து – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

துக்க 6
துக்கதுக்கம் 1
துக்கம் 10
துக்கம்துக்கம் 1
துக்கமாய 1
துக்கமும் 2
துக்கமுற்று 1
துக்காக்கினி 1
துகள் 7
துகள்_அற 1
துகள்_இல் 1
துகளளவும் 1
துகளாகிடும் 1
துகில் 10
துகிலை 1
துகைத்திட்டு 1
துங்க 12
துஷ்கிருத 2
துஷ்கிருதன் 1
துஷ்ட 1
துச்சாரிகள் 1
துச்சில் 2
துஜம் 1
துஞ்ச 2
துஞ்சல் 1
துஞ்சலுக்கும் 1
துஞ்சாத 1
துஞ்சார் 1
துஞ்சாவாய் 1
துஞ்சி 2
துஞ்சிட 1
துஞ்சியோர் 1
துஞ்சினராம் 1
துஞ்சினவர் 1
துஞ்சினும் 1
துஞ்சீடு 1
துஞ்சு 1
துஞ்சு-காறும் 1
துஞ்சுண்டு 1
துஞ்சும் 1
துஞ்சுறா 1
துட்ட 8
துட்டர் 1
துட்டராய் 1
துடக்கின்-நின்று 1
துடி 1
துடிக்கின்றது 1
துடிக்கும் 2
துடித்தனர் 3
துடித்தனன் 3
துடித்தார் 2
துடித்து 7
துடிதுடித்தது 1
துடிதுடித்து 4
துடிப்பதோ 1
துடிப்பவர் 1
துடிப்பொடு 1
துடை 1
துடைக்கும் 3
துடைத்திட 2
துடைத்து 7
துடைப்பர் 1
துடைப்பரோ 1
துடைப்பல் 1
துடைப்பினும் 1
துண்டித்துவிட்டு 1
துண்டு 1
துண்ணென்று 2
துண்ணென்றே 1
துண்ணென 1
துணர் 7
துணர்த்த 1
துணி-மின் 1
துணிக்கை 1
துணிகர 2
துணிகரம் 1
துணிகரமும் 1
துணிகரன் 1
துணிகரனும் 1
துணிகேன் 1
துணித்திடாய் 1
துணித்து 1
துணிதி 2
துணிதியேல் 1
துணிதுமேனும் 1
துணிந்த 2
துணிந்தமை 1
துணிந்தனன் 5
துணிந்தனை 3
துணிந்தாம் 1
துணிந்தார் 1
துணிந்தான் 2
துணிந்தீர் 1
துணிந்து 44
துணிந்துளார் 1
துணிந்தே 1
துணிந்தேம் 1
துணிந்தேன் 3
துணிப்பர் 1
துணிபின் 1
துணிபினால் 1
துணிபு 9
துணிபே 2
துணிய 2
துணியாத 1
துணியில் 3
துணியுமால் 1
துணியேம் 1
துணியேல் 1
துணியேன் 1
துணிவது 2
துணிவாய் 1
துணிவு 10
துணிவும் 2
துணிவுற்று 1
துணிவுற்றே 1
துணிவே 1
துணுக்கம் 2
துணுக்கமுற்றார் 1
துணுக்குற்றனர் 1
துணுக்குற்று 6
துணுக்குற 1
துணுக்குறீஇ 2
துணுக்கென 1
துணை 98
துணை-தன்னையும் 1
துணை_இல்லேன் 1
துணைக்கொண்டு 1
துணைகள் 1
துணைபுரி 1
துணைபுரிந்த 1
துணைபுரிந்து 2
துணைமை 1
துணைமையால் 2
துணைமையாலே 1
துணைமையின் 1
துணைமையை 1
துணையதும் 1
துணையதோ 1
துணையா 2
துணையாக்கொண்டு 1
துணையாய் 5
துணையால் 1
துணையாலே 1
துணையில் 1
துணையின் 1
துணையீர் 1
துணையும் 1
துணையே 1
துணையை 3
துணையொடும் 1
துணையோடு 1
துணைவ 6
துணைவன் 1
துணைவனும் 2
துத்தியம் 2
துத்தியம்செய்து 1
துத்து 1
துதி 18
துதிக்க 1
துதித்தனன் 1
துதித்தார் 2
துதித்து 7
துதிப்பல் 1
துதிப்பன் 2
துதியாது 1
துதியொடு 1
துதியோடு 1
துதைந்த 5
துதைந்தவே 1
துதைந்திட 1
துதைந்து 3
துதைந்தே 1
துதைபவர் 1
துதைய 1
துதையாத 1
துந்துபி 1
துந்துமி 2
துந்துமிகளோடு 1
துந்துமியோடு 1
துப்பு 8
துப்பு_இல 1
துப்புரவு 1
தும்பி 1
தும்பை 1
துமித்து 1
துமிய 1
துய்க்க 1
துய்க்கிலீர் 1
துய்க்கும் 5
துய்த்த 1
துய்த்தனன் 1
துய்த்தார் 1
துய்த்திடும் 1
துய்த்தியால் 1
துய்த்திரு 1
துய்த்து 10
துய்த்தும் 2
துய்த்துமே 1
துய்ப்பது 1
துய்ப்பர் 2
துய்ப்பவன் 1
துய்ப்பார் 2
துய்ப்பான் 2
துய்ப்பிக்கும் 1
துய்ம்-மின் 1
துய்ய 18
துய்யர் 1
துய்யராய் 1
துய்யோன் 1
துயர் 50
துயர்_கடல் 3
துயர்_கடலில் 1
துயர்_கடற்குள் 1
துயர்க்கு 5
துயர்வாள் 1
துயர 2
துயரம் 5
துயரமும் 2
துயரமுற்றான் 1
துயரமுற்று 1
துயரின் 1
துயரினால் 1
துயரினும் 1
துயரினை 1
துயருக்கும் 1
துயரும் 2
துயருறல் 1
துயருறு 1
துயருறும் 1
துயரை 1
துயரொடு 1
துயரோடு 1
துயல்வர 1
துயல்வரு 2
துயல்வருகின்ற 1
துயல்வரும் 1
துயில் 28
துயில்கின்றீர் 1
துயில்கொண்டவர்க்கு 1
துயில்கொள்ளும் 1
துயில்கொள 1
துயில்செய்த 1
துயில்வதிந்தனர் 1
துயில்வன 1
துயில 1
துயிலப்படு 1
துயிலாதீர் 1
துயிலாநின்ற 1
துயிலிடை 1
துயிலில் 1
துயிலுணர் 1
துயிலுணர்த்தல் 1
துயிலுணர்ந்து 1
துயிலும் 3
துயிலே 1
துயிலை 4
துயின்ற 1
துயின்றன 1
துயின்றனர் 1
துயின்றனன் 1
துயின்றான் 1
துயின்றிடா 1
துயின்று 3
துர் 27
துர்_கதி 1
துர்_கருமம் 1
துர்_குண 2
துர்_குணசீலங்கள் 1
துர்_குணம் 1
துர்_குணமே 1
துர்_குணர் 1
துர்_ஜநர் 1
துர்_ஜநர்-தமக்கும் 1
துர்_ஜநரை 1
துர்_ஜன 2
துர்_சனருக்கு 1
துர்_சீலம் 1
துர்_நாற்றம் 1
துர்_நெறி 1
துர்_பயன் 1
துர்_பல 1
துர்_போதனை 1
துர்_ஆசாரம் 1
துர்_இச்சை 3
துர்_இச்சையின் 1
துர்_இச்சையை 2
துர்க்கந்தமாய் 1
துர்க்குணி 1
துரந்த 1
துரந்தர் 1
துரந்தரர் 1
துரந்தரரா 1
துரந்தரரே 1
துரந்தரன்-மாடு 1
துரந்தனன் 2
துரந்தான் 1
துரந்திட 2
துரந்திடும் 2
துரந்து 7
துரப்ப 1
துரப்பார்-கொலோ 1
துரவினில் 1
துரிசு 10
துரிசு_அற 4
துரிசு_அறும் 1
துரிசு_இல் 2
துரிசு_இல்லா 1
துரிசு_இல்லார் 1
துரிசு_இல்லான் 1
துரிய 7
துரீஇ 1
துரு 2
துரு_நாற்றம் 1
துருக்கத்தை 1
துருக்கம் 3
துருசு 2
துருசு_இல் 1
துருசு_இலான் 1
துருத்தி 1
துருத்தியால் 1
துருத்தியில் 1
துரும்பு 4
துரும்பை 1
துருவ 1
துருவ_மீனின் 1
துருவம்-காறும் 1
துருவமாய் 1
துருவி 22
துருவிக்கொடு 1
துருவிட 1
துருவிடாதால் 1
துருவும் 2
துருவுவார் 1
துருவை 1
துரூஉம் 2
துரை 4
துரைச்சியின் 1
துரைத்தனம் 2
துரைமகன் 1
துரோகம் 2
துரோகம்பண்ணிய 1
துரோகமால் 1
துரோகி 11
துரோகிகள் 1
துலக்கமுற 1
துலக்கி 3
துலக்கினை 1
துலங்க 1
துலங்கு 2
துலங்கும் 1
துலாம் 1
துவசம் 1
துவண்டதோ 1
துவர் 3
துவன்றி 3
துவனி 1
துவாரத்து 1
துவாரம் 1
துவிதமாய 1
துவிபடாது 1
துவைப்ப 1
துழனி 4
துழாய் 2
துள்ளி 4
துள்ளிய 2
துள்ளினர் 1
துள்ளு 1
துள்ளுண்டு 1
துள்ளுதிர் 1
துளக்கம் 2
துளக்கம்_இல்லா 1
துளக்கு 2
துளக்கு_அற 1
துளக்கு_அறு 1
துளக்குற்றார் 1
துளங்க 1
துளங்கல் 2
துளங்கல்_இல் 1
துளங்காத 1
துளங்கான் 1
துளங்கி 4
துளங்கினும் 1
துளி 15
துளிக்கும் 1
துளித்த 1
துளிதுளி 1
துற்புத்தி 1
துற்புத்தியின் 1
துற்றி 11
துற்றிய 6
துற்று 15
துற்றும் 2
துறக்க 1
துறக்கத்தை 1
துறக்கம் 1
துறக்கமே 1
துறத்தி 1
துறந்ததும் 1
துறந்திடாவிடில் 1
துறந்திலது 1
துறந்து 5
துறவிக்கு 1
துறவிகள் 1
துறவியாய் 1
துறவு 2
துறவு_உளேம் 1
துறு 3
துறும் 2
துறை 21
துறை-தொறும் 9
துறை_வலான் 1
துறைக்குள் 1
துறையில் 1
துன் 29
துன்_நடையவரை 1
துன்_நெறி 3
துன்_மதி 8
துன்_மதியாக 1
துன்_மதியே 1
துன்_மனத்தில் 1
துன்_மார்க்க 1
துன்_மார்க்கத்து 3
துன்_மார்க்கத்தை 1
துன்ப 13
துன்பங்கள் 1
துன்பங்களை 1
துன்பத்துக்கு 1
துன்பத்தை 2
துன்பம் 48
துன்பமும் 6
துன்பமே 1
துன்பமோ 1
துன்பிற்கு 1
துன்பின்-தலை 1
துன்பினை 1
துன்பு 12
துன்புக்கு 2
துன்பும் 1
துன்புறில் 1
துன்பூட்டு 1
துன்பேயோ 1
துன்பை 1
துன்முக 1
துன்றி 3
துன்றிய 6
துன்று 18
துன்றும் 2
துன்ன 10
துன்ன_அரிதால் 1
துன்ன_அரிய 1
துன்ன_அரும் 5
துன்னரும் 1
துன்னலால் 1
துன்னவும் 1
துன்னான் 1
துன்னி 15
துன்னிய 7
துன்னியே 1
துன்னியோர் 1
துன்னியோர்க்கு 1
துன்னில் 1
துன்னினர் 1
துன்னினார் 4
துன்னு 5
துன்னும் 11
துன்னுமாறு 1
துன்னுவரால் 1
துன்னுவோர் 1
துன்னுறாது 1
துன்னுறும் 1
துனி 14
துனியால் 1
துனியில் 1
துனும் 2
துனை 1
துனைவின் 2

துக்க (6)

சோகமுற்று உளம் கசந்து அழுது துக்க வெம் – ஆதி:12 47/3
தையலாள் துக்க வெம் தழல் சுடச்சுட – குமார:1 1/2
இ பரிசு பெரும் துக்க குறி மல்கி எ உயிரும் – குமார:2 339/1
துக்க சாகரத்து அலறிய எறி திரை சுழியுள் – குமார:4 77/2
துக்க நோய் பகையே ஆதி சோதனைக்கு இடையாது உள்ளம் – நிதான:5 11/3
சிறுமை எய்தியும் துக்க சஞ்சலங்களால் திகைத்தும் – ஆரணிய:6 13/2
மேல்


துக்கதுக்கம் (1)

மா துக்கதுக்கம் ஜல பஞ்சமும் வந்து இவற்கே – குமார:2 373/4
மேல்


துக்கம் (10)

வன்மை மிகு துன்பம் மனக்கவலை துக்கம் எனும் – ஆதி:19 5/3
மாயம் மூடிய மேலங்கி வல்லையில் கிழித்து துக்கம்
மேயவன் போல நின்று வேறு சான்று இனி வேண்டும்-கொல் – குமார:2 184/2,3
ஜென்ம சாபலியம் ஈது என் சிந்தைக்கு ஓர் பெரிய துக்கம் – நிதான:5 6/4
தள்_அரும் துயரம் சித்த சஞ்சலம் தாபம் துக்கம்
விள்_அரும் துன்பம் மாய வேதனை உழக்கும் போதும் – நிதான:10 55/1,2
நீங்க_அரும் துக்கம் மல்க நித்திய கேட்டை உள்ளி – ஆரணிய:8 72/2
ஆசையில் பெரிது வஞ்சத்து ஆழ்ந்தது துன்பம் துக்கம்
மூசிய இடர் இவற்றின் முறி திரை புரளும் நீர்த்து – இரட்சணிய:2 6/1,2
துய்ய நல் ஆவிக்கு என்றும் துக்கம் மூட்டாதீர் வம்-மின் – இரட்சணிய:3 12/3
வந்துவந்து உடற்று துன்பம் வறுமை துக்கம் வம்பு அவிழ் – இரட்சணிய:3 20/1
துன்பம் துக்கம் தொடர்வது_இன்றால் இனி – இரட்சணிய:3 41/1
எத்தனை துன்பம் துக்கம் எத்தனை புண்ணீர் கண்ணீர் – இரட்சணிய:3 93/1
மேல்


துக்கம்துக்கம் (1)

கொன்னுரை வழங்கல் ஆதி கொடும் தொழில் துக்கம்துக்கம்
பொன் நிலத்து அரசன் சீர்த்தி புனைந்து உரையாடி போக்கும் – நிதான:5 7/2,3
மேல்


துக்கமாய (1)

துக்கமாய வெம் கோடையை திசைதிசை துரந்து – குமார:4 53/2
மேல்


துக்கமும் (2)

தாங்க_அரும் துக்கமும் திகிலும் தம்முளே – குமார:2 26/3
நீர் துய்த்த துன்பமும் துக்கமும்
ஈறு_இல் வேந்தன் மறந்திலர் எண்ணு-மின் – இரட்சணிய:3 40/3,4
மேல்


துக்கமுற்று (1)

துக்கமுற்று அழுது உளம் துளங்கி ஏகினார் – குமார:2 393/4
மேல்


துக்காக்கினி (1)

கரைபுரண்டு கதித்த துக்காக்கினி
விரைவில் மாய்ந்திட மெல்_இயலார் எழுந்து – குமார:2 453/2,3
மேல்


துகள் (7)

தொன்று-தொட்டு உள திருச்சபை குரவரும் துகள் தீர் – ஆதி:9 1/1
குன்றி வெவ் வியன் துகள் குழுமும் மண்டபம் – ஆதி:14 23/4
ஆசு_அற விளக்கலும் அமோகமா துகள்
மூசி அங்கு எழும்பலின் மூச்சடைத்திட – ஆதி:14 24/2,3
துன்னிய துகள்_அற துடைத்து நின்றவன் – ஆதி:14 30/1
பல் முறையும் நுண் துகள் பட பரிசை கொண்டே – நிதான:2 67/3
தூய கடவுள் வரைந்து தந்த துகள் தீர் விதியை தூ மனமாய் – நிதான:9 15/2
சுத்த மெய் விசுவாசமும் சுகுணமும் துகள்_இல் – ஆரணிய:1 1/2
மேல்


துகள்_அற (1)

துன்னிய துகள்_அற துடைத்து நின்றவன் – ஆதி:14 30/1
மேல்


துகள்_இல் (1)

சுத்த மெய் விசுவாசமும் சுகுணமும் துகள்_இல்
வித்தக கலை ஞானமும் தீரமும் மிளிர – ஆரணிய:1 1/2,3
மேல்


துகளளவும் (1)

தோடம் அலது துகளளவும் சுகிர்தம் இலையால் இருதயத்துள் – நிதான:9 94/3
மேல்


துகளாகிடும் (1)

மலையும் மண்டலமும் துகளாகிடும் வானும் – குமார:2 278/3
மேல்


துகில் (10)

நிரையூடு அங்கு ஒருவனுக்கு தான் அளித்த துகில் இல்லா நெறியை ஆய்ந்து – ஆதி:9 96/3
விழுத்தகும் கதிர் ஒளி திவள் வெண் துகில் புனைந்து – ஆதி:11 6/1
வெண் துகில் புனைந்து உலவு வித்தகரை நோக்கா – ஆதி:14 73/4
கிட்டு_அரிய மா புனித வெண் துகில் கிடைக்கும் – ஆதி:14 75/2
வெரிந் உறு சும்மையை விழுத்தி வெண் துகில்
பரிவொடு நல்கியோர் பயண பத்திரம் – ஆதி:15 29/1,2
வெண் துகில் கையில் ஈதோ விளங்கு சாஸனம் இ எல்லாம் – ஆதி:17 27/3
கர மலர் சென்னியில் கவின வெண் துகில்
நர மகிபதி தரும் நலமும் உள்ளினான் – ஆதி:19 33/3,4
விலைக்கு_அரும் பூம் துகில் விரித்து மூடியே – குமார:2 405/4
கறை இலாத வெண் துகில் உண்டு கவின் அணி உண்டு – இரட்சணிய:1 37/2
புனித நீர் படிந்து ஆடுவர் பூம் துகில் வனைவர் – இரட்சணிய:1 40/1
மேல்


துகிலை (1)

சுருதி நூலை உய்த்து உணர்வதும் துகிலை உன்னுவதும் – குமார:1 70/2
மேல்


துகைத்திட்டு (1)

துஞ்சீடு பாடுகள் தொகுத்தன துகைத்திட்டு
அஞ்சீர் எனா உதவிற்று ஆண்டை அருள் அன்றோ – ஆதி:14 68/3,4
மேல்


துங்க (12)

துங்க பிரமாண வரம்பு அக சூழல் புக்கு – ஆதி:5 12/3
துங்க மண் சுவரை ஆக்கி துணர்த்த பூம் கொடியால் வேய்ந்து – ஆதி:6 16/2
துங்க உலகாதியர் துணை பதம் அலால் என் – ஆதி:13 38/1
துங்க வாவியின் துறை-தொறும் வலம்புரி சுப்ர – ஆதி:18 35/1
துங்க உலகாதிபரும் நின்றனர் சுசீல – குமார:2 157/4
துங்க யாத்திரை வேடம் சுமந்து அலை – நிதான:8 24/3
துங்க வாசகம் சோர்வுறுமே-கொலாம் – நிதான:8 44/4
துங்க பாதை அருகு உற தோன்றிய – ஆரணிய:4 63/1
துங்க நூல் நெறிக்கும் அதி தூரமாம் – ஆரணிய:4 69/3
துங்க வாக்கு உருவாய் தோன்றி துயல்வரு மன சந்தேக – ஆரணிய:4 166/3
துங்க வாவி நீர் படிந்து சுத்த வத்திரம் தரித்து – ஆரணிய:5 98/1
துங்க மேனி பொன் உடை பரமானந்தம் துதைய – இரட்சணிய:2 49/3
மேல்


துஷ்கிருத (2)

சூதா விடுக்கும் அதி துஷ்கிருத சூழல் – ஆதி:14 62/4
சொற்றனன் துஷ்கிருத பெயர் தூர்த்தனே – நிதான:11 14/4
மேல்


துஷ்கிருதன் (1)

சொன்ன துஷ்கிருதன் வாய் மொழி செவித்தொளை புக – நிதான:11 15/1
மேல்


துஷ்ட (1)

துஷ்ட வல் வினை எலாம் தொலைக்கும் தூ மன – தேவாரம்:3 11/3
மேல்


துச்சாரிகள் (1)

துச்சாரிகள் பங்கு அடைவன் என்ற தூயோன் அருளை துணைக்கொண்டு – நிதான:9 16/2
மேல்


துச்சில் (2)

அங்கு அவன் அணி கொள் மாடத்து அலர் கடை துச்சில் ஆக – ஆதி:9 124/1
துச்சில் நச்சி உவக்கும் துர்_இச்சையை – ஆதி:12 71/2
மேல்


துஜம் (1)

சாவாதபடி காக்க தனு எடுத்து துஜம் கட்டும் – தேவாரம்:4 5/3
மேல்


துஞ்ச (2)

சதி புரி வெட்கம் துஞ்ச சமழ்ப்பதே தருமம் எம்பி – நிதான:4 94/4
துருவி ஏகினர் தூரம் ஓர் சிறிது கண் துஞ்ச
கருவி ஆய மென் கால் தவழ்ந்து உடலிடை கரப்ப – ஆரணிய:8 6/1,2
மேல்


துஞ்சல் (1)

துஞ்சல் சோரல் துயருறல் இன்றி நம் – இரட்சணிய:3 36/1
மேல்


துஞ்சலுக்கும் (1)

துஞ்சலுக்கும் துளக்கம்_இல்லா மன தூயோய் – ஆரணிய:4 154/3
மேல்


துஞ்சாத (1)

துஞ்சாத முன்னம் சொல தக்கன சொற்றிர் என்றான் – ஆரணிய:4 107/4
மேல்


துஞ்சார் (1)

மெய் வசன திறம் உள்ளி இருந்தனர் விழி துஞ்சார் – குமார:2 424/4
மேல்


துஞ்சாவாய் (1)

துஞ்சாவாய் மற்று யாண்டு படைத்தாய் துயர் உண்டு என்று – ஆதி:16 19/2
மேல்


துஞ்சி (2)

துஞ்சி ஆர்_உயிர் சோர்குவனால் இனி – ஆதி:12 66/3
மேவலர் சொற்ற மெய் உரை கொள்ளார் விழி துஞ்சி
சாவை விளிப்பார் இவரை உணர்த்தும் தகவு ஓரில் – ஆதி:16 24/2,3
மேல்


துஞ்சிட (1)

துஞ்சிட இறுத்தது என்னா தடித்தது துருவம்-காறும் – ஆதி:14 136/4
மேல்


துஞ்சியோர் (1)

துஞ்சியோர் உணர்ந்து எழுந்தனர் முதல்வனை தொழுது – குமார:2 211/2
மேல்


துஞ்சினராம் (1)

தூங்கினார் அவர் துஞ்சினராம் என – ஆரணிய:4 97/4
மேல்


துஞ்சினவர் (1)

செத்தவரை துஞ்சினவர் என உரைக்கும் சீர்மைத்தால் – குமார:2 343/4
மேல்


துஞ்சினும் (1)

துஞ்சினும் அரசற்கு துரோகி ஆகலன் – நிதான:2 15/2
மேல்


துஞ்சீடு (1)

துஞ்சீடு பாடுகள் தொகுத்தன துகைத்திட்டு – ஆதி:14 68/3
மேல்


துஞ்சு (1)

துஞ்சு இருள் பூழி நஞ்சு உகும் உண்ணி துரு_நாற்றம் – ஆரணிய:4 127/1
மேல்


துஞ்சு-காறும் (1)

துஞ்சு-காறும் சென்று உயர் பதம் அடைந்தனன் ஜோபு – ஆதி:8 36/4
மேல்


துஞ்சுண்டு (1)

துஞ்சுண்டு போம் இன்னலது ஆவி தொலைக்கும் ஏதி – ஆரணிய:4 123/2
மேல்


துஞ்சும் (1)

துஞ்சும் மாந்தர் தொகுதியுள்ளும் சிலர் – நிதான:8 42/2
மேல்


துஞ்சுறா (1)

