இ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 457
இஃது 11
இக்கணம் 1
இக்கணமே 1
இக்கரை 1
இக்கரைப்படுகிலார்க்கு 1
இக 21
இக_பர 7
இக_பரத்து 2
இக_பரம் 3
இகக்கும் 1
இகக்குனை 1
இகத்தி 1
இகத்தில் 4
இகத்து 7
இகத்தும் 1
இகத்தையும் 1
இகந்த 7
இகந்தது 1
இகந்ததும் 1
இகந்தவன் 1
இகந்தன 2
இகந்தன_இலை 1
இகந்தனையேல் 1
இகந்திடுவன் 1
இகந்து 24
இகந்தும் 2
இகந்துளார் 1
இகந்தோர் 1
இகப்பது 1
இகப்பாய் 1
இகப்பாய்_அல்லை 1
இகப்பின் 1
இகப்பை 1
இகபரசந்தி 3
இகம் 3
இகல் 25
இகல்_அற 2
இகல்_இல் 3
இகலி 5
இகலுக்கு 1
இகலுவ 1
இகவாது 1
இகவாமல் 1
இகவார் 2
இகவான் 1
இகழ் 1
இகழ்கின்றீர் 1
இகழ்ச்சி 2
இகழ்ச்சியும் 2
இகழ்செய்வர் 1
இகழ்ந்த 3
இகழ்ந்தது 1
இகழ்ந்ததுவும் 1
இகழ்ந்தனர் 2
இகழ்ந்தனன் 1
இகழ்ந்தார் 2
இகழ்ந்திடற்பாலரோ 1
இகழ்ந்திடாது 1
இகழ்ந்திடினும் 1
இகழ்ந்து 15
இகழ்வர் 1
இகழ்வன் 1
இகழ்வார் 1
இகழ 1
இகழவும் 1
இகழு 1
இகழும் 2
இகழுமாறு 1
இகழுவது 1
இகழுவர் 1
இகழுவார்க்கு 1
இங்கித 1
இங்கு 118
இங்கே 1
இங்ஙன் 2
இங்ஙனம் 3
இஸ்ரேல் 1
இஷ்ட 1
இஷ்டம் 1
இச்சக 7
இச்சகம் 4
இச்சகன் 2
இச்சாபுரம் 1
இச்சாபுரவாசி 1
இச்சை 7
இச்சை-தனை 1
இச்சையது 1
இச்சையாம் 1
இச்சையில் 1
இச்சையின் 1
இச்சையும் 1
இச்சையை 5
இச்சையோடு 1
இஸரவேல் 1
இஸரேல் 2
இஸரேலின் 1
இஸரேற்கு 1
இசாய் 1
இசை 45
இசை-மின் 1
இசைக்க 2
இசைக்கில் 1
இசைக்கும் 5
இசைக்குமால் 1
இசைத்த 9
இசைத்தது 1
இசைத்தல் 1
இசைத்தலும் 2
இசைத்தனம் 2
இசைத்தனர் 2
இசைத்தனன் 1
இசைத்தார் 4
இசைத்தான் 5
இசைத்தி 1
இசைத்திடல் 1
இசைத்து 3
இசைத்தும் 1
இசைத்தேன் 1
இசைந்த 3
இசைந்தது 1
இசைந்தான் 1
இசைந்து 12
இசைந்துளாரே 1
இசைந்தே 1
இசைந்தேன் 1
இசைப்ப 2
இசைப்பட 1
இசைப்பது 2
இசைப்பதும் 1
இசைப்பதே 1
இசைப்பர் 1
இசைப்பல் 1
இசைப்பன் 1
இசைப்பாம் 1
இசைப்பார் 1
இசைப்பான் 2
இசைப்பின் 1
இசைபடும் 1
இசைய 6
இசையாக 1
இசையாம் 1
இசையாய் 1
இசையில் 2
இசையும் 4
இசையுற 1
இசையொடு 1
இஞ்சி 4
இஞ்சியை 1
இட்ட 7
இட்டம் 3
இட்டன் 1
இட்டனம் 1
இட்டனர் 1
இட்டனன் 1
இட்டார் 2
இட்டாலும் 1
இட்டான் 1
இட்டிகையாம் 1
இட்டு 10
இட 2
இடங்கள்-தொறும் 1
இடங்களில் 1
இடங்கொடாமல் 1
இடங்கொடுத்து 1
இடத்தில் 1
இடத்து 3
இடப்புறத்தும் 1
இடம் 9
இடம்-தான் 1
இடம்-தொறும் 5
இடம்பர் 1
இடம்பன் 1
இடம்பெறு 2
இடமளிப்பர்-கொல் 1
இடமளிப்பன் 1
இடர் 42
இடர்_கடல் 1
இடர்_கடற்குள் 1
இடர்க்குள் 2
இடர்செய்யாது 1
இடர்ப்பட்டனென் 1
இடர்ப்பட்டாரால் 1
இடர்ப்பட்டு 2
இடர்ப்படாது 2
இடர்ப்படும் 1
இடர்ப்படுவதேனும் 1
இடர்ப்படுவன் 1
இடர்ப்படேல் 1
இடரினுக்கு 1
இடருக்கு 1
இடருண்டு 1
இடருற்றான் 1
இடரோடு 1
இடவே 1
இடற்கும் 1
இடறி 2
இடறுகட்டை 1
இடறுதல் 1
இடி 10
இடிக்கும் 2
இடித்த 1
இடித்தது 2
இடித்திடித்து 2
இடித்து 8
இடிந்ததற்கு 1
இடிந்து 4
இடிந்துபோக 1
இடிய 1
இடியன 1
இடியின் 1
இடியும் 1
இடியே 1
இடியேறு 2
இடினும் 1
இடீகர் 1
இடு 5
இடுக்க 5
இடுக்கண் 13
இடுக்கணுக்கு 1
இடுக்கி 1
இடுக்கு 1
இடுக்குறு 2
இடுக்குறும் 1
இடுகிய 1
இடுகின்றோன் 1
இடுதி 1
இடுதியால் 1
இடுதும் 1
இடும் 3
இடும்பர் 3
இடுவதே 1
இடுவித்த 1
இடூஉ 1
இடை 23
இடைக்-கண் 1
இடைக்கிடை 13
இடைச்சிகளை 1
இடைந்த 1
இடைந்தனர் 1
இடைந்தார் 1
இடைந்திடா 1
இடைந்திலன் 1
இடைந்து 7
இடைப்படு 1
இடையவர் 1
இடையறா 2
இடையறாது 3
இடையாது 1
இடையாமே 1
இடையிடை 7
இடையில் 6
இடையிலே 1
இடையும் 5
இடையூறு 4
இடையூறுக்கு 1
இடையே 3
இடைவழி 1
இடைவன் 1
இடைவிடாது 1
இணங்கலன் 1
இணங்கா 1
இணங்கானேல் 1
இணங்கி 5
இணங்கியே 1
இணங்கினர் 1
இணங்குவாய் 1
இணங்குறாது 1
இணர் 2
இணர்ப்படு 2
இணை 15
இணை_அறு 1
இணை_இல் 1
இணைத்த 1
இணைந்த 1
இணையாக 1
இணையேனும் 1
இத்தகு 18
இத்தகும் 3
இத்தகை 3
இத்தகைத்து 1
இத்தகைப்படு 2
இத்தகைய 11
இத்தகையர் 1
இத்தகையான 1
இத்தனை 5
இத்தனைக்கு 1
இத்தனைக்கும் 1
இத்தனையோ 1
இத்திறம் 3
இத்துணை 8
இத்துணை-கொலோ 1
இத்துணையை 1
இதம் 1
இதமாக 1
இதமுற 1
இதய 12
இதய_கரி 1
இதயகோட்டன் 1
இதயத்தில் 3
இதயத்தின் 2
இதயத்து 22
இதயத்துக்கு 1
இதயத்தும் 1
இதயத்துள் 2
இதயத்தேன் 1
இதயத்தேனாய் 1
இதயத்தை 1
இதயம் 24
இதயமும் 2
இதயமே 1
இதயாசனம் 3
இதயாஞ்சலி 2
இதர 1
இதழ் 13
இதற்கு 3
இதன் 3
இதனால் 1
இதனாலே 1
இதனின் 1
இதனுக்கு 1
இதனுள் 2
இதனை 20
இதாக 1
இதாம் 1
இதிகாச 1
இதில் 8
இதிலே 1
இதின் 3
இது 164
இது-காறும் 3
இது-கொலாம் 1
இது-கொலோ 1
இது-தான் 2
இது-தான்-கொல் 1
இதுவாக 1
இதுவாம் 1
இதுவாமோ 1
இதுவும் 1
இதுவே 7
இதுவே-கொலாம் 1
இதுவோ 2
இதுஇது 3
இதே 22
இதை 26
இதோ 3
இந்த 66
இந்தமட்டு 1
இந்தவாறாய் 1
இந்தவாறு 2
இந்தன 1
இந்தனம் 1
இந்திய 2
இந்தியங்கள் 2
இந்தியங்களை 1
இந்தியங்களோடு 1
இந்திரசால 1
இந்து 3
இப்பால் 7
இப்பியை 1
இம்சையும் 1
இம்பர் 20
இம்பரில் 3
இம்பரே 2
இம்பரை 1
இம்மட்டாக 1
இம்மட்டு 1
இம்மட்டும் 4
இம்மட்டுமோ 1
இம்மாநுவேல் 2
இம்மானுவேல் 2
இம்மானுவேலரையும் 1
இம்மை 2
இம்மை-தானும் 1
இம்மைக்கும் 1
இம்மையில் 1
இம்மையின் 1
இம்மையே 1
இம 3
இமயத்தை 1
இமயம் 1
இமாசல 1
இமிர் 1
இமை 3
இமைக்கும் 1
இமைத்தல் 1
இமைப்பன 1
இமைப்பில் 1
இமைப்பின் 1
இமையத்து 1
இமையை 2
இயக்கிடுவர் 1
இயங்க 1
இயங்கல் 1
இயங்கிடும் 1
இயங்கிய 1
இயங்கு 2
இயங்குகிற்கில 1
இயங்கும் 2
இயங்குவர் 1
இயங்குவித்த 1
இயங்குற 1
இயங்குறு 1
இயம் 1
இயம்ப 6
இயம்பல் 1
இயம்பலும் 3
இயம்பலுற்றாம் 1
இயம்பி 14
இயம்பிலன் 1
இயம்பினான் 3
இயம்பினேன் 1
இயம்பு 1
இயம்பு-மின் 1
இயம்பு-மினீர் 1
இயம்புக 6
இயம்புகிற்கேன் 1
இயம்புகின்றது 1
இயம்புகின்றதை 1
இயம்புதி 2
இயம்பும் 5
இயம்புவது 1
இயம்புவன் 1
இயம்புவாய் 1
இயம்புவார் 1
இயம்புவான் 1
இயமாநருக்கு 1
இயல் 51
இயல்பு 11
இயல்பும் 1
இயல்பே 1
இயல்வதாய 1
இயல்வது 2
இயல்வதே 1
இயல்வதேயோ 1
இயல 1
இயலாத 1
இயலார் 2
இயலும் 2
இயலும்-மட்டாக 1
இயலும்-மட்டும் 1
இயலுவேனேல் 1
இயலை 2
இயற்கை 14
இயற்கையும் 3
இயற்கையை 2
இயற்ற 3
இயற்றமிழ் 1
இயற்றலே 1
இயற்றி 10
இயற்றிடுவல் 1
இயற்றிய 7
இயற்றியும் 1
இயற்றியுளனேனும் 1
இயற்றியோன் 1
இயற்றிலர் 1
இயற்றினன் 2
இயற்றினாள் 1
இயற்று 4
இயற்றுகேன் 1
இயற்றுதி 1
இயற்றுதிர் 1
இயற்றும் 4
இயற்றுவம் 1
இயற்றுவர் 2
இயற்றுவல் 2
இயற்றுவார் 1
இயற்றொணாது 1
இயன்ற 2
இயன்ற-மட்டு 1
இயன்றிலன் 1
இயேசு 3
இயேசுவின் 2
இயேசுவை 1
இயைதல் 1
இயைதலால் 1
இயைந்த 9
இயைந்த-கொல்லோ 1
இயைந்தது 2
இயைந்தவரே 1
இயைந்தவாறு 1
இயைந்தனன் 1
இயைந்திட 1
இயைந்திடாத 1
இயைந்து 7
இயைந்தும் 2
இயைந்துளான் 1
இயைபுறான் 1
இயைய 1
இயையவும் 1
இயையினும் 1
இயையும் 2
இயையும்-கொல்லோ 2
இயையுமட்டாக 1
இயையுமால் 1
இயைவன 1
இயைவீர் 1
இரக்க 5
இரக்கம் 5
இரக்கம்_இல்லா 1
இரக்குதல் 1
இரங்க 1
இரங்கல் 1
இரங்கலும் 1
இரங்கி 31
இரங்கிடும் 1
இரங்குக 5
இரங்குதல் 1
இரங்கும் 4
இரங்குவது 1
இரங்குவர் 1
இரங்குவார்-கொல் 1
இரங்குவாரும் 1
இரங்குவாரும்_இல் 1
இரக்ஷகர் 2
இரக்ஷகன் 2
இரக்ஷகனை 1
இரக்ஷண்ணிய 3
இரக்ஷண்ய 7
இரக்ஷணாமூர்த்தி 1
இரக்ஷணிய 7
இரக்ஷணியம் 1
இரக்ஷணை 25
இரக்ஷணைக்கு 2
இரக்ஷிப்பின் 2
இரக்ஷிப்புக்கு 1
இரக்ஷிப்பை 1
இரக்ஷியாதது 1
இரக்ஷை 26
இரக்ஷை-தனை 1
இரக்ஷைக்கு 2
இரக்ஷைசெய் 1
இரக்ஷையை 1
இரக்ஷைவிளைந்தவாறு 1
இரட்டி 1
இரட்டிற்று 1
இரட்டின 1
இரண்டகம் 1
இரண்டாம் 1
இரண்டிடை 1
இரண்டில் 2
இரண்டினுக்கும் 1
இரண்டு 12
இரண்டும் 1
இரண்டே 1
இரண்டையும் 1
இரத்த 4
இரத்தம் 4
இரந்தார் 1
இரந்து 6
இரந்தேனாக 1
இரபி 1
இரமியம் 1
இரவணம் 1
இரவலர்களுக்கும் 1
இரவாக 1
இரவி 10
இரவி-தானோ 1
இரவி-பால் 1
இரவியில் 1
இரவியின் 1
இரவியும் 1
இரவியே 1
இரவியை 1
இரவில் 8
இரவிலே 1
இரவு 17
இரவு_பகலாக 1
இரவும் 2
இரா 11
இரா_பகல் 5
இராஜ்ஜிய 1
இராஜ்ஜியத்தின் 1
இராஜ்ஜியத்து 3
இராஜ்ஜியம்-தனில் 1
இராஜ்ஜியமும் 1
இராஜ 3
இராஜ_பாதையின் 1
இராஜத்துரோகி 1
இராஜபரிஜநர் 1
இராக்ஷதர் 1
இராயனை 1
இரார் 1
இராவா 1
இராவிடில் 1
இராவின் 1
இராவுணவு 1
இராவே 1
இரி 1
இரிக்கும் 1
இரித்துவிட்டது 1
இரிதர 3
இரிந்த 2
இரிந்தன 2
இரிந்து 5
இரிப்பினும் 1
இரிய 3
இரியாது 1
இரிவ 1
இரிவர் 1
இரீர் 1
இரு 83
இரு-பால் 1
இரு-மின் 4
இருக்க 8
இருக்கவும் 1
இருக்கின்றீர் 1
இருக்கும் 13
இருக்கை 3
இருக்கையா 1
இருங்கள் 1
இருட்கு 1
இருட்டு 3
இருட்டுறும் 1
இருட்டை 1
இருட்டொடு 1
இருண்ட 11
இருண்டது 1
இருண்டவன் 1
இருண்டிட 1
இருண்டு 5
இருத்தல் 1
இருத்தலை 1
இருத்தி 14
இருத்தியேல் 1
இருத்து 1
இருத்துக 1
இருத்துவானை 1
இருதய 6
இருதயத்தில் 1
இருதயத்தின் 1
இருதயத்தினாலும் 1
இருதயத்தினை 1
இருதயத்து 4
இருதயத்துள் 1
இருதயத்தையே 1
இருதயம் 3
இருதயமாம் 1
இருதலைக்கொள்ளி 1
இருந்த 10
இருந்தது 2
இருந்தனர் 4
இருந்தனன் 3
இருந்தாய் 1
இருந்தார் 7
இருந்து 20
இருந்தும் 2
இருந்துழி 1
இருந்துஇருந்து 1
இருந்தே 2
இருந்தேம் 1
இருந்தேன் 2
இருந்தை 2
இருந்தையூடு 1
இருநாக்கன் 1
இருநிதி 3
இருநிதியம் 1
இருநிதியும் 1
இருநூற்றைம்பான் 1
இருப்ப 4
இருப்பது 1
இருப்பதும் 1
இருப்பதே 1
இருப்பன் 2
இருப்பனேல் 1
இருப்பாணி 2
இருப்பாம் 1
இருப்பாய் 1
இருப்பார் 2
இருப்பார்_இல்லர் 1
இருப்பினும் 1
இருப்பு 4
இருப்பை 3
இரும் 59
இரும்பினால் 1
இரும்பினை 1
இரும்பு 3
இரும்பை 1
இரும்போ 1
இருமுகன் 1
இருமைக்கும் 2
இருமையும் 3
இருவர் 27
இருவர்-தம் 1
இருவர்-தம்மில் 1
இருவர்-தாமும் 2
இருவர்க்கும் 1
இருவரில் 2
இருவரும் 29
இருவரேனும் 1
இருவரை 4
இருவரொடும் 1
இருவிர் 1
இருவேம் 2
இருவேமும் 3
இருவோரும் 8
இருவோரை 1
இருள் 144
இருள்_கடல் 1
இருள்_கடலை 1
இருள்_வண்ணன் 1
இருள்_வண்ணனும் 1
இருள்_உளார் 1
இருள்படு 2
இருள்படுத்திடும் 1
இருள்படும் 3
இருள்பிரியன் 1
இருள்வசத்தால் 1
இருளடைந்த 1
இருளில் 1
இருளிலே 1
இருளும் 5
இருளுற்று 1
இருளே 2
இருளேயோ 1
இருளை 3
இருளோடு 1
இரேன் 1
இரை 5
இரைகின்றாய் 1
இரைச்சல் 2
இரைச்சலும் 1
இரைத்து 3
இரைந்தனர் 1
இரையாக்கிய 1
இரையாயினும் 1
இரையாவதின் 1
இரையை 1
இல் 257
இல்_ஒழுக்கு 2
இல்லது 1
இல்லம் 1
இல்லர் 7
இல்லவட்கே 1
இல்லவர் 1
இல்லவர்க்கு 2
இல்லவள் 1
இல்லவே 1
இல்லறம் 1
இல்லன் 3
இல்லன 1
இல்லா 18
இல்லாத 1
இல்லாது 3
இல்லாமையிலே 1
இல்லாய் 4
இல்லார் 4
இல்லாரே 1
இல்லாள் 1
இல்லாளை 1
இல்லான் 4
இல்லீர் 2
இல்லேம் 1
இல்லேன் 10
இல்லை 49
இல்லையதால் 1
இல்லையால் 3
இல்லையில்லை 1
இல 8
இலக்கண 2
இலக்கணை 1
இலக்கமுறு 1
இலக்காகிய 1
இலக்காய் 1
இலக்கு 3
இலகிய 1
இலகு 29
இலகுகின்ற 1
இலகும் 5
இலங்க 3
இலங்கலும் 1
இலங்கி 1
இலங்கிய 2
இலங்கு 17
இலங்கும் 3
இலங்குமாறு 1
இலங்குவது 1
இலங்குவன 1
இலங்குவார் 1
இலச்சை 1
இலதாமால் 1
இலதாய் 1
இலது 3
இலதே 1
இலதேல் 1
இலதை 1
இலர் 12
இலர்-தமை 1
இலர்க்கு 1
இலராக 2
இலராய் 1
இலரும் 1
இலரையும் 1
இலவங்கம் 1
இலவா 1
இலவாய் 1
இலன் 8
இலனாம் 1
இலனாய் 1
இலா 110
இலாசரு 1
இலாத 15
இலாதது 1
இலாதவன் 1
இலாதாய் 1
இலாது 35
இலாதேன் 1
இலாபம் 1
இலாமையும் 1
இலாய் 2
இலார் 9
இலார்க்கு 4
இலாரில் 1
இலாரை 1
இலாவவர் 1
இலாற்கு 1
இலான் 20
இலானும் 1
இலானை 2
இலி 2
இலிகளோடு 1
இலிர் 1
இலீர் 1
இலேம் 3
இலேன் 13
இலை 88
இலைய 1
இலையால் 2
இலையே 2
இலோய் 1
இலோர்க்கு 1
இலௌகீகன் 1
இவ் 8
இவ்வண்ணம் 3
இவ்வணம் 3
இவ்வணமாக 1
இவ்வயின் 1
இவ்வளவாக 1
இவ்வளவினின் 1
இவ்வாறாக 5
இவ்வாறு 7
இவண் 43
இவண்-நின்று 1
இவர் 43
இவர்-தம் 1
இவர்-தமக்கு 1
இவர்-தமை 1
இவர்-தாம் 1
இவர்-தாமும் 1
இவர்க்கு 5
இவர்கள் 2
இவர்ந்தனன் 1
இவர்ந்து 1
இவரா 1
இவரிடத்து 1
இவரின் 1
இவரும் 2
இவருளும் 1
இவரே 4
இவரை 4
இவரோடு 2
இவள் 1
இவற்கு 7
இவற்கே 1
இவற்றால் 1
இவற்றின் 3
இவற்றினால் 1
இவற்றினுக்கு 1
இவற்று 3
இவற்றை 6
இவற்றொடு 1
இவன் 64
இவன்-தன் 1
இவன்-தனக்கு 1
இவன்-தனை 1
இவன்-பால் 3
இவன்-வயின் 1
இவனிடத்து 1
இவனுக்கு 1
இவனை 10
இவனைத்-தான் 1
இவனோ 1
இவனோடே 1
இவாறு 1
இவை 52
இவையிவை 3
இழக்கல் 1
இழத்தல் 1
இழத்தலில் 1
இழந்த 6
இழந்ததால் 1
இழந்தது 2
இழந்தமை 1
இழந்தனர் 1
இழந்தனன் 1
இழந்தால் 1
இழந்தான் 1
இழந்து 8
இழந்தும் 1
இழந்துவிட்டது 1
இழந்துழி 1
இழந்தே 1
இழந்தேன் 1
இழப்பர் 2
இழப்பையே 1
இழவு 3
இழவேம் 1
இழி 24
இழி_குலத்தர் 2
இழி_குலத்தர்-கொலோ 1
இழி_குலீனர் 1
இழித்தது 1
இழித்து 1
இழிந்த 2
இழிந்து 12
இழிவாம் 1
இழிவு 4
இழிவும் 1
இழிவுற்ற 3
இழுக்க 3
இழுக்கஇழுக்க 1
இழுக்கா 4
இழுக்காது 1
இழுக்காமே 1
இழுக்காவால் 1
இழுக்கி 1
இழுக்கியான் 1
இழுக்கியும் 1
இழுக்கின்ற 1
இழுக்கு 1
இழுக்கு_அறு 1
இழுக்கும் 5
இழுக்குற்ற 1
இழுத்தது 2
இழுத்தலின் 1
இழுத்தனர் 1
இழுத்து 7
இழுத்தேன் 1
இழுதையர் 1
இழுப்பதும் 1
இழை 5
இழைக்குதிர் 1
இழைக்கும் 1
இழைத்த 1
இழைத்தும் 1
இழைமார் 1
இழையவர் 1
இழையார் 2
இள 4
இள-வாய் 1
இளக்க 1
இளக்கம் 1
இளக்கமும் 1
இளகவிலையோ 1
இளகி 1
இளங்குமரன் 1
இளங்குமரேசனை 1
இளங்குமார 1
இளங்கோ 4
இளங்கோமகன் 3
இளங்கோமான் 2
இளந்தையில் 1
இளநீர் 1
இளம் 5
இளவரசற்கு 1
இளவரசன் 8
இளவரசன்-தன்னை 1
இளவரசனே 1
இளவரசனை 1
இளவரசாம் 1
இளவரசாய் 1
இளவரசு 3
இளிவரவு 1
இளிவரு 1
இளைக்கின் 1
இளைத்தனன் 1
இளைத்தீர் 2
இளைத்து 6
இளைப்பாகி 1
இளைப்பாறி 8
இளைப்பாறினன் 2
இளைய 1
இளையான் 1
இற்றது 1
இற்றாக 1
இற்றிது 1
இற்று 16
இற்றை 4
இற்றை-மட்டு 1
இற 1
இறக்கத்து 1
இறக்கமும் 1
இறக்கும் 1
இறங்கி 3
இறங்கிடு 1
இறங்கிடும் 1
இறங்கிய 1
இறங்கினர் 1
இறங்கு 3
இறங்குவன் 1
இறங்குவான் 1
இறத்தலில் 1
இறந்த 4
இறந்து 4
இறந்தோர் 2
இறவு 1
இறால் 4
இறில் 1
இறினும் 1
இறீ 1
இறு 7
இறுக்கி 3
இறுகி 1
இறுகுற 2
இறுத்த 9
இறுத்ததால் 1
இறுத்தது 4
இறுத்தமை 2
இறுத்தலும் 1
இறுத்தனர் 1
இறுத்தனன் 4
இறுத்தனை 2
இறுத்தாய் 2
இறுத்தார் 2
இறுத்து 4
இறுதலின் 1
இறுதி 16
இறுதி-காறும் 2
இறுதி-மட்டு 1
இறுதிசெய் 1
இறுதிசெய்திட 1
இறுதியை 1
இறுப்பளவும் 1
இறுப்பனோ 1
இறுப்பினும் 1
இறும் 5
இறும்-மட்டு 1
இறும்-மட்டும் 2
இறும்பு 1
இறும்பூது 1
இறுமாந்து 2
இறுமாப்பன் 1
இறுவது 1
இறுவரை 2
இறுவாம் 1
இறை 38
இறைக்கும் 1
இறைச்சி 2
இறைஞ்ச 3
இறைஞ்சி 21
இறைஞ்சியே 1
இறைஞ்சினர் 1
இறைஞ்சினான் 1
இறைஞ்சுகிலன் 1
இறைஞ்சும் 2
இறைத்து 2
இறைப்ப 2
இறைப்பது 1
இறைப்பொழுதேனும் 1
இறைமகன் 1
இறைமை 4
இறையவன் 3
இறையாம் 1
இறையும் 1
இறையை 3
இறைவர் 1
இறைவற்கு 1
இறைவன் 21
இறைவன்-தன்னை 2
இறைவனுக்கே 1
இறைவனே 1
இறைவனை 6
இன் 51
இன்_சொல் 3
இன்ப 46
இன்பங்களை 1
இன்பத்து 1
இன்பத்துக்கு 1
இன்பத்தை 3
இன்பம் 33
இன்பமும் 3
இன்பிலும் 1
இன்பு 7
இன்புறுத்து 1
இன்புறும் 1
இன்மை 2
இன்மையால் 2
இன்மையில் 3
இன்மையிலே 2
இன்மையின்-நின்றும் 1
இன்மையே 1
இன்மையேன் 1
இன்றமையா 1
இன்றமையாது 1
இன்றளவும் 1
இன்றாக 7
இன்றாகவும் 1
இன்றாகிய 1
இன்றாகியும் 1
இன்றாம் 6
இன்றாய் 7
இன்றாயது 1
இன்றால் 20
இன்றி 74
இன்றியே 10
இன்று 116
இன்று-காறு 1
இன்று-காறும் 3
இன்று-மட்டு 1
இன்றும் 3
இன்றே 7
இன்றேல் 4
இன்றேனும் 1
இன்றொடு 3
இன்றொடும் 1
இன்றோ 2
இன்றோடு 1
இன்ன 18
இன்னணம் 13
இன்னது 3
இன்னம் 1
இன்னமும் 2
இன்னர் 1
இன்னருக்குள் 1
இன்னல் 17
இன்னல்_கடலின் 1
இன்னல்கொண்டு 1
இன்னல்படு 1
இன்னலது 1
இன்னலுக்கு 1
இன்னலும் 2
இன்னலுற்றவர்க்கு 1
இன்னலுற்று 3
இன்னலை 1
இன்னலொடே 1
இன்னவா 1
இன்னவாக 2
இன்னவாறு 9
இன்னவோ 1
இன்னன 11
இன்னார் 1
இன்னானுக்கும் 1
இன்னும் 31
இன்னும்-தான் 1
இன்னே 28
இன்னேயே 1
இன்னோ 1
இன்னோர் 3
இன்னோர்க்கு 1
இன்னோரன 3
இன 7
இன_ஜனங்கள் 1
இனத்தருக்கு 1
இனத்தரை 1
இனத்தவர் 1
இனத்தினும் 1
இனத்து 1
இனத்துள் 1
இனத்தை 1
இனத்தொடு 2
இனத்தொடும் 1
இனத்தோடு 1
இனம் 11
இனல் 1
இனவா 1
இனவாக 2
இனவும் 1
இனி 140
இனிதாக 2
இனிதின் 10
இனிது 69
இனிது_அன்று 1
இனிதுற 2
இனிமேலும் 1
இனிமை 1
இனிய 15
இனியன 2
இனியாய் 2
இனியானை 1
இனியே 1
இனிவரும் 1
இனும் 3
இனே 3
இனைகுவார் 1
இனைகுவேன் 1
இனைத்து 1
இனைந்ததேயோ 2
இனைந்தான் 1
இனைந்து 6
இனைந்தும் 1
இனைய 35
இனையது 2
இனையதே 1
இனையவா 1
இனையவாறு 1
இனையன் 1
இனையன 14
இனையும் 2
இனைவார் 1
இனைவாள் 1
இனைவுற்றனன் 1
இனைவுற்று 1
இனைவொடு 1
இனைவோர்க்கு 1

இ (457)

