ஏ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏ 2
ஏக்கமும் 1
ஏக்கமுற்று 1
ஏக்குற்று 1
ஏக்குறலும் 1
ஏக்குறாது 1
ஏக்குறீஇ 1
ஏக்குறும் 1
ஏக்குறுவர் 1
ஏக 31
ஏகல் 1
ஏகலோடும் 1
ஏகவும் 2
ஏகற்பாலையால் 2
ஏகா 1
ஏகாதிபன் 1
ஏகாந்தத்தில் 1
ஏகி 20
ஏகிடில் 2
ஏகிடும் 1
ஏகிய 7
ஏகில் 2
ஏகின் 1
ஏகின்ற 1
ஏகினர் 9
ஏகினன் 13
ஏகினாய் 1
ஏகினார் 11
ஏகினான் 7
ஏகினேன் 1
ஏகினை 2
ஏகு 10
ஏகுக 2
ஏகுகின்றேன் 1
ஏகுதல் 4
ஏகுதிர் 1
ஏகுதும் 3
ஏகுபவன் 1
ஏகும் 12
ஏகுவ 1
ஏகுவது 1
ஏகுவர் 1
ஏகுவரால் 1
ஏகுவரோ 1
ஏகுவல் 1
ஏகுவன் 1
ஏகுவார் 7
ஏகுவார்க்கு 1
ஏகுவீர் 1
ஏகுவோம் 1
ஏகுவோர் 1
ஏகுழி 7
ஏகோவா 1
ஏகோவாவை 1
ஏங்க 6
ஏங்கலும் 1
ஏங்கி 28
ஏங்கிட 1
ஏங்கிடும் 1
ஏங்கியும் 1
ஏங்கினர் 4
ஏங்கினார் 1
ஏங்கினான் 2
ஏங்கிஏங்கி 1
ஏங்குதல் 1
ஏங்கும் 1
ஏங்குவ 1
ஏங்குவது 1
ஏங்குவர் 1
ஏங்குவார் 2
ஏச்சுக்கு 1
ஏசன் 1
ஏசனுக்கு 1
ஏசா 2
ஏசு 14
ஏசு_இல் 1
ஏசும் 1
ஏசுவாம் 1
ஏசுவே 1
ஏசுற்றேன் 1
ஏட்டினில் 1
ஏணி 1
ஏத்த 12
ஏத்த_அரிய 3
ஏத்த_அரும் 1
ஏத்தி 27
ஏத்தியே 3
ஏத்தியேத்தி 1
ஏத்தினர் 1
ஏத்தினன் 1
ஏத்தினார் 1
ஏத்தினான் 2
ஏத்தினும் 1
ஏத்து 5
ஏத்தும் 11
ஏத்துரை 1
ஏத்துவாம் 1
ஏத்துறும் 1
ஏத்தெடுத்தார் 1
ஏத 1
ஏதடா 1
ஏதம் 19
ஏதம்_அற்ற 1
ஏதம்_அறு 2
ஏதம்_இல் 11
ஏதம்_இல்லவர் 1
ஏதம்_இலனாய் 1
ஏதாகிலும் 2
ஏதி 2
ஏதிகள் 2
ஏதிகளோடு 1
ஏதிலருக்கு 1
ஏதிலரோ 1
ஏதிலார் 1
ஏதிலான் 1
ஏதின் 1
ஏது 16
ஏது_இல் 3
ஏதுக்களை 1
ஏதும் 8
ஏதுவும் 1
ஏதென் 1
ஏதேன் 1
ஏதையும் 1
ஏதொரு 1
ஏதோ 1
ஏந்தல் 2
ஏந்தி 8
ஏந்திடில் 1
ஏந்திய 1
ஏந்து 5
ஏந்து_இழை 3
ஏந்து_இழைமார் 1
ஏந்து_இழையவர் 1
ஏம்பல் 1
ஏம்பலில் 1
ஏம்பலோடு 5
ஏம 1
ஏமம் 1
ஏமமுற 1
ஏமாந்த 1
ஏமாற்றம் 1
ஏமாறி 1
ஏய்க்கும் 1
ஏய்த்த 2
ஏய்ந்த 2
ஏய்ந்தன 1
ஏய்ந்திட 1
ஏய்ந்து 1
ஏய்ப்பது 1
ஏய 10
ஏயது 1
ஏயவர் 1
ஏயவை 1
ஏயும் 3
ஏயென 1
ஏயெனும் 1
ஏயெனும்மாத்திரத்து 1
ஏயே 1
ஏர் 8
ஏரகத்து 1
ஏருற்று 1
ஏல்வை 1
ஏல்வையின் 1
ஏலியா 1
ஏலும் 1
ஏவ 3
ஏவம் 1
ஏவம்_இல் 1
ஏவல் 3
ஏவலில் 1
ஏவாளை 1
ஏவி 5
ஏவினன் 3
ஏவு 2
ஏவும் 1
ஏவையை 1
ஏழ் 1
ஏழமைப்பாலதே 1
ஏழரை 1
ஏழில் 1
ஏழை 32
ஏழைக்கு 1
ஏழைகள் 1
ஏழைகாள் 4
ஏழைமை 2
ஏழைமைப்பாலதே 1
ஏழைமைய 1
ஏழையேற்கு 1
ஏழையேன் 3
ஏழையை 1
ஏளனம் 1
ஏற்ப 1
ஏற்படுத்தினரே 1
ஏற்பதும் 1
ஏற்பவே 1
ஏற்பவோ 1
ஏற்ற 10
ஏற்றது 1
ஏற்றம் 3
ஏற்றமும் 1
ஏற்றமுறும் 1
ஏற்றவர் 1
ஏற்றனர் 1
ஏற்றார் 1
ஏற்றான் 1
ஏற்றி 11
ஏற்றிய 2
ஏற்றியும் 1
ஏற்றின் 1
ஏற்றினை 1
ஏற்று 14
ஏற்று-மின் 1
ஏற 6
ஏறவிட்ட 1
ஏறா 1
ஏறாது 1
ஏறார் 1
ஏறி 17
ஏறிட்டு 1
ஏறிடும் 1
ஏறிய 6
ஏறியும் 1
ஏறினர் 3
ஏறினன் 1
ஏறினான் 2
ஏறினும் 1
ஏறு 11
ஏறும் 2
ஏன் 12
ஏன்-தான் 1
ஏன்றவன் 1
ஏன்றான் 1
ஏன்று 2
ஏன்றுபோம் 1
ஏனவர் 1
ஏனை 2
ஏனைய 2
ஏனையர் 2
ஏனையரும் 1
ஏனையோர் 1
ஏனோக்கு 2
ஏனோர் 2

ஏ (2)

ஏ எனும் பொழுது ஈசுர படை தொழுது எடுத்தான் – நிதான:2 84/1
மேல்


ஏக்கமும் (1)

பயங்கரங்களும் துன்பமும் ஏக்கமும் பற்ற – இரட்சணிய:2 32/2
மேல்


ஏக்கமுற்று (1)

ஏக்கமுற்று ஊழியூழி இருள் சிறை துயரை எண்ணி – நிதான:3 34/3
மேல்


ஏக்குற்று (1)

மருளி மானிடர் ஏக்குற்று பலர் உயிர் மாண்டார் – ஆரணிய:6 12/2
மேல்


ஏக்குறலும் (1)

ஏது இன்றி மூச்சு ஒடுங்கல் கண்டு அஞ்சி ஏக்குறலும் – ஆரணிய:8 25/4
மேல்


ஏக்குறாது (1)

இ நிலத்து எதை உடுத்தும் என்று ஏக்குறாது இரு-மின் – ஆதி:9 63/2
மேல்


ஏக்குறீஇ (1)

பொன்று பேறும் அற்றேன் என ஏக்குறீஇ புனித – ஆதி:9 144/2
மேல்


ஏக்குறும் (1)

எண்ணம் என் இடர்_கடல் வளாகத்து ஏக்குறும்
மண்_உளீர் தாழ்ப்பது என் மனந்திரும்பு-மின் – ஆதி:9 45/3,4
மேல்


ஏக்குறுவர் (1)

நல் தவம் உடையன் என்னா நச்சி ஏக்குறுவர் நல்லோர் – நிதான:10 56/4
மேல்


ஏக (31)

இ திறத்தன ஏக சர்வேசுரன் – ஆதி:9 78/1
உற்று ஒருவன் நள்ளிரவில் களை வித்தி கரந்து ஏக உபய வித்தும் – ஆதி:9 82/2
தக்க பொறுப்பு பேசி ஒருசிலர்-பால் விடுத்து ஏக சதிசெய் அன்னார் – ஆதி:9 93/2
இ பரிசு இவன் ஏக எதிர் ஒரு சிறுகுன்றம் – ஆதி:15 4/1
தைவிக கிருபாஸ்தம் தனை முனம் ஈர்த்து ஏக
ஐயம்_இல் விசுவாசம் அன்பு பின் அணைந்து உந்த – ஆதி:19 26/1,2
மோனமாய் முன்னிட்டு ஏக முயன்று அடி பெயர்க்கும் போழ்தில் – ஆதி:19 113/2
என்பு உருக்கிடும் கருணையான் ஏக நாயகனார் – குமார:2 73/3
கண்_இலா தலைவன் ஏக காவல்செய்திருந்த கள்வர் – குமார:2 188/2
நன்று மொழிந்து அடர் சுமையால் நலிவு எய்தி தளர்ந்து ஏக
துன்று சிலுவையை ஆங்கு ஓர் வழிப்போக்கன் தொடுத்து ஏந்தி – குமார:2 334/2,3
தழல் இடு பூம் கொடியே போல் சாம்பி உயிர் தளர்ந்து ஏக – குமார:2 337/4
ஜீவாதிபதி ஏக திரித்துவத்தில் ஒன்றான தேவ_மைந்தன் – குமார:2 376/1
ஏக நாயகன் சந்நிதி அடைந்தனர் எம்மான் – குமார:2 488/4
நாயகாத்திரம் தொடுத்து இது நாசமுற்று ஏக
மாய இ படை சிதைத்திடுவேன் என மதித்தான் – நிதான:2 83/3,4
வெருவியோர் வெந்நிட்டு ஏக வித்தகன் முன்னிட்டு ஏகி – நிதான:3 14/1
ஓரடி தடத்தை நாடி ஒரு தனி ஏக என்னில் – நிதான:3 48/3
ஏக நின்ற நீள் நெறிக்கு இருவேமும் இங்கு இணங்கி – ஆரணிய:2 12/1
ஏக கால் உரம்_இன்றி நின்று இளைத்து அவலித்தும் – ஆரணிய:4 47/3
மன்னி நின்று காலடி பெயர்த்து ஏக ஓர் மார்க்கம் – ஆரணிய:4 48/2
முன்னர் ஏக முறை அறி ஆரியன் – ஆரணிய:4 86/2
பின்னர் ஏக திருமி பிரான் வழி-தன்னை – ஆரணிய:4 86/3
நில்லா மழைக்கு ஒல்கி நல் நூல் நெறி நேடி ஏக
ஒல்லாது ஒதுங்கி இவண் உற்றனம் உற்றது என்றார் – ஆரணிய:4 109/3,4
ஆவலித்து அறவோர் சிந்தித்து அடுத்தடுத்து ஏக வேக – ஆரணிய:5 3/3
வானவர் தொகுதி ஈண்டி வந்துவந்து ஏக கண்டார் – ஆரணிய:5 35/2
இற்றை நாள் இரவு தங்கி ஏக ஈண்டு அமையும்-கொல்லோ – ஆரணிய:5 44/4
பாங்குறும் பள்ளி நல்கி அவரவர் பக்கல் ஏக
ஓங்கிய உவகையோடும் ஒண் தவர் கிறிஸ்து யேசு – ஆரணிய:5 62/2,3
வென்றி அம் கிரியீர் ஏக விடை இனி தருக என்றார் – ஆரணிய:5 88/3
ஒவ்வா வேடத்து ஓர் அறிவீனன் உடன் ஏக
அவ்வாறு ஓராது ஏகினர் சில் நாள் அறவோரே – ஆரணிய:7 1/3,4
ஏக தத்துவ தளர்வினை அசதியை செறிக்கும் – ஆரணிய:8 1/3
முத்துவ தனி ஏக வஸ்துவும் மோக்ஷமும் தருமார்த்தமும் – தேவாரம்:1 5/1
மருள் உறும் இஸரேல் சிறை தவிர்ந்து ஏக வரம் தரும் வள்ளலே போற்றி – தேவாரம்:11 7/3
அஞ்சி வாய் அடைப்பட்டு ஏக அவிர் இதழ் அலர்ந்தாய் போற்றி – தேவாரம்:11 23/2
மேல்


ஏகல் (1)

இனி இடைந்து ஏகல் நன்று அன்று இயலும்-மட்டாக முன்னே – ஆதி:19 98/3
மேல்


ஏகலோடும் (1)

நல் தவன் வழியை கூடி நனி விரைந்து ஏகலோடும்
சொல் திறம் அறியார் ஆய சோர மார்க்கத்தர் தம்மில் – ஆதி:17 35/2,3
மேல்


ஏகவும் (2)

ஏகவும் புகல் இலை ஈடுசெய்ய ஓர் – ஆதி:3 8/3
ஏசு_இல் ஆரியன் ஏகவும் நம்பிக்கை – ஆரணிய:4 85/2
மேல்


ஏகற்பாலையால் (2)

ஈங்கு இது குறிக்கொளீஇ ஏகற்பாலையால் – ஆதி:9 171/4
இ நெறி கடைப்பிடித்து ஏகற்பாலையால் – ஆதி:15 25/4
மேல்


ஏகா (1)

ஏகா எனை விட்டு இனி ஓர் இறையும் – ஆதி:9 130/3
மேல்


ஏகாதிபன் (1)

ஏகாதிபன் இன் அருள் பெற்றிட ஏகுகின்றேன் – ஆதி:12 3/4
மேல்


ஏகாந்தத்தில் (1)

சற்று நின்று ஏகாந்தத்தில் தம்பிரான் திருமுன் கிட்டி – ஆதி:2 45/4
மேல்


ஏகி (20)

