சி – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிக்கறுத்து 2
சிக்கி 3
சிக்கிய 1
சிக்கு 5
சிக்கு_அற 1
சிக்குகின்றவோ 1
சிக்குண்டு 1
சிக்குணும் 1
சிக்குளே 1
சிகர 1
சிகரங்கள் 1
சிகரத்து 1
சிகரம் 2
சிகரி 4
சிகரி-நின்று 3
சிகரியின் 1
சிகரியும் 1
சிகேம் 1
சிகை 4
சிகையே 1
சிங்க 2
சிங்கங்கள் 1
சிங்கம் 2
சிங்கமும் 1
சிங்கி 1
சிச்சி 3
சிச்சீ 1
சிசராவை 1
சிசுவை 2
சிட்ட 1
சிட்டர் 3
சிட்டரும் 1
சிட்டன் 1
சித்த 28
சித்தத்துக்கு 2
சித்தத்தை 2
சித்தப்பிரமை 1
சித்தம் 41
சித்தம்வைத்து 1
சித்தமும் 2
சித்தமுற்று 1
சித்தமே 6
சித்தமேல் 1
சித்தமொடு 1
சித்தருக்கு 1
சித்தன் 2
சித்தாய் 1
சித்தி 4
சித்திக்கு 1
சித்திர 11
சித்திரப்படங்கள் 1
சித்திரம் 2
சித்திரமாக 1
சித்து 1
சித்தும் 1
சிதட 1
சிதடர் 4
சிதறி 6
சிதறிட 2
சிதறினவால் 1
சிதறு 1
சிதறுண்ட 1
சிதை 1
சிதைக்க 4
சிதைக்கும் 3
சிதைத்த 4
சிதைத்தல் 1
சிதைத்தனம் 1
சிதைத்தி 2
சிதைத்திட 1
சிதைத்திடும் 1
சிதைத்திடுவேன் 1
சிதைத்து 3
சிதைந்திடின் 1
சிதைந்து 3
சிதைப்பவர் 1
சிதைபடாது 1
சிதைய 2
சிதையா 1
சிதையினும் 1
சிதையும் 1
சிதைவல் 1
சிதைவு 2
சிதைவு_இல் 1
சிதைவுற்றன 1
சிந்த 3
சிந்தனாதித 1
சிந்தனை 31
சிந்தனை_இல்லாய் 1
சிந்தனைக்கு 1
சிந்தனைசெய்வாய் 1
சிந்தனைசெய்வார் 1
சிந்தனையை 2
சிந்தாகுலம் 2
சிந்தாகுலமும் 1
சிந்தாசனத்தை 1
சிந்தாமணியை 1
சிந்தி 20
சிந்திட 1
சிந்தித்து 5
சிந்தியது 1
சிந்தின 1
சிந்தினர் 2
சிந்தினார் 1
சிந்தினேன் 1
சிந்து 5
சிந்தும் 4
சிந்துவதோ 1
சிந்தை 86
சிந்தை-தோறு 1
சிந்தை_அற்று 1
சிந்தை_இலேன் 1
சிந்தைக்கு 2
சிந்தைசெய்துசெய்து 1
சிந்தைய 2
சிந்தையர் 6
சிந்தையன் 1
சிந்தையனாய் 1
சிந்தையாக 1
சிந்தையாய் 3
சிந்தையார் 1
சிந்தையார 2
சிந்தையால் 3
சிந்தையாளன் 1
சிந்தையாற்கே 1
சிந்தையான் 5
சிந்தையில் 4
சிந்தையின் 6
சிந்தையினானும் 1
சிந்தையினேன் 1
சிந்தையும் 1
சிந்தையுள் 9
சிந்தையுற்று 2
சிந்தையே 1
சிந்தையேம் 1
சிந்தையை 2
சிந்தையோடு 2
சிந்தைவைத்து 1
சிநேகம் 1
சிநேகம்-தனை 1
சிநேகரும் 1
சிநேகி 4
சிநேகித்து 1
சிநேகியாம் 1
சிப்பியின்-நின்று 1
சிம்ஸோற்கு 1
சிமயத்து 1
சிமயத்தை 1
சிமயம் 2
சிமயம்-நின்று 1
சிமயமும் 1
சிமிழ்க்கும் 1
சிமிழ்த்தல் 1
சிமைய 1
சிமையத்தே 2
சிரசாட்டம் 1
சிரத்து 3
சிரத்தை 4
சிரத்தையில் 1
சிரம் 5
சிரிப்பது 1
சிரிப்பு 1
சிருஷ்டி 1
சிருட்டிகர் 1
சிருட்டியில் 1
சிருட்டியும் 2
சில் 17
சில்லோர் 9
சில 18
சிலதியர் 1
சிலம்பிய 1
சிலர் 61
சிலர்சிலர் 1
சிலீமுகத்தானும் 1
சிலீமுகத்தை 1
சிலீமுகம் 1
சிலுவை 23
சிலுவை-தனை 1
சிலுவையில் 5
சிலுவையிலே 1
சிலுவையின் 3
சிலுவையை 5
சிலுவையொடு 1
சிலேட்டுமம் 1
சிலை 14
சிலைத்து 1
சிலைத்தும் 1
சிலைத்தும்_இலன் 1
சிலையில் 2
சிலையை 2
சிவக்க 1
சிவணும் 1
சிவந்த 1
சிவப்புற 3
சிவலிங்க 1
சிவன் 1
சிவை 1
சிற்குணாலய 1
சிற்சபை 1
சிற்சில 12
சிற்சினாள் 1
சிற்சுக 3
சிற்சுகத்து 1
சிற்சுகம் 11
சிற்சுகானந்த 1
சிற்சுருதி 1
சிற்சுவைய 1
சிற்பர 1
சிற்பரம 1
சிற்றறிவு 1
சிற்றறிவு_உடையனேனும் 1
சிற்றறை 1
சிற்றின்ப 19
சிற்றின்பம் 4
சிற்றின்பமும் 1
சிற்றின்பு 1
சிற்றெறும்பு 1
சிறக்க 3
சிறக்கின்ற 1
சிறக்கும் 3
சிறகர் 1
சிறகால் 1
சிறகு 1
சிறந்த 10
சிறந்தது 3
சிறந்ததோர் 1
சிறந்தனவோ 1
சிறந்திட 1
சிறந்து 1
சிறப்ப 3
சிறப்பில் 1
சிறப்பினால் 1
சிறப்பு 5
சிறப்பொடு 1
சிறார்க்கும் 1
சிறாரை 1
சிறாரொடும் 1
சிறிது 22
சிறிதும் 2
சிறிதேனும் 2
சிறிய 4
சிறியாய் 1
சிறியேம் 1
சிறியேன் 3
சிறியேனினும் 1
சிறு 5
சிறுகுன்றம் 1
சிறுபொழுது 2
சிறுமதியால் 1
சிறுமதியேன் 1
சிறுமி 2
சிறுமை 4
சிறுமையது 1
சிறுமையிலே 1
சிறுமையும் 2
சிறுமையை 1
சிறுவர் 2
சிறுவர்க்கு 1
சிறுவன் 3
சிறை 57
சிறை-தோறும் 1
சிறைக்கு 1
சிறைக்கும் 1
சிறைக்குள் 1
சிறைக்குள்ளாதல் 1
சிறைக்குள்ளாய் 1
சிறைச்சாலை 3
சிறைச்சாலையை 1
சிறைத்-தலை 1
சிறைப்பட்டனென் 1
சிறைப்பட்டு 1
சிறைப்பட்டோரை 1
சிறைப்படவும் 1
சிறைப்படுத்தலே 1
சிறைப்படுத்தி 1
சிறைப்படுத்திற்று 1
சிறைப்படுத்து 2
சிறைப்படுத்தும் 1
சிறைப்படுத்துவர் 1
சிறைப்படுவதை 1
சிறைப்புறம் 2
சிறைப்பெய்-மினீர் 1
சிறையகத்து 1
சிறையிடுவித்ததுண்டால் 1
சிறையிடை 3
சிறையில் 4
சிறையிலிட்டான் 1
சிறையின் 2
சிறையினூடே 1
சிறையும் 1
சிறையுள் 1
சிறையூடு 1
சிறையூடும் 1
சிறையே 1
சிறையை 2
சிறைவிடுத்து 1
சின்மதியோ 1
சின்மய 2
சின்னங்கள் 1
சின்னபின்னங்களாக 1
சின்னபின்னம் 1
சின்னம் 1
சின்னமுறல் 1
சின 19
சினகரம் 2
சினத்தனாய் 1
சினத்தாலே 1
சினத்து 3
சினந்திடா 1
சினந்து 7
சினந்தும் 1
சினம் 15
சினவி 5
சினவிடாதே 1
சினேகரை 1
சினை 13
சினை-தொறும் 3

சிக்கறுத்து (2)

சிக்கறுத்து சிறை மீட்டு ஜீவகோடியை புரப்பான் ஜெகத்து வந்த – ஆதி:9 164/2
சிக்கறுத்து நிலைத்து ஊன்றி ஜீவ ரக்ஷை விளைக்கும் எனின் – நிதான:5 48/3
மேல்


சிக்கி (3)

சிக்குளே சிக்கி வாளா சிதைத்தனம் வாழ்நாள் என்னா – நிதான:3 27/3
தன் உயிர்_தோழன் பேச்சு சாதுரியத்தில் சிக்கி
இ நிலை உசாவினான் இங்கு என்பதை அகத்துள் கொண்டு – நிதான:5 20/1,2
தேசுற்ற மின்னார் மோக சிக்கு உளே சிக்கி சிந்தை – தேவாரம்:9 6/1
மேல்


சிக்கிய (1)

சீசி மும்மல சேட்டையுள் சிக்கிய
நீசனேற்கு உய்வு யாது என நேடிடும் – நிதான:5 65/1,2
மேல்


சிக்கு (5)

சிக்கு அற கைகழூஉம் மதியின் தீக்ஷணம் – குமார:2 261/2
சிக்கு_அற தெரிந்து நெட்டுயிர்த்து தேம்பியே – குமார:2 393/3
சிக்கு அறும் பிரார்த்தனைக்கு சிந்தனை திருந்தும் துன்பம் – நிதான:5 11/2
சிக்கு உளம் எழும்ப நரக திகிலடைந்து – ஆரணிய:10 10/2
தேசுற்ற மின்னார் மோக சிக்கு உளே சிக்கி சிந்தை – தேவாரம்:9 6/1
மேல்


சிக்கு_அற (1)

சிக்கு_அற தெரிந்து நெட்டுயிர்த்து தேம்பியே – குமார:2 393/3
மேல்


சிக்குகின்றவோ (1)

சிக்குகின்றவோ சிந்தனை செப்புதி என்றாள் – குமார:1 58/4
மேல்


சிக்குண்டு (1)

தெவ் வலையில் சிக்குண்டு தியங்கும் செயல் கண்டான் – ஆரணிய:7 11/2
மேல்


சிக்குணும் (1)

சென்றுசென்று துன்_மார்க்கத்து சிக்குணும் சீர் கேள் – ஆரணிய:10 24/2
மேல்


சிக்குளே (1)

சிக்குளே சிக்கி வாளா சிதைத்தனம் வாழ்நாள் என்னா – நிதான:3 27/3
மேல்


சிகர (1)

விண் நாடு புகும் சிகர வியன் கிரியை வேதிய நீ – குமார:4 47/3
மேல்


சிகரங்கள் (1)

கடுத்து இலங்கு பொன் சிகரங்கள் கணிப்பு_இல காணாய் – குமார:4 51/4
மேல்


சிகரத்து (1)

ஒரு மலை சிகரத்து ஒரு மூவருக்கு – இரட்சணிய:1 59/1
மேல்


சிகரம் (2)

தன்மை தனி சிகரம் மூன்று தடித்தனவால் – ஆதி:19 5/4
முத்தலை சிகரம் ஓங்கி திகழ்வது அ முதிய குன்றம் – இரட்சணிய:3 2/4
மேல்


சிகரி (4)

திரு மலி தரு ரக்ஷண்ய திவ்விய சிகரி போர்த்து – ஆதி:4 2/2
உத்தம உபாதி ஓங்கல் சிகரி மீது ஒரு கோல் வேந்தன் – நிதான:4 92/1
வண்ண வான் சிகரி அண்மி மறை_வலீர் ஆடி ஈது – ஆரணிய:5 81/2
தேன் உற்று அருவி குதி பாயும் சிகரி தலை-நின்று இழிந்து கலை – ஆரணிய:5 92/2
மேல்


சிகரி-நின்று (3)

சேணுற நிவந்த மேரு சிகரி-நின்று இழிந்து மண்ணோர் – ஆதி:4 3/1
முத்தலை சிகரி-நின்று முளைத்த இ சீவ கங்கை – ஆதி:4 4/1
சஞ்சல மலை சிகரி-நின்று இழி தடத்தில் – நிதான:4 55/1
மேல்


சிகரியின் (1)

முந்து முத்தலை சிகரியின் முளைத்து மூதுலகின் – ஆதி:18 7/1
மேல்


சிகரியும் (1)

சீயம் ஆர் தட மலை சிகரியும் அடவியும் – ஆரணிய:9 29/3
மேல்


சிகேம் (1)

முன்னர் மோகத்தை முனிந்திடா சிகேம் எனும் மூடன் – ஆரணிய:2 65/1
மேல்


சிகை (4)

சிகை தலம் செம் கை சேர்த்தி திரு_அருள் பழிச்சி சென்றான் – நிதான:3 57/4
நயம் காட்டி பயம் காட்டி நகை காட்டி சிகை காட்டி – நிதான:7 56/3
தீ கொடும் சிகை கனல் சிந்தை-தோறு எழ – நிதான:10 4/2
வடிவு அழகிய விரி சிகை உடை குடி குண மரபு இயல் பழகுவ மயில் – ஆரணிய:5 8/3
மேல்


சிகையே (1)

தற்பதம் இழந்த மாந்தர் தலை இழி சிகையே அன்றோ – ஆதி:7 13/4
மேல்


சிங்க (2)

சிங்க வெம் குகை போலும் தெரியினே – ஆரணிய:4 69/2
சிங்க ஏறு ஓர் இரண்டு உடன் சென்று என – இரட்சணிய:1 78/2
மேல்


சிங்கங்கள் (1)

குச்சிதன் ஆண்டு இரு கோர சிங்கங்கள்
உச்சிதமாய் படுத்து உறங்க கண்டனம் – ஆதி:19 52/2,3
மேல்


சிங்கம் (2)

சிங்கம் உறு வெம் குகை முடங்கினன் ஓர் தீர்க்கன் – ஆதி:13 38/4
மன் இரு கோர சிங்கம் மறிந்திடும் நிலை கண்டு ஏங்கி – ஆதி:19 100/3
மேல்


சிங்கமும் (1)

கான வேழமும் சிங்கமும் களிப்பன காணாய் – குமார:4 57/4
மேல்


சிங்கி (1)

சிங்கி எனவே வெறுத்து அழியா செல்வம் வழங்கும் கிறிஸ்து எனும் – நிதான:9 18/3
மேல்


சிச்சி (3)

சிச்சி என்று உவர்க்காது தியங்கும் என் – ஆதி:12 71/3
சிச்சி என ஓடும் அது தேர்கிலை திகைத்திட்டு – ஆதி:13 46/2
சிச்சி என பொறி வாயில் செறித்து ஒரு செயல் இன்றி – நிதான:2 74/3
மேல்


சிச்சீ (1)

சிச்சீ என துர்_இச்சை எலாம் சேர வெறுத்து சீத்துவிட்டு – நிதான:9 16/3
மேல்


சிசராவை (1)

சிசராவை உயிர் கவர்ந்த ஜெய முளை மற்று இது காணாய் – குமார:4 34/4
மேல்


சிசுவை (2)

தொட்டு சிசுவை உயிர்ப்பிக்க சோரன் சோர இடைச்சிகளை – நிதான:9 43/1
சண்டன் எம் மத விரோத தகுவர் ஆண் சிசுவை எல்லாம் – நிதான:11 50/2
மேல்


சிட்ட (1)

சிட்ட பிரமசாரி என்று தெட்டினவனை தெய்வம் என்று – நிதான:9 43/3
மேல்


சிட்டர் (3)

சிட்டர் இவரோடு அளவளாவு நிலை சேரும் – ஆதி:14 75/3
சிட்டர் வாவி செழும் கமலத்து இலை – ஆதி:19 72/3
சிட்டர் ஓர் இருவரும் குறுகினார் செவ்விதே – நிதான:11 9/4
மேல்


சிட்டரும் (1)

சிட்டரும் தொழு பிரான் இரும் செவி தொளைத்து அருள் திருவுள கடத்துள் – குமார:2 66/2
மேல்


சிட்டன் (1)

சிட்டன் ஓர் தமியனாக மென்மெல செல்லும் காலை – நிதான:3 21/4
மேல்


சித்த (28)

சித்த சுத்தி மெய் பத்தி என்று இத்தகு சீல – ஆதி:1 5/2
விமல சித்த விளம்பரம் ஆதலில் – ஆதி:9 74/2
முழு காதல் உடையீராய் இ பொருளை கருத்து இருத்தி முனைவன் சித்த
ஒழுக்காறு கடைப்பிடித்து கிடைத்ததுவே போதும் என உவந்து நாளும் – ஆதி:9 90/1,2
சித்த சஞ்சலம் இனி தீர்தியால் எனா – ஆதி:9 168/4
சித்த சாஞ்சலியத்தினால் விழுந்தனர் திகைத்து – ஆதி:11 14/4
சித்த சலனத்தை ஒழிக என்று இனிது செப்பும் – ஆதி:14 70/4
சித்த சஞ்சலம் தீர்தி நீ – ஆதி:14 207/4
சித்த சஞ்சல சுமை சுமந்து தேம்பிய – ஆதி:15 30/2
சித்த நோவினுக்கு ஒரு செவிலித்தாய் அரோ – ஆதி:19 39/4
சித்த சஞ்சலத்தை ஆற்றி தேற்றினன் சென்றானாக – குமார:2 128/2
சித்த சுத்தம்_உள்ளவன் எவன் யான் சொலும் ஜீவ – குமார:2 220/3
சித்த சஞ்சலத்தொடு கலுழ்ந்து தேம்பியே – குமார:2 413/3
சித்த சஞ்சலம் நீங்கி திகழ்ந்தனர் – குமார:2 474/3
சித்த விர்த்தியை கெடுப்பது தீ_நெறி ஒழுக – நிதான:2 93/1
சித்த சஞ்சலியன் ஆக தெய்விக சகாயத்தாலே – நிதான:3 39/3
சித்த நற்குண நற்செய்கை ஜெப_தப விரதம் சீலம் – நிதான:7 68/4
தள்_அரும் துயரம் சித்த சஞ்சலம் தாபம் துக்கம் – நிதான:10 55/1
சித்த நிலை நன்கு தெரிய சினவிடாதே – நிதான:11 39/3
சித்த எண்ணைமே எதிர் உறீஇ திகழ்வது-கொல்லோ – ஆரணிய:2 14/4
சித்த சஞ்சலம் அடைந்து இடர்ப்படாது எதிர் செறுத்து உன்மத்த – ஆரணிய:2 36/2
சித்த சஞ்சலம் ஒருசிறிதும் இன்றியே – ஆரணிய:4 33/3
சித்த சஞ்சலமும் வீசி செவ்வன் நூல் நெறியை சேர்வான் – ஆரணிய:4 170/2
சித்த சஞ்சலம் எற்கு உற்ற திறன் எலாம் தெரிய செப்பி – ஆரணிய:8 35/3
சித்த சஞ்சலம் போம் நீதி திகழ்ந்து ஒளி கிளைக்கும் நின்னை – ஆரணிய:8 48/3
சித்த சுத்தி விரும்பி சில தினம் – ஆரணிய:9 9/3
சித்த சஞ்சலம் கதித்தலில் தெருமரல் உழந்து – இரட்சணிய:1 48/3
சித்த சுத்தியோ சற்கருமத்தின் ஓர் திறனோ – இரட்சணிய:2 50/2
சித்த சஞ்சல படுகரும் உள தீர்க்க சத்தியம் உலகுளீர் – தேவாரம்:1 5/3
மேல்