என் அனைய பாவியர் இ நில_உலகில் யாண்டும் இலர் எனினும் நாயேன் – பாயிரம்:1 10/1
ஒண் தமிழ் வலவர் வாக்கின் உரம் கொண்டு இ உலக காதை – பாயிரம்:1 13/1
கொண்ட பேர்_ஆற்றலாலே கூறும் இ பனுவல் என்றும் – பாயிரம்:1 13/3
மலையுற்று ஓங்கு சுடரின் இ வையகத்து – ஆதி:1 3/1
இ நில திரு_தொண்டர் எல்லாம் உடல் – ஆதி:1 4/2
இ தராதலம் உளது இலர் எனில் இலதாமால் – ஆதி:1 5/4
இ திறம் நிகழும் என்றற்கு எள்துணை ஐயம் இல்லை – ஆதி:2 10/1
திரு_அருள் மலிந்து செங்கோல் செலுத்தி இ சகத்தை முற்றும் – ஆதி:2 16/1
நன்று நீர் அடைய வேண்டின் நயந்து அநுட்டியும் இ பத்தில் – ஆதி:2 19/2
இ தலத்து இருந்து நாசம் எய்துதல் இனிது_அன்று என்று – ஆதி:2 32/2
பழ உலகத்தை மேனாள் பயோதது இ பரப்பு மேலிட்டு – ஆதி:2 33/3
ஈண்டு நான் உரைத்த மாற்றம் யாவும் இ புத்தகத்தது – ஆதி:2 37/1
சாவது துணிந்தீர் ஆயின் தங்கும் இ தேயத்து என்றான் – ஆதி:2 38/4
பெருகும் இ துயர் உனக்கு உற்ற பெற்றி என் – ஆதி:3 4/3
ஏயும் இ சுருதி நூல் இயம்புகின்றதை – ஆதி:3 6/3
ஆய இ துயர்_கடல் அமிழ்ந்தினேன் அரோ – ஆதி:3 6/4
பல கலை கற்று உணர் பரமயோகி இ
உலக மன்னவர் எமை ஒறுத்தற்கு அஞ்சுதும் – ஆதி:3 11/1,2
முத்தலை சிகரி-நின்று முளைத்த இ சீவ கங்கை – ஆதி:4 4/1
திரு உடைத்து ஆதலால் இ தீர்த்திகை சுருதி போலும் – ஆதி:4 5/4
மேக்கு உயர் பரலோகத்து இ வித்தக அரசன் தம் ஓர் – ஆதி:6 1/2
இ நிலத்து உரிமை எல்லாம் ஈந்தனம் எம் கோலின் கீழ் – ஆதி:6 5/2
இடம்-தொறும் சென்று நோக்கி இ பெரும் போகம் துய்ப்பான் – ஆதி:7 4/1
மடங்கல் ஏறு அனையார்-தம்மை வஞ்சத்தால் அடர்த்து இ வையம் – ஆதி:7 4/2
என்னை இ நிலை பாலிக்கும் எம்பிரான் கிருபை வாழி – ஆதி:7 7/4
மற்று இ மானிடங்கள் எந்தாய் வஞ்சக அலகை ஏய்த்த – ஆதி:7 9/1
பண்டு இ நூல் நெறி பற்றி ஆபேல் என பகரும் – ஆதி:8 20/1
அஞ்சல் என்று அடுத்து இரா_பகல் அவனொடு இ வழியில் – ஆதி:8 21/2
பேய் அடர்ந்த இ பிரபஞ்ச மாயத்தை பிளந்து – ஆதி:8 39/3
முறை ஆர்த்தது கதி ஆக்கம் இ முது மா நிலத்து உறவே – ஆதி:9 20/4
பருவரல் துடைப்பல் இ பருவத்தே எனா – ஆதி:9 31/4
இ தகுவன என இயற்றி காட்டும் அ – ஆதி:9 34/2
இ உலகுக்கு எதிர் இடுக்க வாயில் சேர் – ஆதி:9 42/1
இ நிலத்து எதை உடுத்தும் என்று ஏக்குறாது இரு-மின் – ஆதி:9 63/2
சமர பூமி தணந்து இ நெறி படீஇ – ஆதி:9 74/3
மற்று இ வாய்மை மன கொடு வான் நெறி – ஆதி:9 75/1
இ திறத்தன ஏக சர்வேசுரன் – ஆதி:9 78/1
முழு காதல் உடையீராய் இ பொருளை கருத்து இருத்தி முனைவன் சித்த – ஆதி:9 90/1
இ பெரிய பாதகருக்கு எ பெரிய தண்டனை-தான் இட தகாது என்று – ஆதி:9 94/1
மருவிய தன் திரவியத்தை காரியஸ்தர் வசமாக மரபின் ஈந்து இ
பெரு நிதியை ஆதாயப்படுத்திவை-மின் என பணித்து பெயர்ந்துபோனான் – ஆதி:9 100/2,3
தன் பொருளை புதைத்து நஷ்டப்படுத்திய இ சழக்கனை கால் தளைந்து நீவிர் – ஆதி:9 102/1
இ குவலயம் வியக்க இயற்றி என் சம்பத்து எல்லாம் – ஆதி:9 105/3
ஈது எலாம் சோரவிட்டு இ இக போகம் நச்சி வாழ்நாள் – ஆதி:9 107/3
திருவன் இ நிலம் கெடுக்கும் தரு இதை சிதைத்தி என்னா – ஆதி:9 109/3
குற்றும் இ தவிடும் கிட்டா கொடும் பஞ்சம் அதிகரிக்க – ஆதி:9 114/1
இ நாள் எரியுண்பல் இது என் கதியே – ஆதி:9 137/4
இள-வாய் உள் எலாம் நுகர்ந்து இன்று இ உலைக்கள – ஆதி:9 140/2
காலத்தை இகந்து கடைப்படும் இ
மூலத்து அளறூடும் முயங்கிய என் – ஆதி:9 143/2,3
நொந்து தீப்பயன் நுகர்தி ஈண்டு இ திறம் நுணித்தி – ஆதி:9 148/4
பேச வேறு இலை அன்றி இ பெரும் பிளவு உருவி – ஆதி:9 150/2
வரவு அடுப்பினும் அடுக்கும் இ சூழலை மரபில் – ஆதி:9 151/3
இ தலத்து உரிமை யாவையும் இகந்து சென்று – ஆதி:10 8/1
ஊழி இ உலகு இருந்து உறுகண் இன்றியே – ஆதி:10 13/2
வளையும் இ குழு எனை மயற்கு உள்ளாக்கிடும் – ஆதி:10 16/3
கருமம் இ பெருவெளி கடத்தும் என்றனன் – ஆதி:10 31/4
வாக்கினால் மனத்தால் அளப்பு_அரிது இ மாண் கதியில் – ஆதி:11 10/1
இ திறத்த சம்பாஷணை இயைந்து இருவோரும் – ஆதி:11 14/1
எனையது உன் நிலை இறங்கிடு துறை இ நீத்து என்றால் – ஆதி:11 16/3
ஏதம் கொண்டு நல் ஊதியம் போகவிட்டிடும் இ
பேதைக்கு எங்ஙனம் வாய்க்கும்-கொல் பேர்_அருள் பெற்றி – ஆதி:11 21/3,4
தோற்றும் இ சுடர் வாயிலை துன்னி யான் உய்ய – ஆதி:11 27/3
அகழ்ந்து வைத்தவர் யாவர் இ நொதி கிடங்கு அரசன் – ஆதி:11 39/3
இகழ்ந்தது என்னையோ செவ்விது ஆக்காமல் இ வழியை – ஆதி:11 39/4
முன்னர் ஆக்கிய பித்தி உண்டு இ வகை மோசம் – ஆதி:11 49/3
என்னா உரை தந்து எனை ஏவினன் என்று இ எல்லாம் – ஆதி:12 4/3
ஒல்லா வினை தாங்கி இ நூல் நெறி ஓடி உய்ய – ஆதி:12 18/2
விலங்காது இ வழி கொடு சென்று அ விலங்கல் உற்றால் – ஆதி:12 20/1
மலங்காது இ நலம் பெறுவாய் என வாழ்த்தி விட்டான் – ஆதி:12 20/4
இசையுற இ வழி ஏகுவோர் தலை – ஆதி:12 28/3
இ மலை சாரலை எதிர்ந்து வேதியன் – ஆதி:12 31/1
உற்ற இ மொழி வழி உயிர் வந்துற்று என – ஆதி:12 49/1
இ நெறி படுத்து உனை ஏய்த்த லௌகிகன்-தன்னை – ஆதி:12 51/1
இ திறத்தவன் மதிக்கு இசைந்து நண்ப நீ – ஆதி:12 54/1
உருண்டனை பாதலத்து உய்க்கும் இ நெறி – ஆதி:12 58/3
விள்_அரும் பெரும் பாவம் விளைத்த இ
கள்ளரில் கள்ளனுக்கு அருள் காட்டுமோ – ஆதி:12 76/3,4
என்ற இ திரு_வாக்கு உலகம் எலாம் – ஆதி:12 84/1
நீதி ஆதிபர் சினம் தஹிக்கும் நெறி நின்று தப்பி இ நெறிப்படீஇ – ஆதி:13 15/1
நெருக்குறு இ வாயில் புக நேடி வருவோரை – ஆதி:13 23/1
வளம் பெற விடுத்ததும் இ வாயில் உறுக என்று – ஆதி:13 28/4
இ நிலம் வியந்திடும் எகிப்து இறைமை பூண்ட – ஆதி:13 37/1
இ நிலம் மிசை குருதியே கரி இயம்பும் – ஆதி:13 44/4
இ நெறி விடுத்தவர் ஈடேறும் வகை இன்றால் – ஆதி:13 47/4
இ குறி மன கொடு இனி ஏகுக என உள்ளம் – ஆதி:13 52/1
தக்க நெறி சார்வல் ஐய தாங்க அரியதாம் இ
பொக்கணம் விழுந்திலது புண்ணியம் உனக்கே – ஆதி:13 52/3,4
இ பகல் கழிந்திடும் முன் இ நெறியின் ஓர் சார் – ஆதி:13 55/1
இ பகல் கழிந்திடும் முன் இ நெறியின் ஓர் சார் – ஆதி:13 55/1
ஏன் பிறந்தேன்-கொலாம் ஏழை இ உலகினே – ஆதி:14 3/4
இனிது அரும்பாத இ தரு எறிந்திடுக என – ஆதி:14 5/2
இ பெரும் சுருதி தந்து இறை மறந்திடுவரோ – ஆதி:14 9/4
நாயகன் பதவியை நயந்து இ மா தவன் – ஆதி:14 19/2
மாய இ பிரபஞ்ச வாழ்க்கை யாவையும் – ஆதி:14 19/3
சேய் உயர் நகர் செல தெருட்டி உய்த்த இ
தூயவன் சுகிர்தம் யான் சொலும் தரத்தவோ – ஆதி:14 21/3,4
வசை_அறு குரவன் இ மான் அலால் புவி – ஆதி:14 22/2
என்று அதன் பொருள் விரித்து இயம்பி என்றும் இ
நன்றி கொள் மாதிரி நயந்து கொள்க எனா – ஆதி:14 23/1,2
மானவ இருதயமாம் இ மண்டபம் – ஆதி:14 28/4
இ வியல் சுடுமுகன் இயல்பு என் என்றியேல் – ஆதி:14 45/1
ஆட்சியை தெருட்டிடும் அறிஞ ஆய இ
காட்சியின் பொருள் எது கழறுவாய் எனா – ஆதி:14 57/2,3
இ மா நிலத்து அவதரித்த குமரேச – ஆதி:14 65/1
விட்டு ஒழியும் இ சுமை விடாய் எவையும் மேவா – ஆதி:14 75/4
பித்து அளைந்த இ பாத்திரம் பிரித்து நீர் எடுக்க – ஆதி:14 103/1
புத்தேள் மறை தேர் புங்கவ இ புதுமை நிகழும் போழ்தத்தே – ஆதி:14 142/1
உருள் அடைந்திலதால் இ உலகமும் – ஆதி:14 158/4
வாரிவாரி மடுத்த இ மா நில – ஆதி:14 162/2
இ திரு_படிவம்-கொல் என்பார் சிலர் – ஆதி:14 172/4
இ தலத்து அருகு எமக்கு எதிரில் எய்துக எனா – ஆதி:14 183/2
காட்சி தொக்க இ கடி மனை – ஆதி:14 205/1
அனையது ஆதலின் அன்ப இ
மனையின் மாட்சி மதித்து நல் – ஆதி:14 206/1,2
மகத்துவ நெறி காட்டும் வலவ இ மனை முன்றில் – ஆதி:14 209/2
இ பரிசு இவன் ஏக எதிர் ஒரு சிறுகுன்றம் – ஆதி:15 4/1
போக்கவும் வல்லவன் நீ இ பொல்லாங்கு பொறுத்து முடி – ஆதி:15 11/3
இ நெறி கடைப்பிடித்து ஏகற்பாலையால் – ஆதி:15 25/4
இ வகை மூவரும் எதிர்ந்து தொண்டனுக்கு – ஆதி:15 27/1
நல் மதியோ இ துன் மதி சொல்லும் நமரங்காள் – ஆதி:16 9/4
சுருக்கம் இ குறுக்கு மார்க்கம் என்பது துணிந்து வந்தேம் – ஆதி:17 6/3
இ நின்ற நிலையில் எம்மோடு இணை அன்றி ஏற்றம் இல்லாய் – ஆதி:17 12/1
குயிலும் இ மாய சால கோலத்தின் குணங்கள் எல்லாம் – ஆதி:17 15/2
காட்டும் இ தவ வேடத்தில் கரந்து உலகு இன்பம் கௌவும் – ஆதி:17 18/2
இ நிலம் புரந்து நிற்கும் இரக்ஷண்ய கிரியில் தோன்றி – ஆதி:17 20/1
இ வகை ஜீவ மார்க்கத்து இயல்வதே ஜீவன் முக்தர் – ஆதி:17 26/1
பண்டைய கந்தை நீக்கி பரிவின் நல்கிய இ தூய – ஆதி:17 27/2
வெண் துகில் கையில் ஈதோ விளங்கு சாஸனம் இ எல்லாம் – ஆதி:17 27/3
அருத்தியில் கண்டு சேரும் அளவை இ அடையாளத்தால் – ஆதி:17 28/2
இ திற அடையாளங்கள் எவர்க்கு இலை அவர்-தாம் ஈசன் – ஆதி:17 29/1
அரு நெறி பிடித்து யார் இ அவஸ்தையை அடைவர் என்னா – ஆதி:17 38/2
அண்ணல் வானகத்து அரசன் இ அகல் இடம் புரக்கும் – ஆதி:18 6/1
காவினுக்கு அணி ஆயது இ சீவ நீர் கங்கை – ஆதி:18 16/4
திரு மலிந்த இ சீவபுஷ்கரிணி நீர் தேக்கும் – ஆதி:18 21/4
காணினும் கலி தீரும் இ வாவியை கருதில் – ஆதி:18 25/1
கானம் உறு இ விலங்கல் காட்சி அது பல் வகைத்தால் – ஆதி:19 8/4
இ பெரிய சாரல் புகுந்து ஈடு அழிந்தார் அல்லாது – ஆதி:19 13/2
அவ்வளவு அதிகம் இ அசலமது உயர்வு ஆயின் – ஆதி:19 15/2
கண்டனன் இனி ஏற்றம் கடினம் இ நிமிர் குன்றில் – ஆதி:19 24/1
சோம்பி நீ துயிலும் இ துணிவு நன்கதோ – ஆதி:19 38/2
பூவில் போற்றிய புல்லியன் ஆகும் இ
பாவிக்கு எங்ஙனம் வாய்க்கும் பர சுகம் – ஆதி:19 68/3,4
மாந்தருக்குள் உண்டாம்-கொல் இ வையத்தே – ஆதி:19 70/4
ஆன்ம ஊதியம் நாடிலன் ஆகி இ
ஊன் மலிந்த உடல் சுகம் நச்சிய – ஆதி:19 73/1,2
மும்மட்டு இ வழி செல் துயர் மூண்டதால் – ஆதி:19 75/4
என் உறு மதியீனத்தால் இ பெரும் திகிற்கு உள்ளாகி – ஆதி:19 92/1
முந்தே மற்று இதை உற்று ஆய்ந்து முடுகி இ நெறியை பற்றி – ஆதி:19 94/3
தேற்று எதிர்ப்பட்டதால் ஓர் தீங்கு இன்றி வந்தேன் ஈண்டு இ
கூற்று எதிர்ப்பட்டேன் வாழ்நாள் இன்றொடும் குறுகிற்றேயோ – ஆதி:19 102/3,4
உயப்படும் மார்க்கமாம் இ ஓரடித்தடத்தை விட்டு இங்கு – ஆதி:19 104/1
அண்டர் நாயகன் அலால் இ ஆபத்துக்கு உதவுவார் யார் – ஆதி:19 105/2
விஞ்சி ஓர் தீங்கு செய்ய விறல் இன்று இ விநயம் ஓர்தி – ஆதி:19 108/4
நூல் வழி உரத்து மத்தி நுனித்து அடி பெயர்த்து வந்து இ
பால் வழி பிடித்தி நெஞ்சில் பதி இது பரமார்த்தம் காண் – ஆதி:19 109/3,4
ஈசனார் அருள் பிடித்து இழுத்தது இ வழி – குமார:1 12/4
விரும்பி இங்கு அமைத்தது இ விநோத மாடம் காண் – குமார:1 16/4
இ மலை ஏறி வந்து இடர்ப்பட்டு எஞ்சியோன் – குமார:1 20/3
ஒன்றி இ வழி வர உற்றது என்னையோ – குமார:1 21/3
மேய சாளரம்-தொறும் வீசும் இ அகத்து – குமார:1 34/3
எ திற எண்ணம் மற்று உன்னை இ வழி – குமார:1 40/3
கழிவினுக்கு இரங்கி நாள் கழிய இ வழி – குமார:1 43/3
தன்ம ரக்ஷகர் கிருபைதந்து அருள்வர் இ தகைமை – குமார:1 45/3
எண்_அரும் குணத்து இ உழை லபித்தது இ இரவில் – குமார:1 55/4
எண்_அரும் குணத்து இ உழை லபித்தது இ இரவில் – குமார:1 55/4
வனிதை அவ்வயின் விவேகி மற்று இ உரை வகுக்கும் – குமார:1 57/4
பனவன் உள் உடைந்து உருகி மற்று இ உரை பகர்வான் – குமார:1 81/4
விலகி என்னொடும் திருமி இ மெய் வழி பிடித்தற்கு – குமார:1 84/3
முற்றும் நீத்து வந்து இ வழி பிடித்தனன் முதியோய் – குமார:1 89/4
வாக்கு ஒன்றிற்குள் இ வையம் அடக்கிய – குமார:1 107/1
கோ_குமாரன் அல்லால் இ குவலயம் – குமார:1 107/2
தன்னில் வேறு_அலன் யானும் இ தன்மையின் – குமார:2 19/2
ஆங்கு அது கேட்ட மெய் அடியர் யாவன் இ
தீங்கினை நினைத்தனன் என்ன தேர்கிலார் – குமார:2 26/1,2
புக்கிட கூடியது_அன்று இ போழ்திலே – குமார:2 39/2
எனது இரத்தம் பாவமன்னிப்பு இதனாலே உண்டாகும் இனி இ பானம்-தனை – குமார:2 49/3
எனக்கு நீர் அளித்தோர் ஆயினும் உமக்கே உரியவர் இவரை இ உலகில் – குமார:2 56/2
முன்னம் இ உலகில் என்னை நீர் விடுத்த முறைமை போல் யானும் ஈங்கு இவரை – குமார:2 59/1
இ நிலத்து அனுப்புகின்றனன் அதனால் இவர்க்கு உமது அரிய மெய்ப்பொருள்கள் – குமார:2 59/2
பேதம்_அற்று ஒன்றாய் நாம் இருத்தலை போல் பேசும் இ தொண்டர் வாய் மொழியால் – குமார:2 60/1
தகவுடன் இருக்க வேண்டும் இ அருத்தி தரித்திருக்கின்றது என் உளத்தே – குமார:2 61/4
எண்_அரும் குணத்து எம்பிரான் மனு உரு எடுத்து இ
மண்_உளோர் வினை தொலைத்தல் போல் மை இருள் தொலைத்து – குமார:2 78/1,2
உளை பரி ஆதியாய் உவந்து இ சோலை வாய் – குமார:2 90/3
கன இருள் நிறைந்த இ காமர் சோலை-தான் – குமார:2 91/2
வித்தரித்து உரைக்க வல்லார் அல்லர் இ மெய்மை தேர்ந்தும் – குமார:2 104/3
புரி பவ வாதை எல்லாம் புனிதன் இ பொழுதினுக்குள் – குமார:2 121/3
அப்பனே எல்லாம் உம்மால் ஆகும் இ அவஸ்தை ஆர்ந்த – குமார:2 126/1
இ முறையாக மேனி இரத்த வேர் ஒழுகுமாறு – குமார:2 127/1
இ தராதலத்து மாந்தர் எவரையும் புரக்க வந்த – குமார:2 128/3
ஆவது இ விடையோ என்ன அழன்று அங்கு ஓர் அசடன் சீறி – குமார:2 166/4
தறையில் இ தகையனேனும் தாதையின் வலப்பாகத்தும் – குமார:2 180/3
எ கால் நீங்கும் இ வசை என்று இழித்து விளிக்கும் இயல்பே போல் – குமார:2 197/3
இ தராதலத்து இறுத்தனன் என்றென்றும் உலவா – குமார:2 220/1
கொற்றவன் அவன் இ நகரத்து உளன் குறுகி – குமார:2 225/3
மேனியில் தரிப்பித்து நின்று இ திறம் விரிப்பான் – குமார:2 229/4
விலகிய போதனை விரித்து இ நாட்டினும் – குமார:2 234/3
பருவரல் அடையும் இ பாரமார்த்திக – குமார:2 243/3
கொன்று உயிர் களைக வெம் குருசில் ஏற்றி இ
நின்றவன்-தனை பரபாசை நீக்குக – குமார:2 244/2,3
வா என வந்தது இ உலகம் வந்த போல் – குமார:2 273/1
மின்னல் இன்றி விழுந்தது இ வெள் இடி என்பார் – குமார:2 277/1
கன்னல் ஒன்றில் இ தொல் நகரம் சுடுகாடாய் – குமார:2 277/2
மதியிலீ உனை அன்றி இ மா நிலத்து யார்-கொல் – குமார:2 289/4
இறந்து பாழ்படல் ஈனம் அன்றால் இ இகத்தில் – குமார:2 290/2
மடிந்துபோயிலன் ஆயின் இ வாதையை மாற்ற – குமார:2 295/3
இ புவிக்-கண் உதித்து அருளும் குமரேசன் – குமார:2 298/2
காதலுனுக்கோ இ கதி நேர்ந்தது என்று மன – குமார:2 316/2
இ மைந்தன் ஆவிக்கு இறுதி வர கண்டு மரி – குமார:2 321/1
மைந்தருக்கு இ சாந்தம் வருமோ மகேசன் எனும் – குமார:2 327/3
பெண் நீர்மை குன்றாத பெய் வளையார் இ வண்ணம் – குமார:2 330/1
இ பரிசு பெரும் துக்க குறி மல்கி எ உயிரும் – குமார:2 339/1
அஞ்சுவாய்_அலையே இ அமையத்தும் அமலனுக்கு – குமார:2 349/2
ஆயில் சிறந்த அறம் ஆவது இ ஆழி வைப்பில் – குமார:2 357/1
வாயில் சிறந்த மொழி காட்டும் இ மாண்பை ஓர்தி – குமார:2 357/4
ஜீவனை இழந்த இ செகத்துக்கு ஈறு_இலா – குமார:2 381/1
இ தகுவன எலாம் பொருந்த ஈறு_இலா – குமார:2 386/1
ஆர்ந்தது இ ஆக்கை-நின்று அவனி உய்யவே – குமார:2 400/4
மைந்த கேள் நம் பிரான் இ மா நிலத்து உயிர்த்தெழுந்த – குமார:2 427/1
நீயிர் இ சேம_வைப்பில் நேடுவது எவன்-கொல் ஜீவ – குமார:2 449/3
பூண்ட மெய் அன்பருக்கு புகலும் இ புதுமை என்னா – குமார:2 450/3
இ திறம் கிறிஸ்து இயேசுவின் ஈறு_இலா – குமார:2 474/1
புக்கு இ ஆண்டகை ஏகிய புதுமையே போல – குமார:2 485/3
இ திற நராத்தும இரக்ஷணை முடித்த – குமார:3 1/1
மம்மர் அகல் இ மனை வதிந்து அகறி என்றார் – குமார:4 2/4
இ திறமது அங்கி அரி அம்பு மொழி கேட்டும் – குமார:4 15/1
வேர் உதிக்க பொருது அழித்து விறல் புனைந்த மேல் நாள் இ
கூர் உதித்த படைக்கலங்கள் குறிக்கொண்டபடி காணாய் – குமார:4 20/3,4
அன்னாய் இ பிரபஞ்சத்து ஆரணியத்து அருள் வழியின் – குமார:4 41/1
செவ்விய இ மணி அரங்கில் செறிந்து இலங்கி திகழ்கின்ற – குமார:4 42/2
இருள் மேவு பகை தெற என்று இனிது அமைத்த இ எல்லாம் – குமார:4 44/1
மண்ணின் மன் உயிர் வளம் பெற வழங்கும் இ மலை அம் – குமார:4 49/3
வான் முயங்கும் இ மலை என திரண்டு உரு அமைந்த – குமார:4 50/3
புக்கு நீந்தி இ ஆனந்த பொருப்பினை குறிக்கொண்டு – குமார:4 77/3
மாரி இன்றாக அச்சுறுத்த வந்த இ
காரியம் யாது என கருதும் காலையில் – நிதான:2 3/3,4
இ படுபாதகன் அழிம்பன் என்பவன் – நிதான:2 11/1
தீர்த்தனுக்கு உடம்படி செய்து இ நாள் வரை – நிதான:2 13/2
சூழும் இ உடல் சுகம் துய்க்க நச்சிலை – நிதான:2 29/2
பொய் வழி உழன்று நீ புரிந்த போக இ
மெய் வழி பிடித்த பின் நொதியில் வீழ்ந்தனை – நிதான:2 33/1,2
இ மகிழ்வு அளித்து எனை ஈடேற்று சருவேசன் – நிதான:2 50/1
நீதி_அரசன் கொலை நினைத்தும்_இலவாய் இ
பூதலம் எலாம் எமது புத்துரையில் நிற்ப – நிதான:2 54/1,2
இ திறம் அநேக வித கோரணி இயற்றி – நிதான:2 60/3
ஆய இ கொடும் படைக்கலம் அகங்கரித்து உலம்பி – நிதான:2 83/1
மாய இ படை சிதைத்திடுவேன் என மதித்தான் – நிதான:2 83/4
தீய இ படை செகுத்தி என்று உள்ளுறை தெரித்தான் – நிதான:2 84/3
தொண்டன் வில் தொடை ஆக்கிய சுருதியாத்திரம் இ
அண்ட கோளகை அடுக்கு அழிந்து ஒழியினும் அவியாது – நிதான:2 85/1,2
திரு மலிந்த இ ஜெகம் எலாம் திரளினும் ஜெயித்தற்கு – நிதான:2 105/1
இ பரிசாக சில் நாள் ஏதம்_இல் மறை_வலாளன் – நிதான:3 5/1
எஞ்சியோர் இருவர் ஓடி எதிர்வர கண்டு நீர் இ
சஞ்சலம் அடைதற்கு என்னோ சம்பவம் எதிர்ந்தது என்றான் – நிதான:3 6/2,3
இ கொடு மரண சூழல் எண்_இலர் எய்த கண்டும் – நிதான:3 27/1
இ திறமா விசாரி இருள் சிறை படுகர் துற்றி – நிதான:3 39/1
அருமை துணையே இ அரோக வனத்து – நிதான:4 4/1
இ மாறு அணுவேனும் ஒர் ஈடு-கொலாம் – நிதான:4 5/4
அருளே எனை இ வழி ஆக்கி எனக்கு – நிதான:4 8/1
நல்லாய் இ வழி படு நாள் முதலா – நிதான:4 11/3
ஈசன் ஆர்_அருள் எனை இழுத்தது இ வழி – நிதான:4 13/4
இ தலை புரந்தது என்று ஈசன் நாமத்தை – நிதான:4 25/2
கூற்றம் இ உரு கொடு என் உயிர் குடிக்க வந்து – நிதான:4 43/1
இருத்தியேல் இ மனை எரி மடுப்பல் என்று – நிதான:4 51/3
நெஞ்சு உற அணைந்து இ நெறி நீசம் உறும் ஏழை – நிதான:4 55/3
பாட்டையை விழைந்தனன் இ மேட்டு நெறி பாரேன் – நிதான:4 64/4
மா தகைய ஞானியர் வரம்பு_இலர் இ மார்க்கம் – நிதான:4 70/2
அன்றி இ உலகு அகந்தை அறியாமை செரும் இ – நிதான:4 78/3
அன்றி இ உலகு அகந்தை அறியாமை செரும் இ
பொன்று புல் நரர்-கொல் அன்று எமை நடுப்புரிவதே – நிதான:4 78/3,4
இ தகு துணை எனக்கு இங்கு இசைந்தது எத்தனை மகிழ்ச்சி – நிதான:5 4/1
இ நில துரிய வைகல் இருமைக்கும் உறுதி என்றான் – நிதான:5 7/4
இ தகு நீர்மை உள்ளி எடுத்துரையாடஆட – நிதான:5 10/3
இ வழி பிடித்த நங்கட்கு ஏற்ற ஓர் துணைமை போலும் – நிதான:5 19/3
இ நிலை உசாவினான் இங்கு என்பதை அகத்துள் கொண்டு – நிதான:5 20/2
அரதந தீபத்தால் இ அலப்பன் அகத்து இயல்பு எல்லாம் – நிதான:5 40/2
பந்த வினை பகைப்பார் போல் பலர் பேசி பகட்டிடும் இ
விந்தையினை பனி துறையில் விரி பகன்றை வெறும் துணர் என்று – நிதான:5 53/2,3
இ திறத்து உரை கோடலன் யான் உனோடு – நிதான:5 61/1
மற்று இ உண்மை மறுத்திட பாலதேல் – நிதான:5 75/1
எந்தை நின் பிரிந்து இ நெறி எதிர்ந்ததற்கு இடையே – நிதான:6 4/1
இ திறத்து இருவேமும் ஒன்றித்து இருந்தே முற்று – நிதான:6 6/2
நோன்பு பற்றி முப்பகை திறம் இருக்கும் இ நோன்பால் – நிதான:6 13/2
அன்று-தொட்டு மாயாபுரி ஆயது இ அகிலம் – நிதான:7 3/4
அகழி சுற்றும் இ வாழ் நிலைகுலையும் நம்மவர்-தம் – நிதான:7 18/3
இடியின் சும்மையை செவிமடாது இ நகர் என்றும் – நிதான:7 25/4
கேடு சாலும் இ உலக கோலாகலம் கெழுமி – நிதான:7 30/1
துன்னும் இ நகர் இடைக்கிடை தொடுத்து இனிது இருந்த – நிதான:7 36/3
செய்யும் மாந்தரே பயித்தியர் இ நகர் செவ்வி – நிதான:7 48/4
பின்னர் ஆவதே வீடு என்பது இ நகர் பிரமை – நிதான:7 58/4
ஓசை பெற்ற மாய கடைவீதி ஒன்று உளது இ
நாச தேச மாது அமங்கல கழுத்திடும் நாண் போல் – நிதான:7 62/3,4
மாய சூனிய பண்டங்கள் மலிந்த இ மாய சந்தை – நிதான:7 63/4
தரை வளம் படுக்கும் மாய சந்தை இ தகைமைத்து ஒன்றோ – நிதான:7 67/2
இ தகு வனப்பு வாய்ந்த இரும் பொருள் எவற்று ஒன்றேனும் – நிதான:7 69/2
மேய இ உண்மை தேரார் விழி மருண்டு எளிதில் துய்ப்பர் – நிதான:7 76/3
இருள்_கடல் படுவர் அந்தோ இ நகரத்து மாக்கள் – நிதான:7 80/3
இ நிலத்து வந்து இ வழி செல்கையில் – நிதான:7 91/2
இ நிலத்து வந்து இ வழி செல்கையில் – நிதான:7 91/2
தொண்டர் பன்னொருவோரும் இ தொல் நகர் – நிதான:7 92/1
மாய சூனியம் மல்கிய இ நகர் – நிதான:7 93/1
ஜீவ நாசம் விளைக்கும் இ தீ நகர் – நிதான:8 2/1
தேறுக ஐய எனா இ திறத்தன – நிதான:8 11/3
பொறி எலாம் தந்திர பொறி புல்லும் இ
குறி எலாம் கண்டு கேட்டு உளம் குன்றினார் – நிதான:8 18/3,4
தூய மா தருமம் துதையாத இ
தீய மா நகர் செல்வம் எலாம் குடிபோய் – நிதான:8 22/1,2
இல்லை என்று இலை இ நகரத்தினும் – நிதான:8 32/4
பொன்று-மட்டும் இ புன்கண் புசித்திரோ – நிதான:8 39/3
பனவ இ படுபாதக சேரியில் – நிதான:8 41/2
ஆயுள் நீடித்து இ உலகில் அமர்ந்து சுகிக்க உனது தந்தை – நிதான:9 13/1
எக்காலத்தும் உடன் இருந்து இ இகத்தும் பரத்தும் சுகம் வழங்க – நிதான:9 66/3
பண்டு இ உலகு பிரளயத்தால் பாழானதும் சோதோம் கொமரா – நிதான:9 87/1
துன்பு ஏன் நுமக்கு இ எம்பெருமான் துணை தாள் தொழு-மின் ஜெகத்தீரே – நிதான:9 96/4
ஆரியர் ஆய இ அசடரை பிணித்து – நிதான:10 9/2
இ திற இன்னல் பற்பல இயற்றி மெய் – நிதான:10 12/1
மேதகு விளம்பரம் என இ வீம்பரே – நிதான:10 19/2
இ நகரிடை நெறி எய்த எய்தினேம் – நிதான:10 28/1
ஆதலின் தெருத்-தொறும் அடித்து காட்டி இ
பேதையர்-தமை சிறைப்பெய்-மினீர் எனா – நிதான:10 34/1,2
பொறுமையே இ புரம் பொடிக்கும் காண்டிரால் – நிதான:10 43/4
இ தகுவன சிலர் இயம்பி நிற்கவும் – நிதான:10 45/1
இ இயல் அறிந்து அ ஊர் சூழ் வினை திறம் இயம்பலுற்றாம் – நிதான:11 1/4
முனைவ இ பதிதர் எம் முது கடை தெருவில் வந்து – நிதான:11 10/2
இ மறை கிழவர் கண் எதிர் உறும் பொழுது எலாம் – நிதான:11 13/1
இ நகர் சீலமும் அருவருப்பு எற்கு அரோ – நிதான:11 15/4
இ பரிசு சத்தியம் இசைத்த பின் எரிப்பன் – நிதான:11 22/1
குப்பை என எள்ளுவன் இ கோன் நகர வாழ்வை – நிதான:11 22/4
நின்ற இ நிதானி அறி நிண்ணயம் இது என்றான் – நிதான:11 30/3
மண்டும் மன வேதனை இ மன்று நவை மல்கும் – நிதான:11 32/4
இ மகிபரை குடியெழுப்பிவிடுவேன் என்று – நிதான:11 34/3
இ நகர் இலா வகை இயற்றிடுவல் என்றான் – நிதான:11 35/4
இ பெரிய தேசம் முழுதும் இசை பரப்பி – நிதான:11 36/1
இ நகர்க்கு அரசே ஜீவர்க்கு இக_பர சாதனம்-தான் – நிதான:11 41/1
இ நகர்க்கு அரசும் ஏவல் பரிசனர் குடிகள் யாரும் – நிதான:11 44/1
தோம்_அறு குண நியாய துரந்தரரே இ நின்ற – நிதான:11 48/1
குத்திர கலகி ராஜ துரோகி இ கொடியன் காண்டிர் – நிதான:11 53/4
பிணியொடும் இ துர்க்குணி தலை கொய்ய – நிதான:11 62/1
கொடுமையினும் கொடுமை இது குவலயத்து இ கொடுங்கோன்மை – நிதான:11 70/4
தோயின் வெம் கனல் சொரிந்து இ ஊரும் சுடுகாடாய் – ஆரணிய:1 2/3
நிகர்_இலா பழி சுமந்தனர் இ நகர் நீசர் – ஆரணிய:1 3/2
மூண்ட இ தகு சிந்தனை காணுவை மோசம் – ஆரணிய:1 18/4
பழியும் பாவமும் மல்கும் இ ஊர் இனி பாழ்பட்டு – ஆரணிய:1 25/1
இ புவி படும் ஈடணை யாவும் இகத்து – ஆரணிய:1 27/3
எரி விழுந்து இ கடி நகர் நீறிடும் எல்லை – ஆரணிய:1 28/1
பொய் அளைந்த இ புலை குடில் ஓம்பிய புலையேன் – ஆரணிய:2 7/2
இ தலத்து உயிர்த்தெழுந்து வந்தனன்-கொலோ எனது – ஆரணிய:2 14/3
அருள் நயந்து எமை பிடித்து இழுத்து இ வழி ஆக்க – ஆரணிய:2 19/3
இருவர் இ பரிசு ஏகுழி அகந்தையின் இறுமாந்து – ஆரணிய:2 25/1
இ தலத்து வாழ்வினுக்கு இடையூறு ஒன்றும் இன்றி – ஆரணிய:2 31/1
ஒத்துவந்த-மட்டு ஒள்ளியோய் முத்தி நாடு உறும் இ
பத்தி மார்க்கத்து படர்குவல் பருவரல் ஆதி – ஆரணிய:2 31/2,3
இ தலத்து உபதேசிக்கும் குருவுக்கும் இறைமை – ஆரணிய:2 52/1
எண்ணி நீ எடுத்தியம்பிய இ நியாயத்தை – ஆரணிய:2 57/1
நண்ணலும் சொல கேட்டலும் ஒக்கும் இ நால்வர் – ஆரணிய:2 58/2
நிருமலன் திரு_மறையும் இ நிலத்தவர் அவர்-தம் – ஆரணிய:2 76/3
சொன்ன இ பிலத்தையே பொன் சுரங்கம் என்று உலகம் சொல்லும் – ஆரணிய:3 3/1
அங்கு நின்று உரக்க கூவும் அழிம்பன் இ உலகத்து ஆய – ஆரணிய:3 10/1
ஆசை பேய் பிடித்த நால்வர் அடுக்கில் இ அழிம்பன் கூற்றால் – ஆரணிய:3 12/1
இ புறம் திரும்பி நோக்காது ஏகு என திரும்பி நோக்கி – ஆரணிய:3 17/2
இ நிலம் புரப்பதற்கு ஈண்டு உலாவியது – ஆரணிய:4 7/2
இ தலத்து அற எறிந்து இயங்க வல்லது – ஆரணிய:4 9/4
தாரக துருவமாய் தரணி மேய இ
நீரகத்து உறு நர ஜீவர் நித்திய – ஆரணிய:4 14/1,2
குலவும் இ சீவ நீர் கொள்ளுவார் எனின் – ஆரணிய:4 15/3
இ நதி தீரத்தின் இரு மருங்கினும் – ஆரணிய:4 27/2
கேவல நகர் புக கெழுமு பாதை இ
சீவகங்கையை அடுத்து இனிய தேன் சொரி – ஆரணிய:4 28/1,2
இ திற நம்பிக்கை இலகு வைதிக – ஆரணிய:4 33/1
கொடிதினில் கொடிது ஆய இ கொடும் சுடு பாலை – ஆரணிய:4 35/1
எண்திசாமுகத்து இரிந்தன இ கொடும் சுரத்தின் – ஆரணிய:4 39/3
வாட்டமுற்று உயிர் வதங்கிய ஆரியன் மற்று இ
பாட்டை நல் நெறி சார்ந்து சென்று இறுவரை பரம – ஆரணிய:4 51/1,2
காட்டை விட்டு இனி சேறும் இ கவர் வழி என்றான் – ஆரணிய:4 51/4
தேறுக ஐய இ தீ சுரம் வெருவி நேர் திரிந்து – ஆரணிய:4 52/2
சேறும் ஆயின் இ கவர் வழி சிறிது சென்று அப்பால் – ஆரணிய:4 52/3
நம்பி காண்டி இ நலம் கெழு நானில பரப்பும் – ஆரணிய:4 53/1
நல் தவன் விரைந்து இ வழி எவ்வயின் நாடும் – ஆரணிய:4 59/2
பழியும் பாவமும் பற்ற இ பாழ் வழி – ஆரணிய:4 70/4
ஆவலித்து அணைக்கும் கை அகற்றி இ
கூவலில் கவிழ துணிந்தேன் கொடும் – ஆரணிய:4 74/2,3
எண்ணம் இன்றி இயற்றினன் இ பிழை – ஆரணிய:4 80/3
இ பாதக ராக்கதன் நாளும் எழுந்து உலாவி – ஆரணிய:4 102/1
செல் ஆறு இழுக்கி மருண்டு இ நெறி சேர்ந்து நேற்றை – ஆரணிய:4 109/1
அந்தோ அளிது இ அற நூல் நெறி ஆக்கம் நீப்பின் – ஆரணிய:4 115/1
தெண்டிக்கொளின் அன்றி இ பாடு அணு தீர்வது இன்றால் – ஆரணிய:4 122/4
நோதக விட்டு போயினன் யான் இ நுகர் துன்பம் – ஆரணிய:4 128/3
இ தரை மீதினில் என் நிகர் பாவியர் எவர் உள்ளார் – ஆரணிய:4 132/1
வான் மலை முன்றில் வந்தும் விழுந்தேன் மதி_அற்று இ
கான் முழை அந்தோ நன்று இது நன்று என் கதி நாட்டம் – ஆரணிய:4 134/3,4
பாவகாரி இ பாழ்ம் சிறைப்பட்டனென் அந்தோ – ஆரணிய:4 142/2
எல்லை இல்லை இ பாட்டினுக்கு எத்தனை வைகல் – ஆரணிய:4 143/4
வெய்ய நிர்ப்பந்தம் வேறு இலை இ துயர் மேவி – ஆரணிய:4 149/2
அஞ்சுகிற்றி-கொலாம் இ அரக்கனுக்கு ஐய – ஆரணிய:4 154/4
மருளின் எய்தினமால் இ மற கொடும் சூழல் – ஆரணிய:4 157/1
வெம் தழற்கு இரையாயினும் இ படு வெட்கம் – ஆரணிய:4 158/3
உஞ்சனம் உஞ்சம் என் இன் உயிர் அனாய் ஒல்லையே இ
வெம் சிறை கதவின் வன் தாள் திறந்து யாம் வெளிப்பட்டு உய்வான் – ஆரணிய:4 167/1,2
ஆய இ திறங்கள் எல்லாம் அறிவுறுமாறு எம் பக்கல் – ஆரணிய:5 45/1
இ தகு புண்ணிய க்ஷேத்திரத்தினுக்காக எம்மான் – ஆரணிய:5 47/1
உய் வழி இதுவே ஆகும் உம்மை இ தலம் ஈறாக – ஆரணிய:5 49/2
கொற்றவன் நகர்க்கு இ மேலே குறிப்பிடு தூரம் கூறில் – ஆரணிய:5 50/1
பேதம் இன்று எம்மில் நும்மில் பிறங்கும் இ தலத்தில் உள்ள – ஆரணிய:5 51/3
வெவ் அழல் நிரையம் எய்த விதித்தது இ குறுக்கு_பாதை – ஆரணிய:5 73/4
இ நெடு வரை-மட்டாக எட்டியும் இகலுக்கு ஒல்கி – ஆரணிய:5 74/3
இ பில துவாரத்து அன்றே முதல் பிறப்பு இகழ்ந்த ஏழை – ஆரணிய:5 75/1
பேயினால் பிடிபட்ட இ பதிதன் ஊர் பேசில் – ஆரணிய:6 2/2
இ தலத்து நிட்கபடம் என்று இசை பெறும் நகரம் – ஆரணிய:6 4/1
கோணும் அன்றி ஓர் குணம் உறாது என்னும் இ குறிப்பை – ஆரணிய:6 9/2
நொய்ய இ விசுவாசிக்கு அது ஒல்லுமோ நுவலில் – ஆரணிய:6 11/4
இ தகை படும் மெய் சுருதி தொடர் இதுவே – ஆரணிய:6 24/1
களங்கம்_அற்ற இ சிரத்தை நீர் கயம் கடம் மதி போல் – ஆரணிய:6 26/1
தேரின் எம்பி மற்று இ எலாம் தீர்க்க விஸ்வாசத்து – ஆரணிய:6 29/1
பேச கேட்டனை சொற்ற இ பெற்றி ஓர் – ஆரணிய:6 32/2
வீரம்_இல்லன் இ வேத விஸ்வாசி என்று – ஆரணிய:6 46/3
புரிதலே பெரிதாம் இ புலையரை – ஆரணிய:6 48/2
முற்றும் நாடி முன் செல்வர் இ மொய்ம்பொடே – ஆரணிய:6 56/4
நாசம் விளைக்கும் தேசம் விடுத்து இ நடை கூடி – ஆரணிய:7 6/2
இ படு மோசத்து எய்தினம் எவ்வாறு இனி உய்வோம் – ஆரணிய:7 14/4
வந்து இ மாய வெவ் வலையிடை மறிந்தது என் வகுத்து – ஆரணிய:7 21/2
ஈது நிற்க யான் இ நெறி பிடித்த காரணம் என் – ஆரணிய:8 16/1
ஓதுக என்றனை இ திறம் உணர்ந்து உரையாடி – ஆரணிய:8 16/2
பூதல பரப்பில் யார் இ புண்ணிய மூர்த்தி ஆய – ஆரணிய:8 44/1
இ திறம் பரம ராஜ்யத்து இளவரசு ஆய எம்மான் – ஆரணிய:8 48/1
இ மெய் வாக்கு ஒளி என் இதயத்து உற – ஆரணிய:8 80/1
கோன் அகத்து குறிப்பு அறியாமல் இ
வானகத்து வழி நடைப்பட்டனன் – ஆரணிய:9 3/3,4
வீட்டு லோகம் புகுத விரும்பி இ
பாட்டை பற்றி படர்குவன் யான் என்றான் – ஆரணிய:9 5/3,4
துறந்து இ மார்க்கம் புகவும் துணிந்தனன் – ஆரணிய:9 10/2
இ திரு தகு சாதனம் ஏந்திடில் – ஆரணிய:9 14/2
நெருக்க வாயில் பிடித்து இ நெறி பட – ஆரணிய:9 22/1
திரு குலாவிய தேசம்-நின்று இ வழி – ஆரணிய:9 22/3
என்று இ மண்ணுலகை விட்டிடுவம் என்று எள்ளுவார் – ஆரணிய:9 32/1
போற்றிடாது இ வழி போந்தனன் துறவியாய் – ஆரணிய:9 38/4
இ நெறியாய் மறை இயம்பும் உண்மையை – ஆரணிய:9 53/1
இ திறம் அறிகிலை எம்பி உன்னிலே – ஆரணிய:9 58/1
இ விசுவாசத்தில் இயைந்த நீதியும் – ஆரணிய:9 63/1
இ பெரும் அருள் பிடித்து இழுக்க ஏழை நீ – ஆரணிய:9 71/1
இ தரை மனுக்களுக்கு இறுத்த தண்டனை – ஆரணிய:9 72/1
இ தலத்தவர் எலாம் இறைவன் ஓர் திரு – ஆரணிய:9 88/1
ஆயது இ வகைத்து எனினும் ஐய இது கேண்மோ – ஆரணிய:9 104/4
இ பெரும் நலம் தருவது ஏது பயம் அதுவே – ஆரணிய:9 111/1
இ வகைய என்று துணியாத அறிவீனர் – ஆரணிய:9 112/2
இ பரிசு இருப்பினும் நம் ஈசன் ஒரு சித்தம் – ஆரணிய:10 6/1
இ குறி படைத்தவர் தம் இன்னல் உறு பாவ – ஆரணிய:10 10/1
புக்கு உளை புரண்டு அலையும் கோலம் அது போல் இ
மக்களும் சுத்த நெறியூடும் மறிவாரால் – ஆரணிய:10 15/3,4
குலவு நல் உணர்வு அனைத்தையும் புதைப்பர் இ கொடியோர் – ஆரணிய:10 18/4
இ திறத்தருக்கு இரங்கி நம் இரக்ஷணாமூர்த்தி – ஆரணிய:10 30/1
ஏருற்று ஓங்கு பைம்பொன் மய எழில் உரு படைத்து இ
பாருற்று ஓங்கிய சராசர பகுதிகள் பாராய் – இரட்சணிய:1 15/3,4
தண் அளி பெருக்கு ஆர்வது இ தருமசேத்திரம் என்று – இரட்சணிய:1 16/2
என் உயிர்க்கு அரும் துணைவ இ தலத்தவர் எல்லாம் – இரட்சணிய:1 17/1
துனி தவிர்த்து அரும் துணை புரி தோழ இ தேய – இரட்சணிய:1 18/1
உரம் அளைந்த மெய் உத்தம இ நிலத்து உரவோர் – இரட்சணிய:1 20/1
புரை_இல் மெய் விசுவாச இ புனித சேத்திரத்தின் – இரட்சணிய:1 24/1
எம்பி இ நிலை ஆடியில் இணை_இல் பேர்_இன்ப – இரட்சணிய:1 26/1
மன்று-இருந்தும் இ வளம் படு தருமசேத்திரத்து – இரட்சணிய:1 33/3
மரு மலிந்த இ செழும் மலர் காவொடு மலிந்த – இரட்சணிய:1 36/1
நிறைய உண்டு போனகம் உண்டு இ நிலத்தினில் எங்கும் – இரட்சணிய:1 37/4
சீசி இ உடல் சுமை என்று தீர்வல் என்று இனைவாள் – இரட்சணிய:1 45/3
இ நிலத்து வந்து எய்திய ஈசனார் – இரட்சணிய:1 55/2
விண் கலக்கும் விழு நெறி வீசி இ
மண் கலந்த மயல் அளைந்து ஓங்கிய – இரட்சணிய:1 63/1,2
எங்கு உளீர் இ நெறிக்கிடை எங்கெங்கு – இரட்சணிய:1 80/1
கோளுறு காலத்தோடு கூட்டுறவாம் இ நீத்தம் – இரட்சணிய:2 11/4
படு பழம் கனிந்த சாறு இ பயம் கெழு மரண நீத்தம் – இரட்சணிய:2 15/4
மொழிபடுவன இ பாங்கர் உத்தேச முறைமைத்து ஆமால் – இரட்சணிய:2 17/4
இ வரை காண்-மின் சொற்ற இகபரசந்தி ஆய – இரட்சணிய:2 19/2
கோள் நிலாவும் இ நதியிடை குப்புறீஇ என்றான் – இரட்சணிய:2 31/4
நல்லை என்று நீ நம்பிக்கை நம்பிக்கையே இ
அல்லல் ஆற்றையும் ஆழம்_இன்று ஆக்கியது என்றான் – இரட்சணிய:2 36/3,4
வெம்பும் இ கொடு மரணத்துள் விடுத்தனர் என்றான் – இரட்சணிய:2 38/4
நன்று உரம் கொடு நம்பிக்கைக்கு இ உரை நவிற்ற – இரட்சணிய:2 47/2
மிருத்தொடு இ உலக பந்தம் வீசிய மறையோர் இன்ன – இரட்சணிய:3 11/1
நித்தியானந்தத்தை நல்கும் நீர்மை கண்டு இ வேதியர் – இரட்சணிய:3 26/3
இ திரு தகு வான இராஜ்ஜியத்து – இரட்சணிய:3 34/1
இ திறத்த இனி உம் அநுபவத்து – இரட்சணிய:3 51/1
ஆதியான் தூதரை அடுத்து இ வண்ணமா – இரட்சணிய:3 54/1
அவ்வயின் பணி புரி அறவர் இ இரு – இரட்சணிய:3 56/1
சாது சங்கத்தவர் தம்மில் இ தகு – இரட்சணிய:3 64/1
மன்னும் இ திரு_நகர்க்குள் இ வாயிலின் வழியாய் – இரட்சணிய:3 74/1
மன்னும் இ திரு_நகர்க்குள் இ வாயிலின் வழியாய் – இரட்சணிய:3 74/1
மேவு புண்ணிய வசத்தில் இ வீட்டு உலகு அடைந்தேம் – இரட்சணிய:3 84/3
மன் நில உலகில்-நின்று இ மாந்தரை வழிநடாத்தி – இரட்சணிய:3 96/2
கடி மணக்கோலத்தோடு இ ககன மண்டபத்துள் தூய – இரட்சணிய:3 101/3
சிந்தை யாத்திரையில் நேர்ந்த திவ்விய சரிதம் மற்று இ
விந்தையை கருத்தில் உய்த்து விழுத்தகு நோன்பு பற்றி – இரட்சணிய:3 107/1,2
உடை பெரும் பொருள் கல்வி நட்பு உறவு உரிமை யாவும் இ உடலொடும் – தேவாரம்:2 3/1
இ நிலத்தினும் பிறிது இலை என்றே மறை – தேவாரம்:3 1/2
இ தலத்து இறுத்தது யேசு நாமமே – தேவாரம்:3 4/4
இ நிலம் புரப்பது யேசு நாமமே – தேவாரம்:3 5/4
இ பார் உய்ய என்றே மனுக்கோலம் எடுத்த எங்கள் – தேவாரம்:5 4/3
ஏன்-தான் இ உலகில் ஜெனித்தேன் என வீடு அழிவேன் – தேவாரம்:5 6/2
மருள்படு துயில் கொளீஇ மறந்து இ கங்குல்-வாய் – தேவாரம்:7 2/2
கன இருள் அகற்றி இ காலை உய்த்தல் போல் – தேவாரம்:7 5/1
இ பகல் கண்டு உனை ஏத்த நின்றனன் – தேவாரம்:7 9/2
இ நெறியாம் என தெரித்த இறைவன்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 5/4
மேல்


இஃது (11)

வாழினும் இஃது அணுமட்டு ஒப்பாகுமோ – ஆதி:10 13/3
உறக்கத்தும் வருத்தும் என்றால் இஃது ஒன்று கேள் நீ – ஆதி:12 12/2
ஞானதேசிகன் நவின்ற வாய்மை இஃது அன்றி வேறு வழி நாடுதல் – குமார:2 68/3
உய்த்து உணர்ந்து அறிவுறாத மாந்தர் இஃது என்னை ஆழி நடுவுற்று உழன்று – குமார:2 69/3
அய்யர் இஃது உள்ளலும் அநுக்கிரக சத்தி – குமார:2 138/1
அம்ம கெடுவாய் முடிவதாம்-கொல் இஃது உன்னால் – நிதான:2 50/3
ஊர் அவமதித்து நகைசெய்யும் இஃது உண்மை – நிதான:4 56/4
சம்பவம் இஃது இறை சான்று மற்று இது – நிதான:10 29/1
எண்ணின் எத்தனை ஆச்சரியம் இஃது என்னா – ஆரணிய:1 31/1
எங்கு உற்றேன் இஃது எத்தனை துன்_மதி – ஆரணிய:4 69/1
அரு மறை கிழவன் இஃது ஆழியான் – ஆரணிய:4 88/3
மேல்


இக்கணம் (1)

இக்கணம் விடுத்து யான் இயம்பு தேயத்தில் – ஆதி:9 169/3
மேல்


இக்கணமே (1)

இறுதி நாளின் பயங்கரத்துக்கு என்னோ செய்வீர் இக்கணமே
உறுதி நாடி கிறிஸ்துவுக்கே உளம் ஈந்து உய்-மின் ஜெகத்தீரே – நிதான:9 28/3,4
மேல்


இக்கரை (1)

இட்ட கற்களில் ஊன்றி நின்று இக்கரை ஏறாது – ஆதி:11 29/3
மேல்


இக்கரைப்படுகிலார்க்கு (1)

தப்பி இக்கரைப்படுகிலார்க்கு உய்வு இலை தக்கோய் – ஆதி:11 45/4
மேல்


இக (21)

இனைய நூல் வழிப்போக்கருக்கு இக_பரத்து இறையாம் – ஆதி:8 17/1
நத்தி அன்று இக வாழ்வு அடைவாம் என நம்பி – ஆதி:9 5/3
ஈது எலாம் சோரவிட்டு இ இக போகம் நச்சி வாழ்நாள் – ஆதி:9 107/3
பருவரல் உற்றோர்க்கு அருளி இக_பர நன்மையை அளித்தார் பரமன் மைந்தன் – ஆதி:9 160/4
எள்_அரிய விளம்பரமும் இக_பர சாதன நடையும் எதிரில் ஈண்டும் – ஆதி:9 166/1
இக பயன் எவற்றையும் இகந்து இறைவனுக்கே – ஆதி:13 36/2
என்று பன்னி இக_பர சாதனம் – குமார:1 112/1
நண்ண_அரும் இக_பர நலம் பயப்பது – நிதான:1 6/4
இணங்குவாய் எனில் இக சுகத்தை ஈகுவல் – நிதான:2 38/1
இக_பரம் விதி நிடேதம் எழில் இரக்ஷணிய வேதம் – நிதான:5 18/1
எண் தகா பழி பூணுவர் இக_பரம் இழந்தே – நிதான:7 53/4
இதய கதவை தாள் செறித்திட்டு இக போகத்தில் இறுமாந்து – நிதான:9 89/1
வழக்கிலே இழுக்கும் வீண் வாக்கு நையாய் இக
சழக்கரும் வழக்கரும் தழுவினார் குழுமினார் – நிதான:11 6/3,4
இ நகர்க்கு அரசே ஜீவர்க்கு இக_பர சாதனம்-தான் – நிதான:11 41/1
எத்திறத்தினும் கேடு காண் இக_பரத்து எவர்க்கும் – ஆரணிய:2 33/4
காதலித்து இக வாழ்வு எலாம் கசந்து கைவிடுவார் – ஆரணிய:2 46/4
இலகு நல் மதி படைத்து இக வாழ்வை எள்ளாது – ஆரணிய:2 47/3
இன்மை என்னும் ஓர் பாவி மற்று இக_பர நலத்தை – ஆரணிய:4 56/3
ஆன்ம சுகத்துக்காய் இக வாழ்வை அற வீசி – ஆரணிய:4 134/1
உறக்கமே இக_பர நன்மைக்கு உட்பகை ஆகும் – ஆரணிய:8 10/1
இக_பரம் இரண்டினுக்கும் இறைமை பூண்டு எம்மனோர்க்கு – ஆரணிய:8 73/1
மேல்


இக_பர (7)

பருவரல் உற்றோர்க்கு அருளி இக_பர நன்மையை அளித்தார் பரமன் மைந்தன் – ஆதி:9 160/4
எள்_அரிய விளம்பரமும் இக_பர சாதன நடையும் எதிரில் ஈண்டும் – ஆதி:9 166/1
என்று பன்னி இக_பர சாதனம் – குமார:1 112/1
நண்ண_அரும் இக_பர நலம் பயப்பது – நிதான:1 6/4
இ நகர்க்கு அரசே ஜீவர்க்கு இக_பர சாதனம்-தான் – நிதான:11 41/1
இன்மை என்னும் ஓர் பாவி மற்று இக_பர நலத்தை – ஆரணிய:4 56/3
உறக்கமே இக_பர நன்மைக்கு உட்பகை ஆகும் – ஆரணிய:8 10/1
மேல்


இக_பரத்து (2)

இனைய நூல் வழிப்போக்கருக்கு இக_பரத்து இறையாம் – ஆதி:8 17/1
எத்திறத்தினும் கேடு காண் இக_பரத்து எவர்க்கும் – ஆரணிய:2 33/4
மேல்


இக_பரம் (3)

இக_பரம் விதி நிடேதம் எழில் இரக்ஷணிய வேதம் – நிதான:5 18/1
எண் தகா பழி பூணுவர் இக_பரம் இழந்தே – நிதான:7 53/4
இக_பரம் இரண்டினுக்கும் இறைமை பூண்டு எம்மனோர்க்கு – ஆரணிய:8 73/1
மேல்


இகக்கும் (1)

நல் ஆறு இகக்கும் மதி_மோசம் ஓர் நச்சு அராவின் – ஆரணிய:4 116/1
மேல்


இகக்குனை (1)

இகக்குனை என்பதும் எளிதில் தேர்ந்தனன் – நிதான:4 27/4
மேல்


இகத்தி (1)

மண்ணினை இகத்தி என் மதி கொண்ட ஏழை நீ – நிதான:4 28/4
மேல்


இகத்தில் (4)

இன்ன விதமாக விசுவாசிகள் இகத்தில்
பன்_அரிய பாடு பல பட்டனர் பரத்தே – ஆதி:13 44/1,2
இறந்து பாழ்படல் ஈனம் அன்றால் இ இகத்தில்
பிறந்திராய் எனில் நன்று என பேசிய மாற்றம் – குமார:2 290/2,3
என்றும் கை பொருள் இல்லவர்க்கு எவர் உறவு இகத்தில் – ஆரணிய:2 50/4
இல்லை ஒரு நாமம் நர ஜீவ ரக்ஷைக்கு யேசு திரு_நாமம் அலால் இகத்தில் என்று – தேவாரம்:8 2/1
மேல்


இகத்து (7)

இகத்து உறு பாடு எலாம் நொய்து என்று எள்ளுவர் – ஆதி:10 14/3
மறுமை சிந்தை ஓர் சற்று இலர் இகத்து உறு வாழ்நாள் – குமார:1 86/2
காதலின் இகத்து இடர் களைந்து கதி உய்க்கும் – நிதான:2 45/3
மன்பதைக்கு இகத்து இயல் வரைந்த சாசனம் – நிதான:10 53/2
இ புவி படும் ஈடணை யாவும் இகத்து
குப்பையாய் உவர்த்து ஏகினன் கோன் முறை கொண்டு – ஆரணிய:1 27/3,4
புல் நரங்களுக்கு என்னவாம் இகத்து இடர் புணரின் – ஆரணிய:4 40/4
ஆண்டகையன் இகத்து அருளப்பன் வந்து – ஆரணிய:6 47/1
மேல்


இகத்தும் (1)

எக்காலத்தும் உடன் இருந்து இ இகத்தும் பரத்தும் சுகம் வழங்க – நிதான:9 66/3
மேல்


இகத்தையும் (1)

இகத்தையும் இனிதாக பரத்தையும் எதிர் காட்டி – ஆதி:14 209/3
மேல்


இகந்த (7)

நனி சிறந்து ஒப்பு இகந்த நறு மலர் சோலை கண்ணுற்று – குமார:2 99/3
நடு இகந்த பொருள் எனும் நஞ்சை நயப்போர் – குமார:2 301/3
கரை இகந்த பெரும் துன்ப கடும் கூர் முள் கணையானும் – குமார:4 26/1
செல் வழி இகந்த தீய செறுநருக்காக ஜீவன் – ஆரணிய:5 54/3
பற்று இகந்த பவித்திர வேதியன் – ஆரணிய:9 7/1
தீதிலே பயின்று செம் நெறி இகந்த தீயனேன் உய்யும் ஆறு அறியேன் – தேவாரம்:6 1/2
நல் நெறி இகந்த மன்னரை செகுத்து நலம் புனை நம்பனே போற்றி – தேவாரம்:11 9/3
மேல்


இகந்தது (1)

மேயிடாது இகந்தது என் விளம்புவாய் என்றான் – ஆதி:12 35/4
மேல்


இகந்ததும் (1)

இம்பர் ஈட்டிய பாதை இகந்ததும்
நம்பி மற்றொரு மார்க்கம் நயந்ததும் – ஆதி:12 79/2,3
மேல்


இகந்தவன் (1)

விதிவிலக்கை இகந்தவன் மெய்ந்நெறி விட்ட – குமார:2 289/1
மேல்


இகந்தன (2)

எங்கும் இல் ஒழுக்கு இகந்தன என்பதை அல்லால் – நிதான:7 46/3
எங்கும் இல்_ஒழுக்கு இகந்தன_இலை எனல் இலையால் – நிதான:7 46/4
மேல்


இகந்தன_இலை (1)

