ்கினன் (2)

வீற்றுவீற்று உகு கனல் வெதுப்ப மாழ்கினன்
கூற்று இதுவாம் என குறுகினான் உயிர் – ஆதி:12 34/2,3
மன்னன் அஞ்சி வறிது உளம் மாழ்கினன்
ஒன்னலார் நெஞ்சு உரம் கிழிபட்டனர் – குமார:2 478/1,2
மேல்


மாழ்கினார் (1)

மாம் தண்டலை குயிலின் மென்_மொழியார் மாழ்கினார் – குமார:2 317/4
மேல்


மாழ்கும் (1)

சிந்தை மாழ்கும் ஓர் ஜென்ம தரித்திரன் – ஆதி:19 63/1
மேல்


மாழ்குவர் (1)

ஜெகத்தையே மதிப்பவர் சிந்தை மாழ்குவர் – ஆதி:10 14/4
மேல்


மாழாந்து (1)

மயங்கின மனாதி அந்தக்கரணங்கள் மருண்டு மாழாந்து
உயங்கின அவயவங்கள் மற்று இனி உரைப்பது என்னே – குமார:2 118/3,4
மேல்


மாள்குவன் (1)

ஏன்றவன் சாபமே எய்தி மாள்குவன் – ஆதி:12 63/4
மேல்


மாள்வர் (1)

பிறங்கிய மறுகு உலாவி பேதுற்று வறிது மாள்வர்
கறங்கு இசை அவாவி மாயும் கேகயம் கடுப்ப-மன்னோ – நிதான:7 79/3,4
மேல்


மாளா (2)

மணம் விழைந்து இறும் வண்டு எனல் ஆயினை மாளா
பிணம் என திரிந்து ஆர்_அஞர் உற்றனை பேதாய் – குமார:2 285/3,4
மாளா முன்னே கிறிஸ்து யேசு மலர் தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 17/4
மேல்


மாளிகை (22)

ஏர் இயங்கு புனித திரு_மாளிகை மற்று இதுவே ரக்ஷணிய முன்றில் – ஆதி:4 40/2
மேனிலை மாளிகை விதம் பல் கோடியே – ஆதி:4 43/4
வியன் தட மாளிகை தலங்கள் விண் புலம் – ஆதி:4 45/3
ஜீவ மாளிகை திரு_முன்றில் தேங்கிய – ஆதி:4 49/1
தொல்லை அம் ககன மாளிகை தொக்கு உள்ளன – ஆதி:4 58/4
கருத்தன் மாளிகை தலம்-தொறும் பலிகளும் கணிப்பு_இல் – ஆதி:8 13/3
இடம்-தொறும் இடம்-தொறும் ஏர் கொள் மாளிகை
மடம் பல சத்திர மரபின் ஆக்குவித்து – ஆதி:9 38/1,2
சித்திர மாளிகை அகத்து திண் சுவர் – ஆதி:14 55/1
கரை_இல் பேர்_இன்ப மாளிகை அகம் புக கருதும் – ஆதி:14 78/1
பொற்பு உற விளங்கி தோன்றும் புனித மாளிகை கண்ணுற்றான் – ஆதி:19 87/4
தொண்டருக்கு ஆக்குவித்த துரிசு_இல் மாளிகை ஈது என்ன – ஆதி:19 89/3
சித்திர மாளிகை அகத்து செவ்வியோய் – குமார:1 17/4
எறிக்கும் மாளிகை இதை என் என்று உள்ளுகேன் – குமார:1 35/4
புக்கனர் மாளிகை புறத்து அங்கு ஓர் சிறை – குமார:2 264/1
ஆட்சியுறு மாளிகை அனந்தம் அழிவு_இல்லா – குமார:4 8/2
குவி படு மாளிகை குலவி என்னொடும் – நிதான:4 18/2
பூவினுக்கு அநுபோகம் மாளிகை புலை புரக்கும் – நிதான:7 19/2
மாட_மாளிகை கூட_கோபுரம் பொது மன்றம் – நிதான:7 30/2
செவ்வி ஆக்கிய மாளிகை வயின்-தொறும் திகழ்வ – நிதான:7 31/4
பொன் தழைத்த மாளிகை நிரை கோடியா பொலிவ – நிதான:7 37/4
செம்பொன் மாளிகை திரு_கடை திரு நெடு வீதி – இரட்சணிய:1 26/2
தங்க மாளிகை தலம் உண்டு தலைவனை பரவ – இரட்சணிய:1 38/1
மேல்


