பி – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிச்சர் 1
பிச்சு 1
பிச்சுறு 1
பிச்சை 2
பிச்சையிட்டு 1
பிசகா 2
பிசகாது 10
பிசகாமல் 1
பிசகாமே 2
பிசகி 4
பிசகிடுவர் 1
பிசகில் 1
பிசகுமால் 1
பிசகுறின் 1
பிசாச 1
பிசாசம் 1
பிசாசர் 1
பிசாசன் 2
பிசாசனுக்கு 1
பிசாசு 1
பிசைந்த 1
பிசைந்து 2
பிட்டு 1
பிடர் 3
பிடி 5
பிடி-மின் 1
பிடி_கொம்பும் 1
பிடிக்க 1
பிடிக்கும் 1
பிடிக்குவன் 1
பிடித்த 13
பிடித்தது 1
பிடித்ததும் 1
பிடித்தலின் 1
பிடித்தவர்க்கு 1
பிடித்தற்கு 1
பிடித்தனர் 1
பிடித்தனன் 2
பிடித்தனை 1
பிடித்தாய் 1
பிடித்தாய்_அலை 1
பிடித்தான் 1
பிடித்தி 2
பிடித்திட 1
பிடித்திடல் 1
பிடித்திடாது-கொல் 1
பிடித்திடாவிடில் 1
பிடித்திடும் 1
பிடித்திர் 1
பிடித்து 48
பிடித்தும் 3
பிடித்தே 3
பிடித்தோர் 2
பிடிப்பது-தான் 1
பிடிபட்ட 1
பிடியா 1
பிடியோர் 1
பிடிவாதத்தால் 1
பிடிவாதத்தை 1
பிடிவாதம் 1
பிடிவாதமாய் 1
பிடுங்கி 1
பிண 2
பிணக்கர் 1
பிணக்கு 2
பிணக்குண்டு 1
பிணங்களின் 1
பிணங்களை 1
பிணங்கற்பாலதோ 1
பிணங்கி 1
பிணங்கில் 1
பிணங்கும் 1
பிணங்குவாய் 1
பிணங்குறா 1
பிணம் 5
பிணம்_அன்னீர் 1
பிணம்தின்னி 1
பிணமாக 1
பிணமாய் 1
பிணி 13
பிணிக்க 1
பிணிக்கு 1
பிணிக்கும் 1
பிணிகள் 1
பிணித்த 4
பிணித்ததும் 1
பிணித்தமை 1
பிணித்தலால் 1
பிணித்து 7
பிணிப்பார் 1
பிணிப்பில் 1
பிணிப்பினால் 1
பிணிப்புண்டு 1
பிணிப்புறும் 1
பிணியினால் 1
பிணியுண்டு 1
பிணியும் 1
பிணியொடும் 1
பிணை 2
பிணைத்தும் 1
பிணைப்பட்டு 1
பித்தம் 4
பித்தர் 5
பித்தரில் 2
பித்தரின் 1
பித்தரோ 1
பித்தளை 2
பித்தன் 8
பித்தனேற்கு 1
பித்தி 5
பித்திகை 1
பித்தியில் 1
பித்து 9
பித்து_ஏறினர் 1
பித்துலகரை 1
பித்துறு 2
பித்தேன் 1
பிதற்றலும் 1
பிதற்றி 7
பிதற்றியது 1
பிதற்றுகின்றாய் 1
பிதற்றுகின்றேன் 1
பிதற்றும் 2
பிதா 4
பிதாக்கள் 2
பிதாவின் 1
பிதாவுக்கும் 1
பிதாவை 3
பிதாவொடு 1
பிதிர்ந்தன 1
பிதிர்ந்து 1
பிதிர்பட 2
பிந்தினர் 1
பிந்தினரும் 1
பிந்துகிற்கிலன் 1
பிரச 1
பிரசம் 1
பிரசாத 1
பிரசாதமே 1
பிரண்டு 1
பிரணவ 1
பிரதாபமோடு 1
பிரதான 1
பிரதேசத்து 1
பிரதேசத்தோர்க்கே 1
பிரதேசம் 1
பிரபஞ்ச 18
பிரபஞ்சத்தருக்கு 1
பிரபஞ்சத்து 5
பிரபஞ்சத்தை 1
பிரபஞ்சம் 1
பிரபஞ்சனன் 1
பிரபஞ்சாரணியத்து 1
பிரபு 1
பிரபை 2
பிரமசாரி 1
பிரமன் 1
பிரமாண 2
பிரமாணங்கள் 1
பிரமாணத்தை 1
பிரமாணப்படி 1
பிரமாணம் 3
பிரமை 4
பிரயாணத்தை 1
பிரயாணரை 1
பிரயாணிகள் 2
பிரவேசியுங்கள் 1
பிரளய 2
பிரளயத்தால் 1
பிரளயத்து 1
பிரளயத்தை 2
பிராட்டி 1
பிராட்டியோடு 1
பிராண 4
பிராணனுக்கு 1
பிராணிகளும் 1
பிராணியை 1
பிராந்தரும் 1
பிராந்தி 1
பிராந்தியை 1
பிராயச்சித்தமும் 1
பிரார்த்தனை 1
பிரார்த்தனைக்கு 1
பிரான் 29
பிரானை 3
பிரி 2
பிரிகலம் 1
பிரித்து 2
பிரிந்த 2
பிரிந்து 7
பிரிய 1
பிரியமாய் 1
பிரியர் 1
பிரியாத 1
பிரியாது 1
பிரியாவிடை 1
பிரியும் 1
பிரிவால் 1
பிரிவினை 1
பிரிவினையும் 1
பிரிவு 3
பிரிவு_அற 1
பிரிவு_இன்றி 1
பிரிவுறான் 1
பிரிவை 1
பிருதிவிக்கு 1
பிருதுவிக்-கண் 1
பிரேத 1
பிரேதக்குழியில் 1
பில 2
பிலத்திடை 1
பிலத்து 3
பிலத்துள் 1
பிலத்தை 1
பிலத்தையே 1
பிலம் 1
பிலாத்து 8
பிலாத்துழை 1
பிலிற்றி 1
பிழம்பில் 1
பிழம்பின் 1
பிழம்பினூடு 1
பிழம்பினை 1
பிழம்பு 12
பிழம்பும் 3
பிழம்பே 1
பிழம்பை 3
பிழிந்து 2
பிழை 47
பிழை-தன்னையும் 1
பிழை-மின் 2
பிழை_இல் 1
பிழை_இலா 1
பிழை_இலான் 1
பிழைக்க 3
பிழைக்கா 1
பிழைக்கும் 3
பிழைகள் 1
பிழைத்த 2
பிழைத்ததனால் 1
பிழைத்தாய் 1
பிழைத்தி 1
பிழைத்து 4
பிழைத்தேன் 1
பிழைப்பன் 1
பிழைப்பிர் 1
பிழைப்பு 2
பிழைப்பை 2
பிழைபட்டேன் 2
பிழைபட 2
பிழையாம்-கொல்லோ 1
பிழையாமே 1
பிழையார் 1
பிழையினை 1
பிழையுறா 1
பிழையே 1
பிழையை 6
பிள்ளை 5
பிள்ளைகள் 2
பிள்ளைமை 2
பிளந்த 1
பிளந்தது 4
பிளந்ததும் 1
பிளந்து 4
பிளவு 3
பிளிறி 2
பிளிறு 1
பிற்பட 3
பிற்படு 2
பிற்றை 2
பிற 3
பிறக்கும் 1
பிறங்க 7
பிறங்கல் 4
பிறங்கலின் 2
பிறங்கலை 1
பிறங்கற்கு 1
பிறங்காது 1
பிறங்காமல் 1
பிறங்கி 3
பிறங்கிட 1
பிறங்கிய 2
பிறங்கியது 3
பிறங்கினும் 1
பிறங்கு 14
பிறங்குதல் 1
பிறங்கும் 4
பிறந்த 1
பிறந்தது 2
பிறந்ததும் 1
பிறந்தார் 1
பிறந்திடாது 1
பிறந்திராய் 1
பிறந்து 1
பிறந்தேன்-கொலாம் 1
பிறப்பினும் 1
பிறப்பு 2
பிறப்பும் 1
பிறர் 11
பிறர்-தம்மை 1
பிறர்-பால் 1
பிறர்க்கு 3
பிறரால் 1
பிறருக்கு 1
பிறரும் 1
பிறரை 1
பிறரையும் 1
பிறவற்றினுக்கு 1
பிறவி 4
பிறவிக்குண 1
பிறவிக்குணம் 2
பிறவிக்குருடு 1
பிறவும் 6
பிறவே 1
பிறழ் 1
பிறழ்ந்திடா 1
பிறழ்ந்து 3
பிறழ்வும் 1
பிறழ 2
பிறழா 1
பிறழாத 1
பிறழாது 1
பிறழாமல் 1
பிறன்-கொலோ 1
பிறிது 32
பிறிதோ 1
பிறியாத 1
பிறை 2
பின் 67
பின்தொடர் 1
பின்தொடர்ந்திட 1
பின்தொடர்ந்து 7
பின்தொடரின் 1
பின்படுத்தி 1
பின்பு 3
பின்பும் 1
பின்வாங்க 1
பின்வாங்காமல் 1
பின்வாங்கி 3
பின்வாங்கிடு 1
பின்வாங்கியும் 1
பின்வாங்குகின்றார் 1
பின்வாங்கும் 1
பின்றி 1
பின்றுகின்றனன் 1
பின்றை 5
பின்றையும் 1
பின்ன 1
பின்னம் 1
பின்னம்_அற்ற 1
பின்னர் 19
பின்னரும் 3
பின்னா 1
பின்னாக 1
பின்னி 1
பின்னிட்டு 2
பின்னிடல் 2
பின்னிடாது 2
பின்னிடில் 1
பின்னிடு 1
பின்னிடும் 2
பின்னிடுவேன் 1
பின்னிடைகின்றார் 1
பின்னிடைகுவன் 1
பின்னிடைந்த 1
பின்னிடைந்து 1
பின்னிடைபவரே 1
பின்னிடையாதாக 1
பின்னிடையில் 1
பின்னிடைவன் 1
பின்னிய 2
பின்னியும் 1
பின்னின்று 1
பின்னும் 3
பின்னுற 1
பின்னே 6
பின்னை 3
பின்னைத்-தான் 1
பின்னையும் 1
பின்னையே 1
பினை 2

பிச்சர் (1)

பிச்சர் என ஏகினை பிறங்கல் வழி பேணி – ஆதி:13 46/4
மேல்


பிச்சு (1)

பேறு யா எனில் பிச்சு உலகத்து நாள்-தோறும் – இரட்சணிய:3 40/2
மேல்


பிச்சுறு (1)

பெருமை திடர் ஏறிய பிச்சுறு பேய் கணத்தை – ஆதி:5 8/1
மேல்


பிச்சை (2)

முன் மாரிசமாய் நிருவாண பிச்சை கேட்டு முனி பெண்டு – நிதான:9 44/1
கைத்திடேன் பாவ பிச்சை கடுகி நாள் கழிய வாளா – தேவாரம்:9 10/3
மேல்


பிச்சையிட்டு (1)

பிச்சையிட்டு அருளி பாவ பிழை எலாம் பொறுத்தி எந்தாய் – ஆரணிய:8 65/4
மேல்


பிசகா (2)

பேசினும் பொருட்டாயது ஓர் எள்துணை பிசகா – நிதான:6 7/4
கொள்ளும் நீரரே நிலை பிசகா நிற்கும் குணத்தர் – ஆரணிய:10 23/4
மேல்


பிசகாது (10)

எந்த செயலும் பிசகாது இயலாத போதே – ஆதி:5 5/2
நெறி பிசகாது இடை நின்றிடாது ஒளி – ஆதி:9 174/1
கால் வழி பிசகாது உள்ளம் கலங்காது கடவுள் வேந்தன் – ஆதி:19 109/1
பிசகாது கறுவோடு பெண் ஒருத்தி பிடித்து உந்தி – குமார:4 34/3
முத்தி நூல் நெறியை பற்றி முறை பிசகாது சென்றான் – நிதான:3 39/4
முத்தி நாட்டு இளைய கோமான் முறை பிசகாது இங்கு உய்த்த – நிதான:5 10/1
உற்று நோக்கி நல் நெறி பிசகாது ஒருமித்து – ஆரணிய:2 20/3
திட்டி வைத்து நூல் வழி பிசகாது செவ் ஏகி – ஆரணிய:2 80/2
குறி அணு பிசகாது நேர் வழி நடை கூடி – ஆரணிய:4 46/2
உரை நிலை பிசகாது இந்த உலகு ஒழிந்து இறினும் என்றான் – ஆரணிய:8 53/4
மேல்


பிசகாமல் (1)

நெறியது பிசகாமல் சென்றனன் நெடும் தூரம் – ஆதி:19 27/4
மேல்


பிசகாமே (2)

நல் நெறி பிசகாமே நனி கடைப்பிடித்து ஏறி – ஆதி:19 17/2
முத்தி மார்க்கத்து நெறி பிசகாமே முன்னுற முடுகினன் நிவிர்த்தன் – நிதான:1 1/4
மேல்


பிசகி (4)

பின்னி நம் காலடி பிசகி சற்று அயல் – ஆதி:19 48/2
ஆயினும் நடு இகந்து ஓர் அணுத்துணை பிசகி ஓர் பால் – ஆதி:19 110/3
அவலம் மேய தம் அன்பர் காலடி நிலை பிசகி
தவறி பாவ வெம் சேற்றிடை வீழினும் தாங்கி – குமார:2 203/1,2
பிறங்கு நல் மதி திகைத்தனன் கால் நிலை பிசகி – இரட்சணிய:2 26/4
மேல்


பிசகிடுவர் (1)

நேசமோடு அமைய வேண்டும் நிலை பிசகிடுவர் ஆயின் – ஆதி:17 40/3
மேல்


பிசகில் (1)

குறி மருண்டு அயலோர் சற்று அடி பிசகில் குணிப்பு_அரும் மோசமும் உள என்று – நிதான:1 2/2
மேல்


பிசகுமால் (1)

நெறி எலாம் பிசகுமால் என் நினைவு எலாம் புரளுமால் விண் – நிதான:3 18/2
மேல்


பிசகுறின் (1)

அற்ற நேர் வழி அயல் அடி பிசகுறின் அந்தோ – ஆதி:8 12/3
மேல்


பிசாச (1)

சலம் கொடு பிசாச வர்க்கம் தனித்தனி வெருட்டி சார – நிதான:3 36/1
மேல்


பிசாசம் (1)

சஞ்சல விதம் தரு சழக்குறு பிசாசம்
விஞ்சு பல மாயம் இதயத்து விளைவிக்கும் – ஆதி:14 61/1,2
மேல்


பிசாசர் (1)

பெய்தவர் எத்தனை பிசாசர் கோரணி – நிதான:10 6/2
மேல்


பிசாசன் (2)

பிளந்தது வஞ்சக பிசாசன் நெஞ்சுரம் – குமார:2 389/2
பித்து உறு பிணங்களை நுகர்ந்து உழல் பிசாசன்
இ திறம் அநேக வித கோரணி இயற்றி – நிதான:2 60/2,3
மேல்


பிசாசனுக்கு (1)

பேசி பின் விளித்து நின்ற பிசாசனுக்கு ஈது சொன்னான் – ஆரணிய:3 12/4
மேல்


பிசாசு (1)

வெவ்விய பிசாசு உளம் விளைத்தது என எண்ணி – ஆரணிய:9 112/3
மேல்


பிசைந்த (1)

புளித்த சிறு திரள் மாவால் அற பிசைந்த மா முழுதும் புளிப்பாம் என்று – ஆதி:9 85/1
மேல்


பிசைந்து (2)

மண் பிசைந்து அருத்து ஆர்_அஞர் மலிந்த போதத்தும் – குமார:1 79/1
கண் பிசைந்து அழு சேய்க்கு உளம் கசியும் ஓர் தாயின் – குமார:1 79/2
மேல்


பிட்டு (1)

செம் கரத்தால் அப்பம் எடுத்து அதை பிட்டு தோத்திரித்து சீடர்க்கு ஈந்து ஈது – குமார:2 48/2
மேல்


பிடர் (3)

பற்றி ஈர்த்தனர் பிடர் பிடித்து உந்தினர் பழுது – ஆதி:11 20/2
பிடர் புறம் பிடித்து ஓடுவல் பெறும் கதி பிறவே – குமார:1 54/4
வீசி ஏகினன் பேய் பிடர் உந்திட வெம்பி – குமார:2 297/4
மேல்


பிடி (5)

உன்ன ஓர் பிடி_கொம்பும் உளது என அறிகில்லேன் – ஆதி:19 16/3
பகை கண்டது இலை என்ன பிடி பந்தம் பல காணாய் – குமார:4 35/4
மற்று எது செய்குதி மற்கட வன் பிடி மான கை – நிதான:2 70/3
அடி முறை இடு தவ மகளிரின் அணி நடை பயிலுவ பிடி மட அனம் – ஆரணிய:5 8/1
தீர்க்கம்_இல்லன் ஆயினும் பிடி விடுத்திலன் சினந்து – ஆரணிய:6 7/1
மேல்


பிடி-மின் (1)

தாழாது இன்னே யேசு திரு_சரணை பிடி-மின் ஜெகத்தீரே – நிதான:9 26/4
மேல்


பிடி_கொம்பும் (1)

உன்ன ஓர் பிடி_கொம்பும் உளது என அறிகில்லேன் – ஆதி:19 16/3
மேல்


பிடிக்க (1)

ஜீவ நூல் நெறி பிடிக்க மகி சிற்சபை முறை – நிதான:4 86/1
மேல்


பிடிக்கும் (1)

பெருக்கமாம் துன்பம் நாளும் பிடிக்கும் எம் – ஆரணிய:9 22/2
மேல்


பிடிக்குவன் (1)

பிடிக்குவன் உரத்து உன்னி பெயர்குவன் இனவாக – ஆதி:19 28/2
மேல்


பிடித்த (13)

