த – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்க 20
தக்கணம் 1
தக்கணையா 1
தக்கது 9
தக்கதே 2
தக்கதோ 1
தக்கவாறு 1
தக்கன 1
தக்கோய் 8
தக்கோர் 2
தக்கோன் 2
தக 3
தகர்க்க 1
தகர்ந்து 3
தகரும் 1
தகவினில் 1
தகவு 10
தகவு_இலா 1
தகவு_உளாய் 1
தகவுடன் 1
தகவுற 1
தகவே 1
தகவோய் 1
தகனபலி 1
தகா 1
தகாது 2
தஹிக்கும் 1
தகிக்காமல் 1
தகிக்கும் 2
தகித்த 1
தகித்ததும் 1
தகிப்ப 1
தகு 43
தகுதி 1
தகும் 13
தகுமோ 1
தகுவது 1
தகுவதோ 1
தகுவர் 1
தகுவன் 1
தகுவன 5
தகை 6
தகைந்திட 1
தகைப்படு 1
தகைபெறு 2
தகைமை 10
தகைமைத்து 1
தகைமைத்தேயோ 1
தகைமையினும் 1
தகைமையும் 1
தகைமையே 1
தகைமையோன் 1
தகைய 12
தகையது 1
தகையரோடு 1
தகையனேனும் 1
தகையினார் 1
தகையேனும் 1
தங்க 2
தங்கள் 1
தங்களை 1
தங்கி 6
தங்கிடும் 1
தங்கிய 1
தங்கு 2
தங்கும் 3
தங்குமேனும் 1
தங்குவீர் 1
தச 3
தச_விதி 2
தச_விதியை 1
தசும்பு 2
தசை 2
தஞ்சம் 6
தஞ்சமாக்கி 1
தட்டி 4
தட்டியும் 2
தட்டினான் 1
தட்டு-மின் 1
தட்டுதி 1
தட 13
தடங்கள்-தோறும் 1
தடங்களால் 1
தடங்களில் 1
தடங்களின் 1
தடத்தில் 3
தடத்து 2
தடத்தை 3
தடம் 24
தடவினர் 1
தடாகம் 2
தடி 2
தடித்த 1
தடித்தது 2
தடித்தனவால் 1
தடித்திடு 1
தடித்து 2
தடிந்தனர் 1
தடியரை 1
தடியும் 1
தடிவான் 1
தடுக்க 2
தடுக்க_அரும் 1
தடுக்கல் 1
தடுக்கி 1
தடுத்த 1
தடுத்தற்கு 1
தடுத்தனன் 1
தடுத்தாண்ட 2
தடுத்து 2
தடுப்பன் 1
தடுமாறலில் 1
தடுமாறி 1
தடுமாறிடினும் 1
தடை 2
தடையை 1
தண் 56
தண்ட 1
தண்டகாரணியத்தின் 1
தண்டம் 10
தண்டல் 1
தண்டல்_இல் 1
தண்டலை 8
தண்டலையை 1
தண்டனை 9
தண்டனை-தான் 2
தண்டனைக்கு 8
தண்டனைப்படுத்துவது 1
தண்டனையும் 1
தண்டித்து 1
தண்டில் 1
தண்டு 5
தண்ணிய 2
தண்ணீர் 1
தண்ணுமையா 1
தண்ணென 1
தணந்த 2
தணந்தார் 1
தணந்து 5
தணப்பு 5
தணப்பு_இல் 3
தணப்பு_இலா 2
தணவா 2
தணவாமே 1
தணிக்கும் 2
தணித்து 3
தணிந்தானாம் 1
தணிந்திடாது 1
தணிந்து 2
தணிப்பதோ 1
தணிய 1
தணியாது 1
தணியும் 2
தணிவு 4
தணிவு_அரும் 3
தணிவு_இல் 1
தத்தம் 6
தத்தமக்கு 1
தத்தமது 2
தத்தமில் 5
தத்தளிக்க 1
தத்தளித்து 3
தத்தி 1
தத்து 4
தத்துவ 3
தத்துவங்கட்கு 1
தத்துவங்கள் 2
தத்துவம் 1
தத்துவாதீதரா 1
தத்துவார்த்தத்தை 1
தத்துறல் 1
ததும்பி 1
ததும்பும் 1
தந்த 21
தந்ததால் 1
தந்தவர்க்கு 1
தந்தன் 1
தந்தனர் 1
தந்தனன் 1
தந்தனிர் 1
தந்திடும் 1
தந்திர 5
தந்திரங்கள் 1
தந்திரத்தவர் 1
தந்திரம் 2
தந்திரம்பட 1
தந்திரோபாயத்தால் 1
தந்து 36
தந்தை 37
தந்தைக்கு 2
தந்தையாக 1
தந்தையாம் 2
தந்தையார் 2
தந்தையாரொடும் 1
தந்தையில் 1
தந்தையும் 1
தந்தையே 4
தந்தையை 3
தநுகரணங்களோடு 1
தநுவாக 1
தப்பறை 2
தப்பாது 2
தப்பாதே 1
தப்பாமல் 1
தப்பி 8
தப்பிடில் 2
தப்பிய 3
தப்பியே 1
தப்பிலி 1
தப்பினார் 1
தப்பு 4
தப்பு_இல் 1
தப்புளி 1
தப்புற 1
தப 4
தபசியேனும் 1
தபம் 2
தபனன் 1
தபு 3
தபோதன 1
தபோதனர் 1
தபோபலம் 1
தம் 56
தம்தம் 1
தம்தம 1
தம்தமக்கு 1
தம்பம் 1
தம்பாட்டில் 2
தம்பி 1
தம்பித்து 1
தம்பிரான் 27
தம்பிரானொடு 1
தம்புரு 2
தம்ம 1
தம்மட்டில் 1
தம்மான் 2
தம்மில் 5
தம்மிலே 2
தம்மின 1
தம்முடன் 1
தம்முள் 1
தம்முளே 4
தம்மை 5
தம்மையும் 1
தம்மோர் 1
தம 3
தமக்கு 3
தமக்கு_உரியர் 1
தமக்கும் 1
தமக்குள்ளாக 1
தமக்கே 1
தமது 5
தமதே 1
தமர் 4
தமர 4
தமரத்தை 1
தமரும் 1
தமரை 2
தமியன் 4
தமியனாக 2
தமியனாய் 2
தமியேற்கு 1
தமியேன் 8
தமிழ் 3
தமிழில் 1
தமின் 2
தமை 2
தயங்க 1
தயங்கி 3
தயங்கிட 1
தயங்கிய 2
தயங்கின 1
தயங்கினன் 1
தயங்கும் 3
தயங்குவன 1
தயவு 1
தயா 3
தயாநிதி 1
தயாபதி 1
தயாபர 1
தயாபரற்கே 2
தயாபரன் 2
தயாபரனே 1
தயாபரா 2
தயாள 1
தயாளம் 1
தயிர் 2
தயிரே 1
தயை 19
தயைகாட்டி 1
தயைகூர் 1
தயையின் 1
தயையும் 1
தயோர்ச்சித 1
தயோர்ச்சிதத்தை 1
தர்க்கன் 1
தர்ம 1
தர்மம் 1
தர 12
தரக்கூடா 1
தரங்கமும் 1
தரணி 6
தரணிக்கு 1
தரணிபன் 2
தரணியில் 2
தரணியை 1
தரணீதரன் 1
தரத்தக்க 1
தரத்தது 2
தரத்தவோ 1
தரம் 8
தரம்_இலாது 2
தரமுறு 1
தரள 1
தரளம் 1
தராதல 1
தராதலத்திக்கு 1
தராதலத்து 3
தராதலத்தே 1
தராதலத்தோர் 1
தராதலம் 2
தராபதி 1
தரி 1
தரிக்க 2
தரிக்கப்பெற்றனம் 1
தரிக்கில் 1
தரிக்கிலன் 1
தரிகொண்டான் 1
தரிசன 2
தரிசனங்களும் 1
தரிசனத்தை 1
தரிசனம் 2
தரிசனம்செய்த 1
தரிசனைக்கு 1
தரிசித்து 6
தரித்த 5
தரித்ததை 1
தரித்தனன் 1
தரித்திடும் 1
தரித்திர 1
தரித்திரத்து 1
தரித்திரம் 1
தரித்திரன் 1
தரித்திருக்கின்றது 1
தரித்திருக்கும் 1
தரித்திருந்து 1
தரித்திரும் 1
தரித்திரை 2
தரித்திலனால் 1
தரித்து 9
தரித்துளை 1
தரித்தே 1
தரிப்பது 1
தரிப்பல் 1
தரிப்பனவால் 1
தரிப்பிக்கும் 1
தரிப்பித்து 1
தரிப்பு 6
தரிப்பு_இலாது 1
தரிப்பு_இன்று 1
தரியலர் 1
தரியு 1
தரு 71
தருக்கர் 2
தருக்கள் 2
தருக்களும் 1
தருக்களை 1
தருக்கி 1
தருக்கிய 3
தருக்கினால் 1
தருக்கு 5
தருக்கு_இல 1
தருக்கு_இலர் 1
தருக்கும் 1
தருக்குமோ 1
தருக்குறும் 1
தருக்கொடு 1
தருக 5
தருணம் 6
தருதல் 1
தருதி 1
தரும் 49
தரும்-மட்டும் 1
தரும்தரும் 1
தரும 18
தருமசீலரை 1
தருமக்ஷேத்ரம் 1
தருமசேத்திர 1
தருமசேத்திரத்து 1
தருமசேத்திரத்தை 1
தருமசேத்திரம் 2
தருமத்தில் 1
தருமத்தின் 1
தருமத்து 1
தருமத்துரை 1
தருமத்தை 2
தருமத்தோடு 1
தருமபயாஸ்தம் 1
தருமபுரி 1
தருமம் 22
தருமமும் 2
தருமமே 3
தருமவன்மி 1
தருமாபுரி 1
தருமாபுரிக்கு 2
தருமாபுரியை 1
தருமார்த்தமும் 1
தருமோ 1
தருவ 1
தருவது 2
தருவதும் 1
தருவர் 1
தருவல் 1
தருவன் 1
தருவன 1
தருவினுக்கு 1
தருவோர்-பால் 1
தரூஉ 1
தரை 7
தரை_உளார் 1
தரைக்-கண் 1
தரைக்-கணே 1
தரையாக்கும் 1
தரையிடை 1
தரையில் 4
தரையிலே 1
தல 1
தலங்கள் 1
தலத்தவர் 3
தலத்திடை 1
தலத்தில் 2
தலத்திலே 1
தலத்தின் 2
தலத்தினும் 1
தலத்து 25
தலம் 16
தலம்-தொறும் 1
தலமோ 1
தலை 59
தலை-நின்று 1
தலைக்கடையை 1
தலைக்கு 1
தலைக்கூடு 1
தலைக்கூடும் 1
தலைக்கொண்டு 2
தலைகவிழ்ந்து 1
தலைகிழக்குற 1
தலைகீழாக 1
தலைகீழுற 1
தலைச்சீரா 1
தலைசாய்த்த 1
தலைசாய்த்து 1
தலைசாய்ந்து 1
தலைத்தலை 2
தலைதடுமாறி 1
தலைநின்று 2
தலைப்படு 1
தலைப்படும் 1
தலைப்படுவர் 2
தலைப்பெய்த 1
தலைமகன் 2
தலைமேல்கொடு 1
தலைமை 1
தலையில் 1
தலையின் 1
தலையும் 3
தலையெடுக்க 1
தலையெடுத்தது 1
தலையை 2
தலைவர் 1
தலைவரல் 1
தலைவரொடு 1
தலைவன் 7
தலைவனை 2
தலைவாயில்கள்-தோறும் 1
தலைவிடுத்து 1
தவ 43
தவங்கள் 1
தவத்தர் 1
தவத்தரும் 1
தவத்தனை 1
தவத்தனோடு 1
தவத்தால் 1
தவத்தியர் 1
தவத்தின் 1
தவத்தீர் 2
தவத்து 2
தவத்தை 1
தவத்தோய் 2
தவம் 14
தவமும் 3
தவர் 13
தவல் 1
தவல்_அரும் 1
தவழ் 1
தவழ்தரு 1
தவழ்ந்தது 1
தவழ்ந்து 6
தவழும் 1
தவள 2
தவற்கு 1
தவறவிட்டேன் 1
தவறா 1
தவறாத 1
தவறாது 2
தவறாமல் 1
தவறான் 1
தவறி 8
தவறினோர்-தமை 1
தவறு 3
தவறும் 1
தவன் 12
தவனமுற்ற 1
தவனமுற்று 1
தவனும் 1
தவனை 3
தவா 1
தவாது 1
தவிக்கின்ற 1
தவிகள் 1
தவிசு 3
தவிட்டை 1
தவிடும் 1
தவித்த 1
தவித்து 3
தவித்தும் 1
தவிப்பு 2
தவிப்பு_அற 1
தவிப்புண்டு 1
தவிப்பும் 1
தவிப்புறு 2
தவிப்புறும் 1
தவிப்புறுவார் 1
தவிப்புறுவேன் 1
தவிர்க்கும் 5
தவிர்த்த 1
தவிர்த்து 2
தவிர்ந்திடும் 1
தவிர்ந்து 5
தவிர்ப்பது 1
தழங்கு 1
தழங்கும் 1
தழல் 21
தழலிடை 1
தழலில் 2
தழலின் 1
தழலும் 1
தழற்கு 1
தழுதழுப்ப 1
தழும்புபட்ட 1
தழுவல் 1
தழுவலாலே 1
தழுவி 14
தழுவிய 2
தழுவியோர்க்கு 1
தழுவினர் 2
தழுவினார் 1
தழுவு 1
தழுவுவ 3
தழுவுவர் 2
தழை 11
தழைக்க 2
தழைக்கும் 2
தழைக்கும்-தோறும் 1
தழைத்த 7
தழைத்தது 1
தழைத்தன 1
தழைத்திட 2
தழைத்திடு 1
தழைத்திடும் 1
தழைத்து 5
தழைத்தும் 1
தழைந்த 1
தழைப்ப 5
தழைப்பது 1
தழைய 1
தழையும் 1
தழையொடு 1
தள் 4
தள்_அரிய 1
தள்_அரும் 3
தள்ள 1
தள்ளாடி 3
தள்ளி 9
தள்ளிடேன் 1
தள்ளியது 1
தள்ளுண்டாலும் 1
தள்ளுண்டு 4
தள்ளும் 1
தள்ளுறப்படுதலில் 1
தள 1
தளம் 1
தளம்பியதும் 1
தளர்ச்சி 1
தளர்ந்தனன் 2
தளர்ந்தார் 2
தளர்ந்திடும் 1
தளர்ந்து 10
தளர்ந்தே 1
தளர்வாள் 1
தளர்வினை 1
தளர்வு 1
தளர்வுற்று 1
தளரவே 1
தளரா 1
தளராது 1
தளருவார் 1
தளவு 2
தளிர் 4
தளிர்த்தது 1
தளிர்ப்பிரால் 1
தளை 4
தளைத்த 1
தளைந்து 1
தளைப்பன 1
தளையும் 1
தளையை 1
தளையொடு 1
தளையொடும் 1
தளைவார் 1
தளைவார்_அலர் 1
தற்காக்கும் 1
தற்கு 1
தற்கொலை 2
தற்பதம் 1
தற்பர 2
தற்பரத்து 1
தற்பரமாய் 1
தற்பரற்கு 2
தற்பரன் 12
தற்பரனாம் 1
தற்பரனும் 1
தற்பரனை 1
தற்பரா 2
தற்பரிபவங்கள் 1
தற்பிரியம் 1
தற்பிரியமாம் 1
தற்புத்தியும் 1
தற்பெருமையினால் 1
தறி 1
தறுகண் 2
தறுகண்ணார் 1
தறுகணாளர் 1
தறுகணாளரே 1
தறையில் 1
தன் 101
தன்-வயின் 1
தன்_நயம் 1
தன்_நிகர் 1
தன்பாட்டில் 1
தன்ம 9
தன்ம_சாக்ஷியை 1
தன்மம் 1
தன்மமும் 2
தன்மராம் 1
தன்மானத்தை 1
தன்மீட்சியும் 1
தன்மை 4
தன்மைய 3
தன்மையர் 1
தன்மையன் 2
தன்மையின் 1
தன்மையும் 2
தன்மையை 4
தன்னயன் 6
தன்னயனோடும் 1
தன்னால் 2
தன்னில் 1
தன்னிலும் 1
தன்னுள் 1
தன்னுளே 2
தன்னை 12
தன்னையும் 1
தன்னையே 3
தன்னொடு 2
தன்னோடு 1
தன 3
தன_கொடி 1
தனக்கு 9
தனக்கென 1
தனதனாம் 1
தனதனாய் 1
தனது 6
தனயன் 2
தனாது 1
தனி 52
தனிக்க 1
தனிகன் 1
தனித்த 1
தனித்தனி 8
தனித்து 5
தனிதத்தால் 1
தனிதம் 8
தனிதமாம் 1
தனிப்பொருளே 1
தனிமுதலே 1
தனிமை 1
தனியாக 1
தனியாய் 1
தனியே 2
தனு 7
தனுவும் 1
தனை 12
தனையர் 1
தனையராய் 1
தனையன் 2
தனையனுக்கு 1

தக்க (20)

நன்மை செய்தோமும் இல்லை நன்மை செய்வதற்கு தக்க
தன்மையும் நமக்குள் இல்லை சார்வதா நன்றி கெட்ட – ஆதி:2 24/1,2
உத்தம திருப்பணி உஞற்ற தக்க மெய் – ஆதி:9 33/2
தக்க பொறுப்பு பேசி ஒருசிலர்-பால் விடுத்து ஏக சதிசெய் அன்னார் – ஆதி:9 93/2
தக்க மேல் நிலை சேர் இன்றால் தானிய வருக்கம் சேர்த்து – ஆதி:9 105/1
வேண்டு உரம் இட்டு தக்க விதம் பல பருவம் செய்தும் – ஆதி:9 110/2
தட்டுதி உனக்கு அறி தக்க யாவையும் – ஆதி:9 172/3
ஏதும் இலை நின் கிரியை யாவும் அறி தக்க
மா தகைய வேந்தன் அருள் மல்கிடும் உனக்கு என்று – ஆதி:13 27/2,3
தக்க நெறி சார்வல் ஐய தாங்க அரியதாம் இ – ஆதி:13 52/3
தக்க என் சீடர் என்று அறியும் தாரணி – குமார:2 39/4
எள்ளி இங்கு எனை அடித்தல் நடுநிலைக்கு இசைய தக்க
ஒள்ளிய செயலோ என்றார் உலகு எலாம் உய்ய நின்றார் – குமார:2 169/3,4
தந்திரத்தவர் கொலைக்கு தக்க சான்று இது அன்று என்றார் – குமார:2 172/4
தாயில் சிறந்த தமர் இன்று என தக்க அன்பாம் – குமார:2 357/2
தக்க சான்று இது என்னினும் தம்முளே – குமார:2 466/1
நல் தவ நலத்தி என நன்றி அறி தக்க
பெற்றியன் வணக்கமொடு பேசினன் வழுத்தி – குமார:3 7/3,4
எற்றி யாம் குறிக்கொண்டு இன்னே எடுத்துரையாட தக்க
நல் திறம் என்னலோடு நாக்கு அடிப்பு இரட்டிற்று அன்றே – நிதான:5 17/3,4
தக்க பெருமான் ஏசு திரு_சரணை சாரும் ஜெகத்தீரே – நிதான:9 66/4
ஒடுக்கும் வெம் பகை உறின் தக்க வேடம் கொண்டு உய்வல் – ஆரணிய:2 44/2
கருமம் போல் தக்க பலன் அடைவார் என கழறும் – ஆரணிய:2 76/4
உள்ளதை உள்ளவாறு உரைக்க தக்க நம் – ஆரணிய:9 48/3
தன் உறு கேட்டினை உணர தக்க அ – ஆரணிய:9 54/1
மேல்


தக்கணம் (1)

இமயம் முதல் தக்கணம் வரை வென்றது இது காண் என்று – நிதான:2 79/3
மேல்


தக்கணையா (1)

தம்மான் நின் அருளுக்கே தக்கணையா சமர்ப்பித்தேன் – ஆதி:15 19/3
மேல்


தக்கது (9)

தக்கது அத்துணை சால்பு உடைத்து உத்தம – ஆதி:1 2/2
தக்கது ஆயினும் மரித்தவர் மீண்டு போய் தரணி – ஆதி:9 153/1
குறைவுறா நித்தியம் குலவ தக்கது
கறையுறா நலத்தது கருது ஒணாதது – ஆதி:10 12/1,2
விலங்கை அறுக்க தக்கது இது என் கை மிளிர் கட்கம் – ஆதி:16 15/2
மா தரை மானிடம் வரைய தக்கது
மேதகு நற்பயன் விளைக்கும் ஆயினும் – நிதான:1 8/2,3
என்று உரையாடுவல் தக்கது அன்று – ஆரணிய:6 53/3
அன்றியும் கிறிஸ்து நீதி அலது எனை புரக்க தக்கது
ஒன்றும் இன்று உலகத்து என்னும் உண்மையும் ஜெபம் இன்று ஆயின் – ஆரணிய:8 69/1,2
ஆரியரே குடி அமைய தக்கது
பூரியர் அ வழி புகப்பெறாதது – இரட்சணிய:1 5/1,2
மனிதர் வானவர் என மருள தக்கது
நனி தவ ஒழுக்கத்தின் நலம் கொள் மொய்ம்பது – இரட்சணிய:1 6/3,4
மேல்


தக்கதே (2)

சேக்கை சேரும் அன்று என் செய தக்கதே – ஆதி:19 71/4
சிறை மறி துயர் எது செய்ய தக்கதே – நிதான:10 51/4
மேல்


தக்கதோ (1)

தக்கதோ மூடர் உள்ள தன்மையும் அன்னதேயாம் – ஆதி:17 36/2
மேல்


தக்கவாறு (1)

தக்கவாறு நன்று ஆய்-மின் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 1/4
மேல்


தக்கன (1)

துஞ்சாத முன்னம் சொல தக்கன சொற்றிர் என்றான் – ஆரணிய:4 107/4
மேல்


தக்கோய் (8)

தத்தி ஏறி அக்கரைப்படில் பெற்றனை தக்கோய் – ஆதி:11 18/4
தப்பி இக்கரைப்படுகிலார்க்கு உய்வு இலை தக்கோய் – ஆதி:11 45/4
சாயினும் தீங்கு வந்து சாரும் என்று அறிதி தக்கோய் – ஆதி:19 110/4
தனித்து நூல் வழி வர ஒருப்பட்டனன் தக்கோய் – குமார:1 62/4
தக்கோய் இதுவோ விசுவாச சமைவும் அன்பும் தைரியமும் – குமார:2 197/2
சாவும் ஊதியம் என்று ஒருப்பட்டனம் தக்கோய் – நிதான:6 29/4
சாக எண்ணுதலோ தருமம் தனி தக்கோய் – ஆரணிய:4 150/4
வந்தனத்தோடு நன்றி வழுத்தி யான் திருமி தக்கோய்
சிந்தையில் பொறித்த செம் சொல் சிலை எழுத்தாக நிற்ப – ஆரணிய:8 55/1,2
மேல்


தக்கோர் (2)

தன்ம_சாக்ஷியை மெய் துணை ஆக்கிய தக்கோர்
ஜென்மசாபல்லியம் அடைவார் அதை செற்ற – குமார:2 300/2,3
இட்டம் நலமாம் என சமைந்தனர் தக்கோர்
முன்னிட்டு ஆர்_உயிர் முடியினும் முடிவரே அன்றி – ஆரணிய:4 45/2,3
மேல்


தக்கோன் (2)

தன் பயந்து இனைய தக்கோன் தனி வழி துருவி தானே – நிதான:3 64/1
நும்பிக்கை கொண்டேம் என்றான் நோம்பு உரு ஆய தக்கோன் – ஆரணிய:5 60/4
மேல்


தக (3)

சித்தம் என்று திரு தக தெள்ளிதின் – ஆதி:9 78/2
நாள் தக மிளிர்வன நளிர் இள வனசம் – ஆரணிய:5 17/4
மெய் உறு தருமம் யாவும் விழு தக விளம்பி ஆங்கு – தேவாரம்:11 19/3
மேல்


தகர்க்க (1)

தப்பிலி நிதானி இவன் என் தலை தகர்க்க
முப்பொழுது நாடுறும் முழு பகைவன் மாய – நிதான:11 22/2,3
மேல்


தகர்ந்து (3)

முடித்தலை தகர்ந்து சாய முடுகி மூது அண்ட கோளம் – ஆதி:14 137/3
சென்னி தகர்ந்து குடர் சிதறி செத்து ஒழிந்த – குமார:2 304/2
சத்துருவின் பெரும் தலையும் தகர்ந்து சிதறிட புடைத்த – குமார:4 22/3
மேல்


தகரும் (1)

சையமும் தகரும் தலை சாய்ந்து எனில் – குமார:1 109/2
மேல்


தகவினில் (1)

தகவினில் உயர்வுற்று ஓங்கி தண் அளி பெருக்கில் பல்கி – இரட்சணிய:3 7/2
மேல்


தகவு (10)

தானிய குவையை கண்டு தகவு_இலா புத்தியீனன் – ஆதி:9 104/3
தகவு உடை தாதை பக்கல் சார்குவன் ஏற்றான் பெற்ற – ஆதி:9 115/3
தகவு உடை விருந்து எமர்க்கு சமைக்க என பணித்து மைந்தற்கு – ஆதி:9 119/2
சாவை விளிப்பார் இவரை உணர்த்தும் தகவு ஓரில் – ஆதி:16 24/3
தனி எதிரூன்றி போதல் தகவு அதே தருமம் ஆமால் – ஆதி:19 98/4
தகவு_உளாய் விரும்பிற்று ஒன்றை சாற்றுதி நிகழ்த்த என்றான் – நிதான:5 18/4
தாங்கு பேர்_இன்ப லோகம் சார்தற்கு தகவு ஈது அன்றோ – ஆரணிய:3 5/3
சாதலின் அன்றி தீருவதேயோ தகவு உள்ளில் – ஆரணிய:4 128/4
தகவு உடையவர் நகை தவழ்தரு துவர் வாய் – ஆரணிய:5 9/3
சங்கடம் என்-கொல் சாற்றுதிர் ஒல்கல் தகவு அன்றால் – ஆரணிய:7 5/2
மேல்


தகவு_இலா (1)

தானிய குவையை கண்டு தகவு_இலா புத்தியீனன் – ஆதி:9 104/3
மேல்


தகவு_உளாய் (1)

தகவு_உளாய் விரும்பிற்று ஒன்றை சாற்றுதி நிகழ்த்த என்றான் – நிதான:5 18/4
மேல்


தகவுடன் (1)

தகவுடன் இருக்க வேண்டும் இ அருத்தி தரித்திருக்கின்றது என் உளத்தே – குமார:2 61/4
மேல்


தகவுற (1)

தப்புற கருதுற்றனை தகவுற விரித்து – ஆரணிய:6 15/3
மேல்


தகவே (1)

பாத்திரம் இதில் பருகு பான்மை தகவே என்று – குமார:2 144/2
மேல்


தகவோய் (1)

தனுவும் இவ்வணம் நடுங்கும் இது காண்டி தகவோய் – ஆதி:14 195/4
மேல்


தகனபலி (1)

சத்தமிடாது ஏகும் தகனபலி மறியாம் – குமார:2 313/3
மேல்


தகா (1)

எண் தகா பழி பூணுவர் இக_பரம் இழந்தே – நிதான:7 53/4
மேல்


தகாது (2)

இ பெரிய பாதகருக்கு எ பெரிய தண்டனை-தான் இட தகாது என்று – ஆதி:9 94/1
ஆ தகாது எமக்கு அரசனே கோறல் ஆக்கினைக்கு – குமார:2 216/3
மேல்


தஹிக்கும் (1)

நீதி ஆதிபர் சினம் தஹிக்கும் நெறி நின்று தப்பி இ நெறிப்படீஇ – ஆதி:13 15/1
மேல்


தகிக்காமல் (1)

பனிக்க வதைத்து உயிர் கவர்ந்த பார் உலகை தகிக்காமல் பரம தாதை – குமார:2 378/3
மேல்


தகிக்கும் (2)

உக்கிர கோபம் தகிக்கும் என உரைத்த கடவுள் உமை முழுதும் – நிதான:9 10/2
பஞ்சாக நும்மை தகிக்கும் அது பற்றி ஆவி – ஆரணிய:4 107/3
மேல்


தகித்த (1)

நேச ஒரு மகவு என்றும் கருதாது தகித்த பரன் நீதி கண்டும் – குமார:2 130/3
மேல்


தகித்ததும் (1)

கடலை குரங்கு தாவினதும் கடலை கணையால் தகித்ததும் பின் – நிதான:9 48/1
மேல்


தகிப்ப (1)

ஓங்கிய பிராண தாபம் உள்ளுறீஇ தகிப்ப ஆற்றாது – ஆரணிய:8 72/3
மேல்


தகு (43)

அ தகு ராஜ்ஜியமாம் என்று ஆண்டகை – ஆதி:9 34/4
அ தகு நல் நிலம் கொள்வன் அரு விலை நித்திலம் கண்டோன் அவ்வாறாக – ஆதி:9 86/2
அ தகு பாதை நீ அறிதியோ அஃது – ஆதி:10 29/3
மாண் தகு கடி மனை புகுந்து மைந்த நீ – ஆதி:14 54/3
மாண் தகு சாதனம் வகுத்து காட்டிய – ஆதி:15 32/3
திரு தகு வேதியன் தெரிய கண்டனன் – ஆதி:16 2/4
திரு தகு பரமராஜன் திரு_அடி தொழும்பன் என்னா – ஆதி:17 28/3
அருள் தகு குரவர் மெய் அன்பினால் அகம் – குமார:1 7/3
அ தகு காவலன் ஆரை நீ என்றான் – குமார:1 11/4
எண் தகு வேத நூலின் முறைமையை இகந்து அநேகர் – குமார:2 164/1
துதித்து யாவரும் தொழ தகு நீத சூரியனை – குமார:2 209/1
வித்தகனுக்கு அடி தொழும்பர் என தகு மெய் கிறிஸ்தவர் மற்று – குமார:2 343/2
எண் தகு புள்ளின் ஆய இன் இசை எடுத்து போற்றி – குமார:2 441/3
சிந்தை தேரும் திரு தகு தெய்விக – குமார:2 470/1
எண் தகு விளக்கம் இதயத்து ஒளிரவைத்தாய் – குமார:3 4/3
விரவு தீம் சுவை விழு தகு கனி வருக்கங்கள் – குமார:4 69/3
திரு தகு ஜீவ பாதை சிதைத்திட முயலும் தீயர் – நிதான:3 73/2
அ தகு திரு_அருள் ஆட்சியே உனை – நிதான:4 25/1
இ தகு துணை எனக்கு இங்கு இசைந்தது எத்தனை மகிழ்ச்சி – நிதான:5 4/1
இ தகு நீர்மை உள்ளி எடுத்துரையாடஆட – நிதான:5 10/3
விரத மா தவத்தோய் நின் விழு தகு சீர் மொழி ஆய – நிதான:5 40/1
இ தகு வனப்பு வாய்ந்த இரும் பொருள் எவற்று ஒன்றேனும் – நிதான:7 69/2
மூண்ட இ தகு சிந்தனை காணுவை மோசம் – ஆரணிய:1 18/4
திரு_தகு சத்திரத்து அணைந்து சிற்சினாள் – ஆரணிய:4 4/2
சீலம் மல்கு திரு தகு செவ்வியோய் – ஆரணிய:4 83/1
தெளிவு தோன்றி திரு தகு வேதியன் சென்றான் – ஆரணிய:4 161/3
மெய் தகு திறவுகோலின் வியன் கடை கதவு மேய – ஆரணிய:4 170/1
விருந்து எதிர்கொண்டு நாடி விழு தகு மரபின் ஓம்பி – ஆரணிய:5 28/1
வித்தகர் இருவர் செல்லும் விழு தகு மரபை நாடி – ஆரணிய:5 40/1
இ தகு புண்ணிய க்ஷேத்திரத்தினுக்காக எம்மான் – ஆரணிய:5 47/1
வெறுமை ஆக்குமோ விழு தகு நோன்பு உளம் விளையில் – ஆரணிய:6 13/4
வித்தகன் வர கண்டு ஒல்லை விழு தகு மரபின் ஏற்று – ஆரணிய:8 35/2
இ திரு தகு சாதனம் ஏந்திடில் – ஆரணிய:9 14/2
அ தகு மெய் விசுவாசம் ஆக்கிடும் – ஆரணிய:9 78/2
திரு தகு மெய் விசுவாச செவ்வியில் – ஆரணிய:9 83/2
தைவிகர் தந்தையில் உளர் என தகு
மெய் வெளி வரு வகை யாது விள் எனா – ஆரணிய:9 89/3,4
இன்னணம் தகு பரம சாதனங்களோடு இசைந்து – இரட்சணிய:1 11/1
எண் தகு தேவாரம் கொண்டு இசைத்தனர் பிணிப்பார் நெஞ்சில் – இரட்சணிய:2 3/4
திரு தகு சீயோன் என்னும் திரு_மலை அடிவாரத்தை – இரட்சணிய:3 11/2
இ திரு தகு வான இராஜ்ஜியத்து – இரட்சணிய:3 34/1
சாது சங்கத்தவர் தம்மில் இ தகு
மா தவர் இருவர் வந்து அடைந்த மாட்சியும் – இரட்சணிய:3 64/1,2
வேதமே வேத விளக்கமே விளக்கின் விழு தகு ஜோதியே விமல – தேவாரம்:6 12/1
திரு தகு புவனம் பூத்த தெய்வமே போற்றி போற்றி – தேவாரம்:11 32/4
மேல்


தகுதி (1)

சால நோவு அடைந்து தீர்த்தல் தகுதி என்று அடைந்தார் போலும் – குமார:2 100/4
மேல்


தகும் (13)

சாமி துரோகம் செய்ய தகும் கருவிகளை மண்ணில் – ஆதி:7 14/1
மன்பதைகாள் கிருஷிகன் வெள்ளாண்மை செய தகும் பருவம் வாய்த்தது என்னா – ஆதி:9 80/1
ஐய தீயனேன் நா குளிர தகும் அளவில் – ஆதி:9 147/1
மறக்க தகும் ஆறு எவன் நீங்க_அரும் வன் பரத்தை – ஆதி:12 12/1
சிறக்க தகும் ஊர் தருமாபுரி சேயது அன்றால் – ஆதி:12 12/4
உரை செறிய தகும் நாள் இங்கு உளதாம் என்பதை உணர்ந்தே – குமார:2 332/4
புகழ்ந்து போற்றிட தகும் புனிதராம் என்றார் – குமார:2 392/4
தகும் முறை இயற்றுதி சமாதி போய் என்றான் – குமார:2 403/4
எண் தகும் உயிரை தொண்டன் எதிர்ந்தனன் என்பது அல்லால் – நிதான:3 67/4
எத்தனையர் தகும் காலம் இடம் தேடி திரிகின்றார் – நிதான:5 54/4
மாண் தகும் பரிசுத்த வரம்புளே – நிதான:5 69/3
வெய்து துன்பம் மேலிடுதலின் விழு தகும் உளத்தில் – இரட்சணிய:2 33/2
மாண் தகும் திரு மா மலை உச்சியில் – இரட்சணிய:3 29/1
மேல்


தகுமோ (1)

தரம்_இலாது உயர் மகிபதி அருட்கு இது தகுமோ
வரம் மனோகர தெரித்தி என்று உரைத்தனன் வணங்கி – ஆதி:11 40/3,4
மேல்


தகுவது (1)

சையென இகழ்ந்தனன் தகுவது அன்று எனா – நிதான:4 34/4
மேல்


தகுவதோ (1)

சந்நிதிக்கு முன் நிற்க தகுவதோ – ஆதி:12 77/4
மேல்


தகுவர் (1)

சண்டன் எம் மத விரோத தகுவர் ஆண் சிசுவை எல்லாம் – நிதான:11 50/2
மேல்


தகுவன் (1)

சங்கை கோட்ட தகுவன் சதி வழி – ஆரணிய:4 63/3
மேல்


தகுவன (5)

இ தகுவன என இயற்றி காட்டும் அ – ஆதி:9 34/2
இ தகுவன எலாம் பொருந்த ஈறு_இலா – குமார:2 386/1
இ தகுவன சிலர் இயம்பி நிற்கவும் – நிதான:10 45/1
அ தகுவன பலர் அதட்டி ஆர்க்கவும் – நிதான:10 45/2
எ தகுவன என யாதும் தேர்கிலை – ஆரணிய:9 78/4
மேல்


தகை (6)

தன் கடனை தனக்கு இரங்கி தரணிபன் மன்னித்த பெரும் தகை ஓராத – ஆதி:9 88/1
தகை புலவர் எடுத்து ஏத்தும் தந்தை களிகூருதலும் பிறவும் எல்லா – ஆதி:9 167/3
சாந்தமூர்த்தி தண் அருள்_கடல் தயாநிதி தகை சால் – ஆதி:14 113/2
சால மதித்து மெய் வழி கூடில் தகை சான்ற – ஆதி:16 16/3
இ தகை படும் மெய் சுருதி தொடர் இதுவே – ஆரணிய:6 24/1
சத்திய நிலைபெறு தகை கண்ணாடியின் – இரட்சணிய:1 10/2
மேல்


தகைந்திட (1)

அம்மா தகைந்திட முயன்றது எனலாயில் – ஆதி:14 65/3
மேல்


தகைப்படு (1)

சாது மார்க்கரை காண்டலும் தகைப்படு சுருதி – ஆரணிய:8 25/1
மேல்


தகைபெறு (2)

தற்பரன் தொழும்பு செய்வர் தகைபெறு முத்தர் ஆவார் – ஆதி:4 64/4
சதி முறை தழுவி தூங்க தகைபெறு நடனம் செய்தார் – இரட்சணிய:3 103/4
மேல்


தகைமை (10)

சத்தியம் திகழ்த்தி உய்த்த தகைமையே தகைமை ஆமால் – பாயிரம்:1 11/4
தன் அடிப்படுக்குறும் தகைமை சான்றது – ஆதி:12 29/4
தன்ம ரக்ஷகர் கிருபைதந்து அருள்வர் இ தகைமை
என் மனத்து உற ஊன்றியது அங்ஙனம் எம்மோய் – குமார:1 45/3,4
சருவ உலகங்களும் எனும் தகைமை சான்ற – குமார:2 153/2
சாவாதபடி தானே பலியாகி ஜீவன் விட்ட தகைமை பாராய் – குமார:2 376/4
கமையுற்ற தொண்டர்க்கு ஆவி காட்டிய தகைமை ஓரின் – நிதான:3 46/2
அ தகைமை சுருக்கி இனிது அறைகுவன் நல் அருள் பேற்றால் – நிதான:5 49/3
சத்தியம் திகழ்த்திய தகைமை சாற்றினாம் – நிதான:10 1/2
தா_அரும் இனைய நல் தகைமை சான்றிடு – ஆரணிய:4 17/1
சாலவும் பயன்படும் தகைமை சான்றது – இரட்சணிய:1 8/4
மேல்


