தி – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திக்கு 3
திக்கும் 1
திக்கையும் 1
திகந்தத்து 1
திகந்தம் 1
திகழ் 77
திகழ்கின்ற 3
திகழ்கின்றன 2
திகழ்த்த 3
திகழ்த்தவும் 1
திகழ்த்தி 22
திகழ்த்திடு 1
திகழ்த்திடுவாம் 1
திகழ்த்திய 9
திகழ்த்திற்று 1
திகழ்த்து 4
திகழ்த்துதற்கு 1
திகழ்த்தும் 5
திகழ்தர 1
திகழ்தரும் 1
திகழ்ந்த 13
திகழ்ந்தது 5
திகழ்ந்தன 1
திகழ்ந்தனர் 1
திகழ்ந்தனன் 1
திகழ்ந்திட 4
திகழ்ந்திடு 2
திகழ்ந்திடும் 1
திகழ்ந்து 8
திகழ்வ 2
திகழ்வதற்கு 1
திகழ்வது 5
திகழ்வது-கொல்லோ 1
திகழ்வர் 2
திகழ்வராயில் 1
திகழ்வன 1
திகழ 10
திகழா 1
திகழும் 21
திகழுவ 5
திகழுவீர் 1
திகாந்தம் 1
திகாந்தம்-காறும் 2
திகாந்தம்-மட்டு 1
திகாந்தமும் 1
திகிரி 2
திகில் 10
திகில்படும் 1
திகில்பிடித்தது 1
திகிலடைந்து 1
திகிலும் 6
திகிலுற்றார் 1
திகிலுற்று 1
திகிலுறீஇ 1
திகிலேனும் 1
திகிலை 1
திகிலோடும் 1
திகிற்கு 2
திகைக்க 1
திகைக்கவும் 1
திகைக்கவே 1
திகைக்கின்றேம் 1
திகைத்ததே 1
திகைத்ததேனும் 1
திகைத்தனர் 2
திகைத்தனன் 4
திகைத்தனை 2
திகைத்தார் 3
திகைத்தான் 1
திகைத்திட்டு 1
திகைத்திடார் 1
திகைத்து 20
திகைத்தும் 1
திகைப்ப 1
திகைப்பிப்பான் 1
திகைப்பு 1
திகைப்பு_இல் 1
திகையாமல் 1
திங்கள் 6
திங்களில் 1
திங்களுக்கு 1
திங்களை 1
திசாமுகத்து 3
திசை 16
திசை-தொறும் 4
திசை-தோறும் 1
திசைக்-கண் 1
திசைகள்-தோறும் 1
திசைதிசை 7
திசைப்படு 1
திசைமுகம் 1
திசையில் 1
திசையின் 1
திசையும் 5
திட்டி 3
திட்ப 1
திட்பம் 1
திட்பம்-தான் 1
திட 4
திடநம்பிக்கை 1
திடம் 3
திடம்கொண்டு 1
திடம்கொள் 2
திடம்கொள்வாய் 1
திடர் 13
திடரின் 1
திடரும் 1
திடுக்கிட்டேன் 1
திடுக்குறும் 1
திண் 4
திண்டாட்டம் 1
திண்டாடி 1
திண்ணம் 10
திண்ணமால் 1
திண்ணமே 1
திண்ணிதின் 1
திண்ணிய 2
திண்ணியன் 1
திணி 6
திணிந்த 2
தித்திக்கின்றது 1
தித்திக்கும் 1
தித்திப்பை 1
திதம 1
திந்தியங்களை 1
திந்திருணி 1
திமிர் 1
திமிர்வாத 1
திமிரம் 3
திமிரம்_அற 1
திமிரமும் 1
திமிரவண்ணன் 1
திமிராரியாய் 1
திமிரால் 1
தியங்க 1
தியங்கலும் 1
தியங்கவே 1
தியங்கி 5
தியங்கிடாது 1
தியங்கினார் 2
தியங்கினான் 1
தியங்கும் 2
தியங்குவாள் 1
தியாகனை 1
தியாகேசன் 2
தியானத்தோடு 1
திரட்டி 4
திரட்டிய 1
திரட்டியும் 1
திரட்டும் 2
திரண்ட 3
திரண்டார் 1
திரண்டு 13
திரணம் 4
திரணமாய் 1
திரப்பட 1
திரப்படுமாறு 1
திரம் 2
திரம்_இலேம் 1
திரவியங்களும் 1
திரவியங்களை 1
திரவியத்தை 2
திரவியம் 4
திரள் 29
திரள்-கொலோ 1
திரள்கள் 2
திரள்களை 1
திரள்படு 1
திரளின் 1
திரளினும் 1
திரளுக்கு 1
திரளே 1
திரளை 5
திரளையும் 1
திரளொடு 1
திரளொடும் 1
திரளோ 1
திராக்ஷத்தோட்டத்து 1
திரி 3
திரிக்க 1
திரிகரண 2
திரிகரணம் 1
திரிகின்றார் 1
திரிகின்றீர் 1
திரிகை 1
திரித்து 1
திரித்துவ 9
திரித்துவத்தில் 1
திரித்துவத்து 2
திரித்துவமே 1
திரிதரு 1
திரிந்தனர் 1
திரிந்து 11
திரிபுவன 1
திரிய 2
திரியும் 2
திரியேக 12
திரியேகத்தின் 1
திரியேகத்து 2
திரியேகத்துவத்து 1
திரியேகர் 4
திரியேகற்கு 1
திரிவ 1
திரிவு 1
திரிவேன் 1
திரிவோரை 1
திரு 353
திரு_கடை 10
திரு_கடைக்கணுக்கு 1
திரு_கர 2
திரு_கரங்களை 1
திரு_கரத்தால் 1
திரு_கரத்து 1
திரு_கரத்தும் 1
திரு_கரமே 1
திரு_கருணை 1
திரு_கருணையை 1
திரு_கழற்கு 1
திரு_குமரன் 5
திரு_குமாரன் 1
திரு_குமாரனை 2
திரு_குருதி 1
திரு_குழாம் 1
திரு_கூட்டத்தின் 1
திரு_கோபுர 1
திரு_கோயிலை 1
திரு_கோலத்தை 1
திரு_கோலம் 1
திரு_சரண் 2
திரு_சரணம் 1
திரு_சரணை 2
திரு_சித்தமே 1
திரு_செவி 1
திரு_செவியில் 1
திரு_சேவையை 1
திரு_சொல் 1
திரு_தகு 1
திரு_தாள் 4
திரு_துழாய் 1
திரு_தொண்டர் 3
திரு_தொண்டர்-பால் 1
திரு_தொண்டர்க்கு 2
திரு_தொண்டரை 2
திரு_தொண்டன் 1
திரு_தொண்டு 2
திரு_நகர் 9
திரு_நகர்க்கு 5
திரு_நகர்க்குள் 1
திரு_நகர 1
திரு_நகரத்து 1
திரு_நகரம் 1
திரு_நகரையே 1
திரு_நயனம் 1
திரு_நாட்டு 1
திரு_நாடு 4
திரு_நாம 5
திரு_நாமத்தின் 1
திரு_நாமம் 3
திரு_நாமமே 1
திரு_நோக்கால் 1
திரு_படிவம்-கொல் 1
திரு_பணிவிடை 3
திரு_பதம் 2
திரு_பாத 1
திரு_பாதம் 1
திரு_புகழ் 2
திரு_புதல்வன் 1
திரு_பெயர் 2
திரு_மகற்கு 1
திரு_மகன் 1
திரு_மஞ்சனம் 2
திரு_மந்த்ர 1
திரு_மந்திர 3
திரு_மந்திரத்தை 1
திரு_மந்திரம் 1
திரு_மலை 3
திரு_மறையும் 1
திரு_மாளிகை 1
திரு_மாளிகையை 1
திரு_முக 7
திரு_முகத்தினே 1
திரு_முகத்து 3
திரு_முகப்பினில் 1
திரு_முகம் 4
திரு_முறை 1
திரு_முன்றில் 1
திரு_மேனி 14
திரு_மேனியா 1
திரு_மேனியில் 2
திரு_மேனியும் 2
திரு_மேனியை 2
திரு_மைந்தன் 1
திரு_மைந்தனை 2
திரு_மொழி 4
திரு_மொழியை 1
திரு_வசன 2
திரு_வசனத்துக்கு 1
திரு_வசனத்தை 1
திரு_வசனம் 6
திரு_வசனமாம் 1
திரு_வதனம் 2
திரு_வாக்காம் 1
திரு_வாக்கால் 1
திரு_வாக்கின் 2
திரு_வாக்கினில் 1
திரு_வாக்கினுக்கு 1
திரு_வாக்கு 12
திரு_வாக்குத்தத்த 1
திரு_வாக்கை 2
திரு_விசும்பே 1
திரு_விதி 1
திரு_விலா 1
திரு_விழிப்படுத்தி 1
திரு_விளக்கில் 1
திரு_விளக்கு 1
திரு_அடி 21
திரு_அடிக்கு 6
திரு_அடிகள் 1
திரு_அடியை 3
திரு_அரங்கமே 1
திரு_அருள் 40
திரு_அருளால் 1
திரு_அருளாளர்க்கு 1
திரு_அருளை 1
திரு_அவதார 1
திரு_இதழ் 1
திரு_இலிகளோடு 1
திரு_உடல் 1
திரு_உடையாரே 1
திரு_உரு 1
திரு_உருவம் 1
திரு_உருவு 1
திரு_உருவை 1
திரு_உள்ளம் 3
திருக்காப்பு 1
திருக்கு 3
திருக்கு_இல் 1
திருக்கும் 3
திருக்குமராலயம் 1
திருக்கை 1
திருகல் 2
திருகல்_இல் 1
திருகாய் 1
திருகார் 1
திருகி 8
திருகியே 1
திருகினர் 1
திருகினான் 1
திருகு 1
திருகு_இலா 1
திருகை 1
திருச்சபை 14
திருச்சபைக்கு 2
திருச்சபையில் 1
திருட்டாக 1
திருட்டாந்த 1
திருட்டாந்தமும் 1
திருட்டில் 1
திருட்டு 7
திருடர் 3
திருடரையும் 1
திருடி 1
திருத்த 2
திருத்தகும் 1
திருத்தம் 1
திருத்தம்_இலரையும் 1
திருத்தி 10
திருத்திய 4
திருத்தியும் 1
திருத்தியோய் 1
திருத்தினன் 1
திருத்தினை 1
திருத்து 1
திருத்தும் 1
திருத்துவாரும் 1
திருந்த 1
திருந்தி 3
திருந்திய 5
திருந்தியும் 1
திருந்தினான் 1
திருந்து 9
திருந்தும் 3
திருந்துவது 1
திருந்துவர் 1
திருந்துவீர் 1
திருப்ப 1
திருப்ப_அரும் 1
திருப்பணி 2
திருப்பள்ளியெழுச்சி 1
திருப்பி 1
திருப்பினர் 1
திருப்புக 1
திரும்ப 1
திரும்பார் 1
திரும்பாரால் 1
திரும்பி 14
திரும்பியதும் 1
திரும்பிற்று 1
திரும்பினார் 2
திரும்பினார்_இல்லை 1
திரும்பு 2
திரும்பு-மின் 2
திரும்புக 1
திரும்பும் 1
திரும்புவாய் 1
திருமண 4
திருமி 15
திருமினார் 1
திருமினான் 1
திருமினும் 1
திருமினேம் 2
திருமுக 2
திருமுதல் 2
திருமுன் 5
திருமுன்பு 1
திருமுன்னர் 1
திருமுனம் 5
திருவ 1
திருவன் 1
திருவனை 1
திருவாய்மலர்ந்து 2
திருவின் 1
திருவினன் 1
திருவினாய் 1
திருவும் 2
திருவுள்ளத்தே 1
திருவுள்ளம் 5
திருவுள்ளமேல் 1
திருவுள 6
திருவுளத்து 9
திருவுளத்தே 1
திருவுளப்படி 2
திருவுளம் 6
திருவை 2
திருவோலக்க 4
திருவோலக்கத்து 1
திரை 23
திரை-வாய் 1
திரையங்கள் 1
திரையவா 1
திரையிடை 1
திரையின் 1
திலகர் 1
திலகன் 3
திவ்ய 4
திவ்விய 36
திவ்வியாத்திரம் 2
திவசத்துள்ளே 1
திவலை 3
திவவி 1
திவள் 2
திவா 1
திவாகர 1
திளைப்பரால் 1
திளைப்பாள் 1
திற 6
திற-மின் 9
திற-மினோ 10
திறக்க 2
திறக்கும் 1
திறங்கள் 1
திறத்த 4
திறத்தருக்கு 1
திறத்தவர் 1
திறத்தவன் 1
திறத்தன 2
திறத்தானும் 1
திறத்தில் 1
திறத்தினும் 3
திறத்தினே 1
திறத்தினை 1
திறத்து 10
திறத்தும் 3
திறத்தை 1
திறத்தையே 1
திறந்த 2
திறந்தது 8
திறந்தவால் 1
திறந்தார் 1
திறந்தால் 1
திறந்தான் 1
திறந்திடும் 1
திறந்து 16
திறந்துவைத்த 2
திறப்பு 1
திறம் 76
திறம்_உளான் 1
திறம்திறம் 1
திறம்பல் 1
திறம்பா 4
திறம்பாது 1
திறம்பாமை 1
திறம்பார் 1
திறம்பி 4
திறம்பிடா 1
திறம்பிடாற்கு 1
திறம்பிய 2
திறம்பில்லாய் 1
திறம்பு 2
திறம்புகிலாத 1
திறம்பேம் 1
திறமது 1
திறமா 1
திறமும் 2
திறமையும் 1
திறல் 8
திறலும் 1
திறலோய் 1
திறலோன் 1
திறவிடை 1
திறவுகோல் 1
திறவுகோலின் 1
திறவுண்ட 2
திறவுண்டிட 1
திறன் 16
திறன்_இலேன் 1
திறனும் 1
திறனை 2
திறனோ 1
திறைகொள்ளும் 1
தின்பவன் 1
தின்மை 5
தின்மையே 1
தின்று 5
தின 2
தினகரன் 4
தினத்தின் 1
தினத்து 3
தினத்தை 2
தினம் 9
தினம்-தொறும் 1
தினம்தினம் 3
தினமும் 3
தினமே 1
தினும் 1
தினை 2
தினைத்துணையினும் 1

திக்கு (3)

திக்கு அவமதித்து பேசி சிரிப்பது சிவணும் மாதோ – ஆதி:14 139/4
திக்கு பந்தனம் செய்த அ திறத்தினை தெரிந்து – ஆதி:18 34/3
திக்கு அனைத்தும் விளக்கிய செம் கதிர் – ஆதி:19 85/1
மேல்


திக்கும் (1)

நரக்குலத்தீர் வம்-மின் என விளிப்பது போன்று அலங்குவன நாலு திக்கும் – ஆதி:4 39/4
மேல்


திக்கையும் (1)

அட்ட திக்கையும் பார்ப்பது என் அவமதி என்றான் – ஆதி:11 29/4
மேல்


திகந்தத்து (1)

தேவ உத்தரம் கொடு திகந்தத்து ஏகுவர் – ஆதி:4 57/1
மேல்


திகந்தம் (1)

சீல சங்க தொனி திகந்தம் முட்டுமே – ஆதி:4 59/4
மேல்


திகழ் (77)

வித்தகம் திகழ் சாதுக்கள் உளர் எனும் விரகால் – ஆதி:1 5/3
முச்சிகரி திகழ் சீயோன் முதுகுன்றம் மும்முரசம் முழங்கும் முன்றில் – ஆதி:4 33/3
தெருள் பழுத்து திகழ் நித்ய ஜீவ மணி மௌலியை நம் சென்னி சூட்டி – ஆதி:4 41/3
வான ரமியம் திகழ் மதில் வளைத்து அ – ஆதி:4 43/1
ஆனாத நலம் திகழ் தைவிக ஆத்துமேசன் – ஆதி:5 4/1
புனிதம் திரு_மேனி முகம் திகழ் புண்ணியங்கள் – ஆதி:5 6/1
இரு கூர் திகழ் பட்டயம் மின் விசித்திட்டது என்ன – ஆதி:5 10/2
உரு திகழ் குவலயத்தை ஓர் அறு திவசத்துள்ளே – ஆதி:6 2/2
சத்தியம் திகழ் இத்தகு திருச்சபை தலைவர் – ஆதி:8 9/1
சீர் வலம் திகழ் யாத்திரை வரன்முறை தெரிக்கில் – ஆதி:8 30/4
கனி தரும் பழ நறை பொழி வளம் திகழ் கானான் – ஆதி:9 7/1
தூய மெய் ஒளி திகழ் சுருதி நூல் நெறி – ஆதி:12 35/3
புண்ணியம் திகழ் யாக்கை பொறுத்து இவண் – ஆதி:12 82/2
மங்குல் ஐம்பால் உவா மதி முகம் திகழ்
பங்கஜ லோசனம் பவள வாய் தளிர் – ஆதி:14 25/1,2
பால் நிலவினால் திகழ் பருப்பதம் இது என்ன – ஆதி:14 72/1
செயிர் இலாது இரு கூரொடு திகழ் திரு_மந்த்ர – ஆதி:14 86/2
வடு திகழ் மேனி வள்ளல் வருகின்றார் மழையில் தோன்றி – ஆதி:14 140/2
பற்று செம் நெறி திகழ் பயண பத்திரம் – ஆதி:15 24/3
தேகம் எடுத்து என் ஆயுள் படைத்து என் திகழ் செல்வ – ஆதி:16 23/1
ஆதலின் இடையாமே அணி திகழ் பரலோக – ஆதி:19 22/1
நனி திகழ் உபதேசத்தை நவின்றனென் எவர்க்கும் நாடி – குமார:2 165/3
தூ நலம் திகழ் மேனியில் தோன்றி நம் – குமார:2 467/2
தெய்விகம் திகழ் மேனியை தேர்கிலார் – குமார:2 469/3
நம் பிரான் திரு_வாக்கினில் நலம் திகழ் ஆவி – குமார:2 487/1
சினகரம் திகழ் புயல் தறி நிழலிடு செயல் போல் – குமார:4 52/2
பத்தியில் திகழ் மாடங்கள் அளப்பு_இல் பாராய் – குமார:4 71/4
பலம் திகழ் இனையது ஓர் படுகர் வைப்பினை – நிதான:1 13/1
வலம் திகழ் வேதியன் அடைந்து வான் படர் – நிதான:1 13/2
நலம் திகழ் கருத்தொடு நயந்து மெய்ம்மறை – நிதான:1 13/3
புலம் திகழ் நெறி கொடு போயினான் அரோ – நிதான:1 13/4
தேம் தள அரும்பினில் திகழ் புன் மூரலை – நிதான:4 20/2
பத்தி மறுகு ஊடு திகழ் பாதை கொடு போந்தேன் – நிதான:4 54/4
செம்மை சேர் கதியை சேர திகழ் மறுஜெனனம் வேண்டும் – நிதான:5 9/3
சீருறு நல் நடை காண்டி மற்று அதனில் திகழ் ஜீவன் – நிதான:5 33/4
நம் மகீபதி நல்குவர் நலம் திகழ் மௌலி – நிதான:6 18/4
தூ நலம் திகழ் சுடர் ஒளி அகத்து உற சுலவாது – நிதான:7 5/3
நவம் திகழ் மாயசாலம் நயந்து வீற்றிருந்து எந்நாளும் – நிதான:7 70/3
எண்_இறந்து இரு பாலும் எழில் திகழ்
கண் அகன்ற கடி நகர் வீதி வாய் – நிதான:8 15/2,3
மெய் திகழ் முகத்து உமிழ்ந்து உறுமி வீம்புற – நிதான:10 11/3
மெய் திகழ் ககோளபதி மேலை நடுநாளில் – நிதான:11 29/3
உத்தமம் திகழ் கருமமாம் பலன் தொகுத்து உலவா – ஆரணிய:2 74/3
உத்தமம் திகழ் வேதியன் ஓதுவான் – ஆரணிய:4 82/4
அறம் திகழ் ஜீவன் முத்தி அணி நகரத்தின் வாயில் – ஆரணிய:4 169/2
மறம் திகழ் சிறை ஒரீஇ பின் மதில் தலைக்கடையை கிட்டி – ஆரணிய:4 169/4
ஏந்து_இழையவர் ஒளி திகழ் எயிறு எனவே – ஆரணிய:5 10/1
சந்து அனந்தம் திகழ் தடம் சாரலில் – ஆரணிய:5 24/2
எழில் திகழ் முத்தி மார்க்கத்து எய்தும் என்று ஏம்பலோடு – ஆரணிய:5 52/4
விரிதரு பரமாகாய வெளி திகழ் பரம சீயோன் – ஆரணிய:5 82/1
தூ நலம் திகழ் வஸ்து உண்டு என்பது என் துணிபு – ஆரணிய:6 18/4
உத்தமம் திகழ் ஜீவனுக்கு உறுதுணை உலவா – ஆரணிய:6 24/3
நன்று எடுத்துரையாடி நலம் திகழ்
மன்றல் மா நகரத்து வழி கொடு – ஆரணிய:6 60/2,3
அஞ்சு காயத்தின் வடு திகழ் அவயவ காட்சி – ஆரணிய:7 19/3
மா தவன் என்னில் இன்றும் வடு திகழ் மேனியோடு – ஆரணிய:8 44/2
நனி திகழ் மத்தியஸ்த நர தேவ மூர்த்தம் கொண்டு – ஆரணிய:8 45/2
தேண்டுதி மெய் அன்போடு திகழ் விசுவாசம் உன்னில் – ஆரணிய:8 49/2
சொற்ற வாய்மை சுவை மதுரம் திகழ்
பொன் தசும்பு அமுதம் செவி போந்து உகுத்து – ஆரணிய:8 88/2,3
வீரியம் திகழ் வேட தவத்தனை – ஆரணிய:9 4/1
நன்று அறிந்த நலம் திகழ் வேதியன் – ஆரணிய:9 12/2
மெய் திகழ் அவிர் ஒளி விளக்கை ஓம்பிடார் – ஆரணிய:9 49/2
பொய் திகழ் இருதய புணர்ப்பை நம்பி வீண் – ஆரணிய:9 49/3
தேவ பயம் உள்ளுறும் எனில் திகழ் மெய்ஞ்ஞானம் – ஆரணிய:9 108/3
செவ்வி திகழ் உத்தம பயத்தின் உறு சீலம் – ஆரணிய:9 112/1
நிண்ணயம் திகழ் உத்தம நிருமல அரசன் – இரட்சணிய:1 16/1
தூ நலம் திகழ் காதல் நோய் சுடச்சுட துய்க்கும் – இரட்சணிய:1 44/1
பால் நலம் திகழ் உணவு எதும் அருந்திலள் பதைப்பாள் – இரட்சணிய:1 44/2
உத்தமம் திகழ் அன்பு மிக்கு உயிர்க்குயிர் ஆய – இரட்சணிய:1 48/1
நாயகன் பதத்தை நாடும் நலம் திகழ் மறை_வலாளர் – இரட்சணிய:2 18/4
உத்தமம் திகழ் ஒண் மதி படைத்த நம்பிக்காய் – இரட்சணிய:2 28/1
மதி திகழ் மறை_வலாளர் மரபினில் சென்று சேர்ந்த – இரட்சணிய:3 1/1
வித்தகம் திகழ் மெய் பரிசுத்தராம் – இரட்சணிய:3 30/2
மறை திகழ் மங்கல கீத வாத்தியர் – இரட்சணிய:3 59/2
உரவினார் உருவம் மாறி ஒளி திகழ் மேனி வாய்ப்ப – இரட்சணிய:3 98/2
நம்பிக்கை என்னும் நாம நலம் திகழ் மொய்ம்பினாற்கும் – இரட்சணிய:3 99/3
தெருள் மனோகரமே ஜீவ தாரகமே திகழ் குண மேருவே சீர் சால் – தேவாரம்:6 11/3
மருவார் தரு குருசில் திகழ் வதனாம்புஜமும் உன் – தேவாரம்:10 12/3
நெறி திகழ் அறவோர் ஆயர் நேர்ந்த நின்மலனே போற்றி – தேவாரம்:11 14/4
திரித்துவ பராபரத்தில் திகழ் அதி பரிசுத்தாத்ம – தேவாரம்:11 32/1
மேல்


திகழ்கின்ற (3)

சீர் ஆழி படை ஈண்டு திகழ்கின்ற திறம் நோக்காய் – குமார:4 18/4
செவ்விய இ மணி அரங்கில் செறிந்து இலங்கி திகழ்கின்ற
திவ்விய சர்வாயுதமா வருக்கத்தில் சிறிது ஒன்றே – குமார:4 42/2,3
சித்தாய் ஆனந்தமாய் திகழ்கின்ற திரித்துவமே – தேவாரம்:5 1/2
மேல்


திகழ்கின்றன (2)

மாசு_அற திகழ்கின்றன காணு-மின் மக்காள் – நிதான:6 7/3
பத்தியில் திகழ்கின்றன பார்த்திரால் – இரட்சணிய:3 30/4
மேல்


திகழ்த்த (3)

செம் சொல் ஆரணன் மந்திர வாள் கரம் திகழ்த்த
அஞ்சி வாய் வெரீஇ மீ கிளர்ந்து அதோகதி அடைந்தான் – நிதான:2 104/3,4
சத்திய நெறி திகழ்த்த தடம் பிறழாது செல்வான் – நிதான:3 47/4
பொங்கு மா தவ புரை உண்டு புத்துரை திகழ்த்த
எங்கும் வேதிய குழுக்கள் உண்டு ஆதலின் எமரீர் – இரட்சணிய:1 38/2,3
மேல்


திகழ்த்தவும் (1)

மெய் ஒளி திகழ்த்தவும் வெகுளி காற்று உரத்து – நிதான:10 2/3
மேல்


திகழ்த்தி (22)

சுருதி ஒளி அகம் திகழ்த்தி அஞ்ஞான திமிரம் அற துரந்து எஞ்ஞான்றும் – பாயிரம்:1 7/1
சித்தம் மீது திகழ்த்தி விளம்புவாம் – பாயிரம்:1 8/4
சத்தியம் திகழ்த்தி உய்த்த தகைமையே தகைமை ஆமால் – பாயிரம்:1 11/4
முத்திநகர் என திகழ்த்தி முதிய திரு_அருள் சுருதி மொழியும் அன்றே – ஆதி:4 30/4
திவ்விய ஒளி குறி திகழ்த்தி வைத்தனர் – ஆதி:9 42/4
உரு வெளி திகழ்த்தி வெய்யோன் உதய மால் வரை வந்து உற்றான் – நிதான:3 65/4
பகல் ஒளி திகழ்த்தி காத்த பரம காருணியம் உள்ளி – நிதான:3 72/3
கலையை முசல் ஆக்ர மதி காட்டினை திகழ்த்தி
புலையரொடு கூட்டுணவு இயைந்த பொழுதத்தே – நிதான:4 74/3,4
அருள் ஒளி திகழ்த்தி என்னை ஆதரித்தது மற்று உன்னை – நிதான:4 95/2
தெருள் ஒளி திகழ்த்தி காத்த செவ்வியும் துவிதமாய – நிதான:4 95/3
முத்தி சாதனங்களாக முது மறை திகழ்த்தி காட்டும் – நிதான:7 69/1
என் அகத்து நம்பிக்கையை எனக்கு எதிர் திகழ்த்தி
நல் நெறி துணை ஆக்கினர் நம் பிரான் என்னா – ஆரணிய:2 15/2,3
நம்பி நல்வரவு ஆகுக நல் வழி திகழ்த்தி
இம்பர் ஆன்ம வீடேற்றத்தின் இசைத்திடல் எல்லாம் – ஆரணிய:2 16/1,2
விதி வழி திகழ்த்தி காப்பர் வித்தக விரைதி என்னா – ஆரணிய:3 26/3
படி திகழ்த்தி பகல்பட மின்னிடும் – ஆரணிய:4 89/1
சும்மை விழுத்தி சிலுவை திகழ்த்தி துரிசு_இல்லா – ஆரணிய:4 131/1
சென்று கூட்டினர் தெருட்டினர் செல் முறை திகழ்த்தி
நின்று வேதியர் கடிந்து இது புரிந்தனர் நிமலன் – ஆரணிய:7 23/3,4
நித்தியம் திகழ்த்தி நிற்கும் நிருமல் திரியேகத்தின் – இரட்சணிய:3 2/2
பகல் ஒளி திகழ்த்தி நிற்கும் பவித்திர பரம சீயோன் – இரட்சணிய:3 7/4
தென்புலம் திகழ்த்தி நிற்கும் செந்தமிழ் மொழிக்கு சான்றா – இரட்சணிய:3 14/3
உன்னத பரமாகாயத்து உச்சியில் திகழ்த்தி காட்டும் – இரட்சணிய:3 96/3
விதிமுறைப்படி சல்லாபம் மிழற்று இசை திகழ்த்தி பாடி – இரட்சணிய:3 103/3
மேல்


திகழ்த்திடு (1)

சுருதி மார்க்கம் திகழ்த்திடு தூ சுடர் – ஆரணிய:4 62/1
மேல்


திகழ்த்திடுவாம் (1)

இலகு வான் மதி இரும் சுடர் அகம் திகழ்த்திடுவாம் – ஆதி:9 158/4
மேல்


திகழ்த்திய (9)

ஞாலம் மீ திகழ்த்திய நலம் கொளும் ஜெய – ஆதி:4 59/3
செல் என்று ஆண்டகை திகழ்த்திய செம் மொழி செவியில் – ஆதி:8 23/1
நெறி திகழ்த்திய நின்மலன் இவ் எலாம் – நிதான:5 57/1
சத்தியம் திகழ்த்திய தகைமை சாற்றினாம் – நிதான:10 1/2
ஆவணத்து அழிம்பரும் அறம் திகழ்த்திய
ஜீவன் முத்தரை இகழ்செய்வர் செவ்விதே – நிதான:10 41/3,4
மறி திகழ்த்திய ஆனந்த மலை குல குரவர் – ஆரணிய:7 24/1
குறி திகழ்த்திய படம் தந்து கொற்றவன் நகர்க்கு – ஆரணிய:7 24/2
நெறி திகழ்த்திய நீர்மையை மறந்து நீள் வஞ்ச – ஆரணிய:7 24/3
பொறி திகழ்த்திய கொடு வலை புக்கு உழன்று அயர்ந்தீர் – ஆரணிய:7 24/4
மேல்


திகழ்த்திற்று (1)

சீர்பெற நன் மணி முற்றி ஒன்று நூறாய பயன் திகழ்த்திற்று ஓர்-மின் – ஆதி:9 81/4
மேல்


திகழ்த்து (4)

கை திகழ்த்து நெல்லியின் தினம் காட்டு மோசேயும் – ஆதி:9 152/3
மெய் திகழ்த்து பல் தீர்க்கரும் உளர் என்றி மேலோய் – ஆதி:9 152/4
சேண் நிலவு பூபதி திகழ்த்து நெறி சேர்வல் – நிதான:4 60/2
நனி திகழ்த்து நீர்மை கண்டு நம்பனை பழிச்சுவார் – இரட்சணிய:3 24/4
மேல்


திகழ்த்துதற்கு (1)

சத்தியம் திகழ்த்துதற்கு ஒரு சான்று என அதனால் – குமார:2 220/2
மேல்


திகழ்த்தும் (5)

உத்தமம் திகழ்த்தும் சீர் சால் ஒழுக்கு உடைத்து இன்றும் என்றும் – ஆதி:4 4/4
மெய் உற திகழ்த்தும் வேத விற்பனன் நெறி கைவிட்டு – நிதான:3 42/2
கைவரு கலக்கம் நீங்கி கருது நூல் நெறி திகழ்த்தும்
தைவிக அருளே போல தம பிழம்பு இரிய நூறி – நிதான:3 66/2,3
சத்தியம் திகழ்த்தும் வாஞ்சை தழைக்கும் மெய் பத்தியாலே – நிதான:5 12/4
சிறந்த பேர்_அருள் பலத்தினால் சத்தியம் திகழ்த்தும்
அறம் திறம்பிடாற்கு எதிர் சொலாது அணில் விட்ட நாய் போல் – ஆரணிய:2 78/1,2
மேல்


திகழ்தர (1)

தேவ நல் ஆவி உள்ளம் திகழ்தர ஜெபித்தல் வேண்டும் – ஆதி:17 25/4
மேல்


திகழ்தரும் (1)

திணி சுடர் தழுவுவ திகழ்தரும் இதயம் – ஆரணிய:5 11/4
மேல்


திகழ்ந்த (13)