நித்திய ஜீவ மார்க்க நிண்ணயம் பிடித்த தேவ – பாயிரம்:1 11/2
ஆய இத்தகு குரவரும் அவர் வழி பிடித்த
தூயரும் பண்டு பூருவ பாதையை துலக்கி – ஆதி:8 39/1,2
மன்னும் கரும் கொண்மூ வயிறு வகிர பிடித்த பொன் நூல் ஈது – ஆதி:14 144/1
வீழினும் பிடித்த கை விடுக்கிலார் பகை – நிதான:2 27/1
மெய் வழி பிடித்த பின் நொதியில் வீழ்ந்தனை – நிதான:2 33/2
தீ திரள்படு செம்_கணான் பிடித்த வெம் சிலையில் – நிதான:2 96/3
இ வழி பிடித்த நங்கட்கு ஏற்ற ஓர் துணைமை போலும் – நிதான:5 19/3
மருள் பிடித்த அவன் உறவை வரைவதுவே மரபு என்றான் – நிதான:5 47/4
பேயை புறம்கண்டிட வேண்டில் பிடித்த துர்_இச்சை பிறங்காமல் – நிதான:9 61/2
ஆசை பேய் பிடித்த நால்வர் அடுக்கில் இ அழிம்பன் கூற்றால் – ஆரணிய:3 12/1
நம்பிக்கை தெருண்டு வந்து நல் வழி பிடித்த ஆறும் – ஆரணிய:5 60/2
பேயன் பின்தொடர்ந்து அவன் அடி பிடித்த பொல்லாங்கும் – ஆரணிய:7 29/4
ஈது நிற்க யான் இ நெறி பிடித்த காரணம் என் – ஆரணிய:8 16/1
மேல்


பிடித்தது (1)

முத்தியின் கரை பிடித்தது யாது எனின் மூலம் – இரட்சணிய:2 50/3
மேல்


பிடித்ததும் (1)

பெரும் சுமையொடே வழி பிடித்ததும் மென்னெஞ்சன் – ஆதி:13 29/1
மேல்


பிடித்தலின் (1)

அலகு_இல் ஆரண நூல் நெறி பிடித்தலின் அவியாது – ஆரணிய:10 17/1
மேல்


பிடித்தவர்க்கு (1)

சத்திய குறி பிடித்தவர்க்கு சாமிபம் – ஆதி:9 34/3
மேல்


பிடித்தற்கு (1)

விலகி என்னொடும் திருமி இ மெய் வழி பிடித்தற்கு
இலகு நல்_மதி படைத்திலள் என் மனைக்கிழத்தி – குமார:1 84/3,4
மேல்


பிடித்தனர் (1)

நள்ளிருள் படு கவர் வழி பிடித்தனர் நயந்து – குமார:1 53/4
மேல்


பிடித்தனன் (2)

மேழி கை பிடித்தனன் விடுக்கிலேன் இனி – ஆதி:10 17/1
முற்றும் நீத்து வந்து இ வழி பிடித்தனன் முதியோய் – குமார:1 89/4
மேல்


பிடித்தனை (1)

பெரு வழி பிடித்தனை பேதுற்று ஆதலில் – ஆதி:12 44/3
மேல்


பிடித்தாய் (1)

நீதியுற்ற நெறி பிடித்தாய்_அலை நீச – ஆரணிய:1 11/3
மேல்


பிடித்தாய்_அலை (1)

நீதியுற்ற நெறி பிடித்தாய்_அலை நீச – ஆரணிய:1 11/3
மேல்


பிடித்தான் (1)

ஆசு_இலா திரு_கடை புகூஉ அற நெறி பிடித்தான் – ஆதி:8 31/4
மேல்


பிடித்தி (2)

பால் வழி பிடித்தி நெஞ்சில் பதி இது பரமார்த்தம் காண் – ஆதி:19 109/4
விரவு குற்றம் பிடித்தி வெறும்_சொலில் – நிதான:5 86/3
மேல்


பிடித்திட (1)

பிடித்திட நீதாதித்தன் பேர்_ஒளி இழந்தது அம்மா – குமார:2 109/4
மேல்


பிடித்திடல் (1)

அக்கரை துறை பிடித்திடல் ஆவதோ அம்மா – குமார:4 77/4
மேல்


பிடித்திடாது-கொல் (1)

பேசும் ஆக்கினை உனை பிடித்திடாது-கொல் – ஆரணிய:9 69/4
மேல்


பிடித்திடாவிடில் (1)

பின் ஒருவா நெறி பிடித்திடாவிடில்
என் ஒரு சீடன் என்று இயைபுறான் எனும் – ஆதி:12 56/2,3
மேல்


பிடித்திடும் (1)

விரத நோன்பு பிடித்திடும் வித்தக – இரட்சணிய:1 58/3
மேல்


பிடித்திர் (1)

அச்சுதன் துணையை நாடி அருள் நெறி பிடித்திர் என்றும் – ஆரணிய:5 89/4
மேல்


பிடித்து (48)

செங்கோல் பிடித்து தனி ஆழி செலுத்த நாளும் – ஆதி:5 3/3
சால நேர் பிடித்து இறை திருவுளப்படி சமைத்து – ஆதி:8 11/3
மித்தையை வேரற வீசி மெய் பிடித்து
உத்தம திருப்பணி உஞற்ற தக்க மெய் – ஆதி:9 33/1,2
வன்கணன் தன் கடனாளி-தனை பிடித்து குரல்வளையை வலிந்து பற்றி – ஆதி:9 88/2
நின்றவரும் கேட்டவரும் வான் நாட்டு நெறி பிடித்து நிகழ்வதானார் – ஆதி:9 162/4
குறி பிடித்து ஏகு என கோது_இல் அன்பொடு – ஆதி:9 174/2
பற்றி ஈர்த்தனர் பிடர் பிடித்து உந்தினர் பழுது – ஆதி:11 20/2
மெய் ஒளி குறி பிடித்து யான் விரைந்து வந்து அளற்றில் – ஆதி:11 30/3
ஒப்பமிட்டனர் கருணை மன் அது பிடித்து உந்தி – ஆதி:11 45/3
அ நெறி பிடித்து உயிர் அவிந்தவர் அநேகர் – ஆதி:13 47/1
காட்டுவான் வேதியன் கை பிடித்து ஏகினான் – ஆதி:14 14/4
பத்தி அம் கனல் பிடித்து எரியும் பான்மையும் – ஆதி:14 55/2
வெவ் இடர் உழத்தல் இன்றி வேறு அதர் பிடித்து உன்னோடும் – ஆதி:17 11/1
அரு நெறி பிடித்து யார் இ அவஸ்தையை அடைவர் என்னா – ஆதி:17 38/2
நடை வழி பிடித்து சென்ற நலம் கிளர் மறை_வலாளன் – ஆதி:17 41/3
மண்டல வனத்து அலைந்து வான் வழி பிடித்து செல்லும் – ஆதி:19 89/2
ஈசனார் அருள் பிடித்து இழுத்தது இ வழி – குமார:1 12/4
பிடர் புறம் பிடித்து ஓடுவல் பெறும் கதி பிறவே – குமார:1 54/4
உரிமையோடு என் உரை பிடித்து ஒண் தவம் – குமார:2 20/2
பாதகர் பிடித்து உடல் பிணிக்கும் வகை பாரா – குமார:2 141/2
பிசகாது கறுவோடு பெண் ஒருத்தி பிடித்து உந்தி – குமார:4 34/3
மிடுக்குறும் பரிய கோல் பிடித்து ஊன்றி மிதித்து நின்று உரத்து அடி பெயர்த்தும் – நிதான:1 3/1
இத்தகைய நூல் நெறி பிடித்து இவண் நிறுத்தேன் – நிதான:2 41/4
நேர் ஆறு பிடித்து நிதானி எனும் – நிதான:4 3/1
சாயலை பிடித்து நூல் தடத்தில் ஓடினேன் – நிதான:4 39/3
பேதையர் அலால் எவர் பிடித்து இழிவு பெற்றார் – நிதான:4 70/4
பிழிந்து தீ விடத்தை ஊட்டும் பேய் என பிடித்து நிந்தை – நிதான:4 93/2
நித்திய_ஜீவ மார்க்க நெறி பிடித்து உய்ய வேத – நிதான:5 12/3
கல்லை செம்பை களிமண்ணை கடவுள் எனவே உரு பிடித்து
புல்லை பூவை நறும் குழையை போட்டு பூஜை புரிவீர்காள் – நிதான:9 25/1,2
ஏய்க்கும் கவி பேய் பிடித்து உழலாது எய்தற்கு அரு வீடு என மதித்து – நிதான:9 50/3
பெரு வழி பிடித்து செல்லும் பிரபஞ்ச சேட்டை பேசின் – நிதான:11 43/2
அருள் நயந்து எமை பிடித்து இழுத்து இ வழி ஆக்க – ஆரணிய:2 19/3
நள்ளி ரக்ஷணை நல் வழி பிடித்து உடன் நடந்தார் – ஆரணிய:2 23/2
அம்புவி மானிடங்கள் ஆசை பேய் பிடித்து தள்ள – ஆரணிய:3 8/3
கண்டுகண்டு மூவாசை பேய் பிடித்து அலைக்கழிக்கும் – ஆரணிய:4 38/1
சேண் நகர் பரதேசிகளை பிடித்து
ஊண் உவக்கும் நிருதன் உறுத்திய – ஆரணிய:4 64/1,2
இலகு நூல் நெறியை பிடித்து ஏகிடில் – ஆரணிய:4 76/1
தெவ் வழி பிடித்து தீங்கு திளைப்பரால் என்ன சிந்தித்து – ஆரணிய:4 174/3
மெய் வழி பிடித்து நின்றீர் விலகினீர்_அல்லீர் விண் நாட்டு – ஆரணிய:5 49/1
பல் நெடு நாளா ஜீவ பாதையை பிடித்து வந்தும் – ஆரணிய:5 74/1
சேண் உறும் கதி வழி பிடித்து ஏகினன் தெருண்டு – ஆரணிய:6 8/4
நெருக்க வாயில் பிடித்து இ நெறி பட – ஆரணிய:9 22/1
இ பெரும் அருள் பிடித்து இழுக்க ஏழை நீ – ஆரணிய:9 71/1
இனைய சீலராய் நல் நெறி பிடித்து இருவோரும் – இரட்சணிய:1 14/1
புகர்_இல் முத்தி அம் கரை பிடித்து ஏறினர் புலவர் – இரட்சணிய:2 48/4
ஜீவ முத்தி அம் கரை பிடித்து ஏறிய செல்வர் – இரட்சணிய:2 53/1
நாடி வந்து எமை பிடித்து நல் நெறியிலே நடத்த – இரட்சணிய:3 76/2
பித்து ஏறி சுழலும் ஜெக பேய் பிடித்து பவத்தே – தேவாரம்:5 3/1
மேல்


பிடித்தும் (3)

மேல் வழி பிடித்தும் என்னா இருவரும் விரைந்து சென்றார் – நிதான:4 96/4
அற நெறி பிடித்தும் சில்லோர் அறி மடம் பூண்டு ஆண்டு ஏகி – ஆரணிய:3 9/1
பேர்_அருள் கரை பிடித்தும் என்று ஆவலில் துணிந்து – இரட்சணிய:2 25/3
மேல்


பிடித்தே (3)

பேறு நாடினர் மனம் திருப்பினர் நெறி பிடித்தே – ஆதி:9 8/4
வெட்கம் எதிர் வந்து எனை விடாப்பிடி பிடித்தே
கட்கம் என நெஞ்சு உருவி கைப்புரை தொடுத்தான் – நிதான:4 66/2,3
நன்று அறிக்கையிட்டு இறு வரை நல் நெறி பிடித்தே
நின்றிடில் பர கதி புகூஉம் நித்திய_ஜீவன் – ஆரணிய:6 23/2,3
மேல்


பிடித்தோர் (2)

பெண் ஒழுக்கு_அறு மாதரை காம_பேய் பிடித்தோர் – நிதான:7 45/4
பேதம் இயற்றி குல பிரமை பிடித்தோர் ஈனர் உமது பிடிவாதம் – நிதான:9 85/3
மேல்


பிடிப்பது-தான் (1)

தரும பாதை பிடிப்பது-தான் நலம் – ஆதி:19 58/2
மேல்


பிடிபட்ட (1)

பேயினால் பிடிபட்ட இ பதிதன் ஊர் பேசில் – ஆரணிய:6 2/2
மேல்


பிடியா (1)

வையகத்து இறுதி நாள் குறுகி வந்து பிடியா
கையரோடு எனை விடுத்தது என கால் அருகிலே – ஆதி:14 197/2,3
மேல்


பிடியோர் (1)

மோக்க வாயிலை கண்டனர் முதிர் கடை பிடியோர் – இரட்சணிய:3 72/4
மேல்


பிடிவாதத்தால் (1)

பிரிவு ஒன்றிடுமோ வீணான பிடிவாதத்தால் கெடுவானேன் – நிதான:9 84/3
மேல்


பிடிவாதத்தை (1)

என் சொன்னாலும் தம் சொல் பிடிவாதத்தை இகவார் – ஆரணிய:2 41/3
மேல்


பிடிவாதம் (1)

பேதம் இயற்றி குல பிரமை பிடித்தோர் ஈனர் உமது பிடிவாதம்
வேண்டாம் கிறிஸ்து யேசு மலர் தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 85/3,4
மேல்


பிடிவாதமாய் (1)

மருண்டு மற்கட பிடிவாதமாய் சிலர் – நிதான:2 32/1
மேல்


பிடுங்கி (1)

கண்ணறை பாவி அந்தோ கண் இணை பிடுங்கி இந்த – ஆரணிய:5 68/2
மேல்


பிண (2)

ஆக்கை நிலைகுலைந்து விழுந்து அழுகும் முடை பிண நாற்றம் – நிதான:5 32/4
கடி மண பறை பிண பறை விழா பறை கறங்க – நிதான:7 25/1
மேல்


பிணக்கர் (1)

பெருக்கமாய டாம்பீகத்து பிணிப்புறும் பிணக்கர்
செருக்கின் ஓங்கிய மாடங்கள் அளப்பு_இல திகழ்வ – நிதான:7 29/3,4
மேல்


பிணக்கு (2)

பெருந்தகைக்கு பிணக்கு இன்றி வழிபடுவோர் எவர் அவரே பெருமான் சித்தம் – ஆதி:9 97/3
பெற்றி எலாம் நிலைநிறுத்தும் பிணக்கு உடைய குணக்கேடன் – நிதான:11 71/4
மேல்


பிணக்குண்டு (1)

பின் நடை பிறழ்ந்து சிந்தை பிணக்குண்டு பிரிந்து போதல் – நிதான:5 100/2
மேல்


பிணங்களின் (1)

பின்னிடு பார்ப்பன பிணங்களின் குறி – நிதான:2 8/1
மேல்


பிணங்களை (1)

பித்து உறு பிணங்களை நுகர்ந்து உழல் பிசாசன் – நிதான:2 60/2
மேல்


பிணங்கற்பாலதோ (1)

பேதமையால் எமில் பிணங்கற்பாலதோ – ஆரணிய:9 90/4
மேல்


பிணங்கி (1)

பெருமிதன் உனக்கு உறவர் ஆயவர் பிணங்கி
பொரு_அரிய மூடன் என எள்ளுவர் பொறாரால் – நிதான:4 57/3,4
மேல்


பிணங்கில் (1)

பேதை ஒரு நீ தனி பிணங்கில் அடரேம்-கொல் – நிதான:2 54/4
மேல்


பிணங்கும் (1)

காதலோடு பிணங்கும் கரைந்து அழும் – ஆதி:19 62/3
மேல்


பிணங்குவாய் (1)

பிணங்குவாய் எனில் உயிர் பிழிந்து தேக்குவல் – நிதான:2 38/2
மேல்


பிணங்குறா (1)

பிணங்குறா மன பெருந்தகையவரொடும் பிரியாது – குமார:1 75/1
மேல்


பிணம் (5)

பிணம் என திரிந்து ஆர்_அஞர் உற்றனை பேதாய் – குமார:2 285/4
பிணம் காணா இகழ்ந்ததுவும் பிதற்றியது பெருமானை – குமார:2 347/4
செத்த பிணம் நுங்கு கழுகில் சிதட மார்க்க – நிதான:2 60/1
பின்றையும் வெய்யோன் உற்று உயிர் ஓம்பும் பிணம்_அன்னீர் – ஆரணிய:4 139/1
வாயசங்கள் பிணம் தினும் வண்டு இனம் – ஆரணிய:6 45/1
மேல்


பிணம்_அன்னீர் (1)

பின்றையும் வெய்யோன் உற்று உயிர் ஓம்பும் பிணம்_அன்னீர்
இன்று ஒருகாலும் மீட்சி நுமக்கு இங்கு இனி நீரே – ஆரணிய:4 139/1,2
மேல்


பிணம்தின்னி (1)

பேர் யாக்கை பிணம்தின்னி ஈம வெம் – ஆதி:14 162/3
மேல்


பிணமாக (1)

பித்துறு பேதை விண்டு துயின்றான் பிணமாக – ஆதி:16 18/4
மேல்


பிணமாய் (1)

இருவரும் பிரிந்து சென்று அங்கு இடைவழி பிணமாய் போனார் – ஆதி:17 38/4
மேல்


பிணி (13)

பிணி மூப்பு சாக்காடு என்ன பேச்சினும் அறியார் தம்மை – ஆதி:6 14/1
ஒருவு_அரிய பிணி பிறவிக்குருடு செவிடு ஊமை முடம் உதிரப்பாடு – ஆதி:9 160/2
பேச_அரிய பேர்_அருள் பிறங்கு பிணி ஆய – ஆதி:13 25/3
தாகம் தீர்ந்தது தீர்ந்தது பசி பிணி சமழ்த்த – ஆதி:18 39/3
பெண் அரும் கலத்து ஆயர்மீர் பிணி பிழைத்து ஓடி – குமார:1 55/1
எள்ளுண்ட பிணி உண்டாகி இடருண்டு தவிப்புண்டு யாக்கை – நிதான:3 35/2
பிணி கெழு மாந்தரை பிலத்து என்று ஓங்கிய – நிதான:4 21/3
பருவ பேதங்களால் பல வகை பிணி
மருவி நின்று உடற்றினும் வருந்தி சில் பகல் – ஆரணிய:4 3/1,2
பெரும் துயர் பிறவி வெம் பிணி மருந்து அது – ஆரணிய:4 13/4
பற்பல் வெம் பிணி தீரவும் பாலித்த – இரட்சணிய:1 64/3
வெம் கொடும் பசி தாகம் வன் பிணி இடர் மேற்கொள் – இரட்சணிய:2 49/1
மருள் உறுத்து வெம் பிணி கரை உடலொடு மறியும் – இரட்சணிய:2 51/2
கோர வெம் பிணி கூன் மூகை குருடு வன் செவிடு பங்கு – தேவாரம்:11 20/2
மேல்