தகைமைத்து (1)

தரை வளம் படுக்கும் மாய சந்தை இ தகைமைத்து ஒன்றோ – நிதான:7 67/2
மேல்


தகைமைத்தேயோ (1)

தரை_உளார் உணர்ந்து இவ் என்று சாற்றலாம் தகைமைத்தேயோ – ஆரணிய:5 32/4
மேல்


தகைமையினும் (1)

தன்னை இவன் அறிகின்ற தகைமையினும் பதின்மடங்கா – நிதான:5 22/1
மேல்


தகைமையும் (1)

சாவதானி பேர்_உதவியின் தகைமையும் தழைத்த – குமார:1 56/1
மேல்


தகைமையே (1)

சத்தியம் திகழ்த்தி உய்த்த தகைமையே தகைமை ஆமால் – பாயிரம்:1 11/4
மேல்


தகைமையோன் (1)

சாந்தன் என்று உரைபெறு தகைமையோன் முகம் – ஆதி:14 40/1
மேல்


தகைய (12)

மா தகைய வேந்தன் அருள் மல்கிடும் உனக்கு என்று – ஆதி:13 27/3
மா தகைய வேந்தனை வழுத்தி உள் மகிழ்ச்சி – ஆதி:13 33/2
மா தகைய நம்பனை வழுத்தி வறிது ஏகி – குமார:2 131/2
மா தகைய தந்தை தரு வன் துயர் மலிந்த – குமார:2 144/1
மாண் தகைய அன்பினொடு மானதாஞ்சலி வழங்கி – குமார:2 353/2
மா தகைய சேவடி மனத்திடை இருத்தி – நிதான:2 61/2
மா தகைய ஞானியர் வரம்பு_இலர் இ மார்க்கம் – நிதான:4 70/2
மா தகைய கிறிஸ்துவின் நூல் மார்க்கத்துக்கு இடறுகட்டை – நிதான:5 29/1
மாற்று_அரும் தகைய மெய் மகிழ்வு உளத்தூடு உலாய் – ஆரணிய:9 38/2
கேட்பினும் கேட்கிலா தகைய கேள்வியால் – ஆரணிய:9 98/3
மா தகைய ரக்ஷகரை நாடி வழிபட்டு உன் – ஆரணிய:9 109/2
மா தகைய கட்டளையை வல்லிதின் வரைந்து – ஆரணிய:10 14/2
மேல்


தகையது (1)

மன்னிய தகையது மருவி வான் இழிந்து – தேவாரம்:3 5/3
மேல்


தகையரோடு (1)

மா தகையரோடு அளவளாவினன் மகிழ்ந்தே – குமார:4 1/4
மேல்


தகையனேனும் (1)

தறையில் இ தகையனேனும் தாதையின் வலப்பாகத்தும் – குமார:2 180/3
மேல்


தகையினார் (1)

தாயினார் பிற்பட முற்படும் தகையினார் – ஆரணிய:9 29/4
மேல்


தகையேனும் (1)

சாதியால் எந்தாய் உன் தண் அளியின் தகையேனும்
ஆதியான் நீ படும் பாடு அத்தனையும் அறிந்து உள்ளம் – ஆதி:15 13/2,3
மேல்


தங்க (2)

ஈங்கு இவை நிகழ்ந்த பின்னர் இருவர்க்கும் இரவு தங்க
பாங்குறும் பள்ளி நல்கி அவரவர் பக்கல் ஏக – ஆரணிய:5 62/1,2
தங்க மாளிகை தலம் உண்டு தலைவனை பரவ – இரட்சணிய:1 38/1
மேல்


தங்கள் (1)

தங்கள் காரிய துரந்தரரா குடி தழைப்ப – நிதான:7 39/2
மேல்


தங்களை (1)

தங்களை குருடாக்குவர் இந்திய தருக்கர் – நிதான:7 43/4
மேல்


தங்கி (6)

கற்பக நிழலில் தங்கி களிப்பர் வான் கணங்கள் ஆவார் – ஆதி:4 64/3
தங்கி நாள்நாளும் ஆங்கு தணந்து எறி மிச்சில் நச்சி – ஆதி:9 124/2
இத்தகு தலத்திடை இரவு தங்கி யான் – குமார:1 14/1
இற்றை நாள் இரவு தங்கி ஏக ஈண்டு அமையும்-கொல்லோ – ஆரணிய:5 44/4
தாதை-பால் சருவ லோக சரணியனாக தங்கி
மேதினிக்கு இரக்ஷை நல்கும் கிறிஸ்துவாம் விமலன் மேனாள் – ஆரணிய:8 44/3,4
தங்கி வந்தனிர் சார்ந்த விபத்து எவை – இரட்சணிய:1 80/2
மேல்


தங்கிடும் (1)

தங்கிடும் நீர் இந்த வகை இயற்றி என கருணையொடு சாற்றி பின்னும் – குமார:2 48/4
மேல்


தங்கிய (1)

சாவினை விளைக்க என் முதுகில் தங்கிய
தீ_வினை சும்மையும் தெறித்து வீழ்ந்ததால் – நிதான:2 19/3,4
மேல்


தங்கு (2)

தணிந்திடாது பரிசுத்த ஆவி அனல் தங்கு பத்தர்கள் சதோதயம் – குமார:2 65/1
தங்கு வான் உடு கணம் தயங்கி அன்ன பொன் மலை – ஆரணிய:5 100/1
மேல்


தங்கும் (3)

சாவது துணிந்தீர் ஆயின் தங்கும் இ தேயத்து என்றான் – ஆதி:2 38/4
முருக்கும் அலகைக்கு இறைவன் மொய்ம்பினொடு தங்கும்
துருக்கம் இதனுக்கு அருகு தோன்றுவது காண்டி – ஆதி:13 23/3,4
தங்கும் ஊர் யாது இவண் சார மூலம் என் – நிதான:10 25/1
மேல்


தங்குமேனும் (1)

தரணி வான் கிரணம் எந்த தலத்தினும் தங்குமேனும்
இரவி காந்தத்தின் அன்றோ இரும் கனல் பிறக்கும் அம்மா – குமார:2 445/3,4
மேல்


தங்குவீர் (1)

சஞ்சரித்து சதோதயம் தங்குவீர் – இரட்சணிய:3 36/4
மேல்


தச (3)

ஆதலால் பரமராஜன் அருள் தச_விதி கைக்கொண்டு – ஆதி:2 21/1
நல் தச_விதி கைக்கொண்டு இங்கு ஈட்டுவல் நலம் கொள் நீதி – ஆதி:7 9/4
தந்தை கொடுத்த தச_விதியை தள்ளி அக_சாட்சியை மழுக்கி – நிதான:9 24/1
மேல்


தச_விதி (2)

ஆதலால் பரமராஜன் அருள் தச_விதி கைக்கொண்டு – ஆதி:2 21/1
நல் தச_விதி கைக்கொண்டு இங்கு ஈட்டுவல் நலம் கொள் நீதி – ஆதி:7 9/4
மேல்


தச_விதியை (1)

தந்தை கொடுத்த தச_விதியை தள்ளி அக_சாட்சியை மழுக்கி – நிதான:9 24/1
மேல்


தசும்பு (2)

விரிய வைத்த புண்ணியம் பொலி தசும்பு என விளங்கி – குமார:2 207/2
பொன் தசும்பு அமுதம் செவி போந்து உகுத்து – ஆரணிய:8 88/3
மேல்


தசை (2)

அத்தியை அடுக்கி மென் தசை செம் சோரி என்று – ஆதி:9 37/1
மச்சை என்பு வழும்பு கொழும் தசை
துச்சில் நச்சி உவக்கும் துர்_இச்சையை – ஆதி:12 71/1,2
மேல்


தஞ்சம் (6)

கஞ்ச மலர் தாள் தஞ்சம் என்று உள்ளம் கசியாமே – ஆதி:16 7/2
தஞ்சம் என்று எனை அடைந்தவர்க்கு சாவும்-மட்டு – நிதான:2 35/1
தஞ்சம் ஆக்கிய உடைமையை தமது என சதிப்பர் – நிதான:7 51/2
நின் நிகர் ஆய தஞ்சம் பிறிது இலை என்ன நேடி – ஆரணிய:8 59/3
தஞ்சம் யான் உனக்கு உன்னுடன் இருப்பதும் சரதம் – இரட்சணிய:2 45/4
தஞ்சம் உன் இரு கஞ்ச நாள்_மலர் சரண் அலால் புக அரண் இலேன் – தேவாரம்:2 4/3
மேல்


தஞ்சமாக்கி (1)

தஞ்சமாக்கி இரக்ஷணை தந்து மன் – இரட்சணிய:3 39/2
மேல்


தட்டி (4)

வன்ன மணி வாயில் செறி மாண் கதவு தட்டி
உன்னி நனி ஓலமிட உள் உருகி உள்ளா – ஆதி:13 19/2,3
மன்னி ஓர் சிலர் தட்டி மறுக்கவும் – நிதான:8 31/2
பதும கரத்தால் தட்டி எம்மான் பலகால் பரிவோடு உமை கூவும் – நிதான:9 89/3
வீங்கு மெய் உணர்வொடு தட்டி விளிக்கலுற்றனரால் – இரட்சணிய:3 75/4
மேல்


தட்டியும் (2)

கேட்டும் தேடியும் தட்டியும் சிந்தனை கிடைப்பர் – ஆதி:9 68/1
கேட்டும் தேடியும் தட்டியும் முயன்றிடில் கிடையா – ஆதி:9 68/3
மேல்


தட்டினான் (1)

தட்டினான் நின்று இனையன சாற்றியே – ஆதி:13 8/4
மேல்


தட்டு-மின் (1)

நின்று தட்டு-மின் நீங்கிடும் நீள் கதவு – ஆதி:13 7/2
மேல்


தட்டுதி (1)

தட்டுதி உனக்கு அறி தக்க யாவையும் – ஆதி:9 172/3
மேல்


தட (13)

சஞ்சரித்திடும் போது ஆண்டு ஓர் தட மலைச்சாரல் வைகி – ஆதி:2 1/2
வியன் தட மாளிகை தலங்கள் விண் புலம் – ஆதி:4 45/3
தண்டலை பொழிலை பாயும் தட நதி வளத்தை எல்லாம் – ஆதி:7 3/4
வருத்தம் என்று ஒரு தட மலையை வான் உற – ஆதி:16 2/3
நனை மலர் தட வாவியை சிந்தையுள் நாடில் – ஆதி:18 14/2
கோலம் ஆர் தட கை கூப்பி கும்பிட்டு விழி நீர் சோர – குமார:2 125/3
பாதகத்து உருவம் வாய்ந்த பனை நெடு தட கை ஓச்சி – குமார:2 167/4
செருக்கு ஒடுங்கா தட மார்பன் திண்ணியன் – நிதான:2 6/2
தந்திர தட மார்புற புகுத்தலும் தலை சாய்ந்து – நிதான:2 103/2
மோச வாள் விழியோ தட மார்பிடை முயங்கும் – நிதான:7 22/3
தாழ்ந்த சிந்தை அடியுறையா தட கை கூப்பி தலை வணங்கி – நிதான:9 80/3
அம்புய தட வாவியும் அகன் குள கரையும் – ஆரணிய:4 53/2
சீயம் ஆர் தட மலை சிகரியும் அடவியும் – ஆரணிய:9 29/3
மேல்


தடங்கள்-தோறும் (1)

ஜீவ_நீர் தடங்கள்-தோறும் செழும் புனல் குடைவோர் ஈட்டம் – ஆதி:4 20/1
மேல்


தடங்களால் (1)

தண் நறும் தடங்களால் தடத்து உலாம் கொழு – குமார:2 87/1
மேல்


தடங்களில் (1)

சந்த நந்தம் திகழும் தடங்களில்
சந்து அனந்தம் திகழ் தடம் சாரலில் – ஆரணிய:5 24/1,2
மேல்


தடங்களின் (1)

தண் அளி தடங்களின் பெருக்கம் சான்றது – இரட்சணிய:1 7/2
மேல்


தடத்தில் (3)

சாயலை பிடித்து நூல் தடத்தில் ஓடினேன் – நிதான:4 39/3
சஞ்சல மலை சிகரி-நின்று இழி தடத்தில்
எஞ்சிய முகத்து அருள்_இலான் இதயகோட்டன் – நிதான:4 55/1,2
குளிப்பர் புண்ணியம் பொலி குருதி அம் தடத்தில்
களிப்பர் நற்கருணையை கனிவொடு பருகி – ஆரணிய:5 16/1,2
மேல்


தடத்து (2)

மண் நாடு தடத்து ஒரு சார் மலை சாரலூடு – ஆதி:12 23/3
தண் நறும் தடங்களால் தடத்து உலாம் கொழு – குமார:2 87/1
மேல்


தடத்தை (3)

மன்னில் ஓர் அடி தடத்தை விட்டு அயல் புறம் வழுவில் – ஆதி:11 1/2
வளம் கெழு தடத்தை நீங்கி வருத்தம் என்று உரைபெற்று ஓங்கு – ஆதி:17 37/3
ஓரடி தடத்தை நாடி ஒரு தனி ஏக என்னில் – நிதான:3 48/3
மேல்


தடம் (24)

ஒற்றையே வழி ஓர் அடி தடம் உடைத்து உம்பர் – ஆதி:8 12/1
தன்னையும் மறந்தான் ஆகி தடம் துயில்கொள்ளும் காலை – ஆதி:9 106/2
வாள் தடம் கண்ணினள் மற்றை மூவரை – குமார:1 23/2
புனை மலர் தடம் சோலையை நோக்கினர் போனார் – குமார:2 75/4
குளிர் தடம் தோய்ந்து அலர் குலவு வாசனை – குமார:2 89/1
கரும் தடம் கண்ணை பொத்தி குட்டினர் சிலர் கை ஓங்கி – குமார:2 192/3
மை தடம் கண் நீர் சொரிய வாய்விட்டு அழுது அரற்றி – குமார:2 331/1
தண்டலை தாழ்த்தி மென் பூ தடம் சினை கரத்தால் நல்கி – குமார:2 441/2
சாது மார்க்கத்தவர் தடம் குலாயது – நிதான:1 11/2
மல் திணி தடம் புய மறை_கிழவன் வல்லே – நிதான:2 64/1
சஞ்சலம் பட தடம் சிறை இரண்டையும் தடிவான் – நிதான:2 104/2
சத்திய நெறி திகழ்த்த தடம் பிறழாது செல்வான் – நிதான:3 47/4
தடம் கடல் உலகம் போற்ற தனி குடை நிழற்றி ஆண்ட – நிதான:11 52/1
மால் உறு கொடுமுடி மணி அணி என விழும் அருவிகள் பொருவன தடம்
வாலிய திரு_அருள் பொரு பெரு வளம் நனி மருவிய பெரு வர நதி – ஆரணிய:5 6/1,2
சந்து அனந்தம் திகழ் தடம் சாரலில் – ஆரணிய:5 24/2
தேன் நந்தும் நறும் தண் சோலை செறி தடம் காவு சூழ்ந்த – ஆரணிய:5 57/1
திருந்து கிரியின் புறம் அணைந்து திகழும் தடம் கா யாத்திரை செய் – ஆரணிய:5 95/1
சாகம் ஆர் இறால் கிழிந்து ஒழுக்கு நீர் தடம் குலாம் – ஆரணிய:5 97/3
புண்ணிய தடம் பூத்த பொன் தாமரை வதனம் – ஆரணிய:7 18/1
தண் அளிக்கு அரசு இருக்கையா சமைந்து உள தடம் கண் – ஆரணிய:7 18/2
சந்தனாடவி பொதும்பரில் தடம் துயில் கொள்வர் – இரட்சணிய:1 41/2
தணிவு_அரும் ஜோதி பூத்த தடம் கிரி சாரல் எங்கும் – இரட்சணிய:3 9/1
தண் அளியொடு கைகோத்து தடம் கிரி மீது செல்வார் – இரட்சணிய:3 17/2
தன் உயிர் போல இந்த தடம் கடல் புடவி மேய – தேவாரம்:9 2/1
மேல்


தடவினர் (1)

உள்ளி தடவினர் கான் நெறி – ஆரணிய:4 86/4
மேல்


தடாகம் (2)

துறை-தொறும் பிரிந்து போந்து தொடு குளம் மடு தடாகம்
குறைவு_அற நிரப்பி உண்மை குலவு நீள் மருத வைப்பின் – ஆதி:4 10/2,3
தண் நறும் புனல் தடாகம் ஒன்று எதிர்ந்த போல் தமியேற்கு – குமார:1 55/3
மேல்


தடி (2)

வாக்கில் வேறலம் வன் தடி கொண்டு யாம் – நிதான:8 27/1
தடி வனம் மிடைவன எழில் ஒளி தழுவி – ஆரணிய:5 13/3
மேல்


தடித்த (1)

விரவி தடித்த மின் ஒளியை விசித்து சமைத்த விதமேயோ – ஆதி:14 148/2
மேல்


தடித்தது (2)

துஞ்சிட இறுத்தது என்னா தடித்தது துருவம்-காறும் – ஆதி:14 136/4
என்ன தடித்தது ஒரு மின்னல் இடித்த ஓசை எண் திசையும் – ஆதி:14 144/2
மேல்


தடித்தனவால் (1)

தன்மை தனி சிகரம் மூன்று தடித்தனவால் – ஆதி:19 5/4
மேல்


தடித்திடு (1)

தடித்திடு கரிய மேக சாலங்கள் ககன கோளத்து – குமார:2 109/1
மேல்


தடித்து (2)

தடித்து ஒளி தழைக்கும்-தோறும் தமர வாரிதி நீர் சூழ்ந்த – ஆதி:14 137/1
வெரு கொள தடித்து எழு மெய்யன் வெவ்விய – நிதான:2 6/3
மேல்


தடிந்தனர் (1)

கண்டகம் கொடு தடிந்தனர் வன் கண்டகன் – ஆதி:9 35/3
மேல்


தடியரை (1)

வன் பகை புல தடியரை மடிப்பினும் மடிப்பார் – நிதான:6 22/3
மேல்


தடியும் (1)

தடியும் பேர்_இடியும் தலைக்கூடு கார் – ஆரணிய:4 87/3
மேல்


தடிவான் (1)

சஞ்சலம் பட தடம் சிறை இரண்டையும் தடிவான்
செம் சொல் ஆரணன் மந்திர வாள் கரம் திகழ்த்த – நிதான:2 104/2,3
மேல்


தடுக்க (2)

தடுக்க அரும் தடை அயல் சாருமோ என – ஆதி:10 1/2
தடுக்க_அரும் வலத்தான் நின்று தன் உளே கவல்வதானான் – நிதான:3 51/4
மேல்


தடுக்க_அரும் (1)

தடுக்க_அரும் வலத்தான் நின்று தன் உளே கவல்வதானான் – நிதான:3 51/4
மேல்


தடுக்கல் (1)

முத்தருக்கு இலச்சை ரக்ஷை முயலுவார்க்கு ஒரு தடுக்கல்
இத்தனை கேட்டுக்கு எல்லாம் ஏழை நீ மருட்டி காட்டும் – நிதான:5 92/2,3
மேல்


தடுக்கி (1)

தளைத்த பாசத்தின் பிணிப்பினால் இடைக்கிடை தடுக்கி
களைத்து வீழ்ந்து உயர் கதி இழந்தனர் இது கருதி – நிதான:6 8/2,3
மேல்


தடுத்த (1)

சருவ லோகமும் ஒருங்கு எதிர் தடுத்த பொழுதும் – நிதான:4 80/1
மேல்


தடுத்தற்கு (1)

எம் பிரயாணத்தை தடுத்தற்கு என்னினும் – நிதான:10 29/3
மேல்


தடுத்தனன் (1)

மொழி தடுத்தனன் பற்றினன் மோசமும் – ஆரணிய:4 70/3
மேல்


தடுத்தாண்ட (2)

தன்னை ஒரு பொருளாக தடுத்தாண்ட கிறிஸ்து இயேசு சாமி செய்ய – பாயிரம்:1 10/2
எமரொடும் தடுத்தாண்ட பேர்_அருள் என்றும் வாழிய வாழிய – தேவாரம்:2 10/3
மேல்


தடுத்து (2)

சாடினர் மறித்தனர் தடுத்து கிட்டினார் – நிதான:10 5/3
மன்னு சற்குருவும் நீயே வழி தடுத்து எனை ஆட்கொண்ட – ஆரணிய:8 61/2
மேல்


தடுப்பன் (1)

தவல்_அரும் ஜீவ சாக்ஷி தடுப்பன் அ தடையை மீறில் – ஆதி:2 20/3
மேல்


தடுமாறலில் (1)

தலைகவிழ்ந்து உலகம் தடுமாறலில் தண்ணீர் – குமார:2 278/1
மேல்


தடுமாறி (1)

வாக்கொடும் மனம் தடுமாறி வாய் வெரீஇ – ஆதி:12 65/3
மேல்


தடுமாறிடினும் (1)

தலைகீழாக உலகு அடுக்கு தடுமாறிடினும் வான் சுடர்கள் – நிதான:9 38/1
மேல்


தடை (2)

தடுக்க அரும் தடை அயல் சாருமோ என – ஆதி:10 1/2
என்னையே தடை மரணதண்டனைக்கு என இசைத்தார் – குமார:2 224/4
மேல்


தடையை (1)

தவல்_அரும் ஜீவ சாக்ஷி தடுப்பன் அ தடையை மீறில் – ஆதி:2 20/3
மேல்


தண் (56)

தண் அளி தயங்கிய முகத்து தாமரை – ஆதி:3 2/1
தண் அளி மருவி ஆன்ம தாரகத்து உருவம் வாய்ந்து – ஆதி:4 6/1
மன்றல் ஆர்ந்த தண் மலர் பொதும்பரும் – ஆதி:4 28/2
தண் அளி அன்பு அருள் இரக்கம் தயை ஆதிக்கு உறையுள் என்கோ தரணிக்கு ஈட்டும் – ஆதி:4 42/2
தண் அளி குருதி அன்பு அளைந்த சாந்தினே – ஆதி:4 46/2
நின்று ஆதரம் முற்றிய தண் அளி நீடும் ஒற்றை – ஆதி:5 9/3
தண் அளி புரிக யானே தராதலத்து இழிந்து அங்கு ஈட்டும் – ஆதி:7 10/3
கோலி எங்கணும் தண் நிழல் கொளுவி விண் குலவி – ஆதி:8 7/2
வித்தகம் தயை பொறை விநயம் தண் அளி – ஆதி:9 46/1
சற்று உளம் தெளிந்து நம் இறைவன் தண் அருள் – ஆதி:12 49/2
சாந்தமூர்த்தி தண் அருள்_கடல் தயாநிதி தகை சால் – ஆதி:14 113/2
சாதியால் எந்தாய் உன் தண் அளியின் தகையேனும் – ஆதி:15 13/2
தன்னுள் அழுந்த தண் அருள் தந்து தனி ஆவி – ஆதி:16 26/3
மங்குல் தோய்ந்து எழில் மறிதர தண் நிழல் மருவி – ஆதி:18 1/2
தண் அளி குடை கவிந்தனவாம் என தயங்கி – ஆதி:18 6/2
தண் தளிர் கரம் விரித்து உயர் சினை தலை தாழ்த்தி – ஆதி:18 9/3
தண் நிழல் புக புறம் சுடு தாபிதம் தணியும் – ஆதி:18 24/1
தண் நறும் புனல் அருந்துவான் வேட்டு அவண் சார்ந்தான் – ஆதி:18 36/4
தண் அளி உறைவதற்கு இயன்ற சாலையோ – குமார:1 31/3
தன்னுளே உவந்தனன் இருப்ப தண் அளி – குமார:1 36/2
தண் நறும் புனல் தடாகம் ஒன்று எதிர்ந்த போல் தமியேற்கு – குமார:1 55/3
தனையன் தண் அளியும் புனிதாவியின் தயையும் – குமார:1 63/2
உந்து தண் அளியால் உலகத்திடை – குமார:2 11/1
தாதையார் திருமுனம் பணிந்து சுதன் இன்னவாறு பல தண் நறும் – குமார:2 63/1
விம்மு தண் சுடர் வீசி மேல் எழுந்த வெண் திங்கள் – குமார:2 77/4
புண்ணியம் என தண் நிலா தாரைகள் பொழிந்த – குமார:2 78/4
தரு நிழல் கதுவிய தண் அம் தாது உகு – குமார:2 86/3
தண் நறும் தடங்களால் தடத்து உலாம் கொழு – குமார:2 87/1
தண் அளி சுரக்கும் ஜீவ தாரகமாம் ரக்ஷண்ய – குமார:2 111/3
பூம் தண் கருங்குவளை போது நீர் முத்து உகுப்ப – குமார:2 317/2
தண் அளி சலதியின் முழுகி தாழ்வுறீஇ – குமார:2 383/2
துய்ய தண் மதியம் என்னும் துயல்வரு சுறவத்தோடு – குமார:2 431/2
தண் தரள வெண்_நகையர் தத்தமது அரங்கில் – குமார:3 13/3
கக்கு தண் அருள் மழை முகில் கஞலுவ காணாய் – குமார:4 53/4
கான் அளாவு தண் நறும் சுனை மிளிர்வன காணாய் – குமார:4 56/4
தண் அளி நறு நிழல் படர்ந்த சார்பது – நிதான:1 6/2
தண் அளி குரிசில் எம் ஜீவ தாரக – நிதான:4 47/3
நதி இரு மருங்கு உறும் நறும் தண் பூம் பொழில் – ஆரணிய:4 18/1
நறிய முக்கனி நறை நறும் தண் பூ நறை – ஆரணிய:4 23/1
பூ நந்து நறும் தண் கொன்றை பொன் அணி பரிசு நல்கி – ஆரணிய:5 31/3
தண் அளி கவிந்து வானம் தரும் அருள் மாரி கண்டார் – ஆரணிய:5 36/1
தெய்விக கிரியும் சேர்ந்த சிமயமும் செழும் தண் காவும் – ஆரணிய:5 46/2
தேன் நந்தும் நறும் தண் சோலை செறி தடம் காவு சூழ்ந்த – ஆரணிய:5 57/1
பொழி தண் தேறல் மகரந்தப்பொடி நாள்_மலரின் விரை அளவி – ஆரணிய:5 93/1
தண் அளிக்கு அரசு இருக்கையா சமைந்து உள தடம் கண் – ஆரணிய:7 18/2
அம் தண் ஆவியர் அருள் திறம் ஆண்டகாய் – ஆரணிய:8 86/4
தண் அளி தடங்களின் பெருக்கம் சான்றது – இரட்சணிய:1 7/2
தண் அளி பெருக்கு ஆர்வது இ தருமசேத்திரம் என்று – இரட்சணிய:1 16/2
மறியும் தண் புனல் மடு உண்டு நதி உண்டு வனைய – இரட்சணிய:1 37/1
தண் அளி பெருக்கத்தாலே சருவ லோகேசன் மைந்தன் – இரட்சணிய:3 3/1
தகவினில் உயர்வுற்று ஓங்கி தண் அளி பெருக்கில் பல்கி – இரட்சணிய:3 7/2
தண் அளியொடு கைகோத்து தடம் கிரி மீது செல்வார் – இரட்சணிய:3 17/2
எங்கணும் தண் நிலவு எறிக்கும் பூரண – இரட்சணிய:3 65/1
மறம் வளர்க்கும் களர் உளத்தை வளம் மலி தண் பணை ஆக்கி – தேவாரம்:4 9/1
தம் ஆவி இனைந்து பெரும் துயரம் தாங்கி தண் நறும் பூங்காவில் ஒரு தனி யாமத்தில் – தேவாரம்:8 8/1
தண் அளி அங்கு உரித்து எழும்பி அன்பு மூலம் தாரணிக்குள் ஊற ஊன்றி தயை மூடாகி – தேவாரம்:8 10/1
மேல்


தண்ட (1)

தண்ட வெள் இடி வீழ்தலும் தலை மண்டை சிதறி – நிதான:2 95/1
மேல்


தண்டகாரணியத்தின் (1)

தண்டகாரணியத்தின் தன்மை உன்னுவாம் – குமார:2 85/4
மேல்


தண்டம் (10)

வம்பரில் வம்பர் என்று மா தண்டம் விதிப்பர் அன்றோ – ஆதி:2 25/4
குற்றமும் தண்டம் யாவும் குறிக்கொண்டு தரிப்பல் யானே – ஆதி:7 9/3
வெயில் முனம் மஞ்சள் போல் வெளிறுமால் கால தண்டம்
பயிலும் அப்பொழுது என் செய்வீர் ஏழைகாள் பாவம்பாவம் – ஆதி:17 15/3,4
அண்ணலார் உக்கிர தண்டம் ஆகிய அசனி கூட்டம் – குமார:2 111/2
கொன்று உயிர் களைவது அல்லால் குறிப்பிடு தண்டம் வேறு ஒன்று – குமார:2 186/3
பத்திவயிராக்யம் எனும் பரும் தண்டம் இவை பாராய் – குமார:4 22/4
புனையும் ஓர் வயிராக தண்டம் கொடு புடைத்தான் – நிதான:2 94/4
கை வைத்து நீதி தண்டம் கனல் சிறை கடற்குள் உய்க்கும் – ஆரணிய:3 24/4
அலகு_அறு தண்டம் ஏற்று இங்கு உயிர்ப்பலி அமலற்கு ஆக்கி – ஆரணிய:8 46/3
நின்று கீழ்ப்படிந்து பார்க்கு நிருமித்த தண்டம் ஏற்று – ஆரணிய:8 79/3
மேல்


தண்டல் (1)

தண்டல்_இல் பெரும் காதலில் தேடுவன் தமியேன் – ஆதி:9 145/4
மேல்


தண்டல்_இல் (1)

தண்டல்_இல் பெரும் காதலில் தேடுவன் தமியேன் – ஆதி:9 145/4
மேல்


தண்டலை (8)

தண்டலை பரப்பினூடே தனித்து ஒரு மனிதன் நிற்க – ஆதி:2 2/3
ஆசி அம் பனி அலரும் தண்டலை
காசு_இல் ஜீவபுஷ்கரிணி ஆடுவார் – ஆதி:4 27/2,3
தண்டலை பொழிலை பாயும் தட நதி வளத்தை எல்லாம் – ஆதி:7 3/4
அங்கு உரித்த புல் பூண்டு தண்டலை குலம் அனைத்தும் – ஆதி:18 5/2
தண்டலை சினை கரம் அசைத்து தாங்குற – குமார:2 93/3
மாம் தண்டலை குயிலின் மென்_மொழியார் மாழ்கினார் – குமார:2 317/4
தண்டலை தாழ்த்தி மென் பூ தடம் சினை கரத்தால் நல்கி – குமார:2 441/2
தனிதமாம் மது துளி படு தண்டலை பரப்பில் – இரட்சணிய:1 12/2
மேல்


தண்டலையை (1)

வெயிலை தவிர்க்கும் தண்டலையை விரித்து ஆங்காங்கு கடும் பசியின் – ஆரணிய:5 94/3
மேல்


தண்டனை (9)

தரையில் யாவரும் பாவிகள் தண்டனை
நிரையம் நித்தியமா நடு நின்றவர் – குமார:1 105/1,2
இன்று தண்டனை எங்ஙனம் இயற்றுவல் என்றான் – குமார:2 221/3
செய் தவறு அணுத்துணை சிமைய தண்டனை
செய்திடும் நலம் எலாம் சிறிதும் இன்று என – நிதான:2 30/1,2
விதி தரு தண்டனை விதித்தும் தேர்க எனா – நிதான:10 46/3
நித்த தண்டனை விதிக்கின்ற நிருமல தெய்வம் – ஆரணிய:2 69/2
தண்டனை வருக நின் சொல் சார்ந்து உயிர் இழவேம் என்னா – ஆரணிய:3 13/3
தண்டனை படுத்துவம் நம ராஜ்ஜிய தருமம் – ஆரணிய:7 25/4
இ தரை மனுக்களுக்கு இறுத்த தண்டனை
அத்தனையும் சுமந்து அரிய பாடுகள் – ஆரணிய:9 72/1,2
நாதன் தண்டனை தீர்ப்பு நவில்கையில் – இரட்சணிய:3 49/3
மேல்


தண்டனை-தான் (2)

இ பெரிய பாதகருக்கு எ பெரிய தண்டனை-தான் இட தகாது என்று – ஆதி:9 94/1
எற்று என கருதுகின்றீர் ஏற்ற தண்டனை-தான் யாது – குமார:2 185/3
மேல்


தண்டனைக்கு (8)

வன் தலை புலையனேன் மருவு தண்டனைக்கு
இன்று நின்று இரங்குவது யாவதாம்-கொலோ – ஆதி:3 7/3,4
சாகவும் மனம் இலை தண்டனைக்கு எதிர் – ஆதி:3 8/1
அலகு_அறு தண்டனைக்கு அஞ்சிடேன்-கொலோ – ஆதி:3 11/4
மாண்டுபோம் வகை புரி மரண தண்டனைக்கு
ஈண்டிய பிழை இவனிடத்து காண்கிலேன் – குமார:2 236/2,3
ஆதலில் தண்டனைக்கு அருகர் என்று யாம் – நிதான:10 22/1
நீதியும் இலன் பாவ தண்டனைக்கு எதிர் நேரே – ஆரணிய:8 34/2
வீசு தண்டனைக்கு இடை விலக்கி ஜேசுவின் – ஆரணிய:9 68/3
நம்மை நோக்கிய தண்டனைக்கு ஒரு நடுவராய் நின்று தாங்கியும் – தேவாரம்:1 10/1
மேல்


தண்டனைப்படுத்துவது (1)

காயும் தண்டனைப்படுத்துவது இன்று கண்ணோட்டம் – ஆதி:8 14/4
மேல்


தண்டனையும் (1)

சர்வ லோக தண்டனையும் தாமே சகித்து கதி திறந்த – நிதான:9 29/3
மேல்


தண்டித்து (1)

தண்டித்து நின்று கெடுவீர் இனி சாறுகில்லீர் – ஆரணிய:4 122/1
மேல்


தண்டில் (1)

வெம் கால_தண்டில் கொடும் கோலை விடாதகண்டன் – ஆரணிய:4 121/2
மேல்


தண்டு (5)

மை_அறு திரு_வாக்காம் வச்சிர தண்டு ஊன்றி – ஆதி:19 26/3
வச்சிர தண்டு ஒன்று ஏந்தி நடுநிலை வழுவா வண்ணம் – ஆதி:19 112/2
பொறி வரி வைர தண்டு கொண்டு ஊன்றி போகவும் கூடும் என்று உரைத்தான் – நிதான:1 2/4
தண்டு என விறைத்து நின்ற தலத்திலே தரித்து நின்றது – நிதான:3 43/3
தண்டு மாய சரக்கும் சரக்கினின் – நிதான:7 90/2
மேல்


தண்ணிய (2)

சால வைதிக நலம் தழைத்த தண்ணிய
வாலிய நறு நிழல் வழங்க செல்லுவார் – ஆரணிய:4 1/3,4
தண்ணிய நறும் பொழில் சமைவும் தம் அகத்து – ஆரணிய:4 29/2
மேல்


தண்ணீர் (1)

தலைகவிழ்ந்து உலகம் தடுமாறலில் தண்ணீர்
நிலையம் மேலிடும் என்பர் சிலர் சிலர் நீண்ட – குமார:2 278/1,2
மேல்


தண்ணுமையா (1)

வானம் தண்ணுமையா வண்டு பாண் செய மயில்கள் ஆட – ஆரணிய:5 31/1
மேல்


தண்ணென (1)

தண்ணென குளிர்ந்து நாடி தளர்ந்து புண்பட்டு நெஞ்சம் – நிதான:3 30/2
மேல்


தணந்த (2)

தைவிக ரக்ஷகர் தணந்த மானிட – குமார:2 411/2
வந்த விக்கினம் இதுஇது மற்று அவை தணந்த
விந்தை ஈதுஇது என்று எடுத்து யாவையும் விதந்தார் – நிதான:6 4/2,3
மேல்


தணந்தார் (1)

சாது மார்க்கத்தர் இருவரும் பாலையை தணந்தார்
மீது மார்க்கத்தின் அருகு செல் நேர் வழி விரைந்தார் – ஆரணிய:4 57/1,2
மேல்


தணந்து (5)

சமர பூமி தணந்து இ நெறி படீஇ – ஆதி:9 74/3
தங்கி நாள்நாளும் ஆங்கு தணந்து எறி மிச்சில் நச்சி – ஆதி:9 124/2
தன் காதலி சொல் தலைமேல்கொடு இரா தணந்து
வெம் கால_தண்டில் கொடும் கோலை விடாதகண்டன் – ஆரணிய:4 121/1,2
சஞ்சலம் மிகு சந்தேக துருக்கத்தை தணந்து போக – ஆரணிய:4 167/3
போதுவேம் எனில் துயில் எமை தணந்து பின் போகும் – ஆரணிய:8 16/3
மேல்


தணப்பு (5)

தைவிக கிருபை ஒன்றே தணப்பு_இலா அவித்தை நீக்கி – நிதான:5 15/1
சத்திய நெறியை நாடி தணப்பு_இல் பேர்_உவகையோடும் – ஆரணிய:5 33/3
தாயரின் முகம் தைவந்து தணப்பு_இல் பேர்_அன்பு உள் ஊறி – ஆரணிய:8 36/2
சத்திய வாக்கின் வண்ணம் தணப்பு_இலா விசுவாசத்தால் – ஆரணிய:8 78/2
சத் ஆகி சித்தும் ஆகி தணப்பு_இல் ஆனந்தம் ஆகி – இரட்சணிய:3 2/1
மேல்


தணப்பு_இல் (3)

சத்திய நெறியை நாடி தணப்பு_இல் பேர்_உவகையோடும் – ஆரணிய:5 33/3
தாயரின் முகம் தைவந்து தணப்பு_இல் பேர்_அன்பு உள் ஊறி – ஆரணிய:8 36/2
சத் ஆகி சித்தும் ஆகி தணப்பு_இல் ஆனந்தம் ஆகி – இரட்சணிய:3 2/1
மேல்


தணப்பு_இலா (2)

தைவிக கிருபை ஒன்றே தணப்பு_இலா அவித்தை நீக்கி – நிதான:5 15/1
சத்திய வாக்கின் வண்ணம் தணப்பு_இலா விசுவாசத்தால் – ஆரணிய:8 78/2
மேல்


தணவா (2)