சொந்தம் மற்று உனக்கே அன்றோ சோதரன் மதியற்று ஏகி
நொந்து வந்து அணைந்தான் மீண்டும் நுண் மதி உடைமை நீ உன் – ஆதி:9 121/2,3
பல் மாண்பு உறும் அ பதி செல் நெறி பற்றி ஏகி
இன் மாண்பன் அற கிழவோன் என ஏத்த நின்ற – ஆதி:12 13/1,2
ஈண்டே கடிது ஏகி இரும் சுமை இன்னல் போக்கி – ஆதி:12 15/1
பொற்பு உற பொருந்தி ஏகி புணரியில் கலக்குமா போல் – ஆதி:17 7/2
தரிசனம்செய்த மூன்று தாஸரை உடன் கொண்டு ஏகி
ஒருசிறை உற்று துன்பம் உறுவதற்கு உரியதான – குமார:2 106/2,3
மா தகைய நம்பனை வழுத்தி வறிது ஏகி
ஆத்தரை உணர்த்தி இவண்-நின்று அகறும் என்னா – குமார:2 131/2,3
கறுத்த சிந்தையர் நன்றுநன்று என கடிது ஏகி
இறுத்து எரோது எனும் இறை முனம் ஈசனை நிறுவி – குமார:2 226/1,2
ஏகி ஈசன் எழுச்சியும் யாவையும் – குமார:2 458/3
மேயது என மா தவிகள் வேதியனோடு ஏகி
தூய திரு_மந்திர சுயம்பிரபை தோய்ந்த – குமார:4 16/2,3
ஒப்ப_அரும் தாழ்மை வைப்பை ஊடறுத்து உருவி ஏகி
செப்ப_அரும் மரண வாதை படுகரை சென்று சேர்ந்தான் – நிதான:3 5/2,3
வெருவியோர் வெந்நிட்டு ஏக வித்தகன் முன்னிட்டு ஏகி
மருவினன் தமியனாக மாது உளத்து எழுந்த பாவ – நிதான:3 14/1,2
கையதாம் முன்னிட்டு ஏகி ஆர்_உயிர் கழியுமேனும் – நிதான:3 54/3
திட்டி வைத்து நூல் வழி பிசகாது செவ் ஏகி
வெட்டவெள்ளிடை ஆய ஓர் மெய் விடாய் ஆற்றி – ஆரணிய:2 80/2,3
முன்னர் ஓர்சிலர் தாம் செல்லும் முறை நெறி விலகி ஏகி
அ நிலை அறிவான் கிட்டி அடுத்தனர் அடுக்காமுன்னம் – ஆரணிய:3 3/2,3
அற நெறி பிடித்தும் சில்லோர் அறி மடம் பூண்டு ஆண்டு ஏகி
உற வரும் நாசத்து உற்றார் உன்னதம் நோக்கி செல்லும் – ஆரணிய:3 9/1,2
என்று அக மகிழ்ச்சியோடு இசைந்து வழி ஏகி
வென்றி புனை வேதியன் விளம்பிட வியந்து – ஆரணிய:9 114/1,2
வருத்தம் ஊடறுத்து ஏகி வரம்பு_இல் இன்பு – இரட்சணிய:1 85/3
ஈசனார் உரை கொண்டு ஏகி எகிப்து நாடு அடைந்து மீண்டு – தேவாரம்:11 15/1
கொண்டு ஒரு முத்தத்தாலே குறிப்பிட கட்டுண்டு ஏகி
கண்டகர் முன்றில் நின்று கடும் துயர் அடைந்தாய் போற்றி – தேவாரம்:11 24/3,4
நலம் கிளர் வாக்கு கூறி நயந்து ஒரு முகில் மீது ஏகி
இலங்கும் ஐங்காயம் காட்டி எம்பிரான் திருமுன் என்றும் – தேவாரம்:11 30/2,3
மேல்


ஏகிடில் (2)

இன்று நீ மனம் துணிந்து எமை விட்டு ஏகிடில்
ஒன்றிடும் பெரும் துயர் உண்மை ஆதலால் – ஆதி:10 6/1,2
இலகு நூல் நெறியை பிடித்து ஏகிடில்
அலகு_இலாத அருள் துணை வாய்த்திடும் – ஆரணிய:4 76/1,2
மேல்


ஏகிடும் (1)

ஐயால் மூச்சு ஒடுங்கி உயிர் ஆக்கை விட்டு ஏகிடும் நாள் – தேவாரம்:5 5/2
மேல்


ஏகிய (7)

பெரு விசாரியை பின்தொடர்ந்து ஏகிய பித்தன் – ஆதி:11 22/2
இகலி ஏகிய கனா நனவு எதிர்ந்தது எனையே – ஆதி:14 194/4
இத்திறம் முன் நிசி இருட்டொடு ஏகிய
வித்தக வேதியன் விரைந்து போய் எழில் – குமார:1 11/1,2
எம்மவூருக்கு அன்று ஏகிய சீடரின் – குமார:2 464/1
புக்கு இ ஆண்டகை ஏகிய புதுமையே போல – குமார:2 485/3
அன்னோ நெறி விட்டு அயல் ஏகிய ஆத்தர் ஆனோர்க்கு – ஆரணிய:4 104/1
வெம் சீயம் இரண்டிடை ஏகிய வீரமும் கண்டு – ஆரணிய:4 114/1
மேல்


ஏகில் (2)

சந்தேகி அச்சன் என்ற சழக்கர் போல் திரும்பி ஏகில்
வெந்தே நீறு ஆதல் வேண்டும் விண்-நின்று விழு வெம் தீயில் – ஆதி:19 94/1,2
சற்று நூல் நெறி விட்டு ஏகில் சார்ந்திடும் மோச_நாசம் – ஆரணிய:5 50/4
மேல்


ஏகின் (1)

அயல் புறம் விலகி ஏகின் ஆவது அன்று அதோமுகம் கொள் – ஆதி:19 104/2
மேல்


ஏகின்ற (1)

தரையில் வந்துவந்து ஏகின்ற சாரண விபுதர் – இரட்சணிய:1 24/2
மேல்


ஏகினர் (9)

சொன்ன சொற்குறி கடைப்பிடித்து ஏகினர் துணிந்து – ஆதி:11 1/4
திருமி ஏகினர் சீடர் மகதலேன் – குமார:2 462/1
தொண்டர் அஞ்சலித்து ஏகினர் சுருதி மார்க்கத்தில் – நிதான:6 31/4
அவ்வாறு ஓராது ஏகினர் சில் நாள் அறவோரே – ஆரணிய:7 1/4
விடை உகந்து பெற்று ஏகினர் மேதகு நெறியில் – ஆரணிய:7 28/4
துருவி ஏகினர் தூரம் ஓர் சிறிது கண் துஞ்ச – ஆரணிய:8 6/1
வாழி வாழி என்று ஏகினர் மா தவர் – ஆரணிய:8 90/4
ஒன்றி இருவோரும் நெறி ஏகினர் உவந்தே – ஆரணிய:9 114/4
ஈசனை வழுத்தி நெறி ஏகினர் விரைந்தே – ஆரணிய:10 1/4
மேல்


ஏகினன் (13)

எழுதும் நூல்_வலான் கடைப்பிடித்து ஏகினன் என்ப – ஆதி:8 33/4
நற்புத்தி என்னாம் மருண்டு ஏகினன் நன்மை ஓரான் – ஆதி:12 21/4
மண்ணி அன்பு அலர் தூவி ஏகினன் வழிபட்டே – ஆதி:15 3/4
பற்றி ஏகினன் கோன் முறை பற்றியே – ஆதி:19 82/4
வீசி ஏகினன் பேய் பிடர் உந்திட வெம்பி – குமார:2 297/4
ஜீவ பாதையை கடைப்பிடித்து ஏகினன் செய்யோன் – குமார:4 83/4
பார்க்கலை போதி என்னா பன்னி ஏகினன் தன்பாட்டில் – நிதான:5 96/4
குப்பையாய் உவர்த்து ஏகினன் கோன் முறை கொண்டு – ஆரணிய:1 27/4
நிலை விழைந்திடாது ஏகினன் தனி துணை நேடி – ஆரணிய:2 37/4
பின் முன் விலகாது அயல் ஏகினன் பேயன் ஆண்டு – ஆரணிய:4 113/2
சொல்லாடல் இன்றி வறிது ஏகினன் சூழ்ச்சி_மிக்கான் – ஆரணிய:4 116/4
சேண் உறும் கதி வழி பிடித்து ஏகினன் தெருண்டு – ஆரணிய:6 8/4
நல் தவத்தனோடு ஏகினன் நம்பிக்கை ஒருவான் – ஆரணிய:10 32/4
மேல்


ஏகினாய் (1)

இருளுற்று இடர் துற்றிய பாழ் நெறி ஏகினாய் என்று – ஆதி:12 5/3
மேல்


ஏகினார் (11)

எஞ்சுறாது இருவரும் விரைவின் ஏகினார்
பஞ்சரம் நீத்த பைங்கிளியின் பான்மையார் – ஆதி:10 32/3,4
குன்று அதோமுகம் உற குப்புற்று ஏகினார் – ஆதி:19 54/4
தெவ்வர் தத்தமில் உளம் செருக்கி ஏகினார் – குமார:2 231/4
துக்கமுற்று அழுது உளம் துளங்கி ஏகினார் – குமார:2 393/4
என்ன வீசி புறக்கணித்து ஏகினார் – நிதான:7 91/4
கதித்த பாழ் உடல் கண்டுகண்டு ஏகினார் – நிதான:8 16/4
கண்ணில் கண்டு கண்ணீர் வடித்து ஏகினார் – நிதான:8 17/4
கண்டுகண்டு கருத்து அழிந்து ஏகினார் – நிதான:8 20/4
ஈசனை வழுத்தி ஏத்தி ஏகினார் வழியை கூடி – ஆரணிய:5 91/4
ஏகினார் ஊகமோடு ஏது_இல் வேதியர் அரோ – ஆரணிய:9 33/4
எஞ்சுறாது அங்கு அவரொடும் ஏகினார் – இரட்சணிய:1 86/4
மேல்


ஏகினான் (7)

பரவி ஏகினான் பகைப்புலம் மிடைந்த ஓர் படுகர் – ஆதி:8 25/4
எண்ணம் மற்று இன்றியே விரைவின் ஏகினான் – ஆதி:10 2/4
என் வழி ஏகுவன் யான் என்று ஏகினான் – ஆதி:10 25/4
உள் உண்டாய ஒரு ஊக்கமோடு ஏகினான் – ஆதி:13 1/4
காட்டுவான் வேதியன் கை பிடித்து ஏகினான் – ஆதி:14 14/4
இருண்ட கானகத்து முன்னிட்டு ஏகினான் சிறிது தூரம் – நிதான:3 45/4
என்று இன்னன பன்னினன் வாய் செறித்து ஏகினான் அ – ஆரணிய:4 125/1
மேல்


ஏகினேன் (1)

எத்திறத்த தெரிவல் என்று ஏகினேன் – இரட்சணிய:1 77/4
மேல்


ஏகினை (2)

பிச்சர் என ஏகினை பிறங்கல் வழி பேணி – ஆதி:13 46/4
உய் வழி பிறிது எனும் உரை கொண்டு ஏகினை
மை வழி வெருண்டு பின்வாங்க எண்ணினை – நிதான:2 33/3,4
மேல்


ஏகு (10)

பொன்றியோர் உரைக்கு ஏகு என அரும்_தவன் போனான் – ஆதி:9 154/4
குறி பிடித்து ஏகு என கோது_இல் அன்பொடு – ஆதி:9 174/2
ஏகு வன்னெஞ்சனுக்கு இரங்கி எம்பி நீ – ஆதி:10 26/1
ஒல்லை ஏகு என விடைகொடுத்து ஏவினன் உவந்து – ஆதி:11 33/4
குரவ மெய்யறிவினை கொளுத்தி ஏகு என – ஆதி:12 38/2
தெள்ளிதின் உணர்வை அங்கு ஏகு என செப்பினான் – ஆதி:14 13/3
என்று அறுதி கூறி அயல் ஏகு என விடுத்து – நிதான:4 65/1
இ புறம் திரும்பி நோக்காது ஏகு என திரும்பி நோக்கி – ஆரணிய:3 17/2
ஞாலம் மீ கதி வழி நாடி ஏகு நல் – ஆரணிய:4 1/1
செம் முறை நல்கி ஏகு என உய்த்த திரியேகர் – ஆரணிய:4 131/2
மேல்


ஏகுக (2)

இ குறி மன கொடு இனி ஏகுக என உள்ளம் – ஆதி:13 52/1
ஏகுக என ஆசி விடை ஈந்தனன் விசாரி – ஆதி:13 56/2
மேல்


ஏகுகின்றேன் (1)

ஏகாதிபன் இன் அருள் பெற்றிட ஏகுகின்றேன் – ஆதி:12 3/4
மேல்


ஏகுதல் (4)

விரும்பிய மனைவியை வெறுத்திட்டு ஏகுதல்
கரும்பு வேம்பு ஆயது ஓர் கணக்கு போலுமால் – ஆதி:10 7/2,3
பின்னிட்டு ஏகுதல் பிழை முன்னிட்டு ஏகுதல் பெருமான்-தன் – ஆரணிய:4 45/1
பின்னிட்டு ஏகுதல் பிழை முன்னிட்டு ஏகுதல் பெருமான்-தன் – ஆரணிய:4 45/1
எழுதல் ஏகுதல் எய்த்தல் இடறுதல் – ஆரணிய:6 42/1
மேல்


ஏகுதிர் (1)

என் முன் உற ஏகுதிர் என்று எதிரே நடாத்தி – ஆரணிய:4 113/1
மேல்


ஏகுதும் (3)

எ திசை ஏகுதும் எழுக என்றனன் – ஆதி:10 29/4
ஆழியான் நகர்க்கு ஏகுதும் அருள் விடை என்றார் – நிதான:6 30/4
என் கருத்து என ஏகுதும் யாம் எனா – ஆரணிய:9 28/3
மேல்


ஏகுபவன் (1)

பற்றி ஏகுபவன் எவன் பாறை மேல் – ஆதி:9 75/2
மேல்


ஏகும் (12)