பிணிக்க (1)

உருத்து எதிர் பிணிக்க வரும் ஒன்னலரை உங்கள் – குமார:2 140/1
மேல்


பிணிக்கு (1)

மண் படைத்த பிணிக்கு இனி மாற்று இலை என்பார் – குமார:2 282/2
மேல்


பிணிக்கும் (1)

பாதகர் பிடித்து உடல் பிணிக்கும் வகை பாரா – குமார:2 141/2
மேல்


பிணிகள் (1)

தாங்க_அரும் பிணிகள் ஆய சலசரம் பயில்வது யாண்டும் – இரட்சணிய:2 7/1
மேல்


பிணித்த (4)

பேசினான் பல கால் தன்னை பிணித்த பேர்_அன்பினாலே – ஆதி:2 11/4
பெருகும் அன்பில் பிணித்த அ பெற்றியை – குமார:1 111/1
பிணித்த விதமா நம பெருந்தகையை வெய்யோர் – குமார:2 154/1
ஈசன் சினம் நோக்கி ஈன நரரை பிணித்த
பாச வினை நோக்கி பரிந்து நடுநின்று வரும் – குமார:2 311/1,2
மேல்


பிணித்ததும் (1)

பாவநாசரை பிணித்ததும் படுகொலை தீர்ப்பு – குமார:2 212/2
மேல்


பிணித்தமை (1)

பாசம் என உன்னலிர் பிணித்தமை பகைத்த – குமார:2 162/1
மேல்


பிணித்தலால் (1)

பயங்கர மரண பாசம் பிணித்தலால் படருள் மூழ்கி – குமார:2 118/1
மேல்


பிணித்து (7)

தேச நாசத்தை எண்ணி திகில்படும் பிணித்து நின்ற – ஆதி:2 48/1
பேயர் ஓர்சிலர் நம்பனை இறுகுற பிணித்து
நாய் எனா குரைத்து அணி நகர் வீதியில் நடத்தி – குமார:2 213/2,3
எண்ணம் முற்றும் என்று ஏம்பலில் பிணித்து எதிர் நின்ற – குமார:2 227/3
ஆரியர் ஆய இ அசடரை பிணித்து
ஊர் இயல் நீதியாதிபனுக்கு உய்த்து நம் – நிதான:10 9/2,3
அடங்கிடா மத விரோத அழிம்பனை பிணித்து வெய்ய – நிதான:11 52/3
குற்றவாளியை பிணித்து கொலை தொழிலர் களத்து உய்க்க – நிதான:11 71/1
புல்லியன்-தனை பிணித்து எழு பேய் தொகூஉ புடைத்து ஈர்த்து – ஆரணிய:6 1/2
மேல்


பிணிப்பார் (1)

எண் தகு தேவாரம் கொண்டு இசைத்தனர் பிணிப்பார் நெஞ்சில் – இரட்சணிய:2 3/4
மேல்


பிணிப்பில் (1)

பொய்ப்படு மன கொடிய புல்லியர் பிணிப்பில்
கைப்படுதலும் பரவு தொண்டர்கள் கலங்கி – குமார:2 151/2,3
மேல்


பிணிப்பினால் (1)

தளைத்த பாசத்தின் பிணிப்பினால் இடைக்கிடை தடுக்கி – நிதான:6 8/2
மேல்


பிணிப்புண்டு (1)

பாசத்தாலே பிணிப்புண்டு பதைக்க வடிக்க குருதி சிந்தி – நிதான:9 42/2
மேல்


பிணிப்புறும் (1)

பெருக்கமாய டாம்பீகத்து பிணிப்புறும் பிணக்கர் – நிதான:7 29/3
மேல்


பிணியினால் (1)

மண்டு காம வெம் பிணியினால் வரன் முறை மயங்கி – நிதான:7 53/3
மேல்


பிணியுண்டு (1)

பித்து உலக மாய வலையூடு பிணியுண்டு
மத்தம் உறு மாயபுரியின் மறுகு-தோறும் – ஆரணிய:9 103/1,2
மேல்


பிணியும் (1)

வறுமையும் பிணியும் யாண்டும் வருத்து பேர் அஞரை போக்கும் – ஆதி:9 126/1
மேல்


பிணியொடும் (1)

பிணியொடும் இ துர்க்குணி தலை கொய்ய – நிதான:11 62/1
மேல்


பிணை (2)

நீதியால் மனு நாசம் நேரும் என பிணை நின்று – ஆதி:15 13/1
அன்றோ அன்று நரர்க்காக அரும் பாடு அடைந்து பிணை ஏற்று – நிதான:9 34/2
மேல்


பிணைத்தும் (1)

பின்னியும் வல்லிகள் பிணைத்தும் பெட்புற – ஆதி:19 31/2
மேல்


பிணைப்பட்டு (1)

நீச புலைநர் ஆத்துமத்தை நினைந்து ஓர் பொருளாய் பிணைப்பட்டு
பாசத்தாலே பிணிப்புண்டு பதைக்க வடிக்க குருதி சிந்தி – நிதான:9 42/1,2
மேல்


பித்தம் (4)

என்னவோ பித்தம் மேலிட்டு இவை எலாம் பிதற்றுகின்றாய் – ஆதி:2 12/2
பேய்கொண்டான் என்பர் ஏது பிறிது இலை பித்தம் மிக்கு – ஆதி:2 43/2
சருக்கரை தின்று பித்தம் சாந்தம் ஆம் என்னில் கைத்த – ஆதி:17 6/1
பித்தம் மிக்கு அவித்தை மூடி பிரபஞ்சத்து உழலும் மாந்தர் – நிதான:5 12/2
மேல்


பித்தர் (5)

பித்தர் என்று எரிபாதால பிலத்திடை புகுத்துவாரால் – ஆதி:17 29/4
பித்தர் அது போல் அறியகிற்கிலர் பிரான் அங்கு – குமார:2 149/2
பித்தர் என்று இகழ்ந்து தேவ_தூஷணம் பிதற்றி வேத – நிதான:3 32/2
பேய் என செருக்கிய பித்தர் என்பவே – நிதான:10 38/4
பேயன் இன்னணம் பிதற்றலும் ஏனைய பித்தர்
நாயகன் தரு சுருதிக்கும் யுத்திக்கும் நமக்கே – ஆரணிய:2 56/1,2
மேல்


பித்தரில் (2)

பித்தரில் பிதற்றுகின்றேன் பேதை பேர்_ஆசை கொண்டே – குமார:2 104/4
பித்தரில் திகைத்து உளம் பேதுற்றான் அரோ – குமார:2 251/4
மேல்


பித்தரின் (1)

பித்தரின் திகைத்து அலமரீஇ மருண்டு பேதுறுவாள் – இரட்சணிய:1 48/4
மேல்


பித்தரோ (1)

பித்தரோ தன_கொடி பிறங்க வாழுவார் – ஆதி:10 8/4
மேல்


பித்தளை (2)

பித்தளை உலகை தூய்மை பிறங்கு பொன் உலகம் ஆக்கி – ஆதி:4 4/3
பித்தளை உயிர்களின் பிறவி நோய் கெட – ஆரணிய:4 10/3
மேல்


பித்தன் (8)

பித்தன் என்று இகழ்கின்றீர் நும் பேதைமை பெரிது மாதோ – ஆதி:2 32/4
உன்னை போல் பித்தன் இந்த உலகத்தில் இல்லை என்பார் – ஆதி:2 40/2
பெருமை திடர் ஏறிய பித்தன் என – ஆதி:9 132/1
பெரு விசாரியை பின்தொடர்ந்து ஏகிய பித்தன்
வரு விசாரத்தை அறிகுதும் யாம் என வல்லே – ஆதி:11 22/2,3
பித்தன் எத்துணை பொருள் பெறினும் பாழிலே – ஆதி:14 46/2
பிழை என்று எள்ளிடா பித்தன் யான் பிழைபட பிழைத்த – ஆதி:14 109/3
பெரு வழி தலை பேய்பிடித்து ஓடிய பித்தன்
ஒருவரும் இலர் பாவியரில் எனை ஒப்பார் – ஆரணிய:1 30/2,3
பித்தன் நான் பெரிய பாவி பிழைக்கும் ஆறு உணர மாட்டேன் – தேவாரம்:9 9/2
மேல்


பித்தனேற்கு (1)

பித்தனேற்கு உனது பேர்_அருள் அல்லால் பிழைக்கும் ஆறு இல்லை ஆதலினால் – தேவாரம்:6 2/3
மேல்


பித்தி (5)

பித்தி ஈடேற்றம் என் பெயர் புனைந்து தம் – ஆதி:9 37/3
முன்னர் ஆக்கிய பித்தி உண்டு இ வகை மோசம் – ஆதி:11 49/3
என்று பித்தி எழில் உற தீட்டிய – ஆதி:13 7/3
பித்தி யாவையும் புறம் நிறீஇ பேர்_இன்பம் மல்கும் – ஆதி:14 96/3
திங்களை கரிது ஆக்குவ செழும் சுதை பித்தி
கங்குலை பகல் ஆக்குவ கணிகையர் கழகம் – நிதான:7 43/1,2
மேல்


பித்திகை (1)

பிளந்தது சந்நிதி மறைத்த பித்திகை
பிளந்தது தீ விடம் பிறங்கு பை தலை – குமார:2 389/3,4
மேல்


பித்தியில் (1)

வெண் நிலா உமிழ் சுதை மிளிர்ந்த பித்தியில்
திண்ணிய சுருதியில் தெளிந்த நீர்மைய – குமார:1 33/1,2
மேல்


பித்து (9)

பித்து உலக நச்சுறு பிராந்தியை விடுத்தே – ஆதி:13 35/2
பித்து அளைந்த இ பாத்திரம் பிரித்து நீர் எடுக்க – ஆதி:14 103/1
பித்து_ஏறினர் போல் வாய் உழறி பேதுற்று உயங்கி பிழை நினைந்து – ஆதி:14 142/3
பித்து அளைந்த கொடும் காம பேய் தலையும் பிரபஞ்ச – குமார:4 22/2
பெரிய பூதரங்களையும் பெயர்த்து எறியும் பித்து அளைந்து – குமார:4 28/1
பித்து உறு பிணங்களை நுகர்ந்து உழல் பிசாசன் – நிதான:2 60/2
பித்து உலக மயல் அளைந்து புறம் பொதியும் பேதையரை – நிதான:5 36/4
பித்து உலக மாய வலையூடு பிணியுண்டு – ஆரணிய:9 103/1
பித்து ஏறி சுழலும் ஜெக பேய் பிடித்து பவத்தே – தேவாரம்:5 3/1
மேல்


பித்து_ஏறினர் (1)

பித்து_ஏறினர் போல் வாய் உழறி பேதுற்று உயங்கி பிழை நினைந்து – ஆதி:14 142/3
மேல்


பித்துலகரை (1)

பித்துலகரை வாய் பெய்யும் பெரிய ஓர் பிலத்தை கண்டார் – ஆரணிய:3 2/4
மேல்


பித்துறு (2)

பித்துறு பேதை விண்டு துயின்றான் பிணமாக – ஆதி:16 18/4
பித்துறு பேதை பெயர்த்து அடிவைத்த பெரும் பாவம் – ஆரணிய:4 132/2
மேல்


பித்தேன் (1)

பேச_அரும் கொடும் பாதகம் பேணிய பித்தேன்
மாசு_இலாத இரத்தம் வடிந்து உக வாங்கி – குமார:2 297/1,2
மேல்


பிதற்றலும் (1)

பேயன் இன்னணம் பிதற்றலும் ஏனைய பித்தர் – ஆரணிய:2 56/1
மேல்


பிதற்றி (7)

பெம்மானையும் குறுகி மும்முறை பிதற்றி
அம்மா தகைந்திட முயன்றது எனலாயில் – ஆதி:14 65/2,3
பழுது நேரும் ஈது அறிகிலார் பலபட பிதற்றி
கழுது நல்கிய கருவிகள் கடும் தறுகண்ணார் – ஆதி:14 88/2,3
பீறுற்று உளம் உட்கி அயர்ந்து பிதற்றி யாதும் – குமார:2 365/2
பெற்று ஆர்வது காண்டுதும் என்று பிதற்றி நிற்க – குமார:2 371/2
பித்தர் என்று இகழ்ந்து தேவ_தூஷணம் பிதற்றி வேத – நிதான:3 32/2
பின்தொடர்ந்து அருகு இடைக்கிடை பிதற்றி வரவும் – நிதான:4 88/2
வாயில் வந்தபடி பிதற்றி மதியாது ஒழுகல் மகா பாவம் – நிதான:9 11/3
மேல்


பிதற்றியது (1)

பிணம் காணா இகழ்ந்ததுவும் பிதற்றியது பெருமானை – குமார:2 347/4
மேல்


பிதற்றுகின்றாய் (1)

என்னவோ பித்தம் மேலிட்டு இவை எலாம் பிதற்றுகின்றாய்
உன்னது தலைசாய்த்து இன்னே உறங்குதி புலரி தோன்றும் – ஆதி:2 12/2,3
மேல்


பிதற்றுகின்றேன் (1)

பித்தரில் பிதற்றுகின்றேன் பேதை பேர்_ஆசை கொண்டே – குமார:2 104/4
மேல்


பிதற்றும் (2)

பேதையர் பலபட பிதற்றும் நிந்தையாம் – நிதான:1 11/3
வஞ்சக பேய்_மகன் பிதற்றும் வாய்மொழி – நிதான:2 39/2
மேல்


பிதா (4)

அம்பர் ஆதிபனும் பிதா அவர் அருள் நன்மை – ஆதி:9 50/1
பெருக மாண் பயன் அளிப்பர் நும் பிதா உளம் மகிழ்ந்தே – ஆதி:9 56/4
பொன் நிலத்து அரசன் பிதா ஆதலின் புதல்வீர் – ஆதி:9 63/3
மனு_மகனால் பிதா மகிமை ஓங்கலால் – குமார:2 38/1
மேல்


பிதாக்கள் (2)

வென்றி அரசன் பணி விதிப்படி பிதாக்கள்
நன்றி அறி தீர்க்கர் உயிர் நல்கும் நம் இளங்கோ – ஆதி:13 50/2,3
மும்மல பிதாக்கள் சௌபாக்கியர் வன் மோகர் – நிதான:11 34/1
மேல்


பிதாவின் (1)

பேச_அரும் வருத்தம் துன்பம் பிறங்கினும் பிதாவின் சித்தம் – ஆதி:17 40/1
மேல்


பிதாவுக்கும் (1)

பெருந்தகை ஆய தேவ பிதாவுக்கும் குமரனார்க்கும் – இரட்சணிய:3 104/2
மேல்


பிதாவை (3)

ஓய்வு_இலாது பிதாவை மன்றாடலில் உற்று எழு பெருமூச்சும் – குமார:2 6/3
மும்முறை பிதாவை கிட்டி ஜெபித்தனர் முனிவு ஒன்று இன்றி – குமார:2 127/3
அஞ்சலை கலங்க வேண்டாம் அநாதி நித்திய பிதாவை
மஞ்சனாம் எனை நேசித்து வரன்முறை விசுவாசித்து – ஆரணிய:8 74/1,2
மேல்


பிதாவொடு (1)

ஆன்ம ரக்ஷை-தனை நீ விழைந்தனை-கொல் கேள் பிதாவொடு அருளாளர் இம்மானுவேலரையும் – குமார:2 68/1
மேல்


பிதிர்ந்தன (1)

பார் திடர் பிதிர்ந்தன பரந்த படு தூளி – நிதான:2 57/3
மேல்


பிதிர்ந்து (1)

தாறுகள் பிதிர்ந்து சிந்தி தலைத்தலை பெருகி ஓடும் – ஆதி:4 18/2
மேல்


பிதிர்பட (2)

பிதிர்பட உருமின் ஓசை பிறங்கியது அடவி எங்கும் – ஆதி:19 114/4
பிதிர்பட சிலுவை மீது பெருந்தகை குருதி சிந்தி – தேவாரம்:9 4/2
மேல்


பிந்தினர் (1)

இழுக்காது சென்று அடைவர் முந்தினர் பிந்தினர் ஆவர் இதயத்து ஓர்-மின் – ஆதி:9 90/4
மேல்


பிந்தினரும் (1)

அழுக்காறு புறம் போக்கி வழிபடின் பிந்தினரும் முந்தி அமல ராஜ்யம் – ஆதி:9 90/3
மேல்


பிந்துகிற்கிலன் (1)

பிந்துகிற்கிலன் பேணி அவரவர் – ஆரணிய:9 8/3
மேல்


பிரச (1)

மரு இருக்கும் நறும் பிரச மலர் மறைந்தும் புறம் போந்து – நிதான:5 52/3
மேல்


பிரசம் (1)

பிரசம் பொழிய திருமுன் தருமம் பிறங்க – ஆதி:5 13/2
மேல்


பிரசாத (1)

பெருமை பிரசாத நலம் பெரிதே – நிதான:4 4/4
மேல்


பிரசாதமே (1)

ஆவல் மேலிட்டு அருள் பிரசாதமே
ஜீவனுக்கு அமுதாய் உண்டு தேக்கியும் – ஆரணிய:6 41/3,4
மேல்


பிரண்டு (1)

பெரு வழி பிரண்டு பாலும் பிரிந்து போவதை கண்டு அந்தோ – ஆதி:17 38/3
மேல்


பிரணவ (1)

பேதியா நிலைநின்று உலகு எலாம் தந்த பிரணவ தெய்வமே போற்றி – தேவாரம்:11 1/3
மேல்


பிரதாபமோடு (1)

அலகு_இலா மகிமை பிரதாபமோடு ஆங்கு – குமார:1 73/3
மேல்


பிரதான (1)

பாவிகளில் பிரதான பாவி கொடும் பாவி முழு – ஆதி:15 17/1
மேல்


பிரதேசத்து (1)

தைவிக பரமானந்த சைல பிரதேசத்து என்றும் – ஆரணிய:5 30/4
மேல்


பிரதேசத்தோர்க்கே (1)