சித்தத்துக்கு (2)

சித்தத்துக்கு அமையும் செவ்வி சித்தத்தை தெரிக்கும் வேதம் – நிதான:11 42/4
அருவருப்பு ஆகும் தேவ சித்தத்துக்கு ஆதலாலே – நிதான:11 43/3
மேல்


சித்தத்தை (2)

தன்னை தன் நிலையை மேலாம் தலைவனை அவன் சித்தத்தை
முன்னை தான் அறிந்து பின்னர் முறை அறிந்து ஒழுகல் வேண்டும் – ஆதி:2 31/1,2
சித்தத்துக்கு அமையும் செவ்வி சித்தத்தை தெரிக்கும் வேதம் – நிதான:11 42/4
மேல்


சித்தப்பிரமை (1)

வெருவரு பேய் கோரணி சித்தப்பிரமை திமிர்வாத வியாதி ஆதி – ஆதி:9 160/3
மேல்


சித்தம் (41)

சித்தம் மீது திகழ்த்தி விளம்புவாம் – பாயிரம்:1 8/4
சித்தம் யாது அது செய்துநிற்பதே – ஆதி:4 62/2
ஆக்குவான் சித்தம் செய்த அநாதி நிண்ணயம் ஒன்று உண்டால் – ஆதி:6 1/4
உத்தமர் அரசன் சித்தம் உவந்து இனிது அடங்கி நாளும் – ஆதி:6 9/2
சித்தம் செய் பணி எலாம் செயலில் காட்டுவார் – ஆதி:9 33/4
நாயகன் சித்தம் அறிந்து அந்த நடை கடைப்பிடிப்போன் – ஆதி:9 73/3
சித்தம் என்று திரு தக தெள்ளிதின் – ஆதி:9 78/2
பெருந்தகைக்கு பிணக்கு இன்றி வழிபடுவோர் எவர் அவரே பெருமான் சித்தம்
தெரிந்து கொளப்பட்டவர் மற்று அவர் உலகில் சிலர் ஆவர் தெரியும் காலை – ஆதி:9 97/3,4
ஐய மன்னிக்க சித்தம் ஆயின் மற்று அளியனேன் யான் – ஆதி:9 118/1
தள்ளுண்டாலும் தயாபதி சித்தம் என்று – ஆதி:13 1/3
தீயன் வர ஒல்வது-கொல் யாது உனது சித்தம் – ஆதி:13 21/4
சித்தமே சித்தம் என்று உவக்கும் தேசிகன் – ஆதி:14 16/3
ஐய எது சித்தம் அறியேன் என வினாவ – ஆதி:14 77/1
உமது சித்தமே சித்தம் என்று உவப்புடன் பணியும் – ஆதி:14 102/2
சித்தமேல் அஃது ஆக என் சித்தம் அன்று என்னா – ஆதி:14 103/2
பேச_அரும் வருத்தம் துன்பம் பிறங்கினும் பிதாவின் சித்தம்
ஈசனார் செயல் எல்லாம் என் ஈடேற்றத்து இசையும் என்னா – ஆதி:17 40/1,2
அருந்தும் நீர் என தெளிந்தது சித்தம் அங்கு அவற்கு – ஆதி:18 40/1
சித்தம் வைத்தனர் தம்பிரான் சிந்தனை இனி என் – ஆதி:18 42/2
அடுக்குந அடுக்கும் என்றும் ஆண்டகை சித்தம் அன்றி – ஆதி:19 96/3
அடும் களிறு அனையான் சித்தம் அமைதலுற்று ஆறி ஜீவன் – ஆதி:19 119/2
அப்படி ஆக அன்றேல் ஐய என் சித்தம் அன்று – குமார:2 126/3
மெய்ப்படும் உமது சித்தம் விழைந்ததே ஆக என்றார் – குமார:2 126/4
சித்தம் உடைந்து தொடர்ந்து வரு சேய்_இழையார் – குமார:2 331/2
சித்தம் மாழ்கி அடங்கிய செவ்வி-வாய் – குமார:2 479/4
சித்தம் உற நன்கு அறிவன் நீ எனது ஜென்ம_சத்துரு – நிதான:2 41/1
தீர்க்கமுறும் என்பதும் மகேசபதி சித்தம் – நிதான:2 46/4
சித்தம் மகிழ்க என்று பல செப்பினன் எடுத்தே – நிதான:4 75/4
சித்தம் ஒரு முகமாக செப்புவன செவி கோடி – நிதான:5 49/4
மன்றல் நாயகன் சித்தம் மகோத்தமம் – நிதான:8 8/4
சித்தம் செய்து கிறிஸ்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 47/4
சித்தம் வைத்து ஒடுங்கி வாய் திறந்து செப்பிடார் – நிதான:10 37/4
உத்தம தேவ சித்தம் உவப்பொடு தெரிந்துகொள்ளா – ஆரணிய:3 25/1
சித்தம் உள்ளுற ஏத்தி தெளிவுறீஇ – ஆரணிய:4 82/3
சித்தம் நொந்து உயிர் தீர்வல் என்பாய் இது என் சீர்மை – ஆரணிய:4 152/4
முற்று அறிந்த முழுமுதல் சித்தம் யான் – ஆரணிய:9 7/3
சித்தம் உய்த்து உணர்கிலர் ஜென்ம தீட்டினால் – ஆரணிய:9 88/2
இ பரிசு இருப்பினும் நம் ஈசன் ஒரு சித்தம்
எ பரிசு எனா அதை அறிந்து இனிது இயற்ற – ஆரணிய:10 6/1,2
சித்தம் அறிவுற்றது செயற்கு உளம் மகிழ்ந்த – ஆரணிய:10 7/3
புரவலன் சித்தம் போல் புரி புனிதமா செயலால் – இரட்சணிய:1 20/3
சித்தம் உள் உவந்து ஜேசு திரு_அடிக்கு அன்புசெய்யும் – இரட்சணிய:3 88/3
நல் நெறியின் துணிபு உணர்த்தி அருளினானை நர ஜீவ தாரகனை நம்பன் சித்தம்
இ நெறியாம் என தெரித்த இறைவன்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 5/3,4
மேல்


சித்தம்வைத்து (1)

சித்தம்வைத்து அவனில் பன்னிரு மரபு திகழ்ந்திட செய்தவா போற்றி – தேவாரம்:11 5/3
மேல்


சித்தமும் (2)

சித்தமும் அவர் செப்பிய சீர்மையும் – குமார:1 103/2
சேனை காவலருக்கு எல்லா சித்தமும் இணங்கி கீழ்ப்பட்டு – ஆரணிய:5 35/3
மேல்


சித்தமுற்று (1)

சித்தமுற்று ஆரணன் செப்பல் மேயினான் – ஆரணிய:9 65/4
மேல்


சித்தமே (6)

எம்பிரான் திரு_சித்தமே எனது பாக்கியம் என்று – ஆதி:1 9/1
ஈசன் சித்தமே சாதனம் எம்மனோர் செயற்கு – ஆதி:9 150/1
சித்தமே சித்தம் என்று உவக்கும் தேசிகன் – ஆதி:14 16/3
சித்தமே ஆக என்று அமையும் செவ்விய – ஆதி:14 44/2
உயல் முறைக்கு இறை சித்தமே நலன் என ஓர்தி – ஆதி:14 101/4
உமது சித்தமே சித்தம் என்று உவப்புடன் பணியும் – ஆதி:14 102/2
மேல்


சித்தமேல் (1)

சித்தமேல் அஃது ஆக என் சித்தம் அன்று என்னா – ஆதி:14 103/2
மேல்


சித்தமொடு (1)

சித்தமொடு நித்திரை தெளிந்தனர் எழுந்தார் – குமார:3 20/4
மேல்


சித்தருக்கு (1)

வருத்தம் இங்கு எவனோ எல்லாம் வல்ல சித்தருக்கு மாதோ – ஆதி:6 2/4
மேல்


சித்தன் (2)

சித்தன் ஐசயா ஆதிய தீர்க்கரோர் மூவர் – ஆதி:8 38/3
கடின சித்தன் கனா திறம் – ஆதி:14 200/1
மேல்


சித்தாய் (1)

சித்தாய் ஆனந்தமாய் திகழ்கின்ற திரித்துவமே – தேவாரம்:5 1/2
மேல்


சித்தி (4)

ஜீவ நிலையும் இனிது சித்தி பெறும் ஆறும் – குமார:3 3/2
தெள்ளிதாகவே சித்தி பெற்றிடுதலில் ஜீவ – ஆரணிய:2 55/2
கிளரும் மெய்ஞ்ஞான போதம் கேடு_இல் சன்மார்க்க சித்தி
வளர் விசுவாச காட்சி மாசு_அறு புனித நீதி – ஆரணிய:8 66/1,2
ஜீவ ரக்ஷணையும் மெய் வாழ்வும் சித்தி ஆம் – ஆரணிய:9 95/3
மேல்


சித்திக்கு (1)

சித்திக்கு ஒரு நல் குரு தேசிகன் வான் – நிதான:4 9/3
மேல்


சித்திர (11)

தேறல் புக்கு அளைதலாலே தெளித்த சித்திர பூம் பண்ணை – ஆதி:4 18/3
பொங்கரில் புதுமையாக புனைந்த சித்திர பூ மன்றில் – ஆதி:6 16/3
சித்திர மாளிகை அகத்து திண் சுவர் – ஆதி:14 55/1
திடுக்குறும் இடுக்கண் சேரில் சித்திர தீபம் போல – ஆதி:19 96/1
சித்திர மாளிகை அகத்து செவ்வியோய் – குமார:1 17/4
சித்திர மா மதி மருட்டி தேசிகன் போல் தனை காட்டும் – நிதான:5 31/3
சித்திர நீதிமன்று அணைந்து செவ்வியோய் – நிதான:10 12/3
சித்திர சிலையை கண்டு தீட்டிய எழுத்தை வாசித்து – ஆரணிய:3 16/3
சித்திர கொலை செயப்பட்ட தீர்க்க விஸ்வாசி – ஆரணிய:8 19/2
சித்திர பொன் கபாடம் திறந்திடும் – ஆரணிய:9 14/3
சித்திர பரதீசு இனி சேருவீர் – இரட்சணிய:3 34/4
மேல்


சித்திரப்படங்கள் (1)

அருக்களிப்பை தரும் சில சித்திரப்படங்கள் அவை போலும் – நிதான:5 23/2
மேல்


சித்திரம் (2)

கண்_இலான் கருத்து_இலான் ஓர் சித்திரம் கவின தீட்டும் – ஆதி:17 13/1
சித்திரம் வெற்றி தரும் பரிசு அன்று அது சீர்கேடாம் – நிதான:2 78/2
மேல்


சித்திரமாக (1)

சித்திரமாக செல்வன் உறங்கும் செயல் கண்டு – குமார:2 419/1
மேல்


சித்து (1)

சித்து இருக்கும் செழும் தவனை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 3/4
மேல்


சித்தும் (1)

சத் ஆகி சித்தும் ஆகி தணப்பு_இல் ஆனந்தம் ஆகி – இரட்சணிய:3 2/1
மேல்


சிதட (1)

செத்த பிணம் நுங்கு கழுகில் சிதட மார்க்க – நிதான:2 60/1
மேல்


சிதடர் (4)

சிறுமை போகம் வேட்டு உழல்வர் எம் ஊர் வரு சிதடர் – குமார:1 86/4
சிதடர் வல் விலங்கு பூண்டு திகிலுறீஇ கலங்கி மாழ்கி – நிதான:3 9/2
ஜீவ நாள் கழித்து சிந்தை திருகியே சிதடர் ஆகி – நிதான:3 22/2
தேவ பத்தியின் நலத்தை உற்று ஆய்கிலா சிதடர் – ஆரணிய:10 19/4
மேல்


சிதறி (6)

தீங்கு நேர்ந்ததும் செஞ்சுடர் முன் பனி சிதறி
நீங்குமாறு சுரேந்திரன் அருளிய நெறியும் – ஆதி:11 34/1,2
எங்கணும் சிதறி நன்கு இயற்றினாள் அரோ – ஆதி:14 25/4
சென்னி தகர்ந்து குடர் சிதறி செத்து ஒழிந்த – குமார:2 304/2
ஓவாது படை சிதறி ஓச்சி எறிந்து உடற்றுகினும் – குமார:4 25/2
தண்ட வெள் இடி வீழ்தலும் தலை மண்டை சிதறி
கொண்ட கொள்கையும் மத அகங்காரமும் குலைந்து – நிதான:2 95/1,2
மொண்டு கற்பனை கவி பொழி முகில் குலம் சிதறி
எண்திசாமுகத்து இரிந்தன இ கொடும் சுரத்தின் – ஆரணிய:4 39/2,3
மேல்


சிதறிட (2)

சிதறிட அடித்தோம் என்பார் செவிகொடாது இவன் வீண்பேச்சை – ஆதி:2 41/3
சத்துருவின் பெரும் தலையும் தகர்ந்து சிதறிட புடைத்த – குமார:4 22/3
மேல்


சிதறினவால் (1)

வெருவா நடுங்கி திசை-தொறும் கூவிளிக்கொண்டு ஓடி சிதறினவால் – ஆதி:14 146/4
மேல்


சிதறு (1)

செம் நெறி கதித்த சிமயம் சிதறு தீயால் – ஆதி:13 47/2
மேல்


சிதறுண்ட (1)

கொன் புலத்தும் சிதறுண்ட சிற்சில வித்து அதர் அருகு குளித்தவற்றை – ஆதி:9 80/3
மேல்


சிதை (1)

நெய்யுறும் அழல் சிதை எனா சினம் நிமிர்ந்து – நிதான:2 52/2
மேல்


சிதைக்க (4)

மானிடம் புரந்து பேயின் வன் தலை சிதைக்க என்றே – ஆதி:7 12/4
தீட்டாகிய தீ_வினை சும்மை சிதைக்க ஆற்றமாட்டாது – ஆதி:12 11/3
மேனி சிதைக்க என விண்டான் ஈனன் இருள்பிரியன் என்பான் – நிதான:11 67/2
தெற்ற உணராதது சிதைக்க வகை செய்தே – ஆரணிய:9 106/3
மேல்


சிதைக்கும் (3)

செவ்விய ஆக்கம் எல்லாம் சிதைக்கும் என்று அறியாய்-கொல்லோ – ஆதி:17 11/4
சின்னபின்னம் பட சிதைக்கும் காண்டியால் – ஆதி:19 48/4
முன் உறு நன்மையை சிதைக்கும் மூடர்க்கு – குமார:2 239/3
மேல்


சிதைத்த (4)

கண்டகம் சிதைத்த செங்கமல பாதனார் – ஆதி:9 35/4
ஜெக புலையன் சிரம் சிதைத்த ஜெயப்பாடும் பரலோக திருவோலக்க – ஆதி:9 167/2
சிந்தி அங்கு அவன் வெம் சின தீ தழல் சிதைத்த – நிதான:2 103/4
அழிந்திட சிதைத்த உன்றன் ஆண்மையே ஆண்மை ஆமால் – நிதான:4 93/4
மேல்


சிதைத்தல் (1)

உள் உறு விரதத்தாலும் ஒருங்கு_அற சிதைத்தல் வேண்டும் – ஆதி:14 127/3
மேல்


சிதைத்தனம் (1)

சிக்குளே சிக்கி வாளா சிதைத்தனம் வாழ்நாள் என்னா – நிதான:3 27/3
மேல்


சிதைத்தி (2)

திருவன் இ நிலம் கெடுக்கும் தரு இதை சிதைத்தி என்னா – ஆதி:9 109/3
செற்றமோடு இவன் உயிர் சிதைத்தி செய் பழி – குமார:2 246/3
மேல்


சிதைத்திட (1)

திரு தகு ஜீவ பாதை சிதைத்திட முயலும் தீயர் – நிதான:3 73/2
மேல்


சிதைத்திடும் (1)

தெளியும் தெய்விக மெய்ம்மை சிதைத்திடும்
அளிய புன்_மதி ஆதி அருக்கனார் – குமார:2 477/2,3
மேல்


சிதைத்திடுவேன் (1)

மாய இ படை சிதைத்திடுவேன் என மதித்தான் – நிதான:2 83/4
மேல்


சிதைத்து (3)

ஜெகம் எலாம் கெடுத்த பேயை சிதைத்து அழல் சிறைக்குள் ஆக்கி – குமார:2 439/1
வினை சிதைத்து ஊர் பிரிவினையும் உண்டாக்கினார் – நிதான:11 10/4
பாவகாரி சிரம் சிதைத்து எழு பாத பங்கஜ தோத்திரம் – தேவாரம்:2 1/2
மேல்


சிதைந்திடின் (1)

மெய் சிதைந்திடின் வேறும் உண்டோ ஒரு – நிதான:8 28/3
மேல்


சிதைந்து (3)

சென்றனன் அவனொடும் சீர் சிதைந்து எழில் – ஆதி:14 23/3
தெருள்படும் சில கொள்கையும் சிதைந்து ஒழிந்திடல் போல் – குமார:2 210/3
செம் கை உறு கேடகம் மறிந்து இடை சிதைந்து
பங்கமுறலாயின பழிப்பு_இல் அறவோர்-பால் – நிதான:2 66/2,3
மேல்


சிதைப்பவர் (1)

சேண் தலம் புகு மார்க்கம் சிதைப்பவர்
தீண்டிடாதும் சுடும் கொடும் தீயவர் – ஆரணிய:6 50/2,3
மேல்


சிதைபடாது (1)

தெள்ளியோய் பிறிது ஒன்றானும் சிதைபடாது ஆகும் அன்றே – ஆதி:14 127/4
மேல்


சிதைய (2)

செவ்வியர் ஒழுக்கினை சிதைய கூறி மா – ஆதி:14 45/2
திகில் உலாம் பவ இருள் சிதைய திவ்விய – தேவாரம்:7 10/1
மேல்


சிதையா (1)