சஞ்சல பொருப்பு உச்சி மீது ஏறியும் தணவா
வெம் சுரத்து வீழ்ந்து அழன்றும் வெந்நிடாது முன் இட்டு – ஆதி:8 36/2,3
சாகா புழுவும் தணவா தழலும் – ஆதி:9 130/1
மேல்


தணவாமே (1)

நெஞ்சகத்து தணவாமே நிலைத்திருக்கும் பைசாசம் – நிதான:5 30/2
மேல்


தணிக்கும் (2)

நண்ணுவார்க்கு உறு வெப்ப நோய் தணிக்கும் அ நறும் கா – ஆதி:18 6/4
புளகு உற மெய் விடாய் தணிக்கும் பூம் பொழில் – குமார:2 89/4
மேல்


தணித்து (3)

சால வெவ் விடாய் தணித்து மேன்மேலுற தழைத்து – ஆதி:8 7/3
புலர்ந்து அடைந்தவர் விடாய் தணித்து உள்ள எ பொருளும் – ஆதி:18 8/2
தெருள் பழுத்த ஜீவ_மொழி கனி வாயானை ஜென்ம விடாய் தணித்து அருள் சீர் பாதத்தானை – தேவாரம்:8 3/2
மேல்


தணிந்தானாம் (1)

ஆசை பேய் கொண்டு அலைந்து துழாய் அணிந்து காமம் தணிந்தானாம்
சீசீ நாற்றம் விடுத்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 45/3,4
மேல்


தணிந்திடாது (1)

தணிந்திடாது பரிசுத்த ஆவி அனல் தங்கு பத்தர்கள் சதோதயம் – குமார:2 65/1
மேல்


தணிந்து (2)

ஆகம் தோய்தலும் ஆத்தும விடாய் தணிந்து ஆறா – ஆதி:18 39/2
வெய்ய தீ விடாய் தணிந்து மேல் விரைந்து சேறற்கு – ஆரணிய:4 54/2
மேல்


தணிப்பதோ (1)

தேவ வெம் சினம் தணிப்பதோ செய்யும் நல் கருமம் – ஆரணிய:1 5/3
மேல்


தணிய (1)

ஆறா கொடிய பசி தாகம் அடங்க தணிய அருள் அளிக்கும் – ஆதி:13 13/1
மேல்


தணியாது (1)

அருமை நாயகன் மூட்டிய ஆசை நோய் தணியாது
எரி முகத்து உற்ற மெழுகு என இளகி உள் உடைவாள் – இரட்சணிய:1 47/1,2
மேல்


தணியும் (2)

தண் நிழல் புக புறம் சுடு தாபிதம் தணியும்
உள் நிலாவும் மென் கால் பட வேற்றுரு உறழும் – ஆதி:18 24/1,2
தாகம் இன்றாம் பசி தணியும் சஞ்சல – ஆரணிய:4 16/1
மேல்


தணிவு (4)

தணிவு_இல் பேர்_உவகையை சாற்றும் அங்கு அவர் – ஆதி:4 53/3
தணிவு_அரும் வருத்தம் துன்பம் சஞ்சலித்து அழு புன்_கண்ணீர் – ஆதி:6 14/2
தணிவு_அரும் அற நெறி தழுவுவர் புருடர் – ஆரணிய:5 11/2
தணிவு_அரும் ஜோதி பூத்த தடம் கிரி சாரல் எங்கும் – இரட்சணிய:3 9/1
மேல்


தணிவு_அரும் (3)

தணிவு_அரும் வருத்தம் துன்பம் சஞ்சலித்து அழு புன்_கண்ணீர் – ஆதி:6 14/2
தணிவு_அரும் அற நெறி தழுவுவர் புருடர் – ஆரணிய:5 11/2
தணிவு_அரும் ஜோதி பூத்த தடம் கிரி சாரல் எங்கும் – இரட்சணிய:3 9/1
மேல்


தணிவு_இல் (1)

தணிவு_இல் பேர்_உவகையை சாற்றும் அங்கு அவர் – ஆதி:4 53/3
மேல்


தத்தம் (6)

எள்_அரும் ஒழுக்கும் தத்தம் உள_கரிக்கு இசைந்துளாரே – ஆதி:17 16/2
எல்லவரும் தத்தம் உயிர்க்கு இறுதி ஏய்ந்தன போல் – குமார:2 315/3
தலையின் இழிவுற்ற மயிரே அனையர் தத்தம்
நிலையின் இழிவுற்ற கடை என்று அறம் நிகழ்த்தும் – நிதான:4 74/1,2
இலை இலாபம் ஆத்துமத்தை இழந்தால் எவையும் இகந்து தத்தம்
சிலுவை சுமந்து என் பின்தொடரின் ஜீவன் அடைவர் திண்ணம் என்ற – நிதான:9 79/2,3
ஏனைய பிறவும் தத்தம் அநுபவத்து இயைந்த கூறி – ஆரணிய:5 90/1
ககன யாத்திரிகர் தத்தம் கண்களில் தெரிய கண்டார் – இரட்சணிய:2 2/4
மேல்


தத்தமக்கு (1)

தத்தமக்கு வைப்பு ஆக்கிய கெடு நிதி சலதிக்கு – ஆரணிய:10 30/3
மேல்


தத்தமது (2)

தத்தமது உறையுள் போய் சடைத்து இருந்தனர் – குமார:2 413/4
தண் தரள வெண்_நகையர் தத்தமது அரங்கில் – குமார:3 13/3
மேல்


தத்தமில் (5)

சரம் எலாம் விகற்பு ஒன்று இன்றி தத்தமில் உறவுகொண்டு – ஆதி:6 10/1
தெவ்வர் தத்தமில் உளம் செருக்கி ஏகினார் – குமார:2 231/4
கதம் கொள் சீற்றம் மிக்கு இகலுவ தத்தமில் கறுவி – நிதான:2 81/2
மூண்ட பேர்_இரைச்சலும் முடுகி தத்தமில்
ஈண்டியோர் செறுத்து எதிர் இகலி ஏற்பதும் – நிதான:10 8/1,2
புன் தலை புலமை சூழ்ச்சி தத்தமில் பொருந்தி வாளா – நிதான:11 56/3
மேல்


தத்தளிக்க (1)

பேசும்படித்து அன்று உலகு நிலைபெயர பெருநீர் தத்தளிக்க
மாசு படிந்த மனு குலங்கள் வதைப்புண்டு உழல வரை இடிய – ஆதி:14 145/1,2
மேல்


தத்தளித்து (3)

திகைத்து வீழ்ந்து தத்தளித்து உடன் முழுவதும் சேறாய் – ஆதி:11 15/1
ஏமம் இன்றியே தத்தளித்து இடர் உழந்து இனைந்தான் – ஆதி:11 46/3
தா வரும் நொதிக்குள் வீழ்ந்து தத்தளித்து உயிர்ப்பு முட்டி – நிதான:3 22/3
மேல்


தத்தி (1)

தத்தி ஏறி அக்கரைப்படில் பெற்றனை தக்கோய் – ஆதி:11 18/4
மேல்


தத்து (4)

தத்து நீர் வேலி தராதலத்தோர் செய்த வினை – குமார:2 313/1
தத்து நீர் கடல் ஒக்கும் அ சந்தையே – நிதான:7 81/4
தத்து மேலிடில் நேர் வழி விலகி பின் சார்வல் – ஆரணிய:2 31/4
தத்து பேர்_அலை புரண்டு எனை மூடுமால் தரிப்பு_இன்று – இரட்சணிய:2 28/3
மேல்


தத்துவ (3)

புரவு நூல் நெறி தத்துவ போதத்தில் போந்த – ஆரணிய:4 148/1
ஏக தத்துவ தளர்வினை அசதியை செறிக்கும் – ஆரணிய:8 1/3
நண்ணும் இரு தத்துவ கோடு ஆர்ந்து தூய நல் உரையாம் தழை மல்கி நன்மை பூத்து – தேவாரம்:8 10/2
மேல்


தத்துவங்கட்கு (1)

மனாதி தத்துவங்கட்கு அதீதமாய் அன்பர் மன தவிசு உகந்து வீற்றிருக்கும் – தேவாரம்:6 6/3
மேல்


தத்துவங்கள் (2)

தேக தத்துவங்கள் குன்றும் சீர் கெடும் ஐயம் சேரும் – இரட்சணிய:2 13/1
வித்தக விமல நேசம் மேதக்க தத்துவங்கள்
இத்தனை நலமும் நல்கிற்று இறையவன் அருளின் ஆக்கம் – இரட்சணிய:3 94/3,4
மேல்


தத்துவம் (1)

தத்துவம் மசி பொருள் எடுத்து அகந்தையில் சமைத்த – நிதான:2 91/3
மேல்


தத்துவாதீதரா (1)

மனாதி தத்துவாதீதரா மகத்துவ வேந்தன் – ஆதி:9 10/1
மேல்


தத்துவார்த்தத்தை (1)

சகல கேவலம் ஆதிய தத்துவார்த்தத்தை
பகரும் நூல் நெறி பற்றிய பவித்திரன் நோக்க – குமார:4 48/1,2
மேல்


தத்துறல் (1)

தத்துறல் அடைந்து உயிர்-தன்னை நாடி இங்கு – ஆதி:3 1/2
மேல்


ததும்பி (1)

ததும்பி நிறை கருணை மா நறவு உகுக்க எய்து மகிழ் ஓங்க அ – குமார:2 66/3
மேல்


ததும்பும் (1)

தன் மனத்து எண்ணி மேல் ததும்பும் அன்பினால் – குமார:2 37/3
மேல்


தந்த (21)

தன் உயிர் பரித்தியாகமும் சிலுவையில் தந்த
என் உபாசனா_மூர்த்தியை அஞ்சலித்திடுவாம் – பாயிரம்:1 5/3,4
வென்றி சேர் அரசன் தந்த விதிவிலக்கு எவையும் மீறி – ஆதி:2 27/1
வித்தக அரசன் தந்த விளம்பர தொனி கேட்டு இன்னும் – ஆதி:2 32/1
விண் கவர் உலகை தந்த விந்தையை வியந்து பேசி – ஆதி:6 18/3
தன் ஒரு மகவை தந்த தற்பரன் அன்பு வாழி – ஆதி:7 7/1
செய்யில் விதையாது அறுக்க தேடும் யஜமாநன் என தெரிந்து தந்த
நொய்ய நிதி புதைத்து வைத்தேன் மற்று இதனை கொள்க என்று நுவன்றான் ஆக – ஆதி:9 101/3,4
தவ பயன் என சுருதி தந்த முனி வந்தே – ஆதி:13 30/4
மூர்த்தியாய் விளங்கிய முனைவன் தந்த நூல் – ஆதி:14 38/3
அழுங்குகின்ற இதயத்துள் நின்று எழு நல் ஆவி தந்த ஜெபமாம் அரோ – குமார:2 67/4
தன்மம் ஆய செஞ்சாலி நீர் வளத்தினால் தந்த
பல் மணி குவை வயின்-தொறும் பொலிவன பாராய் – குமார:4 64/3,4
தரும கிருபாகரர் தந்த அருள் – நிதான:4 4/3
தாரணி தந்த ஞான தம்பிரான் பணிவார்_இல்லர் – நிதான:7 78/4
தூய கடவுள் வரைந்து தந்த துகள் தீர் விதியை தூ மனமாய் – நிதான:9 15/2
தம் ஓர் மகவை உம்-பொருட்டு தந்த பரம தாதாவின் – நிதான:9 65/1
சம்மதம் இலாது பரலோகபதி தந்த
தம் மதம் மெய் என்று புகல் சாதுரிய தர்க்கன் – நிதான:11 24/3,4
சத்தியம் என்று உரை தந்த அத்தனையும் பொய் அபத்தம் – நிதான:11 68/1
திரு_அருள் எனக்கு தந்த தேசிக என்னை யானே – ஆரணிய:3 18/1
வித்தக துணை தந்த விமலனை – ஆரணிய:4 82/2
தள்ளிடேன் நினக்கு போதும் தந்த என் கிருபை என்றார் – ஆரணிய:8 77/4
தம்மையும் தந்த சாமி ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 10/4
பேதியா நிலைநின்று உலகு எலாம் தந்த பிரணவ தெய்வமே போற்றி – தேவாரம்:11 1/3
மேல்


தந்ததால் (1)

தந்ததால் இருள் வழி தவித்து வந்தனன் – குமார:1 13/4
மேல்


தந்தவர்க்கு (1)

தம்மட்டில் கிருபை துணை தந்தவர்க்கு
எம்மட்டும் நன்றி இன்றி இங்கு எய்தினேன் – ஆரணிய:4 72/2,3
மேல்


தந்தன் (1)

வாயினன் வக்கிர தந்தன் வன்கணன் – நிதான:2 5/3
மேல்


தந்தனர் (1)

என்னா அருள் இன் உரை தந்தனர் என்றும்_உள்ளார் – குமார:2 356/4
மேல்


தந்தனன் (1)

தந்தனன் சொற்படி கூலி என்னுடையது எனது இஷ்டம் சரி போம் என்றான் – ஆதி:9 89/4
மேல்


தந்தனிர் (1)

அந்த உணர்ச்சி எம்முள் தந்தனிர் சான்று எம் உள்ளம் – ஆரணிய:5 57/4
மேல்


தந்திடும் (1)

தா_அரும் நித்ய ஜீவனையும் தந்திடும்
தீ_வினை அற வரு செம்மல் வாசகம் – ஆதி:14 36/3,4
மேல்


தந்திர (5)

தலைமகன் இடைக்கிடை வீசு தந்திர
வலை என இரவு இருள் வளைந்தது எங்குமே – குமார:1 4/3,4
தந்திர தட மார்புற புகுத்தலும் தலை சாய்ந்து – நிதான:2 103/2
மரண கண்ணிகள் வீசு தந்திர வலை மாயா – நிதான:7 14/1
தந்திர வித்தை யோகம் தரு வித்தை கருவின் வித்தை – நிதான:7 66/3
பொறி எலாம் தந்திர பொறி புல்லும் இ – நிதான:8 18/3
மேல்


தந்திரங்கள் (1)

பொங்கு டாம்பீகம் வன்கண் பொருள் ஈட்டு தந்திரங்கள்
வெம் குடிகேடு என்று ஆய விநாசத்தை விலைப்பால் ஈட்டி – நிதான:7 75/2,3
மேல்


தந்திரத்தவர் (1)

தந்திரத்தவர் கொலைக்கு தக்க சான்று இது அன்று என்றார் – குமார:2 172/4
மேல்


தந்திரம் (2)

கைதவம் தந்திரம் கொடும் சூது வன்கண்மை – ஆரணிய:1 14/2
பலவந்தம் படு தந்திரம் இச்சகம் பத்தி – ஆரணிய:2 39/1
மேல்


தந்திரம்பட (1)

தந்திரம்பட எமக்கு இனி தரிப்பு இலை என்னா – ஆதி:14 92/2
மேல்


தந்திரோபாயத்தால் (1)

கலகம் ஆம் அதால் தந்திரோபாயத்தால் கழிப்பாம் – ஆரணிய:10 17/3
மேல்


தந்து (36)

நின்று உலகு அனைத்தும் தூய நினைவு மாத்திரையில் தந்து
நன்று என உவந்து இரக்ஷை நல்கும் மெய்ஞ்ஞானானந்த – பாயிரம்:1 2/2,3
காதல் மைந்தனை தந்து கருணையால் – பாயிரம்:1 4/2
ஞான ஜீவனை வளர்த்து நற்கதி பயன் தந்து உய்க்கும் – ஆதி:4 7/3
தரமுறு புல்பூண்டு ஆதி தரு குலம் பயன் தந்து ஓங்கும் – ஆதி:6 10/3
கனி தந்து ஆக்கிய தீ_வினையாம் என கலித்து – ஆதி:8 1/2
என்னா உரை தந்து எனை ஏவினன் என்று இ எல்லாம் – ஆதி:12 4/3
மாய உலக மயக்கு அறுத்து வரையா கிருபை தந்து அளித்த – ஆதி:13 9/1
தளம்பியதும் ஆங்கு சுவிசேஷன் உரை தந்து
வளம் பெற விடுத்ததும் இ வாயில் உறுக என்று – ஆதி:13 28/3,4
இ பெரும் சுருதி தந்து இறை மறந்திடுவரோ – ஆதி:14 9/4
தன்னுள் அழுந்த தண் அருள் தந்து தனி ஆவி – ஆதி:16 26/3
தா_அரும் நலங்கள் எல்லாம் தந்து அருள் புரிந்து காக்கும் – ஆதி:17 25/3
மன்னவன் ஒரு கை தந்து உதவவும் வருவாரால் – ஆதி:19 17/4
நடுங்குற எதிர்ந்த மோச நாசத்தில் உயிர் தந்து உய்த்த – ஆதி:19 119/3
தாதை வேண்டுவ தந்து சதோதயம் – குமார:2 22/2
சாதிக்க மாட்டாது உலகுக்கு ஒளி தந்து நின்ற – குமார:2 361/3
சால அருள் தந்து சமரக்ஷணை சமைத்த – குமார:3 21/2
முனை பகை முருக்கிட முரண் தந்து ஏழையேன் – நிதான:2 14/3
வெருண்ட போது உரம் தந்து உய்க்கும் விறல் கொள் கேடகத்தை பற்றி – நிதான:3 45/3
தேறினன் உயிர் தந்து உய்த்த திருவுள செயலை சிந்தித்து – நிதான:3 70/1
தந்தை ஆகி உலகு அனைத்தும் தந்து மநுக்கள்-தமை புரக்க – நிதான:9 1/1
வந்தனம் தந்து இறைவனை வாழ்த்துவார் – ஆரணிய:5 24/4
குறி திகழ்த்திய படம் தந்து கொற்றவன் நகர்க்கு – ஆரணிய:7 24/2
வேண்டும் நல் நிதியம் யாவும் வியன் அக புலம் தந்து உய்க்கும் – ஆரணிய:8 49/4
அற்றம்_இல் விசுவாசத்தை ஆக்கி நீதியை தந்து ஆக்கல் – ஆரணிய:8 63/3
சத்திய முறைக்கு நிலை தந்து தரிப்பிக்கும் – ஆரணிய:9 110/4
முத்தி தந்து இன்பம் ஊட்டிய காதலர் – இரட்சணிய:1 60/2
அருள் தந்து உய்த்த நம்பிக்கையே ஆர்_உயிர் துணையாய் – இரட்சணிய:2 51/3
தஞ்சமாக்கி இரக்ஷணை தந்து மன் – இரட்சணிய:3 39/2
உம்பர்-நின்று தம் சுதனை தந்து உன்னத அன்பால் – இரட்சணிய:3 82/2
நன்று உலகு அனைத்தும் தந்து நலம் பெறு தந்தையாக – இரட்சணிய:3 110/1
அலரவைத்து எனக்கு ஆவி தந்து அருள் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 2/4
கீழியான் பிழைத்த பிழை எலாம் பொறுத்து உன் கிருபை தந்து அருள் என கெஞ்சி – தேவாரம்:6 13/2
தொண்டு உனக்கு இயற்ற மெய் துணிவு தந்து அருள் – தேவாரம்:7 6/3
உன்-பால் சரண் புகுந்தேன் எனை ஒறுக்காய் அகத்து ஒளி தந்து
என்-பால் பிழை பொறுத்து ஆதரித்து எந்தாய் கடைக்கணியே – தேவாரம்:10 4/3,4
அந்த திரு_சரண் நீழல் தந்து அருளி கடைக்கணியே – தேவாரம்:10 7/4
சருவ லோகமும் ஈடேற ஓர் மகவை தந்து அருள் தந்தையே போற்றி – தேவாரம்:11 11/4
மேல்


தந்தை (37)

நலத்தொடு தந்தை தாயை நனி உபசரித்தல் நன்றாம் – ஆதி:2 18/1
முந்து தந்தை தாய் தம்பிரான் விதியினை முரணி – ஆதி:8 19/1
தந்தை இது செய் என்ன செய்யேன் என்று உடன் மறுத்த தனயன் பின்னர் – ஆதி:9 91/1
மைந்தரில் யார் நல்லன் எனில் தந்தை சொன்னவாறு செய்த மகனே என்பீர் – ஆதி:9 91/3
தருக என்று இரந்து கேட்ப தந்தை தன் உரிமை யாவும் – ஆதி:9 111/3
கைப்பொருள் கண்டான் தந்தை கரைந்த சொல் பொருளை காணான் – ஆதி:9 112/1
பொய்ப்பொருள் நச்சி ஓடி புறம்பு போய் தந்தை ஈந்த – ஆதி:9 112/3
ஒல்லையே எழுந்தான் தந்தை உத்தம குணம் முன் ஈர்க்க – ஆதி:9 116/1
அல்லல் செய் பசி பின் உந்த அடுத்தனன் அறிந்து தந்தை
வல்லை வந்து அணைத்து முத்தி மகிழ்ந்தனன் மக ஆசைக்கு ஓர் – ஆதி:9 116/2,3
நேயம் ஆர் தந்தை நேர்ந்து நின் ஒரு கனிட்டன் மாண்டு – ஆதி:9 120/3
வான நாட்டு அதிபன் தந்தை வான் வழி விடுத்தோர் புத்தி – ஆதி:9 122/1
பொன்றிய பின் உடல் ஈமம் புகும் முன்னர் தாய் தந்தை புரப்பான் வேண்ட – ஆதி:9 162/2
தகை புலவர் எடுத்து ஏத்தும் தந்தை களிகூருதலும் பிறவும் எல்லா – ஆதி:9 167/3
தந்தை தன்னை விடுத்ததும் தாம் வரு – குமார:2 11/2
மா தகைய தந்தை தரு வன் துயர் மலிந்த – குமார:2 144/1
எவ்வாறு தந்தை இதயம் சகித்திட்டதேயோ – குமார:2 370/3
கண்டு கேட்ட மெய் சான்று நீர் கருதில் என் தந்தை
விண்டவாறு இனி அருள் பலம் விண் தலத்து இழிந்து – குமார:2 482/1,2
தந்தை தாய் பெண்டு பிள்ளை தமர் பரிஜனர் எல்லாரும் – நிதான:3 33/1
புத்திக்கு ஒரு போதக தந்தை இறை – நிதான:4 9/1
என் அயலூர் குடி தந்தை வாசாலன் இவன் அலப்பன் – நிதான:5 22/3
தந்தை ஆகி உலகு அனைத்தும் தந்து மநுக்கள்-தமை புரக்க – நிதான:9 1/1
ஆயுள் நீடித்து இ உலகில் அமர்ந்து சுகிக்க உனது தந்தை
தாயை கனம்பண்ணுதி என்று சருவ லோக தந்தை சொன்ன – நிதான:9 13/1,2
தாயை கனம்பண்ணுதி என்று சருவ லோக தந்தை சொன்ன – நிதான:9 13/2
தந்தை கொடுத்த தச_விதியை தள்ளி அக_சாட்சியை மழுக்கி – நிதான:9 24/1
தந்தை வலபாரிசம் மேவி சார்வதா நம்-தமக்காக – நிதான:9 59/3
சால பரம தந்தை அருள் தயை பெற்று உய்-மின் ஜெகத்தீரே – நிதான:9 72/4
ஜீவன் பிழைக்க மகவு அளித்த தேவே தந்தை தியாகேசன் – நிதான:9 98/1
தந்தை யான் உனக்கு ஒரு சிறு தனையன் ஆம் தயைகூர் – ஆரணிய:2 22/2
கண்டக உனக்கு உன் தந்தை கள்ள யூதாசுக்கு உற்ற – ஆரணிய:3 13/2
தந்தை ஆகிய தற்பரற்கு ஒரு சுதன் அருளால் – ஆரணிய:6 19/1
தந்தை நீதி தரும் புவி ரக்ஷணை – ஆரணிய:8 83/2
சிருட்டிகர் ஆகிய தேவ தந்தை தம் – ஆரணிய:9 91/1
தந்தை கேட்டி சன்மார்க்கத்து நடுநிலை தவறி – ஆரணிய:10 22/1
சந்ததம் அழிவு_இல் பேறு தருவர் நம் பரம தந்தை – இரட்சணிய:3 107/4
தந்தை திருமுனம் மகிமை தவிசு இருந்த தற்பரனை – தேவாரம்:4 7/2
தாயே தந்தை தமர் குரு சம்பத்து நட்பு எவையும் – தேவாரம்:5 8/1
அன்னை போல் கசிந்தும் தந்தை போல் கடிந்தும் ஆம் பரிசு உணர்த்தினாய் போற்றி – தேவாரம்:11 9/2
மேல்


தந்தைக்கு (2)

ஒருவன் அன்புடைய தந்தைக்கு ஓர் இரு புதல்வர் உள்ளார் – ஆதி:9 111/1
சற்று உளம் தெளிந்தான் ஆகி சஞ்சலித்து அழுது என் தந்தைக்கு
உற்ற ஊழியர் அநேகர் உண்டு தேக்கெறிய யான் ஓர் – ஆதி:9 114/2,3
மேல்


தந்தையாக (1)

நன்று உலகு அனைத்தும் தந்து நலம் பெறு தந்தையாக
வென்றி சேர் மைந்தனாக விமலாவியாக ஒன்றும் – இரட்சணிய:3 110/1,2
மேல்


தந்தையாம் (2)

பாங்கின் நல்குதிர் மன் பொது தந்தையாம் பரமன் – ஆதி:9 69/2
சார் அணவிய பொழுது ஆதி தந்தையாம்
பூரண நரை திரை கிழவன் போந்து பல்கு – நிதான:4 26/2,3
மேல்


தந்தையார் (2)

மல்கு தந்தையார் நமக்கு அறிந்து ஊட்டலே மரபாம் – ஆதி:14 104/4
தந்தையார் திரு_விழிப்படுத்தி இன் அருள் தழைப்ப – குமார:2 491/3
மேல்


தந்தையாரொடும் (1)

தந்தையாரொடும் தீர்க்கதரிசன – இரட்சணிய:3 38/2
மேல்


தந்தையில் (1)

தைவிகர் தந்தையில் உளர் என தகு – ஆரணிய:9 89/3
மேல்


தந்தையும் (1)

குரவனும் புநர்_ஜநந தாய்_தந்தையும் கோமான் – ஆரணிய:2 11/1
மேல்


தந்தையே (4)

தந்தையே நேரம் வந்தது நீர் நும் தனையனுக்கு அளித்தவர் எவரும் – குமார:2 55/1
தனிக்க விட்டு உம்-பால் வருகின்றேன் பரம தந்தையே ஈங்கு இவர் நமை போல் – குமார:2 56/3
தந்தையே ஸ்தோத்திரம் சருவ லோகமும் – தேவாரம்:7 1/2
சருவ லோகமும் ஈடேற ஓர் மகவை தந்து அருள் தந்தையே போற்றி – தேவாரம்:11 11/4
மேல்


தந்தையை (3)

தந்தையை தாயை தம் மனையை தாம் பெறு – ஆதி:12 55/2
தாயை தந்தையை தாரத்தை தன் துணை தமரை – குமார:1 96/1
துன்னிய பசாசினை துரந்து என் தந்தையை
உன் விசுவாசம் நன்று உரக்க வேண்டினேன் – குமார:2 43/3,4
மேல்


தநுகரணங்களோடு (1)

தவனமுற்ற தநுகரணங்களோடு
அவனி சுற்றி அழி மதிக்கு ஆத்தும – ஆதி:19 69/2,3
மேல்


தநுவாக (1)

சால இருந்தை போல் உரு வாய்ந்து ஓர் தநுவாக
ஞாலம் இசைக்கும் கார்வணன் என்பான் நவை_உள்ளான் – ஆரணிய:7 3/3,4
மேல்


தப்பறை (2)

தப்பறை என்பர் ஏறி சிலர் இடை தவறி அப்பால் – ஆரணிய:5 65/2
தப்பறை கிடங்கரில் தலைகிழக்குற – ஆரணிய:9 71/3
மேல்


தப்பாது (2)

நம்மது நாமம் செப்பில் நாசமே வரும் தப்பாது
செம்மை சேர் ஓய்வு நாளை சிந்தையால் தூய்மை செய்-மின் – ஆதி:2 17/3,4
முன் உற வரும் தப்பாது முற்றும் நிண்ணயம் மற்று என்னா – ஆரணிய:8 70/3
மேல்


தப்பாதே (1)

தப்பாதே வெளியா நடுநாள் எனை தாங்கிக்கொள்ள – தேவாரம்:5 4/2
மேல்


தப்பாமல் (1)

தாழ்வாராம் அவர் பொருட்டு தாதை முறை தப்பாமல்
போழ்வாராம் பட்டையத்தால் பொன்றி ஒரு பரமசுதன் – ஆதி:15 14/2,3
மேல்


தப்பி (8)

எ திறம் தப்பி உய்தும் என்பதும் அறியேம் இன்னே – ஆதி:2 10/2
தாண்டி வீழ்ந்து ஆர்_உயிர் தப்பி நின்று பின் – ஆதி:10 4/2
தப்பி இக்கரைப்படுகிலார்க்கு உய்வு இலை தக்கோய் – ஆதி:11 45/4
தலை மிசை விழுந்திடும் தப்பி உய் வழி – ஆதி:12 33/2
நீதி ஆதிபர் சினம் தஹிக்கும் நெறி நின்று தப்பி இ நெறிப்படீஇ – ஆதி:13 15/1
கடும் கத மடங்கல் ஏற்றின் கை தப்பி அகன்று போன – ஆதி:19 119/1
நெறி தப்பி வரும் பிரயாணரை நேர் அடர்த்து – ஆரணிய:4 100/1
நேயமொடு உய்த்த நல் உரை உள்ளேம் நெறி தப்பி
மாய வலைப்பட்டு ஆர்_உயிர் மாய்வேம் மதி_இல்லேம் – ஆரணிய:7 13/3,4
மேல்


தப்பிடில் (2)

தப்பிடில் அதோகதி சார்வர் என்று அயல் – ஆதி:9 36/3
தப்பிடில் அதோகதி தலத்தில் உய்ப்பது – ஆதி:12 26/4
மேல்


தப்பிய (3)

வரிசை தப்பிய மன்னன் அநீதியும் வம்பர் – குமார:2 274/1
வரிசை தப்பிய மன் அரசிருக்கையும் மன்றும் – நிதான:7 23/2
மன் முன் நெறி தப்பிய மா தவர் வாய் அடங்கி – ஆரணிய:4 113/3
மேல்


தப்பியே (1)

வல்லிதின் விரைந்தனன் வலைக்கு தப்பியே – நிதான:4 22/4
மேல்


தப்பிலி (1)

தப்பிலி நிதானி இவன் என் தலை தகர்க்க – நிதான:11 22/2
மேல்


தப்பினார் (1)

தப்பினார் இல்லை இது தாண்டின் மகிழ்ச்சி தரும் – ஆதி:19 13/3
மேல்


தப்பு (4)

தப்பு மார்க்கத்து அடிசறுக்கி வீழ்கிலேன் – நிதான:2 26/4
தப்பு உடையை என்று பழி சாற்றினன் நிதானி – நிதான:11 36/4
தப்பு வழிப்பட்டு ஆரணர் சென்றார் சதி தேரார் – ஆரணிய:7 9/4
தப்பு_இல் விசுவாச முறை சார்ந்து இறுதி-காறும் – ஆரணிய:9 111/3
மேல்


தப்பு_இல் (1)

தப்பு_இல் விசுவாச முறை சார்ந்து இறுதி-காறும் – ஆரணிய:9 111/3
மேல்


தப்புளி (1)

தப்புளி மற்று இவன்-தனக்கு சாமியமாம் இரை மீட்பு – நிதான:5 41/2
மேல்


தப்புற (1)

தப்புற கருதுற்றனை தகவுற விரித்து – ஆரணிய:6 15/3
மேல்


தப (4)

நிலை தப கொடும் தொழில் நினையும் பேய் கண – குமார:1 4/2
சித்த நற்குண நற்செய்கை ஜெப_தப விரதம் சீலம் – நிதான:7 68/4
தெவ் இயல் சிறையை மேலாம் ஜெப_தப பள்ளி ஆக்கி – நிதான:11 1/2
கோலிய ஜெப_தப விரதரும் வரதரும் வரன்முறை குடைவன துறை – ஆரணிய:5 6/3
மேல்


தபசியேனும் (1)

தபசியேனும் மற்றொருத்தி-பால் இச்சை உள் தரிக்கில் – ஆதி:9 54/2
மேல்


தபம் (2)

தீர்த்தனை ஏத்தி போற்றி ஜெப_தபம் புரியும் செவ்வி – ஆரணிய:5 38/1
செம் முறை திறம்பா வண்ணம் ஜெப_தபம் புரிந்தாய் போற்றி – தேவாரம்:11 16/2
மேல்


தபனன் (1)

தரும சக்கரமே என்ன தயங்கினன் தபனன் மாதோ – குமார:2 438/4
மேல்


தபு (3)

சீர் தபு மாலையும் செறிந்தது என்பவே – ஆதி:19 43/4
சீர் தபு பகை முகில் செறிந்து அவித்தையாம் – நிதான:10 3/1
புரை_தபு புண்ணிய பொலிவின் மாட்சியால் – ஆரணிய:9 75/2
மேல்


தபோதன (1)

எண் தபோதன இம கரு முதிர்ந்த சூல் எழிலி – குமார:4 63/1
மேல்


தபோதனர் (1)

எண் தபோதனர் நாணினர் உரை அவிந்து இருந்தார் – ஆரணிய:7 20/4
மேல்


தபோபலம் (1)

தன்ம ரூபன் செய்து ஆக்கும் தபோபலம் கிடைத்தால் அன்றி – ஆரணிய:8 43/3
மேல்


தம் (56)

மருவு தம் குடை நிழல் கீழ் வாழும் மன் உயிர்கட்கு எல்லாம் – ஆதி:2 16/3
தம் காவலை உய்த்து அரசாட்சிசெய் சார்வ பௌமன் – ஆதி:5 3/4
மேக்கு உயர் பரலோகத்து இ வித்தக அரசன் தம் ஓர் – ஆதி:6 1/2
திருத்தி தம் குடைக்கீழ் ஆக்கி தெய்விக குமரற்கு ஈந்தார் – ஆதி:6 2/3
பினை அளித்தனர் தம் பதத்து உள பெரும் பேறு – ஆதி:8 17/4
ஆவல் மிக்க தம் ஒரு சுதன் அரசவை அகன்று – ஆதி:9 12/1
தூய தம் சபை சுடர் தூண்டிடாது ஒளி – ஆதி:9 30/1
பித்தி ஈடேற்றம் என் பெயர் புனைந்து தம்
முத்திரை குயிற்றினர் முறைமையால் அரோ – ஆதி:9 37/3,4
தா_அரும் சாந்தருக்கு உலகம் தம் வசம் – ஆதி:9 47/3
தந்தையை தாயை தம் மனையை தாம் பெறு – ஆதி:12 55/2
நீதி ஆதிபர் நிண்ணயர் தம் மொழி – ஆதி:12 81/1
இன்ப துன்பங்களை இயைந்தவாறு தம்
மன்பதைக்கு ஊட்டுவர் மரபில் தாய் என – ஆதி:14 53/2,3
அக்கணத்து அகில லோக சரணாலையர் தம்
பக்கம் நின்றவரை நோக்கி முதிர் கோதுமை பயன் – ஆதி:14 186/1,2
தாங்குதி போலாம் எ பொருளும் தம் தானத்தில் – ஆதி:16 20/2
கூர்மையுற்ற தம் இனத்தொடும் வாவி நீர் குடித்து – ஆதி:18 31/3
என்பு நெக்குருகி தம் இனத்தொடு ஏற்றனர் – குமார:1 25/3
இன்புறும் துணிக்கை ஒன்று எடுத்து தம் கையால் – குமார:2 28/2
தன்_நிகர் ஆய தற்பரனும் தம் முனம் – குமார:2 47/2
ஒன்றிய தம் அடியரொடும் பாவிகளுக்காய் இரங்கி ஒருபேறான – குமார:2 50/2
நீங்குவர் தம் இன் உயிரும் அன்றி நெறி இன்றால் – குமார:2 142/4
அவலம் மேய தம் அன்பர் காலடி நிலை பிசகி – குமார:2 203/1
எண்_இலா மறவோர் தம் இகல் நெஞ்சு பறையறைய – குமார:2 338/1
தம் மகவு கண்டு உருகு தாயர் என அன்பின் – குமார:4 2/1
பொன் துன்னும் எழில் மாதர் அவரவர் தம் உழை போக – குமார:4 45/3
அம் சொல் கொண்டு பகட்டும் இம்பர் தம்
கஞ்ச புல் நடை காண்-தொறும் காசினி – நிதான:5 74/2,3
தம் பல குறை உணர்ந்து அருள் பலத்தையே சார்ந்து இங்கு – நிதான:6 21/1
மோனம் புரிந்து தவ யோக முயல வேண்டாம் அவரவர் தம்
தானம் இருந்து ஆத்தும பாவ சழக்கை கருதி தனை தாழ்த்தி – நிதான:9 31/2,3
தம் ஓர் மகவை உம்-பொருட்டு தந்த பரம தாதாவின் – நிதான:9 65/1
பொன் உலகு ஆளி சொல் போற்றிடாது தம்
துன்_நெறி ஒழுகிய தூர்த்தராம் இனி – நிதான:10 17/2,3
தம் மதம் மெய் என்று புகல் சாதுரிய தர்க்கன் – நிதான:11 24/4
என் சொன்னாலும் தம் சொல் பிடிவாதத்தை இகவார் – ஆரணிய:2 41/3
வெம்பு இரும் பகை சூழினும் தம் கொள்கை விடுக்கார் – ஆரணிய:2 43/2
தண்ணிய நறும் பொழில் சமைவும் தம் அகத்து – ஆரணிய:4 29/2
ஆங்கு அணைந்து தம் ஆக்கை விடாய்த்தலில் – ஆரணிய:4 97/3
சொற்றிலர் ஏதும் தம் பிழை உள்ளி துரிசு_இல்லார் – ஆரணிய:4 126/4
செம்மல் தம் உரிமை யாவும் ஜீவ யாத்திரிகர் ஆய – ஆரணிய:5 34/1
ஞானம் தம் மேனி ஆய நம் பிரான் தொழும்பர் நீவிர்-தான் – ஆரணிய:5 57/3
ஊன கண் வழுக்கி கூசி ஒல்லை தம் இமையை மூடி – ஆரணிய:5 85/3
என்று தம் அகத்து எழுந்த உணர்ச்சியை இனிது கூறி – ஆரணிய:5 88/1
வாட்டும் காலை தம் ஆத்தும வாழ்வை விற்று – ஆரணிய:6 33/3
துப்பு உறழ்ந்த தம் திரு_கர வேத்திரம் துணிய – ஆரணிய:7 26/3
உடை இழந்துழி உதவு தம் கை என வலைப்பட்டு – ஆரணிய:7 28/1
சொற்ற சோக மா நிலம் என தம் உடல் சோகம் – ஆரணிய:8 5/3
திருவுளம் இரங்கி தம் ஓர் திரு_குமாரனை விடுத்து – ஆரணிய:8 42/3
நன்மை யாவும் இழப்பர் தம் நாள் உக – ஆரணிய:9 26/2
புண்ணிய மூர்த்தி தம் புண்ணியத்தில் என் – ஆரணிய:9 62/1
சிருட்டிகர் ஆகிய தேவ தந்தை தம்
அருள் துணை மைந்தனை அறியுமாறு இவண் – ஆரணிய:9 91/1,2
இ குறி படைத்தவர் தம் இன்னல் உறு பாவ – ஆரணிய:10 10/1
உலக பாசங்கள் ஒழிந்தும் தம் உயிர்க்குயிர் ஆகி – இரட்சணிய:1 46/1
சுத்தம் ஆக்கி வெண் தூசு அணி நல்கி தம்
முத்தி தந்து இன்பம் ஊட்டிய காதலர் – இரட்சணிய:1 60/1,2
இருவரும் தம் சரிதத்து இயல்பு எலாம் – இரட்சணிய:1 81/2
உம்பர்-நின்று தம் சுதனை தந்து உன்னத அன்பால் – இரட்சணிய:3 82/2
முகம்கொடார் ஆகி தம் மான் மொழி வழி முறையில் பற்றி – இரட்சணிய:3 92/3
புக்கவர் அனந்தரம் தம் புண்ணிய பொருளை போற்றி – இரட்சணிய:3 97/1
தேவினை கை தொழுது ஏத்தும் திரிகரண சுத்தரும் தம்
நாவினைக்கொண்டு ஏத்த_அரிய நல் அறத்தின் தனி தாயை – தேவாரம்:4 4/2,3
தம் ஆவி இனைந்து பெரும் துயரம் தாங்கி தண் நறும் பூங்காவில் ஒரு தனி யாமத்தில் – தேவாரம்:8 8/1
மேல்