மருள் எலாம் ஒழித்து நோற்கும் மலை பிரதேசத்தோர்க்கே – ஆரணிய:5 29/4
மேல்


பிரதேசம் (1)

மன்னும் ஆனந்த மலை பிரதேசம் மற்று இதனை – குமார:4 72/2
மேல்


பிரபஞ்ச (18)

பேய் அடர்ந்த இ பிரபஞ்ச மாயத்தை பிளந்து – ஆதி:8 39/3
நல்லார் போல் அகத்து இருந்தும் நன்றிகெட்டு பிரபஞ்ச நடலை நச்சும் – ஆதி:9 92/3
பேய்_அரசாட்சியை ஒருவி பிரபஞ்ச மயக்கு அறுத்து பின் முன் ஆக – ஆதி:9 165/2
மோகம் ஆர் பிரபஞ்ச மயலின் மூழ்கி லௌகீக – ஆதி:12 47/1
மாய இ பிரபஞ்ச வாழ்க்கை யாவையும் – ஆதி:14 19/3
வீடு அடைந்து உய விரும்பியோய் வியன் பிரபஞ்ச
காடு அடைந்தனன் சிற்றின்ப படுகரில் கவிழ்ந்தேன் – ஆதி:14 110/1,2
பித்து அளைந்த கொடும் காம பேய் தலையும் பிரபஞ்ச
சத்துருவின் பெரும் தலையும் தகர்ந்து சிதறிட புடைத்த – குமார:4 22/2,3
பேதையேன் பிரபஞ்ச மயல் அற – நிதான:5 59/1
வேதனை பயிர் விளைபுலம் வியன் பிரபஞ்ச
சாதக திரள் குழுமிய தனி பெரும் கோட்டம் – நிதான:7 20/2,3
மதியை கெடுத்து பிரபஞ்ச மாய வலைக்குள் உமை மாட்டி – நிதான:9 90/1
மாய பிரபஞ்ச மகராஜனை மதிக்கான் – நிதான:11 25/1
பெரு வழி பிடித்து செல்லும் பிரபஞ்ச சேட்டை பேசின் – நிதான:11 43/2
பேய் உழல் பாப தூறு அடர் கானில் பிரபஞ்ச
மாய வலைக்குள் ஆகி விழுந்தார் மறையோரே – ஆரணிய:7 10/3,4
பேய் அலகை ஆய பிரபஞ்ச அதிகாரி – ஆரணிய:9 104/2
பிறவி தீ குண செயல் இது பிரபஞ்ச மயக்கின் – ஆரணிய:10 16/1
பேதமை துணிகரம் கொடு பிரபஞ்ச மயக்கம் – ஆரணிய:10 25/3
நடலையார் பிரபஞ்ச நச்சு வாழ்க்கையின் – இரட்சணிய:1 1/3
நின்று செவ்வியீர் பிரபஞ்ச நிருவிசாரத்து – இரட்சணிய:1 33/2
மேல்


பிரபஞ்சத்தருக்கு (1)

பேய் அடிப்படுத்திய பிரபஞ்சத்தருக்கு
ஆயது குடித்தனம் அமரர் நாட்டு என – ஆதி:9 24/1,2
மேல்


பிரபஞ்சத்து (5)

நந்தாது இரும் புலை மல்கிய நடலை பிரபஞ்சத்து
எந்தாய் அரசிளங்கோமகன் இறுத்தார் இது என்-கொல் – ஆதி:9 21/3,4
அன்னாய் இ பிரபஞ்சத்து ஆரணியத்து அருள் வழியின் – குமார:4 41/1
பித்தம் மிக்கு அவித்தை மூடி பிரபஞ்சத்து உழலும் மாந்தர் – நிதான:5 12/2
பின்னே சென்றார் என்னில் யாரே பிரபஞ்சத்து
ஒன்னாரை தேர்ந்து ஒல்லை ஒரூஉம் மெய் உரவோரே – ஆரணிய:7 8/3,4
மாயம் ஆர் பிரபஞ்சத்து மயக்கு இனி மருவா – இரட்சணிய:1 13/1
மேல்


பிரபஞ்சத்தை (1)

மாயம் ஆர் பிரபஞ்சத்தை வரைந்து நூல் வழிபட்டு உய்ந்த – ஆரணிய:5 55/3
மேல்


பிரபஞ்சம் (1)

பேய் அகம் புகுந்த போதே பிரபஞ்சம் என்னும் நாமம் – ஆதி:7 5/1
மேல்


பிரபஞ்சனன் (1)

நின்ற காமமோகிதன் பிரபஞ்சனன் நெறியை – ஆதி:11 19/2
மேல்


பிரபஞ்சாரணியத்து (1)

பாவ பாரம் சுமந்து பிரபஞ்சாரணியத்து அலைந்து ஆத்ம – நிதான:9 54/1
மேல்


பிரபு (1)

மேதினியிலே பிரபு இடீகர் அதி வீரர் – நிதான:4 70/1
மேல்


பிரபை (2)

புல்லி நின்று அவிர் ஒளி பிரபை போர்க்குமால் – ஆதி:4 48/4
மேக்கு உயர் முகடு முட்ட விளங்கிய பிரபை கண்டேம் – ஆரணிய:5 86/3
மேல்


பிரமசாரி (1)

சிட்ட பிரமசாரி என்று தெட்டினவனை தெய்வம் என்று – நிதான:9 43/3
மேல்


பிரமன் (1)

அன்று பிரமன் எழுதியவாறாம் என்று உரைக்கும் அறிவீனம் – நிதான:9 88/1
மேல்


பிரமாண (2)

துங்க பிரமாண வரம்பு அக சூழல் புக்கு – ஆதி:5 12/3
வைதிக நூல் பிரமாண மாட்சி நூல் – ஆரணிய:9 49/1
மேல்


பிரமாணங்கள் (1)

இத்தகு பிரமாணங்கள் எவற்றையும் மீறி யாங்கள் – நிதான:11 53/1
மேல்


பிரமாணத்தை (1)

புவன மன் உயிர்கள் இந்த பொது விதி பிரமாணத்தை
அவமதித்து ஒழுகும் காலை அவரவர் அகத்து வாழும் – ஆதி:2 20/1,2
மேல்


பிரமாணப்படி (1)

பத்து இருக்கும் பிரமாணப்படி ஒழுகி வினை முடித்த – தேவாரம்:4 3/3
மேல்


பிரமாணம் (3)

தரு பிரமாணம் பத்தாம் தனித்தனி சாற்ற கேண்-மின் – ஆதி:2 16/4
சொல்லினர் தனித்தனி துணிந்து பிரமாணம் – நிதான:11 21/4
வைதிக மதத்த பிரமாணம் நம எல்லாம் – நிதான:11 29/1
மேல்


பிரமை (4)

பிரிய விட்டு உனை பிரிந்து அவண் தரிப்பது என் பிரமை
தெரிய விள்ளுதி என்றனள் சிநேகியாம் தெரிவை – குமார:1 80/3,4
பின்னர் ஆவதே வீடு என்பது இ நகர் பிரமை – நிதான:7 58/4
பெருமை அடைந்தால் மனாதிகளும் பேதித்து ஒழியா பிரமை மிகும் – நிதான:9 81/2
பேதம் இயற்றி குல பிரமை பிடித்தோர் ஈனர் உமது பிடிவாதம் – நிதான:9 85/3
மேல்


பிரயாணத்தை (1)

எம் பிரயாணத்தை தடுத்தற்கு என்னினும் – நிதான:10 29/3
மேல்


பிரயாணரை (1)

நெறி தப்பி வரும் பிரயாணரை நேர் அடர்த்து – ஆரணிய:4 100/1
மேல்


பிரயாணிகள் (2)

மன்னன் ஏவலில் வரு பிரயாணிகள் வழுவி – ஆதி:11 49/1
வான் நாடி வரும் பிரயாணிகள் தாம் – நிதான:4 2/1
மேல்


பிரவேசியுங்கள் (1)

பெரும் பாதையை விட்டு இடுக்க வழி பிரவேசியுங்கள் பிழைப்பிர் என – நிதான:9 97/3
மேல்


பிரளய (2)

வீசும் கொடிய பிரளய கால் வீங்கிற்று அண்டம் விதிர்ப்புற்ற – ஆதி:14 145/4
பேச_அரிய பெரும் துன்ப பிரளய வெம் கனல் கொளுத்த பேதுற்று அந்தோ – குமார:2 130/1
மேல்


பிரளயத்தால் (1)

பண்டு இ உலகு பிரளயத்தால் பாழானதும் சோதோம் கொமரா – நிதான:9 87/1
மேல்


பிரளயத்து (1)

நல் நெறி இகந்தோர் பிரளயத்து அமிழ நயத்திடு நாதனே போற்றி – தேவாரம்:11 2/3
மேல்


பிரளயத்தை (2)

நீதிமான் பண்டு நிமிர் பிரளயத்தை மேற்கொண்டு – ஆதி:8 22/2
பேச_அரிய துன்ப பிரளயத்தை நோக்கி இந்த – குமார:2 311/3
மேல்


பிராட்டி (1)

தமர நீர் உலகத்து வாழ் சபை எம் பிராட்டி
விமல லீலை உய்யானமோ யாது என விரிப்பாம் – ஆதி:18 13/3,4
மேல்


பிராட்டியோடு (1)

தற்பரன் சுதன் பிராட்டியோடு உலவுவான் சமைத்த – இரட்சணிய:1 21/2
மேல்


பிராண (4)

விள்_அரும் பிராண தாப வேதனை உழக்கின்றாரை – நிதான:3 31/4
ஆறினன் பிராண தாபம் அருள் துணை உரத்து பற்றி – நிதான:3 70/2
ஓங்கிய பிராண தாபம் உள்ளுறீஇ தகிப்ப ஆற்றாது – ஆரணிய:8 72/3
எம் பிராண நேசரை தலைக்கூடும் நாள் எது என்று – இரட்சணிய:1 43/3
மேல்


பிராணனுக்கு (1)

எம் பிராணனுக்கு இரக்ஷணை அருள் எகோவாவாம் – இரட்சணிய:3 82/3
மேல்


பிராணிகளும் (1)

எண்_இல் பல கோடிய பிராணிகளும் எல்லாம் – குமார:3 14/1
மேல்


பிராணியை (1)

பேதை மானிடத்தை ஏனை பிராணியை மோதி ஈர்த்து – இரட்சணிய:2 4/3
மேல்


பிராந்தரும் (1)

பேர் வழி அது உற்று அலை பிராந்தரும் அநேகர் – ஆதி:13 51/4
மேல்


பிராந்தி (1)

பிள்ளைமை பிறங்கல் பிறவிக்குண பிராந்தி – குமார:2 152/4
மேல்


பிராந்தியை (1)

பித்து உலக நச்சுறு பிராந்தியை விடுத்தே – ஆதி:13 35/2
மேல்


பிராயச்சித்தமும் (1)

முத்தி நீதியும் அ மான் மெய் முழுகு சோரியின் பிராயச்சித்தமும்
லபிக்கும் என்னா தெள்ளிதின் உணர்ந்தேன் மேலும் – ஆரணிய:8 78/3,4
மேல்


பிரார்த்தனை (1)

முன் பிரார்த்தனை செய்த பின் நிகழ்ந்ததை மொழிவாம் – குமார:2 73/4
மேல்


பிரார்த்தனைக்கு (1)

சிக்கு அறும் பிரார்த்தனைக்கு சிந்தனை திருந்தும் துன்பம் – நிதான:5 11/2
மேல்


பிரான் (29)

பேர்_ஆற்றல் உடைய பிரான் பெருந்தகைமை என பிறங்கும் பெரும் துருக்கம் – ஆதி:4 37/4
உரவு கோல் உண்டு நம் பிரான் தயை என்றும் உண்டால் – ஆதி:8 16/4
நமரங்காள் இங்கு சொற்றவை நம் பிரான்
விமல சித்த விளம்பரம் ஆதலில் – ஆதி:9 74/1,2
பேதியார் நம் பிரான் என பேசியும் – ஆதி:12 81/2
திட்டி வைத்தனர் தேவர் பிரான் என – ஆதி:13 8/1
மீ கிளர்ந்த மழை முன்றிலின் விளங்கிய பிரான்
நோக்கினார் இடையறாது எனை அ நோக்கு அயில் கொள் வேல் – ஆதி:14 192/1,2
நைவரும் அடியரை நாடும் நம் பிரான் – ஆதி:15 27/4
கலக்கம் நீக்கும் கருணை பிரான் தரும் – ஆதி:19 59/2
சிட்டரும் தொழு பிரான் இரும் செவி தொளைத்து அருள் திருவுள கடத்துள் – குமார:2 66/2
பித்தர் அது போல் அறியகிற்கிலர் பிரான் அங்கு – குமார:2 149/2
செவ் அங்கியை களைந்து தேவர் பிரான் முன் தரித்த – குமார:2 307/1
பேசிய தொண்டரும் பிறரும் நம் பிரான்
பூ சமாதிக்கு உறு புணர்ப்பு எலாம் புரிந்து – குமார:2 412/2,3
இரு நிலம் உய்ய கொண்ட எம் பிரான் ஆக்கை ஈமம் – குமார:2 426/1
மைந்த கேள் நம் பிரான் இ மா நிலத்து உயிர்த்தெழுந்த – குமார:2 427/1
நம் பிரான் உயிர்த்தெழுந்த நலம் பெறு முகூர்த்தம்-தன்னில் – குமார:2 447/1
நம் பிரான் திரு_வாக்கினில் நலம் திகழ் ஆவி – குமார:2 487/1
விந்தையாக மன்றாடலே நம் பிரான் வேலை – குமார:2 491/4
சலம் காட்டி அழிக்காது தயைகாட்டி அரசர் பிரான்
புலம் காட்டி புறச்சமய புரை காட்டி இரக்ஷணிய – குமார:4 19/1,2
அரசர் பிரான் ஊழியத்துக்கு அனவரதாயத்தம் என – குமார:4 27/3
தெரிகுவர் என் சிந்தையை நம் தேவர் பிரான் முறைதவறி – நிதான:5 24/2
கொண்டு நின்று பிரான் அடி கூடினார் – நிதான:7 92/4
சொந்த மகவை நம்-பொருட்டு துணிந்து சாகக்கொடுத்த பிரான்
உம்-தம் இதயம் எமக்கு நல்கி உய்-மின் என்ன உணராமல் – நிதான:9 5/1,2
நல் நெறி துணை ஆக்கினர் நம் பிரான் என்னா – ஆரணிய:2 15/3
பின்னர் ஏக திருமி பிரான் வழி-தன்னை – ஆரணிய:4 86/3
ஞானம் தம் மேனி ஆய நம் பிரான் தொழும்பர் நீவிர்-தான் – ஆரணிய:5 57/3
முன்னவன் கிறிஸ்துவின் மூலமாய் பிரான்
சந்நிதிக்கு உய்த்திடும் தயை அன்பு ஆதிய – ஆரணிய:9 79/2,3
நல் வள நாட்டை ஊடுருவி நம் பிரான்
மல் வள நகர் புகும் மார்க்கம் சென்றதால் – இரட்சணிய:1 2/3,4
நம் பிரான் எனை கைவிடுவார்-கொல் நட்டாற்றில் – இரட்சணிய:2 38/2
கண்டு நம் பிரான் திரு_பெயர் தொனி உளம் கவின – இரட்சணிய:2 42/2
மேல்


பிரானை (3)

வேதநாயகனை தமின் நிருவிகற்பாய் விளங்கிய விபுதர்-தம் பிரானை
காதல் மீதூர சிந்தையுள் நினைந்து முது மறை கனிந்த வாய் திறந்தார் – குமார:2 54/3,4
பேச்சு காலில் பிரானை இழுப்பதும் – நிதான:5 82/1
பெருமை அடையாது யேசு எனும் பிரானை வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 81/4
மேல்


பிரி (2)

இற்றை ஞான்றளவும் உமது நாமத்தில் காத்தனன் யான் பிரி தருணம் – குமார:2 57/3
பெருமா அடியேன் செய் பிழை பொறுத்து என் உயிர் பிரி கால் – தேவாரம்:10 12/2
மேல்


பிரிகலம் (1)

ஆதி மாதர் உன் ஆவியில் பிரிகலம் யாம் என்று – குமார:4 85/2
மேல்


பிரித்து (2)

பித்து அளைந்த இ பாத்திரம் பிரித்து நீர் எடுக்க – ஆதி:14 103/1
பிரித்து வந்து இவண் பேதுற்று உயங்குவேன் – ஆரணிய:4 73/2
மேல்


பிரிந்த (2)

பிரிந்த அ பெரு வழிக்கு பெயர் நாசம் மோசம் என்பர் – ஆதி:17 39/1
மாக தலத்து பாதை பிரிந்த மரபு உன்னி – ஆரணிய:7 2/2
மேல்


பிரிந்து (7)

துறை-தொறும் பிரிந்து போந்து தொடு குளம் மடு தடாகம் – ஆதி:4 10/2
பெரு வழி பிரண்டு பாலும் பிரிந்து போவதை கண்டு அந்தோ – ஆதி:17 38/3
இருவரும் பிரிந்து சென்று அங்கு இடைவழி பிணமாய் போனார் – ஆதி:17 38/4
பிரிய விட்டு உனை பிரிந்து அவண் தரிப்பது என் பிரமை – குமார:1 80/3
கரும பூமியில் பிரிந்து போய் கடும் துயர் அடைந்து – குமார:2 489/3
பின் நடை பிறழ்ந்து சிந்தை பிணக்குண்டு பிரிந்து போதல் – நிதான:5 100/2
எந்தை நின் பிரிந்து இ நெறி எதிர்ந்ததற்கு இடையே – நிதான:6 4/1
மேல்


பிரிய (1)

பிரிய விட்டு உனை பிரிந்து அவண் தரிப்பது என் பிரமை – குமார:1 80/3
மேல்


பிரியமாய் (1)

பேதை-பால் யான் இரேன் பிரியமாய் எனும் – ஆதி:12 43/3
மேல்


பிரியர் (1)

ஜெகம் தழைத்திடு சிற்றின்ப பிரியர் உல்லாசர் – ஆரணிய:10 28/1
மேல்


பிரியாத (1)