தேவ ஆவியும் முனிந்து எனை விடுத்தனர் சிதையா
ஜீவ வாக்கு எலாம் எனக்கு அல என்பது திண்ணம் – ஆதி:14 117/2,3
மேல்


சிதையினும் (1)

தெருண்ட மேலவர்-தம் ஜீவன் சிதையினும் அறம் திறம்பி – ஆதி:19 93/3
மேல்


சிதையும் (1)

அறம் எலாம் சிதையும் தீரா அனர்த்தமே விளையும் அன்றி – ஆதி:19 95/3
மேல்


சிதைவல் (1)

சின்னபின்னங்களாக சிதைவல் என்று அழுங்குகின்றேன் – ஆதி:19 92/2
மேல்


சிதைவு (2)

பை ஆடு அரவின் சீறு வெம் படமும் சிதைவு எய்த – ஆதி:9 16/3
திரு கிளர் ஞான செல்வன் செப்பிய சிதைவு_இல் மாற்றம் – நிதான:11 47/1
மேல்


சிதைவு_இல் (1)

திரு கிளர் ஞான செல்வன் செப்பிய சிதைவு_இல் மாற்றம் – நிதான:11 47/1
மேல்


சிதைவுற்றன (1)

செல் முக வெம் கணையில் சிதைவுற்றன தீந்து எல்லாம் – நிதான:2 76/4
மேல்


சிந்த (3)

தீ தொழில் அரக்கன் உயிர் சிந்த அதிர் தும்பை – நிதான:2 61/3
கக்கும் மழை திரள் சிந்த மடுத்து எறி கால் போலே – நிதான:2 73/4
உவா_மதி உதித்தலோடும் உள் இருள் இரிந்து சிந்த
திவா என தெருண்டு பாதை சென்று வேதியரை கண்டேன் – ஆரணிய:3 15/3,4
மேல்


சிந்தனாதித (1)

சிந்தனாதித தேவர் கோன் திரு_நகர் அடைந்தார் – ஆதி:8 19/4
மேல்


சிந்தனை (31)

குன்றினை அகத்து தாங்கி சிந்தனை கூடி வாழ்வாம் – பாயிரம்:1 2/4
இனைய சிந்தனை எனது இதயத்து ஊன்றலால் – ஆதி:3 12/1
கேட்டும் தேடியும் தட்டியும் சிந்தனை கிடைப்பர் – ஆதி:9 68/1
தீது எலாம் அகல நோற்பின் சிந்தனை பிறிது ஒன்று இல்லை – ஆதி:9 107/2
சிந்தனை திருகல் நன்றோ சேர்ந்து உடன் களித்தி என்றான் – ஆதி:9 121/4
சிந்தனை கலங்கிலர் திடம் கொளும் முச்சித்தர் – ஆதி:13 39/4
சிந்தனை இன்றி கண்படை கொள்வீர் தெறு காலன் – ஆதி:16 8/1
சித்தம் வைத்தனர் தம்பிரான் சிந்தனை இனி என் – ஆதி:18 42/2
செறிக்குமால் சிந்தனை தெருட்டும் மால் அற – குமார:1 35/2
சிக்குகின்றவோ சிந்தனை செப்புதி என்றாள் – குமார:1 58/4
செம்மை சேர்-மதி மற்று இது ஓர் சிந்தனை தெரி நீ – குமார:1 74/4
துன்று இரும் குண தோகை தன் சிந்தனை
ஒன்றி ஈசன் அருள் துணை உன்னுவாள் – குமார:1 112/3,4
துனி தரு வினை முனி தூய சிந்தனை
கனி தர நல் நெறி கடைப்பிடித்திட – குமார:2 3/1,2
தெய்வ மா குமரன் வெளிப்படையாக ஜெபித்தனர் சிந்தனை உருகி – குமார:2 62/4
திரு முறை அறிந்த சீடன் சிந்தனை கலங்கி அந்தோ – குமார:2 195/2
முடிந்தது வறுமை நோய் முடிந்த சிந்தனை
முடிந்தது தீர்க்கர் சொல் முடிந்த முன்குறி – குமார:2 384/2,3
சிந்தனை மருளேல் நம்மான் புண்ணியம் ஜீவர்க்கு எல்லாம் – குமார:2 444/2
தேருமாறு தெருட்டினர் சிந்தனை – குமார:2 471/4
செஞ்செவே நெடு நாள் பல் பெரும் துன்பம் நுகர்ந்து பின் சிந்தனை திருந்தி – நிதான:1 4/3
சிந்தனை தெருண்டிலன் ஆண்டு தெய்விக – நிதான:4 50/3
சிக்கு அறும் பிரார்த்தனைக்கு சிந்தனை திருந்தும் துன்பம் – நிதான:5 11/2
திட்பம் ஆகுக சிந்தனை மயல்_அற தெருண்டு – நிதான:6 10/2
கழி மட குடியாளர்-தம் சிந்தனை கன்றி – நிதான:7 42/2
தீய செல்வம் திருத்தினை சிந்தனை_இல்லாய் – ஆரணிய:1 15/4
மூண்ட இ தகு சிந்தனை காணுவை மோசம் – ஆரணிய:1 18/4
சிந்தனை வரைந்து உடன் வருதியேல் வருக – ஆரணிய:2 36/3
சேய் முக வாட்டம் கண்டு சிந்தனை கசிந்து போற்றும் – ஆரணிய:8 36/1
சென்னி தாழ்த்து இறைஞ்சி அன்பின் சிந்தனை கசிந்து போற்றி – ஆரணிய:8 56/4
எந்தை இத்தகு சிந்தனை என் உளே – ஆரணிய:8 86/1
தீங்கு மொழி கொண்டு எழும் நல் சிந்தனை தொலைத்தான் – ஆரணிய:10 8/4
சிந்தனை கசிந்து ஈராறு சீஷரை அழைத்து ஆட்கொண்டு – தேவாரம்:11 17/3
மேல்


சிந்தனை_இல்லாய் (1)

தீய செல்வம் திருத்தினை சிந்தனை_இல்லாய் – ஆரணிய:1 15/4
மேல்


சிந்தனைக்கு (1)

தேன் முகந்து உணும் வண்டு என சிந்தனைக்கு இனிய – ஆரணிய:2 24/2
மேல்


சிந்தனைசெய்வாய் (1)

திரப்படுமாறு சிந்தனைசெய்வாய் என – குமார:2 44/2
மேல்


சிந்தனைசெய்வார் (1)

செயலினில் பிறிது இலை என சிந்தனைசெய்வார் – ஆரணிய:4 43/4
மேல்


சிந்தனையை (2)

செம் தழல் போல கொளுத்தும் சிந்தனையை ஜீவியத்தை – ஆதி:19 11/1
அரு வினைஞர் அருள் மூர்த்தி சிந்தனையை அமுத வாக்கை அவர் செயலை உள் – குமார:2 64/2
மேல்


சிந்தாகுலம் (2)

சிந்தாகுலம் நீங்குதியேல் சுமை தீரும் மாதோ – ஆதி:12 10/4
சிந்தாகுலம் பொதிந்து தேசு இழந்துவிட்டது என்பார் – குமார:2 328/4
மேல்


சிந்தாகுலமும் (1)

சிந்தாகுலமும் நடுத்தீர்வையும் சேர்வது அல்லால் – ஆரணிய:4 115/4
மேல்


சிந்தாசனத்தை (1)

சிந்தாசனத்தை கையளித்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 5/4
மேல்


சிந்தாமணியை (1)

பாய் ஒளி கொள் பசும்பொன்னை பணிக்க_அரும் சிந்தாமணியை
தூய் ஒளி கொள் நித்திலத்தை தூண்டாத சுடர் விளக்கை – தேவாரம்:4 10/2,3
மேல்


சிந்தி (20)

வாதாடும் மூடர் பொன்ற வயங்கு அனல்_மாரி சிந்தி
சோதோமை சுடுகாடு ஆக்கி தொலைத்தமை தோன்றாது என்னே – ஆதி:2 34/3,4
தாறுகள் பிதிர்ந்து சிந்தி தலைத்தலை பெருகி ஓடும் – ஆதி:4 18/2
திருகார் வினை சிந்தி மெய்ந்நூல் முறைசெய்யும் நீதி – ஆதி:5 10/1
உக்கிரமாய் தலைவன் ஒரு புதல்வனையும் கொலைசெய்தார் உதிரம் சிந்தி – ஆதி:9 93/4
சிந்தி நொந்து உமக்கு முன்னும் தெய்வத்துக்கு எதிருமாக – ஆதி:9 117/2
பகைப்புலத்தார் சதி வினையும் பரமசுதன் அரும் பாடும் பகையை சிந்தி
ஜெக புலையன் சிரம் சிதைத்த ஜெயப்பாடும் பரலோக திருவோலக்க – ஆதி:9 167/1,2
வல்லியம் என குழுமி வன் கல் மழை சிந்தி
கொல்லிய மலைந்தும் ஒரு கோட்டம்_இலன் ஆகி – ஆதி:13 40/2,3
சிந்தி ஓடினர் இரவி முன் இருள் என திகழ்ந்த – ஆதி:14 92/3
குருதி சிந்தி ஓர் குன்றிடை குரிசில் நம் இளங்கோ – குமார:1 51/1
ஜீவனை கொடுத்திட வரு திறம் நினைந்து இரத்த வேர் துளி சிந்தி
ஆவியில் கொடும் துயரமுற்று ஐயருக்கு அபயமிட்டதும் அ நாள் – குமார:2 4/2,3
விலகிலதாகி மேன்மேல் வேதனை பகழி சிந்தி
இலகு அருள் உருவம் மாய்க்க எதிர்ந்தது கடவுள் நீதி – குமார:2 129/3,4
சிந்தி மெய் அன்பு உடை ஜீவன் முத்தர்-தாம் – குமார:2 406/3
கொல் மலிதரும் குருசிலே குருதி சிந்தி
தன் மனம் உவந்து தலைசாய்த்த திரு_கோலம் – குமார:3 5/2,3
சிந்தி அங்கு அவன் வெம் சின தீ தழல் சிதைத்த – நிதான:2 103/4
பாசத்தாலே பிணிப்புண்டு பதைக்க வடிக்க குருதி சிந்தி
நேசத்தாலே உயிர் கொடுத்த நிமலன் தொழும்பு வெட்கம் என – நிதான:9 42/2,3
குற்றம்_இல் குருதி சிந்தி குவலய தொல்லை நீந்தி – நிதான:10 56/2
சிந்தி உயிர் அவஸ்தையுற சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 7/4
விம்மா உள் உடையா நெட்டுயிர்ப்பு வீங்கி மெய் புழுங்கி வெம் குருதி வெயர்வை சிந்தி
அம்மானை விளித்து இறைஞ்சி அலக்கணுற்ற அரும் தவத்தின் பெருந்தகையை அருளின் வாழ்வை – தேவாரம்:8 8/2,3
பிதிர்பட சிலுவை மீது பெருந்தகை குருதி சிந்தி
வதைபடு திரு_கோலத்தை மனக்கணால் தரிசித்து ஏத்தி – தேவாரம்:9 4/2,3
ஒன்றிய தொழும்பன் இன்னோர்க்கு உருகி கண் கலுழி சிந்தி
பொன்றிய உயிர் வந்து எய்த புண்ணியம் புரிந்தாய் போற்றி – தேவாரம்:11 21/2,3
மேல்


சிந்திட (1)

குருதி சிந்திட உளம்கொண்ட பாதகன் முனம் – நிதான:11 19/3
மேல்


சிந்தித்து (5)

தீன ரக்ஷகன் பதம் சிந்தித்து ஏத்துவாம் – பாயிரம்:1 6/4
என்று சிந்தித்து அருகு உற ஏழைகாள் – ஆதி:13 7/1
தேறினன் உயிர் தந்து உய்த்த திருவுள செயலை சிந்தித்து
ஆறினன் பிராண தாபம் அருள் துணை உரத்து பற்றி – நிதான:3 70/1,2
தெவ் வழி பிடித்து தீங்கு திளைப்பரால் என்ன சிந்தித்து
அ வழி விலக்கி உய்ப்பான் ஆய்ந்து மற்று இதனை செய்தார் – ஆரணிய:4 174/3,4
ஆவலித்து அறவோர் சிந்தித்து அடுத்தடுத்து ஏக வேக – ஆரணிய:5 3/3
மேல்


சிந்தியது (1)

சிந்தியது என்னே ஏது பாவியேம் தீமை அன்றோ – குமார:2 112/4
மேல்


சிந்தின (1)

சிந்தின புண்ணிய திவலை போன்ம் என – குமார:2 269/4
மேல்


சிந்தினர் (2)

விண்டு சிந்தினர் ஆனந்த வாரியாம் விழி நீர் – ஆதி:14 93/4
சிந்தினர் செம் குருதி உயிர் விடுத்தனர் என்று உளம் நினைந்து சிந்தை அன்பால் – குமார:2 52/3
மேல்


சிந்தினார் (1)

தெற்றென கால் முறித்து உயிரை சிந்தினார் – குமார:2 396/4
மேல்


சிந்தினேன் (1)

சிந்தினேன் அது பல தீங்கும் மோசமும் – குமார:1 13/3
மேல்


சிந்து (5)

திருந்துவர் சுனை கான்யாறு சிந்து நீர் வாவி ஆடி – ஆதி:6 17/2
சிந்து நீர் சுனையும் காவும் புள் ஒலி சிறந்த மாதோ – குமார:2 427/4
சிந்து உதிரமும் புனித ஜீவ உணவு ஆகும் – குமார:3 6/2
சிந்து தீரருக்கு உறு நலம் செப்புமாறு அரிதே – நிதான:6 23/4
தேவன் ஓர் மைந்தன் என்றும் சிந்து செம் குருதி ஒன்றே – ஆரணிய:8 76/2
மேல்


சிந்தும் (4)

இந்த மயக்கை சிந்தும் இரக்ஷைக்கு இது காலம் – ஆதி:16 8/3
அனைவீரும் பருகு-மின் மற்று இது புதிய உடம்படிக்கைக்கு அமைய சிந்தும்
எனது இரத்தம் பாவமன்னிப்பு இதனாலே உண்டாகும் இனி இ பானம்-தனை – குமார:2 49/2,3
கழி துயர்க்கு இரங்கி சிந்தும் கண்ணில் நீர் தாரை போலும் – குமார:2 102/4
மெய் திரு_மேனி சிந்தும் குருதியின் விலைப்பால் ஈட்டி – ஆரணிய:5 47/2
மேல்


சிந்துவதோ (1)

சென்னி புடையுண்டு இரத்தம் சிந்துவதோ செவ்விது என்பார் – குமார:2 329/2
மேல்


சிந்தை (86)