மாளிகை-தொறும் (1)

பரிசு_இலாது உயர் இதய மாளிகை-தொறும் பயிலும் – நிதான:7 23/1
மேல்


மாளிகைகள் (1)

மடுத்த நித்திய பேர்_இன்ப மாட மாளிகைகள்
கடுத்து இலங்கு பொன் சிகரங்கள் கணிப்பு_இல காணாய் – குமார:4 51/3,4
மேல்


மாளிகையில் (1)

மறை வியாக்கியான மாளிகையில் வைதிக – ஆதி:9 41/1
மேல்


மாளிகையின் (3)

மன்று செறி மாளிகையின் மாடு அணுகி நின்றான் – ஆதி:14 71/4
ஓங்கிய தவள மாளிகையின் உள்ளுற – குமார:1 28/2
வில் தவழும் மாளிகையின் மேனிலை புகுந்தான் – குமார:3 10/4
மேல்


மாளிகையினில் (1)

வான நாயகன் இதய மாளிகையினில் வைத்த – ஆதி:14 115/1
மேல்


மாளிகையை (1)

அ திசை அகன்று திரு_மாளிகையை அண்மி – நிதான:4 54/3
மேல்


மாற்ற (1)

மடிந்துபோயிலன் ஆயின் இ வாதையை மாற்ற
முடிந்திடாது என உள்ளம் வலித்தனன் மூண்டான் – குமார:2 295/3,4
மேல்


மாற்றம் (17)

கடலிடை குளித்த மாற்றம் கதை என கருதினீரோ – ஆதி:2 35/4
ஈண்டு நான் உரைத்த மாற்றம் யாவும் இ புத்தகத்தது – ஆதி:2 37/1
உழல்வேன் என நீ சொலும் மாற்றம் மன்னோ – ஆதி:12 11/4
பன்னிய மாற்றம் கேட்டான் வேதியன் பரிந்து நெஞ்சில் – ஆதி:14 124/2
இறைவன் மேல் ஆணை மற்று ஈது இயம்புக என்று இசைத்த மாற்றம்
மறை_முதல் கேட்டு தெய்வ மைந்தனாம் கிறிஸ்து நானே – குமார:2 180/1,2
நன்று_இலான் உரைத்த மாற்றம் நடு_இலா சங்கம் மேய – குமார:2 186/1
நோதக சினந்து ஓர் மாற்றம் நுவன்றிலர் கருமம் நோக்கி – குமார:2 189/4
பிறந்திராய் எனில் நன்று என பேசிய மாற்றம்
மறந்துவிட்டனையாம்-கொல் மறம்_திறம்பில்லாய் – குமார:2 290/3,4
வன் திறல் கொடு உறுத்த மறுத்து ஒரு மாற்றம்
நன்றிகெட்ட யுதாசு நவிற்றிலன் நாடில் – குமார:2 294/2,3
பின்னிடைந்து அஞ்சேன் என்று பேசிய மாற்றம் கேட்டான் – நிதான:3 58/4
பிற்பட முடுகி கூவ கேட்டும் ஓர் மாற்றம் பேசான் – நிதான:3 64/3
வாக்கொடு செய் கருமங்கள் மாறுபடு வறு மாற்றம்
ஆக்கை நிலைகுலைந்து விழுந்து அழுகும் முடை பிண நாற்றம் – நிதான:5 32/3,4
பொருக்கென சில மாற்றம் புகலுவான் – நிதான:5 79/4
வினவும் மாற்றம் நன்றாம் என மெய் உணர் – நிதான:8 41/1
திரு கிளர் ஞான செல்வன் செப்பிய சிதைவு_இல் மாற்றம்
உருக்கிய செம்பின் ஆகி செவி வழி உருவி புக்கு – நிதான:11 47/1,2
சிலைத்தும்_இலன் ஒரு மாற்றம் ஜேசு திரு_அடி தொழும்பின் – நிதான:11 73/3
பொன்றிடு மடமை உள்ளி பொருமியும் புகன்ற மாற்றம்
நன்று என இதயத்து உள்ளி நம்பிக்கை வதனம் நோக்கி – ஆரணிய:3 22/2,3
மேல்


மாற்றமும் (4)

