ஐ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஐ 6
ஐ_வகை 1
ஐ_வாய் 1
ஐக்கியம் 2
ஐங்காயத்தை 1
ஐங்காயம் 3
ஐசயா 1
ஐதிக 1
ஐந்து 2
ஐந்துயிர் 1
ஐம்பால் 1
ஐம்பாலை 1
ஐம்புல 1
ஐம்புலம் 1
ஐம்புலன் 1
ஐம்புலன்களும் 1
ஐம்பூத 1
ஐம்பொறி 2
ஐய 59
ஐயகோ 6
ஐயம் 30
ஐயம்_இல் 1
ஐயமும் 1
ஐயமே 2
ஐயருக்கு 1
ஐயன் 10
ஐயன்-பால் 1
ஐயன்மீர் 5
ஐயனே 1
ஐயனை 1
ஐயஐய 1
ஐயா 2
ஐயால் 1
ஐயுற்று 2
ஐயுற்றேன் 1
ஐயுறலீர் 1
ஐயுறீஇ 1
ஐயுறும் 2
ஐயோ 1
ஐவர் 1
ஐவரை 3

ஐ (6)

வீற்றுவீற்று ஆகி சென்று ஐ_வகை நில வேறுபாட்டை – ஆதி:4 8/1
ஐ படும் ஈயின் மாய்ந்து அழியும் லௌகிக – ஆதி:14 50/3
மண்டு எரி கனலாது ஐ_வாய் வழியினை செறித்தி மைந்த – ஆதி:14 125/4
ஐ வகை பெரும் பூதத்தில் ஆய்த்து என – ஆதி:14 177/2
நானம் ஐ வகை திரவியம் முப்பழம் நறை செம் – நிதான:7 28/1
ஐ வகை பெரும் குரவனும் நீ எனக்கு அத்த – ஆரணிய:8 14/4
மேல்


ஐ_வகை (1)

வீற்றுவீற்று ஆகி சென்று ஐ_வகை நில வேறுபாட்டை – ஆதி:4 8/1
மேல்


ஐ_வாய் (1)

மண்டு எரி கனலாது ஐ_வாய் வழியினை செறித்தி மைந்த – ஆதி:14 125/4
மேல்


ஐக்கியம் (2)

பேதம் அற்று ஐக்கியம் பிறங்க செய்குநர் – ஆதி:9 48/3
தூய ஓர் பொது திருச்சபை தூயரின் ஐக்கியம்
ஆய பாவமன்னிப்பு மீட்டு ஆக்கை பெற்று எழுதல் – ஆரணிய:6 22/1,2
மேல்


ஐங்காயத்தை (1)

விந்தை ஐங்காயத்தை விழியில் கண்டும் என் – நிதான:4 50/2
மேல்


ஐங்காயம் (3)

நேயம் கண்ட நிரஞ்சன மேனி ஐங்காயம்
கண்டு கரைந்திடுவார் சிலர் – ஆதி:14 171/3,4
சுந்தர திரு_மேனியில் துலங்கும் ஐங்காயம்
தந்தையார் திரு_விழிப்படுத்தி இன் அருள் தழைப்ப – குமார:2 491/2,3
இலங்கும் ஐங்காயம் காட்டி எம்பிரான் திருமுன் என்றும் – தேவாரம்:11 30/3
மேல்


ஐசயா (1)

சித்தன் ஐசயா ஆதிய தீர்க்கரோர் மூவர் – ஆதி:8 38/3
மேல்


ஐதிக (1)

ஐதிக இருள் பிழம்பு அடைந்து மாய்வரால் – ஆரணிய:9 49/4
மேல்


ஐந்து (2)

ஐந்து எனும் பொறி புலன் அந்தக்கரணம் ஆத்துமம் சேர்ந்து – ஆதி:8 2/1
இலகும் ஐந்து காயம் கொண்ட அடைக்கலத்து எழிலும் – இரட்சணிய:3 81/1
மேல்