திகழ்ந்த அவ்வயின் சஹாயனை நோக்கி யான் திருமி – ஆதி:11 39/2
சிந்தி ஓடினர் இரவி முன் இருள் என திகழ்ந்த
திந்தியங்களை அவித்தவன் எழில் முக இந்து – ஆதி:14 92/3,4
தெருளும் பொருள் சேர் பொன் பீடம் திகழ திகழ்ந்த திரு_விசும்பே – ஆதி:14 149/4
தெருட்டு போதனை என திகழ்ந்த தாரகை – குமார:1 7/4
ஜீவன் முத்தன் நல் நம்பிக்கை தெருளுரை திகழ்ந்த
தேவ பத்தியும் சற்குண சீலமும் தெளிவும் – ஆரணிய:2 13/1,2
தெள்ளு நீர் வாவியில் திகழ்ந்த தெள் நறும் – ஆரணிய:4 24/1
மெய் திகழ்ந்த வான் விதி நிடேதங்களை விழைந்து என் – ஆரணிய:8 29/2
கை திகழ்ந்த மெய் திரு_மொழி அகத்து உளே கவின – ஆரணிய:8 29/3
சீலமும் ஒழுக்கமும் திகழ்ந்த செவ்வியில் – இரட்சணிய:1 8/1
பனி திகழ்ந்த வண் புது மலர் பரிமளம் பரம்பி – இரட்சணிய:1 12/1
செம் நிறத்த பொன் உரு ஒளி திகழ்ந்த மேனியராய் – இரட்சணிய:1 17/3
நனி திகழ்ந்த முந்திரிகையின் நறும் கொழும் குலைகள் – இரட்சணிய:1 18/3
மெய் திகழ்ந்த முன் மொழிகளால் விளங்கிட அறிந்தேன் – இரட்சணிய:2 33/4
மேல்


திகழ்ந்தது (5)

திங்களில் திகழ்ந்தது முகம் செழித்தது ஜீவன் – ஆதி:18 38/4
குரவராம் என திகழ்ந்தது விசும்பிடை குலவி – குமார:2 79/4
விலக_அரும் அவித்தை நீங்கி மெய் ஒளி உளம் திகழ்ந்தது
உலகு சூழ் கங்குல் நீங்கி உதயமும் திகழ்ந்தது எங்கும் – குமார:2 440/3,4
உலகு சூழ் கங்குல் நீங்கி உதயமும் திகழ்ந்தது எங்கும் – குமார:2 440/4
பகல் ஒளி சுடர் திகழ்ந்தது பார் அடிப்படுத்தி – இரட்சணிய:2 48/2
மேல்


திகழ்ந்தன (1)

சிந்தை உள்ளுற திகழ்ந்தன நனவுறு செயல் போல் – குமார:4 86/2
மேல்


திகழ்ந்தனர் (1)

சித்த சஞ்சலம் நீங்கி திகழ்ந்தனர்
சுத்த மெய் விசுவாசத்தில் தோம்_இலார் – குமார:2 474/3,4
மேல்


திகழ்ந்தனன் (1)

மகிமை ஒண் மௌலி போலும் திகழ்ந்தனன் வயங்கு வெய்யோன் – குமார:2 439/4
மேல்


திகழ்ந்திட (4)

வார்த்தை அங்கு அது திகழ்ந்திட வயங்கு புனித – ஆதி:14 184/1
சேய பங்கய திரு_முகம் திகழ்ந்திட தோன்றி – நிதான:6 2/2
போதம் முற்று நல் புந்தி திகழ்ந்திட
மேதக கலை ஞானம் விதந்து உலாய் – ஆரணிய:9 1/2,3
சித்தம்வைத்து அவனில் பன்னிரு மரபு திகழ்ந்திட செய்தவா போற்றி – தேவாரம்:11 5/3
மேல்


திகழ்ந்திடு (2)

நனி திகழ்ந்திடு நல் அறம் நச்சிலை நாளும் – ஆரணிய:1 12/3
துனி திகழ்ந்திடு தீ_வினை ஈட்டுதி தோழ – ஆரணிய:1 12/4
மேல்


திகழ்ந்திடும் (1)

தெருட்டுவார் அறினும் தானே திகழ்ந்திடும் செவ்வி உண்டால் – ஆதி:19 118/4
மேல்


திகழ்ந்து (8)

தீர்த்தனோடு ஆதியில் திகழ்ந்து தெய்விக – ஆதி:14 38/1
மீன் திகழ்ந்து ஒளிர்வன விண்புலத்து நம் – குமார:1 8/2
மீது உற திகழ்ந்து இடை மிளிரும் தாரகை – குமார:1 9/4
ஜீவ வசன திரு_விளக்கு ஒளி திகழ்ந்து
மேவு அக இருட்டு அற விளக்க விசுவாசத்து – குமார:3 11/1,2
சித்த சஞ்சலம் போம் நீதி திகழ்ந்து ஒளி கிளைக்கும் நின்னை – ஆரணிய:8 48/3
நனி திகழ்ந்து ஒளி நல்கி இடுக்கு உறும் – ஆரணிய:9 13/1
பொன் திகழ்ந்து என மிளிர் புகர்_இல் நல் மதி – ஆரணிய:9 60/2
ஜென்ம தரித்திரத்து அழியா செல்வம் ஓங்க சிறுமையிலே மகிமை நலம் திகழ்ந்து தோன்ற – தேவாரம்:8 6/1
மேல்


திகழ்வ (2)

செருக்கின் ஓங்கிய மாடங்கள் அளப்பு_இல திகழ்வ – நிதான:7 29/4
செவ்வி ஆக்கிய மாளிகை வயின்-தொறும் திகழ்வ – நிதான:7 31/4
மேல்


திகழ்வதற்கு (1)

தெண் திரை வளாகத்து ஓங்கி திகழ்வதற்கு எவன்-கொல் ஐயம் – பாயிரம்:1 13/4
மேல்


திகழ்வது (5)

தெருளை நச்சியோர் சிந்தையுள் திகழ்வது தெரிதிர் – ஆரணிய:2 67/4
முத்தலை சிகரம் ஓங்கி திகழ்வது அ முதிய குன்றம் – இரட்சணிய:3 2/4
புண்ணிய திரளே என்ன திகழ்வது அ பொலன் கொள் வெற்பு – இரட்சணிய:3 3/4
கற்பக விருக்ஷம் ஓங்கி திகழ்வது அ கனக குன்றம் – இரட்சணிய:3 4/4
சேண் தயங்கி திகழ்வது காண்டிரால் – இரட்சணிய:3 29/4
மேல்


திகழ்வது-கொல்லோ (1)

சித்த எண்ணைமே எதிர் உறீஇ திகழ்வது-கொல்லோ – ஆரணிய:2 14/4
மேல்


திகழ்வர் (2)

தெருளின் ஆய பர ஞானியர் தெரிந்து திகழ்வர்
பொருளின் ஆய ஒரு பூதி இழி பூதி இதனை – நிதான:4 82/2,3
துய்யராய் திகழ்வர் அன்றேல் சுடு நெருப்பு இவர் நட்பு என்னா – நிதான:5 98/3
மேல்


திகழ்வராயில் (1)

வெறுமையில் திகழ்வராயில் வெறுத்து அவமதிக்கும் ஒல்லை – குமார:2 179/2
மேல்


திகழ்வன (1)

கேட்டு வாயிலில் திகழ்வன திசைதிசை கெருவி – நிதான:7 11/4
மேல்


திகழ (10)

நேயன் வதனம் திகழ நேயமொடு நோக்கி – ஆதி:13 21/2
தெருளும் பொருள் சேர் பொன் பீடம் திகழ திகழ்ந்த திரு_விசும்பே – ஆதி:14 149/4
கொள்ளி திகழ துருவி வந்தனிர் குறிப்பு என் – குமார:2 146/2
செம் நிற அங்கி மேல் திகழ சேர்த்தினர் – குமார:2 265/2
வலிந்து ஒளி கிளம்பி உதயம் திகழ வல்லே – குமார:3 19/1
உலகு எலாம் திகழ தோன்றும் உதயத்தின் ஒளியை கண்டான் – நிதான:3 68/2
திசைமுகம் திகழ பொருள் செய்தலின் – நிதான:7 84/1
நளினம் ஒத்து அலர்ந்து செவ்வி நகை முகம் திகழ தூயர் – ஆரணிய:5 4/3
சீல திரு_முகத்து ஆர்_ஒளி திகழ கடைக்கணியே – தேவாரம்:10 2/4
திரு_நாம மந்திரமும் அகம் திகழ கடைக்கணியே – தேவாரம்:10 12/4
மேல்


திகழா (1)

உலகு இருள் அகற்றி வெய்யோன் உதயத்து திகழா முன்னம் – ஆரணிய:4 164/1
மேல்


திகழும் (21)

திணி சுடர் இரவியின் திகழும் வாள் முகம் – ஆதி:4 53/4
சேந்து ஒளிர் மரை என திகழும் பான்மையும் – ஆதி:14 40/2
திகழும் நூல் மதி செவ்வியோய் செவ்வியர் என்ன – குமார:1 95/1
சீருற திகழும் அன்பர் சிந்தையுள் சேறல் போலும் – குமார:2 101/4
சீலமே திகழும் கஞ்ச திரு_முகம் நிலத்தில் சேர்த்தி – குமார:2 125/2
செந்தாமரை போல் திகழும் திரு_வதனம் – குமார:2 328/1
நன்மை அளியேம் உற நலம் திகழும் நம்பன் – குமார:3 5/1
அல் புணரி சுண்டி அகிலம் திகழும் வண்ணம் – குமார:3 16/1
நிலையுறு மன திட்பம்-தான் நெஞ்சுற திகழும் ஆயில் – நிதான:3 78/3
முத்தி சாதனங்களாக முறைமுறை திகழும் காட்சி – நிதான:4 92/3
பாழி அம் பகு வாய்-தொறும் திகழும் உப்பரிகை – நிதான:7 12/2
திகழும் மெய் சுருதி தொனி திசைதிசை முழங்கின் – நிதான:7 18/2
தீமை மல்கிய ஜெய_கொடி வான் உற திகழும்
காமிய சுவை பகுத்திடும் முழவு ஒலி கறங்கும் – நிதான:7 24/1,2
சிந்தை கன்றிய சதுர்த்தர் வாழ் மனைகளும் திகழும் – நிதான:7 40/4
திகழும் ஞான நூல் செப்புவர் திருட்டு அளவாக – நிதான:7 49/3
பொய் திகழும் நீர அவை போற்றி ஒழுகிற்பின் – நிதான:11 29/2
சந்த நந்தம் திகழும் தடங்களில் – ஆரணிய:5 24/1
விழி நலம் திகழும் இந்த வியன் கிரி மிசை தொக்கு உள்ள – ஆரணிய:5 52/2
திருந்து கிரியின் புறம் அணைந்து திகழும் தடம் கா யாத்திரை செய் – ஆரணிய:5 95/1
உத்தமம் திகழும் மேனி ஒண் மதி நிதானி என்னும் – ஆரணிய:8 35/1
வித்தகம் திகழும் ஆன்மவிசாரி நம்பிக்கை என்ற – இரட்சணிய:2 1/1
மேல்


திகழுவ (5)

பன்னசாலையும் முறைமுறை திகழுவ பாராய் – குமார:4 62/4
மனை-தொறும் திகழுவ மறை ஒளி விளக்கம் – ஆரணிய:5 14/1
வினை-தொறும் திகழுவ விதி தரு புனிதம் – ஆரணிய:5 14/2
சினை-தொறும் திகழுவ கொழும் கனி திரள்கள் – ஆரணிய:5 14/3
நனை-தொறும் திகழுவ நறை நுகர் அளிகள் – ஆரணிய:5 14/4
மேல்


திகழுவீர் (1)

ஜீவ மா கனி உண்டும் திகழுவீர் – இரட்சணிய:3 35/4
மேல்


திகாந்தம் (1)

விரசுவர் திகாந்தம் எங்கும் விமல வேந்து ஆணை மேவி – இரட்சணிய:3 8/4
மேல்


திகாந்தம்-காறும் (2)

கண் அகன்ற பெருவெளியே கடி அரணா சூழ்ந்தது திகாந்தம்-காறும் – ஆதி:4 34/4
திரு கிளர் ஞான செல்வம் திருத்தியோய் திகாந்தம்-காறும்
கரு கிளர் மேக சாலம் கதுமென திரண்டு வானத்து – ஆதி:14 134/1,2
மேல்


திகாந்தம்-மட்டு (1)

சேணுற புகுந்தும் பாரில் திகாந்தம்-மட்டு உலாயது இன்னும் – நிதான:11 51/4
மேல்


திகாந்தமும் (1)

அட்ட திகாந்தமும் அம்பரமும் இது ஓர் அங்கைக்குள் – குமார:2 422/3
மேல்


திகிரி (2)

ஒண் திறல் படைத்த கோமான் ஒருதனி திகிரி உய்த்த – ஆதி:7 3/2
ஒற்றை சுடர் திகிரி ஓச்சி உலகு ஆண்ட முடி – ஆதி:19 12/1
மேல்


திகில் (10)

மாற்று_அரும் திகில் விளைப்பது வன் துயர் குழுமி – ஆதி:11 42/3
பன்னுறு திகில் பல விளைக்கும் பண்பது – ஆதி:12 27/4
வரு திகில் கணங்கள் முன் நின்று உருத்து எழ வருந்துகின்றேன் – ஆதி:14 133/4
நடுக்குற்று உலைந்தேன் திகில் காட்சி நனி விஞ்சியது கணம்-தோறும் – ஆதி:14 143/4
மால் உறு திகில் பல வளைந்து துன்பம் மேன்மேலுற – ஆதி:19 51/2
அலகை உளம் திகில் ஏற அகண்ட பரிபூரணனார் அருள் மெய்வாக்கு – குமார:2 2/2
நீங்க_அரும் மரணம் கிட்டி நெடும் திகில் விளைக்கும் ஓர்பால் – குமார:2 117/4
திகில் உடை மன்னவன் தீர தேர்ந்து பின் – குமார:2 403/1
நீங்க_அரிது ஆகி நின்று நெடும் திகில் விளைக்கும் நீர்த்து – இரட்சணிய:2 7/4
திகில் உலாம் பவ இருள் சிதைய திவ்விய – தேவாரம்:7 10/1
மேல்


திகில்படும் (1)

தேச நாசத்தை எண்ணி திகில்படும் பிணித்து நின்ற – ஆதி:2 48/1
மேல்


திகில்பிடித்தது (1)

உன்ன_அரும் திகில்பிடித்தது உடன் உண்மை உரவோய் – ஆதி:14 191/4
மேல்


திகிலடைந்து (1)

சிக்கு உளம் எழும்ப நரக திகிலடைந்து
புக்கு_அரிய வான் கதி புகுந்திட விரும்பி – ஆரணிய:10 10/2,3
மேல்


திகிலும் (6)

நல் நிலை தவறி உற்ற நடுக்கமும் திகிலும் கண்டான் – ஆதி:14 124/1
செல் நெறி செலச்செல திகிலும் அச்சமும் – ஆதி:19 50/2
தாங்க_அரும் துக்கமும் திகிலும் தம்முளே – குமார:2 26/3
ஐயமும் திகிலும் கலந்து அம் புவி – குமார:2 469/1
கொடிய மா திகிலும் பல் குழப்பமும் – ஆரணிய:4 87/1
தேவ கோபாக்கினை திகிலும் நீங்கிடும் – ஆரணிய:9 95/2
மேல்


திகிலுற்றார் (1)

ஏனவர் உயிர்த்து இது என் என்று திகிலுற்றார் – குமார:2 136/4
மேல்


திகிலுற்று (1)

உள்ளம் பறை அறைய திகிலுற்று ஆர்_உயிர் நடுக்கம் – ஆதி:9 18/2
மேல்


திகிலுறீஇ (1)

சிதடர் வல் விலங்கு பூண்டு திகிலுறீஇ கலங்கி மாழ்கி – நிதான:3 9/2
மேல்


திகிலேனும் (1)

கொண்டனன் திகிலேனும் குறுகுறு நின்று ஒல்லை – ஆதி:19 24/3
மேல்


திகிலை (1)

தேவ நீதியின் வரும் திகிலை மாற்றிடும்ம் – ஆதி:14 36/2
மேல்


திகிலோடும் (1)

பன்_அரும் திகிலோடும் பதைபதைத்து – ஆதி:19 60/3
மேல்


திகிற்கு (2)

என் உறு மதியீனத்தால் இ பெரும் திகிற்கு உள்ளாகி – ஆதி:19 92/1
தினம் போம் வீணே நடுநாளில் திகிற்கு உள்ளாகி கலங்குதிரோ – நிதான:9 32/2
மேல்


திகைக்க (1)

மண்டலம் எல்லாம் திகைக்க வலம் சூழ்ந்துசூழ்ந்து உலவி – குமார:4 33/1
மேல்


திகைக்கவும் (1)

செயிர்த்த சிந்தை அ தெவ்வர் திகைக்கவும்
அயிர்த்த தொண்டருக்கு ஆர்_உயிர் மல்கவும் – இரட்சணிய:1 70/1,2
மேல்


திகைக்கவே (1)

சென்றது அ கதி வழி உளம் திகைக்கவே – ஆரணிய:4 34/4
மேல்


திகைக்கின்றேம் (1)

தேசிக மார்க்கம் என்று உளம் நாடி திகைக்கின்றேம் – ஆரணிய:7 6/4
மேல்


திகைத்ததே (1)

தீர்த்தன் ஆவி கலங்கி திகைத்ததே – குமார:2 23/4
மேல்


திகைத்ததேனும் (1)

தெற்றென மறையோன் உள்ளம் துணுக்குற்று திகைத்ததேனும்
நல் தவம் பயின்றதாலே நடுநிலை தவறான் ஆகி – ஆதி:19 115/1,2
மேல்


திகைத்தனர் (2)

நின்றுநின்று திகைத்தனர் நீர்மையார் – நிதான:8 19/4
செய்யும் ஆறு அறியாது திகைத்தனர்
ஐயகோ என்ற அவமதி உள்ளினர் – ஆரணிய:4 93/2,3
மேல்


திகைத்தனன் (4)

நின்று உன்னி விசாரி திகைத்தனன் நெஞ்சம் வேறாய் – ஆதி:12 17/4
அம்ம இது என் என அகம் திகைத்தனன்
விம்மினன் உயிர்த்தனன் வெருண்டு நின்றனன் – ஆதி:12 31/2,3
உண்டு-கொல் உயிர் மற்று என்னா திகைத்தனன் உணங்கி யானும் – நிதான:3 43/4
பிறங்கு நல் மதி திகைத்தனன் கால் நிலை பிசகி – இரட்சணிய:2 26/4
மேல்


திகைத்தனை (2)

திருட்டு வாய் பழக்க மொழி திறம் கண்டு திகைத்தனை நீ – நிதான:5 21/3
எவ்வகை திகைத்தனை இயம்புக என்றனன் – ஆரணிய:9 63/4
மேல்


திகைத்தார் (3)

தெருள் அடைந்தவரும் திகைத்தார் உளம் – ஆதி:14 158/3
ஆகுலம் உற்றே நின்று திகைத்தார் அது போழ்தில் – ஆரணிய:7 2/4
தெண்டனிட்டு உளம் கசிந்து அழுது ஏங்கினர் திகைத்தார்
உண்டு-கொல் இனி உய்வு எமக்கு என பிழை உள்ளி – ஆரணிய:7 20/2,3
மேல்


திகைத்தான் (1)

திரு_அருள் துணை ஆயது என் என்று திகைத்தான் – ஆரணிய:1 30/4
மேல்


திகைத்திட்டு (1)

சிச்சி என ஓடும் அது தேர்கிலை திகைத்திட்டு
அச்சுறு குரைப்பை நனி அஞ்சினை அமார்க்க – ஆதி:13 46/2,3
மேல்


திகைத்திடார் (1)

தீய நல்குரவு உறில் எவர் திகைத்திடார் ஜெகத்தில் – ஆரணிய:4 42/4
மேல்


திகைத்து (20)

செய்யுறு கருமம் என்று திகைத்து நின்று அயரும் நீரான் – ஆதி:2 4/4
சித்த சாஞ்சலியத்தினால் விழுந்தனர் திகைத்து – ஆதி:11 14/4
திகைத்து வீழ்ந்து தத்தளித்து உடன் முழுவதும் சேறாய் – ஆதி:11 15/1
தெற்றி நின்று பின் இடைந்தனர் சிலர் உளம் திகைத்து – ஆதி:14 81/4
செவ்விதின் நோக்கினன் திகைத்து உள் உன்னுவான் – குமார:1 30/4
சீலமாய் ஒரு தீங்கு உறில் திகைத்து உளம் திரும்பி – குமார:1 60/2
தெற்றென பிலாத்து அறிந்தனன் ஆயினும் திகைத்து ஈங்கு – குமார:2 215/3
பித்தரில் திகைத்து உளம் பேதுற்றான் அரோ – குமார:2 251/4
சருவ சிருட்டியும் திகைத்து தமை மறந்து நிலைகுலைய – குமார:2 336/4
வெருளுறீஇ கலங்கி நின்றார் வெய்து உளம் திகைத்து மாதோ – குமார:2 448/4
செய் திறம் யாது இனி என்று திகைத்து இரு தெளிவுற்றான் – நிதான:2 77/4
சற்று உளம் திகைத்து நின்று தன் உளே கவல்வதானான் – நிதான:3 15/4
திகைத்து அலமந்து சிந்தை தியங்கினான் சிறிது செவ்வி – நிதான:3 57/2
தீயும் என் செய்தேம் என்று அகம் கலங்கினர் திகைத்து – ஆரணிய:1 2/4
தூய வேதியர் இருவரும் திகைத்து உளம் துடித்தார் – ஆரணிய:4 42/2
தீ கொடும் சுரம் அஞ்சி யாம் திகைத்து பின்னிடையில் – ஆரணிய:4 44/3
செவ் வழி போக்கர் ஈண்டு திகைத்து உளம் மருண்டு நம் போல் – ஆரணிய:4 174/2
பித்தரின் திகைத்து அலமரீஇ மருண்டு பேதுறுவாள் – இரட்சணிய:1 48/4
ஊழியாக திகைத்து உள் உடைந்தனள் – இரட்சணிய:1 71/3
கரணங்களும் பொறி ஆதியும் கலங்கி திகைத்து அயரும் – தேவாரம்:10 6/2
மேல்


திகைத்தும் (1)

சிறுமை எய்தியும் துக்க சஞ்சலங்களால் திகைத்தும்
மறுமை ஆக்கத்தை பேணினன் அற்பவிஸ்வாசி – ஆரணிய:6 13/2,3
மேல்


திகைப்ப (1)

திரிவ நிற்ப திகைப்ப சராசரம் – ஆதி:14 157/4
மேல்


திகைப்பிப்பான் (1)

தீ வரும்வரும் என்று எம்மை திகைப்பிப்பான் இவனோ என்பார் – ஆதி:2 42/4
மேல்


திகைப்பு (1)

சேர் வழி திகைப்பு_இல் வழி ஜீவ வழி சீர் சால் – ஆதி:13 51/2
மேல்


திகைப்பு_இல் (1)

சேர் வழி திகைப்பு_இல் வழி ஜீவ வழி சீர் சால் – ஆதி:13 51/2
மேல்


திகையாமல் (1)

தேய வேண்டில் புனித மனம் சிறக்க வேண்டில் திகையாமல்
தூய பரிசுத்தாவி அருள் சுறுக்காய் தேடும் ஜெகத்தீரே – நிதான:9 61/3,4
மேல்


திங்கள் (6)

திங்கள் ஓர் இரண்டு மூன்று செல்ல அ தேசம் எங்கும் – ஆதி:9 113/2
விம்மு தண் சுடர் வீசி மேல் எழுந்த வெண் திங்கள் – குமார:2 77/4
தீவம்-அதாக உதித்தது கீழ திசை திங்கள் – குமார:2 418/4
திவ்விய வழிபாடு ஆற்றி கழித்தனர் சிறிது திங்கள்
இ இயல் அறிந்து அ ஊர் சூழ் வினை திறம் இயம்பலுற்றாம் – நிதான:11 1/3,4
திங்கள் ஓர் இரண்டு மூன்று செல்ல அங்கு செல்லும் நாள் – ஆரணிய:5 100/4
திங்கள் வாள் முக செவ்வியர் செப்பிய – இரட்சணிய:3 52/1
மேல்


திங்களில் (1)

திங்களில் திகழ்ந்தது முகம் செழித்தது ஜீவன் – ஆதி:18 38/4
மேல்


திங்களுக்கு (1)

திங்களுக்கு அளவு_இலை எனினும் சிந்தையில் – இரட்சணிய:3 65/2
மேல்


திங்களை (1)

திங்களை கரிது ஆக்குவ செழும் சுதை பித்தி – நிதான:7 43/1
மேல்


திசாமுகத்து (3)

எண் திசாமுகத்து எமக்கு எதிர் இன்று என செருக்கு – நிதான:2 82/1
எண் திசாமுகத்து இசைப்பட வர்த்தகம் இயற்றி – நிதான:7 38/1
எண் திசாமுகத்து இசை பெற்ற சாலமோன் இயைந்த – ஆரணிய:2 49/2
மேல்


திசை (16)

எண் திசை புகழ நிற்கும் இரக்ஷண்ய வேத போதம் – பாயிரம்:1 13/2
எ திசை ஏகுதும் எழுக என்றனன் – ஆதி:10 29/4
திசை மயக்கு அறுத்து மெய் வழி தெரித்திடும் – ஆதி:14 22/1
நலம் தொகுத்த பன் மலர் குவை நால் திசை கமழ – ஆதி:18 4/2
மீ ஒளி மல்கி மேல் திசை துற்றி விரி செக்கர் – குமார:2 416/2
தீவம்-அதாக உதித்தது கீழ திசை திங்கள் – குமார:2 418/4
சிமையத்தே நின்று தென் திசை நோக்கிடில் சீயோன் – குமார:4 74/2
குல நறும் குண மலர் குழுமி எண் திசை
புலம் எலாம் பரிமளம் பொலியும் பொற்பது – நிதான:1 10/3,4
எண் திசை புவியகத்து இருள் இரிதர விரவி – நிதான:2 85/3
குப்புறீஇ விழுந்தான் வெய்யோன் குட திசை குன்றில் ஏறி – நிதான:3 5/4
அ திசை அகன்று திரு_மாளிகையை அண்மி – நிதான:4 54/3
மேன்மை தரும் நம் சமயம் எண் திசை விளக்கும் – நிதான:11 27/1
திசை நடுங்கும் அ தீ சுர கொடும் பெயர் செப்பின் – ஆரணிய:4 37/4
பழுது_அறு கிரியையின் எழு துணர் விரி அலர் பல திசை கமழுவ கடி – ஆரணிய:5 7/4
குறி உடை இரவு நீங்க குண திசை சுடர் வந்து ஊன்ற – ஆரணிய:5 63/1
தானக்-கண் விழுந்து இறைஞ்சி திசை நோக்கி தாழ்ந்து சொன்னார் – ஆரணிய:5 85/4
மேல்


திசை-தொறும் (4)

பாவ காரியர் திசை-தொறும் குழுமினர் பரம்பி – ஆதி:8 4/1
வெருவா நடுங்கி திசை-தொறும் கூவிளிக்கொண்டு ஓடி சிதறினவால் – ஆதி:14 146/4
மாம் குயில் குலத்து இன் இசை திசை-தொறும் மடுத்தல் – குமார:4 67/2
சென்றசென்ற திசை-தொறும் தூஷியம் – நிதான:8 19/1
மேல்


திசை-தோறும் (1)

செஞ்செவே உலகை மூடி திசை-தோறும் செறிந்த கொண்மூ – ஆதி:14 136/2
மேல்


திசைக்-கண் (1)

தென் திசைக்-கண் நெறி கூடினன் விரைந்து சிறியேன் – நிதான:4 88/4
மேல்


திசைகள்-தோறும் (1)

நண்ணிய திசைகள்-தோறும் நன்மையும் திருவும் நட்பும் – ஆரணிய:5 36/3
மேல்


திசைதிசை (7)

கூறு கட்டியம் திசைதிசை செவி புலம் குறுக – ஆதி:9 8/1
கூயினர் திசைதிசை குறிக்கொண்டு ஆரணர் – ஆதி:9 24/4
துக்கமாய வெம் கோடையை திசைதிசை துரந்து – குமார:4 53/2
கேட்டு வாயிலில் திகழ்வன திசைதிசை கெருவி – நிதான:7 11/4
தீய யந்திர திரள்-கொலோ திசைதிசை செறிந்து – நிதான:7 15/2
திகழும் மெய் சுருதி தொனி திசைதிசை முழங்கின் – நிதான:7 18/2
சேவடி துணை நோவ திசைதிசை
ஆவலித்து எனை தேடிய அன்பு_உளார் – இரட்சணிய:1 62/1,2
மேல்


திசைப்படு (1)

தென் திசைப்படு காட்சியை தெள்ளிதில் தெரிக்க – குமார:4 75/2
மேல்


திசைமுகம் (1)

திசைமுகம் திகழ பொருள் செய்தலின் – நிதான:7 84/1
மேல்


திசையில் (1)

தெள்ளிது ஓர்ந்து எதிர்ந்து இருந்தனர் பூருவ திசையில் – ஆதி:9 4/4
மேல்


திசையின் (1)

பார் திசையின் எதிர்நிற்க படு பகையும் உளவாம்-கொல் – குமார:4 43/4
மேல்


திசையும் (5)

நண்ணு_அரிய திரு_நகர்க்கு நால் திசையும் புடை வளைந்து மேலும் கீழும் – ஆதி:4 34/2
என்ன தடித்தது ஒரு மின்னல் இடித்த ஓசை எண் திசையும்
துன்ன சுவர்க்கவாசிகளும் துணுக்குற்று இரிய தொலையாத – ஆதி:14 144/2,3
எ திசையும் உள எ பொருளும் உலகு எல்லாமும் – குமார:2 419/3
எ திசையும் மலைந்தாலும் இகல் அழிக்கும் விறல் அளிக்கும் – குமார:4 24/3
எண் திசையும் புகழ் படைத்த எக்காளம் இது நோக்காய் – குமார:4 33/4
மேல்


திட்டி (3)

திட்டி போயினர் சிலர் சிலர் தீண்டலிர் இவனை – ஆதி:11 24/2
திட்டி வைத்தனர் தேவர் பிரான் என – ஆதி:13 8/1
திட்டி வைத்து நூல் வழி பிசகாது செவ் ஏகி – ஆரணிய:2 80/2
மேல்


திட்ப (1)

திட்ப நூல் மதியோய் இங்கு என் ஜீவ நாயகனை – இரட்சணிய:2 44/1
மேல்


திட்பம் (1)

திட்பம் ஆகுக சிந்தனை மயல்_அற தெருண்டு – நிதான:6 10/2
மேல்


திட்பம்-தான் (1)

நிலையுறு மன திட்பம்-தான் நெஞ்சுற திகழும் ஆயில் – நிதான:3 78/3
மேல்


திட (4)

இத்தகைப்படு திட விசுவாசத்தை எனக்குள் – குமார:1 76/1
சீர்மை உற்ற மெய் கிறிஸ்தவன் திட விசுவாச – குமார:1 77/1
திட விசுவாசமோடு ஐயன் சேவடி – குமார:2 97/3
வெந்நிட துரந்தான் திட மெய் விசுவாசி – நிதான:2 106/4
மேல்


திடநம்பிக்கை (1)

தேவ சிநேகம் பவ வெறுப்பு திடநம்பிக்கை இவை பரிசுத்தாவி – நிதான:9 64/3
மேல்


திடம் (3)

சிந்தனை கலங்கிலர் திடம் கொளும் முச்சித்தர் – ஆதி:13 39/4
துளக்கு_அறு திடம் நல்க துணிவு வந்து அருள் நாதன் – ஆதி:19 25/3
செஞ்செவே பற்றி நிற்றி திடம் கொள் என்று அமுத செவ் வாய் – ஆரணிய:8 74/3
மேல்


திடம்கொண்டு (1)

நின்று உரத்தனர் இருவரும் திடம்கொண்டு நிமிர்ந்தார் – இரட்சணிய:2 47/4
மேல்


திடம்கொள் (2)

என்னைஎன்னை நீ கலங்குதி திடம்கொள் மற்று எந்தாய் – இரட்சணிய:2 29/1
எந்தை நீ திடம்கொள் இதோ எம் கிறிஸ்து யேசு – இரட்சணிய:2 41/1
மேல்


திடம்கொள்வாய் (1)

செவ் விசுவாசத்தில் திடம்கொள்வாய் என்றான் – ஆதி:12 48/4
மேல்


திடர் (13)

பெருமை திடர் ஏறிய பிச்சுறு பேய் கணத்தை – ஆதி:5 8/1
பெருமை திடர் ஏறிய பித்தன் என – ஆதி:9 132/1
மேதினி திடர் பிளந்த விடரூடு விரவி – ஆதி:14 190/3
அ பனவனும் ஓடி அணுக அ திடர் மேலே – ஆதி:15 4/3
பார் திடர் பிதிர்ந்தன பரந்த படு தூளி – நிதான:2 57/3
திரு_அருள் உய்ய கொண்ட செல்வன் ஓர் திடர் வந்து உற்றான் – நிதான:3 65/2
தெருள் உறீஇ தான் வந்து உற்ற திடர் நின்று திருமி நோக்கி – நிதான:3 69/2
மேட்டிமை திடர் ஆய கோபுரம் நிரை வியன் பொன் – நிதான:7 11/2
பொய் குண திரளின் ஓங்கும் பொருள் ஆசை திடர் வந்து உற்றார் – ஆரணிய:3 1/4
அ திடர் ஏறி செல்லும் அளவையின் அருகு ஓர் பக்கல் – ஆரணிய:3 2/1
திருட்டு வேடத்தர் நால்வர் பொருள் ஆசை திடர் உற்று ஏறி – ஆரணிய:3 14/2
மடி எனும் குப்பை மண் திடர் மதில் புடை வளைப்ப – ஆரணிய:4 41/1
மேட்டிமை திடர் ஏறி விழுந்து அழி – ஆரணிய:4 78/1
மேல்