நினைவு கொண்டு உடன் சிந்தை யாத்திரை செயும் நீர்மை – ஆதி:1 7/4
ஆய இத்தகு சிந்தை யாத்திரை பெரிது ஆற்றி – ஆதி:1 8/1
சிந்தை_அற்று உழலும் மாந்தர் ஜென்மமும் ஜென்மம் ஆமோ – ஆதி:2 29/4
திருவுளம் இரங்கி என்று ஜெபித்தனன் சிந்தை ஒன்றி – ஆதி:2 46/4
சென்றிடாது இவண் உழல் சிந்தை என் என்றான் – ஆதி:3 13/4
சேர் நுகம் கடப்பாடு ஆக செறி வடம் சிந்தை ஆக – ஆதி:4 13/2
பழ நறை பருகி சிந்தை பரவசர் ஆகி செய்ய – ஆதி:4 15/1
அரசனை சிந்தை உள்ளி அநுதினம் காலை மாலை – ஆதி:6 12/1
திருவுளத்து உணர்ந்து நெட்டுயிர்த்து சிந்தை நைந்து – ஆதி:9 31/1
செறுத்து உமக்கு மற்றவர் செயும் தீமையை சிந்தை
நிறுத்திடாது மன்னிப்பிரேல் நீர் செய் தீமைகளும் – ஆதி:9 58/1,2
சிந்தை நொந்து செய்தனன் மற்றொரு தனயன் செய்வல் என்றும் செய்யான் இந்த – ஆதி:9 91/2
பொறுமையும் சகிப்பும் சிந்தை பூத்து இனிது அமைய அத்தை – ஆதி:9 126/2
ஜெகத்தையே மதிப்பவர் சிந்தை மாழ்குவர் – ஆதி:10 14/4
நோதக்க சும்மையொடு போயினன் சிந்தை நொந்தே – ஆதி:12 1/4
அலங்கார நீதி அறவன் தொழும்பு ஆகு சிந்தை
மலங்காது இ நலம் பெறுவாய் என வாழ்த்தி விட்டான் – ஆதி:12 20/3,4
திரு_குமாரனை சிந்தை உளே தரித்து – ஆதி:13 5/2
சிந்தை நொந்து இனையன செப்புவான் ஆயினான் – ஆதி:14 1/4
செத்தேன் செத்தேன் யான் என்னா சிந்தை கலங்கி திடுக்கிட்டேன் – ஆதி:14 142/2
செவ்விதின் மறைந்தனர் சிந்தை உள் உளே – ஆதி:15 27/3
செல்கலிர் இன்னே சிந்தை திரும்பும் சிற்றின்பம் – ஆதி:16 10/1
சீலம் அறிந்து சிந்தை திரும்பி திரு_உள்ளம் – ஆதி:16 16/2
திரம் பயிலாத சிந்தை திரிய விட்டிடாது செவ்வே – ஆதி:17 9/2
ஜீவன் முத்தருக்கு நல்கும் திவ்விய சிந்தை ஞானம் – ஆதி:17 25/1
செறியும் ஜீவபுஷ்கரிணியின் திறத்தினும் சிந்தை
மறியும் அன்பின் மன் உயிர்க்கு எலாம் நண்பு வாய்ந்ததினும் – ஆதி:18 28/2,3
சிந்தை மாழ்கும் ஓர் ஜென்ம தரித்திரன் – ஆதி:19 63/1
திறம் எலாம் அழியும் சிந்தை செறிவு எலாம் நெகிழ்ந்து தேயும் – ஆதி:19 95/2
தெண்டனிட்டு உரக்க கூவி ஜெபித்தனன் சிந்தை ஒன்றி – ஆதி:19 105/4
சிந்தை இன்று எனினும் பழ வாசனை சிறிது – குமார:1 59/3
மறுமை சிந்தை ஓர் சற்று இலர் இகத்து உறு வாழ்நாள் – குமார:1 86/2
சிலுவை மிசை ஏறிய மெய்ஞ்ஞான சூரியன் அடியை சிந்தை செய்வாம் – குமார:2 2/4
தேவ_மைந்தனார் சகித்த வேதனையும் என் சிந்தை விட்டு அகலாவே – குமார:2 4/4
தேவ_ஆவியின் புனித மா செயலும் என் சிந்தை விட்டு அகலாவே – குமார:2 6/4
சிந்தினர் செம் குருதி உயிர் விடுத்தனர் என்று உளம் நினைந்து சிந்தை அன்பால் – குமார:2 52/3
குணம் குடியிருந்த சிந்தை குரிசில் உள் கோட்டம் இன்றி – குமார:2 120/2
செம் முறை திறம்பா தூய சிந்தை உள் உடைந்து தேம்பி – குமார:2 127/2
வேதனை உழந்து சிந்தை வெந்து புண்பட்டார் அல்லால் – குமார:2 189/3
தேவு இவை சகிப்பது என் சிந்தை தேர்தி நீ – குமார:2 273/4
சிந்தை செறுநருக்கு சேராதது என் என்பார் – குமார:2 327/4
பத்திமையும் சிந்தை பருவரலும் கண்டு இரங்கி – குமார:2 331/3
தெள்ளிதுடன் வெளிப்படுத்தி சிந்தை உடைந்து உளம்திரும்பி – குமார:2 351/3
சேயில் சிறந்த அருள் நாயகன் சிந்தை ஆர – குமார:2 357/3
மன்றல் யாக்கையை சிந்தை வருந்தியே – குமார:2 461/4
செம்மல் சிந்தை தெருட்டினர் செவ்விதின் – குமார:2 464/4
சிந்தை தேரும் திரு தகு தெய்விக – குமார:2 470/1
சிந்தை உள்ளுற திகழ்ந்தன நனவுறு செயல் போல் – குமார:4 86/2
திரம்_இலேம் வெருவி ஓடி திருமினேம் சிந்தை மாழ்கி – நிதான:3 7/4
நன்றுநன்று உனது சிந்தை நாடியபடி செய் யாங்கள் – நிதான:3 13/1
ஜீவ நாள் கழித்து சிந்தை திருகியே சிதடர் ஆகி – நிதான:3 22/2
திகைத்து அலமந்து சிந்தை தியங்கினான் சிறிது செவ்வி – நிதான:3 57/2
விடிவுறு கங்குல் காலை வேதியன் எனது சிந்தை
படிவமோ வேறு ஓர் தேவ பத்தியின் உருவு வாய்ந்த – நிதான:3 62/1,2
சேதம் இலை ஊர் அவமதிப்பில் ஒரு சிந்தை – நிதான:4 63/4
கேட்டிடை விழுத்தும் நனி கேதம் உறு சிந்தை
மேட்டிமை இது ஓர்ந்து மறை வேதியர் செல் தாழ்மை – நிதான:4 64/2,3
தின்மை செய்ய எனின் முன்னிடுதி சிந்தை திருகாய் – நிதான:4 87/2
தீர்க்கன் மெய் வாய்மை கேட்டு தெருண்டிலன் அலப்பன் சிந்தை
ஊர் கதை கேட்டு தேராது ஒல்லை நீ நடுத்தீர்க்கின்றாய் – நிதான:5 96/1,2
எவ்வம்_இல் உனது சிந்தை எண்ணினுக்கு இகல் அலப்பன் – நிதான:5 99/1
பின் நடை பிறழ்ந்து சிந்தை பிணக்குண்டு பிரிந்து போதல் – நிதான:5 100/2
சிந்தை ஆர உள்ளுவது அலால் என் செய்கேம் சிறியேம் – நிதான:6 27/4
சிந்தை கன்றிய சதுர்த்தர் வாழ் மனைகளும் திகழும் – நிதான:7 40/4
தெருள் கடல் படியா சிந்தை தீ_வினை கடற்குள் உய்ப்ப – நிதான:7 80/1
சிந்தையே அன்றி சிந்தை பிறிது இலை – நிதான:8 10/2
போக்கும் சிந்தை பொருமலும் போதம் ஆர் – நிதான:8 23/1
சிந்தை ஆர தொழுது ஏத்தி சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 1/4
சிந்தை உரக்க நன்று ஒருவி தீமை புரிந்த நரரேம் காண் – நிதான:9 24/2
சிந்தை கனிந்து மன்றாடும் தேவை பரவும் ஜெகத்தீரே – நிதான:9 59/4
ஜீவ அவஸ்தை-தனை நினையும் சிந்தை கனிவு விசுவாசம் – நிதான:9 64/2
தாழ்ந்த சிந்தை அடியுறையா தட கை கூப்பி தலை வணங்கி – நிதான:9 80/3
தேறுதல்புரிந்து சிந்தை தெருட்டுவர் திரு_வாக்கு ஊட்டி – நிதான:10 57/4
அவ்வியம் அவித்த சிந்தை அரும் தவர் இவ்வாறாக – நிதான:11 1/1
நாணிலி சிந்தை கோணி குலீனன் – நிதான:11 61/1
சென்ற பாதையில் சிந்தை வைத்து திரும்பு – ஆரணிய:4 84/2
சிந்தை மற்று இது சீரிது_அன்றால் உயிர் தீய – ஆரணிய:4 158/2
மன்றல் வாசகம் கேட்டலும் மா தவன் சிந்தை
ஒன்றி நின்று அங்கு உரத்தது மென்மெல ஊக்கி – ஆரணிய:4 159/3,4
இலகு ஒளி பரப்பி சிந்தை இகல்_அற நூறி போர்ப்ப – ஆரணிய:4 164/3
திறந்தது சிறை கபாடம் செவ்வியோர் இருவர் சிந்தை
அறம் திகழ் ஜீவன் முத்தி அணி நகரத்தின் வாயில் – ஆரணிய:4 169/1,2
ஒளவியம் அவித்த சிந்தை ஆரியர் ஆறித்தேறி – ஆரணிய:4 174/1
தேவ தொண்டுக்கு சிந்தை திருந்தியும் – ஆரணிய:6 41/2
சிந்தை உள்ளுறை தெரிபவர் தெரிக்க என தெரித்தான் – ஆரணிய:7 21/3
பொருந்து வெம் கொடிய பாவ பொறை சுமந்து இளைத்து சிந்தை
வருந்துவீர் வம்-மின் வம்-மின் வந்து இளைப்பாறி என்னோடு – ஆரணிய:8 52/1,2
சிந்தை ஆர நீ தெரிக்க என வேதியன் தெரிப்பான் – ஆரணிய:10 22/4
தெறும் மகத்துவர் சிந்தை சினந்திடா – இரட்சணிய:1 67/3
செயிர்த்த சிந்தை அ தெவ்வர் திகைக்கவும் – இரட்சணிய:1 70/1
சிந்தை ஆனந்தம் கொள்ளுவிர் சேர்ந்து இனி – இரட்சணிய:3 38/4
சிந்தை யாத்திரையில் நேர்ந்த திவ்விய சரிதம் மற்று இ – இரட்சணிய:3 107/1
துப்பு ஆர் சிந்தை_இலேன் மறைந்து ஈட்டிய தொல்_வினையும் – தேவாரம்:5 4/1
தேசுற்ற மின்னார் மோக சிக்கு உளே சிக்கி சிந்தை
மாசு_உற்றேன் உலக மாய வாழ்க்கையை மருண்டு நச்சி – தேவாரம்:9 6/1,2
சிந்தை கவலையும் தீர்த்து எனை திருத்தி குணப்படுத்தி – தேவாரம்:10 7/3
மேல்


சிந்தை-தோறு (1)

தீ கொடும் சிகை கனல் சிந்தை-தோறு எழ – நிதான:10 4/2
மேல்


சிந்தை_அற்று (1)

சிந்தை_அற்று உழலும் மாந்தர் ஜென்மமும் ஜென்மம் ஆமோ – ஆதி:2 29/4
மேல்


சிந்தை_இலேன் (1)

துப்பு ஆர் சிந்தை_இலேன் மறைந்து ஈட்டிய தொல்_வினையும் – தேவாரம்:5 4/1
மேல்


சிந்தைக்கு (2)

ஜென்ம சாபலியம் ஈது என் சிந்தைக்கு ஓர் பெரிய துக்கம் – நிதான:5 6/4
ஜீவன் அளிக்கும் தெள் அமிர்தாம் சிந்தைக்கு இனிய தீம் பாலாம் – நிதான:9 37/3
மேல்


சிந்தைசெய்துசெய்து (1)

தீர்த்தன் ஓர் அன்பினை சிந்தைசெய்துசெய்து
ஆர்த்தியில் போற்றுவர் அவசம் ஆகுவர் – ஆரணிய:4 31/1,2
மேல்


சிந்தைய (2)

பனித்த சிந்தைய பாமரன் சென்று ஒரு பாங்கர் – குமார:2 299/1
கறுத்த சிந்தைய கள்ளுநரே என்பார் – நிதான:8 26/4
மேல்


சிந்தையர் (6)

ஆசு_அறு குணத்தர் ஒரு சிந்தையர் அபேதர் – ஆதி:14 74/1
கருகு சிந்தையர் உடைந்து வெந்நிட்ட அ கணமே – ஆதி:14 94/1
கறுத்த சிந்தையர் மடமையால் கனன்று உவர்த்து எள்ளி – குமார:1 90/1
கறுத்த சிந்தையர் நன்றுநன்று என கடிது ஏகி – குமார:2 226/1
உம்பர் நோக்கிய சிந்தையர் ஒருங்கு தொக்கு இருந்தார் – குமார:2 487/4
கைத்த சிந்தையர் கண்டு உவர்த்து ஏகுழி – நிதான:8 34/4
மேல்


சிந்தையன் (1)

தூய சிந்தையன் நெறி தவறாது செல் சூரன் – ஆதி:14 84/2
மேல்


சிந்தையனாய் (1)

கருக்கு சிந்தையனாய் அகம் காந்தலின் – நிதான:5 79/3
மேல்


சிந்தையாக (1)

ஒன்றிய சிந்தையாக ஒருவரையொருவர் பார்த்து – ஆரணிய:5 69/2
மேல்


சிந்தையாய் (3)

திருகல்_இல் சிந்தையாய் செப்புக என்றனன் – ஆதி:3 4/4
பத்தி செய்யுமால் பரம சிந்தையாய் – ஆதி:4 62/4
கன்று சிந்தையாய் யாரை நீ கவலுமாறு எவன் ஈண்டு – ஆதி:14 107/3
மேல்


சிந்தையார் (1)

வெறித்த சிந்தையார் வீசினர் வெருட்சியாம் விசிகம் – ஆதி:14 87/4
மேல்


சிந்தையார (2)

சிந்தையார சிறக்கும் நண்பாற்றிட – ஆரணிய:8 81/3
திருந்து வேதியரும் தேவ சங்கமும் சிந்தையார
பெருந்தகை ஆய தேவ பிதாவுக்கும் குமரனார்க்கும் – இரட்சணிய:3 104/1,2
மேல்


சிந்தையால் (3)

செம்மை சேர் ஓய்வு நாளை சிந்தையால் தூய்மை செய்-மின் – ஆதி:2 17/4
தீது_இல் நல் கருமம் யாவும் சிந்தையால் செய்தல் வேண்டும் – ஆதி:17 22/4
சிந்தையால் உற புனைந்தனன் திவ்ய போர்க்கோலம் – குமார:4 82/4
மேல்


சிந்தையாளன் (1)

கருக்கிய சிந்தையாளன் அறப்பகை கதம் கொண்டு ஒல்லை – நிதான:11 47/3
மேல்


சிந்தையாற்கே (1)

ஒன்றிய சிந்தையாற்கே உரியவாம் கிறிஸ்து யேசு – ஆரணிய:8 79/2
மேல்


சிந்தையான் (5)

மிகைத்த சிந்தையான் வேதியன் வெருண்டு உளம் மெலிந்தான் – ஆதி:11 15/4
மத்து உறு தயிர் என மறுகும் சிந்தையான் – ஆதி:14 46/4
செல்வரை கண்டுகண்டு எரியும் சிந்தையான் – ஆதி:14 47/4
கருகிய சிந்தையான் கனன்று உன் ஆர்_உயிர் – நிதான:4 38/2
தெரியும் காலை திரிதரு சிந்தையான் – ஆரணிய:9 2/4
மேல்


சிந்தையில் (4)

திவ்விய பான நீர் அருந்தி சிந்தையில்
கவ்வை இன்றாய் இருந்து அரங்கின் காட்சியை – குமார:1 30/2,3
வெம் தாபத்தால் சிந்தையில் நைந்தே மிகை ஓர்வார் – ஆரணிய:7 12/4
சிந்தையில் பொறித்த செம் சொல் சிலை எழுத்தாக நிற்ப – ஆரணிய:8 55/2
திங்களுக்கு அளவு_இலை எனினும் சிந்தையில்
பொங்கு நீர்நிலை எலாம் பூத்து அலர்ந்தன – இரட்சணிய:3 65/2,3
மேல்


சிந்தையின் (6)

பத்தர் யாரும் பவித்திர சிந்தையின்
உத்தம விசுவாசத்து உரத்தலின் – குமார:2 479/1,2
தேவ வாக்கின் நலம் பெறு சிந்தையின்
ஓவல்_இன்றி முயலும் உவந்து அரோ – நிதான:5 67/3,4
தெருளும் சிந்தையின் முந்துறு தெய்விக வேந்தன் – ஆரணிய:1 26/1
சிந்தையின் நீதிமானாக தேறினை – ஆரணிய:9 67/2
உருண்ட சிந்தையின் மறந்தனனால் என உள்ளி – இரட்சணிய:1 53/2
சிந்தையின் பரிபாகமும் தெள்ளிதின் – இரட்சணிய:1 82/2
மேல்


சிந்தையினானும் (1)

துற்று சிந்தையினானும் அங்கு அவரொடு தொடர்ந்து – ஆதி:11 20/3
மேல்


சிந்தையினேன் (1)

திருக்கு விஞ்சிய சிந்தையினேன் செவிக்கு – ஆதி:14 160/1
மேல்


சிந்தையும் (1)

சேத்திரம் புனிதம் ஆக சிந்தையும் வாக்கும் தேவ – ஆதி:6 7/1
மேல்


சிந்தையுள் (9)

சிந்தையுள் நிலையாது ஆக சினந்து அவமதிக்கலுற்றார் – ஆதி:2 39/3
நனை மலர் தட வாவியை சிந்தையுள் நாடில் – ஆதி:18 14/2
சீரிதாம் என சிந்தையுள் வியந்து நீ சீயோன் – குமார:1 72/2
காதல் மீதூர சிந்தையுள் நினைந்து முது மறை கனிந்த வாய் திறந்தார் – குமார:2 54/4
சீருற திகழும் அன்பர் சிந்தையுள் சேறல் போலும் – குமார:2 101/4
தெருளை நச்சியோர் சிந்தையுள் திகழ்வது தெரிதிர் – ஆரணிய:2 67/4
முன் உறும்-கொல் என்று ஓர் அவா சிந்தையுள் முதிர – ஆரணிய:4 48/3
தித்திக்கின்றது என் சிந்தையுள் நின்று என்பாள் – இரட்சணிய:1 60/4
சீலர் ஆய வேதவாணர் சிந்தையுள் களிப்பினால் – இரட்சணிய:3 18/2
மேல்


சிந்தையுற்று (2)

தீது துற்றிய குணத்தரும் சிந்தையுற்று இருப்ப – ஆதி:9 6/2
திரு வளர்க்கும் ஒரு தனிகன் மறுதேசம் போய்வரற்கு சிந்தையுற்று
மருவிய தன் திரவியத்தை காரியஸ்தர் வசமாக மரபின் ஈந்து இ – ஆதி:9 100/1,2
மேல்


சிந்தையே (1)

சிந்தையே அன்றி சிந்தை பிறிது இலை – நிதான:8 10/2
மேல்


சிந்தையேம் (1)

அல்கு சிந்தையேம் ஆதலின் அளவு_இலா ஞானம் – ஆதி:14 104/3
மேல்


சிந்தையை (2)

தீய சிந்தையை செகுப்பதும் செம்மையில் திறம்பா – குமார:1 71/1
தெரிகுவர் என் சிந்தையை நம் தேவர் பிரான் முறைதவறி – நிதான:5 24/2
மேல்


சிந்தையோடு (2)

ஒன்றிய சிந்தையோடு உவந்து இறைஞ்சினான் – குமார:1 29/2
களித்த சிந்தையோடு எழுந்தனன் வேதியன் கடுகி – நிதான:2 101/4
மேல்


சிந்தைவைத்து (1)

சிந்தைவைத்து ஈறு_இல் முத்தியை விழைந்து – ஆரணிய:9 37/3
மேல்


சிநேகம் (1)

தேவ சிநேகம் பவ வெறுப்பு திடநம்பிக்கை இவை பரிசுத்தாவி – நிதான:9 64/3
மேல்


சிநேகம்-தனை (1)

தேவ சிநேகம்-தனை நினைந்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 4/4
மேல்


சிநேகரும் (1)

சேயரும் தமரும் சிநேகரும் தேடு பல் பொருள் செல்வமும் – தேவாரம்:1 9/1
மேல்


சிநேகி (4)

பத்தி நல் சிநேகி என்று உரைக்கும் பார்ப்பு அன – குமார:1 17/2
நேர்மை உற்ற சிநேகி மற்று இன்னன நிகழ்த்தும் – குமார:1 77/4
இது சிநேகி இயம்பலும் ஏந்து_இழை – குமார:1 101/1
வித்தகி சிநேகி தயை வேதவதி ஆதி – குமார:3 20/2
மேல்


சிநேகித்து (1)

செவ்வியர் தேவனை சிநேகித்து ஆங்கு அவர் – இரட்சணிய:3 56/2
மேல்


சிநேகியாம் (1)

தெரிய விள்ளுதி என்றனள் சிநேகியாம் தெரிவை – குமார:1 80/4
மேல்


சிப்பியின்-நின்று (1)

சேற்றில் தாமரை முளைத்து என சிப்பியின்-நின்று
தோற்று வெண் தரளம் என தொடு நிலக்கரியில் – ஆதி:8 5/1,2
மேல்


சிம்ஸோற்கு (1)

அமராரை செயம் கொண்ட அ நாளில் சிம்ஸோற்கு
சமராடும் கை கருவி தாடையெலும்பு இது பாராய் – குமார:4 36/3,4
மேல்


சிமயத்து (1)

அன்று ஒரு சிமயத்து உச்சி அலர் கதிர் ஞாயிறு என்ன – குமார:2 113/1
மேல்


சிமயத்தை (1)

ஆண்டு ஒரு சாவதானம் எனும் சிமயத்தை அண்மி – ஆரணிய:5 66/1
மேல்


சிமயம் (2)

செம் நெறி கதித்த சிமயம் சிதறு தீயால் – ஆதி:13 47/2
கதிர் ஒளி மறைய பூமி கம்பிக்க சிமயம் கீறி – தேவாரம்:9 4/1
மேல்


சிமயம்-நின்று (1)

பொன் பொலி சிமயம்-நின்று ஓர் புத்தமுது அருவி போந்து – இரட்சணிய:3 6/2
மேல்


சிமயமும் (1)

தெய்விக கிரியும் சேர்ந்த சிமயமும் செழும் தண் காவும் – ஆரணிய:5 46/2
மேல்


சிமிழ்க்கும் (1)

மறைந்து புள் சிமிழ்க்கும் வேட்டுவனில் வஞ்சகம் – குமார:2 30/3
மேல்


சிமிழ்த்தல் (1)