இருதலைக்கொள்ளி உற்ற எறும்பு என ஏகும் மார்க்கம் – ஆதி:2 5/1
நிண்ணயம் இதனை ஓர்ந்து நிரைய பாதலத்துக்கு ஏகும்
மண்ணுலகரை மன்னித்து ரக்ஷணை வழங்கி காத்து – ஆதி:7 10/1,2
இந்தவாறாய் அவன் ஏகும் அ அமைதியில் – ஆதி:14 1/1
பொருக்கென ஏகும் காலை புறத்து உலாம் செக்கர் மாண்டு – ஆதி:19 90/1
இன் இசை பாடி ஏகும் ஏல்வையின் இரண்டு பாலும் – ஆதி:19 100/1
சத்தமிடாது ஏகும் தகனபலி மறியாம் – குமார:2 313/3
தீங்கு இன்றி உயிர்பெற்று ஏகும் திவ்விய திரு_கூட்டத்தின் – நிதான:3 60/1
நீங்க_அரும் நிதி நீத்து ஏகும் நிராசை ஓர் புலமைத்து அன்றால் – ஆரணிய:3 5/4
துறை அறி சூழ்ச்சியர் துருவி ஏகும் நாள் – ஆரணிய:4 6/4
முத்தி மார்க்கத்திலே முன்னிட்டு ஏகும் நாள் – ஆரணிய:4 33/4
கதி வழிக்கு அருகு ஏகும் ஓர் சதி வழி கதித்து – ஆரணிய:4 50/1
இனைய சீலராக உன்னதத்தை நாடி ஏகும் அ – இரட்சணிய:3 27/1
மேல்


ஏகுவ (1)

இரிவ சோருவ ஏகுவ மீளுவ – ஆதி:14 157/3
மேல்


ஏகுவது (1)

எவ்வணம் சகித்து ஏகுவது எந்தையே – நிதான:8 4/4
மேல்


ஏகுவர் (1)

தேவ உத்தரம் கொடு திகந்தத்து ஏகுவர்
மூவுலகங்களும் இமைப்பின் முந்துவர் – ஆதி:4 57/1,2
மேல்


ஏகுவரால் (1)

ஆன்ம ஞான சம்பாஷணை அருந்தி ஏகுவரால் – ஆரணிய:2 24/4
மேல்


ஏகுவரோ (1)

வெந்நிட்டு ஏகுவரோ முனைமுகத்து உற்ற வீரர் – ஆரணிய:4 45/4
மேல்


ஏகுவல் (1)

ஊன்றி ஏகுவல் ஜீவனுக்கு என் மனத்து உண்மை – ஆரணிய:6 21/4
மேல்


ஏகுவன் (1)

என் வழி ஏகுவன் யான் என்று ஏகினான் – ஆதி:10 25/4
மேல்


ஏகுவார் (7)

ஆறியும் தேறியும் அருளின் ஏகுவார் – ஆரணிய:4 2/4
இருந்து இளைப்பாறி பின்னே முற்று ஏகுவார் – ஆரணிய:4 5/4
பரவி நின்று ஜீவ பாதை பற்றி நாடி ஏகுவார்
குரவர் நல்கும் நெறி வரைந்த குறி அறிந்து கொள்வரால் – ஆரணிய:5 99/3,4
என்று யாம் வீடு அடைந்திடுவம் என்று ஏகுவார்
என்று இளங்கோமகன் காண்டும் என்று ஏங்குவார் – ஆரணிய:9 32/2,3
திரு மலிந்த செவ்வி கண்டு செம் கை கூப்பி ஏகுவார் – இரட்சணிய:3 23/4
வேந்தை தொழுது உடன் ஏகுவார் – இரட்சணிய:3 52/4
பல்லியம் முழங்கவும் பாடி ஏகுவார் – இரட்சணிய:3 63/4
மேல்


ஏகுவார்க்கு (1)

இன்னல் ஊடறுத்து ஏகுவார்க்கு எய்தும் என்று இசைக்கும் – நிதான:6 14/4
மேல்


ஏகுவீர் (1)

எங்கன் ஆசார வேடத்தோடு ஏகுவீர்
இங்கு வந்து இத்துணை கலகம் ஈட்டிய – நிதான:10 25/2,3
மேல்


ஏகுவோம் (1)

உதறிவிட்டு ஏகுவோம் நம் உறையுளை நாடி என்பார் – ஆதி:2 41/4
மேல்


ஏகுவோர் (1)

இசையுற இ வழி ஏகுவோர் தலை – ஆதி:12 28/3
மேல்


ஏகுழி (7)

ஏதம்_இல்லவர் ஏகுழி எம் உயிர் – குமார:2 454/2
இன்னணம் புனித தொண்டன் ஏகுழி எதிர் ஓர் சார்பில் – நிதான:3 58/1
கைத்த சிந்தையர் கண்டு உவர்த்து ஏகுழி – நிதான:8 34/4
இருவர் இ பரிசு ஏகுழி அகந்தையின் இறுமாந்து – ஆரணிய:2 25/1
துனி தவிர்ந்து அவண் ஏகுழி முன் உற துருவி – ஆரணிய:4 58/3
ஏகுழி முன்னிட்டு ஆங்கு ஒரு சாரே இரு கூறாய் – ஆரணிய:7 2/1
துனைவின் ஏகுழி வரம்பு_அறு காட்சியை தொகுத்து – இரட்சணிய:1 14/3
மேல்


ஏகோவா (1)

சாதக திரளை நோக்கி தற்பரனாம் ஏகோவா
மேதகு திரு_நாமத்தின் விறல் கொண்டு வேத நுண் நூல் – நிதான:3 55/2,3
மேல்


ஏகோவாவை (1)

இவ்வண்ணம் ஏகோவாவை இருதயம் கனிந்து போற்றி – இரட்சணிய:2 54/1
மேல்


ஏங்க (6)

வெரு கொளீஇ அலமந்து ஏங்க இருண்டது மேலும் கீழும் – ஆதி:14 134/4
படித்தலம் நடுங்கி ஏங்க பரு வரை குலங்கள் யாவும் – ஆதி:14 137/2
தான வாரணங்கள் ஏங்க முழங்கின தறுகண் சீயம் – ஆதி:19 113/4
பண்டு எரி வீழ்ந்து அழி சோதோம் பதி போல பதைத்து ஏங்க – குமார:2 335/4
எங்கணும் நடுங்கி ஏங்க எரி கொடு மல பாதால – நிதான:3 40/3
துருவி நூல் நெறியில் செல்லும் வேதியன் துணுக்குற்று ஏங்க
மருவி வெம் கானம் எங்கும் எதிரொலி மடுத்து மல்க – நிதான:3 49/1,2
மேல்


ஏங்கலும் (1)

இருந்துஇருந்து இடைந்து ஏங்கலும் எழுந்து தள்ளாடி – ஆரணிய:8 3/1
மேல்


ஏங்கி (28)

இழவு வந்திடும் என்று ஏங்கி ஈரைம்பதிருபான் ஆண்டு – ஆதி:2 33/1
ஏங்கி நின்று மன்றாடும் உங்களுக்கு உளம் இரங்கி – ஆதி:9 69/3
எந்தையே எந்தையே என்று ஏங்கி நெட்டுயிர்த்து கண்ணீர் – ஆதி:9 117/1
யாண்டும் நீங்க அரிதாகி வெவ் இடர் உழந்து ஏங்கி
ஆண்ட நாயகன் அருள் துணை பற்றிடாது அவமே – ஆதி:11 47/2,3
எ பெரும் பதகரும் இதயம் நொந்து ஏங்கி வந்து – ஆதி:14 9/1
இயல் மனம் மயங்கி யாக்கை விதிர்ப்புற இரங்கி ஏங்கி
துயருறும் ஒருவன் நின்ற சூழலை குறுகி சொல்லும் – ஆதி:14 129/3,4
ஏங்கி இரங்கி கூ விளி கொண்டு இங்கு எமை உய்ய – ஆதி:16 20/1
பாடுவன் மேல் நோக்கி பார்த்து உளம் பதைத்து ஏங்கி
வாடுவன் இளைப்பாகி மலங்குவன் இனவாக – ஆதி:19 23/2,3
எதிர்முகமாய் விரைந்து ஓடி ஏங்கி மெய் – ஆதி:19 44/2
மன் இரு கோர சிங்கம் மறிந்திடும் நிலை கண்டு ஏங்கி
தன் நிலை கலங்கி நெஞ்சம் துணுக்குறீஇ தமியன் தேர்வான் – ஆதி:19 100/3,4
இணங்கினர் அலமந்து ஏங்கி இடர் கடற்கு எல்லை காணாது – குமார:2 120/3
எண்ணியெண்ணி இரங்குவர் ஓர் சிலர் ஏங்கி – குமார:2 279/4
உண்டார் போல் ஏங்கி உயங்கி நெடிதுயிர்த்து – குமார:2 319/3
தன் நேரில் நின்று ஏங்கி அழும் தனி தாயை அன்பின் – குமார:2 356/1
எவ்வயின் கரந்து உறைதும் என்று ஏங்கி உள் உடைந்து – நிதான:2 86/3
அஞ்சுறு மரண வைப்பை அடுத்தலும் அலறி ஏங்கி
எஞ்சியோர் இருவர் ஓடி எதிர்வர கண்டு நீர் இ – நிதான:3 6/1,2
பதறி நெட்டுயிர்ப்பு வீங்கி பதைபதைத்து அலறி ஏங்கி
கதறி அங்கு உழலும் காட்சி யாது என கழறுகிற்போம் – நிதான:3 9/3,4
கொக்கரித்து அலறி ஏங்கி கூக்குரல் எழுப்புவாரை – நிதான:3 26/4
கண்டு கேட்டு உளமும் கண்ணும் கருகின துணுக்குற்று ஏங்கி
கொண்ட பேர்_அச்சத்து ஆவி குலைந்து அறிவு அழிந்து யாக்கை – நிதான:3 43/1,2
ஈசன் கோபம் எரிக்கும் என்று ஏங்கி உள் – நிதான:5 65/3
கரிவரே என ஏங்கி உயிர்த்து அழு கண்ணீர் – ஆரணிய:1 28/3
மொத்துண்டு ஏங்கி கை_கால் முறிபட்டு உயிர் – ஆரணிய:4 65/2
பேர்_இடர் துற்றி ஆவி அழுங்கி பெரிது ஏங்கி
சீரிய நம்பிக்கையும் உளம் உட்கி தெருமந்தான் – ஆரணிய:4 138/3,4
எழு கொழும் தழலில் வீழ்ந்தும் இறுதி காண்கிலராய் ஏங்கி
கழி பெரும் கூச்சலிட்டு கதறியும் ஆக்கை தீக்குள் – ஆரணிய:5 72/1,2
மானதத்து அழுது ஏங்கி மலங்கியும் – ஆரணிய:6 43/3
அந்தரங்கத்தை நாடி அடைந்தனன் அவலித்து ஏங்கி – ஆரணிய:8 55/4
ஏங்கி நெட்டுயிர்த்து சோகித்து இன்னலுற்று இடையும் காலை – ஆரணிய:8 72/4
இலகும் ஆத்தும நேசர்-பால் ஆசை மிக்கு ஏங்கி
விலகு_இல் நேச பாசத்தினால் இறுகுற விசிப்புண்டு – இரட்சணிய:1 46/2,3
மேல்


ஏங்கிட (1)

தூயவன் நெஞ்சகம் துணுக்குற்று ஏங்கிட
காய் உரும் இடித்து என கதித்து ஒர் பேர்_ஒலி – நிதான:2 2/2,3
மேல்


ஏங்கிடும் (1)

ஏது எனக்கு இனி ரக்ஷை என்று ஏங்கிடும் – ஆதி:19 62/4
மேல்


ஏங்கியும் (1)

என்று உள கசப்போடு அழுது ஏங்கியும்
நன்று அதர்க்கு இரு பாங்கரும் நாடியும் – ஆதி:19 76/1,2
மேல்


ஏங்கினர் (4)

துளங்கல்_இல் கிரியை கிட்டி ஏங்கினர் துணுக்கமுற்றார் – ஆதி:17 37/4
நீசர் என்று நெடிதுயிர்த்து ஏங்கினர் நிற்பார் – குமார:2 276/4
என்னை என்னை என்று ஏங்கினர் வேதியர் – ஆரணிய:4 66/1
தெண்டனிட்டு உளம் கசிந்து அழுது ஏங்கினர் திகைத்தார் – ஆரணிய:7 20/2
மேல்


ஏங்கினார் (1)

ஈன கீடம் என துடித்து ஏங்கினார் – ஆதி:14 176/4
மேல்


ஏங்கினான் (2)

இலை பிறிது இனி என இனைவுற்று ஏங்கினான்
அலை மிசை தரு துரும்பு அனைய நீர்மையான் – ஆதி:12 33/3,4
அழுதழுது உளம் நினைந்து அழுங்கி ஏங்கினான்
பழுது_அற துணை புரி பரம சாஸனம் – ஆதி:19 42/2,3
மேல்


ஏங்கிஏங்கி (1)

எல்லா நலமும் பறிபோயது என்று ஏங்கிஏங்கி
சொல்லாடல் இன்றி வறிது ஏகினன் சூழ்ச்சி_மிக்கான் – ஆரணிய:4 116/3,4
மேல்


ஏங்குதல் (1)

அழுதல் ஏங்குதல் அஞ்சுதல் கெஞ்சுதல் – ஆரணிய:6 42/3
மேல்


ஏங்கும் (1)

துண்ணென்று ஏங்கும் துடிக்கும் மெய் சோர்வுறும் – ஆதி:19 61/2
மேல்


ஏங்குவ (1)

எரிவ காந்துவ ஏங்குவ தேங்குவ – ஆதி:14 157/2
மேல்


ஏங்குவது (1)

அன்னோ என நின்று அழுது ஏங்குவது அன்றி நண்ப – ஆதி:12 9/3
மேல்


ஏங்குவர் (1)

கொற்றவரும் துன்ப மலை கோடு எதிர் கண்டு ஏங்குவர் உள் – ஆதி:19 12/2
மேல்


ஏங்குவார் (2)

இத்தனை இடுக்கண் என்று ஏங்குவார் உளர் – நிதான:10 37/2
என்று இளங்கோமகன் காண்டும் என்று ஏங்குவார்
என்று சேவடி நிழல் புகுவம் என்று இனைகுவார் – ஆரணிய:9 32/3,4
மேல்


ஏச்சுக்கு (1)

ஏச்சுக்கு ஆயிரம் பொன் படும் என்றுமே – நிதான:7 85/4
மேல்


ஏசன் (1)