துஞ்சுறா அன்பில் பல்கால் தொழுது தோத்திரித்து பாடி – ஆதி:19 120/2
மேல்


துட்ட (8)

வெருள் உண்டு இகல் உண்டு பல் விக்கினம் உண்டு துட்ட
நருள் உண்டு அரியேறு விடம் கொள் பல் நாகம் உண்டு – ஆதி:12 7/2,3
துட்ட விலங்கு அனந்தம் தொக்கது அந்த சூழலே – ஆதி:19 7/4
துட்ட வெம் சிறை வீட்டில் சோடச உபசாரம் – ஆதி:19 20/2
துட்ட மும்மல சேட்டை துதைந்த மெய் – ஆதி:19 72/1
துள்ளினர் களித்தனர் துட்ட யூதரே – குமார:2 262/4
துட்ட வல் விலங்கு காளி கூளிகள் தொகும் அ காட்டுள் – நிதான:3 21/3
துட்ட வெம் புற்கணம் தொகும் உழை புதரின் வாய் – நிதான:11 9/1
துட்ட வல்_வினை தொடர்பு எலாம் எவ்வணம் தொலையும் – ஆரணிய:1 7/1
மேல்


துட்டர் (1)

துட்டர் என்று இகழ்ந்து பேச துணிந்தனை தருமம் அன்றால் – ஆதி:17 5/4
மேல்


துட்டராய் (1)

சொல்லாலும் செயலாலும் துட்டராய் திரிந்து இராஜத்துரோகி ஆய – ஆதி:9 92/1
மேல்


துடக்கின்-நின்று (1)

அ துடக்கின்-நின்று அகற்றி உய்வு அருளிலர் ஆயின் – ஆரணிய:10 30/2
மேல்


துடி (1)

கொடி வனம் மிடைவன துடி இடை குலவி – ஆரணிய:5 13/2
மேல்


துடிக்கின்றது (1)

தூண்டி என் ஜீவ_சாக்ஷி துடிக்கின்றது இன்னும் காண்டி – ஆரணிய:3 19/4
மேல்


துடிக்கும் (2)

துண்ணென்று ஏங்கும் துடிக்கும் மெய் சோர்வுறும் – ஆதி:19 61/2
துள்ளி ஆர்_உயிர் துடிக்கும் வாய் நீர் அற சுவறும் – ஆரணிய:4 36/2
மேல்


துடித்தனர் (3)

தூர நின்று பரிவுற்று உயிர் துடித்தனர் இனி – ஆதி:14 185/3
வெயிலிடை பட்ட புழு என துடித்தனர் வெம்பி – ஆரணிய:4 43/1
துள்ளி ஆவி துடித்தனர் தூய்மையார் – ஆரணிய:4 94/4
மேல்


துடித்தனன் (3)

மாற்று அடி பெயர்க்கவும் மனம் துடித்தனன்
வீற்றுவீற்று உகு கனல் வெதுப்ப மாழ்கினன் – ஆதி:12 34/1,2
வெயிலிடை படு கிருமியில் துடித்தனன் வெதும்பி – குமார:2 200/4
சொரிய நின்று துடித்தனன் ஆங்கு ஒரு சூழல் – ஆரணிய:1 28/4
மேல்


துடித்தார் (2)

தூய வேதியர் இருவரும் திகைத்து உளம் துடித்தார்
மேய செம் பொருள் செல்வத்தை விழுத்தி வெவ் இடர் சால் – ஆரணிய:4 42/2,3
துன்_நெறி பசாசன் உய்த்த சிறையிடை துடித்தார் பல் நாள் – ஆரணிய:5 67/4
மேல்


துடித்து (7)

நோவும் மல்கி வெய்து உயிர் துடித்து உயங்குவன் நோலேன் – ஆதி:9 146/2
துள்ளி கொள்ள துடித்து இவை வேதியன் – ஆதி:12 78/2
ஈன கீடம் என துடித்து ஏங்கினார் – ஆதி:14 176/4
சுந்தர குமரன் ஆவி துடித்து உளம் உடைந்து சோர்ந்து – குமார:2 112/2
துண்ணென கலங்கி ஆவி துடித்து மூச்சு ஒடுங்கு காலை – நிதான:3 30/3
துள்ளுண்டு துடித்து வாழ்நாள் தொலையுண்டு மலங்கி ஆவி – நிதான:3 35/3
ஊன் அளைந்த தன் உயிர் துடித்து உள்ளமும் குலைவாள் – இரட்சணிய:1 44/4
மேல்


துடிதுடித்தது (1)

சுட்டிட தூய உள்ளம் துடிதுடித்தது துண்ணென்றே – குமார:2 108/4
மேல்


துடிதுடித்து (4)

துனி தரும் கனல் சுட துடிதுடித்து அயர்வலோ – ஆதி:14 5/4
துனி வரும் உயிர்ப்பன் அஞ்சி துடிதுடித்து அலறி சோர்ந்தான் – ஆதி:14 123/4
துடிதுடித்து இவ்வாறாக துயர் உழந்து இடையும் காலை – குமார:2 193/2
தொக்க பேர்_இடர்க்குள் மூழ்கி துடிதுடித்து அயருவாரை – நிதான:3 27/4
மேல்


துடிப்பதோ (1)

துன்று இருள் நிரையத்து என்றும் துடிப்பதோ சூழ்ச்சி என்றான் – நிதான:3 12/4
மேல்


துடிப்பவர் (1)

துண்ணென்று உட்கி துடிப்பவர் ஓர் சிலர் சூழ்ந்தது – குமார:2 279/3
மேல்


துடிப்பொடு (1)

மீ கிளர் துடிப்பொடு விளித்த வாசக – ஆதி:19 41/1
மேல்


துடை (1)

மாசு_அற துடை என ஒருவன் வந்து நின்று – ஆதி:14 24/1
மேல்


துடைக்கும் (3)

விந்தையாய் நர ஜீவர்க்கு விழும நோய் துடைக்கும்
மந்தமாருதம் மலிந்தது அ மது மலர் சோலை – ஆதி:18 7/3,4
சுபாவ இச்சையை கெடுத்து வேரெடுத்து அற துடைக்கும்
உபாயம் ஐம்பொறி வாய் வழி புலனுறாது ஒருங்கே – குமார:1 69/1,2
உறக்கமே சுய முயற்சியை ஒருங்கு அற துடைக்கும்
உறக்கமே பகைக்கு ஒரு துணையாய் உயிர் ஒழிக்கும் – ஆரணிய:8 10/2,3
மேல்


துடைத்திட (2)

துயர் பிறர் அறியா வண்ணம் துடைத்திட முயன்றான் வாளா – ஆதி:2 7/3
தொன்று-தொட்டு அற துடைத்திட முயல்கின்ற தூர்த்தன் – ஆதி:11 19/3
மேல்


துடைத்து (7)

கறை துடைத்து இதயம் என்னும் கழனி புக்கு அளைந்தது அன்றே – ஆதி:4 10/4
துன்ப ஆழியில் மூழ்கி வெம் துயர் எலாம் துடைத்து
மன்பதைக்கு அழியா பதம் வழங்கிய வரதன் – ஆதி:11 5/1,2
துன்னிய துகள்_அற துடைத்து நின்றவன் – ஆதி:14 30/1
பருவரல் துடைத்து நித்ய பரகதி பயனை நல்கல் – குமார:2 446/3
துற்று பேர்_இடர் யாவையும் ஒருங்கு அற துடைத்து
கொற்றவன் கிருபாஸ்தமே குறிக்கொண்டு காத்தது – குமார:4 79/1,2
தூய நன்மையும் சுகிர்தமும் ஒருங்கு அற துடைத்து
மா இரும் புவி முழுவதும் தனது என வளைத்த – நிதான:7 4/1,2
வெய்ய மும்மல சேட்டையின் விழும் நோய் துடைத்து ஈண்டு – ஆரணிய:2 7/3
மேல்


துடைப்பர் (1)

துன்பம் யாவையும் ஒருங்கு அற துடைப்பினும் துடைப்பர்
அன்பின் மெய் விசுவாசத்தை அவனியில் தெரிக்க – நிதான:6 22/1,2
மேல்


துடைப்பரோ (1)

துடைப்பரோ புனிதர் என்னா ஐயுறீஇ துளங்கல் கேண்மோ – ஆரணிய:8 51/4
மேல்


துடைப்பல் (1)

பருவரல் துடைப்பல் இ பருவத்தே எனா – ஆதி:9 31/4
மேல்


துடைப்பினும் (1)

துன்பம் யாவையும் ஒருங்கு அற துடைப்பினும் துடைப்பர் – நிதான:6 22/1
மேல்


துண்டித்துவிட்டு (1)

துண்டித்துவிட்டு துணிந்து ஆர்_உயிர் சோருமாறு – ஆரணிய:4 122/3
மேல்


துண்டு (1)

சோரி தோய்ந்தன என்று ஒரு துண்டு நிலத்தை – குமார:2 303/2
மேல்


துண்ணென்று (2)

துண்ணென்று ஏங்கும் துடிக்கும் மெய் சோர்வுறும் – ஆதி:19 61/2
துண்ணென்று உட்கி துடிப்பவர் ஓர் சிலர் சூழ்ந்தது – குமார:2 279/3
மேல்


துண்ணென்றே (1)

சுட்டிட தூய உள்ளம் துடிதுடித்தது துண்ணென்றே – குமார:2 108/4
மேல்


துண்ணென (1)

துண்ணென கலங்கி ஆவி துடித்து மூச்சு ஒடுங்கு காலை – நிதான:3 30/3
மேல்


துணர் (7)

மரு மலி துணர் பூம் சோலை மா நில கிழவர்-தம்மை – ஆதி:6 19/1
பூம் துணர் கரிந்து என பொலிவு இழந்து அகம் – ஆதி:14 40/3
சுத்த நினைவு எனும் நறும் பூம் துணர் மலிந்து உன்னதம் தோயும் – நிதான:5 34/3
விந்தையினை பனி துறையில் விரி பகன்றை வெறும் துணர் என்று – நிதான:5 53/3
சூடுவர் அன்பில் கட்டி தொடுத்த பைம் துணர் தேவாரம் – நிதான:10 58/4
பழுது_அறு கிரியையின் எழு துணர் விரி அலர் பல திசை கமழுவ கடி – ஆரணிய:5 7/4
ஏதென் என்று உரைக்க நின்ற எழில் நறும் துணர் பூம் காவின் – இரட்சணிய:2 5/1
மேல்


துணர்த்த (1)

துங்க மண் சுவரை ஆக்கி துணர்த்த பூம் கொடியால் வேய்ந்து – ஆதி:6 16/2
மேல்


துணி-மின் (1)

சொரியகிற்பினும் அன்னவாம் என்பது துணி-மின் – ஆதி:9 67/4
மேல்


துணிக்கை (1)

இன்புறும் துணிக்கை ஒன்று எடுத்து தம் கையால் – குமார:2 28/2
மேல்


துணிகர (2)

பாவி துணிகர பாவி பகுத்தறிவு_இல் நின்மூட – ஆதி:15 17/2
தூய பாதையை விலகிய துணிகர செயலும் – ஆரணிய:7 29/3
மேல்


துணிகரம் (1)

பேதமை துணிகரம் கொடு பிரபஞ்ச மயக்கம் – ஆரணிய:10 25/3
மேல்


துணிகரமும் (1)

சொற்றவை கொள்ளா துணிகரமும் கண் துயில் கொள்ளும் – ஆதி:16 21/2
மேல்


துணிகரன் (1)

பணிதருக என்றான் துணிகரன் என்பான் – நிதான:11 62/2
மேல்


துணிகரனும் (1)

பாங்கு உணர்வு_இல்லா துணிகரனும் கண்படை கொண்டான் – ஆதி:16 20/4
மேல்


துணிகேன் (1)

தொண்டைதான்-கொலோ வாயிலை என் என துணிகேன் – நிதான:7 10/4
மேல்


துணித்திடாய் (1)

சுரிகை ஓங்கலும் துணித்திடாய் உன் விசுவாசம் – ஆதி:8 28/3
மேல்


துணித்து (1)

துணித்து வஞ்ச நெஞ்சு உழக்குவல் கா என சொல்லி – நிதான:2 102/4
மேல்


துணிதி (2)

ஆயவை தர துணிதி அம்ம அழகிற்றால் – நிதான:2 42/2
செற்றமொடு எதிர்ந்து அமர்செய துணிதி ஆயின் – நிதான:2 51/3
மேல்


துணிதியேல் (1)

சொற்றவை மெய் என துணிதியேல் என் பின் – ஆதி:10 18/2
மேல்


துணிதுமேனும் (1)

துறவு_உளேம் விலகி ஆண்டு ஓர் அடி இட துணிதுமேனும்
திறவிடை கவிழ்த்தும் காண்டி சிறிதும் ஓர் ஐயம் இன்றால் – ஆரணிய:3 9/3,4
மேல்


துணிந்த (2)

தூய வேதிய நாம் செல துணிந்த காரியம் என் – ஆதி:11 2/2
கொண்டு ஒரு மகவை பலியிட துணிந்த கொற்றவன் தெய்வமே போற்றி – தேவாரம்:11 4/3
மேல்


துணிந்தமை (1)

விள்ளுவான் துணிந்தமை அறிந்த மெய் பரன் – குமார:2 32/3
மேல்


துணிந்தனன் (5)

ஆவலில் துணிந்தனன் அருள் துணை கொடே – பாயிரம்:1 9/4
செல் முறை துணிந்தனன் ஜீவன் மல்கிய – ஆதி:10 27/3
விடுவது துணிந்தனன் என விளம்பினான் – குமார:2 238/3
வேண்டும் என்று துணிந்தனன் மேலையோய் – நிதான:8 43/4
துறந்து இ மார்க்கம் புகவும் துணிந்தனன்
அறம் திறம்புகிலாத எம் ஆண்டவன் – ஆரணிய:9 10/2,3
மேல்


துணிந்தனை (3)

கேடு உற துணிந்தனை கிளக்கல் ஆவது என் – ஆதி:10 24/4
நொய்தாக நினைந்து துணிந்தனை நோக்குகில்லாய் – ஆதி:12 6/4
துட்டர் என்று இகழ்ந்து பேச துணிந்தனை தருமம் அன்றால் – ஆதி:17 5/4
மேல்


துணிந்தாம் (1)

தொண்டருக்கு உயிர் கிறிஸ்துவே எனும் உண்மை துணிந்தாம் – இரட்சணிய:2 42/4
மேல்


துணிந்தார் (1)

தூர்க்க முயல்வாரின் வறிது யோசனை துணிந்தார் – குமார:2 156/4
மேல்


துணிந்தான் (2)

கொள்ளையிட துணிந்தான் நித்திய_வாழ்வை குறிக்கோடி – குமார:2 351/4
பொன்றும் வழியூடு தனி போவது துணிந்தான்
நன்று அறியும் எந்தை இதில் நாம் பரிவது என்னே – ஆரணிய:9 102/3,4
மேல்


துணிந்தீர் (1)

சாவது துணிந்தீர் ஆயின் தங்கும் இ தேயத்து என்றான் – ஆதி:2 38/4
மேல்


துணிந்து (44)

தீ_முறை துணிந்து செய்யும் ஜெக புலையனுக்கு ஆட்பட்டு – ஆதி:2 22/3
சா_முறை துணிந்து நின்று சருவ சண்டாளர் ஆனோம் – ஆதி:2 22/4
சொன்ன மற்று இவை துணிந்து நீர் யாம் எதை துய்த்தும் – ஆதி:9 63/1
இன்று நீ மனம் துணிந்து எமை விட்டு ஏகிடில் – ஆதி:10 6/1
சொல்_அரும் சுகம் என துணிந்து போதல் கண்டு – ஆதி:10 28/3
சொன்ன சொற்குறி கடைப்பிடித்து ஏகினர் துணிந்து – ஆதி:11 1/4
பெரு வழி துணிந்து சென்று பேதுற்றால் பிழைப்பு உண்டாமோ – ஆதி:14 141/4
சுருக்கம் இ குறுக்கு மார்க்கம் என்பது துணிந்து வந்தேம் – ஆதி:17 6/3
நேர் உற துணிந்து செல்லின் நினைப்பதன் முன்னம் பீறி – ஆதி:19 103/1
துணிந்து பக்தி விசுவாசமாம் பெரிய தோள் பலம் கொடு தொடுத்துமே – குமார:2 65/4
கானல் அம் புனல் என துணிந்து அடவி ஓடி எய்ப்பது கடுக்குமால் – குமார:2 68/4
வழங்குவான் துணிந்து வந்த மானுவேல் வருந்தினாரால் – குமார:2 119/4
தொண்டு உனக்கு ஆகுமாறு துணிந்து சில் உபதேசங்கள் – குமார:2 164/2
ஆங்கு அவன் துணிந்து கண்_இன்று அநீதியாய் போதம் இன்றி – குமார:2 168/1
தொழுதவாறு இது சுருதி மா முதல்வனை துணிந்து
முழுதும் கொல்வம் என்று ஒருப்படு மனத்தராய் முடுகி – குமார:2 204/2,3
சொல்லாத நிந்தை மொழி சொல்லி துணிந்து இயற்றும் – குமார:2 305/3
தூடணங்கள் பல பேசி துணிந்து புறக்கணித்து இகழ்ந்தார் – குமார:2 346/4
முன்னாக துணிந்து செல முழுதும் எனை தெருட்டினவால் – குமார:4 41/2
உள களிப்பொடு துணிந்து உரைத்தல் மேயினான் – நிதான:2 17/4
சூடுவன் துணிந்து செல்வன் சுருதி நூல் நெறி விடாதே – நிதான:3 4/4
ஆதலின் துணிந்து முன் நின்று ஆற்றலே தருமம் என்னா – நிதான:3 55/1
சொலப்படும் உண்மை யாவும் துணிந்து வற்புறுத்தி பேசி – நிதான:5 97/3
கோறலை துணிந்து ஆக்குவர் கொடும் சிறை புறத்தில் – நிதான:6 17/2
தூயரை கெடுப்பான் எண்ணி துணிந்து பேயேல்செபூலாம் – நிதான:7 63/2
சொல்ல வல்லர் துணிந்து நடுவினை – நிதான:8 32/3
சொந்த மகவை நம்-பொருட்டு துணிந்து சாகக்கொடுத்த பிரான் – நிதான:9 5/1
துய்ய மன_சாட்சியை மழுக்கி துணிந்து முழுப்பொய் சொல்லுகின்றீர் – நிதான:9 19/3
ஈங்கு இவர் துணிந்து இவண் இசைத்த மாற்றமும் – நிதான:10 33/1
சொல்லினர் தனித்தனி துணிந்து பிரமாணம் – நிதான:11 21/4
இன்ன என மன்றிடை துணிந்து இனிது இசைப்பின் – நிதான:11 33/2
நன்று என துணிந்து ஈர்_ஆறு நடுவரும் நடு_இல் நீதி – நிதான:11 56/1
கொன்றிட துணிந்து நீதாசனிக்கு இது கூறலுற்றார் – நிதான:11 56/4
தூயர் போல் இரு துறவிகள் துணிந்து முன் செல்வார் – ஆரணிய:2 40/2
தெய்வத்தை மதியார் ஆகி தீ_வினை துணிந்து செய்யும் – ஆரணிய:3 24/1
துன்றும் கொலை_பாதக வம்பி துணிந்து சொன்னாள் – ஆரணிய:4 120/4
துண்டித்துவிட்டு துணிந்து ஆர்_உயிர் சோருமாறு – ஆரணிய:4 122/3
தூய யாத்திரை செய மனம் துணிந்து ஒருப்படற்கு – ஆரணிய:8 13/3
முடை தொழுநோயின் ஆக்கை முயங்கியேன் துணிந்து முன் சென்று – ஆரணிய:8 51/2
சோர மார்க்கம் என துணிந்து எள்ளுதிர் – ஆரணிய:9 23/3
துன்_மனத்தில் துணிந்து முறுக்கிய – ஆரணிய:9 26/3
துப்புரவு உளை என துணிந்து உன் நீதியாம் – ஆரணிய:9 71/2
தூய யாத்திரை குறியினால் அவர் நிலை துணிந்து
நேய நல் மொழி நிகழ்த்தி நும் நெறிக்கிடை நிகழ்ந்த – இரட்சணிய:1 32/2,3
பேர்_அருள் கரை பிடித்தும் என்று ஆவலில் துணிந்து
மாரண துறை இறங்கினர் வஞ்சம்_இல் மறையோர் – இரட்சணிய:2 25/3,4
தூய சின்னங்கள் யாதும் இலன் என துணிந்து அவ் ஒல்லை – இரட்சணிய:3 90/2
மேல்


துணிந்துளார் (1)

தூர யாத்திரை செல துணிந்துளார் இவர் – நிதான:10 32/2
மேல்


துணிந்தே (1)

என்று துணிந்தே நன்றிலி விண்டான் – நிதான:11 58/2
மேல்


துணிந்தேம் (1)

துலங்கு கண்ணடி மயல்_அற காட்டிட துணிந்தேம்
நலம் கொள் மார்க்கத்து மற்று எதை எதிர்ந்தனை நம்பி – குமார:1 50/2,3
மேல்


துணிந்தேன் (3)

துன்னி இன்னல் அற்று இருப்பதே நலன் என துணிந்தேன் – ஆதி:11 17/4
சொன்ன வேதியன் நிலையினை நாடுவான் துணிந்தேன் – ஆதி:11 50/4
கூவலில் கவிழ துணிந்தேன் கொடும் – ஆரணிய:4 74/3
மேல்


துணிப்பர் (1)

சூழினும் முன் நின்று துணிப்பர் ஸ்வர்க்கத்து – நிதான:2 27/2
மேல்


துணிபின் (1)

பூவரும் மெய் மறை துணிபின் பொற்பு உறழ் – பாயிரம்:1 9/1
மேல்


துணிபினால் (1)

துய்ய மெய் விசுவாச துணிபினால்
வெய்ய துன்பினை மேற்கொள்ள வேண்டுமால் – இரட்சணிய:1 84/3,4
மேல்


துணிபு (9)

துறை ஆர்த்தது சன்மார்க்க மெய் துணிபு ஆர்த்தது சுகிர்த – ஆதி:9 20/2
உணங்கியோ எது துணிபு உரைத்தி என்றனன் – நிதான:2 38/3
மெய் ஆய அறம் விளக்கும் வித்தக நூல் துணிபு என்றான் – நிதான:5 38/4
தூய விதியை நல் நெறியின் துணிபு என்று உன்னி பெற்றோர்க்கு – நிதான:9 13/3
எ மதமும் மெய் மதம் என துணிபு இசைக்கும் – நிதான:11 24/1
என் ஒரு துணிபு மற்று இது என நுவலா – நிதான:11 69/2
தூ நலம் திகழ் வஸ்து உண்டு என்பது என் துணிபு – ஆரணிய:6 18/4
நல் நெறியின் துணிபு உணர்த்தி நயந்து இதய கண் திறந்து – தேவாரம்:4 6/3
நல் நெறியின் துணிபு உணர்த்தி அருளினானை நர ஜீவ தாரகனை நம்பன் சித்தம் – தேவாரம்:8 5/3
மேல்


துணிபே (2)

துற்று கார் இருள் சூழல் உய்த்திடும் இது துணிபே – ஆதி:8 12/4
தூய நாட்டம் அற்றால் இருள் மூடிடும் துணிபே – ஆரணிய:6 2/4
மேல்


துணிய (2)

மூசும் தருக்கள் வேர் பறிந்து முறிந்து துணிய முறை பிறழ – ஆதி:14 145/3
துப்பு உறழ்ந்த தம் திரு_கர வேத்திரம் துணிய
விப்பிரர்க்கு உடல் சிவப்புற அடித்து இது விளம்பும் – ஆரணிய:7 26/3,4
மேல்


துணியாத (1)

இ வகைய என்று துணியாத அறிவீனர் – ஆரணிய:9 112/2
மேல்


துணியில் (3)

சொற்ற பௌஷிக தரிசனங்களும் உண்மை துணியில் – ஆதி:9 70/4
துய்ய ஆவி நல்கு ஆர்_அருள் பெற்றியும் துணியில் – குமார:1 78/4
தொண்டனேன் செய் கைம்மாறு உனக்கு உண்டு-கொல் துணியில் – ஆரணிய:8 15/4
மேல்


துணியுமால் (1)

தூய சற்கருமங்கள் துணியுமால் – நிதான:5 66/4
மேல்


துணியேம் (1)