ஐந்துயிர் (1)

புல நுகர்ச்சியை விழைந்து இறும் ஐந்துயிர் போல – ஆரணிய:10 18/1
மேல்


ஐம்பால் (1)

மங்குல் ஐம்பால் உவா மதி முகம் திகழ் – ஆதி:14 25/1
மேல்


ஐம்பாலை (1)

ஓங்கும் ஏழில் ஐம்பாலை குங்குமம் புல ஓமை – ஆதி:18 2/3
மேல்


ஐம்புல (1)

தோற்று தீ விட ஐம்புல நுகர்ச்சியை துய்த்து – ஆதி:9 156/3
மேல்


ஐம்புலம் (1)

ஐம்புலம் புசித்து ஆர்_உயிர் மாய்தல் போல் – ஆரணிய:6 35/2
மேல்


ஐம்புலன் (1)

பொறி எலாம் மருளுமால் ஐம்புலன் எலாம் புதையுமால் நல் – நிதான:3 18/1
மேல்


ஐம்புலன்களும் (1)

ஐம்புலன்களும் மயங்கி மெய் அவசமுற்று அயர்ந்தாள் – இரட்சணிய:1 43/4
மேல்


ஐம்பூத (1)

பருவரல் கொண்டு ஐம்பூத பௌதிக மாத்திரையாய – குமார:2 336/3
மேல்


ஐம்பொறி (2)

உபாயம் ஐம்பொறி வாய் வழி புலனுறாது ஒருங்கே – குமார:1 69/2
வெம்பி மாந்தரும் ஐம்பொறி வேட்கையுற்று – ஆரணிய:6 35/3
மேல்


ஐய (59)