வேட்டுவன் புதல் மறைந்து விடாது புள் சிமிழ்த்தல் போல – ஆதி:17 18/1
மேல்


சிமைய (1)

செய் தவறு அணுத்துணை சிமைய தண்டனை – நிதான:2 30/1
மேல்


சிமையத்தே (2)

சிமையத்தே நின்று தென் திசை நோக்கிடில் சீயோன் – குமார:4 74/2
சிமையத்தே அலர் தீபம் போன்று உள திருச்சபைக்கு உய்த்து தெருட்டலும் – தேவாரம்:1 4/2
மேல்


சிரசாட்டம் (1)

திண்டாட்டம் பொருள்_இலர்க்கு சிரசாட்டம் கெருவிகட்கே – நிதான:7 57/4
மேல்


சிரத்து (3)

இணங்கி வாழ்வதும் எம்பிரான் அடி சிரத்து ஏந்தி – குமார:1 75/2
பின்னிய முள்முடி சிரத்து பெய்தனர் – குமார:2 265/4
ஆக்கு சிலுவை அமலன் சிரத்து ஏந்தி – குமார:2 308/3
மேல்


சிரத்தை (4)

கால் நிலைத்து நின்று ஓலிட கவிழ்ந்த அம் சிரத்தை
மேல் நிமிர்த்தவொட்டாது அமிழ்த்துவது இதை விறல் கொள் – ஆதி:11 44/1,2
மித்திரை வளர்த்த சிரத்தை மெய் பத்தி விளங்கு_இழை புகட்டிய மேலாம் – நிதான:1 1/2
களங்கம்_அற்ற இ சிரத்தை நீர் கயம் கடம் மதி போல் – ஆரணிய:6 26/1
கலை கணுக்கு அரிய காட்சியே சிரத்தை கண்ணினுக்கு எளிய கண்மணியே – தேவாரம்:6 3/1
மேல்


சிரத்தையில் (1)

மெய் சிரத்தையில் பாசம் விசிக்க மெய் – இரட்சணிய:1 66/1
மேல்


சிரம் (5)

உன்னத அரசன் சொற்ற உத்தரம் சிரம் மேல் கொண்டு – ஆதி:6 6/1
ஜெக புலையன் சிரம் சிதைத்த ஜெயப்பாடும் பரலோக திருவோலக்க – ஆதி:9 167/2
அனகன் ஏவு பணியை சிரம் அணிந்து உழையராம் – ஆதி:14 188/2
அரி சிரம் என்றான் பெரிய விரோதி – நிதான:11 64/2
பாவகாரி சிரம் சிதைத்து எழு பாத பங்கஜ தோத்திரம் – தேவாரம்:2 1/2
மேல்


சிரிப்பது (1)

திக்கு அவமதித்து பேசி சிரிப்பது சிவணும் மாதோ – ஆதி:14 139/4
மேல்


சிரிப்பு (1)

திண் தோள் புடைத்தான் சினவி கறுவி சிரிப்பு
கொண்டான் அவரும் விழித்தார் இது கூறலுற்றான் – ஆரணிய:4 106/3,4
மேல்


சிருஷ்டி (1)

புண்ணிய வேந்தியல் சிருஷ்டி ராஜத்ரோகம் பூர்வவழி சுவிசேஷ புனிதமார்க்கம் – பாயிரம்:2 1/3
மேல்


சிருட்டிகர் (1)

சிருட்டிகர் ஆகிய தேவ தந்தை தம் – ஆரணிய:9 91/1
மேல்


சிருட்டியில் (1)

நன்று செய்பவன் இலை நர சிருட்டியில்
ஒன்றிய நீதிமான் ஒருவனும் இலை – ஆரணிய:9 50/1,2
மேல்


சிருட்டியும் (2)

தெய்வம் இன்று சிருட்டியும் இன்று எலாம் – ஆதி:14 177/1
சருவ சிருட்டியும் திகைத்து தமை மறந்து நிலைகுலைய – குமார:2 336/4
மேல்


சில் (17)

எய்த்திடும் உடல் என இனைந்து சில் பகல் – ஆதி:3 1/3
அ பொருள் இழந்தான் அந்தோ அகதி ஆயினன் சில் நாளில் – ஆதி:9 112/4
ஞாலத்து ஒரு சில் பகல் நன்று_இல் வினை – ஆதி:9 131/1
அன்னை உண்டு சில் நேரம் அமுது உணற்கு – குமார:1 100/1
வேண்டிட இன்று அலை மேவி சில் பகல் – குமார:2 41/3
தொண்டு உனக்கு ஆகுமாறு துணிந்து சில் உபதேசங்கள் – குமார:2 164/2
இ பரிசாக சில் நாள் ஏதம்_இல் மறை_வலாளன் – நிதான:3 5/1
நடை வழி படூஉ நயந்து சில் நாளினில் நலம் கூர் – நிதான:6 32/2
காண்டலில் கவல்கிற்றி சில் நாள் பட காணாய் – ஆரணிய:1 18/3
சீல வேதியர் இருவோரும் சில் பகல் – ஆரணிய:4 1/2
வேறு சில் நாள் ஒரு பாங்கர் வெவ்_வினை – ஆரணிய:4 2/1
மருவி நின்று உடற்றினும் வருந்தி சில் பகல் – ஆரணிய:4 3/2
வழி நடந்து இளைத்தீர் சில் நாள் வதிந்து இளைப்பாறி தேறி – ஆரணிய:5 52/1
அவ்வாறு ஓராது ஏகினர் சில் நாள் அறவோரே – ஆரணிய:7 1/4
நின்று மன்றாடி வேண்டி நெட்டுயிர்ப்பு எறிந்து சில் நாள் – ஆரணிய:8 67/2
கனவு போன்று சில் நாள் செல கருத்திடை கதித்து – ஆரணிய:10 26/2
இங்கு இருந்து சில் நாள் கழி-மின் என இசைத்தார் – இரட்சணிய:1 38/4
மேல்


சில்லோர் (9)

பதறி வாய் குழறி நீ சொல் பழங்கதை-தனை முன் சில்லோர்
கதறினார் தெருக்கள்-தோறும் கதித்து எழுந்து உருத்தி யாங்கள் – ஆதி:2 41/1,2
புலை குண பதிதர் சில்லோர் பலபட புகன்ற பொய்ச்சான்று – குமார:2 171/3
எல் படு பகலை சில்லோர் இரவு என்றால் இயையும்-கொல்லோ – குமார:2 173/4
திருந்திய செவ்வி வாய்ந்த திரு_முகத்து உமிழ்ந்தார் சில்லோர்
வருந்துற அடித்தார் சில்லோர் மலர் திரு_வதனம் சேப்ப – குமார:2 192/1,2
வருந்துற அடித்தார் சில்லோர் மலர் திரு_வதனம் சேப்ப – குமார:2 192/2
பெருந்தகாய் யாவர் என்ன பேசுக என்று இகழ்ந்தார் சில்லோர் – குமார:2 192/4
உத்தம பக்தர் சில்லோர் உளர்-கொலா மரண வைப்பில் – நிதான:3 59/2
அற நெறி பிடித்தும் சில்லோர் அறி மடம் பூண்டு ஆண்டு ஏகி – ஆரணிய:3 9/1
தூண்டி நீர் சேய்மைத்து ஆக துணை விழி இழந்து சில்லோர்
மாண்டவர் தலத்து உலாவி மறிந்து வீழ்ந்து அயரும் தன்மை – ஆரணிய:5 66/2,3
மேல்


சில (18)

உள்ள_கரியே சில காலம் உளைத்து – ஆதி:9 138/2
பங்கம்_இல் மதி சில பகருவான் அரோ – ஆதி:12 50/4
துன்று சில காட்சி உள தொக்கு அறிதி என்னா – ஆதி:14 71/2
பூசனை மொழி சில புகன்று என் அன்னைமீர் – குமார:1 39/3
நன்று நின் கருவிழி என நயந்தவை சில ஈங்கு – குமார:1 64/3
தெருள்படும் சில கொள்கையும் சிதைந்து ஒழிந்திடல் போல் – குமார:2 210/3
அருக்களிப்பை தரும் சில சித்திரப்படங்கள் அவை போலும் – நிதான:5 23/2
பொருக்கென சில மாற்றம் புகலுவான் – நிதான:5 79/4
இன்றே களைக என்றிட சில நாள் இன்னும் பார்ப்பம்பார்ப்பம் என – நிதான:9 78/3
நண்ணினேம் சில யோசனை நன்றுநன்று உனது – ஆரணிய:2 57/3
கதி வழிக்கு அருகாய் சில காவதம் – ஆரணிய:4 61/3
தருதி ஈண்டு விடை சிறியேன் சில சாற்ற – ஆரணிய:4 147/4
சித்த சுத்தி விரும்பி சில தினம் – ஆரணிய:9 9/3
தாக சோகங்களால் தளருவார் சில பகல் – ஆரணிய:9 30/1
வேக யாத்திரையினால் மெலிகுவார் சில பகல் – ஆரணிய:9 30/2
தேக நோய் கண்டு உளம் தேம்புவார் சில பகல் – ஆரணிய:9 30/3
கோகுலத்தவரொடும் குலவுவார் சில பகல் – ஆரணிய:9 30/4
பின்னர் சில வைகல் ஒரு பெற்றி கழிய போய் – ஆரணிய:10 11/1
மேல்


சிலதியர் (1)

அ வயின் சிலதியர் அடுத்து அங்கு ஏந்திய – குமார:1 30/1
மேல்


சிலம்பிய (1)

பல் நிறத்த புள் இனம் சிலம்பிய ஒலி பம்பி – ஆதி:18 11/3
மேல்


சிலர் (61)

தேவ புத்திரர் ஆயினர் சிலர் அருள் செயலால் – ஆதி:8 4/4
நள்ளி ஓர் சிலர் அடியுறை நல்லன தெரிந்து – ஆதி:9 4/3
போவரோர் சிலர் பாதையும் புகல்_அரு நெருக்கம் – ஆதி:9 71/2
விரைவில் இருள் சிறை உய்த்தான் பலர் அழைக்க சிலர் தெரிந்த விதத்தை ஓர்-மின் – ஆதி:9 96/4
தெரிந்து கொளப்பட்டவர் மற்று அவர் உலகில் சிலர் ஆவர் தெரியும் காலை – ஆதி:9 97/4
உரவு நீள் நிலத்து உளர் சிலர் மெய்யுணர்வு ஒருவி – ஆதி:9 151/2
மீண்ட காரியம் வினவி நன்று என சிலர் வியந்தார் – ஆதி:11 23/1
மாண்ட போதினும் வசை அறாது என சிலர் வைதார் – ஆதி:11 23/2
ஈண்டு அணைந்தனன் கோழை என்றார் சிலர் இகழ்ந்து – ஆதி:11 23/4
முட்டி பின் குனி மூடன் என்றார் சிலர் முனிந்து – ஆதி:11 24/1
திட்டி போயினர் சிலர் சிலர் தீண்டலிர் இவனை – ஆதி:11 24/2
திட்டி போயினர் சிலர் சிலர் தீண்டலிர் இவனை – ஆதி:11 24/2
கிட்டி பேசினும் கேடு என்றார் சிலர் சிலர் கெழுமி – ஆதி:11 24/3
கிட்டி பேசினும் கேடு என்றார் சிலர் சிலர் கெழுமி – ஆதி:11 24/3
மீண்டு இரும் கரை ஏறி உய்ந்தவர் சிலர் மீளாது – ஆதி:11 47/1
தெற்றி நின்று பின் இடைந்தனர் சிலர் உளம் திகைத்து – ஆதி:14 81/4
தேம்பி நல் நிலை கலங்கினர் சிலர் செயல் அழிந்தே – ஆதி:14 83/4
கண்டு கரைந்திடுவார் சிலர் – ஆதி:14 171/4
இ திரு_படிவம்-கொல் என்பார் சிலர் – ஆதி:14 172/4
புண்ணியத்தை புகழ்ந்து உரைப்பார் சிலர் – ஆதி:14 174/4
கரும் தடம் கண்ணை பொத்தி குட்டினர் சிலர் கை ஓங்கி – குமார:2 192/3
மேவ நாச யோசனை சிலர் விளைத்ததும் வெளுக்க – குமார:2 212/3
பொங்கு பேர்_ஒலி அவித்து அவரில் சிலர் போற்றி – குமார:2 223/1
மன்னும் என்பர் சிலர் சிலர் வான் இருள் மல்கி – குமார:2 277/3
மன்னும் என்பர் சிலர் சிலர் வான் இருள் மல்கி – குமார:2 277/3
நிலையம் மேலிடும் என்பர் சிலர் சிலர் நீண்ட – குமார:2 278/2
நிலையம் மேலிடும் என்பர் சிலர் சிலர் நீண்ட – குமார:2 278/2
கண் இருண்டு கலங்குவர் ஓர் சிலர் காந்தும் – குமார:2 279/1
புண் உளத்தோடு அழுங்குவர் ஓர் சிலர் பொங்கி – குமார:2 279/2
துண்ணென்று உட்கி துடிப்பவர் ஓர் சிலர் சூழ்ந்தது – குமார:2 279/3
எண்ணியெண்ணி இரங்குவர் ஓர் சிலர் ஏங்கி – குமார:2 279/4
குரவரே கொடியார் என்பர் ஓர் சிலர் கூறில் – குமார:2 280/2
விரவிற்று உண்டு-கொலோ என்பர் ஓர் சிலர் வெம்பி – குமார:2 280/4
மாசு_இல் மடந்தைமார் சிலர் கந்தவருக்கங்கள் – குமார:2 425/1
பத்தர் சிலர் ராஜ்ய பரிபாலனம் நடத்தி – குமார:4 9/2
தொண்டர் சிலர் அங்கி எரி சூளையுள் உலாவி – குமார:4 10/2
மருண்டு மற்கட பிடிவாதமாய் சிலர்
தெருண்டிலர் என் மொழி செகுக்கப்பட்டனர் – நிதான:2 32/1,2
கடனை வாங்கியே மாற்றுவர் சிலர் சிலர் கையில் – நிதான:7 52/1
கடனை வாங்கியே மாற்றுவர் சிலர் சிலர் கையில் – நிதான:7 52/1
கடனை ஏற்றி மல்கட்டுவர் சிலர் சிலர் கடுகி – நிதான:7 52/3
கடனை ஏற்றி மல்கட்டுவர் சிலர் சிலர் கடுகி – நிதான:7 52/3
தாக்கி வேறும் சமைதிர் என்பார் சிலர்
தாக்கி வேறல் சமர்த்து அன்று சாதிக்க – நிதான:8 27/2,3
வாக்கு இன்றேல் பின்னை வாய் என் என்பார் சிலர் – நிதான:8 27/4
பொய் சொல்லாத புலையர் என்பார் சிலர்
மெய் சிதைந்திடின் வேறும் உண்டோ ஒரு – நிதான:8 28/2,3
செய் தவம் அது சீரிது என்பார் சிலர் – நிதான:8 28/4
தீ கொடும் தொழில் தேர்-மின் என்பார் சிலர் – நிதான:8 29/4
இழி_குலத்தர்-கொலோ என்பர் ஓர் சிலர்
இழி_குலத்தர் எவர் பழி_பாவத்தை – நிதான:8 30/2,3
ஒழிகிலாதவரே என்பர் ஓர் சிலர் – நிதான:8 30/4
மன்னி ஓர் சிலர் தட்டி மறுக்கவும் – நிதான:8 31/2
சற்று நின்ம் என சாற்றி அங்கு ஓர் சிலர்
உற்று முன் வந்து உயர் தவ வேடத்தீர் – நிதான:8 40/1,2
துஞ்சும் மாந்தர் தொகுதியுள்ளும் சிலர்
விஞ்சு சத்திய ஆக்கம் வினாவும் நல் – நிதான:8 42/2,3
மன்னியோர் சிலர் எதிர் வந்து வாய் மதம் – நிதான:10 40/3
இ தகுவன சிலர் இயம்பி நிற்கவும் – நிதான:10 45/1
உலக இன்பு ஒழியும் என்று உள் உவர்த்து சிலர்
இலகு மாய சரக்கு எதையும் நாடாது போய் – நிதான:11 11/1,2
தூய யாத்திரை செலும் துணிவும் ஓர்ந்தோர் சிலர்
சேய நல் நெறி செல திருமினார் ஈது நன்று – நிதான:11 16/2,3
தப்பறை என்பர் ஏறி சிலர் இடை தவறி அப்பால் – ஆரணிய:5 65/2
உளம் கொளீஇ சிலர் உழை உரம் கொண்டு நின்று ஓங்கி – ஆரணிய:6 26/2
விளங்கும் ஓர் சிலர் உள்ளத்து மறைபடூஉம் மெலிந்து – ஆரணிய:6 26/3
என்னினும் சிலர் அன்றி மற்று எவரும் இங்கு எய்தார் – ஆரணிய:8 2/2
வன் புலத்து மடிந்து ஒழிந்தோர் சிலர்
என்பு இரும் குவைக்கு இன் உயிர் ஊட்டிய – ஆரணிய:8 87/1,2
உற்றாரினும் உற்றார் சிலர் உலந்தார் உயிர் உலக்க – தேவாரம்:10 5/2
மேல்


சிலர்சிலர் (1)

மான் இனத்தை ஒத்து அலம்வந்தார் சிலர்சிலர் மயங்கி – ஆதி:14 82/4
மேல்


சிலீமுகத்தானும் (1)

குரை பழி பொய் நிந்தை எனும் கொடும் சிலீமுகத்தானும்
வரையினையும் தரையாக்கும் வறுமை சாயகத்தானும் – குமார:4 26/2,3
மேல்


சிலீமுகத்தை (1)

அலகை வீசிய அறு சமய சிலீமுகத்தை
இலகு திவ்வியாத்திரம் என்பர் இயல் மதி_இல்லார் – நிதான:2 89/1,2
மேல்


சிலீமுகம் (1)

தீ கிளர் சகத்திர சிலீமுகம் விடுத்தான் – நிதான:2 65/3
மேல்


சிலுவை (23)