எங்கும் இல்_ஒழுக்கு இகந்தன_இலை எனல் இலையால் – நிதான:7 46/4
மேல்


இகந்தனையேல் (1)

நன்று இகந்தனையேல் வரு துர்_பயன் நண்ணேன் – ஆரணிய:1 10/3
மேல்


இகந்திடுவன் (1)

விதிவிலக்கு இகந்திடுவன் யான் ஆயினும் விதித்த – குமார:1 66/3
மேல்


இகந்து (24)

காலம் ஆதி ஈறு இகந்து உள அநாதி அம் கடவுள் – பாயிரம்:1 3/2
எல்லார் துதி தோத்திர எல்லை இகந்து நின்ற – ஆதி:5 7/2
பொய் இகந்து வரும் நடுநாள் இருள் பிழம்பு புகுவிக்கும் புந்தி செய்-மின் – ஆதி:9 103/4
இல்லா மதியும் இகந்து இங்கு இறுத்தாய் – ஆதி:9 135/3
காலத்தை இகந்து கடைப்படும் இ – ஆதி:9 143/2
இ தலத்து உரிமை யாவையும் இகந்து சென்று – ஆதி:10 8/1
முன்னரே விதிவிலக்கு இகந்து முன்_அரும் – ஆதி:12 61/1
மெய் இகந்து மருண்டு விழுந்து பின் – ஆதி:12 73/2
இக பயன் எவற்றையும் இகந்து இறைவனுக்கே – ஆதி:13 36/2
விதிவிலக்கு இகந்து ஈட்டு வினை சுமை சுமந்து ஒல்கி – ஆதி:15 1/1
கட்டளை இகந்து நின்ற கள்ள மார்க்கத்தர் ஆய – ஆதி:17 5/3
ஆயினும் நடு இகந்து ஓர் அணுத்துணை பிசகி ஓர் பால் – ஆதி:19 110/3
விதிவிலக்கு இகந்து உஞற்றுதல் விருப்பம் இன்றேனும் – குமார:1 66/1
விதிவிலக்கு இகந்து உஞற்றுவல் ஓரொரு வேளை – குமார:1 66/2
உலகியல் இகந்து நீத்தனர் அதனால் உவரி நீர் கடல் புடை சூழும் – குமார:2 58/2
எண் தகு வேத நூலின் முறைமையை இகந்து அநேகர் – குமார:2 164/1
ஏம நூல் நெறி இகந்து எனது மஞ்சம் உன் – நிதான:4 17/3
புன் தொழில் இகந்து நன்மை புரிவனேல் கதி புக்கு உய்வன் – நிதான:5 101/3
மருள்_கடல் இகந்து ஆனந்த மா கடல் குளிப்பது என்றோ – நிதான:7 80/4
இலை இலாபம் ஆத்துமத்தை இழந்தால் எவையும் இகந்து தத்தம் – நிதான:9 79/2
நடு இகந்து ஒருபால் கோடி நச்சு அரவு என்ன சீறி – நிதான:11 46/1
நடு இகந்து நவிற்றினவால் நாசமுறு நடுமன்றம் – நிதான:11 70/3
எம்பி நின் சொல் இகந்து உள என் மதிகேடும் – ஆரணிய:4 141/1
வாழி ஆரண நூல் வரம்பு எலாம் இகந்து மதி_இலா பேதை யான் மயங்கி – தேவாரம்:6 13/1
மேல்


இகந்தும் (2)

விரைவின் ஈட்டு தேனீ என விதிவிலக்கு இகந்தும்
தரையிலே சம்பத்து ஆக்கலும் காக்கலும் தருமம் – ஆரணிய:2 48/2,3
என் நடை இகந்தும் இல்லேன் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 1/4
மேல்


இகந்துளார் (1)

எவ்வகை உரிமையும் இகந்துளார் இவர் – இரட்சணிய:3 56/4
மேல்


இகந்தோர் (1)

நல் நெறி இகந்தோர் பிரளயத்து அமிழ நயத்திடு நாதனே போற்றி – தேவாரம்:11 2/3
மேல்


இகப்பது (1)

முன் வழி இகப்பது முறைமை அன்று இனி – ஆதி:10 25/2
மேல்


இகப்பாய் (1)

மாயினும் ஜீவ மார்க்க வரம்பு நீ இகப்பாய்_அல்லை – ஆதி:19 110/2
மேல்


இகப்பாய்_அல்லை (1)

மாயினும் ஜீவ மார்க்க வரம்பு நீ இகப்பாய்_அல்லை
ஆயினும் நடு இகந்து ஓர் அணுத்துணை பிசகி ஓர் பால் – ஆதி:19 110/2,3
மேல்


இகப்பின் (1)

விண் தலம் புகுத்துவம் இடை விதிவிலக்கு இகப்பின்
தண்டனை படுத்துவம் நம ராஜ்ஜிய தருமம் – ஆரணிய:7 25/3,4
மேல்


இகப்பை (1)

என் உரை அணுத்துணை இகப்பை ஆயினும் – ஆதி:9 173/1
மேல்


இகபரசந்தி (3)

முற்றும் இகபரசந்தி சுவர்க்கப்பேறு முறை வைப்பான் நிகழ் படலம் நாற்பத்தேழே – பாயிரம்:2 3/4
இகபரசந்தி என்னும் இடர் இருள் பிழம்பு தொக்கு அங்கு – இரட்சணிய:2 2/2
இ வரை காண்-மின் சொற்ற இகபரசந்தி ஆய – இரட்சணிய:2 19/2
மேல்


இகம் (3)

ஈண்டு ஒருவி மறுமையில் புக்கு இனிது உறைந்தும் இறை மகிமை இகம் கண்டு ஏத்த – ஆதி:9 163/2
ஏவாளை வசப்படுத்தி இகம் கெடுக்கும் கெடு தோஷி – குமார:4 25/1
இகம் படு தொல்லை நீத்து இங்கு ஈறு_இல் பேர்_இன்பத்து உற்றார் – இரட்சணிய:3 92/4
மேல்


இகல் (25)

இருள் அறுத்து ஒளிர் சுடர் என இகல் கடந்து அபிராம் – ஆதி:8 26/3
வெருள் உண்டு இகல் உண்டு பல் விக்கினம் உண்டு துட்ட – ஆதி:12 7/2
இருக்கும் ஆரணரே இகல் யாவையும் – ஆதி:13 5/3
இரும் கடை ஊழி என்னும் இகல் உறு கருமான் வேலை – ஆதி:14 138/3
என்னும் வகைத்தாய் தெய்விக போதம் இகல் இன்றி – ஆதி:16 26/2
திறத்தையே விளைக்கின்ற பயிரை தேய்த்து இகல்
மறத்தையே உலகிடை வளர்த்து மன்னிய – குமார:2 255/2,3
எண்_இலா மறவோர் தம் இகல் நெஞ்சு பறையறைய – குமார:2 338/1
இகல்_இல் யோசேப்பினுக்கு ஈந்து நீ இனி – குமார:2 403/3
இன்று-காறும் நின்று அவித்தையை இகல்_அற நூறி – குமார:2 494/2
சூழ் இகல் இருள் பகை துமித்து அற எறிந்து – குமார:3 17/1
எ திசையும் மலைந்தாலும் இகல் அழிக்கும் விறல் அளிக்கும் – குமார:4 24/3
எஞ்சுதல் கண்டே நெஞ்சு அழிவுற்று அங்கு இகல் வெய்யோன் – நிதான:2 68/2
என் ஒரு தனிமை நீங்கப்பெறும் எனின் இகல் ஒன்று இன்றி – நிதான:3 61/2
இகல் உறு மரண வைப்பில் இரவு பட்டு உழலா வண்ணம் – நிதான:3 72/2
இகல் ஒழித்து உதய எல் ஒளி தவழ்ந்து மிளிரும் – நிதான:4 89/1
எவ்வம்_இல் உனது சிந்தை எண்ணினுக்கு இகல் அலப்பன் – நிதான:5 99/1
எ திறம் உய்வு எனின் இகல் செய் தீ_குணம் – நிதான:10 18/1
இன்னணம் நிகழ்வுழி இகல்_இல் வேதியர் – நிதான:10 40/1
ஏறினான் கதி கரை வழி இகல் கடந்து எளிதில் – ஆரணிய:2 4/4
இலகு ஒளி பரப்பி சிந்தை இகல்_அற நூறி போர்ப்ப – ஆரணிய:4 164/3
என்னோ தேராது இன் உரை நச்சி இகல் வெய்யோன் – ஆரணிய:7 8/2
நீ அறிந்திலை சிறிதேனும் நின் இகல்
வாய் உரை தெரித்த மேல் வரு நிர்ப்பந்தத்தை – ஆரணிய:9 93/2,3
இகல் எலாம் புறமிட்டன இருள் பிழம்பு இரிய – இரட்சணிய:2 48/1
இன்னலை அகற்றிடும் இகல் செகுத்திடும் – தேவாரம்:3 6/2
எந்தையே ஸ்தோத்திரம் இகல்_இல் மன் பொது – தேவாரம்:7 1/1
மேல்


இகல்_அற (2)

இன்று-காறும் நின்று அவித்தையை இகல்_அற நூறி – குமார:2 494/2
இலகு ஒளி பரப்பி சிந்தை இகல்_அற நூறி போர்ப்ப – ஆரணிய:4 164/3
மேல்


இகல்_இல் (3)

இகல்_இல் யோசேப்பினுக்கு ஈந்து நீ இனி – குமார:2 403/3
இன்னணம் நிகழ்வுழி இகல்_இல் வேதியர் – நிதான:10 40/1
எந்தையே ஸ்தோத்திரம் இகல்_இல் மன் பொது – தேவாரம்:7 1/1
மேல்


இகலி (5)

இகலி ஏகிய கனா நனவு எதிர்ந்தது எனையே – ஆதி:14 194/4
இகலி முப்பகையை வென்று இங்கு இடை நிலாது ஓடல் வேண்டும் – ஆதி:17 23/4
இன்று என உரக்க கூவி இரைந்தனர் இகலி மாதோ – குமார:2 186/4
இன்னவாறு இகலி வெட்கம் எனும் ஈனன் எதிரில் – நிதான:4 76/1
ஈண்டியோர் செறுத்து எதிர் இகலி ஏற்பதும் – நிதான:10 8/2
மேல்


இகலுக்கு (1)

இ நெடு வரை-மட்டாக எட்டியும் இகலுக்கு ஒல்கி – ஆரணிய:5 74/3
மேல்


இகலுவ (1)

கதம் கொள் சீற்றம் மிக்கு இகலுவ தத்தமில் கறுவி – நிதான:2 81/2
மேல்


இகவாது (1)

மருள்படு மனத்தோய் ஞான வரம்பு இகவாது செல்ல – நிதான:5 89/1
மேல்


இகவாமல் (1)

இல்_ஒழுக்கு இகவாமல் இரா_பகல் – நிதான:5 70/3
மேல்


இகவார் (2)

என் சொன்னாலும் தம் சொல் பிடிவாதத்தை இகவார்
இன்_சொல் கண்டிதத்து எனை அவமதித்தனர் என்றான் – ஆரணிய:2 41/3,4
எம்பி கேள் அவர் எ துயரினும் வழி இகவார்
வெம்பு இரும் பகை சூழினும் தம் கொள்கை விடுக்கார் – ஆரணிய:2 43/1,2
மேல்


இகவான் (1)

தன் நடை இகவான் ஆய சழக்கனோடு உறவுபூண்டு – நிதான:5 100/1
மேல்


இகழ் (1)

நலம் இலாது இகழ் புகழ் நாடுகில்லது – நிதான:1 10/2
மேல்


இகழ்கின்றீர் (1)

பித்தன் என்று இகழ்கின்றீர் நும் பேதைமை பெரிது மாதோ – ஆதி:2 32/4
மேல்


இகழ்ச்சி (2)

பேர் உளது இகழ்ச்சி உறு பெற்றியது நீ அ – நிதான:4 56/2
சீயென புறக்கணித்து இகழ்ச்சி செய்தனர் – நிதான:10 38/3
மேல்


இகழ்ச்சியும் (2)

புலை செய் கோபமும் இகழ்ச்சியும் பிறர் நெஞ்சு புண்பட்டு – ஆதி:9 53/2
இத்தகைய வெட்கமும் இகழ்ச்சியும் இழுக்கும் – நிதான:4 75/1
மேல்


இகழ்செய்வர் (1)

ஜீவன் முத்தரை இகழ்செய்வர் செவ்விதே – நிதான:10 41/4
மேல்


இகழ்ந்த (3)

என்னை போல் பரம ஞானி இல்லை என்று எமை இகழ்ந்த
உன்னை போல் பித்தன் இந்த உலகத்தில் இல்லை என்பார் – ஆதி:2 40/1,2
உற்றவர் இகழ்ந்த ஆறும் உணர்ந்த ஆத்துமவிசாரி – ஆதி:2 45/2
இ பில துவாரத்து அன்றே முதல் பிறப்பு இகழ்ந்த ஏழை – ஆரணிய:5 75/1
மேல்


இகழ்ந்தது (1)

இகழ்ந்தது என்னையோ செவ்விது ஆக்காமல் இ வழியை – ஆதி:11 39/4
மேல்


இகழ்ந்ததுவும் (1)

பிணம் காணா இகழ்ந்ததுவும் பிதற்றியது பெருமானை – குமார:2 347/4
மேல்


இகழ்ந்தனர் (2)

சற்றும் நோக்கலர் இகழ்ந்தனர் ஆதலின் தமியேன் – குமார:1 89/3
கொக்கரித்து இகழ்ந்தனர் குழுமியோர் எலாம் – குமார:2 264/4
மேல்


இகழ்ந்தனன் (1)

சையென இகழ்ந்தனன் தகுவது அன்று எனா – நிதான:4 34/4
மேல்


இகழ்ந்தார் (2)

பெருந்தகாய் யாவர் என்ன பேசுக என்று இகழ்ந்தார் சில்லோர் – குமார:2 192/4
தூடணங்கள் பல பேசி துணிந்து புறக்கணித்து இகழ்ந்தார் – குமார:2 346/4
மேல்


இகழ்ந்திடற்பாலரோ (1)

இகழ்ந்திடற்பாலரோ ஈசன் ஓர் சுதன் – குமார:2 392/3
மேல்


இகழ்ந்திடாது (1)

வன்கணன் படிறன் பொல்லா வஞ்சன் என்று இகழ்ந்திடாது என் – தேவாரம்:9 3/1
மேல்


இகழ்ந்திடினும் (1)

ஊதியம் இகழ்ந்திடினும் உண்டு படுமேயோ – நிதான:4 63/3
மேல்


இகழ்ந்து (15)

என்னுறு வருத்தம் தேராது இகழ்ந்து உரையாடுகின்ற – ஆதி:2 13/1
ஈண்டு அணைந்தனன் கோழை என்றார் சிலர் இகழ்ந்து – ஆதி:11 23/4
தீ தொழில் மறவன் தேவ செயல் எலாம் இகழ்ந்து பேசும் – ஆதி:14 132/2
துட்டர் என்று இகழ்ந்து பேச துணிந்தனை தருமம் அன்றால் – ஆதி:17 5/4
புல்லியர் இகழ்ந்து பல பேசி நெறி போனார் – குமார:2 150/4
பித்தர் என்று இகழ்ந்து தேவ_தூஷணம் பிதற்றி வேத – நிதான:3 32/2
ஏயென இகழ்ந்து அணில் ஏறவிட்ட ஓர் – நிதான:4 23/2
பேதை என்று உலகு இகழ்ந்து பழி பேசும் எனினும் – நிதான:4 83/2
வையகம் இகழ்ந்து பேசும் வசை செவிமடுக்காய் போலும் – நிதான:5 90/4
பரிசு இகழ்ந்து அவதூறுசெய் பாமரர் படர்ந்த – நிதான:7 9/2
வைதனர் அவமதித்து இகழ்ந்து வம்பரே – நிதான:10 11/4
அஞ்சுறாது இகழ்ந்து எமை அவமதித்தனர் – நிதான:10 21/4
இகழ்ந்து நிந்தனைசெயும் இடும்பர் ஓர் புறம் – நிதான:10 36/1
இவ்வாறு இருவோரை நடாத்தி இகழ்ந்து பேசி – ஆரணிய:4 118/1
எள்ளுறு பாவியேனும் இகழ்ந்து அவமதித்து ஓர் போதும் – ஆரணிய:8 77/3
மேல்


இகழ்வர் (1)

இகழ்வர் ஏழையை இரங்கி ஓர் சற்று உணவு ஈயார் – நிதான:7 49/2
மேல்


இகழ்வன் (1)

தூ என உமிழ்ந்து பழிதூற்றி இகழ்வன் மெய் – நிதான:2 59/2
மேல்


இகழ்வார் (1)

இலகு மெய் கிறிஸ்தவர் இதை கனவினும் இகழ்வார் – ஆரணிய:2 64/4
மேல்


இகழ (1)

இழுதையர் இகழ நின்ற யேசு நாயகனே போற்றி – தேவாரம்:11 26/4
மேல்


இகழவும் (1)

இன்னவா பெரும்பாலர் இகழவும்
மன்னி ஓர் சிலர் தட்டி மறுக்கவும் – நிதான:8 31/1,2
மேல்


இகழு (1)

பாவ காரியர் பயித்தியம் எனா இகழு பத்தியை – நிதான:4 79/3
மேல்


இகழும் (2)

இழி_குலத்தர் என்று ஏனையர் புறக்கணித்து இகழும்
கழி மட குடியாளர்-தம் சிந்தனை கன்றி – நிதான:7 42/1,2
ஏயே என்று இகழும் உலகோடு எனக்கு என் உரிமை – தேவாரம்:5 8/3
மேல்


இகழுமாறு (1)

இகழுமாறு எரிகோ மதில் இடிந்ததற்கு இசைய – நிதான:7 18/1
மேல்


இகழுவது (1)

நல் தவனை இகழுவது நன்மையோ நன்மை அலால் – குமார:2 350/2
மேல்


இகழுவர் (1)

பொய் குருக்கள் என்று இகழுவர் அறவரை பொதிந்து – ஆரணிய:10 27/2
மேல்


இகழுவார்க்கு (1)

இகழுவார்க்கு நன்று இயற்றலே நம் கடன் என்றும் – குமார:1 95/3
மேல்


இங்கித (1)

இங்கித வாய் மொழி சந்தன சீதளம் இணையேனும் – ஆரணிய:7 16/2
மேல்


இங்கு (118)

நச்சி இங்கு உழலும் நாய் போல் நலம்_இலா நாச தேசக்கு – ஆதி:2 26/3
கொன்று உளே அடக்கிவைத்தேம் கொடுமை இங்கு இதில் வேறு உண்டோ – ஆதி:2 27/4
நந்து நான் யார் ஏன் இங்கு நாடினேன் நலமே நல்கி – ஆதி:2 29/1
போதோடு இங்கு எழும்பும் என்ற புங்கவன் உரையை தள்ளி – ஆதி:2 34/2
தத்துறல் அடைந்து உயிர்-தன்னை நாடி இங்கு
எய்த்திடும் உடல் என இனைந்து சில் பகல் – ஆதி:3 1/2,3
மீ கிளரும் ஆசையினால் ஒருசேர திரட்டி இங்கு விளம்புகின்றாம் – ஆதி:4 31/4
வருத்தம் இங்கு எவனோ எல்லாம் வல்ல சித்தருக்கு மாதோ – ஆதி:6 2/4
நல் தச_விதி கைக்கொண்டு இங்கு ஈட்டுவல் நலம் கொள் நீதி – ஆதி:7 9/4
மார்க்கம் இங்கு இதை புதுக்கவும் வருவர் மற்று என்னா – ஆதி:9 3/3
உலகை நச்சி இங்கு உழல் நர கீடத்துக்கு உயிர் ஈந்து – ஆதி:9 13/2
வருகை ஒன்று இலை மறுமையில் புகழ் மதியாது இங்கு
ஒரு கை செய்வதை மறு கை உற்று அறிகிலாது உஞற்றில் – ஆதி:9 56/2,3
நமரங்காள் இங்கு சொற்றவை நம் பிரான் – ஆதி:9 74/1
இல்லா மதியும் இகந்து இங்கு இறுத்தாய் – ஆதி:9 135/3
எழுவல் யான் செல் வழி யாது இங்கு என்றனன் – ஆதி:9 170/4
நாடி இங்கு இவன் தர நவின்று வந்து இனே – ஆதி:10 24/2
ஆய காலை மென்னெஞ்சன் இங்கு ஆரையும் காணோம் – ஆதி:11 2/1
காக்க வல்லது இங்கு ஆழி வேந்து ஆவியின் கருணை – ஆதி:11 10/4
காமமோகிதன் எனும் ஒரு கள்வனால் கவிழ்ந்து இங்கு
ஏமம் இன்றியே தத்தளித்து இடர் உழந்து இனைந்தான் – ஆதி:11 46/2,3
ஜென்ம சஞ்சித விடம் தீண்டி மாண்டது இங்கு
என் மதி இரக்ஷணைக்கு இனி என் செய்குவேன் – ஆதி:12 46/1,2
இங்கு இவன் பரிவுறு நிலையும் இன்னலும் – ஆதி:12 50/1
தோன்றி இங்கு உரைத்த கற்பனைகள் சோர்வு_அற – ஆதி:12 63/2
இங்கு அபயமிட்ட குரல் யாது என எதிர்ந்தே – ஆதி:13 24/1
ஏற்று முன் இடுவதே கருமம் இங்கு ஏழையேற்கு – ஆதி:14 10/3
இங்கு ஆதரித்து எம் இதயத்து இனிது இயற்றும் – ஆதி:14 58/3
துன்பம் இங்கு இலை இலை ஒரு சோதனை என்றார் – ஆதி:14 97/4
எண்ணி மீட்டு இங்கு இனிதின் ஈடேற்றிய – ஆதி:14 174/3
பா வரு திரு_நாம பதிகம் இங்கு இதமாக – ஆதி:15 2/3
மஞ்சன் இங்கு உதித்து ஈட்டும் வரம்பு_இல் புண்ணியத்தாலே – ஆதி:15 7/3
எல்லாம் இங்கு ஒருபடித்தாய் இன்றளவும் நின்று இயல – ஆதி:15 9/2
ஆக்கவும் வல்லவன் நீ இங்கு ஆக்குவித்த அனவரதம் – ஆதி:15 11/1
ஊன் ஆடும் உடல் எடுத்து இங்கு உயிர்ப்பலி நேர்ந்து உதவினை நீ – ஆதி:15 15/3
பொன்று உடல் இங்கு ஓர் புற்புதம் என்னும் பொருள் உன்னீர் – ஆதி:16 11/2
மேக்கு உயர் வாழ்வும் ஈடணை யாவும் விடுபட்டு இங்கு
ஆக்கை தளர்ந்தே சாக்கிடை ஆகி அலமந்து – ஆதி:16 14/1,2
அஞ்சேல் செல் நீ தூங்குவல் சற்று இங்கு அயர்ந்து என்னா – ஆதி:16 19/3
ஏங்கி இரங்கி கூ விளி கொண்டு இங்கு எமை உய்ய – ஆதி:16 20/1
மார்க்கம் இங்கு எதுவானாலும் மனம் மொழி மெய்களாலே – ஆதி:17 8/1
இகலி முப்பகையை வென்று இங்கு இடை நிலாது ஓடல் வேண்டும் – ஆதி:17 23/4
ஆரணம் சொன்னவாறு இங்கு அடுத்தனன் அளியனேன் யான் – ஆதி:17 30/1
பான நீராக இங்கு அமைந்த தெள் அமுதம் – ஆதி:18 20/2
ஆன்ற ரக்ஷணிய செயல் முடியும் இங்கு அது போல் – ஆதி:18 23/2
எவ்வகை நெடும் தூர ஏற்றம் இங்கு இதை ஏறி – ஆதி:19 15/3
வந்தேன் இங்கு இடையூறு அஞ்சி மலங்குதல் மடமையாமால் – ஆதி:19 94/4
ஆர் இவற்று இடையில் சென்று இங்கு ஆவி பெற்று உய்வர் இந்த – ஆதி:19 103/3
உயப்படும் மார்க்கமாம் இ ஓரடித்தடத்தை விட்டு இங்கு
அயல் புறம் விலகி ஏகின் ஆவது அன்று அதோமுகம் கொள் – ஆதி:19 104/1,2
விரும்பி இங்கு அமைத்தது இ விநோத மாடம் காண் – குமார:1 16/4
உத்தமி நால்வர் இங்கு உளர் மற்று ஒள் நிலை – குமார:1 17/3
அரிய மித்திர இங்கு இது நிற்க நின் அன்புக்கு – குமார:1 80/1
இங்கு இரும் என்ன செவ் வாய் இதழ் திறந்து இயம்பி பின்னர் – குமார:2 105/4
கருத்து எனை அடர்ப்பது எனில் இங்கு இவர் கலங்க – குமார:2 140/2
இங்கு இவர் பொலாங்கு புரி எண்ணமிடு எல்வை – குமார:2 157/1
எள்ளி இங்கு எனை அடித்தல் நடுநிலைக்கு இசைய தக்க – குமார:2 169/3
இங்கு இவன் கலிலேய நாடு ஆதி இம்மட்டும் – குமார:2 223/2
மாறி இங்கு இவன் கொடு பிலாத்து உறையுளை மருவி – குமார:2 230/3
நடு இது எனினும் இங்கு இவனை நம் முனம் – குமார:2 238/1
நிகர்_இலா கொடும் பாதகம் நேர்ந்தது இங்கு என்னா – குமார:2 275/3
உரை செறிய தகும் நாள் இங்கு உளதாம் என்பதை உணர்ந்தே – குமார:2 332/4
என்பு இங்கு உருகும்-மட்டு இதயத்தில் இருத்தி அன்னை – குமார:2 358/3
உணங்கி மீண்டு இங்கு உயிர்த்தெழல் ஒல்வதோ – குமார:2 459/3
உய்ய வந்து இங்கு உயிர்த்தெழுந்து உன்னத – குமார:2 469/2
என்-கொல் வானுற நோக்கி நீர் நிற்பது இங்கு என்னா – குமார:2 486/1
ஒருகால் நம் பெருமான் இங்கு உபவாசம் புரி காலை – குமார:4 21/1
பொலிந்து இலங்கு வன வேத புங்கவ இங்கு இவை காணாய் – குமார:4 23/4
பொய் விரவா அருள் வேத புங்கவ இங்கு உள என்றாள் – குமார:4 39/4
என் அரசியல் முறை உவந்து இங்கு எய்தினார் – நிதான:2 31/4
வஞ்சனையானும் பொய் வாய்மையானும் இங்கு
உஞ்சிட பல வகை உறுதி சூழ்வனால் – நிதான:2 35/3,4
அத்திரமாய அரும் படை கொண்டு இங்கு அமராடி – நிதான:2 78/3
இங்கு இவர் இருவரும் பண்டு எண்_இல் யாத்திரிகர் ஆவி – நிதான:3 74/1
இ தகு துணை எனக்கு இங்கு இசைந்தது எத்தனை மகிழ்ச்சி – நிதான:5 4/1
முத்தி நாட்டு இளைய கோமான் முறை பிசகாது இங்கு உய்த்த – நிதான:5 10/1
இ நிலை உசாவினான் இங்கு என்பதை அகத்துள் கொண்டு – நிதான:5 20/2
தம் பல குறை உணர்ந்து அருள் பலத்தையே சார்ந்து இங்கு
உம்பர் நூல் நெறி ஒழுகியோர்க்கு உறு பெரும் துன்பம் – நிதான:6 21/1,2
இங்கு வந்தது என்னோ என்று இயம்புவார் – நிதான:8 24/2
என்று தொலையும் நும்மை விட்டு இங்கு எல்லாம் இறைவன் செயல் ஆயின் – நிதான:9 88/2
உள்ளம் ஒன்று இங்கு உரை ஒன்றாய் உரப்பி வாதுபுரியாமல் – நிதான:9 92/2
ஓடும் கணமும் நில்லாது இங்கு உறும் ஓர் சிறிய சோதனையில் – நிதான:9 94/2
இங்கு இவர்-தமை மறுகு எதிர்ந்து கண்டனம் – நிதான:10 13/1
இங்கு வந்து இத்துணை கலகம் ஈட்டிய – நிதான:10 25/3
கொலை தொழிற்கு உரியர் செங்கோன்மை காட்டி இங்கு
அலைத்தலில் என் பயன் அடங்குவார்-கொலோ – நிதான:10 39/2,3
ஓதுவார் எவரெவர் ஒல்லை இங்கு உற உடன் – நிதான:11 4/2
ஏதம்_இல் சான்றுக்கு ஒத்தது இங்கு இவன் வாக்குமூலம் – நிதான:11 54/1
ஏக நின்ற நீள் நெறிக்கு இருவேமும் இங்கு இணங்கி – ஆரணிய:2 12/1
ஈண்டு வேதியன் என் அரும் துணைவ இங்கு இழி மண்பாண்டம் – ஆரணிய:2 79/1
இங்கு இவன் தாதை யூதாசு எனும் குரு_துரோகி பாட்டன் – ஆரணிய:3 10/3
ஆக்கை நீறுபட்டு அழியினும் அருள் நெறி விடாது இங்கு
ஊக்கி முன் உறின் நித்திய ஜீவ நாட்டு உறுவேம் – ஆரணிய:4 44/1,2
கேட்டி இங்கு இவன் கிளந்தமை நம்பி யாம் கேடு_இல் – ஆரணிய:4 60/1
எம்மட்டும் நன்றி இன்றி இங்கு எய்தினேன் – ஆரணிய:4 72/3
இரித்துவிட்டது இங்கு எத்தனை புன்_மதி – ஆரணிய:4 73/4
நன்று இங்கு இது நாயக நீ நரர் பக்கல் நாளை – ஆரணிய:4 120/1
கொன்னே சோர குக்கலின் வன் கோல் அடியுண்டு இங்கு
இன்னே சாவா குற்றுயிரொடு நைந்து இறும் மோசம் – ஆரணிய:4 129/3,4
இன்று ஒருகாலும் மீட்சி நுமக்கு இங்கு இனி நீரே – ஆரணிய:4 139/2
கும்பி வாதை கொடுப்பது இங்கு என் செய கூடும் – ஆரணிய:4 141/4
நும்மவா குறித்து இங்கு உய்த்தார் நுகர்ந்து பின் சேறும் ஈண்டு – ஆரணிய:5 34/2
இங்கு இனி நிற்றல் வேண்டா என்று அகம் மலர்ந்து கூறி – ஆரணிய:5 53/2
என்னினும் சிலர் அன்றி மற்று எவரும் இங்கு எய்தார் – ஆரணிய:8 2/2
எனை வதைத்து எரிமடுத்தது இங்கு என் மனோ_சாக்ஷி – ஆரணிய:8 30/4
அலகு_அறு தண்டம் ஏற்று இங்கு உயிர்ப்பலி அமலற்கு ஆக்கி – ஆரணிய:8 46/3
எள்ளி வந்து இங்கு இடைக்கிடை சேர்பவர் – ஆரணிய:9 15/2
இச்சையாம் புரவியை இழுத்து இங்கு உய்ப்பதற்கு – ஆரணிய:9 74/1
உத்தம கிறிஸ்துவை எமக்கு இங்கு உள்ளுற – ஆரணிய:9 88/3
உகந்து நண்பராய் கூட்டுண்டு களிப்பர் இங்கு உழன்றே – ஆரணிய:10 28/4
இங்கு இருந்து சில் நாள் கழி-மின் என இசைத்தார் – இரட்சணிய:1 38/4
ஏழை ஆத்தும பன்னி இங்கு என்பவே – இரட்சணிய:1 71/4
காதலித்து உன் பலன்களும் கைக்கொடு இங்கு
ஆதரித்து அடுக்கின்றனரால் என – இரட்சணிய:1 72/2,3
இங்கு எடுத்துரை-மின் என்று இயம்பலும் – இரட்சணிய:1 80/4
தொந்தமாய் புடை வளைந்து சூழ்ந்தன இங்கு தூயோய் – இரட்சணிய:2 30/4
திட்ப நூல் மதியோய் இங்கு என் ஜீவ நாயகனை – இரட்சணிய:2 44/1
முன் இங்கு உம்மின் முயங்கிய நேசரை – இரட்சணிய:3 45/1
இன்னவாறு இங்கு இனி வரு தூயரை – இரட்சணிய:3 45/3
குற்றவாளிகளாம் கொடியேமுக்கு இங்கு
அற்றம்_இல் சிற்சுகானந்த ஆக்கம் வந்து – இரட்சணிய:3 53/1,2
தா_அரும் கடும் தாக விடாய் கொண்டு தவித்து இங்கு
ஆவியே வழி காட்ட வந்து அடுத்தனம் அடியேம் – இரட்சணிய:3 80/2,3
எண்_அரும் பரம சேனை எதிர்கொண்டு இங்கு அணை-மின் என்ன – இரட்சணிய:3 89/1
இகம் படு தொல்லை நீத்து இங்கு ஈறு_இல் பேர்_இன்பத்து உற்றார் – இரட்சணிய:3 92/4
உய்த்தது இங்கு ஒன்றோ மேன்மேல் உவகை பேர்_இன்ப போகம் – இரட்சணிய:3 94/1
அம் பரலோக ராஜன் அருள் திருமுன்பு நின்று இங்கு
உம்பர் ஓர்சிலர் வந்து ஊன்றி உத்தம கிறிஸ்தவற்கும் – இரட்சணிய:3 99/1,2
கைக்குள் வந்தது இங்கு ஐயம் ஒன்று இலை கண்டு கேட்டு உணர்ந்து உலகுளீர் – தேவாரம்:1 1/3
இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை உண்டாக இங்கு உதித்து உலகுளீர் – தேவாரம்:1 10/3
தொழுகிலேன் ஆவியாலே தொடர் பவ துயிலை நீத்து இங்கு
எழுகிலேன் ஈசனே யான் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 11/3,4
இங்கு உயிர்த்தெழுந்து இரக்ஷை ஈட்டிய எந்தாய் போற்றி – தேவாரம்:11 29/4
மேல்


இங்கே (1)

உண்டு-கொல் இனி மற்று இங்கே உறையுள் என்று ஊசலாடும் – நிதான:3 67/3
மேல்


இங்ஙன் (2)

பேதியாது உனை இங்ஙன் விடுத்ததுவே பெரிது அம்மா – ஆதி:15 13/4
பின்னையே திருமி ஆவி பிழைத்து இங்ஙன் வருவேம்_அல்லேம் – நிதான:3 11/2
மேல்


இங்ஙனம் (3)

வேதியன் இங்ஙனம் விதந்த வாய்மையும் – ஆதி:10 21/1
என்று இங்ஙனம் ஆரியர் கூறலும் ஏதடா நீர் – ஆரணிய:4 110/1
முன்னரே கிருபாஸ்தம் உண்டு இங்ஙனம் முடுகி – இரட்சணிய:2 29/3
மேல்


இஸ்ரேல் (1)

கருப்பினில் இஸ்ரேல் மக்களை காத்த கருணை அம் கடவுளே போற்றி – தேவாரம்:11 6/1
மேல்


இஷ்ட (1)

இஷ்ட காமியம் தரும் யேசு நாமமே – தேவாரம்:3 11/4
மேல்


இஷ்டம் (1)

தந்தனன் சொற்படி கூலி என்னுடையது எனது இஷ்டம் சரி போம் என்றான் – ஆதி:9 89/4
மேல்


இச்சக (7)

இச்சக மொழி இனிது இசைக்கும் ஏந்து_இழை – நிதான:4 15/3
ஏந்து_இழை இச்சக மொழியை என் மனம் – நிதான:4 20/3
ஈட்டும் இச்சக தேசமே என் ஜெந்ம_தேசம் – ஆரணிய:2 27/2
இச்சக மொழியை நம்பாதிரும் என வற்புறுத்தி – ஆரணிய:5 89/1
அவ்வயின் முன் செல் இச்சக வஞ்சன் அறவோர்-தாம் – ஆரணிய:7 11/1
மாய இச்சக வாய் மொழி மதித்த பேதைமையும் – ஆரணிய:7 29/2
மோக இச்சக தேசத்தை முற்றும் விட்டு ஒருவித்து – ஆரணிய:8 1/2
மேல்


இச்சகம் (4)

இச்சகம் பேசி ஆள் ஆக்கி என்னை அ – நிதான:4 35/1
கலகம் இச்சகம் ஏமாற்றம் கள்ளம் கைதவம் வாசாலம் – நிதான:7 65/3
பலவந்தம் படு தந்திரம் இச்சகம் பத்தி – ஆரணிய:2 39/1
அந்தோ அந்தோ இச்சகம் நச்சி அசுணம் போல் – ஆரணிய:7 12/1
மேல்


இச்சகன் (2)

இச்சகன் சமரசன் இருமுகன் இவர் என் தாய் – ஆரணிய:2 29/1
என்று தெரிக்க இச்சகன் என்னும் இருள்_வண்ணன் – ஆரணிய:7 7/1
மேல்


இச்சாபுரம் (1)

அ வேலை இச்சாபுரம் என்ன அடுத்து இருக்கும் – ஆதி:12 2/1
மேல்


இச்சாபுரவாசி (1)

மன்னும் இச்சாபுரவாசி நல் நெறி – ஆதி:12 51/3
மேல்


இச்சை (7)

கொலை திறம் துர்_இச்சை நீசம் களவு பொய்க்கூற்று என்றாய – ஆதி:2 18/2
தபசியேனும் மற்றொருத்தி-பால் இச்சை உள் தரிக்கில் – ஆதி:9 54/2
இச்சை பாடுகள் சிற்சில என்னொடும் இசைந்தே – குமார:1 65/3
முத்தி இச்சை முதிர்ந்து முழு பரிசுத்த – நிதான:5 68/1
சிச்சீ என துர்_இச்சை எலாம் சேர வெறுத்து சீத்துவிட்டு – நிதான:9 16/3
பேயை புறம்கண்டிட வேண்டில் பிடித்த துர்_இச்சை பிறங்காமல் – நிதான:9 61/2
துற்று உடலின் இச்சை வழியில் துணிவு கொள்வார் – ஆரணிய:9 106/4
மேல்


இச்சை-தனை (1)

ஜீவ ரக்ஷை உளம் பதித்து தேக இச்சை-தனை முனிந்து – நிதான:9 67/1
மேல்


இச்சையது (1)

எவன் தனக்கு அழிவு_இலாத முத்தி நலம் எய்து இச்சையது இயைந்துளான் – குமார:2 71/3
மேல்


இச்சையாம் (1)

இச்சையாம் புரவியை இழுத்து இங்கு உய்ப்பதற்கு – ஆரணிய:9 74/1
மேல்


இச்சையில் (1)

கெடுமதி வித்தில் தோன்றி இச்சையில் கிளம்பி பொல்லா – இரட்சணிய:2 15/1
மேல்


இச்சையின் (1)

மன் பெரும் துர்_இச்சையின் வாயில் பெய்வது ஓர் – ஆரணிய:9 84/3
மேல்


இச்சையும் (1)

நெஞ்சமும் அதன் இச்சையும் நிகழ்த்துதற்கு அரிய – நிதான:6 11/2
மேல்


இச்சையை (5)

துச்சில் நச்சி உவக்கும் துர்_இச்சையை – ஆதி:12 71/2
நின்றது என்னில் அ இச்சையை நிலவுறாது அடக்கி – குமார:1 67/3
சுபாவ இச்சையை கெடுத்து வேரெடுத்து அற துடைக்கும் – குமார:1 69/1
தரு துர்_இச்சையை களையும் மெய் சாதன சதுஷ்கம் – குமார:1 70/4
சாதகம் பெறு பாவத்தை இச்சையை தழுவல் – ஆரணிய:10 25/2
மேல்


இச்சையோடு (1)

இச்சையோடு அந்நிய மாதர் எழிலை கருதி நோக்கிடுவோன் – நிதான:9 16/1
மேல்


இஸரவேல் (1)

இன்னருக்குள் ஒருவன் இஸரவேல்
முன்னவன் என முன் நின்று காட்டுமால் – ஆரணிய:6 37/1,2
மேல்


இஸரேல் (2)

மருள் உறும் இஸரேல் சிறை தவிர்ந்து ஏக வரம் தரும் வள்ளலே போற்றி – தேவாரம்:11 7/3
கொற்றமொடு இஸரேல் வளம் மிகு கானான் குடிபுக அருளினாய் போற்றி – தேவாரம்:11 8/4
மேல்


இஸரேலின் (1)

கூட்டை பேண் இஸரேலின் குழாம் முனம் – ஆதி:19 74/2
மேல்


இஸரேற்கு (1)

நமர் ஆய இஸரேற்கு நடுவனாய் பகை இருட்கு – குமார:4 36/1
மேல்


இசாய் (1)

கோலை நீத்து ஒரு செங்கோல் இசாய் மகற்கு கொடுத்து அருள் கொற்றவா போற்றி – தேவாரம்:11 10/1
மேல்


இசை (45)

ஊடு அறிந்துஅறிந்து உம்பர் இன் இசை
பாடுவார் முழுது உணரற்பாலரோ – ஆதி:4 29/2,3
துதி தோத்திர கீதம் மலிந்து இசை துன்னி ஓங்க – ஆதி:5 11/3
ஒரு மந்தையின் மறி ஆயர் உள் உவந்து ஏத்து இசை ஓங்க – ஆதி:9 17/3
இனிதின் ஏத்து பல்லாண்டு இசை செவிமடுத்திடுவாம் – ஆதி:11 7/4
மாண்டாய் எனினும் வசை அன்று இசை அன்றி மாதோ – ஆதி:12 15/4
ஞாலம் மீது இசை அலால் நாட்டம் ஒன்று இலான் – ஆதி:12 52/4
நன்னர் நவிலும் இசை கருவி நாத கீத நயம் பொழிய – ஆதி:14 152/2
வன்ன மா குயில் இன் இசை குரல் செவிமடுத்தும் – ஆதி:18 26/3
நன்றியோடு உள்ளி பண்ணோடு இசை பெற நவின்று போனான் – ஆதி:19 99/4
இன் இசை பாடி ஏகும் ஏல்வையின் இரண்டு பாலும் – ஆதி:19 100/1
அடங்கின பல்லியத்து அணி கொள் பேர்_இசை – குமார:1 10/2
இறை திரு_புகழ் விளக்கு இனிய பாட்டு இசை
மறைமொழி வழாத மாடக நல் யாழ் இசை – குமார:1 32/2,3
மறைமொழி வழாத மாடக நல் யாழ் இசை
நிறையுமால் இதுவும் ஓர் நிமல வீடு-கொல் – குமார:1 32/3,4
குணங்களை புகழ்ந்து ஏத்தி இன் இசை ஒலி கூட்டி – குமார:1 75/3
இறைவர் அ விருந்தினுக்கு இசை பஸ்கா எனும் – குமார:2 25/1
உண்டு இசை முரன்று தாலாட்ட ஒண் பொழில் – குமார:2 93/2
என்ற சொல் இசை முடிவு எய்திடாமுனம் – குமார:2 244/1
இத்தகைய குணம்_இலரும் கிறிஸ்தவர் என்று இசை பெறுதல் – குமார:2 343/3
அந்தரத்து ஈண்டி பல்லாண்டு அணி இசை அலர்த்துமா போல் – குமார:2 427/3
சுருப்பு இசை சுருதி காட்ட புள் ஒலி இசையில் துன்ன – குமார:2 429/3
எண் தகு புள்ளின் ஆய இன் இசை எடுத்து போற்றி – குமார:2 441/3
மங்கலத்து இன் இசை மலிந்த வான் உலகத்து இளவரசன் – குமார:4 38/1
முல்லை அம் குழல் இசை குறி முறை வழாது ஒழுகி – குமார:4 61/2
மாம் குயில் குலத்து இன் இசை திசை-தொறும் மடுத்தல் – குமார:4 67/2
இத்தகு வனப்பு வாய்ந்த இசை மொழி மிழற்ற வல்ல – நிதான:3 59/1
மொய் ஆர் அளி இன் இசை முற்றிய ஓர் – நிதான:4 1/3
இன் இசை வாய் மொழி மதுரம் இதயம் எட்டிக்கனி ஆமால் – நிதான:5 22/4
எத்தன் இவன் இசை போய எத்தரையும் எத்துவன் காண் – நிதான:5 31/4
மன மகிழ்ச்சி என்று இன் இசை மன்னவன் – நிதான:5 60/3
இஞ்சி தோன்றலும் நிதானி என்று இசை பெறும் ஏந்தல் – நிதான:7 2/1
நாச தேசம் என்று இசை பெறும் நானில கிழத்தி – நிதான:7 22/1
கறங்கு இசை அவாவி மாயும் கேகயம் கடுப்ப-மன்னோ – நிதான:7 79/4
என்று இவ் அன்ன இசை புனைந்து ஏத்தியே – நிதான:8 13/3
மன்னு பல மாய வளம் மல்கி இசை பெற்ற – நிதான:11 35/3
இ பெரிய தேசம் முழுதும் இசை பரப்பி – நிதான:11 36/1
எண் திசாமுகத்து இசை பெற்ற சாலமோன் இயைந்த – ஆரணிய:2 49/2
கொடி இடையவர் மொழி இசை வழி பழகுவ குலவிய கிளியொடு குயில் – ஆரணிய:5 8/2
குழவி தென்றல் உடல் அளைந்து குலவ சிறை வண்டு இசை கிள்ளை – ஆரணிய:5 93/3
இ தலத்து நிட்கபடம் என்று இசை பெறும் நகரம் – ஆரணிய:6 4/1
என்ற இன் இசை வாசகம் செவிமடுத்து இறும்பூது – இரட்சணிய:1 39/1
இனிது போனகம் அருந்துவர் இன் இசை பயில்வார் – இரட்சணிய:1 40/3
இறையவன் சந்நிதி-நின்றும் இன் இசை
மறை திகழ் மங்கல கீத வாத்தியர் – இரட்சணிய:3 59/1,2
இன் நரம்பு உளர் இசை எழால் மிடற்று ஒலி – இரட்சணிய:3 60/2
நல் இசை கருவியில் நாதம் ஓங்கவும் – இரட்சணிய:3 63/3
விதிமுறைப்படி சல்லாபம் மிழற்று இசை திகழ்த்தி பாடி – இரட்சணிய:3 103/3
மேல்


இசை-மின் (1)

துதி பகர்ந்து இசை-மின் என்ன சுரமண்டலங்கள் ஈந்து – இரட்சணிய:3 100/2
மேல்


இசைக்க (2)

இன்று இசைக்க மன்றாடுகின்றேன் என்றான் – குமார:1 102/4
இனிய தேன் அமுதம் உண்டு இசைக்க கற்பக – குமார:2 95/2
மேல்


இசைக்கில் (1)

எள்ளியிட்ட நித்திலத்தை ஒத்து உளது காண் இசைக்கில் – குமார:1 88/4
மேல்


இசைக்கும் (5)