திடரின் (1)

அம்ம பெருமை திடரின் மீது செல மார்க்கம் – நிதான:4 58/2
மேல்


திடரும் (1)

சதி புரி ஆழம் உண்டு தரி கொளும் திடரும் உண்டு எம் – இரட்சணிய:2 21/2
மேல்


திடுக்கிட்டேன் (1)

செத்தேன் செத்தேன் யான் என்னா சிந்தை கலங்கி திடுக்கிட்டேன்
பித்து_ஏறினர் போல் வாய் உழறி பேதுற்று உயங்கி பிழை நினைந்து – ஆதி:14 142/2,3
மேல்


திடுக்குறும் (1)

திடுக்குறும் இடுக்கண் சேரில் சித்திர தீபம் போல – ஆதி:19 96/1
மேல்


திண் (4)

சித்திர மாளிகை அகத்து திண் சுவர் – ஆதி:14 55/1
திண் தோள் புடைத்தான் சினவி கறுவி சிரிப்பு – ஆரணிய:4 106/3
வன் திண் புய வல் அரக்கன் மனை மாடு நோக்கி – ஆரணிய:4 125/2
திண் அறிவீனத்தை தெரிக்குமால் அரோ – ஆரணிய:9 86/4
மேல்


திண்டாட்டம் (1)

திண்டாட்டம் பொருள்_இலர்க்கு சிரசாட்டம் கெருவிகட்கே – நிதான:7 57/4
மேல்


திண்டாடி (1)

திண்டாடி நின்று இனைய செப்புவார் ஆயினார் – குமார:2 319/4
மேல்


திண்ணம் (10)

திருமுன்னர் அடையின் நித்ய_ஜீவனை அடைதல் திண்ணம் – ஆதி:2 36/4
தீயரை தீச்சிறைப்படுத்தல் திண்ணம் என்று – ஆதி:3 6/2
செல் அயல் புறம் விலகிடில் தீங்கு உறல் திண்ணம்
புல்லரோடு உரையாடி வீண் பொழுது போக்காதி – ஆதி:11 33/2,3
ஜீவ வாக்கு எலாம் எனக்கு அல என்பது திண்ணம்
பாவகாரியேன் இதயமும் வைர கற்பாறை – ஆதி:14 117/3,4
மயல் படு குழியுள் வீழ்ந்து மடிவது திண்ணம் என்னே – ஆதி:19 104/3
சிலுவை சுமந்து என் பின்தொடரின் ஜீவன் அடைவர் திண்ணம் என்ற – நிதான:9 79/3
திண்ணம் இது என்னா கண்ணிலி சொன்னான் – நிதான:11 57/2
தீ_வினை நயம் காட்டியே நரகு உய்க்கும் திண்ணம் – ஆரணிய:2 72/4
ஒருவரும் லோத்து இல்லாள் போல் உப்புத்தூண் ஆதல் திண்ணம் – ஆரணிய:3 18/4
தெருளை கெடுத்து உம் உயிர் ஆர்குவல் திண்ணம் ஓர்-மின் – ஆரணிய:4 111/4
மேல்


திண்ணமால் (1)

தெவ் அளவு_இலாது உனை சேர்தல் திண்ணமால்
இவ்வளவினின் மலைந்து இடைந்து பின்னிடில் – ஆதி:12 41/2,3
மேல்


திண்ணமே (1)

தீ தொழில் முயன்று அழிந்து ஒழிதல் திண்ணமே – குமார:2 35/4
மேல்


திண்ணிதின் (1)

திண்ணிதின் உணர்த்தி நீ சேறி என்றனர் – ஆதி:15 26/4
மேல்


திண்ணிய (2)

திண்ணிய சுருதியில் தெளிந்த நீர்மைய – குமார:1 33/2
திண்ணிய என் விசுவாச செவ்வி காண் – ஆரணிய:9 62/4
மேல்


திண்ணியன் (1)

செருக்கு ஒடுங்கா தட மார்பன் திண்ணியன்
வெரு கொள தடித்து எழு மெய்யன் வெவ்விய – நிதான:2 6/2,3
மேல்


திணி (6)

திணி சுடர் இரவியின் திகழும் வாள் முகம் – ஆதி:4 53/4
திணி சுடர் குறி கொடு செல்லவேண்டுமால் – ஆதி:10 30/4
பொன் திணி கடை தலை அடைத்து நனி பூட்டி – ஆதி:13 22/3
மல் திணி தடம் புய மறை_கிழவன் வல்லே – நிதான:2 64/1
திணி சுடர் தழுவுவ திகழ்தரும் இதயம் – ஆரணிய:5 11/4
பொன் திணி சீயோன் மன்றல் நகர்க்குள் புகுவேம்-கொல் – ஆரணிய:7 17/3
மேல்


திணிந்த (2)

பொன் திணிந்த பொன் பேழையில் பொலியும் மற்று அதுவே – நிதான:7 33/4
தீமையை இதயத்துள் திணிந்த தோடத்தை – ஆரணிய:9 55/2
மேல்


தித்திக்கின்றது (1)

தித்திக்கின்றது என் சிந்தையுள் நின்று என்பாள் – இரட்சணிய:1 60/4
மேல்


தித்திக்கும் (1)

தெருள் உடை அமுதை உள்ளம் தித்திக்கும் செழும் தேன் வைப்பை – தேவாரம்:9 7/2
மேல்


தித்திப்பை (1)

அப்பம் எப்படி சுடப்பட்டது அதற்குள் தித்திப்பை
எப்படி புக செலுத்தினர் என்ப போல் எம்பி – ஆரணிய:6 15/1,2
மேல்


திதம (1)

தரும துரை நீ திதம திரளை – ஆதி:9 132/3
மேல்


திந்தியங்களை (1)

திந்தியங்களை அவித்தவன் எழில் முக இந்து – ஆதி:14 92/4
மேல்


திந்திருணி (1)

தென்னை ஆமலகம் கடு தான்றி திந்திருணி
பொன் இணர்ப்படு கொன்றை அச்சுவத்தம் ஆல் புன்கு – ஆதி:18 3/3,4
மேல்


திமிர் (1)

சேண் நாடு எட்டி போக விடுத்தேன் திமிர் ஆர்வம் – ஆரணிய:4 136/3
மேல்


திமிர்வாத (1)

வெருவரு பேய் கோரணி சித்தப்பிரமை திமிர்வாத வியாதி ஆதி – ஆதி:9 160/3
மேல்


திமிரம் (3)

சுருதி ஒளி அகம் திகழ்த்தி அஞ்ஞான திமிரம் அற துரந்து எஞ்ஞான்றும் – பாயிரம்:1 7/1
திமிரம்_அற வரும் இரவி ஒளி மழுங்க சுடர் எறிக்கும் செம்பொன் இஞ்சி – ஆதி:4 38/1
திமிரம் நீங்கும் முன் தேகம் நீங்கி என் ஜீவன் அம்மையில் சேரினும் – தேவாரம்:2 10/1
மேல்


திமிரம்_அற (1)

திமிரம்_அற வரும் இரவி ஒளி மழுங்க சுடர் எறிக்கும் செம்பொன் இஞ்சி – ஆதி:4 38/1
மேல்


திமிரமும் (1)

பொய் ஆரண புலையார் திமிரமும் தீ விடம் பொதிந்த – ஆதி:9 16/2
மேல்


திமிரவண்ணன் (1)

செற்றமுறு விடாதகண்டச்சிறை ஆனந்தச்சிகரி விசுவாசவியல் திமிரவண்ணன்
குற்றம் மிகு சோகநிலம் அறிவீனற்கு கூறும் முறை நிலைகேடன் தருமக்ஷேத்ரம் – பாயிரம்:2 3/2,3
மேல்


திமிராரியாய் (1)

திமிராரியாய் உலவி ஒரு தனியே திறல் காட்டி – குமார:4 36/2
மேல்


திமிரால் (1)

புல்லிய திமிரால் யாண்டும் போக்கு_அற்று விழுந்தான் பொங்கி – ஆரணிய:4 171/3
மேல்


தியங்க (1)

மருள் உண்டு தியங்க அரும் பல மார்க்கம் உண்டே – ஆதி:12 7/4
மேல்


தியங்கலும் (1)

வருந்தலும் பொறி மயங்கலும் தியங்கலும் மறுகி – ஆரணிய:8 3/2
மேல்


தியங்கவே (1)

திருகினான் உடலை என் உயிர் தியங்கவே – நிதான:4 38/4
மேல்


தியங்கி (5)

தே மலர் தொடை நரபதி ஒருவன் முன் தியங்கி
காமமோகிதன் எனும் ஒரு கள்வனால் கவிழ்ந்து இங்கு – ஆதி:11 46/1,2
செற்றம் மிக்க அ செறுநரை செறுத்திடார் தியங்கி
கொற்ற வாழ் மனை முன்றிலின் வயின்-தொறும் குறுகி – ஆதி:14 81/2,3
நஞ்சு_உண்டாரில் தியங்கி நடுங்கினார் – ஆதி:14 179/4
தெண்டனிட்டு குன்றி தியங்கி உயிர் தேயுமால் – ஆதி:19 10/4
செகுத்து வன் நெஞ்சொடு தியங்கி யான்-கொல் நீர் – குமார:2 31/3
மேல்


தியங்கிடாது (1)

செறித்த பல் பெரு மோசத்தால் தியங்கிடாது உயிரை – ஆரணிய:2 34/3
மேல்


தியங்கினார் (2)

செய்வது என் என்று உலைந்து தியங்கினார் – ஆதி:14 177/4
தெள்ளிது அச்சமும் கொண்டு தியங்கினார் – குமார:2 452/4
மேல்


தியங்கினான் (1)

திகைத்து அலமந்து சிந்தை தியங்கினான் சிறிது செவ்வி – நிதான:3 57/2
மேல்


தியங்கும் (2)

சிச்சி என்று உவர்க்காது தியங்கும் என் – ஆதி:12 71/3
தெவ் வலையில் சிக்குண்டு தியங்கும் செயல் கண்டான் – ஆரணிய:7 11/2
மேல்


தியங்குவாள் (1)

திரு_முக சுடர் உள்ளி தியங்குவாள் – இரட்சணிய:1 59/4
மேல்


தியாகனை (1)

தன் உயிரை பரிந்து அளித்த மேசியாவை சர்வ பரி தியாகனை மெய் தரும வாழ்வை – தேவாரம்:8 4/3
மேல்


தியாகேசன் (2)

திரும்பி பாரும் உமக்காக ஜீவன் கொடுத்த தியாகேசன்
பெரும் பாதையை விட்டு இடுக்க வழி பிரவேசியுங்கள் பிழைப்பிர் என – நிதான:9 97/2,3
ஜீவன் பிழைக்க மகவு அளித்த தேவே தந்தை தியாகேசன்
பாவம் நிவிர்த்தித்து உமை பரம பதத்தில் கூட்டும் துணை புனித – நிதான:9 98/1,2
மேல்


தியானத்தோடு (1)

மால் வழி விழாது வல்லே மானத தியானத்தோடு
மேல் வழி பிடித்தும் என்னா இருவரும் விரைந்து சென்றார் – நிதான:4 96/3,4
மேல்


திரட்டி (4)

மீ கிளரும் ஆசையினால் ஒருசேர திரட்டி இங்கு விளம்புகின்றாம் – ஆதி:4 31/4
மிக்க நல் மணி திரட்டி நம் மேல் நிலைய சேர் – ஆதி:14 186/3
மா கயத்தின் சும்மை மலிந்த பாவம் திரட்டி
ஆக்கு சிலுவை அமலன் சிரத்து ஏந்தி – குமார:2 308/2,3
புண்ணியம் திரட்டி முத்தி புரை_இல் பேர்_இன்பம் கூட – ஆரணிய:8 41/3
மேல்


திரட்டிய (1)

ஓடியாடி திரட்டிய ஊர் நிதி – நிதான:7 88/4
மேல்


திரட்டியும் (1)

செம்மையில் திறம்பாது நித்திய_ஜீவ புண்ணியம் திரட்டியும்
இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை உண்டாக இங்கு உதித்து உலகுளீர் – தேவாரம்:1 10/2,3
மேல்


திரட்டும் (2)

கோடிகோடி திரட்டும் கொடு வினை – நிதான:7 86/3
தீய கொண்டு விற்று ஊதியம் திரட்டும் நீ தெருண்டு – ஆரணிய:8 13/2
மேல்


திரண்ட (3)

பரிபவம் ஒருங்கு கூடி திரண்ட ஓர் பார சும்மை – ஆதி:2 9/1
திவ்விய அன்பு எனும் குணம் திரண்ட ஓர் – நிதான:4 45/2
செறி உடல் போகம் நச்சி திரண்ட பேர்_ஆசை என்னும் – தேவாரம்:9 8/3
மேல்


திரண்டார் (1)

தேர்குவாம் வம் என திரண்டார் அரோ – நிதான:8 35/4
மேல்


திரண்டு (13)

அதி பாரிசுத்தம் எனும் அழல் பிழம்பு பரந்து திரண்டு அவியாது ஓங்கி – ஆதி:4 35/2
கார் ஆழி என திரண்டு வரும் பகைக்கு கதி அதோகதி மற்று அன்றே – ஆதி:4 36/4
தெரு விசாலத்தை அடைத்தனர் வயின்-தொறும் திரண்டு – ஆதி:11 22/4
கரு கிளர் மேக சாலம் கதுமென திரண்டு வானத்து – ஆதி:14 134/2
தேசு உலாம் முழுமதி கதிர் ஒருவழி திரண்டு
மாசு_இலா மடு என பெயர் வதிந்தன அனைய – ஆதி:18 18/2,3
மீ திரண்டு ஒருமித்து விழும் கனல் – குமார:2 23/2
தீர்க்கர் உரை நாடி அறியார் பலர் திரண்டு
சீர் குணம்_இலான் உறையுள் சேர்ந்து திரை ஆழி – குமார:2 156/2,3
ஆய காலையில் பாதகம் திரண்டு உரு அமைந்த – குமார:2 213/1
வான் முயங்கும் இ மலை என திரண்டு உரு அமைந்த – குமார:4 50/3
செஞ்செவே திரண்டு உரு தெரிய நின்றிடும் – நிதான:2 4/3
பாதகம் திரண்டு சாவின் படுகுழி கவிழ்ப்ப மாழ்கி – நிதான:3 23/2
கேடு எலாம் ஒருவழி திரண்டு கேழ் கிளர் – நிதான:4 16/1
போக்க_அரிதாய் திரண்டு அடர்த்து பொங்கியே – நிதான:10 4/3
மேல்


திரணம் (4)

தழங்கு வெண் திரை-வாய் உற்று தளர்ந்து உழல் திரணம் போலும் – குமார:2 119/2
திரணம் எனவே உமை வாரி தீ வாய் நரக கடலிடத்தே – நிதான:9 33/1
திரணம் ஆக்கிடும் அலகையை உலகத்தை திரித்து உள் – ஆரணிய:6 25/2
மருள் மனோவாஞ்சை சுழலிலே உழலும் வறிய புன் திரணம் என் ஆவி – தேவாரம்:6 11/1
மேல்


திரணமாய் (1)

திரிபுவன கோசரத்தை திரணமாய் அவமதிக்கும் – குமார:4 28/2
மேல்


திரப்பட (1)

காரியம் திரப்பட கழறு-மின் என்றான் – நிதான:10 9/4
மேல்


திரப்படுமாறு (1)

திரப்படுமாறு சிந்தனைசெய்வாய் என – குமார:2 44/2
மேல்


திரம் (2)

திரம் பயிலாத சிந்தை திரிய விட்டிடாது செவ்வே – ஆதி:17 9/2
திரம்_இலேம் வெருவி ஓடி திருமினேம் சிந்தை மாழ்கி – நிதான:3 7/4
மேல்


திரம்_இலேம் (1)

திரம்_இலேம் வெருவி ஓடி திருமினேம் சிந்தை மாழ்கி – நிதான:3 7/4
மேல்


திரவியங்களும் (1)

மன்று தொக்கவை வகை திரவியங்களும் மலிந்து – நிதான:7 33/2
மேல்


திரவியங்களை (1)

தீர்வு_அரும் பரிமள திரவியங்களை
சேர்வுறு கபாடக்கல் செறித்திட்டார் அரோ – குமார:2 409/3,4
மேல்


திரவியத்தை (2)

மருவிய தன் திரவியத்தை காரியஸ்தர் வசமாக மரபின் ஈந்து இ – ஆதி:9 100/2
ஆதலால் பரமராஜன் அருள் திரவியத்தை பெற்று – ஆதி:9 107/1
மேல்


திரவியம் (4)

திறம் குலாம் அநுமானத்தின் திரவியம் கொள்-மின் போர்த்த – ஆதி:17 33/2
கந்த நல் திரவியம் புனைந்து கண் கணீர் – குமார:2 406/2
நானம் ஐ வகை திரவியம் முப்பழம் நறை செம் – நிதான:7 28/1
உரவு நீர் நிலத்து அருள் திரவியம் பெற்ற உரவோய் – இரட்சணிய:1 19/1
மேல்


திரள் (29)

ஜீவ மா கனி திரள் செறிந்து மல்குமே – ஆதி:4 50/4
அரிய வான் நிதி திரள் கருவூலத்தை ஆக்கி – ஆதி:9 59/2
புளித்த சிறு திரள் மாவால் அற பிசைந்த மா முழுதும் புளிப்பாம் என்று – ஆதி:9 85/1
வைத்த நிதி திரள் கண்டோன் மறைத்து உரிமை யாவும் விற்று வழங்கியேனும் – ஆதி:9 86/1
விஞ்சினால் என பரந்தது வெவ்_வினை திரள் போல் – ஆதி:11 43/2
சேரும் மா கொடிய தீ_வினை திரள் சுமந்து இளைத்து அளி கொள் ஜீவ நல் – ஆதி:13 16/1
கொண்டலின் திரள் என குழுமி நின்று உரறுமால் – ஆதி:14 7/3
தீர்த்தனுக்கும் நரருக்கும் இடை தீ திரள் செறுத்து – ஆதி:14 184/3
பஞ்ச_பாதக திரள் படர்ந்தது என்னவும் – குமார:1 2/3
தீக்க நின்ற சின கொடும் தீ திரள்
ஆக்கை மீது உத்தரிக்க வல்லார் எவர் – குமார:1 107/3,4
விஞ்சு ஒலி திரள் விளைந்தன விழி கதவு அடைத்து – குமார:2 211/1
தீரா அனர்த்த திரள் கூடி செறிந்தது என்கோ – குமார:2 362/3
பைம் புயல் திரள் நோக்கு வான் பயிர் என குரவர் – குமார:2 487/3
கறங்கு வெள் அருவி திரள் பொலிவன காணாய் – குமார:4 54/4
கொள்ளையாடு கோணாய் திரள் குல பகை இன்றி – குமார:4 58/2
பாவ நர ஜீவ திரள் நம் பரம ராஜன் – நிதான:2 47/1
குன்று என நிமிர்ந்த திரள் தோள் முருடு கொட்டி – நிதான:2 56/3
செக்கர் பொரும் பகழி திரள் எய்து செறுத்து ஒல்லை – நிதான:2 73/2
கக்கும் மழை திரள் சிந்த மடுத்து எறி கால் போலே – நிதான:2 73/4
பெரு வலி திரள் தோள் கொட்டி ஆர்த்தன பிலத்து போந்து – நிதான:3 49/4
சாதக திரள் குழுமிய தனி பெரும் கோட்டம் – நிதான:7 20/3
சாதக திரள் என தறுகணாளரே – நிதான:10 22/4
பூரிய புலமை தேர் பொய் கரி திரள் குழீஇ – நிதான:11 7/3
மணி திரள் அவாவுக்கு ஏற்ப வாருதிர் வம்-மின் என்பான் – ஆரணிய:3 4/4
ஈங்கு அணைந்து உமக்கு வேண்டும் இருநிதி திரள் கை கொள்-மின் – ஆரணிய:3 5/2
பண்டு பல் மணி திரள் செறி செந்தமிழ் பரவை – ஆரணிய:4 39/1
மெய் அணி திரள் கள்வர் கை படாமையின் மேலாம் – ஆரணிய:6 11/1
உம்பர் ஓங்கு கோபுர மகிமை திரள் உயர்ந்த – இரட்சணிய:1 26/3
பல் மணி திரள் புரை குண நிதிகளை பாராய் – இரட்சணிய:1 27/4
மேல்


திரள்-கொலோ (1)

தீய யந்திர திரள்-கொலோ திசைதிசை செறிந்து – நிதான:7 15/2
மேல்


திரள்கள் (2)

சாபத்தின் திரள்கள் எம்மான் தலை மிசை விழுந்த அன்றே – குமார:2 110/4
சினை-தொறும் திகழுவ கொழும் கனி திரள்கள்
நனை-தொறும் திகழுவ நறை நுகர் அளிகள் – ஆரணிய:5 14/3,4
மேல்


திரள்களை (1)

வறிய புன் பதரை வன் களையை வை திரள்களை
செறிய வாரி அடைய கொதி கொள் செம் தழலிடை – ஆதி:14 187/1,2
மேல்


திரள்படு (1)

தீ திரள்படு செம்_கணான் பிடித்த வெம் சிலையில் – நிதான:2 96/3
மேல்


திரளின் (1)

பொய் குண திரளின் ஓங்கும் பொருள் ஆசை திடர் வந்து உற்றார் – ஆரணிய:3 1/4
மேல்


திரளினும் (1)

திரு மலிந்த இ ஜெகம் எலாம் திரளினும் ஜெயித்தற்கு – நிதான:2 105/1
மேல்


திரளுக்கு (1)

மா சன திரளுக்கு முன் வந்து அருகாசனத்து – இரட்சணிய:3 48/3
மேல்


திரளே (1)

புண்ணிய திரளே என்ன திகழ்வது அ பொலன் கொள் வெற்பு – இரட்சணிய:3 3/4
மேல்


திரளை (5)

தரும துரை நீ திதம திரளை
நிருமித்தது எனக்கு என் நிகழ்த்துவதே – ஆதி:9 132/3,4
சாதக திரளை நோக்கி தற்பரனாம் ஏகோவா – நிதான:3 55/2
வான கண் கொள்ளாது ஓங்கு வளர் ஒளி திரளை தீர்ந்த – ஆரணிய:5 85/1
சோதனை திரளை கொடும் துர்_ஜன – ஆரணிய:6 57/3
கொடு வினை திரளை காய்த்து குலவிய பாவ தாரு – இரட்சணிய:2 15/3
மேல்


திரளையும் (1)

கழி பெரும் படை திரளையும் கட்டறுத்து ஓட்டி – ஆதி:8 33/2
மேல்


திரளொடு (1)

துள்ளு செம்மறி திரளொடு தொடர்பு கொண்டு உலவி – குமார:4 58/3
மேல்


திரளொடும் (1)

கொச்சை ஆட்டொடும் கோ குல திரளொடும் குழுமி – குமார:4 59/3
மேல்


திரளோ (1)

பாபத்தின் திரளோ அந்தகாரத்தின் பரப்போ தேவ – நிதான:3 16/1
மேல்


திராக்ஷத்தோட்டத்து (1)

ஒருவன் ஓர் திராக்ஷத்தோட்டத்து ஊன்றினன் அத்தி ஒன்றை – ஆதி:9 109/1
மேல்


திரி (3)

மழ களிறு எழில் உளை அரி வரி உழுவைகள் உழை விழைவொடு திரி வனம் – ஆரணிய:5 7/1
மெய் விசுவாசம் என்னும் வியன் திரி கொளுவி மாறா – ஆரணிய:8 62/2
சோர வழியூடு திரி துர்_ஜநர்-தமக்கும் – ஆரணிய:9 105/1
மேல்


திரிக்க (1)

செம்மல் ஒரு நட்பு இடை திரிக்க முயல்கிற்றி – நிதான:2 50/2
மேல்


திரிகரண (2)

துன்னுவரால் திரிகரண சுத்தராய் – ஆரணிய:4 27/4
தேவினை கை தொழுது ஏத்தும் திரிகரண சுத்தரும் தம் – தேவாரம்:4 4/2
மேல்


திரிகரணம் (1)

இனையவா திரிகரணம் ஒத்து இயற்றும் நல் வினைகள் – ஆரணிய:8 30/1
மேல்


திரிகின்றார் (1)

எத்தனையர் தகும் காலம் இடம் தேடி திரிகின்றார் – நிதான:5 54/4
மேல்


திரிகின்றீர் (1)

தின்று கொழுத்து தீ சிறை வேட்டு திரிகின்றீர்
நன்று இதுவாமோ பேதையரோ நீர் நமரங்காள் – ஆதி:16 11/3,4
மேல்


திரிகை (1)

உள்ளி ஆக்கிய அப்பமும் உசிதமும் திரிகை
தெள்ளு தீம் கனி வற்றலும் கை கொடு செல்க – குமார:4 81/2,3
மேல்


திரித்து (1)

திரணம் ஆக்கிடும் அலகையை உலகத்தை திரித்து உள் – ஆரணிய:6 25/2
மேல்


திரித்துவ (9)

நித்திய திரித்துவ நிருமலாதிபன் – ஆதி:9 168/2
சருவ வல்ல திரித்துவ தற்பரத்து – குமார:2 14/1
திருவுளத்து அருள் பூத்த திரித்துவ தெய்வம் – ஆரணிய:1 29/2
தெருளின் அற்பவிஸ்வாசிக்கு திரித்துவ தேவ – ஆரணிய:6 12/3
பர திரித்துவ வேந்தன் பணிப்படி – இரட்சணிய:1 58/1
திரித்துவ பரன் திவ்விய வாக்கை உள் – இரட்சணிய:1 85/1
தேவ_தேவ பராபர திரித்துவ தேவை – இரட்சணிய:2 53/3
வாழி வாழி ஓர் திரித்துவ நாமத்தின் மகிமை – இரட்சணிய:3 108/1
திரித்துவ பராபரத்தில் திகழ் அதி பரிசுத்தாத்ம – தேவாரம்:11 32/1
மேல்


திரித்துவத்தில் (1)

ஜீவாதிபதி ஏக திரித்துவத்தில் ஒன்றான தேவ_மைந்தன் – குமார:2 376/1
மேல்


திரித்துவத்து (2)

மதலை ஆகிய திரித்துவத்து ஒருத்துவர் மநுவாய் – குமார:2 208/1
ஒரு மகன் பர திரித்துவத்து ஒருத்துவர் உரிமை – குமார:2 489/1
மேல்


திரித்துவமே (1)

சித்தாய் ஆனந்தமாய் திகழ்கின்ற திரித்துவமே
எத்தால் நாய்_அடியேன் கடைத்தேறுவன் என் பவம் தீர்ந்து – தேவாரம்:5 1/2,3
மேல்


திரிதரு (1)

தெரியும் காலை திரிதரு சிந்தையான் – ஆரணிய:9 2/4
மேல்


திரிந்தனர் (1)

நனி திரிந்தனர் விலங்கு என நாச தேசத்தில் – ஆதி:8 1/4
மேல்


திரிந்து (11)

சொல்லாலும் செயலாலும் துட்டராய் திரிந்து இராஜத்துரோகி ஆய – ஆதி:9 92/1
பேய் எனா திரிந்து உலவினர் வாளொடு பிறங்கி – ஆதி:14 79/4
பக்கமே திரிந்து சோரம் பயின்ற பாழ் உலகை பல்கால் – ஆதி:14 139/3
போய் எ உலகும் திரிந்து வரு புனித தூதர் போற்றி இசைப்ப – ஆதி:14 151/3
திரிந்து இடர் உழந்தான் பின்னர் திரும்பினார்_இல்லை யாண்டும் – ஆதி:17 39/4
காட்டை சுற்றி திரிந்து கழிந்த அ – ஆதி:19 74/3
உண்ணும் நீர் நசையால் திரிந்து உலைந்த ஓர் உழைக்கு – குமார:1 55/2
பிணம் என திரிந்து ஆர்_அஞர் உற்றனை பேதாய் – குமார:2 285/4
தேறுக ஐய இ தீ சுரம் வெருவி நேர் திரிந்து
சேறும் ஆயின் இ கவர் வழி சிறிது சென்று அப்பால் – ஆரணிய:4 52/2,3
உய்கலா நெறிக்கு ஓடியாடி திரிந்து உலவி – ஆரணிய:10 29/3
நித்ய_ஜீவனும் ஜீவ மார்க்கமும் நெறி திரிந்து செல் பாவமும் – தேவாரம்:1 5/2
மேல்


திரிபுவன (1)

திரிபுவன கோசரத்தை திரணமாய் அவமதிக்கும் – குமார:4 28/2
மேல்


திரிய (2)

திரம் பயிலாத சிந்தை திரிய விட்டிடாது செவ்வே – ஆதி:17 9/2
தெருவின் ஒன்று பல் நூறு எனும் குறுந்தெரு திரிய
மருவும் அ நகர் மாந்தரே வழி மயங்கிடுவர் – நிதான:7 26/1,2
மேல்


திரியும் (2)

திரியும் சோரரும் இல்லை அ புனித சேத்திரத்தில் – ஆதி:9 59/4
எங்கணும் திரியும் கண் எதிர்ப்படில் – ஆதி:19 83/2
மேல்


திரியேக (12)

சமரகித திரியேக சருவ லோகாதிபதி சருவ சக்தி – ஆதி:4 38/2
செப்பு_அரிய திரியேக சர்வேசன் தர வந்த தேவ_மைந்தன் – ஆதி:9 94/4
தேவ_தேவ திரியேக தேவ சுதன் வந்தார் கொடிய – ஆதி:14 153/1
ஓதி மானிட உயிர் கணங்கள் திரியேக நாதரை உளத்து உனி – குமார:2 63/3
துதி பெறும் திரியேக நும் சுப்பிர – நிதான:5 58/1
மா தயா திரியேக மகத்துவர் – நிதான:8 47/1
பந்தம்_அற நின்று இலங்கு திரியேக பரமன் பதாம்புஜத்தை – நிதான:9 1/3
வம்-மின் திரியேக பெருமான் மலர் தாள் வணங்க ஜெகத்தீரே – நிதான:9 9/4
மேவு சுருதி நெறி ஒழுகி விசுவாசத்தால் திரியேக
தேவை பரவி கதிகூட சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 67/3,4
தாழ்வு_இன்று அமைத்த திரியேக சர்வ ஜீவ தயாபரற்கே – நிதான:9 100/2
அணியணியாக நின்று அங்கு அருள் திரியேக தேவை – இரட்சணிய:3 9/3
செம் நெறி சென்றார்க்கு உறுதுணை ஆய திரியேக தெய்வமே போற்றி – தேவாரம்:11 9/4
மேல்


திரியேகத்தின் (1)

நித்தியம் திகழ்த்தி நிற்கும் நிருமல் திரியேகத்தின்
உத்தம கிருபை ஞான ஒளி அதி புனிதம் என்னும் – இரட்சணிய:3 2/2,3
மேல்


திரியேகத்து (2)

தரு திரியேகத்து ஒரு நல் ஆவி திரு_அடி கமலம் தலை மேல் கொள்வாம் – பாயிரம்:1 7/4
ஒப்பு_அரிய திரியேகத்து ஒருவா உன் உள் அன்பின் – ஆதி:15 12/3
மேல்


திரியேகத்துவத்து (1)

அம் பரம திரியேகத்துவத்து ஒன்று ஆகி அருள் திரு_வாக்கு உரு ஆகி அகிலம் ஈன்ற – தேவாரம்:8 1/1
மேல்


திரியேகர் (4)

இலகு மெய் திரியேகர் பத துணை – ஆதி:1 1/3
தேசு மல்கிய சிற்குணாலய திரியேகர்
ஆசி மல்குக அனவரதமும் உனக்கு என்னா – குமார:1 98/1,2
செம் முறை நல்கி ஏகு என உய்த்த திரியேகர்
மும்மை அருட்கு ஆளாய் இது-காறும் முடுகுற்றது – ஆரணிய:4 131/2,3
உன்னத திரியேகர் ஒரு திரு – இரட்சணிய:3 33/1
மேல்


திரியேகற்கு (1)

மன்றல் சேர் திரியேகற்கு மகிமையும் கனமும் மாறாது – இரட்சணிய:3 110/3
மேல்


திரிவ (1)

திரிவ நிற்ப திகைப்ப சராசரம் – ஆதி:14 157/4
மேல்


திரிவு (1)

செவ்வே சென்றார் செல் நிழலே போல் திரிவு இன்றி – ஆரணிய:7 1/2
மேல்


திரிவேன் (1)

மன் புவி பொறையாய் திரிவேன் என மயங்கும் – இரட்சணிய:1 54/3
மேல்


திரிவோரை (1)

அரையன் உழையரை ஏவி ஆண்டாண்டு திரிவோரை அழைத்துவந்து – ஆதி:9 96/1
மேல்


திரு (353)