பொன்றிட துணியேம் நின் சொல் புத்தியும் நீயுமா முன் – நிதான:3 13/2
மேல்


துணியேல் (1)

துய்ய ஓகை அங்கு அவற்கு உளதாம் என துணியேல்
ஐய தற்கு உள அணிகல புதுமை உற்று அறியா – ஆரணிய:6 11/2,3
மேல்


துணியேன் (1)

தரியலர் ஆயினும் குற்றம்சாற்ற மனம் துணியேன் யான் – நிதான:5 24/3
மேல்


துணிவது (2)

பாச வினைக்கு ஆளாகி நாசமுற துணிவது அற பாவம்பாவம் – குமார:2 130/4
துணிவது என் என சொற்றியேல் மற்று அவன் தொகுத்த – ஆரணிய:6 10/2
மேல்


துணிவாய் (1)

நெஞ்சு துணிவாய் பொய் பேசி நேசம் ஒருவி அந்நியரை – நிதான:9 21/1
மேல்


துணிவு (10)

போகவும் துணிவு இலை புறத்து_உளாரை போல் – ஆதி:3 8/2
எற்று இவன் துணிவு என்று எள்ளி எதிர் உரையாது சென்றார் – ஆதி:17 35/4
துளக்கு_அறு திடம் நல்க துணிவு வந்து அருள் நாதன் – ஆதி:19 25/3
சோம்பி நீ துயிலும் இ துணிவு நன்கதோ – ஆதி:19 38/2
துன்னும் இடருக்கு அலசாமே உண்மை மொழியும் துணிவு உள்ளார் – குமார:2 196/4
அடுவதே துணிவு என அசடர் பொங்கினார் – குமார:2 238/4
தொன்று உலர்ந்து படு மரத்துக்கு எது செய்யார் துணிவு ஒன்றி – குமார:2 333/4
மறம் காட்டும் மன துணிவு மற்று இவற்கு நன்மை எலாம் – நிதான:5 44/2
துற்று உடலின் இச்சை வழியில் துணிவு கொள்வார் – ஆரணிய:9 106/4
தொண்டு உனக்கு இயற்ற மெய் துணிவு தந்து அருள் – தேவாரம்:7 6/3
மேல்


துணிவும் (2)

சொற்ற குற்றம் மெய்ப்படாமையும் யூதர்-தம் துணிவும்
தெற்றென பிலாத்து அறிந்தனன் ஆயினும் திகைத்து ஈங்கு – குமார:2 215/2,3
தூய யாத்திரை செலும் துணிவும் ஓர்ந்தோர் சிலர் – நிதான:11 16/2
மேல்


துணிவுற்று (1)

சுருதி நீதியர் உலக நீதியர்-தமை துணிவுற்று
ஒருதிறத்தினும் அவமதித்து உரைத்திடல் ஒழுக்கு அன்று – ஆரணிய:2 42/2,3
மேல்


துணிவுற்றே (1)

நித்திரை செய் நீர்மையினும் நெஞ்சு துணிவுற்றே
அ திசை அகன்று திரு_மாளிகையை அண்மி – நிதான:4 54/2,3
மேல்


துணிவே (1)

தொண்டுபட்டிடார் உலகர் இது என்-கொலோ துணிவே – ஆதி:1 6/4
மேல்


துணுக்கம் (2)

துன்ன_அரும் நெறியது துணுக்கம் உள்ளது – ஆதி:12 29/1
கொண்டார் துணுக்கம் கொதித்தார் கடு விடத்தை – குமார:2 319/2
மேல்


துணுக்கமுற்றார் (1)

துளங்கல்_இல் கிரியை கிட்டி ஏங்கினர் துணுக்கமுற்றார் – ஆதி:17 37/4
மேல்


துணுக்குற்றனர் (1)

துன்னியோர் எவரும் துணுக்குற்றனர் – குமார:2 478/4
மேல்


துணுக்குற்று (6)

துன்ன சுவர்க்கவாசிகளும் துணுக்குற்று இரிய தொலையாத – ஆதி:14 144/3
தூக்கம் விட்டு எழுந்தனன் துணுக்குற்று ஓடினான் – ஆதி:19 41/4
தெற்றென மறையோன் உள்ளம் துணுக்குற்று திகைத்ததேனும் – ஆதி:19 115/1
தூயவன் நெஞ்சகம் துணுக்குற்று ஏங்கிட – நிதான:2 2/2
கண்டு கேட்டு உளமும் கண்ணும் கருகின துணுக்குற்று ஏங்கி – நிதான:3 43/1
துருவி நூல் நெறியில் செல்லும் வேதியன் துணுக்குற்று ஏங்க – நிதான:3 49/1
மேல்


துணுக்குற (1)

எய்து-மின் என்று யாரும் துணுக்குற
வெய்து ஒர் சத்தம் பிறந்தது விண்ணிடை – ஆதி:14 159/3,4
மேல்


துணுக்குறீஇ (2)

தன் நிலை கலங்கி நெஞ்சம் துணுக்குறீஇ தமியன் தேர்வான் – ஆதி:19 100/4
ஜோதியின் பிழம்பு போர்ப்ப துணுக்குறீஇ துயிலாநின்ற – இரட்சணிய:3 106/1
மேல்


துணுக்கென (1)

நாண் ஒலி விஞ்சலும் நெஞ்சு துணுக்கென நர ஜீவர் – நிதான:2 72/1
மேல்


துணை (98)

ஒரு தனி ரக்ஷணிய வழி துணை ஆகி அடியோமை உய்ய கொண்டு – பாயிரம்:1 7/2
ஆவலில் துணிந்தனன் அருள் துணை கொடே – பாயிரம்:1 9/4
இலகு மெய் திரியேகர் பத துணை
குலவி என் நெஞ்சு இடம் குடிகொண்டவே – ஆதி:1 1/3,4
பத்தி செய்து அடி துணை பரவி நின்றனர் – ஆதி:9 26/4
துன்பமும் சொரி கண்ணீரும் தொடர்பு அறா துணை நட்பு ஆக – ஆதி:9 125/2
மாற்று_அரும் துணை வாய்க்குமோ ஈண்டு என மலைந்தான் – ஆதி:11 27/4
தன் துணை கரம் குவித்து வந்தனம் பல சாற்றி – ஆதி:11 38/2
ஆண்ட நாயகன் அருள் துணை பற்றிடாது அவமே – ஆதி:11 47/3
பற்றாது ஒரு பத்து_விதி துணை பற்றி முத்தி – ஆதி:12 22/2
துணை செவி வழி புகுந்து தாக்கிற்றால் – ஆதி:12 64/4
துங்க உலகாதியர் துணை பதம் அலால் என் – ஆதி:13 38/1
ஆதி முதல்வன் திரு_அருள் துணை அவாவி – ஆதி:13 49/3
நம் காவலன் திரு_அடி துணை நயந்தோய் – ஆதி:14 58/1
ஆவியின் துணை உனக்கு – ஆதி:14 207/2
என் இனி புரிகிற்பேன் யாதும் ஓர் துணை_இல்லேன் – ஆதி:19 16/4
துன்னினர் அடியர்க்காய் துணை புரிதரு தெய்வ – ஆதி:19 18/2
நாதனது அருள் ஒன்றே நல் துணை என கொண்டு – ஆதி:19 22/2
பழுது_அற துணை புரி பரம சாஸனம் – ஆதி:19 42/3
நெறிக்கு எலாம் துணை என நிலவும் மான் நிலவு – குமார:1 35/3
மக்களை துணை மனைவியை மருவு சம்பத்தை – குமார:1 58/1
வன விழி துணை நீர் முத்தம் உகுத்திட மறை தேர் – குமார:1 81/3
தாயை தந்தையை தாரத்தை தன் துணை தமரை – குமார:1 96/1
ஒன்றி ஈசன் அருள் துணை உன்னுவாள் – குமார:1 112/4
இனி கலந்து இருக்க திரு_அருள் துணை நீர் ஈந்திட பழிச்சுகின்றேனே – குமார:2 56/4
அழுது நைந்து பேதுரு திரு_அருள் துணை அடைந்து – குமார:2 204/1
உற்ற ஓர் துணை காசு என உன்னுதி போலாம் – குமார:2 293/4
தன்ம_சாக்ஷியை மெய் துணை ஆக்கிய தக்கோர் – குமார:2 300/2
கழுதின் வன் தலையை தெறு கால் துணை
தொழுது வீழ்ந்தனர் பல் முறை தோத்திரித்து – குமார:2 456/2,3
வழி தெரிப்பதும் வழி_துணை ஆவதும் குறித்த – குமார:4 78/1
இற்றை நாள் வரை இன்னும் என் வழி_துணை ஆகி – குமார:4 79/3
கெடா முதல் அருள் துணை கிடைக்கும் என நம்பி – நிதான:2 55/2
ஆர்த்து உரறி நின்றனன் அடி துணை கண் மாறி – நிதான:2 57/1
தன் இரும் துணை ஆக்கலின் அழிம்பனை சமரில் – நிதான:2 106/3
கழுதின் வன் தலை நசுக்கிய கழல் துணை கருதி – நிதான:2 109/1
உண்டு எனக்கு என்று நீங்கா ஒரு துணை என்ன உன்னி – நிதான:3 37/3
ஆறினன் பிராண தாபம் அருள் துணை உரத்து பற்றி – நிதான:3 70/2
ஒருமித்து வழி துணை உற்று இயைய – நிதான:4 4/2
இன்று உன் துணை வாய்த்தது எனக்கு எளிதோ – நிதான:4 6/4
அருளே உன் அரும் துணை ஆக்கியதால் – நிதான:4 8/2
அருளே துணை முற்றும் நம் ஆர்_உயிருக்கு – நிதான:4 8/3
அச்ச நுண் மருங்குலாள் அலகைக்கு ஓர் துணை – நிதான:4 15/4
வர மனோகரன் அடி துணை மரீஇய வறியோர் – நிதான:4 81/1
இ தகு துணை எனக்கு இங்கு இசைந்தது எத்தனை மகிழ்ச்சி – நிதான:5 4/1
நொய் அதி துணை அடைந்து அவை வருவன நுனிக்கின் – நிதான:6 15/4
புரவலன் திரு_அடி துணை பழிச்சினர் புகல்வார் – நிதான:6 26/4
போதம் மல்கும் அருள் துணை பூக்குமால் – நிதான:8 7/4
துன்_மார்க்கத்தை விடுத்து யேசு துணை தாள் தொழு-மின் ஜெகத்தீரே – நிதான:9 44/4
துன்பு ஏன் நுமக்கு இ எம்பெருமான் துணை தாள் தொழு-மின் ஜெகத்தீரே – நிதான:9 96/4
பாவம் நிவிர்த்தித்து உமை பரம பதத்தில் கூட்டும் துணை புனித – நிதான:9 98/2
ஆறு ஒழுக்கு இழுக்கா வண்ணம் அருள் துணை எடுத்து பேசி – நிதான:10 57/2
அல்லது விழி துணை அவிந்திடுக என்னா – நிதான:11 21/3
தூய ஆவி துணை கொடு நல் நெறி துன்னு என்று – ஆரணிய:1 23/3
திரு_அருள் துணை ஆயது என் என்று திகைத்தான் – ஆரணிய:1 30/4
தன் துணை பிரிவால் அகம் தளர்ந்தனன் சதுரன் – ஆரணிய:2 2/4
நல் நெறி துணை ஆக்கினர் நம் பிரான் என்னா – ஆரணிய:2 15/3
நிலை விழைந்திடாது ஏகினன் தனி துணை நேடி – ஆரணிய:2 37/4
பொன்றும் காலத்து பொருள் அலால் துணை எது புகல்வீர் – ஆரணிய:2 50/3
அருள் துணை அமைந்த தொண்டர் அகன்று நூல் நெறியில் சென்றார் – ஆரணிய:3 14/1
இறை அருள் துணை அறம் இயற்று செய் வினை – ஆரணிய:4 6/2
ஆக நொந்து அலசி துணை விழி குழிந்து ஆழ்ந்தும் – ஆரணிய:4 47/2
தம்மட்டில் கிருபை துணை தந்தவர்க்கு – ஆரணிய:4 72/2
அலகு_இலாத அருள் துணை வாய்த்திடும் – ஆரணிய:4 76/2
வித்தக துணை தந்த விமலனை – ஆரணிய:4 82/2
அருளை துணை ஆக்கினம் என்று எமது ஆணை ஆய – ஆரணிய:4 111/1
அ நிலை விடாது நின்றான் அருள் துணை அணுகும்-காறும் – ஆரணிய:4 163/4
உத்தம தொழும்பர் அன்றோ உயிர் துணை உலகுக்கு அம்மா – ஆரணிய:5 40/4
தூண்டி நீர் சேய்மைத்து ஆக துணை விழி இழந்து சில்லோர் – ஆரணிய:5 66/2
வாக்கு உண்டு நமக்கு கூட வரும் துணை உண்டு கெஞ்ச – ஆரணிய:5 79/2
நாயகன் துணை இழந்தனன் நாடுவது இனி என் – ஆரணிய:6 3/2
துன்று இருள் வண்ணன் கொன்று உழல் கூற்றின் துணை உள்ளம் – ஆரணிய:7 17/1
ஒருவு_அரும் துயில் விழி துணை பொதிதலும் உரவோய் – ஆரணிய:8 6/3
மெய் வழி துணை ஆகியும் புரந்தனை மேலோய் – ஆரணிய:8 14/3
உற்ற நம்பிக்கை என்னும் உயிர்_துணை – ஆரணிய:8 88/1
அருள் துணை மைந்தனை அறியுமாறு இவண் – ஆரணிய:9 91/2
தன் துணை பெரு மீட்பு இனி உண்டு என தருக்கும் – ஆரணிய:10 31/2
துனி தவிர்த்து அரும் துணை புரி தோழ இ தேய – இரட்சணிய:1 18/1
சேவடி துணை நோவ திசைதிசை – இரட்சணிய:1 62/1
ஐயன்மீர் நும் அவாவின் வழி துணை
செய்ய உத்தரம் இன்று திருந்து நும் – இரட்சணிய:1 84/1,2
பன்_அரும் திரு_அடி துணை பற்று என பகர்ந்தான் – இரட்சணிய:2 29/4
அந்தணன் எனது ஆர்_உயிர்க்கு அரும் துணை ஆய – இரட்சணிய:2 30/2
அண்டர் கோன் திரு_அடி துணை அன்பொடு பரவி – இரட்சணிய:3 73/3
சுருதி மார்க்கத்து தொழும்புபட்டு உளம் அவர் துணை தாள் – இரட்சணிய:3 77/3
நாயகன் கிறிஸ்து யேசுவே மறுமைக்கு நல் துணை உலகுளீர் – தேவாரம்:1 9/3
இடைக்-கண் நின்றிடும் உதவும் ஓர் துணை என்றும் நீ அடியேற்கு யான் – தேவாரம்:2 3/2
குமர நாயகன் திரு_அடி துணை கூட்டி உய் அருள் கொண்டலே – தேவாரம்:2 10/2
இருமையும் துணை எனக்கு யேசு நாமமே – தேவாரம்:3 10/4
அத்தா உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 1/4
அம்மான் உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 2/4
அத்தா உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 3/4
அப்பா உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 4/4
ஐயா உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 5/4
ஆன்றோய் உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 6/4
அரசே உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 7/4
ஆயே உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 8/4
அன்னே உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 9/4
ஆண்டாய் உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 10/4
புண்ணிய விழி துணை பொருந்துறாது எனை – தேவாரம்:7 4/2
மற்றவர்-தமக்கு வழி துணை ஆகி வான் அமுது அருளினாய் போற்றி – தேவாரம்:11 8/1
மேல்


துணை-தன்னையும் (1)

என்னையும் கெடுத்து என் உயிர் வான் துணை-தன்னையும்
கெடுத்தேன் தயங்கும் சுடர் – ஆரணிய:4 71/1,2
மேல்


துணை_இல்லேன் (1)

என் இனி புரிகிற்பேன் யாதும் ஓர் துணை_இல்லேன் – ஆதி:19 16/4
மேல்


துணைக்கொண்டு (1)

துச்சாரிகள் பங்கு அடைவன் என்ற தூயோன் அருளை துணைக்கொண்டு
சிச்சீ என துர்_இச்சை எலாம் சேர வெறுத்து சீத்துவிட்டு – நிதான:9 16/2,3
மேல்


துணைகள் (1)

கள்ளம்_இல் பல் அற்புதம் விழி துணைகள் கண்டும் – குமார:2 152/2
மேல்


துணைபுரி (1)

சாந்தனைக்கும் துணைபுரி சாஸனம் – ஆதி:19 70/1
மேல்


துணைபுரிந்த (1)

மோசம் அகல துணைபுரிந்த செயல் முன்னி – ஆதி:13 25/2
மேல்


துணைபுரிந்து (2)

தெருள் மேவு துணைபுரிந்து ஜீவ_ரக்ஷை அளிப்பனவால் – குமார:4 44/3
ஈண்டு-காறும் துணைபுரிந்து எம்பிரான் – ஆரணிய:6 59/2
மேல்


துணைமை (1)

இ வழி பிடித்த நங்கட்கு ஏற்ற ஓர் துணைமை போலும் – நிதான:5 19/3
மேல்


துணைமையால் (2)

முன்னவன் திரு_அருள் துணைமையால் முன் செலீஇ – ஆதி:14 11/3
அகில லோக சரணாலையர் அருள் துணைமையால்
சகல விக்கினமும் நீந்தினன் இது என் சரிதமால் – நிதான:4 89/3,4
மேல்


துணைமையாலே (1)

நல் அருள் துணைமையாலே நவில_அரு மரண சூழல் – நிதான:3 77/2
மேல்


துணைமையின் (1)

மாக நாயகன் திரு_அருள் துணைமையின் வலத்தான் – ஆரணிய:8 1/1
மேல்


துணைமையை (1)

நாயகன் அருள் துணைமையை நன்றியோடு உள்ளி – இரட்சணிய:1 13/4
மேல்


துணையதும் (1)

என் உயிர் துணையதும் யேசு நாமமே – தேவாரம்:3 3/4
மேல்


துணையதோ (1)

துன்னி நின்று சுடு வாதை புகலும் துணையதோ – ஆதி:14 193/4
மேல்


துணையா (2)

உத்தம தேவ பத்தி என்று இனைய உசித நல்_குணங்களே துணையா
முத்தி மார்க்கத்து நெறி பிசகாமே முன்னுற முடுகினன் நிவிர்த்தன் – நிதான:1 1/3,4
ஓங்கும் அருளை துணையா கொண்டு உறுதியா நிண்ணயம்பண்ணி – நிதான:9 93/2
மேல்


துணையாக்கொண்டு (1)

உத்தம வழி துணையாக்கொண்டு ஓடு-மின் – ஆதி:9 46/4
மேல்


துணையாய் (5)

முற்றும் தன் துணையாய் அசுரேசனை முருக்க – நிதான:2 108/1
தம்பிரான் துணையாய் செல்வர் தனி வழி இரவில் – ஆரணிய:2 43/4
விடுக்க_அரும் துணையாய் என்றும் பொருள் செல்வம் விளைப்பல் – ஆரணிய:2 44/4
உறக்கமே பகைக்கு ஒரு துணையாய் உயிர் ஒழிக்கும் – ஆரணிய:8 10/3
அருள் தந்து உய்த்த நம்பிக்கையே ஆர்_உயிர் துணையாய்
தெருள் உறுத்தி நின்று உன்னத பதவியில் சேர்க்கும் – இரட்சணிய:2 51/3,4
மேல்


துணையால் (1)

துனி திறம் சதோதயம் தரும் என்று அருள் துணையால்
நுனித்து உணர்ந்து பேர்_இன்ப லோகத்தையே நுதலி – குமார:1 62/2,3
மேல்


துணையாலே (1)

அருள் துணையாலே அந்த ஆபத்துக்கு அகன்று போனான் – ஆதி:19 116/3
மேல்


துணையில் (1)

உன்னத அருள் துணையில் உற்ற நலம் என்றான் – ஆதி:13 32/4
மேல்


துணையின் (1)

அற்றம் நோக்கி அருள் துணையின் பலம் – ஆரணிய:6 56/3
மேல்


துணையீர் (1)

எம் உயிர் துணையீர் இறைவன் ஒரு – குமார:1 104/1
மேல்


துணையும் (1)

ஏசு நாயகன் திரு_அடி துணையும் என் இதயம் விட்டு அகலாவே – குமார:2 5/4
மேல்


துணையே (1)

அருமை துணையே இ அரோக வனத்து – நிதான:4 4/1
மேல்


துணையை (3)

அன்றே விழைவுற்று உன் அரும் துணையை
இன்றே வரை நாடினன் எய்துகிலேன் – நிதான:4 7/2,3
அச்சுதன் துணையை நாடி அருள் நெறி பிடித்திர் என்றும் – ஆரணிய:5 89/4
ஒன்றிய மனத்தோடு எந்தாய் உன் அருள் துணையை நாடி – தேவாரம்:9 5/3
மேல்


துணையொடும் (1)

மிண்டனுக்கு உரைத்து மேலே துணையொடும் விரைந்து சென்றான் – ஆரணிய:3 13/4
மேல்


துணையோடு (1)

நல் அருள் துணையோடு கைவிட்டது நம்பி – ஆரணிய:4 143/2
மேல்


துணைவ (6)

துணைவ நோக்காய் இடை தோன்றுகின்ற ஓர் – ஆதி:10 30/1
ஆதலின் அரும் துணைவ ஆற்று_அரிய சும்மை – ஆதி:13 49/1
இரு கூர் பட்டயங்கள் இவை எம் துணைவ எதிர் நோக்காய் – குமார:4 21/4
ஈண்டு வேதியன் என் அரும் துணைவ இங்கு இழி மண்பாண்டம் – ஆரணிய:2 79/1
ஆய காலை மெய் ஆரணன் ஆர்_உயிர் துணைவ
பேயினால் பிடிபட்ட இ பதிதன் ஊர் பேசில் – ஆரணிய:6 2/1,2
என் உயிர்க்கு அரும் துணைவ இ தலத்தவர் எல்லாம் – இரட்சணிய:1 17/1
மேல்


துணைவன் (1)

இன் துணைவன் கொண்டு இன்னல் அளக்கரிடை உய்த்தேன் – ஆரணிய:4 133/2
மேல்


துணைவனும் (2)

சுடுமுக துணைவனும் துன்முக கபடனும் – நிதான:11 5/1
புரவு நூல் நெறி துணைவனும் பொன்று நாளளவும் – ஆரணிய:2 11/2
மேல்


துத்தியம் (2)

அனைவராலும் துத்தியம் பெறும் ஐயம் ஒன்று இல்லை – ஆரணிய:2 54/3
துத்தியம் செய்து உவகையோடு தொழுது மீது துருவுவார் – இரட்சணிய:3 26/4
மேல்


துத்தியம்செய்து (1)

துத்தியம்செய்து இனி சொல்லுக என்றனன் – நிதான:4 25/3
மேல்


துத்து (1)

சுருள்படும் குல மலர்களும் துத்து வெள் அடையும் – நிதான:7 44/4
மேல்


துதி (18)

எல்லார் துதி தோத்திர எல்லை இகந்து நின்ற – ஆதி:5 7/2
துதி தோத்திர கீதம் மலிந்து இசை துன்னி ஓங்க – ஆதி:5 11/3
பன்_அரும் துதி பகர்ந்தனர் வான் கணம் பழிச்சி – ஆதி:9 14/4
ஓவு_இல் அன்பொடு துதி பகர்ந்து உவந்து இனிது இருப்பாம் – ஆதி:11 8/3
பண் தரும் துதி பாடினர் ஓர்சிலர் – ஆதி:14 170/4
இன்னன துதி பகர்ந்து இறைஞ்சும் எல்வையில் – ஆதி:15 21/1
விலகிலதாய் நிறைவேற துதி ஏற நர உருவாய் விளங்கி அன்பால் – குமார:2 2/3
பொருந்து துதி தோத்திரம் முறைப்படி புகன்றார் – குமார:3 9/4
பேதையர் புகழ்ந்து துதி பேசிடினும் என்-கொல் – நிதான:4 63/2
கேவலரோடு ஆலயம் மரீஇ துதி கிளந்தும் – நிதான:4 71/1
துதி பெறு ஞானம் உள்ளார் சுதந்தர மகிமை ஆகும் – நிதான:4 94/1
துதி பெறும் திரியேக நும் சுப்பிர – நிதான:5 58/1
மறையவர் குழீஇ துதி பகர்ந்து இம்மாநுவேல் – ஆரணிய:4 23/3
மிக துதி பகர்ந்து போற்றி மெய் எலாம் புளகம் போர்ப்ப – ஆரணிய:4 165/3
துதி நலம் அருளுவ அடியவர் தொகுதி – ஆரணிய:5 12/2
துதி பெறு பரமாகாய சூழலில் விளங்கி தோன்றும் – இரட்சணிய:3 1/2
துதி பகர்ந்து இசை-மின் என்ன சுரமண்டலங்கள் ஈந்து – இரட்சணிய:3 100/2
அரும் துதி என்று மல்க ஆமென் என்று இசைத்தார் பல் கால் – இரட்சணிய:3 104/4
மேல்