இச்சக மொழி இனிது இசைக்கும் ஏந்து_இழை – நிதான:4 15/3
இன்னல் ஊடறுத்து ஏகுவார்க்கு எய்தும் என்று இசைக்கும் – நிதான:6 14/4
எ மதமும் மெய் மதம் என துணிபு இசைக்கும்
நம் மதமும் அ மதமும் நாட்டு மதம் யாவும் – நிதான:11 24/1,2
எல்லை நூல் நெறிக்கு அயலில் பின்வாங்கி என்று இசைக்கும்
புல்லியன்-தனை பிணித்து எழு பேய் தொகூஉ புடைத்து ஈர்த்து – ஆரணிய:6 1/1,2
ஞாலம் இசைக்கும் கார்வணன் என்பான் நவை_உள்ளான் – ஆரணிய:7 3/4
மேல்


இசைக்குமால் (1)

இன்மை ஆக்கும் என்று இனிதுற இசைக்குமால் எடுத்து – ஆரணிய:4 56/4
மேல்


இசைத்த (9)

எதிரி லௌகீகன் வந்து இசைத்த மாற்றமும் – ஆதி:12 37/3
என்று இடியேறு என இசைத்த வாசகம் – ஆதி:12 64/1
எறியு-மின் என இசைத்தனர் இசைத்த பொழுதே – ஆதி:14 187/3
என்று அவன் இசைத்த வார்த்தை எனும் சுவை அமுதத்தோடு – ஆதி:19 111/1
இறைவன் மேல் ஆணை மற்று ஈது இயம்புக என்று இசைத்த மாற்றம் – குமார:2 180/1
ஈங்கு இவர் துணிந்து இவண் இசைத்த மாற்றமும் – நிதான:10 33/1
இ பரிசு சத்தியம் இசைத்த பின் எரிப்பன் – நிதான:11 22/1
இத்துணையை என்று கரியாயவர் இசைத்த
சத்தியம் அறிந்தனை சபைக்கு எமது இரக்க – நிதான:11 39/1,2
இருதய நிலை எடுத்து இசைத்த வாய்மை என் – ஆரணிய:9 44/3
மேல்


இசைத்தது (1)

இனிது கேட்டு உய்ய ஏதும் ரகசியத்து இசைத்தது இன்றால் – குமார:2 165/4
மேல்


இசைத்தல் (1)

எத்தருக்கு அநுகூலர் என்று இசைத்தல் எத்தனையாம் – ஆரணிய:2 69/3
மேல்


இசைத்தலும் (2)

ஈது தன்னயன் இசைத்தலும் உலகன் ஆண்டு எழுந்து – ஆரணிய:2 46/1
என்று எடுத்து அறிவீனன் இசைத்தலும்
நன்று அறிந்த நலம் திகழ் வேதியன் – ஆரணிய:9 12/1,2
மேல்


இசைத்தனம் (2)

இலகு சத்தியம் இசைத்தனம் எடுத்து இது-கொலாம் – நிதான:11 18/3
எத்திறத்தவர்க்கும் உண்மை இசைத்தனம் கடனாம் என்றும் – ஆரணிய:3 25/3
மேல்


இசைத்தனர் (2)

எறியு-மின் என இசைத்தனர் இசைத்த பொழுதே – ஆதி:14 187/3
எண் தகு தேவாரம் கொண்டு இசைத்தனர் பிணிப்பார் நெஞ்சில் – இரட்சணிய:2 3/4
மேல்


இசைத்தனன் (1)

தேவ_தேவனை துதிப்பல் என்று இசைத்தனன் செய்யோன் – குமார:1 56/4
மேல்


இசைத்தார் (4)

என்னையே தடை மரணதண்டனைக்கு என இசைத்தார் – குமார:2 224/4
என்பு நெக்கு நன்று அறி மொழி இனியன இசைத்தார்
வன் பகை புலம் கடத்தி மெய்வழிப்படுத்து உயர் பேர் – நிதான:6 3/2,3
இங்கு இருந்து சில் நாள் கழி-மின் என இசைத்தார் – இரட்சணிய:1 38/4
அரும் துதி என்று மல்க ஆமென் என்று இசைத்தார் பல் கால் – இரட்சணிய:3 104/4
மேல்


இசைத்தான் (5)

எண்ணமிட்டு உழல்கின்றனன் இவண் என இசைத்தான்
நிண்ணயம் கடைப்பிடித்து நல்வழிப்பட்ட நிவர்த்தன் – ஆதி:11 31/3,4
எள்_அரும் பல காட்சியில் தெருட்டி என்று இசைத்தான்
கள்ளம்_இல் மறை வேதியன் கனம்_குழை உரைப்பாள் – குமார:1 49/3,4
பொன்ற வதைப்பினும் போதாது என்று நிட்டூரன் இசைத்தான் – நிதான:11 66/2
எள்ளி இன்று எனல் பேதையர்க்கு இயல்பு என இசைத்தான் – ஆரணிய:2 55/4
இருவரும் துயின்று எழுதும் ஓர் கடிகை என்று இசைத்தான் – ஆரணிய:8 6/4
மேல்


இசைத்தி (1)

எம்பி நீ அவித்திட முயன்றது என் என்று இசைத்தி
இம்பரே எனை ஆட்கொள என் உளத்து இறுத்த – ஆரணிய:8 22/2,3
மேல்


இசைத்திடல் (1)

இம்பர் ஆன்ம வீடேற்றத்தின் இசைத்திடல் எல்லாம் – ஆரணிய:2 16/2
மேல்


இசைத்து (3)

இத்தகு சாந்து கொண்டு இசைத்து பத்தி செய் – ஆதி:9 37/2
என்பதை நண்பனுக்கு இசைத்து பின்னரும் – குமார:2 28/4
எல்லை_அறு நிந்தனை இசைத்து இழிவு செய்த – நிதான:11 38/3
மேல்


இசைத்தும் (1)

இன்று மெய்ம்மை இசைத்தும் என்று ஒல்லையே – நிதான:8 46/4
மேல்


இசைத்தேன் (1)

காண்தகைய போதனை கருத்துற இசைத்தேன்
ஆண்டு எனை விடுத்தனிர் இது என்-கொல் உமது அச்சம் – குமார:2 145/3,4
மேல்


இசைந்த (3)

பண்பு இசைந்த நம் பரம்பரன் பத்த பாலனத்தை – குமார:1 79/3
இசைந்த ஜெப மாலிகை சூட்டி இதய பீடத்து இனிது இருத்தி – நிதான:9 71/2
திரு_மலை சாரலோடு இசைந்த சீரது – இரட்சணிய:1 9/2
மேல்


இசைந்தது (1)

இ தகு துணை எனக்கு இங்கு இசைந்தது எத்தனை மகிழ்ச்சி – நிதான:5 4/1
மேல்


இசைந்தான் (1)

இந்த லாசரு ஈண்டு இரக்ஷணிய வீடு இசைந்தான்
நொந்து தீப்பயன் நுகர்தி ஈண்டு இ திறம் நுணித்தி – ஆதி:9 148/3,4
மேல்


இசைந்து (12)

போதர இசைந்து உளம் பொருந்தினேன் என்றான் – ஆதி:10 21/4
இருவரும் உடன் செல இசைந்து நின்றனம் – ஆதி:10 31/2
இன்ன தன்மையர் இருவரும் பெருவெளி இசைந்து
மன்னில் ஓர் அடி தடத்தை விட்டு அயல் புறம் வழுவில் – ஆதி:11 1/1,2
இ திறத்தவன் மதிக்கு இசைந்து நண்ப நீ – ஆதி:12 54/1
என்று இனிது உரைத்திட இசைந்து வைதிக – குமார:1 21/1
நண்பு இசைந்து இனிது ஆற்றுமாறு அறிந்தனம் நல்லோய் – குமார:1 79/4
என் அனையர் ஓர்சிலர் இசைந்து உளம் இணங்கி – நிதான:11 35/1
மாக நாடு அடை-காறும் யாம் வழித்துணை இசைந்து
போக உன்னினன் திரு_அருள் கூட்டிய புதுமை – ஆரணிய:2 12/2,3
என்று அக மகிழ்ச்சியோடு இசைந்து வழி ஏகி – ஆரணிய:9 114/1
இன்னணம் தகு பரம சாதனங்களோடு இசைந்து
மன்னு ஞான நல் வளம் தரு தருமசேத்திரத்தை – இரட்சணிய:1 11/1,2
எம்மருங்கினும் இசைந்து உள புதுமையை காட்டி – இரட்சணிய:1 35/2
இல்லா மன்னவன் கொலை தீர்ப்பு இசைந்து கூற எருசலேம் நகர் கடந்து கொல்கதாவில் – தேவாரம்:8 9/2
மேல்


இசைந்துளாரே (1)

எள்_அரும் ஒழுக்கும் தத்தம் உள_கரிக்கு இசைந்துளாரே
வள்ளல் எம் இளங்கோமான் செம் மலர்_அடி சுவடு தோய்ந்த – ஆதி:17 16/2,3
மேல்


இசைந்தே (1)

இச்சை பாடுகள் சிற்சில என்னொடும் இசைந்தே
அச்சப்பாடுகள் தருவன யாண்டும் என் அகத்துள் – குமார:1 65/3,4
மேல்


இசைந்தேன் (1)

என்று அருள் வழிப்பட முயன்று உளம் இசைந்தேன்
அன்று கிளை நட்பு உரிமை ஆய உறவோர்க்கு – நிதான:4 61/1,2
மேல்


இசைப்ப (2)

போய் எ உலகும் திரிந்து வரு புனித தூதர் போற்றி இசைப்ப
மாயம்_அறு வேதியர் குழுமி வணங்கி வழுத்தி வாழ்த்து எடுப்ப – ஆதி:14 151/3,4
எத்திறம் இனி கடைப்பிடித்து உய்வல் என்று இசைப்ப – இரட்சணிய:2 28/4
மேல்


இசைப்பட (1)

எண் திசாமுகத்து இசைப்பட வர்த்தகம் இயற்றி – நிதான:7 38/1
மேல்


இசைப்பது (2)

என்ன நீ விடுதலை இசைப்பது என்-கொலாம் – குமார:2 245/4
இல்லை ஒரு பொய்யுரை இசைப்பது எது மெய்யே – நிதான:11 21/2
மேல்


இசைப்பதும் (1)

ஈது இது என்று எடுத்து யான் இசைப்பதும் அதை – நிதான:4 19/2
மேல்


இசைப்பதே (1)

எய்தும் என்று இசைப்பதே ஈசுராதிக்கம் – நிதான:2 30/4
மேல்


இசைப்பர் (1)

இம்பர் கரையேற்றி ஈடேற்றம் இசைப்பர் அல்லால் – ஆரணிய:4 117/2
மேல்


இசைப்பல் (1)

இற்று இது அமையா எனில் இசைப்பல் இனிது என்னா – நிதான:11 37/1
மேல்


இசைப்பன் (1)

எ பரிசு நன்கு உற இசைப்பன் இயல்பு என்னா – ஆதி:13 55/4
மேல்


இசைப்பாம் (1)

எஞ்சுறாத தொல் அகழி மற்று யாது என இசைப்பாம் – நிதான:7 8/4
மேல்


இசைப்பார் (1)

ஏய தொண்டர் எடுத்து இசைப்பார் அரோ – நிதான:5 73/4
மேல்


இசைப்பான் (2)

எல்லாம் நலமாம் என எண்ணி மற்று ஈது இசைப்பான் – ஆதி:12 18/4
ஈது நிற்க ஏசா நிலை தெருள் என இசைப்பான் – ஆரணிய:6 31/4
மேல்


இசைப்பின் (1)

இன்ன என மன்றிடை துணிந்து இனிது இசைப்பின்
என்னில் அபராதி பிறர் யாவர் புகல் எந்தாய் – நிதான:11 33/2,3
மேல்


இசைபடும் (1)

கைம்மிகுத்து இசைபடும் ககனம் எங்கணும் – ஆதி:4 54/4
மேல்


இசைய (6)

எண்ணலை போலும் எம் ஊர் ஒழுக்கினுக்கு இசைய நின்ற – ஆதி:17 10/3
எள்ளி இங்கு எனை அடித்தல் நடுநிலைக்கு இசைய தக்க – குமார:2 169/3
ஏதம்_அறு திரு_தொண்டர்க்கு இசைய நடிப்பது போல – நிதான:5 25/1
பேதம்_அற நடித்து இசைய பேசு சமர்த்து_உளன் இவன் காண் – நிதான:5 25/4
இகழுமாறு எரிகோ மதில் இடிந்ததற்கு இசைய
திகழும் மெய் சுருதி தொனி திசைதிசை முழங்கின் – நிதான:7 18/1,2
என்று உளம் குவிந்து எவன் இவண் பகிர் முகத்து இசைய
நன்று அறிக்கையிட்டு இறு வரை நல் நெறி பிடித்தே – ஆரணிய:6 23/1,2
மேல்


இசையாக (1)

இசையாக பொருது அழித்த தாற்றுக்கோல் இது காணாய் – குமார:4 34/2
மேல்


இசையாம் (1)

ஆவலில் புனைந்து ஏத்து இசையாம் என அணி கொள் – இரட்சணிய:1 29/3
மேல்


இசையாய் (1)

நன்று நினைத்து ஏத்தி ஒரு தோத்திர கீதமும் இசையாய் நவிற்றினாரால் – குமார:2 50/4
மேல்


இசையில் (2)

எழும் மிடற்று இசையில் பாடி இதயம் நெக்குருகுவாரும் – ஆதி:4 15/4
சுருப்பு இசை சுருதி காட்ட புள் ஒலி இசையில் துன்ன – குமார:2 429/3
மேல்


இசையும் (4)

ஈசனார் செயல் எல்லாம் என் ஈடேற்றத்து இசையும் என்னா – ஆதி:17 40/2
விரும்பும் நல் குழல் யாழ் இசையும் வீழ்வுற – குமார:2 88/1
சுரும்பு இனம் முரலும் இன் இசையும் துன்னரும் – குமார:2 88/2
இசையும் அ மறுகு இந்து முத்தேவரை – நிதான:7 84/4
மேல்


இசையுற (1)

இசையுற இ வழி ஏகுவோர் தலை – ஆதி:12 28/3
மேல்


இசையொடு (1)

பண் நிலவிய கீதம் பயில் இசையொடு பாடி – ஆதி:15 3/2
மேல்


இஞ்சி (4)

திமிரம்_அற வரும் இரவி ஒளி மழுங்க சுடர் எறிக்கும் செம்பொன் இஞ்சி
சமரகித திரியேக சருவ லோகாதிபதி சருவ சக்தி – ஆதி:4 38/1,2
செம்பொன் இஞ்சி மீது உயரிய செழு மணி கொடிகள் – குமார:4 70/2
இஞ்சி தோன்றலும் நிதானி என்று இசை பெறும் ஏந்தல் – நிதான:7 2/1
பைம்பொன் இஞ்சி மா நகர் உரு காட்டுவ பாராய் – இரட்சணிய:1 26/4
மேல்


இஞ்சியை (1)

சூழும் மேருவில் தோன்றிய இஞ்சியை
ஊழின் நோக்கி உயர் கடை வாய் ஒரீஇ – நிதான:8 14/2,3
மேல்


இட்ட (7)

இட்ட கற்களில் ஊன்றி நின்று இக்கரை ஏறாது – ஆதி:11 29/3
நிரையில் இட்ட பொன் ஆசனத்து இருந்தனன் நிலவி – ஆதி:14 78/4
வாக்கு இது வய வெம் சீயம் மறிதல் கண்டு அஞ்சி இட்ட
கூக்குரல் இது என்று ஓர்ந்து என் வார்த்தையை குறிக்கொள் என்னா – ஆதி:19 107/2,3
கொலைப்படுத்துக என்று இட்ட கூக்குரல் குறித்து நோக்கில் – குமார:2 187/3
ஈர்த்து அங்கு அலகை இருள் கும்பியில் இட்ட பூவை – குமார:2 367/1
வேம் எரிக்கிடையே இட்ட விறகு என விரகு ஒன்று இல்லான் – நிதான:11 48/3
இட்ட காமிய சுவை எலாம் எவ்வணம் விடுப்பல் – ஆரணிய:1 7/2
மேல்


இட்டம் (3)

இற்று இதே அமையுமேனும் இட்டம் என்று இயம்பி வேத – ஆதி:17 35/1
இட்டம் நலமாம் என சமைந்தனர் தக்கோர் – ஆரணிய:4 45/2
உன் இட்டம் உரை என்றனன் ஒள்ளியோன் – ஆரணிய:9 27/4
மேல்


இட்டன் (1)

தன் இட்டன் அவன் சாற்றுவது ஓர்கிலன் – ஆரணிய:9 27/1
மேல்


இட்டனம் (1)

இட்டனம் உய்வு_இலை என்பவர் போல் மதி_இல்லாரே – குமார:2 422/4
மேல்


இட்டனர் (1)

இட்டனர் முத்திரை ஏமமுற தனி ஈமத்தின் – குமார:2 422/1
மேல்


இட்டனன் (1)

மீ உயர்ந்த வான் கடி மதில் இட்டனன் மேனாள் – நிதான:7 4/4
மேல்


இட்டார் (2)

விலை வரம்பு_இலா வெண் நிலை அங்கி மேல் இட்டார்
தொலைவு_இலா நலம் துய்த்து இனிது இருந்தனன் தூயோன் – ஆதி:14 98/3,4
என்று ஆகடியமான எழுத்து இட்டார் சிலுவை மிசை – குமார:2 345/4
மேல்


இட்டாலும் (1)

முன் இட்டாலும் முறை அறிவான்_அலன் – ஆரணிய:9 27/2
மேல்


இட்டான் (1)

தெற்றென கோலை இட்டான் திறந்தது சிறை கபாடம் – ஆரணிய:4 168/4
மேல்


இட்டிகையாம் (1)

அந்தணர்க்கு அருள் இட்டிகையாம் அறவோய் நின் – ஆரணிய:4 158/1
மேல்


இட்டு (10)

வெம் சுரத்து வீழ்ந்து அழன்றும் வெந்நிடாது முன் இட்டு
துஞ்சு-காறும் சென்று உயர் பதம் அடைந்தனன் ஜோபு – ஆதி:8 36/3,4
கலகம் இட்டு அலகை தொழும்பு ஆய் அறம் கைவிட்டு – ஆதி:9 13/1
வேண்டு உரம் இட்டு தக்க விதம் பல பருவம் செய்தும் – ஆதி:9 110/2
ஓவு_இல் கச்சினை அரையில் இட்டு இறுக்கி ஒண் நீதி – ஆதி:14 85/2
தலையில் ஆனந்த தைலம் இட்டு ஆட்டினர் தயங்கும் – ஆதி:14 98/1
பாண்டில் இட்டு இழுத்தனர் பரிவு_இல் பாமரர் – நிதான:10 35/3
மறியல் சிறை இட்டு உயிர் வாதை செய் வன்கணாளன் – ஆரணிய:4 100/2
கண் துயின்றிடா கலிங்கம் இட்டு அருள் வழி காத்துக்கொண்டு – ஆரணிய:8 15/1
எள்_அரு நல்ல வித்து இட்டு என் செய்யினும் – ஆரணிய:9 64/1
அருத்தியோடு அணைந்து முன் இட்டு ஆண்டகை திரு பொன் பாதம் – இரட்சணிய:3 11/3
மேல்


இட (2)

இ பெரிய பாதகருக்கு எ பெரிய தண்டனை-தான் இட தகாது என்று – ஆதி:9 94/1
துறவு_உளேம் விலகி ஆண்டு ஓர் அடி இட துணிதுமேனும் – ஆரணிய:3 9/3
மேல்


இடங்கள்-தொறும் (1)

நீண்ட மறுகு ஆலயம் இடங்கள்-தொறும் நின்றே – குமார:2 145/2
மேல்


இடங்களில் (1)

இடங்களில் செதிளுறும் இருப்பு மேனியன் – நிதான:2 7/3
மேல்


இடங்கொடாமல் (1)

என்னுடை நிமித்தமாய் இடங்கொடாமல் யான் – குமார:2 43/2
மேல்


இடங்கொடுத்து (1)

சந்ததமும் பேய்க்கு இடங்கொடுத்து சாதல் நலமோ தயாபரற்கே – நிதான:9 5/3
மேல்


இடத்தில் (1)

பொல்லா இடத்தில் புகுந்து உள்ளுற புத்தி மாழ்கி – ஆரணிய:4 116/2
மேல்


இடத்து (3)

உரிய மா நிதி துறும் இடத்து உறும் உமது இதயம் – ஆதி:9 59/1
மக்களே யான் செலும் இடத்து வந்து நீர் – குமார:2 39/1
மெய் கண்ட இடத்து பொய்மை வெளுத்து என வெளுத்தது இந்து – குமார:2 432/1
மேல்


இடப்புறத்தும் (1)

மற்று இரண்டு திருடரையும் வலப்புறத்தும் இடப்புறத்தும்
செற்றமொடு குருசு ஏற்றி கொலை மாக்கள் செயல் ஒழிய – குமார:2 341/1,2
மேல்


இடம் (9)

குலவி என் நெஞ்சு இடம் குடிகொண்டவே – ஆதி:1 1/4
போய் இனி குடிபுகும் இடம் யாது அவண் புகுவோர்க்கு – ஆதி:11 2/3
எள் இடற்கும் இடம் இலை என்னவே – ஆதி:14 166/3
அண்ணல் வானகத்து அரசன் இ அகல் இடம் புரக்கும் – ஆதி:18 6/1
வலம் இடம் அறிகிலா வச்சை மானிடம் – நிதான:1 10/1
ஈது வலம் ஈது இடம் என கை அறியாத – நிதான:4 63/1
எத்தனையர் தகும் காலம் இடம் தேடி திரிகின்றார் – நிதான:5 54/4
சென்னி சாய்க்கவும் இடம் இலை எனக்கு என தெருமந்து – ஆரணிய:4 40/2
பார் இடம் வியக்க தீய பாரிடம் துரந்து நேர்ந்த – தேவாரம்:11 20/1
மேல்


இடம்-தான் (1)

ஜீவ ரக்ஷையை நாடி நாம் சென்று சேர் இடம்-தான்
ஓவல்_இல் பரலோக ராஜ்ஜியம் அஃது உற்றால் – ஆதி:11 4/1,2
மேல்


இடம்-தொறும் (5)

இடம்-தொறும் சென்று நோக்கி இ பெரும் போகம் துய்ப்பான் – ஆதி:7 4/1
இடம்-தொறும் இடம்-தொறும் ஏர் கொள் மாளிகை – ஆதி:9 38/1
இடம்-தொறும் இடம்-தொறும் ஏர் கொள் மாளிகை – ஆதி:9 38/1
போலி மாந்தரை மருட்டுவ இடம்-தொறும் பொதுளி – நிதான:7 34/4
விளங்க மெய் மறை ஓலிடும் இடம்-தொறும் விளித்தே – ஆரணிய:2 35/4
மேல்


இடம்பர் (1)

எம் இன உலோபர் படு காமுகர் இடம்பர்
இ மகிபரை குடியெழுப்பிவிடுவேன் என்று – நிதான:11 34/2,3
மேல்


இடம்பன் (1)

கருவன் இறுமாப்பன் அகங்காரியோடு இடம்பன்
பெருமிதன் உனக்கு உறவர் ஆயவர் பிணங்கி – நிதான:4 57/2,3
மேல்


இடம்பெறு (2)

நர மனாலயத்து இடம்பெறு பாவமே நாளும் – குமார:1 46/1
பொழில் இடம்பெறு புறநகர் எங்கணும் பொலியும் – நிதான:7 42/4
மேல்


இடமளிப்பர்-கொல் (1)

அன்று எனக்கு இடமளிப்பர்-கொல் அருள் சரணிலே – நிதான:4 84/4
மேல்


இடமளிப்பன் (1)

இன்று உனக்கு இடமளிப்பன் எனின் ஈசன் ஒரு சேய் – நிதான:4 84/3
மேல்


இடர் (42)

பொன்று இடர் வரும் முனம் புகலிடம் பெற – ஆதி:3 13/3
எண்ணம் என் இடர்_கடல் வளாகத்து ஏக்குறும் – ஆதி:9 45/3
பின்னா வரு பேர்_இடர் ஆழி நிலை – ஆதி:9 137/2
என்று இவ்வாறு நொந்து இடர் நிரம்பு இருள் கடல் முயங்கி – ஆதி:9 144/1
ஏமம் இன்றியே தத்தளித்து இடர் உழந்து இனைந்தான் – ஆதி:11 46/3
யாண்டும் நீங்க அரிதாகி வெவ் இடர் உழந்து ஏங்கி – ஆதி:11 47/2
இருளுற்று இடர் துற்றிய பாழ் நெறி ஏகினாய் என்று – ஆதி:12 5/3
இருள் உண்டு இடர் உண்டு பசாசு செய் இன்னல் உண்டு – ஆதி:12 7/1
அன்று என்னில் வினை சுமையோடு இடர் ஆழி நீந்தி – ஆதி:12 17/2
சோதனை அலக்கண் இடர் துற்றி அடு போதும் – ஆதி:13 49/2
வெவ் இடர் உழத்தல் இன்றி வேறு அதர் பிடித்து உன்னோடும் – ஆதி:17 11/1
திரிந்து இடர் உழந்தான் பின்னர் திரும்பினார்_இல்லை யாண்டும் – ஆதி:17 39/4
அஞ்சும் வெவ் இடர் துற்றி அலமரல் தரும் இந்த – ஆதி:19 14/1
மன்னவன் அஃது ஓரில் வளர் இடர் மலை ஏறி – ஆதி:19 18/3
இடர் பல உழவாமே இயல்வது முறை அன்றால் – ஆதி:19 19/3
பொன்று இடர் வருவதேனும் புரவலன் புரப்பர் என்னா – ஆதி:19 99/2
இணங்கினர் அலமந்து ஏங்கி இடர் கடற்கு எல்லை காணாது – குமார:2 120/3
சற்பனையின் வெவ் இடர் சதிக்க வருமேனும் – குமார:3 16/3
தொக்க பேர்_இடர் மலை மிதித்து ஏறிய தோன்றால் – குமார:4 53/1
இடர் சுடச்சுட இலங்கு பொன் என மிளிர் எழிலோய் – குமார:4 68/1
வழியின் மேவு இடர் களைவதும் திரு_அருள் மாட்சி – குமார:4 78/4
துற்று பேர்_இடர் யாவையும் ஒருங்கு அற துடைத்து – குமார:4 79/1
எ பெரும் இடர் எனக்கு இறுதி சூழினும் – நிதான:2 26/3
ஏழை நீ இடைந்து இடர்_கடற்குள் எய்தினாய் – நிதான:2 29/4
காதலின் இகத்து இடர் களைந்து கதி உய்க்கும் – நிதான:2 45/3
வெருளுறும் இரவில் தொக்க வெவ் இடர் படுகர் முற்றும் – நிதான:3 69/3
மெய் ஆரண வித்தகன் வெவ் இடர் சால் – நிதான:4 1/1
வெரிந் உறு சும்மை வீழ்த்தி வெற்பு இடர் கடந்து இராவின் – நிதான:4 91/2
முன் குலாவிய நெறிப்படும் இடர் எலாம் முயங்கி – நிதான:6 19/1
தேளின் ஈட்டிய விடம் என செவிக்கு இடர் செருகும் – நிதான:7 55/4
அற்பின் நல்கி அறிவு அளித்து ஆர்_இடர் போக்கி – ஆரணிய:1 13/2
முற்றும் எம் இடர் கடிபவர் முத்தி நாடு ஆளும் – ஆரணிய:2 20/1
புல் நரங்களுக்கு என்னவாம் இகத்து இடர் புணரின் – ஆரணிய:4 40/4
மேய செம் பொருள் செல்வத்தை விழுத்தி வெவ் இடர் சால் – ஆரணிய:4 42/3
பேர்_இடர் துற்றி ஆவி அழுங்கி பெரிது ஏங்கி – ஆரணிய:4 138/3
உற்று உணர்ந்து ஊன்றி நோக்கி ஊக்குவார்க்கு இடர் ஒன்று இன்றாம் – ஆரணிய:5 50/3
முற்று பேர்_இடர் மூடிய முறை அறிந்து ஈசன் – ஆரணிய:7 30/1
மீ கிளர்ந்து எழு காதலால் வெவ் இடர் பழுத்த – இரட்சணிய:1 52/1
தொக்க பேர்_இடர் சூழல் அகன்று இவண் – இரட்சணிய:1 83/1
இகபரசந்தி என்னும் இடர் இருள் பிழம்பு தொக்கு அங்கு – இரட்சணிய:2 2/2
மூசிய இடர் இவற்றின் முறி திரை புரளும் நீர்த்து – இரட்சணிய:2 6/2
வெம் கொடும் பசி தாகம் வன் பிணி இடர் மேற்கொள் – இரட்சணிய:2 49/1
மேல்


இடர்_கடல் (1)

எண்ணம் என் இடர்_கடல் வளாகத்து ஏக்குறும் – ஆதி:9 45/3
மேல்


இடர்_கடற்குள் (1)

ஏழை நீ இடைந்து இடர்_கடற்குள் எய்தினாய் – நிதான:2 29/4
மேல்


இடர்க்குள் (2)

தொக்க பேர்_இடர்க்குள் மூழ்கி துடிதுடித்து அயருவாரை – நிதான:3 27/4
மீண்டவர் மறுத்தும் அ இடர்க்குள் விழுவாரேல் – ஆரணிய:10 13/3
மேல்


இடர்செய்யாது (1)

இன்று நம் தீங்கினுக்கு இடர்செய்யாது இவர் – நிதான:10 44/1
மேல்


இடர்ப்பட்டனென் (1)

எந்தை என்னை மறந்து இடர்ப்பட்டனென் இன்னே – ஆரணிய:4 156/1
மேல்


இடர்ப்பட்டாரால் (1)

ஈருண்டு தவித்தும் கைவிட்டிலர் தனி இடர்ப்பட்டாரால் – குமார:2 122/4
மேல்


இடர்ப்பட்டு (2)

ஈனர் இடர்ப்பட்டு இரிவர் எள்துணையும் எண்ணாது – ஆதி:19 8/2
இ மலை ஏறி வந்து இடர்ப்பட்டு எஞ்சியோன் – குமார:1 20/3
மேல்


இடர்ப்படாது (2)

இடர்ப்படாது இவண் இறுத்தனன் அன்று எனில் இருவர் – குமார:1 54/3
சித்த சஞ்சலம் அடைந்து இடர்ப்படாது எதிர் செறுத்து உன்மத்த – ஆரணிய:2 36/2
மேல்


இடர்ப்படும் (1)

எண்ணியெண்ணி இரங்கும் இடர்ப்படும்
துண்ணென்று ஏங்கும் துடிக்கும் மெய் சோர்வுறும் – ஆதி:19 61/1,2
மேல்


இடர்ப்படுவதேனும் (1)

ஈனமுறும் ஓர் மயிர் இடர்ப்படுவதேனும்
ஊன் உடல் வளர்த்து உயிர் சுமந்து உலகு உலாவி – நிதான:4 73/2,3
மேல்


இடர்ப்படுவன் (1)

வந்து இடர்ப்படுவன் பாவ மயல் துயில் விளைத்த மோசம் – ஆதி:19 91/3
மேல்


இடர்ப்படேல் (1)

யாவையும் தொலைத்தனம் இடர்ப்படேல் எனா – ஆதி:15 22/3
மேல்


இடரினுக்கு (1)

இன்றொடு முடிவதாய இடரினுக்கு அலசி ஓடி – நிதான:3 12/3
மேல்


இடருக்கு (1)

துன்னும் இடருக்கு அலசாமே உண்மை மொழியும் துணிவு உள்ளார் – குமார:2 196/4
மேல்


இடருண்டு (1)

எள்ளுண்ட பிணி உண்டாகி இடருண்டு தவிப்புண்டு யாக்கை – நிதான:3 35/2
மேல்


இடருற்றான் (1)

என்ன மனம் கைத்து இன்னன பன்னி இடருற்றான்
பொன் நகர் அந்தோ போக்கினன் என்னா பொருமுற்றான் – ஆரணிய:4 137/1,2
மேல்


இடரோடு (1)

திரு_அடி வருந்த இடரோடு நெறி சென்றார் – குமார:2 153/4
மேல்


இடவே (1)

கொதியுற்று எழும்பும் எரிநரக கும்பிக்கு இடவே கூளி செயும் – நிதான:9 90/2
மேல்


இடற்கும் (1)

எள் இடற்கும் இடம் இலை என்னவே – ஆதி:14 166/3
மேல்


இடறி (2)

புரிசை முற்று பேர் அகழியின் இடறி வீழ் புவியோர் – நிதான:7 9/4
மேவும் நல் நெறியால் வரு வெட்கத்தின் இடறி
ஓவு_இல் ஆணவ தருக்கினால் நல் உணர்வு ஒழிந்து – ஆரணிய:10 19/1,2
மேல்


இடறுகட்டை (1)

மா தகைய கிறிஸ்துவின் நூல் மார்க்கத்துக்கு இடறுகட்டை
வேதபாரகர்க்கு எல்லாம் விலக்க_அரிய பெரு நிந்தை – நிதான:5 29/1,2
மேல்


இடறுதல் (1)

எழுதல் ஏகுதல் எய்த்தல் இடறுதல்
விழுதல் உள்ளுதல் விம்முதல் வெம்புதல் – ஆரணிய:6 42/1,2
மேல்


இடி (10)

மின்னல் இன்றி விழுந்தது இ வெள் இடி என்பார் – குமார:2 277/1
கொண்டல் இடி முழக்கம் என கோத்த பேர்_ஒலி கிளப்பி – குமார:4 33/3
தண்ட வெள் இடி வீழ்தலும் தலை மண்டை சிதறி – நிதான:2 95/1
பேர்_இடி முழக்கம் எஞ்ச பிளிறி நின்று உரறும் மாதோ – நிதான:3 8/4
துன் இடி விழுந்து சாய்ந்து தொலைந்து உயிர் அழிந்தார் அந்தோ – ஆரணிய:3 3/4
மருட்டுரை கொண்டு கிட்டி மண் இடி விழுந்து அ ஒல்லை – ஆரணிய:3 14/3
மேக்கு உயர்ந்து உரும் வெள் இடி வீழ்த்து என – ஆரணிய:4 68/1
இடி இடித்து உரும் வீழ்த்தலின் இன்றொடு – ஆரணிய:4 89/3
பேர்_இடி குரலும் பெரு மாரியும் – ஆரணிய:4 92/3
அதிர் இடி முழவு எழ வரி முரல் சுருதியின் அகவும் மகளிரின மயில் – ஆரணிய:5 5/3
மேல்


இடிக்கும் (2)

அடுத்தடுத்து உலகம் அஞ்ச அசனி நின்று இடிக்கும் ஓசை – ஆதி:14 140/1
எதை விழைந்து உயிர் வாழுதி கேள் என்று இடிக்கும் – குமார:2 284/4
மேல்


இடித்த (1)

என்ன தடித்தது ஒரு மின்னல் இடித்த ஓசை எண் திசையும் – ஆதி:14 144/2
மேல்


இடித்தது (2)

வெடித்திட அசனி கூட்டம் வெய்துற இடித்தது அன்றே – ஆதி:14 137/4
துன்னும் அசனி இடித்தது என தொனிக்கும் ஜெய பேரிகை முழங்க – ஆதி:14 152/3
மேல்


இடித்திடித்து (2)

என்று அகத்து உறு சாக்ஷி இடித்திடித்து இன்ன – குமார:2 294/1
எள்_அரும் ஜீவ சாக்ஷி இடித்திடித்து உடற்ற நொந்து – நிதான:3 31/3
மேல்


இடித்து (8)

கொண்டல் மின்னி இடித்து குமுறியும் – ஆதி:9 76/2
இடித்து எழுந்து உகாந்த காலத்து இரவியை புதைத்தால் என்ன – குமார:2 109/2
இந்த ஆலயத்தை யானே இடித்து ஒரு மூன்று நாளில் – குமார:2 172/2
காய் உரும் இடித்து என கதித்து ஒர் பேர்_ஒலி – நிதான:2 2/3
கவித்து இடித்து உக்க கோளத்து அருள் முகில் – நிதான:8 3/3
போர்த்து இடித்து உரறி மண் புழுதி போக்கி விண் – நிதான:10 3/3
உரும் இடித்து ஒலி தாக்கலும் உள் உடைந்து – ஆரணிய:4 88/2
இடி இடித்து உரும் வீழ்த்தலின் இன்றொடு – ஆரணிய:4 89/3
மேல்


இடிந்ததற்கு (1)

இகழுமாறு எரிகோ மதில் இடிந்ததற்கு இசைய – நிதான:7 18/1
மேல்


இடிந்து (4)

விண்டு இடிந்து விழாது அந்த மேனிலை – ஆதி:9 76/4
மலை மிசை குவடு இடிந்து உருண்டு வல்லையே – ஆதி:12 33/1
என்-கொல் வானம் இடிந்து விழுந்திலது என்பார் – குமார:2 281/2
பண்டு எரிகோ மதில் இடிந்து பாழாகும்படி பருவ – குமார:4 33/2
மேல்


இடிந்துபோக (1)

இடிந்துபோக நராத்தும ஜீவருக்கு இரக்ஷை – குமார:2 206/3
மேல்


இடிய (1)

மாசு படிந்த மனு குலங்கள் வதைப்புண்டு உழல வரை இடிய
மூசும் தருக்கள் வேர் பறிந்து முறிந்து துணிய முறை பிறழ – ஆதி:14 145/2,3
மேல்


இடியன (1)

இடியன முகில் அலது இலை அரசு இடியே – ஆரணிய:5 15/3
மேல்


இடியின் (1)

இடியின் சும்மையை செவிமடாது இ நகர் என்றும் – நிதான:7 25/4
மேல்


இடியும் (1)

தடியும் பேர்_இடியும் தலைக்கூடு கார் – ஆரணிய:4 87/3
மேல்


இடியே (1)

இடியன முகில் அலது இலை அரசு இடியே
குடியன தவம் அலது இலை கெடு குடியே – ஆரணிய:5 15/3,4
மேல்


இடியேறு (2)

என்று இடியேறு என இசைத்த வாசகம் – ஆதி:12 64/1
உந்திய இரைச்சல் மேய உரும் இடியேறு தாக்கி – நிதான:3 41/3
மேல்


இடினும் (1)

இடினும் கணக்கு என் தீ_வினைக்கு இன்றே கணக்கு எந்தாய் – தேவாரம்:10 3/2
மேல்


இடீகர் (1)

மேதினியிலே பிரபு இடீகர் அதி வீரர் – நிதான:4 70/1
மேல்


இடு (5)

தொண்டர் இடு முறைப்பாட்டின் அறிதுயில்-நின்று எழுந்து அருள் ஓர் சுருதி சொல்லின் – ஆதி:9 161/1
ஓர் வழி இடு அன்றி இலை உண்மை வழி கும்பி – ஆதி:13 51/3
தழல் இடு பூம் கொடியே போல் சாம்பி உயிர் தளர்ந்து ஏக – குமார:2 337/4
மத்து இடு தயிரே போல மறுகி உள் உடைகின்றாரை – நிதான:3 32/4
அடி முறை இடு தவ மகளிரின் அணி நடை பயிலுவ பிடி மட அனம் – ஆரணிய:5 8/1
மேல்


இடுக்க (5)

இ உலகுக்கு எதிர் இடுக்க வாயில் சேர் – ஆதி:9 42/1
எட்டி நீ நடந்து சென்று இடுக்க வாயிலை – ஆதி:9 172/1
இணை_அறு சுடர் அருகு இடுக்க வாயிலை – ஆதி:10 30/2
இடுக்க வாயில் எதிர்ந்து அதன் உள் புக – ஆதி:13 4/1
பெரும் பாதையை விட்டு இடுக்க வழி பிரவேசியுங்கள் பிழைப்பிர் என – நிதான:9 97/3
மேல்


இடுக்கண் (13)

என் பகருதும் அ ஏழை இலாசரு இடுக்கண் பாட்டை – ஆதி:9 125/4
இன்னும் எத்தனை அவதியோ துன்பமோ இடுக்கண்
என்னவோ உயிர் சேதம் வந்து இயையினும் இயையும் – ஆதி:11 17/1,2
ஏமாறி நித்திய இடுக்கண் உற எத்தி – ஆதி:14 64/3
இந்த இடுக்கண் மலையின் சாரல் எதிர்வோர் எவர்க்கும் – ஆதி:19 11/4
திடுக்குறும் இடுக்கண் சேரில் சித்திர தீபம் போல – ஆதி:19 96/1
இம்மையே எனை ஈடு அழித்திடு பல இடுக்கண்
வெம்மை மிக்க பல் வேதனை விடயங்கள் எதுவும் – குமார:1 74/1,2
வம்பர் நிந்தனை வசைமொழி வறுமை நோய் இடுக்கண்
இம்பர் நேரினும் பகை திறம் எதிரினும் எல்லாம் – நிதான:2 107/1,2
இமயத்தை நிகர்த்த துன்பம் இடுக்கண் வந்து உறினும் ஏற்ற – நிதான:3 46/3
மூசிய இடுக்கண் துன்பம் முழுதும் ஓர் அணுவாம் இந்த – நிதான:3 52/3
இத்தனை இடுக்கண் என்று ஏங்குவார் உளர் – நிதான:10 37/2
துன்னிய நாச_மோசம் சோதனை இடுக்கண் துய்த்தும் – ஆரணிய:5 74/2
எங்கும் ஓர் இடுக்கண் இன்றி ஏம்பலோடு அ வேதியர் – ஆரணிய:5 100/3
சீரும் ஈண்டு எடுத்தியம்புவல் சிறிய ஓர் இடுக்கண்
சாரும் ஆயினும் தளர்ந்திடும் குலைந்து உளம் சாம்பி – ஆரணிய:6 29/3,4
மேல்


இடுக்கணுக்கு (1)

இம்பர் உற்ற இடுக்கணுக்கு ஈடு அழிந்து – ஆரணிய:6 44/3
மேல்


இடுக்கி (1)

சீருண்ட பெருமான் எண்_இல் ஜீவரை இடுக்கி நீந்தி – குமார:2 122/3
மேல்


இடுக்கு (1)

நனி திகழ்ந்து ஒளி நல்கி இடுக்கு உறும் – ஆரணிய:9 13/1
மேல்


இடுக்குறு (2)

ஜீவ பாதையின் இடுக்குறு திரு_கடை சேர்ந்து உள் – ஆதி:9 71/1
இடுக்குறு வாயில் சென்று எய்திடா முனம் – ஆதி:10 1/1
மேல்


இடுக்குறும் (1)

இடுக்குறும் ஜீவ பாதையின் இறக்கத்து இனைவொடு மென்மெல இறங்கி – நிதான:1 3/3
மேல்


இடுகிய (1)

முதுகு உளுக்குறுமேனும் இடுகிய முடுக்கேனும் – ஆதி:15 1/2
மேல்


இடுகின்றோன் (1)

என்னொடும் கலத்தில் கை இடுகின்றோன் எவன் – குமார:2 29/1
மேல்


இடுதி (1)

எள்ளுண்டு தினம் பொய்_ஆணை எத்தனை இடுதி பேயால் – நிதான:5 91/3
மேல்


இடுதியால் (1)

இறங்கு சென்னியை நிமிர்த்து முன் இடுதியால் எம்பி – ஆரணிய:8 8/4
மேல்


இடுதும் (1)

முற்றவிடும் கொய் பருவத்து எறிந்து எரி-வாய் இடுதும் என மொழிந்தான் தேரில் – ஆதி:9 82/4
மேல்


இடும் (3)

இழுக்கு_அறு கருமம் மேனிக்கு இடும் நறும் சாந்தம் ஆக – ஆதி:6 8/2
இடும் இறைச்சி நுகர்ந்திடும் மீனமும் என்னா – குமார:2 301/2
ஆசு_அறு புண்ணிய அடைக்கலத்து இடும் – ஆரணிய:9 68/4
மேல்


இடும்பர் (3)

எய்தவர் எத்தனை இடும்பர் என்க யான் – நிதான:10 6/4
இகழ்ந்து நிந்தனைசெயும் இடும்பர் ஓர் புறம் – நிதான:10 36/1
ஏதம் செய்யும் இடும்பர் எக்காலுமே – ஆரணிய:6 49/4
மேல்


இடுவதே (1)

ஏற்று முன் இடுவதே கருமம் இங்கு ஏழையேற்கு – ஆதி:14 10/3
மேல்


இடுவித்த (1)

கலங்கலிர் வஞ்ச பேய் இடுவித்த கடும் மாய – ஆதி:16 15/1
மேல்


இடூஉ (1)

உடல் கிடத்தி உறுவனவாய் இடூஉ
கொடு விடம் பொதிந்து ஆர்_உயிர் கொள்ளைகொள் – நிதான:7 82/2,3
மேல்


இடை (23)

மித்திர_பேதம் என்னும் வினை இடை முளைத்தது அந்தோ – ஆதி:7 1/4
நெறி பிசகாது இடை நின்றிடாது ஒளி – ஆதி:9 174/1
துணைவ நோக்காய் இடை தோன்றுகின்ற ஓர் – ஆதி:10 30/1
தீர்த்தனுக்கும் நரருக்கும் இடை தீ திரள் செறுத்து – ஆதி:14 184/3
நீல் நிற கரு முகிற்கு இடை அமர்ந்த நிருபர் – ஆதி:14 198/1
இடை மறந்திடல் எம்பி நீ – ஆதி:14 204/4
விட்டு இடை வழியில் சேர்வோர் விண்புலத்து அமரர் கோமான் – ஆதி:17 5/2
எதிரெதிராக செல்லும் இடை நெடும் தூரம் உள்ள – ஆதி:17 21/1
இகலி முப்பகையை வென்று இங்கு இடை நிலாது ஓடல் வேண்டும் – ஆதி:17 23/4
புங்கவன் இடை நின்றிலன் போயினான் – ஆதி:19 83/4
மீது உற திகழ்ந்து இடை மிளிரும் தாரகை – குமார:1 9/4
செம்மல் ஒரு நட்பு இடை திரிக்க முயல்கிற்றி – நிதான:2 50/2
செம் கை உறு கேடகம் மறிந்து இடை சிதைந்து – நிதான:2 66/2
சாக்கு இடை ஆகி கூளி தலை எடாது அமிழ்த்த ஆற்றாது – நிதான:3 34/2
விதி வழி பட்டனன் விசால வெள் இடை
நொதி வழி உறா வகை நுனித்து வந்து யான் – நிதான:4 14/1,2
ஒலிவாசல கா இடை ஒரு இரா உலகோர் பவம் ஏற்று ஒரு தனியே – நிதான:9 56/1
நிண்ணயத்தொடு இரா_பகல் ஓர் இடை நில்லான் – ஆரணிய:1 31/2
சிலை ஆர் உரல் புக்கு உலக்கைக்கு இடை சேர்ந்தவும் பின் – ஆரணிய:4 112/2
கொடி வனம் மிடைவன துடி இடை குலவி – ஆரணிய:5 13/2
தப்பறை என்பர் ஏறி சிலர் இடை தவறி அப்பால் – ஆரணிய:5 65/2
என்று இவை பன்னி ஆவி தளர்ந்து அங்கு இடை காலை – ஆரணிய:7 17/4
விண் தலம் புகுத்துவம் இடை விதிவிலக்கு இகப்பின் – ஆரணிய:7 25/3
வீசு தண்டனைக்கு இடை விலக்கி ஜேசுவின் – ஆரணிய:9 68/3
மேல்


இடைக்-கண் (1)