சீல நாயகன் திரு_அருள் பரவுதும் தினமே – பாயிரம்:1 3/4
ஆதி மெய் திரு_வாக்கு ஒளியாய் வரும் – பாயிரம்:1 4/1
தரு திரியேகத்து ஒரு நல் ஆவி திரு_அடி கமலம் தலை மேல் கொள்வாம் – பாயிரம்:1 7/4
மெய் திருச்சபை மெய் திரு_தொண்டரை – பாயிரம்:1 8/3
பொன் அனைய திரு_அடிக்கு செந்தமிழ் மாலிகை ஒன்று புனைவான் எண்ணி – பாயிரம்:1 10/3
இ நில திரு_தொண்டர் எல்லாம் உடல் – ஆதி:1 4/2
எம்பிரான் திரு_சித்தமே எனது பாக்கியம் என்று – ஆதி:1 9/1
திரு_அருள் மலிந்து செங்கோல் செலுத்தி இ சகத்தை முற்றும் – ஆதி:2 16/1
தெய்வநாயகன் திரு_நகர்க்கு செல் வழி – ஆதி:3 14/3
ஆதியான் திரு_நகர் அடுக்கும் ஜீவ நல் – ஆதி:3 15/1
சன்னிதி மகிமை செல்வம் தழைப்பது திரு_நாடு என்றும் – ஆதி:4 1/4
திரு மலி தரு ரக்ஷண்ய திவ்விய சிகரி போர்த்து – ஆதி:4 2/2
திரு உடைத்து ஆதலால் இ தீர்த்திகை சுருதி போலும் – ஆதி:4 5/4
திரு வளர் புனித நித்ய ஜீவ_நீர் கால் கொண்டு உய்த்து – ஆதி:4 12/3
கூர் நுதி கொழு எம் பெம்மான் திரு_மொழி கூறது ஆக – ஆதி:4 13/3
மேவரும் திரு_நாடு எங்கும் வித்தக உழவர் வேலை – ஆதி:4 16/1
கண் அகல் திரு_நாடு எங்கும் கடி விழா கொள்ளும் அன்றே – ஆதி:4 19/4
திரு மலிந்த மங்கையர் சிறாரொடும் – ஆதி:4 26/2
நாடு_அரும் திரு_நாட்டு வைபவம் – ஆதி:4 29/1
முத்திநகர் என திகழ்த்தி முதிய திரு_அருள் சுருதி மொழியும் அன்றே – ஆதி:4 30/4
முத்திநகர் பரமபதம் திரு_நாடு திரு_நகரம் மோக்ஷம் வீடு – ஆதி:4 32/1
முத்திநகர் பரமபதம் திரு_நாடு திரு_நகரம் மோக்ஷம் வீடு – ஆதி:4 32/1
புண்ணிய மா நகர் இனைய பொற்பு உறழும் திரு_நாமம் பொருந்தி நிற்கும் – ஆதி:4 34/1
நண்ணு_அரிய திரு_நகர்க்கு நால் திசையும் புடை வளைந்து மேலும் கீழும் – ஆதி:4 34/2
சீர் ஆற்றும் திரு_நகர்க்கு சிறப்பு ஆற்றும் அரண் ஆகி திறலும் ஆற்றி – ஆதி:4 37/1
புரக்க வரும் திரு_கருணை புத்தமுத கடமாம் பொன்னகர்க்கு நீதி – ஆதி:4 39/1
இரக்க சமரசமாய திரு_கடை கோபுர வாயில் எழில் கொண்டு ஓங்கி – ஆதி:4 39/2
ஏர் இயங்கு புனித திரு_மாளிகை மற்று இதுவே ரக்ஷணிய முன்றில் – ஆதி:4 40/2
அருள் பழுத்த குமரேசன் திரு_முக மண்டல சேவை அமுதை ஊட்டி – ஆதி:4 41/2
ஜீவ மாளிகை திரு_முன்றில் தேங்கிய – ஆதி:4 49/1
அணி கிளர் திரு_நகர்க்கு அரசன் ஆணையில் – ஆதி:4 53/1
நன்மை சால் திரு_நகர் நந்தனத்து அலர் – ஆதி:4 55/1
மன்னி பொலியும் திரு மா நகர் மன்னர்_மன்னன் – ஆதி:5 1/2
புனிதம் திரு_மேனி முகம் திகழ் புண்ணியங்கள் – ஆதி:5 6/1
விண்_நாட்டு அரசன் திரு சந்நிதி வீறும் என்றும் – ஆதி:5 14/4
திரு_அருள் கடவுள் வேந்தன் ஜெகதலம் புரக்கும் காலை – ஆதி:6 19/4
ஒரு திரு_குமரன் அன்பின் உரை திரு_செவியில் சார – ஆதி:7 11/2
ஒரு திரு_குமரன் அன்பின் உரை திரு_செவியில் சார – ஆதி:7 11/2
சேமித்து நம் ஓர் மைந்தன் திரு_அடி தொழும்பு பட்டு – ஆதி:7 14/2
மேலை நால் முதல் மேசியா திரு_அவதார – ஆதி:8 11/1
கொற்றவன் திரு_நகர் செல குறித்தது கோணல் – ஆதி:8 12/2
சிந்தனாதித தேவர் கோன் திரு_நகர் அடைந்தார் – ஆதி:8 19/4
செஞ்செவே கொடு போயினர் திரு_நகர்க்கு அவனை – ஆதி:8 21/4
உம்பர் நூல் நெறி திரு கடை வாயில் புக்கு உள் போய் – ஆதி:8 24/3
தெரிய செய்தனம் என விண்ணில் சிறந்ததோர் திரு_சொல் – ஆதி:8 28/4
தீர்வு_அரும் சுமை ஏற்றிய திரு_விதி கிழவன் – ஆதி:8 30/3
ஆசு_இலா திரு_கடை புகூஉ அற நெறி பிடித்தான் – ஆதி:8 31/4
ஆவதாகிய திரு_பணிவிடை புரிந்து அமைய – ஆதி:8 34/2
சேண் தலத்து இறை திரு_நகர் அடைந்தனன் தீர்க்கன் – ஆதி:8 35/4
புனித வைப்பினில் புரவலன் ஒரு திரு_புதல்வன் – ஆதி:9 7/2
உம்பர் நோக்கிய மெய் திரு_தொண்டர் உள் உவப்பும் – ஆதி:9 9/1
அநாதி நிண்ணயப்படி திரு_குமரன் உள் அன்பால் – ஆதி:9 10/2
திரு_மந்திர முறை வாழ்த்து ஒலி ஜெய பேரிகை கறங்க – ஆதி:9 17/4
ஊன் ஆடிய திரு_மேனி கொண்டு உதித்தார் உலகு உவப்ப – ஆதி:9 19/4
தேண்டி ரக்ஷணை புரி திரு_குமாரன் என்று – ஆதி:9 25/3
பொரு_அரும் திரு_அருள் புணர்ப்பின் வையக – ஆதி:9 31/3
செவ்விய நெறிப்படு திரு_முகப்பினில் – ஆதி:9 42/2
ஜீவ பாதையின் இடுக்குறு திரு_கடை சேர்ந்து உள் – ஆதி:9 71/1
சித்தம் என்று திரு தக தெள்ளிதின் – ஆதி:9 78/2
அளித்த திரு_அருள் பெற்ற அவனால் அ அருள் சாரம் அயலார்க்கு எய்தி – ஆதி:9 85/3
கைத்தலத்த பொருள் வீசி கவர்வன் என்ற திரு_வசன கருத்தை ஓரில் – ஆதி:9 86/3
திரு வளர்க்கும் ஒரு தனிகன் மறுதேசம் போய்வரற்கு சிந்தையுற்று – ஆதி:9 100/1
திரு_அருள் உரையும் எண்ணார் சிற்றின்ப படுகர் ஆழ்ந்து – ஆதி:9 108/3
திரு மலி ராஜ போகம் தெவிட்டு லாசருவை கண்டான் – ஆதி:9 127/3
வென்றி கூர் அரசன் திரு விளம்பரம் விளம்பும் – ஆதி:9 154/2
மெய்வண்ண அற்புதமாம் திரு_விளக்கில் விசுவாச சுடரை ஏற்றி – ஆதி:9 159/2
திரு_நோக்கால் திரு_வாக்கால் திரு_கரத்தால் திரு_அருளால் தீண்டி கிட்டி – ஆதி:9 160/1
திரு_நோக்கால் திரு_வாக்கால் திரு_கரத்தால் திரு_அருளால் தீண்டி கிட்டி – ஆதி:9 160/1
திரு_நோக்கால் திரு_வாக்கால் திரு_கரத்தால் திரு_அருளால் தீண்டி கிட்டி – ஆதி:9 160/1
திரு_நோக்கால் திரு_வாக்கால் திரு_கரத்தால் திரு_அருளால் தீண்டி கிட்டி – ஆதி:9 160/1
அண்ட பகிரண்டம் எலாம் அமைத்த திரு_வாக்கினுக்கு ஈது அரிதாம்-கொல்லோ – ஆதி:9 161/4
மீண்டு உயிர்பெற்று எழுந்து திரு_அடி தொழுதான் ஒரு தொண்டன் வெளிப்பட்டு ஐய – ஆதி:9 163/4
கொற்றவன் திரு_நகர் குறித்த கொள்கையோ – ஆதி:10 5/3
சொன்ன அ திரு_நகர் துன்னினார் எவர் – ஆதி:10 23/3
பொரு_அரும் திரு_அருள் புணர்ப்பினால் யாம் – ஆதி:10 31/1
நனி திரு_பணிவிடை புரி தூதர் நம்பனுக்காய் – ஆதி:11 7/2
முன்னான திரு_கடை வாயிலை முற்றில் ஐய – ஆதி:12 4/1
நிருமலன் திரு_கர நீதி பட்டயம் – ஆதி:12 25/3
பொய் உரையாத நம் புரவலன் திரு
மெய் உரை மனக்கொளீஇ விசுவசித்திடாது – ஆதி:12 42/1,2
திரு_அருள் அடைந்து உயும் நெறியும் தீர்ந்து நீ – ஆதி:12 44/2
வாயுற மறை திரு_வசனம் வந்திடும் – ஆதி:12 53/2
வள்ளலார் பிழை மன்னிக்கவே திரு_உள்ளம் – ஆதி:12 76/1
என்ற இ திரு_வாக்கு உலகம் எலாம் – ஆதி:12 84/1
திரு_குமாரனை சிந்தை உளே தரித்து – ஆதி:13 5/2
தூய பெருமான் திரு_அடிக்கு தொழும்பன் கபாடம் திற-மினோ – ஆதி:13 9/2
வள்ளல் திரு_வாக்கு அது கேட்டு வந்தேன் கபாடம் திற-மினோ – ஆதி:13 11/2
ஆதி முதல்வன் திரு_அருள் துணை அவாவி – ஆதி:13 49/3
முன்னவன் திரு_அருள் துணைமையால் முன் செலீஇ – ஆதி:14 11/3
திரு_அருளாளர்க்கு ஜீவ வாசனை – ஆதி:14 33/1
மேயுழி நல் குண விபவம் ஆர் திரு
போயுழி அறிவு அரிதாக போக்கிடும் – ஆதி:14 51/2,3
நம் காவலன் திரு_அடி துணை நயந்தோய் – ஆதி:14 58/1
சீமான் அருள் குரிசில் ஜேசு திரு_நாம – ஆதி:14 64/1
உற்ற மெய் திரு_வசனமாம் பட்டயம் உருவி – ஆதி:14 81/1
செயிர் இலாது இரு கூரொடு திகழ் திரு_மந்த்ர – ஆதி:14 86/2
வித்தக திரு_மைந்தன் ஆத்தும துயர் மேவி – ஆதி:14 103/3
வேந்தன் ஓர் திரு_குமரன் என்று உரைப்பது மெய்ம்மை – ஆதி:14 113/3
தீட்டு_உளாய் எனினும் நம்பன் திரு_அருள் செயல் ஓர் ஆதி – ஆதி:14 119/3
திரு கிளர் ஞான செல்வம் திருத்தியோய் திகாந்தம்-காறும் – ஆதி:14 134/1
திரு_உடையாரே அன்றி ஜெகத்து_உளார் எவரும் அஞ்சி – ஆதி:14 141/2
தெருளும் பொருள் சேர் பொன் பீடம் திகழ திகழ்ந்த திரு_விசும்பே – ஆதி:14 149/4
மாதின் வித்தாய் அவதரித்த வடிவ திரு_மேனியில் தோன்றி – ஆதி:14 154/2
மெய் திரு_குருதி துளி வேர்த்ததும் – ஆதி:14 172/2
இ திரு_படிவம்-கொல் என்பார் சிலர் – ஆதி:14 172/4
சீலம் ஆர்ந்த திரு_முக சேவையே – ஆதி:14 173/2
வித்தக திரு_இதழ் பவளம் விண்டனர் அரோ – ஆதி:14 183/4
பா வரு திரு_நாம பதிகம் இங்கு இதமாக – ஆதி:15 2/3
முற்று உகு செம் சோரி முழுகிய திரு_மேனி – ஆதி:15 5/3
தேன் தோயும் மலர் பொழில் வாய் திரு_உள்ளம் துயர் மேவி – ஆதி:15 16/2
ஊன் தோயும் திரு_மேனி உதிர வெயர் உகுத்ததும் போய் – ஆதி:15 16/3
ஜீவலயம் வரும் எனினும் திரு_அடி பற்று ஒழியாமே – ஆதி:15 20/2
ஆண்டகை திரு_அருள் அகத்தை ஈர்த்திட – ஆதி:15 32/2
திரு தகு வேதியன் தெரிய கண்டனன் – ஆதி:16 2/4
சீலம் அறிந்து சிந்தை திரும்பி திரு_உள்ளம் – ஆதி:16 16/2
மிருத்து எனும் நதியை தாண்டி வியன் திரு_நகர வாயில் – ஆதி:17 28/1
திரு தகு பரமராஜன் திரு_அடி தொழும்பன் என்னா – ஆதி:17 28/3
திரு தகு பரமராஜன் திரு_அடி தொழும்பன் என்னா – ஆதி:17 28/3
உடையவன் திரு_வாக்கு ஒன்றே உறுதுணையாக கொண்டு – ஆதி:17 41/2
புண்ணியன் திரு_அடி மலர்க்கு அன்புசெய் புனிதர் – ஆதி:18 10/1
திரு மலிந்த இ சீவபுஷ்கரிணி நீர் தேக்கும் – ஆதி:18 21/4
வித்தக திரு வாவி நீர் அருத்திய விதத்தில் – ஆதி:18 42/3
பிள்ளை நீர்மையில் புனைந்தனன் திரு_அடி பிறங்க – ஆதி:18 43/4
மை_அறு திரு_வாக்காம் வச்சிர தண்டு ஊன்றி – ஆதி:19 26/3
திரு_அருள் மலிந்த அ செயலின் செவ்வி என்று – ஆதி:19 34/2
இலக்கண திரு_வாக்கின் எழில் சுருள் – ஆதி:19 59/3
கொற்றவன் திரு_கோபுர வாயிலுக்கு – ஆதி:19 82/2
ஒன்றியாய் செல்லும் காலை ஒரு திரு தேவாரத்தை – ஆதி:19 99/3
வென்றி சேர் அரசன் உய்த்த விழு திரு_வாக்கு ஈது என்ன – ஆதி:19 111/3
கோன் திரு நந்தனம் குலவு ஜோதிய – குமார:1 8/3
இறை திரு_புகழ் விளக்கு இனிய பாட்டு இசை – குமார:1 32/2
திரு_அருள் கொடு அறிந்தன செப்புகேன் – குமார:1 111/4
ஏசு நாயகன் திரு_அடி துணையும் என் இதயம் விட்டு அகலாவே – குமார:2 5/4
தன் திரு_மைந்தனை கொடுத்து இவ்வளவாக உலகில் அன்பு சார்ந்த தேவை – குமார:2 50/3
இனி கலந்து இருக்க திரு_அருள் துணை நீர் ஈந்திட பழிச்சுகின்றேனே – குமார:2 56/4
செம்மை சேர் உளம் கவன்றிட திரு_உருவு அடைந்த – குமார:2 77/2
கல் அரக்கிய திரு_பதம் கான் வழி பட்ட – குமார:2 84/3
அனவரதமும் திரு_மொழியை அன்பினால் – குமார:2 96/1
துன்று ஒளி விரித்த ஜோதி சுடர் திரு_முகம் குறாவி – குமார:2 113/2
என்பு எலாம் கட்டுவிட்டது எழில் திரு மேனி வாடி – குமார:2 115/3
சீலமே திகழும் கஞ்ச திரு_முகம் நிலத்தில் சேர்த்தி – குமார:2 125/2
ஆசு அகன்ற புனித மனத்து அலக்கணுறும் திரு_குமரன் அன்பை ஆய்ந்தும் – குமார:2 130/2
திரு_அடி வருந்த இடரோடு நெறி சென்றார் – குமார:2 153/4
தீங்கு அணுகாத தூய திரு படிவத்து நோவு – குமார:2 168/3
திருந்திய செவ்வி வாய்ந்த திரு_முகத்து உமிழ்ந்தார் சில்லோர் – குமார:2 192/1
வருந்துற அடித்தார் சில்லோர் மலர் திரு_வதனம் சேப்ப – குமார:2 192/2
திரு முறை அறிந்த சீடன் சிந்தனை கலங்கி அந்தோ – குமார:2 195/2
அழுது நைந்து பேதுரு திரு_அருள் துணை அடைந்து – குமார:2 204/1
செற்றம்_இல் கிறிஸ்து இயேசுவின் திரு_முக குறிப்பும் – குமார:2 215/1
பார்க்-கண் நின்ற நம் பரம்பொருள் திரு_முகம் பார்த்து – குமார:2 217/2
இத்தகு திரு_மொழி எம்மை ஆளுடை – குமார:2 251/1
செய்தனர் உமிழ்ந்தனர் திரு_முகத்தினே – குமார:2 267/3
நிந்தனை மொழி திரு_செவி நிறைந்தன – குமார:2 269/1
வள்ளலார் திரு_கோயிலை வல் விரைந்து உற்றான் – குமார:2 296/1
துய்ய திரு_அடிகள் சோர்ந்து நடை தள்ளாடி – குமார:2 314/3
செந்தாமரை போல் திகழும் திரு_வதனம் – குமார:2 328/1
உன்னத மெய்ஞ்ஞானம் உவந்து குடிகொண்ட திரு
சென்னி புடையுண்டு இரத்தம் சிந்துவதோ செவ்விது என்பார் – குமார:2 329/1,2
மன்னு திரு_மேனி முற்றும் வார் அடியால் கன்றி நைந்து – குமார:2 329/3
ஈண்டு இனி யான் புகல்வது எவன் எம்பெருமான் திரு_மேனி – குமார:2 340/1
சொற்ற மறை திரு_வசனம் துலக்கமுற சுருதி முதல் – குமார:2 341/3
தன் அரிய திரு_மேனி சதை புண்டு தவிப்பு எய்தி – குமார:2 342/1
எவ்வாறு தூய திரு_மேனி இனைந்ததேயோ – குமார:2 370/2
திறந்தது கருணையின் திரு விழிக்கடை – குமார:2 390/3
வன்புற திரு_விலா மருங்கு குத்தினான் – குமார:2 397/3
வனம் தரு திரு_உடல் வடுப்பட்டு அ வழி – குமார:2 398/3
விந்தை சேர் எழில் திரு_மேனி மீது எலாம் – குமார:2 406/1
இலகு பேர்_எழில் திரு_மேனி ஈண்டு ஒரு – குமார:2 410/3
திரு_முறை கிளக்கும் வண்ணம் தெரிப்பல் என்று அமலன் போற்றி – குமார:2 426/3
திரு_அருள் மாட்சிக்கு ஏற்ற திவ்விய முறை என்று ஓர்தி – குமார:2 446/4
உரைசெய்வாம் திரு_தொண்டர்க்கு என்று ஓடினார் – குமார:2 453/4
தோகைமார் பனொரு திரு_தொண்டர்-பால் – குமார:2 458/2
நாயகன் திரு_சேவையை நல்கினார் – குமார:2 463/4
சிந்தை தேரும் திரு தகு தெய்விக – குமார:2 470/1
மெய் தவ திரு_மேனி விளங்கலில் – குமார:2 474/2
நின்று எழில் திரு_கரங்களை வானுற நிமிர்த்தி – குமார:2 483/3
தேசு மல்கிய திரு_உரு காண்கிலார் சீடர் – குமார:2 484/3
நம் பிரான் திரு_வாக்கினில் நலம் திகழ் ஆவி – குமார:2 487/1
திரு_மகன் தமது ஆணையின் ஒழுகிய செல்வன் – குமார:2 489/2
சுந்தர திரு_மேனியில் துலங்கும் ஐங்காயம் – குமார:2 491/2
தந்தையார் திரு_விழிப்படுத்தி இன் அருள் தழைப்ப – குமார:2 491/3
தன் மனம் உவந்து தலைசாய்த்த திரு_கோலம் – குமார:3 5/3
நொந்து வதையுண்ட திரு_மேனியும் நொறுங்கி – குமார:3 6/1
ஜீவ வசன திரு_விளக்கு ஒளி திகழ்ந்து – குமார:3 11/1
முத்திநகரத்து இறை மொழிந்த திரு_வாக்குத்தத்த – குமார:4 9/3
தூய திரு_மந்திர சுயம்பிரபை தோய்ந்த – குமார:4 16/3
ஞான நாயகன் திரு_அடிக்கு அன்புசெய் நண்ப – குமார:4 57/1
காவலன் திரு_கருணையை கடைப்பிடித்துள்ள – குமார:4 73/1
வழியின் மேவு இடர் களைவதும் திரு_அருள் மாட்சி – குமார:4 78/4
செப்ப_அரும் தனி முதல் திரு_அடிக்கு யான் – நிதான:2 26/1
அக்கர திரு_மந்திர படை தொடுத்து அவித்தும் – நிதான:2 98/3
திரு மலிந்த இ ஜெகம் எலாம் திரளினும் ஜெயித்தற்கு – நிதான:2 105/1
பொன் நிலத்து அரசன் தரு திரு_அருள் பொலிவும் – நிதான:2 106/2
செற்றம் நல்கிய திரு_அருள் செயலினை தேறி – நிதான:2 108/2
கொற்றவன் சுதன் திரு_அடி கோகனகத்தில் – நிதான:2 108/3
வாயில் மேற்கொள்ளாது என்ற மகா திரு_மந்திரத்தை – நிதான:3 44/2
மேதகு திரு_நாமத்தின் விறல் கொண்டு வேத நுண் நூல் – நிதான:3 55/3
சிகை தலம் செம் கை சேர்த்தி திரு_அருள் பழிச்சி சென்றான் – நிதான:3 57/4
தீங்கு இன்றி உயிர்பெற்று ஏகும் திவ்விய திரு_கூட்டத்தின் – நிதான:3 60/1
திரு_அருள் உய்ய கொண்ட செல்வன் ஓர் திடர் வந்து உற்றான் – நிதான:3 65/2
திரு தகு ஜீவ பாதை சிதைத்திட முயலும் தீயர் – நிதான:3 73/2
அணி கிளர் திரு_மொழி அது மற்று என்பவே – நிதான:4 21/4
அ தகு திரு_அருள் ஆட்சியே உனை – நிதான:4 25/1
அ திசை அகன்று திரு_மாளிகையை அண்மி – நிதான:4 54/3
திரு_இலிகளோடு நெறி சேர்தல் மதி_அன்றால் – நிதான:4 57/1
தெருட்டும் அடியவர் போல திரு_வசனம் எடுத்துரைத்து – நிதான:5 21/1
ஏதம்_அறு திரு_தொண்டர்க்கு இசைய நடிப்பது போல – நிதான:5 25/1
பண்டை மறை திரு_வசனம் படித்து உணர்ந்தும் பயன் அடையா – நிதான:5 27/1
வித்து ஆகும் திரு_வசன முளை கிளம்பி விசுவாச – நிதான:5 34/1
திரு விளக்கும் இரக்ஷணிய திறம் தெரித்து தீ_வினையை – நிதான:5 52/1
சேய பங்கய திரு_முகம் திகழ்ந்திட தோன்றி – நிதான:6 2/2
ஏசு நாயகன் திரு_கரத்து இரவியே என்ன – நிதான:6 7/1
ஏத்த_அரும் சருவேசனார் எழில் திரு_கரத்தும் – நிதான:6 24/3
புரவலன் திரு_அடி துணை பழிச்சினர் புகல்வார் – நிதான:6 26/4
வாழி ஐய நீ புரி திரு_பணிவிடை மல்கி – நிதான:6 30/1
அண்டர் நாயகன் திரு_அருள் ஆக்கமும் அடியார் – நிதான:6 31/1
குடிகொளும் திரு_அரங்கமே அதன் நிலை குணிக்கின் – நிதான:7 7/4
தீ இலங்கு பல் வேதிகை திரு_துழாய் மாடம் – நிதான:7 35/2
தேவ ஆவி திரு_அருள் பெற்றியை – நிதான:8 5/3
திரு குலாம் கடை தெய்விக கற்பக – நிதான:8 36/3
அக்கிரமம் விட்டு யேசு திரு_அடியை அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 10/4
செல்வ குமரன் திரு_அடியை சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 25/4
தாழாது இன்னே யேசு திரு_சரணை பிடி-மின் ஜெகத்தீரே – நிதான:9 26/4
அரணம் ஆகி ஆன்ம ரக்ஷை அருளும் ஏசு சாமி திரு
சரணம் அடைய இது சமயம்சமயம் வாரும் ஜெகத்தீரே – நிதான:9 33/3,4
சாமி யேசு கிறிஸ்து திரு_சரணம் அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 39/4
நண்ணி கிறிஸ்து திரு_அடியை நயந்து போற்றும் ஜெகத்தீரே – நிதான:9 41/4
சீசீ நாற்றம் விடுத்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 45/4
சித்தம் செய்து கிறிஸ்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 47/4
தீர்க்கமாய் உய்த்து உணர்ந்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 51/4
தக்க பெருமான் ஏசு திரு_சரணை சாரும் ஜெகத்தீரே – நிதான:9 66/4
கசந்து பவத்தை உணர்ந்து சொரி கண்ணீர் திரு_மஞ்சனம் ஆட்டி – நிதான:9 71/1
பசைந்த மனமோடு ஏசு திரு_பதம் பூஜியும்-மின் ஜெகத்தீரே – நிதான:9 71/4
கதியை கொடுக்கும் ஏசு திரு_கழற்கு ஆட்படு-மின் ஜெகத்தீரே – நிதான:9 90/4
சாவா முன் அச்சுதன் திரு_தாள் சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 95/4
அன்பு மயமாம் திரு_மேனி அருளுக்கு உறையுள் திரு_நயனம் – நிதான:9 96/1
அன்பு மயமாம் திரு_மேனி அருளுக்கு உறையுள் திரு_நயனம் – நிதான:9 96/1
இன்பு தரும் மெய் சஞ்சீவி எழில் வாய் கனியும் திரு_வாக்கு – நிதான:9 96/2
துரந்தரர் திரு_அடி தொழும்பு பூண்டுளேம் – நிதான:10 27/2
தேறுதல்புரிந்து சிந்தை தெருட்டுவர் திரு_வாக்கு ஊட்டி – நிதான:10 57/4
திரு_வசனத்துக்கு ஒவ்வா தெய்விக வழிப்பாடு எல்லாம் – நிதான:11 43/1
திரு கிளர் ஞான செல்வன் செப்பிய சிதைவு_இல் மாற்றம் – நிதான:11 47/1
சிலைத்தும்_இலன் ஒரு மாற்றம் ஜேசு திரு_அடி தொழும்பின் – நிதான:11 73/3
சிற்பரம ராஜ்ஜியத்தின் ஜேசு திரு_அடி நீழல் – நிதான:11 74/3
புண்ணியன் பொன் திரு_அடி சூழலில் போதி – ஆரணிய:1 21/4
துப்பு உறழ்ந்த திரு_அடி சூழலை நாடி – ஆரணிய:1 27/2
திரு_அருள் துணை ஆயது என் என்று திகைத்தான் – ஆரணிய:1 30/4
மன்றல் நாயகன் திரு_அருள் மாட்சி என்று உணர்ந்தும் – ஆரணிய:2 2/3
உள் நைவு நீங்கினான் திரு_அருள் பலம் கொண்ட உரவோன் – ஆரணிய:2 3/4
போக உன்னினன் திரு_அருள் கூட்டிய புதுமை – ஆரணிய:2 12/3
உம்பர் தம்பிரான் திரு_அருள் மாட்சி என்று உணர்தி – ஆரணிய:2 16/3
கொற்றவன் அவர் திரு_அருள் பேற்றினை குறிக்கொண்டு – ஆரணிய:2 20/2
வளம் கொள் முத்தியும் திரு_அருள் பயத்தினால் வாய்க்கும் – ஆரணிய:2 35/2
மத்தன் ஆய சீமோன் திரு_தொண்டன் வாக்கு உதித்த – ஆரணிய:2 68/3
நிருமலன் திரு_மறையும் இ நிலத்தவர் அவர்-தம் – ஆரணிய:2 76/3
செப்பியது எமை ஆட்கொண்ட திரு_அருள் மாட்சி என்றான் – ஆரணிய:3 17/4
திரு_அருள் எனக்கு தந்த தேசிக என்னை யானே – ஆரணிய:3 18/1
பதி திரு_நாமம் போற்றி துதியொடு பரவி செல்வார் – ஆரணிய:3 26/4
திரு_அருள் ஆய சஞ்சீவிய தழை – ஆரணிய:4 3/3
திரு_தகு சத்திரத்து அணைந்து சிற்சினாள் – ஆரணிய:4 4/2
ஞால ரக்ஷகன் திரு_உருவை நாடி மெய் – ஆரணிய:4 20/1
விள்_அரும் திரு_அருள் நிறைந்த வித்தக – ஆரணிய:4 24/3
கொற்றவன் திரு_நகரத்து கூட்டுவது என்றான் – ஆரணிய:4 59/4
சீலம் மல்கு திரு தகு செவ்வியோய் – ஆரணிய:4 83/1
தெளிவு தோன்றி திரு தகு வேதியன் சென்றான் – ஆரணிய:4 161/3
கண் துளி திரு_மஞ்சனம் காதலின் ஆட்டி – ஆரணிய:4 162/3
வாலிய திரு_அருள் பொரு பெரு வளம் நனி மருவிய பெரு வர நதி – ஆரணிய:5 6/2
தெருள் எலாம் ஆன்ம போதம் செயல் எலாம் திரு_தொண்டு என்ப – ஆரணிய:5 29/3
மெய் திரு_மேனி சிந்தும் குருதியின் விலைப்பால் ஈட்டி – ஆரணிய:5 47/2
இறை திரு_கரமே நும்மை இறு வரை காக்கும் என்று ஆங்கு – ஆரணிய:5 80/3
மயலை தவிர்க்கும் திரு_வசனம் வளர் தீ_வினையாம் கொந்தளித்த – ஆரணிய:5 94/1
குரவரே திரு_வசனத்தை தொகுத்து இது குணித்தார் – ஆரணிய:6 17/3
ஞானமே திரு_மேனியா கொண்ட நம் தாதை – ஆரணிய:6 18/3
தம்பிரான் திரு_பாத சரோருகம் – ஆரணிய:6 44/1
எண்_அரும் சுவை தெள் அமுது எழில் திரு_வசனம் – ஆரணிய:7 18/3
உள் நிலாவும் மெய் அன்பு ஒளி திவள் திரு_உருவம் – ஆரணிய:7 18/4
சஞ்சலம் களைந்திட விரைதரு திரு_பாதம் – ஆரணிய:7 19/2
துப்பு உறழ்ந்த தம் திரு_கர வேத்திரம் துணிய – ஆரணிய:7 26/3
வளம் தரும் திரு_நகரையே குறிக்கொண்டு வாழ்நாள் – ஆரணிய:7 27/2
மாக நாயகன் திரு_அருள் துணைமையின் வலத்தான் – ஆரணிய:8 1/1
மறக்கொணா திரு_வாக்கு எடுத்துரைத்தனர் வருவார் – ஆரணிய:8 12/4
கை திகழ்ந்த மெய் திரு_மொழி அகத்து உளே கவின – ஆரணிய:8 29/3
திருவுளம் இரங்கி தம் ஓர் திரு_குமாரனை விடுத்து – ஆரணிய:8 42/3
ஆதி மெய் திரு_வாக்கு ஆகி அவிர் ஒளி பிழம்பும் ஆகி – ஆரணிய:8 57/1
வள்ளலார் திரு_நாம மகிமையை – ஆரணிய:8 84/3
வாழி அம் திரு_நாம மகிமையே – ஆரணிய:8 90/2
இ திரு தகு சாதனம் ஏந்திடில் – ஆரணிய:9 14/2
உத்தம திரு_தொண்டர் என்று ஒல்லையே – ஆரணிய:9 14/4
திரு குலாவிய தேசம்-நின்று இ வழி – ஆரணிய:9 22/3
ஆதியான் திரு_சரண் அடைகுவாய்_அலை – ஆரணிய:9 59/3
வரு திரு_தொண்டரை மதித்து உள் அன்பினால் – ஆரணிய:9 81/3
திரு தகு மெய் விசுவாச செவ்வியில் – ஆரணிய:9 83/2
இ தலத்தவர் எலாம் இறைவன் ஓர் திரு
சித்தம் உய்த்து உணர்கிலர் ஜென்ம தீட்டினால் – ஆரணிய:9 88/1,2
உய்வு அருள்பவர் திரு_குமரன் உற்றவர் – ஆரணிய:9 89/2
மீ மகீபதி திரு_அருளை வேண்டினார் – ஆரணிய:9 100/2
கோமகன் திரு_புகழ் குறிக்கொண்டு என்பவே – ஆரணிய:9 100/4
திரு_மலை சாரலோடு இசைந்த சீரது – இரட்சணிய:1 9/2
சீருற்று ஓங்கிய திரு_நகர் அணித்துறும் செயலால் – இரட்சணிய:1 15/2
புரவலன் திரு_அடிக்கு அன்பு பொருந்திய புனிதர் – இரட்சணிய:1 19/3
விரை அலர்ந்த பொன் தாமரை திரு_முக விளக்கம் – இரட்சணிய:1 24/3
செம்பொன் மாளிகை திரு_கடை திரு நெடு வீதி – இரட்சணிய:1 26/2
செம்பொன் மாளிகை திரு_கடை திரு நெடு வீதி – இரட்சணிய:1 26/2
வனையும் பொன் திரு மா மணி மண்டபம் அடுத்தான் – இரட்சணிய:1 30/3
திரு குலாவும் அ முன்றிலில் திவ்விய ஜோதி – இரட்சணிய:1 31/1
முன்றில் வந்தனிர் திரு_அருள் மாட்சியே முற்றும் – இரட்சணிய:1 33/4
திரு_மகற்கு உரித்தாம் இவண் செறி பலன் யாவும் – இரட்சணிய:1 36/3
தேசு உலாவிய திரு_முகத்து ஒளி அகம் திளைப்பாள் – இரட்சணிய:1 45/2
திரு_முக செவ்வி காண்குறும் செவ்வி நீளிது என – இரட்சணிய:1 47/3
விண்ட மெய் திரு_வாக்கு எலாம் நினைத்து வெய்துயிர்ப்பாள் – இரட்சணிய:1 49/4
மன்னும் அன்பு மய திரு_மேனியை – இரட்சணிய:1 55/3
திரு_முக சுடர் உள்ளி தியங்குவாள் – இரட்சணிய:1 59/4
சீரிதாம் என இருவரும் திரு பெரும் கருணை – இரட்சணிய:2 25/1
பன்_அரும் திரு_அடி துணை பற்று என பகர்ந்தான் – இரட்சணிய:2 29/4
செய்ய பொன் நகர் அலங்கமும் திரு_கடை சிறப்பு – இரட்சணிய:2 35/2
கண்டு நம் பிரான் திரு_பெயர் தொனி உளம் கவின – இரட்சணிய:2 42/2
தேவ மைந்தனாம் கிறிஸ்துவின் திரு_பெயர் ஒன்றே – இரட்சணிய:2 43/2
விண்புலத்து அரசன் திரு_மைந்தனை விளங்க – இரட்சணிய:2 44/2
திரு தகு சீயோன் என்னும் திரு_மலை அடிவாரத்தை – இரட்சணிய:3 11/2
திரு தகு சீயோன் என்னும் திரு_மலை அடிவாரத்தை – இரட்சணிய:3 11/2
அருத்தியோடு அணைந்து முன் இட்டு ஆண்டகை திரு பொன் பாதம் – இரட்சணிய:3 11/3
திரு மலிந்த செவ்வி கண்டு செம் கை கூப்பி ஏகுவார் – இரட்சணிய:3 23/4
சீயொன் என்னும் திரு_மலை காண்டிரால் – இரட்சணிய:3 28/4
மாண் தகும் திரு மா மலை உச்சியில் – இரட்சணிய:3 29/1
காண்தகும் திரு மா நகர் காட்சி-தான் – இரட்சணிய:3 29/3
உத்தம திரு_தொண்டு அங்கு உஞற்றிடு – இரட்சணிய:3 30/1
தேவ தொண்டுக்கு அமைந்த திரு_குழாம் – இரட்சணிய:3 31/3
உன்னத திரியேகர் ஒரு திரு
சந்நிதான மகிமை தழைத்திடும் – இரட்சணிய:3 33/1,2
இ திரு தகு வான இராஜ்ஜியத்து – இரட்சணிய:3 34/1
விண்ணவர்க்கு அரசன் திரு_மேனியை – இரட்சணிய:3 44/1
அண்ணலார் திரு_வாக்கை நும் அம் செவி – இரட்சணிய:3 44/3
மங்கல திரு_வாக்கின் மகிழ்ச்சி உள் – இரட்சணிய:3 52/2
ஆயிடை திரு_நகர் அணி கொள் சேனையின் – இரட்சணிய:3 55/1
அண்டர் கோன் திரு_அடி துணை அன்பொடு பரவி – இரட்சணிய:3 73/3
மன்னும் இ திரு_நகர்க்குள் இ வாயிலின் வழியாய் – இரட்சணிய:3 74/1
தேடி வந்து கண்டு அடைந்துளேம் திரு_கடை திற-மின் – இரட்சணிய:3 76/4
தேசு உலாம் திரு_மேனியும் செம்மலர் பதமும் – இரட்சணிய:3 78/3
ஜீவ ஊற்று நீர் வேட்டனம் திரு_கடை திற-மின் – இரட்சணிய:3 80/4
ஜீவ நாயகன் தொழும்பரேம் திரு_கடை திற-மின் – இரட்சணிய:3 84/4
ஜென்மசாபலிய முத்தி திரு_கடை திறந்தது அம்மா – இரட்சணிய:3 87/4
சித்தம் உள் உவந்து ஜேசு திரு_அடிக்கு அன்புசெய்யும் – இரட்சணிய:3 88/3
தேவ_தேவ த்ரியேக தெய்விக ஜேசுவின் திரு_நாமமே – தேவாரம்:1 2/1
ஜீவ ரக்ஷணை நல்கு திவ்விய சீலம் ஆர் திரு_மந்திரம் – தேவாரம்:1 2/2
கனிதல் நீர்மையில் கிறிஸ்துவின் திரு_கடைக்கணுக்கு இலக்கு ஆகிடில் – தேவாரம்:1 7/1
குமர நாயகன் திரு_அடி துணை கூட்டி உய் அருள் கொண்டலே – தேவாரம்:2 10/2
படி சாய்த்த பெரும் பாவ பரம் சுமந்து பரமர் திரு
மடி சாய்த்த திரு_மேனி வதைந்து இழி செம் குருதி உக – தேவாரம்:4 2/1,2
மடி சாய்த்த திரு_மேனி வதைந்து இழி செம் குருதி உக – தேவாரம்:4 2/2
மறத்தியோ மாறா மெய் திரு_வாக்கை வரதனே அபயனே வண்மை – தேவாரம்:6 10/3
அம் பரம திரியேகத்துவத்து ஒன்று ஆகி அருள் திரு_வாக்கு உரு ஆகி அகிலம் ஈன்ற – தேவாரம்:8 1/1
இல்லை ஒரு நாமம் நர ஜீவ ரக்ஷைக்கு யேசு திரு_நாமம் அலால் இகத்தில் என்று – தேவாரம்:8 2/1
அருள் பழுத்த திரு_முக மண்டலத்தினானை அளி நிறைந்த கமல லோசனத்து எம்மானை – தேவாரம்:8 3/1
இலகு திரு_அடி நீழல் இருத்துவானை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 7/4
வதைபடு திரு_கோலத்தை மனக்கணால் தரிசித்து ஏத்தி – தேவாரம்:9 4/3
சீல திரு_முகத்து ஆர்_ஒளி திகழ கடைக்கணியே – தேவாரம்:10 2/4
அந்த திரு_சரண் நீழல் தந்து அருளி கடைக்கணியே – தேவாரம்:10 7/4
திரு_நாம மந்திரமும் அகம் திகழ கடைக்கணியே – தேவாரம்:10 12/4
ஆதி மெய் திரு_வாக்கு ஆய அகில காரணனே போற்றி – தேவாரம்:11 12/1
திரு தகு புவனம் பூத்த தெய்வமே போற்றி போற்றி – தேவாரம்:11 32/4
மேல்


