பொ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பொக்கணம் 2
பொங்கர் 2
பொங்கரில் 1
பொங்கரூடு 2
பொங்கலில் 1
பொங்கி 27
பொங்கிய 2
பொங்கியது 1
பொங்கியே 2
பொங்கினார் 2
பொங்கு 20
பொங்கும் 3
பொங்குமால் 1
பொசிந்து 1
பொடிக்கும் 1
பொடிப்ப 1
பொடிபடுத்தான் 1
பொத்தி 2
பொதி 1
பொதிதலும் 1
பொதிந்த 3
பொதிந்தவர் 1
பொதிந்து 12
பொதியும் 1
பொதிர் 1
பொது 11
பொதுத்த 1
பொதுப்படு 1
பொதுப்பன 1
பொதும்பர் 2
பொதும்பரால் 1
பொதும்பரில் 2
பொதும்பரின் 1
பொதும்பரும் 4
பொதுமன்றத்தும் 1
பொதுமன்றம் 1
பொதுமனை 1
பொதுமை 1
பொதுமையா 1
பொதுவாய 1
பொதுவின் 1
பொதுள 1
பொதுளி 5
பொதுளிய 3
பொதுளிற்று 1
பொதுளும் 1
பொந்தியு 2
பொம்மல் 1
பொம்மையை 1
பொய் 59
பொய்_மொழி 1
பொய்_அறு 1
பொய்_ஆணை 1
பொய்_இல் 1
பொய்_உரைப்பவரே 1
பொய்க்குமோ 1
பொய்க்கூற்று 1
பொய்கை 1
பொய்கை-தோறும் 2
பொய்ச்சான்று 1
பொய்ஞ்ஞான 1
பொய்த்த 1
பொய்ப்படு 5
பொய்ப்படுகிலா 1
பொய்ப்பொருள் 1
பொய்படும் 1
பொய்மை 3
பொய்யர் 1
பொய்யா 2
பொய்யாணை 1
பொய்யாது 1
பொய்யாம் 1
பொய்யாமொழி 1
பொய்யின் 1
பொய்யும் 1
பொய்யுரை 1
பொய்யுரைக்கு 1
பொய்யுறும் 1
பொய்யை 2
பொரி 1
பொரிந்த 1
பொரிவ 1
பொரு 14
பொரு_அரிய 1
பொரு_அரு 3
பொரு_அரும் 6
பொரு_இல் 2
பொருக்கென 6
பொருகள 1
பொருகளத்து 1
பொருட்கு 1
பொருட்கும் 1
பொருட்டாயது 1
பொருட்டிலே 1
பொருட்டு 4
பொருட்டும் 2
பொருத்தம் 1
பொருத்தமாம் 1
பொருத்தமுறுமாறு 1
பொருத்தனை 2
பொருத்தி 3
பொருத்திய 1
பொருத்து 1
பொருது 6
பொருந்த 4
பொருந்தல் 1
பொருந்தலர் 1
பொருந்தலும் 2
பொருந்தலே 1
பொருந்தாது 3
பொருந்தி 10
பொருந்திய 3
பொருந்திற்றில்லையால் 1
பொருந்தினர்க்கு 1
பொருந்தினாரால் 1
பொருந்தினும் 2
பொருந்தினேன் 1
பொருந்து 7
பொருந்தும் 11
பொருந்துமதால் 1
பொருந்துமாறு 1
பொருந்துவர் 2
பொருந்துவாய் 2
பொருந்துறாது 2
பொருப்பில் 1
பொருப்பின் 2
பொருப்பினை 1
பொருப்பு 2
பொருப்பே 2
பொருப்பை 1
பொரும் 5
பொரும 1
பொருமலும் 1
பொருமி 2
பொருமியும் 1
பொருமுற்றான் 1
பொருவது 1
பொருவன 1
பொருவு 16
பொருவு_அரிய 1
பொருவு_அரு 3
பொருவு_அரும் 7
பொருவு_இல் 4
பொருவு_இலா 1
பொருவும் 2
பொருள் 96
பொருள்-கொலோ 1
பொருள்_ஆசையர் 1
பொருள்_இலர்க்கு 1
பொருள்கள் 2
பொருள்களும் 1
பொருள்செய்திலனால் 1
பொருள்செய்யார் 1
பொருள்படு 1
பொருளடக்கம் 1
பொருளதும் 1
பொருளாக 3
பொருளாம் 1
பொருளாய் 3
பொருளால் 1
பொருளிலே 1
பொருளின் 5
பொருளினால் 1
பொருளும் 9
பொருளே 2
பொருளை 24
பொரூஉ 1
பொரூஉம் 3
பொல்லா 9
பொல்லாங்கன் 1
பொல்லாங்கின் 1
பொல்லாங்கின்-நின்று 1
பொல்லாங்கு 10
பொல்லாங்கும் 3
பொல்லாங்கை 1
பொல்லாத 5
பொல்லார் 2
பொல்லாருக்காய் 1
பொல்லாருக்கு 2
பொல்லாருக்கும் 1
பொல்லான் 1
பொல்லீர் 1
பொல்லீரே 1
பொல்லேம் 1
பொல்லேன் 2
பொல்லை 2
பொலன் 6
பொலாங்கு 1
பொலாத 2
பொலி 6
பொலிகின்ற 1
பொலிந்த 5
பொலிந்ததாம் 1
பொலிந்தது 4
பொலிந்தன 1
பொலிந்திடலாகா 1
பொலிந்து 8
பொலிய 6
பொலியும் 10
பொலிவ 3
பொலிவது 1
பொலிவன 2
பொலிவின் 1
பொலிவு 6
பொலிவும் 2
பொலிவே 1
பொலிவை 2
பொலிவொடு 1
பொழி 8
பொழிதரு 2
பொழிந்த 5
பொழிந்து 1
பொழிய 3
பொழியும் 3
பொழில் 17
பொழிலிடை 1
பொழிலின் 1
பொழிலூடு 1
பொழிலை 1
பொழிவது 1
பொழிவன 1
பொழிற்கிடை 1
பொழுதத்தே 1
பொழுதில் 2
பொழுதினுக்குள் 1
பொழுதினே 1
பொழுது 16
பொழுதுபட்டிடும் 1
பொழுதுபோக்கடிப்பார் 2
பொழுதும் 5
பொழுதே 2
பொழுதை 1
பொள்ளென 1
பொற்சுரங்கம் 1
பொற்பது 7
பொற்பின் 2
பொற்பு 17
பொற்புற 2
பொற்புறு 6
பொற்புறும் 1
பொற்றொடி 1
பொறாத 1
பொறாமை 1
பொறாமையாலே 1
பொறாமையும் 1
பொறாரால் 1
பொறி 38
பொறி_இலாதேன் 1
பொறி_இலி 1
பொறிக்கு 1
பொறிகள் 3
பொறிகளே 1
பொறித்த 1
பொறித்திருந்தவற்கு 1
பொறித்து 4
பொறியிலி 1
பொறியும் 1
பொறு-மின் 1
பொறுக்க 2
பொறுக்கல் 1
பொறுக்காது 1
பொறுக்கி 1
பொறுத்தனர் 1
பொறுத்தி 1
பொறுத்திடல் 1
பொறுத்திடும் 1
பொறுத்தியால் 1
பொறுத்திருந்தார் 1
பொறுத்து 17
பொறுத்தோன் 1
பொறுதி 1
பொறுப்பதும் 1
பொறுப்பர் 1
பொறுப்பரோ 2
பொறுப்பார் 1
பொறுப்பு 1
பொறுமை 4
பொறுமையும் 1
பொறுமையே 1
பொறை 14
பொறைக்கு 2
பொறையாய் 1
பொறையின் 1
பொறையினால் 1
பொறையும் 1
பொறையை 2
பொறையொடும் 2
பொன் 109
பொன்-கொலோ 1
பொன்_நாடு 1
பொன்_நிலத்தவர் 1
பொன்_நிலத்து 1
பொன்_அனார்க்குள் 1
பொன்_உலகத்து 1
பொன்_உலகு 1
பொன்புலத்து 1
பொன்மையா 1
பொன்ற 3
பொன்றல் 1
பொன்றலும் 2
பொன்றாது 1
பொன்றி 4
பொன்றிட 1
பொன்றிடா 1
பொன்றிடு 1
பொன்றிய 4
பொன்றியது 1
பொன்றியும் 1
பொன்றியோர் 1
பொன்றினவன் 1
பொன்றினனாம் 1
பொன்றினால் 1
பொன்றினும் 3
பொன்று 9
பொன்று-மட்டும் 1
பொன்றும் 6
பொன்றுவது 1
பொன்றுவர் 2
பொன்றுவார் 1
பொன்னகர்க்கு 1
பொன்னகரம் 1
பொன்னில் 1
பொன்னின் 1
பொன்னினும் 1
பொன்னெழுத்து 1
பொன்னே 2
பொன்னை 1
பொன்னைத்-தான் 1
பொன்னொடு 1

பொக்கணம் (2)

பொக்கணம் விழுந்திலது புண்ணியம் உனக்கே – ஆதி:13 52/4
பொக்கணம் விழுந்து ஒல்லை பன்முறை புரண்டு ஓடி – ஆதி:15 6/2
மேல்


பொங்கர் (2)

பொங்கர் ஒன்று உளது ஆதுலர் புகலிடம் போலும் – ஆதி:18 1/4
பொங்கர் பல் மலர் குலம் பொலிந்து இலங்கு சூழல் முற்று – ஆரணிய:5 100/2
மேல்


பொங்கரில் (1)

பொங்கரில் புதுமையாக புனைந்த சித்திர பூ மன்றில் – ஆதி:6 16/3
மேல்


பொங்கரூடு (2)

போக பூமி போலும் நீடு பொங்கரூடு போயினார் – ஆரணிய:5 97/4
பொங்கரூடு நடந்தனர் போயினார் – இரட்சணிய:1 78/4
மேல்


பொங்கலில் (1)

புலை படு மானிடம் குழுமி பொங்கலில்
சிலை பட எங்கணும் செலவு தீர்ந்து உராய் – நிதான:10 48/2,3
மேல்


பொங்கி (27)

தற்பரன் நீதி பொங்கி தழல் எழ சினவி நீட – ஆதி:7 8/2
அற்புத கருணை பொங்கி ஆர் அழல் அவிக்க நாட – ஆதி:7 8/3
நஞ்சினில் கரிய ஆகி நளிர் நெடும் கடலில் பொங்கி
செஞ்செவே உலகை மூடி திசை-தோறும் செறிந்த கொண்மூ – ஆதி:14 136/1,2
பொங்கி மெய் திருப்பணி புரி புதுமையும் கண்டான் – ஆதி:18 35/4
அதிர்பட முழங்கி பொங்கி அடுத்தடுத்து உரறி ஆர்ப்ப – ஆதி:19 114/2
முட்டிய தேவ கோப முழங்கு அனல் முடுகி பொங்கி
சுட்டிட தூய உள்ளம் துடிதுடித்தது துண்ணென்றே – குமார:2 108/3,4
அந்த ஓரையிலே பொல்லாங்கு அறிதும் என்று இருவர் பொங்கி
இந்த ஆலயத்தை யானே இடித்து ஒரு மூன்று நாளில் – குமார:2 172/1,2
புன்_மொழி பலவாறாக புகன்றனர் வெகுளி பொங்கி – குமார:2 182/4
புண் உளத்தோடு அழுங்குவர் ஓர் சிலர் பொங்கி
துண்ணென்று உட்கி துடிப்பவர் ஓர் சிலர் சூழ்ந்தது – குமார:2 279/2,3
புன்_தொழிலர்க்கு அஞ்சி நடு போற்றாது ஊர் பொங்கி அழ – குமார:2 323/1
கார் ஆழி பொங்கி ககனம் புதைபட்டது என்கோ – குமார:2 362/1
பரம காருணியம் பொங்கி பலித்தது என் எண்ணம் என்னா – குமார:2 380/1
அ மனையரும் கசி அகத்து வகை பொங்கி
செம் மொழி பகர்ந்து மறையோய் சிறிது போழ்து – குமார:4 2/2,3
கொல்வதும் உருத்து உளம் கொதித்து பொங்கி மேல் – நிதான:2 23/1
நல் முறை ஒரீஇய கெடு தோஷி நனி பொங்கி
தொல் முறை வடி கணை கணிப்பு_இல துரப்ப – நிதான:2 67/1,2
கொன்று உழல் மரணம் பொங்கி கொடும் சிறை விரித்து போர்த்து – நிதான:3 10/3
புலப்படும் ஆறு கொள்ளா பொறி_இலி அகத்து பொங்கி
அலப்பி ஆங்கு அகன்ற காலை ஆரண கிழவன் கிட்டி – நிதான:5 97/1,2
ஆழி பொங்கி மேலிடின் இறுவாம் என அஞ்சி – நிதான:7 12/3
புரை நவ மணியின் ஆய பொன் குவை பலவும் பொங்கி
நிரைநிரை பொலிய எங்கும் நிருத்தனம் பயிலும் ஆயம் – நிதான:7 72/3,4
பொருக்கென உரறி பொங்கி இனையன புகலலுற்றான் – நிதான:11 47/4
ஊதை மாருதம் பொங்கி உடற்றலின் – ஆரணிய:4 90/1
புல்லிய திமிரால் யாண்டும் போக்கு_அற்று விழுந்தான் பொங்கி
எல்லை_இல் அகங்காரத்தால் ஈடுபட்டு அழிந்தான் இப்பால் – ஆரணிய:4 171/3,4
வேதனை உத்தி மொண்டு விழுத்த நீர் வெள்ளம் பொங்கி
பேதை மானிடத்தை ஏனை பிராணியை மோதி ஈர்த்து – இரட்சணிய:2 4/2,3
குண நிதி குவைகள் ஓங்கி குலவு பேர்_இன்பம் பொங்கி
இணர் ஒளி மகிமை கற்றை எங்கணும் பரம்ப வீசி – இரட்சணிய:3 5/2,3
அன்பின் ஆர்கலி நீர் பொங்கி அருள் மடை திறந்தால் என்ன – இரட்சணிய:3 6/1
பொங்கி ஆரியர் பூரிதர் ஆகி உத்துங்க – இரட்சணிய:3 52/3
புனித நல் மனம் பொருந்தும் அன்பு உளம் பொங்கி மேலிடும் உலகுளீர் – தேவாரம்:1 7/3
மேல்


பொங்கிய (2)

புண்ணிய பொலிவே என்கோ பொங்கிய பரமானந்தம் – ஆரணிய:5 87/3
பொங்கிய பரமானந்த புது களியாட்டு மல்கி – இரட்சணிய:3 102/3
மேல்


பொங்கியது (1)

பொங்கியது என்ன சீறி புகைந்து கந்தக தீ மண்டி – நிதான:3 40/2
மேல்


பொங்கியே (2)

போயினன் அற கொடும் கிழவன் பொங்கியே – நிதான:4 39/4
போக்க_அரிதாய் திரண்டு அடர்த்து பொங்கியே
கூக்குரல் விளைத்தனர் கொள்ளை மாக்களே – நிதான:10 4/3,4
மேல்


பொங்கினார் (2)

அடுவதே துணிவு என அசடர் பொங்கினார் – குமார:2 238/4
புலை தொழில் பதிதர் என்று உருத்து பொங்கினார் – நிதான:10 39/4
மேல்


பொங்கு (20)

பொங்கு ஓத வைப்பும் புரை_அற்று அகல் வானும் எங்கும் – ஆதி:5 3/2
பொங்கு ஆர் அருள் கிரியை போலும் இது காண்டி – ஆதி:14 58/4
பொங்கு ஜீவபுஷ்கரிணியின் புது புனல் தேக்கி – ஆதி:18 5/1
புரை இலாத அ புரவலன் பொங்கு பேர்_அன்பை – ஆதி:18 29/3
பொங்கு பரமானந்தம் நமக்கு அருள வந்த மனு புதல்வர் தாமே – குமார:2 48/1
பொங்கு பேர்_ஒலி அவித்து அவரில் சிலர் போற்றி – குமார:2 223/1
பொங்கு அருள் நாதன் பூதல ரக்ஷை புரிவான் வந்து – குமார:2 415/1
போர்த்தன விசும்பு இரவி பொங்கு கதிர் நுங்கி – நிதான:2 57/4
பொங்கு டாம்பீகம் வன்கண் பொருள் ஈட்டு தந்திரங்கள் – நிதான:7 75/2
பொங்கு இரும் துரோகம் பூத்த பொருள் ஆசை குலத்தில் உள்ளோன் – ஆரணிய:3 10/2
பொங்கு கார் இருள் கங்குலும் போர்த்ததால் – ஆரணிய:4 69/4
பொங்கு ஆலம் என்ன சினவி சிறைச்சாலை போந்து – ஆரணிய:4 121/3
பொங்கு பேர்_இன்ப நாட்டு புரவலன் அருளே ஈண்டு – ஆரணிய:4 166/1
புண்ணிய ஜீவ கங்கை பொங்கு நீர் சுனையும் கண்டார் – ஆரணிய:5 36/2
பொங்கு பேர்_அன்பினாலே புது விருந்தினரை கூட்டி – ஆரணிய:5 53/3
பொங்கு ஜீவ போனகம் புசித்து எழுந்து தோத்திர – ஆரணிய:5 98/3
பொங்கு மா தவ புரை உண்டு புத்துரை திகழ்த்த – இரட்சணிய:1 38/2
பொங்கு நீர்நிலை எலாம் பூத்து அலர்ந்தன – இரட்சணிய:3 65/3
பொங்கு இரும் ஜோதி பூத்த பொன் நகர் பரப்பில் எங்கும் – இரட்சணிய:3 95/1
பொங்கு நீர் உலகுக்கு எல்லாம் புண்ணியம் பொலிய பாவ – தேவாரம்:11 29/1
மேல்


பொங்கும் (3)

பொங்கும் ஆவலில் பருகினன் அன்பு உளம் பூப்ப – ஆதி:18 38/3
போது இறை கைவிட்டனர் எனா புகறி பொங்கும்
காதலின் இகத்து இடர் களைந்து கதி உய்க்கும் – நிதான:2 45/2,3
கந்தக நாற்றம் கொண்டார் கதழ்ந்து எரி கதுவி பொங்கும்
செம் தழல் கடலின் ஓசை செவிமடுத்திடுவது ஓர்ந்தார் – ஆரணிய:5 71/2,3
மேல்


பொங்குமால் (1)

பொறுப்பரோ புனிதர் என்று உள்ளம் பொங்குமால் – ஆரணிய:9 57/4
மேல்


பொசிந்து (1)

புன் கணீர் பொசிந்து போந்து பூசலை தரும் மற்று என்னா – இரட்சணிய:3 14/2
மேல்


பொடிக்கும் (1)

பொறுமையே இ புரம் பொடிக்கும் காண்டிரால் – நிதான:10 43/4
மேல்


பொடிப்ப (1)

புண்_நீரும் தீயில் புகைந்து ஆர்_உயிர் பொடிப்ப
கண்ணீரின் துன்ப கடற்கு எல்லை காணாராய் – குமார:2 330/2,3
மேல்


பொடிபடுத்தான் (1)

பற்று எனும் இரும் பரிசையால் பொடிபடுத்தான் – நிதான:2 64/4
மேல்


பொத்தி (2)

கரும் தடம் கண்ணை பொத்தி குட்டினர் சிலர் கை ஓங்கி – குமார:2 192/3
புல்லிடாது இரு செவி பொத்தி பொள்ளென – நிதான:4 22/3
மேல்


பொதி (1)

கண் துயின்று ஊன் பொதி காயத்தை – ஆதி:19 68/2
மேல்


பொதிதலும் (1)

ஒருவு_அரும் துயில் விழி துணை பொதிதலும் உரவோய் – ஆரணிய:8 6/3
மேல்


பொதிந்த (3)

புற்று அரா விடம் பொதிந்த செப்பு என கவி புனைந்து – பாயிரம்:1 14/2
பொய் ஆரண புலையார் திமிரமும் தீ விடம் பொதிந்த
பை ஆடு அரவின் சீறு வெம் படமும் சிதைவு எய்த – ஆதி:9 16/2,3
பஞ்ச_பாதக படுகரோ பாரகம் பொதிந்த
வஞ்சம் மல்கு கார் ஆழியோ மதில் புறம் வளைத்த – நிதான:7 8/2,3
மேல்