இடைக்-கண் நின்றிடும் உதவும் ஓர் துணை என்றும் நீ அடியேற்கு யான் – தேவாரம்:2 3/2
மேல்


இடைக்கிடை (13)

கை புனைந்தமை இடைக்கிடை கவின அ காட்சி – ஆதி:8 15/3
எப்புறத்தினும் இடைக்கிடை இரும் சிலை நிறுவி – ஆதி:11 45/2
தலைமகன் இடைக்கிடை வீசு தந்திர – குமார:1 4/3
புக்கு வந்தனை மற்று அவற்று இடைக்கிடை புகுந்து – குமார:1 58/3
பின்தொடர்ந்து அருகு இடைக்கிடை பிதற்றி வரவும் – நிதான:4 88/2
தளைத்த பாசத்தின் பிணிப்பினால் இடைக்கிடை தடுக்கி – நிதான:6 8/2
துன்னும் இ நகர் இடைக்கிடை தொடுத்து இனிது இருந்த – நிதான:7 36/3
சோகமுற்றனர் இடைக்கிடை தரித்திரை சூழல் – ஆரணிய:4 47/4
வள்ளல் ஊர் புகு மார்க்கத்து இடைக்கிடை
கள்ளர் தொக்கு அணி கைப்பொருள் ஆதிய – ஆரணிய:6 55/1,2
முன்னரே முடித்திடுவர் அங்கு இடைக்கிடை முறிந்து – ஆரணிய:8 2/4
வைகல் சிற்சில கழியவும் இடைக்கிடை மரணம் – ஆரணிய:8 28/1
எள்ளி வந்து இங்கு இடைக்கிடை சேர்பவர் – ஆரணிய:9 15/2
ஓவலுறும் முன்னையது இடைக்கிடை உயிர்த்து – ஆரணிய:9 108/2
மேல்


இடைச்சிகளை (1)

தொட்டு சிசுவை உயிர்ப்பிக்க சோரன் சோர இடைச்சிகளை
கட்டிப்புரண்டு நட்ட மந்தை கற்போன் நிருவிகாரி மகா – நிதான:9 43/1,2
மேல்


இடைந்த (1)

வள்ளல் அருள் செயற்கு இடைந்த அ அலகை பாசறை ஊன்றும் வைரி ஆய – ஆதி:9 166/3
மேல்


இடைந்தனர் (1)

தெற்றி நின்று பின் இடைந்தனர் சிலர் உளம் திகைத்து – ஆதி:14 81/4
மேல்


இடைந்தார் (1)

போர்த்து அங்கு இடைந்தார் நரகத்து இருள் போர்த்தது என்னா – குமார:2 367/4
மேல்


இடைந்திடா (1)

சோதனைக்கு இடைந்திடா சூரசேனன் மெய் – குமார:1 9/1
மேல்


இடைந்திலன் (1)

செய்த காயம் என்று உணர்ந்தும் அங்கு இடைந்திலன் தீரன் – ஆதி:14 90/4
மேல்


இடைந்து (7)

இன்னலுக்கு இடைந்து இவண் இறுத்த என் பிழை-தன்னையும் – ஆதி:12 39/2
இவ்வளவினின் மலைந்து இடைந்து பின்னிடில் – ஆதி:12 41/3
இனி இடைந்து ஏகல் நன்று அன்று இயலும்-மட்டாக முன்னே – ஆதி:19 98/3
ஏழை நீ இடைந்து இடர்_கடற்குள் எய்தினாய் – நிதான:2 29/4
மண்டு சோதனைக்கு இடைந்து பின் வழுக்கி வீழ் மரபும் – ஆரணிய:6 30/2
இருந்துஇருந்து இடைந்து ஏங்கலும் எழுந்து தள்ளாடி – ஆரணிய:8 3/1
நாயகன் திருமுன் செல்ல இடைந்து உளம் நலிந்ததேனும் – ஆரணிய:8 68/2
மேல்


இடைப்படு (1)

பொன் குலா நகர் புகுவதில் இடைப்படு புரை தீர் – நிதான:6 19/2
மேல்


இடையவர் (1)

கொடி இடையவர் மொழி இசை வழி பழகுவ குலவிய கிளியொடு குயில் – ஆரணிய:5 8/2
மேல்


இடையறா (2)

என்றும் மாந்தரை படுப்பதே இடையறா வேலை – நிதான:7 59/4
நின்று கண்டனென் இடையறா கனவுறு நினைவில் – ஆரணிய:2 2/2
மேல்


இடையறாது (3)

மீயுற விரைந்து இடையறாது புனல் வீசி – ஆதி:14 59/3
தொடுத்து இடையறாது தேவ துந்துமி முழக்கல் போலும் – ஆதி:14 140/4
நோக்கினார் இடையறாது எனை அ நோக்கு அயில் கொள் வேல் – ஆதி:14 192/2
மேல்


இடையாது (1)

துக்க நோய் பகையே ஆதி சோதனைக்கு இடையாது உள்ளம் – நிதான:5 11/3
மேல்


இடையாமே (1)

ஆதலின் இடையாமே அணி திகழ் பரலோக – ஆதி:19 22/1
மேல்


இடையிடை (7)

புரவு நூல் நெறிக்கு இடையிடை புண்ணியம் பொதிந்து – ஆதி:8 25/1
என்ன இன்னன பல இன்னல்கொண்டு இடையிடை
துன்னும் நல் உணர்வொடே சுமை சுமந்து அலசியும் – ஆதி:14 11/1,2
உடல் இது விழு-காறும் இடையிடை உறு துன்பம் – ஆதி:19 19/2
வேம் எரிக்கு இடையிடை விறகிட்டு என்னவே – நிதான:2 25/3
சொல்_அரும் பசும்பொன் அணிக்கு இடையிடை துதைந்து – நிதான:2 92/1
எந்தை நூல் நெறிக்கு இடையிடை எதிர்ந்து எமை தெருட்டி – நிதான:6 27/1
ஏய நூல் நெறி விடாது இடையிடை படுகரும் – ஆரணிய:9 29/2
மேல்


இடையில் (6)

தெள்ளிய நூல் வழிக்கு இடையில் சென்று சேர் – ஆதி:9 40/1
வகைப்பாடும் ஆண்டாண்டு கேட்டு அறிதி வழிக்கு இடையில் மைந்த என்றான் – ஆதி:9 167/4
இடையில் வந்து இடையில் போன இருவர்-தம் கதி ஈது ஆக – ஆதி:17 41/1
இடையில் வந்து இடையில் போன இருவர்-தம் கதி ஈது ஆக – ஆதி:17 41/1
ஆர் இவற்று இடையில் சென்று இங்கு ஆவி பெற்று உய்வர் இந்த – ஆதி:19 103/3
பிள்ளைமை இடையில் வந்து உதித்த பேதைமை – ஆரணிய:9 66/3
மேல்


இடையிலே (1)

கள்ள மார்க்கத்தர் இருவர் வந்து இடையிலே கலந்து – குமார:1 53/3
மேல்


இடையும் (5)

கோரணிக்கு உளம் உடைந்து இடையும் ஓர் கோழையான் – ஆதி:14 6/2
துடிதுடித்து இவ்வாறாக துயர் உழந்து இடையும் காலை – குமார:2 193/2
இடையும் ஆசுர பகழியை எறுழ் வலி கலுழன் – நிதான:2 87/2
இடையும் காலை உய்த்து ஈட்டு பேர்_உதவியை எண்ணி – ஆரணிய:7 28/2
ஏங்கி நெட்டுயிர்த்து சோகித்து இன்னலுற்று இடையும் காலை – ஆரணிய:8 72/4
மேல்


இடையூறு (4)

வந்தேன் இங்கு இடையூறு அஞ்சி மலங்குதல் மடமையாமால் – ஆதி:19 94/4
எத்தனை மோச_நாசம் எதிரினும் இடையூறு இன்றி – நிதான:3 59/3
பொன்றினும் இடையூறு பொருந்தினும் – நிதான:8 8/3
இ தலத்து வாழ்வினுக்கு இடையூறு ஒன்றும் இன்றி – ஆரணிய:2 31/1
மேல்


இடையூறுக்கு (1)

இருண்ட கான் நெறி முன் செல்லாது எதிர் இடையூறுக்கு அஞ்சி – ஆதி:19 93/1
மேல்


இடையே (3)

இருள்படும் பல புற சமயங்களும் இடையே
தெருள்படும் சில கொள்கையும் சிதைந்து ஒழிந்திடல் போல் – குமார:2 210/2,3
எந்தை நின் பிரிந்து இ நெறி எதிர்ந்ததற்கு இடையே
வந்த விக்கினம் இதுஇது மற்று அவை தணந்த – நிதான:6 4/1,2
ஏன்று ஜீவ பாதையில் செல விடுத்ததும் இடையே
ஊன்று நம்பிக்கை உரு புனைந்து உருப்படுத்தியதும் – இரட்சணிய:2 52/2,3
மேல்


இடைவழி (1)

இருவரும் பிரிந்து சென்று அங்கு இடைவழி பிணமாய் போனார் – ஆதி:17 38/4
மேல்


இடைவன் (1)

என் உறப்படுவதேயோ இன்னும் என்று இடைவன் கானில் – நிதான:3 3/3
மேல்


இடைவிடாது (1)

இடைவிடாது மெய் வேதியர் இருவரும் இணங்கி – நிதான:6 32/1
மேல்


இணங்கலன் (1)

எ திறத்தும் இணங்கலன் என்றியால் – நிதான:5 61/2
மேல்


இணங்கா (1)

சொல் மதிக்கு இணங்கா படு துர்_ஜநர் – ஆரணிய:9 26/1
மேல்


இணங்கானேல் (1)

இருள்வசத்தால் இணங்கானேல் எம்பி ஒருங்கு அ நிலையே – நிதான:5 47/3
மேல்


இணங்கி (5)

இணங்கி வாழ்வதும் எம்பிரான் அடி சிரத்து ஏந்தி – குமார:1 75/2
இடைவிடாது மெய் வேதியர் இருவரும் இணங்கி
நடை வழி படூஉ நயந்து சில் நாளினில் நலம் கூர் – நிதான:6 32/1,2
என் அனையர் ஓர்சிலர் இசைந்து உளம் இணங்கி
தன்னொடு நல் நூல் நெறி-தனை தழுவி நிற்பின் – நிதான:11 35/1,2
ஏக நின்ற நீள் நெறிக்கு இருவேமும் இங்கு இணங்கி
மாக நாடு அடை-காறும் யாம் வழித்துணை இசைந்து – ஆரணிய:2 12/1,2
சேனை காவலருக்கு எல்லா சித்தமும் இணங்கி கீழ்ப்பட்டு – ஆரணிய:5 35/3
மேல்


இணங்கியே (1)

வம்பு துற்றிய வார்த்தைக்கு இணங்கியே
கொம்பு இழந்த குரங்கு எனல் ஆயினேன் – ஆதி:12 70/3,4
மேல்


இணங்கினர் (1)

இணங்கினர் அலமந்து ஏங்கி இடர் கடற்கு எல்லை காணாது – குமார:2 120/3
மேல்


இணங்குவாய் (1)

இணங்குவாய் எனில் இக சுகத்தை ஈகுவல் – நிதான:2 38/1
மேல்


இணங்குறாது (1)

இணங்குறாது என எய்தினர் ஐயமே – குமார:2 459/4
மேல்


இணர் (2)

தேம் தளவு அணி நறு முகை இணர் செறிவ – ஆரணிய:5 10/2
இணர் ஒளி மகிமை கற்றை எங்கணும் பரம்ப வீசி – இரட்சணிய:3 5/3
மேல்


இணர்ப்படு (2)

பொன் இணர்ப்படு கொன்றை அச்சுவத்தம் ஆல் புன்கு – ஆதி:18 3/4
கள் இணர்ப்படு தாது உகு காவணத்து – ஆதி:19 77/1
மேல்


இணை (15)

கண் இணை கலுழி கால கணவனுக்கு உள மருட்சி – ஆதி:2 44/1
கண் இணை மல்கிய கருணை காட்டிட – ஆதி:3 2/2
இணை_அறு சுடர் அருகு இடுக்க வாயிலை – ஆதி:10 30/2
தொழத்தகும் சுர கணங்களோடு அடி_இணை தொழுவாம் – ஆதி:11 6/4
இ நின்ற நிலையில் எம்மோடு இணை அன்றி ஏற்றம் இல்லாய் – ஆதி:17 12/1
கண் இணை களிப்புறும் கடி கொள் காவனம் – குமார:2 87/4
கால் இணை முடக்கி அந்தக்கரணத்தை ஒடுக்கி அன்பின் – குமார:2 125/1
கால் இணை முடக்கி முன் நின்று காவல – குமார:2 266/2
விக்கிரகம் நம் இணை ஆக்கி விழுந்து வணங்கும் விழலரை நம் – நிதான:9 10/1
எல்லா பவமும் அற குமரன் இணை தாள் அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 27/4
இலை ஆதலின் ஈது உணர்ந்து எம்மான் இணை தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 38/4
இணை இழந்த மான் இனம் என கலக்கமுற்று இனைந்தும் – ஆரணிய:2 3/2
கண்ணறை பாவி அந்தோ கண் இணை பிடுங்கி இந்த – ஆரணிய:5 68/2
சந்நிதி நினைந்து கிட்டி தாள் இணை முடக்கி நின்று – ஆரணிய:8 56/2
எம்பி இ நிலை ஆடியில் இணை_இல் பேர்_இன்ப – இரட்சணிய:1 26/1
மேல்


இணை_அறு (1)

இணை_அறு சுடர் அருகு இடுக்க வாயிலை – ஆதி:10 30/2
மேல்


இணை_இல் (1)

எம்பி இ நிலை ஆடியில் இணை_இல் பேர்_இன்ப – இரட்சணிய:1 26/1
மேல்


இணைத்த (1)

வானமும் பூமியும் இணைத்த மாண்பது – ஆரணிய:4 8/4
மேல்


இணைந்த (1)

வானமும் பூமியும் இணைந்த மாண்பது – இரட்சணிய:1 4/1
மேல்


இணையாக (1)

நம்மையே வணங்கல் வேண்டும் நமக்கு இணையாக வேறு ஓர் – ஆதி:2 17/1
மேல்


இணையேனும் (1)

இங்கித வாய் மொழி சந்தன சீதளம் இணையேனும்
சங்கை_அற படு துர்_சனருக்கு இருதயம் ஓரில் – ஆரணிய:7 16/2,3
மேல்


இத்தகு (18)

சித்த சுத்தி மெய் பத்தி என்று இத்தகு சீல – ஆதி:1 5/2
ஆய இத்தகு சிந்தை யாத்திரை பெரிது ஆற்றி – ஆதி:1 8/1
இத்தகு பேறே அன்றோ ஈறு_இல் பேர்_இன்ப செல்வம் – ஆதி:4 66/4
சத்தியம் திகழ் இத்தகு திருச்சபை தலைவர் – ஆதி:8 9/1
ஆய இத்தகு குரவரும் அவர் வழி பிடித்த – ஆதி:8 39/1
இத்தகு சாந்து கொண்டு இசைத்து பத்தி செய் – ஆதி:9 37/2
இத்தகு சீலர் நட்பு இனிதின் ஆற்றி நீர் – ஆதி:9 46/3
இத்தகு சிலுவையை எய்தும் முன்னர் யான் – ஆதி:15 30/1
இத்தகு தலத்திடை இரவு தங்கி யான் – குமார:1 14/1
இத்தகு திரு_மொழி எம்மை ஆளுடை – குமார:2 251/1
இத்தகு வழிப்படும் எம்மனோர்க்கு எலாம் – நிதான:1 9/1
இத்தகு வனப்பு வாய்ந்த இசை மொழி மிழற்ற வல்ல – நிதான:3 59/1
ஆய இத்தகு சீலம் அகம் புறம் – நிதான:5 73/1
கனவிலும் கருதுற்றிலன் இத்தகு
மன உணர்ச்சி உண்டு என்று மதி_வலோய் – நிதான:8 41/3,4
இத்தகு பிரமாணங்கள் எவற்றையும் மீறி யாங்கள் – நிதான:11 53/1
இத்தகு முறைமையால் என் இதயம் பின்னிடையாதாக – ஆரணிய:8 71/1
எந்தை இத்தகு சிந்தனை என் உளே – ஆரணிய:8 86/1
ஓத_அரும் இத்தகு புனித உத்தம – இரட்சணிய:3 67/1
மேல்


இத்தகும் (3)

இத்தகும் உபநியாசத்து ஏதொரு தவறு உண்டு என்னின் – நிதான:11 45/3
இத்தகும் தெய்வ பத்தியொடு எ துயர் வரினும் – ஆரணிய:2 36/1
இத்தகும் பொறை எய்திய சற்குண – ஆரணிய:4 82/1
மேல்


இத்தகை (3)

இத்தகை வாக்கு எழ எவரும் கேட்டனர் – ஆதி:9 32/4
இத்தகை படிவம் மற்று எம்மை ஆளுடை – ஆதி:14 16/1
இத்தகை என முனம் எடுத்தியம்பிய – ஆரணிய:9 78/1
மேல்


இத்தகைத்து (1)

இத்தகைத்து என்று சொற்றாம் இனி வரும் மரணம் நீந்தி – இரட்சணிய:2 1/3
மேல்


இத்தகைப்படு (2)

இத்தகைப்படு திட விசுவாசத்தை எனக்குள் – குமார:1 76/1
இத்தகைப்படு சம்பவம் யாவும் கை – இரட்சணிய:1 77/1
மேல்


இத்தகைய (11)

இத்தகைய அனந்த கலியாண குணத்து இறை மகிமை இலங்கும் தானம் – ஆதி:4 30/3
தூய சேத்திரத்தில் எங்கும் இத்தகைய அற்புதத்தின் தொனி போய் முட்ட – ஆதி:9 165/1
இத்தகைய சிற்சுகம் இயைந்திட விழைந்தோர் – ஆதி:13 35/1
இத்தகைய காட்சியை உன் எண்ணிடை இருத்தி – ஆதி:14 70/1
இத்தகைய அரும் பொறையும் மனநலமும் இயைந்தவரே – குமார:2 343/1
இத்தகைய குணம்_இலரும் கிறிஸ்தவர் என்று இசை பெறுதல் – குமார:2 343/3
இத்தகைய நூல் நெறி பிடித்து இவண் நிறுத்தேன் – நிதான:2 41/4
இத்தகைய வெட்கமும் இகழ்ச்சியும் இழுக்கும் – நிதான:4 75/1
இத்தகைய வினாவினுக்கு ஓர் இரு வகை உத்தரம் உளவாம் – நிதான:5 49/2
மை வைத்த மனத்தார் எல்லாம் மற்றும் இத்தகைய ஆய – ஆரணிய:3 24/2
சாற்றும் இத்தகைய சாதனம் எனக்கு உண்மையின் – ஆரணிய:9 38/1
மேல்


இத்தகையர் (1)

இத்தகையர் எத்தனையர் என்பன் உனக்கு என்றான் – ஆரணிய:9 103/4
மேல்


இத்தகையான (1)

இத்தகையான வித்தக போதம் எடுத்து ஓதி – ஆதி:16 18/1
மேல்


இத்தனை (5)

பாசம் வீசிய பான்மையும் இத்தனை
மோசம் எய்தி முழங்கு அனல் மூழ்கவோ – ஆதி:12 67/3,4
ஆன்றோய் இத்தனை துயரும் வேண்டுமோ அச்சோவே – ஆதி:15 16/4
இத்தனை கேட்டுக்கு எல்லாம் ஏழை நீ மருட்டி காட்டும் – நிதான:5 92/3
இத்தனை இடுக்கண் என்று ஏங்குவார் உளர் – நிதான:10 37/2
இத்தனை நலமும் நல்கிற்று இறையவன் அருளின் ஆக்கம் – இரட்சணிய:3 94/4
மேல்


இத்தனைக்கு (1)

இத்தனைக்கு நான் அருகனோ என்னை ஈடேற்ற – ஆதி:18 42/1
மேல்


இத்தனைக்கும் (1)

அருகனே அல்லன் இத்தனைக்கும் ஆண்டகை – ஆதி:19 34/1
மேல்


இத்தனையோ (1)

மோனம் இத்தனையோ என முறை_இலா மன்னன் – குமார:2 229/1
மேல்


இத்திறம் (3)

இத்திறம் முன் நிசி இருட்டொடு ஏகிய – குமார:1 11/1
இத்திறம் முன்குறிப்பு இயைந்திடாத உன்மத்தரே – குமார:2 259/1
இத்திறம் நிகழ்ந்த பின்றை எம்பிரான் எனக்குள் உய்த்த – ஆரணிய:8 78/1
மேல்


இத்துணை (8)

நின்றுநின்று இத்துணை தாழ்த்தல் நீதியோ – ஆதி:3 13/2
இனையது இத்துணை என்று உரையாடுதற்கு எளிதோ – ஆதி:14 114/3
வழிபிடித்து இத்துணை வருந்தி வந்து நீ – ஆதி:19 37/1
மோசம் இத்துணை என முன் உணர்ந்திலேம் – ஆதி:19 47/4
வண்ணம் இத்துணை என வகுத்து காட்டுமால் – குமார:1 33/4
என்-கொலோ முடிவு இத்துணை தாழ்த்ததும் என்பார் – குமார:2 281/4
இங்கு வந்து இத்துணை கலகம் ஈட்டிய – நிதான:10 25/3
வண்ணம் இத்துணை என வகுக்கொணாதது – இரட்சணிய:1 7/4
மேல்


இத்துணை-கொலோ (1)

சொற்ற இத்துணை-கொலோ சுகிர்தம் யாவுக்கும் – ஆரணிய:9 82/1
மேல்


இத்துணையை (1)

இத்துணையை என்று கரியாயவர் இசைத்த – நிதான:11 39/1
மேல்


இதம் (1)

இதம் கொண்ட அருள் தாவீது எனும் சிறுவன் எதிரூன்றி – குமார:4 37/1
மேல்


இதமாக (1)

பா வரு திரு_நாம பதிகம் இங்கு இதமாக
மேவர இனிது ஓதி விரைகுவல் என உன்னா – ஆதி:15 2/3,4
மேல்


இதமுற (1)

இன்னவாறு எனக்கு இதமுற எழில் முகம் மலர்ந்து – ஆதி:11 50/1
மேல்


இதய (12)

எல்லா மதியும் இதய_கரி தீங்கு – ஆதி:9 135/2
இவ்வண்ணம் இரக்ஷணிய நெறி புதுக்கி வானுற ஓங்கு இதய குன்றில் – ஆதி:9 159/1
வான நாயகன் இதய மாளிகையினில் வைத்த – ஆதி:14 115/1
பணிந்திடும் இதய கார்முகத்தை நனி பற்றி அன்பு நெடு நாணியும் – குமார:2 65/2
எண் பெறும் சுவிசேஷத்தை இயம்பு-மின் இதய
கண்_படைத்தவன் கதி நலம் பெறுகுவன் காணும் – குமார:2 481/2,3
மலிந்து உதவும் நல் இதய மந்திராத்திர புட்டில் – குமார:4 23/3
பரிசு_இலாது உயர் இதய மாளிகை-தொறும் பயிலும் – நிதான:7 23/1
இசைந்த ஜெப மாலிகை சூட்டி இதய பீடத்து இனிது இருத்தி – நிதான:9 71/2
இதய கதவை தாள் செறித்திட்டு இக போகத்தில் இறுமாந்து – நிதான:9 89/1
என் மனோரதராய் என்றும் இதய பீடத்து மேய – இரட்சணிய:3 87/1
நல் நெறியின் துணிபு உணர்த்தி நயந்து இதய கண் திறந்து – தேவாரம்:4 6/3
ஈட்டம் ஆர்ந்து உய துய்ப்பிக்கும் இதய நாயகனே போற்றி – தேவாரம்:11 36/4
மேல்


இதய_கரி (1)

எல்லா மதியும் இதய_கரி தீங்கு – ஆதி:9 135/2
மேல்


இதயகோட்டன் (1)

எஞ்சிய முகத்து அருள்_இலான் இதயகோட்டன்
நெஞ்சு உற அணைந்து இ நெறி நீசம் உறும் ஏழை – நிதான:4 55/2,3
மேல்


இதயத்தில் (3)

எஞ்சல்_இல் உணர்ச்சி பரிதாபம் இதயத்தில்
விஞ்ச உள மற்று அது இவன் வாய்மொழி விளக்கும் – ஆதி:13 20/1,2
என்பு இங்கு உருகும்-மட்டு இதயத்தில் இருத்தி அன்னை – குமார:2 358/3
இன்ன வகை ஆய உணர்வு ஆதி இதயத்தில்
துன்னி நிலைபெற்றிடும் எனில் சுருதி கூறும் – ஆரணிய:9 107/1,2
மேல்


இதயத்தின் (2)

ஒள்ளிய இதயத்தின் ஒழுங்கும் உள்ளுறு – ஆரணிய:9 48/1
கள்ள வல் இதயத்தின் கபடும் காட்டுமால் – ஆரணிய:9 48/2
மேல்


இதயத்து (22)

இனைய சிந்தனை எனது இதயத்து ஊன்றலால் – ஆதி:3 12/1
எண்_அரிய மனு குலங்கள் ஈடேறும் நெறித்து ஆகும் இதயத்து ஊன்றி – ஆதி:9 84/4
இழுக்காது சென்று அடைவர் முந்தினர் பிந்தினர் ஆவர் இதயத்து ஓர்-மின் – ஆதி:9 90/4
எ திற பாதகம் இதயத்து ஓர்தியால் – ஆதி:12 54/4
ஈண்டு இதை மறந்திடாது இதயத்து ஓர்தி என்று – ஆதி:14 54/1
இங்கு ஆதரித்து எம் இதயத்து இனிது இயற்றும் – ஆதி:14 58/3
விஞ்சு பல மாயம் இதயத்து விளைவிக்கும் – ஆதி:14 61/2
எல்லை_இல் கருணையை இதயத்து உள்ளினான் – ஆதி:15 31/4
இனிது உவந்து அடியவர் இதயத்து என்றும் வாழ் – குமார:2 3/3
தொல்லை அன்பு இதயத்து உள்ளி தனித்து ஒரு சூழல் புக்கு – குமார:2 124/4
இதயத்து உள்ளுற ஊன்றலும் இன்று எனல் ஆகி – குமார:2 284/1
கிழிபடும் இதயத்து கெழீஇய நண்பினர் – குமார:2 394/1
எண் தகு விளக்கம் இதயத்து ஒளிரவைத்தாய் – குமார:3 4/3
ஏத்த_அரிய சேவடி இறைஞ்சி இதயத்து
பூத்த உணர்வோடு உரிய பொற்புறு தவத்து – குமார:4 1/2,3
உத்தம தேவ பக்தி ஒளிரும் நன்கு இதயத்து ஓங்கி – நிதான:5 10/4
ஒன்றானும் தனது இதயத்து உணரா கற்று அறி மோழை – நிதான:5 26/3
இரவில் தனித்து மறை தீபம் ஏற்றி இதயத்து இருள் நீக்கி – நிதான:9 73/1
நன்று என இதயத்து உள்ளி நம்பிக்கை வதனம் நோக்கி – ஆரணிய:3 22/3
இ மெய் வாக்கு ஒளி என் இதயத்து உற – ஆரணிய:8 80/1
கங்குல் இதயத்து நிலைகேடன் ஒரு கஞ்சன் – ஆரணிய:10 2/3
இனைய துர்_குணசீலங்கள் இதயத்து கெழுமி – ஆரணிய:10 26/1
இலகு நின் கிருபாசனத்தை வந்து எய்தினேன் இதயத்து ஒளி – தேவாரம்:2 2/3
மேல்


இதயத்துக்கு (1)

ஒரு தவறு இலா இதயத்துக்கு ஒல்லுமோ – ஆரணிய:9 44/4
மேல்


இதயத்தும் (1)

என்று உபசரித்து கிட்டி இதயத்தும் முகத்தும் அன்பு – இரட்சணிய:3 13/1
மேல்


இதயத்துள் (2)

அழுங்குகின்ற இதயத்துள் நின்று எழு நல் ஆவி தந்த ஜெபமாம் அரோ – குமார:2 67/4
தீமையை இதயத்துள் திணிந்த தோடத்தை – ஆரணிய:9 55/2
மேல்


இதயத்தேன் (1)

பனி வரும் இதயத்தேன் மற்று என் இனி பகர்வல் என்னா – ஆதி:14 123/3
மேல்


இதயத்தேனாய் (1)

நொந்து உடைந்து ஊறுபட்டு நொறுங்குண்ட இதயத்தேனாய்
அந்தரங்கத்தை நாடி அடைந்தனன் அவலித்து ஏங்கி – ஆரணிய:8 55/3,4
மேல்


இதயத்தை (1)

சாத்தனுக்கு இதயத்தை தானம்செய்பவர் – குமார:2 35/2
மேல்


இதயம் (24)

கறை துடைத்து இதயம் என்னும் கழனி புக்கு அளைந்தது அன்றே – ஆதி:4 10/4
எழும் மிடற்று இசையில் பாடி இதயம் நெக்குருகுவாரும் – ஆதி:4 15/4
எண்படும் இதயம் என்னும் செறுவிடை எல் இராவா – ஆதி:4 17/1
உரிய மா நிதி துறும் இடத்து உறும் உமது இதயம்
அரிய வான் நிதி திரள் கருவூலத்தை ஆக்கி – ஆதி:9 59/1,2
எ பெரும் பதகரும் இதயம் நொந்து ஏங்கி வந்து – ஆதி:14 9/1
மருளும் தெருளும் விரவி அருள் மலிய பொலியும் இதயம் போல் – ஆதி:14 149/2
எண்_அரும் பல காட்சி கண்டு இதயம் நெக்குருகி – ஆதி:18 36/2
பொல்லாத வல் இதயம் போன்று உளது அ பூதரமே – ஆதி:19 6/4
யாவரே தெரிப்பர் உன் இதயம் தேர்ந்ததால் – ஆதி:19 49/2
ஏசு நாயகன் திரு_அடி துணையும் என் இதயம் விட்டு அகலாவே – குமார:2 5/4
மற்று இவர் தம்முள் ஒருவரும் இதயம் மருண்டு கேடு அடைந்திடார் ஆக – குமார:2 57/2
எவ்வாறு தந்தை இதயம் சகித்திட்டதேயோ – குமார:2 370/3
துன்னி நின்று என் இதயம் சுட உரைத்த சுடு_சொல் – நிதான:4 76/2
இன் இசை வாய் மொழி மதுரம் இதயம் எட்டிக்கனி ஆமால் – நிதான:5 22/4
வாஞ்சை இதயம் துதைந்திட – நிதான:5 68/2
உம்-தம் இதயம் எமக்கு நல்கி உய்-மின் என்ன உணராமல் – நிதான:9 5/2
திணி சுடர் தழுவுவ திகழ்தரும் இதயம் – ஆரணிய:5 11/4
மை விளை இதயம் ஆய அகல் உளே மலினம் போக்கி – ஆரணிய:8 62/1
என்று இவ்வாறாக பல் கால் இரா_பகல் இதயம் நொந்து – ஆரணிய:8 67/1
இத்தகு முறைமையால் என் இதயம் பின்னிடையாதாக – ஆரணிய:8 71/1
அத்தகு சுரங்கம் நல் இதயம் ஆகுமால் – ஆரணிய:9 46/2
மாசு அடை இதயம் போல மலிந்து இருள் குழுமி மல்கு – இரட்சணிய:2 6/3
இதயம் நெக்குருகுகில்லேன் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 4/4
பல் முறை இதயம் என்னும் படுகரை பார்க்கும்-தோறும் – தேவாரம்:9 12/1
மேல்


இதயமும் (2)

பாவகாரியேன் இதயமும் வைர கற்பாறை – ஆதி:14 117/4
நன்று உள இதயமும் நல் நடக்கையும் – ஆரணிய:9 45/1
மேல்


இதயமே (1)

கறுத்திடும் இதயமே கரி என்பாய் இது – ஆரணிய:9 41/3
மேல்


இதயாசனம் (3)

நாயகற்கு இதயாசனம் அளித்த ஓர் நம்பன் – ஆதி:14 84/4
உச்சிதற்கு இதயாசனம் நல்கிய உரவோய் – குமார:4 59/1
ஆண்டகைக்கு இதயாசனம் ஆக்கிய – நிதான:5 63/3
மேல்


இதயாஞ்சலி (2)

ஆண்டகைக்கு இதயாஞ்சலி ஆக்கினான் – ஆதி:19 81/4
பகவனுக்கு இதயாஞ்சலி பண்ணுவாம் – குமார:2 1/4
மேல்


இதர (1)

நம்மை படைத்து காத்துவரும் நாதன் இதர தேவர்களை – நிதான:9 9/1
மேல்


இதழ் (13)

வித்தக கனி வாய் இதழ் விண்டனர் – ஆதி:9 78/3
மெய்யுறுத்தியது என சிவந்த மெல் இதழ்
கையுறு புத்தகம் கவினும் காட்சி ஈண்டு – ஆதி:14 18/1,2
வித்தக திரு_இதழ் பவளம் விண்டனர் அரோ – ஆதி:14 183/4
இங்கு இரும் என்ன செவ் வாய் இதழ் திறந்து இயம்பி பின்னர் – குமார:2 105/4
துளி படு குமுத செவ் வாய் துவர் இதழ் விண்டு சொன்னார் – குமார:2 181/4
ஜீவ தாரகர் செய்ய வாய் துவர் இதழ் திறந்து – குமார:2 228/3
அண்டர் நாயகன் தோன்றி அலர் இதழ்
விண்ட வாய்மொழி கேட்டும் விழிக்கு எதிர் – குமார:2 468/1,2
கழுதுகள் உழுதுழுது இதழ் அவிழ் செழு மலர் களகள சொரிவன மது – ஆரணிய:5 7/3
கிஞ்சுகம் அனைய கோல இதழ் விண்டு கிளக்க கேட்டேன் – ஆரணிய:8 74/4
வள்ள வாய் மலர்ந்து இதழ் விண்ட மது துளி மல்கி – இரட்சணிய:1 28/3
வித்தக கனி வாய் இதழ் விண்ட சொல் – இரட்சணிய:1 60/3
எந்தை என எழில் கனி வாய் இதழ் அவிழ் எம் பெருமானை – தேவாரம்:4 8/3
அஞ்சி வாய் அடைப்பட்டு ஏக அவிர் இதழ் அலர்ந்தாய் போற்றி – தேவாரம்:11 23/2
மேல்


இதற்கு (3)

ஆர் இதற்கு அருகர் ஆவார் அருள் பலம்_உடையார் அன்றி – நிதான:3 48/4
மருள் அறுத்தனை மற்று இதற்கு இயற்று கைம்மாறு – ஆரணிய:2 10/3
பொருவு_இல் வேதிய புகறி உத்தரம் இதற்கு என்னா – ஆரணிய:2 60/2
மேல்


இதன் (3)

நம்பி சொல்லுவல் கேட்டி மற்று இதன் திறம் நலம் சேர் – ஆதி:11 41/1
வெருவரும் காட்சித்தாய வெற்பு இதன் மீது செல்லும் – ஆதி:17 38/1
மண்டு பெரும் துன்ப மலை இதன் பேர் கேட்டாலும் – ஆதி:19 10/3
மேல்


இதனால் (1)

எஞ்சுறா பெயர் தரித்தனன் யான் உனக்கு இதனால்
செஞ்செவே எனக்கு உடையை நீ செல்லுழி எங்கும் – இரட்சணிய:2 45/2,3
மேல்


இதனாலே (1)

எனது இரத்தம் பாவமன்னிப்பு இதனாலே உண்டாகும் இனி இ பானம்-தனை – குமார:2 49/3
மேல்


இதனின் (1)

விள்ளு-மின் இலதே என இதனின் மேற்பட்ட – ஆதி:9 55/2
மேல்


இதனுக்கு (1)

துருக்கம் இதனுக்கு அருகு தோன்றுவது காண்டி – ஆதி:13 23/4
மேல்


இதனுள் (2)

கிட்டி வந்து நின்று எம்பி நீ கெடு நொதி இதனுள்
பட்டு உயங்குவது என்னை நம் பார்த்திவன் அருளால் – ஆதி:11 29/1,2
பரமராஜ்ஜியம் நாடியோர் படர் நொதி இதனுள்
உரம்_இலாது வீழ்ந்து உயங்கவிட்டிருப்பது என் உரிமை – ஆதி:11 40/1,2
மேல்


இதனை (20)

காண்தகும் இதனை நீவிர் கருத்துற வாசித்து உய்-மின் – ஆதி:2 37/3
நிண்ணயம் இதனை ஓர்ந்து நிரைய பாதலத்துக்கு ஏகும் – ஆதி:7 10/1
திருவுளம் ஆக என்று செப்பி மற்று இதனை செய்தார் – ஆதி:7 11/4
புன் பறவை விரைந்து அணுகி பொறுக்கி நுகர்ந்தன இதனை புந்தி செய்-மின் – ஆதி:9 80/4
நொய்ய நிதி புதைத்து வைத்தேன் மற்று இதனை கொள்க என்று நுவன்றான் ஆக – ஆதி:9 101/4
மற்று இதனை அற்பமும் மதித்திலன் மென்னெஞ்சன் – ஆதி:13 45/1
நண்ணிய வாயிலோர்க்கு இதனை நல்கிடின் – ஆதி:15 26/2
மீ கிளர் சத்தத்தோடும் விளித்து மற்று இதனை கூறும் – ஆதி:19 107/4
ஆதரத்தொடு ஜெபிக்குமாறு இதனை மாதிரிக்கு அருள் செய்தார் அரோ – குமார:2 63/4
தாங்கி நின்று அருளி நோக்கி சமித்து மற்று இதனை சாற்றும் – குமார:2 168/4
மற்று இனி உரைப்பது என்னே மதி_வலீர் இதனை ஒத்த – குமார:2 185/1
தற்பரன் என்று ஓலமிட சண்டாளர்-தாம் இதனை
அற்பமும் எண்ணாதது அறவும் அநியாயம் – குமார:2 312/3,4
மற்று இதனை உணராது வன் நெஞ்சோய் மாசு_அணுகா – குமார:2 350/1
சந்ததம் கற்பனை மீறி சண்டாளர் ஆகி நன்று இதனை எண்ணாமல் – குமார:2 377/1
மன்னும் ஆனந்த மலை பிரதேசம் மற்று இதனை
துன்ன_அரும் பரிசுத்த சேத்திரம் எனும் சுருதி – குமார:4 72/2,3
பொருளின் ஆய ஒரு பூதி இழி பூதி இதனை
மருளின் ஆய வழி பூரியர் மதித்து மகிழ்வர் – நிதான:4 82/3,4
பாதை ஒன்று உண்டு அது கிறிஸ்து மார்க்கம் இதனை பகுத்து உணர்ந்து – நிதான:9 36/3
அ வழி விலக்கி உய்ப்பான் ஆய்ந்து மற்று இதனை செய்தார் – ஆரணிய:4 174/4
பௌவம் மற்று இதனை நீந்தி அக்கரைப்படுகிலீரேல் – இரட்சணிய:2 19/3
ஏதம்_இல் வான தூதர் இருவரும் இதனை சொன்னார் – இரட்சணிய:3 15/4
மேல்


இதாக (1)

காலம் இதாக வன் மன யூதர் கதித்து ஓடி – குமார:2 420/1
மேல்


இதாம் (1)

திருவுளத்து அருள் செவ்வி இதாம் எனா – இரட்சணிய:1 81/1
மேல்


இதிகாச (1)

வித்தக மறைப்பொருள் விளக்கும் இதிகாச
சத்தியம் அறிந்து மகிழ்வோடு தரிகொண்டான் – குமார:4 15/3,4
மேல்


இதில் (8)

கொன்று உளே அடக்கிவைத்தேம் கொடுமை இங்கு இதில் வேறு உண்டோ – ஆதி:2 27/4
ஈசனார் பதி இனிது ஈட்டும் என்று இதில்
ஊசலாடு உளத்தொடும் உலவி வந்தனம் – ஆதி:19 47/2,3
ஜீவ நன்மையை தெரிந்தனை மற்று இதில் சீரிது – குமார:1 97/2
பாத்திரம் இதில் பருகு பான்மை தகவே என்று – குமார:2 144/2
அன்பு இதில் அற கொடிது யாது பிறிது அம்மா – குமார:2 160/4
கொடிது மற்று இதில் பிறிது எது குவலய பரப்பில் – ஆரணிய:4 35/4
சுருக்க நாடி வந்தேன் இதில் தோடம் என் – ஆரணிய:9 22/4
நன்று அறியும் எந்தை இதில் நாம் பரிவது என்னே – ஆரணிய:9 102/4
மேல்


இதிலே (1)

இனிமை தரு பழரச பாத்திரம் ஏந்தி ஸ்துதி செலுத்தி இதிலே நீங்கள் – குமார:2 49/1
மேல்


இதின் (3)

வன் பாரம் அகற்றினன் மற்று இதின் வண்மை உண்டே – ஆதி:12 14/2
பொருவு_அரிய பரலோக புத்தேளிர் புதுமை இதின்
மருவுவது எ முடிவோ என்று ஐயுற்று மறுக்கம் உற – குமார:2 336/1,2
வேண்டுமோ ஒரு சான்று இதின் வேறு இனி – ஆரணிய:6 59/4
மேல்


இது (164)