எதிரி லௌகீகன் வந்து இசைத்த மாற்றமும்
சதி வழி புகுந்ததும் சமைய சாற்றி மேல் – ஆதி:12 37/3,4
சருவ லோகாதிபன் சாற்றும் மாற்றமும்
திரு_அருள் அடைந்து உயும் நெறியும் தீர்ந்து நீ – ஆதி:12 44/1,2
நா அசைத்து ஒரு மாற்றமும் நவின்றிலர் நண்ப – குமார:2 228/4
ஈங்கு இவர் துணிந்து இவண் இசைத்த மாற்றமும்
பாங்கு_உளீர் அறிந்தனிர் பகர்வது என் இனி – நிதான:10 33/1,2
மேல்


மாற்றலர் (1)

மாண்ட அ பொருள் சூறைசெய் மாற்றலர் – ஆரணிய:6 50/4
மேல்


மாற்றி (4)

மாற்றி நல் மருத வைப்பா வளம்படுத்து அறத்தை ஓம்பி – ஆதி:4 8/2
நாயகன்-தனையும் அந்த நாரியை கொண்டே மாற்றி
சே உயர் இறைவன் ஆணை செகுக்கவும் செய்தான் பாவி – ஆதி:7 5/3,4
ஏதம்_இல் பரலோகத்து யாத்திரிகரையே மாற்றி
பாதகம் புரியும் இந்த படு குண_தோஷி தேமாசு – ஆரணிய:3 21/1,2
மன_இருள் அதனையும் மாற்றி நீதியின் – தேவாரம்:7 5/2
மேல்


மாற்றிடும் (1)

மானவரையும் வழி வருத்தம் மாற்றிடும்
பான்மையில் தாயகம் புரையும் பண்பு உளது – ஆதி:19 29/2,3
மேல்


மாற்றிடும்ம் (1)

தேவ நீதியின் வரும் திகிலை மாற்றிடும்ம்
தா_அரும் நித்ய ஜீவனையும் தந்திடும் – ஆதி:14 36/2,3
மேல்


மாற்று (9)

மாற்று_அரும் சிறை மறிவர் ஈது என்-கொலோ மடமை – ஆதி:9 156/4
மாற்று_அரும் துணை வாய்க்குமோ ஈண்டு என மலைந்தான் – ஆதி:11 27/4
மாற்று_அரும் திகில் விளைப்பது வன் துயர் குழுமி – ஆதி:11 42/3
மாற்று அடி பெயர்க்கவும் மனம் துடித்தனன் – ஆதி:12 34/1
மாற்று_அரும் சிறப்பினால் அமைக்க வந்து பேய் – ஆதி:14 27/3
மண் படைத்த பிணிக்கு இனி மாற்று இலை என்பார் – குமார:2 282/2
மாற்று_அரும் தகைய மெய் மகிழ்வு உளத்தூடு உலாய் – ஆரணிய:9 38/2
வள்ளலார் உரை எனும் மாற்று கோடுகல் – ஆரணிய:9 48/4
அதி பரிசுத்தம் ஆய ஆயிரத்தெட்டு மாற்று
மதி பெறு பசும்பொன் சோதிமய கிரி பரம சீயோன் – இரட்சணிய:3 1/3,4
மேல்


மாற்று_அரும் (5)

மாற்று_அரும் சிறை மறிவர் ஈது என்-கொலோ மடமை – ஆதி:9 156/4
மாற்று_அரும் துணை வாய்க்குமோ ஈண்டு என மலைந்தான் – ஆதி:11 27/4
மாற்று_அரும் திகில் விளைப்பது வன் துயர் குழுமி – ஆதி:11 42/3
மாற்று_அரும் சிறப்பினால் அமைக்க வந்து பேய் – ஆதி:14 27/3
மாற்று_அரும் தகைய மெய் மகிழ்வு உளத்தூடு உலாய் – ஆரணிய:9 38/2
மேல்


மாற்றுவர் (1)

கடனை வாங்கியே மாற்றுவர் சிலர் சிலர் கையில் – நிதான:7 52/1
மேல்


மாற்றோய் (2)

வளவனாம் எனை அற்பமும் எண்ணலை மாற்றோய் – குமார:2 286/4
மா தயையின் மாட்சி என எண்ணுகிலை மாற்றோய் – நிதான:2 45/4
மேல்


மாறா (5)