குழல் நூலில் பிரியாத குருத்துவமார் அருள் சீடர் – குமார:2 337/1
மேல்


பிரியாது (1)

பிணங்குறா மன பெருந்தகையவரொடும் பிரியாது
இணங்கி வாழ்வதும் எம்பிரான் அடி சிரத்து ஏந்தி – குமார:1 75/1,2
மேல்


பிரியாவிடை (1)

ஆவியில் பிரியாவிடை ஆசியும் பெற்று – குமார:4 83/3
மேல்


பிரியும் (1)

காயம் நீத்து உயிர் பிரியும் கால் ஒரு கடிகை பின் வர காண்டுமோ – தேவாரம்:1 9/2
மேல்


பிரிவால் (1)

தன் துணை பிரிவால் அகம் தளர்ந்தனன் சதுரன் – ஆரணிய:2 2/4
மேல்


பிரிவினை (1)

மேய ஊரினும் பிரிவினை உண்டாயது – நிதான:10 20/2
மேல்


பிரிவினையும் (1)

வினை சிதைத்து ஊர் பிரிவினையும் உண்டாக்கினார் – நிதான:11 10/4
மேல்


பிரிவு (3)

பிரிவு_அற உள்ளினன் மறப்பு_இல் பெற்றியான் – ஆதி:15 29/4
ஊசி நூல் என உடன் நிழல் என பிரிவு_இன்றி – குமார:2 76/1
பிரிவு ஒன்றிடுமோ வீணான பிடிவாதத்தால் கெடுவானேன் – நிதான:9 84/3
மேல்


பிரிவு_அற (1)

பிரிவு_அற உள்ளினன் மறப்பு_இல் பெற்றியான் – ஆதி:15 29/4
மேல்


பிரிவு_இன்றி (1)

ஊசி நூல் என உடன் நிழல் என பிரிவு_இன்றி
ஆசையோடு பின் தொடர்ந்திடும் அடியரோடு அமுத – குமார:2 76/1,2
மேல்


பிரிவுறான் (1)

பின்தொடர்ந்து அணுகினான் பிரிவுறான் அறிவுறான் – ஆரணிய:9 34/3
மேல்


பிரிவை (1)

பிரிவை உள்ளி கலங்குதல் பெற்றி_அன்று – குமார:2 20/1
மேல்


பிருதிவிக்கு (1)

பிருதிவிக்கு இருள் போக்கிய பெற்றி சால் – ஆரணிய:4 62/3
மேல்


பிருதுவிக்-கண் (1)

பிருதுவிக்-கண் நின்றாம் செறுத்து எத்தனை பேரோ – ஆரணிய:4 155/3
மேல்


பிரேத (1)

கூய போது பிரேத குழி விண்ட – ஆதி:14 167/1
மேல்


பிரேதக்குழியில் (1)

மாண்டு பிரேதக்குழியில் ஒரு நாலு வைகலுடன் மறிந்தும் ஆவி – ஆதி:9 163/1
மேல்


பில (2)

இ பில துவாரத்து அன்றே முதல் பிறப்பு இகழ்ந்த ஏழை – ஆரணிய:5 75/1
கனை குரல் பில துவாரம் கள்ள ஞானியரது என்னா – ஆரணிய:5 76/1
மேல்


பிலத்திடை (1)

பித்தர் என்று எரிபாதால பிலத்திடை புகுத்துவாரால் – ஆதி:17 29/4
மேல்


பிலத்து (3)

பெரு வலி திரள் தோள் கொட்டி ஆர்த்தன பிலத்து போந்து – நிதான:3 49/4
பிணி கெழு மாந்தரை பிலத்து என்று ஓங்கிய – நிதான:4 21/3
எம்பி நீ மருளேல் அந்த இரும் பிலத்து இயற்கை தேர்வல் – ஆரணிய:3 8/1
மேல்


பிலத்துள் (1)

மிருத்துவின் அந்தத்து உள்ள வியன் இரும் பிலத்துள் மேய் ஓர் – நிதான:3 73/1
மேல்


பிலத்தை (1)

பித்துலகரை வாய் பெய்யும் பெரிய ஓர் பிலத்தை கண்டார் – ஆரணிய:3 2/4
மேல்


பிலத்தையே (1)

சொன்ன இ பிலத்தையே பொன் சுரங்கம் என்று உலகம் சொல்லும் – ஆரணிய:3 3/1
மேல்


பிலம் (1)

பின்னிடைபவரே இந்த பிலம் தலைப்படுவர் மாதோ – ஆரணிய:5 74/4
மேல்


பிலாத்து (8)

எண்ணமிட்டவர் பொந்தியு பிலாத்து எனும் இறை முன் – குமார:2 205/1
ஐயனை கொடு பிலாத்து முன் அடுத்து இவன் கிறிஸ்தாம் – குமார:2 214/1
தெற்றென பிலாத்து அறிந்தனன் ஆயினும் திகைத்து ஈங்கு – குமார:2 215/3
சொற்ற யாவையும் கேட்டு உடன் பிலாத்து எனும் தோன்றல் – குமார:2 225/1
மாறி இங்கு இவன் கொடு பிலாத்து உறையுளை மருவி – குமார:2 230/3
வன் திறல் பிலாத்து எனும் மன்னன் மன்று அணி – குமார:2 232/1
பின்னரும் முறைமுறை பிலாத்து எனும் துரை – குமார:2 239/1
விலகிய பிலாத்து எனும் வேந்தன் காண்டியால் – குமார:2 258/4
மேல்


பிலாத்துழை (1)

பொந்தியு பிலாத்துழை அரும் பாடுகள் பொறுத்தோன் – ஆரணிய:6 19/4
மேல்


பிலிற்றி (1)

ஒண் துளி பிலிற்றி எங்கும் உறு மணம் கமழ ஓங்கும் – ஆதி:2 2/2
மேல்


பிழம்பில் (1)

இரவி-தானோ கனல் பிழம்பில் இயைந்த-கொல்லோ எழிலியிடை – ஆதி:14 148/1
மேல்


பிழம்பின் (1)

மொய்த்து எழும் அகண்டாகார முழு சுடர் பிழம்பின் முந்து – ஆரணிய:5 84/1
மேல்


பிழம்பினூடு (1)

முக விழி கொள பொறாத முதிர் ஒளி பிழம்பினூடு என் – ஆரணிய:8 73/3
மேல்


பிழம்பினை (1)

மண்டு வன் மிடி கொழும் கனல் பிழம்பினை மறுகி – ஆரணிய:4 39/4
மேல்


பிழம்பு (12)

அதி பாரிசுத்தம் எனும் அழல் பிழம்பு பரந்து திரண்டு அவியாது ஓங்கி – ஆதி:4 35/2
பொய் இகந்து வரும் நடுநாள் இருள் பிழம்பு புகுவிக்கும் புந்தி செய்-மின் – ஆதி:9 103/4
கார் இருள் பிழம்பு ஒன்றேயோ கடு விட பாந்தள் துற்றி – நிதான:3 8/2
தைவிக அருளே போல தம பிழம்பு இரிய நூறி – நிதான:3 66/3
துனை இருள் பிழம்பு காட்டி சொற்ற நும் உரை கொண்டு இன்னே – ஆரணிய:5 76/3
தெரிதர விளக்கி காட்டும் திவ்விய பிழம்பு கண்டார் – ஆரணிய:5 82/4
அண்ணலார் புனிதம் ஆய அக்கினி பிழம்பு ஈது என்கோ – ஆரணிய:5 87/1
ஐதிக இருள் பிழம்பு அடைந்து மாய்வரால் – ஆரணிய:9 49/4
இகபரசந்தி என்னும் இடர் இருள் பிழம்பு தொக்கு அங்கு – இரட்சணிய:2 2/2
இகல் எலாம் புறமிட்டன இருள் பிழம்பு இரிய – இரட்சணிய:2 48/1
ஜோதியின் பிழம்பு போர்ப்ப துணுக்குறீஇ துயிலாநின்ற – இரட்சணிய:3 106/1
நள் இருள் பிழம்பு சீத்த ஞான சூரியனே போற்றி – தேவாரம்:11 18/4
மேல்


பிழம்பும் (3)

பெரும் தீ பிழம்பும் பிறங்காது ஒளிர் பெற்றி குன்றி – குமார:2 366/1
கார் இருள் பிழம்பும் கரு மேகமும் – ஆரணிய:4 92/2
ஆதி மெய் திரு_வாக்கு ஆகி அவிர் ஒளி பிழம்பும் ஆகி – ஆரணிய:8 57/1
மேல்


பிழம்பே (1)

கோது_இலா நீதி கொழும் கதிர் பிழம்பே குணிப்பு_அரும் கருணை வாரிதியே – தேவாரம்:6 1/3
மேல்


பிழம்பை (3)

கனை இருள் பிழம்பை நூறி கதிரவன் குண-பால் தோன்ற – ஆதி:2 14/1
செம் சுடர் அவிர் ஒளி பிழம்பை தீக்கும் ஓர் – குமார:1 2/1
கோது_அறு புனித ஆவி கொழும் கதிர் பிழம்பை நல்கி – தேவாரம்:11 31/2
மேல்


பிழிந்து (2)

பிணங்குவாய் எனில் உயிர் பிழிந்து தேக்குவல் – நிதான:2 38/2
பிழிந்து தீ விடத்தை ஊட்டும் பேய் என பிடித்து நிந்தை – நிதான:4 93/2
மேல்


பிழை (47)

பின்னை தான் அறிதும் என்றல் பெரும் பிழை பெரிதும் மோசம் – ஆதி:2 31/3
தெற்றென்று ஓர்வை ஈது அன்றி நீ பிறர் பிழை தெரிந்து உன் – ஆதி:9 65/3
நன்கு பிறர் பிழை சமிக்கில் நம்பனும் நும் பிழை சமிப்பர் நலத்தை ஆய்-மின் – ஆதி:9 88/4
நன்கு பிறர் பிழை சமிக்கில் நம்பனும் நும் பிழை சமிப்பர் நலத்தை ஆய்-மின் – ஆதி:9 88/4
எல்லையும் உளவோ மைந்தன் எத்தனை பிழை செய்தாலும் – ஆதி:9 116/4
பெரிது நம் வழி தாழ்ப்பது பிழை விரைந்து ஓடி – ஆதி:11 12/3
உகைத்து என் செய்வல் என்று உஞற்றிய பெரும் பிழை உன்னி – ஆதி:11 15/3
அண்ணலார் பிழை அன்று இவர் அறிமடமாமால் – ஆதி:11 48/4
வள்ளலார் பிழை மன்னிக்கவே திரு_உள்ளம் – ஆதி:12 76/1
அப்பனே பிழை பொறுத்து அருளும் என்று அடையில் ஓர் – ஆதி:14 9/2
கனவிலும் பிழை கண்டிலர் கண்டிலேன் யானும் – ஆதி:14 108/4
பிழையை ஓர் பிழை என்று உணரா கொடும் பிழையார் – ஆதி:14 109/1
பிழை_இலான் என பிழைபட புகழ்ந்திடும் பிழையை – ஆதி:14 109/2
பிழை என்று எள்ளிடா பித்தன் யான் பிழைபட பிழைத்த – ஆதி:14 109/3
பிழை பொறுப்பரோ பிழை_இலா நீதி அம் பெருமான் – ஆதி:14 109/4
பிழை பொறுப்பரோ பிழை_இலா நீதி அம் பெருமான் – ஆதி:14 109/4
பித்து_ஏறினர் போல் வாய் உழறி பேதுற்று உயங்கி பிழை நினைந்து – ஆதி:14 142/3
பிழை_இல் ஞானமும் மெய் விசுவாசமும் பேசில் – ஆதி:18 22/4
ஒல்லையில் தன் உறக்க பிழை நினைந்து – ஆதி:19 65/1
இனைய தன்மையன் ஆகி ஈட்டிய பிழை எண்ணி – குமார:2 201/1
பின்னை மன் இறை செலுத்துதல் பெரும் பிழை என்றும் – குமார:2 224/2
மற்று இவன் பிழை வகுக்க என்று ஏவினன் வரைந்து – குமார:2 225/4
ஈண்டிய பிழை இவனிடத்து காண்கிலேன் – குமார:2 236/3
தேசிகன்-வயின் எ பிழை கண்டு இது செய்தார் – குமார:2 276/3
வேறு இனி காலம் தாழ்த்தல் மிகு பிழை என்று வல்லே – நிதான:3 70/3
செய் பிழை பொறுக்க என இரக்குதல் திருட்டில் – நிதான:4 72/1
பெரிய பிழை அந்நியர்-தம் பிழை காணும் பிழை அன்றோ – நிதான:5 24/4
பெரிய பிழை அந்நியர்-தம் பிழை காணும் பிழை அன்றோ – நிதான:5 24/4
பெரிய பிழை அந்நியர்-தம் பிழை காணும் பிழை அன்றோ – நிதான:5 24/4
ஒன்றே தெய்வம் மெய் கருணை உள்ளார் உண்மை பிழை பொறுப்பார் – நிதான:9 34/1
என்னவாம் இவர் திறத்து என்-கொலோ பிழை – நிதான:10 40/4
புனையும் நல் மொழியால் பிழை பொறுக்க என புகன்று ஈண்டு – ஆரணிய:1 8/3
ஈண்டு இரண்டில் ஒன்று எது பிழை எது சரி என்னா – ஆரணிய:2 45/3
பின்னிட்டு ஏகுதல் பிழை முன்னிட்டு ஏகுதல் பெருமான்-தன் – ஆரணிய:4 45/1
எண்ணம் இன்றி இயற்றினன் இ பிழை
புண்ணியன் தொழும்பு என்று பொறுத்தியால் – ஆரணிய:4 80/3,4
என்று கூற எந்தாய் உன் பிழை என – ஆரணிய:4 81/1
சொற்றிலர் ஏதும் தம் பிழை உள்ளி துரிசு_இல்லார் – ஆரணிய:4 126/4
இன்று சொற்ற மற்று இவன் செயில் என் பிழை என்றான் – ஆரணிய:6 14/4
உண்டு-கொல் இனி உய்வு எமக்கு என பிழை உள்ளி – ஆரணிய:7 20/3
வள்ளலாரும் என் பிழை எலாம் வரைந்துவைத்தன் அருள் – ஆரணிய:8 31/2
பிச்சையிட்டு அருளி பாவ பிழை எலாம் பொறுத்தி எந்தாய் – ஆரணிய:8 65/4
எத்தனை பிழை என ஏழை ஓர்கிலாய் – ஆரணிய:9 58/4
தருணம் மற்று இவர்-தம் பிழை ஓர்கிலர் – இரட்சணிய:1 68/2
கண்ட காண்கிற காணும் என் பிழை யாவையும் கணக்கேற்றிடாது – தேவாரம்:2 9/3
கீழியான் பிழைத்த பிழை எலாம் பொறுத்து உன் கிருபை தந்து அருள் என கெஞ்சி – தேவாரம்:6 13/2
என்-பால் பிழை பொறுத்து ஆதரித்து எந்தாய் கடைக்கணியே – தேவாரம்:10 4/4
பெருமா அடியேன் செய் பிழை பொறுத்து என் உயிர் பிரி கால் – தேவாரம்:10 12/2
மேல்


பிழை-தன்னையும் (1)

இன்னலுக்கு இடைந்து இவண் இறுத்த என் பிழை-தன்னையும்
சமித்து எனை தாங்கு உன் கையடை – ஆதி:12 39/2,3
மேல்


பிழை-மின் (2)

கெட்டுப்போகாது யேசு சரண் கிட்டி பிழை-மின் ஜெகத்தீரே – நிதான:9 43/4
அண்டர் பெருமான் சீறும் முனம் அண்டி பிழை-மின் ஜெகத்தீரே – நிதான:9 87/4
மேல்


பிழை_இல் (1)

பிழை_இல் ஞானமும் மெய் விசுவாசமும் பேசில் – ஆதி:18 22/4
மேல்


பிழை_இலா (1)

பிழை பொறுப்பரோ பிழை_இலா நீதி அம் பெருமான் – ஆதி:14 109/4
மேல்


பிழை_இலான் (1)

பிழை_இலான் என பிழைபட புகழ்ந்திடும் பிழையை – ஆதி:14 109/2
மேல்


பிழைக்க (3)

எல்லாம் கொடுத்த தாதாவை இறைஞ்சி பிழைக்க மதி குலைந்து – நிதான:9 27/1
பேசில் பழுதாம் உயிர்தப்பி பிழைக்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 42/4
ஜீவன் பிழைக்க மகவு அளித்த தேவே தந்தை தியாகேசன் – நிதான:9 98/1
மேல்


பிழைக்கா (1)

மாண்டாய் எம் பிழைக்கா உயிர்த்தாய் எமை வாழ்விக்கவே – தேவாரம்:5 10/3
மேல்


பிழைக்கும் (3)

பெற்றியை நினைந்து யான் பிழைக்கும் ஆறு இனி – ஆதி:12 49/3
பித்தனேற்கு உனது பேர்_அருள் அல்லால் பிழைக்கும் ஆறு இல்லை ஆதலினால் – தேவாரம்:6 2/3
பித்தன் நான் பெரிய பாவி பிழைக்கும் ஆறு உணர மாட்டேன் – தேவாரம்:9 9/2
மேல்


பிழைகள் (1)

பொரு_அரும் பிழைகள் எல்லாம் பொறுத்து அருள் புரியும் தூய – ஆதி:2 46/3
மேல்


பிழைத்த (2)

பிழை என்று எள்ளிடா பித்தன் யான் பிழைபட பிழைத்த
பிழை பொறுப்பரோ பிழை_இலா நீதி அம் பெருமான் – ஆதி:14 109/3,4
கீழியான் பிழைத்த பிழை எலாம் பொறுத்து உன் கிருபை தந்து அருள் என கெஞ்சி – தேவாரம்:6 13/2
மேல்


பிழைத்ததனால் (1)

வையம் தள்ளும் இம்மாநுவேல் வழி பிழைத்ததனால்
தெய்வ வானமும் சீத்திடும் யாது இனி செய்வல் – ஆதி:14 112/2,3
மேல்


பிழைத்தாய் (1)

பேதை நீ பிழைத்தாய் பெரும் குற்றம் என்று – ஆதி:12 69/2
மேல்


பிழைத்தி (1)