வர குருதி கறை தோய்ந்த ஒரு சிலுவை மணி துவசம் மலர் கை காட்டி – ஆதி:4 39/3
இளவரசு உயர்த்திய சிலுவை ஏய்ந்த போழ்து – ஆதி:12 57/3
வள்ளல் நம் குரு ராயனை சிலுவை மண்மேட்டில் – ஆதி:18 43/1
சிலுவை மிசை ஏறிய மெய்ஞ்ஞான சூரியன் அடியை சிந்தை செய்வாம் – குமார:2 2/4
பன்_அரும் நம்மான் சிலுவை பாடுகளை உன்னுவாம் – குமார:2 304/4
ஆக்கு சிலுவை அமலன் சிரத்து ஏந்தி – குமார:2 308/3
வெய்ய சிலுவை சுமந்து அலசி மெய் வருந்தி – குமார:2 314/2
என்று ஆகடியமான எழுத்து இட்டார் சிலுவை மிசை – குமார:2 345/4
சிலுவை தாங்கி நம் ஜேசுவை பின்தொடர் செல்வ – குமார:4 65/1
சிலுவை சுமந்து என் பின்தொடரின் ஜீவன் அடைவர் திண்ணம் என்ற – நிதான:9 79/3
சும்மை விழுத்தி சிலுவை திகழ்த்தி துரிசு_இல்லா – ஆரணிய:4 131/1
விலக_அரும் சிலுவை மீது விண்-நின்று விழுத்த நீதி – ஆரணிய:8 46/2
தெள் அமுதை தீம் கனியை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 1/4
சித்து இருக்கும் செழும் தவனை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 3/4
தீ_வினைக்கு ஓர் அரு மருந்தை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 4/4
தேவாதி தேவனை யான் சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 5/4
செம் நெறி காட்டிய குருவை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 6/4
சிந்தி உயிர் அவஸ்தையுற சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 7/4
செம் தனி கோல் கொளும் தேவை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 8/4
திறம் வளர்க்கும் செழும் கிரியை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 9/4
சேய் ஒளி கொள் செம் மணியை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 10/4
செல்லா நின்று அருகு இரண்டு திருடர் நாப்பண் சிலுவை மரத்து அறையுண்டு செயல் முடிந்தது – தேவாரம்:8 9/3
பிதிர்பட சிலுவை மீது பெருந்தகை குருதி சிந்தி – தேவாரம்:9 4/2
மேல்


சிலுவை-தனை (1)

தெவ்வர் குழுமி சிலுவை-தனை சுமத்தி – குமார:2 307/3
மேல்


சிலுவையில் (5)

தன் உயிர் பரித்தியாகமும் சிலுவையில் தந்த – பாயிரம்:1 5/3
ஈசன் மைந்தனை தினம்தினம் சிலுவையில் ஏற்றி – ஆதி:14 116/1
அஞ்சிடேல் சிலுவையில் அறைந்து கொல்க என – குமார:2 247/1
சிலுவையில் அறைஅறை என்னும் தீ_சொலாம் – குமார:2 252/1
மாசு_இலா உயிர்ப்பலி சிலுவையில் உவந்து ஈந்தோன் – ஆரணிய:6 20/1
மேல்


சிலுவையிலே (1)

ஜீவ வழியை திறந்து ஒன்றாம் செல்வ மகவை சிலுவையிலே
சாவ கொடுத்து எ பாவிகட்கும் சலியாது இரக்ஷை-தனை அருளும் – நிதான:9 4/2,3
மேல்


சிலுவையின் (3)

செம்மல் மேய சிலுவையின் பாடுகள் – குமார:1 104/2
தேவ மைந்தனார் சிலுவையின் உகுத்த செம் சோரி – இரட்சணிய:3 84/2
முத்தி சாதனம் ஆகிய சிலுவையின் மூர்த்தம் – இரட்சணிய:3 85/1
மேல்


சிலுவையை (5)

தன் ஒரு சிலுவையை தாங்கி தாங்கும் என் – ஆதி:12 56/1
இத்தகு சிலுவையை எய்தும் முன்னர் யான் – ஆதி:15 30/1
குருதி காட்டிய சிலுவையை நினைப்பதும் கோது_இல் – குமார:1 70/1
துன்று சிலுவையை ஆங்கு ஓர் வழிப்போக்கன் தொடுத்து ஏந்தி – குமார:2 334/3
நீண்ட சிலுவையை எடுத்து நிறுத்தினார் நிலம் கீண்டு – குமார:2 340/4
மேல்


சிலுவையொடு (1)

தீண்டினார் சிலுவையொடு சேர்த்தினார் செம் கையிலும் – குமார:2 340/2
மேல்


சிலேட்டுமம் (1)

ஜீவனுக்கு இறுதி காட்டும் சிலேட்டுமம் தொடங்கி நைவன் – நிதான:3 75/2
மேல்


சிலை (14)

இந்தவாறு உரைத்த எல்லாம் இரும் சிலை மீது தாக்கும் – ஆதி:2 39/1
அண்ணல் வாக்கினில் அமைந்த அம் சிலை தெரியாமல் – ஆதி:11 31/2
எப்புறத்தினும் இடைக்கிடை இரும் சிலை நிறுவி – ஆதி:11 45/2
மீமகீபதி நிறுவிய சிலை பற்றி மீண்டான் – ஆதி:11 46/4
ஓர்ந்திடா பத்தன் ஓர் அடியில் ஒண் சிலை
ஆர்ந்த நல் நீர் சுரந்து அளித்தவாறு போல் – குமார:2 400/1,2
சிலை கெழு சமாதியும் செறிந்ததே அந்தோ – குமார:2 410/4
மாயம் உறு வெம் சிலை வளைத்து மறம் மல்கும் – நிதான:2 63/2
பஞ்சை முன் நிற்காய் செம் சிலை பற்றாய் பரிசைக்குள் – நிதான:2 68/3
வென்றி கொள் மானத வெம் சிலை வாகை மிலைந்து ஏற்றி – நிதான:2 71/3
சிலை உறு பந்து என திரும்பிற்று என்பவே – நிதான:10 7/4
சிலை பட எங்கணும் செலவு தீர்ந்து உராய் – நிதான:10 48/3
சிலை ஆர் உரல் புக்கு உலக்கைக்கு இடை சேர்ந்தவும் பின் – ஆரணிய:4 112/2
கரும் சிலை பொறித்து ஆண்டு ஊன்றி கதி வழி காட்டி உய்த்தார் – ஆரணிய:4 175/4
சிந்தையில் பொறித்த செம் சொல் சிலை எழுத்தாக நிற்ப – ஆரணிய:8 55/2
மேல்


சிலைத்து (1)

களம் படு சிலைத்து என கௌவை வீங்கிற்றே – நிதான:10 47/4
மேல்


சிலைத்தும் (1)

சிலைத்தும்_இலன் ஒரு மாற்றம் ஜேசு திரு_அடி தொழும்பின் – நிதான:11 73/3
மேல்


சிலைத்தும்_இலன் (1)

சிலைத்தும்_இலன் ஒரு மாற்றம் ஜேசு திரு_அடி தொழும்பின் – நிதான:11 73/3
மேல்


சிலையில் (2)

என்று இவை சிலையில் தீட்டி எம்மனோர் கரத்து நல்கி – ஆதி:2 19/1
தீ திரள்படு செம்_கணான் பிடித்த வெம் சிலையில்
கோத்த அத்திரம் யாவையும் வேதியன் குறைத்தான் – நிதான:2 96/3,4
மேல்


சிலையை (2)

ஆணவ சிலையை போற்றாது அழி புற மதத்தர்-தம்மை – நிதான:11 51/2
சித்திர சிலையை கண்டு தீட்டிய எழுத்தை வாசித்து – ஆரணிய:3 16/3
மேல்


சிவக்க (1)

வெய்யவர் எழுந்து அழல் விழிக்கடை சிவக்க
மெய் உயிரை வாதைபுரிவாம் என வெகுண்டார் – குமார:2 138/3,4
மேல்


சிவணும் (1)

திக்கு அவமதித்து பேசி சிரிப்பது சிவணும் மாதோ – ஆதி:14 139/4
மேல்


சிவந்த (1)

மெய்யுறுத்தியது என சிவந்த மெல் இதழ் – ஆதி:14 18/1
மேல்


சிவப்புற (3)

தெய்வ மாண் அடி சிவப்புற கானிடை சேறும் – குமார:2 83/3
விதிர்த்து மெய் எலாம் சிவப்புற நெடும் கை வாள் வீசி – குமார:2 209/3
விப்பிரர்க்கு உடல் சிவப்புற அடித்து இது விளம்பும் – ஆரணிய:7 26/4
மேல்


சிவலிங்க (1)

மண்ணை மணலை சிவலிங்க வடிவாய் சமைத்து மலர் தூவி – நிதான:9 70/1
மேல்


சிவன் (1)

வருவது அறியா சிவன் முனிக்கு வரத்தை நல்கி ஒளித்து ஓட – நிதான:9 46/1
மேல்


சிவை (1)

வெம் கனலின் சிவை ஆம் எனல் மேலவர் விதி அன்றோ – ஆரணிய:7 16/4
மேல்


சிற்குணாலய (1)

தேசு மல்கிய சிற்குணாலய திரியேகர் – குமார:1 98/1
மேல்


சிற்சபை (1)

ஜீவ நூல் நெறி பிடிக்க மகி சிற்சபை முறை – நிதான:4 86/1
மேல்


சிற்சில (12)

கொன் புலத்தும் சிதறுண்ட சிற்சில வித்து அதர் அருகு குளித்தவற்றை – ஆதி:9 80/3
கைதவத்தினால் சிற்சில ஆக்கையில் கரந்து – ஆதி:14 90/3
இச்சை பாடுகள் சிற்சில என்னொடும் இசைந்தே – குமார:1 65/3
தாக்கிடப்படும் சிற்சில வேளையில் தமியேன் – குமார:1 68/1
திருந்து சிற்சில திவ்விய போதனை – குமார:2 10/3
நன்_மதி சிற்சில நவிற்ற நாயகன் – குமார:2 37/2
கூவா அகந்தை மொழி சிற்சில குரைத்து – குமார:2 139/3
திருந்து முறை சிற்சில திறந்து இனிய செம் சொல் – குமார:4 5/3
தொக்கு மேனியில் சிற்சில சுடு கணை துதைந்த – நிதான:2 98/4
ஆவலொடு சிற்சில நதி நீராடில் தொலையும் என அலைந்து – நிதான:9 30/2
வைகல் சிற்சில கழியவும் இடைக்கிடை மரணம் – ஆரணிய:8 28/1
வைகல் சிற்சில கழியவும் வரம்பு_இலா பாவ – ஆரணிய:10 29/1
மேல்


சிற்சினாள் (1)

திரு_தகு சத்திரத்து அணைந்து சிற்சினாள்
அருத்தும் மெய்ஞ்ஞான போனகம் உண்டு ஆவி நல் – ஆரணிய:4 4/2,3
மேல்


சிற்சுக (3)

பொன் நில உலகினில் பொருந்து சிற்சுக
நல் நிலை மகிமை என்று அறிதி நம்பி நீ – ஆதி:14 20/3,4
மல்கு மெய்ஞ்ஞான சிற்சுக போகம் வரைவு இன்றி – ஆதி:16 10/3
தீர்க்கரே அன்றோ மேலாம் சிற்சுக போகம் துய்ப்பார் – ஆதி:17 8/4
மேல்


சிற்சுகத்து (1)

விந்தை ஆய சிற்சுகத்து வீட்டு வாழ்வு காட்டிய – இரட்சணிய:3 20/3
மேல்


சிற்சுகம் (11)

இத்தகைய சிற்சுகம் இயைந்திட விழைந்தோர் – ஆதி:13 35/1
விந்தையுறு சிற்சுகம் இதே என் விசுவாசம் – குமார:3 6/4
மேதகைய சிற்சுகம் விசித்து என விளங்கும் – குமார:4 3/3
நீட்சியுறு சிற்சுகம் நிறைக்க நிறைவு எய்தி – குமார:4 8/3
மேம்படும் பர சிற்சுகம் விழைந்திடும் மேலோய் – குமார:4 60/1
ஓங்கு பேர்_இன்ப சிற்சுகம் உண்டு இவண் வம்-மின் – குமார:4 67/3
சீர் கதியின் மேய பர சிற்சுகம் விளங்கி – நிதான:2 46/3
செத்த பின் வரும் பரம சிற்சுகம் என கண்டு – நிதான:4 67/1
நன்கது ஆய சிற்சுகம் பெறல் எத்தனை நன்றாம் – நிதான:6 19/4
நண்ணும் மெய் பரமானந்த சிற்சுகம் நம்பி – ஆரணிய:1 21/3
விந்தை ஆய சிற்சுகம் தர என்றனன் விளித்தான் – இரட்சணிய:2 41/3
மேல்


சிற்சுகானந்த (1)

அற்றம்_இல் சிற்சுகானந்த ஆக்கம் வந்து – இரட்சணிய:3 53/2
மேல்


சிற்சுருதி (1)

வள்ளல் அருள் சிற்சுருதி வாய்மை மதி ஒன்றே – நிதான:2 44/2
மேல்


சிற்சுவைய (1)

தூ நறிய சிற்சுவைய பான நறை துய்த்தார் – குமார:3 8/4
மேல்


சிற்பர (1)

சிற்பர சுக நிலை அடைவர் செவ்வியோர் – ஆதி:10 15/4
மேல்


சிற்பரம (1)

சிற்பரம ராஜ்ஜியத்தின் ஜேசு திரு_அடி நீழல் – நிதான:11 74/3
மேல்


சிற்றறிவு (1)

சிற்றறிவு_உடையனேனும் செப்புரை எனது அன்று எல்லாம் – நிதான:5 95/1
மேல்


சிற்றறிவு_உடையனேனும் (1)

சிற்றறிவு_உடையனேனும் செப்புரை எனது அன்று எல்லாம் – நிதான:5 95/1
மேல்


சிற்றறை (1)

சிற்றறை புகுந்தனன் தெரிய காட்டினான் – ஆதி:14 39/2
மேல்


சிற்றின்ப (19)

சிற்றின்ப திறம் திருத்திய காதையும் அன்று – பாயிரம்:1 14/3
திரு_அருள் உரையும் எண்ணார் சிற்றின்ப படுகர் ஆழ்ந்து – ஆதி:9 108/3
மெய்ப்பொருள் அறியான் உள்ளம் விழைந்த சிற்றின்ப மாய – ஆதி:9 112/2
காடு அடைந்தனன் சிற்றின்ப படுகரில் கவிழ்ந்தேன் – ஆதி:14 110/2
மல்கு சிற்றின்ப போகம் வரைவு_இன்றி நுகர்ந்து வாழ்நாள் – ஆதி:14 120/2
சிற்றின்ப பயன் கை நெல்லி கனி என தெரிய கண்டாய் – ஆதி:14 128/1
உறுவதாய சிற்றின்ப உல்லாசமே உவப்பர் – குமார:1 85/3
விதம் கொள் மாந்தரை சிற்றின்ப படுகரில் விழுத்தி – நிதான:2 81/3
உலக சிற்றின்ப போகத்தை ஊட்டுவது உணர்ந்தும் – நிதான:2 89/4
புவி படு சிற்றின்ப போக போக்கியம் – நிதான:4 18/1
சிற்றின்ப கருமமே அன்றி செய் வினை – நிதான:4 31/1
மாகம் வேட்டு உழல் மதியிலீர் வரம்பு_இல் சிற்றின்ப
போகம் உண்டு இவண் வம்-மின் என்று அழைப்பது போலும் – நிதான:7 16/3,4
கன்று சிற்றின்ப போகமாம் கண்ணியை குத்தி – நிதான:7 59/3
தீய சிற்றின்ப போக செவ்வியாய் உருவு வாய்ந்து – நிதான:7 76/2
கோடி கோடி சிற்றின்ப குகை புகும் – நிதான:7 88/3
மித்தை ஆய சிற்றின்ப விடயங்கள் – நிதான:8 34/2
திருவும் லௌகீக சிற்றின்ப செவ்வியும் – நிதான:10 14/2
ஜெகம் தழைத்திடு சிற்றின்ப பிரியர் உல்லாசர் – ஆரணிய:10 28/1
ஜெகம் படு செல்வம் ஆதி சிற்றின்ப நுகர்ச்சிக்கு எல்லாம் – இரட்சணிய:3 92/2
மேல்


சிற்றின்பம் (4)

செல்கலிர் இன்னே சிந்தை திரும்பும் சிற்றின்பம்
அல்கல்_இல் துன்ப ஆழி அமிழ்த்தி அடுவிக்கும் – ஆதி:16 10/1,2
வேட்டவர் வேட்ட சிற்றின்பம் வேண்டு-மட்டு – நிதான:2 36/3
விலை உறு மாய சிற்றின்பம் வேட்டு உழல் – நிதான:10 7/1
ஓர் அணுத்துணை மதி இலாது சிற்றின்பம் உண்டு உலை கமடமாய் – தேவாரம்:2 6/1
மேல்


சிற்றின்பமும் (1)

குவித்த மாய சிற்றின்பமும் கோள்_அற – நிதான:8 3/2
மேல்


சிற்றின்பு (1)

உலக சிற்றின்பு எலாம் ஒழியுமே என்பர் – இரட்சணிய:3 68/2
மேல்


சிற்றெறும்பு (1)

சிற்றெறும்பு ஆதியின் சீலம் ஓர்ந்து நீ – ஆதி:19 40/2
மேல்


சிறக்க (3)

சிறக்க தகும் ஊர் தருமாபுரி சேயது அன்றால் – ஆதி:12 12/4
தேவ போகங்கள் எல்லாம் சிறக்க முன் உண்டு பின்னே – ஆதி:19 97/3
தேய வேண்டில் புனித மனம் சிறக்க வேண்டில் திகையாமல் – நிதான:9 61/3
மேல்


சிறக்கின்ற (1)

தேவ_ஆவியின் அருள் செயல் சிறக்கின்ற செய்ய – குமார:2 202/1
மேல்


சிறக்கும் (3)

சிறக்கும் நல் மருந்து உதவலும் நம்பிக்கை தெருண்டான் – ஆரணிய:8 12/1
சிறக்கும் நின் சரண நீழல் அடைக்கலம் சென்று சேர்ந்தேன் – ஆரணிய:8 58/4
சிந்தையார சிறக்கும் நண்பாற்றிட – ஆரணிய:8 81/3
மேல்


சிறகர் (1)

கேட்டினுள் படுவர் என்னே கிளர் இரும் சிறகர் இன்றி – நிதான:5 14/3
மேல்


சிறகால் (1)

பாவ நிசியை இரும் சிறகால் பறக்க அடித்து பகைத்து ஓட்டி – குமார:2 198/2
மேல்


சிறகு (1)

மறம் கிளரும் வன் சிறகு அடித்து உயர வாவி – நிதான:2 58/1
மேல்


சிறந்த (10)

சிறந்த உள் மகிழ்ச்சியின் சோர்வை செவ்வியோர் – ஆதி:19 35/4
சிறந்த பேர்_அருளொடும் செய்த நன்றியை – குமார:2 34/3
ஆயில் சிறந்த அறம் ஆவது இ ஆழி வைப்பில் – குமார:2 357/1
தாயில் சிறந்த தமர் இன்று என தக்க அன்பாம் – குமார:2 357/2
சேயில் சிறந்த அருள் நாயகன் சிந்தை ஆர – குமார:2 357/3
வாயில் சிறந்த மொழி காட்டும் இ மாண்பை ஓர்தி – குமார:2 357/4
சிந்து நீர் சுனையும் காவும் புள் ஒலி சிறந்த மாதோ – குமார:2 427/4
சாதனங்களில் சிறந்த மெய் சாதனம் ஆமால் – ஆரணிய:2 51/4
சிறந்த பேர்_அருள் பலத்தினால் சத்தியம் திகழ்த்தும் – ஆரணிய:2 78/1
சிறந்த செம் பொன் கபாடம் திறந்து என உவகை பூப்ப – ஆரணிய:4 169/3
மேல்