பொதிந்தவர் (1)

பொன் போல் பொதிந்தவர் இன் உயிர் புரந்து ஆதரம் புரிவர் – ஆதி:9 22/3
மேல்


பொதிந்து (12)

ஓவு_அற விசுவாசத்தின் ஒண் கரு பொதிந்து முற்றி – ஆதி:4 16/2
புரவு நூல் நெறிக்கு இடையிடை புண்ணியம் பொதிந்து
விரவு முற்குறி வயின்-தொறும் மிளிர்வன கண்டு – ஆதி:8 25/1,2
ஆட்டு தோல் பொதிந்து ஆர்_உயிர் கவரும் கோணாயின் – ஆதி:9 72/1
சிந்தாகுலம் பொதிந்து தேசு இழந்துவிட்டது என்பார் – குமார:2 328/4
புக்க ஐயம் பொதிந்து புறம் செலாது – குமார:2 466/2
பொன் உற பொதிந்து செல்லும் தனி வழிப்போக்கன் போல்வான் – நிதான:3 3/4
சொந்த மதி சூழ்ச்சியினால் சுய_அறிவால் புறம் பொதிந்து
பந்த வினை பகைப்பார் போல் பலர் பேசி பகட்டிடும் இ – நிதான:5 53/1,2
கொடு விடம் பொதிந்து ஆர்_உயிர் கொள்ளைகொள் – நிதான:7 82/3
ஆவின் தோல் பொதிந்து அழிவுசெய் புலி என பத்தி – ஆரணிய:2 72/1
பொய் குருக்கள் என்று இகழுவர் அறவரை பொதிந்து
வைக்கும் தீமைக்கு புகல் சொல மறையவர் உள்ளங்கைக்குளே – ஆரணிய:10 27/2,3
புற்புதம் பொதிந்து காட்ட பொருந்தினும் பொருந்தாது அன்றே – இரட்சணிய:3 10/4
பாக்கியம் பொதிந்து அனவரதானந்தம் பயிலும் – இரட்சணிய:3 72/3
மேல்


பொதியும் (1)

பித்து உலக மயல் அளைந்து புறம் பொதியும் பேதையரை – நிதான:5 36/4
மேல்


பொதிர் (1)

பொதிர் ஏற விசும்பு நிறைந்த புத்தேளிர் ஆவார் – ஆதி:5 11/1
மேல்


பொது (11)

புவன மன் உயிர்கள் இந்த பொது விதி பிரமாணத்தை – ஆதி:2 20/1
பூதல பொருள்கள் எல்லாம் பொது அன்றி சொந்தம் இல்லை – ஆதி:6 13/1
பாங்கின் நல்குதிர் மன் பொது தந்தையாம் பரமன் – ஆதி:9 69/2
பொல்லாருக்கு அஞ்சி பொது நீதியை புரட்டி – குமார:2 325/3
வரைவு இன்றி கிருபை யார்க்கும் பொது என வழுத்தினாலும் – குமார:2 445/1
புறம் காட்டும் எனினும் யாம் பொது நீதி அருள் ஞான – நிதான:5 44/3
புனித சன்மார்க்கம் ஆய பொது விதி அநுட்டித்து ஈண்டு – நிதான:5 94/1
மாட_மாளிகை கூட_கோபுரம் பொது மன்றம் – நிதான:7 30/2
பொன் நகர்க்கு அரசன் உய்த்த பொது விதிவிலக்கத்தோடு – நிதான:11 41/2
தூய ஓர் பொது திருச்சபை தூயரின் ஐக்கியம் – ஆரணிய:6 22/1
எந்தையே ஸ்தோத்திரம் இகல்_இல் மன் பொது
தந்தையே ஸ்தோத்திரம் சருவ லோகமும் – தேவாரம்:7 1/1,2
மேல்


பொதுத்த (1)

பொன் நிலத்து உரை செவித்தொளை பொதுத்த பொழுதே – நிதான:4 90/3
மேல்


பொதுப்படு (1)

வைத்த நாடகசாலையும் பொதுப்படு மன்றும் – நிதான:7 41/3
மேல்


பொதுப்பன (1)

பம்பு கார் மழை படலத்தை பொதுப்பன பாராய் – குமார:4 70/4
மேல்


பொதும்பர் (2)

மலர்ந்த செய்கையில் வள்ளலை பொருவும் மாண் பொதும்பர் – ஆதி:18 8/4
விண்ணுற நிவந்த நானா வியன் சினை பொதும்பர் மென் பூம் – குமார:2 428/1
மேல்


பொதும்பரால் (1)

விண் உற நிவந்து எழு வியன் பொதும்பரால்
கண் இணை களிப்புறும் கடி கொள் காவனம் – குமார:2 87/3,4
மேல்


பொதும்பரில் (2)

கள் உலாம் மலர் பொதும்பரில் துயில்வன காணாய் – குமார:4 58/4
சந்தனாடவி பொதும்பரில் தடம் துயில் கொள்வர் – இரட்சணிய:1 41/2
மேல்


பொதும்பரின் (1)

இனைய கற்பக பொதும்பரின் நடுவணது இயைந்த – ஆதி:18 14/1
மேல்


பொதும்பரும் (4)

மன்றல் ஆர்ந்த தண் மலர் பொதும்பரும்
தென்றல் வந்துவந்து உலவும் செவ்வியால் – ஆதி:4 28/2,3
பூ அலர் கற்பக பொலன் பொதும்பரும்
தா_அரு நல் அற சாலி பண்ணையும் – ஆரணிய:4 19/1,2
போதகம் தரும் பல் காட்சி பொதும்பரும் பிறவும் எல்லாம் – ஆரணிய:5 43/3
புயல் நிரை பொதுளிய பொதும்பரும் பல – இரட்சணிய:1 3/1
மேல்


பொதுமன்றத்தும் (1)

புனித ஆலயத்தும் வீதி புறத்தினும் பொதுமன்றத்தும்
மனித ஜீவனுக்கு ஈடேற்றம் வழங்கும் மெய் சுருதி வாய்மை – குமார:2 165/1,2
மேல்


பொதுமன்றம் (1)

மாண்ட நகர் ஊர் மனை மடங்கள் பொதுமன்றம்
நீண்ட மறுகு ஆலயம் இடங்கள்-தொறும் நின்றே – குமார:2 145/1,2
மேல்


பொதுமனை (1)

பொதுமனை தொழும்பு இயற்றியும் பொழுதுபோக்கடிப்பார் – நிதான:7 61/4
மேல்


பொதுமை (1)

பொருள் எலாம் பொதுமை மேய புகழ் எலாம் இறைமை நாடும் – ஆரணிய:5 29/1
மேல்


பொதுமையா (1)

பொதுமையா நுகர்வர் அ புனித தீரத்தர் – ஆரணிய:4 25/4
மேல்


பொதுவாய (1)

பத்தருக்கு பொதுவாய படைக்கலங்கள் பர ஜீவன் – குமார:4 31/2
மேல்


பொதுவின் (1)

பொன்_நிலத்து அரசன் திருவோலக்க பொதுவின்
மன்னு பல்லியம் கலித்து என சினை-தொறும் வதிந்த – ஆதி:18 11/1,2
மேல்


பொதுள (1)

எங்கணும் பொதுள தாக்கி இரட்டின எதிர்கொண்டு ஏற்ற – இரட்சணிய:3 95/3
மேல்


பொதுளி (5)

புலம் தொகுத்த பல் ஜாதிய விருக்கங்கள் பொதுளி
நலம் தொகுத்த பன் மலர் குவை நால் திசை கமழ – ஆதி:18 4/1,2
புகல்_அரு நாச_மோசம் பொதுளி வீற்றிருக்கும் இந்த – நிதான:3 72/1
புன்மை மல்கிய பேதைமை பொறிகளே பொதுளி
தின்மை யாவையும் விருப்பொடு அ நகரிடை செறித்து – நிதான:7 13/2,3
போலி மாந்தரை மருட்டுவ இடம்-தொறும் பொதுளி – நிதான:7 34/4
மண அணி பொதுளி நித்ய மங்கள கீதம் மல்கி – இரட்சணிய:3 5/1
மேல்


பொதுளிய (3)

பூதலம் வெடித்த வாயில் பொதுளிய நிரைய செம் தீ – நிதான:3 23/3
புது விரை மது மலர் பொதுளிய முது சினை பொழில் உழை தழுவுவ புயல் – ஆரணிய:5 5/1
புயல் நிரை பொதுளிய பொதும்பரும் பல – இரட்சணிய:1 3/1
மேல்


பொதுளிற்று (1)

பொன் உலகு எங்கணும் பொதுளிற்று என்பவே – இரட்சணிய:3 60/4
மேல்


பொதுளும் (1)

பொன் மலர் குவைகளா பொதுளும் எங்கணும் – ஆதி:4 55/4
மேல்


பொந்தியு (2)

எண்ணமிட்டவர் பொந்தியு பிலாத்து எனும் இறை முன் – குமார:2 205/1
பொந்தியு பிலாத்துழை அரும் பாடுகள் பொறுத்தோன் – ஆரணிய:6 19/4
மேல்


பொம்மல் (1)

மூளரி அலகை பொம்மல் முன் நிலாது இரிந்த மாதோ – நிதான:3 56/4
மேல்


பொம்மையை (1)

பொம்மையை புனைந்து தாழ்ந்து போற்றிடாது இருங்கள் வீணே – ஆதி:2 17/2
மேல்


பொய் (59)

பொய் வழி அ வழி போகுவேன் அலன் – ஆதி:3 14/2
பொய் ஆரண புலையார் திமிரமும் தீ விடம் பொதிந்த – ஆதி:9 16/2
பொய் இகந்து வரும் நடுநாள் இருள் பிழம்பு புகுவிக்கும் புந்தி செய்-மின் – ஆதி:9 103/4
செஞ்சவே செறிந்து உளது பொய் வேதியர் செயலில் – ஆதி:11 43/3
பொய் உரையாத நம் புரவலன் திரு – ஆதி:12 42/1
பொய் வம்பு ஓதிய புல்லியரும் இனி – ஆதி:14 177/3
உலகில் பல் வகை பொய் மதத்து உற்று உழன்று – ஆதி:14 180/1
தீர்க்க விசுவாசிகளே அன்றி செகத்து உழல் பொய்
மார்க்கர் எவரேனும் இந்த மா மலையை கிட்டி வரில் – ஆதி:19 9/1,2
மனம் எனல் ஆய பொய் மதமும் போன்றது – குமார:2 91/4
பொய் விளிக்கிடு புற சமய போதத்தால் – குமார:2 260/3
பொய் கண்டு மருண்ட உள்ளம் போல் ஒளி இழந்த தீபம் – குமார:2 432/3
குரை பழி பொய் நிந்தை எனும் கொடும் சிலீமுகத்தானும் – குமார:4 26/2
பொய் விரவா அருள் வேத புங்கவ இங்கு உள என்றாள் – குமார:4 39/4
பொய் வழி உழன்று நீ புரிந்த போக இ – நிதான:2 33/1
வஞ்சனையானும் பொய் வாய்மையானும் இங்கு – நிதான:2 35/3
பொய் வழி அலைந்து தீமை புரிந்த பேதமை வந்து ஊன்ற – நிதான:3 25/2
பொய் வழி அரும் பொருள் புறத்து எறிதல் என்றும் – நிதான:4 72/3
பொய் வரை புந்திக்கு ஒல்லை புகலுமால் அலப்பன் மாதோ – நிதான:5 15/4
பொய் ஆய கனவிடத்தும் பொல்லாங்கு தரும் என்றல் – நிதான:5 38/3
மூச்சுக்கு ஆயிரம் பொய்_மொழி முந்தும் வெள்_வீச்சுக்காரர் – நிதான:5 82/3
எள்ளுண்டு தினம் பொய்_ஆணை எத்தனை இடுதி பேயால் – நிதான:5 91/3
மாறு அலைத்துறும் வம்பர் பொய் வாய்மையின் நீதி – நிதான:6 17/3
பொய் வகுத்த பூ மாயமும் புலைமையும் போக – நிதான:6 28/1
அலகு_இலாத பொய் தேவருக்கு ஆலயம் அழிம்பற்கு – நிதான:7 21/3
பொய்_உரைப்பவரே அதி புண்ணிய புருஷர் – நிதான:7 48/2
மூச்சுக்கு ஆயிரம் பொய்படும் முந்து பொய்
பேச்சுக்கு ஆயிரம் பொன் படும் பேசும் வெள் – நிதான:7 85/1,2
சதித்த பொய் அணி தாங்கி மினுக்கு உடை – நிதான:8 16/3
பொய் சொல்லாத புலையர் என்பார் சிலர் – நிதான:8 28/2
பொய் அளைந்த புரத்து உரைபோக்கியே – நிதான:8 33/1
நெஞ்சு துணிவாய் பொய் பேசி நேசம் ஒருவி அந்நியரை – நிதான:9 21/1
ஒரு பொய் நிலைக்க ஆயிரம் பொய் உரைக்க வேண்டும் உரைத்தாலும் – நிதான:9 22/2
ஒரு பொய் நிலைக்க ஆயிரம் பொய் உரைக்க வேண்டும் உரைத்தாலும் – நிதான:9 22/2
பூமி பாரம் தீர்க்க வந்து பொல்லாங்கு இயற்றி பொய் பேசி – நிதான:9 39/1
கடலை அடைத்து கடந்ததும் பாற்கடலை மலையால் கடைந்ததும் பொய்
கடலை கடைந்த கடல் புழுகர் கட்டிவைத்த கதை காணும் – நிதான:9 48/2,3
கம்ப நாகம் பொய் கடுவை கக்கி மதுரகவி என்னும் – நிதான:9 49/1
பொய் ஆதிய பாவங்கள் எலாம் புரிதல் புகழா புரிந்திடுவீர் – நிதான:9 76/1
வேடமான பொய் பத்தி வெயில் முன் மஞ்சள் பூச்சது போல் – நிதான:9 94/1
பொய் துறு வசை மொழி புகன்று போர்த்தனர் – நிதான:10 11/2
பூரிய புலமை தேர் பொய் கரி திரள் குழீஇ – நிதான:11 7/3
பொய் திகழும் நீர அவை போற்றி ஒழுகிற்பின் – நிதான:11 29/2
சத்தியம் என்று உரை தந்த அத்தனையும் பொய் அபத்தம் – நிதான:11 68/1
பொய் திருட்டு அநியாயம் பொறாமை பொல்லாங்கு – ஆரணிய:1 14/1
விஞ்சு பொய் முதலாயவை மெய் அணி சாந்தம் – ஆரணிய:1 16/3
பொய் அளைந்த இ புலை குடில் ஓம்பிய புலையேன் – ஆரணிய:2 7/2
கள்ளம் ஆய பொய் பத்தியால் கருதிய கருமம் – ஆரணிய:2 55/1
வஞ்ச மாய பொய் பத்தி மாகாதிபன் கோபம் – ஆரணிய:2 66/3
பொருளை நச்சியே பொய் பத்தி செய்த அ புல்லன் – ஆரணிய:2 67/2
பொய் படும் பத்தியால் நன்மை பொலிந்திடலாகா – ஆரணிய:2 70/2
பொய் குண திரளின் ஓங்கும் பொருள் ஆசை திடர் வந்து உற்றார் – ஆரணிய:3 1/4
பொய் வழி படாது காத்த புண்ணிய மூர்த்தியார் செம் – ஆரணிய:5 49/3
பொய்_இல் கேள்வியான் பொருக்கென எழுந்து போய் புலையர் – ஆரணிய:6 6/2
பொய் அளைந்த தீ_வினை எலாம் புது குடி பொருந்தும் – ஆரணிய:8 9/4
பொய் கலந்த தீ நட்பையும் போக்கினன் ஒருங்கே – ஆரணிய:8 28/4
பொய் திகழ் இருதய புணர்ப்பை நம்பி வீண் – ஆரணிய:9 49/3
தோட்குறா செவி எனும் சொல் பொய் ஆவதோ – ஆரணிய:9 98/4
பொய் குருக்கள் என்று இகழுவர் அறவரை பொதிந்து – ஆரணிய:10 27/2
பொய் கலந்த வாழ்நாள் இற பொன்றுவர் முடிவில் – ஆரணிய:10 29/4
பொய் திருக்கும் வஞ்சனையும் பொல்லாங்கும் புறங்கூற்றும் – தேவாரம்:4 3/1
பொய்_அறு சான்றா நின்ற புண்ணிய மூர்த்தி போற்றி – தேவாரம்:11 19/4
மேல்


பொய்_மொழி (1)

மூச்சுக்கு ஆயிரம் பொய்_மொழி முந்தும் வெள்_வீச்சுக்காரர் – நிதான:5 82/3
மேல்


பொய்_அறு (1)

பொய்_அறு சான்றா நின்ற புண்ணிய மூர்த்தி போற்றி – தேவாரம்:11 19/4
மேல்


பொய்_ஆணை (1)

எள்ளுண்டு தினம் பொய்_ஆணை எத்தனை இடுதி பேயால் – நிதான:5 91/3
மேல்


பொய்_இல் (1)

பொய்_இல் கேள்வியான் பொருக்கென எழுந்து போய் புலையர் – ஆரணிய:6 6/2
மேல்


பொய்_உரைப்பவரே (1)

பொய்_உரைப்பவரே அதி புண்ணிய புருஷர் – நிதான:7 48/2
மேல்


பொய்க்குமோ (1)

புண்ணிய வசனம் யாண்டும் பொய்க்குமோ அருள் ஒன்று இன்றேல் – குமார:2 178/3
மேல்


பொய்க்கூற்று (1)

கொலை திறம் துர்_இச்சை நீசம் களவு பொய்க்கூற்று என்றாய – ஆதி:2 18/2
மேல்


பொய்கை (1)

சீத நீர் பொய்கை எங்கும் செழும் கடி கமழும் தூய – குமார:2 430/3
மேல்


பொய்கை-தோறும் (2)

பூ அலர் பொய்கை-தோறும் புது மது திவலை ஈட்டம் – ஆதி:4 20/3
போது அலர் பொய்கை-தோறும் புகர்_அறு மகளிர் ஈட்டம் – ஆரணிய:5 26/4
மேல்


பொய்ச்சான்று (1)

புலை குண பதிதர் சில்லோர் பலபட புகன்ற பொய்ச்சான்று
அலைக்கு அலை அழியுமா போல் ஒன்றையொன்று அழித்தது அன்றே – குமார:2 171/3,4
மேல்


பொய்ஞ்ஞான (1)

பொய்ஞ்ஞான பொறி செறித்து புநர்_உலகம் புகும்-மட்டும் – நிதான:11 75/3
மேல்


பொய்த்த (1)

கைப்பொருள் வெஃகி பொய்த்த காதகர் கவிழ்ந்தார் முன்னம் – ஆரணிய:5 75/4
மேல்


பொய்ப்படு (5)

பொய்ப்படு வேடத்தர் பொலிந்து இலங்கலும் – ஆதி:9 29/2
பொய்ப்படு மன கொடிய புல்லியர் பிணிப்பில் – குமார:2 151/2
களியர் பொய்ப்படு கட்டுரையோ புவி – குமார:2 477/1
பொய்ப்படு கெடு முறை புலமைத்து ஆயவாம் – நிதான:10 15/4
பொய்ப்படு வஞ்ச புல் நெறி புக்கு புலை மேவி – ஆரணிய:7 14/3
மேல்


பொய்ப்படுகிலா (1)

பொய்ப்படுகிலா கரி புகன்றிடுக என்றான் – நிதான:11 20/4
மேல்


பொய்ப்பொருள் (1)

பொய்ப்பொருள் நச்சி ஓடி புறம்பு போய் தந்தை ஈந்த – ஆதி:9 112/3
மேல்


பொய்படும் (1)

மூச்சுக்கு ஆயிரம் பொய்படும் முந்து பொய் – நிதான:7 85/1
மேல்


பொய்மை (3)

மெய் கண்ட இடத்து பொய்மை வெளுத்து என வெளுத்தது இந்து – குமார:2 432/1
சுமை உறு பொய்மை தூணியுள் மண்டி தொகுமாறு – நிதான:2 79/1
பொய்மை தானும் வாய்மையதாம் புரை தீர் நன்மை பயக்கும் எனின் – நிதான:9 20/1
மேல்