தெருண்டு இதை விடுத்தியேல் பிழைத்தி சீரியோய் – ஆதி:12 58/4
மேல்


பிழைத்து (4)

போயவன் பிழைத்து வந்த புதுமையின் களி இது என்றான் – ஆதி:9 120/4
பெண் அரும் கலத்து ஆயர்மீர் பிணி பிழைத்து ஓடி – குமார:1 55/1
பின்னையே திருமி ஆவி பிழைத்து இங்ஙன் வருவேம்_அல்லேம் – நிதான:3 11/2
நாதமே யூத குல நராதிபனே நல் நெறி பிழைத்து உலகு உழலும் – தேவாரம்:6 12/3
மேல்


பிழைத்தேன் (1)

செத்தேன் உன் அருளால் பிழைத்தேன் மறுஜென்மமதாய் – தேவாரம்:5 3/2
மேல்


பிழைப்பன் (1)

நீதிமான் ஆனவன் பிழைப்பன் நீத்திடும் – ஆதி:12 43/2
மேல்


பிழைப்பிர் (1)

பெரும் பாதையை விட்டு இடுக்க வழி பிரவேசியுங்கள் பிழைப்பிர் என – நிதான:9 97/3
மேல்


பிழைப்பு (2)

பெரு வழி துணிந்து சென்று பேதுற்றால் பிழைப்பு உண்டாமோ – ஆதி:14 141/4
பின்னிடுவேன் எனில் பிழைப்பு இன்றால் இவன் – நிதான:2 12/2
மேல்


பிழைப்பை (2)

பேசினர் ஆயினும் பிழைப்பை நாடிலர் – நிதான:4 13/2
பேதையேற்கு எமரொடும் பிழைப்பை ஊட்டினை – தேவாரம்:7 7/3
மேல்


பிழைபட்டேன் (2)

பேணாது ஆவி ஊன் உடல் பேணி பிழைபட்டேன்
வாழ்நாள் அல்கிற்று ஆர்_இருள் மூடி வதையுண்பேன் – ஆரணிய:4 136/1,2
பெருமான் அடியேனோ பெரும் பாவி பிழைபட்டேன்
சரண் நாடி வந்து அடைந்தேன் ஒரு தமியேன் கடைக்கணியே – தேவாரம்:10 1/3,4
மேல்


பிழைபட (2)

பிழை_இலான் என பிழைபட புகழ்ந்திடும் பிழையை – ஆதி:14 109/2
பிழை என்று எள்ளிடா பித்தன் யான் பிழைபட பிழைத்த – ஆதி:14 109/3
மேல்


பிழையாம்-கொல்லோ (1)

பின்னர் நூறு இரங்கும் என்ற தெருள் உரை பிழையாம்-கொல்லோ – ஆதி:19 92/4
மேல்


பிழையாமே (1)

பின்னே ஆக முன் நடை கூடி பிழையாமே
கொன்னே சோர குக்கலின் வன் கோல் அடியுண்டு இங்கு – ஆரணிய:4 129/2,3
மேல்


பிழையார் (1)

பிழையை ஓர் பிழை என்று உணரா கொடும் பிழையார்
பிழை_இலான் என பிழைபட புகழ்ந்திடும் பிழையை – ஆதி:14 109/1,2
மேல்


பிழையினை (1)

ஜீவன் முத்தரே திறம்பிய பிழையினை தேறி – குமார:2 202/2
மேல்


பிழையுறா (1)

சொற்ற மெய் வசனம் பிழையுறா வண்ணம் துன்_மதி படைத்துளான் அன்றி – குமார:2 57/1
மேல்


பிழையே (1)

பாவியேன் பிழையே என்று பன்னுவாள் – இரட்சணிய:1 62/4
மேல்


பிழையை (6)

புகல் ஒன்றும் இல்லேன் என்னா புந்தியில் பிழையை உள்ளி – ஆதி:9 115/1
பிழையை ஓர் பிழை என்று உணரா கொடும் பிழையார் – ஆதி:14 109/1
பிழை_இலான் என பிழைபட புகழ்ந்திடும் பிழையை
பிழை என்று எள்ளிடா பித்தன் யான் பிழைபட பிழைத்த – ஆதி:14 109/2,3
முன் உற காவான் ஆகி இழுக்கியான் பிழையை முன்னி – ஆதி:19 92/3
இன்னது என அறிகில்லார் தாம் செய்வது இவர் பிழையை
மன்னியும் என்று எழில் கனி வாய் மலர்ந்தார் நம் அருள் வள்ளல் – குமார:2 342/3,4
அழுகிலேன் மனம் கசந்திட்டு அளியனேன் பிழையை உன்னி – தேவாரம்:9 11/1
மேல்


பிள்ளை (5)

மித்திரர் ஆகி தூய விதிவிலக்கு ஓம்பி பிள்ளை
பத்தியாய் வழிபாடு ஆற்றி பவித்திர நெறியில் நிற்பார் – ஆதி:6 9/3,4
பிள்ளை நீர்மையில் புனைந்தனன் திரு_அடி பிறங்க – ஆதி:18 43/4
பிள்ளை நீர்மையில் குண நிலை பிறங்கிய பெரியோய் – குமார:4 58/1
தந்தை தாய் பெண்டு பிள்ளை தமர் பரிஜனர் எல்லாரும் – நிதான:3 33/1
கண்ணை கசக்கி அழுதுநின்ற கள்ள பிள்ளை கருத்தா என்று – நிதான:9 41/2
மேல்


பிள்ளைகள் (2)

பெண்டிர் எலாம் அழுது அரற்ற பிள்ளைகள் எலாம் கதற – குமார:2 335/1
பிள்ளைகள் விமல ஞானம் பிறங்கு தீம் குரலினோடு – ஆரணிய:5 27/2
மேல்


பிள்ளைமை (2)

பிள்ளைமை பிறங்கல் பிறவிக்குண பிராந்தி – குமார:2 152/4
பிள்ளைமை இடையில் வந்து உதித்த பேதைமை – ஆரணிய:9 66/3
மேல்


பிளந்த (1)

மேதினி திடர் பிளந்த விடரூடு விரவி – ஆதி:14 190/3
மேல்


பிளந்தது (4)

பிளந்தது வயின்-தொறும் பெரும் மலை குலம் – குமார:2 389/1
பிளந்தது வஞ்சக பிசாசன் நெஞ்சுரம் – குமார:2 389/2
பிளந்தது சந்நிதி மறைத்த பித்திகை – குமார:2 389/3
பிளந்தது தீ விடம் பிறங்கு பை தலை – குமார:2 389/4
மேல்


பிளந்ததும் (1)

மன் இரும் புவி பிளந்ததும் மருங்கு என் அடியின் – ஆதி:14 191/2
மேல்


பிளந்து (4)

பேயின் மக்கள் பின்தொடர்ந்திட செங்கடல் பிளந்து
வாயிடும்படி கோல் கொடும் அடித்தனன் மருங்கை – ஆதி:8 32/1,2
பேய் அடர்ந்த இ பிரபஞ்ச மாயத்தை பிளந்து
காயம் நீத்து உயர் கதி அரசாட்சியை கலந்தார் – ஆதி:8 39/3,4
வீங்கு மெய் பிளந்து ஒக்க வெடித்தவே – ஆதி:14 161/4
வாள் என பிளந்து தள்ளி மாயமா குறைக்கும் வாழ்நாள் – இரட்சணிய:2 11/3
மேல்


பிளவு (3)

கல் பிளவு ஒத்தீர் அந்தோ கடுகிய மரண ஆற்றின் – ஆதி:7 13/2
பேச வேறு இலை அன்றி இ பெரும் பிளவு உருவி – ஆதி:9 150/2
கற்பனையாலே கல் பிளவு எய்த கரைகின்றேம் – ஆரணிய:7 15/4
மேல்


பிளிறி (2)

பேர்_இடி முழக்கம் எஞ்ச பிளிறி நின்று உரறும் மாதோ – நிதான:3 8/4
பேயும் பூதமும் காளியும் கூளியும் பிளிறி
ஆயிரங்களா படையெடுத்து அரும் கடி அமையும் – நிதான:7 15/3,4
மேல்


பிளிறு (1)

உரும் ஏறு அஞ்ச பிளிறு ஒலிய ஒளிர் மின் ஓடை புகர் முகத்த – ஆதி:14 146/2
மேல்


பிற்பட (3)

பிற்பட விரைந்தனன் பின்தொடர்ந்து அரோ – நிதான:2 1/4
பிற்பட முடுகி கூவ கேட்டும் ஓர் மாற்றம் பேசான் – நிதான:3 64/3
தாயினார் பிற்பட முற்படும் தகையினார் – ஆரணிய:9 29/4
மேல்


பிற்படு (2)

பிற்படு குழியில் வீழ்ந்து அழிவர் பேதையர் – ஆதி:10 15/2
பிற்படு கதி நினைந்து இரங்கி பேதுறேல் – நிதான:2 37/4
மேல்


பிற்றை (2)

பிற்றை அந்நியன் கண் துரும்பு எடுத்து எறி பெற்றி – ஆதி:9 65/2
தெறு மருந்தாக கொண்டு ஜெகத்து நாள் கழித்த பிற்றை
மறுமையில் இராஜ போகம் மலிந்த சந்நிதி புக்கு உய்ந்தான் – ஆதி:9 126/3,4
மேல்


பிற (3)

எம் கனவிலும் பிற இறைஞ்சுகிலன் என்னா – ஆதி:13 38/3
பொன் சொலாம் என போற்றுவர் பிற உரை போற்றார் – ஆரணிய:2 41/2
பேர்_அருள் கதி மார்க்கம் பிற எலாம் – ஆரணிய:9 23/2
மேல்


பிறக்கும் (1)

இரவி காந்தத்தின் அன்றோ இரும் கனல் பிறக்கும் அம்மா – குமார:2 445/4
மேல்


பிறங்க (7)

பிரசம் பொழிய திருமுன் தருமம் பிறங்க
பர சங்கம் மல்கி பணிசெய்து பராவி நிற்ப – ஆதி:5 13/2,3
பேதம் அற்று ஐக்கியம் பிறங்க செய்குநர் – ஆதி:9 48/3
பித்தரோ தன_கொடி பிறங்க வாழுவார் – ஆதி:10 8/4
பின்றை அடியார் இவர் புதுக்கினர் பிறங்க – ஆதி:13 50/4
பிள்ளை நீர்மையில் புனைந்தனன் திரு_அடி பிறங்க – ஆதி:18 43/4
பேய் இனத்து அரசன் ஊகித்து இயற்றினன் பிறங்க மேனாள் – நிதான:7 63/3
நசை பிறங்க மன்று ஆடி நடித்தலின் – நிதான:7 84/3
மேல்


பிறங்கல் (4)

பிச்சர் என ஏகினை பிறங்கல் வழி பேணி – ஆதி:13 46/4
பிள்ளைமை பிறங்கல் பிறவிக்குண பிராந்தி – குமார:2 152/4
நாச வைப்பு எதிரும் மோச_நாசங்கள் பிறங்கல் ஆமால் – நிதான:3 52/4
பெரும் கிடங்கு உளை செங்குத்து பிறங்கல் என்று இனைய தொக்கு – நிதான:3 71/3
மேல்


பிறங்கலின் (2)

கான் பிறங்கலின் உறும் கதழ் விட பாந்தளில் – ஆதி:14 3/2
பிறிது எதும் நினையாமல் பிறங்கலின் மிசை செல்லும் – ஆதி:19 27/3
மேல்


பிறங்கலை (1)

பேயனே பகைத்து அவித்தையாம் பிறங்கலை அடுக்கி – நிதான:7 4/3
மேல்


பிறங்கற்கு (1)

பெரியவெள்ளி என்று ஒரு பெயர் உலகு எலாம் பிறங்கற்கு
உரியதாய அ பகற்பொழுது ஓங்கியது உவரி – குமார:2 207/3,4
மேல்


பிறங்காது (1)

பெரும் தீ பிழம்பும் பிறங்காது ஒளிர் பெற்றி குன்றி – குமார:2 366/1
மேல்


பிறங்காமல் (1)

பேயை புறம்கண்டிட வேண்டில் பிடித்த துர்_இச்சை பிறங்காமல்
தேய வேண்டில் புனித மனம் சிறக்க வேண்டில் திகையாமல் – நிதான:9 61/2,3
மேல்


பிறங்கி (3)

பேய் எனா திரிந்து உலவினர் வாளொடு பிறங்கி – ஆதி:14 79/4
பின்னிடைந்த என் அக_கரி பிறங்கி எரி போல் – ஆதி:14 193/3
பெருந்தகை குணாதிசயம் ஆதிய பிறங்கி
திருந்து முறை சிற்சில திறந்து இனிய செம் சொல் – குமார:4 5/2,3
மேல்


பிறங்கிட (1)

பேசிய மொழியும் நெஞ்சில் பிறங்கிட தீட்டி வைத்தார் – ஆரணிய:5 91/3
மேல்


பிறங்கிய (2)

பிள்ளை நீர்மையில் குண நிலை பிறங்கிய பெரியோய் – குமார:4 58/1
பிறங்கிய மறுகு உலாவி பேதுற்று வறிது மாள்வர் – நிதான:7 79/3
மேல்


பிறங்கியது (3)

பிதிர்பட உருமின் ஓசை பிறங்கியது அடவி எங்கும் – ஆதி:19 114/4
பிறந்தது சுகிர்த போதம் பிறங்கியது அவனி எங்கும் – குமார:2 436/4
பின் புணரும் வைகறை பிறங்கியது வஞ்சர் – குமார:3 16/2
மேல்


பிறங்கினும் (1)

பேச_அரும் வருத்தம் துன்பம் பிறங்கினும் பிதாவின் சித்தம் – ஆதி:17 40/1
மேல்


பிறங்கு (14)

பித்தளை உலகை தூய்மை பிறங்கு பொன் உலகம் ஆக்கி – ஆதி:4 4/3
பேச_அரிய பேர்_அருள் பிறங்கு பிணி ஆய – ஆதி:13 25/3
ஊன் பிறங்கு உடல் வளர்த்து உழலுவேன் உணர்வு_இலேன் – ஆதி:14 3/3
பீடு பெறு மேல் நிலை பிறங்கு அரமியத்தை – ஆதி:14 76/3
பெருகு பேர்_இன்ப மனைக்குளும் பிறங்கு அரமியத்தும் – ஆதி:14 94/2
பேதுரு சினந்து எரி பிறங்கு கதிர் வாளால் – குமார:2 141/3
பிளந்தது தீ விடம் பிறங்கு பை தலை – குமார:2 389/4
பேச_அரிய பாடுகள் பிறங்கு சரிதத்தை – குமார:3 2/2
பிறங்கு வான் முகட்டு இழிந்து நின்று இம்பரில் பிறழ்ந்து – குமார:4 54/3
மின் பிறங்கு மழை முகத்து குமரேசன் வியன் உலக – நிதான:5 35/1
பெய்தனர் ஒள் ஒளி பிறங்கு வாளின் வாய் – நிதான:10 49/4
பிள்ளைகள் விமல ஞானம் பிறங்கு தீம் குரலினோடு – ஆரணிய:5 27/2
பீடு சாலும் பிறங்கு அணி பேழையை – ஆரணிய:6 40/1
பிறங்கு நல் மதி திகைத்தனன் கால் நிலை பிசகி – இரட்சணிய:2 26/4
மேல்


பிறங்குதல் (1)

பேர்வுறாது அவண் உறைதலில் பிறங்குதல் இன்றி – ஆதி:9 2/3
மேல்


பிறங்கும் (4)

பேர்_ஆற்றல் உடைய பிரான் பெருந்தகைமை என பிறங்கும் பெரும் துருக்கம் – ஆதி:4 37/4
பேசி அன்பினால் பிறங்கும் மெய் பத்தியை நோக்கி – குமார:1 98/3
பீடு சால் உரு பெற்றனவோ என பிறங்கும் – நிதான:7 30/4
பேதம் இன்று எம்மில் நும்மில் பிறங்கும் இ தலத்தில் உள்ள – ஆரணிய:5 51/3
மேல்


பிறந்த (1)

பிறந்த நாட்டையும் பெற்றுள வாழ்வையும் – ஆரணிய:9 10/1
மேல்


பிறந்தது (2)

வெய்து ஒர் சத்தம் பிறந்தது விண்ணிடை – ஆதி:14 159/4
பிறந்தது சுகிர்த போதம் பிறங்கியது அவனி எங்கும் – குமார:2 436/4
மேல்


பிறந்ததும் (1)

நான் பிறந்ததும் உயிர் சுமையினால் நலியவோ – ஆதி:14 3/1
மேல்


பிறந்தார் (1)

பெற்றாருடன் பிறந்தார் தமர் பெண்டீர் மக்கள் பெரு நட்பு – தேவாரம்:10 5/1
மேல்


பிறந்திடாது (1)

பிறந்திடாது இருப்பனேல் பெரிய நன்மை என்று – குமார:2 30/1
மேல்


பிறந்திராய் (1)

பிறந்திராய் எனில் நன்று என பேசிய மாற்றம் – குமார:2 290/3
மேல்


பிறந்து (1)

ஆதி முதலாய் பிறந்து இறந்தோர் அனைவோரையும் அந்தத்து நொடிப்போதில் – நிதான:9 60/1
மேல்


பிறந்தேன்-கொலாம் (1)

ஏன் பிறந்தேன்-கொலாம் ஏழை இ உலகினே – ஆதி:14 3/4
மேல்


பிறப்பினும் (1)

ஒரு வழி பிறப்பினும் ஒக்குமே-கொலாம் – ஆதி:14 43/4
மேல்


பிறப்பு (2)

அரும் தவத்தோய் பிறப்பு அவித்தையே குடியிருந்த – குமார:1 41/3
இ பில துவாரத்து அன்றே முதல் பிறப்பு இகழ்ந்த ஏழை – ஆரணிய:5 75/1
மேல்


பிறப்பும் (1)

இந்த மானிட பிறப்பும் எ நலங்களும் இயைந்தும் – ஆதி:8 2/2
மேல்


பிறர் (11)