ஐய கேள் நாச தேசத்தன் ஆங்கு அமர் – ஆதி:3 5/1
புண்ணிய பலத்தால் ஈது என் பொருத்தனை ஆகும் ஐய – ஆதி:7 10/4
ஐய இருவேம் பொருளை ஒன்று இரட்டி ஆக்கினம் என்று அளித்து நிற்ப – ஆதி:9 101/1
இருவரில் இளையான் ஐய என் ஒரு பாகம் எற்கு – ஆதி:9 111/2
ஐய மன்னிக்க சித்தம் ஆயின் மற்று அளியனேன் யான் – ஆதி:9 118/1
ஐய தீயனேன் நா குளிர தகும் அளவில் – ஆதி:9 147/1
மீண்டு உயிர்பெற்று எழுந்து திரு_அடி தொழுதான் ஒரு தொண்டன் வெளிப்பட்டு ஐய – ஆதி:9 163/4
ஐய கேள் சுவிசேஷகன் ஆர்_உயிர்க்கு அரணாம் – ஆதி:11 30/1
முன்னான திரு_கடை வாயிலை முற்றில் ஐய
பின்னாக அறிந்திடுவாய் வரு பெற்றி யாவும் – ஆதி:12 4/1,2
ஒழுக்குற்ற நின் வாயுரை ஈண்டு எனக்கு உற்றது ஐய
அழுக்குற்ற மன துயர சுமை ஆற்றுகிற்பான் – ஆதி:12 19/2,3
ஆய் என எதிர்ந்தனை என் ஐய இவண் வெய்ய – ஆதி:13 21/3
ஐய உதவாது ஒருவர் ஆற்றும் உதவிக்கு – ஆதி:13 26/3
தக்க நெறி சார்வல் ஐய தாங்க அரியதாம் இ – ஆதி:13 52/3
ஐய எது சித்தம் அறியேன் என வினாவ – ஆதி:14 77/1
குறித்தி என் பெயர் ஐய புத்தகத்து என கூறி – ஆதி:14 87/2
ஒருதிறத்தானும் ஐய பயன்படாது ஒழிந்தது உண்மை – ஆதி:14 133/2
ஐய கேள் அளியன் எத்தனம் இலா அமைதியில் – ஆதி:14 197/1
மிக தெருட்டினை ஐய விள்ளுவது அறியேனே – ஆதி:14 209/4
பூரியன் ஐய கேள் புனித யாத்திரை – ஆதி:19 46/2
பரிசு உடை ஐய எம் பக்கல் நீ வரும் – குமார:1 37/2
என்ற மாத்திரத்து ஐய உன் இயல் சுபாவேச்சை – குமார:1 67/1
அகழுவார்க்கு நன்று ஆற்றுமால் தாரணி ஐய – குமார:1 95/4
அகில லோகங்கள் அமைக்கும் முன் என்னில் அன்புகூர்ந்து ஐய நீர் அளித்த – குமார:2 61/1
ஐய நீர் வரவிட்டதையும் நன்கு அறிந்தார் ஆதலின் அரியவும் அன்பு – குமார:2 62/2
அப்படி ஆக அன்றேல் ஐய என் சித்தம் அன்று – குமார:2 126/3
அந்தரியாமி யேசு என்பதை அயரேல் ஐய – குமார:2 444/4
கொள்ளுக ஐய என்று உதவினர் அமைவன கொணர்ந்து – குமார:4 81/4
நல்லுரை கடைப்பிடித்து ஐய நங்கை-பால் – நிதான:4 22/1
ஐய கேள் பழைய மானுடனை அங்கு அவன் – நிதான:4 34/1