சிறந்தது (3)

தரம்_இலாது உவகை ஓங்க தாதை-பால் சிறந்தது அன்றே – குமார:2 380/4
சிறந்தது ஜென்ம தோட தீ_கருமத்தின் மூழ்கி – குமார:2 436/2
பொன்_அனார்க்குள் சிறந்தது புத்துயிர் – குமார:2 451/4
மேல்


சிறந்ததோர் (1)

தெரிய செய்தனம் என விண்ணில் சிறந்ததோர் திரு_சொல் – ஆதி:8 28/4
மேல்


சிறந்தனவோ (1)

தெள்ளிது உள்ளும் சிறந்தனவோ சொலாய் – நிதான:5 76/4
மேல்


சிறந்திட (1)

ஞானமும் நன்மையும் நனி சிறந்திட
ஊனமும் பாவமும் ஒழிய தோன்றிய – பாயிரம்:1 6/2,3
மேல்


சிறந்து (1)

நனி சிறந்து ஒப்பு இகந்த நறு மலர் சோலை கண்ணுற்று – குமார:2 99/3
மேல்


சிறப்ப (3)

அருமந்த மெய் சுருதி தொனி அவனித்-தலை சிறப்ப
ஒரு மந்தையின் மறி ஆயர் உள் உவந்து ஏத்து இசை ஓங்க – ஆதி:9 17/2,3
களி மகிழ் சிறப்ப சென்று கனக மால் வரை கண்ணுற்றார் – ஆரணிய:5 4/4
தினை அனைத்து நோவு இன்றி உள் அதிசயம் சிறப்ப
துனைவின் ஏகுழி வரம்பு_அறு காட்சியை தொகுத்து – இரட்சணிய:1 14/2,3
மேல்


சிறப்பில் (1)

ஆதி நந்தனவனம் போல் அமைவரும் சிறப்பில் வைத்த – ஆரணிய:3 23/1
மேல்


சிறப்பினால் (1)

மாற்று_அரும் சிறப்பினால் அமைக்க வந்து பேய் – ஆதி:14 27/3
மேல்


சிறப்பு (5)

சீர் ஆற்றும் திரு_நகர்க்கு சிறப்பு ஆற்றும் அரண் ஆகி திறலும் ஆற்றி – ஆதி:4 37/1
தனிதம் ஆர் மது மலர் பொழில் சிறப்பு எலாம் சமைந்த – ஆதி:18 30/1
சீரொடு சிறப்பு இலது செல்வர் புக ஒல்கும் – நிதான:4 56/1
செய்ய பொன் நகர் அலங்கமும் திரு_கடை சிறப்பு
துய்யர் ஓர்சிலர் நம்-தமை கூட்டுவான் சுலவி – இரட்சணிய:2 35/2,3
கதி மிகு சிறப்பு பெற்ற காவலர் பலர் எம் கர்த்தர் – இரட்சணிய:3 103/1
மேல்


சிறப்பொடு (1)

சிறப்பொடு பூசனை செய்யும் செய்கையார் – குமார:1 26/4
மேல்


சிறார்க்கும் (1)

நன்று_இலேன் சிறார்க்கும் ஜீவன் நல்கிய நம்பா போற்றி – தேவாரம்:11 21/4
மேல்


சிறாரை (1)

செவ்வியினை ஒத்து இவண் இறுத்தனை சிறாரை
கௌவி அலை பூசை முறை காண்டி அது போலும் – ஆதி:13 48/2,3
மேல்


சிறாரொடும் (1)

திரு மலிந்த மங்கையர் சிறாரொடும்
நிருமல் ஆதிபன் பணிசெய் நித்திய – ஆதி:4 26/2,3
மேல்


சிறிது (22)

திருவினன் ராஜபோகம் சிறிது என செருக்கும் போகி – ஆதி:9 123/2
இனிதின் உள்ளி மற்று இவண் சிறிது இருந்து இளைப்பாறி – ஆதி:18 30/3
மேயது ஓர் சிறிது ஆறுதல் மீண்டு இனி – ஆதி:19 66/2
சிந்தை இன்று எனினும் பழ வாசனை சிறிது
வந்துவந்து போம் விடுபட்ட ஊசலின் வடம் போல் – குமார:1 59/3,4
வெம்மையை சிறிது ஆற்றுவல் என விரைந்து எழல் போல் – குமார:2 77/3
ஆத்தும அவஸ்தை சிறிது ஆறி அருள் நாதன் – குமார:2 131/1
செம் மொழி பகர்ந்து மறையோய் சிறிது போழ்து – குமார:4 2/3
திவ்விய சர்வாயுதமா வருக்கத்தில் சிறிது ஒன்றே – குமார:4 42/3
ஒள்ளியோன் சிறிது அலமரல் உற்றமை ஓர்ந்து – நிதான:2 99/2
இருண்ட கானகத்து முன்னிட்டு ஏகினான் சிறிது தூரம் – நிதான:3 45/4
திகைத்து அலமந்து சிந்தை தியங்கினான் சிறிது செவ்வி – நிதான:3 57/2
மங்குலை சிறிது ஆக்குவ மலி புகை படலம் – நிதான:7 43/3
நிகழ்ந்தது சிறிது எனும் நீசர் ஓர் புறம் – நிதான:10 36/3
திவ்விய வழிபாடு ஆற்றி கழித்தனர் சிறிது திங்கள் – நிதான:11 1/3
தேய முறையை தழுவு சீர்மை சிறிது இல்லான் – நிதான:11 25/2
சேறும் ஆயின் இ கவர் வழி சிறிது சென்று அப்பால் – ஆரணிய:4 52/3
துருவி ஏகினர் தூரம் ஓர் சிறிது கண் துஞ்ச – ஆரணிய:8 6/1
தீது உறாத நல் கருமம் இல்லேன் சிறிது எனினும் – ஆரணிய:8 34/1
உன்னுறு விதம் சிறிது உரைப்பல் கேள் எனா – ஆரணிய:9 54/3
உள்ளியின் குணம் சிறிது ஒருவற்பாலதோ – ஆரணிய:9 64/4
அ பரிசின் என் பயன் எனா சிறிது ஐயுற்றேன் – ஆரணிய:10 6/4
சீரியோன் சிறிது உணர்வுற தெருட்டுவான் ஆனான் – இரட்சணிய:2 34/4
மேல்


சிறிதும் (2)

செய்திடும் நலம் எலாம் சிறிதும் இன்று என – நிதான:2 30/2
திறவிடை கவிழ்த்தும் காண்டி சிறிதும் ஓர் ஐயம் இன்றால் – ஆரணிய:3 9/4
மேல்


சிறிதேனும் (2)

பூணலை புவிப்படு புகழ்ச்சி சிறிதேனும் – நிதான:4 69/4
நீ அறிந்திலை சிறிதேனும் நின் இகல் – ஆரணிய:9 93/2
மேல்


சிறிய (4)

தின்மையே செய வரும் திறன் உளேன் சிறிய ஓர் – ஆதி:14 2/3
அடா சிறிய பையல் மசகத்துணையும் அல்லாய் – நிதான:2 55/1
ஓடும் கணமும் நில்லாது இங்கு உறும் ஓர் சிறிய சோதனையில் – நிதான:9 94/2
சீரும் ஈண்டு எடுத்தியம்புவல் சிறிய ஓர் இடுக்கண் – ஆரணிய:6 29/3
மேல்


சிறியாய் (1)

ஒப்புமோ சிறியாய் உன் உரை திறம் – நிதான:5 81/4
மேல்


சிறியேம் (1)

சிந்தை ஆர உள்ளுவது அலால் என் செய்கேம் சிறியேம் – நிதான:6 27/4
மேல்


சிறியேன் (3)

தென் திசைக்-கண் நெறி கூடினன் விரைந்து சிறியேன் – நிதான:4 88/4
தருதி ஈண்டு விடை சிறியேன் சில சாற்ற – ஆரணிய:4 147/4
சீர் இயைந்து உளை நின் உழை தோன்றிய சிறியேன்
பேர் இயைந்தனன் ஆதலின் பிறன்-கொலோ பெறும் பேறு – இரட்சணிய:2 37/2,3
மேல்


சிறியேனினும் (1)

வித்தக திறலோய் சிறியேனினும் வெம்பி – ஆரணிய:4 152/3
மேல்


சிறு (5)

புளித்த சிறு திரள் மாவால் அற பிசைந்த மா முழுதும் புளிப்பாம் என்று – ஆதி:9 85/1
ஒருவரே ஒருங்கு உத்தரித்தார் சிறு
வரையில் யாவர் அ நோவை வகுப்பரே – குமார:1 105/3,4
ஒரு சிறு பவத்தால் நித்ய ஊழி_தீ கடற்குள் மூழ்கி – குமார:2 121/1
வழிவழி பகைகொண்டு வாழ் மனை சிறு குடிசை – நிதான:7 42/3
தந்தை யான் உனக்கு ஒரு சிறு தனையன் ஆம் தயைகூர் – ஆரணிய:2 22/2
மேல்


சிறுகுன்றம் (1)

இ பரிசு இவன் ஏக எதிர் ஒரு சிறுகுன்றம்
ஒப்பது ஓர் உயர் பூமி உளது என அதை நாடி – ஆதி:15 4/1,2
மேல்


சிறுபொழுது (2)

இனையன் ஆக மென்னெஞ்சனும் சிறுபொழுது இனைந்து – ஆதி:11 16/1
இனி ஒரு சிறுபொழுது இருப்பன் உம்முடன் – குமார:2 38/3
மேல்


சிறுமதியால் (1)

கெடுக்கும் புன்மை சிறுமதியால் கெட்டேன் அந்தோ கிளர் எரி வாய் – ஆதி:14 143/2
மேல்


சிறுமதியேன் (1)

செய்யா முழங்கிற்று இனி என்னே செயல் என்று அழிந்தேன் சிறுமதியேன் – ஆதி:14 147/4
மேல்


சிறுமி (2)

மன்றல்_இலா ஒரு சிறுமி அமங்கலையின் ஒரு சிறுவன் வாழ்நாள் முற்றி – ஆதி:9 162/1
அன்று ஒரு சிறுமி ஏழை அமங்கலை சிறுவன் சேமத்து – தேவாரம்:11 21/1
மேல்


சிறுமை (4)

சிறுமை போகம் வேட்டு உழல்வர் எம் ஊர் வரு சிதடர் – குமார:1 86/4
சிறுமை தீர்ந்து உயர்வு காணில் சேவடி தொழும்பு செய்யும் – குமார:2 179/3
சிறுமை மல்கு வெம் தீ_வினை குடிபுகும் ஜெகத்தில் – ஆரணிய:4 55/3
சிறுமை எய்தியும் துக்க சஞ்சலங்களால் திகைத்தும் – ஆரணிய:6 13/2
மேல்


சிறுமையது (1)

எள் பகுப்பு அன சிறுமையது ஆயினும் என்றும் – நிதான:6 12/1
மேல்


சிறுமையிலே (1)

ஜென்ம தரித்திரத்து அழியா செல்வம் ஓங்க சிறுமையிலே மகிமை நலம் திகழ்ந்து தோன்ற – தேவாரம்:8 6/1
மேல்


சிறுமையும் (2)

சிறுமையும் இயற்றிலர் தீங்கு இயற்றுதிர் – நிதான:10 43/2
சிறுமையும் புகல் தீ சொலும் தாங்கி அ – இரட்சணிய:1 67/2
மேல்


சிறுமையை (1)

எய்தும் துன்பத்தை பெருமையை சிறுமையை எண்ணா – குமார:2 83/1
மேல்


சிறுவர் (2)

சிறுவர் சொல் மதி தெருண்டிடார் நன்மையில் திறம்பி – குமார:1 85/2
தீம் பயன் கடைவாய் இழி ஆயர்-தம் சிறுவர்
தூம்பு உறழ்ந்த புற்று அரவொடும் தொகு கடுவிரியன் – குமார:4 60/2,3
மேல்


சிறுவர்க்கு (1)

தீங்கு மல்கும் நீர் சிறுவர்க்கு நல்லன தெரிந்து – ஆதி:9 69/1
மேல்


சிறுவன் (3)

மன்றல்_இலா ஒரு சிறுமி அமங்கலையின் ஒரு சிறுவன் வாழ்நாள் முற்றி – ஆதி:9 162/1
இதம் கொண்ட அருள் தாவீது எனும் சிறுவன் எதிரூன்றி – குமார:4 37/1
அன்று ஒரு சிறுமி ஏழை அமங்கலை சிறுவன் சேமத்து – தேவாரம்:11 21/1
மேல்


சிறை (57)

இம்பர் ஓர் சிறை இருந்துழி யோக நித்திரையில் – ஆதி:1 9/3
சிறை உடை தூதர்-தம் சேனையின் குழாம் – ஆதி:4 56/1
விரைவில் இருள் சிறை உய்த்தான் பலர் அழைக்க சிலர் தெரிந்த விதத்தை ஓர்-மின் – ஆதி:9 96/4
தீ கொடும் சிறை புகுந்தவர் தீ_வினை பயன் மேல் – ஆதி:9 155/1
மாற்று_அரும் சிறை மறிவர் ஈது என்-கொலோ மடமை – ஆதி:9 156/4
சிக்கறுத்து சிறை மீட்டு ஜீவகோடியை புரப்பான் ஜெகத்து வந்த – ஆதி:9 164/2
முன் உறும் இருள் சிறை படுக்கும் மொய்ம்பது – ஆதி:12 27/2
கல்லெறி கடும் சிறை கசப்பு மொழி கட்கம் – ஆதி:13 43/1
வினவு வாசகம் கேட்டலும் வெம் சிறை மறிந்த – ஆதி:14 108/1
அல்க நின்று அயர்ந்தேன் இந்த அரும் சிறை பட்டேன் அந்தோ – ஆதி:14 120/3
கண்_இலாரில் கவிழ்ந்து கடும் சிறை
நண்ணி நின்ற நமையும் திருவுளத்து – ஆதி:14 174/1,2
அம் மலை சாரலை அடுத்து அங்கு ஓர் சிறை
மும்மல தளையொடு முடங்கி பாந்தள் போல் – ஆதி:16 3/1,2
தின்று கொழுத்து தீ சிறை வேட்டு திரிகின்றீர் – ஆதி:16 11/3
அங்கண் ஓர் சிறை மீ கிளர்ந்து உயர் விசும்பு அணவி – ஆதி:18 1/1
தீ_வினைக்கு ஒரு மருந்து வண் சிறை அளி முரல் பைம் – ஆதி:18 16/3
துட்ட வெம் சிறை வீட்டில் சோடச உபசாரம் – ஆதி:19 20/2
தீட்டு மானிடம் யாவையும் தீ_சிறை – குமார:2 8/2
மீட்டும் உம்முடன் சிறை மேவுவேன் தலை – குமார:2 45/2
மன்றுளே ஒரு தனி சிறை வரதனை நோக்கி – குமார:2 218/2
வன் தொடர் படு சிறை மறம் கொள் வேலினாய் – குமார:2 244/4
புக்கனர் மாளிகை புறத்து அங்கு ஓர் சிறை
மக்களுள் பதடிகள் ஆய வன்கணார் – குமார:2 264/1,2
அல் ஆர் சிறை மீட்டவர்க்கு ஓர் மிடறு ஆர உண் நீர் – குமார:2 374/2
வருமம் மிக்கு உரத்த பேயை வன் சிறை படுத்தி மீண்டும் – குமார:2 438/2
தருக்குறும் இரு சிறை தழைத்த சார்பினன் – நிதான:2 6/4
சஞ்சலம் பட தடம் சிறை இரண்டையும் தடிவான் – நிதான:2 104/2
கொன்று உழல் மரணம் பொங்கி கொடும் சிறை விரித்து போர்த்து – நிதான:3 10/3
ஏக்கமுற்று ஊழியூழி இருள் சிறை துயரை எண்ணி – நிதான:3 34/3
இ திறமா விசாரி இருள் சிறை படுகர் துற்றி – நிதான:3 39/1
வெய்ய தீ சிறை விலங்கு பல் விக்கினம் விரவி – நிதான:6 15/2
கோறலை துணிந்து ஆக்குவர் கொடும் சிறை புறத்தில் – நிதான:6 17/2
சென்று கூடினர் மாய சிறை புறம் – நிதான:8 13/4
உத்த தீ கொடும் சிறை உரைத்துமேல் அரோ – நிதான:10 1/4
செய் திறம் யாவையும் செய்து வெம் சிறை
பெய்தனர் ஒள் ஒளி பிறங்கு வாளின் வாய் – நிதான:10 49/3,4
சிறை மறி துயர் எது செய்ய தக்கதே – நிதான:10 51/4
ஜீவ ரக்ஷணியமா சிறை புகுந்து இனி – நிதான:10 52/1
நோவுறு சிறை துயர் நுனிக்கல்பாலரோ – நிதான:10 52/4
புனையும் ஆவணத்து ஒரு சிறை வர்த்தகம் புரிந்து – ஆரணிய:1 4/2
தூறு அடர்ந்த மாய சிறை துயர்_கடல் ஒருவி – ஆரணிய:2 4/3
கை வைத்து நீதி தண்டம் கனல் சிறை கடற்குள் உய்க்கும் – ஆரணிய:3 24/4
சிறை அளி முரன்று மொய்த்து அருந்தி தேக்குறல் – ஆரணிய:4 23/2
மறியல் சிறை இட்டு உயிர் வாதை செய் வன்கணாளன் – ஆரணிய:4 100/2
அப்பால் உறுவாரை இரும் சிறை ஆக்கியாக்கி – ஆரணிய:4 102/3
ஊன் ஆர எண்ணி சிறை உய்த்தனன் உற்றது என்றான் – ஆரணிய:4 119/4
வெம் சிறை இன்ன சஞ்சலம் ஆய விடம் ஏறி – ஆரணிய:4 127/2
வெம் சிறை கதவின் வன் தாள் திறந்து யாம் வெளிப்பட்டு உய்வான் – ஆரணிய:4 167/2
தெற்றென கோலை இட்டான் திறந்தது சிறை கபாடம் – ஆரணிய:4 168/4
திறந்தது சிறை கபாடம் செவ்வியோர் இருவர் சிந்தை – ஆரணிய:4 169/1
மறம் திகழ் சிறை ஒரீஇ பின் மதில் தலைக்கடையை கிட்டி – ஆரணிய:4 169/4
தெறும் அழல் பாலை அஞ்சி சிறை மறிந்து அயரும் காலை – ஆரணிய:4 173/3
இரும் சிறை துருக்கம் புக்கு ஆண்டு இன்னல் செய் விடாதகண்ட – ஆரணிய:4 175/2
குழவி தென்றல் உடல் அளைந்து குலவ சிறை வண்டு இசை கிள்ளை – ஆரணிய:5 93/3
தீ கொடும் சிறை மீட்டும் என் நாயகன் செறுக்கும் – இரட்சணிய:1 52/2
ஆக்கை வெம் சிறை மீட்டு எனை அணைக்கிலர் என்னா – இரட்சணிய:1 52/3
நிருத வெம் சிறை மறிந்து உளேம் நீசரேமுக்காய் – இரட்சணிய:3 77/1
எத்தனை சிறை அபாயம் எத்தனை பயங்கரங்கள் – இரட்சணிய:3 93/3
மருள் உறும் இஸரேல் சிறை தவிர்ந்து ஏக வரம் தரும் வள்ளலே போற்றி – தேவாரம்:11 7/3
சிறை வழி பட்டோர்க்கு உள்ளம் தெளிந்த நோவாவை கொண்டு – தேவாரம்:11 33/3
மேல்