திரு_கடை (10)

இரக்க சமரசமாய திரு_கடை கோபுர வாயில் எழில் கொண்டு ஓங்கி – ஆதி:4 39/2
ஆசு_இலா திரு_கடை புகூஉ அற நெறி பிடித்தான் – ஆதி:8 31/4
ஜீவ பாதையின் இடுக்குறு திரு_கடை சேர்ந்து உள் – ஆதி:9 71/1
முன்னான திரு_கடை வாயிலை முற்றில் ஐய – ஆதி:12 4/1
செம்பொன் மாளிகை திரு_கடை திரு நெடு வீதி – இரட்சணிய:1 26/2
செய்ய பொன் நகர் அலங்கமும் திரு_கடை சிறப்பு – இரட்சணிய:2 35/2
தேடி வந்து கண்டு அடைந்துளேம் திரு_கடை திற-மின் – இரட்சணிய:3 76/4
ஜீவ ஊற்று நீர் வேட்டனம் திரு_கடை திற-மின் – இரட்சணிய:3 80/4
ஜீவ நாயகன் தொழும்பரேம் திரு_கடை திற-மின் – இரட்சணிய:3 84/4
ஜென்மசாபலிய முத்தி திரு_கடை திறந்தது அம்மா – இரட்சணிய:3 87/4
மேல்


திரு_கடைக்கணுக்கு (1)

கனிதல் நீர்மையில் கிறிஸ்துவின் திரு_கடைக்கணுக்கு இலக்கு ஆகிடில் – தேவாரம்:1 7/1
மேல்


திரு_கர (2)

நிருமலன் திரு_கர நீதி பட்டயம் – ஆதி:12 25/3
துப்பு உறழ்ந்த தம் திரு_கர வேத்திரம் துணிய – ஆரணிய:7 26/3
மேல்


திரு_கரங்களை (1)

நின்று எழில் திரு_கரங்களை வானுற நிமிர்த்தி – குமார:2 483/3
மேல்


திரு_கரத்தால் (1)

திரு_நோக்கால் திரு_வாக்கால் திரு_கரத்தால் திரு_அருளால் தீண்டி கிட்டி – ஆதி:9 160/1
மேல்


திரு_கரத்து (1)

ஏசு நாயகன் திரு_கரத்து இரவியே என்ன – நிதான:6 7/1
மேல்


திரு_கரத்தும் (1)

ஏத்த_அரும் சருவேசனார் எழில் திரு_கரத்தும்
ஆத்துமங்களை கையடை ஆக்கு-மின் அஞ்சீர் – நிதான:6 24/3,4
மேல்


திரு_கரமே (1)

இறை திரு_கரமே நும்மை இறு வரை காக்கும் என்று ஆங்கு – ஆரணிய:5 80/3
மேல்


திரு_கருணை (1)

புரக்க வரும் திரு_கருணை புத்தமுத கடமாம் பொன்னகர்க்கு நீதி – ஆதி:4 39/1
மேல்


திரு_கருணையை (1)

காவலன் திரு_கருணையை கடைப்பிடித்துள்ள – குமார:4 73/1
மேல்


திரு_கழற்கு (1)

கதியை கொடுக்கும் ஏசு திரு_கழற்கு ஆட்படு-மின் ஜெகத்தீரே – நிதான:9 90/4
மேல்


திரு_குமரன் (5)

ஒரு திரு_குமரன் அன்பின் உரை திரு_செவியில் சார – ஆதி:7 11/2
அநாதி நிண்ணயப்படி திரு_குமரன் உள் அன்பால் – ஆதி:9 10/2
வேந்தன் ஓர் திரு_குமரன் என்று உரைப்பது மெய்ம்மை – ஆதி:14 113/3
ஆசு அகன்ற புனித மனத்து அலக்கணுறும் திரு_குமரன் அன்பை ஆய்ந்தும் – குமார:2 130/2
உய்வு அருள்பவர் திரு_குமரன் உற்றவர் – ஆரணிய:9 89/2
மேல்


திரு_குமாரன் (1)

தேண்டி ரக்ஷணை புரி திரு_குமாரன் என்று – ஆதி:9 25/3
மேல்


திரு_குமாரனை (2)

திரு_குமாரனை சிந்தை உளே தரித்து – ஆதி:13 5/2
திருவுளம் இரங்கி தம் ஓர் திரு_குமாரனை விடுத்து – ஆரணிய:8 42/3
மேல்


திரு_குருதி (1)

மெய் திரு_குருதி துளி வேர்த்ததும் – ஆதி:14 172/2
மேல்


திரு_குழாம் (1)

தேவ தொண்டுக்கு அமைந்த திரு_குழாம்
மேவு சங்க விலாசமும் காண்டிரால் – இரட்சணிய:3 31/3,4
மேல்


திரு_கூட்டத்தின் (1)

தீங்கு இன்றி உயிர்பெற்று ஏகும் திவ்விய திரு_கூட்டத்தின்
பாங்கு உறில் அடியார்க்கு எல்லாம் பரிந்து அருள் புரியும் பெம்மான் – நிதான:3 60/1,2
மேல்


திரு_கோபுர (1)

கொற்றவன் திரு_கோபுர வாயிலுக்கு – ஆதி:19 82/2
மேல்


திரு_கோயிலை (1)

வள்ளலார் திரு_கோயிலை வல் விரைந்து உற்றான் – குமார:2 296/1
மேல்


திரு_கோலத்தை (1)

வதைபடு திரு_கோலத்தை மனக்கணால் தரிசித்து ஏத்தி – தேவாரம்:9 4/3
மேல்


திரு_கோலம் (1)

தன் மனம் உவந்து தலைசாய்த்த திரு_கோலம்
என் மன விழிக்கு எதிரில் என்றும் உளது எம்மோய் – குமார:3 5/3,4
மேல்


திரு_சரண் (2)

ஆதியான் திரு_சரண் அடைகுவாய்_அலை – ஆரணிய:9 59/3
அந்த திரு_சரண் நீழல் தந்து அருளி கடைக்கணியே – தேவாரம்:10 7/4
மேல்


திரு_சரணம் (1)

சாமி யேசு கிறிஸ்து திரு_சரணம் அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 39/4
மேல்


திரு_சரணை (2)

தாழாது இன்னே யேசு திரு_சரணை பிடி-மின் ஜெகத்தீரே – நிதான:9 26/4
தக்க பெருமான் ஏசு திரு_சரணை சாரும் ஜெகத்தீரே – நிதான:9 66/4
மேல்


திரு_சித்தமே (1)

எம்பிரான் திரு_சித்தமே எனது பாக்கியம் என்று – ஆதி:1 9/1
மேல்


திரு_செவி (1)

நிந்தனை மொழி திரு_செவி நிறைந்தன – குமார:2 269/1
மேல்


திரு_செவியில் (1)

ஒரு திரு_குமரன் அன்பின் உரை திரு_செவியில் சார – ஆதி:7 11/2
மேல்


திரு_சேவையை (1)

நாயகன் திரு_சேவையை நல்கினார் – குமார:2 463/4
மேல்


திரு_சொல் (1)

தெரிய செய்தனம் என விண்ணில் சிறந்ததோர் திரு_சொல் – ஆதி:8 28/4
மேல்


திரு_தகு (1)

திரு_தகு சத்திரத்து அணைந்து சிற்சினாள் – ஆரணிய:4 4/2
மேல்


திரு_தாள் (4)

சீசீ நாற்றம் விடுத்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 45/4
சித்தம் செய்து கிறிஸ்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 47/4
தீர்க்கமாய் உய்த்து உணர்ந்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 51/4
சாவா முன் அச்சுதன் திரு_தாள் சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 95/4
மேல்


திரு_துழாய் (1)

தீ இலங்கு பல் வேதிகை திரு_துழாய் மாடம் – நிதான:7 35/2
மேல்


திரு_தொண்டர் (3)

இ நில திரு_தொண்டர் எல்லாம் உடல் – ஆதி:1 4/2
உம்பர் நோக்கிய மெய் திரு_தொண்டர் உள் உவப்பும் – ஆதி:9 9/1
உத்தம திரு_தொண்டர் என்று ஒல்லையே – ஆரணிய:9 14/4
மேல்


திரு_தொண்டர்-பால் (1)

தோகைமார் பனொரு திரு_தொண்டர்-பால்
ஏகி ஈசன் எழுச்சியும் யாவையும் – குமார:2 458/2,3
மேல்


திரு_தொண்டர்க்கு (2)

உரைசெய்வாம் திரு_தொண்டர்க்கு என்று ஓடினார் – குமார:2 453/4
ஏதம்_அறு திரு_தொண்டர்க்கு இசைய நடிப்பது போல – நிதான:5 25/1
மேல்


திரு_தொண்டரை (2)

மெய் திருச்சபை மெய் திரு_தொண்டரை
சித்தம் மீது திகழ்த்தி விளம்புவாம் – பாயிரம்:1 8/3,4
வரு திரு_தொண்டரை மதித்து உள் அன்பினால் – ஆரணிய:9 81/3
மேல்


திரு_தொண்டன் (1)

மத்தன் ஆய சீமோன் திரு_தொண்டன் வாக்கு உதித்த – ஆரணிய:2 68/3
மேல்


திரு_தொண்டு (2)

தெருள் எலாம் ஆன்ம போதம் செயல் எலாம் திரு_தொண்டு என்ப – ஆரணிய:5 29/3
உத்தம திரு_தொண்டு அங்கு உஞற்றிடு – இரட்சணிய:3 30/1
மேல்


திரு_நகர் (9)

ஆதியான் திரு_நகர் அடுக்கும் ஜீவ நல் – ஆதி:3 15/1
நன்மை சால் திரு_நகர் நந்தனத்து அலர் – ஆதி:4 55/1
கொற்றவன் திரு_நகர் செல குறித்தது கோணல் – ஆதி:8 12/2
சிந்தனாதித தேவர் கோன் திரு_நகர் அடைந்தார் – ஆதி:8 19/4
சேண் தலத்து இறை திரு_நகர் அடைந்தனன் தீர்க்கன் – ஆதி:8 35/4
கொற்றவன் திரு_நகர் குறித்த கொள்கையோ – ஆதி:10 5/3
சொன்ன அ திரு_நகர் துன்னினார் எவர் – ஆதி:10 23/3
சீருற்று ஓங்கிய திரு_நகர் அணித்துறும் செயலால் – இரட்சணிய:1 15/2
ஆயிடை திரு_நகர் அணி கொள் சேனையின் – இரட்சணிய:3 55/1
மேல்


திரு_நகர்க்கு (5)

தெய்வநாயகன் திரு_நகர்க்கு செல் வழி – ஆதி:3 14/3
நண்ணு_அரிய திரு_நகர்க்கு நால் திசையும் புடை வளைந்து மேலும் கீழும் – ஆதி:4 34/2
சீர் ஆற்றும் திரு_நகர்க்கு சிறப்பு ஆற்றும் அரண் ஆகி திறலும் ஆற்றி – ஆதி:4 37/1
அணி கிளர் திரு_நகர்க்கு அரசன் ஆணையில் – ஆதி:4 53/1
செஞ்செவே கொடு போயினர் திரு_நகர்க்கு அவனை – ஆதி:8 21/4
மேல்


திரு_நகர்க்குள் (1)

மன்னும் இ திரு_நகர்க்குள் இ வாயிலின் வழியாய் – இரட்சணிய:3 74/1
மேல்


திரு_நகர (1)

மிருத்து எனும் நதியை தாண்டி வியன் திரு_நகர வாயில் – ஆதி:17 28/1
மேல்


திரு_நகரத்து (1)

கொற்றவன் திரு_நகரத்து கூட்டுவது என்றான் – ஆரணிய:4 59/4
மேல்


திரு_நகரம் (1)

முத்திநகர் பரமபதம் திரு_நாடு திரு_நகரம் மோக்ஷம் வீடு – ஆதி:4 32/1
மேல்


திரு_நகரையே (1)

வளம் தரும் திரு_நகரையே குறிக்கொண்டு வாழ்நாள் – ஆரணிய:7 27/2
மேல்


திரு_நயனம் (1)

அன்பு மயமாம் திரு_மேனி அருளுக்கு உறையுள் திரு_நயனம்
இன்பு தரும் மெய் சஞ்சீவி எழில் வாய் கனியும் திரு_வாக்கு – நிதான:9 96/1,2
மேல்


திரு_நாட்டு (1)

நாடு_அரும் திரு_நாட்டு வைபவம் – ஆதி:4 29/1
மேல்


திரு_நாடு (4)

சன்னிதி மகிமை செல்வம் தழைப்பது திரு_நாடு என்றும் – ஆதி:4 1/4
மேவரும் திரு_நாடு எங்கும் வித்தக உழவர் வேலை – ஆதி:4 16/1
கண் அகல் திரு_நாடு எங்கும் கடி விழா கொள்ளும் அன்றே – ஆதி:4 19/4
முத்திநகர் பரமபதம் திரு_நாடு திரு_நகரம் மோக்ஷம் வீடு – ஆதி:4 32/1
மேல்


திரு_நாம (5)

சீமான் அருள் குரிசில் ஜேசு திரு_நாம
பூமான் நமக்கு உதவு புண்ணிய நலத்துக்கு – ஆதி:14 64/1,2
பா வரு திரு_நாம பதிகம் இங்கு இதமாக – ஆதி:15 2/3
வள்ளலார் திரு_நாம மகிமையை – ஆரணிய:8 84/3
வாழி அம் திரு_நாம மகிமையே – ஆரணிய:8 90/2
திரு_நாம மந்திரமும் அகம் திகழ கடைக்கணியே – தேவாரம்:10 12/4
மேல்


திரு_நாமத்தின் (1)

மேதகு திரு_நாமத்தின் விறல் கொண்டு வேத நுண் நூல் – நிதான:3 55/3
மேல்


திரு_நாமம் (3)

புண்ணிய மா நகர் இனைய பொற்பு உறழும் திரு_நாமம் பொருந்தி நிற்கும் – ஆதி:4 34/1
பதி திரு_நாமம் போற்றி துதியொடு பரவி செல்வார் – ஆரணிய:3 26/4
இல்லை ஒரு நாமம் நர ஜீவ ரக்ஷைக்கு யேசு திரு_நாமம் அலால் இகத்தில் என்று – தேவாரம்:8 2/1
மேல்


திரு_நாமமே (1)

தேவ_தேவ த்ரியேக தெய்விக ஜேசுவின் திரு_நாமமே
ஜீவ ரக்ஷணை நல்கு திவ்விய சீலம் ஆர் திரு_மந்திரம் – தேவாரம்:1 2/1,2
மேல்


திரு_நோக்கால் (1)

திரு_நோக்கால் திரு_வாக்கால் திரு_கரத்தால் திரு_அருளால் தீண்டி கிட்டி – ஆதி:9 160/1
மேல்


திரு_படிவம்-கொல் (1)

இ திரு_படிவம்-கொல் என்பார் சிலர் – ஆதி:14 172/4
மேல்


திரு_பணிவிடை (3)

ஆவதாகிய திரு_பணிவிடை புரிந்து அமைய – ஆதி:8 34/2
நனி திரு_பணிவிடை புரி தூதர் நம்பனுக்காய் – ஆதி:11 7/2
வாழி ஐய நீ புரி திரு_பணிவிடை மல்கி – நிதான:6 30/1
மேல்


திரு_பதம் (2)

கல் அரக்கிய திரு_பதம் கான் வழி பட்ட – குமார:2 84/3
பசைந்த மனமோடு ஏசு திரு_பதம் பூஜியும்-மின் ஜெகத்தீரே – நிதான:9 71/4
மேல்


திரு_பாத (1)

தம்பிரான் திரு_பாத சரோருகம் – ஆரணிய:6 44/1
மேல்


திரு_பாதம் (1)

சஞ்சலம் களைந்திட விரைதரு திரு_பாதம்
அஞ்சு காயத்தின் வடு திகழ் அவயவ காட்சி – ஆரணிய:7 19/2,3
மேல்


திரு_புகழ் (2)

இறை திரு_புகழ் விளக்கு இனிய பாட்டு இசை – குமார:1 32/2
கோமகன் திரு_புகழ் குறிக்கொண்டு என்பவே – ஆரணிய:9 100/4
மேல்


திரு_புதல்வன் (1)

புனித வைப்பினில் புரவலன் ஒரு திரு_புதல்வன்
மனித தேகத்தில் வருவர் மெய் மனம் திருப்புக என்று – ஆதி:9 7/2,3
மேல்


திரு_பெயர் (2)

கண்டு நம் பிரான் திரு_பெயர் தொனி உளம் கவின – இரட்சணிய:2 42/2
தேவ மைந்தனாம் கிறிஸ்துவின் திரு_பெயர் ஒன்றே – இரட்சணிய:2 43/2
மேல்


திரு_மகற்கு (1)

திரு_மகற்கு உரித்தாம் இவண் செறி பலன் யாவும் – இரட்சணிய:1 36/3
மேல்


திரு_மகன் (1)

திரு_மகன் தமது ஆணையின் ஒழுகிய செல்வன் – குமார:2 489/2
மேல்


திரு_மஞ்சனம் (2)

கசந்து பவத்தை உணர்ந்து சொரி கண்ணீர் திரு_மஞ்சனம் ஆட்டி – நிதான:9 71/1
கண் துளி திரு_மஞ்சனம் காதலின் ஆட்டி – ஆரணிய:4 162/3
மேல்


திரு_மந்த்ர (1)

செயிர் இலாது இரு கூரொடு திகழ் திரு_மந்த்ர
வயிர வாள் படை வலக்கையில் வாங்கி மன் அருளால் – ஆதி:14 86/2,3
மேல்


திரு_மந்திர (3)

திரு_மந்திர முறை வாழ்த்து ஒலி ஜெய பேரிகை கறங்க – ஆதி:9 17/4
தூய திரு_மந்திர சுயம்பிரபை தோய்ந்த – குமார:4 16/3
அக்கர திரு_மந்திர படை தொடுத்து அவித்தும் – நிதான:2 98/3
மேல்


திரு_மந்திரத்தை (1)

வாயில் மேற்கொள்ளாது என்ற மகா திரு_மந்திரத்தை
சேயவன் காதில் ஊதி தெருட்டிய செம் சொல் கேட்டேன் – நிதான:3 44/2,3
மேல்


திரு_மந்திரம் (1)

ஜீவ ரக்ஷணை நல்கு திவ்விய சீலம் ஆர் திரு_மந்திரம்
ஆவது அன்றி மற்று இல்லை வேறு இதை ஆயு-மின் விரைந்து உலகுளீர் – தேவாரம்:1 2/2,3
மேல்


திரு_மலை (3)

திரு_மலை சாரலோடு இசைந்த சீரது – இரட்சணிய:1 9/2
திரு தகு சீயோன் என்னும் திரு_மலை அடிவாரத்தை – இரட்சணிய:3 11/2
சீயொன் என்னும் திரு_மலை காண்டிரால் – இரட்சணிய:3 28/4
மேல்


திரு_மறையும் (1)

நிருமலன் திரு_மறையும் இ நிலத்தவர் அவர்-தம் – ஆரணிய:2 76/3
மேல்


திரு_மாளிகை (1)

ஏர் இயங்கு புனித திரு_மாளிகை மற்று இதுவே ரக்ஷணிய முன்றில் – ஆதி:4 40/2
மேல்


திரு_மாளிகையை (1)

அ திசை அகன்று திரு_மாளிகையை அண்மி – நிதான:4 54/3
மேல்


திரு_முக (7)

அருள் பழுத்த குமரேசன் திரு_முக மண்டல சேவை அமுதை ஊட்டி – ஆதி:4 41/2
சீலம் ஆர்ந்த திரு_முக சேவையே – ஆதி:14 173/2
செற்றம்_இல் கிறிஸ்து இயேசுவின் திரு_முக குறிப்பும் – குமார:2 215/1
விரை அலர்ந்த பொன் தாமரை திரு_முக விளக்கம் – இரட்சணிய:1 24/3
திரு_முக செவ்வி காண்குறும் செவ்வி நீளிது என – இரட்சணிய:1 47/3
திரு_முக சுடர் உள்ளி தியங்குவாள் – இரட்சணிய:1 59/4
அருள் பழுத்த திரு_முக மண்டலத்தினானை அளி நிறைந்த கமல லோசனத்து எம்மானை – தேவாரம்:8 3/1
மேல்


திரு_முகத்தினே (1)

செய்தனர் உமிழ்ந்தனர் திரு_முகத்தினே
வைதனர் பழித்தனர் மறம் கொள் நீசரே – குமார:2 267/3,4
மேல்


திரு_முகத்து (3)

திருந்திய செவ்வி வாய்ந்த திரு_முகத்து உமிழ்ந்தார் சில்லோர் – குமார:2 192/1
தேசு உலாவிய திரு_முகத்து ஒளி அகம் திளைப்பாள் – இரட்சணிய:1 45/2
சீல திரு_முகத்து ஆர்_ஒளி திகழ கடைக்கணியே – தேவாரம்:10 2/4
மேல்


திரு_முகப்பினில் (1)

செவ்விய நெறிப்படு திரு_முகப்பினில்
ஔவிய பகைஞரும் அவிக்க ஒணாத ஓர் – ஆதி:9 42/2,3
மேல்


திரு_முகம் (4)

துன்று ஒளி விரித்த ஜோதி சுடர் திரு_முகம் குறாவி – குமார:2 113/2
சீலமே திகழும் கஞ்ச திரு_முகம் நிலத்தில் சேர்த்தி – குமார:2 125/2
பார்க்-கண் நின்ற நம் பரம்பொருள் திரு_முகம் பார்த்து – குமார:2 217/2
சேய பங்கய திரு_முகம் திகழ்ந்திட தோன்றி – நிதான:6 2/2
மேல்


திரு_முறை (1)

திரு_முறை கிளக்கும் வண்ணம் தெரிப்பல் என்று அமலன் போற்றி – குமார:2 426/3
மேல்


திரு_முன்றில் (1)

ஜீவ மாளிகை திரு_முன்றில் தேங்கிய – ஆதி:4 49/1
மேல்


திரு_மேனி (14)

புனிதம் திரு_மேனி முகம் திகழ் புண்ணியங்கள் – ஆதி:5 6/1
ஊன் ஆடிய திரு_மேனி கொண்டு உதித்தார் உலகு உவப்ப – ஆதி:9 19/4
முற்று உகு செம் சோரி முழுகிய திரு_மேனி
குற்றுயிரொடு நைய கண்டனன் ஒரு கோலம் – ஆதி:15 5/3,4
ஊன் தோயும் திரு_மேனி உதிர வெயர் உகுத்ததும் போய் – ஆதி:15 16/3
மன்னு திரு_மேனி முற்றும் வார் அடியால் கன்றி நைந்து – குமார:2 329/3
ஈண்டு இனி யான் புகல்வது எவன் எம்பெருமான் திரு_மேனி
தீண்டினார் சிலுவையொடு சேர்த்தினார் செம் கையிலும் – குமார:2 340/1,2
தன் அரிய திரு_மேனி சதை புண்டு தவிப்பு எய்தி – குமார:2 342/1
எவ்வாறு தூய திரு_மேனி இனைந்ததேயோ – குமார:2 370/2
விந்தை சேர் எழில் திரு_மேனி மீது எலாம் – குமார:2 406/1
இலகு பேர்_எழில் திரு_மேனி ஈண்டு ஒரு – குமார:2 410/3
மெய் தவ திரு_மேனி விளங்கலில் – குமார:2 474/2
அன்பு மயமாம் திரு_மேனி அருளுக்கு உறையுள் திரு_நயனம் – நிதான:9 96/1
மெய் திரு_மேனி சிந்தும் குருதியின் விலைப்பால் ஈட்டி – ஆரணிய:5 47/2
மடி சாய்த்த திரு_மேனி வதைந்து இழி செம் குருதி உக – தேவாரம்:4 2/2
மேல்


திரு_மேனியா (1)

ஞானமே திரு_மேனியா கொண்ட நம் தாதை – ஆரணிய:6 18/3
மேல்


திரு_மேனியில் (2)

மாதின் வித்தாய் அவதரித்த வடிவ திரு_மேனியில் தோன்றி – ஆதி:14 154/2
சுந்தர திரு_மேனியில் துலங்கும் ஐங்காயம் – குமார:2 491/2
மேல்


திரு_மேனியும் (2)

நொந்து வதையுண்ட திரு_மேனியும் நொறுங்கி – குமார:3 6/1
தேசு உலாம் திரு_மேனியும் செம்மலர் பதமும் – இரட்சணிய:3 78/3
மேல்


திரு_மேனியை (2)

மன்னும் அன்பு மய திரு_மேனியை
உன்னியுன்னி தன் உள்ளம் உருகுவாள் – இரட்சணிய:1 55/3,4
விண்ணவர்க்கு அரசன் திரு_மேனியை
கண்ணில் கண்டு களித்திடும் கண் மலர் – இரட்சணிய:3 44/1,2
மேல்


திரு_மைந்தன் (1)

வித்தக திரு_மைந்தன் ஆத்தும துயர் மேவி – ஆதி:14 103/3
மேல்


திரு_மைந்தனை (2)

தன் திரு_மைந்தனை கொடுத்து இவ்வளவாக உலகில் அன்பு சார்ந்த தேவை – குமார:2 50/3
விண்புலத்து அரசன் திரு_மைந்தனை விளங்க – இரட்சணிய:2 44/2
மேல்


திரு_மொழி (4)

கூர் நுதி கொழு எம் பெம்மான் திரு_மொழி கூறது ஆக – ஆதி:4 13/3
இத்தகு திரு_மொழி எம்மை ஆளுடை – குமார:2 251/1
அணி கிளர் திரு_மொழி அது மற்று என்பவே – நிதான:4 21/4
கை திகழ்ந்த மெய் திரு_மொழி அகத்து உளே கவின – ஆரணிய:8 29/3
மேல்