ஐய நின் உரையினால் அருளின் மாட்சியும் – நிதான:4 52/1
ஐய நீ சொற்றவாறே அருள் வழிப்பட்டோர் யாரும் – நிதான:5 98/1
அவ்வயின் உரைத்தேன் நேர்ந்தது அறிந்தனை ஐய ஒன்றை – நிதான:5 99/3
நன்று அறி நிதானி ஐய நவிற்றிய உண்மை காத்து – நிதான:5 101/2
வாழி ஐய நீ புரி திரு_பணிவிடை மல்கி – நிதான:6 30/1
அஞ்சலித்து நின்று ஐய நின் அனுபவத்து ஆய்ந்த – நிதான:7 2/2
தேறுக ஐய எனா இ திறத்தன – நிதான:8 11/3
ஐய நின் கருத்து யாது என அந்தணன் – நிதான:8 45/4
நம்பும் காரணம்-கொலோ நாடுக ஐய நீ – நிதான:10 29/4
ஆய காலையில் தன்னயன் அருகு அணைந்து ஐய
தூயர் போல் இரு துறவிகள் துணிந்து முன் செல்வார் – ஆரணிய:2 40/1,2
வேதனை படுகர் வீழ்வேம் மெய்மை ஈது ஐய ஓர்தி – ஆரணிய:3 11/4
தேறுக ஐய இ தீ சுரம் வெருவி நேர் திரிந்து – ஆரணிய:4 52/2
ஐய தீங்கு உளவாம் என காண்கிலன் அடைந்த – ஆரணிய:4 54/1
ஐய நம் அநுதாப நிலை பரம் ஆயில் – ஆரணிய:4 149/1
அஞ்சுகிற்றி-கொலாம் இ அரக்கனுக்கு ஐய – ஆரணிய:4 154/4
ஆய சம்பவம் ஒன்று உளது ஐய என்று அறைவான் – ஆரணிய:6 3/4
ஐய தற்கு உள அணிகல புதுமை உற்று அறியா – ஆரணிய:6 11/3
ஆயர் சொல் திறம் மறந்தனையே-கொலாம் ஐய
மாய நச்சு உறக்கத்தினை வரைதலே மரபாம் – ஆரணிய:8 7/3,4
ஐய கேள் அறம் பொருள் இன்பம் வீடு எனல் ஆய – ஆரணிய:8 9/1
ஐய தாங்க_அரிது ஆதலின் மெய் மனஸ்தாபம் – ஆரணிய:8 27/3
கேட்டி ஐய கிளர் தற்பிரியமாம் – ஆரணிய:9 5/1
அமைவதே ஐய சொற்றன ஆயினும் – ஆரணிய:9 25/1
ஆரியன் தோழனை நோக்கி ஐய வீண் – ஆரணிய:9 99/1
நினைத்து என் உளம் புண்படுவது ஐய
ஆவது இனி யாது செயல் அகம் வழிய அந்தோ – ஆரணிய:9 101/3,4
ஆயது இ வகைத்து எனினும் ஐய இது கேண்மோ – ஆரணிய:9 104/4
ஐய இது-காறும் அறிவீனன் இயல் பேசி – ஆரணிய:9 113/1
ஐய நிலைகேடன் முதலாய் அவர் திறத்து என் – ஆரணிய:10 9/1
ஆரியன் சொல ஐய நீ மெய் விசுவாச – இரட்சணிய:2 37/1
ஐய தாரகம் யாதும் இன்று எனக்கு அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 5/4
ஆசு_அற வளர்ந்து பெற்றோர்க்கு அமைந்திடும் ஐய போற்றி – தேவாரம்:11 15/3
மேல்