சிறை-தோறும் (1)

சே ஒளி குன்றி கார் இருள் துற்றி சிறை-தோறும்
பேய் உழல் பாப தூறு அடர் கானில் பிரபஞ்ச – ஆரணிய:7 10/2,3
மேல்


சிறைக்கு (1)

ஒன்று மீறிடினும் அந்தோ ஒருங்கு தீ_சிறைக்கு உள்ளாவீர் – ஆதி:2 19/3
மேல்


சிறைக்கும் (1)

வெம் சிறைக்கும் விலங்குக்கும் வெம் துயருக்கும் – ஆரணிய:4 154/2
மேல்


சிறைக்குள் (1)

ஜெகம் எலாம் கெடுத்த பேயை சிதைத்து அழல் சிறைக்குள் ஆக்கி – குமார:2 439/1
மேல்


சிறைக்குள்ளாதல் (1)

மருங்கு மாயாநகரி நகருள்போதல் மானவ ரக்ஷணைவகுத்தல் சிறைக்குள்ளாதல் – பாயிரம்:2 2/4
மேல்


சிறைக்குள்ளாய் (1)

தீமுகன் உய்த்த வெம் சிறைக்குள்ளாய் அயர் – ஆதி:9 23/1
மேல்


சிறைச்சாலை (3)

மற்று இவனை தளை பூட்டி சிறைச்சாலை மடுத்திடுக – நிதான:11 71/2
அ நியமர் சிறைச்சாலை அடைவிக்க அரும் தவனை – நிதான:11 72/2
பொங்கு ஆலம் என்ன சினவி சிறைச்சாலை போந்து – ஆரணிய:4 121/3
மேல்


சிறைச்சாலையை (1)

சென்று கூடினன் யான் சிறைச்சாலையை திருமி – ஆரணிய:2 2/1
மேல்


சிறைத்-தலை (1)

நிருமித்த சிறைத்-தலை உய்த்து அகல் நீள் நிலத்தில் – ஆதி:5 8/2
மேல்


சிறைப்பட்டனென் (1)

பாவகாரி இ பாழ்ம் சிறைப்பட்டனென் அந்தோ – ஆரணிய:4 142/2
மேல்


சிறைப்பட்டு (1)

புந்தி சிறைப்பட்டு ஆர்_அழல் தீண்டி புகர் புல்லி – ஆரணிய:4 140/1
மேல்


சிறைப்பட்டோரை (1)

எண்_அரும் சிறைப்பட்டோரை இரக்கம்_இல்லா வன் நெஞ்ச – ஆரணிய:5 68/1
மேல்


சிறைப்படவும் (1)

மேலை நாள் யூத ஜனம் சிறைப்படவும் மீளவும் அருளினாய் போற்றி – தேவாரம்:11 10/4
மேல்


சிறைப்படுத்தலே (1)

துன்று வெம் சிறைப்படுத்தலே தொல் உலகு இயற்கை – ஆரணிய:8 33/4
மேல்


சிறைப்படுத்தி (1)

தொழுத்தை ஆக்குவன் சிறைப்படுத்தி தூய்மையோய் – நிதான:4 46/4
மேல்


சிறைப்படுத்திற்று (1)

வெருவரும் பாவ தோட வெம் சிறைப்படுத்திற்று அம்மான் – ஆரணிய:8 42/2
மேல்


சிறைப்படுத்து (2)

இலகு செம் நீதி பெம்மான் இரும் சிறைப்படுத்து எஞ்ஞான்றும் – ஆதி:14 122/1
கொச்சை வன் சிறைப்படுத்து உயிரை கொள்ளுவன் – நிதான:4 35/2
மேல்


சிறைப்படுத்தும் (1)

நீங்கிடா வகை சிறைப்படுத்தும் நீதி மன் – நிதான:10 33/3
மேல்


சிறைப்படுத்துவர் (1)

அதிபன் ஆணையில் தீ சிறைப்படுத்துவர் அன்றோ – ஆரணிய:8 32/4
மேல்


சிறைப்படுவதை (1)

மீட்டும் வெம் சிறைப்படுவதை தெரிகிலா விருத்தன் – ஆரணிய:4 60/4
மேல்


சிறைப்புறம் (2)

திருவ நீள் மாடம் வெய்ய சிறைப்புறம் செவ்வியோர்க்கே – நிதான:10 54/4
தெவ்வாய் இருள் துற்று சிறைப்புறம் சேர்த்து அ ஒல்லை – ஆரணிய:4 118/3
மேல்


சிறைப்பெய்-மினீர் (1)

பேதையர்-தமை சிறைப்பெய்-மினீர் எனா – நிதான:10 34/2
மேல்


சிறையகத்து (1)

அல்லல் கூர் இரும் சிறையகத்து உளான் அவற்கு – ஆதி:12 59/3
மேல்


சிறையிடுவித்ததுண்டால் (1)

செஞ்செவே தொடரின் மாட்டி சிறையிடுவித்ததுண்டால்
விஞ்சி ஓர் தீங்கு செய்ய விறல் இன்று இ விநயம் ஓர்தி – ஆதி:19 108/3,4
மேல்


சிறையிடை (3)

மயக்கி வன் சிறையிடை படுத்தும் வஞ்சகன் – நிதான:2 10/2
சிறையிடை கிடந்தனர் தெள்ளியோர்களே – நிதான:10 50/4
துன்_நெறி பசாசன் உய்த்த சிறையிடை துடித்தார் பல் நாள் – ஆரணிய:5 67/4
மேல்


சிறையில் (4)

துன்பம் மிகும் இருள் சிறையில் உய்க்க என்றான் உழையரை அ சோம்பி ஈந்த – ஆதி:9 102/2
சாப வெம் சிறையில் தளைவார்_அலர் – ஆதி:12 80/3
கோர வெம் சிறையில் உய்ப்பர் முடிவு_இல் எம் கொற்ற வேந்தன் – ஆதி:17 30/4
சேய் உயர் முகப்பின்-நின்றும் சீத்து இருள் சிறையில் உய்த்தார் – இரட்சணிய:3 90/3
மேல்


சிறையிலிட்டான் (1)

என் கடனை இறு என்றான் இறைவன் அறிந்து அவனை இரும் சிறையிலிட்டான்
நன்கு பிறர் பிழை சமிக்கில் நம்பனும் நும் பிழை சமிப்பர் நலத்தை ஆய்-மின் – ஆதி:9 88/3,4
மேல்


சிறையின் (2)

சிறையின் உய்த்தது ஜென்ம சஞ்சிதத்தொடு செறிந்து – ஆதி:8 3/4
வண்ணமா மரித்தோர் சேரும் மயான வெம் சிறையின் உய்த்தான் – ஆரணிய:5 68/3
மேல்


சிறையினூடே (1)

அங்கு ஒரு சிறையினூடே அக்கினி கடல் மேல் ஓங்கி – நிதான:3 40/1
மேல்


சிறையும் (1)

பழங்கணும் மோச_நாச பரிபவ சிறையும் எல்லாம் – ஆரணிய:5 59/3
மேல்


சிறையுள் (1)

இம்மை இருட்டு தீ சிறையுள் பட்டிடவேயோ – ஆரணிய:4 131/4
மேல்


சிறையூடு (1)

நீள் நிரைய சிறையூடு அடைய செயும் நீச பேய் – நிதான:2 72/2
மேல்


சிறையூடும் (1)

வளி அக சிறையூடும் அறிந்திட வல்லே – ஆரணிய:4 161/2
மேல்


சிறையே (1)

ஜீவனுக்கு எலாம் கேடு மாயாபுரி சிறையே – நிதான:7 19/4
மேல்


சிறையை (2)

தெவ் இயல் சிறையை மேலாம் ஜெப_தப பள்ளி ஆக்கி – நிதான:11 1/2
நன்று தெய்வத்தை மரணத்தை நரக வெம் சிறையை
ஒன்றும் உள்கிலா மறதியே மூல உற்பாதம் – ஆரணிய:10 24/3,4
மேல்


சிறைவிடுத்து (1)

ஒருவனை சிறைவிடுத்து உதவுமாறு போல் – குமார:2 243/2
மேல்


சின்மதியோ (1)

செய்ய யான் ஒரு சின்மதியோ தரம் – குமார:1 109/4
மேல்


சின்மய (2)

தெருளும் சின்மய தேசிக மூர்த்தத்தை – குமார:2 455/3
ஒரு சின்மய சற்குரு ஆகி உலகத்து உதித்து ஜீவ ரக்ஷை – நிதான:9 55/1
மேல்


சின்னங்கள் (1)

தூய சின்னங்கள் யாதும் இலன் என துணிந்து அவ் ஒல்லை – இரட்சணிய:3 90/2
மேல்


சின்னபின்னங்களாக (1)

சின்னபின்னங்களாக சிதைவல் என்று அழுங்குகின்றேன் – ஆதி:19 92/2
மேல்


சின்னபின்னம் (1)

சின்னபின்னம் பட சிதைக்கும் காண்டியால் – ஆதி:19 48/4
மேல்


சின்னம் (1)

கண்டிலிரோ என் நெற்றி கவினும் ஓர் ராஜ சின்னம்
பண்டைய கந்தை நீக்கி பரிவின் நல்கிய இ தூய – ஆதி:17 27/1,2
மேல்


சின்னமுறல் (1)

சின்னமுறல் ஆவதுவோ தெய்வமேயோ என்பார் – குமார:2 329/4
மேல்


சின (19)

எஞ்சுறா புனித நீதி இறைவன் வெம் சின தீ யாவும் – ஆதி:14 136/3
மறுத்து நாடின் மகேசன் சின தழல் – ஆதி:19 56/2
வெம் சின மடங்கற்கு அஞ்சி விளித்தனை போலும் எம்பி – ஆதி:19 108/1
தீக்க நின்ற சின கொடும் தீ திரள் – குமார:1 107/3
சின கனலை அவித்து எழுந்த ஜீவகாருணிய நிலை தேறற்பாற்றோ – குமார:2 378/4
தூய சின தீ மாய அடர்த்து தொகல் போலும் – குமார:2 416/4
உன் முக ஞானி விடுத்த சின குறி ஊடு ஆடி – நிதான:2 76/3
கடுத்து உறும் புழை விழி-தொறும் சின கனல் கஞல்வ – நிதான:2 80/2
கோலி வெம் சின கொடும் தழல் பகழி கோத்து எய்தான் – நிதான:2 97/3
சிந்தி அங்கு அவன் வெம் சின தீ தழல் சிதைத்த – நிதான:2 103/4
சுடு சின சுடுமுகன் சுடு_சொல் சுட்டிட – நிதான:10 26/1
அடு சின களிறு_அனாய் அகிலத்தே பெயப்படு – நிதான:10 26/2
சின கனல் மழைக்கு அஞ்சி பாவியேம் – நிதான:10 26/3
கன்று வெம் சின முக கரி_அனான் கடுகி நீர் – நிதான:11 3/2
எஞ்சாத சுரத்து எரியின் கொடிது என் சின தீ – ஆரணிய:4 107/2
திருவை நீத்து இனம் தழுவிய தீரமும் சின தீ – ஆரணிய:6 27/2
குப்புற நாடும் கொல் சின வேழ குலமே போல் – ஆரணிய:7 9/2
செப்புமாறு இனி என் என சின குறி மல்கி – ஆரணிய:7 26/1
வெம் சின கனலுக்கு விலக்கியும் – இரட்சணிய:3 39/1
மேல்


சினகரம் (2)

சினகரம் திகழ் புயல் தறி நிழலிடு செயல் போல் – குமார:4 52/2
மணி ஒலி தழுவுவ சினகரம் மறையின் – ஆரணிய:5 11/3
மேல்


சினத்தனாய் (1)

கன்றிய சுடுமுகன் கடும் சினத்தனாய்
நன்றுநன்று உண்மையை நவின்ற பான்மை நம் – நிதான:10 31/2,3
மேல்


சினத்தாலே (1)

நலிவாய் தேவ சினத்தாலே நணுகும் வாதை அனைத்தும் அன்பின் – நிதான:9 56/3
மேல்


சினத்து (3)

மீ கிளர் சினத்து அவுணன் வெய்ய வசை என்னும் – நிதான:2 65/2
கன்று வெம் சினத்து அலகை தன் கவிகையை கவித்தான் – நிதான:7 3/3
கொடு சினத்து அலகை கூட்டுறவை கொள்கிலேம் – நிதான:10 26/4
மேல்


சினந்திடா (1)

தெறும் மகத்துவர் சிந்தை சினந்திடா
பொறுமை உள்ளி புகைந்து புலம்புவாள் – இரட்சணிய:1 67/3,4
மேல்


சினந்து (7)

சிந்தையுள் நிலையாது ஆக சினந்து அவமதிக்கலுற்றார் – ஆதி:2 39/3
பேதுரு சினந்து எரி பிறங்கு கதிர் வாளால் – குமார:2 141/3
பின்னரும் சினந்து மேலாம் பெருந்தகை ஆய பெம்மான் – குமார:2 176/1
நோதக சினந்து ஓர் மாற்றம் நுவன்றிலர் கருமம் நோக்கி – குமார:2 189/4
சென்று அங்கு அவர் நோக அடித்தி சினந்து தாமே – ஆரணிய:4 120/2
தீர்க்கம்_இல்லன் ஆயினும் பிடி விடுத்திலன் சினந்து
மூர்க்கர் கைத்தடியால் தலை மோதலும் மயங்கி – ஆரணிய:6 7/1,2
கைதவர் சினந்து தூய கமல வாள் முகத்து உமிழ்ந்து – தேவாரம்:11 25/1
மேல்


சினந்தும் (1)

தெய்வ பத்தியில் வளர்த்து நல் வழி விடில் சினந்தும்
மெய் வழி துணை ஆகியும் புரந்தனை மேலோய் – ஆரணிய:8 14/2,3
மேல்


சினம் (15)

நீதி ஆதிபர் சினம் தஹிக்கும் நெறி நின்று தப்பி இ நெறிப்படீஇ – ஆதி:13 15/1
முதிர் சினம் திருகி கான முடங்கு உளை மடங்கல் எங்கும் – ஆதி:19 114/1
கன்றி வெம் சினம் கதுவி அங்கு அவன்-தனை காயீன் – குமார:1 94/3
ஈசன் சினம் நோக்கி ஈன நரரை பிணித்த – குமார:2 311/1
செம்மை திறம்பா தூய தேவ சினம் திருகி – குமார:2 321/3
மீமகீபதி சினம் விளைப்பதே அலால் – நிதான:2 25/4
நெய்யுறும் அழல் சிதை எனா சினம் நிமிர்ந்து – நிதான:2 52/2
நச்சு அரவில் சினம் மீறி நராந்தகன் நன்று என்னா – நிதான:2 74/1
பாயிரம் பலவும் கூறி பகை சினம் திருகி வல்லே – நிதான:3 50/3
இழுத்து அருள் அளித்திடார் என்னில் வெம் சினம்
பழுத்தவன் கொன்று உயிர் பருகுவான் அன்றேல் – நிதான:4 46/2,3
ஒருங்கு அவிய புனித சினம்
தோயுமே என சோகமுற்று ஏ/கினார் – நிதான:8 22/3,4
காயும் நமது சினம் என்ற கடவுள் உரையை கருதாமல் – நிதான:9 11/2
எந்தவிதத்தும் தேவ சினம் எரிக்கும் முன்னம் எமை புரக்க – நிதான:9 24/3
மூள் அனல் என சினம் முதிர்ந்து இறைவன் மொய்ம்பிற்கு – நிதான:11 31/2
தேவ வெம் சினம் தணிப்பதோ செய்யும் நல் கருமம் – ஆரணிய:1 5/3
மேல்


சினவி (5)

தற்பரன் நீதி பொங்கி தழல் எழ சினவி நீட – ஆதி:7 8/2
சினவி வந்தவர் புரிந்தமை எதும் தெரிகிலேன் – ஆதி:14 188/4
செம் மன_கரி மிக சினவி நின்று உயிர் தெறும் – நிதான:11 13/3
திண் தோள் புடைத்தான் சினவி கறுவி சிரிப்பு – ஆரணிய:4 106/3
பொங்கு ஆலம் என்ன சினவி சிறைச்சாலை போந்து – ஆரணிய:4 121/3
மேல்


சினவிடாதே (1)

சித்த நிலை நன்கு தெரிய சினவிடாதே
உத்தரம் அளித்தனம் உரைப்பது உரை என்றான் – நிதான:11 39/3,4
மேல்


சினேகரை (1)

சேய் கொண்ட மனையாள் உற்ற சினேகரை வெறுப்பான் ஏதோ – ஆதி:2 43/1
மேல்


சினை (13)

பைம் கழை நிறுவி மேலா படர்தரு சினை பொருத்தி – ஆதி:6 16/1
காழ்ந்த நித்திய ஜீவ கற்பக சினை ககனம் – ஆதி:9 15/3
தண் தளிர் கரம் விரித்து உயர் சினை தலை தாழ்த்தி – ஆதி:18 9/3
சினை அலர்ந்த பூ நறு விரை அளைந்து உலாம் தென்றல் – ஆதி:18 41/2
தண்டலை சினை கரம் அசைத்து தாங்குற – குமார:2 93/3
விண்ணுற நிவந்த நானா வியன் சினை பொதும்பர் மென் பூம் – குமார:2 428/1
தண்டலை தாழ்த்தி மென் பூ தடம் சினை கரத்தால் நல்கி – குமார:2 441/2
பலவின் நீள் சினை துயல்வர பாய்வன பாராய் – குமார:4 65/4
மதி உயர் சினை தலை மறிய ஓங்குதல் – ஆரணிய:4 18/2
புது விரை மது மலர் பொதுளிய முது சினை பொழில் உழை தழுவுவ புயல் – ஆரணிய:5 5/1
கடி வனம் மிடைவன சினை மலர் கஞலி – ஆரணிய:5 13/4
வானரம் குதிக்கும் தரு மா சினை
வானர் அங்கம் மடுக்கும் மலர் கடி – ஆரணிய:5 18/2,3
சினை அலர்ந்த பூம் காவக செழும் பொழில் நடுவண் – இரட்சணிய:1 30/2
மேல்


சினை-தொறும் (3)

மன்னு பல்லியம் கலித்து என சினை-தொறும் வதிந்த – ஆதி:18 11/2
செழு மலர் சோலை ஓங்கு சினை-தொறும் நிறைய பூத்த – குமார:2 102/1
சினை-தொறும் திகழுவ கொழும் கனி திரள்கள் – ஆரணிய:5 14/3

மேல்