பொய்யர் (1)

பொய்யர் ஈட்டு வெம் கொடுமையில் புன்கண் உற்றிடுவீர் – நிதான:6 16/4
மேல்


பொய்யா (2)

பொய்யா உரையும் பொருள்செய்திலனால் – ஆதி:9 128/2
போக்கை உள்ளுவதோ புலமைத்து அன்று பொய்யா
வாக்கை உள்ளுதி வாய்த்திடுமோ நித்ய_வாழ்வு – ஆரணிய:4 151/3,4
மேல்


பொய்யாணை (1)

கொன்னே மறம் கூர் பொய்யாணை கூறி கடிய கொடுமொழியால் – குமார:2 196/2
மேல்


பொய்யாது (1)

பொன்றி எருக்கு அலரும் பொய்யாது இது என்பார் – குமார:2 323/4
மேல்


பொய்யாம் (1)

பொய்யாம் உலக போகம் எலாம் போதும்போதும் உளம்திரும்பி – நிதான:9 75/2
மேல்


பொய்யாமொழி (1)

பொய்யாமொழி கூறிய வண்ணம் புரை தீர் கடைசி எக்காளம் – ஆதி:14 147/2
மேல்


பொய்யின் (1)

பொய்யின் மூழ்கி புலை குடில் ஓம்புவேற்கு – ஆதி:12 73/3
மேல்


பொய்யும் (1)

புன்மையும் களவும் சூதும் பொறாமையும் புரட்டும் பொய்யும்
வன்மமும் பகையும் உள்ளே மற தொழில் பயின்று வாழ்வேம் – ஆதி:2 24/3,4
மேல்


பொய்யுரை (1)

இல்லை ஒரு பொய்யுரை இசைப்பது எது மெய்யே – நிதான:11 21/2
மேல்


பொய்யுரைக்கு (1)

பொருள் திறன் அறியார் சொல்லும் பொய்யுரைக்கு ஒருகால் சற்று – ஆதி:19 118/1
மேல்


பொய்யுறும் (1)

புறத்து ஒரு புகலும் இலை உனை அல்லால் பொய்யுறும் அலகையின் புணர்ப்பாம் – தேவாரம்:6 10/1
மேல்


பொய்யை (2)

பொய்யை புகலாதிருங்கள் எனும் புனிதன் புனித கற்பனையை – நிதான:9 19/1
பொல்லா உலக புரட்டர் வெறும் பொய்யை நிறைத்து கட்டிவைத்த – நிதான:9 52/1
மேல்


பொரி (1)

பொரி பரல் படு சுரத்திடை போயினர் போம் கால் – ஆரணிய:4 49/2
மேல்


பொரிந்த (1)

பொறி எழுந்தன கரிந்தன பொரிந்த புவனம் – ஆதி:14 187/4
மேல்


பொரிவ (1)

பொரிவ தீவ புகைவ புழுங்குவ – ஆதி:14 157/1
மேல்


பொரு (14)

பொரு_அரும் பிழைகள் எல்லாம் பொறுத்து அருள் புரியும் தூய – ஆதி:2 46/3
பொரு_அரும் கருணை_மாரி பொழிந்த புண்ணிய மா நீத்தம் – ஆதி:4 2/3
பொரு_அரு மருத வைப்பா புதுவல் பண்படுத்துவாரும் – ஆதி:4 12/4
புண்ணிய நதி தீரத்து பொரு_அரு மருத வைப்பில் – ஆதி:4 19/1
பொரு_அரும் திரு_அருள் புணர்ப்பின் வையக – ஆதி:9 31/3
பொரு_அரும் வாழ்நாள் வீணே போக்குதல் புலமைத்தாம்-கொல் – ஆதி:9 108/4
பொரு_அரும் தோட்ட பாதுகாவலன் புரிவில் கூறும் – ஆதி:9 109/4
பொரு_இல் தன் மதியீனத்தை நினைத்து இவை புகலலுற்றான் – ஆதி:9 127/4
பொரு_அரும் திரு_அருள் புணர்ப்பினால் யாம் – ஆதி:10 31/1
பொரு_அரிய மூடன் என எள்ளுவர் பொறாரால் – நிதான:4 57/4
பொரு_இல் மாருத கதிக்கு எதிர் புலப்படுவதோ – நிதான:4 80/4
பூருவ தேசம் யாது பொரு_அரு நாச தேசம் – நிதான:5 3/1
சூது பொரு கழகம் மது கடை சோரர் தொக்க குழாம் – நிதான:5 25/2
வாலிய திரு_அருள் பொரு பெரு வளம் நனி மருவிய பெரு வர நதி – ஆரணிய:5 6/2
மேல்


பொரு_அரிய (1)

பொரு_அரிய மூடன் என எள்ளுவர் பொறாரால் – நிதான:4 57/4
மேல்


பொரு_அரு (3)

பொரு_அரு மருத வைப்பா புதுவல் பண்படுத்துவாரும் – ஆதி:4 12/4
புண்ணிய நதி தீரத்து பொரு_அரு மருத வைப்பில் – ஆதி:4 19/1
பூருவ தேசம் யாது பொரு_அரு நாச தேசம் – நிதான:5 3/1
மேல்


பொரு_அரும் (6)

பொரு_அரும் பிழைகள் எல்லாம் பொறுத்து அருள் புரியும் தூய – ஆதி:2 46/3
பொரு_அரும் கருணை_மாரி பொழிந்த புண்ணிய மா நீத்தம் – ஆதி:4 2/3
பொரு_அரும் திரு_அருள் புணர்ப்பின் வையக – ஆதி:9 31/3
பொரு_அரும் வாழ்நாள் வீணே போக்குதல் புலமைத்தாம்-கொல் – ஆதி:9 108/4
பொரு_அரும் தோட்ட பாதுகாவலன் புரிவில் கூறும் – ஆதி:9 109/4
பொரு_அரும் திரு_அருள் புணர்ப்பினால் யாம் – ஆதி:10 31/1
மேல்


பொரு_இல் (2)

பொரு_இல் தன் மதியீனத்தை நினைத்து இவை புகலலுற்றான் – ஆதி:9 127/4
பொரு_இல் மாருத கதிக்கு எதிர் புலப்படுவதோ – நிதான:4 80/4
மேல்


பொருக்கென (6)

பொருக்கென ஏகும் காலை புறத்து உலாம் செக்கர் மாண்டு – ஆதி:19 90/1
புண்ணிய பொருப்பின் மீது பொருக்கென உரறி வீழ்ந்த – குமார:2 111/4
புன் தொழில் யூதர் கேட்டு பொருக்கென இவனை இன்னே – குமார:2 186/2
பொருக்கென சில மாற்றம் புகலுவான் – நிதான:5 79/4
பொருக்கென உரறி பொங்கி இனையன புகலலுற்றான் – நிதான:11 47/4
பொய்_இல் கேள்வியான் பொருக்கென எழுந்து போய் புலையர் – ஆரணிய:6 6/2
மேல்


பொருகள (1)

கொடிபடும் பொருகள பறை வயின்-தொறும் குளிற – நிதான:7 25/2
மேல்


பொருகளத்து (1)

புகை கண்டு மறைவது போல் பொருகளத்து தொலைவு எய்தும் – குமார:4 35/2
மேல்


பொருட்கு (1)

கை வரு பொருட்கு உரியர் கையுற வழங்கல் – நிதான:4 72/2
மேல்


பொருட்கும் (1)

எ பொருட்கும் இறை நீ மகேசனும் நீ என்று இருக்க – ஆதி:15 12/1
மேல்


பொருட்டாயது (1)

பேசினும் பொருட்டாயது ஓர் எள்துணை பிசகா – நிதான:6 7/4
மேல்


பொருட்டிலே (1)

போதும் ஓர் வழிப்போக்கர் பொருட்டிலே
கேதம்_இல் குமரிக்கும் கிழவிக்கும் – ஆரணிய:9 21/2,3
மேல்


பொருட்டு (4)

தாழ்வாராம் அவர் பொருட்டு தாதை முறை தப்பாமல் – ஆதி:15 14/2
மார்க்கம் யாது நின் பொருட்டு என உசாவினன் மன்னன் – குமார:2 217/4
எருசலேம் புத்திரிகாள் என் பொருட்டு கலுழாதே – குமார:2 332/1
அடும் கொலைஞர் பொருட்டு அமலன் அகம் கனிந்த அருள் திறமும் – குமார:2 348/1
மேல்


பொருட்டும் (2)

துரிசு_அற மற்று உம் பொருட்டும் சுதர் பொருட்டும் கலுழ்ந்திடு-மின் – குமார:2 332/2
துரிசு_அற மற்று உம் பொருட்டும் சுதர் பொருட்டும் கலுழ்ந்திடு-மின் – குமார:2 332/2
மேல்


பொருத்தம் (1)

பொருத்தம் இன்று அது தீமையை விளைத்த ஓர் புணர்ப்பால் – ஆதி:18 27/4
மேல்


பொருத்தமாம் (1)

பொருத்தமாம் அன்புறு கிரியை புண்ணியர் – ஆரணிய:9 83/3
மேல்


பொருத்தமுறுமாறு (1)

பொருத்தமுறுமாறு நமது ஆண்டகை புகன்றார் – குமார:2 140/4
மேல்


பொருத்தனை (2)

புண்ணிய பலத்தால் ஈது என் பொருத்தனை ஆகும் ஐய – ஆதி:7 10/4
பொருத்தனை பொருள் குவைகளும் வயின்-தொறும் பொலிவ – ஆதி:8 13/4
மேல்


பொருத்தி (3)

புண்ணிய நவமணி பொருத்தி பொற்புறு – ஆதி:4 46/1
பைம் கழை நிறுவி மேலா படர்தரு சினை பொருத்தி
துங்க மண் சுவரை ஆக்கி துணர்த்த பூம் கொடியால் வேய்ந்து – ஆதி:6 16/1,2
பூரணத்தையும் நித்திய ஜீவனில் பொருத்தி
மாரண தொடர் அறுத்திடும் மாண்பையும் மதித்தே – ஆதி:18 37/3,4
மேல்


பொருத்திய (1)

மதி விளக்கில் பொருத்திய மாட்சியும் – குமார:2 12/2
மேல்


பொருத்து (1)

நம்பன் ஆவி நின்று உளத்திடை பொருத்து நல் ஒளியை – ஆரணிய:8 22/1
மேல்


பொருது (6)

வேர் உதிக்க பொருது அழித்து விறல் புனைந்த மேல் நாள் இ – குமார:4 20/3
புண்ணியம் போல் பொருது விறல் புனைவன மற்று இவை நோக்காய் – குமார:4 30/4
இசையாக பொருது அழித்த தாற்றுக்கோல் இது காணாய் – குமார:4 34/2
ஒருமையாய் பொருது ஓட்டினன் வெற்றி பெற்று உய்ந்தான் – நிதான:2 105/3
அஞ்சாது அழிம்பர் பொருது ஓட்டிய ஆற்றலும் பின் – ஆரணிய:4 114/2
பொருது மற்று இவன் கை அகன்று உய்ந்தனர் பூர்வம் – ஆரணிய:4 155/4
மேல்


பொருந்த (4)

போத கதி கொண்டு ஒளி வாயில் பொருந்த நோக்கி – ஆதி:12 1/3
புங்கவன் வேதிய பொருந்த கேள் எனா – ஆதி:12 50/3
இ தகுவன எலாம் பொருந்த ஈறு_இலா – குமார:2 386/1
புகர்_இல் ஆனந்த மால் வரை இயல்பு எலாம் பொருந்த
நிகர்_இல் பத்தியாம் நேர்_இழை நிகழ்த்துவது ஆனாள் – குமார:4 48/3,4
மேல்


பொருந்தல் (1)

புன் நரகு ஈடங்கள் பொருந்தல் ஆவதோ – நிதான:2 31/2
மேல்


பொருந்தலர் (1)

போக்கினுக்கு எனை ஆதலில் பொருந்தலர் ஆகி – குமார:1 91/3
மேல்


பொருந்தலும் (2)

இன்னல் இன்றியே அருந்தலும் பொருந்தலும் இன்பம் – நிதான:7 58/3
அருந்தலும் துயில் பொருந்தலும் அ நிலத்து இயற்கை – ஆரணிய:8 3/4
மேல்


பொருந்தலே (1)

புதுமையா துயில் பொருந்தலே அ நில புதுமை – ஆரணிய:8 4/4
மேல்


பொருந்தாது (3)

பொருந்தாது முழு குருடு ஆயின பொன்றினால் ஒத்து – குமார:2 366/3
பொருவு_அரு நித்திய_ஜீவன் பொருந்தாது என்றதுவும் உண்மை – நிதான:11 43/4
புற்புதம் பொதிந்து காட்ட பொருந்தினும் பொருந்தாது அன்றே – இரட்சணிய:3 10/4
மேல்


பொருந்தி (10)

புண்ணிய மா நகர் இனைய பொற்பு உறழும் திரு_நாமம் பொருந்தி நிற்கும் – ஆதி:4 34/1
புண்ணியன் தனி கோல் குடி ஆயினர் பொருந்தி – ஆதி:8 18/4
பொற்பு உற பொருந்தி ஏகி புணரியில் கலக்குமா போல் – ஆதி:17 7/2
புனித வித்து அவன் புந்தி நல் புலத்திடை பொருந்தி
இனிதின் உய்த்த வான் போகத்தை வியந்தனள் இயம்பும் – குமார:1 92/3,4
போதமுற்று என்னின் மெய் விசுவாசம் பொருந்தி நம்முள் கலந்திருக்க – குமார:2 60/3
காலை எழும் முன் இரவு கண் துயில் பொருந்தி
சால அருள் தந்து சமரக்ஷணை சமைத்த – குமார:3 21/1,2
புனித ஜீவிய மார்க்க சம்பாஷணை பொருந்தி
துனி தவிர்ந்து அரோகாடவி வழிக்கொடு தொடர்ந்து – நிதான:6 1/2,3
போதம் இனைய லக்ஷணங்கள் பரிபூரணமாய் பொருந்தி அணு – நிதான:9 2/2
புன் தலை புலமை சூழ்ச்சி தத்தமில் பொருந்தி வாளா – நிதான:11 56/3
புண்ணியம் காய்த்து அருள் பழுத்து பரமானந்த புத்தமுதம் கனிந்து கதி பொருந்தி நிற்கும் – தேவாரம்:8 10/3
மேல்


பொருந்திய (3)

புரவலன் திரு_அடிக்கு அன்பு பொருந்திய புனிதர் – இரட்சணிய:1 19/3
பொருந்திய தேவாவிக்கும் புரை அறு மகிமை ஆற்றல் – இரட்சணிய:3 104/3
பூதலம் உய சமாதி பொருந்திய தேவே போற்றி – தேவாரம்:11 28/4
மேல்


பொருந்திற்றில்லையால் (1)

புலை உறு மாந்தருள் பொருந்திற்றில்லையால்
கலை உறு ஞானியர் பகர்ந்த கட்டுரை – நிதான:10 7/2,3
மேல்


பொருந்தினர்க்கு (1)

பொருந்தினர்க்கு விருந்து அமைத்து நுகருவிப்பான் அழைத்துவர போக்கினோரை – ஆதி:9 95/2
மேல்


பொருந்தினாரால் (1)

பூம் கழல் தொழுது வாழ்த்தி கண் துயில் பொருந்தினாரால் – ஆரணிய:5 62/4
மேல்


பொருந்தினும் (2)

பொன்றினும் இடையூறு பொருந்தினும்
மன்றல் நாயகன் சித்தம் மகோத்தமம் – நிதான:8 8/3,4
புற்புதம் பொதிந்து காட்ட பொருந்தினும் பொருந்தாது அன்றே – இரட்சணிய:3 10/4
மேல்


பொருந்தினேன் (1)

போதர இசைந்து உளம் பொருந்தினேன் என்றான் – ஆதி:10 21/4
மேல்


பொருந்து (7)

பொன் நில உலகினில் பொருந்து சிற்சுக – ஆதி:14 20/3
புண்ணிய நகரை நீ பொருந்து போது அவண் – ஆதி:15 26/1
பொருந்து அக புற கருவிகள் புனிதமாய் பொலிந்த – ஆதி:18 40/2
பொருந்து துதி தோத்திரம் முறைப்படி புகன்றார் – குமார:3 9/4
பொருந்து வெம் பசிக்கு அமுது ஆய பொற்பு அது – ஆரணிய:4 13/3
பொருந்து வெம் கொடிய பாவ பொறை சுமந்து இளைத்து சிந்தை – ஆரணிய:8 52/1
புண்ணிய நதி வளம் பொருந்து பொற்பது – இரட்சணிய:1 7/1
மேல்


பொருந்தும் (11)

பொருந்தும் நும் சுமை போக்கி விடாய் அகன்று – ஆதி:12 83/3
எதிர் உறீஇ பொருந்தும் என்றல் ஏழமைப்பாலதே ஆம் – ஆதி:17 21/4
பொருந்தும் அன்பு அருச்சனை புரிந்து போற்றினான் – ஆதி:19 32/4
பொருந்தும் அன்பரை காக்கின்ற புண்ணிய – குமார:1 99/3
பொன் ஆர் கழல் நீழல் பொருந்தும் வரை – நிதான:4 10/2
ஆர்க்கு இது பொருந்தும் நட்புக்கு அருகன் நீ அலை என் மேன்மை – நிதான:5 96/3
போக பூமியின் நலம் பொருந்தும் புல்லிய – ஆரணிய:4 16/3
பொருந்தும் மெய் அன்பில் தூய போனகம் அளிப்பர் பல்லோர் – ஆரணிய:5 28/2
போனக பானம் நல்கி பொருந்தும் நல் விடையும் ஈந்தார் – ஆரணிய:5 90/3
பொய் அளைந்த தீ_வினை எலாம் புது குடி பொருந்தும் – ஆரணிய:8 9/4
புனித நல் மனம் பொருந்தும் அன்பு உளம் பொங்கி மேலிடும் உலகுளீர் – தேவாரம்:1 7/3
மேல்


பொருந்துமதால் (1)

புன்மை அகலும் புதிதான புனித மனமும் பொருந்துமதால்
தன்ம உருவாகிய ஏசு சரணம் அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 68/3,4
மேல்


பொருந்துமாறு (1)

பொருந்துமாறு புகன்றனர் புண்ணியர் – குமார:2 10/4
மேல்


பொருந்துவர் (2)

பொற்புறு ராஜ சேவை பொருந்துவர் புனிதர் ஆவார் – ஆதி:4 64/2
பொருந்துவர் அரும் தவம் புரிவர் ஆதரம் – ஆரணிய:4 5/1
மேல்


பொருந்துவாய் (2)

போகலை எம்முடன் பொருந்துவாய் எனில் – ஆதி:10 26/2
போக பூமியின் நலம் பொருந்துவாய் என்றான் – ஆதி:10 26/4
மேல்


பொருந்துறாது (2)

பொருந்துறாது மரணமும் புன்கணும் – இரட்சணிய:3 37/3
புண்ணிய விழி துணை பொருந்துறாது எனை – தேவாரம்:7 4/2
மேல்


பொருப்பில் (1)

பொருப்பில் கானில் புதரில் துரவினில் – ஆதி:14 165/1
மேல்


பொருப்பின் (2)

புண்ணிய பொருப்பின் மீது பொருக்கென உரறி வீழ்ந்த – குமார:2 111/4
பூ வரு புண்ணிய பொருப்பின் ஓர் புடை – குமார:2 399/3
மேல்


பொருப்பினை (1)

புக்கு நீந்தி இ ஆனந்த பொருப்பினை குறிக்கொண்டு – குமார:4 77/3
மேல்


பொருப்பு (2)

சஞ்சல பொருப்பு உச்சி மீது ஏறியும் தணவா – ஆதி:8 36/2
புல்_அரிய கான் புதர் பொருப்பு முழை புல்லி – ஆதி:13 43/3
மேல்


பொருப்பே (2)

நாட்டு அரசே புண்ணிய பொருப்பே இரு நிலம் புதைத்து எழுந்து ஓங்கும் – தேவாரம்:6 9/3
கிருபாகர கருணாகர கிளர் புண்ணிய பொருப்பே
பெருமா அடியேன் செய் பிழை பொறுத்து என் உயிர் பிரி கால் – தேவாரம்:10 12/1,2
மேல்