தம்தம் (1)

சந்ததம் புரிதந்து தம்தம் குல_தெய்வம் – நிதான:7 40/2
மேல்


தம்தம (1)

தம்தம சென்னியில் தாங்கி சென்றனர் – குமார:2 406/4
மேல்


தம்தமக்கு (1)

தம்தமக்கு கொடுப்பல் தரும் பொருள் – ஆரணிய:9 8/4
மேல்


தம்பம் (1)

ஒள்ளிய தம்பம் நட்டு உண்மை யாத்திரி – ஆதி:9 40/3
மேல்


தம்பாட்டில் (2)

களங்கம்_இல் மதியை காணும் கண்_இலாவவர் தம்பாட்டில்
விளங்கு முள்பன்றி போல விடாப்பிடியாக ஓடி – ஆதி:17 37/1,2
சாட்டி கொலை புரி சண்டாளர் மன_சாக்ஷியும் தம்பாட்டில்
கிடப்பது என்ன பாவம் அதி பாவம் என்பார் – குமார:2 326/3,4
மேல்


தம்பி (1)

தம்பி கேட்டி நீ சத்திய வாசகர் – ஆதி:12 79/1
மேல்


தம்பித்து (1)

ஆக்கை தம்பித்து அலமரல் எய்தி மேல் – ஆரணிய:4 68/3
மேல்


தம்பிரான் (27)

தம்பிரான் அருள் சமைத்தது தரிசனம் ஒன்றை – ஆதி:1 9/4
சற்று நின்று ஏகாந்தத்தில் தம்பிரான் திருமுன் கிட்டி – ஆதி:2 45/4
மல்லல் கூர் தம்பிரான் மகிமையின் சுடர் – ஆதி:4 48/3
முத்தி மா நகர் முழுதும் தம்பிரான்
சித்தம் யாது அது செய்துநிற்பதே – ஆதி:4 62/1,2
அரசர் தம்பிரான் அம் பொன் சேவடி – ஆதி:4 63/1
முந்து தந்தை தாய் தம்பிரான் விதியினை முரணி – ஆதி:8 19/1
சஞ்சரித்தனர் தம்பிரான் சாவும் இன்றாக – ஆதி:8 21/3
தம்பிரான் உரை தலை கொடு தரணி செல் மார்க்க – ஆதி:8 24/1
சாது மார்க்கத்தர் யாவரும் தம்பிரான் வருகை – ஆதி:9 6/3
தம்பிரான் என நீயிரும் சற்குணம் தழுவி – ஆதி:9 50/3
சான்று என மொழிந்திடு தருணம் தம்பிரான்
தோன்றி இங்கு உரைத்த கற்பனைகள் சோர்வு_அற – ஆதி:12 63/1,2
தம்பிரான் அருள் சார்வினை சார்ந்து உய்வான் – ஆதி:12 70/1
தன்னையே நிகர்வது ஓர் தம்பிரான் தயை மறந்து – ஆதி:14 4/3
சத்தியம் கடைப்பிடித்து நம் தம்பிரான் அருளால் – ஆதி:14 96/1
சித்தம் வைத்தனர் தம்பிரான் சிந்தனை இனி என் – ஆதி:18 42/2
தன்னை ஆட்கொண்டது தம்பிரான் அருள் – நிதான:4 36/3
தாரணி தந்த ஞான தம்பிரான் பணிவார்_இல்லர் – நிதான:7 78/4
உம்பர் தம்பிரான் திரு_அருள் மாட்சி என்று உணர்தி – ஆரணிய:2 16/3
தம்பிரான் துணையாய் செல்வர் தனி வழி இரவில் – ஆரணிய:2 43/4
தம்பிரான் நெறி விட்ட சண்டாளமும் சார்ந்து – ஆரணிய:4 141/2
தம்பிரான் திரு_பாத சரோருகம் – ஆரணிய:6 44/1
தரிசனைக்கு அருகாயது தம்பிரான்
புரிசை மா நகர் போதுவம் யாம் என்றான் – இரட்சணிய:1 75/3,4
என்று தம்பிரான் உரைத்த மெய் வாக்கு உளத்து எழலும் – இரட்சணிய:2 47/1
சால உம்பர் தம்பிரான் தயோர்ச்சிதத்தை உள்ளுவார் – இரட்சணிய:3 18/4
தன் நிகர் தம்பிரான் தரும பேற்றிற்கே – இரட்சணிய:3 69/4
தம்பிரான் அடி தொழும்பரேம் தலை கடை திற-மின் – இரட்சணிய:3 82/4
தம்பிரான் கதி கூட்டு ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 3/4
மேல்


தம்பிரானொடு (1)

தம்பிரானொடு மாறுகொண்டிடும் ஒரு சழக்கன் – ஆதி:11 41/2
மேல்


தம்புரு (2)

கின்னரம் தம்புரு வீணை கிளரும் சுரமண்டலம் ஆதி – ஆதி:14 152/1
கின்னரம் தம்புரு வீணை கேழ் கிளர் – இரட்சணிய:3 60/1
மேல்


தம்ம (1)

மன்றில் யான் கண்டு கேட்டவை மறப்ப_அரிது தம்ம – குமார:1 44/4
மேல்


தம்மட்டில் (1)

தம்மட்டில் கிருபை துணை தந்தவர்க்கு – ஆரணிய:4 72/2
மேல்


தம்மான் (2)

தம்மான் நின் அருளுக்கே தக்கணையா சமர்ப்பித்தேன் – ஆதி:15 19/3
கரும பூமியிலே தம்மான் கழல் நிழல் கருதி வந்த – குமார:2 438/3
மேல்


தம்மில் (5)

சொல் திறம் அறியார் ஆய சோர மார்க்கத்தர் தம்மில்
எற்று இவன் துணிவு என்று எள்ளி எதிர் உரையாது சென்றார் – ஆதி:17 35/3,4
கேவலர் தம்மில் அ கிள்ளிக்கீரையா – ஆதி:19 49/3
திருந்து நல் மதிகள் சொல்லி தெருட்டுவார் தம்மில் பல்லோர் – ஆரணிய:5 28/4
என்று எடுத்தியம்பும் ஏல்வை ஏதம்_இல் இருவர் தம்மில்
ஒன்றிய சிந்தையாக ஒருவரையொருவர் பார்த்து – ஆரணிய:5 69/1,2
சாது சங்கத்தவர் தம்மில் இ தகு – இரட்சணிய:3 64/1
மேல்


தம்மிலே (2)

நிண்ணயித்தலும் தம்மிலே புகழ்தலும் நினைக்கின் – ஆரணிய:2 58/4
அவன் அணுகான் என்னா தம்மிலே உவந்து பேசி – ஆரணிய:5 1/3
மேல்


தம்மின (1)

தாழ்வு கண்டு உவப்பதை அலது தம்மின
வாழ்வு கண்டு உவக்கிலாது எரியும் வன்கணான் – ஆதி:14 48/1,2
மேல்


தம்முடன் (1)

விளிப்பர் தம்முடன் மிசைகுதிர் என விருந்தை – ஆரணிய:5 16/3
மேல்


தம்முள் (1)

மற்று இவர் தம்முள் ஒருவரும் இதயம் மருண்டு கேடு அடைந்திடார் ஆக – குமார:2 57/2
மேல்


தம்முளே (4)

தாங்க_அரும் துக்கமும் திகிலும் தம்முளே
வீங்கிட தனித்தனி வினவினார் அரோ – குமார:2 26/3,4
சான்று வேறு இல்லை என்ன தம்முளே கவன்று சங்கத்து – குமார:2 174/1
பள்ளி-நின்று எழு பான்மையும் தம்முளே
உள்ளி உள்ளத்து வட்டு எழும் ஓகையும் – குமார:2 452/2,3
தக்க சான்று இது என்னினும் தம்முளே
புக்க ஐயம் பொதிந்து புறம் செலாது – குமார:2 466/1,2
மேல்


தம்மை (5)

பிணி மூப்பு சாக்காடு என்ன பேச்சினும் அறியார் தம்மை
தணிவு_அரும் வருத்தம் துன்பம் சஞ்சலித்து அழு புன்_கண்ணீர் – ஆதி:6 14/1,2
கிரி மிசை முன்னர் தம்மை கேழ் கிளர் மகிமையோடு – குமார:2 106/1
வடுப்படுத்தி இவனை கோறும் வகை எது என்று தம்மை
கெடுப்பதே கருமம் ஆக புறம்பு போய் கேடு சூழ்ந்தார் – குமார:2 170/3,4
பொன் மலை குவித்து தம்மை புகல் புகுந்தவர்க்கு நல்கும் – ஆரணிய:8 50/3
அரணத்தை தேடி தம்மை அடைக்கலப்படுத்தி அந்தக்கரண – இரட்சணிய:2 16/2
மேல்


தம்மையும் (1)

தம்மையும் தந்த சாமி ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 10/4
மேல்


தம்மோர் (1)

ஒழுகு ஒளி மௌலி சூடி உத்தமாத்துமிகள் தம்மோர்
அழகிய மணவாளன்-பால் அவாவொடு செல்லும் காட்சி – இரட்சணிய:3 105/1,2
மேல்


தம (3)

தைவிக அருளே போல தம பிழம்பு இரிய நூறி – நிதான:3 66/3
எங்கும் தம சந்நிதியாக இருக்கும் கடவுள் களவான – நிதான:9 18/1
தரு சன்மார்க்க நெறி இது என தம நல் ஒழுக்கம் சான்று ஆக – நிதான:9 55/2
மேல்


தமக்கு (3)

அன்பு_இலர் தமக்கு_உரியர் அன்பு_உடையர் ஆக்கை – குமார:2 161/1
சர்வ ஜீவகாருணியம் தன்னால் என்றும் தமக்கு உரிய – நிதான:9 29/1
பத்தியில் தமக்கு நேரே பவித்திர பரமாகாய – ஆரணிய:5 84/2
மேல்


தமக்கு_உரியர் (1)

அன்பு_இலர் தமக்கு_உரியர் அன்பு_உடையர் ஆக்கை – குமார:2 161/1
மேல்


தமக்கும் (1)

அண்டர் வாழ் பதம் தமக்கும் அணுக வந்த ஆக்கமும் – இரட்சணிய:3 22/3
மேல்


தமக்குள்ளாக (1)

புண்ணியர் தமக்குள்ளாக புத்துயிர் அடைந்தால் போலும் – குமார:2 443/4
மேல்


தமக்கே (1)

பொன்றுவர் தமக்கே சொந்த புண்ணியம் உள என்று ஓம்பி – நிதான:5 13/4
மேல்


தமது (5)

மித்துருத்துவம் பூண்டு உள மேசியா தமது
மத்திய தொழிலால் வரும் துயர் எலாம் மதித்தே – குமார:2 74/3,4
சோலை வாய் அணைந்து தேவ_சுதன் தமது ஆத்துமத்தில் – குமார:2 100/2
ஆங்கு அதை அறிந்து தமது அன்பன் முகம் நோக்கி – குமார:2 142/1
திரு_மகன் தமது ஆணையின் ஒழுகிய செல்வன் – குமார:2 489/2
தஞ்சம் ஆக்கிய உடைமையை தமது என சதிப்பர் – நிதான:7 51/2
மேல்


தமதே (1)

பாத்திரம் ஆக தேகம் படு பயன் தமதே ஆக – ஆதி:6 7/3
மேல்


தமர் (4)

தாயில் சிறந்த தமர் இன்று என தக்க அன்பாம் – குமார:2 357/2
தந்தை தாய் பெண்டு பிள்ளை தமர் பரிஜனர் எல்லாரும் – நிதான:3 33/1
தாயே தந்தை தமர் குரு சம்பத்து நட்பு எவையும் – தேவாரம்:5 8/1
பெற்றாருடன் பிறந்தார் தமர் பெண்டீர் மக்கள் பெரு நட்பு – தேவாரம்:10 5/1
மேல்


தமர (4)

தமர நீர் கடல் ஆழம் நரி வால் கொண்டு அளந்து அறிய சமைவது ஒக்கும் – ஆதி:4 38/4
தமர நீர் உலகத்து அவதரித்த சற்குரு முன் – ஆதி:14 102/1
தடித்து ஒளி தழைக்கும்-தோறும் தமர வாரிதி நீர் சூழ்ந்த – ஆதி:14 137/1
தமர நீர் உலகத்து வாழ் சபை எம் பிராட்டி – ஆதி:18 13/3
மேல்


தமரத்தை (1)

பூம் குருந்து அசோகம் தமரத்தை பூம் கடம்பு – ஆதி:18 2/4
மேல்


தமரும் (1)

சேயரும் தமரும் சிநேகரும் தேடு பல் பொருள் செல்வமும் – தேவாரம்:1 9/1
மேல்


தமரை (2)

தாயை தந்தையை தாரத்தை தன் துணை தமரை
சேயை செல்வத்தை வெறுத்து உயர் ஜீவனை விரும்பி – குமார:1 96/1,2
மாசு_அறு குல தமரை வாழ்வை மதியாமே – நிதான:4 68/1
மேல்


தமியன் (4)

தாரு நீழலில் ஒதுங்கி உய்ய வரு தமியன் யான் கதவு திற-மினோ – ஆதி:13 16/2
சருவ லோக சரணியனை நம்பி வரு தமியன் யான் கதவு திற-மினோ – ஆதி:13 18/2
தன் நிலை கலங்கி நெஞ்சம் துணுக்குறீஇ தமியன் தேர்வான் – ஆதி:19 100/4
தாதையே உமது கிருபை ஈந்திடற்காய் தமியன் மன்றாடுகின்றேனே – குமார:2 60/4
மேல்


தமியனாக (2)

மருவினன் தமியனாக மாது உளத்து எழுந்த பாவ – நிதான:3 14/2
சிட்டன் ஓர் தமியனாக மென்மெல செல்லும் காலை – நிதான:3 21/4
மேல்


தமியனாய் (2)

சென்றனன் ஒரு தமியனாய் வேதியர் திலகன் – ஆதி:11 38/4
ஆயிடை தமியனாய் அருள் வழி செலும் – நிதான:2 2/1
மேல்


தமியேற்கு (1)

தண் நறும் புனல் தடாகம் ஒன்று எதிர்ந்த போல் தமியேற்கு
எண்_அரும் குணத்து இ உழை லபித்தது இ இரவில் – குமார:1 55/3,4
மேல்


தமியேன் (8)

சருவ லோகத்தை ஆளும் தயாபரா தமியேன் சூழ்ந்த – ஆதி:2 46/1
தண்டல்_இல் பெரும் காதலில் தேடுவன் தமியேன் – ஆதி:9 145/4
தாக்கினால் என இனைந்து உயிர் தளர்ந்து தமியேன்
ஆக்கையும் குலைகுலைந்து அறிவு அழிந்தனன் அரோ – ஆதி:14 192/3,4
தாக்கிடப்படும் சிற்சில வேளையில் தமியேன்
தீ_குணங்கள் அ அமைதியை மயல்_அற தெருண்டு – குமார:1 68/1,2
சற்றும் நோக்கலர் இகழ்ந்தனர் ஆதலின் தமியேன்
முற்றும் நீத்து வந்து இ வழி பிடித்தனன் முதியோய் – குமார:1 89/3,4
சக்கராதிபன் அருள் புணையால் அன்றி தமியேன்
துக்க சாகரத்து அலறிய எறி திரை சுழியுள் – குமார:4 77/1,2
வான் தோய்ந்திட்டது அன்றோ தமியேன் புரி வல்_வினைதான் – தேவாரம்:5 6/1
சரண் நாடி வந்து அடைந்தேன் ஒரு தமியேன் கடைக்கணியே – தேவாரம்:10 1/4
மேல்


தமிழ் (3)

ஒண் தமிழ் வலவர் வாக்கின் உரம் கொண்டு இ உலக காதை – பாயிரம்:1 13/1
பா அலர் அடைக்கல இயல் தமிழ் படிப்பான் – குமார:3 11/4
வண் தமிழ் சுவை தேன் மண மாலிகை சூட்டி – ஆரணிய:4 162/2
மேல்


தமிழில் (1)

ஊக்கினன் தமிழில் யானும் உசித மாண் பொருளை உள்ளி – பாயிரம்:1 12/4
மேல்


தமின் (2)

வேதநாயகனை தமின் நிருவிகற்பாய் விளங்கிய விபுதர்-தம் பிரானை – குமார:2 54/3
கண்ணும் காதும்_இலார் தமின் நேர் வழி காட்டி – ஆரணிய:2 58/1
மேல்


தமை (2)

சச்சிதானந்த வேந்தன்-தமை கிட்டி தமை கேட்பிக்கும் – ஆதி:6 15/2
சருவ சிருட்டியும் திகைத்து தமை மறந்து நிலைகுலைய – குமார:2 336/4
மேல்


தயங்க (1)

தாரகாபதியின் கற்றை தவழ்ந்து ஒளி தயங்க ஆங்கே – குமார:2 101/2
மேல்


தயங்கி (3)

தண் அளி குடை கவிந்தனவாம் என தயங்கி
கண் அகன்ற எ பாங்கரும் கவினுற கவிந்து – ஆதி:18 6/2,3
தங்கு வான் உடு கணம் தயங்கி அன்ன பொன் மலை – ஆரணிய:5 100/1
சேண் தயங்கி திகழ்வது காண்டிரால் – இரட்சணிய:3 29/4
மேல்


தயங்கிட (1)

அலையுற்று ஆன்ம இரக்ஷை தயங்கிட
கலையுற்று ஓங்கு கதிர் மதியின் சபை – ஆதி:1 3/2,3
மேல்


தயங்கிய (2)

தண் அளி தயங்கிய முகத்து தாமரை – ஆதி:3 2/1
சேண் தயங்கிய செம் சுடர் போன்ம் என – ஆதி:14 155/3
மேல்


தயங்கின (1)

சடைத்து மேல் வெளுத்து என நிலா தயங்கின எங்கும் – குமார:2 80/4
மேல்


தயங்கினன் (1)

தரும சக்கரமே என்ன தயங்கினன் தபனன் மாதோ – குமார:2 438/4
மேல்


தயங்கும் (3)

தலையில் ஆனந்த தைலம் இட்டு ஆட்டினர் தயங்கும்
உலைவு_இலாத பீதாம்பரம் உடுத்தனர் உவந்து – ஆதி:14 98/1,2
சஞ்சல முடித்தலை தயங்கும் ஆதலில் – ஆதி:19 30/1
கெடுத்தேன் தயங்கும் சுடர் – ஆரணிய:4 71/2
மேல்


தயங்குவன (1)

சத்தியமாம் அரைக்கச்சை தயங்குவன தனி நோக்காய் – குமார:4 24/4
மேல்


தயவு (1)

சத்தியம் தருமம் பொறை தயவு கண்ணோட்டம் – ஆதி:1 5/1
மேல்


தயா (3)

மா தயா ரூபமான மானுவேல் வடிவம் சேப்ப – குமார:2 167/2
மா தயா திரியேக மகத்துவர் – நிதான:8 47/1
மா தயா நிதியே ஞான வரோதய கிரியே நின் சீர் – ஆரணிய:8 57/3
மேல்


தயாநிதி (1)

சாந்தமூர்த்தி தண் அருள்_கடல் தயாநிதி தகை சால் – ஆதி:14 113/2
மேல்


தயாபதி (1)

தள்ளுண்டாலும் தயாபதி சித்தம் என்று – ஆதி:13 1/3
மேல்


தயாபர (1)

மா தயாபர வள்ளல் எனா மறை – ஆதி:12 81/3
மேல்


தயாபரற்கே (2)

சந்ததமும் பேய்க்கு இடங்கொடுத்து சாதல் நலமோ தயாபரற்கே
சிந்தாசனத்தை கையளித்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 5/3,4
தாழ்வு_இன்று அமைத்த திரியேக சர்வ ஜீவ தயாபரற்கே
ஊழியூழி இராஜ்ஜியமும் உலவா கனமும் உள்ளபடி – நிதான:9 100/2,3
மேல்


தயாபரன் (2)

மா தயாபரன் அடி தொழும்பு செய வந்த பாவி கடை திற-மினோ – ஆதி:13 15/2
மா தயாபரன் வரம்பு_இல் பேர்_அருள் திறன் வழுத்தி – நிதான:6 5/4
மேல்


தயாபரனே (1)

மதி நலன் அளித்து காத்த மா தயாபரனே முற்றும் – ஆரணிய:3 26/2
மேல்


தயாபரா (2)

சருவ லோகத்தை ஆளும் தயாபரா தமியேன் சூழ்ந்த – ஆதி:2 46/1
தாதை-பால் பரிந்து பேசும் தயாபரா போற்றி போற்றி – தேவாரம்:11 31/4
மேல்


தயாள (1)

தாதை உவப்ப மாது வித்தாய் தயாள உரு கொண்டு அவதரித்து – நிதான:9 6/2
மேல்


தயாளம் (1)

சத்தியம் தவம் சாந்தம் நல் தருமமே தயாளம்
நித்த மங்களம் ஆகிய குணங்களால் நிமிர்ந்து – குமார:4 71/2,3
மேல்


தயிர் (2)

மத்து உறு தயிர் என மறுகும் சிந்தையான் – ஆதி:14 46/4
தாழி மத்து உறு தயிர் என உடைந்து உளம் தளர்வுற்று – குமார:2 199/2
மேல்


தயிரே (1)

மத்து இடு தயிரே போல மறுகி உள் உடைகின்றாரை – நிதான:3 32/4
மேல்


தயை (19)

சத்திய ஞானம் தருமம் தயை சாந்தம் பரிசுத்தம் சர்வ_சக்தி – ஆதி:4 30/2
தண் அளி அன்பு அருள் இரக்கம் தயை ஆதிக்கு உறையுள் என்கோ தரணிக்கு ஈட்டும் – ஆதி:4 42/2
தன்மமும் கருணையும் தயை அன்பு ஆதி சற்கன்மமும் – ஆதி:4 55/2
உரவு கோல் உண்டு நம் பிரான் தயை என்றும் உண்டால் – ஆதி:8 16/4
வித்தகம் தயை பொறை விநயம் தண் அளி – ஆதி:9 46/1
தன்னையே நிகர்வது ஓர் தம்பிரான் தயை மறந்து – ஆதி:14 4/3
பாதகர் எனாது புரி பூத தயை பாராய் – குமார:2 148/4
வித்தகி சிநேகி தயை வேதவதி ஆதி – குமார:3 20/2
அவ்வயின் தயை அளி கருணை ஆர்_அருள் – நிதான:4 45/1
பத்தி உள் அன்பு சாந்தம் பவித்திரம் தயை கண்ணோட்டம் – நிதான:7 68/3
சால பரம தந்தை அருள் தயை பெற்று உய்-மின் ஜெகத்தீரே – நிதான:9 72/4
மா தயை உள்ளி போற்றி வணங்கினார் வழுத்தி பல் கால் – ஆரணிய:4 172/4
சந்நிதிக்கு உய்த்திடும் தயை அன்பு ஆதிய – ஆரணிய:9 79/3
தன்ம பாலனம் தயை அன்பு சாந்தம் என்று இனைய – இரட்சணிய:1 27/3
தற்பரன் அருளில் தோன்றி தயை மல்கி தருமம் புட்பித்து – இரட்சணிய:3 4/1
புனித ராஜ சமுகம்-நின்று போந்து உலாவும் மா தயை
பனி தரும் குளிர்ச்சியோடு பாரிசுத்த அனல் வெதுப்பு – இரட்சணிய:3 24/1,2
மா தயை மா தயை என மகிழ்ச்சியால் – இரட்சணிய:3 67/3
மா தயை மா தயை என மகிழ்ச்சியால் – இரட்சணிய:3 67/3
தண் அளி அங்கு உரித்து எழும்பி அன்பு மூலம் தாரணிக்குள் ஊற ஊன்றி தயை மூடாகி – தேவாரம்:8 10/1
மேல்


தயைகாட்டி (1)

சலம் காட்டி அழிக்காது தயைகாட்டி அரசர் பிரான் – குமார:4 19/1
மேல்


தயைகூர் (1)

தந்தை யான் உனக்கு ஒரு சிறு தனையன் ஆம் தயைகூர்
அந்தணாள நீ என் எஜமாநன் யான் அடியன் – ஆரணிய:2 22/2,3
மேல்


தயையின் (1)

மா தயையின் மாட்சி என எண்ணுகிலை மாற்றோய் – நிதான:2 45/4
மேல்


தயையும் (1)

தனையன் தண் அளியும் புனிதாவியின் தயையும்
நினையுங்கால் இந்த நீள் நிலத்து உறவினை நினைக்கும் – குமார:1 63/2,3
மேல்


தயோர்ச்சித (1)

தருமத்துரை ஆய தயோர்ச்சித சக்கரேசன் – ஆதி:5 8/4
மேல்


தயோர்ச்சிதத்தை (1)

சால உம்பர் தம்பிரான் தயோர்ச்சிதத்தை உள்ளுவார் – இரட்சணிய:3 18/4
மேல்


தர்க்கன் (1)

தம் மதம் மெய் என்று புகல் சாதுரிய தர்க்கன் – நிதான:11 24/4
மேல்


தர்ம (1)

சாது குண_சீலமொடு தர்ம நெறி யாவும் – ஆரணிய:10 12/2
மேல்


தர்மம் (1)

முத்தி இன்பம் கருணை தர்மம் முற்று பாரிசுத்த மாண் – இரட்சணிய:3 26/1
மேல்


தர (12)

தர மன்னா உண்டு தாகிக்கில் நீர் தரத்தக்க – ஆதி:8 16/3
செப்பு_அரிய திரியேக சர்வேசன் தர வந்த தேவ_மைந்தன் – ஆதி:9 94/4
துய்ய லாசரு இவண் தர விடுத்து அருள் சுரத்தி – ஆதி:9 147/3
நாடி இங்கு இவன் தர நவின்று வந்து இனே – ஆதி:10 24/2
நடு தர என்று வானோர் நயந்து பல்லாண்டு கூறி – ஆதி:14 140/3
கனி தர நல் நெறி கடைப்பிடித்திட – குமார:2 3/2
விலகி மெய்ந்நெறியில் வழுவுறாது இவரை காத்து அருள் மிக தர வேண்டும் – குமார:2 58/4
சொரி தர நித்ய_ஜீவ சுருதி தேன் துளித்த தெய்வ – குமார:2 114/2
தனக்கு உலவா பெரும் பேறு தர வந்து விழிக்கு எதிரே சான்று காட்டி – குமார:2 378/1
ஆயவை தர துணிதி அம்ம அழகிற்றால் – நிதான:2 42/2
சரதம் உணர்த்திய உனக்கு ஓர் கைம்மாறு தர உளதோ – நிதான:5 40/4
விந்தை ஆய சிற்சுகம் தர என்றனன் விளித்தான் – இரட்சணிய:2 41/3
மேல்


தரக்கூடா (1)

தரிசித்து உலகம் தரக்கூடா சமாதானத்தை தரும்-மட்டும் – நிதான:9 73/3
மேல்


தரங்கமும் (1)

தெளி புனல் தரங்கமும் செறிந்த மேகமும் – குமார:2 90/1
மேல்


தரணி (6)

தன் அகத்துளே தோன்றிய தரிசனம் தரணி
மன் உயிர்க்கு இரக்ஷணை வழி மரபினை வகுக்கும் – ஆதி:1 10/1,2
தம்பிரான் உரை தலை கொடு தரணி செல் மார்க்க – ஆதி:8 24/1
தக்கது ஆயினும் மரித்தவர் மீண்டு போய் தரணி
புக்கு உரைத்திடு புதுமை கண்டு ஓம்புவர் புவியின் – ஆதி:9 153/1,2
தரணி வான் கிரணம் எந்த தலத்தினும் தங்குமேனும் – குமார:2 445/3
தாரக துருவமாய் தரணி மேய இ – ஆரணிய:4 14/1
ஆய மா தரணி நிதி பெட்டியும் – ஆரணிய:5 23/2
மேல்


தரணிக்கு (1)

தண் அளி அன்பு அருள் இரக்கம் தயை ஆதிக்கு உறையுள் என்கோ தரணிக்கு ஈட்டும் – ஆதி:4 42/2
மேல்


தரணிபன் (2)

தாவிது என்று ஒரு தரணிபன் தனி வழி புகுந்து அங்கு – ஆதி:8 37/1
தன் கடனை தனக்கு இரங்கி தரணிபன் மன்னித்த பெரும் தகை ஓராத – ஆதி:9 88/1
மேல்


தரணியில் (2)

சாதனம் விளங்க தீட்டி தரணியில் காலம்-தோறும் – ஆதி:7 16/1
தரும வேலியிட்டு உவப்புடன் தரணியில் சமைத்த – ஆதி:18 21/2
மேல்


தரணியை (1)

தரு விதிவிலக்கே இந்த தரணியை ஒருங்கு கூட்டி – ஆரணிய:8 42/1
மேல்


தரணீதரன் (1)

ஆய மா தரணீதரன் ஆணையே – ஆரணிய:5 23/4
மேல்


தரத்தக்க (1)

தர மன்னா உண்டு தாகிக்கில் நீர் தரத்தக்க
உரவு கோல் உண்டு நம் பிரான் தயை என்றும் உண்டால் – ஆதி:8 16/3,4
மேல்


தரத்தது (2)

பன்_அரும் தரத்தது பவித்திரத்தது – ஆதி:12 29/2
உரைசெயும் தரத்தது அன்று உண்மை நூல்_வலாய் – குமார:1 37/4
மேல்


தரத்தவோ (1)

தூயவன் சுகிர்தம் யான் சொலும் தரத்தவோ – ஆதி:14 21/4
மேல்


தரம் (8)

ஆயிரம் தரம் கூவினும் ஆவது என் அகில – ஆதி:9 73/2
தரம்_இலாது உயர் மகிபதி அருட்கு இது தகுமோ – ஆதி:11 40/3
செய்ய யான் ஒரு சின்மதியோ தரம் – குமார:1 109/4
உரை செயும் தரம் அன்று அது ஆயின் என் உழையர் – குமார:2 219/2
தரம்_இலாது உவகை ஓங்க தாதை-பால் சிறந்தது அன்றே – குமார:2 380/4
பன்னலாம் தரம் அன்று வெம் பாழ் மதி – குமார:2 478/3
தரம் இலாது உலக வாழ்வு உறு தருக்கர் எனினும் – நிதான:4 81/3
அன்றி வேறு வழி இலை ஈது அனந்த தரம் சத்தியம் அதனால் – நிதான:9 99/3
மேல்


தரம்_இலாது (2)

தரம்_இலாது உயர் மகிபதி அருட்கு இது தகுமோ – ஆதி:11 40/3
தரம்_இலாது உவகை ஓங்க தாதை-பால் சிறந்தது அன்றே – குமார:2 380/4
மேல்


தரமுறு (1)

தரமுறு புல்பூண்டு ஆதி தரு குலம் பயன் தந்து ஓங்கும் – ஆதி:6 10/3
மேல்


தரள (1)

தண் தரள வெண்_நகையர் தத்தமது அரங்கில் – குமார:3 13/3
மேல்


தரளம் (1)

தோற்று வெண் தரளம் என தொடு நிலக்கரியில் – ஆதி:8 5/2
மேல்


தராதல (1)

தராதல இரக்ஷணை சமைக்கும் தன்மைய – குமார:1 38/1
மேல்


தராதலத்திக்கு (1)

முது தராதலத்திக்கு இரக்ஷணை சமைத்திடும் முறைமை – குமார:2 208/2
மேல்


தராதலத்து (3)

தண் அளி புரிக யானே தராதலத்து இழிந்து அங்கு ஈட்டும் – ஆதி:7 10/3
இ தராதலத்து மாந்தர் எவரையும் புரக்க வந்த – குமார:2 128/3
இ தராதலத்து இறுத்தனன் என்றென்றும் உலவா – குமார:2 220/1
மேல்


தராதலத்தே (1)

தருமாபுரியை பொரும் என்று தராதலத்தே
ஒரு மா நகரை உரைப்பார் எவர் உண்மை தேரில் – ஆதி:12 16/3,4
மேல்


தராதலத்தோர் (1)

தத்து நீர் வேலி தராதலத்தோர் செய்த வினை – குமார:2 313/1
மேல்


தராதலம் (2)

இ தராதலம் உளது இலர் எனில் இலதாமால் – ஆதி:1 5/4
பொலிந்தன தராதலம் ஓர் புத்துலகமே போல் – குமார:3 19/4
மேல்


தராபதி (1)

தன்னையே வரு கிறிஸ்துவாம் தராபதி என்றும் – குமார:2 224/1
மேல்


தரி (1)

சதி புரி ஆழம் உண்டு தரி கொளும் திடரும் உண்டு எம் – இரட்சணிய:2 21/2
மேல்


தரிக்க (2)

ஊங்கு தரிக்க உற்று அறியும் கண்டு உணர்க என்னா – ஆதி:16 20/3
சஞ்சலம் முடி தலை தரிக்க வசம் இன்றி – குமார:3 18/1
மேல்


தரிக்கப்பெற்றனம் (1)

சாது சங்கத்துடன் தரிக்கப்பெற்றனம்
மா தயை மா தயை என மகிழ்ச்சியால் – இரட்சணிய:3 67/2,3
மேல்


தரிக்கில் (1)

தபசியேனும் மற்றொருத்தி-பால் இச்சை உள் தரிக்கில்
அபசரித்தன் ஆம் ஆக்கினை அடைந்தனன் அவனை – ஆதி:9 54/2,3
மேல்


தரிக்கிலன் (1)

சருகு என சுழல்வன் யாண்டும் தரிக்கிலன் மேலும் கீழும் – ஆதி:2 5/3
மேல்


தரிகொண்டான் (1)

சத்தியம் அறிந்து மகிழ்வோடு தரிகொண்டான் – குமார:4 15/4
மேல்


தரிசன (2)

தரிசன பலன் சாற்றுதி என்றியேல் – ஆரணிய:8 82/2
தரிசன வேதி ஆய சாதரூபாசலத்தில் – இரட்சணிய:3 8/1
மேல்


தரிசனங்களும் (1)

சொற்ற பௌஷிக தரிசனங்களும் உண்மை துணியில் – ஆதி:9 70/4
மேல்


தரிசனத்தை (1)

பாத பங்கயம் பராவி பவித்திர தரிசனத்தை
காதலாய் அகம் பொறித்து காட்டினேன் உலகுக்கு அம்மா – இரட்சணிய:3 106/3,4
மேல்


தரிசனம் (2)

தம்பிரான் அருள் சமைத்தது தரிசனம் ஒன்றை – ஆதி:1 9/4
தன் அகத்துளே தோன்றிய தரிசனம் தரணி – ஆதி:1 10/1
மேல்


தரிசனம்செய்த (1)

தரிசனம்செய்த மூன்று தாஸரை உடன் கொண்டு ஏகி – குமார:2 106/2
மேல்


தரிசனைக்கு (1)

தரிசனைக்கு அருகாயது தம்பிரான் – இரட்சணிய:1 75/3
மேல்


தரிசித்து (6)

நாயகனை தரிசித்து நற்கதி மார்க்கத்து ஊன்றி நடைப்பட்டார் பல் – ஆதி:9 165/3
ஜோதி முக மண்டல சேவை தரிசித்து எவரும் தொழுது இறைஞ்ச – ஆதி:14 154/3
விந்தையை தரிசித்து ஏத்தும் விழைவினால் விபுதராவார் – குமார:2 427/2
தீர்த்தனை தரிசித்து ஏத்தி ஜெயஜெய என்று போற்றி – குமார:2 434/3
தரிசித்து உலகம் தரக்கூடா சமாதானத்தை தரும்-மட்டும் – நிதான:9 73/3
வதைபடு திரு_கோலத்தை மனக்கணால் தரிசித்து ஏத்தி – தேவாரம்:9 4/3
மேல்


தரித்த (5)

செவ் அங்கியை களைந்து தேவர் பிரான் முன் தரித்த
அ அங்கியை தரித்தே ஆகடியம் பல் பேசி – குமார:2 307/1,2
பகவனாம் பரம தாதை பரிவுடன் தரித்த வெற்றி – குமார:2 439/3
பொருள் தரித்த புலமையர் போற்றுறும் – ஆரணிய:9 17/1
அருள் தரித்த மெய் ஆரணன் வாய்மையை – ஆரணிய:9 17/2
இருள் தரித்த மனத்தினன் எண்ணிலன் – ஆரணிய:9 17/3
மேல்


தரித்ததை (1)

சண்ட அரிமாவொடு தரித்ததை எடுத்து – குமார:4 10/3
மேல்


தரித்தனன் (1)

எஞ்சுறா பெயர் தரித்தனன் யான் உனக்கு இதனால் – இரட்சணிய:2 45/2
மேல்


தரித்திடும் (1)

சாலமோன் தேவாலயம் உவந்து அருளி தரித்திடும் தற்பரா போற்றி – தேவாரம்:11 10/3
மேல்


தரித்திர (1)