மாறா கருணை வரதன்-பால் வந்தேன் கபாடம் திற-மினோ – ஆதி:13 13/2
வானமொடு பூமி நிலை மாறுகினும் மாறா
மேல் நிகழ்வது என்று உரைசெய் சம்பவ விதங்கள் – குமார:4 12/1,2
முந்து எதிரிக்கு ஒத்து ஏதி வழங்கல் முகம் மாறா
வெம் திறல் ஆண்மை நிராயுதனோடு அமர் வெஃகாமை – நிதான:2 69/1,2
மெய் விசுவாசம் என்னும் வியன் திரி கொளுவி மாறா
தெய்விக அருளை ஊற்றி திவ்விய சுடரை ஏற்றி – ஆரணிய:8 62/2,3
மறத்தியோ மாறா மெய் திரு_வாக்கை வரதனே அபயனே வண்மை – தேவாரம்:6 10/3
மேல்


மாறாது (1)

மன்றல் சேர் திரியேகற்கு மகிமையும் கனமும் மாறாது
என்றும் உள்ளன போல் இன்றும் என்றும் உண்டாக ஆமென் – இரட்சணிய:3 110/3,4
மேல்


மாறி (5)

உள்ளுறு மரபை ஓர்ந்து அங்கு உசாவினன் உருவம் மாறி – ஆதி:7 2/4
மாறி இங்கு இவன் கொடு பிலாத்து உறையுளை மருவி – குமார:2 230/3
இலகு வாள் உறையில் சேர்த்தி எரிந்து எழு கோபம் மாறி
உலகினுக்கு ஒருவர் ஆகி உத்தரித்ததனை உள்ளி – குமார:2 379/2,3
ஆர்த்து உரறி நின்றனன் அடி துணை கண் மாறி
பேர்த்தனன் விரைந்து பல சாரி பெயர் பெட்பில் – நிதான:2 57/1,2
உரவினார் உருவம் மாறி ஒளி திகழ் மேனி வாய்ப்ப – இரட்சணிய:3 98/2
மேல்


மாறிடினும் (1)

நிலை மாறிடினும் பூதியங்கள் நீறுநீறா கரிந்திடினும் – நிதான:9 38/2
மேல்


மாறிமாறி (1)

மாறிமாறி பிறவி வரும் என – ஆதி:14 178/1
மேல்


மாறு (8)

என்றும் மாறு_இலா இறைமகன் எதிருரை இயம்பும் – குமார:2 218/4
இ மாறு அணுவேனும் ஒர் ஈடு-கொலாம் – நிதான:4 5/4
மன்னு ஜீவ வசனத்தினொடு மாறு கொளவும் – நிதான:4 76/3
மாறு அலைத்துறும் வம்பர் பொய் வாய்மையின் நீதி – நிதான:6 17/3
மாறு_இலா பெரும் கருணை மன் வரப்பிரசாத – ஆரணிய:2 4/1
மாறு_இல் வேதியன் உரைத்திட நம்பிக்கை மரபில் – ஆரணிய:4 52/1
என்றும் மாறு_இல் இறைவனை ஏத்தியே – இரட்சணிய:1 76/4
மாறு_இலா பரமானந்த வைப்பில் எம் – இரட்சணிய:3 40/1
மேல்


மாறு_இல் (2)

மாறு_இல் வேதியன் உரைத்திட நம்பிக்கை மரபில் – ஆரணிய:4 52/1
என்றும் மாறு_இல் இறைவனை ஏத்தியே – இரட்சணிய:1 76/4
மேல்


மாறு_இலா (3)

என்றும் மாறு_இலா இறைமகன் எதிருரை இயம்பும் – குமார:2 218/4
மாறு_இலா பெரும் கருணை மன் வரப்பிரசாத – ஆரணிய:2 4/1
மாறு_இலா பரமானந்த வைப்பில் எம் – இரட்சணிய:3 40/1
மேல்


மாறுகினும் (1)

வானமொடு பூமி நிலை மாறுகினும் மாறா – குமார:4 12/1
மேல்


மாறுகொண்டன (1)

வாக்கும் செய்கையும் மாறுகொண்டன மனை மக்கள் – குமார:1 91/2
மேல்


மாறுகொண்டிடும் (1)

தம்பிரானொடு மாறுகொண்டிடும் ஒரு சழக்கன் – ஆதி:11 41/2
மேல்


மாறுகொண்டு (1)