துயர் பிறர் அறியா வண்ணம் துடைத்திட முயன்றான் வாளா – ஆதி:2 7/3
புலை செய் கோபமும் இகழ்ச்சியும் பிறர் நெஞ்சு புண்பட்டு – ஆதி:9 53/2
தெற்றென்று ஓர்வை ஈது அன்றி நீ பிறர் பிழை தெரிந்து உன் – ஆதி:9 65/3
எந்த நீதியில் பிறர் குற்றம் கண்டு தீர்ப்பிடுதிர் – ஆதி:9 66/1
நன்கு பிறர் பிழை சமிக்கில் நம்பனும் நும் பிழை சமிப்பர் நலத்தை ஆய்-மின் – ஆதி:9 88/4
பேதை என்னின் பிறர் இலை பெட்புறும் – ஆதி:12 68/2
துய்ய அன்பினை பிறர் துயர் மேற்கொண்டு தோன்றி – குமார:2 83/2
அனைத்தும் உடையான் பிறர் உடைமையான எதையும் ஆசையுடன் – நிதான:9 23/1
என்னில் அபராதி பிறர் யாவர் புகல் எந்தாய் – நிதான:11 33/3
உரவு நீர் நிலத்து உனை அலால் பிறர் இலேன் உண்மை – ஆரணிய:2 11/3
குணி மற்று எங்ஙனம் கொடுப்பது அ அணி பிறர் கொள்ள – ஆரணிய:6 10/4
மேல்


பிறர்-தம்மை (1)

தன் பங்குற தளராது ஒருதலையா பிறர்-தம்மை
பொன் போல் பொதிந்தவர் இன் உயிர் புரந்து ஆதரம் புரிவர் – ஆதி:9 22/2,3
மேல்


பிறர்-பால் (1)

பின் குற்றம் தெரிவார் பிறர்-பால் எனின் – நிதான:5 83/2
மேல்


பிறர்க்கு (3)

எந்தவாறு எந்த நாழியில் பிறர்க்கு அளந்திடுதிர் – ஆதி:9 66/3
அற்றதே பிறர்க்கு ஆக்கும் நல் அறம் என அறி-மின் – ஆதி:9 70/2
மெய்த்திட பிறர்க்கு வேதம் விளம்புவன் விரித்து என் உள்ளே – தேவாரம்:9 10/1
மேல்


பிறரால் (1)

வறுமை எய்தியும் உணவு இன்றி வருந்தியும் பிறரால்
சிறுமை எய்தியும் துக்க சஞ்சலங்களால் திகைத்தும் – ஆரணிய:6 13/1,2
மேல்


பிறருக்கு (1)

என்பும் உரியார் பிறருக்கு என்னும் உரை எம்மான்-தன் – குமார:2 161/2
மேல்


பிறரும் (1)

பேசிய தொண்டரும் பிறரும் நம் பிரான் – குமார:2 412/2
மேல்


பிறரை (1)

போதம் அடைந்த புங்கவரே புனிதர் பிறரை புறக்கணித்து – நிதான:9 85/2
மேல்


பிறரையும் (1)

பின்னையும் பொறாமையாலே பிறரையும் கெடுத்தான் வாளா – ஆதி:7 6/2
மேல்


பிறவற்றினுக்கு (1)

உரு கவியம் பிறவற்றினுக்கு
அண்ணல் பூசனை ஆற்றும் முறை எலாம் – நிதான:8 17/2,3
மேல்


பிறவி (4)

மாறிமாறி பிறவி வரும் என – ஆதி:14 178/1
பித்தளை உயிர்களின் பிறவி நோய் கெட – ஆரணிய:4 10/3
பெரும் துயர் பிறவி வெம் பிணி மருந்து அது – ஆரணிய:4 13/4
பிறவி தீ குண செயல் இது பிரபஞ்ச மயக்கின் – ஆரணிய:10 16/1
மேல்


பிறவிக்குண (1)

பிள்ளைமை பிறங்கல் பிறவிக்குண பிராந்தி – குமார:2 152/4
மேல்


பிறவிக்குணம் (2)

அன்னர் பிறவிக்குணம் அகத்திடை எழும்பி – ஆரணிய:10 11/2
ஓது பிறவிக்குணம் உயர்ந்திடில் ஒழிக்கும் – ஆரணிய:10 12/3
மேல்


பிறவிக்குருடு (1)

ஒருவு_அரிய பிணி பிறவிக்குருடு செவிடு ஊமை முடம் உதிரப்பாடு – ஆதி:9 160/2
மேல்


பிறவும் (6)

நண்ணிய பயிர் வருக்கம் தரு குலம் பிறவும் நல்கும் – ஆதி:4 19/2
தகை புலவர் எடுத்து ஏத்தும் தந்தை களிகூருதலும் பிறவும் எல்லா – ஆதி:9 167/3
போதகம் தரும் பல் காட்சி பொதும்பரும் பிறவும் எல்லாம் – ஆரணிய:5 43/3
ஏனைய பிறவும் தத்தம் அநுபவத்து இயைந்த கூறி – ஆரணிய:5 90/1
பேதியாது அருள் மொழி மொழி பெற்றியும் பிறவும்
சாது மார்க்கம் செல் அற்ப விஸ்வாசத்தின் சமைவாம் – ஆரணிய:6 31/2,3
காலை மாலையும் கவன்று உளம் நடுங்கலும் பிறவும்
சால மெய் உணர்வு எழுப்பின நல் மன_சான்றும் – ஆரணிய:8 26/2,3
மேல்


பிறவே (1)

பிடர் புறம் பிடித்து ஓடுவல் பெறும் கதி பிறவே – குமார:1 54/4
மேல்


பிறழ் (1)

முறை பிறழ் முன்றிலை முரண் கல்வாரியை – நிதான:10 51/2
மேல்


பிறழ்ந்திடா (1)

முன் உற முடுகினேம் முறை பிறழ்ந்திடா
செல் நெறி செலச்செல திகிலும் அச்சமும் – ஆதி:19 50/1,2
மேல்


பிறழ்ந்து (3)

பிறங்கு வான் முகட்டு இழிந்து நின்று இம்பரில் பிறழ்ந்து
கறங்கு வெள் அருவி திரள் பொலிவன காணாய் – குமார:4 54/3,4
பின் நடை பிறழ்ந்து சிந்தை பிணக்குண்டு பிரிந்து போதல் – நிதான:5 100/2
பெருந்தகை குணம் பிறழ்ந்து பேதுறுதலும் பேணி – ஆரணிய:8 3/3
மேல்


பிறழ்வும் (1)

உண்டுபடு நிலை பிறழ்வும் ஒருங்கு அமைய ஒல்லை உலகு உவந்தது அம்மா – ஆதி:9 161/3
மேல்


பிறழ (2)

மூசும் தருக்கள் வேர் பறிந்து முறிந்து துணிய முறை பிறழ
வீசும் கொடிய பிரளய கால் வீங்கிற்று அண்டம் விதிர்ப்புற்ற – ஆதி:14 145/3,4
மொய்த்த யந்திரசாலையும் முறை நெறி பிறழ
வைத்த நாடகசாலையும் பொதுப்படு மன்றும் – நிதான:7 41/2,3
மேல்


பிறழா (1)

முறை திறம் பிறழா நித்தம் முத்தி சாதனமாய் உள்ள – ஆதி:17 17/1
மேல்


பிறழாத (1)

முன்னிடுகுவன் ஆயின் முறை இறை பிறழாத
மன்னவன் ஒரு கை தந்து உதவவும் வருவாரால் – ஆதி:19 17/3,4
மேல்


பிறழாது (1)

சத்திய நெறி திகழ்த்த தடம் பிறழாது செல்வான் – நிதான:3 47/4
மேல்


பிறழாமல் (1)

பேர் ஆழி கரை புரண்டும் பிறழாமல் பவஞ்சத்தை – குமார:4 18/1
மேல்


பிறன்-கொலோ (1)

பேர் இயைந்தனன் ஆதலின் பிறன்-கொலோ பெறும் பேறு – இரட்சணிய:2 37/3
மேல்


பிறிது (32)

பின்னைத்-தான் எய்தும் இன்பம் பிறிது உண்டோ பேசுக என்பார் – ஆதி:2 40/4
பேய்கொண்டான் என்பர் ஏது பிறிது இலை பித்தம் மிக்கு – ஆதி:2 43/2
அலகறும் சுடரால் பயன் பிறிது உளவாம்-கொல் – ஆதி:9 52/4
தீது எலாம் அகல நோற்பின் சிந்தனை பிறிது ஒன்று இல்லை – ஆதி:9 107/2
இலை பிறிது இனி என இனைவுற்று ஏங்கினான் – ஆதி:12 33/3
தெள்ளியோய் பிறிது ஒன்றானும் சிதைபடாது ஆகும் அன்றே – ஆதி:14 127/4
பிறிது எதும் நினையாமல் பிறங்கலின் மிசை செல்லும் – ஆதி:19 27/3
காரியம் பிறிது என கண்டு கொண்டனம் – ஆதி:19 46/4
அன்பு இதில் அற கொடிது யாது பிறிது அம்மா – குமார:2 160/4
ஆவது-கொல் நிற்கு ஒரு கைம்மாறு பிறிது அம்மா – குமார:3 3/4
உய் வழி பிறிது எனும் உரை கொண்டு ஏகினை – நிதான:2 33/3
தூய சரீரி-தானோ பிறிது ஒன்றோ சொல தேர்கில்லேன் – நிதான:3 44/4
செய்யும் வினை ஒன்றாக செப்பும் மொழி பிறிது ஒன்றா – நிதான:5 38/1
பிறிது உறா வகை பேணுதிர் என்ற சொல் – நிதான:5 57/3
செஞ்செவே செலும் பிறிது ஒரு வழி இலை ஜெகத்துக்கு – நிதான:6 20/3
சிந்தையே அன்றி சிந்தை பிறிது இலை – நிதான:8 10/2
ஏய எண்ணம் இது அன்றி பிறிது இலேம் – நிதான:8 38/4
பெருமை அடைந்தால் அடையாத பிறிது ஓர் பாவம் இல்லையதால் – நிதான:9 81/3
கழுது மல்கு பாதலம் அலால் பிறிது உண்டோ கதியே – ஆரணிய:1 6/4
பிறிது ஒரு புலன் விழையாத பெற்றியர் – ஆரணிய:4 32/1
கொடிது மற்று இதில் பிறிது எது குவலய பரப்பில் – ஆரணிய:4 35/4
செயலினில் பிறிது இலை என சிந்தனைசெய்வார் – ஆரணிய:4 43/4
மறுமை ஆக்கமும் கெடும் எனின் மறம் பிறிது எவனோ – ஆரணிய:4 55/4
உத்தரம் பிறிது இல் என ஓர்ந்தனர் – ஆரணிய:4 67/2
பிறிது எவன் கற்றும் கேட்டும் பேர்_அறிவு உடையர் ஆகி – ஆரணிய:5 77/3
பேசு தெய்வம் பிறிது உளதோ சொலாய் – ஆரணிய:6 34/4
போதுகின்றனன் புகலிடம் பிறிது எங்கும் இல்லேன் – ஆரணிய:8 34/3
நின் நிகர் ஆய தஞ்சம் பிறிது இலை என்ன நேடி – ஆரணிய:8 59/3
தாயகம் பிறிது இல்லை ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 9/4
இ நிலத்தினும் பிறிது இலை என்றே மறை – தேவாரம்:3 1/2
மிடி தொழும்பினையும் அகற்றிடாது என்னோ விநயம் ஏதும் பிறிது உளதோ – தேவாரம்:6 7/3
அரணம் பிறிது இலையே உனை அல்லால் கடைக்கணியே – தேவாரம்:10 6/4
மேல்


பிறிதோ (1)

துய்ய ஆயினவோ பிறிதோ சொலாய் – நிதான:5 77/4
மேல்


பிறியாத (1)

பிறியாத பெரும் துயில் கூர்ந்தனன் பேய்ச்சியோடும் – ஆரணிய:4 103/4
மேல்


பிறை (2)

காக்கை மனை பிறை என்று காட்டுதல் போல் அருள் வேதம் காட்டும் கூற்றை – ஆதி:4 31/3
தோன்றிற்றால் ஒரு திருச்சபை துலங்கு வெண் பிறை போல் – ஆதி:8 6/4
மேல்


பின் (67)

ஒய்யென இவண் எலாம் ஒருங்கு அவிந்த பின்
மெய்யுற வரும் நடுத்தீர்வை வேந்தனால் – ஆதி:3 5/3,4
ஆசு_அற விளக்கி பின் அலகை ஈட்டிய – ஆதி:9 44/2
அல்லல் செய் பசி பின் உந்த அடுத்தனன் அறிந்து தந்தை – ஆதி:9 116/2
பொன்றிய பின் உடல் ஈமம் புகும் முன்னர் தாய் தந்தை புரப்பான் வேண்ட – ஆதி:9 162/2
பேய்_அரசாட்சியை ஒருவி பிரபஞ்ச மயக்கு அறுத்து பின் முன் ஆக – ஆதி:9 165/2
தாண்டி வீழ்ந்து ஆர்_உயிர் தப்பி நின்று பின்
வேண்டுவ முயலுவார் அலது எண்மையால் – ஆதி:10 4/2,3
ஆலம் என்று அறிந்த பின் அருந்துவார் எவர் – ஆதி:10 10/4
சொற்றவை மெய் என துணிதியேல் என் பின்
பற்றி வான் பரகதி பயின்று உய் இன்று எனில் – ஆதி:10 18/2,3
முட்டி பின் குனி மூடன் என்றார் சிலர் முனிந்து – ஆதி:11 24/1
பின் ஒருவா நெறி பிடித்திடாவிடில் – ஆதி:12 56/2
நல் நெறி படினும் பின் நன்கு மூழ்கினும் – ஆதி:12 61/3
மெய் இகந்து மருண்டு விழுந்து பின்
பொய்யின் மூழ்கி புலை குடில் ஓம்புவேற்கு – ஆதி:12 73/2,3
விரும்பி உடன் வந்து நொதி வீழ்ந்து உளம் வெரீஇ பின்
திரும்பியதும் அன்று உதவிசெய்து கரை ஏற்றி – ஆதி:13 29/2,3
பந்தம் ஆர் தீ_வினை பகுதி பின் ஈர்க்கவும் – ஆதி:14 1/3
தெற்றி நின்று பின் இடைந்தனர் சிலர் உளம் திகைத்து – ஆதி:14 81/4
காக்கவும் வல்லவன் நீ பின் கருதும் கால் கண பொழுதில் – ஆதி:15 11/2
முந்து ஓராதே வந்த பின் எண்ணும் முழுமூட – ஆதி:16 5/2
ஐயம்_இல் விசுவாசம் அன்பு பின் அணைந்து உந்த – ஆதி:19 26/2
முந்து உவர்த்து பின் வேட்டு உழல்கின்ற ஓர் மூட – குமார:1 59/2
தீர்ந்த பின் அதை விழைவதுவோ நர ஜென்மம் – குமார:1 61/4
பின் அவற்கு உறு துயர் பேசற்பாலதோ – குமார:2 29/4
துன்_மதி போய பின் சூழ்ந்த தொண்டர்க்கு – குமார:2 37/1
கனிவொடும் பின் எனை கருதி தேடுவீர் – குமார:2 38/4
மாண்ட பின் பற்றுவை மனக்கொள்வாய் என்றார் – குமார:2 41/4
முன் பிரார்த்தனை செய்த பின் நிகழ்ந்ததை மொழிவாம் – குமார:2 73/4
ஆசையோடு பின் தொடர்ந்திடும் அடியரோடு அமுத – குமார:2 76/2
எங்கள் நாயகன் பூந்தோட்டத்து இறுத்த பின் கருணை பூத்த – குமார:2 105/1
செக்கினை விழுங்கி பின் சீரணித்திட – குமார:2 261/3
எள்_நீரராய் செல்லும் எம்பெருமான் பின் சென்றார் – குமார:2 330/4
திகில் உடை மன்னவன் தீர தேர்ந்து பின்
அகில லோகேஸ்வரன் அருள் யாக்கையை – குமார:2 403/1,2
விருந்து இனிது அருந்திய பின் மெய்யுணர்வின் உள்ளம் – குமார:3 9/2
மற்று இவை நிகழ்ந்த பின் மாண்பினர் மகிழ்ச்சியுற்று – குமார:3 10/1
பின் உறுவது ஓர்கிலர் பெரும் தன மிடுக்கர் – குமார:3 15/1
பின் புணரும் வைகறை பிறங்கியது வஞ்சர் – குமார:3 16/2
செஞ்செவே நெடு நாள் பல் பெரும் துன்பம் நுகர்ந்து பின் சிந்தனை திருந்தி – நிதான:1 4/3
மெய் வழி பிடித்த பின் நொதியில் வீழ்ந்தனை – நிதான:2 33/2
ஓடுவன் ஓடி எய்ப்புற்று உலவுவன் விரைந்து முன்_பின் – நிதான:3 4/1
வன்பு உறு மரண வைப்பை அகன்ற பின் மறை_வலாளன் – நிதான:3 79/1
துன்றிய உபாதி தொகு சூழலை ஒரீஇ பின்
வென்றி தரு தாழ்மை நிலம் மேவி விலகாமே – நிதான:4 65/2,3
செத்த பின் வரும் பரம சிற்சுகம் என கண்டு – நிதான:4 67/1
பின் குற்றம் தெரிவார் பிறர்-பால் எனின் – நிதான:5 83/2
பின் நடை பிறழ்ந்து சிந்தை பிணக்குண்டு பிரிந்து போதல் – நிதான:5 100/2
பாழாக்கிடுவீர் அந்தோ நிர்ப்பந்த முடிவு பற்றிய பின்
ஊழியூழி அழுதாலும் உய்வு உண்டாமோ உளம்திரும்பி – நிதான:9 26/2,3
கடலை குரங்கு தாவினதும் கடலை கணையால் தகித்ததும் பின்
கடலை அடைத்து கடந்ததும் பாற்கடலை மலையால் கடைந்ததும் பொய் – நிதான:9 48/1,2
தெருவிலே வந்து சீசீ எனப்பட்ட பின்
பெருகு கேடே அலால் பெறுதுமோ ஊதியம் – நிதான:11 12/3,4
இ பரிசு சத்தியம் இசைத்த பின் எரிப்பன் – நிதான:11 22/1
தத்து மேலிடில் நேர் வழி விலகி பின் சார்வல் – ஆரணிய:2 31/4
அடுக்கும் துன்பு எனின் அயல் வழி நுழைந்து பின் அடுப்பல் – ஆரணிய:2 44/1
பேசி பின் விளித்து நின்ற பிசாசனுக்கு ஈது சொன்னான் – ஆரணிய:3 12/4
சிலை ஆர் உரல் புக்கு உலக்கைக்கு இடை சேர்ந்தவும் பின்
புலையீர் புறம் போந்திடுமோ உயிர் போக்கு-காறும் – ஆரணிய:4 112/2,3
பின் முன் விலகாது அயல் ஏகினன் பேயன் ஆண்டு – ஆரணிய:4 113/2
அஞ்சாது அழிம்பர் பொருது ஓட்டிய ஆற்றலும் பின்
எஞ்சா மரணத்து இருள் சூழல் புக்கு ஈண்டு மொய்ம்பும் – ஆரணிய:4 114/2,3
மறம் திகழ் சிறை ஒரீஇ பின் மதில் தலைக்கடையை கிட்டி – ஆரணிய:4 169/4
ஒல்லையின் எழுந்து பின் சென்று ஓடினான் உரப்பினான் அங்கு – ஆரணிய:4 171/1
நும்மவா குறித்து இங்கு உய்த்தார் நுகர்ந்து பின் சேறும் ஈண்டு – ஆரணிய:5 34/2
காணுகிற்றிலர் கள்வர் என்று அறிந்து பின் தன்னை – ஆரணிய:6 8/2
மண்டு சோதனைக்கு இடைந்து பின் வழுக்கி வீழ் மரபும் – ஆரணிய:6 30/2
அ புலையன் பின் ஆழ்படு கொப்பம் அறியாமே – ஆரணிய:7 9/1
போதுவேம் எனில் துயில் எமை தணந்து பின் போகும் – ஆரணிய:8 16/3
கருவிலே விடம் போல் பாவம் கலந்து பின் கதித்து பாழ்த்த – ஆரணிய:8 39/1
முற்றும் நீர் எனக்கு அன்னியர் முன்_பின் நீர் – ஆரணிய:9 19/1
பேதம் என்-கொல் முன் பின்ன பின் முன்ன ஆம் – ஆரணிய:9 21/1
சமயம் நல்கி பின் சார்பு அறிந்து ஒண் மதி – ஆரணிய:9 25/3
நொய்ய மதியில் படு கருத்தை நுவல்வன் பின்
செய்ய மதி உள்ளுறை தெரித்தி இனிது என்னா – ஆரணிய:10 9/2,3
நினைவின் ஓங்கி பின் வாக்கினும் செயலினும் நிலவி – ஆரணிய:10 26/3
காயம் நீத்து உயிர் பிரியும் கால் ஒரு கடிகை பின் வர காண்டுமோ – தேவாரம்:1 9/2
முன்_பின் எண்ணாது புரிந்த தீ_வினை என் முன்பு நின்று உடற்றலால் முதிர் பேர்_இன்ப – தேவாரம்:6 9/2
மேல்