துதிக்க (1)

சும்மா போமோ பெருமானை துதிக்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 65/4
மேல்


துதித்தனன் (1)

உருகினன் துதித்தனன் உவகை மா மது – ஆதி:19 34/3
மேல்


துதித்தார் (2)

முனைவனை துதித்தார் பல் கால் முறை அறி ஜீவன் முத்தர் – ஆரணிய:5 1/4
முனைவனை உள்ளியுள்ளி முறைமுறை துதித்தார் பல் கால் – ஆரணிய:5 61/4
மேல்


துதித்து (7)

முறைமுறை துதித்து போற்றி புகழுவர் முனைவன் சீர்த்தி – ஆதி:4 65/4
நன்றியோடு உள்ளி போற்றி துதித்து இது நயந்து செய்தான் – ஆதி:19 111/4
துதித்து யாவரும் தொழ தகு நீத சூரியனை – குமார:2 209/1
பாடுவர் துதித்து போற்றி பவித்திர பதாம்புஜத்து – நிதான:10 58/3
எங்கும் ஆய ஈசனை துதித்து இறைஞ்சி ஏத்தியே – ஆரணிய:5 98/2
ஆவலில் துதித்து அன்பொடு போற்றுவான் அமைந்தார் – இரட்சணிய:2 53/4
சுந்தர குமாரனை துதித்து இறைஞ்சி வாழ்த்துவார் – இரட்சணிய:3 20/4
மேல்


துதிப்பல் (1)

தேவ_தேவனை துதிப்பல் என்று இசைத்தனன் செய்யோன் – குமார:1 56/4
மேல்


துதிப்பன் (2)

பாடுவன் துதிப்பன் கிட்டி பதாம்புஜம் பணிந்து சென்னி – நிதான:3 4/3
மேல் அடி ஊன்றும் போது விமலனை துதிப்பன் மீண்டும் – நிதான:3 38/2
மேல்


துதியாது (1)

வாய் மறந்து துதியாது சென்னியும் வணங்கிடாது இறுதி வரினுமே – குமார:2 72/4
மேல்


துதியொடு (1)

பதி திரு_நாமம் போற்றி துதியொடு பரவி செல்வார் – ஆரணிய:3 26/4
மேல்


துதியோடு (1)

காலை துதியோடு எழுந்திருந்து கடவுள் மொழியாம் களங்கம்_அற்ற – நிதான:9 72/1
மேல்


துதைந்த (5)

தூய ஓவிய புறம் துதைந்த வல் இருள் – ஆதி:14 19/1
துட்ட மும்மல சேட்டை துதைந்த மெய் – ஆதி:19 72/1
சொற்றவாறாய் அவண் துதைந்த சேவகர் – குமார:2 396/2
சுமையை போக்கிய தூயவ ஆனந்தம் துதைந்த
சிமையத்தே நின்று தென் திசை நோக்கிடில் சீயோன் – குமார:4 74/1,2
தொக்கு மேனியில் சிற்சில சுடு கணை துதைந்த – நிதான:2 98/4
மேல்


துதைந்தவே (1)

தொள்ளை பூமி முழுதும் துதைந்தவே – ஆதி:14 166/4
மேல்


துதைந்திட (1)

வாஞ்சை இதயம் துதைந்திட
நித்தியானந்த நின்மல தெய்வத்தை – நிதான:5 68/2,3
மேல்


துதைந்து (3)

சொல்_அரும் பசும்பொன் அணிக்கு இடையிடை துதைந்து
வில்லிடும் பலவிதம்படு வெறும் திருட்டாந்த – நிதான:2 92/1,2
தொன்று தொல் அறம் துதைந்து எழில் குலவிய தூய – நிதான:7 3/1
சூழ்ச்சிசெய்து உவகையுள் துதைந்து போயினார் – இரட்சணிய:3 66/4
மேல்


துதைந்தே (1)

தொன்று-தொட்டு உலவா நில வளங்களும் துதைந்தே
பொன் திணிந்த பொன் பேழையில் பொலியும் மற்று அதுவே – நிதான:7 33/3,4
மேல்


துதைபவர் (1)

துன்னு காம சத்திரம்-தொறும் துதைபவர் அனந்தம் – நிதான:7 54/2
மேல்


துதைய (1)

துங்க மேனி பொன் உடை பரமானந்தம் துதைய
மங்கள கரை ஏறினர் வழு_இலா மறையோர் – இரட்சணிய:2 49/3,4
மேல்


துதையாத (1)

தூய மா தருமம் துதையாத இ – நிதான:8 22/1
மேல்


துந்துபி (1)

முறைமுறை துந்துபி முழக்கினார் அரோ – இரட்சணிய:3 59/4
மேல்


துந்துமி (2)

தொடுத்து இடையறாது தேவ துந்துமி முழக்கல் போலும் – ஆதி:14 140/4
அந்தர துந்துமி முழங்க அமரர் எலாம் தொழுது ஏத்த – தேவாரம்:4 7/1
மேல்


துந்துமிகளோடு (1)

மங்களகரமாய் எங்கும் வான துந்துமிகளோடு
சங்கையில் புனித நாத மணி ஒலி தழைத்த தாவா – இரட்சணிய:3 102/1,2
மேல்


துந்துமியோடு (1)

பன்னும் சுர துந்துமியோடு பல வாச்சிய கம்பலை பம்ப – ஆதி:14 152/4
மேல்


துப்பு (8)

துப்பு உறழ் முடி தலை கவிந்த தோற்றத்தது – ஆதி:12 26/1
துப்பு உறழ் குருசு ஒன்று தோன்றுவது எதிர் கண்டான் – ஆதி:15 4/4
துப்பு உறழ்ந்த செம் சேவடி சூழலை துன்னான் – குமார:2 298/3
துப்பு_இல என்று இழிவுற்ற சூகரமும் குறுமுயலும் – நிதான:5 41/4
துப்பு உறழ்ந்த திரு_அடி சூழலை நாடி – ஆரணிய:1 27/2
துப்பு உறழ் சுவிசேஷத்தை தூஷணம் செய்த பாவி – ஆரணிய:5 75/3
துப்பு உறழ்ந்த தம் திரு_கர வேத்திரம் துணிய – ஆரணிய:7 26/3
துப்பு ஆர் சிந்தை_இலேன் மறைந்து ஈட்டிய தொல்_வினையும் – தேவாரம்:5 4/1
மேல்


துப்பு_இல (1)

துப்பு_இல என்று இழிவுற்ற சூகரமும் குறுமுயலும் – நிதான:5 41/4
மேல்


துப்புரவு (1)

துப்புரவு உளை என துணிந்து உன் நீதியாம் – ஆரணிய:9 71/2
மேல்


தும்பி (1)

தும்பி மீன் அசுணம் பதங்கம் சுரும்பு – ஆரணிய:6 35/1
மேல்


தும்பை (1)

தீ தொழில் அரக்கன் உயிர் சிந்த அதிர் தும்பை
பூ தொடை புனைந்து அமர்புரிந்திடுவது ஆனான் – நிதான:2 61/3,4
மேல்


துமித்து (1)

சூழ் இகல் இருள் பகை துமித்து அற எறிந்து – குமார:3 17/1
மேல்


துமிய (1)

எதிர் ஏறு பகை துமிய எரி வீசி நீறு ஆக்கி இலங்கு ஜோதி – ஆதி:4 35/3
மேல்


துய்க்க (1)

சூழும் இ உடல் சுகம் துய்க்க நச்சிலை – நிதான:2 29/2
மேல்


துய்க்கிலீர் (1)

துன்று காமியமா சுவை துய்க்கிலீர்
பொன்று-மட்டும் இ புன்கண் புசித்திரோ – நிதான:8 39/2,3
மேல்


துய்க்கும் (5)

புண்ணிய பாவம் துய்க்கும் பலாபலம் புலப்படுத்தி – ஆதி:17 13/3
துனி தவிர்ப்பது சுகிர்தத்தை விளைப்பது துய்க்கும்
மனித ஜீவரை வானவர் ஆக்கிடும் வலத்தது – ஆதி:18 17/2,3
நித்திய ஜீவானந்த நின்மல போகம் துய்க்கும்
முத்திவீட்டு ஆசை பற்றி முன்னர் நின்று இழுக்க மூண்ட – நிதான:3 47/1,2
வரை நிலை தெருண்டு துய்க்கும் மா தவர் உணர்வார் அன்றி – ஆரணிய:5 32/3
தூ நலம் திகழ் காதல் நோய் சுடச்சுட துய்க்கும்
பால் நலம் திகழ் உணவு எதும் அருந்திலள் பதைப்பாள் – இரட்சணிய:1 44/1,2
மேல்


துய்த்த (1)

நீர் துய்த்த துன்பமும் துக்கமும் – இரட்சணிய:3 40/3
மேல்


துய்த்தனன் (1)

போனக ஞான பானம் துய்த்தனன் புலமை_மிக்கான் – நிதான:3 1/4
மேல்


துய்த்தார் (1)

தூ நறிய சிற்சுவைய பான நறை துய்த்தார் – குமார:3 8/4
மேல்


துய்த்திடும் (1)

தூய நாள்_மலர் தே துளி துய்த்திடும்
மாய இன்பம் நுகர்வர் மதி_இலார் – ஆரணிய:6 45/2,3
மேல்


துய்த்தியால் (1)

துவிபடாது இள நலம் துய்த்தியால் உயிர் – நிதான:4 18/3
மேல்


துய்த்திரு (1)

முற்படு காமியம் முழுதும் துய்த்திரு
பிற்படு கதி நினைந்து இரங்கி பேதுறேல் – நிதான:2 37/3,4
மேல்


துய்த்து (10)

எண்_அரும் பயனை ஈட்டி இறைவனை பரவி துய்த்து
கண் அகல் திரு_நாடு எங்கும் கடி விழா கொள்ளும் அன்றே – ஆதி:4 19/3,4
நன்னர் ஆண்டு இருத்தி உள்ள நலம் எலாம் துய்த்து ஈண்டு என்றார் – ஆதி:6 5/4
தொக்குவைத்து அநேக காலம் துய்த்து வாழ்ந்திருப்பன் என்னா – ஆதி:9 105/4
பெரு வயிறு ஆர துய்த்து பேணுவான் மறுமை பேணான் – ஆதி:9 123/4
தோற்று தீ விட ஐம்புல நுகர்ச்சியை துய்த்து
மாற்று_அரும் சிறை மறிவர் ஈது என்-கொலோ மடமை – ஆதி:9 156/3,4
தொலைவு_இலா நலம் துய்த்து இனிது இருந்தனன் தூயோன் – ஆதி:14 98/4
பூ வலயத்து நீச புலை அநுபோகம் துய்த்து
ஜீவ நாள் கழித்து சிந்தை திருகியே சிதடர் ஆகி – நிதான:3 22/1,2
உன்னத பதத்து எம்மோடும் ஒருங்கு பேர்_இன்பம் துய்த்து
மன்னுதற்கு உரியர் அல்லர் என்றது மறாத உண்மை – நிதான:11 44/3,4
ஏதம்_இல் கருணை துய்த்து இறை இளங்கோமகன் – ஆரணிய:9 31/3
சுலவு மாய இன்பங்களை துய்த்து அகம் துலக்கி – ஆரணிய:10 18/3
மேல்


துய்த்தும் (2)

சொன்ன மற்று இவை துணிந்து நீர் யாம் எதை துய்த்தும்
இ நிலத்து எதை உடுத்தும் என்று ஏக்குறாது இரு-மின் – ஆதி:9 63/1,2
துன்னிய நாச_மோசம் சோதனை இடுக்கண் துய்த்தும்
இ நெடு வரை-மட்டாக எட்டியும் இகலுக்கு ஒல்கி – ஆரணிய:5 74/2,3
மேல்


துய்த்துமே (1)

மன்னு பஸ்கா எனும் மறியை துய்த்துமே
முன் நியமப்படி முடித்திட்டார் அரோ – குமார:2 47/3,4
மேல்


துய்ப்பது (1)

நன்மை வித்தியோர் நற்பயன் துய்ப்பது நயந்து – ஆதி:9 149/1
மேல்


துய்ப்பர் (2)

சொந்தமாம் விசுவசித்தோர் சுவர்க்க பேர்_இன்பம் துய்ப்பர்
அந்தரியாமி யேசு என்பதை அயரேல் ஐய – குமார:2 444/3,4
மேய இ உண்மை தேரார் விழி மருண்டு எளிதில் துய்ப்பர்
தூய ஜீவியத்தை நல்கி சுடர் விழு பதங்கமே போல் – நிதான:7 76/3,4
மேல்


துய்ப்பவன் (1)

தூய ராஜ்ஜிய பேர்_இன்பம் துய்ப்பவன் அறி-மின் – ஆதி:9 73/4
மேல்


துய்ப்பார் (2)

விண் படு போகம் துய்ப்பார் வேதியர் குழுக்கள் மாதோ – ஆதி:4 17/4
தீர்க்கரே அன்றோ மேலாம் சிற்சுக போகம் துய்ப்பார் – ஆதி:17 8/4
மேல்


துய்ப்பான் (2)

இடம்-தொறும் சென்று நோக்கி இ பெரும் போகம் துய்ப்பான்
மடங்கல் ஏறு அனையார்-தம்மை வஞ்சத்தால் அடர்த்து இ வையம் – ஆதி:7 4/1,2
படியினுக்கு ஈட்டிவைத்த பரம சந்தோஷம் துய்ப்பான்
கடி மணக்கோலத்தோடு இ ககன மண்டபத்துள் தூய – இரட்சணிய:3 101/2,3
மேல்


துய்ப்பிக்கும் (1)

ஈட்டம் ஆர்ந்து உய துய்ப்பிக்கும் இதய நாயகனே போற்றி – தேவாரம்:11 36/4
மேல்


துய்ம்-மின் (1)

தோயத்தை பருகி என்றும் தொலைவு_இலா இன்பம் துய்ம்-மின் – ஆதி:17 34/4
மேல்


துய்ய (18)

துய்ய நூல் வழிப்போக்கருக்கு அக மகிழ் தொகுக்கும் – ஆதி:8 15/4
துய்ய லாசரு இவண் தர விடுத்து அருள் சுரத்தி – ஆதி:9 147/3
துய்ய ஆவி நல்கு ஆர்_அருள் பெற்றியும் துணியில் – குமார:1 78/4
தொழும் பராபரன் விரும்புகின்ற பலி துய்ய ஜீவநதி நீர் தரும் – குமார:2 67/2
துய்ய அன்பினை பிறர் துயர் மேற்கொண்டு தோன்றி – குமார:2 83/2
சுந்தரன் துய்ய மேனி துவண்டதோ அறிகிலேமால் – குமார:2 116/4
துய்ய திரு_அடிகள் சோர்ந்து நடை தள்ளாடி – குமார:2 314/3
துய்ய தண் மதியம் என்னும் துயல்வரு சுறவத்தோடு – குமார:2 431/2
துய்ய கற்பனை அநுட்டிப்பின் சூழ்ச்சியும் – நிதான:4 52/3
துய்ய ஆயினவோ பிறிதோ சொலாய் – நிதான:5 77/4
துய்ய மன_சாட்சியை மழுக்கி துணிந்து முழுப்பொய் சொல்லுகின்றீர் – நிதான:9 19/3
துய்ய ஓகை அங்கு அவற்கு உளதாம் என துணியேல் – ஆரணிய:6 11/2
துய்ய நல் மன_சான்று எனை கடிந்திடும் சுடு_சொல் – ஆரணிய:8 27/2
துய்ய ஆய அக்கரை படில் சுவர்க்க பேர்_இன்பம் – இரட்சணிய:1 34/3
துய்ய மெய் விசுவாச துணிபினால் – இரட்சணிய:1 84/3
துய்ய நல் ஆவிக்கு என்றும் துக்கம் மூட்டாதீர் வம்-மின் – இரட்சணிய:3 12/3
துய்ய ஆவியை அருளி என் குண தோடம் யாவையும் நீக்கி ஆள் – தேவாரம்:2 5/3
துய்ய பங்கய முக ஜோதி காட்டி ஆள் – தேவாரம்:7 8/3
மேல்


துய்யர் (1)

துய்யர் ஓர்சிலர் நம்-தமை கூட்டுவான் சுலவி – இரட்சணிய:2 35/3
மேல்


துய்யராய் (1)

துய்யராய் திகழ்வர் அன்றேல் சுடு நெருப்பு இவர் நட்பு என்னா – நிதான:5 98/3
மேல்


துய்யோன் (1)

துய்யோன் சரணம் அடைந்து பவ தொடக்கை அறுத்து தொலையாத – நிதான:9 75/3
மேல்


துயர் (50)

துயர் பிறர் அறியா வண்ணம் துடைத்திட முயன்றான் வாளா – ஆதி:2 7/3
பெருகும் இ துயர் உனக்கு உற்ற பெற்றி என் – ஆதி:3 4/3
ஆய இ துயர்_கடல் அமிழ்ந்தினேன் அரோ – ஆதி:3 6/4
துன்பம் படு துயர் நிந்தனை சுடு_சொல் வசை ஆதி – ஆதி:9 22/1
மேவரும் துயர் உறின் மேவும் ஆறுதல் – ஆதி:9 47/2
ஒன்றிடும் பெரும் துயர் உண்மை ஆதலால் – ஆதி:10 6/2
துன்ப ஆழியில் மூழ்கி வெம் துயர் எலாம் துடைத்து – ஆதி:11 5/1
இல்லை நோய் பசி தாகம் ஆதிய துயர் என்றும் – ஆதி:11 9/1
மாற்று_அரும் திகில் விளைப்பது வன் துயர் குழுமி – ஆதி:11 42/3
முன்பாக ஒவ்வோர் துயர் மேருவின் மும்மையாக – ஆதி:12 8/3
முன் ஓர்ந்து வரும் துயர் நீங்க முயன்றிடு இன்னே – ஆதி:12 9/4
வித்தக திரு_மைந்தன் ஆத்தும துயர் மேவி – ஆதி:14 103/3
வன் துயர் குறி மல்கிய வறு முகம் நோக்கி – ஆதி:14 107/2
உடையும் நெஞ்சன் உறும் துயர்
அடைய நன்கு அறிந்தாய் வழிக்கு – ஆதி:14 204/2,3
தேன் தோயும் மலர் பொழில் வாய் திரு_உள்ளம் துயர் மேவி – ஆதி:15 16/2
விள்_அரும் தீ_வினை விளைத்த வெம் துயர்
தள்ளுறப்படுதலில் தளர்ச்சி இன்றியே – ஆதி:16 1/1,2
துஞ்சாவாய் மற்று யாண்டு படைத்தாய் துயர் உண்டு என்று – ஆதி:16 19/2
மும்மட்டு இ வழி செல் துயர் மூண்டதால் – ஆதி:19 75/4
பின் அவற்கு உறு துயர் பேசற்பாலதோ – குமார:2 29/4
எவன் தனை கொடிய பாவி என்று உளம் மிக கசந்து துயர் எய்துவான் – குமார:2 71/1
மத்திய தொழிலால் வரும் துயர் எலாம் மதித்தே – குமார:2 74/4
துய்ய அன்பினை பிறர் துயர் மேற்கொண்டு தோன்றி – குமார:2 83/2
அண்டர் நாயகன் உளத்து ஆத்தும துயர்
கொண்டு பாடுகள் பட குறித்து செல்லும் அ – குமார:2 85/2,3
கழி துயர் அடைவர் என்று கருதின-கொல்லோ கங்குல் – குமார:2 103/2
வெம் துயர் என்னும் தாபம் மிகு கனல் மூளமூள – குமார:2 112/1
மா தகைய தந்தை தரு வன் துயர் மலிந்த – குமார:2 144/1
துடிதுடித்து இவ்வாறாக துயர் உழந்து இடையும் காலை – குமார:2 193/2
அன்று புகலிடம் அரிதாய் அவரவரே துயர் விஞ்சி – குமார:2 333/1
மண்டு துயர் எனும் தீயால் வயிறு எரிய கடி நகரம் – குமார:2 335/3
அழல் அனைய துயர் நலிய அழுது கரந்து உடன் செல்ல – குமார:2 337/2
செப்ப_அரிய துயர் உழப்ப செருசலையை புறம் போக்கி – குமார:2 339/2
தூயன் மூழ்கு துயர்_கடல் நீத்து உய – குமார:2 463/3
கரும பூமியில் பிரிந்து போய் கடும் துயர் அடைந்து – குமார:2 489/3
நீ துயர் உழந்தமை நினையும் காலை அ – நிதான:4 49/2
கனவினும் துயர் கண்டு அறியா ஒரு – நிதான:5 85/1
சிறை மறி துயர் எது செய்ய தக்கதே – நிதான:10 51/4
நோவுறு சிறை துயர் நுனிக்கல்பாலரோ – நிதான:10 52/4
தூறு அடர்ந்த மாய சிறை துயர்_கடல் ஒருவி – ஆரணிய:2 4/3
இத்தகும் தெய்வ பத்தியொடு எ துயர் வரினும் – ஆரணிய:2 36/1
மா துயர்_கடற்குள் வீழல் மதி-கொலோ கண்ணை மூடி – ஆரணிய:3 21/4
பெரும் துயர் பிறவி வெம் பிணி மருந்து அது – ஆரணிய:4 13/4
உன்ன_அரும் கடும் துயர் உழந்தனர் எனின் உலக – ஆரணிய:4 40/3
வெம் துயர் அன்றி வேறு உணவு ஏதும் மிசையாராய் – ஆரணிய:4 140/3
வெய்ய நிர்ப்பந்தம் வேறு இலை இ துயர் மேவி – ஆரணிய:4 149/2
ஊட்டினான் பசிக்கு ஒல்கி இன்னோர் துயர்
வாட்டும் காலை தம் ஆத்தும வாழ்வை விற்று – ஆரணிய:6 33/2,3
மை மலிந்த மன துயர் மாய்ந்தது – ஆரணிய:8 80/2
அலகு_இல் ஆத்தும துயர் அடைந்து ஆக்கையும் தளர்வாள் – இரட்சணிய:1 46/4
மா துயர்_கடலில் வீழ்ந்து மறிவது மரண கங்கை – இரட்சணிய:2 5/4
ஒருப்படீஇ ஓலமிடும் அவர்க்கு உருகி உறு துயர் களைந்தவா போற்றி – தேவாரம்:11 6/4
கண்டகர் முன்றில் நின்று கடும் துயர் அடைந்தாய் போற்றி – தேவாரம்:11 24/4
மேல்


துயர்_கடல் (3)

ஆய இ துயர்_கடல் அமிழ்ந்தினேன் அரோ – ஆதி:3 6/4
தூயன் மூழ்கு துயர்_கடல் நீத்து உய – குமார:2 463/3
தூறு அடர்ந்த மாய சிறை துயர்_கடல் ஒருவி – ஆரணிய:2 4/3
மேல்


துயர்_கடலில் (1)

மா துயர்_கடலில் வீழ்ந்து மறிவது மரண கங்கை – இரட்சணிய:2 5/4
மேல்


துயர்_கடற்குள் (1)

மா துயர்_கடற்குள் வீழல் மதி-கொலோ கண்ணை மூடி – ஆரணிய:3 21/4
மேல்


துயர்க்கு (5)

ஈங்கு இவன் இவ்வாறாக இரும் துயர்க்கு இறுதி காணான் – ஆதி:2 6/1
எண்_அரும் துயர்க்கு எலாம் இறுதி காட்டும் மெய் – ஆதி:3 3/1
மா துயர்க்கு அகன்று உயும் மார்க்கம் ஆவதும் – ஆதி:10 20/3
கழி துயர்க்கு இரங்கி சிந்தும் கண்ணில் நீர் தாரை போலும் – குமார:2 102/4
வெம் துயர்க்கு உறையுள் ஆகி மிக கொதித்து எழும்பும் கும்பி – குமார:2 116/2
மேல்