தரித்திர சுரம் சார்ந்த மெய் நூல் வழி – ஆரணிய:4 73/1
மேல்


தரித்திரத்து (1)

ஜென்ம தரித்திரத்து அழியா செல்வம் ஓங்க சிறுமையிலே மகிமை நலம் திகழ்ந்து தோன்ற – தேவாரம்:8 6/1
மேல்


தரித்திரம் (1)

சங்கடம் நுகரும் ஏழை தரித்திரம் அங்கம் முற்றும் – ஆதி:9 124/3
மேல்


தரித்திரன் (1)

சிந்தை மாழ்கும் ஓர் ஜென்ம தரித்திரன்
விந்தையாக படைத்த விழு நிதி – ஆதி:19 63/1,2
மேல்


தரித்திருக்கின்றது (1)

தகவுடன் இருக்க வேண்டும் இ அருத்தி தரித்திருக்கின்றது என் உளத்தே – குமார:2 61/4
மேல்


தரித்திருக்கும் (1)

சஞ்சல நித்திய நாசம் தரித்திருக்கும் இவன் அடியில் – நிதான:5 30/4
மேல்


தரித்திருந்து (1)

இம்பர் உற்றிடு-காறும் ஆலயம் தரித்திருந்து
பைம் புயல் திரள் நோக்கு வான் பயிர் என குரவர் – குமார:2 487/2,3
மேல்


தரித்திரும் (1)

தொண்டரீர் மலங்காது அவண் தரித்திரும் துன்னி – குமார:2 482/4
மேல்


தரித்திரை (2)

கொடிய நித்திய தரித்திரை தனி பெரும் கோட்டம் – ஆரணிய:4 41/4
சோகமுற்றனர் இடைக்கிடை தரித்திரை சூழல் – ஆரணிய:4 47/4
மேல்


தரித்திலனால் (1)

தான் அணிந்து உடை தரித்திலனால் இந்த ஜகத்தில் – ஆதி:9 62/4
மேல்


தரித்து (9)

திரு_குமாரனை சிந்தை உளே தரித்து
இருக்கும் ஆரணரே இகல் யாவையும் – ஆதி:13 5/2,3
தன் இருதயத்து அருள் தரித்து இயலும் ஆறும் – ஆதி:14 69/1
தற்பரன் அருட்கு எதிர் தரித்து இயல்வதேயோ – குமார:3 16/4
ஆர்த்தியுடன் தரித்து உலவும் ஆயுதங்கள் இவை என்னில் – குமார:4 43/2
தண்டு என விறைத்து நின்ற தலத்திலே தரித்து நின்றது – நிதான:3 43/3
மிடியன் வேந்த வேடம் தரித்து இரவில் மேம்படுவன் – ஆரணிய:2 71/1
சதி புகுத்தும் என்று அறிந்திடார் தரித்து அவண் நின்றார் – ஆரணிய:4 50/3
துங்க வாவி நீர் படிந்து சுத்த வத்திரம் தரித்து
எங்கும் ஆய ஈசனை துதித்து இறைஞ்சி ஏத்தியே – ஆரணிய:5 98/1,2
பற்றி ஏனை படைக்கலமும் தரித்து
அற்றம் நோக்கி அருள் துணையின் பலம் – ஆரணிய:6 56/2,3
மேல்


தரித்துளை (1)

சத்திரம் அணைந்து ஓர் வைகல் தரித்துளை எனின் என் சொல்கேன் – நிதான:4 92/2
மேல்


தரித்தே (1)

அ அங்கியை தரித்தே ஆகடியம் பல் பேசி – குமார:2 307/2
மேல்


தரிப்பது (1)

பிரிய விட்டு உனை பிரிந்து அவண் தரிப்பது என் பிரமை – குமார:1 80/3
மேல்


தரிப்பல் (1)

குற்றமும் தண்டம் யாவும் குறிக்கொண்டு தரிப்பல் யானே – ஆதி:7 9/3
மேல்


தரிப்பனவால் (1)

நன்னர் என் இரு கால்களும் நனி தரிப்பனவால்
முன்னரே கிருபாஸ்தம் உண்டு இங்ஙனம் முடுகி – இரட்சணிய:2 29/2,3
மேல்


தரிப்பிக்கும் (1)

சத்திய முறைக்கு நிலை தந்து தரிப்பிக்கும் – ஆரணிய:9 110/4
மேல்


தரிப்பித்து (1)

மேனியில் தரிப்பித்து நின்று இ திறம் விரிப்பான் – குமார:2 229/4
மேல்


தரிப்பு (6)

சத்துரு ஆகினீர் நும் தரிப்பு இனி நாச தேசம் – ஆதி:7 15/2
சாகரத்து அழுந்தினான் தரிப்பு ஒன்று இன்றியே – ஆதி:12 47/4
தந்திரம்பட எமக்கு இனி தரிப்பு இலை என்னா – ஆதி:14 92/2
வன விலங்கு என தரிப்பு_இலாது உழல்பவன் மறை தேர் – ஆதி:14 108/2
சஞ்சலத்தில் தரிப்பு அரிது என்னவே – ஆதி:19 84/4
தத்து பேர்_அலை புரண்டு எனை மூடுமால் தரிப்பு_இன்று – இரட்சணிய:2 28/3
மேல்


தரிப்பு_இலாது (1)

வன விலங்கு என தரிப்பு_இலாது உழல்பவன் மறை தேர் – ஆதி:14 108/2
மேல்


தரிப்பு_இன்று (1)

தத்து பேர்_அலை புரண்டு எனை மூடுமால் தரிப்பு_இன்று
எத்திறம் இனி கடைப்பிடித்து உய்வல் என்று இசைப்ப – இரட்சணிய:2 28/3,4
மேல்


தரியலர் (1)

தரியலர் ஆயினும் குற்றம்சாற்ற மனம் துணியேன் யான் – நிதான:5 24/3
மேல்


தரியு (1)

மடங்கல் ஏறு அனைய கொற்ற மன்னவன் தரியு ஆணைக்கு – நிதான:11 52/2
மேல்


தரு (71)

தரு திரியேகத்து ஒரு நல் ஆவி திரு_அடி கமலம் தலை மேல் கொள்வாம் – பாயிரம்:1 7/4
தரு பிரமாணம் பத்தாம் தனித்தனி சாற்ற கேண்-மின் – ஆதி:2 16/4
திரு மலி தரு ரக்ஷண்ய திவ்விய சிகரி போர்த்து – ஆதி:4 2/2
தரு வனம் முறித்து சாடி தரும செஞ்சாலி நீட – ஆதி:4 5/2
சீர் வளம் தரு நல் வித்து தெளித்து நீர் பாய்ச்சி நாளும் – ஆதி:4 11/3
நண்ணிய பயிர் வருக்கம் தரு குலம் பிறவும் நல்கும் – ஆதி:4 19/2
ஜீவ கற்பகம் எனும் தெய்வ மா தரு
ஜீவ_நாயகன் அருள் பழுத்த செவ்வியில் – ஆதி:4 50/2,3
தனிதம் தரு பேர்_அருள் அம் புயம் சர்வ சக்தி – ஆதி:5 6/2
தரமுறு புல்பூண்டு ஆதி தரு குலம் பயன் தந்து ஓங்கும் – ஆதி:6 10/3
பரவி நின்று மேகம் தரு நிழல் உண்டு பசிக்கில் – ஆதி:8 16/2
விண் நிலவு புள் உறையும் தரு ஆகும் என்று நம்மான் விதந்ததாயில் – ஆதி:9 84/2
திருவன் இ நிலம் கெடுக்கும் தரு இதை சிதைத்தி என்னா – ஆதி:9 109/3
கிளை அலால் நலம் தரு கிளை எற்கு இல்லையால் – ஆதி:10 16/2
அலை மிசை தரு துரும்பு அனைய நீர்மையான் – ஆதி:12 33/4
இனிது அரும்பாத இ தரு எறிந்திடுக என – ஆதி:14 5/2
பண் தரு மறைப்பொருள் தெரிக்கும் பண்ணவன் – ஆதி:14 26/4
தீன ரக்ஷகன் தரு சுருதி தெய்வத – ஆதி:14 28/1
ஈட்டு தீ_வினை பயன் இருமையும் தரு
கேட்டினை உரும் உறழ் கிரியின் சால மா – ஆதி:14 31/1,2
நிருமலன் தரு சுவிசேஷ நீர்மை காண் – ஆதி:14 33/4
சஞ்சல விதம் தரு சழக்குறு பிசாசம் – ஆதி:14 61/1
சேண் தரு நெறிக்கொடு திருமினான் அரோ – ஆதி:15 32/4
மிடை தரு வருத்தம் என்னும் வியன் கிரி அருகர் வந்தான் – ஆதி:17 41/4
வண்ண வான் தரு குல மலர் நறு மணம் மலிந்து – ஆதி:18 10/3
வான் தரு குலம் வசந்த மென் கால் நறு வாவி – ஆதி:18 23/3
இனைய சீலனாய் ஆங்கு ஒரு தரு நிழல் இருந்து – ஆதி:18 41/1
வான் தரு குலம் பொலி மலரை மானுமே – குமார:1 8/4
பொறிக்கு எலாம் நலம் தரு புனிதமா புலன் – குமார:1 35/1
தரு துர்_இச்சையை களையும் மெய் சாதன சதுஷ்கம் – குமார:1 70/4
துனி தரு வினை முனி தூய சிந்தனை – குமார:2 3/1
நிரைய நித்தியம் தரு கலக்கம் நீங்குமோ – குமார:2 24/4
இனிமை தரு பழரச பாத்திரம் ஏந்தி ஸ்துதி செலுத்தி இதிலே நீங்கள் – குமார:2 49/1
நாசமே தரு பொலாத பாதகம் நயந்து இயற்றிய பசாசன் யான் – குமார:2 70/1
தரு நிழல் கதுவிய தண் அம் தாது உகு – குமார:2 86/3
வளர் தரு குலங்களும் வசந்த வாடையும் – குமார:2 90/2
பனி மலர் தரு குலம் பயன்கொண்டு ஓங்குமே – குமார:2 96/4
மா தகைய தந்தை தரு வன் துயர் மலிந்த – குமார:2 144/1
விடிந்ததாம் என விடிந்தது நலம் தரு வெள்ளி – குமார:2 206/4
வனம் தரு திரு_உடல் வடுப்பட்டு அ வழி – குமார:2 398/3
கனம் தரு குருதியும் நீரும் கான்றதால் – குமார:2 398/4
வென்றி புனை தரு மாண்பும் விரித்து உரைப்ப வியப்பினொடு – குமார:4 40/3
உரவு மால் வரை ஓங்கிய தரு குலம் உதவும் – குமார:4 69/2
வாழிய நலம் தரு வள்ளலாருக்கே – நிதான:2 27/3
பொன் நிலத்து அரசன் தரு திரு_அருள் பொலிவும் – நிதான:2 106/2
வென்றி தரு தாழ்மை நிலம் மேவி விலகாமே – நிதான:4 65/3
ஜீவ ரக்ஷணை தரு கிறிஸ்து யேசுவே ஜீவன் – நிதான:6 29/3
படி புரந்து அருள் வளம் தரு பைம் புயல் முழக்கத்து – நிதான:7 25/3
தந்திர வித்தை யோகம் தரு வித்தை கருவின் வித்தை – நிதான:7 66/3
அவம் தரு திருவின் ஆய ஆவணத்து அணி கொள் வீதி – நிதான:7 70/1
தரு சன்மார்க்க நெறி இது என தம நல் ஒழுக்கம் சான்று ஆக – நிதான:9 55/2
தரு ஒன்று உதவு கனிகள் பல சுவையை தருதல் சகஜம் அதோ – நிதான:9 84/1
வரம் தரு சுருதி மார்க்கத்து வந்தனம் – நிதான:10 27/3
விதி தரு தண்டனை விதித்தும் தேர்க எனா – நிதான:10 46/3
நாயகன் தரு சுருதிக்கும் யுத்திக்கும் நமக்கே – ஆரணிய:2 56/2
அப்படும் பலன் தரு பயிர் அவியும் வெந்நீரால் – ஆரணிய:2 70/4
பத்தி அம் தரு உளத்து எழுந்து அருள் மழை பருகி – ஆரணிய:2 74/1
சத்திய தரு குலம் தழைய ஆர்ந்து இவண் – ஆரணிய:4 9/1
மித்தையின் விட தரு வேரொடும் கெட – ஆரணிய:4 9/3
மேல் நனி நோக்கிய வியன் தரு பயன் – ஆரணிய:4 21/1
மிசை கரிந்து உகும் நலம் தரு தாவரம் வெந்து – ஆரணிய:4 37/2
தழல் என ஒழுகு ஒளி தழுவிய கொழு முகை தழையொடு கெழுமுவ தரு
கழுதுகள் உழுதுழுது இதழ் அவிழ் செழு மலர் களகள சொரிவன மது – ஆரணிய:5 7/2,3
நிதி நலம் அருளுவ நிறை தரு சுகிர்தம் – ஆரணிய:5 12/3
வினை-தொறும் திகழுவ விதி தரு புனிதம் – ஆரணிய:5 14/2
வானரம் குதிக்கும் தரு மா சினை – ஆரணிய:5 18/2
மா தரு குலம் மல்கும் மலை குடி – ஆரணிய:5 19/1
தரு விதிவிலக்கே இந்த தரணியை ஒருங்கு கூட்டி – ஆரணிய:8 42/1
நாட்டின்-நின்று துறந்து நலம் தரு
வீட்டு லோகம் புகுத விரும்பி இ – ஆரணிய:9 5/2,3
மன்னு ஞான நல் வளம் தரு தருமசேத்திரத்தை – இரட்சணிய:1 11/2
நஷ்டமே தரு ஜெகம் நகைக்க நாள் எலாம் – தேவாரம்:3 11/1
மருவார் தரு குருசில் திகழ் வதனாம்புஜமும் உன் – தேவாரம்:10 12/3
மன் அரசு உரிமை முறை நிறீஇ குடிமை வளம் தரு மகிபனே போற்றி – தேவாரம்:11 9/1
செறி தரு பசிக்கு ஆற்றாது தேம்பி நின்று அழுதாய் போற்றி – தேவாரம்:11 14/3
மேல்


தருக்கர் (2)

தரம் இலாது உலக வாழ்வு உறு தருக்கர் எனினும் – நிதான:4 81/3
தங்களை குருடாக்குவர் இந்திய தருக்கர் – நிதான:7 43/4
மேல்


தருக்கள் (2)

மூசும் தருக்கள் வேர் பறிந்து முறிந்து துணிய முறை பிறழ – ஆதி:14 145/3
தன்ம மா கனி தரும் தருக்கள் சான்றது – நிதான:1 7/4
மேல்


தருக்களும் (1)

தழை எலாம் குழைந்து சாம்பி தருக்களும் சடைத்த மாதோ – குமார:2 103/4
மேல்


தருக்களை (1)

வாலிய தருக்களை வல்லி சாதகம் – ஆரணிய:4 20/3
மேல்


தருக்கி (1)

சாதமுற்ற தருக்கி என்று எண்ணிலேன் – நிதான:5 84/4
மேல்


தருக்கிய (3)

சதுரர் யாம் என தருக்கிய ஆடவ சழக்கர் – நிதான:7 61/1
தற்பரற்கு எதிராய் உள்ளம் தருக்கிய கோராக்கு ஆதி – ஆரணிய:3 20/2
வெருவுறாது எதிர் தருக்கிய ஒள்ளிய விறலும் – ஆரணிய:6 27/4
மேல்


தருக்கினால் (1)

ஓவு_இல் ஆணவ தருக்கினால் நல் உணர்வு ஒழிந்து – ஆரணிய:10 19/2
மேல்


தருக்கு (5)

சாம்பி உள் புகும் தருக்கு_இலர் ஆகி மெய் தளர்ந்து – ஆதி:14 83/3
தாங்கி நிற்கும் தருக்கு_இல ஆதலின் – ஆதி:14 161/2
சற்று உள் கலங்குவர் ஈது என்னே தருக்கு அம்மா – ஆதி:19 12/4
சத்துரு எனக்கு எதிர் தருக்கு உளை-கொலா நீ – நிதான:2 53/4
மா தருக்கு உலகு ஆதிய வஞ்சமும் – ஆரணிய:5 19/3
மேல்


தருக்கு_இல (1)

தாங்கி நிற்கும் தருக்கு_இல ஆதலின் – ஆதி:14 161/2
மேல்


தருக்கு_இலர் (1)

சாம்பி உள் புகும் தருக்கு_இலர் ஆகி மெய் தளர்ந்து – ஆதி:14 83/3
மேல்


தருக்கும் (1)

தன் துணை பெரு மீட்பு இனி உண்டு என தருக்கும்
பொன்று தீ குண இயல்பு எலாம் போகவிட்டிடுதும் – ஆரணிய:10 31/2,3
மேல்


தருக்குமோ (1)

மண் எரிக்கு முன் தருக்குமோ வறிய புன் பதரே – நிதான:2 95/4
மேல்


தருக்குறும் (1)

தருக்குறும் இரு சிறை தழைத்த சார்பினன் – நிதான:2 6/4
மேல்


தருக்கொடு (1)

சாயக சதம் பல தருக்கொடு விடுத்தான் – நிதான:2 63/4
மேல்


தருக (5)

தருக என்று இரந்து கேட்ப தந்தை தன் உரிமை யாவும் – ஆதி:9 111/3
பக்கலில் தருக என பரிந்து வேண்டினான் – குமார:2 402/4
உத்தரம் தருக எனா ஊக்கினார் மூர்க்கமாய் – நிதான:11 2/4
சங்கை தீர் விடை தருக என வினவினான் சதுரன் – ஆரணிய:2 26/4
வென்றி அம் கிரியீர் ஏக விடை இனி தருக என்றார் – ஆரணிய:5 88/3
மேல்


தருணம் (6)

சான்று என மொழிந்திடு தருணம் தம்பிரான் – ஆதி:12 63/1
விலகி உயற்கு தருணம் விழித்து விரை-மின்னோ – ஆதி:16 17/4
முடித்திடும் தருணம் ஈது என்ன முன்பணம் – குமார:2 36/2
இற்றை ஞான்றளவும் உமது நாமத்தில் காத்தனன் யான் பிரி தருணம்
உற்றதால் என்னில் இவர் மனத்து உவகை உதித்திட இவற்றை ஈண்டு உரைத்தேன் – குமார:2 57/3,4
தருணம் மற்று இவர்-தம் பிழை ஓர்கிலர் – இரட்சணிய:1 68/2
தருணம் கிறிஸ்து அரசே எனை அஞ்சேல் என தாங்கும் – தேவாரம்:10 6/3
மேல்


தருதல் (1)

தரு ஒன்று உதவு கனிகள் பல சுவையை தருதல் சகஜம் அதோ – நிதான:9 84/1
மேல்


தருதி (1)

தருதி ஈண்டு விடை சிறியேன் சில சாற்ற – ஆரணிய:4 147/4
மேல்


தரும் (49)

மதி நலம் தரும் அமிழ்து என புசித்து உளம் மகிழ்வர் – பாயிரம்:1 16/4
இருமைக்கும் நலம் தரும் இரக்ஷணை ஈட்டிவைத்த – ஆதி:5 8/3
கனி தரும் பழ நறை பொழி வளம் திகழ் கானான் – ஆதி:9 7/1
புத்திரன் தரும் இது புரவு நூல் நெறி – ஆதி:9 168/3
என்னை அன்பொடு புரந்து என்றும் நன்றே தரும்
தன்னையே நிகர்வது ஓர் தம்பிரான் தயை மறந்து – ஆதி:14 4/2,3
துனி தரும் கனல் சுட துடிதுடித்து அயர்வலோ – ஆதி:14 5/4
உரம் தரும் மகா கிருபை உள்ளுற வழங்கி – ஆதி:14 60/3
எல்லா நலம் பெற இரக்ஷை தரும் எல்லாம் – ஆதி:14 66/3
பயில் தரும் விசுவாசமாம் பரிசையை பற்றி – ஆதி:14 86/1
பண் தரும் துதி பாடினர் ஓர்சிலர் – ஆதி:14 170/4
கன மடங்கலும் போதகம் தரும் பல காட்சி – ஆதி:18 12/4
தப்பினார் இல்லை இது தாண்டின் மகிழ்ச்சி தரும்
ஒப்பு_இல் ஆனந்த மலை ஒன்று அங்கு முன் உளதால் – ஆதி:19 13/3,4
அஞ்சும் வெவ் இடர் துற்றி அலமரல் தரும் இந்த – ஆதி:19 14/1
செஞ்செவே தரும் அன்பர் செவ்வி போன்றது – ஆதி:19 30/4
நர மகிபதி தரும் நலமும் உள்ளினான் – ஆதி:19 33/4
வீரியம் தரும் என விரும்பி வந்து இவண் – ஆதி:19 46/3
கலக்கம் நீக்கும் கருணை பிரான் தரும்
இலக்கண திரு_வாக்கின் எழில் சுருள் – ஆதி:19 59/2,3
துனி திறம் சதோதயம் தரும் என்று அருள் துணையால் – குமார:1 62/2
எண் தரும் பரலோக இராஜ்ஜியத்து – குமார:2 17/1
தொழும் பராபரன் விரும்புகின்ற பலி துய்ய ஜீவநதி நீர் தரும்
செழும் குடம் பரம நாயகன் திருமுனம் செல் தூது செய் பவங்களால் – குமார:2 67/2,3
தினம் தரும் ஆன்ம சஞ்சீவியே என – குமார:2 398/2
தன்ம மா கனி தரும் தருக்கள் சான்றது – நிதான:1 7/4
ஆர்த்தியில் தரும் உணவு அருந்தி வந்து இவண் – நிதான:2 13/3
சித்திரம் வெற்றி தரும் பரிசு அன்று அது சீர்கேடாம் – நிதான:2 78/2
தருமமே ஜெயம் தரும் எனல் சதோதய சரதம் – நிதான:2 105/4
பூதலம் அனைத்தும் ஓர் புணர்ப்பினால் தரும்
சூது மா நகரிடை துன்னி யான் பெறும் – நிதான:4 32/1,2
அருக்களிப்பை தரும் சில சித்திரப்படங்கள் அவை போலும் – நிதான:5 23/2
அருக்களிப்பை தரும் இவன்-தன் அக காட்சி அடுப்போர்க்கே – நிதான:5 23/4
பொய் ஆய கனவிடத்தும் பொல்லாங்கு தரும் என்றல் – நிதான:5 38/3
கனி தரும் அன்பின் நன்மை கடைப்பிடித்திடுதி ஆயின் – நிதான:5 94/3
ஜாதி பெருமை தரும் பலன் கந்தக தீ கடலில் சார் துயரம் – நிதான:9 83/3
இன்பு தரும் மெய் சஞ்சீவி எழில் வாய் கனியும் திரு_வாக்கு – நிதான:9 96/2
மேன்மை தரும் நம் சமயம் எண் திசை விளக்கும் – நிதான:11 27/1
நித்தியானந்த ஜீவ மா கனி தரும் நிலவி – ஆரணிய:2 74/4
தண் அளி கவிந்து வானம் தரும் அருள் மாரி கண்டார் – ஆரணிய:5 36/1
போதகம் தரும் பல் காட்சி பொதும்பரும் பிறவும் எல்லாம் – ஆரணிய:5 43/3
வளம் தரும் திரு_நகரையே குறிக்கொண்டு வாழ்நாள் – ஆரணிய:7 27/2
தந்தை நீதி தரும் புவி ரக்ஷணை – ஆரணிய:8 83/2
தம்தமக்கு கொடுப்பல் தரும் பொருள் – ஆரணிய:9 8/4
கனி தரும் புது நறை விரி காட்சியை காணாய் – இரட்சணிய:1 18/4
கதி நலம் தரும் இரக்ஷணை கடவுளும் யானே – இரட்சணிய:2 46/4
புன் கணீர் பொசிந்து போந்து பூசலை தரும் மற்று என்னா – இரட்சணிய:3 14/2
பனி தரும் குளிர்ச்சியோடு பாரிசுத்த அனல் வெதுப்பு – இரட்சணிய:3 24/2
தாயகம் புரைய தரும் பேறு எலாம் – இரட்சணிய:3 28/3
நல் மதி படைத்தார் நித்ய நலம் தரும் நகருள் புக்கார் – இரட்சணிய:3 91/4
மல்குக ஜீவர்க்கு எல்லா மதி நலம் தரும் மெய்ஞ்ஞானம் – இரட்சணிய:3 109/1
எ நலத்தையும் தரும் யேசு நாமமே – தேவாரம்:3 6/4
இஷ்ட காமியம் தரும் யேசு நாமமே – தேவாரம்:3 11/4
மருள் உறும் இஸரேல் சிறை தவிர்ந்து ஏக வரம் தரும் வள்ளலே போற்றி – தேவாரம்:11 7/3
மேல்


தரும்-மட்டும் (1)

தரிசித்து உலகம் தரக்கூடா சமாதானத்தை தரும்-மட்டும்
பரவி ஜெபித்து உன்னத பரமபத நாடு அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 73/3,4
மேல்


தரும்தரும் (1)

கனி தரும்தரும் என கவலும் நம் கருணை மன் – ஆதி:14 5/1
மேல்


தரும (18)

தரு வனம் முறித்து சாடி தரும செஞ்சாலி நீட – ஆதி:4 5/2
தா_இல் பேர்_இன்ப போகம் விளைப்பது தரும சாலி – ஆதி:4 16/4
தா_அரும் கழனி-தோறும் தரும செஞ்சாலி ஈட்டம் – ஆதி:4 20/2
தரும துரை நீ திதம திரளை – ஆதி:9 132/3
நுண்ணிய தரும நீவிர் நுவலுதல் அழகிற்று அம்மா – ஆதி:17 13/4
தரும வேலியிட்டு உவப்புடன் தரணியில் சமைத்த – ஆதி:18 21/2
தரும பாதை பிடிப்பது-தான் நலம் – ஆதி:19 58/2
ஆர்_அருள் தரும மூர்த்தி அடுத்தமை அண்ணல் ஆவி – குமார:2 101/3
தரும சக்கரமே என்ன தயங்கினன் தபனன் மாதோ – குமார:2 438/4
சாபத்தை படைத்தவன் தரும நாயகன் – நிதான:2 9/2
தரும கிருபாகரர் தந்த அருள் – நிதான:4 4/3
மெய் தரும பயிர் விளைக்கும்பாலது – ஆரணிய:4 10/2
தரும கோபம் தலைவரல் காண் என்றான் – ஆரணிய:4 88/4
செய்வது தரும பைம் கூழ் திருந்துவது உயர் பேர்_இன்பம் – ஆரணிய:5 30/2
தரும ஜோதி தழைத்திட காட்டும் அ – இரட்சணிய:1 59/3
தன் நிகர் தம்பிரான் தரும பேற்றிற்கே – இரட்சணிய:3 69/4
ஊழியாய் ஊழிக்கு உறையுளாய் எவையும் உலப்பினும் உலப்பு_இலா தரும
ஆழியாய் அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 13/3,4
தன் உயிரை பரிந்து அளித்த மேசியாவை சர்வ பரி தியாகனை மெய் தரும வாழ்வை – தேவாரம்:8 4/3
மேல்


தருமசீலரை (1)

தருமசீலரை சார்ந்தனள் சாற்றினாள் – குமார:2 462/4
மேல்


தருமக்ஷேத்ரம் (1)

குற்றம் மிகு சோகநிலம் அறிவீனற்கு கூறும் முறை நிலைகேடன் தருமக்ஷேத்ரம்
முற்றும் இகபரசந்தி சுவர்க்கப்பேறு முறை வைப்பான் நிகழ் படலம் நாற்பத்தேழே – பாயிரம்:2 3/3,4
மேல்


தருமசேத்திர (1)

தருமசேத்திர பகுதியும் சருவ லோகேசன் – இரட்சணிய:1 36/2
மேல்


தருமசேத்திரத்து (1)

மன்று-இருந்தும் இ வளம் படு தருமசேத்திரத்து
முன்றில் வந்தனிர் திரு_அருள் மாட்சியே முற்றும் – இரட்சணிய:1 33/3,4
மேல்


தருமசேத்திரத்தை (1)

மன்னு ஞான நல் வளம் தரு தருமசேத்திரத்தை
துன்னு மாத்திரத்து ஆரண கிழவராம் தூயோர் – இரட்சணிய:1 11/2,3
மேல்


தருமசேத்திரம் (2)

தருமசேத்திரம் என பெயர் தழைத்தது – இரட்சணிய:1 9/4
தண் அளி பெருக்கு ஆர்வது இ தருமசேத்திரம் என்று – இரட்சணிய:1 16/2
மேல்


தருமத்தில் (1)

திருகை ஞாலத்து புகழ் பெற செயும் தருமத்தில்
வருகை ஒன்று இலை மறுமையில் புகழ் மதியாது இங்கு – ஆதி:9 56/1,2
மேல்


தருமத்தின் (1)

சாய்க்க வரும் திறன் என்னே தருமத்தின் தனி மூர்த்தி – ஆதி:15 11/4
மேல்


தருமத்து (1)

தனிதத்தால் அன்று நம் தருமத்து ஆய ஆம் – ஆரணிய:9 70/4
மேல்


தருமத்துரை (1)

தருமத்துரை ஆய தயோர்ச்சித சக்கரேசன் – ஆதி:5 8/4
மேல்


தருமத்தை (2)

ஆன்ற உண்மையை தருமத்தை அவனிக்கு விளக்கி – ஆதி:8 6/2
வேத ராஜ்ஜிய தருமத்தை வியல் நிலத்து ஊன்றி – ஆதி:8 22/3
மேல்


தருமத்தோடு (1)

கண்ணிய தருமத்தோடு களி நடம்புரிய கண்டார் – ஆரணிய:5 36/4
மேல்


தருமபயாஸ்தம் (1)

அஞ்சல்அஞ்சல் என்று அருள் புரி தருமபயாஸ்தம்
சஞ்சலம் களைந்திட விரைதரு திரு_பாதம் – ஆரணிய:7 19/1,2
மேல்


தருமபுரி (1)

சச்சிதானந்தபுரி தருமபுரி அடைக்கலப்பட்டணம் சாம்ப்ராஜ்யம் – ஆதி:4 33/2
மேல்


தருமம் (22)

சத்தியம் தருமம் பொறை தயவு கண்ணோட்டம் – ஆதி:1 5/1
சத்திய ஞானம் தருமம் தயை சாந்தம் பரிசுத்தம் சர்வ_சக்தி – ஆதி:4 30/2
பிரசம் பொழிய திருமுன் தருமம் பிறங்க – ஆதி:5 13/2
தருமம் தலையெடுக்க புடவியில் சத்தியம் தழைக்க – ஆதி:9 17/1
சாத்தியம் புனித மெய் தருமம் பத்தி என்று – ஆதி:9 46/2
துட்டர் என்று இகழ்ந்து பேச துணிந்தனை தருமம் அன்றால் – ஆதி:17 5/4
தனி எதிரூன்றி போதல் தகவு அதே தருமம் ஆமால் – ஆதி:19 98/4
சாவாமல் செய் தருமம் தலை காக்கும் என காக்கும் – குமார:4 25/3
ஆதலின் துணிந்து முன் நின்று ஆற்றலே தருமம் என்னா – நிதான:3 55/1
சதி புரி வெட்கம் துஞ்ச சமழ்ப்பதே தருமம் எம்பி – நிதான:4 94/4
தன்_நயம் கெடாது உலகு உவப்பு ஆக்கலே தருமம்
என்ன தீங்கு செய்தாயினும் ஈட்டலே பொருள் மற்று – நிதான:7 58/1,2
தூய மா தருமம் துதையாத இ – நிதான:8 22/1
உத்தம நியாயம் காட்டி ஒறுத்திடல் தருமம் என்றான் – நிதான:11 45/4
நிலை தருமம் கடைப்பிடித்து நித்திய_ஜீவனை கருதி – நிதான:11 73/4
தரையிலே சம்பத்து ஆக்கலும் காக்கலும் தருமம்
அரவு போல் மதி அடை-மினோ எனும் அருள் வேதம் – ஆரணிய:2 48/3,4
தருமம் ஆர்தரு செழும் சாலி வண் பயன் – ஆரணிய:4 26/1
சாக எண்ணுதலோ தருமம் தனி தக்கோய் – ஆரணிய:4 150/4
நாடு அகம் மிளிர்வன நனி மிகு தருமம்
நாடு அகம் மிளிர்வன நனி அருள் பொழில் வாய் – ஆரணிய:5 17/1,2
தண்டனை படுத்துவம் நம ராஜ்ஜிய தருமம் – ஆரணிய:7 25/4
தற்பரன் அருளில் தோன்றி தயை மல்கி தருமம் புட்பித்து – இரட்சணிய:3 4/1
தருமம் ஆய சாலி விண் சதோதயம் விளைத்திடும் – இரட்சணிய:3 23/2
மெய் உறு தருமம் யாவும் விழு தக விளம்பி ஆங்கு – தேவாரம்:11 19/3
மேல்


தருமமும் (2)

தழையும் அன்பு நல் தருமமும் தானமும் தவமும் – ஆதி:18 22/3
தருமமும் ஒழுக்கமும் தவமும் ஞானமும் – தேவாரம்:3 10/1
மேல்


தருமமே (3)

மன்னி நின்று வளர்க்கும் தருமமே – ஆதி:1 4/4
சத்தியம் தவம் சாந்தம் நல் தருமமே தயாளம் – குமார:4 71/2
தருமமே ஜெயம் தரும் எனல் சதோதய சரதம் – நிதான:2 105/4
மேல்


தருமவன்மி (1)

மைப்படு மன தருமவன்மி எனும் வஞ்சன் – நிதான:11 20/2
மேல்


தருமாபுரி (1)

சிறக்க தகும் ஊர் தருமாபுரி சேயது அன்றால் – ஆதி:12 12/4
மேல்


தருமாபுரிக்கு (2)

சாலமே மிகு தருமாபுரிக்கு வந்து – ஆதி:12 52/1
ஆவதேல் தருமாபுரிக்கு ஆர்_அதர் – ஆரணிய:4 77/1
மேல்


தருமாபுரியை (1)

தருமாபுரியை பொரும் என்று தராதலத்தே – ஆதி:12 16/3
மேல்


தருமார்த்தமும் (1)

முத்துவ தனி ஏக வஸ்துவும் மோக்ஷமும் தருமார்த்தமும்
நித்ய_ஜீவனும் ஜீவ மார்க்கமும் நெறி திரிந்து செல் பாவமும் – தேவாரம்:1 5/1,2
மேல்


தருமோ (1)

வித்தினும் கொள கிட்டாது விடம் அன்றி தருமோ நாகம் – நிதான:7 69/4
மேல்


தருவ (1)

அடரும் இன் சுவை தருவ ஆரோக்கியம் அமைவ – குமார:4 68/2
மேல்


தருவது (2)

தருவது புலை நெறி தழுவியோர்க்கு மன் – ஆதி:14 33/2
இ பெரும் நலம் தருவது ஏது பயம் அதுவே – ஆரணிய:9 111/1
மேல்


தருவதும் (1)

மேய சோதனைக்கு எதிர் உற விறல் தருவதும் எற்கு – குமார:1 71/3
மேல்


தருவர் (1)

சந்ததம் அழிவு_இல் பேறு தருவர் நம் பரம தந்தை – இரட்சணிய:3 107/4
மேல்


தருவல் (1)

வேண்டுமேல் தருவல் ராஜ விளம்பரம் வெறுத்திடாதீர் – ஆதி:2 37/4
மேல்


தருவன் (1)

தீரும் பரம பதத்து நித்ய செல்வம் தருவன் என கூவும் – நிதான:9 74/3
மேல்


தருவன (1)

அச்சப்பாடுகள் தருவன யாண்டும் என் அகத்துள் – குமார:1 65/4
மேல்


தருவினுக்கு (1)

பத்தி எனும் தருவினுக்கு ஓர் நன்னடக்கை பயனாமால் – நிதான:5 34/4
மேல்


தருவோர்-பால் (1)

அப்புறமாய் தனக்கு உரிய நல் கனியை தருவோர்-பால் அடையும் என்றார் – ஆதி:9 94/3
மேல்


தரூஉ (1)

கதி புகுத்து மெய் அன்பின் கனி தரூஉ
முதிரும் மெய் விசுவாசத்தின் மொய்ம்பதும் – குமார:2 12/3,4
மேல்


தரை (7)

மா தரை மானிடம் வரைய தக்கது – நிதான:1 8/2
தரை வளம் படுக்கும் மாய சந்தை இ தகைமைத்து ஒன்றோ – நிதான:7 67/2
பசை அற புலந்து உலர்ந்திடு பாழ்ம் தரை பரப்பில் – ஆரணிய:4 37/1
இ தரை மீதினில் என் நிகர் பாவியர் எவர் உள்ளார் – ஆரணிய:4 132/1
தரை_உளார் உணர்ந்து இவ் என்று சாற்றலாம் தகைமைத்தேயோ – ஆரணிய:5 32/4
இ தரை மனுக்களுக்கு இறுத்த தண்டனை – ஆரணிய:9 72/1
அ தரை உலகை விட்டு அளவு_இல் பேர்_இன்ப – இரட்சணிய:3 61/2
மேல்


தரை_உளார் (1)

தரை_உளார் உணர்ந்து இவ் என்று சாற்றலாம் தகைமைத்தேயோ – ஆரணிய:5 32/4
மேல்


தரைக்-கண் (1)

சந்ததம் முடங்கு தாள் தரைக்-கண் ஊன்றி நின்று – குமார:2 98/1
மேல்


தரைக்-கணே (1)

நல் தரைக்-கணே நிறுவி மற்று அவற்கு இவை நவில்வான் – ஆதி:11 32/4
மேல்


தரையாக்கும் (1)

வரையினையும் தரையாக்கும் வறுமை சாயகத்தானும் – குமார:4 26/3
மேல்


தரையிடை (1)

மெய் வசும் தரையிடை விரவி மீண்டு எழுந்து – குமார:2 411/3
மேல்


தரையில் (4)

தரையில் ஈட்டிய பாவ சமூஹமே – ஆதி:12 74/4
தரையில் யாவரும் பாவிகள் தண்டனை – குமார:1 105/1
தரையில் வாழ் நரர் உய கலக்கம் தாங்கியே – குமார:2 24/2
தரையில் வந்துவந்து ஏகின்ற சாரண விபுதர் – இரட்சணிய:1 24/2
மேல்


தரையிலே (1)

தரையிலே சம்பத்து ஆக்கலும் காக்கலும் தருமம் – ஆரணிய:2 48/3
மேல்


தல (1)

தல பெருமையும் நீர் பூண்ட தவ பெருமையும் ஜந்மித்த – ஆதி:17 14/1
மேல்


தலங்கள் (1)