மற்று இது ஆத்தும ரக்ஷணை வழங்கும் ஓர் மருந்தாம் – பாயிரம்:1 14/4
தொண்டுபட்டிடார் உலகர் இது என்-கொலோ துணிவே – ஆதி:1 6/4
கண்டனன் கனவில் அன்னோன் நிலை இது கழறும் காலை – ஆதி:2 2/4
பர_உலகு இது என்று உள பார் எலாம் புனிதம் மல்கும் – ஆதி:6 10/4
துற்று கார் இருள் சூழல் உய்த்திடும் இது துணிபே – ஆதி:8 12/4
அள்ளி கதிர் வீசும் சுடர் அருணோதயம் இது என – ஆதி:9 18/4
எந்தாய் அரசிளங்கோமகன் இறுத்தார் இது என்-கொல் – ஆதி:9 21/4
அன்பின்-தலை நின்றோர் செயும் ஆண்டன்மை இது அன்றோ – ஆதி:9 22/4
பாமர தூறு அடர் படுகர் வைப்பு இது
கோமகன் சேவடி பதுமம் கோத்தலின் – ஆதி:9 23/2,3
வீட்டு வாழ்வு கையுறும் இது சரதமாம் விரை-மின் – ஆதி:9 68/4
தந்தை இது செய் என்ன செய்யேன் என்று உடன் மறுத்த தனயன் பின்னர் – ஆதி:9 91/1
இற்று இது காண் பொருள் என்ன இளவரசாம் குமரேசன் இயம்பி பின்னும் – ஆதி:9 99/4
போது எலாம் கழிய நிற்கும் புல்லியர் கதி இது ஆய்-மின் – ஆதி:9 107/4
துற்று உணவு இன்றி ஆவி சோர்குவல் இது என் துற்புத்தி – ஆதி:9 114/4
போயவன் பிழைத்து வந்த புதுமையின் களி இது என்றான் – ஆதி:9 120/4
இ நாள் எரியுண்பல் இது என் கதியே – ஆதி:9 137/4
உய் திறத்த நூல் வழியும் மற்று ஈது இது என்று உலகில் – ஆதி:9 152/2
புத்திரன் தரும் இது புரவு நூல் நெறி – ஆதி:9 168/3
பழுது_இலா மொழி இது பார்த்தியோ என – ஆதி:9 170/2
ஈங்கு இது குறிக்கொளீஇ ஏகற்பாலையால் – ஆதி:9 171/4
இரும்பு இயல் நெஞ்சினாய் இது நன்கு ஆவதோ – ஆதி:10 7/4
நல்ல நூல் நெறியாம் இது வாயிலை நாடி – ஆதி:11 33/1
தரம்_இலாது உயர் மகிபதி அருட்கு இது தகுமோ – ஆதி:11 40/3
சேற்று நீள் நிலமாம் இது செய்த தீ_வினையை – ஆதி:11 42/1
புன்பான்மை இது யாண்டு படைத்தனை புந்தி_இல்லாய் – ஆதி:12 14/4
அம்ம இது என் என அகம் திகைத்தனன் – ஆதி:12 31/2
குன்றிடாது உன் உளத்து இது கொள்க எனா – ஆதி:12 84/4
ஏது_இல் வேதியனும் இது நன்று என – ஆதி:12 86/3
பின்றை இது கேள் என வியப்பினொடு பேசும் – ஆதி:13 22/4
ஈசனை வழுத்தி இது இயம்புவன் விசாரி – ஆதி:13 25/4
என்று இனையவாறு சொலி எம்பி இது மார்க்கம் – ஆதி:13 50/1
கண்டனன் யாது இது காட்சியின் பொருள் – ஆதி:14 26/1
தோற்றும் மண்டபம் இது சுரர் குலாதிபன் – ஆதி:14 27/1
பொங்கு ஆர் அருள் கிரியை போலும் இது காண்டி – ஆதி:14 58/4
காய் எரி அணைக்க முயல் காட்சி இது காண்டி – ஆதி:14 59/4
புரந்து அருளும் ஆறு இது என புகறல் போலும் – ஆதி:14 60/4
பால் நிலவினால் திகழ் பருப்பதம் இது என்ன – ஆதி:14 72/1
எட்ட_அரிய மேல் நிலை இது எய்த வருமாயில் – ஆதி:14 75/1
அண்டர் நாயகன் அருள் செயல் இது என அவர் வாய் – ஆதி:14 93/3
விள்_அரும் கேட்டுக்கு எல்லாம் வித்து இது ஆதலாலே – ஆதி:14 127/1
தனுவும் இவ்வணம் நடுங்கும் இது காண்டி தகவோய் – ஆதி:14 195/4
சென்று கூடலை இது என் உன் மதி செப்புதி எனா – ஆதி:14 196/4
பின்னர் மற்று இது பேசுவான் – ஆதி:14 203/4
செம் நெறி இது என தெரிக்கும் ஆதலின் – ஆதி:15 25/1
உன் நெறிக்கு உறுதுணையாம் இது ஓர்ந்து நீ – ஆதி:15 25/2
அந்தோ அந்தோ என் இது உறக்கம் அறிவில்லீர் – ஆதி:16 5/1
இந்த மயக்கை சிந்தும் இரக்ஷைக்கு இது காலம் – ஆதி:16 8/3
விலங்கை அறுக்க தக்கது இது என் கை மிளிர் கட்கம் – ஆதி:16 15/2
புனையும் வாசகம் அன்று இது புராதன சுருதி – ஆதி:18 14/4
தப்பினார் இல்லை இது தாண்டின் மகிழ்ச்சி தரும் – ஆதி:19 13/3
உடல் இது விழு-காறும் இடையிடை உறு துன்பம் – ஆதி:19 19/2
கோன் முறைக்கு இது அணுத்துணை கொள்ளுமோ – ஆதி:19 73/4
வாக்கு இது வய வெம் சீயம் மறிதல் கண்டு அஞ்சி இட்ட – ஆதி:19 107/2
கூக்குரல் இது என்று ஓர்ந்து என் வார்த்தையை குறிக்கொள் என்னா – ஆதி:19 107/3
பால் வழி பிடித்தி நெஞ்சில் பதி இது பரமார்த்தம் காண் – ஆதி:19 109/4
நன்றியோடு உள்ளி போற்றி துதித்து இது நயந்து செய்தான் – ஆதி:19 111/4
வெற்று ஒலி இது என்று எள்ளி நடந்தனன் விறல் கொள் வீரன் – ஆதி:19 115/4
நஞ்சு இது என்னவும் நாச தேசத்து – குமார:1 2/2
புந்தி மாது இது புகறலும் புற தொடர்பு எல்லாம் – குமார:1 59/1
செம்மை சேர்-மதி மற்று இது ஓர் சிந்தனை தெரி நீ – குமார:1 74/4
நீர்மை உற்று அறிந்தாம் இது நிண்ணயம் என்னா – குமார:1 77/2
அரிய மித்திர இங்கு இது நிற்க நின் அன்புக்கு – குமார:1 80/1
கொன்று தீர்த்தனன் இது அன்றோ குவலய கொள்கை – குமார:1 94/4
இது சிநேகி இயம்பலும் ஏந்து_இழை – குமார:1 101/1
அனைவீரும் பருகு-மின் மற்று இது புதிய உடம்படிக்கைக்கு அமைய சிந்தும் – குமார:2 49/2
விஞ்சிய துரோகி முகம் நோக்கி இது விள்ளும் – குமார:2 133/4
ஏனவர் உயிர்த்து இது என் என்று திகிலுற்றார் – குமார:2 136/4
ஆண்டு எனை விடுத்தனிர் இது என்-கொல் உமது அச்சம் – குமார:2 145/4
காலம் இது ஆதலின் அடர்ந்தனிர் கடுத்து – குமார:2 147/3
கண்_இலான் கருதி நோக்கி கனன்று இது கழறுகின்றான் – குமார:2 163/4
தந்திரத்தவர் கொலைக்கு தக்க சான்று இது அன்று என்றார் – குமார:2 172/4
தொழுதவாறு இது சுருதி மா முதல்வனை துணிந்து – குமார:2 204/2
நடு இது எனினும் இங்கு இவனை நம் முனம் – குமார:2 238/1
பழி இது என்-பால் அல என்று பாவர் முன் – குமார:2 253/3
தேசிகன்-வயின் எ பிழை கண்டு இது செய்தார் – குமார:2 276/3
கண் படைத்திலமேல் இது காண்கிலம் என்பார் – குமார:2 282/1
ஆஆ இது என்ன அறவும் அநியாயம் என்பார் – குமார:2 320/1
பொன்றி எருக்கு அலரும் பொய்யாது இது என்பார் – குமார:2 323/4
என்று உரைப்பர் பசுமரத்துக்கு இது செய்வார் எனில் அந்தோ – குமார:2 333/3
பார் ஆதி அந்தம் புரி தீமை படாம் இது என்கோ – குமார:2 362/2
நனை குறு முகை விரி நந்தனத்து இது
வினைக்கு உரித்தாய யோசேப்பு வேதியன் – குமார:2 407/2,3
அட்ட திகாந்தமும் அம்பரமும் இது ஓர் அங்கைக்குள் – குமார:2 422/3
இற்று இது உண்மை இன்னே தனி ஈமத்தின் – குமார:2 460/3
தக்க சான்று இது என்னினும் தம்முளே – குமார:2 466/1
வெய்ய ஆவி இது என்று வெருண்டனர் – குமார:2 469/4
ஓவு_அற விளக்கினை இது ஓர்ந்து அளியன் ஆற்ற – குமார:3 3/3
ஆக்கு_அரிய சத்திரம் இது ஆக்கிய அநாதி – குமார:4 7/1
நம் குரவன் விதி கிழவன் நடு கை கோல் இது காணாய் – குமார:4 32/4
எண் திசையும் புகழ் படைத்த எக்காளம் இது நோக்காய் – குமார:4 33/4
இசையாக பொருது அழித்த தாற்றுக்கோல் இது காணாய் – குமார:4 34/2
சிசராவை உயிர் கவர்ந்த ஜெய முளை மற்று இது காணாய் – குமார:4 34/4
சமராடும் கை கருவி தாடையெலும்பு இது பாராய் – குமார:4 36/4
மை வரு நிசாசர மனக்கொள் இது என்னா – நிதான:2 40/3
இமயம் முதல் தக்கணம் வரை வென்றது இது காண் என்று – நிதான:2 79/3
நாயகாத்திரம் தொடுத்து இது நாசமுற்று ஏக – நிதான:2 83/3
வித்தக விமலன் காக்கும் விதம் இது என்று உவகை பூத்தான் – நிதான:3 59/4
சற்பனை இது மற்று என்னா விரைந்தனன் தன்னை பேணி – நிதான:3 64/4
சீராளன் அடுத்து இது செப்புவனால் – நிதான:4 3/4
நன்று உன்னி வழுத்தலும் நன்று இது எனா – நிதான:4 6/2
ஈது இது என்று எடுத்து யான் இசைப்பதும் அதை – நிதான:4 19/2
மண்ணின்மண் ஆகுவை மரித்தி இது ஓரலை – நிதான:4 28/3
நிண்ணயம் இது என நிகழ்த்தும் காலை அ – நிதான:4 47/1
அலகை இவன் என்பர் இது அறிந்திலை-கொல் என்றான் – நிதான:4 59/4
கோணிய மனத்தன் இது கூறலும் மறுத்து – நிதான:4 60/1
மேட்டிமை இது ஓர்ந்து மறை வேதியர் செல் தாழ்மை – நிதான:4 64/3
சீசி அடிமைத்தனம் இது என்-கொல் இழி ஜென்மம் – நிதான:4 68/4
பாவனைசெய் நாணிலி இது எத்தனை பழிப்பாம் – நிதான:4 71/4
மெய் வழி மிடிப்படல் இது எத்தனை-கொல் வெட்கம் – நிதான:4 72/4
சகல விக்கினமும் நீந்தினன் இது என் சரிதமால் – நிதான:4 89/4
செற்றம் விட்டு இது செப்பு என செப்புவான் – நிதான:5 75/4
வினவுகிற்றி இது என்-கொல் விவேகமே – நிதான:5 85/4
ஆர்க்கு இது பொருந்தும் நட்புக்கு அருகன் நீ அலை என் மேன்மை – நிதான:5 96/3
களைத்து வீழ்ந்து உயர் கதி இழந்தனர் இது கருதி – நிதான:6 8/3
கோன் புகன்ற மெய் வாக்கு இது நெஞ்சகம் கொள்-மின் – நிதான:6 13/4
ஏய எண்ணம் இது அன்றி பிறிது இலேம் – நிதான:8 38/4
சரணம் அடைய இது சமயம்சமயம் வாரும் ஜெகத்தீரே – நிதான:9 33/4
எண்ணப்போமோ தெய்வத்துக்கு இது ஓர் விளையாட்டு எனலாமோ – நிதான:9 41/3
ஏறு சமயம் இது அன்று என்று இயம்பி அமிழ்ந்தும் ஏழைகாள் – நிதான:9 53/2
கூறு சமயம் இது கண்டீர் கூடி வாரும் ஜெகத்தீரே – நிதான:9 53/4
தரு சன்மார்க்க நெறி இது என தம நல் ஒழுக்கம் சான்று ஆக – நிதான:9 55/2
அய்யோ இது நல் மதியாமோ ஆலம் அமிழ்து என்று அருந்துதிரோ – நிதான:9 76/3
சம்பவம் இஃது இறை சான்று மற்று இது
வெம்புறு கலகத்தை விளைத்தற்கு என்னினும் – நிதான:10 29/1,2
நின்ற இ நிதானி அறி நிண்ணயம் இது என்றான் – நிதான:11 30/3
இற்று இது அமையா எனில் இசைப்பல் இனிது என்னா – நிதான:11 37/1
கொன்றிட துணிந்து நீதாசனிக்கு இது கூறலுற்றார் – நிதான:11 56/4
திண்ணம் இது என்னா கண்ணிலி சொன்னான் – நிதான:11 57/2
என் ஒரு துணிபு மற்று இது என நுவலா – நிதான:11 69/2
கொடுமையினும் கொடுமை இது குவலயத்து இ கொடுங்கோன்மை – நிதான:11 70/4
இற்று இது ஓரலை நீர் எழுத்து யாக்கை என்று எண்ணாய் – ஆரணிய:1 19/1
பேயனாம் பணப்பிரியன் தன்னயன் இது பேசும் – ஆரணிய:2 40/4
நன்று சொற்றனை நாளும் மற்று இது என்றன் நாட்டம் – ஆரணிய:2 50/2
எண்_அரும் புருடார்த்தம் மற்று அது_இது என்னா – ஆரணிய:2 58/3
தூய ஞானத்து குழவியும் சொல்லும் மற்று இது போல் – ஆரணிய:2 62/1
சொற்றி என்ன வீண்நம்பிக்கை மற்று இது சுவர்க்க – ஆரணிய:4 59/3
அம்மட்டுக்கும் இது எத்தனை அக்ரமம் – ஆரணிய:4 72/4
நன்று இது என்று நம்பிக்கை தெருண்டனன் – ஆரணிய:4 84/1
கொண்டான் அவரும் விழித்தார் இது கூறலுற்றான் – ஆரணிய:4 106/4
நன்று இங்கு இது நாயக நீ நரர் பக்கல் நாளை – ஆரணிய:4 120/1
எத்தனையோ கொடிது எத்தனையோ பெரிது இது தேரில் – ஆரணிய:4 132/3
கான் முழை அந்தோ நன்று இது நன்று என் கதி நாட்டம் – ஆரணிய:4 134/4
ஒருக்கு சாவும் உவப்பு எனக்கு உண்மை இது ஓர்தி – ஆரணிய:4 144/4
குரவன் நீ எனக்கு என்றும் இது என் மன கொள்கை – ஆரணிய:4 148/4
சித்தம் நொந்து உயிர் தீர்வல் என்பாய் இது என் சீர்மை – ஆரணிய:4 152/4
சிந்தை மற்று இது சீரிது_அன்றால் உயிர் தீய – ஆரணிய:4 158/2
இனையன விளம்ப கேட்ட மறை_வலான் இது முன் கேட்டேம் – ஆரணிய:5 76/2
நித்திய_ஜீவ வாயில் இது எனும் நினைவுள் கொண்டார் – ஆரணிய:5 84/4
தன்னால் என்னில் இது அன்றோ சரதம் உலகு நிலைபெறற்கே – ஆரணிய:5 96/4
குரவரே திரு_வசனத்தை தொகுத்து இது குணித்தார் – ஆரணிய:6 17/3
பாத்திரன் என மருண்டனிர் இது பரமார்த்தம் – ஆரணிய:7 22/4
நின்று வேதியர் கடிந்து இது புரிந்தனர் நிமலன் – ஆரணிய:7 23/4
விப்பிரர்க்கு உடல் சிவப்புற அடித்து இது விளம்பும் – ஆரணிய:7 26/4
மற்று இது ஆனந்த சைலத்து மா தவர் வகுத்து – ஆரணிய:8 5/2
நின் கருத்து இது என்று நிதானியாய் – ஆரணிய:9 28/1
கறுத்திடும் இதயமே கரி என்பாய் இது
மறுத்திடற்பாலதாம் மரபு கேட்டியால் – ஆரணிய:9 41/3,4
துன்னி நின்று உரப்படும் சூழ்ச்சி காண் இது – ஆரணிய:9 53/4
பாவ நிவாரண பயன் இது ஒன்று-கொல் – ஆரணிய:9 95/1
ஆயது இ வகைத்து எனினும் ஐய இது கேண்மோ – ஆரணிய:9 104/4
உற்றவிடை ஆத்தும நல் ஊதியம் இது என்னா – ஆரணிய:9 106/2
செப்ப_அரிய தேவ பயம் மற்று இது தெளிந்தோர் – ஆரணிய:9 111/2
பிறவி தீ குண செயல் இது பிரபஞ்ச மயக்கின் – ஆரணிய:10 16/1
அம்ம ஈது இது என்று அமைவு எலாம் அகம் உற தெருட்டி – இரட்சணிய:1 35/3
கைவிடுத்தமை அன்று இது பரீக்ஷிக்கும் கணக்கால் – இரட்சணிய:2 40/4
இலகு மோக்ஷானந்தமோ இது என்-கொலாம் – இரட்சணிய:3 68/1
நின்றாய் இது பரமார்த்த நிஷ்கருஷம் இந்த நெறியை – தேவாரம்:10 10/2
மேல்


இது-காறும் (3)

கரவுறு மரண வைப்பை கலந்து இது-காறும் வந்தேன் – நிதான:3 53/3
மும்மை அருட்கு ஆளாய் இது-காறும் முடுகுற்றது – ஆரணிய:4 131/3
ஐய இது-காறும் அறிவீனன் இயல் பேசி – ஆரணிய:9 113/1
மேல்


இது-கொலாம் (1)

இலகு சத்தியம் இசைத்தனம் எடுத்து இது-கொலாம்
கலக காரணம் என கழறினான் கலை_வலான் – நிதான:11 18/3,4
மேல்


இது-கொலோ (1)

ஈங்கு இது-கொலோ அற இயற்கை எவரேனும் – குமார:2 142/2
மேல்


இது-தான் (2)

நோவுற்று இளைத்தீர் தாகித்தீர் நோக்கும் இது-தான் இரக்ஷணிய – நிதான:9 54/2
தள்_அரிய நியாயம் இது-தான் என்று உணர்ந்தும் சாதனையாய் – நிதான:9 92/1
மேல்


இது-தான்-கொல் (1)

மற்று இது-தான்-கொல் முத்தி மா நகர் புகுத்தும் மார்க்கம் – ஆரணிய:5 44/1
மேல்


இதுவாக (1)

ஈது இதுவாக நீ சொல் எதிர்மொழி ஏதும் இன்றோ – குமார:2 175/3
மேல்


இதுவாம் (1)

கூற்று இதுவாம் என குறுகினான் உயிர் – ஆதி:12 34/3
மேல்


இதுவாமோ (1)

நன்று இதுவாமோ பேதையரோ நீர் நமரங்காள் – ஆதி:16 11/4
மேல்


இதுவும் (1)

நிறையுமால் இதுவும் ஓர் நிமல வீடு-கொல் – குமார:1 32/4
மேல்


இதுவே (7)

ஏர் இயங்கு புனித திரு_மாளிகை மற்று இதுவே ரக்ஷணிய முன்றில் – ஆதி:4 40/2
எள்ளு-மின் சுவிசேஷ மார்க்கத்து இயல்பு இதுவே – ஆதி:9 55/4
வஞ்சம்_இல் தாழ்மை வரப்பெறும் இதுவே வாரி சூழ் வையகத்து இயற்கை – நிதான:1 4/4
அகத்து இருள் மலியும் அல்லால் அகலகிலது இதுவே ஆக்கம் – நிதான:7 73/4
என்றன் உள்ளுறையும் இதுவே எனா – நிதான:8 46/2
உய் வழி இதுவே ஆகும் உம்மை இ தலம் ஈறாக – ஆரணிய:5 49/2
இ தகை படும் மெய் சுருதி தொடர் இதுவே
சுத்த சத்திய மெய் விசுவாசத்தின் தொகுதி – ஆரணிய:6 24/1,2
மேல்


இதுவே-கொலாம் (1)

கலியின் கால கணக்கு இதுவே-கொலாம் – ஆரணிய:9 18/4
மேல்


இதுவோ (2)

தக்கோய் இதுவோ விசுவாச சமைவும் அன்பும் தைரியமும் – குமார:2 197/2
இருவர் கூடி காரி வந்தான் என்பீர் இதுவோ தேவ முறை – நிதான:9 46/3
மேல்


இதுஇது (3)

உய்வழி இதுஇது என்று உழறும் பல் வழி – ஆதி:3 14/1
வண்ணம் இதுஇது என்று உரை வகுத்தனள் ஓர் வல்லி – குமார:4 11/4
வந்த விக்கினம் இதுஇது மற்று அவை தணந்த – நிதான:6 4/2
மேல்


இதே (22)

தேரில் இதே நமர் குழுமி நித்திய ஜீவானந்தம் தேக்கும் மன்றம் – ஆதி:4 40/4
இற்று இதே நியாயப்பிரமாணமும் ஏனோர் – ஆதி:9 70/3
மற்று இதே போலுமால் வாயில் காவலன் விதப்புற்ற – ஆதி:14 12/1
தூசி உற்பவ வினை தொகுதி மற்று இதே
மாசு இயல் தீ_குணம் வளர்க்கும் தாய் புரி – ஆதி:14 29/2,3
இற்று இதே அமையுமேனும் இட்டம் என்று இயம்பி வேத – ஆதி:17 35/1
இற்று இதே எனக்கு ஈறு_இல் மெய் ஜீவனும் – ஆதி:19 82/1
விந்தையுறு சிற்சுகம் இதே என் விசுவாசம் – குமார:3 6/4
மற்று இதே போலும் கேட்ட மாரண படுகர் என்று – நிதான:3 15/3
மற்று இதே போலும் தூய மறைமொழி அநேகம் தீர – நிதான:5 17/1
ஒக்கும் இதே சூழ்ச்சி என உவந்து அலப்பன் அருகு அணைந்து – நிதான:5 48/1
இற்று இதே இரக்ஷை காலம் என்ற சத்தியத்தை உள்ளி – நிதான:5 95/3
ஆம் இதே கருமம் என்று அவனும் நேர்ந்தனன் – ஆரணிய:9 100/1
தக்கவாறு நன்று ஆய்-மின் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 1/4
தா_அரும் பரமார்த்த ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 2/4
தம்பிரான் கதி கூட்டு ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 3/4
சமைய பாஷ்கரனாம் இரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 4/4
சத்தியம் தவறாத ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 5/4
சாது சங்கத்தை சார்-மின் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 6/4
தனிதம் ஆர்_அருள் மல்கும் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 7/4
சழக்கை விட்டு உளம்திரும்பும் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 8/4
தாயகம் பிறிது இல்லை ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 9/4
தம்மையும் தந்த சாமி ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 10/4
மேல்


இதை (26)

மார்க்கம் இங்கு இதை புதுக்கவும் வருவர் மற்று என்னா – ஆதி:9 3/3
திருவன் இ நிலம் கெடுக்கும் தரு இதை சிதைத்தி என்னா – ஆதி:9 109/3
மேல் நிமிர்த்தவொட்டாது அமிழ்த்துவது இதை விறல் கொள் – ஆதி:11 44/2
தெருண்டு இதை விடுத்தியேல் பிழைத்தி சீரியோய் – ஆதி:12 58/4
மற்று இதை மனக்கொள் என்று உணர்த்தி மாடு ஒரு – ஆதி:14 39/1
ஈண்டு இதை மறந்திடாது இதயத்து ஓர்தி என்று – ஆதி:14 54/1
இற்று இதை மறாது சேறி இறை வழி இறுதி-காறும் – ஆதி:14 128/4
சுலவுவதை போன்று இதை உணர்வு அற்று துயில்கின்றீர் – ஆதி:16 17/3
மரு தழைத்த கா வனம் இதை மானும் என்று உரைக்கில் – ஆதி:18 27/3
எவ்வகை நெடும் தூர ஏற்றம் இங்கு இதை ஏறி – ஆதி:19 15/3
முந்தே மற்று இதை உற்று ஆய்ந்து முடுகி இ நெறியை பற்றி – ஆதி:19 94/3
எறிக்கும் மாளிகை இதை என் என்று உள்ளுகேன் – குமார:1 35/4
மொழியின் யான் அலது இன்று இதை முன்னு-மின் – குமார:2 18/4
உரவு நீர் உலகத்து இதை ஒத்த நியாயம் – குமார:2 280/3
வெள்ளியில் படும் முப்பது காசு இதை வெஃகி – குமார:2 296/4
வேண்டுமோ இனி சான்றும் இதை விடுத்து வேறு ஒன்றே – குமார:2 344/4
ஒன்று இதை ஒருவுவோருக்கு உய்வு_இலை உண்மை தேரின் – நிதான:3 12/2
எரி-வாய் படுக்கும் இதை விடுத்து எம் இறையை தொழு-மின் ஜெகத்தீரே – நிதான:9 22/4
தேவ வசனம் இதை உணர்ந்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 37/4
உலவா வேதாக்ஷரங்களில் ஓர் உறுப்பும் இதை விட்டு உய் வழி வேறு – நிதான:9 38/3
தேவ குடும்பம் இதை விரைந்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 98/4
அண்டர் நாயகன் அருவருப்பார் இதை அறி-மின் – ஆரணிய:2 63/4
இலகு மெய் கிறிஸ்தவர் இதை கனவினும் இகழ்வார் – ஆரணிய:2 64/4
ஆதலின் இதை உளத்து ஆக்கி ஆண்டகை – ஆரணிய:9 73/2
உய்த்து உணர்ந்து அறி-மின் உரையால் இதை
வித்தரித்து உரைக்கப்பெறுவேம்_அலேம் – இரட்சணிய:3 51/2,3
ஆவது அன்றி மற்று இல்லை வேறு இதை ஆயு-மின் விரைந்து உலகுளீர் – தேவாரம்:1 2/3
மேல்


இதோ (3)

வேதம் ஒன்றே மெய் உளங்கை நெல்லிக்கனி போல் விளங்குது இதோ
நாதன் ஒருவர் உளர் உலகம் நவிலும் சான்று நற்கதியின் – நிதான:9 36/1,2
கையுற அடுத்தனம் இதோ கடிகை தூரம் – ஆரணிய:9 113/4
எந்தை நீ திடம்கொள் இதோ எம் கிறிஸ்து யேசு – இரட்சணிய:2 41/1
மேல்


இந்த (66)

ஈசனார் கோபத்தாலே எரிந்து நீறு ஆகும் இந்த
நாச தேசத்தை விட்டு நடப்பதே கருமம் அன்றேல் – ஆதி:2 11/1,2
புவன மன் உயிர்கள் இந்த பொது விதி பிரமாணத்தை – ஆதி:2 20/1
நாமும் நாம் வசிக்கும் இந்த நாச தேசத்து_உளாரும் – ஆதி:2 22/1
உன்னை போல் பித்தன் இந்த உலகத்தில் இல்லை என்பார் – ஆதி:2 40/2
பொருள் பழுத்த பெரும் செல்வத்து எமை இருத்தி வைக்கும் இந்த புனித வீடு – ஆதி:4 41/4
கோ_குமரனுக்கு என்று இந்த குவலயம் புதுக்கி செங்கோல் – ஆதி:6 1/3
இந்த மானிட பிறப்பும் எ நலங்களும் இயைந்தும் – ஆதி:8 2/2
நொந்து உளம் கசந்து அழுது இந்த பாதையை நுதலி – ஆதி:8 19/2
தான் அணிந்து உடை தரித்திலனால் இந்த ஜகத்தில் – ஆதி:9 62/4
சிந்தை நொந்து செய்தனன் மற்றொரு தனயன் செய்வல் என்றும் செய்யான் இந்த
மைந்தரில் யார் நல்லன் எனில் தந்தை சொன்னவாறு செய்த மகனே என்பீர் – ஆதி:9 91/2,3
மற்று இந்த பொருள் தெரியில் வான்_அரசன் நடுத்தீர்வை வழங்கும் காலம் – ஆதி:9 99/1
இந்த லாசரு ஈண்டு இரக்ஷணிய வீடு இசைந்தான் – ஆதி:9 148/3
அல்க நின்று அயர்ந்தேன் இந்த அரும் சிறை பட்டேன் அந்தோ – ஆதி:14 120/3
கண்டு கேட்டு அறிந்த இந்த காட்சியை கருத்துள் ஊன்றி – ஆதி:14 125/2
இந்த மயக்கை சிந்தும் இரக்ஷைக்கு இது காலம் – ஆதி:16 8/3
ஒவ்வல்_இன்று உம்-பால் இந்த உண்மை வற்புறுத்தும் என்னை – ஆதி:17 26/3
பொருள் இலார்க்கு இல்லை இந்த பூ_உலகு அது போல் யாண்டும் – ஆதி:17 32/1
மார்க்கர் எவரேனும் இந்த மா மலையை கிட்டி வரில் – ஆதி:19 9/2
இந்த இடுக்கண் மலையின் சாரல் எதிர்வோர் எவர்க்கும் – ஆதி:19 11/4
அஞ்சும் வெவ் இடர் துற்றி அலமரல் தரும் இந்த
சஞ்சல மலை முன்றில் நின்று ஒரு தனியாக – ஆதி:19 14/1,2
கெடுக்குந எவை மற்று இந்த கிளர் நில உலகத்து அம்மா – ஆதி:19 96/4
ஆர் இவற்று இடையில் சென்று இங்கு ஆவி பெற்று உய்வர் இந்த
காரியம் கண்டு அன்றோ அ இருவரும் கடுகி மீண்டார் – ஆதி:19 103/3,4
நினையுங்கால் இந்த நீள் நிலத்து உறவினை நினைக்கும் – குமார:1 63/3
இந்த ஞேயம் எளிதில் புலப்பட – குமார:2 21/3
தங்கிடும் நீர் இந்த வகை இயற்றி என கருணையொடு சாற்றி பின்னும் – குமார:2 48/4
வரம் மிகு சாக்கிரமெந்தின் முன்னது ஞானஸ்நானம் மற்றொன்று இந்த
பரம விருந்தாம் நமது பரம குருவே இவை ஏற்படுத்தினரே – குமார:2 51/3,4
சோலை வாய் விளைந்த பாவ சுமை சுமந்ததனால் இந்த
சோலை வாய் அணைந்து தேவ_சுதன் தமது ஆத்துமத்தில் – குமார:2 100/1,2
இந்த ஆலயத்தை யானே இடித்து ஒரு மூன்று நாளில் – குமார:2 172/2
பொறுமை கண்டு எள்ளல் இந்த பூதலத்து இயற்கை அன்றோ – குமார:2 190/4
பேச_அரிய துன்ப பிரளயத்தை நோக்கி இந்த
காசினியை நோக்கினார் கல்வாரி நோக்கினார் – குமார:2 311/3,4
புல்லியரே அன்றி இந்த பொல்லாங்கு போந்தமை கண்டு – குமார:2 315/2
கீண்டு எறிவார் இந்த கெடு தோஷிகள் என்பார் – குமார:2 322/2
கீண்டு எறிவார் இந்த கெடு தோஷிகள் எனினும் – குமார:2 322/3
இந்த மா தவ கிழத்தியர் குணம் செயல் எலாம் என் – குமார:4 86/1
மூசிய இடுக்கண் துன்பம் முழுதும் ஓர் அணுவாம் இந்த
நாச வைப்பு எதிரும் மோச_நாசங்கள் பிறங்கல் ஆமால் – நிதான:3 52/3,4
புகல்_அரு நாச_மோசம் பொதுளி வீற்றிருக்கும் இந்த
இகல் உறு மரண வைப்பில் இரவு பட்டு உழலா வண்ணம் – நிதான:3 72/1,2
தாட்டிகமான சம்பாஷணை பெறாமையினால் இந்த
கேட்டினுள் படுவர் என்னே கிளர் இரும் சிறகர் இன்றி – நிதான:5 14/2,3
இந்த ஆக்கையொடே முடிவு எய்துமால் – நிதான:8 10/4
வித்தரித்து உரைத்தேன் இந்த மெய்மை தூஷணமாம்-கொல்லோ – நிதான:11 45/2
நீதியின் செயலும் இந்த நீள் நில வழக்குக்கு ஒத்த – நிதான:11 49/2
மண்டலம் அறியும் இந்த மரபை நீர் மறந்திடாதீர் – நிதான:11 50/4
வேதியர் குலத்துக்கு எல்லாம் விக்கினம் விளைக்கும் இந்த
காதகன் அமையும் இந்த கிடங்கரில் கவிழ்க்க உன்னி – ஆரணிய:3 11/1,2
காதகன் அமையும் இந்த கிடங்கரில் கவிழ்க்க உன்னி – ஆரணிய:3 11/2
பாதகம் புரியும் இந்த படு குண_தோஷி தேமாசு – ஆரணிய:3 21/2
வினை எதும் இன்றாம் இந்த வித்தக ராஜ வீதி-தனை – ஆரணிய:5 1/2
ஐயன்மீர் காணும் இந்த ஆனந்த சைலம் என்னும் – ஆரணிய:5 46/1
விழி நலம் திகழும் இந்த வியன் கிரி மிசை தொக்கு உள்ள – ஆரணிய:5 52/2
மெய் பரிசு உணர்வீர் இந்த வெறும் குவட்டினுக்கு நாமம் – ஆரணிய:5 65/1
கண்ணறை பாவி அந்தோ கண் இணை பிடுங்கி இந்த
வண்ணமா மரித்தோர் சேரும் மயான வெம் சிறையின் உய்த்தான் – ஆரணிய:5 68/2,3
பின்னிடைபவரே இந்த பிலம் தலைப்படுவர் மாதோ – ஆரணிய:5 74/4
இந்த மா நிலத்து இரக்ஷணை புதுக்கிய ஈசன் – ஆரணிய:6 19/3
நிற்பது அன்று இந்த வாழ்வு எனும் நிண்ணயம் தெரிந்தேன் – ஆரணிய:8 17/4
தரு விதிவிலக்கே இந்த தரணியை ஒருங்கு கூட்டி – ஆரணிய:8 42/1
புரை_அற விளக்கும் இந்த புத்தகம் கொள் நீ என்று ஈந்து – ஆரணிய:8 53/3
உரை நிலை பிசகாது இந்த உலகு ஒழிந்து இறினும் என்றான் – ஆரணிய:8 53/4
நித்தமும் திருமுன் கிட்டி நின்று மன்றாடும் இந்த
வித்தக பழக்கம் எற்கு விடாப்பிடி ஆயது எந்தாய் – ஆரணிய:8 71/3,4
ஊர் யாது இந்த ஊர்த்த நெறி வர – ஆரணிய:9 4/3
மறந்துபோவர்-கொலோ இந்த மாண்பு எலாம் – ஆரணிய:9 10/4
தெள்ளியோய் இந்த திவ்விய சேத்திரம் எங்கும் – இரட்சணிய:1 28/1
சாலத்தை விளைக்கும் இந்த சதி புரி மரண கங்கை – இரட்சணிய:2 12/4
கோபத்தின் மிகுதி இந்த குவலயத்து எவர்க்கும் நீங்கா – இரட்சணிய:2 14/2
ஆபத்தின் குகை ஆம் இந்த அற கொடு மரண சூழல் – இரட்சணிய:2 14/4
மாயம்_இல் மனத்தீர் இந்த மா தலம் – இரட்சணிய:3 28/1
தன் உயிர் போல இந்த தடம் கடல் புடவி மேய – தேவாரம்:9 2/1
நின்றாய் இது பரமார்த்த நிஷ்கருஷம் இந்த நெறியை – தேவாரம்:10 10/2
மாது வித்து ஆகி இந்த மா நிலம் புரப்பல் என்று – தேவாரம்:11 12/3
மேல்


இந்தமட்டு (1)

இந்தமட்டு எனை புரந்தாற்கு என் கடன் யா என் செய்தேன் – ஆதி:2 29/2
மேல்


இந்தவாறாய் (1)

இந்தவாறாய் அவன் ஏகும் அ அமைதியில் – ஆதி:14 1/1
மேல்


இந்தவாறு (2)

இந்தவாறு உரைத்த எல்லாம் இரும் சிலை மீது தாக்கும் – ஆதி:2 39/1
இந்தவாறு ஆயது உய்வுக்கு என் இனி சூழ்ச்சி மாதோ – ஆதி:19 91/4
மேல்


இந்தன (1)

இந்தன சடங்குக்கு ஆவது இயற்றுவார் ஈசன் கோபம் – நிதான:3 33/2
மேல்


இந்தனம் (1)

இந்தனம் அடுக்கிய இரும் கொடிய சூளை – ஆதி:13 39/1
மேல்


இந்திய (2)

ஏதிலார் விழைந்திடுவதும் இந்திய பாக்கம் – நிதான:7 32/4
தங்களை குருடாக்குவர் இந்திய தருக்கர் – நிதான:7 43/4
மேல்


இந்தியங்கள் (2)

இயங்குறு புலன்கள் எல்லாம் ஒடுங்கின இந்தியங்கள்
மயங்கின மனாதி அந்தக்கரணங்கள் மருண்டு மாழாந்து – குமார:2 118/2,3
இந்தியங்கள் விழைந்தன என் உளே – ஆரணிய:8 81/4
மேல்


இந்தியங்களை (1)

பஞ்ச இந்தியங்களை படுக்கும் மந்திரம் – தேவாரம்:3 8/2
மேல்


இந்தியங்களோடு (1)

இந்தியங்களோடு காயத்தை புனிதம் ஆக்கி – இரட்சணிய:2 16/3
மேல்


இந்திரசால (1)

எந்திர வித்தை கண்கட்டு இந்திரசால வித்தை – நிதான:7 66/2
மேல்


இந்து (3)

திந்தியங்களை அவித்தவன் எழில் முக இந்து – ஆதி:14 92/4
மெய் கண்ட இடத்து பொய்மை வெளுத்து என வெளுத்தது இந்து
கைகண்ட களவின் ஆக்கம் கரந்து என கரந்த விண்மீன் – குமார:2 432/1,2
இசையும் அ மறுகு இந்து முத்தேவரை – நிதான:7 84/4
மேல்


இப்பால் (7)

இறங்கு சென்னியன் ஆகி மென்னெஞ்சன் ஆண்டு இப்பால்
அறம் குலாவிய வேதியற்கு உற்றதை அறைவாம் – ஆதி:11 25/3,4
இழுத்தலின் வெருண்டு யாங்கள் இப்பால்
உற திருமினேம் பட்டது ஈது என்றான் – ஆதி:19 51/3,4
அடியவன் குளிருக்கு ஆற்றாது அனல் முகத்து அமர்ந்தான் இப்பால் – குமார:2 193/4
சஞ்சல மலையை தாண்டி வந்து இப்பால் சாரலில் தாழ்மை என்று ஒரு பேர் – நிதான:1 4/1
அரமனை விருந்து உண்டு இப்பால் அழிம்பனை அமரில் போக்கி – நிதான:4 91/3
குன்று உற்ற எனை குணியாது குலாவி இப்பால்
ஒன்றி துயிலும் விளைத்தீர் எதிர் உத்தரிப்பீர் – ஆரணிய:4 110/3,4
எல்லை_இல் அகங்காரத்தால் ஈடுபட்டு அழிந்தான் இப்பால் – ஆரணிய:4 171/4
மேல்


இப்பியை (1)

கோழை இப்பியை மணி குறித்து கூட்டுதற்கு – குமார:2 382/1
மேல்


இம்சையும் (1)

ஈண்டு தொண்டனுக்கு ஈட்டிய இம்சையும் யாக்கை – ஆரணிய:1 18/1
மேல்


இம்பர் (20)

இம்பர் ஓர் சிறை இருந்துழி யோக நித்திரையில் – ஆதி:1 9/3
இம்பர் ஊதியம் செய்யாமல் இரு நிலம் புதைத்து வைத்தேம் – ஆதி:2 25/2
இம்பர் நூல் நெறி புதைய தூறு அடர்ந்து எழும் இயல்பும் – ஆதி:9 9/2
இம்பர் நல்லர் பொல்லாருக்கும் இயைவன கண்டீர் – ஆதி:9 50/2
இம்பர் ஈட்டிய பாதை இகந்ததும் – ஆதி:12 79/2
இம்பர் உண்டு எனக்கு அதிகாரம் என்று நீ – குமார:2 249/3
இம்பர் மெய்ப்படுத்து ஈரிருபது தினத்து இறுதி – குமார:2 480/2
இம்பர் உற்றிடு-காறும் ஆலயம் தரித்திருந்து – குமார:2 487/2
இம்பர் நேரினும் பகை திறம் எதிரினும் எல்லாம் – நிதான:2 107/2
அம் சொல் கொண்டு பகட்டும் இம்பர் தம் – நிதான:5 74/2
இம்பர் மெய் புருடார்த்தம் இயற்றுவம் என்னில் – ஆரணிய:1 9/3
இம்பர் ஆன்ம வீடேற்றத்தின் இசைத்திடல் எல்லாம் – ஆரணிய:2 16/2
இம்பர் நிந்தை தூடணம் அணி என புனைந்திடுவார் – ஆரணிய:2 43/3
இம்பர் கரையேற்றி ஈடேற்றம் இசைப்பர் அல்லால் – ஆரணிய:4 117/2
இம்பர் நோற்றலே மெய் விசுவாசத்தின் இயற்கை – ஆரணிய:6 16/4
இம்பர் உற்ற இடுக்கணுக்கு ஈடு அழிந்து – ஆரணிய:6 44/3
இம்பர் நாட்டிய திருச்சபை எனும் மணவாட்டிக்கு – இரட்சணிய:1 23/2
இம்பர் என் பெரும் பாவத்தின் நிமித்தமே என்னை – இரட்சணிய:2 38/3
இம்பர் மெய் புருஷார்த்தம் ஈட்டுதற்கு ஏற்ற நல் வழி ஈசனை – தேவாரம்:1 3/1
இம்பர் உலகம் புரந்த எம்பிரானை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 1/4
மேல்


இம்பரில் (3)

இம்பரில் சேம_வைப்பை எதிர்ந்தனர் பகைவர் எஞ்ச – குமார:2 447/4
பிறங்கு வான் முகட்டு இழிந்து நின்று இம்பரில் பிறழ்ந்து – குமார:4 54/3
எமை உயக்கொண்ட ஈசன் ஆதி-தொட்டு எழுதுவித்ததும் இம்பரில்
சிமையத்தே அலர் தீபம் போன்று உள திருச்சபைக்கு உய்த்து தெருட்டலும் – தேவாரம்:1 4/1,2
மேல்


இம்பரே (2)

இம்பரே புதைவார் கதி எண்ணிலார் – ஆரணிய:6 35/4
இம்பரே எனை ஆட்கொள என் உளத்து இறுத்த – ஆரணிய:8 22/3
மேல்


இம்பரை (1)

வான் இழிந்து வந்து இம்பரை மருவிய மதுரமான – ஆதி:18 20/1
மேல்


இம்மட்டாக (1)

இம்மட்டாக முன்னேறி செல்வேன் எனில் – ஆதி:19 75/1
மேல்


இம்மட்டு (1)

அருவருக்கின்றேன் இம்மட்டு அறிவு_இலாது உளம் மயங்கி – ஆரணிய:3 18/2
மேல்


இம்மட்டும் (4)

உய்த்து இம்மட்டும் ஆதரித்து நின்று உறுதுணை ஆகி – குமார:1 76/2
இங்கு இவன் கலிலேய நாடு ஆதி இம்மட்டும்
நம் குல ஜனங்களுக்கு உபதேசத்தை நவிற்றி – குமார:2 223/2,3
உற்பவம்-தொட்டு இம்மட்டும் வந்து உணவு ஆதி – ஆரணிய:1 13/1
இம்மட்டும் எற்கு இரக்ஷண்ய பாதையில் – ஆரணிய:4 72/1
மேல்


இம்மட்டுமோ (1)

விலகினார் வர்த்தகம் வீழ்ந்தது இம்மட்டுமோ
அலகை ஆதிக்கமும் அவமதிப்பு உற்றதால் – நிதான:11 11/3,4
மேல்


இம்மாநுவேல் (2)

வையம் தள்ளும் இம்மாநுவேல் வழி பிழைத்ததனால் – ஆதி:14 112/2
மறையவர் குழீஇ துதி பகர்ந்து இம்மாநுவேல்
நிறை அருள் நுகர்ந்திடும் நீர்மை காட்டுமால் – ஆரணிய:4 23/3,4
மேல்


இம்மானுவேல் (2)

வாசகம் பல பேசி இம்மானுவேல் மலின – குமார:2 76/3
வய குருசு உயர்த்த இம்மானுவேல் பதம் – நிதான:2 10/3
மேல்


இம்மானுவேலரையும் (1)

ஆன்ம ரக்ஷை-தனை நீ விழைந்தனை-கொல் கேள் பிதாவொடு அருளாளர் இம்மானுவேலரையும்
அறிதி என்றும் நசியாத ஜீவ நிலை மருவுவாய் – குமார:2 68/1,2
மேல்


இம்மை (2)

பரம்பரை நெறியை பற்றில் பயன்படும் இம்மை மாதோ – ஆதி:17 9/4
இம்மை இருட்டு தீ சிறையுள் பட்டிடவேயோ – ஆரணிய:4 131/4
மேல்


இம்மை-தானும் (1)

மறுமையும் இம்மை-தானும் நோக்கிலா மடமை பூண்ட – குமார:2 190/1
மேல்


இம்மைக்கும் (1)

இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை உண்டாக இங்கு உதித்து உலகுளீர் – தேவாரம்:1 10/3
மேல்


இம்மையில் (1)

வஞ்சம் இன்று உண்மையே மருவும் இம்மையில்
எஞ்சுறா வேதனை இயைதல் கண்டும் ஏன் – ஆதி:3 9/2,3
மேல்


இம்மையின் (1)

இம்மையின் நிகழ்ப எல்லாம் இறுதலின் மாயையே ஆம் – நிதான:5 9/1
மேல்


இம்மையே (1)

இம்மையே எனை ஈடு அழித்திடு பல இடுக்கண் – குமார:1 74/1
மேல்


இம (3)

எண் தபோதன இம கரு முதிர்ந்த சூல் எழிலி – குமார:4 63/1
ஓது இம குலம் நாள்_மலர் ஓடையை – ஆரணிய:5 22/1
ஓது இம குடில் ஊடுற நாடுவார் – ஆரணிய:5 22/4
மேல்


இமயத்தை (1)

இமயத்தை நிகர்த்த துன்பம் இடுக்கண் வந்து உறினும் ஏற்ற – நிதான:3 46/3
மேல்


இமயம் (1)

இமயம் முதல் தக்கணம் வரை வென்றது இது காண் என்று – நிதான:2 79/3
மேல்


இமாசல (1)

கோட்டு இமாசல குடுமியின் கோ_நகர் புரிசை – நிதான:7 11/3
மேல்


இமிர் (1)

கொள்ளை வண்டு இமிர் இன் ஓசை கோகில துவனி பூவை – ஆரணிய:5 37/1
மேல்


இமை (3)

கருவிழிக்கு இமை போல் அன்பில் கங்குலும் பகலும் காத்து – ஆதி:6 19/3
கண் இமை அடைத்தன அடைத்தன கபாடம் – குமார:3 14/2
உடல் உயிர் கண் இமை ஒத்த மாட்சியர் – இரட்சணிய:1 1/1
மேல்


இமைக்கும் (1)

துரிசு_அற இமைக்கும் தாரா கணம் என சுலவி தோன்றி – இரட்சணிய:3 8/3
மேல்


இமைத்தல் (1)

கரும் தீ எனல் ஆயின கண் ஒளி அற்று இமைத்தல்
பொருந்தாது முழு குருடு ஆயின பொன்றினால் ஒத்து – குமார:2 366/2,3
மேல்


இமைப்பன (1)

உன்னதத்து இமைப்பன உலப்பு_இல் கோடியே – ஆதி:4 44/4
மேல்


இமைப்பில் (1)

எல்லை_இல் பல் கோடி உலகங்களை இமைப்பில்
கல்லி எறிவார் மறி கழங்கு என நிலாவ – குமார:2 158/1,2
மேல்


இமைப்பின் (1)

மூவுலகங்களும் இமைப்பின் முந்துவர் – ஆதி:4 57/2
மேல்


இமையத்து (1)

இமையத்து ஆர் எழில் முத்தி மா நகரத்தை எதிரில் – குமார:4 74/3
மேல்


இமையை (2)

கண்ணையே கண்ணா கொண்டு காக்கின்ற இமையை போல – ஆதி:17 10/1
ஊன கண் வழுக்கி கூசி ஒல்லை தம் இமையை மூடி – ஆரணிய:5 85/3
மேல்


இயக்கிடுவர் (1)

நில் என நிறுத்துவர் இயக்கிடுவர் நீறா – குமார:2 158/3
மேல்


இயங்க (1)

இ தலத்து அற எறிந்து இயங்க வல்லது – ஆரணிய:4 9/4
மேல்


இயங்கல் (1)

ஏர் ஆற்றும் அகிலாண்ட கோடி எலாம் தூசி என இயங்கல் ஆற்றும் – ஆதி:4 37/3
மேல்


இயங்கிடும் (1)

இயங்கிடும் பொறி புலன்களும் இருண்டு உணர்வு இனைய – இரட்சணிய:2 32/3
மேல்


இயங்கிய (1)

மீது இயங்கிய மீன் கணம் வீழ்ந்தன – ஆதி:14 156/3
மேல்


இயங்கு (2)

ஏர் இயங்கு புனித திரு_மாளிகை மற்று இதுவே ரக்ஷணிய முன்றில் – ஆதி:4 40/2
சீர் இயங்கு பரலோகத்து இளவரசன் வீற்றிருக்கும் தெய்வ_வீடு – ஆதி:4 40/3
மேல்


இயங்குகிற்கில (1)

எல்லையும் வான் சுடர் இயங்குகிற்கில
மல்லல் கூர் தம்பிரான் மகிமையின் சுடர் – ஆதி:4 48/2,3
மேல்


இயங்கும் (2)

இருள் நனி இயங்கும் வானத்து இரும் கதிர் இரவி முன்னர் – ஆதி:17 19/2
ஈனமாய புன் சமய மின்மினிகளே இயங்கும் – நிதான:7 5/4
மேல்


இயங்குவர் (1)

சேண் தலத்து இயங்குவர் செவ்விக்கு ஏற்பவே – ஆதி:4 52/4
மேல்


இயங்குவித்த (1)

எல்லாம் படைத்து ஒண் விதி காட்டி இயங்குவித்த
சொல்லாற்றல் மிகும் பரலோக துரந்தர் ஏசன் – ஆதி:5 2/3,4
மேல்


இயங்குற (1)

நீரிலே தலை நிமிர்த்து மூச்சு இயங்குற நிறுவி – இரட்சணிய:2 34/2
மேல்


இயங்குறு (1)

இயங்குறு புலன்கள் எல்லாம் ஒடுங்கின இந்தியங்கள் – குமார:2 118/2
மேல்


இயம் (1)

இயம் காட்டி லயம் காட்டி எழில் காட்டி விழி காட்டி – நிதான:7 56/2
மேல்


இயம்ப (6)

என்று வன்னெஞ்சன் ஈது இயம்ப கேட்டலும் – ஆதி:10 9/1
என்று வேதியன் தன் உளத்து இயற்கையை இயம்ப
துன்று இரும் குழல் சுமதி என்று உரை பெறும் தோகை – குமார:1 64/1,2
ஏனையரும் நன்றி தெரி இன் உரை இயம்ப
ஆனனம் மலர்ந்து அனைவரும் அமுதம் அன்ன – குமார:3 8/1,2
என்று மெய் கிறிஸ்தவர் இயம்ப கேட்டனன் – நிதான:10 31/1
என்று அறிவீனன் ஈது இயம்ப கேட்டலும் – ஆரணிய:9 39/1
ஈசனார் நடுத்தீர்வை இயம்ப நீதாசனத்தின் – இரட்சணிய:3 48/1
மேல்


இயம்பல் (1)

எதிர் எழீஇ இனையன இயம்பல் மேயினான் – குமார:2 233/4
மேல்


இயம்பலும் (3)