பொருப்பை (1)

புன்கணோடு அடியவர் எலாம் பொருப்பை விட்டு அகன்று – குமார:2 486/3
மேல்


பொரும் (5)

பொரும் முன்னர் விலகி ஓடி புகலிடம் ஆய கோமான் – ஆதி:2 36/3
தருமாபுரியை பொரும் என்று தராதலத்தே – ஆதி:12 16/3
பொரும் ஒளி மின் குழாம் பொலியும் பொற்பது – ஆதி:12 25/4
செக்கர் பொரும் பகழி திரள் எய்து செறுத்து ஒல்லை – நிதான:2 73/2
பொரும் அழற்படு சூளையை முடங்கு உளை புழையை – ஆரணிய:6 27/3
மேல்


பொரும (1)

புகலும் இல்லை உயிர் பொன்றலும் இன்று என்று பொரும
இகலி ஏகிய கனா நனவு எதிர்ந்தது எனையே – ஆதி:14 194/3,4
மேல்


பொருமலும் (1)

போக்கும் சிந்தை பொருமலும் போதம் ஆர் – நிதான:8 23/1
மேல்


பொருமி (2)

புண்ணியருக்கு உறும் கொலையின் புணர்ப்பு உன்னி பொருமி அழு – குமார:2 338/3
போதம்_அற்றனர் என பொருமி விம்மினார் – இரட்சணிய:3 67/4
மேல்


பொருமியும் (1)

பொன்றிடு மடமை உள்ளி பொருமியும் புகன்ற மாற்றம் – ஆரணிய:3 22/2
மேல்


பொருமுற்றான் (1)

பொன் நகர் அந்தோ போக்கினன் என்னா பொருமுற்றான்
தன் நிகர் இல்லா தற்பர ராஜன் சமுகத்து – ஆரணிய:4 137/2,3
மேல்


பொருவது (1)

மண்டலத்து எனை போல் பாவியும் இல்லை மற்று உனை பொருவது ஓர் தெய்வம் – தேவாரம்:6 4/1
மேல்


பொருவன (1)

மால் உறு கொடுமுடி மணி அணி என விழும் அருவிகள் பொருவன தடம் – ஆரணிய:5 6/1
மேல்


பொருவு (16)

பொருவு_அரிய பரலோக புத்தேளிர் புதுமை இதின் – குமார:2 336/1
பொருவு_அரும் பத்தி என்னும் புனிதை மேல் புகல்வதானாள் – குமார:2 426/4
பொருவு_அரும் கலை கற்பினும் பொருள் நிலை குறிக்கொண்டு – நிதான:7 26/3
புறம் எலாம் புலை நிரம்பின பொருவு_அரு ஞான – நிதான:7 47/3
பொருவு_இல் மாயாபுரி புகழும் பொற்பு மெய் – நிதான:10 14/1
பொருவு_அரு நித்திய_ஜீவன் பொருந்தாது என்றதுவும் உண்மை – நிதான:11 43/4
பொருவு_அரும் கருணை_கடல் ஆதலின் பொன்றாது – ஆரணிய:1 29/3
புலை இன்பம் நுகர் பொறியிலி பொருவு_இல் பேர்_இன்ப – ஆரணிய:2 37/3
பொருவு_இல் வேதிய புகறி உத்தரம் இதற்கு என்னா – ஆரணிய:2 60/2
பொருவு_அரும் கேட்டுக்கு ஓடி புகா வகை தெருட்டாய் என்னில் – ஆரணிய:3 18/3
வதுவையின் அதிபதி பொருவு_அரு கிருபையின் மலை தலை பொழிவன மழை – ஆரணிய:5 5/2
பொருவு_அரும் இரக்ஷை ஈட்டி மீட்டனர் புவியை மேனாள் – ஆரணிய:8 42/4
பொருவு_இல் பேர்_இன்ப போகத்தை ஊட்டவும் – இரட்சணிய:1 56/2
பொருவு_இலா அருள் புயல் பொழிந்த அன்பு மாரியால் – இரட்சணிய:3 23/1
புலை குடில் ஓம்பும் புன்_மதி அதனால் பொருவு_அரும் பொழுதை வீண் போக்கி – தேவாரம்:6 3/2
பொருவு_அரும் ஆன்ம ரக்ஷை மார்க்கத்தை புதுக்கிய புராதனா போற்றி – தேவாரம்:11 11/3
மேல்


பொருவு_அரிய (1)

பொருவு_அரிய பரலோக புத்தேளிர் புதுமை இதின் – குமார:2 336/1
மேல்


பொருவு_அரு (3)

புறம் எலாம் புலை நிரம்பின பொருவு_அரு ஞான – நிதான:7 47/3
பொருவு_அரு நித்திய_ஜீவன் பொருந்தாது என்றதுவும் உண்மை – நிதான:11 43/4
வதுவையின் அதிபதி பொருவு_அரு கிருபையின் மலை தலை பொழிவன மழை – ஆரணிய:5 5/2
மேல்


பொருவு_அரும் (7)

பொருவு_அரும் பத்தி என்னும் புனிதை மேல் புகல்வதானாள் – குமார:2 426/4
பொருவு_அரும் கலை கற்பினும் பொருள் நிலை குறிக்கொண்டு – நிதான:7 26/3
பொருவு_அரும் கருணை_கடல் ஆதலின் பொன்றாது – ஆரணிய:1 29/3
பொருவு_அரும் கேட்டுக்கு ஓடி புகா வகை தெருட்டாய் என்னில் – ஆரணிய:3 18/3
பொருவு_அரும் இரக்ஷை ஈட்டி மீட்டனர் புவியை மேனாள் – ஆரணிய:8 42/4
புலை குடில் ஓம்பும் புன்_மதி அதனால் பொருவு_அரும் பொழுதை வீண் போக்கி – தேவாரம்:6 3/2
பொருவு_அரும் ஆன்ம ரக்ஷை மார்க்கத்தை புதுக்கிய புராதனா போற்றி – தேவாரம்:11 11/3
மேல்


பொருவு_இல் (4)

பொருவு_இல் மாயாபுரி புகழும் பொற்பு மெய் – நிதான:10 14/1
புலை இன்பம் நுகர் பொறியிலி பொருவு_இல் பேர்_இன்ப – ஆரணிய:2 37/3
பொருவு_இல் வேதிய புகறி உத்தரம் இதற்கு என்னா – ஆரணிய:2 60/2
பொருவு_இல் பேர்_இன்ப போகத்தை ஊட்டவும் – இரட்சணிய:1 56/2
மேல்


பொருவு_இலா (1)

பொருவு_இலா அருள் புயல் பொழிந்த அன்பு மாரியால் – இரட்சணிய:3 23/1
மேல்


பொருவும் (2)

ஆற்றல் சால் கடவுள் வேந்தன் ஆணையை பொருவும் வாரி – ஆதி:4 8/4
மலர்ந்த செய்கையில் வள்ளலை பொருவும் மாண் பொதும்பர் – ஆதி:18 8/4
மேல்


பொருள் (96)

புலை தொழில் புரியலாகா புறத்தவன் பொருள் யாது ஒன்றை – ஆதி:2 18/3
பொருள் பழுத்த பெரும் செல்வத்து எமை இருத்தி வைக்கும் இந்த புனித வீடு – ஆதி:4 41/4
பொருள் விளக்கி மோசம் புகா வகை புறம் காத்து – ஆதி:8 8/2
பொருத்தனை பொருள் குவைகளும் வயின்-தொறும் பொலிவ – ஆதி:8 13/4
பொருள் படைத்து ஒரு தனதனாய் நெறி கொடு போனான் – ஆதி:8 26/4
தெளித்த உரை பொருள் தெரியில் ஓடதியால் பால் உறையும் சீர்மை என்ன – ஆதி:9 85/2
கைத்தலத்த பொருள் வீசி கவர்வன் என்ற திரு_வசன கருத்தை ஓரில் – ஆதி:9 86/3
மற்று இந்த பொருள் தெரியில் வான்_அரசன் நடுத்தீர்வை வழங்கும் காலம் – ஆதி:9 99/1
இற்று இது காண் பொருள் என்ன இளவரசாம் குமரேசன் இயம்பி பின்னும் – ஆதி:9 99/4
என் பொருள் மற்று எனில் உள்ளோர்க்கு ஈவர் இலோர்க்கு உள்ளதும் இன்று என்றார் ஈசன் – ஆதி:9 102/4
அ பொருள் இழந்தான் அந்தோ அகதி ஆயினன் சில் நாளில் – ஆதி:9 112/4
பொருள் யாது உயிர் போக்கிட வல்லுதிரோ – ஆதி:9 134/4
கைத்தலத்து அரும் பொருள் கழிய வீசிடும் – ஆதி:10 8/3
பன்னு சொப்பன பொருள் பலிக்குமே-கொலாம் – ஆதி:10 23/4
பொருள் உற்று அறியாத புன்_மாக்கள் புகன்ற சொல்லால் – ஆதி:12 5/1
என்று அதன் பொருள் விரித்து இயம்பி என்றும் இ – ஆதி:14 23/1
கண்டனன் யாது இது காட்சியின் பொருள்
ஒண் தவ கிழவ எற்கு உரைத்தியால் என – ஆதி:14 26/1,2
பித்தன் எத்துணை பொருள் பெறினும் பாழிலே – ஆதி:14 46/2
பல் வகை பொருள் குவித்து அருத்தும் பண்பு உடை – ஆதி:14 47/3
காட்சியின் பொருள் எது கழறுவாய் எனா – ஆதி:14 57/3
தெருளும் பொருள் சேர் பொன் பீடம் திகழ திகழ்ந்த திரு_விசும்பே – ஆதி:14 149/4
எம் ஆவி உடல் பொருள் மற்று இவை ஒரு மூன்றையும் இனே – ஆதி:15 19/2
பொன்று உடல் இங்கு ஓர் புற்புதம் என்னும் பொருள் உன்னீர் – ஆதி:16 11/2
பொருள் இலார்க்கு இல்லை இந்த பூ_உலகு அது போல் யாண்டும் – ஆதி:17 32/1
எண்_அரும் பொருள் ஈது என கண்டெடுத்து – ஆதி:19 80/1
பொருள் திறன் அறியார் சொல்லும் பொய்யுரைக்கு ஒருகால் சற்று – ஆதி:19 118/1
உடுத்த வையகத்து உறு பொருள் அனைத்தும் உள் உடைந்து – குமார:2 80/3
தெள்ளு தீம் கனி முதலாய செம் பொருள்
கொள்ளினும் வண் பயன் குன்றிடாதது – குமார:2 92/3,4
நடு இகந்த பொருள் எனும் நஞ்சை நயப்போர் – குமார:2 301/3
எல்லா உலகும் உடையார் பொருள் யாவும் உள்ளார் – குமார:2 372/1
பொருள் மேவு படைக்கலங்கள் ஒவ்வொன்றும் புநர்_உலக – குமார:4 44/2
பொருள் நயம் தெரிந்து அவித்தையை போக்கிய புலவோய் – குமார:4 55/1
தத்துவம் மசி பொருள் எடுத்து அகந்தையில் சமைத்த – நிதான:2 91/3
மக்களை மனையை பேணி வறும் பொருள் ஈட்டி மாய – நிதான:3 27/2
பொய் வழி அரும் பொருள் புறத்து எறிதல் என்றும் – நிதான:4 72/3
பொருள் எலாம் புரக்கும் பெம்மான் பூரண ஞானத்து ஆட்சி – நிதான:4 95/4
பொருள் உணரா வறு_மொழியால் புநர்_உலகில் பெறல்_அரிய – நிதான:5 37/2
விண் நிலவு பொருள் விளக்கும் மேதினிக்கு தூரதிட்டிக்கண்ணடி – நிதான:5 55/3
பொருள் பயன் அடையா சொல்லின் போதம் எத்துணையவேனும் – நிதான:5 89/3
பொருவு_அரும் கலை கற்பினும் பொருள் நிலை குறிக்கொண்டு – நிதான:7 26/3
ஆதி ஆயதும் அரும் பொருள் சுரப்பதும் அங்கங்கு – நிதான:7 32/3
கடனை அன்றி ஓர் காசு இலை என பொருள் கரப்பார் – நிதான:7 52/4
திண்டாட்டம் பொருள்_இலர்க்கு சிரசாட்டம் கெருவிகட்கே – நிதான:7 57/4
என்ன தீங்கு செய்தாயினும் ஈட்டலே பொருள் மற்று – நிதான:7 58/2
இ தகு வனப்பு வாய்ந்த இரும் பொருள் எவற்று ஒன்றேனும் – நிதான:7 69/2
காண நெஞ்சு இவரும் காட்சி கரு பொருள் பலவும் ஈட்டி – நிதான:7 71/3
பொங்கு டாம்பீகம் வன்கண் பொருள் ஈட்டு தந்திரங்கள் – நிதான:7 75/2
திசைமுகம் திகழ பொருள் செய்தலின் – நிதான:7 84/1
கலை பொருள் புகழ் பலம் கவின் கொள் காத்திரம் – நிதான:10 16/1
கண் மயக்குறில் பொருள் காட்சி காண்கில – நிதான:10 30/1
படு பொருள் உணரான் ஆய பாதக பசாசன் முன்னர் – நிதான:11 46/2
மு பரம் பொருள் ஆய ஓர் புண்ணிய மூர்த்தி – ஆரணிய:1 27/1
பொருள் நயம் தெரியேம் புலை வினை புரி பொல்லேம் – ஆரணிய:2 19/1
சூட்டினார் தொழில் எவ்வகையினும் பொருள் தொகுத்தல் – ஆரணிய:2 27/4
எத்தி நீச மண் பொருள் குவை ஈட்டுதல் இழிவாம் – ஆரணிய:2 33/2
குலவு வேடம் என்று இவற்றினால் பொருள் கொள்ளை கொள்ளும் – ஆரணிய:2 39/2
மிடுக்கினில் பொருள் பெற்று பொன் பாதுகை மிலைவல் – ஆரணிய:2 44/3
விடுக்க_அரும் துணையாய் என்றும் பொருள் செல்வம் விளைப்பல் – ஆரணிய:2 44/4
அலகு_இலா பொருள் யாவையும் நரனுக்கென்று ஆக்கி – ஆரணிய:2 47/1
பொன்றும் காலத்து பொருள் அலால் துணை எது புகல்வீர் – ஆரணிய:2 50/3
என்றும் கை பொருள் இல்லவர்க்கு எவர் உறவு இகத்தில் – ஆரணிய:2 50/4
ஆதலால் பொருள் ஈட்டுதல் மதிக்கு அழகு அதனை – ஆரணிய:2 51/1
தீது_இலா பத்தி வேடமே பெரும் பொருள் சேர்க்கும் – ஆரணிய:2 51/3
சோரரும் பொருள் ஈகுவர் சொல் எங்கும் செல்லும் – ஆரணிய:2 53/3
பொருளினால் நன்மை உள எனின் அ பொருள் ஈட்ட – ஆரணிய:2 61/1
கன்னி காதலால் கடும் பொருள் ஆசையால் கடை தோல் – ஆரணிய:2 65/2
நஞ்சம் அன்ன தீ பொருள் நயந்து உலகத்து நடித்த – ஆரணிய:2 66/2
குத்திர பொருள் தழை மல்கி கொடு வினை மலர்ந்து – ஆரணிய:2 75/2
பொய் குண திரளின் ஓங்கும் பொருள் ஆசை திடர் வந்து உற்றார் – ஆரணிய:3 1/4
பொங்கு இரும் துரோகம் பூத்த பொருள் ஆசை குலத்தில் உள்ளோன் – ஆரணிய:3 10/2
திருட்டு வேடத்தர் நால்வர் பொருள் ஆசை திடர் உற்று ஏறி – ஆரணிய:3 14/2
மேய செம் பொருள் செல்வத்தை விழுத்தி வெவ் இடர் சால் – ஆரணிய:4 42/3
பொருள் எலாம் பொதுமை மேய புகழ் எலாம் இறைமை நாடும் – ஆரணிய:5 29/1
நொய்து பற்றினர் புடைத்தனர் பொருள் பறி நுதலி – ஆரணிய:6 6/4
பார்க்-கண் வீழ்ந்தனன் கை பொருள் கவர்ந்தனர் பதறி – ஆரணிய:6 7/3
காணு கையதன் கை பொருள் இழத்தலில் கடுகி – ஆரணிய:6 9/3
பொருள் இழப்பையே நினைத்து புண்பட்டு உளம் கவன்று – ஆரணிய:6 12/1
அம்பரத்து உள ரகசிய பொருள் அறிவுறுத்தும் – ஆரணிய:6 16/2
கையுறும் பொருள் கட்டொடு நீங்கியும் – ஆரணிய:6 38/1
மாண்ட அ பொருள் சூறைசெய் மாற்றலர் – ஆரணிய:6 50/4
திறம் குலாவிய பந்தய பொருள் நிலை தெரிந்து ஈண்டு – ஆரணிய:8 8/3
ஐய கேள் அறம் பொருள் இன்பம் வீடு எனல் ஆய – ஆரணிய:8 9/1
விற்பனை பொருள் யாவையும் மாயமாம் விரும்பி – ஆரணிய:8 17/2
கற்பனை பொருள் ஈட்டியோர் யாவரும் கவிழ்ந்தார் – ஆரணிய:8 17/3
தம்தமக்கு கொடுப்பல் தரும் பொருள் – ஆரணிய:9 8/4
பொருள் தரித்த புலமையர் போற்றுறும் – ஆரணிய:9 17/1
பேர்_இயல் பொருள் அணுப்பிசகுறாமல் உன் – ஆரணிய:9 76/2
தனது உடல் உயிர் பொருள் தனக்கு இன்றாம் என – ஆரணிய:9 80/1
பொருள் திறன் அறிந்தவன் புகன்றது உண்மை காண் – ஆரணிய:9 91/4
முகந்து கொள் பொருள்_ஆசையர் முழு குடி_வெறியர் – ஆரணிய:10 28/2
பொருள் எலாம் புலப்பட புகன்று காட்டினார் – இரட்சணிய:3 57/4
சேயரும் தமரும் சிநேகரும் தேடு பல் பொருள் செல்வமும் – தேவாரம்:1 9/1
உடை பெரும் பொருள் கல்வி நட்பு உறவு உரிமை யாவும் இ உடலொடும் – தேவாரம்:2 3/1
பொருள் எலாம் தனது என பொலிந்து இலங்குவது – தேவாரம்:3 2/2
எனாது யான் என்னும் உடல் பொருள் ஆவி இவை ஒரு மூன்றையும் இன்னே – தேவாரம்:6 6/1
போதமே போதம் கடந்த மெய்ப்பொருளே பொருள் புலப்பட வெளிவந்த – தேவாரம்:6 12/2
மேல்


பொருள்-கொலோ (1)

பொன்-கொலோ புவி படும் பொருள்-கொலோ யாவையும் – நிதான:11 17/1
மேல்


பொருள்_ஆசையர் (1)

முகந்து கொள் பொருள்_ஆசையர் முழு குடி_வெறியர் – ஆரணிய:10 28/2
மேல்


பொருள்_இலர்க்கு (1)

திண்டாட்டம் பொருள்_இலர்க்கு சிரசாட்டம் கெருவிகட்கே – நிதான:7 57/4
மேல்


பொருள்கள் (2)

காட்சியால் கருத்தால் காணும் காசினி பொருள்கள் யாரது – ஆதி:2 30/1
பூதல பொருள்கள் எல்லாம் பொது அன்றி சொந்தம் இல்லை – ஆதி:6 13/1
மேல்


பொருள்களும் (1)

செய்ய சோரியும் பற்பல பொருள்களும் தெருள – ஆதி:8 15/2
மேல்


பொருள்செய்திலனால் (1)

பொய்யா உரையும் பொருள்செய்திலனால்
பை ஆடு அரவ பணி வெவ் விடம் உண்டு – ஆதி:9 128/2,3
மேல்


பொருள்செய்யார் (1)

ஒன்றாக பொருள்செய்யார் உடை களைந்து பங்கிட்டார் – குமார:2 345/2
மேல்


பொருள்படு (1)

பொருள்படு பொறி புலன் ஒடுங்கி பொன்றல் போல் – தேவாரம்:7 2/1
மேல்


பொருளடக்கம் (1)