வியன் தட மாளிகை தலங்கள் விண் புலம் – ஆதி:4 45/3
மேல்


தலத்தவர் (3)

எ தலத்தவர் செவித்தொளையிலும் எளிது உற – ஆதி:14 183/3
இ தலத்தவர் எலாம் இறைவன் ஓர் திரு – ஆரணிய:9 88/1
என் உயிர்க்கு அரும் துணைவ இ தலத்தவர் எல்லாம் – இரட்சணிய:1 17/1
மேல்


தலத்திடை (1)

இத்தகு தலத்திடை இரவு தங்கி யான் – குமார:1 14/1
மேல்


தலத்தில் (2)

தப்பிடில் அதோகதி தலத்தில் உய்ப்பது – ஆதி:12 26/4
பேதம் இன்று எம்மில் நும்மில் பிறங்கும் இ தலத்தில் உள்ள – ஆரணிய:5 51/3
மேல்


தலத்திலே (1)

தண்டு என விறைத்து நின்ற தலத்திலே தரித்து நின்றது – நிதான:3 43/3
மேல்


தலத்தின் (2)

மேம்படு தலத்தின் மேய வேதியற்கு உற்ற வெற்றி – ஆதி:19 117/3
மா தலத்தின் மகிமையும் பார்த்திரால் – இரட்சணிய:3 32/4
மேல்


தலத்தினும் (1)

தரணி வான் கிரணம் எந்த தலத்தினும் தங்குமேனும் – குமார:2 445/3
மேல்


தலத்து (25)

இ தலத்து இருந்து நாசம் எய்துதல் இனிது_அன்று என்று – ஆதி:2 32/2
சேண் தலத்து இயங்குவர் செவ்விக்கு ஏற்பவே – ஆதி:4 52/4
சேண் தலத்து இறை திரு_நகர் அடைந்தனன் தீர்க்கன் – ஆதி:8 35/4
இ தலத்து உரிமை யாவையும் இகந்து சென்று – ஆதி:10 8/1
அ தலத்து அழிவு_இல் பேறு அடைவன் என்றியால் – ஆதி:10 8/2
இ தலத்து அருகு எமக்கு எதிரில் எய்துக எனா – ஆதி:14 183/2
மாக தலத்து ஜீவ சுகத்தை மதியாமே – ஆதி:16 23/3
மண் தலத்து உற முடங்கு தாள் ஊன்றி வாய் மலர்ந்து – ஆதி:18 9/1
அகம் மகிழ்வு எய்தற்கு யான் இனிது இருக்கும் அ தலத்து என்னொடும் அமர்ந்து – குமார:2 61/3
சேண் தலத்து எழுந்து போனார் நிகழ்ந்தவை தெரிய செப்பி – குமார:2 450/4
விண்டவாறு இனி அருள் பலம் விண் தலத்து இழிந்து – குமார:2 482/2
புவி தலத்து பொழிவது எ காலமே – நிதான:8 3/4
அ தலத்து ஆயினும் அழிம்பர்க்கு அஞ்சியே – நிதான:10 37/3
அ தலத்து அரசன் மாடு அணுகி ஆரியர்-தமக்கு – நிதான:11 2/2
இ தலத்து உயிர்த்தெழுந்து வந்தனன்-கொலோ எனது – ஆரணிய:2 14/3
இ தலத்து வாழ்வினுக்கு இடையூறு ஒன்றும் இன்றி – ஆரணிய:2 31/1
இ தலத்து உபதேசிக்கும் குருவுக்கும் இறைமை – ஆரணிய:2 52/1
இ தலத்து அற எறிந்து இயங்க வல்லது – ஆரணிய:4 9/4
அ தலத்து அறவோர் ஆய அண்டர் ஓர்சிலர் வந்து ஈண்டி – ஆரணிய:5 40/2
மாண்டவர் தலத்து உலாவி மறிந்து வீழ்ந்து அயரும் தன்மை – ஆரணிய:5 66/3
இ தலத்து நிட்கபடம் என்று இசை பெறும் நகரம் – ஆரணிய:6 4/1
அ தலத்து அருள் தனதனாம் அற்பவிஸ்வாசி – ஆரணிய:6 4/2
விண் தலத்து விபுதர் கொண்டாடவே – ஆரணிய:6 58/4
மாக தலத்து பாதை பிரிந்த மரபு உன்னி – ஆரணிய:7 2/2
இ தலத்து இறுத்தது யேசு நாமமே – தேவாரம்:3 4/4
மேல்


தலம் (16)

அ தலம் கோப தீயில் அவிவது சரதம் என்னா – ஆதி:7 15/4
மாண் தலம் செறி வளன் எலாம் கண்டு உளம் மகிழ்ந்து – ஆதி:8 35/3
மா தலம் அடுக்கின் உன வன் சுமடு வல்லே – ஆதி:13 54/3
ஒண் தலம் தெரிந்து உம்-பொருட்டு அன்பினீர் – குமார:2 17/3
சிகை தலம் செம் கை சேர்த்தி திரு_அருள் பழிச்சி சென்றான் – நிதான:3 57/4
மேடை மேனிலை அரமிய தலம் என விரவி – நிதான:7 30/3
விண் தலம் விழு தழலின் வேம் உலகம் என்னா – நிதான:11 26/3
உய் வழி இதுவே ஆகும் உம்மை இ தலம் ஈறாக – ஆரணிய:5 49/2
சேண் தலம் புகு மார்க்கம் சிதைப்பவர் – ஆரணிய:6 50/2
விண் தலம் புகுத்துவம் இடை விதிவிலக்கு இகப்பின் – ஆரணிய:7 25/3
விண் தலம் புகு-காறும் என் காப்பது உன் வேலை – ஆரணிய:8 15/3
பொன் குல தலம் நோக்கினர் போயினார் – ஆரணிய:9 28/4
தலம் அருத்து புன் போகத்து தலைதடுமாறி – ஆரணிய:10 18/2
தங்க மாளிகை தலம் உண்டு தலைவனை பரவ – இரட்சணிய:1 38/1
மேவு பேர்_இன்ப தலம் புக்க விந்தயை உள்ளி – இரட்சணிய:2 53/2
மாயம்_இல் மனத்தீர் இந்த மா தலம்
தூயர் ஆகி தொழும்புபட்டார்க்கு எலாம் – இரட்சணிய:3 28/1,2
மேல்


தலம்-தொறும் (1)

கருத்தன் மாளிகை தலம்-தொறும் பலிகளும் கணிப்பு_இல் – ஆதி:8 13/3
மேல்


தலமோ (1)

வானோ மகி தலமோ சுடர் மதியோ வயங்கு ஒளிர் வான் – ஆதி:9 19/1
மேல்


தலை (59)

தரு திரியேகத்து ஒரு நல் ஆவி திரு_அடி கமலம் தலை மேல் கொள்வாம் – பாயிரம்:1 7/4
வன் தலை புலையனேன் மருவு தண்டனைக்கு – ஆதி:3 7/3
மானிடம் புரந்து பேயின் வன் தலை சிதைக்க என்றே – ஆதி:7 12/4
தற்பதம் இழந்த மாந்தர் தலை இழி சிகையே அன்றோ – ஆதி:7 13/4
தம்பிரான் உரை தலை கொடு தரணி செல் மார்க்க – ஆதி:8 24/1
ஒளி தலை வான் கதி பெறு பக்குவம் அடைவர் உண்மை வெளி உய்த்ததாமால் – ஆதி:9 85/4
கீண்டி தலை கீழுற மேல் எழுவான் – ஆதி:9 136/3
துப்பு உறழ் முடி தலை கவிந்த தோற்றத்தது – ஆதி:12 26/1
இசையுற இ வழி ஏகுவோர் தலை
மிசை உற கவிழ்ந்திடும் குடுமி மேலது – ஆதி:12 28/3,4
தலை மிசை விழுந்திடும் தப்பி உய் வழி – ஆதி:12 33/2
பொன் திணி கடை தலை அடைத்து நனி பூட்டி – ஆதி:13 22/3
நிவப்புறு கிரி தலை நெருங்கியதும் நேர்ந்த – ஆதி:13 30/3
காண்தகு கடை தலை கழித்து அறிதி என்ன – ஆதி:13 31/3
சொரிந்து இரு கரம் தலை சூடி தோத்திரித்து – ஆதி:15 28/2
சந்தாபத்தால் என் பயன் உண்டாம் தலை தூக்கி – ஆதி:16 5/3
தண் தளிர் கரம் விரித்து உயர் சினை தலை தாழ்த்தி – ஆதி:18 9/3
அ கிரி தலை மீது வந்து அண்மினான் – ஆதி:19 85/4
சையமும் தகரும் தலை சாய்ந்து எனில் – குமார:1 109/2
மீட்டும் உம்முடன் சிறை மேவுவேன் தலை
நீட்டுவன் சாவிலும் என தன் நேசத்தை – குமார:2 45/2,3
சாபத்தின் திரள்கள் எம்மான் தலை மிசை விழுந்த அன்றே – குமார:2 110/4
வெய்துற தலை மிசை அடித்து வேதனை – குமார:2 267/2
மாரணத்தின் கூர் ஒடிய வன் பேய் தலை நசுங்க – குமார:2 310/1
நோக்கினான் தலை திருமி நுவல்_அரும் புண்ணிய பொலிவை – குமார:2 352/4
தன் பங்கினளா அவள் சொல் தலை தாங்கி நின்றான் – குமார:2 358/4
திருவாய்மலர்ந்து தலை சாய்த்தனர் ஜீவன் விட்டார் – குமார:2 375/4
பிளந்தது தீ விடம் பிறங்கு பை தலை – குமார:2 389/4
சஞ்சலம் முடி தலை தரிக்க வசம் இன்றி – குமார:3 18/1
சாவாமல் செய் தருமம் தலை காக்கும் என காக்கும் – குமார:4 25/3
மன்னு வெண்_தலை புழை மலிந்த மாலையன் – நிதான:2 8/2
தண்ட வெள் இடி வீழ்தலும் தலை மண்டை சிதறி – நிதான:2 95/1
போர் இயன்றிலன் ஆக இன்னே தலை புரட்டி – நிதான:2 100/2
தந்திர தட மார்புற புகுத்தலும் தலை சாய்ந்து – நிதான:2 103/2
கழுதின் வன் தலை நசுக்கிய கழல் துணை கருதி – நிதான:2 109/1
சாக்கு இடை ஆகி கூளி தலை எடாது அமிழ்த்த ஆற்றாது – நிதான:3 34/2
இ தலை புரந்தது என்று ஈசன் நாமத்தை – நிதான:4 25/2
ஓவு_இலாது உலகு வந்து தலை சூடும் உணர்வு_இல் – நிதான:4 79/2
தலை மீது அணிந்து அ சற்குருவின் சரணை பணி-மின் ஜெகத்தீரே – நிதான:9 14/4
தாழ்ந்த சிந்தை அடியுறையா தட கை கூப்பி தலை வணங்கி – நிதான:9 80/3
புன் தலை பதிதரை கொணர்க எனா போக்கினான் – நிதான:11 3/3
வன் தலை புலையராம் வயவர் ஓர்சிலரையே – நிதான:11 3/4
தப்பிலி நிதானி இவன் என் தலை தகர்க்க – நிதான:11 22/2
புன் தலை புலமை சூழ்ச்சி தத்தமில் பொருந்தி வாளா – நிதான:11 56/3
பிணியொடும் இ துர்க்குணி தலை கொய்ய – நிதான:11 62/1
பெரு வழி தலை பேய்பிடித்து ஓடிய பித்தன் – ஆரணிய:1 30/2
நடுவணது எய்தும் காலை இரு தலை நலனும் எய்தும் – ஆரணிய:3 6/2
மதி உயர் சினை தலை மறிய ஓங்குதல் – ஆரணிய:4 18/2
அயில் எயிற்று அரா விடம் தலை கொண்டு என அயர்ந்தார் – ஆரணிய:4 43/2
வதுவையின் அதிபதி பொருவு_அரு கிருபையின் மலை தலை பொழிவன மழை – ஆரணிய:5 5/2
தலை எலாம் ஆசீர்வாதம் சார்பு எலாம் பசும் பொன் கேணி – ஆரணிய:5 25/4
மூர்க்கர் கைத்தடியால் தலை மோதலும் மயங்கி – ஆரணிய:6 7/2
மெத்த ஆழ் கயத்து அமிழுகின்றனன் தலை மேலாய் – இரட்சணிய:2 28/2
நீரிலே தலை நிமிர்த்து மூச்சு இயங்குற நிறுவி – இரட்சணிய:2 34/2
அந்தணாளனும் தலை எடுத்து ஆர்_உயிர் அடைந்தான் – இரட்சணிய:2 41/4
உள்புலம் குவிந்து ஏத்தினன் கை தலை உயர்த்தி – இரட்சணிய:2 44/4
அலகையின் தலை நசுக்கிய அரவிந்த சரணும் – இரட்சணிய:3 81/2
தம்பிரான் அடி தொழும்பரேம் தலை கடை திற-மின் – இரட்சணிய:3 82/4
உள்ளோர் தலை தாழ்ந்து போற்றிட – தேவாரம்:3 5/2
முடி சாய்த்த பெருமானை மூது அலகை தலை நசுக்கி – தேவாரம்:4 2/3
அலகை தலை நசுக்கிய பேர்_ஆற்றலானை அவித்தை இருள் அறுத்து ஒளிர் மெய்ஞ்ஞானத்தானை – தேவாரம்:8 7/1
மேல்


தலை-நின்று (1)

தேன் உற்று அருவி குதி பாயும் சிகரி தலை-நின்று இழிந்து கலை – ஆரணிய:5 92/2
மேல்


தலைக்கடையை (1)

மறம் திகழ் சிறை ஒரீஇ பின் மதில் தலைக்கடையை கிட்டி – ஆரணிய:4 169/4
மேல்


தலைக்கு (1)

தாதை பாதம் தலைக்கு அணி ஆக்குவாம் – பாயிரம்:1 4/4
மேல்


தலைக்கூடு (1)

தடியும் பேர்_இடியும் தலைக்கூடு கார் – ஆரணிய:4 87/3
மேல்


தலைக்கூடும் (1)

எம் பிராண நேசரை தலைக்கூடும் நாள் எது என்று – இரட்சணிய:1 43/3
மேல்


தலைக்கொண்டு (2)

இலங்கு அருள் வேந்தன் ஆணை தலைக்கொண்டு எழுந்து உள்ளம் – ஆதி:16 15/3
கரிய மால் மோகினி ஆகி காக்க காமம் தலைக்கொண்டு அ – நிதான:9 46/2
மேல்


தலைகவிழ்ந்து (1)

தலைகவிழ்ந்து உலகம் தடுமாறலில் தண்ணீர் – குமார:2 278/1
மேல்


தலைகிழக்குற (1)

தப்பறை கிடங்கரில் தலைகிழக்குற
குப்புறுகின்றனை கூற கேட்டியால் – ஆரணிய:9 71/3,4
மேல்


தலைகீழாக (1)

தலைகீழாக உலகு அடுக்கு தடுமாறிடினும் வான் சுடர்கள் – நிதான:9 38/1
மேல்


தலைகீழுற (1)

தன் உயிர் போய் ஆக்கை தலைகீழுற விழுந்து – குமார:2 304/1
மேல்


தலைச்சீரா (1)

தாவாத இரக்ஷை எனும் தலைச்சீரா இவை காணாய் – குமார:4 25/4
மேல்


தலைசாய்த்த (1)

தன் மனம் உவந்து தலைசாய்த்த திரு_கோலம் – குமார:3 5/3
மேல்


தலைசாய்த்து (1)

உன்னது தலைசாய்த்து இன்னே உறங்குதி புலரி தோன்றும் – ஆதி:2 12/3
மேல்


தலைசாய்ந்து (1)

தாவா அறமோ தலைசாய்ந்து இறுவது என்பார் – குமார:2 320/2
மேல்


தலைத்தலை (2)

தாறுகள் பிதிர்ந்து சிந்தி தலைத்தலை பெருகி ஓடும் – ஆதி:4 18/2
தானம் எங்கும் புதைந்து தலைத்தலை
மேல் நிமிர்ந்து பரந்தது வெள்ளமே – ஆரணிய:4 91/3,4
மேல்


தலைதடுமாறி (1)

தலம் அருத்து புன் போகத்து தலைதடுமாறி
சுலவு மாய இன்பங்களை துய்த்து அகம் துலக்கி – ஆரணிய:10 18/2,3
மேல்


தலைநின்று (2)

சொல் தலைநின்று ராஜ_துரோகி ஆயினர் அ எல்லா – ஆதி:7 9/2
அன்பின் தலைநின்று அருள் பெற்ற அ தொண்டன் ஐயன் – குமார:2 358/1
மேல்


தலைப்படு (1)

சாது சங்கம் தலைப்படு கூட்டுறவு – நிதான:5 71/3
மேல்


தலைப்படும் (1)

தலைப்படும் உணர்வு_இலார் உலக சாலத்து – ஆதி:14 52/1
மேல்


தலைப்படுவர் (2)

தாவமுற்று உளம் திரும்பி வைதிகம் தலைப்படுவர்
பாவ காரியர் லௌகிக அளற்றிலே பதிவார் – குமார:2 202/3,4
பின்னிடைபவரே இந்த பிலம் தலைப்படுவர் மாதோ – ஆரணிய:5 74/4
மேல்


தலைப்பெய்த (1)

சாது மார்க்கத்தீர் நும்மை தலைப்பெய்த வைகல் வான – ஆரணிய:5 51/1
மேல்


தலைமகன் (2)

கண்_இல் பேய் கண தலைமகன் கை அகன்று ஓடி – ஆதி:8 18/3
தலைமகன் இடைக்கிடை வீசு தந்திர – குமார:1 4/3
மேல்


தலைமேல்கொடு (1)

தன் காதலி சொல் தலைமேல்கொடு இரா தணந்து – ஆரணிய:4 121/1
மேல்


தலைமை (1)

தொக்க சங்கத்தின் ஓர் தலைமை சூழ்ச்சியான் – குமார:2 402/2
மேல்


தலையில் (1)

தலையில் ஆனந்த தைலம் இட்டு ஆட்டினர் தயங்கும் – ஆதி:14 98/1
மேல்


தலையின் (1)

தலையின் இழிவுற்ற மயிரே அனையர் தத்தம் – நிதான:4 74/1
மேல்


தலையும் (3)

உத்தமர் கை எடுத்து உந்தி ஒரு புயங்க பல் தலையும்
பித்து அளைந்த கொடும் காம பேய் தலையும் பிரபஞ்ச – குமார:4 22/1,2
பித்து அளைந்த கொடும் காம பேய் தலையும் பிரபஞ்ச – குமார:4 22/2
சத்துருவின் பெரும் தலையும் தகர்ந்து சிதறிட புடைத்த – குமார:4 22/3
மேல்


தலையெடுக்க (1)

தருமம் தலையெடுக்க புடவியில் சத்தியம் தழைக்க – ஆதி:9 17/1
மேல்


தலையெடுத்தது (1)

அறம் தலையெடுத்தது ஒல்லை ஆரண துழனி ஓங்கி – குமார:2 436/1
மேல்


தலையை (2)

சத்திர புறக்கடை தலையை கிட்டினான் – குமார:1 11/3
கழுதின் வன் தலையை தெறு கால் துணை – குமார:2 456/2
மேல்


தலைவர் (1)

சத்தியம் திகழ் இத்தகு திருச்சபை தலைவர்
நித்தியானந்த ராஜ்ஜிய நிருமல அரசன் – ஆதி:8 9/1,2
மேல்


தலைவரல் (1)

தரும கோபம் தலைவரல் காண் என்றான் – ஆரணிய:4 88/4
மேல்


தலைவரொடு (1)

கேடு அணவு தலைவரொடு கெழுமிய பல் யூதர்களும் – குமார:2 346/1
மேல்


தலைவன் (7)

மிக்க சம்பத்து ஒரு தலைவன் செழித்து ஓங்கு முந்திரிகை வியன் புலத்தை – ஆதி:9 93/1
உக்கிரமாய் தலைவன் ஒரு புதல்வனையும் கொலைசெய்தார் உதிரம் சிந்தி – ஆதி:9 93/4
தா_இல் சீர் அமலன் சாற்றும் அளவையில் தலைவன் கூற்றுக்கு – குமார:2 166/3
தோன்றலை காய்பாசு என்னும் துர்_ஜன தலைவன் கண்கள் – குமார:2 174/3
கண்_இலா தலைவன் ஏக காவல்செய்திருந்த கள்வர் – குமார:2 188/2
காண்தகு அங்காடியின் தலைவன் கண்டு கேட்டு – நிதான:10 8/3
மத்த மாய கடை தலைவன் மற்று இவை – நிதான:10 45/3
மேல்


தலைவனை (2)

தன்னை தன் நிலையை மேலாம் தலைவனை அவன் சித்தத்தை – ஆதி:2 31/1
தங்க மாளிகை தலம் உண்டு தலைவனை பரவ – இரட்சணிய:1 38/1
மேல்


தலைவாயில்கள்-தோறும் (1)

வன்மை மல்கும் மூது எயில் தலைவாயில்கள்-தோறும்
புன்மை மல்கிய பேதைமை பொறிகளே பொதுளி – நிதான:7 13/1,2
மேல்


தலைவிடுத்து (1)

கிழக்கு மேற்கு இலர்-தமை கெடு வழி தலைவிடுத்து
உழக்கிலே கிழக்கு மேற்கு உரைத்து உரித்து உள எலாம் – நிதான:11 6/1,2
மேல்


தவ (43)

பத்தி செய் தவ பள்ளி போலுமால் – ஆதி:4 21/4
ஞான முத்திரையும் நல்கி நனி தவ உயர்த்தி வைத்தார் – ஆதி:7 12/3
தவ பயன் என சுருதி தந்த முனி வந்தே – ஆதி:13 30/4
நல் தவ கிழவனை குறுகினான் நவிலுவான் – ஆதி:14 12/4
ஒண் தவ கிழவ எற்கு உரைத்தியால் என – ஆதி:14 26/2
மெல் நடை பயின்று மேலாம் விழு தவ வேடம் பூண்டேம் – ஆதி:17 4/3
தல பெருமையும் நீர் பூண்ட தவ பெருமையும் ஜந்மித்த – ஆதி:17 14/1
புற தவ வேடம் பூண்டு நடித்தலால் தோலை போர்த்து – ஆதி:17 17/3
காட்டும் இ தவ வேடத்தில் கரந்து உலகு இன்பம் கௌவும் – ஆதி:17 18/2
புறம் குலாம் தவ வேடத்தை போக்கு-மின் புனித மார்க்கத்து – ஆதி:17 33/3
கைவரு தவ நிலை இயற்றும் கன்னியர் – குமார:1 18/1
கூரிய தவ நிலை குறித்து பேசுதும் – குமார:1 24/3
தவ நிலை முதியரை தாழ்ந்து போயினான் – குமார:1 27/4
கண்ணிய அரும் தவ கழகம்தான்-கொலோ – குமார:1 31/2
துன்னிய மு தவ தோகைமார் அவன் – குமார:1 36/3
மெய்ப்படு தவ சுருதி வித்தக கிறிஸ்து – குமார:2 151/1
மெய் தவ திரு_மேனி விளங்கலில் – குமார:2 474/2
நல் தவ நலத்தி என நன்றி அறி தக்க – குமார:3 7/3
மா தவ வழிப்படு கைவல்ய வயிராக்ய – குமார:4 3/1
அரும் தவ மடந்தையர் அறப்புறம் அமைத்த – குமார:4 5/1
என்று இனைய பத்தி எனும் ஏதம்_அறு தவ கிழத்தி – குமார:4 40/1
மா தவ பள்ளியை குறுகி வரன் முறை அஞ்சலி புரிய – குமார:4 46/2
சென்னி வான் தொடு மா தவ பள்ளியும் செறிந்த – குமார:4 62/2
என்று பத்தியா மா தவ கிழத்தி கண் எதிரில் – குமார:4 75/1
உருகு காதலின் அரும் தவ கிழத்தியர் உவந்து – குமார:4 80/1
இந்த மா தவ கிழத்தியர் குணம் செயல் எலாம் என் – குமார:4 86/1
மெய் வரு தவ சுருதி வித்தகன் விரிப்பான் – நிதான:2 40/4
மெய் வழி தெரிந்தார் போல விழு தவ வேடம் பூண்டு – நிதான:3 25/1
எத்தனையர் என்று உரைக்கேன் தவ வேடம் பூண்டு இவன் போல் – நிதான:5 36/3
சாமியை புறக்கணித்திடு தவ நெறி தழைக்கும் – நிதான:7 24/4
உற்று முன் வந்து உயர் தவ வேடத்தீர் – நிதான:8 40/2
மோனம் புரிந்து தவ யோக முயல வேண்டாம் அவரவர் தம் – நிதான:9 31/2
வருவதாகிய செயல் அறிந்து அரும் தவ மறையோன் – ஆரணிய:2 25/3
அழியும் செல்வம் வேட்டிடு தவ வேடமாம் என்றல் – ஆரணிய:2 73/1
அடி முறை இடு தவ மகளிரின் அணி நடை பயிலுவ பிடி மட அனம் – ஆரணிய:5 8/1
ஜக நெறி ஒருவிய தவ நெறி மகளிர் – ஆரணிய:5 9/1
மா தவ பள்ளி-தோறும் வரன்முறை தொழும்பர் ஈட்டம் – ஆரணிய:5 26/1
உரிய மா தவ வேடத்து ஒளித்து உளான் – ஆரணிய:9 2/3
நனி தவ ஒழுக்கத்தின் நலம் கொள் மொய்ம்பது – இரட்சணிய:1 6/4
பொங்கு மா தவ புரை உண்டு புத்துரை திகழ்த்த – இரட்சணிய:1 38/2
துன்று கற்பக சோலை-வாய் அரும் தவ சூழல் – இரட்சணிய:1 39/4
துன்னு மா தவ குழுவொடு தோழமை கொள்வார் – இரட்சணிய:1 42/1
ஆரியர் தவ நிலை அறிந்து அ முன்னணி – இரட்சணிய:3 58/1
மேல்


தவங்கள் (1)

மா தவங்கள் செய்வார் நிலை கண்டு உளம் மகிழ்ந்தான் – ஆதி:18 33/4
மேல்


தவத்தர் (1)

மா தவத்தர் மகிழ்ச்சியோடே மறை – ஆரணிய:9 1/1
மேல்


தவத்தரும் (1)

மாரிசம் களை மா தவத்தரும்
நாரி சங்கமும் நண்ணி அங்கு இரு – ஆதி:4 25/1,2
மேல்


தவத்தனை (1)

வீரியம் திகழ் வேட தவத்தனை
ஆரியன் நெறி கண்டு அறவோய் உனக்கு – ஆரணிய:9 4/1,2
மேல்


தவத்தனோடு (1)

நல் தவத்தனோடு ஏகினன் நம்பிக்கை ஒருவான் – ஆரணிய:10 32/4
மேல்


தவத்தால் (1)

கண்டு பன்முறை கூவினன் அளியன் கை தவத்தால்
மண்டு கார் இருள் சூழல் உற்றனன் படு வாதைக்கு – ஆதி:9 145/1,2
மேல்


தவத்தியர் (1)

மேதகு நல் தவத்தியர் அ விருந்தினனை கொடு சென்று – குமார:4 46/3
மேல்


தவத்தின் (1)

அம்மானை விளித்து இறைஞ்சி அலக்கணுற்ற அரும் தவத்தின் பெருந்தகையை அருளின் வாழ்வை – தேவாரம்:8 8/3
மேல்


தவத்தீர் (2)

உய்யும் நூல் நெறி விடாத உத்தம தவத்தீர் வம்-மின் – இரட்சணிய:3 12/4
எண்_அரும் தவத்தீர் வம்-மின் எம்மொடு என்று அழைத்து கூட்டி – இரட்சணிய:3 17/1
மேல்


தவத்து (2)

அரும் தவத்து எழில் பெற்ற மெய் ஆரணி – குமார:1 99/1
பூத்த உணர்வோடு உரிய பொற்புறு தவத்து
மா தகையரோடு அளவளாவினன் மகிழ்ந்தே – குமார:4 1/3,4
மேல்


தவத்தை (1)

கொண்ட நல் தவத்தை ஞான சீலத்தை கொளுத்தும் காம – ஆதி:14 125/3
மேல்


தவத்தோய் (2)

அரும் தவத்தோய் பிறப்பு அவித்தையே குடியிருந்த – குமார:1 41/3
விரத மா தவத்தோய் நின் விழு தகு சீர் மொழி ஆய – நிதான:5 40/1
மேல்


தவம் (14)

வழுக்கு_அறு மரபில் போக்கி மா தவம் புரிவர் நாளும் – ஆதி:6 8/4
வீவு_இன்றாகிய உயர் பதம் பெறு தவம் விளைத்தோய் – ஆதி:9 146/3
விடுத்தனனோ எங்கள் மேலையோர் தவம்
கொடுத்தவோ எமக்கு உயிர் யாது கூறுகேம் – ஆதி:19 53/3,4
நல் தவம் பயின்றதாலே நடுநிலை தவறான் ஆகி – ஆதி:19 115/2
உரிமையோடு என் உரை பிடித்து ஒண் தவம்
புரி-மின் யான் புனிதாவியை புக்கு இவண் – குமார:2 20/2,3
கோது_இலா தவம் புரிந்து தேவாலயம் குழீஇய – குமார:2 493/1
சத்தியம் தவம் சாந்தம் நல் தருமமே தயாளம் – குமார:4 71/2
மற்று இலை என்பது மனக்கொள் மா தவம்
முற்றி நீ மறுமையின் முத்தி மா நலம் – நிதான:4 31/2,3
வென்றி அன்பு விழு தவம் வித்தகம் – நிதான:8 13/2
செய் தவம் அது சீரிது என்பார் சிலர் – நிதான:8 28/4
நல் தவம் உடையன் என்னா நச்சி ஏக்குறுவர் நல்லோர் – நிதான:10 56/4
நல் தவம் பயில்வாம் கடை-காறும் நம்பிக்காய் – ஆரணிய:2 20/4
பொருந்துவர் அரும் தவம் புரிவர் ஆதரம் – ஆரணிய:4 5/1
குடியன தவம் அலது இலை கெடு குடியே – ஆரணிய:5 15/4
மேல்


தவமும் (3)

தழையும் அன்பு நல் தருமமும் தானமும் தவமும்
பிழை_இல் ஞானமும் மெய் விசுவாசமும் பேசில் – ஆதி:18 22/3,4
தன்மமும் தவமும் ஓங்கி தழைத்தன அருள் மெய் வேத – குமார:2 435/1
தருமமும் ஒழுக்கமும் தவமும் ஞானமும் – தேவாரம்:3 10/1
மேல்


தவர் (13)

துன்பம் யாதும் இன்றாக தூய் தவர்
பொன் பொலிந்த அ புரவலன் கழற்கு – ஆதி:4 60/1,2
துறக்கத்தை நிகர்த்தது நல் தவர் தொக்கது ஆண்டு – ஆதி:12 12/3
அவ்வியம் அவித்த சிந்தை அரும் தவர் இவ்வாறாக – நிதான:11 1/1
ஆசு அகன்ற அரும் தவர் ஆர்_உயிர் – ஆரணிய:4 96/1
மன் முன் நெறி தப்பிய மா தவர் வாய் அடங்கி – ஆரணிய:4 113/3
மா தவர் ஜீவ பாதை மருவும்-மட்டாக ஓடி – ஆரணிய:4 172/1
மான் மதம் படு மை வரை மா தவர்
மால் மதம்படும் ஐவரை வாட்டுவார் – ஆரணிய:5 21/3,4
ஓதிம குகை ஒண் தவர் மா மறை – ஆரணிய:5 22/3
வரை நிலை தெருண்டு துய்க்கும் மா தவர் உணர்வார் அன்றி – ஆரணிய:5 32/3
ஓங்கிய உவகையோடும் ஒண் தவர் கிறிஸ்து யேசு – ஆரணிய:5 62/3
மற்று இது ஆனந்த சைலத்து மா தவர் வகுத்து – ஆரணிய:8 5/2
வாழி வாழி என்று ஏகினர் மா தவர் – ஆரணிய:8 90/4
மா தவர் இருவர் வந்து அடைந்த மாட்சியும் – இரட்சணிய:3 64/2
மேல்


தவல் (1)

தவல்_அரும் ஜீவ சாக்ஷி தடுப்பன் அ தடையை மீறில் – ஆதி:2 20/3
மேல்


தவல்_அரும் (1)

தவல்_அரும் ஜீவ சாக்ஷி தடுப்பன் அ தடையை மீறில் – ஆதி:2 20/3
மேல்


தவழ் (1)

பால் நிலா தவழ் கிரி என பொலிகின்ற பலவே – நிதான:7 28/4
மேல்


தவழ்தரு (1)

தகவு உடையவர் நகை தவழ்தரு துவர் வாய் – ஆரணிய:5 9/3
மேல்


தவழ்ந்தது (1)

தா_அரு வசந்த மென் கால் தவழ்ந்தது அ சாரல்-நின்றும் – ஆரணிய:5 3/4
மேல்


தவழ்ந்து (6)

பாதலத்து எரி தவழ்ந்து புகை பம்பியது அரோ – ஆதி:14 190/4
தாரகாபதியின் கற்றை தவழ்ந்து ஒளி தயங்க ஆங்கே – குமார:2 101/2
இகல் ஒழித்து உதய எல் ஒளி தவழ்ந்து மிளிரும் – நிதான:4 89/1
கருவி ஆய மென் கால் தவழ்ந்து உடலிடை கரப்ப – ஆரணிய:8 6/2
நனி தவழ்ந்து உலாம் நறும் தென்றல் மெய்யுற நணுக – இரட்சணிய:1 12/3
மீதுமீது எரி தவழ்ந்து என வெந்து புண்படுவாள் – இரட்சணிய:1 50/4
மேல்


தவழும் (1)

வில் தவழும் மாளிகையின் மேனிலை புகுந்தான் – குமார:3 10/4
மேல்


தவள (2)

ஓங்கிய தவள மாளிகையின் உள்ளுற – குமார:1 28/2
மணி தவள மாடம் நிரை மல்கு எருசலைக்குள் – குமார:2 154/3
மேல்


தவற்கு (1)

வடு_அறு நல் நிலை உரைத்த மா தவற்கு கொலை தீர்ப்பு – நிதான:11 70/2
மேல்


தவறவிட்டேன் (1)

சாதனத்தை தவறவிட்டேன் எனா – ஆதி:19 62/2
மேல்


தவறா (1)

கங்குல் பொழுதும் தவறா நடை காட்டி ஏத்த – ஆதி:5 12/4
மேல்


தவறாத (1)

சத்தியம் தவறாத ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 5/4
மேல்


தவறாது (2)

தூய சிந்தையன் நெறி தவறாது செல் சூரன் – ஆதி:14 84/2
மூலம் காட்டிய இயல் விதி முறை தவறாது
சீலம் காட்டிய சீர்மையை கண்டனை செய்யோய் – ஆதி:14 100/3,4
மேல்


தவறாமல் (1)

குறியது தவறாமல் குண நிலை வழுவாமல் – ஆதி:19 27/2
மேல்


தவறான் (1)

நல் தவம் பயின்றதாலே நடுநிலை தவறான் ஆகி – ஆதி:19 115/2
மேல்


தவறி (8)

ஓவல்_இல் பெரும் துன்பு உழந்து ஒண் நிலை தவறி
காவலன் பெரும் கருணையால் நெறி கடைப்பிடித்து – ஆதி:8 37/2,3
நன்றுநன்று என கிறிஸ்தவன் நல் நிலை தவறி
வன் துயர் குறி மல்கிய வறு முகம் நோக்கி – ஆதி:14 107/1,2
நல் நிலை தவறி உற்ற நடுக்கமும் திகிலும் கண்டான் – ஆதி:14 124/1
தவறி பாவ வெம் சேற்றிடை வீழினும் தாங்கி – குமார:2 203/2
உளம் கொள தெருட்டி உய்த்த உண்மையும் தவறி நேர்ந்த – ஆரணிய:5 59/2
தப்பறை என்பர் ஏறி சிலர் இடை தவறி அப்பால் – ஆரணிய:5 65/2
தந்தை கேட்டி சன்மார்க்கத்து நடுநிலை தவறி
வெம் துன்_மார்க்கத்து கவிழ்த்தும் ஏதுக்களை விதந்தேன் – ஆரணிய:10 22/1,2
நின்ற நல் நிலை தவறி பின்வாங்கிடு நீசர் – ஆரணிய:10 24/1
மேல்


தவறினோர்-தமை (1)

தன் உறு வழி புகூஉ தவறினோர்-தமை
முன் உறும் இருள் சிறை படுக்கும் மொய்ம்பது – ஆதி:12 27/1,2
மேல்


தவறு (3)

செய் தவறு அணுத்துணை சிமைய தண்டனை – நிதான:2 30/1
இத்தகும் உபநியாசத்து ஏதொரு தவறு உண்டு என்னின் – நிதான:11 45/3
ஒரு தவறு இலா இதயத்துக்கு ஒல்லுமோ – ஆரணிய:9 44/4
மேல்


தவறும் (1)

சார்ந்திடற்கு உளம் சாய்ந்திடில் எத்தனை தவறும்
ஆர்ந்த நிந்தையுமாம் ஒரு முறை அருவருத்து – குமார:1 61/2,3
மேல்


தவன் (12)

நல் தவன் நிதானிகதி நன்னம்பிக்கை நல்வழி வேதியன்மீட்சி பொற்சுரங்கம் – பாயிரம்:2 3/1
உத்தமோத்தமன் சாமுவேல் ஒண் தவன் ஜீவன் – ஆதி:8 38/1
பொன்றியோர் உரைக்கு ஏகு என அரும்_தவன் போனான் – ஆதி:9 154/4
நாயகன் பதவியை நயந்து இ மா தவன்
மாய இ பிரபஞ்ச வாழ்க்கை யாவையும் – ஆதி:14 19/2,3
நல் தவன் நெஞ்சில் தன் வழி கூடி நவில்வானால் – ஆதி:16 21/4
நல் தவன் வழியை கூடி நனி விரைந்து ஏகலோடும் – ஆதி:17 35/2
ஒண் தவன் கருதி வல்லே உறுவது கருமம் என்னா – ஆதி:19 89/4
முத்தி கூடிய அரும் தவன் பத்தியின் மொய்ம்பும் – ஆரணிய:1 1/1
நல் தவன் விரைந்து இ வழி எவ்வயின் நாடும் – ஆரணிய:4 59/2
மன்றல் வாசகம் கேட்டலும் மா தவன் சிந்தை – ஆரணிய:4 159/3
மா தவன் என்னில் இன்றும் வடு திகழ் மேனியோடு – ஆரணிய:8 44/2
நல் தவன் வழியே விதிவிலக்கு அருளி நடத்திடும் நம்பனே போற்றி – தேவாரம்:11 8/3
மேல்