சொல்லாற்றல் மிகும் பரலோக துரந்தர் ஏசன் – ஆதி:5 2/4
மேல்


ஏசனுக்கு (1)

ஏசனுக்கு இறைவன் வயிறே அலால் – ஆரணிய:6 34/3
மேல்


ஏசா (2)

ஒன்று வேண்டுவல் தெருட்டுக என்று ஒள்ளியோய் ஏசா
முன் தனக்கு உள சுதந்தரம் விற்று உண்ட முறை போல் – ஆரணிய:6 14/2,3
ஈது நிற்க ஏசா நிலை தெருள் என இசைப்பான் – ஆரணிய:6 31/4
மேல்


ஏசு (14)

கோமகன் ஏசு சாமி கிறிஸ்து குமரேசன் – ஆதி:16 13/3
ஏசு நாயகன் திரு_அடி துணையும் என் இதயம் விட்டு அகலாவே – குமார:2 5/4
எள்_அரும் ஏசு நாயகனை ஈனமாய் – குமார:2 262/2
ஏசு நாயகன் திரு_கரத்து இரவியே என்ன – நிதான:6 7/1
அண்ணல் ஏசு குருதி முகந்து அவிக்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 7/4
இனம் போகாதீர் மதி மோசம் இன்னே எம்மான் ஏசு திருமுனம் – நிதான:9 32/3
அரணம் ஆகி ஆன்ம ரக்ஷை அருளும் ஏசு சாமி திரு – நிதான:9 33/3
தக்க பெருமான் ஏசு திரு_சரணை சாரும் ஜெகத்தீரே – நிதான:9 66/4
தன்ம உருவாகிய ஏசு சரணம் அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 68/4
பசைந்த மனமோடு ஏசு திரு_பதம் பூஜியும்-மின் ஜெகத்தீரே – நிதான:9 71/4
கதியை கொடுக்கும் ஏசு திரு_கழற்கு ஆட்படு-மின் ஜெகத்தீரே – நிதான:9 90/4
என்றும் ஏசு கிறிஸ்து நல்கும் இரக்ஷண்ணிய புண்ணிய பலத்தால் – நிதான:9 99/2
ஏசு_இல் ஆரியன் ஏகவும் நம்பிக்கை – ஆரணிய:4 85/2
நம்-தம் ஏசு கிறிஸ்துவை நம்பிய – ஆரணிய:8 81/1
மேல்


ஏசு_இல் (1)

ஏசு_இல் ஆரியன் ஏகவும் நம்பிக்கை – ஆரணிய:4 85/2
மேல்


ஏசும் (1)

புறம் எலாம் நகைசெய்து ஏசும் பின்னிடல் புலமைத்து அன்றால் – ஆதி:19 95/4
மேல்


ஏசுவாம் (1)

ஏசுவாம் கிறிஸ்து இரக்ஷகன் என் விசுவாசம் – ஆரணிய:6 20/4
மேல்


ஏசுவே (1)

ஏசுவே எனது பாவநாசர் உயிர் ஈந்த வள்ளல் இவர் என்று அறிந்து – குமார:2 70/3
மேல்


ஏசுற்றேன் (1)

ஏசுற்றேன் ஈசனே யான் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 6/4
மேல்


ஏட்டினில் (1)

ஏட்டினில் அடங்குகில எண்ணி முடியாவால் – நிதான:2 48/4
மேல்


ஏணி (1)

இறங்கி ஏற என்று ஆக்கிய ஏணி ஈது என்ன – குமார:4 54/2
மேல்


ஏத்த (12)

கங்குல் பொழுதும் தவறா நடை காட்டி ஏத்த – ஆதி:5 12/4
பன்_அரும் ஜீவ வர்க்கம் பணி புரிந்து ஏத்த மன்னோ – ஆதி:6 6/4
ஈண்டு ஒருவி மறுமையில் புக்கு இனிது உறைந்தும் இறை மகிமை இகம் கண்டு ஏத்த
காண்தகைய சுவிசேஷ கதி மார்க்கம் நலம் கவின கருணை வாக்கின் – ஆதி:9 163/2,3
இன் மாண்பன் அற கிழவோன் என ஏத்த நின்ற – ஆதி:12 13/2
நேயம் மிகு வானவர் சேனை நெருங்கி இறைஞ்சி தொழுது ஏத்த
போய் எ உலகும் திரிந்து வரு புனித தூதர் போற்றி இசைப்ப – ஆதி:14 151/2,3
ஏத்த_அரிய புண்ணியம் இழைக்கும் அருள் நாதன் – குமார:2 144/3
ஏத்த_அரிய சேவடி இறைஞ்சி இதயத்து – குமார:4 1/2
ஏத்த_அரும் சருவேசனார் எழில் திரு_கரத்தும் – நிதான:6 24/3
நாவினைக்கொண்டு ஏத்த_அரிய நல் அறத்தின் தனி தாயை – தேவாரம்:4 4/3
அந்தர துந்துமி முழங்க அமரர் எலாம் தொழுது ஏத்த
தந்தை திருமுனம் மகிமை தவிசு இருந்த தற்பரனை – தேவாரம்:4 7/1,2
இ பகல் கண்டு உனை ஏத்த நின்றனன் – தேவாரம்:7 9/2
பன்_அரும் மஹிமையோடு பண்ணவர் பரவி ஏத்த
உன்ன_அரும் பரமாகாயத்து உச்சி வீற்றிருந்தாய் போற்றி – தேவாரம்:11 13/1,2
மேல்


ஏத்த_அரிய (3)

ஏத்த_அரிய புண்ணியம் இழைக்கும் அருள் நாதன் – குமார:2 144/3
ஏத்த_அரிய சேவடி இறைஞ்சி இதயத்து – குமார:4 1/2
நாவினைக்கொண்டு ஏத்த_அரிய நல் அறத்தின் தனி தாயை – தேவாரம்:4 4/3
மேல்


ஏத்த_அரும் (1)

ஏத்த_அரும் சருவேசனார் எழில் திரு_கரத்தும் – நிதான:6 24/3
மேல்


ஏத்தி (27)

ஏர் வளம் பெற திருத்தி இறைவனை வழுத்தி ஏத்தி
சீர் வளம் தரு நல் வித்து தெளித்து நீர் பாய்ச்சி நாளும் – ஆதி:4 11/2,3
அர சரோருகம் வழுத்தி ஏத்தி மும்முரசு – ஆதி:4 63/2
அர சரோருக பொன் பாதம் வழுத்துவர் வணங்கி ஏத்தி
திரை செறி கடல் சூழ் வைப்பின் சீர்மை கண்டு அதிசயித்து – ஆதி:6 12/2,3
என்ன என்ன என்று ஆயிர கால் எடுத்து ஏத்தி
பன்_அரும் துதி பகர்ந்தனர் வான் கணம் பழிச்சி – ஆதி:9 14/3,4
வேத நாயகன் கருணையை வியந்து உளத்து ஏத்தி
ஓது சீர்த்தியாய் விடையுதவு உள் புக என்றான் – ஆதி:14 99/3,4
உஞ்சனன் அளியேன் என்று உருகி உள் உவந்து ஏத்தி – ஆதி:15 7/4
குணங்களை புகழ்ந்து ஏத்தி இன் இசை ஒலி கூட்டி – குமார:1 75/3
நன்று நினைத்து ஏத்தி ஒரு தோத்திர கீதமும் இசையாய் நவிற்றினாரால் – குமார:2 50/4
ஈசனை மதிக்குள் வைத்து ஏத்தி போயினார் – குமார:2 412/4
தீர்த்தனை தரிசித்து ஏத்தி ஜெயஜெய என்று போற்றி – குமார:2 434/3
இலகு பேர்_அருளை எண்ணியெண்ணி அஞ்சலித்தான் ஏத்தி – நிதான:3 68/4
ஊழியூழி நின்று உயர்க என்று உளம் குவிந்து ஏத்தி
ஆழியான் நகர்க்கு ஏகுதும் அருள் விடை என்றார் – நிதான:6 30/3,4
சிந்தை ஆர தொழுது ஏத்தி சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 1/4
மூல பொருளாம் குமரேசை முன்னிட்டு ஏத்தி ஜெபம் புரிந்து – நிதான:9 72/3
வாழிவாழி என்று ஏத்தி வணங்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 100/4
உள்ளு உவந்து ஏத்தி போற்றி ஜெபிப்பர் உன்னதத்தை நோக்கி – நிதான:10 55/4
சித்தம் உள்ளுற ஏத்தி தெளிவுறீஇ – ஆரணிய:4 82/3
தீர்த்தனை ஏத்தி போற்றி ஜெப_தபம் புரியும் செவ்வி – ஆரணிய:5 38/1
ஈசனை வழுத்தி ஏத்தி ஏகினார் வழியை கூடி – ஆரணிய:5 91/4
நடை அறிந்த மெய் ஞானியர் நன்றியோடு ஏத்தி
விடை உகந்து பெற்று ஏகினர் மேதகு நெறியில் – ஆரணிய:7 28/3,4
விந்தையின் செயல் ஏத்தி விளம்புவார் – இரட்சணிய:1 82/4
விண்ணவர்க்கு அரசை ஏத்தி வேதியர் அகத்துள் புக்கார் – இரட்சணிய:3 89/4
மிக்குறு பரமானந்த விம்மிதர் ஆகி ஏத்தி
பக்குவப்படு நெஞ்சார பல்லாண்டு கூறி வாழ்த்தி – இரட்சணிய:3 97/2,3
மன்னு சுர கணங்கள் ஜெயஜெய என்று ஏத்தி வாழ்த்து எடுப்ப வீற்றிருந்த மகிமை தேவை – தேவாரம்:8 4/1
இன் உயிர் கொடுத்து இரக்ஷை ஈட்டிய இறையை ஏத்தி
என் உயிர் ஓம்புகில்லேன் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 2/3,4
வதைபடு திரு_கோலத்தை மனக்கணால் தரிசித்து ஏத்தி
இதயம் நெக்குருகுகில்லேன் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 4/3,4
விழுகிலேன் நின் பாதாரவிந்தமே கதி என்று ஏத்தி
தொழுகிலேன் ஆவியாலே தொடர் பவ துயிலை நீத்து இங்கு – தேவாரம்:9 11/2,3
மேல்


ஏத்தியே (3)

என்று இவ் அன்ன இசை புனைந்து ஏத்தியே
சென்று கூடினர் மாய சிறை புறம் – நிதான:8 13/3,4
எங்கும் ஆய ஈசனை துதித்து இறைஞ்சி ஏத்தியே
பொங்கு ஜீவ போனகம் புசித்து எழுந்து தோத்திர – ஆரணிய:5 98/2,3
என்றும் மாறு_இல் இறைவனை ஏத்தியே – இரட்சணிய:1 76/4
மேல்


ஏத்தியேத்தி (1)

பரவி நின்று ஏத்தியேத்தி பண்ணவரோடு செல்வார் – இரட்சணிய:3 98/4
மேல்


ஏத்தினர் (1)

மகத்துவம் புனைந்து ஏத்தினர் வழி கொடு போனார் – ஆரணிய:7 31/4
மேல்


ஏத்தினன் (1)

உள்புலம் குவிந்து ஏத்தினன் கை தலை உயர்த்தி – இரட்சணிய:2 44/4
மேல்


ஏத்தினார் (1)

எழுது பாவை_அன்னார் இனிது ஏத்தினார் – குமார:2 456/4
மேல்


ஏத்தினான் (2)

இன் அருள் சுரத்தி என்று இனிதின் ஏத்தினான் – ஆதி:12 39/4
எத்தனை பெரிய பாக்கியம் என்று ஏத்தினான் – ஆதி:15 30/4
மேல்


ஏத்தினும் (1)

வாழிவாழி என்று ஏத்தினும் வைகல் ஓர் – இரட்சணிய:1 71/2
மேல்


ஏத்து (5)

ஒரு மந்தையின் மறி ஆயர் உள் உவந்து ஏத்து இசை ஓங்க – ஆதி:9 17/3
இனிதின் ஏத்து பல்லாண்டு இசை செவிமடுத்திடுவாம் – ஆதி:11 7/4
தேவ_தூதரும் வியந்து ஏத்து செம்பொருள் – ஆதி:14 34/3
ஆவலில் புனைந்து ஏத்து இசையாம் என அணி கொள் – இரட்சணிய:1 29/3
பன்னி ஏத்து எடுப்பது பாவ ஜீவருக்கு – தேவாரம்:3 1/3
மேல்


ஏத்தும் (11)

வேலை சூழ் உலகு ஏத்தும் ஓர் மெய் விசுவாசி – ஆதி:8 27/4
தகை புலவர் எடுத்து ஏத்தும் தந்தை களிகூருதலும் பிறவும் எல்லா – ஆதி:9 167/3
வேதம் வேதியர் விண்_புலத்தவர் விழைந்து ஏத்தும்
நாதன் சேவடி நடுக்குறு கல் அதர் நடத்தல் – குமார:2 82/1,2
விந்தையை தரிசித்து ஏத்தும் விழைவினால் விபுதராவார் – குமார:2 427/2
கோது_இல் பரம குரு பாதம் கும்பிட்டு ஏத்தும் ஜெகத்தீரே – நிதான:9 36/4
மன்றாடும் சற்குரு அருளை மறவாது ஏத்தும் ஜெகத்தீரே – நிதான:9 78/4
ஆழ்ந்த கருணை கிறிஸ்து அரசை அன்போடு ஏத்தும் ஜெகத்தீரே – நிதான:9 80/4
வள்ளல் எம் இளங்கோ மான் செம் மலர் அடி வழுத்தி ஏத்தும்
தெள்ளிய மதுர கீதம் செவிமடுத்திடும் எ பாலும் – ஆரணிய:5 27/3,4
கருத்தினோடு உள்ளி போற்றி கனிந்து உவந்து ஏத்தும் காலை – இரட்சணிய:3 11/4
என்பு நெக்குருகி கணீர் சொரிந்து ஏத்தும் மெய் விசுவாசமோடு – தேவாரம்:2 7/3
தேவினை கை தொழுது ஏத்தும் திரிகரண சுத்தரும் தம் – தேவாரம்:4 4/2
மேல்


ஏத்துரை (1)

கை_அறிந்திலர் ஏத்துரை கைப்புரை – நிதான:8 33/4
மேல்


ஏத்துவாம் (1)