துயர்வாள் (1)

தொழுதல் ஆதிய தொழில் அலால் தொழில் இன்றி துயர்வாள்
உழுவல் அன்பினில் கொடிது யாது உவரி சூழ் உலகில் – இரட்சணிய:1 51/3,4
மேல்


துயர (2)

அழுக்குற்ற மன துயர சுமை ஆற்றுகிற்பான் – ஆதி:12 19/3
தொக்கு நின்றவர் எலாம் துயர காட்சியோடு – குமார:2 393/1
மேல்


துயரம் (5)

எல்லை_இல் கடும் துயரம் எய்தினர் அநேகர் – ஆதி:13 43/4
மெலிவாய் ஆத்தும துயரம் மேவி இரத்த வெயர் ஒழுக – நிதான:9 56/2
ஜாதி பெருமை தரும் பலன் கந்தக தீ கடலில் சார் துயரம்
ஜாதி பெருமை விடுத்து யேசு சரணை வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 83/3,4
தள்_அரும் துயரம் சித்த சஞ்சலம் தாபம் துக்கம் – நிதான:10 55/1
தம் ஆவி இனைந்து பெரும் துயரம் தாங்கி தண் நறும் பூங்காவில் ஒரு தனி யாமத்தில் – தேவாரம்:8 8/1
மேல்


துயரமும் (2)

அத்தனை துயரமும் அகன்றதே அஃது – ஆதி:15 30/3
எடுத்த கோலமும் படும் துயரமும் நினைந்து எறி நீர் – குமார:2 80/2
மேல்


துயரமுற்றான் (1)

பன்_அரும் துயரமுற்றான் பகலிலும் பதின்மடங்கா – ஆதி:2 13/3
மேல்


துயரமுற்று (1)

ஆவியில் கொடும் துயரமுற்று ஐயருக்கு அபயமிட்டதும் அ நாள் – குமார:2 4/3
மேல்


துயரின் (1)

பாழி துயரின் படலம் என பாரை மூடி – குமார:2 359/2
மேல்


துயரினால் (1)

மூண்டு எழு துயரினால் முடுகி பேதுரு – குமார:2 41/1
மேல்


துயரினும் (1)

எம்பி கேள் அவர் எ துயரினும் வழி இகவார் – ஆரணிய:2 43/1
மேல்


துயரினை (1)

முற்படு துயரினை முருக்கி நித்திய – ஆதி:10 15/3
மேல்


துயருக்கும் (1)

வெம் சிறைக்கும் விலங்குக்கும் வெம் துயருக்கும்
துஞ்சலுக்கும் துளக்கம்_இல்லா மன தூயோய் – ஆரணிய:4 154/2,3
மேல்


துயரும் (2)

ஆன்றோய் இத்தனை துயரும் வேண்டுமோ அச்சோவே – ஆதி:15 16/4
நண்ணிய மன துயரும் நாடு பெருமூச்சும் – நிதான:2 49/2
மேல்


துயருறல் (1)

துஞ்சல் சோரல் துயருறல் இன்றி நம் – இரட்சணிய:3 36/1
மேல்


துயருறு (1)

என்று துயருறு மடவார்க்கு இரங்கி இரும் துயரோடு – குமார:2 334/1
மேல்


துயருறும் (1)

துயருறும் ஒருவன் நின்ற சூழலை குறுகி சொல்லும் – ஆதி:14 129/4
மேல்


துயரை (1)

ஏக்கமுற்று ஊழியூழி இருள் சிறை துயரை எண்ணி – நிதான:3 34/3
மேல்


துயரொடு (1)

கழி துயரொடு மனம் கவன்று நின்றனர் – குமார:2 394/4
மேல்


துயரோடு (1)

என்று துயருறு மடவார்க்கு இரங்கி இரும் துயரோடு
நன்று மொழிந்து அடர் சுமையால் நலிவு எய்தி தளர்ந்து ஏக – குமார:2 334/1,2
மேல்


துயல்வர (1)

பலவின் நீள் சினை துயல்வர பாய்வன பாராய் – குமார:4 65/4
மேல்


துயல்வரு (2)

துய்ய தண் மதியம் என்னும் துயல்வரு சுறவத்தோடு – குமார:2 431/2
துங்க வாக்கு உருவாய் தோன்றி துயல்வரு மன சந்தேக – ஆரணிய:4 166/3
மேல்


துயல்வருகின்ற (1)

தூங்குவ அல்ல நின்று துயல்வருகின்ற யாண்டும் – ஆதி:19 101/3
மேல்


துயல்வரும் (1)

வாகை நீள் கொடி குலங்கள் விண் துயல்வரும் மரபு – நிதான:7 16/2
மேல்


துயில் (28)

உய்யவோ மதி துயில் உணர்த்தல் நன்று எனா – ஆதி:16 4/3
சொற்றவை கொள்ளா துணிகரமும் கண் துயில் கொள்ளும் – ஆதி:16 21/2
அங்கங்கே துயில் உணர்ந்து எழுந்தவர் பலர் அன்பு – ஆதி:18 35/3
தூங்கிய வேதியன் துயில் உணர்ந்திலன் – ஆதி:19 36/1
கழி துயில் விளைப்பது கருமம் அன்று காண் – ஆதி:19 37/2
துற்றிய துயில் உணர்ந்து எழுந்து சோம்பு அறும் – ஆதி:19 40/1
பாந்தள் போல் துயில் கொண்ட பயித்தியம் – ஆதி:19 70/3
வந்து இடர்ப்படுவன் பாவ மயல் துயில் விளைத்த மோசம் – ஆதி:19 91/3
நந்தனத்து இரும் துயில் நயந்து நல்_மதி – குமார:1 13/2
ஒய்யென உலாய் துயில் ஒழித்து என உணர்த்த – குமார:2 138/2
துயில் இலாது எமை புரந்திடும் விழிக்கடை தொண்டன் – குமார:2 200/2
செய்ய கண் முகிழ்த்து அமைதியோடு துயில் செய்தான் – குமார:3 12/4
கண் துயில் இலாது உலகு காவல் புரிகின்ற – குமார:3 13/1
காலை எழும் முன் இரவு கண் துயில் பொருந்தி – குமார:3 21/1
பிறியாத பெரும் துயில் கூர்ந்தனன் பேய்ச்சியோடும் – ஆரணிய:4 103/4
விடிகால் துயில் வீசி எழுந்து விடாதகண்ட – ஆரணிய:4 105/1
பூம் கழல் தொழுது வாழ்த்தி கண் துயில் பொருந்தினாரால் – ஆரணிய:5 62/4
வெய்ய பாதகர் வரவு அறிந்து இரும் துயில் வீசி – ஆரணிய:6 6/1
அருந்தலும் துயில் பொருந்தலும் அ நிலத்து இயற்கை – ஆரணிய:8 3/4
புதுமையா துயில் பொருந்தலே அ நில புதுமை – ஆரணிய:8 4/4
ஒருவு_அரும் துயில் விழி துணை பொதிதலும் உரவோய் – ஆரணிய:8 6/3
மையல் கூர் துயில் விளைத்திடு மானிட புரையில் – ஆரணிய:8 9/3
போதுவேம் எனில் துயில் எமை தணந்து பின் போகும் – ஆரணிய:8 16/3
பரவச துயில் விளைக்கின்ற புதுமையை பாராய் – இரட்சணிய:1 19/4
சந்தனாடவி பொதும்பரில் தடம் துயில் கொள்வர் – இரட்சணிய:1 41/2
ஊன் அளைந்த உடல் துயில் வீசினான் – இரட்சணிய:1 74/3
மருள்படு துயில் கொளீஇ மறந்து இ கங்குல்-வாய் – தேவாரம்:7 2/2
கண்டு துயில் நீத்ததும் கருணை மைந்தனை – தேவாரம்:7 6/1
மேல்


துயில்கின்றீர் (1)

சுலவுவதை போன்று இதை உணர்வு அற்று துயில்கின்றீர்
விலகி உயற்கு தருணம் விழித்து விரை-மின்னோ – ஆதி:16 17/3,4
மேல்


துயில்கொண்டவர்க்கு (1)

கொள்ள_அரும் துயில்கொண்டவர்க்கு அறிவினை கொளுத்த – குமார:1 53/1
மேல்


துயில்கொள்ளும் (1)

தன்னையும் மறந்தான் ஆகி தடம் துயில்கொள்ளும் காலை – ஆதி:9 106/2
மேல்


துயில்கொள (1)

கைம்மிகு துயில்கொள கருதி நோக்கினான் – ஆதி:16 3/4
மேல்


துயில்செய்த (1)

தெள்ளிதில் துருவி துயில்செய்த அ – ஆதி:19 77/3
மேல்


துயில்வதிந்தனர் (1)

கண் துயில்வதிந்தனர் அ கங்குல் கழி-காறும் – குமார:3 13/4
மேல்


துயில்வன (1)

கள் உலாம் மலர் பொதும்பரில் துயில்வன காணாய் – குமார:4 58/4
மேல்


துயில (1)

மதியிலிகள் கண் துயில மதியுடையார் தீவத்தி மரபின் ஏந்தி – ஆதி:9 98/3
மேல்


துயிலப்படு (1)

அடியார் துயிலப்படு நீர்மை கண்டு ஆங்கண் அணைந்தான் – ஆரணிய:4 105/4
மேல்


துயிலாதீர் (1)

முற்று உலக மயல் கொண்டு துயிலாதீர் விழித்திரு-மின் மோசம்போகீர் – ஆதி:9 99/3
மேல்


துயிலாநின்ற (1)

ஜோதியின் பிழம்பு போர்ப்ப துணுக்குறீஇ துயிலாநின்ற
மீது உயர் கிரியின் சாரல் விழித்தனென் விமல ராஜன் – இரட்சணிய:3 106/1,2
மேல்


துயிலிடை (1)

கண்ணிய துயிலிடை காத்து அளித்தனை – தேவாரம்:7 4/3
மேல்


துயிலில் (1)

சுருதி கூறியவாறு ஆக துயிலில் ஓர் கனவு கண்டு – ஆதி:14 133/3
மேல்


துயிலுணர் (1)

துன்னிய ஜட வியோக துயிலுணர் சூழ்ச்சியே போல் – குமார:2 433/3
மேல்


துயிலுணர்த்தல் (1)

அரும் சுமைநீங்கியபேறு துயிலுணர்த்தல் அமார்க்கவியல் புஷ்கரிணி உபாதிஓங்கல் – பாயிரம்:2 2/1
மேல்


துயிலுணர்ந்து (1)

துயிலுணர்ந்து எழுந்து ஜீவ தொகுதிகள் களித்த மாதோ – குமார:2 442/4
மேல்


துயிலும் (3)

சோம்பி நீ துயிலும் இ துணிவு நன்கதோ – ஆதி:19 38/2
ஒன்றி துயிலும் விளைத்தீர் எதிர் உத்தரிப்பீர் – ஆரணிய:4 110/4
இரவும் இன்று உறு துயிலும் இன்று ஆதலின் எங்கும் – இரட்சணிய:1 19/2
மேல்


துயிலே (1)

காவண துயிலே கவர்ந்திட்டது என் – ஆதி:19 64/3
மேல்


துயிலை (4)

கண்ணிய நிசிக்குள் ஆய கழி பெரும் துயிலை வீசி – குமார:2 443/1
விழி-மின் விழி-மின் பவ துயிலை விடு-மின் விடு-மின் ஜெகத்தீரே – நிதான:9 91/4
முறை அறி ஜீவன் முத்தர் முயங்கிய துயிலை வீசி – ஆரணிய:5 63/2
தொழுகிலேன் ஆவியாலே தொடர் பவ துயிலை நீத்து இங்கு – தேவாரம்:9 11/3
மேல்


துயின்ற (1)

பொழுதுபட்டிடும் வரை துயின்ற புன்மையை – ஆதி:19 42/1
மேல்


துயின்றன (1)

மெலிந்து இருள் இரிந்தன துயின்றன விழித்த – குமார:3 19/2
மேல்


துயின்றனர் (1)

எள்ளி மூவரும் துயின்றனர் எழுந்திலர் ஒருசார் – குமார:1 53/2
மேல்


துயின்றனன் (1)

சந்தி என்று அறிந்தான்_இலன் துயின்றனன் சாமம் – ஆரணிய:6 5/3
மேல்


துயின்றான் (1)

பித்துறு பேதை விண்டு துயின்றான் பிணமாக – ஆதி:16 18/4
மேல்


துயின்றிடா (1)

கண் துயின்றிடா கலிங்கம் இட்டு அருள் வழி காத்துக்கொண்டு – ஆரணிய:8 15/1
மேல்


துயின்று (3)

கண் துயின்று ஊன் பொதி காயத்தை – ஆதி:19 68/2
வேதியனும் அன்று இரவு விழி துயின்று விடிகாலை – குமார:4 46/1
இருவரும் துயின்று எழுதும் ஓர் கடிகை என்று இசைத்தான் – ஆரணிய:8 6/4
மேல்


துர் (27)

கொலை திறம் துர்_இச்சை நீசம் களவு பொய்க்கூற்று என்றாய – ஆதி:2 18/2
எஞ்சுறாத துர்_நாற்றம் மிக்கது புறம் எங்கும் – ஆதி:11 43/4
துர்_நெறி ஒழுகியோர் தூயர் ஆவரோ – ஆதி:12 61/2
துச்சில் நச்சி உவக்கும் துர்_இச்சையை – ஆதி:12 71/2
சும்மா விடும்-கொல் நர துர்_பல துரும்பை – ஆதி:14 65/4
என் உறு மதியீனத்தால் இயைந்த துர்_கருமம் ஆய – ஆதி:14 121/1
மதி நலம் கெடும் துர்_சீலம் மலியும் தீ_வினைகள் மல்கும் – ஆதி:14 126/1
அல்லாய் இருள் குழுமி துர்_குண முள் பூண்டு அளவி – ஆதி:19 6/3
தரு துர்_இச்சையை களையும் மெய் சாதன சதுஷ்கம் – குமார:1 70/4
தோன்றலை காய்பாசு என்னும் துர்_ஜன தலைவன் கண்கள் – குமார:2 174/3
இனி திரும்ப அரிதாகிய துர்_கதி எய்த – குமார:2 299/4
ஊன் அளாவு துர்_குணம் கடிந்து ஒதுக்கிய உரவோய் – குமார:4 56/1
தூய நினைவால் அன்றி நம் பேர் சொல்லி வழங்கும் துர்_ஜநரை – நிதான:9 11/1
சிச்சீ என துர்_இச்சை எலாம் சேர வெறுத்து சீத்துவிட்டு – நிதான:9 16/3
பேயை புறம்கண்டிட வேண்டில் பிடித்த துர்_இச்சை பிறங்காமல் – நிதான:9 61/2
நன்று இகந்தனையேல் வரு துர்_பயன் நண்ணேன் – ஆரணிய:1 10/3
வஞ்சம் ஆதிய துர்_குணமே மனை மக்கள் – ஆரணிய:1 16/1
படியின் மேய துர்_குண கிருத்தியங்களால் படுத்த – ஆரணிய:4 41/2
பொன்றும் வகை ஆய துர்_போதனை போதி என்னா – ஆரணிய:4 120/3
சோதனை திரளை கொடும் துர்_ஜன – ஆரணிய:6 57/3
சங்கை_அற படு துர்_சனருக்கு இருதயம் ஓரில் – ஆரணிய:7 16/3
சொல் மதிக்கு இணங்கா படு துர்_ஜநர் – ஆரணிய:9 26/1
சுருதி தேர் பனவ பொல்லாத துர்_குணர் – ஆரணிய:9 44/2
மன் பெரும் துர்_இச்சையின் வாயில் பெய்வது ஓர் – ஆரணிய:9 84/3
சோர வழியூடு திரி துர்_ஜநர்-தமக்கும் – ஆரணிய:9 105/1
இனைய துர்_குணசீலங்கள் இதயத்து கெழுமி – ஆரணிய:10 26/1
சொல்_மதி தெருளான் தொல்லை துர்_ஆசாரம் ஒருவான் ஆய – இரட்சணிய:3 91/1
மேல்


துர்_கதி (1)

இனி திரும்ப அரிதாகிய துர்_கதி எய்த – குமார:2 299/4
மேல்


துர்_கருமம் (1)

என் உறு மதியீனத்தால் இயைந்த துர்_கருமம் ஆய – ஆதி:14 121/1
மேல்


துர்_குண (2)

அல்லாய் இருள் குழுமி துர்_குண முள் பூண்டு அளவி – ஆதி:19 6/3
படியின் மேய துர்_குண கிருத்தியங்களால் படுத்த – ஆரணிய:4 41/2
மேல்


துர்_குணசீலங்கள் (1)

இனைய துர்_குணசீலங்கள் இதயத்து கெழுமி – ஆரணிய:10 26/1
மேல்


துர்_குணம் (1)

ஊன் அளாவு துர்_குணம் கடிந்து ஒதுக்கிய உரவோய் – குமார:4 56/1
மேல்


துர்_குணமே (1)

வஞ்சம் ஆதிய துர்_குணமே மனை மக்கள் – ஆரணிய:1 16/1
மேல்


துர்_குணர் (1)

சுருதி தேர் பனவ பொல்லாத துர்_குணர்
இருதய நிலை எடுத்து இசைத்த வாய்மை என் – ஆரணிய:9 44/2,3
மேல்


துர்_ஜநர் (1)

சொல் மதிக்கு இணங்கா படு துர்_ஜநர்
நன்மை யாவும் இழப்பர் தம் நாள் உக – ஆரணிய:9 26/1,2
மேல்


துர்_ஜநர்-தமக்கும் (1)

சோர வழியூடு திரி துர்_ஜநர்-தமக்கும்
பாரம் மிகு பாவ உணர்வு உண்டு பயம் உண்டு என்று – ஆரணிய:9 105/1,2
மேல்


துர்_ஜநரை (1)

தூய நினைவால் அன்றி நம் பேர் சொல்லி வழங்கும் துர்_ஜநரை
காயும் நமது சினம் என்ற கடவுள் உரையை கருதாமல் – நிதான:9 11/1,2
மேல்


துர்_ஜன (2)

தோன்றலை காய்பாசு என்னும் துர்_ஜன தலைவன் கண்கள் – குமார:2 174/3
சோதனை திரளை கொடும் துர்_ஜன
சாதக குழுவை சமபூமியை – ஆரணிய:6 57/3,4
மேல்


துர்_சனருக்கு (1)

சங்கை_அற படு துர்_சனருக்கு இருதயம் ஓரில் – ஆரணிய:7 16/3
மேல்


துர்_சீலம் (1)

மதி நலம் கெடும் துர்_சீலம் மலியும் தீ_வினைகள் மல்கும் – ஆதி:14 126/1
மேல்


துர்_நாற்றம் (1)

எஞ்சுறாத துர்_நாற்றம் மிக்கது புறம் எங்கும் – ஆதி:11 43/4
மேல்


துர்_நெறி (1)

துர்_நெறி ஒழுகியோர் தூயர் ஆவரோ – ஆதி:12 61/2
மேல்


துர்_பயன் (1)

நன்று இகந்தனையேல் வரு துர்_பயன் நண்ணேன் – ஆரணிய:1 10/3
மேல்


துர்_பல (1)

சும்மா விடும்-கொல் நர துர்_பல துரும்பை – ஆதி:14 65/4
மேல்


துர்_போதனை (1)

பொன்றும் வகை ஆய துர்_போதனை போதி என்னா – ஆரணிய:4 120/3
மேல்


துர்_ஆசாரம் (1)

சொல்_மதி தெருளான் தொல்லை துர்_ஆசாரம் ஒருவான் ஆய – இரட்சணிய:3 91/1
மேல்


துர்_இச்சை (3)

கொலை திறம் துர்_இச்சை நீசம் களவு பொய்க்கூற்று என்றாய – ஆதி:2 18/2
சிச்சீ என துர்_இச்சை எலாம் சேர வெறுத்து சீத்துவிட்டு – நிதான:9 16/3
பேயை புறம்கண்டிட வேண்டில் பிடித்த துர்_இச்சை பிறங்காமல் – நிதான:9 61/2
மேல்


துர்_இச்சையின் (1)

மன் பெரும் துர்_இச்சையின் வாயில் பெய்வது ஓர் – ஆரணிய:9 84/3
மேல்


துர்_இச்சையை (2)

துச்சில் நச்சி உவக்கும் துர்_இச்சையை
சிச்சி என்று உவர்க்காது தியங்கும் என் – ஆதி:12 71/2,3
தரு துர்_இச்சையை களையும் மெய் சாதன சதுஷ்கம் – குமார:1 70/4
மேல்


துர்க்கந்தமாய் (1)

மண்டு துர்க்கந்தமாய் வரைவர் அல்லது – ஆரணிய:9 56/2
மேல்


துர்க்குணி (1)

பிணியொடும் இ துர்க்குணி தலை கொய்ய – நிதான:11 62/1
மேல்


துரந்த (1)

தொண்டனை வலிந்து நகர் புறம் கொடுபோய் துரந்த பேர்_அருளினாய் போற்றி – தேவாரம்:11 4/1
மேல்


துரந்தர் (1)

சொல்லாற்றல் மிகும் பரலோக துரந்தர் ஏசன் – ஆதி:5 2/4
மேல்


துரந்தரர் (1)

துரந்தரர் திரு_அடி தொழும்பு பூண்டுளேம் – நிதான:10 27/2
மேல்


துரந்தரரா (1)

தங்கள் காரிய துரந்தரரா குடி தழைப்ப – நிதான:7 39/2
மேல்


துரந்தரரே (1)

தோம்_அறு குண நியாய துரந்தரரே இ நின்ற – நிதான:11 48/1
மேல்


துரந்தரன்-மாடு (1)

வல்லான் அ நியாய துரந்தரன்-மாடு சேரில் – ஆதி:12 18/3
மேல்


துரந்தனன் (2)

சீயென துரந்தனன் செலவை நோக்கியே – நிதான:4 23/4
சொன்மையால் உற வெருட்டுபு துரந்தனன் அரோ – நிதான:4 87/4
மேல்


துரந்தான் (1)

வெந்நிட துரந்தான் திட மெய் விசுவாசி – நிதான:2 106/4
மேல்


துரந்திட (2)

வில் முகம் நின்று துரந்திட அங்கு அவை வேதாந்த – நிதான:2 76/2
சோரரை புறம்கண்டு துரந்திட
வீரம்_இல்லன் இ வேத விஸ்வாசி என்று – ஆரணிய:6 46/2,3
மேல்


துரந்திடும் (2)

ஊன் மனத்து இருள் ஓட துரந்திடும்
ஆன்ம ஞானத்து அவிர் ஒளி நாடி அ – ஆதி:13 3/1,2
உரம் உறா வகை துரந்திடும் என்பதும் உணர்ந்தேன் – குமார:1 46/3
மேல்


துரந்து (7)

சுருதி ஒளி அகம் திகழ்த்தி அஞ்ஞான திமிரம் அற துரந்து எஞ்ஞான்றும் – பாயிரம்:1 7/1
துன்னிய பசாசினை துரந்து என் தந்தையை – குமார:2 43/3
துக்கமாய வெம் கோடையை திசைதிசை துரந்து
பக்கம் எங்கணும் நல் அற பயிர் வளம் சுரப்ப – குமார:4 53/2,3
வெந்நிடை சுடு சரம் துரந்து வீட்டுவன் – நிதான:2 12/3
தொண்டர் வென்று துரந்து கடைப்பிடித்து – ஆரணிய:6 58/2
அத்தனையும் துரந்து அருள் விழிக்கடை – தேவாரம்:7 3/2
பார் இடம் வியக்க தீய பாரிடம் துரந்து நேர்ந்த – தேவாரம்:11 20/1
மேல்


துரப்ப (1)

தொல் முறை வடி கணை கணிப்பு_இல துரப்ப
பல் முறையும் நுண் துகள் பட பரிசை கொண்டே – நிதான:2 67/2,3
மேல்


துரப்பார்-கொலோ (1)

போ என்று எள்ளி புறம் துரப்பார்-கொலோ – ஆதி:12 75/4
மேல்


துரவினில் (1)

பொருப்பில் கானில் புதரில் துரவினில்
நெருப்பில் ஆற்றில் முந்நீரில் நிலத்தினில் – ஆதி:14 165/1,2
மேல்


துரிசு (10)