கண்ணிய ரக்ஷணிய யாத்திரிகம் என்ன கழறுகின்ற காவியத்தின் பொருளடக்கம்
நண்ணியதன் வரலாறு மெய்யுணர்ச்சி நலத்தகு குருதரிசனமா பரமராஜ்யம் – பாயிரம்:2 1/1,2
மேல்


பொருளதும் (1)

துன்ன_அரும் பொருளதும் தூய்மை பூண்டுளோர் – தேவாரம்:3 3/2
மேல்


பொருளாக (3)

தன்னை ஒரு பொருளாக தடுத்தாண்ட கிறிஸ்து இயேசு சாமி செய்ய – பாயிரம்:1 10/2
அந்தணன்-தனக்கு இன்றமையா பொருளாக
புந்தியால் உற மதித்து நன்று அறிமொழி புகன்று – குமார:4 82/2,3
எ திருக்கும் உடையேமை எண்ணி ஒரு பொருளாக
பத்து இருக்கும் பிரமாணப்படி ஒழுகி வினை முடித்த – தேவாரம்:4 3/2,3
மேல்


பொருளாம் (1)

மூல பொருளாம் குமரேசை முன்னிட்டு ஏத்தி ஜெபம் புரிந்து – நிதான:9 72/3
மேல்


பொருளாய் (3)

அந்தரியாமி பொருளாய் அகிலாண்ட கோடிகளை ஆட்டுவிக்கும் – குமார:2 377/3
நீச புலைநர் ஆத்துமத்தை நினைந்து ஓர் பொருளாய் பிணைப்பட்டு – நிதான:9 42/1
புன் நர கீடங்களை ஓர் பொருளாய் உன்னி புகல்_அரிய பெரும் பாவ பொறை சுமந்து – தேவாரம்:8 4/2
மேல்


பொருளால் (1)

சொல்லால் பொருளால் பழுது_இல்லா சுருதி மொழியை கருத்து இருத்தி – நிதான:9 52/3
மேல்


பொருளிலே (1)

மூன்று ஒன்று ஆகிய முழுமுதல் பொருளிலே முளைத்து – ஆரணிய:6 21/1
மேல்


பொருளின் (5)

பொருளின் செல்வம் நீர் திரையவா மற்று அவை போற்றி – ஆதி:9 157/3
புண்ணிய பொருளின் பொலிவை இனும் – ஆதி:19 61/3
பொருளின் ஆய ஒரு பூதி இழி பூதி இதனை – நிதான:4 82/3
தன் அக பொருளின் நிலை தேரும் கருத்து உளதோ – நிதான:5 55/4
பொருளின் செல்வமும் பூதலத்து உரிமையும் போக்கி – ஆரணிய:2 10/1
மேல்


பொருளினால் (1)

பொருளினால் நன்மை உள எனின் அ பொருள் ஈட்ட – ஆரணிய:2 61/1
மேல்


பொருளும் (9)

அருளும் பொருளும் நனி தெரிக்கும் ஆன்ம போத சுடர் தழைப்ப – ஆதி:14 149/1
தாங்குதி போலாம் எ பொருளும் தம் தானத்தில் – ஆதி:16 20/2
புலர்ந்து அடைந்தவர் விடாய் தணித்து உள்ள எ பொருளும்
உலர்ந்த வான் பயிர்க்கு உதவும் ஓர் மழை என உதவி – ஆதி:18 8/2,3
எ திசையும் உள எ பொருளும் உலகு எல்லாமும் – குமார:2 419/3
நம் ஆவியும் ஆக்கையும் நம் பொருளும்
அம்மான் அடிக்கு அர்ப்பணம் ஆக்கிடினும் – நிதான:4 5/1,2
பொருளும் காதல் வருக்கமும் போற்றிய புந்தி – ஆரணிய:1 26/3
மேதகு பொருளும் செல்வ பெருக்கமும் விமல ஞான – ஆரணிய:5 43/2
மை_அறு பொருளும் தொக்க வளமும் மன் உயிரும் எல்லாம் – ஆரணிய:5 46/3
பொருளும் பெண்டிரும் மக்களும் பூதலத்து உறவும் – இரட்சணிய:2 51/1
மேல்


பொருளே (2)

தெருளுறு பொருளே நின் அடிக்கு அன்புசெய்து நான் உய்யுமாறு எங்ஙன் – தேவாரம்:6 8/3
பரனே பரம் பரனே பர பொருளே பரஞ்ஜோதீ – தேவாரம்:10 1/1
மேல்


பொருளை (24)

வித்தக கிறிஸ்து வேத விழுத்தகு பொருளை ஆய்ந்து – பாயிரம்:1 11/1
ஊக்கினன் தமிழில் யானும் உசித மாண் பொருளை உள்ளி – பாயிரம்:1 12/4
நம் பரமாக வைத்த நலனுறு பொருளை பேணி – ஆதி:2 25/1
முழு காதல் உடையீராய் இ பொருளை கருத்து இருத்தி முனைவன் சித்த – ஆதி:9 90/1
ஐய இருவேம் பொருளை ஒன்று இரட்டி ஆக்கினம் என்று அளித்து நிற்ப – ஆதி:9 101/1
தன் பொருளை புதைத்து நஷ்டப்படுத்திய இ சழக்கனை கால் தளைந்து நீவிர் – ஆதி:9 102/1
மன் பொருளை உள்ளவற்கு வழங்கினான் பொன் வணிகன் மரபு ஈது ஆக – ஆதி:9 102/3
கைப்பொருள் கண்டான் தந்தை கரைந்த சொல் பொருளை காணான் – ஆதி:9 112/1
களவினால் பொருளை கவர்வான் நசை தூண்டும் – குமார:2 286/1
பொருளை நச்சினை போதம்_இலாய் புரை இல்லா – குமார:2 287/1
ஒப்பு_அரிய முது மூலத்து ஒரு பொருளை கொண்டு உய்த்தார் – குமார:2 339/3
பொருளை அன்பின் புணரியை புங்கவர் – குமார:2 455/2
புண்ணியன் உத்தர சுருதி பொருளை விரித்து உரைக்க வரும் – நிதான:5 55/1
தள்ளுண்டு கழித்தி வாழ்நாள் அறன்_இலா பொருளை நச்சி – நிதான:5 91/2
சொல் வளம் பெருக்கி விற்று சூனிய பொருளை ஆக்கி – நிதான:7 74/3
கொலையோடு ஒக்கும் என விதந்து கூறும் பொருளை குறிக்கொண்டு – நிதான:9 14/3
பங்க வினை செய்யாதிர் என பகர்ந்தது உணர்ந்து பர பொருளை
சிங்கி எனவே வெறுத்து அழியா செல்வம் வழங்கும் கிறிஸ்து எனும் – நிதான:9 18/2,3
மங்கா பொருளை அடைந்து நித்ய_வாழ்வை அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 18/4
படு பொருளை தெரித்தி என வினவுதலில் பரமார்த்த – நிதான:11 70/1
பொருளை நச்சியே பொய் பத்தி செய்த அ புல்லன் – ஆரணிய:2 67/2
அத்தகு பொருளை உள்ளி ஆய்ந்து உரையாடலுற்றார் – ஆரணிய:3 16/4
பொருளை கெடுத்து என்னையும் நீவிர் புறக்கணித்த – ஆரணிய:4 111/3
புக்கவர் அனந்தரம் தம் புண்ணிய பொருளை போற்றி – இரட்சணிய:3 97/1
மூவாத முதலவனை முது சுருதி மொழி பொருளை
ஓவாத பெரும் குணத்த உத்தமனை உலகு அனைத்தும் – தேவாரம்:4 5/1,2
மேல்


பொரூஉ (1)

ஆசு_இல் வெண் மணல் குவால் பொரூஉ மலை புரள் கரைய – ஆதி:18 18/4
மேல்


பொரூஉம் (3)

கொண்ட செவ்வியில் பரவு தொண்டரை பொரூஉம் கொழும் கா – ஆதி:18 9/4
வன கராசல நிரை பொரூஉம் கரு முகில் வளைந்து – குமார:4 52/3
உருக்கு இயல் உலம் பொரூஉம் உரம் கொள் தோளினன் – நிதான:2 6/1
மேல்


பொல்லா (9)

பொல்லா மதியே புகல் என் மதியே – ஆதி:9 135/4
நோதக அறைந்தான் அந்தோ நோன்பு_இலேம் இழைத்த பொல்லா
பாதகத்து உருவம் வாய்ந்த பனை நெடு தட கை ஓச்சி – குமார:2 167/3,4
காயிபாசு என்னும் பொல்லா கடின வன் நெஞ்சன் வஞ்ச – குமார:2 184/1
பொல்லா உலக புரட்டர் வெறும் பொய்யை நிறைத்து கட்டிவைத்த – நிதான:9 52/1
பொல்லா இடத்தில் புகுந்து உள்ளுற புத்தி மாழ்கி – ஆரணிய:4 116/2
நள்ளி வந்து அடையின் பொல்லா நராந்தக புலையன் என்னா – ஆரணிய:8 77/2
ஞாலத்தை கெடுக்கும் பொல்லா நச்சு தீ அலகையே போல் – இரட்சணிய:2 12/3
கெடுமதி வித்தில் தோன்றி இச்சையில் கிளம்பி பொல்லா
கடு மனத்து எழும் மூவாசை கவடுவிட்டு அஞராய் பூத்து – இரட்சணிய:2 15/1,2
வன்கணன் படிறன் பொல்லா வஞ்சன் என்று இகழ்ந்திடாது என் – தேவாரம்:9 3/1
மேல்


பொல்லாங்கன் (1)

புத்திரராம் களை தேரில் பொல்லாங்கன் புதல்வர் அதை புலம்கொண்டு உய்த்த – ஆதி:9 83/2
மேல்


பொல்லாங்கின் (1)

உள் அறப்பகை பொல்லாங்கின் உரு புணர் நடுவர்-தம்மை – நிதான:11 55/4
மேல்


பொல்லாங்கின்-நின்று (1)

நிலவியல் உடையார் மிக பகைக்கின்றார் நெருங்கு பொல்லாங்கின்-நின்று என்றும் – குமார:2 58/3
மேல்


பொல்லாங்கு (10)

போக்கவும் வல்லவன் நீ இ பொல்லாங்கு பொறுத்து முடி – ஆதி:15 11/3
நாசம் மோசம் பொல்லாங்கு நரகும் வாய் திறக்கும் அன்றே – ஆதி:17 40/4
அந்த ஓரையிலே பொல்லாங்கு அறிதும் என்று இருவர் பொங்கி – குமார:2 172/1
புல்லியரே அன்றி இந்த பொல்லாங்கு போந்தமை கண்டு – குமார:2 315/2
பூட்டி மன வாதையினால் பொன்றினனாம் பொல்லாங்கு
சாட்டி கொலை புரி சண்டாளர் மன_சாக்ஷியும் தம்பாட்டில் – குமார:2 326/2,3
பொய் ஆய கனவிடத்தும் பொல்லாங்கு தரும் என்றல் – நிதான:5 38/3
பொல்லாங்கு உடற்றும் பேய்க்கு அடிமை புகுந்து விலக்கும் கனி புசித்தோர் – நிதான:9 27/2
பூமி பாரம் தீர்க்க வந்து பொல்லாங்கு இயற்றி பொய் பேசி – நிதான:9 39/1
பொய் திருட்டு அநியாயம் பொறாமை பொல்லாங்கு
கைதவம் தந்திரம் கொடும் சூது வன்கண்மை – ஆரணிய:1 14/1,2
பூதலத்தை கெடுத்த பொல்லாங்கு உடை – இரட்சணிய:3 49/1
மேல்


பொல்லாங்கும் (3)

சகல பொல்லாங்கும் உள்ளி சஞ்சலித்து அழுது உள் நைந்து – ஆதி:17 23/2
பேயன் பின்தொடர்ந்து அவன் அடி பிடித்த பொல்லாங்கும் – ஆரணிய:7 29/4
பொய் திருக்கும் வஞ்சனையும் பொல்லாங்கும் புறங்கூற்றும் – தேவாரம்:4 3/1
மேல்


பொல்லாங்கை (1)

பொல்லாங்கை எல்லாம் நம் ஈசன் பொறுத்திருந்தார் – குமார:2 305/4
மேல்


பொல்லாத (5)

பொல்லாத பேயினை முருக்குபு புறம்கண்டு – ஆதி:14 66/2
பொல்லாத வல் இதயம் போன்று உளது அ பூதரமே – ஆதி:19 6/4
கண்டு வரும் பொல்லாத கல் மனவன் பேய்_குரங்கு – ஆதி:19 10/2
பொல்லாத யூதர்களும் போர்ச்சேவகர் குழுவும் – குமார:2 305/1
சுருதி தேர் பனவ பொல்லாத துர்_குணர் – ஆரணிய:9 44/2
மேல்


பொல்லார் (2)

நட்டம் செயும் பொல்லார் நல்லார் என்று ஓராத – ஆதி:19 7/3
பொல்லார் முள்முடி சூடி கோல் கொண்டு ஓச்ச பொழி குருதி உடல் நனைப்ப போதம் யாதும் – தேவாரம்:8 9/1
மேல்


பொல்லாருக்காய் (1)

புந்தி_அற்று கொடும் கூளிக்கு அடி தொழும்பு புரிந்து ஒழுகும் பொல்லாருக்காய்
அந்தரியாமி பொருளாய் அகிலாண்ட கோடிகளை ஆட்டுவிக்கும் – குமார:2 377/2,3
மேல்


பொல்லாருக்கு (2)

பொல்லாருக்கு அஞ்சி புகன்றான் கொலை என்பார் – குமார:2 325/2
பொல்லாருக்கு அஞ்சி பொது நீதியை புரட்டி – குமார:2 325/3
மேல்


பொல்லாருக்கும் (1)

இம்பர் நல்லர் பொல்லாருக்கும் இயைவன கண்டீர் – ஆதி:9 50/2
மேல்


பொல்லான் (1)

விஞ்ச விளைக்கும் வாய் மொழியாளன் வினை பொல்லான்
நெஞ்சின் இருண்ட மேனி புதைப்பான் நிலவு ஈனும் – ஆரணிய:7 4/2,3
மேல்


பொல்லீர் (1)

புத்தியீனம் எத்தனை கொடும் பாதகம் பொல்லீர் – ஆரணிய:2 69/4
மேல்


பொல்லீரே (1)

பொல்லீரே எல்லீரும் என்று இனி நீர் விசுவசிப்பீர் புந்தி செய்-மின் – ஆதி:9 92/4
மேல்


பொல்லேம் (1)

பொருள் நயம் தெரியேம் புலை வினை புரி பொல்லேம்
இருள் நயந்து எரிபாதல கிடங்கு அருகு இருந்தேம் – ஆரணிய:2 19/1,2
மேல்


பொல்லேன் (2)

பொல்லேன் எனினும் வந்து அடைந்தேன் போகேன் கபாடம் திற-மினோ – ஆதி:13 12/2
பொறி வழி உள்ளம் போக்கி புலை நெறி ஒழுகும் பொல்லேன்
அறிவிலி ஆதலாலே ஆத்தும கவலை கொள்ளேன் – தேவாரம்:9 8/1,2
மேல்


பொல்லை (2)

பொல்லை மத தூஷணி எம் அர்ச்சை முறை போற்றாது – நிதான:11 38/2
பொல்லை என புறக்கணியாது எனை ஆட்கொண்ட பூரண புண்ணிய நிலையை புகழ்ச்சி ஓங்கும் – தேவாரம்:8 2/3
மேல்


பொலன் (6)

வனை பொலன் கழலினாய் வருந்துவேன் என – ஆதி:3 12/2
பூண்டு ஆதரம் உற்ற பொலன் கொடியோடு வாழ்தி – ஆதி:12 15/3
பொன் உயிர்க்கும் பொலன் சுரங்கத்தினை – ஆதி:19 78/4
புனை மர காவின் பாங்கர் பொலன் கெழு கெதுசேம் என்னும் – குமார:2 99/2
பூ அலர் கற்பக பொலன் பொதும்பரும் – ஆரணிய:4 19/1
புண்ணிய திரளே என்ன திகழ்வது அ பொலன் கொள் வெற்பு – இரட்சணிய:3 3/4
மேல்


பொலாங்கு (1)

இங்கு இவர் பொலாங்கு புரி எண்ணமிடு எல்வை – குமார:2 157/1
மேல்


பொலாத (2)

பூதலத்து விடுபட்டு அயர் பொலாத குழுவை – ஆதி:14 190/1
நாசமே தரு பொலாத பாதகம் நயந்து இயற்றிய பசாசன் யான் – குமார:2 70/1
மேல்


பொலி (6)

புண்ணியம் பொலி மானத வாவி நீர் புசிக்கில் – ஆதி:18 24/3
புண்ணியம் பொலி ஜீவபுஷ்கரிணியின் புனித – ஆதி:18 36/3
வான் தரு குலம் பொலி மலரை மானுமே – குமார:1 8/4
விரிய வைத்த புண்ணியம் பொலி தசும்பு என விளங்கி – குமார:2 207/2
குளிப்பர் புண்ணியம் பொலி குருதி அம் தடத்தில் – ஆரணிய:5 16/1
பொன் பொலி சிமயம்-நின்று ஓர் புத்தமுது அருவி போந்து – இரட்சணிய:3 6/2
மேல்


பொலிகின்ற (1)

பால் நிலா தவழ் கிரி என பொலிகின்ற பலவே – நிதான:7 28/4
மேல்


பொலிந்த (5)

பொன் பொலிந்த அ புரவலன் கழற்கு – ஆதி:4 60/2
பொன் பொலிந்த செம் சேவடி கற்பகம் புகுவாம் – ஆதி:11 5/4
கருமாதியும் வண் புகழும் கவினி பொலிந்த
தருமாபுரியை பொரும் என்று தராதலத்தே – ஆதி:12 16/2,3
பொருந்து அக புற கருவிகள் புனிதமாய் பொலிந்த
வருந்து சாவும் இன்று ஆயது புத்துயிர் மருவி – ஆதி:18 40/2,3
பொன் பொலிந்த சொல் மாலை கொண்டு உனை போற்றினும் பயன் என்னை யாம் – தேவாரம்:2 7/2
மேல்


பொலிந்ததாம் (1)

பூமுகம் என பெயர் பொலிந்ததாம் அரோ – ஆதி:9 23/4
மேல்


பொலிந்தது (4)

புண்ணியன் கிருபையேயாய் பொலிந்தது ஜீவ வாரி – ஆதி:4 6/4
புண்ணியன் எழுச்சி கோலம் புனைந்து என பொலிந்தது அன்றே – குமார:2 428/4
மண்டிலம் என பொலிந்தது வானுற வயங்கி – நிதான:2 85/4
பொழி கதிர் உகுத்தால் என்ன பொலிந்தது மகிமை ஜோதி – இரட்சணிய:3 105/4
மேல்


பொலிந்தன (1)

பொலிந்தன தராதலம் ஓர் புத்துலகமே போல் – குமார:3 19/4
மேல்


பொலிந்திடலாகா (1)

பொய் படும் பத்தியால் நன்மை பொலிந்திடலாகா
செய் படும் பயிர் செழிக்கும் தெள் நீரினால் அன்றி – ஆரணிய:2 70/2,3
மேல்


பொலிந்து (8)

புண்ணியம் உரு கொடு பொலிந்து இலங்கிய – ஆதி:3 3/2
பொய்ப்படு வேடத்தர் பொலிந்து இலங்கலும் – ஆதி:9 29/2
பொலிந்து இலங்கு வன வேத புங்கவ இங்கு இவை காணாய் – குமார:4 23/4
பூசை புரி உபகரணம் பொலிந்து இலங்குவன பாராய் – குமார:4 29/4
புண்ணியம் பொலிந்து என பொலியும் பொற்பது – ஆரணிய:4 11/4
பொங்கர் பல் மலர் குலம் பொலிந்து இலங்கு சூழல் முற்று – ஆரணிய:5 100/2
பொருள் எலாம் தனது என பொலிந்து இலங்குவது – தேவாரம்:3 2/2
பாழி அம் கிரி மீது ஓர் கால் பரிதி போல் பொலிந்து அன்பர்க்கு – தேவாரம்:11 22/1
மேல்


பொலிய (6)