தவனமுற்ற (1)

தவனமுற்ற தநுகரணங்களோடு – ஆதி:19 69/2
மேல்


தவனமுற்று (1)

தவனமுற்று உள் உடைந்து தவிப்புறும் – நிதான:5 64/4
மேல்


தவனும் (1)

நல் தவனும் அங்கு அவர் நயந்து இனிது அளித்த – குமார:3 10/3
மேல்


தவனை (3)

நல் தவனை இகழுவது நன்மையோ நன்மை அலால் – குமார:2 350/2
அ நியமர் சிறைச்சாலை அடைவிக்க அரும் தவனை
கொல் நுனை வாள் வய வீரர் கொலைக்களத்து கொடுசென்று – நிதான:11 72/2,3
சித்து இருக்கும் செழும் தவனை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 3/4
மேல்


தவா (1)

அறம் தவா விப்பிரன் அயர்ந்து தூங்கினான் – ஆதி:19 35/2
மேல்


தவாது (1)

தவாது மேன்மேலும் துன்பம் சாரும் என்று உரைத்த நீதி – ஆரணிய:3 15/2
மேல்


தவிக்கின்ற (1)

சேயை நாடி தவிக்கின்ற சீடனாம் – குமார:2 463/2
மேல்


தவிகள் (1)

மேயது என மா தவிகள் வேதியனோடு ஏகி – குமார:4 16/2
மேல்


தவிசு (3)

பல கலன் வாகனாதி படைக்கலம் தவிசு டம்பம் – நிதான:7 64/3
தந்தை திருமுனம் மகிமை தவிசு இருந்த தற்பரனை – தேவாரம்:4 7/2
மனாதி தத்துவங்கட்கு அதீதமாய் அன்பர் மன தவிசு உகந்து வீற்றிருக்கும் – தேவாரம்:6 6/3
மேல்


தவிட்டை (1)

நுங்கினான் பன்றி கூட்டு நொறுங்கு குற்று உமி தவிட்டை – ஆதி:9 113/4
மேல்


தவிடும் (1)

குற்றும் இ தவிடும் கிட்டா கொடும் பஞ்சம் அதிகரிக்க – ஆதி:9 114/1
மேல்


தவித்த (1)

சாதனம் இழந்து யான் தவித்த அவ்வயின் – நிதான:4 49/1
மேல்


தவித்து (3)

தந்ததால் இருள் வழி தவித்து வந்தனன் – குமார:1 13/4
இன்னணம் தவித்து இறுவரை காண்கிலர் ஆகி – ஆரணிய:4 48/1
தா_அரும் கடும் தாக விடாய் கொண்டு தவித்து இங்கு – இரட்சணிய:3 80/2
மேல்


தவித்தும் (1)

ஈருண்டு தவித்தும் கைவிட்டிலர் தனி இடர்ப்பட்டாரால் – குமார:2 122/4
மேல்


தவிப்பு (2)

காயும் வெம் மணல் சுரத்திடை தவிப்பு_அற கடத்தி – ஆதி:8 32/3
தன் அரிய திரு_மேனி சதை புண்டு தவிப்பு எய்தி – குமார:2 342/1
மேல்


தவிப்பு_அற (1)

காயும் வெம் மணல் சுரத்திடை தவிப்பு_அற கடத்தி – ஆதி:8 32/3
மேல்


தவிப்புண்டு (1)

எள்ளுண்ட பிணி உண்டாகி இடருண்டு தவிப்புண்டு யாக்கை – நிதான:3 35/2
மேல்


தவிப்பும் (1)

இன்பு எலாம் தூரம் ஆக இரங்கலும் தவிப்பும் நீங்கா – ஆதி:9 125/1
மேல்


தவிப்புறு (2)

வீழ்ந்து தவிப்புறு சத்தம் என்று – ஆரணிய:4 66/3
சரதம் எண்ணி தவிப்புறு நீர்மையாள் – இரட்சணிய:1 58/4
மேல்


தவிப்புறும் (1)

தவனமுற்று உள் உடைந்து தவிப்புறும் – நிதான:5 64/4
மேல்


தவிப்புறுவார் (1)

முற்றி தவிப்புறுவார் எனில் – ஆதி:12 80/2
மேல்


தவிப்புறுவேன் (1)

கடல் வீழ்ந்து தவிப்புறுவேன் – ஆதி:9 131/4
மேல்


தவிர்க்கும் (5)

சத்துரு பயங்கரம் தவிர்க்கும் கோட்பது – நிதான:1 9/2
மயலை தவிர்க்கும் திரு_வசனம் வளர் தீ_வினையாம் கொந்தளித்த – ஆரணிய:5 94/1
புயலை தவிர்க்கும் குமரேசன் மேனாள் ஈட்டும் புண்ணியம் போல் – ஆரணிய:5 94/2
வெயிலை தவிர்க்கும் தண்டலையை விரித்து ஆங்காங்கு கடும் பசியின் – ஆரணிய:5 94/3
இயலை தவிர்க்கும் நறும் கனி_காய் இன் தேன் உதவி எதிர் சாரல் – ஆரணிய:5 94/4
மேல்


தவிர்த்த (1)

ஆபாசத்தை தவிர்த்த உமது அருமை குமரன்-நிமித்தம் எங்கள் – நிதான:9 63/3
மேல்


தவிர்த்து (2)

நொய்மை உரையை தவிர்த்து உள்ளது உள்ளபடியே நுவலும் என்ற – நிதான:9 20/3
துனி தவிர்த்து அரும் துணை புரி தோழ இ தேய – இரட்சணிய:1 18/1
மேல்


தவிர்ந்திடும் (1)

துனி தவிர்ந்திடும் பாவ சங்கடம் தொலையும் நும் நடை சுகிர்தமாம் – தேவாரம்:1 7/2
மேல்


தவிர்ந்து (5)

துனி தவிர்ந்து செல்வேன் என சோலையுள் புகுந்தான் – ஆதி:18 30/4
துனி தவிர்ந்து அரோகாடவி வழிக்கொடு தொடர்ந்து – நிதான:6 1/3
துனி தவிர்ந்து அவண் ஏகுழி முன் உற துருவி – ஆரணிய:4 58/3
துனி தவிர்ந்து அனவரதமும் தோத்திரம் புரிவார் – இரட்சணிய:1 40/4
மருள் உறும் இஸரேல் சிறை தவிர்ந்து ஏக வரம் தரும் வள்ளலே போற்றி – தேவாரம்:11 7/3
மேல்


தவிர்ப்பது (1)

துனி தவிர்ப்பது சுகிர்தத்தை விளைப்பது துய்க்கும் – ஆதி:18 17/2
மேல்


தழங்கு (1)

தழங்கு வெண் திரை-வாய் உற்று தளர்ந்து உழல் திரணம் போலும் – குமார:2 119/2
மேல்


தழங்கும் (1)

தானமும் வானமும் தழங்கும் வேலை வாய் – குமார:2 395/4
மேல்


தழல் (21)

கதிர் ஏற விளங்கிநிற்கும் அகழி சூழ் தழல் அரணம் கடி நகர்க்கே – ஆதி:4 35/4
தற்பரன் நீதி பொங்கி தழல் எழ சினவி நீட – ஆதி:7 8/2
செம் தழல் போல கொளுத்தும் சிந்தனையை ஜீவியத்தை – ஆதி:19 11/1
மறுத்து நாடின் மகேசன் சின தழல்
இறுத்து ஒருங்கு அற யாவையும் வாய்மடுத்து – ஆதி:19 56/2,3
தையலாள் துக்க வெம் தழல் சுடச்சுட – குமார:1 1/2
உலை நிரம்பிய கனலின் வான் உகு தழல் என்னா – குமார:1 83/3
மீ கிளர் தேவ_நீதி வெம் தழல் குளிப்பது ஆனார் – குமார:2 107/4
செம் தழல் கொழுந்துவீசி ஜெகதலம் புரக்க வந்த – குமார:2 116/3
விற்ற காசு எனும் வெம் தழல் உன் மடி மேவ – குமார:2 293/2
தழல் இடு பூம் கொடியே போல் சாம்பி உயிர் தளர்ந்து ஏக – குமார:2 337/4
சங்கரிக்க இனி எடுக்கும் தழல் நிற பட்டயம் காணாய் – குமார:4 38/4
கொண்டு நிந்தனை கொடும் தழல் இறைப்ப வீண் குதர்க்கம் – நிதான:2 82/2
கோலி வெம் சின கொடும் தழல் பகழி கோத்து எய்தான் – நிதான:2 97/3
நீல மேகம் செம் தழல் மழை பொழிந்து என நிருதன் – நிதான:2 97/4
சிந்தி அங்கு அவன் வெம் சின தீ தழல் சிதைத்த – நிதான:2 103/4
கூற்றம் வந்து உடற்றி நெஞ்சில் கொடும் தழல் இறைப்ப வாதை – நிதான:3 24/3
செம் தழல் இறைக்கும் யாண்டும் புகழ் இலை ஜீவனே என்று – நிதான:3 33/3
தழல் என ஒழுகு ஒளி தழுவிய கொழு முகை தழையொடு கெழுமுவ தரு – ஆரணிய:5 7/2
செம் தழல் கடலின் ஓசை செவிமடுத்திடுவது ஓர்ந்தார் – ஆரணிய:5 71/3
சந்தாபத்துக்கு என் செய்தும் என்னா தழல் அன்ன – ஆரணிய:7 12/3
துறக்க நாட்டு அரசன் சீற்ற சுடு தழல் சுவாலைக்கு அஞ்சி – ஆரணிய:8 58/3
மேல்


தழலிடை (1)

செறிய வாரி அடைய கொதி கொள் செம் தழலிடை
எறியு-மின் என இசைத்தனர் இசைத்த பொழுதே – ஆதி:14 187/2,3
மேல்


தழலில் (2)

வெந்து எரிய அ தழலில் வீசி எறி போதும் – ஆதி:13 39/3
எழு கொழும் தழலில் வீழ்ந்தும் இறுதி காண்கிலராய் ஏங்கி – ஆரணிய:5 72/1
மேல்


தழலின் (1)

விண் தலம் விழு தழலின் வேம் உலகம் என்னா – நிதான:11 26/3
மேல்


தழலும் (1)

சாகா புழுவும் தணவா தழலும்
கூகூ என நொந்து அலறும் குரலும் – ஆதி:9 130/1,2
மேல்


தழற்கு (1)

வெம் தழற்கு இரையாயினும் இ படு வெட்கம் – ஆரணிய:4 158/3
மேல்


தழுதழுப்ப (1)

வர மனோகரரை வாழ்த்திவாழ்த்தி நா தழுதழுப்ப
உரம்_இலா ஆன்மகோடி உய்ந்தமை உள்ளியுள்ளி – குமார:2 380/2,3
மேல்


தழும்புபட்ட (1)

தழும்புபட்ட நம் ஆவியும் சார்ந்த உம் – நிதான:8 9/2
மேல்


தழுவல் (1)

சாதகம் பெறு பாவத்தை இச்சையை தழுவல்
பேதமை துணிகரம் கொடு பிரபஞ்ச மயக்கம் – ஆரணிய:10 25/2,3
மேல்


தழுவலாலே (1)

ஒருங்கு உடன் தழுவலாலே உலைக்களம் ஆயது உம்பர் – ஆதி:14 138/4
மேல்


தழுவி (14)

தன் ஒரு மனைவி ஆக்கி தழுவி வீற்றிருந்தான் அன்றே – ஆதி:6 6/3
தம்பிரான் என நீயிரும் சற்குணம் தழுவி
வெம்பு தீமைக்கு நன்மையே விருப்பொடு விளை-மின் – ஆதி:9 50/3,4
சாலமும் மாயமும் தழுவி இன்னும் என் – ஆதி:10 10/2
கற்றூண் தழுவி கடல் நீந்தல் கடுக்கும் மாதோ – ஆதி:12 22/4
சற்பிரமாணத்தை தழுவி நின்று எவன் – ஆதி:12 60/2
தா_இல் சாந்த நண்பு ஆதிய சற்குணம் தழுவி
போவதாகிய புதுமை கண்டு அதிசயம் பூத்தான் – ஆதி:18 32/3,4
காய் எரி தழுவி சுற்ற கதழ்ந்து பேய் கணங்கள் தொக்கு – நிதான:3 50/2
எள்_அரும் விசுவாசத்தோடு இரமியம் தழுவி பல் கால் – நிதான:10 55/3
தன்னொடு நல் நூல் நெறி-தனை தழுவி நிற்பின் – நிதான:11 35/2
ஜாதியும் சமயாசார கொள்கையும் தழுவி நின்ற – நிதான:11 49/3
தடி வனம் மிடைவன எழில் ஒளி தழுவி
கடி வனம் மிடைவன சினை மலர் கஞலி – ஆரணிய:5 13/3,4
அ நெறி தழுவி இன்னோர் அசுரனாம் விடாதகண்ட – ஆரணிய:5 67/3
காரண தனி முதல்வனை கருத்தினால் தழுவி
கோரணிப்படு திரையிடை முழுகி முக்குளிப்பான் – இரட்சணிய:2 27/3,4
சதி முறை தழுவி தூங்க தகைபெறு நடனம் செய்தார் – இரட்சணிய:3 103/4
மேல்


தழுவிய (2)

தழல் என ஒழுகு ஒளி தழுவிய கொழு முகை தழையொடு கெழுமுவ தரு – ஆரணிய:5 7/2
திருவை நீத்து இனம் தழுவிய தீரமும் சின தீ – ஆரணிய:6 27/2
மேல்


தழுவியோர்க்கு (1)

தருவது புலை நெறி தழுவியோர்க்கு மன் – ஆதி:14 33/2
மேல்


தழுவினர் (2)

அன்பு மீக்கொள தழுவினர் ஆதரம் புரிந்தார் – ஆதி:14 97/2
பத்தையும் தழுவினர் பரமன் ஓர் சுதன் – ஆரணிய:9 72/4
மேல்


தழுவினார் (1)

சழக்கரும் வழக்கரும் தழுவினார் குழுமினார் – நிதான:11 6/4
மேல்


தழுவு (1)

தேய முறையை தழுவு சீர்மை சிறிது இல்லான் – நிதான:11 25/2
மேல்


தழுவுவ (3)

புது விரை மது மலர் பொதுளிய முது சினை பொழில் உழை தழுவுவ புயல் – ஆரணிய:5 5/1
மணி ஒலி தழுவுவ சினகரம் மறையின் – ஆரணிய:5 11/3
திணி சுடர் தழுவுவ திகழ்தரும் இதயம் – ஆரணிய:5 11/4
மேல்


தழுவுவர் (2)

குண அணி தழுவுவர் குல மட மகளிர் – ஆரணிய:5 11/1
தணிவு_அரும் அற நெறி தழுவுவர் புருடர் – ஆரணிய:5 11/2
மேல்


தழை (11)

முதிர் கடு தழை நுகர்ந்திடும் ஒட்டையின் மூர்க்கர் – பாயிரம்:1 16/1
நல் நறும் தழை கொடி படர்த்தி நாட்டிய – ஆதி:19 31/3
நறுவிது எள்ளி வெம் கடு தழை நயக்குமா போலும் – குமார:1 85/4
தழை எலாம் குழைந்து சாம்பி தருக்களும் சடைத்த மாதோ – குமார:2 103/4
பச்சை நாகு இளம் புல் தழை கறிப்பன பாராய் – குமார:4 59/4
வானகத்து அரசன் போற்றி வண் தழை கொண்டு வாளி – நிதான:3 1/2
கருவில்-நின்று ஓங்கி மாய கரும் தழை காடு மல்கி – நிதான:3 14/3
குத்திர பொருள் தழை மல்கி கொடு வினை மலர்ந்து – ஆரணிய:2 75/2
திரு_அருள் ஆய சஞ்சீவிய தழை
பெரு வலி அளித்தலின் பெரிது செல்குவார் – ஆரணிய:4 3/3,4
வருந்தும் ஆவி தளிர்த்தது மாண் தழை மல்கி – ஆரணிய:4 160/4
நண்ணும் இரு தத்துவ கோடு ஆர்ந்து தூய நல் உரையாம் தழை மல்கி நன்மை பூத்து – தேவாரம்:8 10/2
மேல்


தழைக்க (2)

தருமம் தலையெடுக்க புடவியில் சத்தியம் தழைக்க
அருமந்த மெய் சுருதி தொனி அவனித்-தலை சிறப்ப – ஆதி:9 17/1,2
மல்கி தழைக்க என்றார் அரோ – குமார:2 467/4
மேல்


தழைக்கும் (2)

சத்தியம் திகழ்த்தும் வாஞ்சை தழைக்கும் மெய் பத்தியாலே – நிதான:5 12/4
சாமியை புறக்கணித்திடு தவ நெறி தழைக்கும் – நிதான:7 24/4
மேல்


தழைக்கும்-தோறும் (1)

தடித்து ஒளி தழைக்கும்-தோறும் தமர வாரிதி நீர் சூழ்ந்த – ஆதி:14 137/1
மேல்


தழைத்த (7)

மரு தழைத்த கா வனம் இதை மானும் என்று உரைக்கில் – ஆதி:18 27/3
சங்கை இன்றி உள் தழைத்த பத்தியின் விசுவாச – ஆதி:18 38/1
சாவதானி பேர்_உதவியின் தகைமையும் தழைத்த
ஆவலோடு எனக்கு ஆதரம் புரியும் உமது அன்பும் – குமார:1 56/1,2
தருக்குறும் இரு சிறை தழைத்த சார்பினன் – நிதான:2 6/4
பொன் தழைத்த மாளிகை நிரை கோடியா பொலிவ – நிதான:7 37/4
சால வைதிக நலம் தழைத்த தண்ணிய – ஆரணிய:4 1/3
சங்கையில் புனித நாத மணி ஒலி தழைத்த தாவா – இரட்சணிய:3 102/2
மேல்


தழைத்தது (1)

தருமசேத்திரம் என பெயர் தழைத்தது – இரட்சணிய:1 9/4
மேல்


தழைத்தன (1)

தன்மமும் தவமும் ஓங்கி தழைத்தன அருள் மெய் வேத – குமார:2 435/1
மேல்


தழைத்திட (2)

தா_அரும் ஆத்தும பயிர் தழைத்திட
பூ வரு புண்ணிய பொருப்பின் ஓர் புடை – குமார:2 399/2,3
தரும ஜோதி தழைத்திட காட்டும் அ – இரட்சணிய:1 59/3
மேல்


தழைத்திடு (1)

ஜெகம் தழைத்திடு சிற்றின்ப பிரியர் உல்லாசர் – ஆரணிய:10 28/1
மேல்


தழைத்திடும் (1)

சந்நிதான மகிமை தழைத்திடும்
பன்_அரும் பரலோக பவித்திர – இரட்சணிய:3 33/2,3
மேல்


தழைத்து (5)

சால வெவ் விடாய் தணித்து மேன்மேலுற தழைத்து
வேலை ஞாலத்தை போர்த்தது திருச்சபை விருக்கம் – ஆதி:8 7/3,4
தாழ்ந்த பூதல படுகரில் பாய்ந்ததும் தழைத்து
காழ்ந்த நித்திய ஜீவ கற்பக சினை ககனம் – ஆதி:9 15/2,3
கோர வெம் கனல் தழைத்து எதிர் கொளுத்த அதனால் – ஆதி:14 185/1
சத்தியம் தழைத்து ஓங்கி மெய் அற மலர் தாங்கி – ஆரணிய:2 74/2
வசை தழைத்து இளிவரவு எனும் கள்ளியே வளரும் – ஆரணிய:4 37/3
மேல்


தழைத்தும் (1)

தாகம் விஞ்சி நா வறண்டு உதராக்கினி தழைத்தும்
ஆக நொந்து அலசி துணை விழி குழிந்து ஆழ்ந்தும் – ஆரணிய:4 47/1,2
மேல்


தழைந்த (1)

வடு தழைந்த மெய் மயிர்-தொறும் கூளிகள் வதிவ – நிதான:2 80/4
மேல்


தழைப்ப (5)

சாவும் இன்று ஒவோர் கணம்-தொறும் வேதனை தழைப்ப
நோவும் மல்கி வெய்து உயிர் துடித்து உயங்குவன் நோலேன் – ஆதி:9 146/1,2
அருளும் பொருளும் நனி தெரிக்கும் ஆன்ம போத சுடர் தழைப்ப
மருளும் தெருளும் விரவி அருள் மலிய பொலியும் இதயம் போல் – ஆதி:14 149/1,2
தந்தையார் திரு_விழிப்படுத்தி இன் அருள் தழைப்ப
விந்தையாக மன்றாடலே நம் பிரான் வேலை – குமார:2 491/3,4
தங்கள் காரிய துரந்தரரா குடி தழைப்ப
கங்கையின் குலத்து உதித்த பூ வைசியராம் கபட்டு – நிதான:7 39/2,3
சங்கடம் தொலைய நாளும் தனி அறம் தழைப்ப வேத – தேவாரம்:11 29/2
மேல்


தழைப்பது (1)

சன்னிதி மகிமை செல்வம் தழைப்பது திரு_நாடு என்றும் – ஆதி:4 1/4
மேல்


தழைய (1)

சத்திய தரு குலம் தழைய ஆர்ந்து இவண் – ஆரணிய:4 9/1
மேல்


தழையும் (1)

தழையும் அன்பு நல் தருமமும் தானமும் தவமும் – ஆதி:18 22/3
மேல்


தழையொடு (1)

தழல் என ஒழுகு ஒளி தழுவிய கொழு முகை தழையொடு கெழுமுவ தரு – ஆரணிய:5 7/2
மேல்


தள் (4)

தள்_அரும் நீர்மைத்தாக சமழ்த்தலால் பரிந்து இல்லாளை – ஆதி:2 8/2
தள்_அரும் மன_சாக்ஷியும் சாக்ஷியா – நிதான:5 76/2
தள்_அரிய நியாயம் இது-தான் என்று உணர்ந்தும் சாதனையாய் – நிதான:9 92/1
தள்_அரும் துயரம் சித்த சஞ்சலம் தாபம் துக்கம் – நிதான:10 55/1
மேல்


தள்_அரிய (1)

தள்_அரிய நியாயம் இது-தான் என்று உணர்ந்தும் சாதனையாய் – நிதான:9 92/1
மேல்


தள்_அரும் (3)

தள்_அரும் நீர்மைத்தாக சமழ்த்தலால் பரிந்து இல்லாளை – ஆதி:2 8/2
தள்_அரும் மன_சாக்ஷியும் சாக்ஷியா – நிதான:5 76/2
தள்_அரும் துயரம் சித்த சஞ்சலம் தாபம் துக்கம் – நிதான:10 55/1
மேல்


தள்ள (1)

அம்புவி மானிடங்கள் ஆசை பேய் பிடித்து தள்ள
வெம்பி வீழ்ந்து இறக்கும் கோடி வேதனை உழக்கும் கோடி – ஆரணிய:3 8/3,4
மேல்


தள்ளாடி (3)

துய்ய திரு_அடிகள் சோர்ந்து நடை தள்ளாடி
அய்யன் மறுகு ஊடு வர கண்டார் அணி நகரார் – குமார:2 314/3,4
ஆக்கையின் நிலை தள்ளாடி அலமரல் உறுகின்றாரை – நிதான:3 34/4
இருந்துஇருந்து இடைந்து ஏங்கலும் எழுந்து தள்ளாடி
வருந்தலும் பொறி மயங்கலும் தியங்கலும் மறுகி – ஆரணிய:8 3/1,2
மேல்


தள்ளி (9)

போதோடு இங்கு எழும்பும் என்ற புங்கவன் உரையை தள்ளி
வாதாடும் மூடர் பொன்ற வயங்கு அனல்_மாரி சிந்தி – ஆதி:2 34/2,3
தள்ளி வீழ்த்தினன் நிலனுற அழிம்பனாம் சழக்கன் – நிதான:2 99/4
சாற்று நன்_மதியை தள்ளி தன் மனம்போனபோக்கில் – நிதான:3 24/1
தந்தை கொடுத்த தச_விதியை தள்ளி அக_சாட்சியை மழுக்கி – நிதான:9 24/1
சர்வ மகிமையும் கனமும் தள்ளி மநுவாய் சஞ்சரித்து – நிதான:9 29/2
சதியை கருதி அவன் தொழும்பை தள்ளி அணு சஞ்சலம் அணுகா – நிதான:9 90/3
பொன்னே அன்ன நல்_மதி தள்ளி பொறி அற்றேன் – ஆரணிய:4 130/3
தள்ளி ஓச்சுவர் சாதனம் இன்மையால் – ஆரணிய:9 15/4
வாள் என பிளந்து தள்ளி மாயமா குறைக்கும் வாழ்நாள் – இரட்சணிய:2 11/3
மேல்


தள்ளிடேன் (1)

தள்ளிடேன் நினக்கு போதும் தந்த என் கிருபை என்றார் – ஆரணிய:8 77/4
மேல்


தள்ளியது (1)

சத்திய வாசகர் உரையை தள்ளியது
எ திற பாதகம் இதயத்து ஓர்தியால் – ஆதி:12 54/3,4
மேல்


தள்ளுண்டாலும் (1)

தள்ளுண்டாலும் தயாபதி சித்தம் என்று – ஆதி:13 1/3
மேல்


தள்ளுண்டு (4)

சத்துரு ஆகி கீழே தள்ளுண்டு கிடந்த பேயால் – ஆதி:7 1/3
தள்ளுண்டு கிடந்த பேயின் அதிபதி அழிம்பன் என்னும் – ஆதி:7 2/2
சாரம் ஏற்று-மின் அன்றெனில் தள்ளுண்டு மிதிபட்டு – ஆதி:9 51/3
தள்ளுண்டு கழித்தி வாழ்நாள் அறன்_இலா பொருளை நச்சி – நிதான:5 91/2
மேல்


தள்ளும் (1)

வையம் தள்ளும் இம்மாநுவேல் வழி பிழைத்ததனால் – ஆதி:14 112/2
மேல்


தள்ளுறப்படுதலில் (1)

தள்ளுறப்படுதலில் தளர்ச்சி இன்றியே – ஆதி:16 1/2
மேல்


தள (1)

தேம் தள அரும்பினில் திகழ் புன் மூரலை – நிதான:4 20/2
மேல்


தளம் (1)

தளம் மலி சராசரம் சாம்பர் ஆம் எனா – நிதான:4 12/4
மேல்


தளம்பியதும் (1)

தளம்பியதும் ஆங்கு சுவிசேஷன் உரை தந்து – ஆதி:13 28/3
மேல்


தளர்ச்சி (1)

தள்ளுறப்படுதலில் தளர்ச்சி இன்றியே – ஆதி:16 1/2
மேல்


தளர்ந்தனன் (2)

சாவடிப்பட்டு யாக்கை தளர்ந்தனன் முதுமை தாக்க – நிதான:3 75/4
தன் துணை பிரிவால் அகம் தளர்ந்தனன் சதுரன் – ஆரணிய:2 2/4
மேல்


தளர்ந்தார் (2)

அல்லல் உழந்து அலமந்து ஆக்கை நிலை தளர்ந்தார் – குமார:2 315/4
முற்றும் உழந்தார் ஆக்கை தளர்ந்தார் முனிகில்லார் – ஆரணிய:4 126/3
மேல்


தளர்ந்திடும் (1)

சாரும் ஆயினும் தளர்ந்திடும் குலைந்து உளம் சாம்பி – ஆரணிய:6 29/4
மேல்


தளர்ந்து (10)

சாம்பி உள் புகும் தருக்கு_இலர் ஆகி மெய் தளர்ந்து
தேம்பி நல் நிலை கலங்கினர் சிலர் செயல் அழிந்தே – ஆதி:14 83/3,4
தாக்கினால் என இனைந்து உயிர் தளர்ந்து தமியேன் – ஆதி:14 192/3
தழங்கு வெண் திரை-வாய் உற்று தளர்ந்து உழல் திரணம் போலும் – குமார:2 119/2
நன்று மொழிந்து அடர் சுமையால் நலிவு எய்தி தளர்ந்து ஏக – குமார:2 334/2
தழல் இடு பூம் கொடியே போல் சாம்பி உயிர் தளர்ந்து ஏக – குமார:2 337/4
ஆரியன் தளர்ந்து அவனியில் படிந்து மூச்சயர்ந்து – நிதான:2 100/1
தண்ணென குளிர்ந்து நாடி தளர்ந்து புண்பட்டு நெஞ்சம் – நிதான:3 30/2
என்று இவை பன்னி ஆவி தளர்ந்து அங்கு இடை காலை – ஆரணிய:7 17/4
மதிமயங்கி வைதிக நடை தளர்ந்து கண் மருண்டு – ஆரணிய:8 4/2
ஆரியன் தளர்ந்து அயர்வுழி நம்பிக்கை அடுத்து – இரட்சணிய:2 34/1
மேல்


தளர்ந்தே (1)

ஆக்கை தளர்ந்தே சாக்கிடை ஆகி அலமந்து – ஆதி:16 14/2
மேல்


தளர்வாள் (1)

அலகு_இல் ஆத்தும துயர் அடைந்து ஆக்கையும் தளர்வாள் – இரட்சணிய:1 46/4
மேல்


தளர்வினை (1)

ஏக தத்துவ தளர்வினை அசதியை செறிக்கும் – ஆரணிய:8 1/3
மேல்


தளர்வு (1)

குளிர் இளம் தென்றல் மேனி குளித்தலும் தளர்வு நீங்கி – ஆரணிய:5 4/1
மேல்


தளர்வுற்று (1)

தாழி மத்து உறு தயிர் என உடைந்து உளம் தளர்வுற்று
ஊழி நாயகன் உரைத்தமை உள் உளே உள்ளி – குமார:2 199/2,3
மேல்


தளரவே (1)

சார ஓர் புகலும் இன்று என மனம் தளரவே – ஆதி:14 185/4
மேல்


தளரா (1)

சா குறிகள் அடுக்கா முன் தனு கரணம் தளரா முன் – குமார:2 352/1
மேல்


தளராது (1)

தன் பங்குற தளராது ஒருதலையா பிறர்-தம்மை – ஆதி:9 22/2
மேல்


தளருவார் (1)

தாக சோகங்களால் தளருவார் சில பகல் – ஆரணிய:9 30/1
மேல்


தளவு (2)

தேம் தளவு தொக்க நறும் சேதாம்பலை அலர்த்தி – குமார:2 317/3
தேம் தளவு அணி நறு முகை இணர் செறிவ – ஆரணிய:5 10/2
மேல்


தளிர் (4)

பங்கஜ லோசனம் பவள வாய் தளிர்
அம் கலுழ் மேனி ஓர் அணங்கு தூய நீர் – ஆதி:14 25/2,3
தண் தளிர் கரம் விரித்து உயர் சினை தலை தாழ்த்தி – ஆதி:18 9/3
மாம் தளிர் மேனியை மருட்டும் நோக்கினை – நிதான:4 20/1
மாம் தளிர் புரை வடிவினர் கரம் மருள – ஆரணிய:5 10/3
மேல்


தளிர்த்தது (1)

வருந்தும் ஆவி தளிர்த்தது மாண் தழை மல்கி – ஆரணிய:4 160/4
மேல்


தளிர்ப்பிரால் (1)

சந்நிதானத்து கண்டு தளிர்ப்பிரால்
இன்னவாறு இங்கு இனி வரு தூயரை – இரட்சணிய:3 45/2,3
மேல்


தளை (4)

தளை அலால் கிளை என சாற்றல் ஒல்லுமோ – ஆதி:10 16/4
அஞ்சிடேல் அஞ்சிடேல் நீ அரும் தளை காலில் பூட்டி – ஆதி:19 108/2
மற்று இவனை தளை பூட்டி சிறைச்சாலை மடுத்திடுக – நிதான:11 71/2
பாச தளை விடுத்து எற்கு அருள்பாவி கடைக்கணியே – தேவாரம்:10 9/4
மேல்


தளைத்த (1)

தளைத்த பாசத்தின் பிணிப்பினால் இடைக்கிடை தடுக்கி – நிதான:6 8/2
மேல்


தளைந்து (1)

தன் பொருளை புதைத்து நஷ்டப்படுத்திய இ சழக்கனை கால் தளைந்து நீவிர் – ஆதி:9 102/1
மேல்


தளைப்பன (1)

இளைத்து நின்றிடாது ஓடு-மின் தளைப்பன எறிந்தே – நிதான:6 8/4
மேல்


தளையும் (1)

பாச தளையும் படு செல்வமும் நீள் – ஆதி:9 129/1
மேல்


தளையை (1)

விலக_அரும் தளையை பூட்டி விடுத்தனர் ஆதலாலே – ஆதி:14 122/2
மேல்


தளையொடு (1)

மும்மல தளையொடு முடங்கி பாந்தள் போல் – ஆதி:16 3/2
மேல்


தளையொடும் (1)

பட்ட மான் இனம் என பருவரல் தளையொடும்
கட்டு பாசத்தொடும் கடியர் கொண்டு உய்த்திட – நிதான:11 9/2,3
மேல்


தளைவார் (1)

சாப வெம் சிறையில் தளைவார்_அலர் – ஆதி:12 80/3
மேல்


தளைவார்_அலர் (1)

சாப வெம் சிறையில் தளைவார்_அலர்
கோபமுள்ளவர் அல்லர் குண_கடல் – ஆதி:12 80/3,4
மேல்


தற்காக்கும் (1)

கை விரவி அறம் வளர்த்து தற்காக்கும் கருணையொடு – குமார:4 39/2
மேல்


தற்கு (1)

ஐய தற்கு உள அணிகல புதுமை உற்று அறியா – ஆரணிய:6 11/3
மேல்


தற்கொலை (2)

தனித்த சூழலில் நாண் கொடு தற்கொலை செய்தே – குமார:2 299/2
சோகம் விஞ்சி அன்னோ தற்கொலை தொழில் சூழ்ந்து – ஆரணிய:4 150/3
மேல்


தற்பதம் (1)

தற்பதம் இழந்த மாந்தர் தலை இழி சிகையே அன்றோ – ஆதி:7 13/4
மேல்


தற்பர (2)

தற்பர குமாரன் அதி சற்குண விகாசம் – குமார:4 14/1
தன் நிகர் இல்லா தற்பர ராஜன் சமுகத்து – ஆரணிய:4 137/3
மேல்


தற்பரத்து (1)

சருவ வல்ல திரித்துவ தற்பரத்து
ஒருவன் யான் ஒரு மூவர் ஒன்றாய் உள – குமார:2 14/1,2
மேல்


தற்பரமாய் (1)

தன்ம உரு எடுத்த குமரேசன்-தன்னை தற்பரமாய் அகில சராசரங்கள் ஒன்றும் – தேவாரம்:8 6/3
மேல்


தற்பரற்கு (2)

தற்பரற்கு எதிராய் உள்ளம் தருக்கிய கோராக்கு ஆதி – ஆரணிய:3 20/2
தந்தை ஆகிய தற்பரற்கு ஒரு சுதன் அருளால் – ஆரணிய:6 19/1
மேல்


தற்பரன் (12)

தற்பரன் தொழும்பு செய்வர் தகைபெறு முத்தர் ஆவார் – ஆதி:4 64/4
தன் ஒரு மகவை தந்த தற்பரன் அன்பு வாழி – ஆதி:7 7/1
தற்பரன் நீதி பொங்கி தழல் எழ சினவி நீட – ஆதி:7 8/2
தாயினும் சத மடங்கு நேயம் உறு தற்பரன் சரணம் அன்றி என் – குமார:2 72/3
தற்பரன் என்று ஓலமிட சண்டாளர்-தாம் இதனை – குமார:2 312/3
தாயை நாடிய கன்று என தற்பரன்
சேயை நாடி தவிக்கின்ற சீடனாம் – குமார:2 463/1,2
தற்பரன் அருட்கு எதிர் தரித்து இயல்வதேயோ – குமார:3 16/4
சமயத்தே உதவும் அன்றோ தற்பரன் கிருபை என்றும் – நிதான:3 46/4
தற்பரன் அருள் வழி சருக்கல் ஆயினும் – நிதான:4 48/3
தற்பரன் சுதன் பிராட்டியோடு உலவுவான் சமைத்த – இரட்சணிய:1 21/2
தற்பரன் அருளில் தோன்றி தயை மல்கி தருமம் புட்பித்து – இரட்சணிய:3 4/1
சாவும் எம்மை விட்டு அகன்றன தற்பரன் அருளால் – இரட்சணிய:3 79/2
மேல்


தற்பரனாம் (1)

சாதக திரளை நோக்கி தற்பரனாம் ஏகோவா – நிதான:3 55/2
மேல்


தற்பரனும் (1)

தன்_நிகர் ஆய தற்பரனும் தம் முனம் – குமார:2 47/2
மேல்


தற்பரனை (1)

தந்தை திருமுனம் மகிமை தவிசு இருந்த தற்பரனை
நம்-தம் வினை தொலைத்திடற்காய் நரன் ஆகி நலிந்து இரத்தம் – தேவாரம்:4 7/2,3
மேல்


தற்பரா (2)

சாலமோன் தேவாலயம் உவந்து அருளி தரித்திடும் தற்பரா போற்றி – தேவாரம்:11 10/3
தாதை-பால் பரிந்து நின்ற தற்பரா போற்றி போற்றி – தேவாரம்:11 12/4
மேல்


தற்பரிபவங்கள் (1)

தாங்கு_அரிதாகி நின்ற தற்பரிபவங்கள் எல்லாம் – ஆதி:2 6/3
மேல்


தற்பிரியம் (1)

அரிய கேடு தொக்கு ஆர்_அஞர் மல்கு தற்பிரியம்
என்ன பெயரிய நாட்டு உளான் – ஆரணிய:9 2/1,2
மேல்


தற்பிரியமாம் (1)

கேட்டி ஐய கிளர் தற்பிரியமாம்
நாட்டின்-நின்று துறந்து நலம் தரு – ஆரணிய:9 5/1,2
மேல்


தற்புத்தியும் (1)

தற்புத்தியும் போய் சுவிசேஷன் முன் சாற்றும் உண்மை – ஆதி:12 21/1
மேல்


தற்பெருமையினால் (1)

தன்னையே கெடுத்தான் முன்னம் தற்பெருமையினால் அந்தோ – ஆதி:7 6/1
மேல்


தறி (1)

சினகரம் திகழ் புயல் தறி நிழலிடு செயல் போல் – குமார:4 52/2
மேல்


தறுகண் (2)

வெம் தறுகண் பாம்பின் விடம் போல் மதி கெடுக்கும் – ஆதி:19 11/3
தான வாரணங்கள் ஏங்க முழங்கின தறுகண் சீயம் – ஆதி:19 113/4
மேல்


தறுகண்ணார் (1)