தீன ரக்ஷகன் பதம் சிந்தித்து ஏத்துவாம் – பாயிரம்:1 6/4
மேல்


ஏத்துறும் (1)

என் குற்றம் அவர்க்கு என்று உலகு ஏத்துறும்
நன்கு உற்றார் சொலும் நாடலை நம்பி நீ – நிதான:5 83/3,4
மேல்


ஏத்தெடுத்தார் (1)

இன்ப ஜீவனுக்கு ஈட்டியது உள்ளி ஏத்தெடுத்தார் – நிதான:6 3/4
மேல்


ஏத (1)

ஏத நீதாசனத்து ஏறினான் சீறினான் – நிதான:11 4/4
மேல்


ஏதடா (1)

என்று இங்ஙனம் ஆரியர் கூறலும் ஏதடா நீர் – ஆரணிய:4 110/1
மேல்


ஏதம் (19)

ஏதம்_இல் தூயர் கண்டு அடைவர் ஈசனை – ஆதி:9 48/2
ஏதம் கொண்டு நல் ஊதியம் போகவிட்டிடும் இ – ஆதி:11 21/3
ஏதம்_இல் உரையாடிடும் எல்வையில் – குமார:2 22/4
ஏதம்_இல் குணத்தராய் இரு-மின் ஈண்டு நும் – குமார:2 40/2
ஏதம்_இல் கருணை பெம்மான் இருதயத்து ஊன்றவூன்ற – குமார:2 189/2
ஏதம் ஒன்று இலா உயிர்க்கு இறுதி காட்டுதல் – குமார:2 237/1
ஏதம்_இல்லவர் ஏகுழி எம் உயிர் – குமார:2 454/2
என்று இனைய பத்தி எனும் ஏதம்_அறு தவ கிழத்தி – குமார:4 40/1
இ பரிசாக சில் நாள் ஏதம்_இல் மறை_வலாளன் – நிதான:3 5/1
ஏதம்_அறு திரு_தொண்டர்க்கு இசைய நடிப்பது போல – நிதான:5 25/1
ஏதம்_அற்ற இரக்ஷண்ய மா நவ – நிதான:8 47/3
ஏதம்_இலனாய் காமாதி எறிந்து பவத்தை எரிக்கின்ற – நிதான:9 2/3
ஏதம்_இல் சான்றுக்கு ஒத்தது இங்கு இவன் வாக்குமூலம் – நிதான:11 54/1
ஏதம்_இல் பரலோகத்து யாத்திரிகரையே மாற்றி – ஆரணிய:3 21/1
என்று எடுத்தியம்பும் ஏல்வை ஏதம்_இல் இருவர் தம்மில் – ஆரணிய:5 69/1
ஏதம் செய்யும் இடும்பர் எக்காலுமே – ஆரணிய:6 49/4
ஏதம்_இல் கருணை துய்த்து இறை இளங்கோமகன் – ஆரணிய:9 31/3
ஏதம்_இல் மெய் விசுவாசம் எங்கு உளை – ஆரணிய:9 59/4
ஏதம்_இல் வான தூதர் இருவரும் இதனை சொன்னார் – இரட்சணிய:3 15/4
மேல்


ஏதம்_அற்ற (1)

ஏதம்_அற்ற இரக்ஷண்ய மா நவ – நிதான:8 47/3
மேல்


ஏதம்_அறு (2)

என்று இனைய பத்தி எனும் ஏதம்_அறு தவ கிழத்தி – குமார:4 40/1
ஏதம்_அறு திரு_தொண்டர்க்கு இசைய நடிப்பது போல – நிதான:5 25/1
மேல்


ஏதம்_இல் (11)

ஏதம்_இல் தூயர் கண்டு அடைவர் ஈசனை – ஆதி:9 48/2
ஏதம்_இல் உரையாடிடும் எல்வையில் – குமார:2 22/4
ஏதம்_இல் குணத்தராய் இரு-மின் ஈண்டு நும் – குமார:2 40/2
ஏதம்_இல் கருணை பெம்மான் இருதயத்து ஊன்றவூன்ற – குமார:2 189/2
இ பரிசாக சில் நாள் ஏதம்_இல் மறை_வலாளன் – நிதான:3 5/1
ஏதம்_இல் சான்றுக்கு ஒத்தது இங்கு இவன் வாக்குமூலம் – நிதான:11 54/1
ஏதம்_இல் பரலோகத்து யாத்திரிகரையே மாற்றி – ஆரணிய:3 21/1
என்று எடுத்தியம்பும் ஏல்வை ஏதம்_இல் இருவர் தம்மில் – ஆரணிய:5 69/1
ஏதம்_இல் கருணை துய்த்து இறை இளங்கோமகன் – ஆரணிய:9 31/3
ஏதம்_இல் மெய் விசுவாசம் எங்கு உளை – ஆரணிய:9 59/4
ஏதம்_இல் வான தூதர் இருவரும் இதனை சொன்னார் – இரட்சணிய:3 15/4
மேல்


ஏதம்_இல்லவர் (1)

ஏதம்_இல்லவர் ஏகுழி எம் உயிர் – குமார:2 454/2
மேல்


ஏதம்_இலனாய் (1)

ஏதம்_இலனாய் காமாதி எறிந்து பவத்தை எரிக்கின்ற – நிதான:9 2/3
மேல்


ஏதாகிலும் (2)

ஏதாகிலும் உலக வேலையில் இழுக்கும் – ஆதி:14 62/2
ஏதாகிலும் நன்று ஒன்று இலன் எனினும் புறக்கணியாது – தேவாரம்:10 8/2
மேல்


ஏதி (2)

முந்து எதிரிக்கு ஒத்து ஏதி வழங்கல் முகம் மாறா – நிதான:2 69/1
துஞ்சுண்டு போம் இன்னலது ஆவி தொலைக்கும் ஏதி
எஞ்சுண்டது இல்லை உலகத்து இனி ஈறு-காறும் – ஆரணிய:4 123/2,3
மேல்


ஏதிகள் (2)

மாய ஏதிகள் ஆயிரமாயிரம் வழங்கி – ஆதி:14 79/1
எய்த வீசிய எறிந்தன ஏதிகள் எவையும் – ஆதி:14 90/1
மேல்


ஏதிகளோடு (1)

கோலிய காவலர் ஏதிகளோடு குழீஇ சேம – குமார:2 423/1
மேல்


ஏதிலருக்கு (1)

ஏதிலருக்கு அருவருப்பாம் இல்லவர்க்கு மனக்கசப்பு – நிதான:5 29/3
மேல்


ஏதிலரோ (1)

ஏதிலரோ பொறைக்கு இரங்குவாரும்_இல் – குமார:2 271/3
மேல்


ஏதிலார் (1)

ஏதிலார் விழைந்திடுவதும் இந்திய பாக்கம் – நிதான:7 32/4
மேல்


ஏதிலான் (1)

ஏதிலான் என எள்ளினை என் மதி கொள்ளாய் – ஆரணிய:1 11/2
மேல்


ஏதின் (1)

ஏதின் மதியும் ஈந்து சுயாதீனத்து இரு என்று இனிது உவந்த – நிதான:9 3/3
மேல்


ஏது (16)

ஆட்சி மற்றவர்க்கு சொந்தம் ஆய காரணம் ஏது அம்மான் – ஆதி:2 30/2
பேய்கொண்டான் என்பர் ஏது பிறிது இலை பித்தம் மிக்கு – ஆதி:2 43/2
இன்னவாறு உரைத்த சொல் ஏது_இல் வேதியன் – ஆதி:12 45/1
ஏது_இல் வேதியனும் இது நன்று என – ஆதி:12 86/3
ஏது இன்றி இயற்றிய ஈசற்கு – ஆதி:14 164/2
ஏது எனக்கு இனி ரக்ஷை என்று ஏங்கிடும் – ஆதி:19 62/4
ஏது கேட்பினும் என் ஒரு நாமத்தில் – குமார:2 22/1
சிந்தியது என்னே ஏது பாவியேம் தீமை அன்றோ – குமார:2 112/4
ஆன வழி ஏது அஞ்சல் என அபயம் கொடுப்பார் எவர் புனித – நிதான:9 62/2
ஒன்றும் நின் மதி ஏது என்றான் உத்தமன் உரைப்பதானான் – ஆரணிய:3 7/4
ஏது இன்றி மூச்சு ஒடுங்கல் கண்டு அஞ்சி ஏக்குறலும் – ஆரணிய:8 25/4
ஏது செய்குவன் இரக்ஷணைக்கு என கவன்றிடும் நாள் – ஆரணிய:8 34/4
ஏகினார் ஊகமோடு ஏது_இல் வேதியர் அரோ – ஆரணிய:9 33/4
இ பெரும் நலம் தருவது ஏது பயம் அதுவே – ஆரணிய:9 111/1
ஏது குணம் மேலிடும் அதற்கு அடிமை எல்லாம் – ஆரணிய:10 12/4
ஏது செய்குதிர் என் ஒரு நேசர்-பால் எனக்கு ஆம் – இரட்சணிய:1 50/1
மேல்


ஏது_இல் (3)

இன்னவாறு உரைத்த சொல் ஏது_இல் வேதியன் – ஆதி:12 45/1
ஏது_இல் வேதியனும் இது நன்று என – ஆதி:12 86/3
ஏகினார் ஊகமோடு ஏது_இல் வேதியர் அரோ – ஆரணிய:9 33/4
மேல்


ஏதுக்களை (1)

வெம் துன்_மார்க்கத்து கவிழ்த்தும் ஏதுக்களை விதந்தேன் – ஆரணிய:10 22/2
மேல்


ஏதும் (8)

அருள் ஏதும் இலேன் அகலேன் உமை விட்டு – ஆதி:9 134/1
ஏதும் இலை நின் கிரியை யாவும் அறி தக்க – ஆதி:13 27/2
இனிது கேட்டு உய்ய ஏதும் ரகசியத்து இசைத்தது இன்றால் – குமார:2 165/4
ஈது இதுவாக நீ சொல் எதிர்மொழி ஏதும் இன்றோ – குமார:2 175/3
அல்லல் ஏதும் செயல் ஆவது அன்று என – குமார:2 241/3
சொற்றிலர் ஏதும் தம் பிழை உள்ளி துரிசு_இல்லார் – ஆரணிய:4 126/4
வெம் துயர் அன்றி வேறு உணவு ஏதும் மிசையாராய் – ஆரணிய:4 140/3
மிடி தொழும்பினையும் அகற்றிடாது என்னோ விநயம் ஏதும் பிறிது உளதோ – தேவாரம்:6 7/3
மேல்


ஏதுவும் (1)

பின்பு ஒர் ஏதுவும் இன்று என பேசினான் – ஆரணிய:8 87/4
மேல்


ஏதென் (1)

ஏதென் என்று உரைக்க நின்ற எழில் நறும் துணர் பூம் காவின் – இரட்சணிய:2 5/1
மேல்


ஏதேன் (1)

அருத்தியில் குடி அமைத்த ஏதேன் எனும் அணி கொள் – ஆதி:18 27/2
மேல்


ஏதையும் (1)

தொக்கு வைம்-மின் அஃது ஏதையும் நீர் சோர விடலீர் – ஆதி:14 186/4
மேல்


ஏதொரு (1)

இத்தகும் உபநியாசத்து ஏதொரு தவறு உண்டு என்னின் – நிதான:11 45/3
மேல்


ஏதோ (1)

சேய் கொண்ட மனையாள் உற்ற சினேகரை வெறுப்பான் ஏதோ
பேய்கொண்டான் என்பர் ஏது பிறிது இலை பித்தம் மிக்கு – ஆதி:2 43/1,2
மேல்


ஏந்தல் (2)

எள்_அரும் கடைத்தலை ஏந்தல் மற்று இவன் – குமார:1 15/1
இஞ்சி தோன்றலும் நிதானி என்று இசை பெறும் ஏந்தல்
அஞ்சலித்து நின்று ஐய நின் அனுபவத்து ஆய்ந்த – நிதான:7 2/1,2
மேல்


ஏந்தி (8)

காண்_அரும் புனித ஜீவ கற்பக மலரை ஏந்தி
மாணுறு பரம ஞான மணி அணி குவை வரன்றி – ஆதி:4 3/2,3
மதியிலிகள் கண் துயில மதியுடையார் தீவத்தி மரபின் ஏந்தி
விதிமுறையே வரவு எதிர்ந்து உள் புகுந்தனர் மற்றையர் வெளியே விடுபட்டாரால் – ஆதி:9 98/3,4
வச்சிர தண்டு ஒன்று ஏந்தி நடுநிலை வழுவா வண்ணம் – ஆதி:19 112/2
இணங்கி வாழ்வதும் எம்பிரான் அடி சிரத்து ஏந்தி
குணங்களை புகழ்ந்து ஏத்தி இன் இசை ஒலி கூட்டி – குமார:1 75/2,3
இனிமை தரு பழரச பாத்திரம் ஏந்தி ஸ்துதி செலுத்தி இதிலே நீங்கள் – குமார:2 49/1
ஆக்கு சிலுவை அமலன் சிரத்து ஏந்தி
காக்கை கடனாக கல்வாரி நோக்கினார் – குமார:2 308/3,4
துன்று சிலுவையை ஆங்கு ஓர் வழிப்போக்கன் தொடுத்து ஏந்தி
ஒன்றி வருக என கொலைஞர் உத்தமரை கொடு போனார் – குமார:2 334/3,4
உண்டு இளைப்பாறி ஒல்லை ஒளி கொள் பட்டயத்தை ஏந்தி
கண்டக அழிம்பன் இன்னும் கைகலந்திடுவனேனும் – நிதான:3 2/1,2
மேல்


ஏந்திடில் (1)

இ திரு தகு சாதனம் ஏந்திடில்
சித்திர பொன் கபாடம் திறந்திடும் – ஆரணிய:9 14/2,3
மேல்


ஏந்திய (1)

அ வயின் சிலதியர் அடுத்து அங்கு ஏந்திய
திவ்விய பான நீர் அருந்தி சிந்தையில் – குமார:1 30/1,2
மேல்


ஏந்து (5)