புண்ணிய உரு கவின் பொலிய தீட்டிய – ஆதி:14 15/3
பூவலயத்துக்கு இரக்ஷணியம் பொலிய வரு புண்ணிய பகலை – குமார:2 198/3
புண்ணியம் உலகு எலாம் பொலிய தோன்றினார் – குமார:2 383/4
பூதலத்தில் நம் கிறிஸ்துவின் புண்ணியம் பொலிய
காதலாய் வரம் அளித்தனர் கதி வழி காட்டி – குமார:2 493/3,4
நிரைநிரை பொலிய எங்கும் நிருத்தனம் பயிலும் ஆயம் – நிதான:7 72/4
பொங்கு நீர் உலகுக்கு எல்லாம் புண்ணியம் பொலிய பாவ – தேவாரம்:11 29/1
மேல்


பொலியும் (10)

மன்னி பொலியும் திரு மா நகர் மன்னர்_மன்னன் – ஆதி:5 1/2
பொரும் ஒளி மின் குழாம் பொலியும் பொற்பது – ஆதி:12 25/4
மருளும் தெருளும் விரவி அருள் மலிய பொலியும் இதயம் போல் – ஆதி:14 149/2
பொன் முக மரை மலர் பொலியும் பொற்பது – நிதான:1 7/2
புலம் எலாம் பரிமளம் பொலியும் பொற்பது – நிதான:1 10/4
புரிசை முற்றிய கோபுர நிரைகளும் பொலியும் – நிதான:7 23/4
பொன் திணிந்த பொன் பேழையில் பொலியும் மற்று அதுவே – நிதான:7 33/4
பொழில் இடம்பெறு புறநகர் எங்கணும் பொலியும் – நிதான:7 42/4
புண்ணியம் பொலிந்து என பொலியும் பொற்பது – ஆரணிய:4 11/4
புனிதமே எங்கணும் பொலியும் பொற்பது – இரட்சணிய:1 6/1
மேல்


பொலிவ (3)

பொருத்தனை பொருள் குவைகளும் வயின்-தொறும் பொலிவ – ஆதி:8 13/4
பூழி மானிடம் சமைத்த கோபுரம் என பொலிவ – நிதான:7 12/4
பொன் தழைத்த மாளிகை நிரை கோடியா பொலிவ – நிதான:7 37/4
மேல்


பொலிவது (1)

புனிதம் ஆயது புண்ணியம் பொலிவது பாவ – ஆதி:18 17/1
மேல்


பொலிவன (2)

கறங்கு வெள் அருவி திரள் பொலிவன காணாய் – குமார:4 54/4
பல் மணி குவை வயின்-தொறும் பொலிவன பாராய் – குமார:4 64/4
மேல்


பொலிவின் (1)

புரை_தபு புண்ணிய பொலிவின் மாட்சியால் – ஆரணிய:9 75/2
மேல்


பொலிவு (6)

பூம் துணர் கரிந்து என பொலிவு இழந்து அகம் – ஆதி:14 40/3
புனித ஜீவபுஷ்கரிணியின் புண்ணிய பொலிவு என்று – ஆதி:18 30/2
பொன்றிய வதனம் போல பொலிவு இழந்து இருந்தது இன்றே – குமார:2 113/4
பொன்றியது என முகம் பொலிவு இழந்ததால் – குமார:2 270/2
பொன்றியும் ஈட்டிவைத்த புண்ணிய பொலிவு என்று ஓர்ந்தேன் – ஆரணிய:8 79/4
உருக்கு மண்டப பொலிவு கண்டு உவப்புடன் இருந்தார் – இரட்சணிய:1 31/4
மேல்


பொலிவும் (2)

பொன் நிலத்து அரசன் தரு திரு_அருள் பொலிவும்
தன் இரும் துணை ஆக்கலின் அழிம்பனை சமரில் – நிதான:2 106/2,3
பொன்னில் தோன்றிய மெய் விசுவாசத்தின் பொலிவும்
என்னில் தோன்றிய உணர்ச்சியில் பதிந்தன எந்தாய் – ஆரணிய:8 18/2,3
மேல்


பொலிவே (1)

புண்ணிய பொலிவே என்கோ பொங்கிய பரமானந்தம் – ஆரணிய:5 87/3
மேல்


பொலிவை (2)

புண்ணிய பொருளின் பொலிவை இனும் – ஆதி:19 61/3
நோக்கினான் தலை திருமி நுவல்_அரும் புண்ணிய பொலிவை – குமார:2 352/4
மேல்


பொலிவொடு (1)

பூரியன்-தனை முக பொலிவொடு ஏற்று உபசரித்து – ஆரணிய:9 36/2
மேல்


பொழி (8)

கனி தரும் பழ நறை பொழி வளம் திகழ் கானான் – ஆதி:9 7/1
தனிதம் ஆர் அருள் பொழி கிருபாசனம்-தன்னில் – குமார:2 490/3
புண்ணிய சுவிசேஷ மான்மிய மழை பொழி கால் – ஆரணிய:2 8/3
மொண்டு கற்பனை கவி பொழி முகில் குலம் சிதறி – ஆரணிய:4 39/2
பொழி தண் தேறல் மகரந்தப்பொடி நாள்_மலரின் விரை அளவி – ஆரணிய:5 93/1
நேசமும் கருணையும் பொழி நேத்திரங்களும் நல் – இரட்சணிய:3 78/2
பொழி கதிர் உகுத்தால் என்ன பொலிந்தது மகிமை ஜோதி – இரட்சணிய:3 105/4
பொல்லார் முள்முடி சூடி கோல் கொண்டு ஓச்ச பொழி குருதி உடல் நனைப்ப போதம் யாதும் – தேவாரம்:8 9/1
மேல்


பொழிதரு (2)

தேசு குன்றி வெம் குருதி நீர் பொழிதரு செய்ய மேனியும் எம்மான் – குமார:2 5/3
புனிதர் வாய் மலர் பொழிதரு புது மொழி தேன் போல் – இரட்சணிய:1 18/2
மேல்


பொழிந்த (5)

பொரு_அரும் கருணை_மாரி பொழிந்த புண்ணிய மா நீத்தம் – ஆதி:4 2/3
புண்ணியம் என தண் நிலா தாரைகள் பொழிந்த – குமார:2 78/4
நீர் உண்டு பொழிந்த நீத்தம் நீடிய மரண ஆற்றில் – குமார:2 122/2
பூதலத்து பொழிந்த பெரு மழை – ஆரணிய:4 90/4
பொருவு_இலா அருள் புயல் பொழிந்த அன்பு மாரியால் – இரட்சணிய:3 23/1
மேல்


பொழிந்து (1)

நீல மேகம் செம் தழல் மழை பொழிந்து என நிருதன் – நிதான:2 97/4
மேல்


பொழிய (3)

பிரசம் பொழிய திருமுன் தருமம் பிறங்க – ஆதி:5 13/2
நன்னர் நவிலும் இசை கருவி நாத கீத நயம் பொழிய
துன்னும் அசனி இடித்தது என தொனிக்கும் ஜெய பேரிகை முழங்க – ஆதி:14 152/2,3
கந்தக புலிங்கம் மாய கனல் மழை பொழிய கண்டான் – நிதான:3 41/4
மேல்


பொழியும் (3)

புறப்படூஉ எதிர்ந்து அருள் பொழியும் கண்ணினார் – குமார:1 26/2
தனிதம் ஆர் அருள் மழை பொழியும் சால்பது – இரட்சணிய:1 6/2
வெள்ளம் முகந்து அருள் பொழியும் விமல லோசன நிதியை – தேவாரம்:4 1/2
மேல்


பொழில் (17)

தேன் தோயும் மலர் பொழில் வாய் திரு_உள்ளம் துயர் மேவி – ஆதி:15 16/2
பலம் தொகுத்து உதவிடுவது ஓர் பைம் பொழில் பழுவம் – ஆதி:18 4/4
தனிதம் ஆர் மது மலர் பொழில் சிறப்பு எலாம் சமைந்த – ஆதி:18 30/1
நிரம்பலால் செவிக்கு இன்பம் நிறைக்கும் பூம் பொழில் – குமார:2 88/4
புளகு உற மெய் விடாய் தணிக்கும் பூம் பொழில் – குமார:2 89/4
உண்டு இசை முரன்று தாலாட்ட ஒண் பொழில்
தண்டலை சினை கரம் அசைத்து தாங்குற – குமார:2 93/2,3
கார் இருள் மலிந்த அந்த கடி பொழில் சுருங்கை-தோறும் – குமார:2 101/1
பொழில் உறு பறவை யாவும் புண்ணிய மூர்த்தி வந்து – குமார:2 103/1
பொழில் இடம்பெறு புறநகர் எங்கணும் பொலியும் – நிதான:7 42/4
நதி இரு மருங்கு உறும் நறும் தண் பூம் பொழில்
மதி உயர் சினை தலை மறிய ஓங்குதல் – ஆரணிய:4 18/1,2
தண்ணிய நறும் பொழில் சமைவும் தம் அகத்து – ஆரணிய:4 29/2
ஒன்றிய பூம் பொழில் ஒருவி சேய்மையில் – ஆரணிய:4 34/2
புது விரை மது மலர் பொதுளிய முது சினை பொழில் உழை தழுவுவ புயல் – ஆரணிய:5 5/1
நாடு அகம் மிளிர்வன நனி அருள் பொழில் வாய் – ஆரணிய:5 17/2
கோட்டு_மா கிளை தூங்கும் கொழும் பொழில்
கோட்டு மா கிளை தூங்கும் கொழும் கனி – ஆரணிய:5 20/1,2
சினை அலர்ந்த பூம் காவக செழும் பொழில் நடுவண் – இரட்சணிய:1 30/2
நன்று எனா இருவோரும் நறும் பொழில்
மன்று_உளார் விடைபெற்று வந்தித்து உடன் – இரட்சணிய:1 76/1,2
மேல்


பொழிலிடை (1)

புன்கணுக்கு இரங்கி ஓர் பூம் பொழிலிடை புனித மூர்த்தி – தேவாரம்:9 3/2
மேல்


பொழிலின் (1)

மரு மலிந்த பூம் பொழிலின் மைந்தர்-தாம் – ஆதி:4 26/1
மேல்


பொழிலூடு (1)

குளிர் நறும் பொழிலூடு குலாய பைம் தென்றல் – ஆரணிய:4 161/1
மேல்


பொழிலை (1)

தண்டலை பொழிலை பாயும் தட நதி வளத்தை எல்லாம் – ஆதி:7 3/4
மேல்


பொழிவது (1)

புவி தலத்து பொழிவது எ காலமே – நிதான:8 3/4
மேல்


பொழிவன (1)

வதுவையின் அதிபதி பொருவு_அரு கிருபையின் மலை தலை பொழிவன மழை – ஆரணிய:5 5/2
மேல்


பொழிற்கிடை (1)

மைப்படு பொழிற்கிடை நுழைந்தனர் மறைந்தார் – குமார:2 151/4
மேல்


பொழுதத்தே (1)

புலையரொடு கூட்டுணவு இயைந்த பொழுதத்தே – நிதான:4 74/4
மேல்


பொழுதில் (2)

காக்கவும் வல்லவன் நீ பின் கருதும் கால் கண பொழுதில்
போக்கவும் வல்லவன் நீ இ பொல்லாங்கு பொறுத்து முடி – ஆதி:15 11/2,3
அல் ஆர் பொழுதில் புயல் வானம் அடர்ந்து பெய்த – ஆரணிய:4 109/2
மேல்


பொழுதினுக்குள் (1)

புரி பவ வாதை எல்லாம் புனிதன் இ பொழுதினுக்குள்
ஒரு தனி அடைய என்றால் அதன் திறம் உரைப்பார் யாரே – குமார:2 121/3,4
மேல்


பொழுதினே (1)

முனிதரும் பொழுதினே முடுகுமேல் முடுகு வெம் – ஆதி:14 5/3
மேல்


பொழுது (16)

புன்_தொழில் புரிந்து வீண் பொழுது போக்கிய – ஆதி:3 7/2
புகல் புக்கு உய ஓர் பொழுது உண்டு-கொலோ – ஆதி:9 133/2
பொன்_நாடு புக பொழுது இன்று உலகு இன்று – ஆதி:9 141/1
புல்லரோடு உரையாடி வீண் பொழுது போக்காதி – ஆதி:11 33/3
உவப்பொடு வரும் பொழுது லோக விவகாரி – ஆதி:13 30/1
அது பொழுது அச்சனும் அறச்சந்தேகியும் – ஆதி:19 44/1
பொழுது பட்டு இருள் பட்டது என் போக்கு இனி – ஆதி:19 86/1
புந்தி_அற்று அயர்ந்து தூங்கி பொழுது வீண் போக்கடித்து – ஆதி:19 91/1
போயது ஒரு நாள் மறு பகல் பொழுது போந்து – குமார:4 16/1
ஏ எனும் பொழுது ஈசுர படை தொழுது எடுத்தான் – நிதான:2 84/1
சார் அணவிய பொழுது ஆதி தந்தையாம் – நிதான:4 26/2
பொன்மையா கிடைத்த வாழ்நாள் பொழுது போக்கடிப்பர் என்-கொல் – நிதான:5 6/3
இ மறை கிழவர் கண் எதிர் உறும் பொழுது எலாம் – நிதான:11 13/1
ஜீவ வழி செல் பொழுது தேசிகனும் ஏழை – ஆரணிய:9 101/1
புன் புலால் உடல் பொறை சுமந்து எத்தனை பொழுது
மன் புவி பொறையாய் திரிவேன் என மயங்கும் – இரட்சணிய:1 54/2,3
ஓர் ஆதரம் உனை அன்று இலை உயிர் போம் பொழுது உடன் வந்து – தேவாரம்:10 11/3
மேல்


பொழுதுபட்டிடும் (1)

பொழுதுபட்டிடும் வரை துயின்ற புன்மையை – ஆதி:19 42/1
மேல்


பொழுதுபோக்கடிப்பார் (2)

பொன் அரும் கலம் திருத்தியும் பொழுதுபோக்கடிப்பார் – நிதான:7 60/4
பொதுமனை தொழும்பு இயற்றியும் பொழுதுபோக்கடிப்பார் – நிதான:7 61/4
மேல்


பொழுதும் (5)

கங்குல் பொழுதும் தவறா நடை காட்டி ஏத்த – ஆதி:5 12/4
சருவ லோகமும் ஒருங்கு எதிர் தடுத்த பொழுதும்
நிருவிகாரபதி வாக்கு நிலைநின்று நிலவும் – நிதான:4 80/1,2
மருவு உயிர்ப்பு ஒருவழிப்பட மடுத்த பொழுதும்
பொரு_இல் மாருத கதிக்கு எதிர் புலப்படுவதோ – நிதான:4 80/3,4
கொலை தீர்வை கொடும் கூற்றம் குறுகி வெருட்டிடு பொழுதும்
அலைத்து ஈர்த்து விசித்து யாக்கை அரிந்து அழலில் பெய் பொழுதும் – நிதான:11 73/1,2
அலைத்து ஈர்த்து விசித்து யாக்கை அரிந்து அழலில் பெய் பொழுதும்
சிலைத்தும்_இலன் ஒரு மாற்றம் ஜேசு திரு_அடி தொழும்பின் – நிதான:11 73/2,3
மேல்


பொழுதே (2)

எறியு-மின் என இசைத்தனர் இசைத்த பொழுதே
பொறி எழுந்தன கரிந்தன பொரிந்த புவனம் – ஆதி:14 187/3,4
பொன் நிலத்து உரை செவித்தொளை பொதுத்த பொழுதே
என் உளத்து உணர்வு எழுந்தது என எண்ணி மொழிவான் – நிதான:4 90/3,4
மேல்


பொழுதை (1)

புலை குடில் ஓம்பும் புன்_மதி அதனால் பொருவு_அரும் பொழுதை வீண் போக்கி – தேவாரம்:6 3/2
மேல்


பொள்ளென (1)

புல்லிடாது இரு செவி பொத்தி பொள்ளென
வல்லிதின் விரைந்தனன் வலைக்கு தப்பியே – நிதான:4 22/3,4
மேல்


பொற்சுரங்கம் (1)

நல் தவன் நிதானிகதி நன்னம்பிக்கை நல்வழி வேதியன்மீட்சி பொற்சுரங்கம்
செற்றமுறு விடாதகண்டச்சிறை ஆனந்தச்சிகரி விசுவாசவியல் திமிரவண்ணன் – பாயிரம்:2 3/1,2
மேல்


பொற்பது (7)

பொரும் ஒளி மின் குழாம் பொலியும் பொற்பது – ஆதி:12 25/4
புண்ணிய போனகம் அமைந்த பொற்பது
நண்ண_அரும் இக_பர நலம் பயப்பது – நிதான:1 6/3,4
பொன் முக மரை மலர் பொலியும் பொற்பது
நன் மொழி நறை கமழ் நந்தனத்தது – நிதான:1 7/2,3
புலம் எலாம் பரிமளம் பொலியும் பொற்பது – நிதான:1 10/4
புண்ணியம் பொலிந்து என பொலியும் பொற்பது – ஆரணிய:4 11/4
புனிதமே எங்கணும் பொலியும் பொற்பது
தனிதம் ஆர் அருள் மழை பொழியும் சால்பது – இரட்சணிய:1 6/1,2
புண்ணிய நதி வளம் பொருந்து பொற்பது
தண் அளி தடங்களின் பெருக்கம் சான்றது – இரட்சணிய:1 7/1,2
மேல்


பொற்பின் (2)

பொற்பின் நன்றி புரிந்திலை பேய் அடி பூண்டாய் – ஆரணிய:1 13/4
பொற்பின் ஆர்_உயிர் பொன்று உடல் கூடவும் – இரட்சணிய:1 64/1
மேல்


பொற்பு (17)

பூவரும் மெய் மறை துணிபின் பொற்பு உறழ் – பாயிரம்:1 9/1
பொற்பு உற மிதப்பவேயாம் புற்புத சாலம் போன்றே – ஆதி:4 9/4
புண்ணிய மா நகர் இனைய பொற்பு உறழும் திரு_நாமம் பொருந்தி நிற்கும் – ஆதி:4 34/1
புல் இயல் உலகம் ஈயாத பொற்பு உறு – ஆதி:15 31/1
பொற்பு உற பொருந்தி ஏகி புணரியில் கலக்குமா போல் – ஆதி:17 7/2
பூ வண கொடி பின்னிய பொற்பு உறு – ஆதி:19 64/2
பொற்பு உற விளங்கி தோன்றும் புனித மாளிகை கண்ணுற்றான் – ஆதி:19 87/4
போய் அடைந்தது எம்மருங்கும் பொற்பு எருசலேம் நகரத்து – குமார:2 318/3
பொற்பு உறு நாச தேசத்து போந்து நீ – நிதான:2 37/1
பொற்பு உறு நீதி வான் கதி புகுத்துமால் – நிதான:4 48/4
பொருவு_இல் மாயாபுரி புகழும் பொற்பு மெய் – நிதான:10 14/1
பொருந்து வெம் பசிக்கு அமுது ஆய பொற்பு அது – ஆரணிய:4 13/3
புண்ணிய நதியின் மான்மியமும் பொற்பு உறு – ஆரணிய:4 29/1
பொற்பு உறழ் போர்வை கண்டு மருண்டேம் புலை வாயின் – ஆரணிய:7 15/1
பொன்னின் ஆய உடையினர் பொற்பு உறு – இரட்சணிய:1 79/2
பொற்பு உறு நித்யானந்த போகத்தை கனியும் ஜீவ – இரட்சணிய:3 4/3
பொற்பு உறு புனித வேந்தன் பூரணானந்த வாழ்வின் – இரட்சணிய:3 10/2
மேல்


பொற்புற (2)

பொற்புற விளக்கினர் பல் பூவையர்கள் மாதோ – குமார:4 14/4
பொற்புற வீற்றிருந்ததுவால் புத்தேளிர் கணம் உவப்ப – நிதான:11 74/4
மேல்


பொற்புறு (6)