சொற்றது ஓர்ந்து அருள் சஹாயனும் துரிசு_அறும் உரை கல் – ஆதி:11 32/1
தொண்டருக்கு ஆக்குவித்த துரிசு_இல் மாளிகை ஈது என்ன – ஆதி:19 89/3
துரிசு_அற மற்று உம் பொருட்டும் சுதர் பொருட்டும் கலுழ்ந்திடு-மின் – குமார:2 332/2
சொற்றிலர் ஏதும் தம் பிழை உள்ளி துரிசு_இல்லார் – ஆரணிய:4 126/4
சும்மை விழுத்தி சிலுவை திகழ்த்தி துரிசு_இல்லா – ஆரணிய:4 131/1
துன்னவும் நாணி மூர்ச்சையடைந்தான் துரிசு_இல்லான் – ஆரணிய:4 137/4
துரிசு_அற இமைக்கும் தாரா கணம் என சுலவி தோன்றி – இரட்சணிய:3 8/3
துன்றி மன் உவகை வெள்ளம் சொரிந்து என துரிசு_இல் தூதர் – இரட்சணிய:3 13/2
தொல்லை மறை முறையிடு பேர்_இன்ப வாழ்வை துரிசு_அற நின்று இலங்கு பரஞ்சோதி-தன்னை – தேவாரம்:8 2/2
சுத்த மெய் விசுவாசத்தை துரிசு_அற விளக்கி தூய – தேவாரம்:11 34/1
மேல்


துரிசு_அற (4)

துரிசு_அற மற்று உம் பொருட்டும் சுதர் பொருட்டும் கலுழ்ந்திடு-மின் – குமார:2 332/2
துரிசு_அற இமைக்கும் தாரா கணம் என சுலவி தோன்றி – இரட்சணிய:3 8/3
தொல்லை மறை முறையிடு பேர்_இன்ப வாழ்வை துரிசு_அற நின்று இலங்கு பரஞ்சோதி-தன்னை – தேவாரம்:8 2/2
சுத்த மெய் விசுவாசத்தை துரிசு_அற விளக்கி தூய – தேவாரம்:11 34/1
மேல்


துரிசு_அறும் (1)

சொற்றது ஓர்ந்து அருள் சஹாயனும் துரிசு_அறும் உரை கல் – ஆதி:11 32/1
மேல்


துரிசு_இல் (2)

தொண்டருக்கு ஆக்குவித்த துரிசு_இல் மாளிகை ஈது என்ன – ஆதி:19 89/3
துன்றி மன் உவகை வெள்ளம் சொரிந்து என துரிசு_இல் தூதர் – இரட்சணிய:3 13/2
மேல்


துரிசு_இல்லா (1)

சும்மை விழுத்தி சிலுவை திகழ்த்தி துரிசு_இல்லா
செம் முறை நல்கி ஏகு என உய்த்த திரியேகர் – ஆரணிய:4 131/1,2
மேல்


துரிசு_இல்லார் (1)

சொற்றிலர் ஏதும் தம் பிழை உள்ளி துரிசு_இல்லார் – ஆரணிய:4 126/4
மேல்


துரிசு_இல்லான் (1)

துன்னவும் நாணி மூர்ச்சையடைந்தான் துரிசு_இல்லான் – ஆரணிய:4 137/4
மேல்


துரிய (7)

துரிய பூமியில் தொகு-மினோ பூச்சியும் துருவும் – ஆதி:9 59/3
துன் நீரர்-தமை எரியிட்டு அறவோரை துரிய நிலை தொகுப்பார் தூதர் – ஆதி:9 87/4
துரிய மா முதல் ஜீவருக்கு இரக்ஷணை தொகுத்து – குமார:2 207/1
துரிய பூமியை துருவி சுலவி வரும் அன்பினொடு – குமார:4 28/3
இ நில துரிய வைகல் இருமைக்கும் உறுதி என்றான் – நிதான:5 7/4
துன்னும் என்று உழல்வோர் எல்லாம் துரிய நாயகன் ஓர் செம்மல் – நிதான:5 16/3
துரிய நிலத்துக்கு உரியவன் இவனை – நிதான:11 64/1
மேல்


துரீஇ (1)

தூறு அடர்ந்த கானகம் துரீஇ தூதனை அடுத்து – ஆதி:9 8/2
மேல்


துரு (2)

சுத்த_மனத்தவன் உரைக்க துரு மலிந்த கரு_மனத்தான் – நிதான:5 49/1
துஞ்சு இருள் பூழி நஞ்சு உகும் உண்ணி துரு_நாற்றம் – ஆரணிய:4 127/1
மேல்


துரு_நாற்றம் (1)

துஞ்சு இருள் பூழி நஞ்சு உகும் உண்ணி துரு_நாற்றம்
வெம் சிறை இன்ன சஞ்சலம் ஆய விடம் ஏறி – ஆரணிய:4 127/1,2
மேல்


துருக்கத்தை (1)

சஞ்சலம் மிகு சந்தேக துருக்கத்தை தணந்து போக – ஆரணிய:4 167/3
மேல்


துருக்கம் (3)

பேர்_ஆற்றல் உடைய பிரான் பெருந்தகைமை என பிறங்கும் பெரும் துருக்கம் – ஆதி:4 37/4
துருக்கம் இதனுக்கு அருகு தோன்றுவது காண்டி – ஆதி:13 23/4
இரும் சிறை துருக்கம் புக்கு ஆண்டு இன்னல் செய் விடாதகண்ட – ஆரணிய:4 175/2
மேல்


துருசு (2)

சொன்ன அ பனவன் வீடு அணுகினான் துருசு_இலான் – ஆதி:14 11/4
துருசு_இல் மனத்தோடு உபதேசம் சொல்லி சுகிர்த பலியாய் வெம் – நிதான:9 55/3
மேல்


துருசு_இல் (1)

துருசு_இல் மனத்தோடு உபதேசம் சொல்லி சுகிர்த பலியாய் வெம் – நிதான:9 55/3
மேல்


துருசு_இலான் (1)

சொன்ன அ பனவன் வீடு அணுகினான் துருசு_இலான் – ஆதி:14 11/4
மேல்


துருத்தி (1)

உசுவாசம் இனி இலை என்று உயிர் ஒடுங்கி உடல் துருத்தி
நிசுவாசம் அகல்-காறும் நின் அன்பை நெகிழவிடா – ஆதி:15 18/1,2
மேல்


துருத்தியால் (1)

மருங்கு வந்து உலவும் ஊதை துருத்தியால் மலிய மூட்டி – ஆதி:14 138/2
மேல்


துருத்தியில் (1)

கண்ணீரும் பெருமூச்சும் ககன துருத்தியில் அடைய – குமார:2 338/4
மேல்


துரும்பு (4)

பிற்றை அந்நியன் கண் துரும்பு எடுத்து எறி பெற்றி – ஆதி:9 65/2
அலை மிசை தரு துரும்பு அனைய நீர்மையான் – ஆதி:12 33/4
தொடு கடல் உலக வேந்தன் துரும்பு அன்றோ துறவிக்கு அம்மா – நிதான:11 46/4
சுழி படும் அலை வாய்ப்பட்ட துரும்பு என துறைக்குள் மூழ்கி – இரட்சணிய:2 17/2
மேல்


துரும்பை (1)

சும்மா விடும்-கொல் நர துர்_பல துரும்பை – ஆதி:14 65/4
மேல்


துருவ (1)

துருவ_மீனின் வழி துருவி நண்ணுவர் திரை கடல் துறை மரக்கலத்து – குமார:2 64/1
மேல்


துருவ_மீனின் (1)

துருவ_மீனின் வழி துருவி நண்ணுவர் திரை கடல் துறை மரக்கலத்து – குமார:2 64/1
மேல்


துருவம்-காறும் (1)

துஞ்சிட இறுத்தது என்னா தடித்தது துருவம்-காறும் – ஆதி:14 136/4
மேல்


துருவமாய் (1)

தாரக துருவமாய் தரணி மேய இ – ஆரணிய:4 14/1
மேல்


துருவி (22)

சோலை மா நிலம் துருவி நூல் நெறியினை தொடர்ந்து – ஆதி:8 27/1
தூ நறும் புனல் துருவி ஓர் வாவியில் துன்ன – ஆதி:14 82/2
தெள்ளிதில் துருவி துயில்செய்த அ – ஆதி:19 77/3
தொள்ளை மாநிலம் எங்கும் துருவி நீர் – குமார:2 15/1
துருவ_மீனின் வழி துருவி நண்ணுவர் திரை கடல் துறை மரக்கலத்து – குமார:2 64/1
கொள்ளி திகழ துருவி வந்தனிர் குறிப்பு என் – குமார:2 146/2
துரிய பூமியை துருவி சுலவி வரும் அன்பினொடு – குமார:4 28/3
கண்டகன் படை கரந்தது கானகம் துருவி
மண் எரிக்கு முன் தருக்குமோ வறிய புன் பதரே – நிதான:2 95/3,4
துருவி நூல் நெறியில் செல்லும் வேதியன் துணுக்குற்று ஏங்க – நிதான:3 49/1
தன் பயந்து இனைய தக்கோன் தனி வழி துருவி தானே – நிதான:3 64/1
தூறு அடர் மரண வைப்பின் சூழலை துருவி போனான் – நிதான:3 70/4
கை அகன்றனிர் கானகம் துருவி மேல் கடல் சூழ் – நிதான:6 16/1
பரிய கானகம் துருவி வந்து இறுத்தமை பகர்ந்தாம் – நிதான:7 1/2
தூய சத்தியமே துருவி கொள்வேம் – நிதான:8 38/2
கைக்குநர் ஆகி தூய கதி வழி துருவி சென்று – ஆரணிய:3 1/2
தூறு அடர் கானகம் துருவி தீ விலங்கு – ஆரணிய:4 2/2
துறை அறி சூழ்ச்சியர் துருவி ஏகும் நாள் – ஆரணிய:4 6/4
துனி தவிர்ந்து அவண் ஏகுழி முன் உற துருவி
தனி நடக்கும் வீண்நம்பிக்கை-தனை கண்டு சார்ந்தார் – ஆரணிய:4 58/3,4
துளங்கி நிற்குமால் இறு வரை உயர் கதி துருவி – ஆரணிய:6 26/4
துருவி ஏகினர் தூரம் ஓர் சிறிது கண் துஞ்ச – ஆரணிய:8 6/1
துருவி வந்து எனை தொண்டுபடுத்தவும் – இரட்சணிய:1 56/1
துருவி ஆதி தொடுத்து அங்கு இறு வரை – இரட்சணிய:1 81/3
மேல்


துருவிக்கொடு (1)

போய் அவண் துருவிக்கொடு பூதரம் – ஆதி:19 66/3
மேல்


துருவிட (1)

துனைவின் நூல் வழி துருவிட ஆங்கு ஒரு சூழல் – ஆரணிய:2 6/2
மேல்


துருவிடாதால் (1)

துன்று இருள் பரத்தலாலே விழிப்புலம் துருவிடாதால்
கொன்று உழல் மரணம் பொங்கி கொடும் சிறை விரித்து போர்த்து – நிதான:3 10/2,3
மேல்


துருவும் (2)

துரிய பூமியில் தொகு-மினோ பூச்சியும் துருவும்
திரியும் சோரரும் இல்லை அ புனித சேத்திரத்தில் – ஆதி:9 59/3,4
துன்ன_அரும் மரண பள்ள சூழலை துருவும் போதும் – நிதான:3 58/2
மேல்


துருவுவார் (1)

துத்தியம் செய்து உவகையோடு தொழுது மீது துருவுவார் – இரட்சணிய:3 26/4
மேல்


துருவை (1)

தொல்லை ஆரண துருவை ஆன் நிரை துரூஉம் தொறுவர் – குமார:4 61/1
மேல்


துரூஉம் (2)

தொல்லை ஆரண துருவை ஆன் நிரை துரூஉம் தொறுவர் – குமார:4 61/1
நிறம் துரூஉம் அயில் என நிந்தைசெய்குதிர் – நிதான:10 42/1
மேல்


துரை (4)

தரும துரை நீ திதம திரளை – ஆதி:9 132/3
பின்னரும் முறைமுறை பிலாத்து எனும் துரை
நன்னய மொழிகளால் திருத்த நாடினான் – குமார:2 239/1,2
மண்டல நியாய நெறி வல்ல துரை ராஜ – நிதான:11 32/1
புல் இயல் நீர் துரை மக்களும் போன்று_உளீர் – ஆரணிய:9 18/3
மேல்


துரைச்சியின் (1)

போலி என்று ஒரு துரைச்சியின் புத்திரி காமி – ஆரணிய:2 28/1
மேல்


துரைத்தனம் (2)

கோன் முயங்கிய தைவிக துரைத்தனம் கொற்றம் – ஆதி:9 11/2
தொண்டரை நிறுவி ராஜ்ய துரைத்தனம் நடத்தாநிற்பர் – ஆரணிய:5 48/2
மேல்


துரைமகன் (1)

வரையுமாறு ஒரு துரைமகன் வாயிலின் மருங்கே – ஆதி:14 78/3
மேல்


துரோகம் (2)

சாமி துரோகம் செய்ய தகும் கருவிகளை மண்ணில் – ஆதி:7 14/1
பொங்கு இரும் துரோகம் பூத்த பொருள் ஆசை குலத்தில் உள்ளோன் – ஆரணிய:3 10/2
மேல்


துரோகம்பண்ணிய (1)

எண்ணில் துரோகம்பண்ணிய பதிதன் – நிதான:11 57/1
மேல்


துரோகமால் (1)

பேர்த்து அடிபிறழ்வது பெரும் துரோகமால் – நிதான:2 13/4
மேல்


துரோகி (11)

சொல் தலைநின்று ராஜ_துரோகி ஆயினர் அ எல்லா – ஆதி:7 9/2
ஈண்டு உறும் துரோகி யார் என கொதிப்புடன் – குமார:2 27/1
விஞ்சிய துரோகி முகம் நோக்கி இது விள்ளும் – குமார:2 133/4
துன்ன_அரிய சாமி துரோகி செயல் இற்று ஆக – குமார:2 304/3
துஞ்சினும் அரசற்கு துரோகி ஆகலன் – நிதான:2 15/2
சொல்லை அலகைக்கு உரிய ராஜ்ஜிய துரோகி – நிதான:11 38/4
குத்திர கலகி ராஜ துரோகி இ கொடியன் காண்டிர் – நிதான:11 53/4
இங்கு இவன் தாதை யூதாசு எனும் குரு_துரோகி பாட்டன் – ஆரணிய:3 10/3
எங்கும் கேயாசு என்று ஓதும் எஜமாந_துரோகி ஆமால் – ஆரணிய:3 10/4
விண்டு உயிர் கேடு சூழும் வெகு ஜந துரோகி என்னும் – ஆரணிய:3 13/1
விப்பிர யஜமான்-தன்னை விற்ற சாமி துரோகி
துப்பு உறழ் சுவிசேஷத்தை தூஷணம் செய்த பாவி – ஆரணிய:5 75/2,3
மேல்


துரோகிகள் (1)

மா பாதகம் செய் துரோகிகள் யாம் வரையாது அருள் தாதாவே உம் – நிதான:9 63/1
மேல்


துலக்கமுற (1)

சொற்ற மறை திரு_வசனம் துலக்கமுற சுருதி முதல் – குமார:2 341/3
மேல்


துலக்கி (3)

பூர்வ பாதையை துலக்கி வைதிக முறை புதுக்கி – ஆதி:8 30/1
தூயரும் பண்டு பூருவ பாதையை துலக்கி
பேய் அடர்ந்த இ பிரபஞ்ச மாயத்தை பிளந்து – ஆதி:8 39/2,3
சுலவு மாய இன்பங்களை துய்த்து அகம் துலக்கி
குலவு நல் உணர்வு அனைத்தையும் புதைப்பர் இ கொடியோர் – ஆரணிய:10 18/3,4
மேல்


துலக்கினை (1)

சொற்றலும் அறப்பகை துலக்கினை விளங்க – நிதான:11 37/3
மேல்


துலங்க (1)

தூண்டி இனி மற்று அவை துலங்க ஒளி துன்னும் – ஆதி:13 31/2
மேல்


துலங்கு (2)

தோன்றிற்றால் ஒரு திருச்சபை துலங்கு வெண் பிறை போல் – ஆதி:8 6/4
துலங்கு கண்ணடி மயல்_அற காட்டிட துணிந்தேம் – குமார:1 50/2
மேல்


துலங்கும் (1)

சுந்தர திரு_மேனியில் துலங்கும் ஐங்காயம் – குமார:2 491/2
மேல்


துலாம் (1)

தெவ்வின் வன் துலாம் கிடத்தி வச்சிரத்த கால் செறிந்து – நிதான:7 31/2
மேல்


துவசம் (1)

வர குருதி கறை தோய்ந்த ஒரு சிலுவை மணி துவசம் மலர் கை காட்டி – ஆதி:4 39/3
மேல்


துவண்டதோ (1)

சுந்தரன் துய்ய மேனி துவண்டதோ அறிகிலேமால் – குமார:2 116/4
மேல்


துவர் (3)

துளி படு குமுத செவ் வாய் துவர் இதழ் விண்டு சொன்னார் – குமார:2 181/4
ஜீவ தாரகர் செய்ய வாய் துவர் இதழ் திறந்து – குமார:2 228/3
தகவு உடையவர் நகை தவழ்தரு துவர் வாய் – ஆரணிய:5 9/3
மேல்


துவன்றி (3)

சூல் உறு முகில் மழை துவன்றி பெய்து என – ஆதி:19 51/1
சுலவி வானர தொகுதிகள் சோலையில் துவன்றி
குலவு முள் புற கொழும் கனி சுளை உண்டு குதட்டி – குமார:4 65/2,3
மன்றல் அம் கிரியின் சாரல் மழை முகில் துவன்றி எங்கும் – நிதான:3 10/1
மேல்


துவனி (1)

கொள்ளை வண்டு இமிர் இன் ஓசை கோகில துவனி பூவை – ஆரணிய:5 37/1
மேல்


துவாரத்து (1)

இ பில துவாரத்து அன்றே முதல் பிறப்பு இகழ்ந்த ஏழை – ஆரணிய:5 75/1
மேல்


துவாரம் (1)

கனை குரல் பில துவாரம் கள்ள ஞானியரது என்னா – ஆரணிய:5 76/1
மேல்


துவிதமாய (1)

தெருள் ஒளி திகழ்த்தி காத்த செவ்வியும் துவிதமாய
பொருள் எலாம் புரக்கும் பெம்மான் பூரண ஞானத்து ஆட்சி – நிதான:4 95/3,4
மேல்


துவிபடாது (1)

துவிபடாது இள நலம் துய்த்தியால் உயிர் – நிதான:4 18/3
மேல்


துவைப்ப (1)

பன்_அரும் பவித்திர குழாம் பல்லியம் துவைப்ப
மன்னர்மன்னரை எதிர்கொளும் மாண்பினும் மாண – இரட்சணிய:3 71/1,2
மேல்


துழனி (4)

துறை-தொறும் ஆரண துழனி தூய நாட்டு – குமார:1 32/1
வா என்று உரக்க விளிப்பது போன்று எழுந்த மத வாரண துழனி – குமார:2 198/4
அறம் தலையெடுத்தது ஒல்லை ஆரண துழனி ஓங்கி – குமார:2 436/1
துறை-தொறும் தொழுது போற்றும் மந்திர துழனி கேட்டார் – ஆரணிய:5 63/4
மேல்


துழாய் (2)

தீ இலங்கு பல் வேதிகை திரு_துழாய் மாடம் – நிதான:7 35/2
ஆசை பேய் கொண்டு அலைந்து துழாய் அணிந்து காமம் தணிந்தானாம் – நிதான:9 45/3
மேல்


துள்ளி (4)

துள்ளி கொள்ள துடித்து இவை வேதியன் – ஆதி:12 78/2
துள்ளி ஓடி வந்து எதிர் உறீஇ மல் அமர் தொடுத்து – நிதான:2 99/3
துள்ளி ஆர்_உயிர் துடிக்கும் வாய் நீர் அற சுவறும் – ஆரணிய:4 36/2
துள்ளி ஆவி துடித்தனர் தூய்மையார் – ஆரணிய:4 94/4
மேல்


துள்ளிய (2)

துள்ளிய மதுர கீதம் செவித்தொளை தொகுத்தது அன்றே – ஆதி:19 88/4
துள்ளிய மதுர கீதம் செவி புலம் தொகுப்ப யாவும் – ஆரணிய:5 37/3
மேல்


துள்ளினர் (1)

துள்ளினர் களித்தனர் துட்ட யூதரே – குமார:2 262/4
மேல்


துள்ளு (1)

துள்ளு செம்மறி திரளொடு தொடர்பு கொண்டு உலவி – குமார:4 58/3
மேல்


துள்ளுண்டு (1)

துள்ளுண்டு துடித்து வாழ்நாள் தொலையுண்டு மலங்கி ஆவி – நிதான:3 35/3
மேல்


துள்ளுதிர் (1)

துள்ளுதிர் நடையிலும் எனக்கு தூரமால் – ஆரணிய:9 97/2
மேல்


துளக்கம் (2)

சொற்றனன் ஒரு சொப்பனி கேட்டு உளம் துளக்கம்
உற்றது என்னினும் உடையவன் திருவுள செயலால் – குமார:1 47/2,3
துஞ்சலுக்கும் துளக்கம்_இல்லா மன தூயோய் – ஆரணிய:4 154/3
மேல்


துளக்கம்_இல்லா (1)

துஞ்சலுக்கும் துளக்கம்_இல்லா மன தூயோய் – ஆரணிய:4 154/3
மேல்


துளக்கு (2)

துளக்கு_அறு திடம் நல்க துணிவு வந்து அருள் நாதன் – ஆதி:19 25/3
துளக்கு_அற அருள் பலம் துன்னி வேதியன் – நிதான:2 17/3
மேல்


துளக்கு_அற (1)

துளக்கு_அற அருள் பலம் துன்னி வேதியன் – நிதான:2 17/3
மேல்


துளக்கு_அறு (1)

துளக்கு_அறு திடம் நல்க துணிவு வந்து அருள் நாதன் – ஆதி:19 25/3
மேல்


துளக்குற்றார் (1)

தூர்வது என்று கண்டு ஆரணர் உளம் துளக்குற்றார் – ஆதி:9 2/4
மேல்


துளங்க (1)

மை ஆர்கலி சூழ் வையகமும் வானும் துளங்க வலிந்து தொனி – ஆதி:14 147/3
மேல்


துளங்கல் (2)

துளங்கல்_இல் கிரியை கிட்டி ஏங்கினர் துணுக்கமுற்றார் – ஆதி:17 37/4
துடைப்பரோ புனிதர் என்னா ஐயுறீஇ துளங்கல் கேண்மோ – ஆரணிய:8 51/4
மேல்


துளங்கல்_இல் (1)

துளங்கல்_இல் கிரியை கிட்டி ஏங்கினர் துணுக்கமுற்றார் – ஆதி:17 37/4
மேல்


துளங்காத (1)

மலை துளங்கினும் மனம் துளங்காத மெய் மறையோன் – இரட்சணிய:2 23/4
மேல்


துளங்கான் (1)

தூய வேதியன் நெஞ்சினுக்கு எதிர் செல துளங்கான்
நாயகாத்திரம் தொடுத்து இது நாசமுற்று ஏக – நிதான:2 83/2,3
மேல்


துளங்கி (4)

துன்றும் நல் மனோதத்துவ விரோதமாய் துளங்கி
நின்றது என்னில் அ இச்சையை நிலவுறாது அடக்கி – குமார:1 67/2,3
துக்கமுற்று அழுது உளம் துளங்கி ஏகினார் – குமார:2 393/4
துளங்கி நிற்குமால் இறு வரை உயர் கதி துருவி – ஆரணிய:6 26/4
தூய அக்கரைப்படுதுமோ என நிலை துளங்கி
காயமும் சலித்து இனி செயல் என் என கவன்றார் – இரட்சணிய:2 22/3,4
மேல்


துளங்கினும் (1)

மலை துளங்கினும் மனம் துளங்காத மெய் மறையோன் – இரட்சணிய:2 23/4
மேல்


துளி (15)