இது சிநேகி இயம்பலும் ஏந்து_இழை – குமார:1 101/1
இருள் புலர் காலை கண்ட ஏந்து_இழைமார் ஓர் மூவர் – குமார:2 448/1
இச்சக மொழி இனிது இசைக்கும் ஏந்து_இழை – நிதான:4 15/3
ஏந்து_இழை இச்சக மொழியை என் மனம் – நிதான:4 20/3
ஏந்து_இழையவர் ஒளி திகழ் எயிறு எனவே – ஆரணிய:5 10/1
மேல்


ஏந்து_இழை (3)

இது சிநேகி இயம்பலும் ஏந்து_இழை
மதி மடந்தை என் வாஞ்சையும் ஈது என்றாள் – குமார:1 101/1,2
இச்சக மொழி இனிது இசைக்கும் ஏந்து_இழை
அச்ச நுண் மருங்குலாள் அலகைக்கு ஓர் துணை – நிதான:4 15/3,4
ஏந்து_இழை இச்சக மொழியை என் மனம் – நிதான:4 20/3
மேல்


ஏந்து_இழைமார் (1)

இருள் புலர் காலை கண்ட ஏந்து_இழைமார் ஓர் மூவர் – குமார:2 448/1
மேல்


ஏந்து_இழையவர் (1)

ஏந்து_இழையவர் ஒளி திகழ் எயிறு எனவே – ஆரணிய:5 10/1
மேல்


ஏம்பல் (1)

எண்ணிய எண்ணம் வாய்த்தது என்பதோர் ஏம்பல் விஞ்சி – குமார:2 188/1
மேல்


ஏம்பலில் (1)

எண்ணம் முற்றும் என்று ஏம்பலில் பிணித்து எதிர் நின்ற – குமார:2 227/3
மேல்


ஏம்பலோடு (5)

எனாது உயிர்ப்பலி ஈந்து என ஏம்பலோடு எழுந்தார் – ஆதி:9 10/4
எண்_இலா உயிர்கள் காலை ஏம்பலோடு எழுந்த காட்சி – குமார:2 443/2
எண்ணி மன் வியந்து உரையாடி ஏம்பலோடு
அண்ணலை இறைஞ்சி மன்றாடி போயினார் – ஆரணிய:4 29/3,4
எழில் திகழ் முத்தி மார்க்கத்து எய்தும் என்று ஏம்பலோடு – ஆரணிய:5 52/4
எங்கும் ஓர் இடுக்கண் இன்றி ஏம்பலோடு அ வேதியர் – ஆரணிய:5 100/3
மேல்


ஏம (1)

ஏம நூல் நெறி இகந்து எனது மஞ்சம் உன் – நிதான:4 17/3
மேல்


ஏமம் (1)

ஏமம் இன்றியே தத்தளித்து இடர் உழந்து இனைந்தான் – ஆதி:11 46/3
மேல்


ஏமமுற (1)

இட்டனர் முத்திரை ஏமமுற தனி ஈமத்தின் – குமார:2 422/1
மேல்


ஏமாந்த (1)

மரணத்தை நினைத்து வாழா மாந்தர் ஏமாந்த மாந்தர் – இரட்சணிய:2 16/4
மேல்


ஏமாற்றம் (1)

கலகம் இச்சகம் ஏமாற்றம் கள்ளம் கைதவம் வாசாலம் – நிதான:7 65/3
மேல்


ஏமாறி (1)

ஏமாறி நித்திய இடுக்கண் உற எத்தி – ஆதி:14 64/3
மேல்


ஏய்க்கும் (1)

ஏய்க்கும் கவி பேய் பிடித்து உழலாது எய்தற்கு அரு வீடு என மதித்து – நிதான:9 50/3
மேல்


ஏய்த்த (2)

மற்று இ மானிடங்கள் எந்தாய் வஞ்சக அலகை ஏய்த்த
சொல் தலைநின்று ராஜ_துரோகி ஆயினர் அ எல்லா – ஆதி:7 9/1,2
இ நெறி படுத்து உனை ஏய்த்த லௌகிகன்-தன்னை – ஆதி:12 51/1
மேல்


ஏய்ந்த (2)

இன்னோரன பாடுகள் நேர்ந்து உனை ஏய்ந்த போதில் – ஆதி:12 9/1
இளவரசு உயர்த்திய சிலுவை ஏய்ந்த போழ்து – ஆதி:12 57/3
மேல்


ஏய்ந்தன (1)

எல்லவரும் தத்தம் உயிர்க்கு இறுதி ஏய்ந்தன போல் – குமார:2 315/3
மேல்


ஏய்ந்திட (1)

இருட்டுறும் இருதயத்து உணர்ச்சி ஏய்ந்திட
அருள் தகு குரவர் மெய் அன்பினால் அகம் – குமார:1 7/2,3
மேல்


ஏய்ந்து (1)

எண்படும் அருள் சுவிசேஷம் ஏய்ந்து நம் – ஆதி:14 32/1
மேல்


ஏய்ப்பது (1)

மித்தை மித்தை என்று ஏய்ப்பது மெய்யுணர்வு_இலாரை – நிதான:2 93/3
மேல்


ஏய (10)

ஏய வன் பெரும் சுமை சுமத்திடுவது அங்கு இளைக்கின் – ஆதி:8 14/3
ஏய பேர்_அழகு வாய்ந்த ஈடேற்ற மதிலை தாண்டி – ஆதி:17 1/2
ஏய பேர் அடையாளங்கள் இவை எனக்கு ஈந்து – குமார:1 52/2
ஏய அத்தகு சாதன சதுஷ்கமே என்றான் – குமார:1 71/4
ஏய தொண்டர் எடுத்து இசைப்பார் அரோ – நிதான:5 73/4
ஏய எண்ணம் இது அன்றி பிறிது இலேம் – நிதான:8 38/4
ஏய உண்டியால் என்று அதை ஏழைகாள் நினை-மின் – ஆரணிய:2 62/4
ஏய வந்தனம் செய்து ஏற்று அங்கு இருவரை அழைத்தான் அந்த – ஆரணிய:5 64/3
ஏய நூல் நெறி விடாது இடையிடை படுகரும் – ஆரணிய:9 29/2
ஏய உள் அழுங்குவன் இரக்ஷையை வினாவி – ஆரணிய:10 4/4
மேல்


ஏயது (1)

ஏயது இன்னணம் என்று எடுத்து ஓத வாய் – குமார:1 110/3
மேல்


ஏயவர் (1)

ஏயவர் உடல் புளகேற தென்றலே – குமார:1 34/4
மேல்


ஏயவை (1)

ஏயவை சுருக்கி நன்கு இயம்பினான் அரோ – குமார:1 22/4
மேல்


ஏயும் (3)

ஏயும் இ சுருதி நூல் இயம்புகின்றதை – ஆதி:3 6/3
ஏயும் நல் சுகானந்தம் என் இயம்புதி என்றான் – ஆதி:11 2/4
ஏயும் நித்திய_ஜீவன் என்று இவை உள என்றே – ஆரணிய:6 22/3
மேல்


ஏயென (1)

ஏயென இகழ்ந்து அணில் ஏறவிட்ட ஓர் – நிதான:4 23/2
மேல்


ஏயெனும் (1)

ஏயெனும் மாத்திரத்து இறுத்தது என்பவே – இரட்சணிய:3 55/4
மேல்


ஏயெனும்மாத்திரத்து (1)

ஏயெனும்மாத்திரத்து எழுந்தது எஞ்சவே – நிதான:2 2/4
மேல்


ஏயே (1)

ஏயே என்று இகழும் உலகோடு எனக்கு என் உரிமை – தேவாரம்:5 8/3
மேல்


ஏர் (8)

ஏர் வளம் பெற திருத்தி இறைவனை வழுத்தி ஏத்தி – ஆதி:4 11/2
ஏர் விசுவாசம் ஆக எருது அவா ஊக்கம் ஆக – ஆதி:4 13/1
ஏர் ஆற்றும் அகிலாண்ட கோடி எலாம் தூசி என இயங்கல் ஆற்றும் – ஆதி:4 37/3
ஏர் இயங்கு புனித திரு_மாளிகை மற்று இதுவே ரக்ஷணிய முன்றில் – ஆதி:4 40/2
இடம்-தொறும் இடம்-தொறும் ஏர் கொள் மாளிகை – ஆதி:9 38/1
ஏர் ஆரும் தூய இளம் காலின் தேற்றரவும் – ஆதி:19 2/3
ஏர் ஆழி கதிர் நிறுவி இயற்கை முறை புரிதரும் அ – குமார:4 18/3
ஏர் திருத்தி ஆழ உழுது எரு பெய்து அங்கு உவர் கழிய – நிதான:5 43/1
மேல்


ஏரகத்து (1)

ஏரகத்து உறு குணம் இயைந்து இலங்குவார் – ஆரணிய:4 14/3
மேல்


ஏருற்று (1)

ஏருற்று ஓங்கு பைம்பொன் மய எழில் உரு படைத்து இ – இரட்சணிய:1 15/3
மேல்


ஏல்வை (1)

என்று எடுத்தியம்பும் ஏல்வை ஏதம்_இல் இருவர் தம்மில் – ஆரணிய:5 69/1
மேல்


ஏல்வையின் (1)

இன் இசை பாடி ஏகும் ஏல்வையின் இரண்டு பாலும் – ஆதி:19 100/1
மேல்


ஏலியா (1)

ஏலியா ஏனோக்கு என்ற இருவர் செல் வழியில் செல்ல – இரட்சணிய:2 20/3
மேல்


ஏலும் (1)

ஏலும் நல் கருமங்கள் இயற்றிய – குமார:2 13/2
மேல்


ஏவ (3)

நிருமல மூர்த்தி ஏவ நிரைய பாதலம் புகுத்தி – குமார:2 438/1
பண் கவரும் மொழி மாதர் பலர் குழுமி பணிந்து ஏவ
விண் கவர மிளிர் பத்தி வேதியன்-தன் முகம் நோக்கி – குமார:4 17/2,3
நீசன் நினைந்து பல் சாப வடி கணை நின்று ஏவ
ஆசி எனும் கணை வீசி அழித்தனன் அறவோனும் – நிதான:2 75/1,2
மேல்


ஏவம் (1)

ஏவம்_இல் ஒருவருக்கு இறுதி காட்டியே – குமார:2 254/1
மேல்


ஏவம்_இல் (1)

ஏவம்_இல் ஒருவருக்கு இறுதி காட்டியே – குமார:2 254/1
மேல்


ஏவல் (3)

இ நகர்க்கு அரசும் ஏவல் பரிசனர் குடிகள் யாரும் – நிதான:11 44/1
பண்டு எங்கள் அரசற்கு ஏவல் பணி புரி பார்வோன் என்னும் – நிதான:11 50/1
மோன நாட்டு அரசன் ஏவல் பணிவிடை முறையில் செய்யும் – ஆரணிய:5 35/1
மேல்


ஏவலில் (1)

மன்னன் ஏவலில் வரு பிரயாணிகள் வழுவி – ஆதி:11 49/1
மேல்


ஏவாளை (1)

ஏவாளை வசப்படுத்தி இகம் கெடுக்கும் கெடு தோஷி – குமார:4 25/1
மேல்


ஏவி (5)

அரையன் உழையரை ஏவி ஆண்டாண்டு திரிவோரை அழைத்துவந்து – ஆதி:9 96/1
கொல் நுனை பகழி மாரி உளத்திடை குளிப்ப ஏவி
கன்னல்_உற்றேனை வாளா கடிந்து புண்படுத்து என் உள்ளே – ஆதி:14 121/2,3
ஏவி என்னை அங்கு அவர்-வயின் நடத்திடும் இரும் திறமையும் எற்காய் – குமார:2 6/2
ஆங்கு அமைந்து இரு-மின் என்று அவரை ஏவி போய் – குமார:2 240/1
ஏவி நல் வழிக்கு ஈட்டியது எவ்வணம் – ஆரணிய:4 77/4
மேல்


ஏவினன் (3)

ஒல்லை ஏகு என விடைகொடுத்து ஏவினன் உவந்து – ஆதி:11 33/4
என்னா உரை தந்து எனை ஏவினன் என்று இ எல்லாம் – ஆதி:12 4/3
மற்று இவன் பிழை வகுக்க என்று ஏவினன் வரைந்து – குமார:2 225/4
மேல்


ஏவு (2)

அனகன் ஏவு பணியை சிரம் அணிந்து உழையராம் – ஆதி:14 188/2
அழிம்பன் ஏவு கனல் அஸ்திரங்களை அகற்று கேடகம் எ உலகமும் – குமார:2 67/1
மேல்


ஏவும் (1)

நஞ்சு அனைய தீ_வினை நயக்க நமை ஏவும்
வஞ்சனை முயன்று உலவும் என்றும் நம் மருங்கில் – ஆதி:14 61/3,4
மேல்


ஏவையை (1)

கருத்தன் ஆதியில் ஆதமோடு ஏவையை கருதி – ஆதி:18 27/1
மேல்


ஏழ் (1)

வான்_உலகு ஏழ் என வகுத்து காட்டிய – ஆதி:4 47/3
மேல்


ஏழமைப்பாலதே (1)

எதிர் உறீஇ பொருந்தும் என்றல் ஏழமைப்பாலதே ஆம் – ஆதி:17 21/4
மேல்


ஏழரை (1)

இற்றாக உச்சி தொடுத்து ஏழரை என்னும் நாழி – குமார:2 369/1
மேல்


ஏழில் (1)

ஓங்கும் ஏழில் ஐம்பாலை குங்குமம் புல ஓமை – ஆதி:18 2/3
மேல்


ஏழை (32)