திரு_மொழியை (1)

அனவரதமும் திரு_மொழியை அன்பினால் – குமார:2 96/1
மேல்


திரு_வசன (2)

கைத்தலத்த பொருள் வீசி கவர்வன் என்ற திரு_வசன கருத்தை ஓரில் – ஆதி:9 86/3
வித்து ஆகும் திரு_வசன முளை கிளம்பி விசுவாச – நிதான:5 34/1
மேல்


திரு_வசனத்துக்கு (1)

திரு_வசனத்துக்கு ஒவ்வா தெய்விக வழிப்பாடு எல்லாம் – நிதான:11 43/1
மேல்


திரு_வசனத்தை (1)

குரவரே திரு_வசனத்தை தொகுத்து இது குணித்தார் – ஆரணிய:6 17/3
மேல்


திரு_வசனம் (6)

வாயுற மறை திரு_வசனம் வந்திடும் – ஆதி:12 53/2
சொற்ற மறை திரு_வசனம் துலக்கமுற சுருதி முதல் – குமார:2 341/3
தெருட்டும் அடியவர் போல திரு_வசனம் எடுத்துரைத்து – நிதான:5 21/1
பண்டை மறை திரு_வசனம் படித்து உணர்ந்தும் பயன் அடையா – நிதான:5 27/1
மயலை தவிர்க்கும் திரு_வசனம் வளர் தீ_வினையாம் கொந்தளித்த – ஆரணிய:5 94/1
எண்_அரும் சுவை தெள் அமுது எழில் திரு_வசனம்
உள் நிலாவும் மெய் அன்பு ஒளி திவள் திரு_உருவம் – ஆரணிய:7 18/3,4
மேல்


திரு_வசனமாம் (1)

உற்ற மெய் திரு_வசனமாம் பட்டயம் உருவி – ஆதி:14 81/1
மேல்


திரு_வதனம் (2)

வருந்துற அடித்தார் சில்லோர் மலர் திரு_வதனம் சேப்ப – குமார:2 192/2
செந்தாமரை போல் திகழும் திரு_வதனம்
அந்தோ வதங்கி அழகு குடி போயது என்பார் – குமார:2 328/1,2
மேல்


திரு_வாக்காம் (1)

மை_அறு திரு_வாக்காம் வச்சிர தண்டு ஊன்றி – ஆதி:19 26/3
மேல்


திரு_வாக்கால் (1)

திரு_நோக்கால் திரு_வாக்கால் திரு_கரத்தால் திரு_அருளால் தீண்டி கிட்டி – ஆதி:9 160/1
மேல்


திரு_வாக்கின் (2)

இலக்கண திரு_வாக்கின் எழில் சுருள் – ஆதி:19 59/3
மங்கல திரு_வாக்கின் மகிழ்ச்சி உள் – இரட்சணிய:3 52/2
மேல்


திரு_வாக்கினில் (1)

நம் பிரான் திரு_வாக்கினில் நலம் திகழ் ஆவி – குமார:2 487/1
மேல்


திரு_வாக்கினுக்கு (1)

அண்ட பகிரண்டம் எலாம் அமைத்த திரு_வாக்கினுக்கு ஈது அரிதாம்-கொல்லோ – ஆதி:9 161/4
மேல்


திரு_வாக்கு (12)

ஆதி மெய் திரு_வாக்கு ஒளியாய் வரும் – பாயிரம்:1 4/1
என்ற இ திரு_வாக்கு உலகம் எலாம் – ஆதி:12 84/1
வள்ளல் திரு_வாக்கு அது கேட்டு வந்தேன் கபாடம் திற-மினோ – ஆதி:13 11/2
உடையவன் திரு_வாக்கு ஒன்றே உறுதுணையாக கொண்டு – ஆதி:17 41/2
வென்றி சேர் அரசன் உய்த்த விழு திரு_வாக்கு ஈது என்ன – ஆதி:19 111/3
இன்பு தரும் மெய் சஞ்சீவி எழில் வாய் கனியும் திரு_வாக்கு
மன் பூ உலகுக்கு அஞ்சல் என வழங்கும் அபய வரதாஸ்தம் – நிதான:9 96/2,3
தேறுதல்புரிந்து சிந்தை தெருட்டுவர் திரு_வாக்கு ஊட்டி – நிதான:10 57/4
மறக்கொணா திரு_வாக்கு எடுத்துரைத்தனர் வருவார் – ஆரணிய:8 12/4
ஆதி மெய் திரு_வாக்கு ஆகி அவிர் ஒளி பிழம்பும் ஆகி – ஆரணிய:8 57/1
விண்ட மெய் திரு_வாக்கு எலாம் நினைத்து வெய்துயிர்ப்பாள் – இரட்சணிய:1 49/4
அம் பரம திரியேகத்துவத்து ஒன்று ஆகி அருள் திரு_வாக்கு உரு ஆகி அகிலம் ஈன்ற – தேவாரம்:8 1/1
ஆதி மெய் திரு_வாக்கு ஆய அகில காரணனே போற்றி – தேவாரம்:11 12/1
மேல்


திரு_வாக்குத்தத்த (1)

முத்திநகரத்து இறை மொழிந்த திரு_வாக்குத்தத்த
வரம் உற்றபடி சாற்றினள் ஓர் தையல் – குமார:4 9/3,4
மேல்


திரு_வாக்கை (2)

அண்ணலார் திரு_வாக்கை நும் அம் செவி – இரட்சணிய:3 44/3
மறத்தியோ மாறா மெய் திரு_வாக்கை வரதனே அபயனே வண்மை – தேவாரம்:6 10/3
மேல்


திரு_விசும்பே (1)

தெருளும் பொருள் சேர் பொன் பீடம் திகழ திகழ்ந்த திரு_விசும்பே – ஆதி:14 149/4
மேல்


திரு_விதி (1)

தீர்வு_அரும் சுமை ஏற்றிய திரு_விதி கிழவன் – ஆதி:8 30/3
மேல்


திரு_விலா (1)

வன்புற திரு_விலா மருங்கு குத்தினான் – குமார:2 397/3
மேல்


திரு_விழிப்படுத்தி (1)

தந்தையார் திரு_விழிப்படுத்தி இன் அருள் தழைப்ப – குமார:2 491/3
மேல்


திரு_விளக்கில் (1)

மெய்வண்ண அற்புதமாம் திரு_விளக்கில் விசுவாச சுடரை ஏற்றி – ஆதி:9 159/2
மேல்


திரு_விளக்கு (1)

ஜீவ வசன திரு_விளக்கு ஒளி திகழ்ந்து – குமார:3 11/1
மேல்


திரு_அடி (21)

தரு திரியேகத்து ஒரு நல் ஆவி திரு_அடி கமலம் தலை மேல் கொள்வாம் – பாயிரம்:1 7/4
சேமித்து நம் ஓர் மைந்தன் திரு_அடி தொழும்பு பட்டு – ஆதி:7 14/2
மீண்டு உயிர்பெற்று எழுந்து திரு_அடி தொழுதான் ஒரு தொண்டன் வெளிப்பட்டு ஐய – ஆதி:9 163/4
நம் காவலன் திரு_அடி துணை நயந்தோய் – ஆதி:14 58/1
ஜீவலயம் வரும் எனினும் திரு_அடி பற்று ஒழியாமே – ஆதி:15 20/2
திரு தகு பரமராஜன் திரு_அடி தொழும்பன் என்னா – ஆதி:17 28/3
புண்ணியன் திரு_அடி மலர்க்கு அன்புசெய் புனிதர் – ஆதி:18 10/1
பிள்ளை நீர்மையில் புனைந்தனன் திரு_அடி பிறங்க – ஆதி:18 43/4
ஏசு நாயகன் திரு_அடி துணையும் என் இதயம் விட்டு அகலாவே – குமார:2 5/4
திரு_அடி வருந்த இடரோடு நெறி சென்றார் – குமார:2 153/4
கொற்றவன் சுதன் திரு_அடி கோகனகத்தில் – நிதான:2 108/3
புரவலன் திரு_அடி துணை பழிச்சினர் புகல்வார் – நிதான:6 26/4
துரந்தரர் திரு_அடி தொழும்பு பூண்டுளேம் – நிதான:10 27/2
சிலைத்தும்_இலன் ஒரு மாற்றம் ஜேசு திரு_அடி தொழும்பின் – நிதான:11 73/3
சிற்பரம ராஜ்ஜியத்தின் ஜேசு திரு_அடி நீழல் – நிதான:11 74/3
புண்ணியன் பொன் திரு_அடி சூழலில் போதி – ஆரணிய:1 21/4
துப்பு உறழ்ந்த திரு_அடி சூழலை நாடி – ஆரணிய:1 27/2
பன்_அரும் திரு_அடி துணை பற்று என பகர்ந்தான் – இரட்சணிய:2 29/4
அண்டர் கோன் திரு_அடி துணை அன்பொடு பரவி – இரட்சணிய:3 73/3
குமர நாயகன் திரு_அடி துணை கூட்டி உய் அருள் கொண்டலே – தேவாரம்:2 10/2
இலகு திரு_அடி நீழல் இருத்துவானை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 7/4
மேல்


திரு_அடிக்கு (6)

பொன் அனைய திரு_அடிக்கு செந்தமிழ் மாலிகை ஒன்று புனைவான் எண்ணி – பாயிரம்:1 10/3
தூய பெருமான் திரு_அடிக்கு தொழும்பன் கபாடம் திற-மினோ – ஆதி:13 9/2
ஞான நாயகன் திரு_அடிக்கு அன்புசெய் நண்ப – குமார:4 57/1
செப்ப_அரும் தனி முதல் திரு_அடிக்கு யான் – நிதான:2 26/1
புரவலன் திரு_அடிக்கு அன்பு பொருந்திய புனிதர் – இரட்சணிய:1 19/3
சித்தம் உள் உவந்து ஜேசு திரு_அடிக்கு அன்புசெய்யும் – இரட்சணிய:3 88/3
மேல்


திரு_அடிகள் (1)

துய்ய திரு_அடிகள் சோர்ந்து நடை தள்ளாடி – குமார:2 314/3
மேல்


திரு_அடியை (3)

அக்கிரமம் விட்டு யேசு திரு_அடியை அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 10/4
செல்வ குமரன் திரு_அடியை சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 25/4
நண்ணி கிறிஸ்து திரு_அடியை நயந்து போற்றும் ஜெகத்தீரே – நிதான:9 41/4
மேல்


திரு_அரங்கமே (1)

குடிகொளும் திரு_அரங்கமே அதன் நிலை குணிக்கின் – நிதான:7 7/4
மேல்


திரு_அருள் (40)

சீல நாயகன் திரு_அருள் பரவுதும் தினமே – பாயிரம்:1 3/4
திரு_அருள் மலிந்து செங்கோல் செலுத்தி இ சகத்தை முற்றும் – ஆதி:2 16/1
முத்திநகர் என திகழ்த்தி முதிய திரு_அருள் சுருதி மொழியும் அன்றே – ஆதி:4 30/4
திரு_அருள் கடவுள் வேந்தன் ஜெகதலம் புரக்கும் காலை – ஆதி:6 19/4
பொரு_அரும் திரு_அருள் புணர்ப்பின் வையக – ஆதி:9 31/3
அளித்த திரு_அருள் பெற்ற அவனால் அ அருள் சாரம் அயலார்க்கு எய்தி – ஆதி:9 85/3
திரு_அருள் உரையும் எண்ணார் சிற்றின்ப படுகர் ஆழ்ந்து – ஆதி:9 108/3
பொரு_அரும் திரு_அருள் புணர்ப்பினால் யாம் – ஆதி:10 31/1
திரு_அருள் அடைந்து உயும் நெறியும் தீர்ந்து நீ – ஆதி:12 44/2
ஆதி முதல்வன் திரு_அருள் துணை அவாவி – ஆதி:13 49/3
முன்னவன் திரு_அருள் துணைமையால் முன் செலீஇ – ஆதி:14 11/3
தீட்டு_உளாய் எனினும் நம்பன் திரு_அருள் செயல் ஓர் ஆதி – ஆதி:14 119/3
ஆண்டகை திரு_அருள் அகத்தை ஈர்த்திட – ஆதி:15 32/2
திரு_அருள் மலிந்த அ செயலின் செவ்வி என்று – ஆதி:19 34/2
திரு_அருள் கொடு அறிந்தன செப்புகேன் – குமார:1 111/4
இனி கலந்து இருக்க திரு_அருள் துணை நீர் ஈந்திட பழிச்சுகின்றேனே – குமார:2 56/4
அழுது நைந்து பேதுரு திரு_அருள் துணை அடைந்து – குமார:2 204/1
திரு_அருள் மாட்சிக்கு ஏற்ற திவ்விய முறை என்று ஓர்தி – குமார:2 446/4
வழியின் மேவு இடர் களைவதும் திரு_அருள் மாட்சி – குமார:4 78/4
பொன் நிலத்து அரசன் தரு திரு_அருள் பொலிவும் – நிதான:2 106/2
செற்றம் நல்கிய திரு_அருள் செயலினை தேறி – நிதான:2 108/2
சிகை தலம் செம் கை சேர்த்தி திரு_அருள் பழிச்சி சென்றான் – நிதான:3 57/4
திரு_அருள் உய்ய கொண்ட செல்வன் ஓர் திடர் வந்து உற்றான் – நிதான:3 65/2
அ தகு திரு_அருள் ஆட்சியே உனை – நிதான:4 25/1
அண்டர் நாயகன் திரு_அருள் ஆக்கமும் அடியார் – நிதான:6 31/1
தேவ ஆவி திரு_அருள் பெற்றியை – நிதான:8 5/3
திரு_அருள் துணை ஆயது என் என்று திகைத்தான் – ஆரணிய:1 30/4
மன்றல் நாயகன் திரு_அருள் மாட்சி என்று உணர்ந்தும் – ஆரணிய:2 2/3
உள் நைவு நீங்கினான் திரு_அருள் பலம் கொண்ட உரவோன் – ஆரணிய:2 3/4
போக உன்னினன் திரு_அருள் கூட்டிய புதுமை – ஆரணிய:2 12/3
உம்பர் தம்பிரான் திரு_அருள் மாட்சி என்று உணர்தி – ஆரணிய:2 16/3
கொற்றவன் அவர் திரு_அருள் பேற்றினை குறிக்கொண்டு – ஆரணிய:2 20/2
வளம் கொள் முத்தியும் திரு_அருள் பயத்தினால் வாய்க்கும் – ஆரணிய:2 35/2
செப்பியது எமை ஆட்கொண்ட திரு_அருள் மாட்சி என்றான் – ஆரணிய:3 17/4
திரு_அருள் எனக்கு தந்த தேசிக என்னை யானே – ஆரணிய:3 18/1
திரு_அருள் ஆய சஞ்சீவிய தழை – ஆரணிய:4 3/3
விள்_அரும் திரு_அருள் நிறைந்த வித்தக – ஆரணிய:4 24/3
வாலிய திரு_அருள் பொரு பெரு வளம் நனி மருவிய பெரு வர நதி – ஆரணிய:5 6/2
மாக நாயகன் திரு_அருள் துணைமையின் வலத்தான் – ஆரணிய:8 1/1
முன்றில் வந்தனிர் திரு_அருள் மாட்சியே முற்றும் – இரட்சணிய:1 33/4
மேல்


திரு_அருளால் (1)

திரு_நோக்கால் திரு_வாக்கால் திரு_கரத்தால் திரு_அருளால் தீண்டி கிட்டி – ஆதி:9 160/1
மேல்


திரு_அருளாளர்க்கு (1)

திரு_அருளாளர்க்கு ஜீவ வாசனை – ஆதி:14 33/1
மேல்


திரு_அருளை (1)

மீ மகீபதி திரு_அருளை வேண்டினார் – ஆரணிய:9 100/2
மேல்


திரு_அவதார (1)

மேலை நால் முதல் மேசியா திரு_அவதார
காலம்-மட்டும் அங்கங்கு தோன்றிய நமர் கருதி – ஆதி:8 11/1,2
மேல்


திரு_இதழ் (1)

வித்தக திரு_இதழ் பவளம் விண்டனர் அரோ – ஆதி:14 183/4
மேல்


திரு_இலிகளோடு (1)

திரு_இலிகளோடு நெறி சேர்தல் மதி_அன்றால் – நிதான:4 57/1
மேல்


திரு_உடல் (1)

வனம் தரு திரு_உடல் வடுப்பட்டு அ வழி – குமார:2 398/3
மேல்


திரு_உடையாரே (1)

திரு_உடையாரே அன்றி ஜெகத்து_உளார் எவரும் அஞ்சி – ஆதி:14 141/2
மேல்


திரு_உரு (1)

தேசு மல்கிய திரு_உரு காண்கிலார் சீடர் – குமார:2 484/3
மேல்


திரு_உருவம் (1)

உள் நிலாவும் மெய் அன்பு ஒளி திவள் திரு_உருவம் – ஆரணிய:7 18/4
மேல்


திரு_உருவு (1)

செம்மை சேர் உளம் கவன்றிட திரு_உருவு அடைந்த – குமார:2 77/2
மேல்


திரு_உருவை (1)

ஞால ரக்ஷகன் திரு_உருவை நாடி மெய் – ஆரணிய:4 20/1
மேல்


திரு_உள்ளம் (3)

வள்ளலார் பிழை மன்னிக்கவே திரு_உள்ளம்
என்ன உரைத்தனை ஆயினும் – ஆதி:12 76/1,2
தேன் தோயும் மலர் பொழில் வாய் திரு_உள்ளம் துயர் மேவி – ஆதி:15 16/2
சீலம் அறிந்து சிந்தை திரும்பி திரு_உள்ளம்
சால மதித்து மெய் வழி கூடில் தகை சான்ற – ஆதி:16 16/2,3
மேல்


திருக்காப்பு (1)

கதி திருக்காப்பு கொள்ளும் காம பேய் கதுவும் காலை – ஆதி:14 126/4
மேல்


திருக்கு (3)

திருக்கு விஞ்சிய சிந்தையினேன் செவிக்கு – ஆதி:14 160/1
திருக்கு_இல் ஆரணன் செப்பிய செம் சொலாம் – நிதான:5 79/1
திருக்கு உலாவி உள்ளகம் புறம் கொடு வினை திருந்தி – நிதான:7 29/2
மேல்


திருக்கு_இல் (1)

திருக்கு_இல் ஆரணன் செப்பிய செம் சொலாம் – நிதான:5 79/1
மேல்


திருக்கும் (3)

தெருள்படும் புவி கலைகளும் கலவியின் திருக்கும்
சுருள்படும் குல மலர்களும் துத்து வெள் அடையும் – நிதான:7 44/3,4
பொய் திருக்கும் வஞ்சனையும் பொல்லாங்கும் புறங்கூற்றும் – தேவாரம்:4 3/1
எ திருக்கும் உடையேமை எண்ணி ஒரு பொருளாக – தேவாரம்:4 3/2
மேல்


திருக்குமராலயம் (1)

அச்சுத வேந்து அரசிருக்கை திருக்குமராலயம் பரிசுத்தாவிமன்றம் – ஆதி:4 33/4
மேல்


திருக்கை (1)

செஞ்செவே தெரிந்து அகற்று-மின் மற்று அதன் திருக்கை – நிதான:6 11/4
மேல்


திருகல் (2)

திருகல்_இல் சிந்தையாய் செப்புக என்றனன் – ஆதி:3 4/4
சிந்தனை திருகல் நன்றோ சேர்ந்து உடன் களித்தி என்றான் – ஆதி:9 121/4
மேல்


திருகல்_இல் (1)

திருகல்_இல் சிந்தையாய் செப்புக என்றனன் – ஆதி:3 4/4
மேல்


திருகாய் (1)

தின்மை செய்ய எனின் முன்னிடுதி சிந்தை திருகாய்
புன்மையோய் கடிது போதி அயல் போதி என வன் – நிதான:4 87/2,3
மேல்


திருகார் (1)

திருகார் வினை சிந்தி மெய்ந்நூல் முறைசெய்யும் நீதி – ஆதி:5 10/1
மேல்


திருகி (8)

சீறு தீ விட பாந்தள் கை திருகி யூதேயர் – ஆதி:9 8/3
வந்து அதிபன் முழு கூலி வழங்கலும் முன்னவர் திருகி வாதுசெய்ய – ஆதி:9 89/3
முதிர் சினம் திருகி கான முடங்கு உளை மடங்கல் எங்கும் – ஆதி:19 114/1
மதித்திடாத புன்_மாக்கள் மேல் வஞ்சினம் திருகி
விதிர்த்து மெய் எலாம் சிவப்புற நெடும் கை வாள் வீசி – குமார:2 209/2,3
செம்மை திறம்பா தூய தேவ சினம் திருகி
மும்மை உலகும் முடியும் கணத்து என்பார் – குமார:2 321/3,4
பாயிரம் பலவும் கூறி பகை சினம் திருகி வல்லே – நிதான:3 50/3
செல் இரு விழிகளை திருகி தீங்குரை – நிதான:4 22/2
தெருண்ட மேலவன் என திருகி என் மனம் – நிதான:4 33/1
மேல்


திருகியே (1)

ஜீவ நாள் கழித்து சிந்தை திருகியே சிதடர் ஆகி – நிதான:3 22/2
மேல்


திருகினர் (1)

தீயர் ஓர்சிலர் வெம் கதம் திருகினர் செறிந்து – ஆதி:14 79/3
மேல்


திருகினான் (1)

திருகினான் உடலை என் உயிர் தியங்கவே – நிதான:4 38/4
மேல்


திருகு (1)

திருகு_இலா மறைவாணனுக்கு அளித்தனர் தெரிந்து – குமார:4 80/4
மேல்


திருகு_இலா (1)

திருகு_இலா மறைவாணனுக்கு அளித்தனர் தெரிந்து – குமார:4 80/4
மேல்


திருகை (1)

திருகை ஞாலத்து புகழ் பெற செயும் தருமத்தில் – ஆதி:9 56/1
மேல்


திருச்சபை (14)

மெய் திருச்சபை மெய் திரு_தொண்டரை – பாயிரம்:1 8/3
தொக்கதாய மெய் தூய திருச்சபை – ஆதி:1 2/4
தோன்றிற்றால் ஒரு திருச்சபை துலங்கு வெண் பிறை போல் – ஆதி:8 6/4
வேலை ஞாலத்தை போர்த்தது திருச்சபை விருக்கம் – ஆதி:8 7/4
தெருள் அளித்து ஒளி கிளைத்தது திருச்சபை தீபம் – ஆதி:8 8/4
சத்தியம் திகழ் இத்தகு திருச்சபை தலைவர் – ஆதி:8 9/1
தேவ உத்தரம் பெற்றனர் திருச்சபை குரவர் – ஆதி:8 10/4
தொன்று-தொட்டு உள திருச்சபை குரவரும் துகள் தீர் – ஆதி:9 1/1
வித்தக திருச்சபை முறையை மேற்கொண்ட – ஆதி:9 32/1
முந்துற ஞானஸ்நானம் அடைவர் திருச்சபை புகுவோர் முறையில் நின்று – குமார:2 52/1
குன்றுறாது மெய் திருச்சபை குலவுகின்றது காண் – குமார:2 494/4
தூய ஓர் பொது திருச்சபை தூயரின் ஐக்கியம் – ஆரணிய:6 22/1
இம்பர் நாட்டிய திருச்சபை எனும் மணவாட்டிக்கு – இரட்சணிய:1 23/2
வாழி மெய் அடியார் குழூஉம் திருச்சபை மரபு – இரட்சணிய:3 108/3
மேல்


திருச்சபைக்கு (2)

சென்னி தேவ_குமாரன் திருச்சபைக்கு
இ நில திரு_தொண்டர் எல்லாம் உடல் – ஆதி:1 4/1,2
சிமையத்தே அலர் தீபம் போன்று உள திருச்சபைக்கு உய்த்து தெருட்டலும் – தேவாரம்:1 4/2
மேல்


திருச்சபையில் (1)

இரவி எனும் திருச்சபையில் நிலையாக வழங்கிவரும் இரண்டு ஞான – குமார:2 51/2
மேல்


திருட்டாக (1)

சீலம்_இல் மன்னன்-பால் அணைவுற்று திருட்டாக
கோலி உயிர்த்தான் என்று அவன் ஆக்கை கொடு போகி – குமார:2 420/2,3
மேல்


திருட்டாந்த (1)

வில்லிடும் பலவிதம்படு வெறும் திருட்டாந்த
கல் அழுத்திய கலன் நிரை கவினுற புனைந்தது – நிதான:2 92/2,3
மேல்


திருட்டாந்தமும் (1)

அன்னதற்கு அமைய திருட்டாந்தமும் அடுக்கி – ஆரணிய:2 77/3
மேல்


திருட்டில் (1)

செய் பிழை பொறுக்க என இரக்குதல் திருட்டில்
கை வரு பொருட்கு உரியர் கையுற வழங்கல் – நிதான:4 72/1,2
மேல்


திருட்டு (7)

திருட்டு வாய் மனத்தினரை திரை ஆழியிடை அமிழ்த்தி – ஆதி:15 10/3
திருட்டு வாய் அலகைக்கு உண்டோ தொண்டனை செயிக்கும் தீரம் – ஆதி:19 116/4
அணங்கு ஆரும் குருசு மரத்து அறையுண்ட ஒரு திருட்டு
பிணம் காணா இகழ்ந்ததுவும் பிதற்றியது பெருமானை – குமார:2 347/3,4
திருட்டு வாய் பழக்க மொழி திறம் கண்டு திகைத்தனை நீ – நிதான:5 21/3
திகழும் ஞான நூல் செப்புவர் திருட்டு அளவாக – நிதான:7 49/3
பொய் திருட்டு அநியாயம் பொறாமை பொல்லாங்கு – ஆரணிய:1 14/1
திருட்டு வேடத்தர் நால்வர் பொருள் ஆசை திடர் உற்று ஏறி – ஆரணிய:3 14/2
மேல்


திருடர் (3)

திருடர் வஞ்சகர் காமிகள் செல்வம் ஆர் – ஆதி:13 6/1
மாயம் ஆர் திருடர் என்று மறைமொழி வகுத்து கூற – ஆதி:17 3/3
செல்லா நின்று அருகு இரண்டு திருடர் நாப்பண் சிலுவை மரத்து அறையுண்டு செயல் முடிந்தது – தேவாரம்:8 9/3
மேல்


திருடரையும் (1)

மற்று இரண்டு திருடரையும் வலப்புறத்தும் இடப்புறத்தும் – குமார:2 341/1
மேல்


திருடி (1)

வெண்ணெய் திருடி கட்டுண்டு வெதும்ப வடிக்க விம்மிவிம்மி – நிதான:9 41/1
மேல்


திருத்த (2)

தெற்றென பகர்-மின் என்றான் தீ_வினை திருத்த நின்றான் – குமார:2 185/4
நன்னய மொழிகளால் திருத்த நாடினான் – குமார:2 239/2
மேல்


திருத்தகும் (1)

திருத்தகும் கடை வாயிலின் செவ்வி சேர் முகப்பில் – ஆதி:8 13/1
மேல்


திருத்தம் (1)

ஓர் திருத்தம்_இலரையும் மெய்யுணர்வு எழுப்பி உளம் புதுக்கி – நிதான:5 43/3
மேல்


திருத்தம்_இலரையும் (1)

ஓர் திருத்தம்_இலரையும் மெய்யுணர்வு எழுப்பி உளம் புதுக்கி – நிதான:5 43/3
மேல்


திருத்தி (10)

ஏர் வளம் பெற திருத்தி இறைவனை வழுத்தி ஏத்தி – ஆதி:4 11/2
திருத்தி தம் குடைக்கீழ் ஆக்கி தெய்விக குமரற்கு ஈந்தார் – ஆதி:6 2/3
ஜீவ ரக்ஷையை சென்னியில் திருத்தி மெய் என்னும் – ஆதி:14 85/1
ஏர் திருத்தி ஆழ உழுது எரு பெய்து அங்கு உவர் கழிய – நிதான:5 43/1
பார் திருத்தி செழும் சாலி பயிர் விளைப்பர் பணி_மாக்கள் – நிதான:5 43/2
வெவ் இயல் படு மேனிலை திருத்தி வெள் ஒளி கால் – நிதான:7 31/3
அம் கண் மா நிலம் திருத்தி ஊண் விளைத்து அனவரதம் – நிதான:7 39/1
போனகம் திருத்தி உண்டு புத்துயிர் அடைந்து தேவ – ஆரணிய:5 2/2
சிந்தை கவலையும் தீர்த்து எனை திருத்தி குணப்படுத்தி – தேவாரம்:10 7/3
கோட்டம் அற்று உளம் திருத்தி குலவு மெய் பத்தி வித்தி – தேவாரம்:11 36/1
மேல்


திருத்திய (4)

சிற்றின்ப திறம் திருத்திய காதையும் அன்று – பாயிரம்:1 14/3
ஜீவ ரக்ஷை திருத்திய ஜேசுவை – நிதான:5 67/1
ஜீவ ரக்ஷை திருத்திய தேவர்_கோன் – ஆரணிய:4 74/1
திருப்ப_அரும் அடிமைத்தனத்தினால் அவரை திருத்திய தெய்வமே போற்றி – தேவாரம்:11 6/3
மேல்


திருத்தியும் (1)

பொன் அரும் கலம் திருத்தியும் பொழுதுபோக்கடிப்பார் – நிதான:7 60/4
மேல்


திருத்தியோய் (1)

திரு கிளர் ஞான செல்வம் திருத்தியோய் திகாந்தம்-காறும் – ஆதி:14 134/1
மேல்


திருத்தினன் (1)

செம்புனல் பலி அங்கங்கு திருத்தினன் செய்யோன் – ஆதி:8 24/4
மேல்


திருத்தினை (1)

தீய செல்வம் திருத்தினை சிந்தனை_இல்லாய் – ஆரணிய:1 15/4
மேல்


திருத்து (1)

சீலமாக திருத்து திருமண – இரட்சணிய:1 69/3
மேல்


திருத்தும் (1)

கரண சுத்த சற்கருமத்தில் கருத்தினை திருத்தும்
புரண புண்ணியற்கு அன்புசெய் புனித விஸ்வாசம் – ஆரணிய:6 25/3,4
மேல்


திருத்துவாரும் (1)

வளம் கெழு மருத வைப்பா வறு நிலம் திருத்துவாரும்
விளங்கு வித்து ஒளிர கண்டு மேலுற வளர்க்கின்றாரும் – ஆதி:4 14/2,3
மேல்


திருந்த (1)

திருந்த ஆரியன் செப்பியது ஓர்ந்தனம் – குமார:1 99/2
மேல்


திருந்தி (3)

திருந்தி என்-வயின் சேரு-மின் சேரு-மின் – ஆதி:12 83/2
செஞ்செவே நெடு நாள் பல் பெரும் துன்பம் நுகர்ந்து பின் சிந்தனை திருந்தி
வஞ்சம்_இல் தாழ்மை வரப்பெறும் இதுவே வாரி சூழ் வையகத்து இயற்கை – நிதான:1 4/3,4
திருக்கு உலாவி உள்ளகம் புறம் கொடு வினை திருந்தி
பெருக்கமாய டாம்பீகத்து பிணிப்புறும் பிணக்கர் – நிதான:7 29/2,3
மேல்


திருந்திய (5)

திருந்திய செங்கோல் அரசன் தன் மகற்கு கலியாணம்செய்த காலை – ஆதி:9 95/1
திருந்திய சாலையில் புகுந்து செவ்விதின் – ஆதி:19 32/2
திருந்திய மறையவன் செவ்விதாம் என – குமார:1 41/2
திருந்திய செவ்வி வாய்ந்த திரு_முகத்து உமிழ்ந்தார் சில்லோர் – குமார:2 192/1
முழுது நல் நடை திருந்திய முறைமை என் உளத்தில் – ஆரணிய:1 6/2
மேல்


திருந்தியும் (1)

தேவ தொண்டுக்கு சிந்தை திருந்தியும்
ஆவல் மேலிட்டு அருள் பிரசாதமே – ஆரணிய:6 41/2,3
மேல்


திருந்தினான் (1)

திருந்தினான் மறைவாணன் மற்று யாது இனி தெரிப்பாம் – ஆதி:18 40/4
மேல்


திருந்து (9)

திருந்து சிற்சில திவ்விய போதனை – குமார:2 10/3
திருந்து அடியர் நன்றியொடு செம்மலை இறைஞ்சி – குமார:3 9/3
திருந்து முறை சிற்சில திறந்து இனிய செம் சொல் – குமார:4 5/3
திருந்து நம்பிக்கை செம் மொழி தேனொடு சேர்ந்த – ஆரணிய:4 160/1
திருந்து நல் மதிகள் சொல்லி தெருட்டுவார் தம்மில் பல்லோர் – ஆரணிய:5 28/4
திருந்து கிரியின் புறம் அணைந்து திகழும் தடம் கா யாத்திரை செய் – ஆரணிய:5 95/1
திருவுளத்து திருந்து அணி செய்த சீர் – இரட்சணிய:1 65/3
செய்ய உத்தரம் இன்று திருந்து நும் – இரட்சணிய:1 84/2
திருந்து வேதியரும் தேவ சங்கமும் சிந்தையார – இரட்சணிய:3 104/1
மேல்