புண்ணிய நவமணி பொருத்தி பொற்புறு
தண் அளி குருதி அன்பு அளைந்த சாந்தினே – ஆதி:4 46/1,2
புகர்_இல் வான நாட்டு அரசன் பொற்புறு
மகிமை ஒண் கதிர் வனையும் ஆடையா – ஆதி:4 61/2,3
பொற்புறு ராஜ சேவை பொருந்துவர் புனிதர் ஆவார் – ஆதி:4 64/2
பொற்புறு குமரன் நேர்ந்து நடுவராய் புகலலுற்றார் – ஆதி:7 8/4
பொற்புறு நீதிமான் ஆன புங்கவன் – ஆதி:12 60/3
பூத்த உணர்வோடு உரிய பொற்புறு தவத்து – குமார:4 1/3
மேல்


பொற்புறும் (1)

பொற்புறும் இவற்றை நோக்கா புந்தியே புதுமைத்து அன்றோ – ஆரணிய:3 20/4
மேல்


பொற்றொடி (1)

பொற்றொடி இனையும் ஆறும் புறக்கணித்து அகந்தை பேசி – ஆதி:2 45/1
மேல்


பொறாத (1)

முக விழி கொள பொறாத முதிர் ஒளி பிழம்பினூடு என் – ஆரணிய:8 73/3
மேல்


பொறாமை (1)

பொய் திருட்டு அநியாயம் பொறாமை பொல்லாங்கு – ஆரணிய:1 14/1
மேல்


பொறாமையாலே (1)

பின்னையும் பொறாமையாலே பிறரையும் கெடுத்தான் வாளா – ஆதி:7 6/2
மேல்


பொறாமையும் (1)

புன்மையும் களவும் சூதும் பொறாமையும் புரட்டும் பொய்யும் – ஆதி:2 24/3
மேல்


பொறாரால் (1)

பொரு_அரிய மூடன் என எள்ளுவர் பொறாரால் – நிதான:4 57/4
மேல்


பொறி (38)

பொறி பல அனந்தம் ஆக புலன் எலாம் புதுமைத்து ஆக – ஆதி:4 65/2
புணர்வதோ என்றும் இன்றாய் பொறி புலன் புனிதமாம் மெய் – ஆதி:6 14/3
ஐந்து எனும் பொறி புலன் அந்தக்கரணம் ஆத்துமம் சேர்ந்து – ஆதி:8 2/1
புல்கு தீ விடத்தில் ஜீவன் போம் எனும் பொறி_இலாதேன் – ஆதி:14 120/4
பொறி எழுந்தன கரிந்தன பொரிந்த புவனம் – ஆதி:14 187/4
பொறி நுகர்ந்திடு புலன் எலாம் புனிதம் ஆதலினும் – ஆதி:18 28/1
போதருகுவன் என்னா பொறி ஒரு புலன் ஆக – ஆதி:19 22/3
பொறி அயல் விலகாமல் புலன் எதும் விழையாமல் – ஆதி:19 27/1
அடங்கின பொறி புலன் அவித்த யோகி போல் – குமார:1 10/4
பொறி புலன் ஒருங்க நோற்று புதுமை செய் புலவரேனும் – குமார:2 179/1
பொறி வரி வைர தண்டு கொண்டு ஊன்றி போகவும் கூடும் என்று உரைத்தான் – நிதான:1 2/4
சிச்சி என பொறி வாயில் செறித்து ஒரு செயல் இன்றி – நிதான:2 74/3
பொறி எலாம் மருளுமால் ஐம்புலன் எலாம் புதையுமால் நல் – நிதான:3 18/1
புலப்படும் ஆறு கொள்ளா பொறி_இலி அகத்து பொங்கி – நிதான:5 97/1
பொறி எலாம் தந்திர பொறி புல்லும் இ – நிதான:8 18/3
பொறி எலாம் தந்திர பொறி புல்லும் இ – நிதான:8 18/3
குத்திர பொறி கூட்டுணவு ஈட்டிய – நிதான:8 34/1
பெருமை அடைந்தால் பொறி கலங்கும் பேதம் ஆகும் புலன்கள் எலாம் – நிதான:9 81/1
பொய்ஞ்ஞான பொறி செறித்து புநர்_உலகம் புகும்-மட்டும் – நிதான:11 75/3
புத்தெனும் நரகம் காந்த பொறி உடை பேழ் வாய்-கொல்லோ – ஆரணிய:3 2/2
பொறி நுகர்வன எலாம் புனிதம் ஆதலின் – ஆரணிய:4 32/2
பொறி மயங்கி உள் உடைந்து மெய் உணர்வொடு போனார் – ஆரணிய:4 46/4
கள்ள மாய பொறி செறி கார் இருள் – ஆரணிய:4 94/2
பொறி புக்கு உழல படு தீமை புணர்க்கும் வம்பன் – ஆரணிய:4 100/3
பொறி யாத்தவரை அடித்து ஆர்_உயிர் போக்கி உண்டு – ஆரணிய:4 103/2
பொன்னே அன்ன நல்_மதி தள்ளி பொறி அற்றேன் – ஆரணிய:4 130/3
பொறி வழி உள்ளம் போக்கும் புன்மையே மடமை ஆமால் – ஆரணிய:5 77/4
எம்பி கேட்டி நம் பொறி புலன்களுக்கு இலக்கு ஆகாது – ஆரணிய:6 16/1
பொன்னே அன்ன புங்கவர் வேத பொறி குன்றி – ஆரணிய:7 8/1
போயினர் முன்னே காவதம் வஞ்ச பொறி மல்கி – ஆரணிய:7 10/1
பொறி திகழ்த்திய கொடு வலை புக்கு உழன்று அயர்ந்தீர் – ஆரணிய:7 24/4
வருந்தலும் பொறி மயங்கலும் தியங்கலும் மறுகி – ஆரணிய:8 3/2
சோகமாம் பொறி புலன்கள் சுழன்று அந்தக்கரணம் மாயும் – இரட்சணிய:2 13/2
இயங்கிடும் பொறி புலன்களும் இருண்டு உணர்வு இனைய – இரட்சணிய:2 32/3
பண்டு இலாத புனிதம் ஆய பொறி புலன் படைத்தலில் – இரட்சணிய:3 22/1
பொருள்படு பொறி புலன் ஒடுங்கி பொன்றல் போல் – தேவாரம்:7 2/1
பொறி வழி உள்ளம் போக்கி புலை நெறி ஒழுகும் பொல்லேன் – தேவாரம்:9 8/1
கரணங்களும் பொறி ஆதியும் கலங்கி திகைத்து அயரும் – தேவாரம்:10 6/2
மேல்


பொறி_இலாதேன் (1)

புல்கு தீ விடத்தில் ஜீவன் போம் எனும் பொறி_இலாதேன் – ஆதி:14 120/4
மேல்


பொறி_இலி (1)

புலப்படும் ஆறு கொள்ளா பொறி_இலி அகத்து பொங்கி – நிதான:5 97/1
மேல்


பொறிக்கு (1)

பொறிக்கு எலாம் நலம் தரு புனிதமா புலன் – குமார:1 35/1
மேல்


பொறிகள் (3)

கூராற்றும் படைக்கல யந்திர பொறிகள் பல குழுமி கொற்றம் முற்றி – ஆதி:4 37/2
கானகத்து வயமாவின் இரு கண் பொறிகள் போல் – ஆதி:14 198/4
மருங்கு எலாம் கண்ணி மாய வலை சுழல் பொறிகள் மல்கி – நிதான:3 71/2
மேல்


பொறிகளே (1)

புன்மை மல்கிய பேதைமை பொறிகளே பொதுளி – நிதான:7 13/2
மேல்


பொறித்த (1)

சிந்தையில் பொறித்த செம் சொல் சிலை எழுத்தாக நிற்ப – ஆரணிய:8 55/2
மேல்


பொறித்திருந்தவற்கு (1)

பொறித்திருந்தவற்கு அஞ்சலி வரன் முறை புரிந்து – ஆதி:14 87/1
மேல்


பொறித்து (4)

நேராய் உளத்தில் பொறித்து நெறி கூடினான் – ஆதி:19 2/4
கரும் சிலை பொறித்து ஆண்டு ஊன்றி கதி வழி காட்டி உய்த்தார் – ஆரணிய:4 175/4
பொன் என போற்றும் மன்றாட்டு ஒன்று உளம் பொறித்து போனான் – ஆரணிய:8 54/4
காதலாய் அகம் பொறித்து காட்டினேன் உலகுக்கு அம்மா – இரட்சணிய:3 106/4
மேல்


பொறியிலி (1)

புலை இன்பம் நுகர் பொறியிலி பொருவு_இல் பேர்_இன்ப – ஆரணிய:2 37/3
மேல்


பொறியும் (1)

மண்_உளார் பொறியும் அந்தக்கரணமும் மண்ணே அன்றோ – குமார:2 178/4
மேல்


பொறு-மின் (1)

புரி செய் வினை ஈது என அறியார் பொறு-மின் என்ற புண்ணியர்-தம் – நிதான:9 57/3
மேல்


பொறுக்க (2)

செய் பிழை பொறுக்க என இரக்குதல் திருட்டில் – நிதான:4 72/1
புனையும் நல் மொழியால் பிழை பொறுக்க என புகன்று ஈண்டு – ஆரணிய:1 8/3
மேல்


பொறுக்கல் (1)

மெய்யுற நடுங்கி விம்மி வேதனை பொறுக்கல் ஆற்றாது – ஆதி:2 4/2
மேல்


பொறுக்காது (1)

ஒடுங்கு உயிர் மற்றொரு சோரன் உளம் பொறுக்காது உரைக்கின்றான் – குமார:2 348/4
மேல்


பொறுக்கி (1)

புன் பறவை விரைந்து அணுகி பொறுக்கி நுகர்ந்தன இதனை புந்தி செய்-மின் – ஆதி:9 80/4
மேல்


பொறுத்தனர் (1)

பொறுத்தனர் இருந்தார் தாம் சொல் புத்துரைக்கு ஒரு சான்றாக – குமார:2 191/2
மேல்


பொறுத்தி (1)

பிச்சையிட்டு அருளி பாவ பிழை எலாம் பொறுத்தி எந்தாய் – ஆரணிய:8 65/4
மேல்


பொறுத்திடல் (1)

குறித்து இவன் குற்றம் பொறுத்திடல் ஆகா – நிதான:11 60/1
மேல்


பொறுத்திடும் (1)

பொறுத்திடும் பொறையை அன்றோ பொறை என்பர் புலமை மிக்கோர் – குமார:2 191/4
மேல்


பொறுத்தியால் (1)

புண்ணியன் தொழும்பு என்று பொறுத்தியால் – ஆரணிய:4 80/4
மேல்


பொறுத்திருந்தார் (1)

பொல்லாங்கை எல்லாம் நம் ஈசன் பொறுத்திருந்தார் – குமார:2 305/4
மேல்


பொறுத்து (17)

பொரு_அரும் பிழைகள் எல்லாம் பொறுத்து அருள் புரியும் தூய – ஆதி:2 46/3
பொறுத்து உமக்கு மன்னித்து அருள் புரிவர் பூதலம் முற்று – ஆதி:9 58/3
புண்ணியம் திகழ் யாக்கை பொறுத்து இவண் – ஆதி:12 82/2
அப்பனே பிழை பொறுத்து அருளும் என்று அடையில் ஓர் – ஆதி:14 9/2
போக்கவும் வல்லவன் நீ இ பொல்லாங்கு பொறுத்து முடி – ஆதி:15 11/3
பொறுத்து இரக்ஷணை நல்க மன்றாடுவல் புகழோய் – குமார:1 90/4
புண்ணியர் பொறுத்து அருள் அளிக்க மகிழ் பூத்தேன் – நிதான:2 49/4
ஆரிய பொறுத்து அருள் அளித்து கா என – நிதான:4 44/2
பொறுத்து நம்மை புறக்கணிப்பார் என்பார் – நிதான:8 26/2
புனித ஜீவ கிரீடம் பொறுத்து என்றும் – இரட்சணிய:3 42/3
அண்டர் நாயக பொறுத்து இரக்ஷைசெய் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 9/4
வெம் தொழிலர் செய் வினையின் விளைவு அறியார் பொறுத்து அருளும் – தேவாரம்:4 8/2
எ தோடங்களையும் பொறுத்து என்றும் இரங்குக என் – தேவாரம்:5 3/3
கீழியான் பிழைத்த பிழை எலாம் பொறுத்து உன் கிருபை தந்து அருள் என கெஞ்சி – தேவாரம்:6 13/2
என்-பால் பிழை பொறுத்து ஆதரித்து எந்தாய் கடைக்கணியே – தேவாரம்:10 4/4
எந்த குறை உள என்னினும் எந்தாய் பொறுத்து இரங்கி – தேவாரம்:10 7/2
பெருமா அடியேன் செய் பிழை பொறுத்து என் உயிர் பிரி கால் – தேவாரம்:10 12/2
மேல்


பொறுத்தோன் (1)

பொந்தியு பிலாத்துழை அரும் பாடுகள் பொறுத்தோன் – ஆரணிய:6 19/4
மேல்


பொறுதி (1)

பொறுதி உடைய தெய்வம் என்று போக_வர நீர் புரி பவத்துக்கு – நிதான:9 28/1
மேல்


பொறுப்பதும் (1)

போவதும் அவர் புரிவதும் பொறுப்பதும் பலியாய் – ஆதி:9 12/2
மேல்


பொறுப்பர் (1)

குற்றம் யாவும் பொறுப்பர் நம் கொற்றவன் – ஆதி:12 85/4
மேல்


பொறுப்பரோ (2)

பிழை பொறுப்பரோ பிழை_இலா நீதி அம் பெருமான் – ஆதி:14 109/4
பொறுப்பரோ புனிதர் என்று உள்ளம் பொங்குமால் – ஆரணிய:9 57/4
மேல்


பொறுப்பார் (1)

ஒன்றே தெய்வம் மெய் கருணை உள்ளார் உண்மை பிழை பொறுப்பார்
அன்றோ அன்று நரர்க்காக அரும் பாடு அடைந்து பிணை ஏற்று – நிதான:9 34/1,2
மேல்


பொறுப்பு (1)

தக்க பொறுப்பு பேசி ஒருசிலர்-பால் விடுத்து ஏக சதிசெய் அன்னார் – ஆதி:9 93/2
மேல்


பொறுமை (4)

பொறுமை தெய்வ வேந்து ஆணையை பேணலர் புகுதும் – குமார:1 86/1
பொறுமை கண்டு எள்ளல் இந்த பூதலத்து இயற்கை அன்றோ – குமார:2 190/4
பொறுமை வேந்து அருள் வந்து உய்ப்ப பூரித்தார் உள்ளம் தூயோர் – ஆரணிய:4 173/4
பொறுமை உள்ளி புகைந்து புலம்புவாள் – இரட்சணிய:1 67/4
மேல்


பொறுமையும் (1)

பொறுமையும் சகிப்பும் சிந்தை பூத்து இனிது அமைய அத்தை – ஆதி:9 126/2
மேல்


பொறுமையே (1)

பொறுமையே இ புரம் பொடிக்கும் காண்டிரால் – நிதான:10 43/4
மேல்


பொறை (14)

சத்தியம் தருமம் பொறை தயவு கண்ணோட்டம் – ஆதி:1 5/1
வித்தகம் தயை பொறை விநயம் தண் அளி – ஆதி:9 46/1
தாழ் இரும் பொறை நனி சமழ்த்தலால் திரை – ஆதி:12 24/3
ஊன் இவர் உடல் பொறை நிலத்து உற உருண்டார் – குமார:2 136/3
பொறுத்திடும் பொறையை அன்றோ பொறை என்பர் புலமை மிக்கோர் – குமார:2 191/4
நில பொறை ஆகி நுண் நூல் நிண்ணயம் கருத்துள் ஊன்றா – நிதான:5 1/3
ஆவலித்து உடல் பொறை அற்ற நாடியோர் – நிதான:10 52/3
காரிய பொறை ஒருங்கு எமது என கறுவி வெம் – நிதான:11 7/2
இத்தகும் பொறை எய்திய சற்குண – ஆரணிய:4 82/1
பொருந்து வெம் கொடிய பாவ பொறை சுமந்து இளைத்து சிந்தை – ஆரணிய:8 52/1
தேகம் வன் பொறை உற தெருமரல் உறுகினும் – ஆரணிய:9 33/2
புன் புலால் உடல் பொறை சுமந்து எத்தனை பொழுது – இரட்சணிய:1 54/2
புன் நர கீடங்களை ஓர் பொருளாய் உன்னி புகல்_அரிய பெரும் பாவ பொறை சுமந்து – தேவாரம்:8 4/2
புன்மையேன் போதம் இல்லேன் புவி பொறை ஆயது அன்றி – தேவாரம்:9 12/3
மேல்


பொறைக்கு (2)

அவ்வியன் அரும் பொறைக்கு அசடனாம் இவன் – ஆதி:14 45/4
ஏதிலரோ பொறைக்கு இரங்குவாரும்_இல் – குமார:2 271/3
மேல்


பொறையாய் (1)

மன் புவி பொறையாய் திரிவேன் என மயங்கும் – இரட்சணிய:1 54/3
மேல்


பொறையின் (1)

ஒருவு_அரும் விசுவாசமும் ஊக்கமும் பொறையின்
அருமையும் கண்டு கேட்டலின் அடியனேன் உள்ளம் – ஆரணிய:2 9/2,3
மேல்


பொறையினால் (1)

உள் நிகழ் பொறையினால் உயிர்ப்பு ஒடுங்கினார் – குமார:2 383/3
மேல்


பொறையும் (1)

இத்தகைய அரும் பொறையும் மனநலமும் இயைந்தவரே – குமார:2 343/1
மேல்


பொறையை (2)

பொறுத்திடும் பொறையை அன்றோ பொறை என்பர் புலமை மிக்கோர் – குமார:2 191/4
புற்புத நீர் உடல் பொறையை பூ தூளியிடை விழுத்தி – நிதான:11 74/1
மேல்


பொறையொடும் (2)

ஒல் வகை பொறையொடும் உஞற்றி ஒள்ளிய – ஆதி:14 47/2
பொறையொடும் உணர்வொடும் புகழொடும் கொடும் – நிதான:10 50/3
மேல்


பொன் (109)