சங்கடம் நுகரும் ஏழை தரித்திரம் அங்கம் முற்றும் – ஆதி:9 124/3
என் பகருதும் அ ஏழை இலாசரு இடுக்கண் பாட்டை – ஆதி:9 125/4
இன்று எனை கூவுதி திரும்பு என்று ஏழை நீ – ஆதி:10 9/4
எ வகை பாவமும் சமிப்பர் ஏழை நீ – ஆதி:12 48/3
ஏன் பிறந்தேன்-கொலாம் ஏழை இ உலகினே – ஆதி:14 3/4
ஆக்கம் அற்று ஏழை ஆகி அலைந்தும் சற்று அவியாது ஓங்கி – குமார:2 107/3
ஈசன்_மகன் நின்றனர் ஓர் ஏழை என ஓர்-மின் – குமார:2 162/4
யாது என இயம்புகிற்கேன் ஏழை நா எழும்பி ஈசன் – குமார:2 167/1
எஞ்சுறா மரண தீர்ப்பு இயைந்து உழந்தும் ஏழை நீ – குமார:2 349/1
எவ்வாறு என உள்ளுவல் விள்ளுவல் ஏழை யானே – குமார:2 370/4
ஏழை நரான்மகோடிகளை ஈட்டுதற்கு – குமார:2 382/3
ஏழை நீ இடைந்து இடர்_கடற்குள் எய்தினாய் – நிதான:2 29/4
எற்றவாம் இரக்ஷணை விழைதல் ஏழை நீ – நிதான:2 34/4
மண்ணினை இகத்தி என் மதி கொண்ட ஏழை நீ – நிதான:4 28/4
நெஞ்சு உற அணைந்து இ நெறி நீசம் உறும் ஏழை
பஞ்சைகள் பயின்றிடும் ஓர் தாழ் படுகர் உய்க்கும் – நிதான:4 55/3,4
இன்றமையாது என்று ஓராது எத்தனை ஏழை மாந்தர் – நிதான:5 13/3
இத்தனை கேட்டுக்கு எல்லாம் ஏழை நீ மருட்டி காட்டும் – நிதான:5 92/3
இனிதுற பயன்படும் காண் ஏழை நீ எடுத்த ஜென்மம் – நிதான:5 94/4
ஏழை மதியால் துன்_மார்க்கத்து எய்தற்கு அரிய வாழ்நாளை – நிதான:9 26/1
ஏழை அடியோமுக்காக இரங்கி இரக்ஷண்ணிய கிரியை – நிதான:9 100/1
இருவர் மற்று இவரின் யாம் ஏழை யாத்திரிகராய் – நிதான:11 12/1
இ பில துவாரத்து அன்றே முதல் பிறப்பு இகழ்ந்த ஏழை
விப்பிர யஜமான்-தன்னை விற்ற சாமி துரோகி – ஆரணிய:5 75/1,2
என் நிகர் பாவி இல்லர் எனினும் யான் ஏழை பாவி – ஆரணிய:8 59/1
இரங்குக ஏழை பாவி எனக்கு ஒரு கதி வேறு இல்லை – ஆரணிய:8 60/2
ஏழை நீ கதி மார்க்கத்து இயைந்தும் என் – ஆரணிய:9 16/1
எத்தனை பிழை என ஏழை ஓர்கிலாய் – ஆரணிய:9 58/4
இ பெரும் அருள் பிடித்து இழுக்க ஏழை நீ – ஆரணிய:9 71/1
ஜீவ வழி செல் பொழுது தேசிகனும் ஏழை
பாவி அறிவீனன் முடிவு_இல் படர் உழக்கப்போவதை – ஆரணிய:9 101/1,2
ஏழை ஆத்தும பன்னி இங்கு என்பவே – இரட்சணிய:1 71/4
இருள் மலோததி புக்கு அழுந்திடில் அந்தோ என் செய்கேன் ஏழை நின் அடிமை – தேவாரம்:6 11/2
எண்ண எம்மாத்திரம் ஏழை யான் உன – தேவாரம்:7 4/1
அன்று ஒரு சிறுமி ஏழை அமங்கலை சிறுவன் சேமத்து – தேவாரம்:11 21/1
மேல்


ஏழைக்கு (1)

எத்திறம் முடியினும் ஏழைக்கு ஈண்டு யான் – ஆரணிய:9 65/1
மேல்


ஏழைகள் (1)

இன்னலுற்று உளம் கசந்து அழும் ஏழைகள் அனந்தம் – நிதான:7 54/4
மேல்


ஏழைகாள் (4)

என்று சிந்தித்து அருகு உற ஏழைகாள்
நின்று தட்டு-மின் நீங்கிடும் நீள் கதவு – ஆதி:13 7/1,2
பயிலும் அப்பொழுது என் செய்வீர் ஏழைகாள் பாவம்பாவம் – ஆதி:17 15/4
ஏறு சமயம் இது அன்று என்று இயம்பி அமிழ்ந்தும் ஏழைகாள்
வேறு சமயம் இலை யேசு விரும்பிவிரும்பி இரக்ஷிப்பை – நிதான:9 53/2,3
ஏய உண்டியால் என்று அதை ஏழைகாள் நினை-மின் – ஆரணிய:2 62/4
மேல்


ஏழைமை (2)

எறி திரை பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ – குமார:2 179/4
என்று இவை தெருண்டு தான் தன் ஏழைமை உணர்ந்தும் ஏனோர் – ஆரணிய:3 22/1
மேல்


ஏழைமைப்பாலதே (1)

எண்ணிய எண்ணம் என்றும் ஏழைமைப்பாலதே ஆம் – ஆரணிய:8 41/4
மேல்


ஏழைமைய (1)

இளக்க நெஞ்சு ஏழைமைய பலம் என்று இன – நிதான:2 17/2
மேல்


ஏழையேற்கு (1)

ஏற்று முன் இடுவதே கருமம் இங்கு ஏழையேற்கு
ஊற்றமாம் கடவுள் வேந்து ஒரு பெரும் கருணையே – ஆதி:14 10/3,4
மேல்


ஏழையேன் (3)

ஈசன் கோபம் எரிக்கும் என்றே ஏழையேன்
நாச தேசம் துறந்ததும் நன் மனை – ஆதி:12 67/1,2
முனை பகை முருக்கிட முரண் தந்து ஏழையேன்
வினை பகை தொலைப்பதும் வேந்தன் பாலதால் – நிதான:2 14/3,4
என்னையும் கெடுத்தனை எனினும் ஏழையேன்
தன்னை ஆட்கொண்டது தம்பிரான் அருள் – நிதான:4 36/2,3
மேல்


ஏழையை (1)

இகழ்வர் ஏழையை இரங்கி ஓர் சற்று உணவு ஈயார் – நிதான:7 49/2
மேல்


ஏளனம் (1)

ஏளனம் உற பதிதர் என் சொலினர் என்னா – நிதான:11 31/3
மேல்


ஏற்ப (1)

மணி திரள் அவாவுக்கு ஏற்ப வாருதிர் வம்-மின் என்பான் – ஆரணிய:3 4/4
மேல்


ஏற்படுத்தினரே (1)

பரம விருந்தாம் நமது பரம குருவே இவை ஏற்படுத்தினரே – குமார:2 51/4
மேல்


ஏற்பதும் (1)

ஈண்டியோர் செறுத்து எதிர் இகலி ஏற்பதும்
காண்தகு அங்காடியின் தலைவன் கண்டு கேட்டு – நிதான:10 8/2,3
மேல்


ஏற்பவே (1)

சேண் தலத்து இயங்குவர் செவ்விக்கு ஏற்பவே – ஆதி:4 52/4
மேல்


ஏற்பவோ (1)

முற்று அறி கடவுளின் முறைமைக்கு ஏற்பவோ
எற்றவாம் இரக்ஷணை விழைதல் ஏழை நீ – நிதான:2 34/3,4
மேல்


ஏற்ற (10)

இலகு வான் பதம் ஏற்ற வந்து இறுத்த நம் ஈசன் – ஆதி:9 13/3
ஏற்ற வாரிதி நீர் எலாம் படிகம் ஒத்து இயைந்த – குமார:2 81/2
எற்று என கருதுகின்றீர் ஏற்ற தண்டனை-தான் யாது – குமார:2 185/3
எல்லா உலகத்தவர் பாவமும் ஏற்ற தேவ – குமார:2 360/1
திரு_அருள் மாட்சிக்கு ஏற்ற திவ்விய முறை என்று ஓர்தி – குமார:2 446/4
இமயத்தை நிகர்த்த துன்பம் இடுக்கண் வந்து உறினும் ஏற்ற
சமயத்தே உதவும் அன்றோ தற்பரன் கிருபை என்றும் – நிதான:3 46/3,4
ஆங்கு எனது ஆவிக்கு ஏற்ற ஆதரம் புரியாரோ என்று – நிதான:3 60/3
இ வழி பிடித்த நங்கட்கு ஏற்ற ஓர் துணைமை போலும் – நிதான:5 19/3
எங்கணும் பொதுள தாக்கி இரட்டின எதிர்கொண்டு ஏற்ற
அம் கண் வானகத்து சேனை ஆர்ப்பு ஒலி கெழுமிற்று அன்றே – இரட்சணிய:3 95/3,4
இம்பர் மெய் புருஷார்த்தம் ஈட்டுதற்கு ஏற்ற நல் வழி ஈசனை – தேவாரம்:1 3/1
மேல்


ஏற்றது (1)

ஏற்றது என் வினை விளை காலம் ஈது எனா – நிதான:4 43/2
மேல்


ஏற்றம் (3)

இ நின்ற நிலையில் எம்மோடு இணை அன்றி ஏற்றம் இல்லாய் – ஆதி:17 12/1
எவ்வகை நெடும் தூர ஏற்றம் இங்கு இதை ஏறி – ஆதி:19 15/3
கண்டனன் இனி ஏற்றம் கடினம் இ நிமிர் குன்றில் – ஆதி:19 24/1
மேல்


ஏற்றமும் (1)

ஏற்றமும் தாழ்வும் இன்றாய் எங்கும் ஓர் சமமாய் ஈண்டும் – ஆதி:4 8/3
மேல்


ஏற்றமுறும் (1)

எண்_இறந்த படைக்கலங்கள் ஏற்றமுறும் இழுக்காவால் – குமார:4 30/2
மேல்


ஏற்றவர் (1)

காண்டல் செய்கிலர் கைகலந்து ஏற்றவர் – ஆரணிய:6 47/4
மேல்


ஏற்றனர் (1)

என்பு நெக்குருகி தம் இனத்தொடு ஏற்றனர்
அன்பு எதும் கருதிடாது அளிக்கும் நீரதே – குமார:1 25/3,4
மேல்


ஏற்றார் (1)

மன்றல் வாசகம் மிழற்றி வந்து வேதியரை ஏற்றார்
கன்று காண் கறவையே போல் கசிந்து உளம் கரையும் நீரார் – இரட்சணிய:3 13/3,4
மேல்


ஏற்றான் (1)

தகவு உடை தாதை பக்கல் சார்குவன் ஏற்றான் பெற்ற – ஆதி:9 115/3
மேல்


ஏற்றி (11)

மெய்வண்ண அற்புதமாம் திரு_விளக்கில் விசுவாச சுடரை ஏற்றி
உய் வண்ணம் சமைத்திடுவான் உளம்கொண்டு குமரேசன் உலகோருக்கு – ஆதி:9 159/2,3
திரும்பியதும் அன்று உதவிசெய்து கரை ஏற்றி
உரம் பயில் சஹாயன் விவரித்ததும் உணர்ந்தே – ஆதி:13 29/3,4
ஈசன் மைந்தனை தினம்தினம் சிலுவையில் ஏற்றி
நீச வெவ் வினை உஞற்றினன் நிமல வீட்டு உய்க்கும் – ஆதி:14 116/1,2
அகத்து இருள் இரிந்து ஓட அருள் மொழி சுடர் ஏற்றி
மகத்துவ நெறி காட்டும் வலவ இ மனை முன்றில் – ஆதி:14 209/1,2
கொன்று உயிர் களைக வெம் குருசில் ஏற்றி இ – குமார:2 244/2
செற்றமொடு குருசு ஏற்றி கொலை மாக்கள் செயல் ஒழிய – குமார:2 341/2
வென்றி கொள் மானத வெம் சிலை வாகை மிலைந்து ஏற்றி
நன்று அறி வேதியன் நாண் ஒலி காட்டினன் நவை எஞ்ச – நிதான:2 71/3,4
கடனை ஏற்றி மல்கட்டுவர் சிலர் சிலர் கடுகி – நிதான:7 52/3
இரவில் தனித்து மறை தீபம் ஏற்றி இதயத்து இருள் நீக்கி – நிதான:9 73/1
மெய்ஞ்ஞான விசுவாச விளக்கு ஏற்றி அணையாது – நிதான:11 75/2
தெய்விக அருளை ஊற்றி திவ்விய சுடரை ஏற்றி
நெய் விளக்கு அலர்த்தி என்னுள் நிலவி வீற்றிருத்தி நீண்டோய் – ஆரணிய:8 62/3,4
மேல்


ஏற்றிய (2)

தீர்வு_அரும் சுமை ஏற்றிய திரு_விதி கிழவன் – ஆதி:8 30/3
உரவு அளற்றின்-நின்று எனை கரை ஏற்றிய தோன்றால் – ஆதி:11 35/2
மேல்


ஏற்றியும் (1)

மம்மர் நீங்க மதி விளக்கு ஏற்றியும்
அம்ம அங்கு அவரோடு உணவு ஆற்றியும் – குமார:2 464/2,3
மேல்


ஏற்றின் (1)

கடும் கத மடங்கல் ஏற்றின் கை தப்பி அகன்று போன – ஆதி:19 119/1
மேல்


ஏற்றினை (1)

மின் உரும் ஏற்றினை வெருவி புற்று உறை – ஆதி:12 45/3
மேல்


ஏற்று (14)

ஏற்று முன் இடுவதே கருமம் இங்கு ஏழையேற்கு – ஆதி:14 10/3
அன்றோ அன்று நரர்க்காக அரும் பாடு அடைந்து பிணை ஏற்று
நின்றே பலியா உயிர்கொடுத்த நிமலன் நீதி அடையீரேல் – நிதான:9 34/2,3
ஒலிவாசல கா இடை ஒரு இரா உலகோர் பவம் ஏற்று ஒரு தனியே – நிதான:9 56/1
ஒன்றும் அஞ்சலி செய்து எம்மை உவப்பொடும் இனிதின் ஏற்று
கன்று காண் கறவை போல கசிந்து பாராட்டும் அன்பை – ஆரணிய:5 56/2,3
ஏய வந்தனம் செய்து ஏற்று அங்கு இருவரை அழைத்தான் அந்த – ஆரணிய:5 64/3
நாண் உழந்து ஐயம் ஏற்று உண்டு நாள் பல கழித்தான் – ஆரணிய:6 9/4
அணிகலம் பல இருக்கவும் ஐயம் ஏற்று உண்ண – ஆரணிய:6 10/1
ஐயம் ஏற்று உண்டு அவமதிப்பு எய்தியும் – ஆரணிய:6 38/3
வித்தகன் வர கண்டு ஒல்லை விழு தகு மரபின் ஏற்று
சித்த சஞ்சலம் எற்கு உற்ற திறன் எலாம் தெரிய செப்பி – ஆரணிய:8 35/2,3
அலகு_அறு தண்டம் ஏற்று இங்கு உயிர்ப்பலி அமலற்கு ஆக்கி – ஆரணிய:8 46/3
நின்று கீழ்ப்படிந்து பார்க்கு நிருமித்த தண்டம் ஏற்று
பொன்றியும் ஈட்டிவைத்த புண்ணிய பொலிவு என்று ஓர்ந்தேன் – ஆரணிய:8 79/3,4
பூரியன்-தனை முக பொலிவொடு ஏற்று உபசரித்து – ஆரணிய:9 36/2
நன்னர் ஏற்று நயந்து மகிழுவீர் – இரட்சணிய:3 45/4
கைவண்ணச்சாத்தை ஏற்று கருணை வேந்தருக்கு காட்டி – இரட்சணிய:3 86/3
மேல்