இது சிநேகி இயம்பலும் ஏந்து_இழை – குமார:1 101/1
என்று பரிதாபமொடு இயம்பலும் நம்பிக்கை – ஆரணிய:9 102/1
இங்கு எடுத்துரை-மின் என்று இயம்பலும் – இரட்சணிய:1 80/4
மேல்


இயம்பலுற்றாம் (1)

இ இயல் அறிந்து அ ஊர் சூழ் வினை திறம் இயம்பலுற்றாம் – நிதான:11 1/4
மேல்


இயம்பி (14)

இற்று இது காண் பொருள் என்ன இளவரசாம் குமரேசன் இயம்பி பின்னும் – ஆதி:9 99/4
என்று பன்முறை நன்றியை வியந்து இன இயம்பி
தன் துணை கரம் குவித்து வந்தனம் பல சாற்றி – ஆதி:11 38/1,2
ஈண்டியதும் இவ் என எடுத்து இனிது இயம்பி – ஆதி:13 31/4
என்று அதன் பொருள் விரித்து இயம்பி என்றும் இ – ஆதி:14 23/1
இற்று இதே அமையுமேனும் இட்டம் என்று இயம்பி வேத – ஆதி:17 35/1
இங்கு இரும் என்ன செவ் வாய் இதழ் திறந்து இயம்பி பின்னர் – குமார:2 105/4
உரு வாய்ந்தவர் யாவும் முடிந்த என்று உய்த்து இயம்பி
ஒருவாத எந்தாய் உயிர் நல்கினன் உம் கை என்னா – குமார:2 375/2,3
இன்று இயம்பி எனை கலிலேய நாட்டு – குமார:2 457/2
என்று வாய்மையின் இலகு செவ் வாய் மலர்ந்து இயம்பி
நின்று எழில் திரு_கரங்களை வானுற நிமிர்த்தி – குமார:2 483/2,3
ஏறு சமயம் இது அன்று என்று இயம்பி அமிழ்ந்தும் ஏழைகாள் – நிதான:9 53/2
எண்ணம் இன்றி மந்திரம் சற்று இயம்பி பழம் பாட்டுகள் பாடி – நிதான:9 70/2
இ தகுவன சிலர் இயம்பி நிற்கவும் – நிதான:10 45/1
ஆனன மலர்ந்து அன்போடும் ஆசியும் இயம்பி வேண்டும் – ஆரணிய:5 90/2
இனைய யாவையும் வயின்-தொறும் தோழனுக்கு இயம்பி
சினை அலர்ந்த பூம் காவக செழும் பொழில் நடுவண் – இரட்சணிய:1 30/1,2
மேல்


இயம்பிலன் (1)

எய்தும் மாறுதல் எடுத்து இனிது இயம்பிலன் எனவும் – இரட்சணிய:2 33/3
மேல்


இயம்பினான் (3)

என்று உள கலக்கமோடு இயம்பினான் இருள் – ஆதி:19 54/1
ஏயவை சுருக்கி நன்கு இயம்பினான் அரோ – குமார:1 22/4
என்று மெய் உணர்வு அகத்து எழ இயம்பினான்
பொன் திகழ்ந்து என மிளிர் புகர்_இல் நல் மதி – ஆரணிய:9 60/1,2
மேல்


இயம்பினேன் (1)

ஈது ஒரு கற்பனை இயம்பினேன் என – குமார:2 40/4
மேல்


இயம்பு (1)

இக்கணம் விடுத்து யான் இயம்பு தேயத்தில் – ஆதி:9 169/3
மேல்


இயம்பு-மின் (1)

எண் பெறும் சுவிசேஷத்தை இயம்பு-மின் இதய – குமார:2 481/2
மேல்


இயம்பு-மினீர் (1)

எங்கும் உண்மை இயம்பு-மினீர் என்ற – நிதான:8 44/3
மேல்


இயம்புக (6)

எ ஊர் செல எண்ணுதி நண்ப இயம்புக என்றான் – ஆதி:12 2/4
இன்று எலாம் புலப்பட இயம்புக என்றனள் – குமார:1 21/4
இறைவன் மேல் ஆணை மற்று ஈது இயம்புக என்று இசைத்த மாற்றம் – குமார:2 180/1
எத்திறமேனும் நன்கு ஒன்று இயம்புக என்று இரந்து நின்றேன் – ஆரணிய:8 35/4
என் என அறியகில்லேன் இயம்புக என்று இரந்தேனாக – ஆரணிய:8 54/3
எவ்வகை திகைத்தனை இயம்புக என்றனன் – ஆரணிய:9 63/4
மேல்


இயம்புகிற்கேன் (1)

யாது என இயம்புகிற்கேன் ஏழை நா எழும்பி ஈசன் – குமார:2 167/1
மேல்


இயம்புகின்றது (1)

ஈங்கு நின் உரையே சாக்ஷி இயம்புகின்றது மற்று என்றார் – குமார:2 194/4
மேல்


இயம்புகின்றதை (1)

ஏயும் இ சுருதி நூல் இயம்புகின்றதை
ஆய இ துயர்_கடல் அமிழ்ந்தினேன் அரோ – ஆதி:3 6/3,4
மேல்


இயம்புதி (2)

ஏயும் நல் சுகானந்தம் என் இயம்புதி என்றான் – ஆதி:11 2/4
எனை அறிந்தனை இயம்புதி மதி எனக்கு என்றான் – ஆரணிய:1 8/4
மேல்


இயம்பும் (5)

என்று புத்தகச்சுருள் படித்து இவையிவை இயம்பும் – ஆதி:11 3/4
இ நிலம் மிசை குருதியே கரி இயம்பும் – ஆதி:13 44/4
இனிதின் உய்த்த வான் போகத்தை வியந்தனள் இயம்பும் – குமார:1 92/4
என்றும் மாறு_இலா இறைமகன் எதிருரை இயம்பும் – குமார:2 218/4
இ நெறியாய் மறை இயம்பும் உண்மையை – ஆரணிய:9 53/1
மேல்


இயம்புவது (1)

எங்கணும் தெரிய சாக்ஷி இயம்புவது இன்று-காறும் – நிதான:3 74/4
மேல்


இயம்புவன் (1)

ஈசனை வழுத்தி இது இயம்புவன் விசாரி – ஆதி:13 25/4
மேல்


இயம்புவாய் (1)

எத்திறம் நும் கருத்து இயம்புவாய் என்றான் – குமார:1 14/4
மேல்


இயம்புவார் (1)

இங்கு வந்தது என்னோ என்று இயம்புவார்
துங்க யாத்திரை வேடம் சுமந்து அலை – நிதான:8 24/2,3
மேல்


இயம்புவான் (1)

எண்ணலை போலும் நீ என இயம்புவான் – நிதான:2 28/4
மேல்


இயமாநருக்கு (1)

ஒருவன் ஊழியம் இரண்டு இயமாநருக்கு உஞற்றில் – ஆதி:9 60/1
மேல்


இயல் (51)

வியன் அகத்து இயல் முகத்து விளங்கும் என்று உணரான் போலும் – ஆதி:2 7/4
சங்கற்ப விகற்பம் இலாது இயல் சார்ந்து நின்று – ஆதி:5 12/2
இரும்பு இயல் நெஞ்சினாய் இது நன்கு ஆவதோ – ஆதி:10 7/4
கல் இயல் நெஞ்சினன் காதல் மக்களோடு – ஆதி:12 59/2
நல் இயல் மொழிந்து உயிர் விடுத்தனன் ஓர் நம்பன் – ஆதி:13 40/4
மாசு இயல் தீ_குணம் வளர்க்கும் தாய் புரி – ஆதி:14 29/3
வெவ் இயல் தீ_வினை விளைக்கும் மாத்திரன் – ஆதி:14 45/3
மூலம் காட்டிய இயல் விதி முறை தவறாது – ஆதி:14 100/3
இயல் முறைக்கு அமைந்து ஒழுகல் போல் எம்மை ஈடேற்றும் – ஆதி:14 101/1
இயல் மனம் மயங்கி யாக்கை விதிர்ப்புற இரங்கி ஏங்கி – ஆதி:14 129/3
புல் இயல் உலகம் ஈயாத பொற்பு உறு – ஆதி:15 31/1
நல் இயல் மெய் சமாதானம் நண்ணுமாறு – ஆதி:15 31/2
அல் இயல் மன தெளிவு அருளி காத்த அ – ஆதி:15 31/3
என்ற மாத்திரத்து ஐய உன் இயல் சுபாவேச்சை – குமார:1 67/1
நெஞ்சு இயல் உரத்தையும் நீத்து தன் மனை – குமார:2 257/2
கல் இயல் வன் நெஞ்ச வஞ்ச கண்_இலா பாதகராம் – குமார:2 315/1
எஞ்சிய பாதகர் இயல் முறைப்படி – குமார:2 414/2
மண் இயல் வினையின் மாய்ந்த மன்பதை உயிர்த்தெழுந்த – குமார:2 443/3
பா அலர் அடைக்கல இயல் தமிழ் படிப்பான் – குமார:3 11/4
அலகு_இல் புவனங்களை அமைத்து இயல் அறத்தை – குமார:4 6/1
விண்டனள் மனம் கரைய மெல்_இயல் ஒருத்தி – குமார:4 10/4
எண் கவரும் படைக்கலங்கள் இயல் முறைமை எடுத்துரைப்பாள் – குமார:4 17/4
பேர்_இயல் படுகரின் பெற்றி நோக்குறின் – நிதான:1 5/2
உருக்கு இயல் உலம் பொரூஉம் உரம் கொள் தோளினன் – நிதான:2 6/1
இலகு திவ்வியாத்திரம் என்பர் இயல் மதி_இல்லார் – நிதான:2 89/2
கோ இயல் அழித்த மற்று ஓர் கொடியவன் ஆற்றல் குன்றி – நிதான:3 75/3
மேய பூருவ இயல் கூறு வேந்து அருள் – நிதான:4 39/2
நேர் இயல் வரன் முறை நிகழ்த்த நெய் சொரி – நிதான:4 44/3
எண்ண நலம் இழுக்காமே அலப்பன் இயல் எடுத்துரைத்த – நிதான:5 39/2
அகத்து இயல் தீ_வினை பகையோடு அமர் மூட்டும் திறத்தானும் – நிதான:5 50/2
வெவ் இயல் படு மேனிலை திருத்தி வெள் ஒளி கால் – நிதான:7 31/3
வளவன் ஆய நம் மன்னவன் நாட்டு இயல்
உளவறிந்து உழல் ஒற்றர் இவர் என்பார் – நிதான:8 25/1,2
ஊர் இயல் நீதியாதிபனுக்கு உய்த்து நம் – நிதான:10 9/3
ஆண்டு-நின்று அகற்றி வைது அடித்து இரும்பு இயல்
கூண்டில் வல் விலங்கு கால் கொளுவி பெய்து ஒரு – நிதான:10 35/1,2
மன்பதைக்கு இகத்து இயல் வரைந்த சாசனம் – நிதான:10 53/2
தெவ் இயல் சிறையை மேலாம் ஜெப_தப பள்ளி ஆக்கி – நிதான:11 1/2
இ இயல் அறிந்து அ ஊர் சூழ் வினை திறம் இயம்பலுற்றாம் – நிதான:11 1/4
பாரகத்து இயல் குணம் படைத்திடார் அரோ – ஆரணிய:4 14/4
வடிவு அழகிய விரி சிகை உடை குடி குண மரபு இயல் பழகுவ மயில் – ஆரணிய:5 8/3
அல் இயல் படுபாதல கிடங்கரூடு அமிழ்த்த – ஆரணிய:6 1/3
இவ்வாறாக வைதிக மார்க்கத்து இயல் பேசி – ஆரணிய:7 1/1
மண் இயல் மாந்தரே யாம் மாசு_அறு விதிக்கு மேலா – ஆரணிய:8 41/2
புல் இயல் நீர் துரை மக்களும் போன்று_உளீர் – ஆரணிய:9 18/3
இரும்பு இயல் மனத்த சோம்பேறி ஆத்துமம் – ஆரணிய:9 40/3
பேர்_இயல் பொருள் அணுப்பிசகுறாமல் உன் – ஆரணிய:9 76/2
நீர் இயல் நிலத்து இயல் என்னும் நீர்மை போல் – ஆரணிய:9 76/4
நீர் இயல் நிலத்து இயல் என்னும் நீர்மை போல் – ஆரணிய:9 76/4
கோது இயல் மாந்தரை கோது_இலார் என – ஆரணிய:9 77/1
அ இயல் கெடுத்து உளம் அடக்கி அலைவாரால் – ஆரணிய:9 112/4
ஐய இது-காறும் அறிவீனன் இயல் பேசி – ஆரணிய:9 113/1
வித்தரிப்பு உரை இயல் விளக்கற்பாலதோ – இரட்சணிய:1 10/4
மேல்


இயல்பு (11)

எள்ளு-மின் சுவிசேஷ மார்க்கத்து இயல்பு இதுவே – ஆதி:9 55/4
எ பரிசு நன்கு உற இசைப்பன் இயல்பு என்னா – ஆதி:13 55/4
இ வியல் சுடுமுகன் இயல்பு என் என்றியேல் – ஆதி:14 45/1
என் உளத்து இயல்பு ஈது எனா – ஆதி:14 203/1
இன்னே என்ன பன்னிய செம் சொல் இயல்பு எல்லாம் – ஆதி:16 22/3
புகர்_இல் ஆனந்த மால் வரை இயல்பு எலாம் பொருந்த – குமார:4 48/3
அரதந தீபத்தால் இ அலப்பன் அகத்து இயல்பு எல்லாம் – நிதான:5 40/2
எள்ளி இன்று எனல் பேதையர்க்கு இயல்பு என இசைத்தான் – ஆரணிய:2 55/4
என்று மெய் விசுவாசத்து இயல்பு எலாம் – ஆரணிய:6 60/1
பொன்று தீ குண இயல்பு எலாம் போகவிட்டிடுதும் – ஆரணிய:10 31/3
இருவரும் தம் சரிதத்து இயல்பு எலாம் – இரட்சணிய:1 81/2
மேல்


இயல்பும் (1)

இம்பர் நூல் நெறி புதைய தூறு அடர்ந்து எழும் இயல்பும்
கும்பி பாகத்தின் அதிபதி மற கொடுங்கோலும் – ஆதி:9 9/2,3
மேல்


இயல்பே (1)

எ கால் நீங்கும் இ வசை என்று இழித்து விளிக்கும் இயல்பே போல் – குமார:2 197/3
மேல்


இயல்வதாய (1)

ஜீவன் ஆம் தேகபந்தம் தீர்ப்பதற்கு இயல்வதாய
சாவும் ஊதியமாம் என்ன சமைந்து உள விசுவாசத்தின் – நிதான:3 19/2,3
மேல்


இயல்வது (2)

இடர் பல உழவாமே இயல்வது முறை அன்றால் – ஆதி:19 19/3
ஜீவன் முத்தரே குடிகள் அங்கு இயல்வது செங்கோல் – குமார:4 73/2
மேல்


இயல்வதே (1)

இ வகை ஜீவ மார்க்கத்து இயல்வதே ஜீவன் முக்தர் – ஆதி:17 26/1
மேல்


இயல்வதேயோ (1)

தற்பரன் அருட்கு எதிர் தரித்து இயல்வதேயோ – குமார:3 16/4
மேல்


இயல (1)

எல்லாம் இங்கு ஒருபடித்தாய் இன்றளவும் நின்று இயல
வல்லாய் நீ ஓர் வரம்பு வைத்தாய் உன் வல்லமையை – ஆதி:15 9/2,3
மேல்


இயலாத (1)

எந்த செயலும் பிசகாது இயலாத போதே – ஆதி:5 5/2
மேல்


இயலார் (2)

வேதனைப்பட்டு ஆற்றாது மெல்_இயலார் தாம் குழுமி – குமார:2 316/3
விரைவில் மாய்ந்திட மெல்_இயலார் எழுந்து – குமார:2 453/3
மேல்


இயலும் (2)

தன் இருதயத்து அருள் தரித்து இயலும் ஆறும் – ஆதி:14 69/1
இலக்கணை நீதிமன்றத்து இயற்கையும் இயலும் நீதி – நிதான:11 40/1
மேல்


இயலும்-மட்டாக (1)

இனி இடைந்து ஏகல் நன்று அன்று இயலும்-மட்டாக முன்னே – ஆதி:19 98/3
மேல்


இயலும்-மட்டும் (1)

இயலும்-மட்டும் அக்கரைப்பட முயன்றும் எய்து அரிதாய் – ஆதி:11 26/2
மேல்


இயலுவேனேல் (1)

வேண்டுகிலன் யான் அது விழைந்து இயலுவேனேல்
காண்தகைய வேத மொழி மெய்ம்மை கவினும்-கொல் – குமார:2 143/3,4
மேல்


இயலை (2)

என்று ஆய உபதேச இயலை விரித்துரைப்பன் அவற்று – நிதான:5 26/2
இயலை தவிர்க்கும் நறும் கனி_காய் இன் தேன் உதவி எதிர் சாரல் – ஆரணிய:5 94/4
மேல்


இயற்கை (14)

ஒருவன் நட்பு ஒருவன் பகை ஆம் உலகு இயற்கை
ஒருவும் இன் உலகு ஊழியம் ஊர்த்த நாட்டு அரசன் – ஆதி:9 60/2,3
வழி வரும் இயற்கை தானோ வாய்விடாது ஒழிந்த வண் பூம் – குமார:2 103/3
ஈங்கு இது-கொலோ அற இயற்கை எவரேனும் – குமார:2 142/2
பொறுமை கண்டு எள்ளல் இந்த பூதலத்து இயற்கை அன்றோ – குமார:2 190/4
ஏர் ஆழி கதிர் நிறுவி இயற்கை முறை புரிதரும் அ – குமார:4 18/3
வஞ்சம்_இல் தாழ்மை வரப்பெறும் இதுவே வாரி சூழ் வையகத்து இயற்கை – நிதான:1 4/4
எம்பி நீ மருளேல் அந்த இரும் பிலத்து இயற்கை தேர்வல் – ஆரணிய:3 8/1
பரவை வைப்புக்கு இயற்கை பல் மாறுதல் பாராய் – ஆரணிய:4 146/3
இம்பர் நோற்றலே மெய் விசுவாசத்தின் இயற்கை – ஆரணிய:6 16/4
அருந்தலும் துயில் பொருந்தலும் அ நிலத்து இயற்கை – ஆரணிய:8 3/4
துன்று வெம் சிறைப்படுத்தலே தொல் உலகு இயற்கை – ஆரணிய:8 33/4
ஓரினும் இயற்கை அறிவீனம் உறலாலே – ஆரணிய:9 105/3
அற இயற்கை என்று அக_கரி மழுக்குகின்றாரால் – ஆரணிய:10 16/4
மை உறு வஞ்ச நெஞ்ச மாய வல் இயற்கை முற்றும் – தேவாரம்:11 19/1
மேல்


இயற்கையும் (3)

நடுங்கி உயிர் நலி சோரன் நச்சு மனத்து இயற்கையும் ஓர்ந்து – குமார:2 348/3
இலக்கணை நீதிமன்றத்து இயற்கையும் இயலும் நீதி – நிதான:11 40/1
இலகு மெய் வயிராக்கியத்து இயற்கையும் இனவும் – ஆரணிய:6 28/4
மேல்


இயற்கையை (2)

என்று வேதியன் தன் உளத்து இயற்கையை இயம்ப – குமார:1 64/1
இருளில் நம் பலவீனத்து இயற்கையை ஈசன் – ஆரணிய:4 157/2
மேல்


இயற்ற (3)

இன் அருள் கிரியையை இயற்ற வேண்டுமால் – ஆரணிய:9 92/4
எ பரிசு எனா அதை அறிந்து இனிது இயற்ற
ஒப்பி நடை கொள்கிலர் கண்ணீர் நனி உகுக்கும் – ஆரணிய:10 6/2,3
தொண்டு உனக்கு இயற்ற மெய் துணிவு தந்து அருள் – தேவாரம்:7 6/3
மேல்


இயற்றமிழ் (1)

இன்மையே எனும் இயற்றமிழ் முதுமொழி இன்னும் – ஆரணிய:4 56/2
மேல்


இயற்றலே (1)

இகழுவார்க்கு நன்று இயற்றலே நம் கடன் என்றும் – குமார:1 95/3
மேல்


இயற்றி (10)

இ தகுவன என இயற்றி காட்டும் அ – ஆதி:9 34/2
இ குவலயம் வியக்க இயற்றி என் சம்பத்து எல்லாம் – ஆதி:9 105/3
தங்கிடும் நீர் இந்த வகை இயற்றி என கருணையொடு சாற்றி பின்னும் – குமார:2 48/4
எண்_அரிய வாதைகள் இயற்றி அடு போழ்தும் – குமார:4 11/2
இ திறம் அநேக வித கோரணி இயற்றி
வித்தகனொடே அமர் விளைத்திடுவது ஆனான் – நிதான:2 60/3,4
எண் திசாமுகத்து இசைப்பட வர்த்தகம் இயற்றி
மண்டு காமிய சுவைபடு மாய மா சரக்கு – நிதான:7 38/1,2
பூமி பாரம் தீர்க்க வந்து பொல்லாங்கு இயற்றி பொய் பேசி – நிதான:9 39/1
பேதம் இயற்றி குல பிரமை பிடித்தோர் ஈனர் உமது பிடிவாதம் – நிதான:9 85/3
இ திற இன்னல் பற்பல இயற்றி மெய் – நிதான:10 12/1
மூன்றாய் மூன்றுமொன்றாய் தொழில் மூன்றும் இயற்றி நின்ற – தேவாரம்:5 6/3
மேல்


இயற்றிடுவல் (1)

இ நகர் இலா வகை இயற்றிடுவல் என்றான் – நிதான:11 35/4
மேல்


இயற்றிய (7)

தீது நாம் இயற்றிய திறனும் மேல் வரும் – ஆதி:10 20/2
ஏது இன்றி இயற்றிய ஈசற்கு – ஆதி:14 164/2
அமரர் யாவரும் கை புனைந்து இயற்றிய ஆதி – ஆதி:18 13/1
படிக்கு இரக்ஷணை நல்கும் பரன் இயற்றிய செம் தேன் – ஆதி:19 28/3
ஏலும் நல் கருமங்கள் இயற்றிய
சீலமும் பரிவில் தெரிய சொலி – குமார:2 13/2,3
நாசமே தரு பொலாத பாதகம் நயந்து இயற்றிய பசாசன் யான் – குமார:2 70/1
இருள் உறு மனத்தாரிடை பல புதுமை இயற்றிய ஈசனே போற்றி – தேவாரம்:11 7/2
மேல்


இயற்றியும் (1)

பொதுமனை தொழும்பு இயற்றியும் பொழுதுபோக்கடிப்பார் – நிதான:7 61/4
மேல்


இயற்றியுளனேனும் (1)

எண்_அரிய தீ_வினை இயற்றியுளனேனும்
நண்ணிய மன துயரும் நாடு பெருமூச்சும் – நிதான:2 49/1,2
மேல்


இயற்றியோன் (1)

இலகு கை கருவியாய் இருந்து இயற்றியோன்
அலகு_அறு முன்குறித்தலின் அமைந்திடா – குமார:2 258/2,3
மேல்


இயற்றிலர் (1)

சிறுமையும் இயற்றிலர் தீங்கு இயற்றுதிர் – நிதான:10 43/2
மேல்


இயற்றினன் (2)

பேய் இனத்து அரசன் ஊகித்து இயற்றினன் பிறங்க மேனாள் – நிதான:7 63/3
எண்ணம் இன்றி இயற்றினன் இ பிழை – ஆரணிய:4 80/3
மேல்


இயற்றினாள் (1)

எங்கணும் சிதறி நன்கு இயற்றினாள் அரோ – ஆதி:14 25/4
மேல்


இயற்று (4)

இற்றை-மட்டு எண்ணில் நீ இயற்று தீமைகள் – நிதான:2 34/2
விண்டு இயற்று மறை வினைகள் வெளிப்படுதற்கு அஞ்சும் இவன் – நிதான:5 28/1
மருள் அறுத்தனை மற்று இதற்கு இயற்று கைம்மாறு – ஆரணிய:2 10/3
இறை அருள் துணை அறம் இயற்று செய் வினை – ஆரணிய:4 6/2
மேல்


இயற்றுகேன் (1)

எ பரிசு யான் கைமாறு இயற்றுகேன் எனது – தேவாரம்:7 9/3
மேல்


இயற்றுதி (1)

தகும் முறை இயற்றுதி சமாதி போய் என்றான் – குமார:2 403/4
மேல்


இயற்றுதிர் (1)

சிறுமையும் இயற்றிலர் தீங்கு இயற்றுதிர்
வெறுமை கண்டு அவமதித்திடுதிர் வேதியர் – நிதான:10 43/2,3
மேல்


இயற்றும் (4)

இங்கு ஆதரித்து எம் இதயத்து இனிது இயற்றும்
பொங்கு ஆர் அருள் கிரியை போலும் இது காண்டி – ஆதி:14 58/3,4
கைவரு தவ நிலை இயற்றும் கன்னியர் – குமார:1 18/1
சொல்லாத நிந்தை மொழி சொல்லி துணிந்து இயற்றும்
பொல்லாங்கை எல்லாம் நம் ஈசன் பொறுத்திருந்தார் – குமார:2 305/3,4
இனையவா திரிகரணம் ஒத்து இயற்றும் நல் வினைகள் – ஆரணிய:8 30/1
மேல்


இயற்றுவம் (1)

இம்பர் மெய் புருடார்த்தம் இயற்றுவம் என்னில் – ஆரணிய:1 9/3
மேல்


இயற்றுவர் (2)

முன் உற இயற்றுவர் பல் தீங்கு முறை பேணார் – குமார:3 15/2
வினை இயற்றுவர் கருவி இன்றாகியும் வேந்தன் – ஆரணிய:2 17/3
மேல்


இயற்றுவல் (2)

யாது இனி இயற்றுவல் இரக்ஷை பெற என்னா – ஆதி:13 54/1
இன்று தண்டனை எங்ஙனம் இயற்றுவல் என்றான் – குமார:2 221/3
மேல்


இயற்றுவார் (1)

இந்தன சடங்குக்கு ஆவது இயற்றுவார் ஈசன் கோபம் – நிதான:3 33/2
மேல்


இயற்றொணாது (1)

என்ன ஓர் விரோதமும் இயற்றொணாது எனக்கு – குமார:2 250/2
மேல்


இயன்ற (2)

கூர்த்து நோக்குதி இரும்பினால் இயன்ற அ கூட்டுள் – ஆதி:14 106/1
தண் அளி உறைவதற்கு இயன்ற சாலையோ – குமார:1 31/3
மேல்


இயன்ற-மட்டு (1)

ஆய இல் அகம் புகா வகை இயன்ற-மட்டு அடர்க்க – ஆதி:14 79/2
மேல்


இயன்றிலன் (1)

போர் இயன்றிலன் ஆக இன்னே தலை புரட்டி – நிதான:2 100/2
மேல்


இயேசு (3)

தன்னை ஒரு பொருளாக தடுத்தாண்ட கிறிஸ்து இயேசு சாமி செய்ய – பாயிரம்:1 10/2
நாடுவம் இயேசு நசரேயனை எனா நான் – குமார:2 135/3
மெய்யான தீபம் கிறிஸ்து இயேசு எனும் மெய்ம்மை கண்டாம் – குமார:2 363/1
மேல்


இயேசுவின் (2)

செற்றம்_இல் கிறிஸ்து இயேசுவின் திரு_முக குறிப்பும் – குமார:2 215/1
இ திறம் கிறிஸ்து இயேசுவின் ஈறு_இலா – குமார:2 474/1
மேல்


இயேசுவை (1)

எள்_அரும் குணத்து இயேசுவை நும் கையில் ஈந்தேன் – குமார:2 296/3
மேல்


இயைதல் (1)

எஞ்சுறா வேதனை இயைதல் கண்டும் ஏன் – ஆதி:3 9/3
மேல்


இயைதலால் (1)

ஈனமாம் குண_தோஷங்கள் இயைதலால் யாவும் தீதாம் – ஆரணிய:8 38/3
மேல்


இயைந்த (9)

எண்_அரும் குணத்த பாவனை இயைந்த ஓர் – ஆதி:14 15/2
என் உறு மதியீனத்தால் இயைந்த துர்_கருமம் ஆய – ஆதி:14 121/1
ஈச நேசம் இயைந்த மெய் – ஆதி:14 208/1
இனைய கற்பக பொதும்பரின் நடுவணது இயைந்த
நனை மலர் தட வாவியை சிந்தையுள் நாடில் – ஆதி:18 14/1,2
ஏற்ற வாரிதி நீர் எலாம் படிகம் ஒத்து இயைந்த
ஊற்றம் மிக்கு உயர் கிரி எலாம் வைரமே ஒத்த – குமார:2 81/2,3
புலையரொடு கூட்டுணவு இயைந்த பொழுதத்தே – நிதான:4 74/4
எண் திசாமுகத்து இசை பெற்ற சாலமோன் இயைந்த
தெண் திரை பெரும் கடல் அன செல்வமும் எதனால் – ஆரணிய:2 49/2,3
ஏனைய பிறவும் தத்தம் அநுபவத்து இயைந்த கூறி – ஆரணிய:5 90/1
இ விசுவாசத்தில் இயைந்த நீதியும் – ஆரணிய:9 63/1
மேல்


இயைந்த-கொல்லோ (1)

இரவி-தானோ கனல் பிழம்பில் இயைந்த-கொல்லோ எழிலியிடை – ஆதி:14 148/1
மேல்


இயைந்தது (2)

என்ன துன்_மதி உனக்கு இயைந்தது ஈங்கு இவன் – ஆதி:10 23/1
இல்லாது இறும் கால் புளிம் காடி இயைந்தது அந்தோ – குமார:2 374/3
மேல்


இயைந்தவரே (1)

இத்தகைய அரும் பொறையும் மனநலமும் இயைந்தவரே
வித்தகனுக்கு அடி தொழும்பர் என தகு மெய் கிறிஸ்தவர் மற்று – குமார:2 343/1,2
மேல்


இயைந்தவாறு (1)

இன்ப துன்பங்களை இயைந்தவாறு தம் – ஆதி:14 53/2
மேல்


இயைந்தனன் (1)

பேர் இயைந்தனன் ஆதலின் பிறன்-கொலோ பெறும் பேறு – இரட்சணிய:2 37/3
மேல்


இயைந்திட (1)

இத்தகைய சிற்சுகம் இயைந்திட விழைந்தோர் – ஆதி:13 35/1
மேல்


இயைந்திடாத (1)

இத்திறம் முன்குறிப்பு இயைந்திடாத உன்மத்தரே – குமார:2 259/1
மேல்


இயைந்து (7)

இ திறத்த சம்பாஷணை இயைந்து இருவோரும் – ஆதி:11 14/1
என்று கூறிய அமைதியின் மறைந்து உடன் இயைந்து
நின்ற காமமோகிதன் பிரபஞ்சனன் நெறியை – ஆதி:11 19/1,2
எஞ்சுறா மரண தீர்ப்பு இயைந்து உழந்தும் ஏழை நீ – குமார:2 349/1
ஈண்டு உளார்_அல்லர் ஜீவன் இயைந்து எழுந்தருளினார் அ – குமார:2 450/1
ஏரகத்து உறு குணம் இயைந்து இலங்குவார் – ஆரணிய:4 14/3
சீர் இயைந்து உளை நின் உழை தோன்றிய சிறியேன் – இரட்சணிய:2 37/2
இன்பமும் சுக வாழ்வும் இயைந்து நீர் – இரட்சணிய:3 41/2
மேல்


இயைந்தும் (2)

இந்த மானிட பிறப்பும் எ நலங்களும் இயைந்தும்
பந்தமாம் கனியால் அந்த நலம் எலாம் பறிபோய் – ஆதி:8 2/2,3
ஏழை நீ கதி மார்க்கத்து இயைந்தும் என் – ஆரணிய:9 16/1
மேல்


இயைந்துளான் (1)

எவன் தனக்கு அழிவு_இலாத முத்தி நலம் எய்து இச்சையது இயைந்துளான்
அவன் கிறிஸ்துவில் மெய் அன்புகூர்ந்து விசுவாசம் வைத்திடில் அடுக்குமே – குமார:2 71/3,4
மேல்


இயைபுறான் (1)

என் ஒரு சீடன் என்று இயைபுறான் எனும் – ஆதி:12 56/3
மேல்


இயைய (1)

ஒருமித்து வழி துணை உற்று இயைய
தரும கிருபாகரர் தந்த அருள் – நிதான:4 4/2,3
மேல்


இயையவும் (1)

ஜீவன் வந்து இயையவும் செறித்த நித்திய – குமார:2 381/2
மேல்


இயையினும் (1)

என்னவோ உயிர் சேதம் வந்து இயையினும் இயையும் – ஆதி:11 17/2
மேல்


இயையும் (2)

என்னவோ உயிர் சேதம் வந்து இயையினும் இயையும்
அன்னது ஆதலில் ஜீவனோடு அகன்று யான் அகத்தை – ஆதி:11 17/2,3
எஞ்சுறா துன்பம் வந்து இயையும் ஆயினும் – நிதான:2 35/2
மேல்


இயையும்-கொல்லோ (2)

எல் படு பகலை சில்லோர் இரவு என்றால் இயையும்-கொல்லோ – குமார:2 173/4
இருள்படுத்திடும் ஈது அன்றி ஈடேற்றம் இயையும்-கொல்லோ – நிதான:5 89/4
மேல்


இயையுமட்டாக (1)

இராவுணவு இயையுமட்டாக யாம் குழீஇ – குமார:1 38/3
மேல்


இயையுமால் (1)

எத்திறத்தினும் இயையுமால்
சித்த சஞ்சலம் தீர்தி நீ – ஆதி:14 207/3,4
மேல்


இயைவன (1)

இம்பர் நல்லர் பொல்லாருக்கும் இயைவன கண்டீர் – ஆதி:9 50/2
மேல்


இயைவீர் (1)

ஈர நீர் உலகத்தினுக்கு உப்பு என இயைவீர்
சோரவிட்டிடாது உலகரை தூய நல் ஒழுக்கால் – ஆதி:9 51/1,2
மேல்


இரக்க (5)

இரக்க சமரசமாய திரு_கடை கோபுர வாயில் எழில் கொண்டு ஓங்கி – ஆதி:4 39/2
மூவாத முதல் நீதி இரக்க சமரசம் புரிவான் முதுநீர் வையம் – குமார:2 376/3
நீதி இரக்க சமரசனா நின்று உத்தரித்த நிறை கருணை – நிதான:9 6/3
சத்தியம் அறிந்தனை சபைக்கு எமது இரக்க
சித்த நிலை நன்கு தெரிய சினவிடாதே – நிதான:11 39/2,3
நீதியோடு இரக்க சமரச நெறியை நிறுவிய நிமலனே போற்றி – தேவாரம்:11 1/4
மேல்


இரக்கம் (5)

தண் அளி அன்பு அருள் இரக்கம் தயை ஆதிக்கு உறையுள் என்கோ தரணிக்கு ஈட்டும் – ஆதி:4 42/2
ஈவிரக்கம் உளார்க்கு இரக்கம் கிட்டுமால் – ஆதி:9 47/4
கோது_இல் நீதி இரக்கம் எனும் குணங்கள் மாறுகொள்ளாமல் – நிதான:9 6/1
சற்றும் இரக்கம் இன்றி வதைக்க சமையோடும் – ஆரணிய:4 126/2
எண்_அரும் சிறைப்பட்டோரை இரக்கம்_இல்லா வன் நெஞ்ச – ஆரணிய:5 68/1
மேல்


இரக்கம்_இல்லா (1)

எண்_அரும் சிறைப்பட்டோரை இரக்கம்_இல்லா வன் நெஞ்ச – ஆரணிய:5 68/1
மேல்


இரக்குதல் (1)

செய் பிழை பொறுக்க என இரக்குதல் திருட்டில் – நிதான:4 72/1
மேல்


இரங்க (1)

போயினார் பதைத்து எவரும் கண் புதைத்து அழுது இரங்க – குமார:2 213/4
மேல்


இரங்கல் (1)

கழிந்ததற்கு இரங்கல் என்னோ கானகத்து எதிர்ந்த நீசன் – நிதான:4 93/1
மேல்


இரங்கலும் (1)

இன்பு எலாம் தூரம் ஆக இரங்கலும் தவிப்பும் நீங்கா – ஆதி:9 125/1
மேல்


இரங்கி (31)

இன்னர் புன்_மதி-தான் என் என்று இரங்கி நித்திரை சற்று இன்றி – ஆதி:2 13/2
மிண்டருக்கு இரங்கி நேரும் மெய்ம்மையை தெரித்தல் நன்று என்று – ஆதி:2 15/3
திருவுளம் இரங்கி என்று ஜெபித்தனன் சிந்தை ஒன்றி – ஆதி:2 46/4
இன்னலுற்றவர்க்கு இரங்கி யாண்டும் மெய் – ஆதி:4 24/1
இரு விழி புனல் கொள இரங்கி எந்தையார் – ஆதி:9 31/2
ஏங்கி நின்று மன்றாடும் உங்களுக்கு உளம் இரங்கி
ஓங்கு நல் நலம் அளிப்பர் என்பதற்கு ஐயம் உள-கொல் – ஆதி:9 69/3,4
தன் கடனை தனக்கு இரங்கி தரணிபன் மன்னித்த பெரும் தகை ஓராத – ஆதி:9 88/1
சென்று இரங்கி போன உயிர் திரும்பி உய அருள் புரிந்த செயலை நோக்கி – ஆதி:9 162/3
ஏகு வன்னெஞ்சனுக்கு இரங்கி எம்பி நீ – ஆதி:10 26/1
இயல் மனம் மயங்கி யாக்கை விதிர்ப்புற இரங்கி ஏங்கி – ஆதி:14 129/3
ஏங்கி இரங்கி கூ விளி கொண்டு இங்கு எமை உய்ய – ஆதி:16 20/1
கழிவினுக்கு இரங்கி நாள் கழிய இ வழி – குமார:1 43/3
ஒன்றிய தம் அடியரொடும் பாவிகளுக்காய் இரங்கி ஒருபேறான – குமார:2 50/2
என்னையே உமக்கு சமர்ப்பணம் செய்தேன் இரங்கி ஆண்டு அருளுக எந்தாய் – குமார:2 59/4
கழி துயர்க்கு இரங்கி சிந்தும் கண்ணில் நீர் தாரை போலும் – குமார:2 102/4
எம் முறைபாட்டுக்கு உள்ளம் இரங்கி ஆதரிக்கும் ஈசன் – குமார:2 127/4
பத்திமையும் சிந்தை பருவரலும் கண்டு இரங்கி
உத்தம சற்போத உபசாந்தர் ஈது உரைப்பார் – குமார:2 331/3,4
என்று துயருறு மடவார்க்கு இரங்கி இரும் துயரோடு – குமார:2 334/1
கண்டு கேட்டவர் இரங்கி கரைந்து உருகி கருத்து அழிய – குமார:2 335/2
நெடிதுயிர்த்து இரங்கி உள் அழிந்து நின்ற ஓர் – குமார:2 401/2
பிற்படு கதி நினைந்து இரங்கி பேதுறேல் – நிதான:2 37/4
இகழ்வர் ஏழையை இரங்கி ஓர் சற்று உணவு ஈயார் – நிதான:7 49/2
ஏழை அடியோமுக்காக இரங்கி இரக்ஷண்ணிய கிரியை – நிதான:9 100/1
திருவுளம் இரங்கி தம் ஓர் திரு_குமாரனை விடுத்து – ஆரணிய:8 42/3
நிச்சயம் இல்லை இல்லை நீசனேற்கு இரங்கி ஆன்ம – ஆரணிய:8 65/3
இ திறத்தருக்கு இரங்கி நம் இரக்ஷணாமூர்த்தி – ஆரணிய:10 30/1
தொண்டருக்கு இரங்கி மநு உரு எடுத்த தொல்லை மூல பரஞ்சுடரே – தேவாரம்:6 4/3
மன் உயிர்க்கு இரங்கி மேனாள் மநுமகனாக தோன்றி – தேவாரம்:9 2/2
புன்கணுக்கு இரங்கி ஓர் பூம் பொழிலிடை புனித மூர்த்தி – தேவாரம்:9 3/2
எந்த குறை உள என்னினும் எந்தாய் பொறுத்து இரங்கி
சிந்தை கவலையும் தீர்த்து எனை திருத்தி குணப்படுத்தி – தேவாரம்:10 7/2,3
என்றாய் உனை அடைந்தேன் எனக்கு இரங்கி கடைக்கணியே – தேவாரம்:10 10/4
மேல்


இரங்கிடும் (1)

எம் முறைபாட்டுக்கு உள்ளம் இரங்கிடும் எந்தாய் போற்றி – தேவாரம்:11 16/4
மேல்


இரங்குக (5)

இரங்குக பாவ பார இரும் சுமை ஆற்றகில்லேன் – ஆரணிய:8 60/1
இரங்குக ஏழை பாவி எனக்கு ஒரு கதி வேறு இல்லை – ஆரணிய:8 60/2
இரங்குக தேவ கோப எரி விழுந்து அழிக்கா முன்னம் – ஆரணிய:8 60/3
இரங்குக ஜீவ ரக்ஷைக்கு என்று உருவெடுத்த தேவே – ஆரணிய:8 60/4
எ தோடங்களையும் பொறுத்து என்றும் இரங்குக என் – தேவாரம்:5 3/3
மேல்


இரங்குதல் (1)

எழுதல் வீழுதல் இரங்குதல் இரு கரம் கூப்பி – இரட்சணிய:1 51/2
மேல்


இரங்கும் (4)

எண்ணியெண்ணி இரங்கும் இடர்ப்படும் – ஆதி:19 61/1
பின்னர் நூறு இரங்கும் என்ற தெருள் உரை பிழையாம்-கொல்லோ – ஆதி:19 92/4
பாபாத்துமத்துக்கு இரங்கும் என பணிந்து வாரும் ஜெகத்தீரே – நிதான:9 63/4
பாரமான பவம் சுமந்து படருற்று இரங்கும் பாவிகாள் – நிதான:9 74/1
மேல்


இரங்குவது (1)

இன்று நின்று இரங்குவது யாவதாம்-கொலோ – ஆதி:3 7/4
மேல்


இரங்குவர் (1)

எண்ணியெண்ணி இரங்குவர் ஓர் சிலர் ஏங்கி – குமார:2 279/4
மேல்


இரங்குவார்-கொல் (1)

என்று எனக்கு இரங்குவார்-கொல் என்று உளம் கவல சென்ற – ஆரணிய:8 67/4
மேல்


இரங்குவாரும் (1)

ஏதிலரோ பொறைக்கு இரங்குவாரும்_இல் – குமார:2 271/3
மேல்


இரங்குவாரும்_இல் (1)

ஏதிலரோ பொறைக்கு இரங்குவாரும்_இல்
பாதகம் பாதகம் பரம பாதகம் – குமார:2 271/3,4
மேல்


இரக்ஷகர் (2)

ஈண்டு இவரே உலகினுக்கு ஓர் இரக்ஷகர் என்று எடுத்துரைக்கும் – குமார:2 344/3
ஈது காலத்து உன் ஆன்ம இரக்ஷகர்
காதலித்து உன் பலன்களும் கைக்கொடு இங்கு – இரட்சணிய:1 72/1,2
மேல்


இரக்ஷகன் (2)

பந்தபாசங்கள் அற எறிந்து இரக்ஷகன் பழிச்சி – ஆதி:8 19/3
ஏசுவாம் கிறிஸ்து இரக்ஷகன் என் விசுவாசம் – ஆரணிய:6 20/4
மேல்


இரக்ஷகனை (1)

இன்றே அந்த இரக்ஷகனை இறைஞ்ச வாரும் ஜெகத்தீரே – நிதான:9 99/4
மேல்


இரக்ஷண்ணிய (3)

நந்தா இரக்ஷண்ணிய கிரியை நலமாய் முடித்து நர ஜீவ – நிதான:9 59/1
என்றும் ஏசு கிறிஸ்து நல்கும் இரக்ஷண்ணிய புண்ணிய பலத்தால் – நிதான:9 99/2
ஏழை அடியோமுக்காக இரங்கி இரக்ஷண்ணிய கிரியை – நிதான:9 100/1
மேல்


இரக்ஷண்ய (7)

எண் திசை புகழ நிற்கும் இரக்ஷண்ய வேத போதம் – பாயிரம்:1 13/2
இ நிலம் புரந்து நிற்கும் இரக்ஷண்ய கிரியில் தோன்றி – ஆதி:17 20/1
ஏதம்_அற்ற இரக்ஷண்ய மா நவ – நிதான:8 47/3
இம்மட்டும் எற்கு இரக்ஷண்ய பாதையில் – ஆரணிய:4 72/1
சமைய பாஷ்கரனாம் இரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 4/4
இன்பு ஆர்தரு கிருபாநிதி இரக்ஷண்ய புண்ணிய குன்று – தேவாரம்:10 4/2
ஈசற்கு ஒரு புதல்வா எனக்கு இரக்ஷண்ய புண்ணியனே – தேவாரம்:10 9/3
மேல்


இரக்ஷணாமூர்த்தி (1)

இ திறத்தருக்கு இரங்கி நம் இரக்ஷணாமூர்த்தி
அ துடக்கின்-நின்று அகற்றி உய்வு அருளிலர் ஆயின் – ஆரணிய:10 30/1,2
மேல்


இரக்ஷணிய (7)

இந்த லாசரு ஈண்டு இரக்ஷணிய வீடு இசைந்தான் – ஆதி:9 148/3
இவ்வண்ணம் இரக்ஷணிய நெறி புதுக்கி வானுற ஓங்கு இதய குன்றில் – ஆதி:9 159/1
புலம் காட்டி புறச்சமய புரை காட்டி இரக்ஷணிய
நலம் காட்டி குணம் காட்டி நயம் காட்டி பகைப்புலத்தை – குமார:4 19/2,3
இக_பரம் விதி நிடேதம் எழில் இரக்ஷணிய வேதம் – நிதான:5 18/1
சீர்திருத்தி இரக்ஷணிய பயிர் விளைப்பர் ஜீவன் முத்தர் – நிதான:5 43/4
திரு விளக்கும் இரக்ஷணிய திறம் தெரித்து தீ_வினையை – நிதான:5 52/1
நோவுற்று இளைத்தீர் தாகித்தீர் நோக்கும் இது-தான் இரக்ஷணிய
ஜீவ ஊற்று விசுவாச செம் கை ஆர முகந்து அருந்தில் – நிதான:9 54/2,3
&5 ஐந்தாவது – இரக்ஷணிய பருவம் – இரட்சணிய:10 32/5
மேல்


இரக்ஷணியம் (1)

பூவலயத்துக்கு இரக்ஷணியம் பொலிய வரு புண்ணிய பகலை – குமார:2 198/3
மேல்


இரக்ஷணை (25)