திருந்தும் (3)

தீமையில் திருந்தும் உன் தேச வாழ்க்கையின் – நிதான:2 25/1
சிக்கு அறும் பிரார்த்தனைக்கு சிந்தனை திருந்தும் துன்பம் – நிதான:5 11/2
திருந்தும் நல் உள களி செறிக்கும் தேன் அது – ஆரணிய:4 13/2
மேல்


திருந்துவது (1)

செய்வது தரும பைம் கூழ் திருந்துவது உயர் பேர்_இன்பம் – ஆரணிய:5 30/2
மேல்


திருந்துவர் (1)

திருந்துவர் சுனை கான்யாறு சிந்து நீர் வாவி ஆடி – ஆதி:6 17/2
மேல்


திருந்துவீர் (1)

திருந்துவீர் இனி நித்திய ஜீவியம் – இரட்சணிய:3 37/4
மேல்


திருப்ப (1)

திருப்ப_அரும் அடிமைத்தனத்தினால் அவரை திருத்திய தெய்வமே போற்றி – தேவாரம்:11 6/3
மேல்


திருப்ப_அரும் (1)

திருப்ப_அரும் அடிமைத்தனத்தினால் அவரை திருத்திய தெய்வமே போற்றி – தேவாரம்:11 6/3
மேல்


திருப்பணி (2)

உத்தம திருப்பணி உஞற்ற தக்க மெய் – ஆதி:9 33/2
பொங்கி மெய் திருப்பணி புரி புதுமையும் கண்டான் – ஆதி:18 35/4
மேல்


திருப்பள்ளியெழுச்சி (1)

திருப்பள்ளியெழுச்சி கூடும் செவ்வியை ஒத்தது அம்மா – குமார:2 429/4
மேல்


திருப்பி (1)

மனம் திருப்பி ரக்ஷணை விசுவாசத்தை வளர்த்து – குமார:2 495/2
மேல்


திருப்பினர் (1)

பேறு நாடினர் மனம் திருப்பினர் நெறி பிடித்தே – ஆதி:9 8/4
மேல்


திருப்புக (1)

மனித தேகத்தில் வருவர் மெய் மனம் திருப்புக என்று – ஆதி:9 7/3
மேல்


திரும்ப (1)

இனி திரும்ப அரிதாகிய துர்_கதி எய்த – குமார:2 299/4
மேல்


திரும்பார் (1)

மெய் வைத்த குறிகள் கண்டு விரைந்து உளம் திரும்பார் ஆகில் – ஆரணிய:3 24/3
மேல்


திரும்பாரால் (1)

சேர்க்கும் மார்க்கம் புகுவர் என்றும் திரும்பாரால் – ஆதி:19 9/4
மேல்


திரும்பி (14)

அல்லாரே விளம்பரம் கேட்டு உளம் திரும்பி ஊர்த்த நெறி அடுப்பார் ஆனார் – ஆதி:9 92/2
விரும்பி உளம் திரும்பி நெறி விலகாது முன் சென்று விபுத நாட்டு – ஆதி:9 97/2
ஊக்கி நின்று துன்பூட்டு போது உணர்ந்து உளம் திரும்பி
கூக்குரல் படுப்பினும் பயன் என்னை-கொல் கொண்ட – ஆதி:9 155/2,3
சென்று இரங்கி போன உயிர் திரும்பி உய அருள் புரிந்த செயலை நோக்கி – ஆதி:9 162/3
உள்ளம் திரும்பி குணப்படு-மின் உய்வீர் என்ன உவந்து உரைத்த – ஆதி:13 11/1
சீலம் அறிந்து சிந்தை திரும்பி திரு_உள்ளம் – ஆதி:16 16/2
சந்தேகி அச்சன் என்ற சழக்கர் போல் திரும்பி ஏகில் – ஆதி:19 94/1
திரும்பி உன்னதநகர் சேர யாத்திரை – குமார:1 16/2
சீலமாய் ஒரு தீங்கு உறில் திகைத்து உளம் திரும்பி
போலி வாழ்க்கையில் புகவருமாயினும் புகழோய் – குமார:1 60/2,3
தாவமுற்று உளம் திரும்பி வைதிகம் தலைப்படுவர் – குமார:2 202/3
திரும்பி பாரும் உமக்காக ஜீவன் கொடுத்த தியாகேசன் – நிதான:9 97/2
இ புறம் திரும்பி நோக்காது ஏகு என திரும்பி நோக்கி – ஆரணிய:3 17/2
இ புறம் திரும்பி நோக்காது ஏகு என திரும்பி நோக்கி – ஆரணிய:3 17/2
செப்பினர் உற்று நோக்கி திரும்பி வெய்துயிர்த்தார் செய்யோர் – ஆரணிய:5 65/4
மேல்


திரும்பியதும் (1)

திரும்பியதும் அன்று உதவிசெய்து கரை ஏற்றி – ஆதி:13 29/3
மேல்


திரும்பிற்று (1)

சிலை உறு பந்து என திரும்பிற்று என்பவே – நிதான:10 7/4
மேல்


திரும்பினார் (2)

திரிந்து இடர் உழந்தான் பின்னர் திரும்பினார்_இல்லை யாண்டும் – ஆதி:17 39/4
புறம் திரும்பினார் முகம் கரிந்து உள்ளமும் புழுங்கி – ஆரணிய:2 78/4
மேல்


திரும்பினார்_இல்லை (1)

திரிந்து இடர் உழந்தான் பின்னர் திரும்பினார்_இல்லை யாண்டும் – ஆதி:17 39/4
மேல்


திரும்பு (2)

இன்று எனை கூவுதி திரும்பு என்று ஏழை நீ – ஆதி:10 9/4
சென்ற பாதையில் சிந்தை வைத்து திரும்பு
என்று ஓர் வாக்கும் எழுந்தது விண்ணிடை – ஆரணிய:4 84/2,3
மேல்


திரும்பு-மின் (2)

தீதோடு நின்றீர் இன்னே திரும்பு-மின் வேந்தன் சீற்றம் – ஆதி:2 34/1
மறம் குலாம் மனத்தீர் இன்னே திரும்பு-மின் மரபின் ஞான – ஆதி:17 33/1
மேல்


திரும்புக (1)

ஆவதோ திரும்புக என்று ஆகுலத்துடன் – ஆதி:10 3/2
மேல்


திரும்பும் (1)

செல்கலிர் இன்னே சிந்தை திரும்பும் சிற்றின்பம் – ஆதி:16 10/1
மேல்


திரும்புவாய் (1)

சென்றிடேல் எம்முடன் திரும்புவாய் எனில் – ஆதி:10 6/3
மேல்


திருமண (4)

குமர நாயகன் திருமண பந்தலோ குறிக்கில் – ஆதி:18 13/2
கம்பம் நாட்டிய திருமண பந்தலை காணாய் – இரட்சணிய:1 23/4
சீலமாக திருத்து திருமண
கோலம் உள்ளி குழைந்து உளம் தேம்புவாள் – இரட்சணிய:1 69/3,4
சீரிய திருமண விருந்தில் சேர்ந்துளார் – இரட்சணிய:3 58/3
மேல்


திருமி (15)

திகழ்ந்த அவ்வயின் சஹாயனை நோக்கி யான் திருமி
அகழ்ந்து வைத்தவர் யாவர் இ நொதி கிடங்கு அரசன் – ஆதி:11 39/2,3
தீயர் ஓர் இருவர் ஜீவ பாதையில் திருமி நின்றார் – ஆதி:17 1/4
திருமி தீக்கு இரையாவதின் சீரிய – ஆதி:19 58/1
விலகி என்னொடும் திருமி இ மெய் வழி பிடித்தற்கு – குமார:1 84/3
நோக்கினான் தலை திருமி நுவல்_அரும் புண்ணிய பொலிவை – குமார:2 352/4
திருமி ஏகினர் சீடர் மகதலேன் – குமார:2 462/1
பின்னுற திருமி நோக்கி பேருயிர்ப்பெறிவன் பேதுற்று – நிதான:3 3/2
பின்னையே திருமி ஆவி பிழைத்து இங்ஙன் வருவேம்_அல்லேம் – நிதான:3 11/2
தெருள் உறீஇ தான் வந்து உற்ற திடர் நின்று திருமி நோக்கி – நிதான:3 69/2
பாங்குற திருமி மற்று இனைய பன்னுவான் – நிதான:10 23/4
சென்று கூடினன் யான் சிறைச்சாலையை திருமி
நின்று கண்டனென் இடையறா கனவுறு நினைவில் – ஆரணிய:2 2/1,2
திருமி மெய் வழிப்பட்டதால் அருள் செயல் செய்யோய் – ஆரணிய:2 9/4
பின்னர் ஏக திருமி பிரான் வழி-தன்னை – ஆரணிய:4 86/3
வந்தனத்தோடு நன்றி வழுத்தி யான் திருமி தக்கோய் – ஆரணிய:8 55/1
திருமி நோக்குழி அறிவீனனை சேய்மை கண்டு – ஆரணிய:9 35/2
மேல்


திருமினார் (1)

சேய நல் நெறி செல திருமினார் ஈது நன்று – நிதான:11 16/3
மேல்


திருமினான் (1)

சேண் தரு நெறிக்கொடு திருமினான் அரோ – ஆதி:15 32/4
மேல்


திருமினும் (1)

செயல் ஒழிந்து யான் திருமினும் தேச நாசத்தில் – ஆதி:11 26/3
மேல்


திருமினேம் (2)

உற திருமினேம் பட்டது ஈது என்றான் – ஆதி:19 51/4
திரம்_இலேம் வெருவி ஓடி திருமினேம் சிந்தை மாழ்கி – நிதான:3 7/4
மேல்


திருமுக (2)

உஞ்சிடுமாறு எம்மோடு திருமுக என்று உரைப்பதானார் – நிதான:3 6/4
என்னையே நிற்றி தாழாது எம்மொடு திருமுக என்றார் – நிதான:3 11/4
மேல்


திருமுதல் (2)

செயப்படும் உபாயம் ஈண்டு திருமுதல் சீரிது_அன்றால் – ஆதி:19 104/4
சென்று யாம் அடுத்து நோக்கி திருமுதல் சீர்மைத்தாம்-கொல் – ஆரணிய:3 7/3
மேல்


திருமுன் (5)

சற்று நின்று ஏகாந்தத்தில் தம்பிரான் திருமுன் கிட்டி – ஆதி:2 45/4
பிரசம் பொழிய திருமுன் தருமம் பிறங்க – ஆதி:5 13/2
நாயகன் திருமுன் செல்ல இடைந்து உளம் நலிந்ததேனும் – ஆரணிய:8 68/2
நித்தமும் திருமுன் கிட்டி நின்று மன்றாடும் இந்த – ஆரணிய:8 71/3
இலங்கும் ஐங்காயம் காட்டி எம்பிரான் திருமுன் என்றும் – தேவாரம்:11 30/3
மேல்


திருமுன்பு (1)

அம் பரலோக ராஜன் அருள் திருமுன்பு நின்று இங்கு – இரட்சணிய:3 99/1
மேல்


திருமுன்னர் (1)

திருமுன்னர் அடையின் நித்ய_ஜீவனை அடைதல் திண்ணம் – ஆதி:2 36/4
மேல்


திருமுனம் (5)

வள்ளலார் திருமுனம் இரு மனத்தனாய் – குமார:2 32/2
தாதையார் திருமுனம் பணிந்து சுதன் இன்னவாறு பல தண் நறும் – குமார:2 63/1
செழும் குடம் பரம நாயகன் திருமுனம் செல் தூது செய் பவங்களால் – குமார:2 67/3
இனம் போகாதீர் மதி மோசம் இன்னே எம்மான் ஏசு திருமுனம்
போய் விழுந்து கெஞ்சுதற்கு முடுகி வாரும் ஜெகத்தீரே – நிதான:9 32/3,4
தந்தை திருமுனம் மகிமை தவிசு இருந்த தற்பரனை – தேவாரம்:4 7/2
மேல்


திருவ (1)

திருவ நீள் மாடம் வெய்ய சிறைப்புறம் செவ்வியோர்க்கே – நிதான:10 54/4
மேல்


திருவன் (1)

திருவன் இ நிலம் கெடுக்கும் தரு இதை சிதைத்தி என்னா – ஆதி:9 109/3
மேல்


திருவனை (1)

திருவனை விடுதலை செய்தும் என்றனன் – குமார:2 243/4
மேல்


திருவாய்மலர்ந்து (2)

என்று திருவாய்மலர்ந்து அன்பு உருவாக எழுந்து அருளி யேசுநாதர் – குமார:2 50/1
திருவாய்மலர்ந்து தலை சாய்த்தனர் ஜீவன் விட்டார் – குமார:2 375/4
மேல்


திருவின் (1)

அவம் தரு திருவின் ஆய ஆவணத்து அணி கொள் வீதி – நிதான:7 70/1
மேல்


திருவினன் (1)

திருவினன் ராஜபோகம் சிறிது என செருக்கும் போகி – ஆதி:9 123/2
மேல்


திருவினாய் (1)

திருவினாய் உனை தெரியுமாறு இவை தெரிக்க என்னா – ஆரணிய:2 25/4
மேல்


திருவும் (2)

திருவும் லௌகீக சிற்றின்ப செவ்வியும் – நிதான:10 14/2
நண்ணிய திசைகள்-தோறும் நன்மையும் திருவும் நட்பும் – ஆரணிய:5 36/3
மேல்


திருவுள்ளத்தே (1)

உண்டுபட்ட என் மடைமையும் பலவீனமும் திருவுள்ளத்தே
கொண்டு அருள் குமரேசன் புண்ணியம் ஒன்றையே குறிக்கொண்டு எனில் – தேவாரம்:2 9/1,2
மேல்


திருவுள்ளம் (5)

விந்தையும் திருவுள்ளம் விழைந்திடும் – குமார:2 11/3
எவ்வாறு நம்மான் திருவுள்ளம் இனைந்ததேயோ – குமார:2 370/1
வல்லார் திருவுள்ளம் மகிழ்ந்தபடி – நிதான:4 11/1
நிருதனுக்கு செலும் திருவுள்ளம் நினைப்பின் – ஆரணிய:4 155/2
பெற்றேன்_அலன் என்னோ திருவுள்ளம் பெருமானே – தேவாரம்:10 5/3
மேல்


திருவுள்ளமேல் (1)

புற்று அராவொடு நாள் கழிப்பது புண்ணியா திருவுள்ளமேல்
அற்று அது ஆகுக என் புரந்து அருள் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 8/3,4
மேல்


திருவுள (6)

இறை திருவுள குறிப்பு இனிதின் உய்த்து அது – ஆதி:4 56/3
உற்றது என்னினும் உடையவன் திருவுள செயலால் – குமார:1 47/3
சிட்டரும் தொழு பிரான் இரும் செவி தொளைத்து அருள் திருவுள கடத்துள் – குமார:2 66/2
தேறினன் உயிர் தந்து உய்த்த திருவுள செயலை சிந்தித்து – நிதான:3 70/1
செற்றமோடு அடித்து அருள் புரி திருவுள குறிப்பும் – ஆரணிய:7 30/4
திருவுள குறிப்பை தீர்க்கரால் முன்னம் தெரிந்திடும் தீர்த்தனே போற்றி – தேவாரம்:11 11/1
மேல்


திருவுளத்து (9)

அம்பர் ஆதிபன் திருவுளத்து எட்டிய அம்மா – ஆதி:9 9/4
வீவதும் திருவுளத்து உணர்ந்து அவனிக்கு விடுத்த – ஆதி:9 12/3
திருவுளத்து உணர்ந்து நெட்டுயிர்த்து சிந்தை நைந்து – ஆதி:9 31/1
நண்ணி நின்ற நமையும் திருவுளத்து
எண்ணி மீட்டு இங்கு இனிதின் ஈடேற்றிய – ஆதி:14 174/2,3
வள்ளல் திருவுளத்து அழுந்த மலங்காய் நீ பரதீசில் – குமார:2 354/3
திருவுளத்து அருள் பூத்த திரித்துவ தெய்வம் – ஆரணிய:1 29/2
திருவுளத்து திருந்து அணி செய்த சீர் – இரட்சணிய:1 65/3
திருவுளத்து அருள் செவ்வி இதாம் எனா – இரட்சணிய:1 81/1
திருவுளத்து அருள் வழி அழைத்து சேறுவேம் – இரட்சணிய:3 57/2
மேல்


திருவுளத்தே (1)

ஆரியன் நினைத்தனர் அருள் திருவுளத்தே – குமார:2 137/4
மேல்


திருவுளப்படி (2)

சால நேர் பிடித்து இறை திருவுளப்படி சமைத்து – ஆதி:8 11/3
பெரிய நாயகன் திருவுளப்படி ஒரு பேறாம் – ஆதி:8 28/1
மேல்


திருவுளம் (6)

திருவுளம் இரங்கி என்று ஜெபித்தனன் சிந்தை ஒன்றி – ஆதி:2 46/4
திருவுளம் ஆக என்று செப்பி மற்று இதனை செய்தார் – ஆதி:7 11/4
சுருதி நாயகன் திருவுளம் கூட்டு நாள் தோழ – ஆதி:14 105/1
திருவுளம் வெதும்பின் ஓர் கணத்தினிடை தீயும் – குமார:2 153/1
ஜீவ நாசம் இன்றாக மெய் திருவுளம் தெரித்த – குமார:2 212/1
திருவுளம் இரங்கி தம் ஓர் திரு_குமாரனை விடுத்து – ஆரணிய:8 42/3
மேல்


திருவை (2)

திருவை எய்துதல் நன்று அலால் தீது அன்று தேரின் – ஆரணிய:2 60/4
திருவை நீத்து இனம் தழுவிய தீரமும் சின தீ – ஆரணிய:6 27/2
மேல்


திருவோலக்க (4)

ஜெக புலையன் சிரம் சிதைத்த ஜெயப்பாடும் பரலோக திருவோலக்க
தகை புலவர் எடுத்து ஏத்தும் தந்தை களிகூருதலும் பிறவும் எல்லா – ஆதி:9 167/2,3
பொன்_நிலத்து அரசன் திருவோலக்க பொதுவின் – ஆதி:18 11/1
உன்ன தேசன் ஒரு திருவோலக்க
சன்னிதானத்து தாழ்ந்து மன்றாடியே – நிதான:8 12/2,3
வானகத்து அரசன் திருவோலக்க மன்றில் – இரட்சணிய:1 25/2
மேல்


திருவோலக்கத்து (1)

உன்னத பரம ராஜன் ஒரு திருவோலக்கத்து
சந்நிதி நினைந்து கிட்டி தாள் இணை முடக்கி நின்று – ஆரணிய:8 56/1,2
மேல்


திரை (23)

தெண் திரை வளாகத்து ஓங்கி திகழ்வதற்கு எவன்-கொல் ஐயம் – பாயிரம்:1 13/4
விரி திரை உலகும் யாமும் வெந்து அழிந்து ஒழிவேம் அன்றோ – ஆதி:2 9/4
திரை செறி கடல் சூழ் வைப்பின் சீர்மை கண்டு அதிசயித்து – ஆதி:6 12/3
தாழ் இரும் பொறை நனி சமழ்த்தலால் திரை
ஆழி சூழ் புவி முதுகு ஆற்ற ஒணாதது – ஆதி:12 24/3,4
திருட்டு வாய் மனத்தினரை திரை ஆழியிடை அமிழ்த்தி – ஆதி:15 10/3
துருவ_மீனின் வழி துருவி நண்ணுவர் திரை கடல் துறை மரக்கலத்து – குமார:2 64/1
எல்லை_இல் துன்பம் என்னும் எறி திரை கடலுள் மூழ்கி – குமார:2 124/2
சீர் குணம்_இலான் உறையுள் சேர்ந்து திரை ஆழி – குமார:2 156/3
எறி திரை பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ – குமார:2 179/4
கிழிந்தது ஆலய திரை இரண்டு கீற்றவாய் – குமார:2 387/1
மரு படி கமல வாவி மறி திரை முழவம் ஆர்ப்ப – குமார:2 429/1
துக்க சாகரத்து அலறிய எறி திரை சுழியுள் – குமார:4 77/2
திரை செய் தெள் கடல் புவிக்கு அருத்து தெய்வமும் – நிதான:2 22/2
பூரண நரை திரை கிழவன் போந்து பல்கு – நிதான:4 26/3
பத்தியாய் திரை நாடிய பான்மையின் – நிதான:7 81/2
நீர் திரை முகந்து அகம் நிரைத்து மேல் வெளி – நிதான:10 3/2
நடுவர் பன்னிருவரும் நரை_திரை கிழவரும் – நிதான:11 5/3
தெள் திரை ஆற்றில் பெய்து ஜீவனை வதைத்த செய்கை – நிதான:11 50/3
தெண் திரை பெரும் கடல் அன செல்வமும் எதனால் – ஆரணிய:2 49/3
கேழ் கிளர் திரை ஒலி கெழுமும் நீரது – ஆரணிய:4 12/4
அகவயில் கடுகி செல்லும் அடு திரை மரண ஆற்றை – இரட்சணிய:2 2/3
மூசிய இடர் இவற்றின் முறி திரை புரளும் நீர்த்து – இரட்சணிய:2 6/2
திரை சேர் வெம் பவமாம் கடல் மூழ்கிய தீயர் எமை – தேவாரம்:5 7/1
மேல்


திரை-வாய் (1)

தழங்கு வெண் திரை-வாய் உற்று தளர்ந்து உழல் திரணம் போலும் – குமார:2 119/2
மேல்


திரையங்கள் (1)

ஜெக விசேடங்கள் கால திரையங்கள் தெரிக்க வல்லேன் – நிதான:5 18/3
மேல்


திரையவா (1)

பொருளின் செல்வம் நீர் திரையவா மற்று அவை போற்றி – ஆதி:9 157/3
மேல்


திரையிடை (1)

கோரணிப்படு திரையிடை முழுகி முக்குளிப்பான் – இரட்சணிய:2 27/4
மேல்


திரையின் (1)

வற்புறு திரையின் மூழ்கி மாண்டு உடல் அழிவீர் என்றார் – ஆதி:7 13/3
மேல்


திலகர் (1)

திலகர் என்று அகம் செருக்கியோர் தன்னயனோடும் – ஆரணிய:2 38/2
மேல்


திலகன் (3)

சென்றனன் ஒரு தமியனாய் வேதியர் திலகன் – ஆதி:11 38/4
வெற்றி மாலையை புனைந்தனன் வேதியர் திலகன் – நிதான:2 108/4
மன்னர் திலகன் பெயல்செபூலை இவன் வைத – நிதான:11 33/1
மேல்


திவ்ய (4)

சிந்தையால் உற புனைந்தனன் திவ்ய போர்க்கோலம் – குமார:4 82/4
மன்னு திவ்ய சர்வாயுத வருக்கத்தின் வலியும் – நிதான:2 106/1
ஜீவ நீர் கங்கையாம் திவ்ய தீர்த்தத்தில் – ஆரணிய:4 30/1
ஆர்_அருள் அளித்த திவ்ய அற்புத மூர்த்தி போற்றி – தேவாரம்:11 20/4
மேல்


திவ்விய (36)

திரு மலி தரு ரக்ஷண்ய திவ்விய சிகரி போர்த்து – ஆதி:4 2/2
ஜீவ நீர்நிலை பெருக்கெடுத்து திவ்விய
ஜீவ மா நகரத்தை செழிப்பித்து ஊடுரீஇ – ஆதி:4 49/2,3
ஜீவ ரக்ஷணை விரும்பியோர் திவ்விய நகர்க்கு – ஆதி:8 10/2
ஜீவ நாள் எலாம் திவ்விய நகர் செலும் பாதைக்கு – ஆதி:8 34/1
திவ்விய ஒளி குறி திகழ்த்தி வைத்தனர் – ஆதி:9 42/4
செல் நீர்மை வலை போலும் திவ்விய ராஜ்ஜியம் வலையில் சேர்த்து அவற்றுள் – ஆதி:9 87/2
சென்று எழில் குலாவும் ஒரு திவ்விய வினோத – ஆதி:14 71/3
ஜீவன் முத்தருக்கு நல்கும் திவ்விய சிந்தை ஞானம் – ஆதி:17 25/1
செம் கை ஆர அ திவ்விய தீர்த்தத்தை முகந்து – ஆதி:18 38/2
திவ்விய பான நீர் அருந்தி சிந்தையில் – குமார:1 30/2
திருந்து சிற்சில திவ்விய போதனை – குமார:2 10/3
நலனுறும் உமது திவ்விய வசனம் இவர்க்கு யான் நல்கலின் எனை போல் – குமார:2 58/1
திரு_அருள் மாட்சிக்கு ஏற்ற திவ்விய முறை என்று ஓர்தி – குமார:2 446/4
திவ்விய சர்வாயுதமா வருக்கத்தில் சிறிது ஒன்றே – குமார:4 42/3
சீரிய சீயோன் என்னும் திவ்விய கிரியின் சாரல் – நிதான:3 8/1
தெருண்டனன் ஆகி ஒல்லை திவ்விய செயலை போற்றி – நிதான:3 45/2
தீங்கு இன்றி உயிர்பெற்று ஏகும் திவ்விய திரு_கூட்டத்தின் – நிதான:3 60/1
திவ்விய அன்பு எனும் குணம் திரண்ட ஓர் – நிதான:4 45/2
திவ்விய வழிபாடு ஆற்றி கழித்தனர் சிறிது திங்கள் – நிதான:11 1/3
ஜீவ பாதைக்கு திவ்விய போனகம் ஆக்கி – ஆரணிய:1 24/2
தெரிதர விளக்கி காட்டும் திவ்விய பிழம்பு கண்டார் – ஆரணிய:5 82/4
தெய்விக அருளை ஊற்றி திவ்விய சுடரை ஏற்றி – ஆரணிய:8 62/3
ஜீவனை புனிதம் ஆக்கும் திவ்விய அவிழ்தம் என்றும் – ஆரணிய:8 76/3
தெள்ளியோய் இந்த திவ்விய சேத்திரம் எங்கும் – இரட்சணிய:1 28/1
திரு குலாவும் அ முன்றிலில் திவ்விய ஜோதி – இரட்சணிய:1 31/1
திரித்துவ பரன் திவ்விய வாக்கை உள் – இரட்சணிய:1 85/1
செஞ்செவே வழி பற்றினர் திவ்விய
கஞ்சுகத்தர் இருவரும் காட்சி விட்டு – இரட்சணிய:1 86/2,3
திவ்விய நகர வாயில் சேர்ந்திடப்பெறுவீர்_அல்லீர் – இரட்சணிய:2 19/4
திவ்விய ஆக்க சீர்மை ஜெகத்து உரை தெரிப்பதேயோ – இரட்சணிய:2 54/4
சேய் உயர்ந்த கதி வழி சகாயரா செய் திவ்விய
நாயக கிருபா நலத்தை நனி வியந்து போற்றுவார் – இரட்சணிய:3 21/3,4
ஜீவ மா நதி ஆடியும் திவ்விய
ஜீவ நாட்டு உடை சீர் அணி தாங்கியும் – இரட்சணிய:3 35/1,2
திவ்விய நாமத்தின்-நிமித்தம் தீங்கு உறீஇ – இரட்சணிய:3 56/3
சிந்தை யாத்திரையில் நேர்ந்த திவ்விய சரிதம் மற்று இ – இரட்சணிய:3 107/1
ஜீவ ரக்ஷணை நல்கு திவ்விய சீலம் ஆர் திரு_மந்திரம் – தேவாரம்:1 2/2
ஜீவ பாதையில் வழிநடத்திடும் திவ்விய ஆத்தும தோத்திரம் – தேவாரம்:2 1/3
திகில் உலாம் பவ இருள் சிதைய திவ்விய
சுகிர்தம் ஆர்தரு மொழி சுருதி வான் சுடர் – தேவாரம்:7 10/1,2
மேல்


திவ்வியாத்திரம் (2)

திவ்வியாத்திரம் தேசொடு செறுத்து எதிர் வர கண்டு – நிதான:2 86/1
இலகு திவ்வியாத்திரம் என்பர் இயல் மதி_இல்லார் – நிதான:2 89/2
மேல்


திவசத்துள்ளே (1)

உரு திகழ் குவலயத்தை ஓர் அறு திவசத்துள்ளே
திருத்தி தம் குடைக்கீழ் ஆக்கி தெய்விக குமரற்கு ஈந்தார் – ஆதி:6 2/2,3
மேல்


திவலை (3)

பூ அலர் பொய்கை-தோறும் புது மது திவலை ஈட்டம் – ஆதி:4 20/3
சிந்தின புண்ணிய திவலை போன்ம் என – குமார:2 269/4
விண்டு உகுத்த நித்திலம் புரை வெண் பனி திவலை
அண்டர் கோன் படைவீரருக்கு ஆர்_உணவாக – குமார:4 63/2,3
மேல்


திவவி (1)

செம்மல் சீர் புனைந்து உரை திவவி யாழ் ஒலி – ஆதி:4 54/3
மேல்


திவள் (2)

விழுத்தகும் கதிர் ஒளி திவள் வெண் துகில் புனைந்து – ஆதி:11 6/1
உள் நிலாவும் மெய் அன்பு ஒளி திவள் திரு_உருவம் – ஆரணிய:7 18/4
மேல்


திவா (1)

திவா என தெருண்டு பாதை சென்று வேதியரை கண்டேன் – ஆரணிய:3 15/4
மேல்


திவாகர (1)

குரு திவாகர தாஸற்கு காட்டினன் கூறும் – ஆதி:14 105/4
மேல்


திளைப்பரால் (1)

தெவ் வழி பிடித்து தீங்கு திளைப்பரால் என்ன சிந்தித்து – ஆரணிய:4 174/3
மேல்


திளைப்பாள் (1)

தேசு உலாவிய திரு_முகத்து ஒளி அகம் திளைப்பாள்
சீசி இ உடல் சுமை என்று தீர்வல் என்று இனைவாள் – இரட்சணிய:1 45/2,3
மேல்


திற (6)

எ திற பாதகம் இதயத்து ஓர்தியால் – ஆதி:12 54/4
இ திற அடையாளங்கள் எவர்க்கு இலை அவர்-தாம் ஈசன் – ஆதி:17 29/1
எ திற எண்ணம் மற்று உன்னை இ வழி – குமார:1 40/3
இ திற நராத்தும இரக்ஷணை முடித்த – குமார:3 1/1
இ திற இன்னல் பற்பல இயற்றி மெய் – நிதான:10 12/1
இ திற நம்பிக்கை இலகு வைதிக – ஆரணிய:4 33/1
மேல்


திற-மின் (9)

மதுர குரல் வந்து எட்டலையோ வல்லே திற-மின் ஜெகத்தீரே – நிதான:9 89/4
தேடி வந்து கண்டு அடைந்துளேம் திரு_கடை திற-மின் – இரட்சணிய:3 76/4
ஆசை அம் கனல் மூட்டுவ அருள் கடை திற-மின் – இரட்சணிய:3 78/4
ஜீவ தாருவை காணுமாறு அருள் கடை திற-மின் – இரட்சணிய:3 79/4
ஜீவ ஊற்று நீர் வேட்டனம் திரு_கடை திற-மின் – இரட்சணிய:3 80/4
அலகு_இல் ஆண்டகைக்கு அடியரேம் அருள் கடை திற-மின் – இரட்சணிய:3 81/4
தம்பிரான் அடி தொழும்பரேம் தலை கடை திற-மின் – இரட்சணிய:3 82/4
அருளினால் கதி அடுத்தனம் அருள் கடை திற-மின் – இரட்சணிய:3 83/4
ஜீவ நாயகன் தொழும்பரேம் திரு_கடை திற-மின் – இரட்சணிய:3 84/4
மேல்


திற-மினோ (10)

தூய பெருமான் திரு_அடிக்கு தொழும்பன் கபாடம் திற-மினோ – ஆதி:13 9/2
நாச தேசம் துறந்து வந்தேன் நாயேன் கபாடம் திற-மினோ – ஆதி:13 10/2
வள்ளல் திரு_வாக்கு அது கேட்டு வந்தேன் கபாடம் திற-மினோ – ஆதி:13 11/2
பொல்லேன் எனினும் வந்து அடைந்தேன் போகேன் கபாடம் திற-மினோ – ஆதி:13 12/2
மாறா கருணை வரதன்-பால் வந்தேன் கபாடம் திற-மினோ – ஆதி:13 13/2
ஜீவ மா நதியின் நீர் அருந்த அதி தேட்டம் உண்டு கடை திற-மினோ – ஆதி:13 14/2
மா தயாபரன் அடி தொழும்பு செய வந்த பாவி கடை திற-மினோ – ஆதி:13 15/2
தாரு நீழலில் ஒதுங்கி உய்ய வரு தமியன் யான் கதவு திற-மினோ – ஆதி:13 16/2
அடியருக்கு அடியனாக வந்து இவண் அடைந்தனன் கதவு திற-மினோ – ஆதி:13 17/2
சருவ லோக சரணியனை நம்பி வரு தமியன் யான் கதவு திற-மினோ – ஆதி:13 18/2
மேல்


திறக்க (2)

ஓங்கு பொன் கடை வாயிலை திறக்க என உரித்தில் – இரட்சணிய:3 75/2
தீர மெய் நிமிர பேச தெரிய கண் திறக்க செல்ல – தேவாரம்:11 20/3
மேல்