மதம் கொள் துன் முகம் தனித்தனி மாறுகொண்டு அடர்த்து – நிதான:2 81/1
மேல்


மாறுகொள்ளாமல் (1)

கோது_இல் நீதி இரக்கம் எனும் குணங்கள் மாறுகொள்ளாமல்
தாதை உவப்ப மாது வித்தாய் தயாள உரு கொண்டு அவதரித்து – நிதான:9 6/1,2
மேல்


மாறுதல் (2)

பரவை வைப்புக்கு இயற்கை பல் மாறுதல் பாராய் – ஆரணிய:4 146/3
எய்தும் மாறுதல் எடுத்து இனிது இயம்பிலன் எனவும் – இரட்சணிய:2 33/3
மேல்


மாறுபடாது (1)

வாக்கொடு செய் கருமங்கள் மாறுபடாது இருத்தல் கடன் – நிதான:5 32/2
மேல்


மாறுபடு (1)

வாக்கொடு செய் கருமங்கள் மாறுபடு வறு மாற்றம் – நிதான:5 32/3
மேல்


மாறுபாடு (1)

காண்_அரு மாறுபாடு ஆய கள்ளமும் – ஆரணிய:9 51/2
மேல்


மாறும் (1)

மருண்ட புன்மை போய் மாறும் என்று ஒரு நிலை மதிக்கும் – இரட்சணிய:1 53/4
மேல்


மான் (16)

வன் தொடர் படு மான் விடுபட்டு என – ஆதி:13 2/3
வசை_அறு குரவன் இ மான் அலால் புவி – ஆதி:14 22/2
வலை படும் மான் என மறிந்து வஞ்சக – ஆதி:14 52/2
மான் இனத்தை ஒத்து அலம்வந்தார் சிலர்சிலர் மயங்கி – ஆதி:14 82/4
நெறிக்கு எலாம் துணை என நிலவும் மான் நிலவு – குமார:1 35/3
வெய்ய கானவர் வலைப்படு மான் என வெருண்டு – நிதான:6 16/3
பட்ட மான் இனம் என பருவரல் தளையொடும் – நிதான:11 9/2
இணை இழந்த மான் இனம் என கலக்கமுற்று இனைந்தும் – ஆரணிய:2 3/2
மான் மதம் படு மைவரை கோளரி – ஆரணிய:5 21/1
மான் மதம் படு மை வரை மா தவர் – ஆரணிய:5 21/3
வள்ளல் எம் இளங்கோ மான் செம் மலர் அடி வழுத்தி ஏத்தும் – ஆரணிய:5 27/3
கோது_அறு நிதிகள் நம் மான் குருசு உயர்த்தவர்க்கே அன்றோ – ஆரணிய:5 51/4
மான் உற்று உலவி விளையாடும் வய வெம் சீய வரை சாரல் – ஆரணிய:5 92/3
முத்தி நீதியும் அ மான் மெய் முழுகு சோரியின் பிராயச்சித்தமும் – ஆரணிய:8 78/3
கான வேடுவர் வலை படு மான் என கலங்கி – இரட்சணிய:1 44/3
முகம்கொடார் ஆகி தம் மான் மொழி வழி முறையில் பற்றி – இரட்சணிய:3 92/3
மேல்


மான்மதம் (1)

மான்மதம் படு மை வரை வைப்பின் நம் – ஆரணிய:5 21/2
மேல்


மான்மிய (2)

வீங்கு புண்ணிய லோகத்து விசேட மான்மிய பகர்ச்சி – நிதான:5 8/3
புண்ணிய சுவிசேஷ மான்மிய மழை பொழி கால் – ஆரணிய:2 8/3
மேல்


மான்மியமும் (1)

புண்ணிய நதியின் மான்மியமும் பொற்பு உறு – ஆரணிய:4 29/1
மேல்


மான (3)

மற்று எது செய்குதி மற்கட வன் பிடி மான கை – நிதான:2 70/3
கொண்ட மான தீ சுடச்சுட உளம் கொதிகொதிக்கும் – ஆரணிய:4 38/3
வறுமையால் நெறி திறம்பி மான தீ கொளுவி ஆவி – ஆரணிய:4 173/1
மேல்


மானக்கேடே (1)

வருமே வெளிக்கு வரில் அதிக மானக்கேடே மறுமையினும் – நிதான:9 22/3
மேல்


மானத்தை (1)