ஏற்று-மின் (1)

சாரம் ஏற்று-மின் அன்றெனில் தள்ளுண்டு மிதிபட்டு – ஆதி:9 51/3
மேல்


ஏற (6)

கதிர் ஏற விளங்கிநிற்கும் அகழி சூழ் தழல் அரணம் கடி நகர்க்கே – ஆதி:4 35/4
பொதிர் ஏற விசும்பு நிறைந்த புத்தேளிர் ஆவார் – ஆதி:5 11/1
உலகம் மகிழ்ந்து ஈடேற பரலோகவாசிகளுக்கு உவகை ஏற
அலகை உளம் திகில் ஏற அகண்ட பரிபூரணனார் அருள் மெய்வாக்கு – குமார:2 2/1,2
அலகை உளம் திகில் ஏற அகண்ட பரிபூரணனார் அருள் மெய்வாக்கு – குமார:2 2/2
விலகிலதாய் நிறைவேற துதி ஏற நர உருவாய் விளங்கி அன்பால் – குமார:2 2/3
இறங்கி ஏற என்று ஆக்கிய ஏணி ஈது என்ன – குமார:4 54/2
மேல்


ஏறவிட்ட (1)

ஏயென இகழ்ந்து அணில் ஏறவிட்ட ஓர் – நிதான:4 23/2
மேல்


ஏறா (1)

கள்ளம் ஆய நல் கருமங்கள் கதிக்கு உரை ஏறா
எள்ளனைத்தும் நீதியும் இலை உய்குவது எங்ஙன் – ஆரணிய:8 31/3,4
மேல்


ஏறாது (1)

இட்ட கற்களில் ஊன்றி நின்று இக்கரை ஏறாது
அட்ட திக்கையும் பார்ப்பது என் அவமதி என்றான் – ஆதி:11 29/3,4
மேல்


ஏறார் (1)

எரி சுலா நரகத்து-நின்று ஏறினும் ஏறார்
புரிசை முற்று பேர் அகழியின் இடறி வீழ் புவியோர் – நிதான:7 9/3,4
மேல்


ஏறி (17)

ஈண்டு என்று ஆண்டகை உரைத்தலின் மலை மிசை ஏறி
மாண் தலம் செறி வளன் எலாம் கண்டு உளம் மகிழ்ந்து – ஆதி:8 35/2,3
தத்தி ஏறி அக்கரைப்படில் பெற்றனை தக்கோய் – ஆதி:11 18/4
மீண்டு இரும் கரை ஏறி உய்ந்தவர் சிலர் மீளாது – ஆதி:11 47/1
சோர மார்க்கத்து வந்து சுவர் ஏறி குதித்தீர் நீவிர் – ஆதி:17 30/2
எவ்வகை நெடும் தூர ஏற்றம் இங்கு இதை ஏறி
அ வயின் உறு சாரல் அடைகுவன் எளிது அன்றால் – ஆதி:19 15/3,4
நல் நெறி பிசகாமே நனி கடைப்பிடித்து ஏறி
முன்னிடுகுவன் ஆயின் முறை இறை பிறழாத – ஆதி:19 17/2,3
மன்னவன் அஃது ஓரில் வளர் இடர் மலை ஏறி
பொன் நில உலகூடு புக அருள் புரியார்-கொல் – ஆதி:19 18/3,4
பூதரம் மிசை ஏறி போயினன் வழி கூடி – ஆதி:19 22/4
இ மலை ஏறி வந்து இடர்ப்பட்டு எஞ்சியோன் – குமார:1 20/3
குப்புறீஇ விழுந்தான் வெய்யோன் குட திசை குன்றில் ஏறி – நிதான:3 5/4
ஒல் வகை அடிபெயர்த்து ஏறி ஓங்கலின் – நிதான:4 40/3
அ திடர் ஏறி செல்லும் அளவையின் அருகு ஓர் பக்கல் – ஆரணிய:3 2/1
திருட்டு வேடத்தர் நால்வர் பொருள் ஆசை திடர் உற்று ஏறி
மருட்டுரை கொண்டு கிட்டி மண் இடி விழுந்து அ ஒல்லை – ஆரணிய:3 14/2,3
மேட்டிமை திடர் ஏறி விழுந்து அழி – ஆரணிய:4 78/1
வெம் சிறை இன்ன சஞ்சலம் ஆய விடம் ஏறி
எஞ்சுவது என் நீர் அஞ்சலிர் என்பார் இலராக – ஆரணிய:4 127/2,3
தப்பறை என்பர் ஏறி சிலர் இடை தவறி அப்பால் – ஆரணிய:5 65/2
பித்து ஏறி சுழலும் ஜெக பேய் பிடித்து பவத்தே – தேவாரம்:5 3/1
மேல்


ஏறிட்டு (1)

எரி மலி கும்பி வாழ்க்கை எய்தினன் கண் ஏறிட்டு
திரு மலி ராஜ போகம் தெவிட்டு லாசருவை கண்டான் – ஆதி:9 127/2,3
மேல்


ஏறிடும் (1)

இன்னம் நினைத்தே பச்சை மரத்து ஏறிடும் ஆணி – ஆதி:16 26/1
மேல்


ஏறிய (6)

பெருமை திடர் ஏறிய பிச்சுறு பேய் கணத்தை – ஆதி:5 8/1
பெருமை திடர் ஏறிய பித்தன் என – ஆதி:9 132/1
முத்திரை குருசு ஏறிய மூர்த்தமும் – ஆதி:14 172/3
சிலுவை மிசை ஏறிய மெய்ஞ்ஞான சூரியன் அடியை சிந்தை செய்வாம் – குமார:2 2/4
தொக்க பேர்_இடர் மலை மிதித்து ஏறிய தோன்றால் – குமார:4 53/1
ஜீவ முத்தி அம் கரை பிடித்து ஏறிய செல்வர் – இரட்சணிய:2 53/1
மேல்


ஏறியும் (1)

சஞ்சல பொருப்பு உச்சி மீது ஏறியும் தணவா – ஆதி:8 36/2
மேல்


ஏறினர் (3)

பித்து_ஏறினர் போல் வாய் உழறி பேதுற்று உயங்கி பிழை நினைந்து – ஆதி:14 142/3
புகர்_இல் முத்தி அம் கரை பிடித்து ஏறினர் புலவர் – இரட்சணிய:2 48/4
மங்கள கரை ஏறினர் வழு_இலா மறையோர் – இரட்சணிய:2 49/4
மேல்


ஏறினன் (1)

வள கருணையை வாழ்த்தி ஏறினன் மலை முன்றில் – ஆதி:19 25/4
மேல்


ஏறினான் (2)

ஏத நீதாசனத்து ஏறினான் சீறினான் – நிதான:11 4/4
ஏறினான் கதி கரை வழி இகல் கடந்து எளிதில் – ஆரணிய:2 4/4
மேல்


ஏறினும் (1)

எரி சுலா நரகத்து-நின்று ஏறினும் ஏறார் – நிதான:7 9/3
மேல்


ஏறு (11)

எதிர் ஏறு பகை துமிய எரி வீசி நீறு ஆக்கி இலங்கு ஜோதி – ஆதி:4 35/3
மடங்கல் ஏறு அனையார்-தம்மை வஞ்சத்தால் அடர்த்து இ வையம் – ஆதி:7 4/2
ஏறு சுமையால் மிக இளைத்தனன் எனக்கு ஓர் – ஆதி:13 53/2
உரும் ஏறு அஞ்ச பிளிறு ஒலிய ஒளிர் மின் ஓடை புகர் முகத்த – ஆதி:14 146/2
வெய்ய உரும் ஏறு என வெடித்த நகை செய்தே – நிதான:2 52/4
மடங்கல் ஏறு அனையான் கிட்ட வயோதிக வைரி ஆய – நிதான:3 76/2
வந்த அமையத்து இரு மடங்கல் அரி ஏறு
பந்தமொடு உறங்கு செயல் கண்டு உயிர் பதைத்தேன் – நிதான:4 53/3,4
ஏறு சமயம் இது அன்று என்று இயம்பி அமிழ்ந்தும் ஏழைகாள் – நிதான:9 53/2
ஈசன் நடை ஏறு நடை என்று நடை கொள்வான் – நிதான:11 23/4
மடங்கல் ஏறு அனைய கொற்ற மன்னவன் தரியு ஆணைக்கு – நிதான:11 52/2
சிங்க ஏறு ஓர் இரண்டு உடன் சென்று என – இரட்சணிய:1 78/2
மேல்


ஏறும் (2)

கனை கடல் புவி முழுவதும் கதி கரை ஏறும்
புனையும் வாசகம் அன்று இது புராதன சுருதி – ஆதி:18 14/3,4
ஏறும் மந்திரம் கிறிஸ்து யேசு நாமமே – தேவாரம்:3 9/4
மேல்


ஏன் (12)

நந்து நான் யார் ஏன் இங்கு நாடினேன் நலமே நல்கி – ஆதி:2 29/1
எஞ்சுறா வேதனை இயைதல் கண்டும் ஏன்
அஞ்சுதி சாவதற்கு அமைதி கூறு எனா – ஆதி:3 9/3,4
ஏன் பிறந்தேன்-கொலாம் ஏழை இ உலகினே – ஆதி:14 3/4
மன்றல் நாயகன் மகா கருணை வாரிதியை ஏன்
சென்று கூடலை இது என் உன் மதி செப்புதி எனா – ஆதி:14 196/3,4
எஞ்சாது எம்பி ஏன் இரைகின்றாய் இரு கண் போல் – ஆதி:16 19/1
ஏன் உமை தொடர்ந்திடேன் இன்று என் ஜீவனை – குமார:2 42/1
நன்று தீது ஏன் மோக்ஷமது ஏன் நரகம்-தான் ஏன் நாஸ்திகராய் – நிதான:9 88/3
நன்று தீது ஏன் மோக்ஷமது ஏன் நரகம்-தான் ஏன் நாஸ்திகராய் – நிதான:9 88/3
நன்று தீது ஏன் மோக்ஷமது ஏன் நரகம்-தான் ஏன் நாஸ்திகராய் – நிதான:9 88/3
துன்பு ஏன் நுமக்கு இ எம்பெருமான் துணை தாள் தொழு-மின் ஜெகத்தீரே – நிதான:9 96/4
இரவும் உண்டு பகலும் உண்டு ஏன் உனக்கு இன்னல் – ஆரணிய:4 146/4
எங்கு செல்குற்றீர் ஏன் இவண் நிற்பீர் எமர் போல்வீர் – ஆரணிய:7 5/1
மேல்


ஏன்-தான் (1)

ஏன்-தான் இ உலகில் ஜெனித்தேன் என வீடு அழிவேன் – தேவாரம்:5 6/2
மேல்


ஏன்றவன் (1)

ஏன்றவன் சாபமே எய்தி மாள்குவன் – ஆதி:12 63/4
மேல்


ஏன்றான் (1)

நன்று காட்டுமால் நம்புதி நீ ஏன்றான் – ஆரணிய:4 81/4
மேல்


ஏன்று (2)

ஏன்று வந்து அருள் உரு கொடு மகிதலத்து இறுத்தார் – குமார:2 492/4
ஏன்று ஜீவ பாதையில் செல விடுத்ததும் இடையே – இரட்சணிய:2 52/2
மேல்


ஏன்றுபோம் (1)

புல் நரங்களை புரப்பல் என்று ஏன்றுபோம் புதுமை – ஆதி:9 14/2
மேல்


ஏனவர் (1)

ஏனவர் உயிர்த்து இது என் என்று திகிலுற்றார் – குமார:2 136/4
மேல்


ஏனை (2)

பற்றி ஏனை படைக்கலமும் தரித்து – ஆரணிய:6 56/2
பேதை மானிடத்தை ஏனை பிராணியை மோதி ஈர்த்து – இரட்சணிய:2 4/3
மேல்


ஏனைய (2)

பேயன் இன்னணம் பிதற்றலும் ஏனைய பித்தர் – ஆரணிய:2 56/1
ஏனைய பிறவும் தத்தம் அநுபவத்து இயைந்த கூறி – ஆரணிய:5 90/1
மேல்


ஏனையர் (2)

இழி_குலத்தர் என்று ஏனையர் புறக்கணித்து இகழும் – நிதான:7 42/1
அகழ்வர் ஏனையர் அரு நிதி வைப்பிடம் அறிந்தே – நிதான:7 49/4
மேல்


ஏனையரும் (1)

ஏனையரும் நன்றி தெரி இன் உரை இயம்ப – குமார:3 8/1
மேல்


ஏனையோர் (1)

ஏனையோர் நிலை என் என்று விள்ளுவல் – ஆதி:14 176/1
மேல்


ஏனோக்கு (2)

எஞ்சுறா விசுவாசி ஏனோக்கு யாத்திரையில் – ஆதி:8 21/1
ஏலியா ஏனோக்கு என்ற இருவர் செல் வழியில் செல்ல – இரட்சணிய:2 20/3
மேல்


ஏனோர் (2)

இற்று இதே நியாயப்பிரமாணமும் ஏனோர்
சொற்ற பௌஷிக தரிசனங்களும் உண்மை துணியில் – ஆதி:9 70/3,4
என்று இவை தெருண்டு தான் தன் ஏழைமை உணர்ந்தும் ஏனோர்
பொன்றிடு மடமை உள்ளி பொருமியும் புகன்ற மாற்றம் – ஆரணிய:3 22/1,2

மேல்