கழுது நல்கிய கருவிகள் கடும் தறுகண்ணார்
முழுதும் மேல் எறிந்து ஆர்த்தனர் முறைமுறை முடுகி – ஆதி:14 88/3,4
மேல்


தறுகணாளர் (1)

வெம் தறுகணாளர் பலர் வல்லிதின் விரைந்து – குமார:2 132/3
மேல்


தறுகணாளரே (1)

சாதக திரள் என தறுகணாளரே – நிதான:10 22/4
மேல்


தறையில் (1)

தறையில் இ தகையனேனும் தாதையின் வலப்பாகத்தும் – குமார:2 180/3
மேல்


தன் (101)

தன் உயிர் பரித்தியாகமும் சிலுவையில் தந்த – பாயிரம்:1 5/3
தன் அகத்துளே தோன்றிய தரிசனம் தரணி – ஆதி:1 10/1
என்ன உன்னி தன் இனத்தருக்கு எழுது பாசுரமா – ஆதி:1 10/3
தன்னை தன் நிலையை மேலாம் தலைவனை அவன் சித்தத்தை – ஆதி:2 31/1
தன் ஒரு மனைவி ஆக்கி தழுவி வீற்றிருந்தான் அன்றே – ஆதி:6 6/3
தன் ஒரு மகவை தந்த தற்பரன் அன்பு வாழி – ஆதி:7 7/1
பழிபடாமல் தன் இனத்தரை தினம் பரிபாலித்து – ஆதி:8 33/3
தன் பங்குற தளராது ஒருதலையா பிறர்-தம்மை – ஆதி:9 22/2
முன்னீர் புக்கு உலவு சல சரங்களை தன் அகடு முட்ட முகந்து வாரி – ஆதி:9 87/1
தன் கடனை தனக்கு இரங்கி தரணிபன் மன்னித்த பெரும் தகை ஓராத – ஆதி:9 88/1
வன்கணன் தன் கடனாளி-தனை பிடித்து குரல்வளையை வலிந்து பற்றி – ஆதி:9 88/2
திருந்திய செங்கோல் அரசன் தன் மகற்கு கலியாணம்செய்த காலை – ஆதி:9 95/1
மருவிய தன் திரவியத்தை காரியஸ்தர் வசமாக மரபின் ஈந்து இ – ஆதி:9 100/2
தன் பொருளை புதைத்து நஷ்டப்படுத்திய இ சழக்கனை கால் தளைந்து நீவிர் – ஆதி:9 102/1
கோன் அருள் குறியான் ஆகி தன் உளே குணிக்கலுற்றான் – ஆதி:9 104/4
தருக என்று இரந்து கேட்ப தந்தை தன் உரிமை யாவும் – ஆதி:9 111/3
பொரு_இல் தன் மதியீனத்தை நினைத்து இவை புகலலுற்றான் – ஆதி:9 127/4
அந்தவாறு தன் தீப்பயன் நுகர்ந்தனன் ஆங்கே – ஆதி:9 148/2
வருதி என்றலும் வேதியன் தன் நிலை வகுப்பான் – ஆதி:11 12/4
மயல் அளற்றில் வீழ்ந்து உழல்பவன் மருவு தன் பலத்துக்கு – ஆதி:11 26/1
பற்றுக என்று தன் கரம் கொடு பற்றி ஈர்த்து உரம் கொள் – ஆதி:11 32/3
தன் துணை கரம் குவித்து வந்தனம் பல சாற்றி – ஆதி:11 38/2
தன் உறு வழி புகூஉ தவறினோர்-தமை – ஆதி:12 27/1
தன் அடிப்படுக்குறும் தகைமை சான்றது – ஆதி:12 29/4
தன் இரு செவித்தொளை புகுந்து தைத்திட – ஆதி:12 45/2
தன் ஒரு சிலுவையை தாங்கி தாங்கும் என் – ஆதி:12 56/1
இன்னல் உறு தன் கிளையோடு எண்_இல் பல துன்பும் – ஆதி:13 37/3
தன் இருதயத்து அருள் தரித்து இயலும் ஆறும் – ஆதி:14 69/1
நல் தவன் நெஞ்சில் தன் வழி கூடி நவில்வானால் – ஆதி:16 21/4
நன்னர் வேதியன் தன் உளம் நயந்து இவை நவில்வான் – ஆதி:18 26/4
வினையமோடு தன் மேனியில் படிய விண்ணவர்_கோன் – ஆதி:18 41/3
வர மனோகரத்தினை வாசித்து ஆய்ந்து தன்
கர மலர் சென்னியில் கவின வெண் துகில் – ஆதி:19 33/2,3
ஒல்லையில் தன் உறக்க பிழை நினைந்து – ஆதி:19 65/1
தன் உயிர்க்குயிராய சம்பத்தினை – ஆதி:19 78/1
தன் நிலை கலங்கி நெஞ்சம் துணுக்குறீஇ தமியன் தேர்வான் – ஆதி:19 100/4
சோகம்_இல் சாவதானி தன் உளே சூழும் காலை – ஆதி:19 106/4
அஞ்சலித்து ஓகை கண்ணீர் அவிழ்ந்து தன் அங்கம் போர்ப்ப – ஆதி:19 120/1
உஞ்சனன் அளியனேன் என்று உவந்து தன் நெறியில் சென்றான் – ஆதி:19 120/3
தூயவன் தன் வரலாறு தொன்று-தொட்டு – குமார:1 22/3
என்று வேதியன் தன் உளத்து இயற்கையை இயம்ப – குமார:1 64/1
தாயை தந்தையை தாரத்தை தன் துணை தமரை – குமார:1 96/1
துன்று இரும் குண தோகை தன் சிந்தனை – குமார:1 112/3
தன் மனத்து எண்ணி மேல் ததும்பும் அன்பினால் – குமார:2 37/3
கேட்டவன் தன் பலக்கேடு உணர்ந்திடான் – குமார:2 45/1
நீட்டுவன் சாவிலும் என தன் நேசத்தை – குமார:2 45/3
தன்_நிகர் ஆய தற்பரனும் தம் முனம் – குமார:2 47/2
தன் திரு_மைந்தனை கொடுத்து இவ்வளவாக உலகில் அன்பு சார்ந்த தேவை – குமார:2 50/3
அழகிய மணவாளன் தன் அகத்து வந்து அடையும் ஆன்ம – குமார:2 102/3
தன் பலம் ஓடு போல காய்ந்து அற சலித்தது அம்மா – குமார:2 115/4
சால மிகு தீ அலகை தன் எணம் முடிக்கும் – குமார:2 147/2
தன் ஒரு நாமத்து ஆணை சாற்றுதி உண்மை நீ அ – குமார:2 176/2
நெஞ்சு இயல் உரத்தையும் நீத்து தன் மனை – குமார:2 257/2
தன் உயிர் போய் ஆக்கை தலைகீழுற விழுந்து – குமார:2 304/1
வள்ளல் குரு ராயன் மன் உயிர்க்காய் தன் உயிரை – குமார:2 309/1
தன் அரிய திரு_மேனி சதை புண்டு தவிப்பு எய்தி – குமார:2 342/1
தன் நேரில் நின்று ஏங்கி அழும் தனி தாயை அன்பின் – குமார:2 356/1
தன் பங்கினளா அவள் சொல் தலை தாங்கி நின்றான் – குமார:2 358/4
தன் சுதந்தர உயிர் விடுத்த தன்மையை – குமார:2 391/2
சகலமும் அடிப்படுத்த தன் ஒரு குமரேசற்கு – குமார:2 439/2
தன் மனம் உவந்து தலைசாய்த்த திரு_கோலம் – குமார:3 5/3
நன்று உன்னி விசுவாசி தன் உறையுள் நாடினனால் – குமார:4 45/4
தன் இரும் துணை ஆக்கலின் அழிம்பனை சமரில் – நிதான:2 106/3
முற்றும் தன் துணையாய் அசுரேசனை முருக்க – நிதான:2 108/1
சற்று உளம் திகைத்து நின்று தன் உளே கவல்வதானான் – நிதான:3 15/4
சாற்று நன்_மதியை தள்ளி தன் மனம்போனபோக்கில் – நிதான:3 24/1
தடுக்க_அரும் வலத்தான் நின்று தன் உளே கவல்வதானான் – நிதான:3 51/4
தன் பயந்து இனைய தக்கோன் தனி வழி துருவி தானே – நிதான:3 64/1
தன் முகம் காட்டும் நெஞ்ச தன்மையை என்பர் சான்றோர் – நிதான:5 5/4
தன் உயிர்_தோழன் பேச்சு சாதுரியத்தில் சிக்கி – நிதான:5 20/1
மித்திரரை உறவினரை வேலை புரி மாக்களை தன்
புத்திரரை மனையாளை புறத்தாரை அகத்தாரை – நிதான:5 31/1,2
தன் அக பொருளின் நிலை தேரும் கருத்து உளதோ – நிதான:5 55/4
தன் குற்றங்களை தான் அற நீக்கிய – நிதான:5 83/1
தன் நடை இகவான் ஆய சழக்கனோடு உறவுபூண்டு – நிதான:5 100/1
கன்று வெம் சினத்து அலகை தன் கவிகையை கவித்தான் – நிதான:7 3/3
தன்_நயம் கெடாது உலகு உவப்பு ஆக்கலே தருமம் – நிதான:7 58/1
உரிய தன் மனை மக்களும் ஒக்கலும் வெந்து – ஆரணிய:1 28/2
தன் துணை பிரிவால் அகம் தளர்ந்தனன் சதுரன் – ஆரணிய:2 2/4
தன் அகத்துள் அஞ்சலித்து வந்து இனையன சாற்றும் – ஆரணிய:2 15/4
என்று இவை தெருண்டு தான் தன் ஏழைமை உணர்ந்தும் ஏனோர் – ஆரணிய:3 22/1
மன்னு விட்டில் அ மாண் ஒளி மாய்த்து தன்
இன் உயிர்க்கும் இறுதி விளைத்தல் போல் – ஆரணிய:4 71/3,4
போதம் மேவி தன் புன்மையை கைத்து அருள் – ஆரணிய:4 79/3
தன் காதலி சொல் தலைமேல்கொடு இரா தணந்து – ஆரணிய:4 121/1
என்னோடு அன்றி தன் உயிர் என்னா எனை நட்ட – ஆரணிய:4 130/1
தன் நிகர் இல்லா தற்பர ராஜன் சமுகத்து – ஆரணிய:4 137/3
மருந்து எனா நன்கு உணர்ந்து தன் வண் செவி வாயா – ஆரணிய:4 160/2
கானம் தன் அவையா செய்ய கமல கண் களித்து நோக்கி – ஆரணிய:5 31/2
வான் நெறிக்-கண் மயங்கியும் தன் பலவீனம் – ஆரணிய:6 43/1
சுமடன் கேட்டவை தன் உளம் தூக்குற – ஆரணிய:9 25/2
தன் இட்டன் அவன் சாற்றுவது ஓர்கிலன் – ஆரணிய:9 27/1
தன் இருதயத்தையே சார்ந்து நம்புவோன் – ஆரணிய:9 43/1
தன் அகத்து உணர்ந்து எலாம் சரி என்று ஒப்பிய – ஆரணிய:9 53/2
தன் உறு கேட்டினை உணர தக்க அ – ஆரணிய:9 54/1
தன் துணை பெரு மீட்பு இனி உண்டு என தருக்கும் – ஆரணிய:10 31/2
ஊன் அளைந்த தன் உயிர் துடித்து உள்ளமும் குலைவாள் – இரட்சணிய:1 44/4
கூக்குரல் படுத்து அழுங்கி தன் ஆர்_உயிர் குறையும் – இரட்சணிய:1 52/4
தன் புல பகை அவித்த யோகியர் நிலை சாரும் – இரட்சணிய:1 54/4
உன்னியுன்னி தன் உள்ளம் உருகுவாள் – இரட்சணிய:1 55/4
தன் நிகர் தம்பிரான் தரும பேற்றிற்கே – இரட்சணிய:3 69/4
தன் நிகர் ஆய வேந்தை தனித்தனி பரவினாரால் – இரட்சணிய:3 96/4
தன் உயிரை பரிந்து அளித்த மேசியாவை சர்வ பரி தியாகனை மெய் தரும வாழ்வை – தேவாரம்:8 4/3
தன் உயிர் போல இந்த தடம் கடல் புடவி மேய – தேவாரம்:9 2/1
மேல்


தன்-வயின் (1)

நாடினன் தன்-வயின் காண்கிலன் – ஆதி:19 60/2
மேல்


தன்_நயம் (1)

தன்_நயம் கெடாது உலகு உவப்பு ஆக்கலே தருமம் – நிதான:7 58/1
மேல்


தன்_நிகர் (1)

தன்_நிகர் ஆய தற்பரனும் தம் முனம் – குமார:2 47/2
மேல்


தன்பாட்டில் (1)

பார்க்கலை போதி என்னா பன்னி ஏகினன் தன்பாட்டில் – நிதான:5 96/4
மேல்


தன்ம (9)

தன்ம வித்தக தைவிக சருவ லோகேசன் – ஆதி:9 149/3
தன்ம ரக்ஷகர் கிருபைதந்து அருள்வர் இ தகைமை – குமார:1 45/3
தன்ம_சாக்ஷியை மெய் துணை ஆக்கிய தக்கோர் – குமார:2 300/2
தன்ம மா கனி தரும் தருக்கள் சான்றது – நிதான:1 7/4
தன்ம உருவாகிய ஏசு சரணம் அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 68/4
தன்ம ரூபன் செய்து ஆக்கும் தபோபலம் கிடைத்தால் அன்றி – ஆரணிய:8 43/3
வன்மை சால் மநுட தன்ம வரம்பு அறாது ஒழுகி நீதி – ஆரணிய:8 50/2
தன்ம பாலனம் தயை அன்பு சாந்தம் என்று இனைய – இரட்சணிய:1 27/3
தன்ம உரு எடுத்த குமரேசன்-தன்னை தற்பரமாய் அகில சராசரங்கள் ஒன்றும் – தேவாரம்:8 6/3
மேல்


தன்ம_சாக்ஷியை (1)

தன்ம_சாக்ஷியை மெய் துணை ஆக்கிய தக்கோர் – குமார:2 300/2
மேல்


தன்மம் (1)

தன்மம் ஆய செஞ்சாலி நீர் வளத்தினால் தந்த – குமார:4 64/3
மேல்


தன்மமும் (2)

தன்மமும் கருணையும் தயை அன்பு ஆதி சற்கன்மமும் – ஆதி:4 55/2
தன்மமும் தவமும் ஓங்கி தழைத்தன அருள் மெய் வேத – குமார:2 435/1
மேல்


தன்மராம் (1)

தன்மராம் கிறிஸ்து யேசு சாமி சாமீபமாக – இரட்சணிய:3 87/2
மேல்


தன்மானத்தை (1)

தன்மானத்தை கெடுக்க முயல் தாணும் மால் அயன்-கொல்லாம் – நிதான:9 44/2
மேல்


தன்மீட்சியும் (1)

ஆங்கு அவன் அகத்து அயல் தன்மீட்சியும் அற பின்வாங்கியும் – ஆரணிய:10 8/1
மேல்


தன்மை (4)

எற்று இவர் தன்மை அந்தோ என் இனி செய்வல் என்று – ஆதி:2 45/3
தன்மை தனி சிகரம் மூன்று தடித்தனவால் – ஆதி:19 5/4
தண்டகாரணியத்தின் தன்மை உன்னுவாம் – குமார:2 85/4
மாண்டவர் தலத்து உலாவி மறிந்து வீழ்ந்து அயரும் தன்மை
காண்டிரோ எனவாம் என்ன அவர் நிலை கழறலுற்றார் – ஆரணிய:5 66/3,4
மேல்


தன்மைய (3)

இனைய தன்மைய சாது சங்கத்தருக்கு என்றும் – ஆதி:1 7/1
இன்ன தன்மைய எழில் மலர் சோலையை எதிர்ந்தும் – ஆதி:18 26/1
தராதல இரக்ஷணை சமைக்கும் தன்மைய
புராதன சுருதி நன்கு உணர்ந்த புந்தியோய் – குமார:1 38/1,2
மேல்


தன்மையர் (1)

இன்ன தன்மையர் இருவரும் பெருவெளி இசைந்து – ஆதி:11 1/1
மேல்


தன்மையன் (2)

இனைய தன்மையன் ஆகி ஈட்டிய பிழை எண்ணி – குமார:2 201/1
இனைய தன்மையன் ஆகியே காந்தமுற்று இருந்தே – ஆரணிய:1 8/1
மேல்


தன்மையின் (1)

தன்னில் வேறு_அலன் யானும் இ தன்மையின்
மன்னும் என்னை மயல்_அற காண்டலே – குமார:2 19/2,3
மேல்


தன்மையும் (2)

தன்மையும் நமக்குள் இல்லை சார்வதா நன்றி கெட்ட – ஆதி:2 24/2
தக்கதோ மூடர் உள்ள தன்மையும் அன்னதேயாம் – ஆதி:17 36/2
மேல்


தன்மையை (4)

தா_அரும் உபாதி மா மலையின் தன்மையை
யாவரே தெரிப்பர் உன் இதயம் தேர்ந்ததால் – ஆதி:19 49/1,2
தன் சுதந்தர உயிர் விடுத்த தன்மையை
கல் சுதந்தரம் உறு கடின நெஞ்சுடை – குமார:2 391/2,3
தன் முகம் காட்டும் நெஞ்ச தன்மையை என்பர் சான்றோர் – நிதான:5 5/4
தன்மையை நம்பி சேறி சான்று மெய் அடியார் சங்கம் – ஆரணிய:8 50/4
மேல்


தன்னயன் (6)

நாட்டில் உள்ளவர் தன்னயன் என ஒரு நாமம் – ஆரணிய:2 27/3
என்று இவ்வாறு தன்னயன் விதந்து உரைத்தலும் எழில் கூர் – ஆரணிய:2 32/1
வலவர் தன்னயன் வரவு கண்டு அவனொடு மகிழ்ந்து – ஆரணிய:2 39/3
ஆய காலையில் தன்னயன் அருகு அணைந்து ஐய – ஆரணிய:2 40/1
பேயனாம் பணப்பிரியன் தன்னயன் இது பேசும் – ஆரணிய:2 40/4
ஈது தன்னயன் இசைத்தலும் உலகன் ஆண்டு எழுந்து – ஆரணிய:2 46/1
மேல்


தன்னயனோடும் (1)

திலகர் என்று அகம் செருக்கியோர் தன்னயனோடும்
அலகு_இலாத ஆதாயவாரியில் அற படித்த – ஆரணிய:2 38/2,3
மேல்


தன்னால் (2)

சர்வ ஜீவகாருணியம் தன்னால் என்றும் தமக்கு உரிய – நிதான:9 29/1
தன்னால் என்னில் இது அன்றோ சரதம் உலகு நிலைபெறற்கே – ஆரணிய:5 96/4
மேல்


தன்னில் (1)

தன்னில் வேறு_அலன் யானும் இ தன்மையின் – குமார:2 19/2
மேல்


தன்னிலும் (1)

இருக்கை தன்னிலும் ஆவியை எவ்வகையேனும் – ஆரணிய:4 144/2
மேல்


தன்னுள் (1)

தன்னுள் அழுந்த தண் அருள் தந்து தனி ஆவி – ஆதி:16 26/3
மேல்


தன்னுளே (2)

தன்னுளே உவந்தனன் இருப்ப தண் அளி – குமார:1 36/2
தாங்கு நீதாசனத்து இருந்து தன்னுளே
வீங்கிய உயிர்ப்பொடு கவன்று வேந்தனும் – குமார:2 240/2,3
மேல்


தன்னை (12)

தன்னை ஒரு பொருளாக தடுத்தாண்ட கிறிஸ்து இயேசு சாமி செய்ய – பாயிரம்:1 10/2
பேசினான் பல கால் தன்னை பிணித்த பேர்_அன்பினாலே – ஆதி:2 11/4
தன்னை தன் நிலையை மேலாம் தலைவனை அவன் சித்தத்தை – ஆதி:2 31/1
தந்தை தன்னை விடுத்ததும் தாம் வரு – குமார:2 11/2
அன்னோ தன்னை சபித்திடவும் அமைந்தான் என்னில் யாவர் இனி – குமார:2 196/3
சற்பனை இது மற்று என்னா விரைந்தனன் தன்னை பேணி – நிதான:3 64/4
மருள்_அற கண்டுகண்டு மலங்கினான் மறந்தான் தன்னை – நிதான:3 69/4
தன்னை ஆட்கொண்டது தம்பிரான் அருள் – நிதான:4 36/3
தன்னை இவன் அறிகின்ற தகைமையினும் பதின்மடங்கா – நிதான:5 22/1
விஞ்ச தன்னை வியந்து மெய் வேத நூல் – நிதான:5 74/1
காணுகிற்றிலர் கள்வர் என்று அறிந்து பின் தன்னை
பேணி வைத்ததை இழந்தமை நினைந்து பேதுற்றும் – ஆரணிய:6 8/2,3
தன்னை ஞானி என்று எண்ணும் சழக்கனில் – ஆரணிய:9 24/3
மேல்


தன்னையும் (1)

தன்னையும் மறந்தான் ஆகி தடம் துயில்கொள்ளும் காலை – ஆதி:9 106/2
மேல்


தன்னையே (3)

தன்னையே கெடுத்தான் முன்னம் தற்பெருமையினால் அந்தோ – ஆதி:7 6/1
தன்னையே நிகர்வது ஓர் தம்பிரான் தயை மறந்து – ஆதி:14 4/3
தன்னையே வரு கிறிஸ்துவாம் தராபதி என்றும் – குமார:2 224/1
மேல்


தன்னொடு (2)

பழியும் பாவமும் தன்னொடு பற்றவும் பாரில் – குமார:2 302/1
தன்னொடு நல் நூல் நெறி-தனை தழுவி நிற்பின் – நிதான:11 35/2
மேல்


தன்னோடு (1)

கண்ட நெறி புக்கு அது தன்னோடு கழியாமே – நிதான:11 26/2
மேல்


தன (3)

பித்தரோ தன_கொடி பிறங்க வாழுவார் – ஆதி:10 8/4
பின் உறுவது ஓர்கிலர் பெரும் தன மிடுக்கர் – குமார:3 15/1
இலகு பொன் வெள்ளி இல்லம் மிசை தன தானியங்கள் – நிதான:7 64/2
மேல்


தன_கொடி (1)

பித்தரோ தன_கொடி பிறங்க வாழுவார் – ஆதி:10 8/4
மேல்


தனக்கு (9)

தன் கடனை தனக்கு இரங்கி தரணிபன் மன்னித்த பெரும் தகை ஓராத – ஆதி:9 88/1
அப்புறமாய் தனக்கு உரிய நல் கனியை தருவோர்-பால் அடையும் என்றார் – ஆதி:9 94/3
தாக்கலும் சாவு அலால் தனக்கு வேறு இனி – ஆதி:12 65/1
எவன் தனக்கு வரு தேவ கோப அழல் அஞ்சி ஓட வகை எண்ணுவான் – குமார:2 71/2
எவன் தனக்கு அழிவு_இலாத முத்தி நலம் எய்து இச்சையது இயைந்துளான் – குமார:2 71/3
தனக்கு உலவா பெரும் பேறு தர வந்து விழிக்கு எதிரே சான்று காட்டி – குமார:2 378/1
சண்டாள வறிய ஹிருதயம் தனக்கு யானைத்தீ – நிதான:5 27/2
முன் தனக்கு உள சுதந்தரம் விற்று உண்ட முறை போல் – ஆரணிய:6 14/3
தனது உடல் உயிர் பொருள் தனக்கு இன்றாம் என – ஆரணிய:9 80/1
மேல்


தனக்கென (1)

தனக்கென சமைத்த அ சமாதி நண்ணினார் – குமார:2 407/4
மேல்


தனதனாம் (1)

அ தலத்து அருள் தனதனாம் அற்பவிஸ்வாசி – ஆரணிய:6 4/2
மேல்


தனதனாய் (1)

பொருள் படைத்து ஒரு தனதனாய் நெறி கொடு போனான் – ஆதி:8 26/4
மேல்


தனது (6)

மெய் விசுவாசத்தினால் தனது ஆக்கி – ஆதி:11 11/2
ஒன்றானும் தனது இதயத்து உணரா கற்று அறி மோழை – நிதான:5 26/3
மா இரும் புவி முழுவதும் தனது என வளைத்த – நிதான:7 4/2
தனது உடல் உயிர் பொருள் தனக்கு இன்றாம் என – ஆரணிய:9 80/1
தெருள் எலாம் தனது எனும் தெய்வ மா மறை – தேவாரம்:3 2/1
பொருள் எலாம் தனது என பொலிந்து இலங்குவது – தேவாரம்:3 2/2
மேல்


தனயன் (2)

தந்தை இது செய் என்ன செய்யேன் என்று உடன் மறுத்த தனயன் பின்னர் – ஆதி:9 91/1
சிந்தை நொந்து செய்தனன் மற்றொரு தனயன் செய்வல் என்றும் செய்யான் இந்த – ஆதி:9 91/2
மேல்


தனாது (1)

தனாது இரும் குவலயத்தினுக்கு இரக்ஷணை சமைப்பல் – ஆதி:9 10/3
மேல்


தனி (52)

ஒரு தனி ரக்ஷணிய வழி துணை ஆகி அடியோமை உய்ய கொண்டு – பாயிரம்:1 7/2
தா_அரு புண்ணிய தனி மரக்கலம் – பாயிரம்:1 15/3
செங்கோல் பிடித்து தனி ஆழி செலுத்த நாளும் – ஆதி:5 3/3
தான் என உதித்த மைந்தன்-தனை தனி மௌலி சூட்டி – ஆதி:7 12/2
புண்ணியன் தனி கோல் குடி ஆயினர் பொருந்தி – ஆதி:8 18/4
தாவிது என்று ஒரு தரணிபன் தனி வழி புகுந்து அங்கு – ஆதி:8 37/1
மந்திர தனி வாளினை விதிர்த்தலும் மறவோர் – ஆதி:14 92/1
தா_அரு நெறியூடு தனி வரும் மறைவாணன் – ஆதி:15 2/2
சாய்க்க வரும் திறன் என்னே தருமத்தின் தனி மூர்த்தி – ஆதி:15 11/4
தன்னுள் அழுந்த தண் அருள் தந்து தனி ஆவி – ஆதி:16 26/3
தன்மை தனி சிகரம் மூன்று தடித்தனவால் – ஆதி:19 5/4
தனி எதிரூன்றி போதல் தகவு அதே தருமம் ஆமால் – ஆதி:19 98/4
காவனத்திலே நிசியிடை தனி இருந்து உலகு எலாம் கதி சேர – குமார:2 4/1
நோக்கி யான் போய் தனி ஜெபம் புரிந்து மீள்வல் – குமார:2 105/3
ஒரு தனி அடைய என்றால் அதன் திறம் உரைப்பார் யாரே – குமார:2 121/4
ஈருண்டு தவித்தும் கைவிட்டிலர் தனி இடர்ப்பட்டாரால் – குமார:2 122/4
அண்ணலை தனி நிறுவவும் ஆக்கினை தீர்ப்பு – குமார:2 205/2
மன்றுளே ஒரு தனி சிறை வரதனை நோக்கி – குமார:2 218/2
துற்றி விளைத்த கொடும் துன்பம் தனி உழந்து – குமார:2 306/2
தன் நேரில் நின்று ஏங்கி அழும் தனி தாயை அன்பின் – குமார:2 356/1
இட்டனர் முத்திரை ஏமமுற தனி ஈமத்தின் – குமார:2 422/1
இற்று இது உண்மை இன்னே தனி ஈமத்தின் – குமார:2 460/3
நஞ்சு இருளிலே தனி நடந்த மறைவாணன் – குமார:3 18/3
சருகாக பறந்து ஓடி சமர் தொலைய தனி வழங்கும் – குமார:4 21/3
சத்தியமாம் அரைக்கச்சை தயங்குவன தனி நோக்காய் – குமார:4 24/4
சத்துருவை புறம்கண்ட தனி படைகள் இவை பாராய் – குமார:4 31/4
செப்ப_அரும் தனி முதல் திரு_அடிக்கு யான் – நிதான:2 26/1
பேதை ஒரு நீ தனி பிணங்கில் அடரேம்-கொல் – நிதான:2 54/4
மந்திர தனி வாள் படை ஓங்கி வன்கண்ணன் – நிதான:2 103/1
பொன் உற பொதிந்து செல்லும் தனி வழிப்போக்கன் போல்வான் – நிதான:3 3/4
ஓரடி தடத்தை நாடி ஒரு தனி ஏக என்னில் – நிதான:3 48/3
தன் பயந்து இனைய தக்கோன் தனி வழி துருவி தானே – நிதான:3 64/1
சாதக திரள் குழுமிய தனி பெரும் கோட்டம் – நிதான:7 20/3
உலகம் முழுதும் தனி செங்கோல் ஓச்சி அரசு புரிந்தாலும் – நிதான:9 79/1
தடம் கடல் உலகம் போற்ற தனி குடை நிழற்றி ஆண்ட – நிதான:11 52/1
நிலை விழைந்திடாது ஏகினன் தனி துணை நேடி – ஆரணிய:2 37/4
தம்பிரான் துணையாய் செல்வர் தனி வழி இரவில் – ஆரணிய:2 43/4
கொடிய நித்திய தரித்திரை தனி பெரும் கோட்டம் – ஆரணிய:4 41/4
தனி நடக்கும் வீண்நம்பிக்கை-தனை கண்டு சார்ந்தார் – ஆரணிய:4 58/4
விஞ்சு ஆரணனை விலகி தனி விட்ட மாதோ – ஆரணிய:4 114/4
சாக எண்ணுதலோ தருமம் தனி தக்கோய் – ஆரணிய:4 150/4
ஆக்கையை தனி ஆவியை ஆக்கையும் ஆக்கி – ஆரணிய:4 151/1
மெள்ளமெள்ள தனி வருவல் விட்டு முன் – ஆரணிய:9 97/3
பொன்றும் வழியூடு தனி போவது துணிந்தான் – ஆரணிய:9 102/3
உச்சித தனி நேசத்தை உன்னுவாள் – இரட்சணிய:1 66/4
காரண தனி முதல்வனை கருத்தினால் தழுவி – இரட்சணிய:2 27/3
முத்துவ தனி ஏக வஸ்துவும் மோக்ஷமும் தருமார்த்தமும் – தேவாரம்:1 5/1
நாவினைக்கொண்டு ஏத்த_அரிய நல் அறத்தின் தனி தாயை – தேவாரம்:4 4/3
செம் தனி கோல் கொளும் தேவை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 8/4
அற தனி முதலே நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 10/4
தம் ஆவி இனைந்து பெரும் துயரம் தாங்கி தண் நறும் பூங்காவில் ஒரு தனி யாமத்தில் – தேவாரம்:8 8/1
சங்கடம் தொலைய நாளும் தனி அறம் தழைப்ப வேத – தேவாரம்:11 29/2
மேல்


தனிக்க (1)

தனிக்க விட்டு உம்-பால் வருகின்றேன் பரம தந்தையே ஈங்கு இவர் நமை போல் – குமார:2 56/3
மேல்


தனிகன் (1)

திரு வளர்க்கும் ஒரு தனிகன் மறுதேசம் போய்வரற்கு சிந்தையுற்று – ஆதி:9 100/1
மேல்


தனித்த (1)

தனித்த சூழலில் நாண் கொடு தற்கொலை செய்தே – குமார:2 299/2
மேல்


தனித்தனி (8)

தரு பிரமாணம் பத்தாம் தனித்தனி சாற்ற கேண்-மின் – ஆதி:2 16/4
கொண்டது தனித்தனி குறித்து வரு போழ்தில் – ஆதி:14 73/2
வீங்கிட தனித்தனி வினவினார் அரோ – குமார:2 26/4
மதம் கொள் துன் முகம் தனித்தனி மாறுகொண்டு அடர்த்து – நிதான:2 81/1
சலம் கொடு பிசாச வர்க்கம் தனித்தனி வெருட்டி சார – நிதான:3 36/1
தாய் எதிர்ந்த ஆன் கன்று என தனித்தனி மகிழ்ந்தே – நிதான:6 2/4
சொல்லினர் தனித்தனி துணிந்து பிரமாணம் – நிதான:11 21/4
தன் நிகர் ஆய வேந்தை தனித்தனி பரவினாரால் – இரட்சணிய:3 96/4
மேல்


தனித்து (5)

தண்டலை பரப்பினூடே தனித்து ஒரு மனிதன் நிற்க – ஆதி:2 2/3
தனித்து நூல் வழி வர ஒருப்பட்டனன் தக்கோய் – குமார:1 62/4
தொல்லை அன்பு இதயத்து உள்ளி தனித்து ஒரு சூழல் புக்கு – குமார:2 124/4
அவ்வயின் தனித்து சென்ற அறம் கிளர் மறையோன் கிட்டி – நிதான:5 19/1
இரவில் தனித்து மறை தீபம் ஏற்றி இதயத்து இருள் நீக்கி – நிதான:9 73/1
மேல்


தனிதத்தால் (1)

தனிதத்தால் அன்று நம் தருமத்து ஆய ஆம் – ஆரணிய:9 70/4
மேல்


தனிதம் (8)

தனிதம் தரு பேர்_அருள் அம் புயம் சர்வ சக்தி – ஆதி:5 6/2
தனிதம் ஆர் மது மலர் பொழில் சிறப்பு எலாம் சமைந்த – ஆதி:18 30/1
தனிதம் ஆர் அருள் பொழி கிருபாசனம்-தன்னில் – குமார:2 490/3
தனிதம் ஆர்_அருள் பல நுகர்ந்து இறுதியை சார்ந்தார் – நிதான:6 1/4
தனிதம் ஆர் அருள் மூர்த்தி ஓர் சாதனம் – ஆரணிய:9 13/4
தனிதம் ஆர் அருள் மழை பொழியும் சால்பது – இரட்சணிய:1 6/2
தனிதம் ஆர் அருள் சந்நிதி நின்று நீர் – இரட்சணிய:3 42/2
தனிதம் ஆர்_அருள் மல்கும் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 7/4
மேல்


தனிதமாம் (1)

தனிதமாம் மது துளி படு தண்டலை பரப்பில் – இரட்சணிய:1 12/2
மேல்


தனிப்பொருளே (1)

மூன்று ஆய கவடு உடைய முது மூல தனிப்பொருளே
தேன் தோயும் மலர் பொழில் வாய் திரு_உள்ளம் துயர் மேவி – ஆதி:15 16/1,2
மேல்


தனிமுதலே (1)

மூல தனிமுதலே கடை மூச்சு ஓயும் முன் முடுகி – தேவாரம்:10 2/3
மேல்


தனிமை (1)

என் ஒரு தனிமை நீங்கப்பெறும் எனின் இகல் ஒன்று இன்றி – நிதான:3 61/2
மேல்


தனியாக (1)

சஞ்சல மலை முன்றில் நின்று ஒரு தனியாக
வஞ்சம் இல் மறைவாணன் மனம் மிக மறுகுற்று – ஆதி:19 14/2,3
மேல்


தனியாய் (1)

கண் உறக்கம் அற்று ஓர் தனியாய் நெறி கண்டு – ஆரணிய:1 31/3
மேல்


தனியே (2)

திமிராரியாய் உலவி ஒரு தனியே திறல் காட்டி – குமார:4 36/2
ஒலிவாசல கா இடை ஒரு இரா உலகோர் பவம் ஏற்று ஒரு தனியே
மெலிவாய் ஆத்தும துயரம் மேவி இரத்த வெயர் ஒழுக – நிதான:9 56/1,2
மேல்


தனு (7)

சா குறிகள் அடுக்கா முன் தனு கரணம் தளரா முன் – குமார:2 352/1
தாவாத கருணையினால் பேர்_அன்பு மயமான தனு கொண்டு ஈண்டி – குமார:2 376/2
தைவிகம் மானிட தனு எடுத்த நம் – குமார:2 411/1
என்பு கருகி தனு எரிந்துபடு போழ்தும் – குமார:4 13/2
சமைய முகம் கொள் அத்திரம் வாங்கி தனு நாணிட்டு – நிதான:2 79/2
தூல தேகம் விட்டு அடைந்த தூய சூக்கும தனு
சீலர் ஆய வேதவாணர் சிந்தையுள் களிப்பினால் – இரட்சணிய:3 18/1,2
சாவாதபடி காக்க தனு எடுத்து துஜம் கட்டும் – தேவாரம்:4 5/3
மேல்


தனுவும் (1)

தனுவும் இவ்வணம் நடுங்கும் இது காண்டி தகவோய் – ஆதி:14 195/4
மேல்


தனை (12)

தா வரும் பழியை சாட்டி தனை சுத்தனாக காட்டும் – ஆதி:2 42/2
தைவிக கிருபாஸ்தம் தனை முனம் ஈர்த்து ஏக – ஆதி:19 26/1
எவன் தனை கொடிய பாவி என்று உளம் மிக கசந்து துயர் எய்துவான் – குமார:2 71/1
தனை வெறுத்து உரையிடற்கு_அரு மெய் மனத்தாபம் – குமார:2 201/2
சித்திர மா மதி மருட்டி தேசிகன் போல் தனை காட்டும் – நிதான:5 31/3
நேர் உறு நல் நெறி ஒழுகி தனை காக்கும் நிலை சீயோன் – நிதான:5 33/2
தனை வெறுக்கும் தனை கெடுக்கின்ற தீ_வினை – நிதான:5 72/1
தனை வெறுக்கும் தனை கெடுக்கின்ற தீ_வினை – நிதான:5 72/1
கானம் புகுந்து தனை ஒறுத்து காயம் வருத்தி கண் மூடி – நிதான:9 31/1
தானம் இருந்து ஆத்தும பாவ சழக்கை கருதி தனை தாழ்த்தி – நிதான:9 31/3
ஜாதி இரண்டே அந்நியரை தனை போல் நேசித்து ஆத்மார்த்த – நிதான:9 85/1
முன் தனை உணர்ந்து பயமுற்று மனம் முட்டி – ஆரணிய:10 3/3
மேல்


தனையர் (1)

தாலி கட்டிய மனையவள் தனையர் உல்லாச – ஆரணிய:2 28/2
மேல்


தனையராய் (1)

தனையராய் வழிநடத்தி ஆதரித்தனர் சாவின் – ஆதி:8 17/3
மேல்


தனையன் (2)

தனையன் தண் அளியும் புனிதாவியின் தயையும் – குமார:1 63/2
தந்தை யான் உனக்கு ஒரு சிறு தனையன் ஆம் தயைகூர் – ஆரணிய:2 22/2
மேல்


தனையனுக்கு (1)

தந்தையே நேரம் வந்தது நீர் நும் தனையனுக்கு அளித்தவர் எவரும் – குமார:2 55/1

மேல்