அகத்து எழு சாக்ஷியை அடக்கி மானத்தை
உகுத்து நல் மதியினை ஒழித்து நன்றியை – குமார:2 31/1,2
மேல்


மானத (10)

மாநுவேல் குருதி போலும் மானத ஜீவ கங்கை – ஆதி:4 7/4
மானத வாவியில் படிந்து மாட்சி சால் – ஆதி:4 51/1
மற்று அதன் அருகு எய்தி மானத விழியாலே – ஆதி:15 5/1
புண்ணியம் பொலி மானத வாவி நீர் புசிக்கில் – ஆதி:18 24/3
மாக வேந்தற்கு மானத பூசனை – குமார:2 7/1
வலிந்து இழுக்கஇழுக்க வளை மானத கோதண்டமொடும் – குமார:4 23/1
வென்றி கொள் மானத வெம் சிலை வாகை மிலைந்து ஏற்றி – நிதான:2 71/3
மாயம் இல்லது ஓர் மானத பூசனை வகுத்தான் – நிதான:2 84/2
மால் வழி விழாது வல்லே மானத தியானத்தோடு – நிதான:4 96/3
நல்கு மானத பாக்கியம் நன்கு உற – நிதான:5 56/2
மேல்


மானதத்து (1)

மானதத்து அழுது ஏங்கி மலங்கியும் – ஆரணிய:6 43/3
மேல்


மானதாஞ்சலி (2)

வான நாயகனை உள்ளி மானதாஞ்சலி வழங்கி – ஆதி:19 113/1
மாண் தகைய அன்பினொடு மானதாஞ்சலி வழங்கி – குமார:2 353/2
மேல்


மானம் (2)

நாணலை குல பழியை நச்சு உறவின் மானம்
பேணலை நகைத்து உலகு பேசு படு நிந்தை – நிதான:4 69/1,2
மானம் அழியப்பெறும் ஓர் வாழ்வும் உளதேயோ – நிதான:4 73/4
மேல்


மானவ (4)

மருங்கு மாயாநகரி நகருள்போதல் மானவ ரக்ஷணைவகுத்தல் சிறைக்குள்ளாதல் – பாயிரம்:2 2/4
மானவ இருதயமாம் இ மண்டபம் – ஆதி:14 28/4
மானவ தேகத்தை வரைந்திட்டு ஆவியை – குமார:2 395/2
எந்த ஆவியும் யான் உறு மானவ
விந்தை யாக்கை படைத்தில மெய்ம்மையால் – குமார:2 470/3,4
மேல்


மானவர் (3)

பக்குவமாய் உரை தொடங்கி பரன் அருள் மானவர் உளத்தின் – நிதான:5 48/2
மறம் எலாம் குடிபுகுந்து உள மானவர் உளத்தில் – நிதான:7 47/1
மானவர் உயிர்க்குயிர் ஆய மாட்சியது – ஆரணிய:4 8/2
மேல்


மானவரையும் (1)

மானவரையும் வழி வருத்தம் மாற்றிடும் – ஆதி:19 29/2
மேல்


மானிட (14)

மானிட ஜீவ தோட மலினத்தை கழுவி தூய – ஆதி:4 7/1
இந்த மானிட பிறப்பும் எ நலங்களும் இயைந்தும் – ஆதி:8 2/2
மெய் ஆரண சுடர் மானிட விதயாம்பரம் விளங்க – ஆதி:9 16/4
வெம்பி மானிட குழுக்களை நல் நெறி விலக்கி – ஆதி:11 41/3
வார்த்தையாய் புவிக்கு ஒளி மருவ மானிட
மூர்த்தியாய் விளங்கிய முனைவன் தந்த நூல் – ஆதி:14 38/2,3
வாயின்-நின்று வல்லே மரி மானிட
மேய புற்றிடை நின்று விரைந்து எழூஉம் – ஆதி:14 167/2,3
மலிதரு கருணையாலே மானிட உருவம் தாங்கி – குமார:2 53/2
ஓதி மானிட உயிர் கணங்கள் திரியேக நாதரை உளத்து உனி – குமார:2 63/3
தைவிகம் மானிட தனு எடுத்த நம் – குமார:2 411/1
தைவிக ரக்ஷகர் தணந்த மானிட
மெய் வசும் தரையிடை விரவி மீண்டு எழுந்து – குமார:2 411/2,3
மானிட ஆக்கை பெற்றும் மறை நெறி புக்கும் நேர்ந்த – ஆரணிய:5 78/1
மையல் கூர் துயில் விளைத்திடு மானிட புரையில் – ஆரணிய:8 9/3
வருந்தும் மானிட தேகம் மடிந்ததால் – இரட்சணிய:3 37/2
மானிட பலவீனம் வருத்தம் மற்று – இரட்சணிய:3 43/1
மேல்