ஒண் துளி பிலிற்றி எங்கும் உறு மணம் கமழ ஓங்கும் – ஆதி:2 2/2
மெய் திரு_குருதி துளி வேர்த்ததும் – ஆதி:14 172/2
விண்டு தூ மலர் கள் துளி வடித்து மெய் அரும்பி – ஆதி:18 9/2
மீ இரத்த வெயர் துளி வீழ்த்ததும் – குமார:1 110/2
ஜீவனை கொடுத்திட வரு திறம் நினைந்து இரத்த வேர் துளி சிந்தி – குமார:2 4/2
கொழு முகை அவிழ்ந்து செம் தேன் குளிர் நறும் துளி வார் காட்சி – குமார:2 102/2
துளி படு குமுத செவ் வாய் துவர் இதழ் விண்டு சொன்னார் – குமார:2 181/4
துளி உண்டு உணவு உண்டு பல் போக சுகாயுவும் உண்டு – குமார:2 368/2
கண் துளி திரு_மஞ்சனம் காதலின் ஆட்டி – ஆரணிய:4 162/3
தூய நாள்_மலர் தே துளி துய்த்திடும் – ஆரணிய:6 45/2
முகத்து மல்கிய அருள் துளி தோய்தலின் முளைத்து – ஆரணிய:7 31/2
தனிதமாம் மது துளி படு தண்டலை பரப்பில் – இரட்சணிய:1 12/2
வள்ள வாய் மலர்ந்து இதழ் விண்ட மது துளி மல்கி – இரட்சணிய:1 28/3
கரு முகில் துளி காண்கிலா பயிர் என கரிவாள் – இரட்சணிய:1 47/4
குருதி வேர் துளி மேனியில் கோத்து உக – இரட்சணிய:1 65/2
மேல்


துளிக்கும் (1)

நந்தா கருணை நறா துளிக்கும் கண் மலர்கள் – குமார:2 328/3
மேல்


துளித்த (1)

சொரி தர நித்ய_ஜீவ சுருதி தேன் துளித்த தெய்வ – குமார:2 114/2
மேல்


துளிதுளி (1)

தொடுவீரையின் மணலை துளிதுளி ஆக்கி முன் நீரை – தேவாரம்:10 3/1
மேல்


துற்புத்தி (1)

துற்று உணவு இன்றி ஆவி சோர்குவல் இது என் துற்புத்தி – ஆதி:9 114/4
மேல்


துற்புத்தியின் (1)

துற்புத்தியின் நீர்மையை வேதியன் சூழ்ச்சி அற்று – ஆதி:12 21/3
மேல்


துற்றி (11)

பாவம் மீறி வளர் காடு துற்றி அலைபட்டு அழுங்கி அயர் பாவி யான் – ஆதி:13 14/1
சோதனை அலக்கண் இடர் துற்றி அடு போதும் – ஆதி:13 49/2
அன்பு உததியை நோக்கி ஆவியின் அனல் துற்றி
என்பு நெக்கு உளம் மாழ்கி இரு விழி புனல் கொள்ள – ஆதி:15 8/2,3
அஞ்சும் வெவ் இடர் துற்றி அலமரல் தரும் இந்த – ஆதி:19 14/1
துற்றி விளைத்த கொடும் துன்பம் தனி உழந்து – குமார:2 306/2
மீ ஒளி மல்கி மேல் திசை துற்றி விரி செக்கர் – குமார:2 416/2
கார் இருள் பிழம்பு ஒன்றேயோ கடு விட பாந்தள் துற்றி
மாரண படுகர் எங்கும் வரம்பு_இல் பேய் கணங்கள் மல்கி – நிதான:3 8/2,3
இ திறமா விசாரி இருள் சிறை படுகர் துற்றி
கத்து கூக்குரலும் துன்ப காட்சியும் கண்டு கேட்டு – நிதான:3 39/1,2
நிவந்து இரு பாலும் துற்றி நிலவு வர்த்தகசாலைக்குள் – நிதான:7 70/2
பேர்_இடர் துற்றி ஆவி அழுங்கி பெரிது ஏங்கி – ஆரணிய:4 138/3
சே ஒளி குன்றி கார் இருள் துற்றி சிறை-தோறும் – ஆரணிய:7 10/2
மேல்


துற்றிய (6)

தீது துற்றிய குணத்தரும் சிந்தையுற்று இருப்ப – ஆதி:9 6/2
கோது துற்றிய நிலை_இலா குச்சித வாழ்வை – ஆதி:11 21/1
ஆனி துற்றிய அழிம்பனாம் அலகை முன் அகழ்ந்தான் – ஆதி:11 44/3
இருளுற்று இடர் துற்றிய பாழ் நெறி ஏகினாய் என்று – ஆதி:12 5/3
வம்பு துற்றிய வார்த்தைக்கு இணங்கியே – ஆதி:12 70/3
துற்றிய துயில் உணர்ந்து எழுந்து சோம்பு அறும் – ஆதி:19 40/1
மேல்


துற்று (15)

நனி துற்று மெய்ஞ்ஞானம் உயிர்ப்பு நீதாசனத்தில் – ஆதி:5 6/3
துற்று கார் இருள் சூழல் உய்த்திடும் இது துணிபே – ஆதி:8 12/4
துற்று உணவு இன்றி ஆவி சோர்குவல் இது என் துற்புத்தி – ஆதி:9 114/4
துற்று சிந்தையினானும் அங்கு அவரொடு தொடர்ந்து – ஆதி:11 20/3
ஆய காலை அருள் துற்று கிருபாசனம் ஒரீஇ – ஆதி:14 182/1
தூய நீதி அழல் காலும் மணி துற்று அரியணை – ஆதி:14 182/2
பேராது ஒரு யாமம் வரை துற்று இருள் பெற்றி-தன்னை – குமார:2 362/4
துற்று பேர்_இடர் யாவையும் ஒருங்கு அற துடைத்து – குமார:4 79/1
தீது துற்று மாயாபுரி புகுந்தன தெரிக்கின் – நிதான:7 27/4
துற்று இளநீர் குலை சுமந்து முற்றும்-மட்டு – ஆரணிய:4 22/1
கொந்து ஆர்_இருள் துற்று புழைக்கு அருகாய குன்றில் – ஆரணிய:4 99/2
தெவ்வாய் இருள் துற்று சிறைப்புறம் சேர்த்து அ ஒல்லை – ஆரணிய:4 118/3
துற்று பாவத்தின் சுமை அணுத்துணையும் தோன்றாமை – ஆரணிய:8 23/3
துற்று உடலின் இச்சை வழியில் துணிவு கொள்வார் – ஆரணிய:9 106/4
துற்று சோகபூமியில் படும் முயக்கு எலாம் தொலைய – ஆரணிய:10 32/2
மேல்


துற்றும் (2)

துற்றும் ஓர் நறும் கனி என சுவை விழைந்தே – ஆதி:13 45/3
கொந்து இருள் குழுமி துற்றும் கொழும் புகை படலம் கண்டார் – ஆரணிய:5 71/1
மேல்


துறக்க (1)

துறக்க நாட்டு அரசன் சீற்ற சுடு தழல் சுவாலைக்கு அஞ்சி – ஆரணிய:8 58/3
மேல்


துறக்கத்தை (1)

துறக்கத்தை நிகர்த்தது நல் தவர் தொக்கது ஆண்டு – ஆதி:12 12/3
மேல்


துறக்கம் (1)

துறக்கம் கிட்டியதாம் என தூ நெறி நடந்து – ஆரணிய:8 12/3
மேல்


துறக்கமே (1)

பூ வரு துறக்கமே போலும் ஈது எனா – ஆரணிய:4 28/4
மேல்


துறத்தி (1)

துன்_நடையவரை முற்றும் துறத்தி என்று உரைக்கும் வேதம் – நிதான:5 100/4
மேல்


துறந்ததும் (1)

நாச தேசம் துறந்ததும் நன் மனை – ஆதி:12 67/2
மேல்


துறந்திடாவிடில் (1)

சொந்தமாம் ஜீவனை துறந்திடாவிடில் – ஆதி:12 55/4
மேல்


துறந்திலது (1)

தொண்டர் உள்ளம் துறந்திலது ஐயமே – குமார:2 468/4
மேல்


துறந்து (5)

போவது கண்டு எமை துறந்து போதல் நன்கு – ஆதி:10 3/1
நாச தேசம் துறந்து வந்தேன் நாயேன் கபாடம் திற-மினோ – ஆதி:13 10/2
தொக்கு அளைந்த உன் கிளைஞரை துறந்து வான் வழியில் – குமார:1 58/2
நாட்டின்-நின்று துறந்து நலம் தரு – ஆரணிய:9 5/2
துறந்து இ மார்க்கம் புகவும் துணிந்தனன் – ஆரணிய:9 10/2
மேல்


துறவிக்கு (1)

தொடு கடல் உலக வேந்தன் துரும்பு அன்றோ துறவிக்கு அம்மா – நிதான:11 46/4
மேல்


துறவிகள் (1)

தூயர் போல் இரு துறவிகள் துணிந்து முன் செல்வார் – ஆரணிய:2 40/2
மேல்


துறவியாய் (1)

போற்றிடாது இ வழி போந்தனன் துறவியாய் – ஆரணிய:9 38/4
மேல்


துறவு (2)

அம் நலார் துறவு ஆச்சிரமங்களும் அறவோர் – குமார:4 62/3
துறவு_உளேம் விலகி ஆண்டு ஓர் அடி இட துணிதுமேனும் – ஆரணிய:3 9/3
மேல்


துறவு_உளேம் (1)

துறவு_உளேம் விலகி ஆண்டு ஓர் அடி இட துணிதுமேனும் – ஆரணிய:3 9/3
மேல்


துறு (3)

கடு துறு மனத்து யூதாசு என் கள்வனே – குமார:2 36/4
பொய் துறு வசை மொழி புகன்று போர்த்தனர் – நிதான:10 11/2
தொண்டரை தெருட்டி ஆங்கு ஓர் துறு மலர் சோலை நண்ணி – தேவாரம்:11 24/1
மேல்


துறும் (2)

உரிய மா நிதி துறும் இடத்து உறும் உமது இதயம் – ஆதி:9 59/1
கை துறும் கோலினை கவர்ந்து கண்டகர் – குமார:2 267/1
மேல்


துறை (21)

துறை ஆர்த்தது சன்மார்க்க மெய் துணிபு ஆர்த்தது சுகிர்த – ஆதி:9 20/2
அன்பு மல்கிய ஜீவ மா நதி துறை ஆடி – ஆதி:11 5/3
எனையது உன் நிலை இறங்கிடு துறை இ நீத்து என்றால் – ஆதி:11 16/3
மோகாதுரன் ஆகி அற துறை முற்றும் நீத்த – ஆதி:12 3/1
ஆரண துறை படிந்து அயர்வு உயிர்த்திலன் இனி – ஆதி:14 6/3
ஆரண துறை அணைந்து நின்று ஆழ்ந்த அ மடுவின் – ஆதி:18 37/1
துருவ_மீனின் வழி துருவி நண்ணுவர் திரை கடல் துறை மரக்கலத்து – குமார:2 64/1
அளிப்படா மனத்தீர் என்னா அற துறை அமுது மல்கி – குமார:2 181/3
மானும் வேங்கையும் ஒரு துறை நீர் உண்டு மகிழ்வ – குமார:4 57/2
அக்கரை துறை பிடித்திடல் ஆவதோ அம்மா – குமார:4 77/4
துறை எலாம் அநியாய துறை அக – நிதான:8 18/2
துறை எலாம் அநியாய துறை அக – நிதான:8 18/2
சுருதி நூல் துறை_வலான் சொல் பயன்படுவதோ – நிதான:11 19/4
துறை அறி சூழ்ச்சியர் துருவி ஏகும் நாள் – ஆரணிய:4 6/4
கோலிய ஜெப_தப விரதரும் வரதரும் வரன்முறை குடைவன துறை
பாலடை மலை மிலை பரிசு என விரசுவ பருவரல் ஒருவு உறைபனி – ஆரணிய:5 6/3,4
மாரண துறை இறங்கினர் வஞ்சம்_இல் மறையோர் – இரட்சணிய:2 25/4
இறங்கிடும் துறை நீத்துளது ஆதலின் இறங்கி – இரட்சணிய:2 26/1
ஆரண துறை நீந்திய அருள் விசுவாசி – இரட்சணிய:2 27/1
மாரண துறை முயங்கலும் வருந்தி உள் மறுகி – இரட்சணிய:2 27/2
மாரண துறை நேரின் நித்திய மங்கள கரை வாய்க்குமோ – தேவாரம்:2 6/3
ஆரண துறை காட்டி எற்கு அருள் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 6/4
மேல்


துறை-தொறும் (9)

துறை-தொறும் பிரிந்து போந்து தொடு குளம் மடு தடாகம் – ஆதி:4 10/2
துறை-தொறும் அமைத்தவை விளக்கி சொல்ல ஓர் – ஆதி:9 41/3
துறை-தொறும் புகழ் நச்சி வீண்_மொழிகளை தொகுத்து – ஆதி:9 57/1
துங்க வாவியின் துறை-தொறும் வலம்புரி சுப்ர – ஆதி:18 35/1
துறை-தொறும் ஆரண துழனி தூய நாட்டு – குமார:1 32/1
பண்டசாலைகள் துறை-தொறும் பெரு வளம் படைப்ப – நிதான:7 38/4
துறை-தொறும் தொழுது போற்றும் மந்திர துழனி கேட்டார் – ஆரணிய:5 63/4
துறை-தொறும் துறை-தொறும் சூழ்ந்து தொக்கனர் – இரட்சணிய:3 59/3
துறை-தொறும் துறை-தொறும் சூழ்ந்து தொக்கனர் – இரட்சணிய:3 59/3
மேல்


துறை_வலான் (1)

சுருதி நூல் துறை_வலான் சொல் பயன்படுவதோ – நிதான:11 19/4
மேல்


துறைக்குள் (1)

சுழி படும் அலை வாய்ப்பட்ட துரும்பு என துறைக்குள் மூழ்கி – இரட்சணிய:2 17/2
மேல்


துறையில் (1)

விந்தையினை பனி துறையில் விரி பகன்றை வெறும் துணர் என்று – நிதான:5 53/3
மேல்


துன் (29)

துன் நீரர்-தமை எரியிட்டு அறவோரை துரிய நிலை தொகுப்பார் தூதர் – ஆதி:9 87/4
சொன்னாய் பல துன்_மதி தொல் புவியில் – ஆதி:9 137/1
என்ன துன்_மதி உனக்கு இயைந்தது ஈங்கு இவன் – ஆதி:10 23/1
கொச்சை துன்_மதியே கொடும் கூற்று அன்றோ – ஆதி:12 71/4
நல் மதியோ இ துன் மதி சொல்லும் நமரங்காள் – ஆதி:16 9/4
துன்_மதி போய பின் சூழ்ந்த தொண்டர்க்கு – குமார:2 37/1
சொற்ற மெய் வசனம் பிழையுறா வண்ணம் துன்_மதி படைத்துளான் அன்றி – குமார:2 57/1
துன்_மதியாக தேவ_தூஷணம் சொன்னாய் என்னா – குமார:2 182/3
துன் இருளும் அ பரிசு தொல் கவின் அழித்த – குமார:3 15/3
மதம் கொள் துன் முகம் தனித்தனி மாறுகொண்டு அடர்த்து – நிதான:2 81/1
மித்தை ஆய துன் முக படை விளிந்து நீறு ஆக – நிதான:2 88/1
அலகை துன்_மதி அளாய நர மேதை அசடால் – நிதான:4 77/4
துன்_நடையவரை முற்றும் துறத்தி என்று உரைக்கும் வேதம் – நிதான:5 100/4
ஏழை மதியால் துன்_மார்க்கத்து எய்தற்கு அரிய வாழ்நாளை – நிதான:9 26/1
துன்_மார்க்கத்தை விடுத்து யேசு துணை தாள் தொழு-மின் ஜெகத்தீரே – நிதான:9 44/4
துன்_நெறி ஒழுகிய தூர்த்தராம் இனி – நிதான:10 17/3
சொன்ன சத்தியம் கடைப்பிடித்து துன் நகர் – நிதான:10 40/2
என்று துன் மதி தெருண்டு உலகன் எடுத்தியம்ப – ஆரணிய:2 50/1
துன் இடி விழுந்து சாய்ந்து தொலைந்து உயிர் அழிந்தார் அந்தோ – ஆரணிய:3 3/4
எங்கு உற்றேன் இஃது எத்தனை துன்_மதி – ஆரணிய:4 69/1
உறவுற்று அலகைக்கு அழி துன்_மதி ஊட்டுகிற்போன் – ஆரணிய:4 100/4
துன் ஆர் ஒளி வீசி எழுந்தனன் ஜோதி வெய்யோன் – ஆரணிய:4 104/4
துன்_நெறி பசாசன் உய்த்த சிறையிடை துடித்தார் பல் நாள் – ஆரணிய:5 67/4
மை கலந்த துன்_மார்க்க சீலத்தையும் வளைந்த – ஆரணிய:8 28/3
துன்_மனத்தில் துணிந்து முறுக்கிய – ஆரணிய:9 26/3
வெம் துன்_மார்க்கத்து கவிழ்த்தும் ஏதுக்களை விதந்தேன் – ஆரணிய:10 22/2
சென்றுசென்று துன்_மார்க்கத்து சிக்குணும் சீர் கேள் – ஆரணிய:10 24/2
துன்_மதி அந்தகார சூழலை அடையப்பெற்றான் – இரட்சணிய:3 91/2
துன்_நெறி புக்கு உழல்கின்ற தூர்த்தரிலும் தூர்த்தனாய் – தேவாரம்:4 6/1
மேல்


துன்_நடையவரை (1)

துன்_நடையவரை முற்றும் துறத்தி என்று உரைக்கும் வேதம் – நிதான:5 100/4
மேல்


துன்_நெறி (3)

துன்_நெறி ஒழுகிய தூர்த்தராம் இனி – நிதான:10 17/3
துன்_நெறி பசாசன் உய்த்த சிறையிடை துடித்தார் பல் நாள் – ஆரணிய:5 67/4
துன்_நெறி புக்கு உழல்கின்ற தூர்த்தரிலும் தூர்த்தனாய் – தேவாரம்:4 6/1
மேல்


துன்_மதி (8)

சொன்னாய் பல துன்_மதி தொல் புவியில் – ஆதி:9 137/1
என்ன துன்_மதி உனக்கு இயைந்தது ஈங்கு இவன் – ஆதி:10 23/1
துன்_மதி போய பின் சூழ்ந்த தொண்டர்க்கு – குமார:2 37/1
சொற்ற மெய் வசனம் பிழையுறா வண்ணம் துன்_மதி படைத்துளான் அன்றி – குமார:2 57/1
அலகை துன்_மதி அளாய நர மேதை அசடால் – நிதான:4 77/4
எங்கு உற்றேன் இஃது எத்தனை துன்_மதி
சிங்க வெம் குகை போலும் தெரியினே – ஆரணிய:4 69/1,2
உறவுற்று அலகைக்கு அழி துன்_மதி ஊட்டுகிற்போன் – ஆரணிய:4 100/4
துன்_மதி அந்தகார சூழலை அடையப்பெற்றான் – இரட்சணிய:3 91/2
மேல்


துன்_மதியாக (1)

துன்_மதியாக தேவ_தூஷணம் சொன்னாய் என்னா – குமார:2 182/3
மேல்


துன்_மதியே (1)

கொச்சை துன்_மதியே கொடும் கூற்று அன்றோ – ஆதி:12 71/4
மேல்


துன்_மனத்தில் (1)

துன்_மனத்தில் துணிந்து முறுக்கிய – ஆரணிய:9 26/3
மேல்


துன்_மார்க்க (1)

மை கலந்த துன்_மார்க்க சீலத்தையும் வளைந்த – ஆரணிய:8 28/3
மேல்


துன்_மார்க்கத்து (3)

ஏழை மதியால் துன்_மார்க்கத்து எய்தற்கு அரிய வாழ்நாளை – நிதான:9 26/1
வெம் துன்_மார்க்கத்து கவிழ்த்தும் ஏதுக்களை விதந்தேன் – ஆரணிய:10 22/2
சென்றுசென்று துன்_மார்க்கத்து சிக்குணும் சீர் கேள் – ஆரணிய:10 24/2
மேல்


துன்_மார்க்கத்தை (1)

துன்_மார்க்கத்தை விடுத்து யேசு துணை தாள் தொழு-மின் ஜெகத்தீரே – நிதான:9 44/4
மேல்


துன்ப (13)

கறையின் ஆக்கி வெம் மரணத்தின் கரை_அறு துன்ப
சிறையின் உய்த்தது ஜென்ம சஞ்சிதத்தொடு செறிந்து – ஆதி:8 3/3,4
மலைவுறு துன்ப நோய் மலிய பெற்றது – ஆதி:10 11/3
துன்ப ஆழியில் மூழ்கி வெம் துயர் எலாம் துடைத்து – ஆதி:11 5/1
அல்கல்_இல் துன்ப ஆழி அமிழ்த்தி அடுவிக்கும் – ஆதி:16 10/2
மண்டு பெரும் துன்ப மலை இதன் பேர் கேட்டாலும் – ஆதி:19 10/3
கொற்றவரும் துன்ப மலை கோடு எதிர் கண்டு ஏங்குவர் உள் – ஆதி:19 12/2
பேச_அரிய பெரும் துன்ப பிரளய வெம் கனல் கொளுத்த பேதுற்று அந்தோ – குமார:2 130/1
பேச_அரிய துன்ப பிரளயத்தை நோக்கி இந்த – குமார:2 311/3
கண்ணீரின் துன்ப கடற்கு எல்லை காணாராய் – குமார:2 330/3
கரை இகந்த பெரும் துன்ப கடும் கூர் முள் கணையானும் – குமார:4 26/1
கத்து கூக்குரலும் துன்ப காட்சியும் கண்டு கேட்டு – நிதான:3 39/2
கத்து துன்ப கடும் குரல் அன்றி ஓர் – ஆரணிய:4 67/1
துன்ப நாச தேசம் ஆர் தொடர்ச்சி நின்று இழுத்து மீ – இரட்சணிய:3 19/1
மேல்


துன்பங்கள் (1)

தீயினும் கொடிய கோடி துன்பங்கள் செறினும் ஆவி – ஆதி:19 110/1
மேல்


துன்பங்களை (1)

இன்ப துன்பங்களை இயைந்தவாறு தம் – ஆதி:14 53/2
மேல்


துன்பத்துக்கு (1)

ஈறு_இல் துன்பத்துக்கு எங்கு அகல்வேம் எனா – ஆதி:14 178/3
மேல்


துன்பத்தை (2)

எல் என கூறியாங்கு ஈறு_இல் துன்பத்தை
சொல்_அரும் சுகம் என துணிந்து போதல் கண்டு – ஆதி:10 28/2,3
எய்தும் துன்பத்தை பெருமையை சிறுமையை எண்ணா – குமார:2 83/1
மேல்


துன்பம் (48)