ஐயகோ (6)

ஐயகோ ஐயகோ என்று அலறி நெட்டுயிர்த்து யாது – ஆதி:2 4/3
ஐயகோ ஐயகோ என்று அலறி நெட்டுயிர்த்து யாது – ஆதி:2 4/3
ஐயகோ இவர் நிலை அளிய ஆழியான் – ஆதி:16 4/1
ஐயகோ ஐயகோ என்று அலறு பேர்_ஒலியும் கேட்டான் – நிதான:3 42/4
ஐயகோ ஐயகோ என்று அலறு பேர்_ஒலியும் கேட்டான் – நிதான:3 42/4
ஐயகோ என்ற அவமதி உள்ளினர் – ஆரணிய:4 93/3
மேல்


ஐயம் (30)

தெண் திரை வளாகத்து ஓங்கி திகழ்வதற்கு எவன்-கொல் ஐயம் – பாயிரம்:1 13/4
இ திறம் நிகழும் என்றற்கு எள்துணை ஐயம் இல்லை – ஆதி:2 10/1
ஓங்கு நல் நலம் அளிப்பர் என்பதற்கு ஐயம் உள-கொல் – ஆதி:9 69/4
அக்கணமே வான் அரசற்கு ஆட்பட்டார் ஒருசிறிதும் ஐயம் இன்றி – ஆதி:9 164/4
அன்றி எம்மனோர் வாக்கினுக்கு அதீதமாம் ஐயம்
ஒன்றிடாது கேட்டு உய்த்து உணர்ந்திடுக ஈது உண்மை – ஆதி:11 3/2,3
ஐயம் அறவே நிகழ்வ கண்டு அறிதி என்றான் – ஆதி:14 77/4
ஐயம் இன்று ஒரு நாள் அருவருத்து எனை அயலே – ஆதி:14 112/1
ஆய்ந்த கேள்வியாய் ஐயம் எள்துணை இலை அதற்கே – ஆதி:14 113/4
ஐயம்_இல் விசுவாசம் அன்பு பின் அணைந்து உந்த – ஆதி:19 26/2
ஐயம் இன்று அறவோய் உனக்கு ஆத்தும வாழ்வு – குமார:1 78/1
புக்க ஐயம் பொதிந்து புறம் செலாது – குமார:2 466/2
ஐயம் இன்று ஆக என் அகம் தெருண்டதால் – நிதான:4 52/4
ஓங்கிய பரமானந்தம் ஊட்டுதற்கு ஐயம் உண்டோ – நிதான:5 8/4
ஐயம் இன்றி அநுபவித்து ஆய்தியோ – நிதான:5 77/2
ஐயம் இன்று உமக்கு எதிர்ப்படும் நகர்-தொறும் அகோர – நிதான:6 15/1
நன்று ஈவார்-கொல் ஐயம் இலை நம்பி வாரும் ஜெகத்தீரே – நிதான:9 34/4
அம்ம கூற்றுவர் எனற்கு ஐயம் ஒன்று இன்று அரோ – நிதான:11 13/4
ஆதலால் குற்றவாளி என்பதற்கு ஐயம் இன்றால் – நிதான:11 54/3
ஒழியும் என்பதற்கு எள்துணை ஐயம் ஒன்று இல்லை – ஆரணிய:1 25/2
அனைவராலும் துத்தியம் பெறும் ஐயம் ஒன்று இல்லை – ஆரணிய:2 54/3
திறவிடை கவிழ்த்தும் காண்டி சிறிதும் ஓர் ஐயம் இன்றால் – ஆரணிய:3 9/4
ஈசத்தும் ஐயம் இன்றால் என்று வற்புறுத்தி நன்கு – ஆரணிய:3 12/3
அருளின் ஆக்கம் அருளும் எனற்கு ஐயம் இன்றால் – ஆரணிய:4 157/4
தினை அளவு ஐயம் இன்றி தெளிந்தனம் என்று செப்பும் – ஆரணிய:5 76/4
நாண் உழந்து ஐயம் ஏற்று உண்டு நாள் பல கழித்தான் – ஆரணிய:6 9/4
அணிகலம் பல இருக்கவும் ஐயம் ஏற்று உண்ண – ஆரணிய:6 10/1
ஐயம் ஏற்று உண்டு அவமதிப்பு எய்தியும் – ஆரணிய:6 38/3
தேக தத்துவங்கள் குன்றும் சீர் கெடும் ஐயம் சேரும் – இரட்சணிய:2 13/1
கைக்குள் வந்தது இங்கு ஐயம் ஒன்று இலை கண்டு கேட்டு உணர்ந்து உலகுளீர் – தேவாரம்:1 1/3
ஐயம் மேலிட மரணாந்தகாரம் வந்து – தேவாரம்:7 8/1
மேல்


ஐயம்_இல் (1)

ஐயம்_இல் விசுவாசம் அன்பு பின் அணைந்து உந்த – ஆதி:19 26/2
மேல்


ஐயமும் (1)

ஐயமும் திகிலும் கலந்து அம் புவி – குமார:2 469/1
மேல்


ஐயமே (2)

இணங்குறாது என எய்தினர் ஐயமே – குமார:2 459/4
தொண்டர் உள்ளம் துறந்திலது ஐயமே – குமார:2 468/4
மேல்


ஐயருக்கு (1)

ஆவியில் கொடும் துயரமுற்று ஐயருக்கு அபயமிட்டதும் அ நாள் – குமார:2 4/3
மேல்


ஐயன் (10)

ஐயன் எம் கிறிஸ்து யேசுவின் முன் அடையாள – ஆதி:8 15/1
ஐயன் மேய அவஸ்தையை ஆய்ந்து உரை – குமார:1 109/3
திட விசுவாசமோடு ஐயன் சேவடி – குமார:2 97/3
கல்_மனத்தவரும் ஐயன் கழறிய செம் சொல் தேரார் – குமார:2 182/2
அயில் கொள் வேல் என உளத்திடை குளித்தது எம் ஐயன்
துயில் இலாது எமை புரந்திடும் விழிக்கடை தொண்டன் – குமார:2 200/1,2
அன்பின் தலைநின்று அருள் பெற்ற அ தொண்டன் ஐயன்
துன்பின்-தலை நின்று கருத்தொடு சொற்ற வாய்மை – குமார:2 358/1,2
ஆர்த்து அன்பு வடம் கொடு இழுக்கும் நம் ஐயன் ஆற்றல் – குமார:2 367/2
உய வரும் நலம் கொண்டு ஐயன் உயிர்த்தெழ ஊர்த்த நன்மை – குமார:2 442/2
தெருளுறீஇ எழுந்து எம் ஐயன் சேம_வைப்பு-அதனை அண்மி – குமார:2 448/2
உரைசெயற்கு அரிது எம் ஐயன் உபதேசம் ஒழுக்கம் சீலம் – ஆரணிய:8 53/1
மேல்