மானிடங்கள் (2)

மற்று இ மானிடங்கள் எந்தாய் வஞ்சக அலகை ஏய்த்த – ஆதி:7 9/1
அம்புவி மானிடங்கள் ஆசை பேய் பிடித்து தள்ள – ஆரணிய:3 8/3
மேல்


மானிடங்களின் (1)

மன்னு மானிடங்களின் படிவம் வாய்ந்து என – ஆரணிய:4 27/3
மேல்


மானிடத்தை (1)

பேதை மானிடத்தை ஏனை பிராணியை மோதி ஈர்த்து – இரட்சணிய:2 4/3
மேல்


மானிடம் (8)

வாடும் மானிடம் வகுப்பது எங்ஙனம் – ஆதி:4 29/4
மானிடம் புரந்து பேயின் வன் தலை சிதைக்க என்றே – ஆதி:7 12/4
கொள்ளை மானிடம் எங்கும் குழீஇ இரைத்து – ஆதி:14 166/2
தீட்டு மானிடம் யாவையும் தீ_சிறை – குமார:2 8/2
மா தரை மானிடம் வரைய தக்கது – நிதான:1 8/2
வலம் இடம் அறிகிலா வச்சை மானிடம்
நலம் இலாது இகழ் புகழ் நாடுகில்லது – நிதான:1 10/1,2
பூழி மானிடம் சமைத்த கோபுரம் என பொலிவ – நிதான:7 12/4
புலை படு மானிடம் குழுமி பொங்கலில் – நிதான:10 48/2
மேல்


மானிடர் (4)

நாட்டு மானிடர் ஆதலின் நம்பனை அடுத்து – ஆதி:9 68/2
மன்று உறங்கிய மானிடர் யாவரும் – ஆதி:14 163/2
உரவு நீர் நிலத்து அலகை மானிடர் உரம் ஒருங்கே – நிதான:7 17/1
மருளி மானிடர் ஏக்குற்று பலர் உயிர் மாண்டார் – ஆரணிய:6 12/2
மேல்


மானுடனை (1)

ஐய கேள் பழைய மானுடனை அங்கு அவன் – நிதான:4 34/1
மேல்


மானும் (4)

மாய அலகைக்கு இறை செய் வன் தொழிலை மானும்
மீயுற விரைந்து இடையறாது புனல் வீசி – ஆதி:14 59/2,3
மற திறம் பயிலும் வேங்கை வன் தொழில் மானும் அன்றே – ஆதி:17 17/4
மரு தழைத்த கா வனம் இதை மானும் என்று உரைக்கில் – ஆதி:18 27/3
மானும் வேங்கையும் ஒரு துறை நீர் உண்டு மகிழ்வ – குமார:4 57/2
மேல்


மானுமால் (4)

மை படு மனத்தரை மானுமால் இவன் – ஆதி:14 50/4
மெய் எலாம் கருகிய விதத்தை மானுமால்
வையகம் முழுவதும் புதைத்த மை இருள் – குமார:1 1/3,4
வந்தனை புரிபவர் செயலை மானுமால் – குமார:2 98/4
மடுத்திடும் கொடுங்கோல் வேந்தை மானுமால் மரண வாரி – இரட்சணிய:2 9/4
மேல்


மானுமே (1)

வான் தரு குலம் பொலி மலரை மானுமே – குமார:1 8/4
மேல்


மானுவேல் (4)

மத்தியஸ்தராய் நடு புரி மானுவேல் ஆமால் – ஆதி:8 9/4
வழங்குவான் துணிந்து வந்த மானுவேல் வருந்தினாரால் – குமார:2 119/4
மா தயா ரூபமான மானுவேல் வடிவம் சேப்ப – குமார:2 167/2
மத்தகத்துளே மானுவேல் உயிர் கொடுத்து ஈட்டி – இரட்சணிய:3 85/2
மேல்


மானை (1)

மாய வாழ்வை வரைந்து நம் மானை மன்றாடி – ஆரணிய:1 23/2

மேல்