பொன் அனைய திரு_அடிக்கு செந்தமிழ் மாலிகை ஒன்று புனைவான் எண்ணி – பாயிரம்:1 10/3
பித்தளை உலகை தூய்மை பிறங்கு பொன் உலகம் ஆக்கி – ஆதி:4 4/3
பொன் மலர் குவைகளா பொதுளும் எங்கணும் – ஆதி:4 55/4
பொன் பொலிந்த அ புரவலன் கழற்கு – ஆதி:4 60/2
அரசர் தம்பிரான் அம் பொன் சேவடி – ஆதி:4 63/1
அர சரோருக பொன் பாதம் வழுத்துவர் வணங்கி ஏத்தி – ஆதி:6 12/2
பொன்_உலகு இழிந்து வந்த புண்ணியம் வாழி வாழி – ஆதி:7 7/2
பொன் போல் பொதிந்தவர் இன் உயிர் புரந்து ஆதரம் புரிவர் – ஆதி:9 22/3
எள்ளுறா பொன் எழுத்து இலங்க தீட்டினார் – ஆதி:9 40/4
பொன் நிலத்து அரசன் பிதா ஆதலின் புதல்வீர் – ஆதி:9 63/3
மன் பொருளை உள்ளவற்கு வழங்கினான் பொன் வணிகன் மரபு ஈது ஆக – ஆதி:9 102/3
பொன்_நாடு புக பொழுது இன்று உலகு இன்று – ஆதி:9 141/1
பொன் பொலிந்த செம் சேவடி கற்பகம் புகுவாம் – ஆதி:11 5/4
பொன் நிறம் வாயசம் புணருமே-கொலாம் – ஆதி:12 61/4
கிட்டி ஆங்கு கிளர் பொன் கபாடத்தை – ஆதி:13 8/3
பொன் திணி கடை தலை அடைத்து நனி பூட்டி – ஆதி:13 22/3
பொன் நில உலகினில் பொருந்து சிற்சுக – ஆதி:14 20/3
நிரையில் இட்ட பொன் ஆசனத்து இருந்தனன் நிலவி – ஆதி:14 78/4
பொன் குலா நகர் ஆதிபன் அருளிய புனித – ஆதி:14 89/1
மன்னும் கரும் கொண்மூ வயிறு வகிர பிடித்த பொன் நூல் ஈது – ஆதி:14 144/1
தெருளும் பொருள் சேர் பொன் பீடம் திகழ திகழ்ந்த திரு_விசும்பே – ஆதி:14 149/4
புண்ணிய குருநாதன் பொன் அடி விழி நீரால் – ஆதி:15 3/3
பொன் புரை சரண் நீழல் புக்கனன் புகலுற்றான் – ஆதி:15 8/4
பொன்_நிலத்தவர் ஒரு புனிதர் மூவர் போந்து – ஆதி:15 21/2
பொன் இணர்ப்படு கொன்றை அச்சுவத்தம் ஆல் புன்கு – ஆதி:18 3/4
பொன்_நிலத்து அரசன் திருவோலக்க பொதுவின் – ஆதி:18 11/1
பொன் நகர் புகும் மார்க்கம் பூதர நடுவாக – ஆதி:19 16/1
பொன் நில உலகூடு புக அருள் புரியார்-கொல் – ஆதி:19 18/4
படின் ஒளி நனி மல்கி பசுமையுற்றிடு பொன் போல் – ஆதி:19 21/4
பொன் உயிர்க்கும் பொலன் சுரங்கத்தினை – ஆதி:19 78/4
நோக்கில் ஓர் பதினாயிரம் கோடி பொன் நொடியில் – குமார:1 68/3
ஓகையோடு அளித்து ஒண் பொன் வள்ளத்து உறு – குமார:2 7/2
பொன் முறை போற்றிடும் புலமைத்தாம் என – குமார:2 408/3
பொன்_அனார்க்குள் சிறந்தது புத்துயிர் – குமார:2 451/4
புரைபடா நீதி எனும் பொன் கவசம் பல பாராய் – குமார:4 26/4
பொன் நாடு புரந்து அருளும் பூபதி புண்ணியத்து அமைந்த – குமார:4 41/3
பொன் துன்னும் எழில் மாதர் அவரவர் தம் உழை போக – குமார:4 45/3
கடுத்து இலங்கு பொன் சிகரங்கள் கணிப்பு_இல காணாய் – குமார:4 51/4
இடர் சுடச்சுட இலங்கு பொன் என மிளிர் எழிலோய் – குமார:4 68/1
பொன் நிலத்து இளவரசனே சதோதயம் புரப்பர் – குமார:4 72/4
பொன் முக மரை மலர் பொலியும் பொற்பது – நிதான:1 7/2
பொன் நிலத்து அரசன் தரு திரு_அருள் பொலிவும் – நிதான:2 106/2
பொன் உற பொதிந்து செல்லும் தனி வழிப்போக்கன் போல்வான் – நிதான:3 3/4
பொன் ஆர் கழல் நீழல் பொருந்தும் வரை – நிதான:4 10/2
பொன் நிலத்து உரை செவித்தொளை பொதுத்த பொழுதே – நிதான:4 90/3
பொன் நிலத்து அரசன் சீர்த்தி புனைந்து உரையாடி போக்கும் – நிதான:5 7/3
பொன் குலா நகர் புகுவதில் இடைப்படு புரை தீர் – நிதான:6 19/2
மேட்டிமை திடர் ஆய கோபுரம் நிரை வியன் பொன்
கோட்டு இமாசல குடுமியின் கோ_நகர் புரிசை – நிதான:7 11/2,3
பொன் திணிந்த பொன் பேழையில் பொலியும் மற்று அதுவே – நிதான:7 33/4
பொன் திணிந்த பொன் பேழையில் பொலியும் மற்று அதுவே – நிதான:7 33/4
பொன் தழைத்த மாளிகை நிரை கோடியா பொலிவ – நிதான:7 37/4
பொன் அரும் கலம் திருத்தியும் பொழுதுபோக்கடிப்பார் – நிதான:7 60/4
இலகு பொன் வெள்ளி இல்லம் மிசை தன தானியங்கள் – நிதான:7 64/2
புரை நவ மணியின் ஆய பொன் குவை பலவும் பொங்கி – நிதான:7 72/3
தொகுத்த பல் மணி முத்தம் பொன் சுடர் விரி வைரம் ஆதி – நிதான:7 73/2
பேச்சுக்கு ஆயிரம் பொன் படும் பேசும் வெள் – நிதான:7 85/2
வீச்சுக்கு ஆயிரம் பொன் படும் வீச்ச வாய் – நிதான:7 85/3
ஏச்சுக்கு ஆயிரம் பொன் படும் என்றுமே – நிதான:7 85/4
அம் பொன் கிண்ணம் நிறைத்து வைத்தது அறியாது அமிழ்தம் என வருந்தி – நிதான:9 49/2
பொன் உலகு ஆளி சொல் போற்றிடாது தம் – நிதான:10 17/2
குறை_அற கனல் முகம் குளிக்கும் பொன் என – நிதான:10 50/2
வரும் அவமதிப்பு பொன் பூண் வசை_மொழி மதுர கீதம் – நிதான:10 54/2
பொன் நகர்க்கு அரசன் உய்த்த பொது விதிவிலக்கத்தோடு – நிதான:11 41/2
புண்ணியன் பொன் திரு_அடி சூழலில் போதி – ஆரணிய:1 21/4
பொன் சொலாம் என போற்றுவர் பிற உரை போற்றார் – ஆரணிய:2 41/2
மிடுக்கினில் பொருள் பெற்று பொன் பாதுகை மிலைவல் – ஆரணிய:2 44/3
சொன்ன இ பிலத்தையே பொன் சுரங்கம் என்று உலகம் சொல்லும் – ஆரணிய:3 3/1
பொன் உலகத்து வாழ் புனிதர் சாயையே – ஆரணிய:4 27/1
பொன் நகர் அந்தோ போக்கினன் என்னா பொருமுற்றான் – ஆரணிய:4 137/2
சிறந்த செம் பொன் கபாடம் திறந்து என உவகை பூப்ப – ஆரணிய:4 169/3
தலை எலாம் ஆசீர்வாதம் சார்பு எலாம் பசும் பொன் கேணி – ஆரணிய:5 25/4
பூ நந்து நறும் தண் கொன்றை பொன் அணி பரிசு நல்கி – ஆரணிய:5 31/3
பொன் நிலவு உலகம்-தானோ அதனொடு புவியை சேர்த்து – ஆரணிய:5 42/2
பொன் நாட்டு அரசன் உரிமை எலாம் புனித தொண்டர்-பொருட்டு உள்ளது – ஆரணிய:5 96/1
தங்கு வான் உடு கணம் தயங்கி அன்ன பொன் மலை – ஆரணிய:5 100/1
பொன் திணி சீயோன் மன்றல் நகர்க்குள் புகுவேம்-கொல் – ஆரணிய:7 17/3
புண்ணிய தடம் பூத்த பொன் தாமரை வதனம் – ஆரணிய:7 18/1
பொன் மலை குவித்து தம்மை புகல் புகுந்தவர்க்கு நல்கும் – ஆரணிய:8 50/3
பொன் என போற்றும் மன்றாட்டு ஒன்று உளம் பொறித்து போனான் – ஆரணிய:8 54/4
பொன் அடி நீழல் வந்து புகுந்தனன் போதுகில்லேன் – ஆரணிய:8 59/4
பொன் தசும்பு அமுதம் செவி போந்து உகுத்து – ஆரணிய:8 88/3
சித்திர பொன் கபாடம் திறந்திடும் – ஆரணிய:9 14/3
புல்லுவேம் இருவேமும் அ பொன் நில – ஆரணிய:9 20/3
பொன் குல தலம் நோக்கினர் போயினார் – ஆரணிய:9 28/4
பொன் திகழ்ந்து என மிளிர் புகர்_இல் நல் மதி – ஆரணிய:9 60/2
பொன் புரை மெய் விசுவாசம் பூத்திடின் – ஆரணிய:9 84/2
புனிதர் ஆயினர் இருவரும் பொன் ஒளி மருவி – இரட்சணிய:1 12/4
செம் நிறத்த பொன் உரு ஒளி திகழ்ந்த மேனியராய் – இரட்சணிய:1 17/3
விரை அலர்ந்த பொன் தாமரை திரு_முக விளக்கம் – இரட்சணிய:1 24/3
ஞான நண்ப பொன் நகர் அணித்து எமக்கு இனி நவிற்றில் – இரட்சணிய:1 25/1
வனையும் பொன் திரு மா மணி மண்டபம் அடுத்தான் – இரட்சணிய:1 30/3
பொன் நகர் தொனி செவிமடுத்து உள களி பூப்பார் – இரட்சணிய:1 42/3
மன்றல் மங்களம் மல்கிய பொன் நகர் – இரட்சணிய:1 73/2
புரண புண்ணியரே யார்க்கும் புகலிடம் அவர் பொன் பாத – இரட்சணிய:2 16/1
செய்ய பொன் நகர் அலங்கமும் திரு_கடை சிறப்பு – இரட்சணிய:2 35/2
துங்க மேனி பொன் உடை பரமானந்தம் துதைய – இரட்சணிய:2 49/3
உணர்வினுக்கு அதீதம் ஆகி ஓங்குவது உயர் பொன் மேரு – இரட்சணிய:3 5/4
பொன் பொலி சிமயம்-நின்று ஓர் புத்தமுது அருவி போந்து – இரட்சணிய:3 6/2
அருத்தியோடு அணைந்து முன் இட்டு ஆண்டகை திரு பொன் பாதம் – இரட்சணிய:3 11/3
பொன் நிலத்து புதுமையும் பார்த்திரால் – இரட்சணிய:3 33/4
பொன் உலகு எங்கணும் பொதுளிற்று என்பவே – இரட்சணிய:3 60/4
ஓங்கு பொன் கடை வாயிலை திறக்க என உரித்தில் – இரட்சணிய:3 75/2
பொன் மதி புகட்டி உய்க்கும் புங்கவர் வேத போத – இரட்சணிய:3 91/3
பொங்கு இரும் ஜோதி பூத்த பொன் நகர் பரப்பில் எங்கும் – இரட்சணிய:3 95/1
பொன் நகரத்து வாணர் யாவரும் மகிழ்ச்சி பூத்து – இரட்சணிய:3 96/1
பொன் பொலிந்த சொல் மாலை கொண்டு உனை போற்றினும் பயன் என்னை யாம் – தேவாரம்:2 7/2
பொன்_உலகத்து உளோர் புணரி சூழ் புவி-தன்னில் – தேவாரம்:3 5/1
பொன் நேரும் கழற்கே புகலாக வந்து அடைந்தேன் – தேவாரம்:5 9/2
பொன் அடிக்கு அன்புசெய்யும் புண்ணியர் குழாத்துள் புக்கு – தேவாரம்:9 1/2
மேல்


பொன்-கொலோ (1)

பொன்-கொலோ புவி படும் பொருள்-கொலோ யாவையும் – நிதான:11 17/1
மேல்


பொன்_நாடு (1)

பொன்_நாடு புக பொழுது இன்று உலகு இன்று – ஆதி:9 141/1
மேல்


பொன்_நிலத்தவர் (1)

பொன்_நிலத்தவர் ஒரு புனிதர் மூவர் போந்து – ஆதி:15 21/2
மேல்


பொன்_நிலத்து (1)

பொன்_நிலத்து அரசன் திருவோலக்க பொதுவின் – ஆதி:18 11/1
மேல்


பொன்_அனார்க்குள் (1)

பொன்_அனார்க்குள் சிறந்தது புத்துயிர் – குமார:2 451/4
மேல்


பொன்_உலகத்து (1)

பொன்_உலகத்து உளோர் புணரி சூழ் புவி-தன்னில் – தேவாரம்:3 5/1
மேல்


பொன்_உலகு (1)

பொன்_உலகு இழிந்து வந்த புண்ணியம் வாழி வாழி – ஆதி:7 7/2
மேல்


பொன்புலத்து (1)

பொன்புலத்து உறு புத்தேளிர் பூஜிதை புரிந்தார் அன்பில் – இரட்சணிய:3 14/4
மேல்


பொன்மையா (1)

பொன்மையா கிடைத்த வாழ்நாள் பொழுது போக்கடிப்பர் என்-கொல் – நிதான:5 6/3
மேல்


பொன்ற (3)

வாதாடும் மூடர் பொன்ற வயங்கு அனல்_மாரி சிந்தி – ஆதி:2 34/3
பொன்ற வேண்டாம் புண்ணியனை போற்ற வாரும் ஜெகத்தீரே – நிதான:9 88/4
பொன்ற வதைப்பினும் போதாது என்று நிட்டூரன் இசைத்தான் – நிதான:11 66/2
மேல்


பொன்றல் (1)

பொருள்படு பொறி புலன் ஒடுங்கி பொன்றல் போல் – தேவாரம்:7 2/1
மேல்


பொன்றலும் (2)

புகலும் இல்லை உயிர் பொன்றலும் இன்று என்று பொரும – ஆதி:14 194/3
பொன்றலும் இல்லேன் என் செய உள்ளேன் புலையேனே – ஆரணிய:4 133/4
மேல்


பொன்றாது (1)

பொருவு_அரும் கருணை_கடல் ஆதலின் பொன்றாது
அருள்வர் அங்கு அவர்க்கும் என தேறினன் ஆறி – ஆரணிய:1 29/3,4
மேல்


பொன்றி (4)

பெருமித வாழ்க்கை உள்ள பேதை அ செல்வன் பொன்றி
எரி மலி கும்பி வாழ்க்கை எய்தினன் கண் ஏறிட்டு – ஆதி:9 127/1,2
பொன்றி நீத்த புராதன யாக்கையோடு – ஆதி:14 163/3
போழ்வாராம் பட்டையத்தால் பொன்றி ஒரு பரமசுதன் – ஆதி:15 14/3
பொன்றி எருக்கு அலரும் பொய்யாது இது என்பார் – குமார:2 323/4
மேல்


பொன்றிட (1)

பொன்றிட துணியேம் நின் சொல் புத்தியும் நீயுமா முன் – நிதான:3 13/2
மேல்


பொன்றிடா (1)

பொன்றிடா வகை-தனை புரந்தது உள்ளியே – குமார:1 29/4
மேல்


பொன்றிடு (1)

பொன்றிடு மடமை உள்ளி பொருமியும் புகன்ற மாற்றம் – ஆரணிய:3 22/2
மேல்


பொன்றிய (4)

பொன்றிய பின் உடல் ஈமம் புகும் முன்னர் தாய் தந்தை புரப்பான் வேண்ட – ஆதி:9 162/2
பொன்றிய வதனம் போல பொலிவு இழந்து இருந்தது இன்றே – குமார:2 113/4
பொன்றிய புனித மேனி பூ சமாதியினும் புக்கு – ஆரணிய:8 47/1
பொன்றிய உயிர் வந்து எய்த புண்ணியம் புரிந்தாய் போற்றி – தேவாரம்:11 21/3
மேல்


பொன்றியது (1)

பொன்றியது என முகம் பொலிவு இழந்ததால் – குமார:2 270/2
மேல்


பொன்றியும் (1)

பொன்றியும் ஈட்டிவைத்த புண்ணிய பொலிவு என்று ஓர்ந்தேன் – ஆரணிய:8 79/4
மேல்


பொன்றியோர் (1)

பொன்றியோர் உரைக்கு ஏகு என அரும்_தவன் போனான் – ஆதி:9 154/4
மேல்


பொன்றினவன் (1)

பொன்றினவன் நான் அவர் எனக்கும் அது போல்வர் – நிதான:4 61/3
மேல்


பொன்றினனாம் (1)

பூட்டி மன வாதையினால் பொன்றினனாம் பொல்லாங்கு – குமார:2 326/2
மேல்


பொன்றினால் (1)

பொருந்தாது முழு குருடு ஆயின பொன்றினால் ஒத்து – குமார:2 366/3
மேல்


பொன்றினும் (3)

பொன்றினும் வசை போவது இன்றால் புவி மீதே – குமார:2 291/3
பொன்றினும் இடையூறு பொருந்தினும் – நிதான:8 8/3
பொன்றினும் நலம் என்று ஓர்ந்த போதமும் காத்த எந்தாய் – ஆரணிய:8 69/4
மேல்


பொன்று (9)

பொன்று இடர் வரும் முனம் புகலிடம் பெற – ஆதி:3 13/3
பொன்று பேறும் அற்றேன் என ஏக்குறீஇ புனித – ஆதி:9 144/2
பொன்று உடல் இங்கு ஓர் புற்புதம் என்னும் பொருள் உன்னீர் – ஆதி:16 11/2
பொன்று இடர் வருவதேனும் புரவலன் புரப்பர் என்னா – ஆதி:19 99/2
பொன்று புல் நரர்-கொல் அன்று எமை நடுப்புரிவதே – நிதான:4 78/4
புரவு நூல் நெறி துணைவனும் பொன்று நாளளவும் – ஆரணிய:2 11/2
பொன்று பெளவம் புகுந்து நெறி கொடு போந்தாய் – ஆரணிய:4 153/3
பொன்று தீ குண இயல்பு எலாம் போகவிட்டிடுதும் – ஆரணிய:10 31/3
பொற்பின் ஆர்_உயிர் பொன்று உடல் கூடவும் – இரட்சணிய:1 64/1
மேல்


பொன்று-மட்டும் (1)

பொன்று-மட்டும் இ புன்கண் புசித்திரோ – நிதான:8 39/3
மேல்


பொன்றும் (6)

பொன்றும் ஆயினும் வானிடை போதரீஇ – ஆதி:12 84/2
பூவலயத்திடை உனக்காய் பொன்றும் ஒரு சான்றாக – ஆதி:15 20/3
பொன்றும் காலத்து பொருள் அலால் துணை எது புகல்வீர் – ஆரணிய:2 50/3
பொன்றும் வகை ஆய துர்_போதனை போதி என்னா – ஆரணிய:4 120/3
காணா நின்றேன் புல் உயிர் பொன்றும் கடை காணேன் – ஆரணிய:4 136/4
பொன்றும் வழியூடு தனி போவது துணிந்தான் – ஆரணிய:9 102/3
மேல்


பொன்றுவது (1)

போகா உயிர் பொன்றுவது என்று இனியே – ஆதி:9 130/4
மேல்


பொன்றுவர் (2)

பொன்றுவர் தமக்கே சொந்த புண்ணியம் உள என்று ஓம்பி – நிதான:5 13/4
பொய் கலந்த வாழ்நாள் இற பொன்றுவர் முடிவில் – ஆரணிய:10 29/4
மேல்


பொன்றுவார் (1)

பொன்றுவார் எலாம் அடைவர் புத்துயிர் – ஆதி:4 28/4
மேல்


பொன்னகர்க்கு (1)

புரக்க வரும் திரு_கருணை புத்தமுத கடமாம் பொன்னகர்க்கு நீதி – ஆதி:4 39/1
மேல்


பொன்னகரம் (1)

உச்சித பட்டணம் பதவி ஊர்த்த கதி பொன்னகரம் உம்பர் நாடு – ஆதி:4 33/1
மேல்


பொன்னில் (1)

பொன்னில் தோன்றிய மெய் விசுவாசத்தின் பொலிவும் – ஆரணிய:8 18/2
மேல்


பொன்னின் (1)

பொன்னின் ஆய உடையினர் பொற்பு உறு – இரட்சணிய:1 79/2
மேல்


பொன்னினும் (1)

பொன்னினும் மணியினும் புனைந்தவோ என – ஆதி:4 44/2
மேல்


பொன்னெழுத்து (1)

பொன்னெழுத்து உறு புதுமை கண்டு உளம் மகிழ் பூத்தார் – இரட்சணிய:3 74/4
மேல்


பொன்னே (2)

பொன்னே அன்ன நல்_மதி தள்ளி பொறி அற்றேன் – ஆரணிய:4 130/3
பொன்னே அன்ன புங்கவர் வேத பொறி குன்றி – ஆரணிய:7 8/1
மேல்


பொன்னை (1)

மாதரை உலகை பொன்னை மதித்து அற நெறி கைவிட்ட – நிதான:3 23/1
மேல்


பொன்னைத்-தான் (1)

பொன்னைத்-தான் மாதரைத்-தான் பூவைத்-தான் புறக்கணித்தால் – ஆதி:2 40/3
மேல்


பொன்னொடு (1)

தூய பொன்னொடு மின்னையும் வெயிலையும் தொகுத்து – இரட்சணிய:1 22/2

மேல்