பின்தொடர் (1)

சிலுவை தாங்கி நம் ஜேசுவை பின்தொடர் செல்வ – குமார:4 65/1
மேல்


பின்தொடர்ந்திட (1)

பேயின் மக்கள் பின்தொடர்ந்திட செங்கடல் பிளந்து – ஆதி:8 32/1
மேல்


பின்தொடர்ந்து (7)

பெரு விசாரியை பின்தொடர்ந்து ஏகிய பித்தன் – ஆதி:11 22/2
பிற்பட விரைந்தனன் பின்தொடர்ந்து அரோ – நிதான:2 1/4
பின்தொடர்ந்து அருகு இடைக்கிடை பிதற்றி வரவும் – நிதான:4 88/2
ஆவலாய் பின்தொடர்ந்து அடியார்க்கு உறும் – நிதான:5 67/2
பேயன் பின்தொடர்ந்து அவன் அடி பிடித்த பொல்லாங்கும் – ஆரணிய:7 29/4
பின்தொடர்ந்து அணுகினான் பிரிவுறான் அறிவுறான் – ஆரணிய:9 34/3
வித்தகர் பின்தொடர்ந்து விளைவு இனி – இரட்சணிய:1 77/3
மேல்


பின்தொடரின் (1)

சிலுவை சுமந்து என் பின்தொடரின் ஜீவன் அடைவர் திண்ணம் என்ற – நிதான:9 79/3
மேல்


பின்படுத்தி (1)

பின்படுத்தி மரண நீர் பெருக்கையும் கடத்திய – இரட்சணிய:3 19/3
மேல்


பின்பு (3)

பின்பு எதும் குறித்திலர் பேணும் செய்கையோடு – குமார:1 25/2
மைந்தன் என்று உணர்ந்தனன் பின்பு வள்ளியோய் – நிதான:4 50/4
பின்பு ஒர் ஏதுவும் இன்று என பேசினான் – ஆரணிய:8 87/4
மேல்


பின்பும் (1)

முன்பும் இலை பின்பும் இலை மூதுலகின் மாதோ – குமார:2 161/4
மேல்


பின்வாங்க (1)

மை வழி வெருண்டு பின்வாங்க எண்ணினை – நிதான:2 33/4
மேல்


பின்வாங்காமல் (1)

மற்று எதிரூன்றி முன்னே வைத்த கால் பின்வாங்காமல்
வெற்று ஒலி இது என்று எள்ளி நடந்தனன் விறல் கொள் வீரன் – ஆதி:19 115/3,4
மேல்


பின்வாங்கி (3)

எல்லை நூல் நெறிக்கு அயலில் பின்வாங்கி என்று இசைக்கும் – ஆரணிய:6 1/1
மாய பாதித்தியாபுரி நாமம் பின்வாங்கி
தூய நாட்டம் அற்றால் இருள் மூடிடும் துணிபே – ஆரணிய:6 2/3,4
என்று இவ்வாறு உரைத்து உறு நிலை கெட்டு பின்வாங்கி
தன் துணை பெரு மீட்பு இனி உண்டு என தருக்கும் – ஆரணிய:10 31/1,2
மேல்


பின்வாங்கிடு (1)

நின்ற நல் நிலை தவறி பின்வாங்கிடு நீசர் – ஆரணிய:10 24/1
மேல்


பின்வாங்கியும் (1)

ஆங்கு அவன் அகத்து அயல் தன்மீட்சியும் அற பின்வாங்கியும்
என பெயர் வதிந்த மதிகேடர் – ஆரணிய:10 8/1,2
மேல்


பின்வாங்குகின்றார் (1)

எந்தவாறு பின்வாங்குகின்றார் என எடுத்து – ஆரணிய:10 22/3
மேல்


பின்வாங்கும் (1)

மாலை கண்டு அரவாம் என மயங்கி பின்வாங்கும்
சீலமாய் ஒரு தீங்கு உறில் திகைத்து உளம் திரும்பி – குமார:1 60/1,2
மேல்


பின்றி (1)

பின்றி நின்றுநின்று என் இனி செய்குவை பேதாய் – குமார:2 291/4
மேல்


பின்றுகின்றனன் (1)

பின்றுகின்றனன் நீ அது பெறுகிலாய் என்றான் – ஆதி:11 13/4
மேல்


பின்றை (5)

பின்றை இது கேள் என வியப்பினொடு பேசும் – ஆதி:13 22/4
பின்றை அடியார் இவர் புதுக்கினர் பிறங்க – ஆதி:13 50/4
பின்றை நின்று உந்திட பேய்கொண்டார் என – ஆதி:19 54/3
பின்றை நின்று அரசிடம் பெயர்ந்து மீண்டமை – குமார:2 232/3
இத்திறம் நிகழ்ந்த பின்றை எம்பிரான் எனக்குள் உய்த்த – ஆரணிய:8 78/1
மேல்


பின்றையும் (1)

பின்றையும் வெய்யோன் உற்று உயிர் ஓம்பும் பிணம்_அன்னீர் – ஆரணிய:4 139/1
மேல்


பின்ன (1)

பேதம் என்-கொல் முன் பின்ன பின் முன்ன ஆம் – ஆரணிய:9 21/1
மேல்


பின்னம் (1)

பின்னம்_அற்ற நல் ஆவியின் பேர்_அருள் பேணி – ஆதி:11 11/3
மேல்


பின்னம்_அற்ற (1)

பின்னம்_அற்ற நல் ஆவியின் பேர்_அருள் பேணி – ஆதி:11 11/3
மேல்


பின்னர் (19)

மோசம் வந்து அடையும் பின்னர் முயல்வது விருதா என்று – ஆதி:2 11/3
முன்னை தான் அறிந்து பின்னர் முறை அறிந்து ஒழுகல் வேண்டும் – ஆதி:2 31/2
தந்தை இது செய் என்ன செய்யேன் என்று உடன் மறுத்த தனயன் பின்னர்
சிந்தை நொந்து செய்தனன் மற்றொரு தனயன் செய்வல் என்றும் செய்யான் இந்த – ஆதி:9 91/1,2
பின்னர் அது நன்று நிலைபெற்று வளர் சீரும் – ஆதி:14 69/2
பின்னர் மற்று இது பேசுவான் – ஆதி:14 203/4
திரிந்து இடர் உழந்தான் பின்னர் திரும்பினார்_இல்லை யாண்டும் – ஆதி:17 39/4
பின்னர் நூறு இரங்கும் என்ற தெருள் உரை பிழையாம்-கொல்லோ – ஆதி:19 92/4
உரப்படும் பின்னர் நீ உன் சகோதரர் – குமார:2 44/1
மெலியராய் வந்த மேசியா இவை விளம்பி பின்னர்
நலிவுறும் அடியர்க்காக செபத்திலே நாட்டம் வைத்தார் – குமார:2 53/3,4
இங்கு இரும் என்ன செவ் வாய் இதழ் திறந்து இயம்பி பின்னர் – குமார:2 105/4
பின்னர் ஆவதே வீடு என்பது இ நகர் பிரமை – நிதான:7 58/4
பாமரற்கு எதிர் விரோதம் பகர்ந்த மெய் சான்றும் பின்னர்
வேம் எரிக்கிடையே இட்ட விறகு என விரகு ஒன்று இல்லான் – நிதான:11 48/2,3
பின்னர் ஏக திருமி பிரான் வழி-தன்னை – ஆரணிய:4 86/3
இனையன நிகழ்ந்த பின்னர் எமக்கு இனி நிருதன் செய்யும் – ஆரணிய:5 1/1
கழி பெரும் புதுமை ஆய காட்சி கண்டு அறவீர் பின்னர்
எழில் திகழ் முத்தி மார்க்கத்து எய்தும் என்று ஏம்பலோடு – ஆரணிய:5 52/3,4
ஈங்கு இவை நிகழ்ந்த பின்னர் இருவர்க்கும் இரவு தங்க – ஆரணிய:5 62/1
பின்னர் சில வைகல் ஒரு பெற்றி கழிய போய் – ஆரணிய:10 11/1
பின்னர் விரத்துவம் பூண்டு ஞான தீக்ஷை பெற்று விதிவிலக்கு ஓம்பி சீடருக்கு – தேவாரம்:8 5/2
பின்னர் அ வினை தீர்ந்து உலகு எலாம் உய்ய பேர்_அருள் அளித்தவா போற்றி – தேவாரம்:11 2/2
மேல்


பின்னரும் (3)

என்பதை நண்பனுக்கு இசைத்து பின்னரும் – குமார:2 28/4
பின்னரும் சினந்து மேலாம் பெருந்தகை ஆய பெம்மான் – குமார:2 176/1
பின்னரும் முறைமுறை பிலாத்து எனும் துரை – குமார:2 239/1
மேல்


பின்னா (1)

பின்னா வரு பேர்_இடர் ஆழி நிலை – ஆதி:9 137/2
மேல்


பின்னாக (1)

பின்னாக அறிந்திடுவாய் வரு பெற்றி யாவும் – ஆதி:12 4/2
மேல்


பின்னி (1)

பின்னி நம் காலடி பிசகி சற்று அயல் – ஆதி:19 48/2
மேல்


பின்னிட்டு (2)

பின்னிட்டு ஏகுதல் பிழை முன்னிட்டு ஏகுதல் பெருமான்-தன் – ஆரணிய:4 45/1
பின்னிட்டு ஆவன பேசுதுமால் இனி – ஆரணிய:9 27/3
மேல்


பின்னிடல் (2)

புறம் எலாம் நகைசெய்து ஏசும் பின்னிடல் புலமைத்து அன்றால் – ஆதி:19 95/4
அஞ்சி யான் பின்னிடல் அழகு_அன்று ஆர்_உயிர் – நிதான:2 15/1
மேல்


பின்னிடாது (2)

பின்னிடாது சான்று ஆகுதிர் பேதுறீர் என்னா – குமார:1 93/3
பின்னிடாது கவிழ்வது என் பேதைமை – நிதான:8 37/2
மேல்


பின்னிடில் (1)

இவ்வளவினின் மலைந்து இடைந்து பின்னிடில்
அவ்வளவையும் எதிர்த்து அடர்ப்பையே-கொலாம் – ஆதி:12 41/3,4
மேல்


பின்னிடு (1)

பின்னிடு பார்ப்பன பிணங்களின் குறி – நிதான:2 8/1
மேல்


பின்னிடும் (2)

பின்னிடும் மென்னெஞ்சன் நிலை பேசுவது எவன்-கொல் – ஆதி:13 32/1
தோற்று கூளியும் பின்னிடும் இவர் வலி தொலைத்து – ஆதி:14 91/2
மேல்


பின்னிடுவேன் (1)

பின்னிடுவேன் எனில் பிழைப்பு இன்றால் இவன் – நிதான:2 12/2
மேல்


பின்னிடைகின்றார் (1)

இலகும் ஆயுள் என்று எண்ணியும் பின்னிடைகின்றார் – ஆரணிய:10 17/4
மேல்


பின்னிடைகுவன் (1)

பின்னிடைகுவன் ஆயின் உறழ்வது பெரும் மோசம் – ஆதி:19 17/1
மேல்


பின்னிடைந்த (1)

பின்னிடைந்த என் அக_கரி பிறங்கி எரி போல் – ஆதி:14 193/3
மேல்


பின்னிடைந்து (1)

பின்னிடைந்து அஞ்சேன் என்று பேசிய மாற்றம் கேட்டான் – நிதான:3 58/4
மேல்


பின்னிடைபவரே (1)

பின்னிடைபவரே இந்த பிலம் தலைப்படுவர் மாதோ – ஆரணிய:5 74/4
மேல்


பின்னிடையாதாக (1)

இத்தகு முறைமையால் என் இதயம் பின்னிடையாதாக
முத்தி நாட்டு அரசன் மைந்தன் முன்னிலை ஆகும்-மட்டும் – ஆரணிய:8 71/1,2
மேல்


பின்னிடையில் (1)

தீ கொடும் சுரம் அஞ்சி யாம் திகைத்து பின்னிடையில்
மீ கிளர்ந்து எரிபாதல கிடங்கரில் விழுவேம் – ஆரணிய:4 44/3,4
மேல்


பின்னிடைவன் (1)

வெருண்டு பின்னிடைவன் ஆகில் விடும்-கொலோ வேந்தன் கோபம் – ஆதி:19 93/2
மேல்


பின்னிய (2)

பூ வண கொடி பின்னிய பொற்பு உறு – ஆதி:19 64/2
பின்னிய முள்முடி சிரத்து பெய்தனர் – குமார:2 265/4
மேல்


பின்னியும் (1)

பின்னியும் வல்லிகள் பிணைத்தும் பெட்புற – ஆதி:19 31/2
மேல்


பின்னின்று (1)

உத்தம பத்தி பின்னின்று உந்திட ஒளி கொள் வேத – நிதான:3 47/3
மேல்


பின்னும் (3)

இற்று இது காண் பொருள் என்ன இளவரசாம் குமரேசன் இயம்பி பின்னும் – ஆதி:9 99/4
தங்கிடும் நீர் இந்த வகை இயற்றி என கருணையொடு சாற்றி பின்னும் – குமார:2 48/4
செயிருற்ற பத்தி நடை பற்று_அற தீர்ந்து பின்னும்
உயிர் உற்றனிர் வெட்கம்_இல்லீர் கதி உள்ளுதற்கே – ஆரணிய:4 124/3,4
மேல்


பின்னுற (1)

பின்னுற திருமி நோக்கி பேருயிர்ப்பெறிவன் பேதுற்று – நிதான:3 3/2
மேல்


பின்னே (6)

முன் நிலை உணரான் பின்னே முடுகிடும் மறுமை ஓரான் – ஆதி:9 106/1
தேவ போகங்கள் எல்லாம் சிறக்க முன் உண்டு பின்னே
சாவொடு கவிழ்க்கும் செம் தீ சாகரம் உண்டு மாதோ – ஆதி:19 97/3,4
இருந்து இளைப்பாறி பின்னே முற்று ஏகுவார் – ஆரணிய:4 5/4
பின்னே ஆக முன் நடை கூடி பிழையாமே – ஆரணிய:4 129/2
பின்னே சென்றார் என்னில் யாரே பிரபஞ்சத்து – ஆரணிய:7 8/3
மூண்டு எழு பல் கேடு உறுவர் முன்னையிலும் பின்னே – ஆரணிய:10 13/4
மேல்


பின்னை (3)

பின்னை தான் அறிதும் என்றல் பெரும் பிழை பெரிதும் மோசம் – ஆதி:2 31/3
பின்னை மன் இறை செலுத்துதல் பெரும் பிழை என்றும் – குமார:2 224/2
வாக்கு இன்றேல் பின்னை வாய் என் என்பார் சிலர் – நிதான:8 27/4
மேல்


பின்னைத்-தான் (1)

பின்னைத்-தான் எய்தும் இன்பம் பிறிது உண்டோ பேசுக என்பார் – ஆதி:2 40/4
மேல்


பின்னையும் (1)

பின்னையும் பொறாமையாலே பிறரையும் கெடுத்தான் வாளா – ஆதி:7 6/2
மேல்


பின்னையே (1)

பின்னையே திருமி ஆவி பிழைத்து இங்ஙன் வருவேம்_அல்லேம் – நிதான:3 11/2
மேல்


பினை (2)

பினை அளித்தனர் தம் பதத்து உள பெரும் பேறு – ஆதி:8 17/4
பினை உறும் கதி விதந்து உரையாடவும் பெறுமோ – ஆதி:11 16/4

மேல்