துன்பம் யாதும் இன்றாக தூய் தவர் – ஆதி:4 60/1
தணிவு_அரும் வருத்தம் துன்பம் சஞ்சலித்து அழு புன்_கண்ணீர் – ஆதி:6 14/2
துன்பம் படு துயர் நிந்தனை சுடு_சொல் வசை ஆதி – ஆதி:9 22/1
துன்பம் மிகும் இருள் சிறையில் உய்க்க என்றான் உழையரை அ சோம்பி ஈந்த – ஆதி:9 102/2
எய்தார் எவரும் கடும் மோசமோடு எண்_இல் துன்பம்
வெய்தாம் பசி தாகம் விரோதம் மிகுத்ததாலே – ஆதி:12 6/2,3
துன்பம் இங்கு இலை இலை ஒரு சோதனை என்றார் – ஆதி:14 97/4
செப்பு_அரிய பெரும் துன்பம் உனை சேரும் திறன் என்னே – ஆதி:15 12/2
பேச_அரும் வருத்தம் துன்பம் பிறங்கினும் பிதாவின் சித்தம் – ஆதி:17 40/1
தொல் வாரிதி புவியில் தொக்க பெரும் துன்பம் எலாம் – ஆதி:19 3/3
வன்மை மிகு துன்பம் மனக்கவலை துக்கம் எனும் – ஆதி:19 5/3
உடல் இது விழு-காறும் இடையிடை உறு துன்பம்
இடர் பல உழவாமே இயல்வது முறை அன்றால் – ஆதி:19 19/2,3
படிவன பல துன்பம் எனின் உறு பயன் தேரின் – ஆதி:19 21/2
மால் உறு திகில் பல வளைந்து துன்பம் மேன்மேலுற – ஆதி:19 51/2
ஒருசிறை உற்று துன்பம் உறுவதற்கு உரியதான – குமார:2 106/3
கணம்-தொறும் இனைய துன்பம் கதித்திட கருணை என்னும் – குமார:2 120/1
எல்லை_இல் துன்பம் என்னும் எறி திரை கடலுள் மூழ்கி – குமார:2 124/2
அலகு_அறு துன்பம் ஆய கடு விடம் அருத்தி இன்னும் – குமார:2 129/2
வெறுமையை நினைத்து துன்பம் விளைத்தனர் மேன்மேலாக – குமார:2 190/3
துற்றி விளைத்த கொடும் துன்பம் தனி உழந்து – குமார:2 306/2
செஞ்செவே நெடு நாள் பல் பெரும் துன்பம் நுகர்ந்து பின் சிந்தனை திருந்தி – நிதான:1 4/3
எஞ்சுறா துன்பம் வந்து இயையும் ஆயினும் – நிதான:2 35/2
கொந்து அழல் அனைய துன்பம் குவைகுவையாக என் மேல் – நிதான:3 20/1
இமயத்தை நிகர்த்த துன்பம் இடுக்கண் வந்து உறினும் ஏற்ற – நிதான:3 46/3
மூசிய இடுக்கண் துன்பம் முழுதும் ஓர் அணுவாம் இந்த – நிதான:3 52/3
அலை புரண்டு அனைய துன்பம் அடரினும் அழலை காலும் – நிதான:3 78/1
சிக்கு அறும் பிரார்த்தனைக்கு சிந்தனை திருந்தும் துன்பம்
துக்க நோய் பகையே ஆதி சோதனைக்கு இடையாது உள்ளம் – நிதான:5 11/2,3
உம்பர் நூல் நெறி ஒழுகியோர்க்கு உறு பெரும் துன்பம்
வெம்பு தீ என முருக்கினும் முன் நின்று விலக்கி – நிதான:6 21/2,3
துன்பம் யாவையும் ஒருங்கு அற துடைப்பினும் துடைப்பர் – நிதான:6 22/1
ஓவு_இல் பல் பெரும் துன்பம் மிக்கு உடற்றினும் உருத்து – நிதான:6 29/1
முந்து வெம் கொடும் துன்பம் முருக்கினும் – நிதான:8 10/3
வெய்து துன்பம் விளைப்பினும் காக்க ஓர் – நிதான:8 28/1
குருசில் அறையுண்டு உரைக்கு_அடங்கா கொடிய துன்பம் சகிக்கையில் அ – நிதான:9 57/1
விள்_அரும் துன்பம் மாய வேதனை உழக்கும் போதும் – நிதான:10 55/2
அவா_இலார்க்கு இல்லாது ஆகும் துன்பம் மற்று அஃது உண்டாயின் – ஆரணிய:3 15/1
தவாது மேன்மேலும் துன்பம் சாரும் என்று உரைத்த நீதி – ஆரணிய:3 15/2
தாங்க_அரும் பல துன்பம் சமழ்த்தலில் – ஆரணிய:4 97/2
அயிலுற்று அனைய கடும் துன்பம் அடர்ந்த காலை – ஆரணிய:4 124/2
நோதக விட்டு போயினன் யான் இ நுகர் துன்பம்
சாதலின் அன்றி தீருவதேயோ தகவு உள்ளில் – ஆரணிய:4 128/3,4
எத்துணை பெரும் துன்பம் உனக்கு உளவேயோ – ஆரணிய:4 152/1
ஈனதை நிந்தை துன்பம் இனையன சகித்தும் தேவ – ஆரணிய:5 78/2
விரை செறி கிரியை துன்பம் இருத்து வேதனை இவ் எல்லாம் – ஆரணிய:8 53/2
பெருக்கமாம் துன்பம் நாளும் பிடிக்கும் எம் – ஆரணிய:9 22/2
ஐயன்மீர் இனி துன்பம் இன்று ஆயினும் ஆண்டு ஓர் – இரட்சணிய:1 34/1
ஆசையில் பெரிது வஞ்சத்து ஆழ்ந்தது துன்பம் துக்கம் – இரட்சணிய:2 6/1
வெய்து துன்பம் மேலிடுதலின் விழு தகும் உளத்தில் – இரட்சணிய:2 33/2
வந்துவந்து உடற்று துன்பம் வறுமை துக்கம் வம்பு அவிழ் – இரட்சணிய:3 20/1
துன்பம் துக்கம் தொடர்வது_இன்றால் இனி – இரட்சணிய:3 41/1
எத்தனை துன்பம் துக்கம் எத்தனை புண்ணீர் கண்ணீர் – இரட்சணிய:3 93/1
மேல்


துன்பமும் (6)

துன்பமும் சொரி கண்ணீரும் தொடர்பு அறா துணை நட்பு ஆக – ஆதி:9 125/2
பன்_அரும் துன்பமும் பதைப்புமே அலால் – ஆதி:19 50/3
செத்து அனைய துன்பமும் உழக்க வரு தேவ – நிதான:4 75/2
அத்துணை பெரும் துன்பமும் எற்கு உளவாக – ஆரணிய:4 152/2
பயங்கரங்களும் துன்பமும் ஏக்கமும் பற்ற – இரட்சணிய:2 32/2
நீர் துய்த்த துன்பமும் துக்கமும் – இரட்சணிய:3 40/3
மேல்


துன்பமே (1)

துன்பமே பருகும் பானம் சொரி கணீர் ஆதலாலே – குமார:2 115/2
மேல்


துன்பமோ (1)

இன்னும் எத்தனை அவதியோ துன்பமோ இடுக்கண் – ஆதி:11 17/1
மேல்


துன்பிற்கு (1)

விரவு துன்பிற்கு வெந்நிடலோ நம வீரம் – ஆரணிய:4 146/2
மேல்


துன்பின்-தலை (1)

துன்பின்-தலை நின்று கருத்தொடு சொற்ற வாய்மை – குமார:2 358/2
மேல்


துன்பினை (1)

வெய்ய துன்பினை மேற்கொள்ள வேண்டுமால் – இரட்சணிய:1 84/4
மேல்


துன்பு (12)

ஓவல்_இல் பெரும் துன்பு உழந்து ஒண் நிலை தவறி – ஆதி:8 37/2
துன்பு ஆர் உளை தோய்ந்தனை ஆதலில் தோழ நீ அ – ஆதி:12 8/1
துன்பு எனும் தீ சுட சுழன்று சோர்வுறும் – ஆதி:14 37/1
துன்பு மிடி நிந்தை சுடுசொல் சுட விழுத்தி – குமார:2 160/2
துன்பு உறழ்ந்தவர்க்கே அன்றோ தோன்றும் நல் நிதான புத்தி – நிதான:3 79/4
துன்பு ஏன் நுமக்கு இ எம்பெருமான் துணை தாள் தொழு-மின் ஜெகத்தீரே – நிதான:9 96/4
துன்பு உழந்து அன்றி எள்துணை இன்பு இன்று எனா – நிதான:10 53/1
இன்பிலும் துன்பு இனிது என்றும் நாட்டமே – நிதான:10 53/4
அடுக்கும் துன்பு எனின் அயல் வழி நுழைந்து பின் அடுப்பல் – ஆரணிய:2 44/1
அடுவது போல் துன்பு என்ற அறவுரை தெருளீர்-கொல்லோ – ஆரணிய:3 6/4
கொன்றுகொளில் துன்பு ஒன்றும் இல் என்பு குவை காண்-மின் – ஆரணிய:4 139/3
துன்பு உறழ்ந்துறழ்ந்து அலசி வைகலும் சுவை மணம் பெறுகிற்கிலா – தேவாரம்:2 7/1
மேல்


துன்புக்கு (2)

ஆற்று எதிர்ப்பட்ட துன்புக்கு அளவு_இலை அவற்றால் யான் ஓர் – ஆதி:19 102/1
போக்கு உண்டு துன்புக்கு எல்லாம் புகல் உண்டு விபத்துக்கு எம்மான் – ஆரணிய:5 79/1
மேல்


துன்பும் (1)

இன்னல் உறு தன் கிளையோடு எண்_இல் பல துன்பும்
பன்_அரிய நிந்தையும் உழந்தனன் ஓர் பத்தன் – ஆதி:13 37/3,4
மேல்


துன்புறில் (1)

நீக்கம்_இல் நீதியின் நிமித்தம் துன்புறில்
மேக்கு உயர் வானநாட்டு இன்பம் மேவுவார் – ஆதி:9 49/1,2
மேல்


துன்பூட்டு (1)

ஊக்கி நின்று துன்பூட்டு போது உணர்ந்து உளம் திரும்பி – ஆதி:9 155/2
மேல்


துன்பேயோ (1)

உற்று மேலிடில் துன்பேயோ உதவியோ நிகழ்வது ஓர் பால் – ஆரணிய:5 44/3
மேல்


துன்பை (1)

ஊன் மலி துன்பை ஊடுருவி புக்கு உயர் சீயோன் – ஆரணிய:4 134/2
மேல்


துன்முக (1)

சுடுமுக துணைவனும் துன்முக கபடனும் – நிதான:11 5/1
மேல்


துன்றி (3)

துன்றி என் முதுகு உளுக்குற நிமிரும் அ துனியால் – ஆதி:11 13/3
துன்றி நின்றனை தொல் நெறி தூர்த்தனை தூர்த்த – குமார:2 291/2
துன்றி மன் உவகை வெள்ளம் சொரிந்து என துரிசு_இல் தூதர் – இரட்சணிய:3 13/2
மேல்


துன்றிய (6)

துன்றிய கொழும் கனல் சுவாலை மீ கொள் வெம் – ஆதி:12 64/2
துன்றிய மனத்து இருவோரும் தொல்_வினை – ஆதி:19 54/2
துன்றிய உபாதி தொக்கு அடர்ந்த சூழலில் – குமார:1 29/3
துன்றிய கள்வர் நன்றி_இல் செல்வம் தொலைவு எய்த – குமார:2 417/2
துன்றிய குடிகளும் சொந்தமாம் எனக்கு – நிதான:2 21/2
துன்றிய உபாதி தொகு சூழலை ஒரீஇ பின் – நிதான:4 65/2
மேல்


துன்று (18)

துன்று காவக சூழல் எங்கணும் – ஆதி:4 28/1
துன்று கார் இருள் சூழலான் சொற்றவை கேட்டு – ஆதி:9 154/1
துன்று சில காட்சி உள தொக்கு அறிதி என்னா – ஆதி:14 71/2
துன்று சூழல்களே எமை தோன்றுறாது – ஆதி:14 181/2
துன்று இரும் குழல் சுமதி என்று உரை பெறும் தோகை – குமார:1 64/2
துன்று இரும் குண தோகை தன் சிந்தனை – குமார:1 112/3
துன்று ஒளி விரித்த ஜோதி சுடர் திரு_முகம் குறாவி – குமார:2 113/2
துன்று சிலுவையை ஆங்கு ஓர் வழிப்போக்கன் தொடுத்து ஏந்தி – குமார:2 334/3
துன்று இருள் பரத்தலாலே விழிப்புலம் துருவிடாதால் – நிதான:3 10/2
துன்று இருள் நிரையத்து என்றும் துடிப்பதோ சூழ்ச்சி என்றான் – நிதான:3 12/4
துன்று காமியமா சுவை துய்க்கிலீர் – நிதான:8 39/2
துன்று இருளடைந்த மனை-தோறும் உழல் தூர்த்தன் – நிதான:11 30/4
துன்று இருள் வண்ணன் கொன்று உழல் கூற்றின் துணை உள்ளம் – ஆரணிய:7 17/1
துன்று வெம் சிறைப்படுத்தலே தொல் உலகு இயற்கை – ஆரணிய:8 33/4
துன்று தீக்காய்குவார் சூழ்ச்சியில் தொடருவான் – ஆரணிய:9 34/4
துன்று சோகபூமியினொடும் என்றனன் தூயோன் – ஆரணிய:10 31/4
துன்று கற்பக சோலை-வாய் அரும் தவ சூழல் – இரட்சணிய:1 39/4
துன்று எக்காளம் தொனித்திடுமாறு போல் – இரட்சணிய:1 73/4
மேல்


துன்றும் (2)

துன்றும் நல் மனோதத்துவ விரோதமாய் துளங்கி – குமார:1 67/2
துன்றும் கொலை_பாதக வம்பி துணிந்து சொன்னாள் – ஆரணிய:4 120/4
மேல்


துன்ன (10)

சென்று அ நகர் துன்ன_அரிதால் அது தேர்தி என்றான் – ஆதி:12 17/3
துன்ன_அரும் நெறியது துணுக்கம் உள்ளது – ஆதி:12 29/1
தூ நறும் புனல் துருவி ஓர் வாவியில் துன்ன
வானக புலி ஆங்கு எதிர் மறித்திட மலங்கு – ஆதி:14 82/2,3
துன்ன சுவர்க்கவாசிகளும் துணுக்குற்று இரிய தொலையாத – ஆதி:14 144/3
துன்ன_அரிய சாமி துரோகி செயல் இற்று ஆக – குமார:2 304/3
சுருப்பு இசை சுருதி காட்ட புள் ஒலி இசையில் துன்ன
திருப்பள்ளியெழுச்சி கூடும் செவ்வியை ஒத்தது அம்மா – குமார:2 429/3,4
துன்ன_அரும் பரிசுத்த சேத்திரம் எனும் சுருதி – குமார:4 72/3
துன்ன_அரும் மரண பள்ள சூழலை துருவும் போதும் – நிதான:3 58/2
துன்ன_அரும் முத்தி வேட்ட தூய யாத்திரிகர் கிட்டி – நிதான:3 61/1
துன்ன_அரும் பொருளதும் தூய்மை பூண்டுளோர் – தேவாரம்:3 3/2
மேல்


துன்ன_அரிதால் (1)

சென்று அ நகர் துன்ன_அரிதால் அது தேர்தி என்றான் – ஆதி:12 17/3
மேல்


துன்ன_அரிய (1)

துன்ன_அரிய சாமி துரோகி செயல் இற்று ஆக – குமார:2 304/3
மேல்


துன்ன_அரும் (5)

துன்ன_அரும் நெறியது துணுக்கம் உள்ளது – ஆதி:12 29/1
துன்ன_அரும் பரிசுத்த சேத்திரம் எனும் சுருதி – குமார:4 72/3
துன்ன_அரும் மரண பள்ள சூழலை துருவும் போதும் – நிதான:3 58/2
துன்ன_அரும் முத்தி வேட்ட தூய யாத்திரிகர் கிட்டி – நிதான:3 61/1
துன்ன_அரும் பொருளதும் தூய்மை பூண்டுளோர் – தேவாரம்:3 3/2
மேல்


துன்னரும் (1)

சுரும்பு இனம் முரலும் இன் இசையும் துன்னரும்
மரம் பயில் புள் குலம் வழங்கும் ஓசையும் – குமார:2 88/2,3
மேல்


துன்னலால் (1)

சூரியன் கதிர் அனவரதம் துன்னலால்
கார் இருள் எங்கணும் காணொணாதது – இரட்சணிய:1 5/3,4
மேல்


துன்னவும் (1)

துன்னவும் நாணி மூர்ச்சையடைந்தான் துரிசு_இல்லான் – ஆரணிய:4 137/4
மேல்


துன்னான் (1)

துப்பு உறழ்ந்த செம் சேவடி சூழலை துன்னான்
வெப்பு உறழ்ந்த நிரைய கிடங்கிடை வீழ்வான் – குமார:2 298/3,4
மேல்


துன்னி (15)

துதி தோத்திர கீதம் மலிந்து இசை துன்னி ஓங்க – ஆதி:5 11/3
துன்னி இன்னல் அற்று இருப்பதே நலன் என துணிந்தேன் – ஆதி:11 17/4
தோற்றும் இ சுடர் வாயிலை துன்னி யான் உய்ய – ஆதி:11 27/3
தொண்டனாய் செய்த தீ_வினை எலாம் துன்னி முன் – ஆதி:14 7/2
துன்னி நின்று சுடு வாதை புகலும் துணையதோ – ஆதி:14 193/4
விளக்கு உற இருள் ஓடும் விதம் என அருள் துன்னி
உள கவலையை நீக்கி உரம் கொடு கால் ஊன்ற – ஆதி:19 25/1,2
சுத்த வீரன் ஓர் தூயவன் வாயிலில் துன்னி
முத்தி வீட்டினுள் புகுந்ததும் கண்டவா முதிர்ந்தே – குமார:1 48/3,4
தொண்டரீர் மலங்காது அவண் தரித்திரும் துன்னி – குமார:2 482/4
துளக்கு_அற அருள் பலம் துன்னி வேதியன் – நிதான:2 17/3
சூது மா நகரிடை துன்னி யான் பெறும் – நிதான:4 32/2
துன்னி நின்று என் இதயம் சுட உரைத்த சுடு_சொல் – நிதான:4 76/2
ஆதி தேவன் அடி நிழல் துன்னி யாம் – நிதான:8 7/2
துன்னி நின்று உரப்படும் சூழ்ச்சி காண் இது – ஆரணிய:9 53/4
துன்னி நிலைபெற்றிடும் எனில் சுருதி கூறும் – ஆரணிய:9 107/2
துன்னி நித்திய ஜீவ தாருவை சுதந்தரிக்க – இரட்சணிய:3 74/2
மேல்


துன்னிய (7)

துன்னிய சுடர் விரி மௌலி தோன்றுதல் – ஆதி:14 20/2
துன்னிய துகள்_அற துடைத்து நின்றவன் – ஆதி:14 30/1
துன்னிய புதரினூடே சுருங்கிய நெறியின் பாங்கர் – ஆதி:19 100/2
துன்னிய மு தவ தோகைமார் அவன் – குமார:1 36/3
துன்னிய பசாசினை துரந்து என் தந்தையை – குமார:2 43/3
துன்னிய ஜட வியோக துயிலுணர் சூழ்ச்சியே போல் – குமார:2 433/3
துன்னிய நாச_மோசம் சோதனை இடுக்கண் துய்த்தும் – ஆரணிய:5 74/2
மேல்


துன்னியே (1)

தொல்லை அம்பரன் சந்நிதி துன்னியே – ஆதி:19 65/4
மேல்


துன்னியோர் (1)

துன்னியோர் எவரும் துணுக்குற்றனர் – குமார:2 478/4
மேல்


துன்னியோர்க்கு (1)

துன்னியோர்க்கு அவமதி புகலும் சூழ்ச்சியான் – ஆதி:12 51/4
மேல்


துன்னில் (1)

துன்னுறாது செம் நெறி கடை வாயிலை துன்னில் – ஆதி:11 49/4
மேல்


துன்னினர் (1)

துன்னினர் அடியர்க்காய் துணை புரிதரு தெய்வ – ஆதி:19 18/2
மேல்


துன்னினார் (4)

சொன்ன அ திரு_நகர் துன்னினார் எவர் – ஆதி:10 23/3
துன்னினார் கொடும் சூனிய ஆவணம் – நிதான:8 31/4
ஜோதி மா நகர் புறம் துன்னினார் அரோ – இரட்சணிய:3 54/4
துன்னினார் முத்தி மா நகர் தோரண வாயில் – இரட்சணிய:3 71/4
மேல்


துன்னு (5)

துன்னு ஜோதிகளும் தொலையும் என சொல்வார் – குமார:2 277/4
துன்னு காம சத்திரம்-தொறும் துதைபவர் அனந்தம் – நிதான:7 54/2
தூய ஆவி துணை கொடு நல் நெறி துன்னு என்று – ஆரணிய:1 23/3
துன்னு மாத்திரத்து ஆரண கிழவராம் தூயோர் – இரட்சணிய:1 11/3
துன்னு மா தவ குழுவொடு தோழமை கொள்வார் – இரட்சணிய:1 42/1
மேல்


துன்னும் (11)

துன்னும் நவ ரக்ஷணிய யாத்திரிக மலர் எடுத்து தொடுக்கலுற்றேன் – பாயிரம்:1 10/4
துன்னும் இன்னல் என்று அஞ்சினராய் சுவிசேஷன் – ஆதி:11 1/3
தூண்டி இனி மற்று அவை துலங்க ஒளி துன்னும்
காண்தகு கடை தலை கழித்து அறிதி என்ன – ஆதி:13 31/2,3
துன்னும் நல் உணர்வொடே சுமை சுமந்து அலசியும் – ஆதி:14 11/2
தூ நிலவு வெண் சுதை குயிற்றி ஒளி துன்னும்
வான் நிலவு மேனிலைய மாடம்-அது கண்டான் – ஆதி:14 72/2,3
துன்னும் அசனி இடித்தது என தொனிக்கும் ஜெய பேரிகை முழங்க – ஆதி:14 152/3
துன்னும் இடருக்கு அலசாமே உண்மை மொழியும் துணிவு உள்ளார் – குமார:2 196/4
முன் துன்னும் மலைக்காட்சி முறை நாளை மொழிதும் எனா – குமார:4 45/2
பொன் துன்னும் எழில் மாதர் அவரவர் தம் உழை போக – குமார:4 45/3
துன்னும் என்று உழல்வோர் எல்லாம் துரிய நாயகன் ஓர் செம்மல் – நிதான:5 16/3
துன்னும் இ நகர் இடைக்கிடை தொடுத்து இனிது இருந்த – நிதான:7 36/3
மேல்


துன்னுமாறு (1)

தூய ஆவியின் அருள் துன்னுமாறு போல் – குமார:1 34/2
மேல்


துன்னுவரால் (1)

துன்னுவரால் திரிகரண சுத்தராய் – ஆரணிய:4 27/4
மேல்


துன்னுவோர் (1)

துன்னுவோர் உளம் களிப்புற செவிக்கு இன்பம் தொகுக்கும் – ஆதி:18 11/4
மேல்


துன்னுறாது (1)

துன்னுறாது செம் நெறி கடை வாயிலை துன்னில் – ஆதி:11 49/4
மேல்


துன்னுறும் (1)

துன்னுறும் குண_தோடத்தை தூக்குவாம் – ஆரணிய:6 37/4
மேல்


துனி (14)

துனி சுமந்து உயிர் விடுத்து வான் கதி பெற்ற சூரர் – ஆதி:11 7/3
துனி தரும் கனல் சுட துடிதுடித்து அயர்வலோ – ஆதி:14 5/4
துனி வரும் உயிர்ப்பன் அஞ்சி துடிதுடித்து அலறி சோர்ந்தான் – ஆதி:14 123/4
துனி தவிர்ப்பது சுகிர்தத்தை விளைப்பது துய்க்கும் – ஆதி:18 17/2
துனி தவிர்ந்து செல்வேன் என சோலையுள் புகுந்தான் – ஆதி:18 30/4
துனி எலாம் ஒருங்கு கூடி மலை என தொடருமேனும் – ஆதி:19 98/1
துனி திறம் சதோதயம் தரும் என்று அருள் துணையால் – குமார:1 62/2
துனி தரு வினை முனி தூய சிந்தனை – குமார:2 3/1
துனி தவிர்ந்து அரோகாடவி வழிக்கொடு தொடர்ந்து – நிதான:6 1/3
துனி திகழ்ந்திடு தீ_வினை ஈட்டுதி தோழ – ஆரணிய:1 12/4
துனி தவிர்ந்து அவண் ஏகுழி முன் உற துருவி – ஆரணிய:4 58/3
துனி தவிர்த்து அரும் துணை புரி தோழ இ தேய – இரட்சணிய:1 18/1
துனி தவிர்ந்து அனவரதமும் தோத்திரம் புரிவார் – இரட்சணிய:1 40/4
துனி தவிர்ந்திடும் பாவ சங்கடம் தொலையும் நும் நடை சுகிர்தமாம் – தேவாரம்:1 7/2
மேல்


துனியால் (1)

துன்றி என் முதுகு உளுக்குற நிமிரும் அ துனியால்
பின்றுகின்றனன் நீ அது பெறுகிலாய் என்றான் – ஆதி:11 13/3,4
மேல்


துனியில் (1)

சுற்றமும் காதலும் துனியில் மூழ்க நீ – ஆதி:10 22/3
மேல்


துனும் (2)

முன் துனும் கடை வாயிலை நோக்கினன் முடுகி – ஆதி:11 38/3
முன் துனும் ஜெக மாயை முயக்கருக்கு – நிதான:8 46/3
மேல்


துனை (1)

துனை இருள் பிழம்பு காட்டி சொற்ற நும் உரை கொண்டு இன்னே – ஆரணிய:5 76/3
மேல்


துனைவின் (2)

துனைவின் நூல் வழி துருவிட ஆங்கு ஒரு சூழல் – ஆரணிய:2 6/2
துனைவின் ஏகுழி வரம்பு_அறு காட்சியை தொகுத்து – இரட்சணிய:1 14/3

மேல்