திறக்கும் (1)

நாசம் மோசம் பொல்லாங்கு நரகும் வாய் திறக்கும் அன்றே – ஆதி:17 40/4
மேல்


திறங்கள் (1)

ஆய இ திறங்கள் எல்லாம் அறிவுறுமாறு எம் பக்கல் – ஆரணிய:5 45/1
மேல்


திறத்த (4)

உய் திறத்த நூல் வழியும் மற்று ஈது இது என்று உலகில் – ஆதி:9 152/2
இ திறத்த சம்பாஷணை இயைந்து இருவோரும் – ஆதி:11 14/1
வரு திறத்த மா மகிமையை மதிப்பதும் சுபாவம் – குமார:1 70/3
இ திறத்த இனி உம் அநுபவத்து – இரட்சணிய:3 51/1
மேல்


திறத்தருக்கு (1)

இ திறத்தருக்கு இரங்கி நம் இரக்ஷணாமூர்த்தி – ஆரணிய:10 30/1
மேல்


திறத்தவர் (1)

அ திறத்தவர் இன்னார் என்று அறிகிலம் ஆதலாலே – ஆரணிய:3 25/2
மேல்


திறத்தவன் (1)

இ திறத்தவன் மதிக்கு இசைந்து நண்ப நீ – ஆதி:12 54/1
மேல்


திறத்தன (2)

இ திறத்தன ஏக சர்வேசுரன் – ஆதி:9 78/1
தேறுக ஐய எனா இ திறத்தன
கூறினான் மறையோன் குண_குன்று_அனான் – நிதான:8 11/3,4
மேல்


திறத்தானும் (1)

அகத்து இயல் தீ_வினை பகையோடு அமர் மூட்டும் திறத்தானும்
மகத்துவ மெய் சுவிசேஷ மறைபொருளை வகுத்து உரைக்க – நிதான:5 50/2,3
மேல்


திறத்தில் (1)

ஜீவாதிபன் கருணை மல்கிய திறத்தில்
சாவாது எழுந்தமை உணர்ந்திலர் சழக்கர் – குமார:2 139/1,2
மேல்


திறத்தினும் (3)

செறியும் ஜீவபுஷ்கரிணியின் திறத்தினும் சிந்தை – ஆதி:18 28/2
தேறுகிற்கிலன் யாதும் ஓர் திறத்தினும் தெரியின் – குமார:2 230/2
எ திறத்தினும் உயிர்க்கு இறுதிசெய்திட எமக்கு – நிதான:11 2/3
மேல்


திறத்தினே (1)

சேதம் எற்கு என கொண்ட திறத்தினே – ஆதி:12 68/4
மேல்


திறத்தினை (1)

திக்கு பந்தனம் செய்த அ திறத்தினை தெரிந்து – ஆதி:18 34/3
மேல்


திறத்து (10)

காதறை திறத்து அருள் கனிந்து மடல் ஒட்டி – குமார:2 148/2
ஆதி மெய் அடியார் திறத்து அன்றியும் – குமார:2 473/1
இ திறத்து உரை கோடலன் யான் உனோடு – நிதான:5 61/1
என் திறத்து வினாய இவற்றினுக்கு – நிதான:5 87/3
உன் திறத்து உறு காரணம் ஓது என்றான் – நிதான:5 87/4
இ திறத்து இருவேமும் ஒன்றித்து இருந்தே முற்று – நிதான:6 6/2
உட்பகை திறத்து உள்ளதாம் கேடு என உரைக்கும் – நிதான:6 12/2
என்னவாம் இவர் திறத்து என்-கொலோ பிழை – நிதான:10 40/4
ஐய நிலைகேடன் முதலாய் அவர் திறத்து என் – ஆரணிய:10 9/1
வித்தகன் திறத்து ஓங்கிய விரகதாபத்தால் – இரட்சணிய:1 48/2
மேல்


திறத்தும் (3)

எ திறத்தும் இணங்கலன் என்றியால் – நிதான:5 61/2
தீயன் அக வாயில் அறியேன் பல திறத்தும்
மாய நகரத்தவரை வைது அவமதித்தான் – நிதான:11 28/3,4
இரு திறத்தும் நும்மிடை என்-கொல் விகற்பம் மற்று என்றான் – ஆரணிய:2 42/4
மேல்


திறத்தை (1)

நல் திறத்தை நயக்குதும் யாம் என்றார் – நிதான:8 40/4
மேல்


திறத்தையே (1)

திறத்தையே விளைக்கின்ற பயிரை தேய்த்து இகல் – குமார:2 255/2
மேல்


திறந்த (2)

சர்வ லோக தண்டனையும் தாமே சகித்து கதி திறந்த
சர்வ லோக சரணியனை சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 29/3,4
மருள் பழுத்த மனத்தேனை தெருட்டினானை வான் கதிக்கு வழி திறந்த வலத்தினானை – தேவாரம்:8 3/3
மேல்


திறந்தது (8)

திறந்தது தூயவர் சேம வைப்பிடம் – குமார:2 390/1
திறந்தது கதிக்கு உறு ஜீவ வாயிலும் – குமார:2 390/2
திறந்தது கருணையின் திரு விழிக்கடை – குமார:2 390/3
திறந்தது செறுத்து உள ஜீவ ஊற்று அரோ – குமார:2 390/4
ஜீவ நீரூற்று கண் திறந்தது என்பவே – குமார:2 399/4
தெற்றென கோலை இட்டான் திறந்தது சிறை கபாடம் – ஆரணிய:4 168/4
திறந்தது சிறை கபாடம் செவ்வியோர் இருவர் சிந்தை – ஆரணிய:4 169/1
ஜென்மசாபலிய முத்தி திரு_கடை திறந்தது அம்மா – இரட்சணிய:3 87/4
மேல்


திறந்தவால் (1)

சேரி வாயும் கிழிந்து திறந்தவால் – ஆதி:14 162/4
மேல்


திறந்தார் (1)

காதல் மீதூர சிந்தையுள் நினைந்து முது மறை கனிந்த வாய் திறந்தார் – குமார:2 54/4
மேல்


திறந்தால் (1)

அன்பின் ஆர்கலி நீர் பொங்கி அருள் மடை திறந்தால் என்ன – இரட்சணிய:3 6/1
மேல்


திறந்தான் (1)

அஞ்சல் என ஒல்லையின் அருள் கடை திறந்தான் – ஆதி:13 20/4
மேல்


திறந்திடும் (1)

சித்திர பொன் கபாடம் திறந்திடும்
உத்தம திரு_தொண்டர் என்று ஒல்லையே – ஆரணிய:9 14/3,4
மேல்


திறந்து (16)

மாசு_அறும் உயிரை கூவி வாய் திறந்து அரற்றும் மாதோ – ஆதி:2 48/4
வையகத்து இருத்துக என்னா வாய் திறந்து அரற்றி நிற்ப – ஆதி:9 118/3
பத்தியாம் பவித்திரை பவள வாய் திறந்து
எ திற எண்ணம் மற்று உன்னை இ வழி – குமார:1 40/2,3
போது அவிழ்ந்து மது வார்ந்து என புனித வாய் திறந்து இனிய புத்துரை – குமார:2 63/2
இங்கு இரும் என்ன செவ் வாய் இதழ் திறந்து இயம்பி பின்னர் – குமார:2 105/4
ஜீவ தாரகர் செய்ய வாய் துவர் இதழ் திறந்து
நா அசைத்து ஒரு மாற்றமும் நவின்றிலர் நண்ப – குமார:2 228/3,4
திருந்து முறை சிற்சில திறந்து இனிய செம் சொல் – குமார:4 5/3
கெட்டி நிற்கும் மற்று அகழி வாய் திறந்து இருள் நிரையம் – நிதான:7 6/3
ஜீவ வழியை திறந்து ஒன்றாம் செல்வ மகவை சிலுவையிலே – நிதான:9 4/2
சித்தம் வைத்து ஒடுங்கி வாய் திறந்து செப்பிடார் – நிதான:10 37/4
வெம் சிறை கதவின் வன் தாள் திறந்து யாம் வெளிப்பட்டு உய்வான் – ஆரணிய:4 167/2
சிறந்த செம் பொன் கபாடம் திறந்து என உவகை பூப்ப – ஆரணிய:4 169/3
கருதி வந்தனம் கருணையீர் கடை திறந்து அருள்-மின் – இரட்சணிய:3 77/4
கைத்தலத்து உளேம் காட்டுகேம் கடை திறந்து அருள்-மின் – இரட்சணிய:3 85/4
நல் நெறியின் துணிபு உணர்த்தி நயந்து இதய கண் திறந்து
செம் நெறி காட்டிய குருவை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 6/3,4
வம்பு அவிழ் கோதை மாதர் வாய் திறந்து அரற்ற ஆண்டு ஓர் – தேவாரம்:11 27/3
மேல்


திறந்துவைத்த (2)

ஜீவ பாதை திறந்துவைத்த செல்வன் வந்தார் வந்தார் என்று – ஆதி:14 153/3
ஜீவகோடிகளை மீட்டு செல்வ மோக்ஷம் திறந்துவைத்த
தேவ மைந்தன் தொழும்பு செய்ய சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 40/3,4
மேல்


திறப்பு (1)

ஜீவ வாயிலுக்கு ஒரு திறப்பு உண்டாக்கவும் – குமார:2 381/3
மேல்


திறம் (76)

சிற்றின்ப திறம் திருத்திய காதையும் அன்று – பாயிரம்:1 14/3
இ திறம் நிகழும் என்றற்கு எள்துணை ஐயம் இல்லை – ஆதி:2 10/1
எ திறம் தப்பி உய்தும் என்பதும் அறியேம் இன்னே – ஆதி:2 10/2
கொலை திறம் துர்_இச்சை நீசம் களவு பொய்க்கூற்று என்றாய – ஆதி:2 18/2
நொந்து தீப்பயன் நுகர்தி ஈண்டு இ திறம் நுணித்தி – ஆதி:9 148/4
நல் திறம் கெடு நாச தேசத்தை நண்ணினனால் – ஆதி:11 20/4
நம்பி சொல்லுவல் கேட்டி மற்று இதன் திறம் நலம் சேர் – ஆதி:11 41/1
உம்பர் மகிமை திறம் உவந்து உயிர் விடுத்தார் – ஆதி:13 42/3
ஆய கிரியை திறம் அனைத்தையும் அடர்ப்பான் – ஆதி:14 59/1
கடின சித்தன் கனா திறம்
முடிய கேட்டனை முன்னவற்கு – ஆதி:14 200/1,2
தெருட்டுவாய் அடியரை உன் திறம் செப்பற்பாலதோ – ஆதி:15 10/4
பெருமையும் என்று இன்ன கனா திறம் கருதில் கங்குல் – ஆதி:17 14/3
முறை திறம் பிறழா நித்தம் முத்தி சாதனமாய் உள்ள – ஆதி:17 17/1
அற திறம் பயின்று தூயர் ஆதல் விட்டு அகத்தை மூடி – ஆதி:17 17/2
மற திறம் பயிலும் வேங்கை வன் தொழில் மானும் அன்றே – ஆதி:17 17/4
திறம் குலாம் அநுமானத்தின் திரவியம் கொள்-மின் போர்த்த – ஆதி:17 33/2
சொல் திறம் அறியார் ஆய சோர மார்க்கத்தர் தம்மில் – ஆதி:17 35/3
திறம் எலாம் அழியும் சிந்தை செறிவு எலாம் நெகிழ்ந்து தேயும் – ஆதி:19 95/2
அ திறம் அறிந்து அருகு அமர்ந்த ஆன்ற மெய் – குமார:1 40/1
துனி திறம் சதோதயம் தரும் என்று அருள் துணையால் – குமார:1 62/2
ஜீவனை கொடுத்திட வரு திறம் நினைந்து இரத்த வேர் துளி சிந்தி – குமார:2 4/2
ஒரு தனி அடைய என்றால் அதன் திறம் உரைப்பார் யாரே – குமார:2 121/4
நினைவில் ஓங்கவும் நிருமலன் அருள் திறம் நினைந்து அ – குமார:2 201/3
மேனியில் தரிப்பித்து நின்று இ திறம் விரிப்பான் – குமார:2 229/4
வஞ்சி சொல் கனா திறம் மறந்து வஞ்சருக்கு – குமார:2 257/3
கைம்மாறு இல் மகா கிருபை திறம் காண்டி மைந்த – குமார:2 355/4
மெய் வசன திறம் உள்ளி இருந்தனர் விழி துஞ்சார் – குமார:2 424/4
இ திறம் கிறிஸ்து இயேசுவின் ஈறு_இலா – குமார:2 474/1
மீ கருணை மீட்டவர் பெயர் திறம் விளங்க – குமார:4 7/3
அண்ணல் அடியார் பலர் அற திறம் இழுக்கா – குமார:4 11/3
சீர் ஆழி படை ஈண்டு திகழ்கின்ற திறம் நோக்காய் – குமார:4 18/4
எ திறம் நும் கருத்து இராஜ பாதையின் – நிதான:2 20/3
இ திறம் அநேக வித கோரணி இயற்றி – நிதான:2 60/3
செய் திறம் யாது இனி என்று திகைத்து இரு தெளிவுற்றான் – நிதான:2 77/4
எ திறம் இனி வாகைகொள்ளுவல் என எண்ணி – நிதான:2 91/2
இம்பர் நேரினும் பகை திறம் எதிரினும் எல்லாம் – நிதான:2 107/2
உய் திறம் நாடுவார் போல் உவப்புரை பேசி ஒண் பூ – நிதான:3 28/1
கொய் திறம் போல மற்று ஓர் கொழு நிதி கவர நாளும் – நிதான:3 28/2
பகை திறம் இரிந்த போதும் பயங்கரம் இரியாது ஆகி – நிதான:3 57/1
நல் திறம் என்னலோடு நாக்கு அடிப்பு இரட்டிற்று அன்றே – நிதான:5 17/4
செவ்விய நிதானி பேச்சு திறம்_உளான் இவனை தேரின் – நிதான:5 19/2
திருட்டு வாய் பழக்க மொழி திறம் கண்டு திகைத்தனை நீ – நிதான:5 21/3
தெருளுறு நன் மன_சான்றும் தெரிக்கின்ற திறம் ஓர்தி – நிதான:5 37/4
செப்பு மொழி திறம் அன்றி செய்கை நலம் படையாத – நிதான:5 41/1
திறம் காட்டி ஈடேற தெருட்டுதல் நம் கடன் அன்றோ – நிதான:5 44/4
அ கிரியை திறம் எவ்வாறு அறிகுதும் நீ உரைக்க என்றான் – நிதான:5 48/4
திரு விளக்கும் இரக்ஷணிய திறம் தெரித்து தீ_வினையை – நிதான:5 52/1
அந்தரங்கத்து அருவருப்பர் அருள் கிரியை திறம் தெரிவார் – நிதான:5 53/4
உத்தமர்க்கும் ஒவ்வாது உன் உரை திறம் – நிதான:5 61/4
எ திறம் கருத்து யாவும் புலப்பட – நிதான:5 78/3
ஒப்புமோ சிறியாய் உன் உரை திறம் – நிதான:5 81/4
நன்று நன்று உன் வினா திறம் நான் அதற்கு – நிதான:5 87/1
நல் திறம் நாடி உய்தி என்றனன் நல் நிதானி – நிதான:5 95/4
நோன்பு பற்றி முப்பகை திறம் இருக்கும் இ நோன்பால் – நிதான:6 13/2
திறம் எலாம் நகைப்படுவன தீ_வினை கதிப்ப – நிதான:7 47/4
எ திறம் உய்வு எனின் இகல் செய் தீ_குணம் – நிதான:10 18/1
செய் திறம் யாவையும் செய்து வெம் சிறை – நிதான:10 49/3
இ இயல் அறிந்து அ ஊர் சூழ் வினை திறம் இயம்பலுற்றாம் – நிதான:11 1/4
வெய்தின் ஆய வினை திறம் உள்ளன வேட்டு – ஆரணிய:1 14/3
சுற்றம் நட்பு உரிமை திறம் யாவும் நின் சூழ்ந்து – ஆரணிய:1 19/2
உழுவல் அன்பொடும் உளம் கனிந்து அருள் திறம் உன்னி – ஆரணிய:2 5/2
செவ்வியீர் யாங்கள் கண்ட திறம் வகுத்து உரை-மின் என்னா – ஆரணிய:5 73/2
ஆயர் சொல் திறம் மறந்தனையே-கொலாம் ஐய – ஆரணிய:8 7/3
திறம் குலாவிய பந்தய பொருள் நிலை தெரிந்து ஈண்டு – ஆரணிய:8 8/3
உய் வழி திறம் தெருட்டியும் உதவிசெய்து அளித்தும் – ஆரணிய:8 14/1
ஓதுக என்றனை இ திறம் உணர்ந்து உரையாடி – ஆரணிய:8 16/2
ஜெகத்து மெய் நிழல் புதைத்திட முயல்பவர் திறம் போல் – ஆரணிய:8 24/1
உய் திறம் கடைப்பிடித்தனன் நல் ஒழுக்கு உவந்து – ஆரணிய:8 29/4
இ திறம் பரம ராஜ்யத்து இளவரசு ஆய எம்மான் – ஆரணிய:8 48/1
அம் தண் ஆவியர் அருள் திறம் ஆண்டகாய் – ஆரணிய:8 86/4
காரிய திறம் எவன் கழறுக என்று உரைசெய்தான் – ஆரணிய:9 36/4
இ திறம் அறிகிலை எம்பி உன்னிலே – ஆரணிய:9 58/1
உத்தமர்களே எனும் உரை திறம் உணர்ந்தேன் – ஆரணிய:10 7/4
வினை திறம் புரியும் வெய்யர் போல்வது அ மிருத்து நீத்தம் – இரட்சணிய:2 10/4
திறம் வளர்க்கும் செழும் கிரியை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 9/4
உய் திறம் நாடி நின்ற உபசாந்த மூர்த்தி போற்றி – தேவாரம்:11 25/4
மேல்


திறம்_உளான் (1)

செவ்விய நிதானி பேச்சு திறம்_உளான் இவனை தேரின் – நிதான:5 19/2
மேல்


திறம்திறம் (1)

திறம்திறம் எத்தனை தீங்கு இழைக்குதிர் – நிதான:10 42/2
மேல்


திறம்பல் (1)

தீது ஒரீஇ நன்மை செய்து செம்_முறை திறம்பல் இன்றி – ஆதி:2 21/3
மேல்


திறம்பா (4)

தீய சிந்தையை செகுப்பதும் செம்மையில் திறம்பா
மாயம்_அற்ற நல் கிரியையை வளர்ப்பதும் மயங்கி – குமார:1 71/1,2
செம் முறை திறம்பா தூய சிந்தை உள் உடைந்து தேம்பி – குமார:2 127/2
செம்மை திறம்பா தூய தேவ சினம் திருகி – குமார:2 321/3
செம் முறை திறம்பா வண்ணம் ஜெப_தபம் புரிந்தாய் போற்றி – தேவாரம்:11 16/2
மேல்


திறம்பாது (1)

செம்மையில் திறம்பாது நித்திய_ஜீவ புண்ணியம் திரட்டியும் – தேவாரம்:1 10/2
மேல்


திறம்பாமை (1)

அறம் திறம்பாமை என்று அறிகிலீர்-கொலோ – நிதான:10 42/4
மேல்


திறம்பார் (1)

செஞ்செவே தொழில் தொடங்கினர் அற நெறி திறம்பார் – குமார:2 211/4
மேல்


திறம்பி (4)

அனையது ஆயினும் நன்று_இலேன் அற நெறி திறம்பி
நினைவில் செய்கையில் ஈட்டிய நீச வெவ் வினைகள் – ஆதி:14 114/1,2
தெருண்ட மேலவர்-தம் ஜீவன் சிதையினும் அறம் திறம்பி
மருண்டு வையகத்து வாழ்வை மதிப்பரோ மதி_அற்றார் போல் – ஆதி:19 93/3,4
சிறுவர் சொல் மதி தெருண்டிடார் நன்மையில் திறம்பி
உறுவதாய சிற்றின்ப உல்லாசமே உவப்பர் – குமார:1 85/2,3
வறுமையால் நெறி திறம்பி மான தீ கொளுவி ஆவி – ஆரணிய:4 173/1
மேல்


திறம்பிடா (1)

மறம் திறம்பிடா நால்வரும் வாய் அடைபட்டு – ஆரணிய:2 78/3
மேல்


திறம்பிடாற்கு (1)

அறம் திறம்பிடாற்கு எதிர் சொலாது அணில் விட்ட நாய் போல் – ஆரணிய:2 78/2
மேல்


திறம்பிய (2)

ஜீவன் முத்தரே திறம்பிய பிழையினை தேறி – குமார:2 202/2
அறம் திறம்பிய ஆயுள் படைத்தலில் யாக்கை – குமார:2 290/1
மேல்


திறம்பில்லாய் (1)

மறந்துவிட்டனையாம்-கொல் மறம்_திறம்பில்லாய் – குமார:2 290/4
மேல்


திறம்பு (2)

சீலமும் ஒழுக்கமும் திறம்பு தேசத்தின் – ஆதி:10 10/1
பெற்றனென் நெறி திறம்பு பீழையால் மனக்கலக்கம் – ஆரணிய:4 168/2
மேல்


திறம்புகிலாத (1)

அறம் திறம்புகிலாத எம் ஆண்டவன் – ஆரணிய:9 10/3
மேல்


திறம்பேம் (1)

ஆக்கம் வேண்டி அறம் திறம்பேம் எனா – நிதான:8 29/1
மேல்


திறமது (1)

இ திறமது அங்கி அரி அம்பு மொழி கேட்டும் – குமார:4 15/1
மேல்


திறமா (1)

இ திறமா விசாரி இருள் சிறை படுகர் துற்றி – நிதான:3 39/1
மேல்


திறமும் (2)

அடும் கொலைஞர் பொருட்டு அமலன் அகம் கனிந்த அருள் திறமும்
கெடும் கொடியர் உணர்வு இன்றி கிளந்த பழி மொழி செருக்கும் – குமார:2 348/1,2
உத்தம மொழி திறமும் உணந்து மறைவாணன் – குமார:4 15/2
மேல்


திறமையும் (1)

ஏவி என்னை அங்கு அவர்-வயின் நடத்திடும் இரும் திறமையும் எற்காய் – குமார:2 6/2
மேல்


திறல் (8)

ஒண் திறல் படைத்த கோமான் ஒருதனி திகிரி உய்த்த – ஆதி:7 3/2
ஆங்கு அவர் கண்டு சொற்ற அடும் திறல் வய வெம் சீயம் – ஆதி:19 101/1
வன் திறல் பிலாத்து எனும் மன்னன் மன்று அணி – குமார:2 232/1
வன் திறல் கொடு உறுத்த மறுத்து ஒரு மாற்றம் – குமார:2 294/2
திமிராரியாய் உலவி ஒரு தனியே திறல் காட்டி – குமார:4 36/2
வன் திறல் கொள் வெம் கத மடங்கல் என ஆர்த்தான் – நிதான:2 56/4
வெம் திறல் ஆண்மை நிராயுதனோடு அமர் வெஃகாமை – நிதான:2 69/2
வன் திறல் கொடு விழுத்தினென் நிலத்து மறிய – நிதான:4 88/3
மேல்


திறலும் (1)

சீர் ஆற்றும் திரு_நகர்க்கு சிறப்பு ஆற்றும் அரண் ஆகி திறலும் ஆற்றி – ஆதி:4 37/1
மேல்


திறலோய் (1)

வித்தக திறலோய் சிறியேனினும் வெம்பி – ஆரணிய:4 152/3
மேல்


திறலோன் (1)

மேவும் யுத்தசன்னத்தனாய் விளங்கிய திறலோன்
பூவையர்க்கு எலாம் அஞ்சலி வரன் முறை புதுக்கி – குமார:4 83/1,2
மேல்


திறவிடை (1)

திறவிடை கவிழ்த்தும் காண்டி சிறிதும் ஓர் ஐயம் இன்றால் – ஆரணிய:3 9/4
மேல்


திறவுகோல் (1)

எஞ்சல்_இல் கருவி ஆய திறவுகோல் உளது ஒன்று என்-பால் – ஆரணிய:4 167/4
மேல்


திறவுகோலின் (1)

மெய் தகு திறவுகோலின் வியன் கடை கதவு மேய – ஆரணிய:4 170/1
மேல்


திறவுண்ட (2)

மருள்_அற சமாதி வாயில் திறவுண்ட மரபை நோக்கி – குமார:2 448/3
வித்தக கபாடம் வல்லே திறவுண்ட விதத்தை ஓரில் – இரட்சணிய:3 88/2
மேல்


திறவுண்டிட (1)

வாயில் திறவுண்டிட மலர்ந்த வனசம் போல் – ஆதி:13 21/1
மேல்


திறன் (16)

சென்று போயினர் வரு திறன் தெரிப்பவர் இல்லர் – ஆதி:9 1/3
சீல திறன் செவ்விது செவ்விது அரோ – ஆதி:9 143/4
மருளுற்று உரிமை திறன் யாவும் வரைந்து வீசி – ஆதி:12 5/2
தின்மையே செய வரும் திறன் உளேன் சிறிய ஓர் – ஆதி:14 2/3
நன்மையேனும் செய திறன்_இலேன் நவையினேன் – ஆதி:14 2/4
சாய்க்க வரும் திறன் என்னே தருமத்தின் தனி மூர்த்தி – ஆதி:15 11/4
செப்பு_அரிய பெரும் துன்பம் உனை சேரும் திறன் என்னே – ஆதி:15 12/2
பொருள் திறன் அறியார் சொல்லும் பொய்யுரைக்கு ஒருகால் சற்று – ஆதி:19 118/1
அருள் திறன் உடைய நீரார் அவலத்தோடு உரைக்கும் மெய்மை – ஆதி:19 118/3
நொந்தவருக்கு உதவும் திறன் மற்று இன நூல் ஓதும் – நிதான:2 69/3
மா தயாபரன் வரம்பு_இல் பேர்_அருள் திறன் வழுத்தி – நிதான:6 5/4
தெள்ளியோர் செய் திறன் சொல கேட்டியால் – ஆரணிய:6 55/4
சித்த சஞ்சலம் எற்கு உற்ற திறன் எலாம் தெரிய செப்பி – ஆரணிய:8 35/3
முன்னிலைப்பட்டது என் நா மொழி திறன் அறியேன் ஆகி – ஆரணிய:8 75/2
பொருள் திறன் அறிந்தவன் புகன்றது உண்மை காண் – ஆரணிய:9 91/4
தெய்வம் பாங்கர் நின்று அறி திறன் அல்லது தீர – இரட்சணிய:2 40/3
மேல்


திறன்_இலேன் (1)

நன்மையேனும் செய திறன்_இலேன் நவையினேன் – ஆதி:14 2/4
மேல்


திறனும் (1)

தீது நாம் இயற்றிய திறனும் மேல் வரும் – ஆதி:10 20/2
மேல்


திறனை (2)

உய்த்த உதவி திறனை ஒல்லை கொடு போனார் – குமார:2 149/3
அருள் திறனை ஒருசற்றும் அறியாத அசடன் இவன் – நிதான:5 21/4
மேல்


திறனோ (1)

சித்த சுத்தியோ சற்கருமத்தின் ஓர் திறனோ
முத்தியின் கரை பிடித்தது யாது எனின் மூலம் – இரட்சணிய:2 50/2,3
மேல்


திறைகொள்ளும் (1)

வான் நாடு போற்ற திறைகொள்ளும் மகேச வள்ளல் – ஆதி:5 4/4
மேல்


தின்பவன் (1)

ஆபத்தை விளைப்பவன் அறத்தை தின்பவன் – நிதான:2 9/4
மேல்


தின்மை (5)

தின்மை வித்தியோர் தீப்பயன் நுகர்வதும் தேரில் – ஆதி:9 149/2
தின்மை பெருகப்பெருக ஓங்கி செருக்கு அடைந்து – ஆதி:19 5/2
தின்மை அறியாமை இருள் தீ மறம் அடர்த்து – நிதான:2 62/2
தின்மை செய்ய எனின் முன்னிடுதி சிந்தை திருகாய் – நிதான:4 87/2
தின்மை யாவையும் விருப்பொடு அ நகரிடை செறித்து – நிதான:7 13/3
மேல்


தின்மையே (1)

தின்மையே செய வரும் திறன் உளேன் சிறிய ஓர் – ஆதி:14 2/3
மேல்


தின்று (5)

தின்று தேக்கெறிந்து உழல்வது போலும் என் சீர்மை – ஆதி:14 111/4
தின்று கொழுத்து தீ சிறை வேட்டு திரிகின்றீர் – ஆதி:16 11/3
சருக்கரை தின்று பித்தம் சாந்தம் ஆம் என்னில் கைத்த – ஆதி:17 6/1
கரு கிளர் வேம்பு தின்று கழித்திட கருதுவோர் யார் – ஆதி:17 6/2
தின்று நீள் நிதி செருக்கிய வைசியர் செறிந்த – நிதான:7 37/3
மேல்


தின (2)

அ தின ராவின் நிசத்தம்-அதாய அரும் காட்சி – குமார:2 419/4
தின பரவசம் உற செய்யுமால் அரோ – ஆரணிய:9 80/4
மேல்


தினகரன் (4)

தினகரன் கதிர் ஒளி சேர்கிலாமையால் – குமார:2 91/1
முற்றும் கிரகணத்தில் மூழ்கு தினகரன் போல் – குமார:2 306/3
சே ஒளி பரப்பி கீழ்-பால் தினகரன் உதயம் செய்தான் – குமார:2 437/4
தினகரன் அருள் வழி செலுத்தி என்னை ஆள் – தேவாரம்:7 5/3
மேல்


தினத்தின் (1)

ஆசு_அற ஈட்டி ஆதி தினத்தின் அதிகாலை – குமார:2 425/2
மேல்


தினத்து (3)

ஈண்டு ஒரு மூன்று தினத்து உயிர்பெற்று எழுவேன் என்ன – குமார:2 421/1
இம்பர் மெய்ப்படுத்து ஈரிருபது தினத்து இறுதி – குமார:2 480/2
வரு தினத்து மண தொழில் முற்றுவான் – இரட்சணிய:1 65/1
மேல்


தினத்தை (2)

தினத்தை விதித்தார் அ நாளை தீட்டுப்படுத்தில் தீராத – நிதான:9 12/3
தினத்தை கழித்து எம்மான் அருளும் ஜீவன் அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 23/4
மேல்


தினம் (9)

பழிபடாமல் தன் இனத்தரை தினம் பரிபாலித்து – ஆதி:8 33/3
கை திகழ்த்து நெல்லியின் தினம் காட்டு மோசேயும் – ஆதி:9 152/3
தினம் தரும் ஆன்ம சஞ்சீவியே என – குமார:2 398/2
ஓர் ஆழி என உருட்டி உதித்து ஒடுங்கி தினம் செய்வான் – குமார:4 18/2
எள்ளுண்டு தினம் பொய்_ஆணை எத்தனை இடுதி பேயால் – நிதான:5 91/3
தினம் போம் வீணே நடுநாளில் திகிற்கு உள்ளாகி கலங்குதிரோ – நிதான:9 32/2
தூதரை எதிர்ந்தால் அன்ன சுப தினம் ஆக கொண்டேம் – ஆரணிய:5 51/2
நீதிமான் தினம் எழு முறை விழுந்து எழும் நீர்மை – ஆரணிய:6 31/1
சித்த சுத்தி விரும்பி சில தினம்
உத்தமத்து உபவாசமும் ஓம்புவேன் – ஆரணிய:9 9/3,4
மேல்


தினம்-தொறும் (1)

தேரில் ஜீவரை கொன்று தினம்-தொறும்
வாரிவாரி மடுத்த இ மா நில – ஆதி:14 162/1,2
மேல்


தினம்தினம் (3)

ஈசன் மைந்தனை தினம்தினம் சிலுவையில் ஏற்றி – ஆதி:14 116/1
தினம்தினம் புதிதாக்கி ஆன்மாக்களை தெருட்டல் – குமார:2 495/3
ஓதியே சுருதி தினம்தினம் படித்தும் உணர்வு_இலாது உலகு ஒழுக்கு உவந்து – தேவாரம்:6 1/1
மேல்


தினமும் (3)

வாசாலகன் தினமும் ஆலயம் மரீஇ செய் – குமார:2 155/1
தேவ பூபதி மதித்து உளம் உவப்பர் தினமும் – நிதான:4 79/4
ஜென்ம வினையும் அனாதிகளால் தினமும் புரிந்த தீய கொடும் – நிதான:9 68/1
மேல்


தினமே (1)

சீல நாயகன் திரு_அருள் பரவுதும் தினமே – பாயிரம்:1 3/4
மேல்


தினும் (1)

வாயசங்கள் பிணம் தினும் வண்டு இனம் – ஆரணிய:6 45/1
மேல்


தினை (2)

தினை அளவு ஐயம் இன்றி தெளிந்தனம் என்று செப்பும் – ஆரணிய:5 76/4
தினை அனைத்து நோவு இன்றி உள் அதிசயம் சிறப்ப – இரட்சணிய:1 14/2
மேல்


தினைத்துணையினும் (1)

தினைத்துணையினும் மலை பெரிது என் சீர்மையாம் – இரட்சணிய:3 70/4

மேல்