ஐயன்-பால் (1)

ஐயன்-பால் அன்றி நமரங்காள் யாரிடத்து அறிவீர் – குமார:2 83/4
மேல்


ஐயன்மீர் (5)

ஐயன்மீர் காணும் இந்த ஆனந்த சைலம் என்னும் – ஆரணிய:5 46/1
ஐயன்மீர் இனி துன்பம் இன்று ஆயினும் ஆண்டு ஓர் – இரட்சணிய:1 34/1
ஐயன்மீர் நும் அவாவின் வழி துணை – இரட்சணிய:1 84/1
ஐயன்மீர் வம்-மின் வம்-மின் அமல வேந்து அடியீர் வம்-மின் – இரட்சணிய:3 12/1
ஆங்கு அடுத்து இரு தூதரும் ஐயன்மீர் அணிகொண்டு – இரட்சணிய:3 75/1
மேல்


ஐயனே (1)

ஐயனே என் அருள் குருவே புகல் – ஆதி:12 73/1
மேல்


ஐயனை (1)

ஐயனை கொடு பிலாத்து முன் அடுத்து இவன் கிறிஸ்தாம் – குமார:2 214/1
மேல்


ஐயஐய (1)

ஐயஐய என் ஆர்_உயிர்க்கு ஆர்_உயிர் அனையாய் – ஆரணிய:2 7/1
மேல்


ஐயா (2)

ஐயா உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 5/4
ஆர் ஆதரம் புரிவார் எனக்கு ஐயா கடைக்கணியே – தேவாரம்:10 11/4
மேல்


ஐயால் (1)

ஐயால் மூச்சு ஒடுங்கி உயிர் ஆக்கை விட்டு ஏகிடும் நாள் – தேவாரம்:5 5/2
மேல்


ஐயுற்று (2)

மருவுவது எ முடிவோ என்று ஐயுற்று மறுக்கம் உற – குமார:2 336/2
ஐயுற்று அலையும் புலை மார்க்கர் அகத்தின் நஞ்சில் – குமார:2 364/3
மேல்


ஐயுற்றேன் (1)

அ பரிசின் என் பயன் எனா சிறிது ஐயுற்றேன் – ஆரணிய:10 6/4
மேல்


ஐயுறலீர் (1)

ஆரும் இல்லர் மற்று ஐயுறலீர் எனா – குமார:2 471/3
மேல்


ஐயுறீஇ (1)

துடைப்பரோ புனிதர் என்னா ஐயுறீஇ துளங்கல் கேண்மோ – ஆரணிய:8 51/4
மேல்


ஐயுறும் (2)

ஐயுறும் அனர்த்தமே ஆதி மூலம் மன் – ஆதி:12 42/3
ஐயுறும் உலகருக்கு ஆன்ம போதகம் – ஆதி:14 18/3
மேல்


ஐயோ (1)

ஐயோ அழலூடு அமிழ்வேன் அளியேன் – ஆதி:9 128/4
மேல்


ஐவர் (1)

எதிர்கொள்வான் காத்திருந்த பத்து கன்னியரில் ஐவர் எண்ணெய் இல்லா – ஆதி:9 98/2
மேல்


ஐவரை (3)

மருளி மாக்கள் ஓர் ஐவரை வெந்நிட மடக்கி – ஆதி:8 26/2
ஐவரை அறுவராய் அமைத்த ஆருடர் – குமார:1 18/4
மால் மதம்படும் ஐவரை வாட்டுவார் – ஆரணிய:5 21/4

மேல்