மன் உயிர்க்கு இரக்ஷணை வழி மரபினை வகுக்கும் – ஆதி:1 10/2
மேல் நாடும் இரக்ஷணை வித்தி விளைப்ப நாளும் – ஆதி:5 4/3
இருமைக்கும் நலம் தரும் இரக்ஷணை ஈட்டிவைத்த – ஆதி:5 8/3
பார்க்கு இரக்ஷணை ஈட்டவும் பார்த்திவன் மருமான் – ஆதி:9 3/2
தனாது இரும் குவலயத்தினுக்கு இரக்ஷணை சமைப்பல் – ஆதி:9 10/3
படிக்கு இரக்ஷணை நல்கும் பரன் இயற்றிய செம் தேன் – ஆதி:19 28/3
தராதல இரக்ஷணை சமைக்கும் தன்மைய – குமார:1 38/1
பொறுத்து இரக்ஷணை நல்க மன்றாடுவல் புகழோய் – குமார:1 90/4
மற்றை நாள் மனு மக்கள் இரக்ஷணை
முற்றும் என்று முனிவு_இன்றி முற்படும் – குமார:2 9/1,2
துரிய மா முதல் ஜீவருக்கு இரக்ஷணை தொகுத்து – குமார:2 207/1
முது தராதலத்திக்கு இரக்ஷணை சமைத்திடும் முறைமை – குமார:2 208/2
சந்ததம் நர ஜீவருக்கு இரக்ஷணை சமைய – குமார:2 491/1
இ திற நராத்தும இரக்ஷணை முடித்த – குமார:3 1/1
எற்றவாம் இரக்ஷணை விழைதல் ஏழை நீ – நிதான:2 34/4
மன்று இரக்ஷணை வழங்க வரு மா மறை கொடே – நிதான:4 78/1
பாழி அம் புவி முழுவதும் இரக்ஷணை பயன் கொண்டு – நிதான:6 30/2
எள்ளுவாய்_அலை ஈது உன் இரக்ஷணை நல் நாள் – ஆரணிய:1 20/4
அ நெறி இரக்ஷணை அமைத்த நீரது – ஆரணிய:4 7/3
இந்த மா நிலத்து இரக்ஷணை புதுக்கிய ஈசன் – ஆரணிய:6 19/3
கதி நலம் தரும் இரக்ஷணை கடவுளும் யானே – இரட்சணிய:2 46/4
புண்ணிய லோகத்து எல்லை புகுந்து இரக்ஷணை பெற்று உய்ய – இரட்சணிய:3 16/2
தஞ்சமாக்கி இரக்ஷணை தந்து மன் – இரட்சணிய:3 39/2
எம் பிராணனுக்கு இரக்ஷணை அருள் எகோவாவாம் – இரட்சணிய:3 82/3
வாழி மன் உயிர்க்கு இரக்ஷணை வழங்கு வண் சுருதி – இரட்சணிய:3 108/2
பார் ஆதரித்து உயிர் ஈந்து இரக்ஷணை ஈட்டிய பரனே – தேவாரம்:10 11/2
மேல்


இரக்ஷணைக்கு (2)

என் மதி இரக்ஷணைக்கு இனி என் செய்குவேன் – ஆதி:12 46/2
ஏது செய்குவன் இரக்ஷணைக்கு என கவன்றிடும் நாள் – ஆரணிய:8 34/4
மேல்


இரக்ஷிப்பின் (2)

பார்க்கப்பார்க்க பாவம் அலால் பயன் ஒன்று இல்லை இரக்ஷிப்பின்
மார்க்க உபதேசங்களையும் மருவு புருஷார்த்தங்களையும் – நிதான:9 51/2,3
புறம் வளர்க்கும் இரக்ஷிப்பின் புகழ் அமைந்த புண்ணியத்தின் – தேவாரம்:4 9/3
மேல்


இரக்ஷிப்புக்கு (1)

ஈன மதியால் பவம் புரிந்தேம் இனி என் செய்வேம் இரக்ஷிப்புக்கு
ஆன வழி ஏது அஞ்சல் என அபயம் கொடுப்பார் எவர் புனித – நிதான:9 62/1,2
மேல்


இரக்ஷிப்பை (1)

வேறு சமயம் இலை யேசு விரும்பிவிரும்பி இரக்ஷிப்பை
கூறு சமயம் இது கண்டீர் கூடி வாரும் ஜெகத்தீரே – நிதான:9 53/3,4
மேல்


இரக்ஷியாதது (1)

இருண்ட புன்_மனத்தரை இரக்ஷியாதது என் – நிதான:2 32/4
மேல்


இரக்ஷை (26)

நன்று என உவந்து இரக்ஷை நல்கும் மெய்ஞ்ஞானானந்த – பாயிரம்:1 2/3
பூதலத்துக்கு இரக்ஷை புதுக்கிய – பாயிரம்:1 4/3
அலையுற்று ஆன்ம இரக்ஷை தயங்கிட – ஆதி:1 3/2
நிருபன் நீதியின் நிலத்து இழிந்து பலி நேர்ந்து இரக்ஷை அருள் நேமியாம் – ஆதி:13 18/1
யாது இனி இயற்றுவல் இரக்ஷை பெற என்னா – ஆதி:13 54/1
எல்லா நலம் பெற இரக்ஷை தரும் எல்லாம் – ஆதி:14 66/3
ஈறு_இல் ஜீவனுக்கு இரக்ஷை மற்று இனி இலை என்றான் – ஆதி:14 118/4
ஆதலால் இனி அசாத்தியம் இரக்ஷை அளியேற்கு – ஆதி:14 199/1
மன்று இரக்ஷை முடித்த வரம்பினில் – குமார:1 102/2
உலகினுக்கு இரக்ஷை நல்கும் ஒருதனி நடுவர் ஆவிக்கு – குமார:2 129/1
இடிந்துபோக நராத்தும ஜீவருக்கு இரக்ஷை
விடிந்ததாம் என விடிந்தது நலம் தரு வெள்ளி – குமார:2 206/3,4
முடிந்தது குவலயத்து இரக்ஷை மொய்ம்புற – குமார:2 385/3
வார்த்தையாய் நடுவர் ஆகி மன் உயிர்க்கு இரக்ஷை நல்க – குமார:2 434/1
தாவாத இரக்ஷை எனும் தலைச்சீரா இவை காணாய் – குமார:4 25/4
ஆர் உளை குமரேசன்-பால் ஆவல் என் இரக்ஷை வேண்டி – நிதான:5 3/3
இற்று இதே இரக்ஷை காலம் என்ற சத்தியத்தை உள்ளி – நிதான:5 95/3
பொருவு_அரும் இரக்ஷை ஈட்டி மீட்டனர் புவியை மேனாள் – ஆரணிய:8 42/4
மேதினிக்கு இரக்ஷை நல்கும் கிறிஸ்துவாம் விமலன் மேனாள் – ஆரணிய:8 44/4
மேவர உயிர்த்தெழுந்த வென்றியே இரக்ஷை என்றும் – ஆரணிய:8 76/4
குரை கடல் புவிக்கு எலாம் இரக்ஷை கூடுமேல் – ஆரணிய:9 75/3
ஆத்தும இரக்ஷை பெறுக என்று அறிவுறுத்தும் – ஆரணிய:9 109/3
கண்டும் இவனுக்கு உயிர் இரக்ஷை பெறு கவலை – ஆரணிய:10 5/3
முக்கிய இரக்ஷை வழி செல்ல முயல்கின்றார் – ஆரணிய:10 10/4
உலக மயக்கு ஒழித்து இரக்ஷை உதவினானை உத்தம சற்குணத்தானை உலப்பு_இலானை – தேவாரம்:8 7/2
இன் உயிர் கொடுத்து இரக்ஷை ஈட்டிய இறையை ஏத்தி – தேவாரம்:9 2/3
இங்கு உயிர்த்தெழுந்து இரக்ஷை ஈட்டிய எந்தாய் போற்றி – தேவாரம்:11 29/4
மேல்


இரக்ஷை-தனை (1)

சாவ கொடுத்து எ பாவிகட்கும் சலியாது இரக்ஷை-தனை அருளும் – நிதான:9 4/3
மேல்


இரக்ஷைக்கு (2)

இறங்கிய முகத்தன் ஆகி என் செய்கேன் இரக்ஷைக்கு என்று – ஆதி:2 47/3
இந்த மயக்கை சிந்தும் இரக்ஷைக்கு இது காலம் – ஆதி:16 8/3
மேல்


இரக்ஷைசெய் (1)

அண்டர் நாயக பொறுத்து இரக்ஷைசெய் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 9/4
மேல்


இரக்ஷையை (1)

ஏய உள் அழுங்குவன் இரக்ஷையை வினாவி – ஆரணிய:10 4/4
மேல்


இரக்ஷைவிளைந்தவாறு (1)

விரும்பு சம்பாஷணை இரக்ஷைவிளைந்தவாறு விசிராந்தி காட்சி வனம் அழிம்பன்தோல்வி – பாயிரம்:2 2/2
மேல்


இரட்டி (1)

ஐய இருவேம் பொருளை ஒன்று இரட்டி ஆக்கினம் என்று அளித்து நிற்ப – ஆதி:9 101/1
மேல்


இரட்டிற்று (1)

நல் திறம் என்னலோடு நாக்கு அடிப்பு இரட்டிற்று அன்றே – நிதான:5 17/4
மேல்


இரட்டின (1)

எங்கணும் பொதுள தாக்கி இரட்டின எதிர்கொண்டு ஏற்ற – இரட்சணிய:3 95/3
மேல்


இரண்டகம் (1)

கண் அப்புறத்து செல்லாமல் காக்கும் கடவுட்கு இரண்டகம் நாம் – நிதான:9 82/3
மேல்


இரண்டாம் (1)

முக்கால் கலங்கி மறுதலித்து முடிய இரண்டாம் முறை சேவல் – குமார:2 197/1
மேல்


இரண்டிடை (1)

வெம் சீயம் இரண்டிடை ஏகிய வீரமும் கண்டு – ஆரணிய:4 114/1
மேல்


இரண்டில் (2)

ஈண்டு இரண்டில் ஒன்று எது பிழை எது சரி என்னா – ஆரணிய:2 45/3
பாவ பயம் உன்னத பயம் பகர் இரண்டில்
ஓவலுறும் முன்னையது இடைக்கிடை உயிர்த்து – ஆரணிய:9 108/1,2
மேல்


இரண்டினுக்கும் (1)

இக_பரம் இரண்டினுக்கும் இறைமை பூண்டு எம்மனோர்க்கு – ஆரணிய:8 73/1
மேல்


இரண்டு (12)

ஒருவன் ஊழியம் இரண்டு இயமாநருக்கு உஞற்றில் – ஆதி:9 60/1
திங்கள் ஓர் இரண்டு மூன்று செல்ல அ தேசம் எங்கும் – ஆதி:9 113/2
இன் இசை பாடி ஏகும் ஏல்வையின் இரண்டு பாலும் – ஆதி:19 100/1
இரவி எனும் திருச்சபையில் நிலையாக வழங்கிவரும் இரண்டு ஞான – குமார:2 51/2
மற்று இரண்டு திருடரையும் வலப்புறத்தும் இடப்புறத்தும் – குமார:2 341/1
கிழிந்தது ஆலய திரை இரண்டு கீற்றவாய் – குமார:2 387/1
கருத்து அழிந்து உழல் இரண்டு கள்ள வல் அரக்கர் உண்டால் – நிதான:3 73/4
கப்படி என்று இரண்டு அன்றி ஒன்று இருந்தும் கருதுங்கால் – நிதான:5 41/3
காவதம் இரண்டு மூன்று கடந்து சென்றிடுதும் ஆயில் – ஆரணிய:5 3/1
திங்கள் ஓர் இரண்டு மூன்று செல்ல அங்கு செல்லும் நாள் – ஆரணிய:5 100/4
சிங்க ஏறு ஓர் இரண்டு உடன் சென்று என – இரட்சணிய:1 78/2
செல்லா நின்று அருகு இரண்டு திருடர் நாப்பண் சிலுவை மரத்து அறையுண்டு செயல் முடிந்தது – தேவாரம்:8 9/3
மேல்


இரண்டும் (1)

ஈங்கு இவை போலும் என் கண் எதிர்ப்படும் இரண்டும் எஞ்சி – ஆதி:19 101/2
மேல்


இரண்டே (1)

ஜாதி இரண்டே அந்நியரை தனை போல் நேசித்து ஆத்மார்த்த – நிதான:9 85/1
மேல்


இரண்டையும் (1)

சஞ்சலம் பட தடம் சிறை இரண்டையும் தடிவான் – நிதான:2 104/2
மேல்


இரத்த (4)

மீ இரத்த வெயர் துளி வீழ்த்ததும் – குமார:1 110/2
ஜீவனை கொடுத்திட வரு திறம் நினைந்து இரத்த வேர் துளி சிந்தி – குமார:2 4/2
இ முறையாக மேனி இரத்த வேர் ஒழுகுமாறு – குமார:2 127/1
மெலிவாய் ஆத்தும துயரம் மேவி இரத்த வெயர் ஒழுக – நிதான:9 56/2
மேல்


இரத்தம் (4)

எனது இரத்தம் பாவமன்னிப்பு இதனாலே உண்டாகும் இனி இ பானம்-தனை – குமார:2 49/3
மாசு_இலாத இரத்தம் வடிந்து உக வாங்கி – குமார:2 297/2
சென்னி புடையுண்டு இரத்தம் சிந்துவதோ செவ்விது என்பார் – குமார:2 329/2
நம்-தம் வினை தொலைத்திடற்காய் நரன் ஆகி நலிந்து இரத்தம்
சிந்தி உயிர் அவஸ்தையுற சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 7/3,4
மேல்


இரந்தார் (1)

கொல்லாது விடாத ஓர் தாகமும் கொண்டு இரந்தார் – குமார:2 372/4
மேல்


இரந்து (6)

குறை இரந்து மன்றாடு-மின் அருள்வர் நம் கோமான் – ஆதி:9 57/4
தருக என்று இரந்து கேட்ப தந்தை தன் உரிமை யாவும் – ஆதி:9 111/3
இன் பால் அடிசில் கலம் வீசி இரந்து நிற்கும் – ஆதி:12 14/3
வேண்டினேன் என இரந்து வேண்டினான் மிக விரும்பி – குமார:2 353/4
எத்திறமேனும் நன்கு ஒன்று இயம்புக என்று இரந்து நின்றேன் – ஆரணிய:8 35/4
இவ்வண்ணம் விதேக முத்தர் இருவரும் இரந்து கூவும் – இரட்சணிய:3 86/1
மேல்


இரந்தேனாக (1)

என் என அறியகில்லேன் இயம்புக என்று இரந்தேனாக
பொன் என போற்றும் மன்றாட்டு ஒன்று உளம் பொறித்து போனான் – ஆரணிய:8 54/3,4
மேல்


இரபி (1)

மஞ்சனை அடுத்து இரபி வாழ்க என முத்தி – குமார:2 133/2
மேல்


இரமியம் (1)

எள்_அரும் விசுவாசத்தோடு இரமியம் தழுவி பல் கால் – நிதான:10 55/3
மேல்


இரவணம் (1)

கூன் முதுகு இரவணம் உவர்க்கும் கொள்கை போல் – ஆதி:14 49/2
மேல்


இரவலர்களுக்கும் (1)

கைத்தொழில் கருமிகளுக்கும் இரவலர்களுக்கும்
பத்தி வேடத்தால் வரும் பலன் பகருமாறு அரிதே – ஆரணிய:2 52/3,4
மேல்


இரவாக (1)

அந்தி பட்டு இரவாக அங்கு அடுத்த ஊர் அருகில் – ஆரணிய:6 5/1
மேல்


இரவி (10)

திமிரம்_அற வரும் இரவி ஒளி மழுங்க சுடர் எறிக்கும் செம்பொன் இஞ்சி – ஆதி:4 38/1
சிந்தி ஓடினர் இரவி முன் இருள் என திகழ்ந்த – ஆதி:14 92/3
இருள் நனி இயங்கும் வானத்து இரும் கதிர் இரவி முன்னர் – ஆதி:17 19/2
இரவி எனும் திருச்சபையில் நிலையாக வழங்கிவரும் இரண்டு ஞான – குமார:2 51/2
இரவி காந்தத்தின் அன்றோ இரும் கனல் பிறக்கும் அம்மா – குமார:2 445/4
போர்த்தன விசும்பு இரவி பொங்கு கதிர் நுங்கி – நிதான:2 57/4
வான் முகத்து இரவி போல் ஒளி வழங்கும் மகிமை – நிதான:4 85/3
இரவி மண்டிலம்-காறும் எம் ஆளுகை எம்மை – நிதான:7 17/3
அல்லை நூறு இரவி ஓங்கி அலர்தலின் கையும் காலும் – ஆரணிய:4 171/2
இரு நிலத்து சுடரும் இரவி போல் – இரட்சணிய:1 59/2
மேல்


இரவி-தானோ (1)

இரவி-தானோ கனல் பிழம்பில் இயைந்த-கொல்லோ எழிலியிடை – ஆதி:14 148/1
மேல்


இரவி-பால் (1)

இரவி-பால் ஒளி பெற்று இரு நிலம் மிசை எங்கும் – குமார:2 79/1
மேல்


இரவியில் (1)

இரவியில் சுடரும் தூய இலங்கு எழில் முகத்தர் ஆகி – இரட்சணிய:3 98/3
மேல்


இரவியின் (1)

திணி சுடர் இரவியின் திகழும் வாள் முகம் – ஆதி:4 53/4
மேல்


இரவியும் (1)

ஓங்கு இரவியும் கதிர் ஒடுக்குவான் எனா – ஆதி:19 36/2
மேல்


இரவியே (1)

ஏசு நாயகன் திரு_கரத்து இரவியே என்ன – நிதான:6 7/1
மேல்


இரவியை (1)

இடித்து எழுந்து உகாந்த காலத்து இரவியை புதைத்தால் என்ன – குமார:2 109/2
மேல்


இரவில் (8)

இரவில் அக்கினி தூணம் உண்டு எல் சுடு வெயிற்கு – ஆதி:8 16/1
எண்_அரும் குணத்து இ உழை லபித்தது இ இரவில் – குமார:1 55/4
அற்றை நாள் இரவில் அடியாரொடும் – குமார:2 9/3
வெருளுறும் இரவில் தொக்க வெவ் இடர் படுகர் முற்றும் – நிதான:3 69/3
இரவில் தனித்து மறை தீபம் ஏற்றி இதயத்து இருள் நீக்கி – நிதான:9 73/1
தம்பிரான் துணையாய் செல்வர் தனி வழி இரவில் – ஆரணிய:2 43/4
மிடியன் வேந்த வேடம் தரித்து இரவில் மேம்படுவன் – ஆரணிய:2 71/1
எத்தனையோ விபத்து இரவில் தேர்கிலேன் – தேவாரம்:7 3/1
மேல்


இரவிலே (1)

சேவல் இன்று இரவிலே தெருள கூவும் முன் – குமார:2 46/2
மேல்


இரவு (17)

இரவு எனக்கு இனி விடிவது_இன்று எனினும் என் கிளைஞர் – ஆதி:9 151/1
வலை என இரவு இருள் வளைந்தது எங்குமே – குமார:1 4/4
இத்தகு தலத்திடை இரவு தங்கி யான் – குமார:1 14/1
எல் படு பகலை சில்லோர் இரவு என்றால் இயையும்-கொல்லோ – குமார:2 173/4
இற்றை இரவு உம்மிடம் இறுத்து அரிய போதம் – குமார:3 7/1
காலை எழும் முன் இரவு கண் துயில் பொருந்தி – குமார:3 21/1
வேதியனும் அன்று இரவு விழி துயின்று விடிகாலை – குமார:4 46/1
இரவு உழல் கிருத்திமங்கட்கு இரை அமைவதற்கு என்றேயோ – நிதான:3 53/4
விலக_அரு நாச_மோசம் விலக்கி அன்று இரவு காத்த – நிதான:3 68/3
இகல் உறு மரண வைப்பில் இரவு பட்டு உழலா வண்ணம் – நிதான:3 72/2
வாழ்நாள் இரவு பகல் மாதம் வருடம் ஆகி புகையே போல் – நிதான:9 77/1
உண்ண புசிப்பும் உடை தூசும் உதவி இரவு_பகலாக – நிதான:9 82/2
இனைய சீலனாம் வேதியன் இரவு நண்பகலும் – ஆரணிய:2 6/1
இற்றை நாள் இரவு தங்கி ஏக ஈண்டு அமையும்-கொல்லோ – ஆரணிய:5 44/4
ஈங்கு இவை நிகழ்ந்த பின்னர் இருவர்க்கும் இரவு தங்க – ஆரணிய:5 62/1
குறி உடை இரவு நீங்க குண திசை சுடர் வந்து ஊன்ற – ஆரணிய:5 63/1
இரவு கானகத்து ஒர் பக்கல் இலை விரித்து உறங்குவார் – ஆரணிய:5 99/1
மேல்


இரவு_பகலாக (1)

உண்ண புசிப்பும் உடை தூசும் உதவி இரவு_பகலாக
கண் அப்புறத்து செல்லாமல் காக்கும் கடவுட்கு இரண்டகம் நாம் – நிதான:9 82/2,3
மேல்


இரவும் (2)

இரவும் உண்டு பகலும் உண்டு ஏன் உனக்கு இன்னல் – ஆரணிய:4 146/4
இரவும் இன்று உறு துயிலும் இன்று ஆதலின் எங்கும் – இரட்சணிய:1 19/2
மேல்


இரா (11)

பகல் இரா எனும் பகல் இலாத அ – ஆதி:4 61/1
அஞ்சல் என்று அடுத்து இரா_பகல் அவனொடு இ வழியில் – ஆதி:8 21/2
முடிந்தது அன்று இரா முன்னவன் முகம் மறைத்து ஓங்கி – குமார:2 206/1
இல்_ஒழுக்கு இகவாமல் இரா_பகல் – நிதான:5 70/3
ஒலிவாசல கா இடை ஒரு இரா உலகோர் பவம் ஏற்று ஒரு தனியே – நிதான:9 56/1
நிண்ணயத்தொடு இரா_பகல் ஓர் இடை நில்லான் – ஆரணிய:1 31/2
தன் காதலி சொல் தலைமேல்கொடு இரா தணந்து – ஆரணிய:4 121/1
சந்நிதி அடைந்து போற்றி சனி இரா விடி-மட்டாக – ஆரணிய:4 163/2
விரவு இரா விடிந்திடாத முன் எழுந்து விமலனை – ஆரணிய:5 99/2
ஆவலுற்று இரா_பகல் எலாம் முயன்றனன் அறவோய் – ஆரணிய:8 21/4
என்று இவ்வாறாக பல் கால் இரா_பகல் இதயம் நொந்து – ஆரணிய:8 67/1
மேல்


இரா_பகல் (5)

அஞ்சல் என்று அடுத்து இரா_பகல் அவனொடு இ வழியில் – ஆதி:8 21/2
இல்_ஒழுக்கு இகவாமல் இரா_பகல்
செல் ஒழுக்கம் விடா வகை செல்லுமால் – நிதான:5 70/3,4
நிண்ணயத்தொடு இரா_பகல் ஓர் இடை நில்லான் – ஆரணிய:1 31/2
ஆவலுற்று இரா_பகல் எலாம் முயன்றனன் அறவோய் – ஆரணிய:8 21/4
என்று இவ்வாறாக பல் கால் இரா_பகல் இதயம் நொந்து – ஆரணிய:8 67/1
மேல்


இராஜ்ஜிய (1)

ஈறு_இலா பரலோக இராஜ்ஜிய
ஆறு செல்லுதும் ஆவன ஆகுக – நிதான:8 11/1,2
மேல்


இராஜ்ஜியத்தின் (1)

புத்து இராஜ்ஜியத்தின் ஆதி பூருவ குடிகள் ஆய – ஆதி:6 9/1
மேல்


இராஜ்ஜியத்து (3)

இல்லை ஓர் குறை எம்பிரான் இராஜ்ஜியத்து என்றும் – ஆதி:11 9/4
எண் தரும் பரலோக இராஜ்ஜியத்து
உண்டு பற்பல தானம் அங்கு உற்று யான் – குமார:2 17/1,2
இ திரு தகு வான இராஜ்ஜியத்து
உத்தம குடியாக வந்து ஊன்றினீர் – இரட்சணிய:3 34/1,2
மேல்


இராஜ்ஜியம்-தனில் (1)

நுகரேன் என் பரமதந்தை இராஜ்ஜியம்-தனில் நீர் சாரும்-மட்டும் – குமார:2 49/4
மேல்


இராஜ்ஜியமும் (1)

ஊழியூழி இராஜ்ஜியமும் உலவா கனமும் உள்ளபடி – நிதான:9 100/3
மேல்


இராஜ (3)

மறுமையில் இராஜ போகம் மலிந்த சந்நிதி புக்கு உய்ந்தான் – ஆதி:9 126/4
இன்னல் எய்திடாது இராஜ_பாதையின் இரு மருங்கும் – ஆதி:11 49/2
எ திறம் நும் கருத்து இராஜ பாதையின் – நிதான:2 20/3
மேல்


இராஜ_பாதையின் (1)

இன்னல் எய்திடாது இராஜ_பாதையின் இரு மருங்கும் – ஆதி:11 49/2
மேல்


இராஜத்துரோகி (1)

சொல்லாலும் செயலாலும் துட்டராய் திரிந்து இராஜத்துரோகி ஆய – ஆதி:9 92/1
மேல்


இராஜபரிஜநர் (1)

பண்டு இராஜபரிஜநர் ஆய மெய் – ஆரணிய:6 58/1
மேல்


இராக்ஷதர் (1)

ஈவிரக்கம் இல் இராக்ஷதர் என பெயரெடுத்து – ஆதி:8 4/2
மேல்


இராயனை (1)

வெறுத்து இராயனை பகைத்தவன் வேத நூல் விரோதி – குமார:2 226/3
மேல்


இரார் (1)

ஆசைக்கும் இரார் என்பது என் அகம் கண்டு அறி உண்மை – தேவாரம்:10 9/2
மேல்


இராவா (1)

எண்படும் இதயம் என்னும் செறுவிடை எல் இராவா
பண்படுத்து ஊன்று சத்ய பைம் கழை கரும்பு பல்கி – ஆதி:4 17/1,2
மேல்


இராவிடில் (1)

உன்னத நியமமாய் உமக்கு இராவிடில்
என்ன ஓர் விரோதமும் இயற்றொணாது எனக்கு – குமார:2 250/1,2
மேல்


இராவின் (1)

வெரிந் உறு சும்மை வீழ்த்தி வெற்பு இடர் கடந்து இராவின்
அரமனை விருந்து உண்டு இப்பால் அழிம்பனை அமரில் போக்கி – நிதான:4 91/2,3
மேல்


இராவுணவு (1)

இராவுணவு இயையுமட்டாக யாம் குழீஇ – குமார:1 38/3
மேல்


இராவே (1)

முன்னவன் இன்று இராவே முடியும் உன் வாழ்நாள் என்னில் – ஆதி:9 106/3
மேல்


இரி (1)

வல்லியம் வெரீஇ இரி மடங்கல் அரியேற்றை – குமார:2 150/1
மேல்


இரிக்கும் (1)

அகத்து இருள் இரிக்கும் அன்றோ அவிர் ஒளி தீபம் யாண்டும் – நிதான:7 73/1
மேல்


இரித்துவிட்டது (1)

இரித்துவிட்டது இங்கு எத்தனை புன்_மதி – ஆரணிய:4 73/4
மேல்


இரிதர (3)

எண் திசை புவியகத்து இருள் இரிதர விரவி – நிதான:2 85/3
மை இருள் இரிதர மறை_வலாளர் தாம் – நிதான:10 2/2
இரிதர சமராடுவையே-கொல் நீ – ஆரணிய:6 48/3
மேல்


இரிந்த (2)

மூளரி அலகை பொம்மல் முன் நிலாது இரிந்த மாதோ – நிதான:3 56/4
பகை திறம் இரிந்த போதும் பயங்கரம் இரியாது ஆகி – நிதான:3 57/1
மேல்


இரிந்தன (2)

மெலிந்து இருள் இரிந்தன துயின்றன விழித்த – குமார:3 19/2
எண்திசாமுகத்து இரிந்தன இ கொடும் சுரத்தின் – ஆரணிய:4 39/3
மேல்


இரிந்து (5)

வெம்பு தீ விட பாந்தளை வெரீஇ இரிந்து ஓடி – ஆதி:8 24/2
இலகும் என்னில் அங்கு அவர் அகத்து இருள் இரிந்து ஓடும் – ஆதி:9 52/2
அகத்து இருள் இரிந்து ஓட அருள் மொழி சுடர் ஏற்றி – ஆதி:14 209/1
உவா_மதி உதித்தலோடும் உள் இருள் இரிந்து சிந்த – ஆரணிய:3 15/3
இளிவரு ஜென்ம_தோடம் இரிந்து பேர்_இன்பம் மல்க – ஆரணிய:5 4/2
மேல்


இரிப்பினும் (1)

இருள் அறுத்தறுத்து இரிப்பினும் இருள்படும் உலகன் – ஆரணிய:2 61/4
மேல்


இரிய (3)

துன்ன சுவர்க்கவாசிகளும் துணுக்குற்று இரிய தொலையாத – ஆதி:14 144/3
தைவிக அருளே போல தம பிழம்பு இரிய நூறி – நிதான:3 66/3
இகல் எலாம் புறமிட்டன இருள் பிழம்பு இரிய
பகல் ஒளி சுடர் திகழ்ந்தது பார் அடிப்படுத்தி – இரட்சணிய:2 48/1,2
மேல்


இரியாது (1)

பகை திறம் இரிந்த போதும் பயங்கரம் இரியாது ஆகி – நிதான:3 57/1
மேல்


இரிவ (1)

இரிவ சோருவ ஏகுவ மீளுவ – ஆதி:14 157/3
மேல்


இரிவர் (1)

ஈனர் இடர்ப்பட்டு இரிவர் எள்துணையும் எண்ணாது – ஆதி:19 8/2
மேல்


இரீர் (1)

பற்று ஒன்றும் இலிர் பார்த்தும் இரீர் ஒரு – ஆரணிய:9 19/2
மேல்


இரு (83)

இம்பர் ஊதியம் செய்யாமல் இரு நிலம் புதைத்து வைத்தேம் – ஆதி:2 25/2
இரு வகை பவ தூறு ஓங்கி இருண்ட பேர்_அடவி முற்றும் – ஆதி:4 12/1
நாரி சங்கமும் நண்ணி அங்கு இரு
பாரிசங்களும் படியுங்கால் முக – ஆதி:4 25/2,3
இரு கூர் திகழ் பட்டயம் மின் விசித்திட்டது என்ன – ஆதி:5 10/2
என்னை ஈது என்னை என்கேன் இரு நிலத்து இறுத்த கேட்டை – ஆதி:7 6/4
மா இரு ஞாலத்து மாந்தர் சீர்மையும் – ஆதி:9 28/2
இரு விழி புனல் கொள இரங்கி எந்தையார் – ஆதி:9 31/2
குப்புறாது இரு சுவர் குயிற்ற உன்னியே – ஆதி:9 36/4
ஒருவன் அன்புடைய தந்தைக்கு ஓர் இரு புதல்வர் உள்ளார் – ஆதி:9 111/1
கண்_இலான் இரு விழி காணப்பெற்ற போல் – ஆதி:10 2/1
இன்னல் எய்திடாது இராஜ_பாதையின் இரு மருங்கும் – ஆதி:11 49/2
கொண்டலை இரு கரம் குவித்து இறைஞ்சியே – ஆதி:12 36/4
தன் இரு செவித்தொளை புகுந்து தைத்திட – ஆதி:12 45/2
மா இரு ஞாலத்து வளர்த்து மன்னர் கோன் – ஆதி:14 21/2
செயிர் இலாது இரு கூரொடு திகழ் திரு_மந்த்ர – ஆதி:14 86/2
காதலாய் இரு கண் கணீர் மல்கிட கனிந்து – ஆதி:14 99/2
இரு நிலம் புதைப்ப மல்கி புயல் பரந்து இருண்ட தோற்றம் – ஆதி:14 135/1
இருள் அடைந்த இரு சுடர் எங்கணும் – ஆதி:14 158/1
கண்ட போது இரு கைத்தலம் சென்னியில் – ஆதி:14 170/1
ஆனன கதிர் அலர்ந்த இரு நேத்திரமும் என் – ஆதி:14 198/2
கானகத்து வயமாவின் இரு கண் பொறிகள் போல் – ஆதி:14 198/4
மதில் இரு மருங்காக வழி இனியன போனான் – ஆதி:15 1/4
என்பு நெக்கு உளம் மாழ்கி இரு விழி புனல் கொள்ள – ஆதி:15 8/3
சொரிந்து இரு கரம் தலை சூடி தோத்திரித்து – ஆதி:15 28/2
எஞ்சாது எம்பி ஏன் இரைகின்றாய் இரு கண் போல் – ஆதி:16 19/1
மழை இலாது இலை மா இரு ஞாலத்தின் மரபு – ஆதி:18 22/1
கஞ்ச மலர் பாதம் இரு கண் கலுழியால் கழுவி – ஆதி:19 1/1
குச்சிதன் ஆண்டு இரு கோர சிங்கங்கள் – ஆதி:19 52/2
நன்று அதர்க்கு இரு பாங்கரும் நாடியும் – ஆதி:19 76/2
காண்டல் செய்து இரு கைத்தலம் சென்னியில் – ஆதி:19 81/2
மன் இரு கோர சிங்கம் மறிந்திடும் நிலை கண்டு ஏங்கி – ஆதி:19 100/3
எந்தை ஆவி இரு நிலத்து எய்திடில் – குமார:2 21/1
வள்ளலார் திருமுனம் இரு மனத்தனாய் – குமார:2 32/2
இரவி-பால் ஒளி பெற்று இரு நிலம் மிசை எங்கும் – குமார:2 79/1
மீ கிளந்த சொல் இரு செவி வெதுப்பிட வெகுண்டு – குமார:2 222/2
வலுவயில் செவி இரு மருங்கும் தைத்தலால் – குமார:2 252/2
வீதி இரு மருங்கும் மொய்த்தார் வாய்விட்டு அழுது – குமார:2 316/4
இரு நிலம் உய்ய கொண்ட எம் பிரான் ஆக்கை ஈமம் – குமார:2 426/1
இன்னது ஓர் அமையம்-தன்னில் இரு நில உலகுக்கு எல்லாம் – குமார:2 433/1
தொக்கு நின்ற வேதியர் மருங்கு ஓர் இரு தூதர் – குமார:2 485/2
இரு கூர் பட்டயங்கள் இவை எம் துணைவ எதிர் நோக்காய் – குமார:4 21/4
இரு கருக்கு உள பட்டயம் ஆதிய வேதி – குமார:4 80/3
தருக்குறும் இரு சிறை தழைத்த சார்பினன் – நிதான:2 6/4
கையொடு கை எற்றி இரு கண் குருதி காட்ட – நிதான:2 52/3
செய் திறம் யாது இனி என்று திகைத்து இரு தெளிவுற்றான் – நிதான:2 77/4
அதர் இரு மருங்கும் கிட்டி ஆழ்படும் குழிக்குள் மேய – நிதான:3 9/1
செல் இரு விழிகளை திருகி தீங்குரை – நிதான:4 22/2
புல்லிடாது இரு செவி பொத்தி பொள்ளென – நிதான:4 22/3
வந்த அமையத்து இரு மடங்கல் அரி ஏறு – நிதான:4 53/3
மேவியும் உணர்ந்து இரு விழி புனல் சொரிந்தும் – நிதான:4 71/3
இத்தகைய வினாவினுக்கு ஓர் இரு வகை உத்தரம் உளவாம் – நிதான:5 49/2
மாசு_இல் நூல் வழிக்கு இரு மருங்கினும் பல வளம் சேர்ந்து – நிதான:7 62/2
நிவந்து இரு பாலும் துற்றி நிலவு வர்த்தகசாலைக்குள் – நிதான:7 70/2
மா இரு ஞாலத்து உள்ள வரம்பு இறீ குணங்கள் எல்லாம் – நிதான:7 76/1
எண்_இறந்து இரு பாலும் எழில் திகழ் – நிதான:8 15/2
ஏதின் மதியும் ஈந்து சுயாதீனத்து இரு என்று இனிது உவந்த – நிதான:9 3/3
பாவி உளத்தை ஊடுருவி பாயும் இரு வாய் பட்டயம் நம் – நிதான:9 37/1
உயிரோடு எழுப்பி இரு புறமும் நிறுவி அவரவர்க்கு – நிதான:9 60/2
இரு வகை பற்றின் ஆழ்ந்த எனை கரையேற்ற – ஆரணிய:1 29/1
தூயர் போல் இரு துறவிகள் துணிந்து முன் செல்வார் – ஆரணிய:2 40/2
இரு திறத்தும் நும்மிடை என்-கொல் விகற்பம் மற்று என்றான் – ஆரணிய:2 42/4
நடுவணது எய்தும் காலை இரு தலை நலனும் எய்தும் – ஆரணிய:3 6/2
நதி இரு மருங்கு உறும் நறும் தண் பூம் பொழில் – ஆரணிய:4 18/1
இ நதி தீரத்தின் இரு மருங்கினும் – ஆரணிய:4 27/2
நெறி நீத்து இரு வேதியர் உற்றிடும் நீர்மை தேரான் – ஆரணிய:4 103/1
வான் நாட்டு அரசன் தொழும்போர் இரு மாந்தரை கண்டு – ஆரணிய:4 119/3
நின்று அங்கு இனையும் இரு வேதியர் நீர்மை தேர்வாம் – ஆரணிய:4 125/4
ஏகுழி முன்னிட்டு ஆங்கு ஒரு சாரே இரு கூறாய் – ஆரணிய:7 2/1
கண்டுகண்டு இரு கைத்தலம் சென்னியில் கவின – ஆரணிய:7 20/1
வனைவல் என்று இரு விழியினும் தீட்டினான் மறையோன் – ஆரணிய:8 11/4
பன்_அரும் கருணை உள்ளி பத்தியோடு இரு கை கூப்பி – ஆரணிய:8 56/3
என் உறு நித்திய_ஜீவன் இரு விழி களிக்க தோன்றி – ஆரணிய:8 75/1
கொண்டும் இரு கண் கலுழி கோத்திடு குறிப்பை – ஆரணிய:10 5/2
எழுதல் வீழுதல் இரங்குதல் இரு கரம் கூப்பி – இரட்சணிய:1 51/2
இரு நிலத்து சுடரும் இரவி போல் – இரட்சணிய:1 59/2
எண் கலந்த எருசலைக்காய் இரு
கண் கலுழ்ந்த கருணையை உன்னுவாள் – இரட்சணிய:1 63/3,4
செல் நெறிக்கு எதிராய் இரு சீரியோர் – இரட்சணிய:1 79/1
நன்னர் என் இரு கால்களும் நனி தரிப்பனவால் – இரட்சணிய:2 29/2
அவ்வயின் பணி புரி அறவர் இ இரு
செவ்வியர் தேவனை சிநேகித்து ஆங்கு அவர் – இரட்சணிய:3 56/1,2
ஆங்கு அடுத்து இரு தூதரும் ஐயன்மீர் அணிகொண்டு – இரட்சணிய:3 75/1
தஞ்சம் உன் இரு கஞ்ச நாள்_மலர் சரண் அலால் புக அரண் இலேன் – தேவாரம்:2 4/3
நாட்டு அரசே புண்ணிய பொருப்பே இரு நிலம் புதைத்து எழுந்து ஓங்கும் – தேவாரம்:6 9/3
நண்ணும் இரு தத்துவ கோடு ஆர்ந்து தூய நல் உரையாம் தழை மல்கி நன்மை பூத்து – தேவாரம்:8 10/2
மேல்


இரு-பால் (1)

இரு-பால் அருள் வெள்ளம் எழுந்து உலகு எங்கும் மல்க – ஆதி:5 10/4
மேல்


இரு-மின் (4)

செகுத்திடாது இரு-மின் என்னா ஜீவ வாக்கு அருளி தேவ – ஆதி:6 4/3
இ நிலத்து எதை உடுத்தும் என்று ஏக்குறாது இரு-மின்
பொன் நிலத்து அரசன் பிதா ஆதலின் புதல்வீர் – ஆதி:9 63/2,3
ஏதம்_இல் குணத்தராய் இரு-மின் ஈண்டு நும் – குமார:2 40/2
ஆங்கு அமைந்து இரு-மின் என்று அவரை ஏவி போய் – குமார:2 240/1
மேல்


இருக்க (8)

உய்ஞ்சு இருக்க ஒரு மருந்து உண்டு-கொல் – ஆதி:12 66/4
எ பொருட்கும் இறை நீ மகேசனும் நீ என்று இருக்க
செப்பு_அரிய பெரும் துன்பம் உனை சேரும் திறன் என்னே – ஆதி:15 12/1,2
ஈங்கு இனிது இருக்க என்று இருக்கை ஈந்தனர் – குமார:1 28/4
எறிந்த வேல் மெய் நுழைந்து இருக்க ஆண்டை என்று – குமார:2 34/1
இனி கலந்து இருக்க திரு_அருள் துணை நீர் ஈந்திட பழிச்சுகின்றேனே – குமார:2 56/4
தகவுடன் இருக்க வேண்டும் இ அருத்தி தரித்திருக்கின்றது என் உளத்தே – குமார:2 61/4
வெல்வதும் இருக்க ஓர் பக்கம் வேறு நீ – நிதான:2 23/2
இருக்க மல்கும் ஓர் சூழலில் வேதியர் இருவர் – இரட்சணிய:1 31/2
மேல்


இருக்கவும் (1)

அணிகலம் பல இருக்கவும் ஐயம் ஏற்று உண்ண – ஆரணிய:6 10/1
மேல்


இருக்கின்றீர் (1)

என்னொடும் தேவரீரே இருக்கின்றீர் எதற்கும் நாயேன் – நிதான:3 58/3
மேல்


இருக்கும் (13)

சூழ்ச்சி_அற்று இருக்கும் மாந்தர் சுமை அன்றோ நிலத்துக்கு அம்மா – ஆதி:2 30/4
அ வேலை இச்சாபுரம் என்ன அடுத்து இருக்கும்
வெவ் ஊரிடை நின்று லௌகீகன் விரைந்து கிட்டி – ஆதி:12 2/1,2
இருக்கும் ஆரணரே இகல் யாவையும் – ஆதி:13 5/3
இருக்கும் புண்ணில் எரி நுழைந்தால் என – ஆதி:14 160/3
தொத்து இருக்கும் நறு மலர் சோலை வாய் – ஆதி:14 172/1
அகம் மகிழ்வு எய்தற்கு யான் இனிது இருக்கும் அ தலத்து என்னொடும் அமர்ந்து – குமார:2 61/3
செஞ்செவே அவயவத்து செறிந்து இருக்கும் பல தீமை – நிதான:5 30/3
மரு இருக்கும் நறும் பிரச மலர் மறைந்தும் புறம் போந்து – நிதான:5 52/3
நோன்பு பற்றி முப்பகை திறம் இருக்கும் இ நோன்பால் – நிதான:6 13/2
எங்கும் தம சந்நிதியாக இருக்கும் கடவுள் களவான – நிதான:9 18/1
நெஞ்சு இருக்கும் நிருமல வேந்தனை – இரட்சணிய:3 36/2
பத்து இருக்கும் பிரமாணப்படி ஒழுகி வினை முடித்த – தேவாரம்:4 3/3
சித்து இருக்கும் செழும் தவனை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 3/4
மேல்


இருக்கை (3)

ஈங்கு இனிது இருக்க என்று இருக்கை ஈந்தனர் – குமார:1 28/4
கோவினுக்கு அரசு இருக்கை மாந்தருக்கு ஒரு கொப்பம் – நிதான:7 19/3
இருக்கை தன்னிலும் ஆவியை எவ்வகையேனும் – ஆரணிய:4 144/2
மேல்


இருக்கையா (1)

தண் அளிக்கு அரசு இருக்கையா சமைந்து உள தடம் கண் – ஆரணிய:7 18/2
மேல்


இருங்கள் (1)

பொம்மையை புனைந்து தாழ்ந்து போற்றிடாது இருங்கள் வீணே – ஆதி:2 17/2
மேல்


இருட்கு (1)

நமர் ஆய இஸரேற்கு நடுவனாய் பகை இருட்கு
திமிராரியாய் உலவி ஒரு தனியே திறல் காட்டி – குமார:4 36/1,2
மேல்


இருட்டு (3)

மேவு அக இருட்டு அற விளக்க விசுவாசத்து – குமார:3 11/2
இருட்டு அடர் படுகர் வீழ்ந்தார் என் உற்றார் என்பது ஓரேன் – ஆரணிய:3 14/4
இம்மை இருட்டு தீ சிறையுள் பட்டிடவேயோ – ஆரணிய:4 131/4
மேல்


இருட்டுறும் (1)

இருட்டுறும் இருதயத்து உணர்ச்சி ஏய்ந்திட – குமார:1 7/2
மேல்


இருட்டை (1)

இருட்டை ஊடறுத்து முன் சென்று எதிர் உற அணைந்து சீறி – ஆதி:19 116/1
மேல்


இருட்டொடு (1)

இத்திறம் முன் நிசி இருட்டொடு ஏகிய – குமார:1 11/1
மேல்


இருண்ட (11)

இரு வகை பவ தூறு ஓங்கி இருண்ட பேர்_அடவி முற்றும் – ஆதி:4 12/1
இரு நிலம் புதைப்ப மல்கி புயல் பரந்து இருண்ட தோற்றம் – ஆதி:14 135/1
என்ன ஆண்டு உரைத்தலோடும் இருண்ட வன் மனத்தர் யாங்கள் – ஆதி:17 4/1
இருண்ட கான் நெறி முன் செல்லாது எதிர் இடையூறுக்கு அஞ்சி – ஆதி:19 93/1
என்று இனவா விசாரி எண்ணமிட்டு இருண்ட கானில் – ஆதி:19 99/1
இருண்ட புன்_மனத்தரை இரக்ஷியாதது என் – நிதான:2 32/4
இருண்ட கானகத்து முன்னிட்டு ஏகினான் சிறிது தூரம் – நிதான:3 45/4
இருண்ட மூஞ்சியின் மறை எழுத்து கண்டு உடன் – நிதான:4 33/3
நெஞ்சின் இருண்ட மேனி புதைப்பான் நிலவு ஈனும் – ஆரணிய:7 4/3
இருண்ட பாதல படுகர்-நின்று எடுத்த பேர்_அன்பை – இரட்சணிய:1 53/1
பூதலம் புரிந்த பாவ புயல் பரந்து இருண்ட நித்ய – இரட்சணிய:2 4/1
மேல்


இருண்டது (1)

வெரு கொளீஇ அலமந்து ஏங்க இருண்டது மேலும் கீழும் – ஆதி:14 134/4
மேல்


இருண்டவன் (1)

இருண்டவன் மனத்து லௌகீகனின் சொலால் – ஆதி:12 58/1
மேல்


இருண்டிட (1)

மை ஆர் கண் இருண்டிட வான் ஒளி யாவும் மட்கி – குமார:2 363/3
மேல்


இருண்டு (5)

கண் இருண்டு உளம் கலங்கலால் கதித்திடும் சுமையால் – ஆதி:11 31/1
கண் இருண்டு கலங்குவர் ஓர் சிலர் காந்தும் – குமார:2 279/1
கை அயர்ந்து வாய் புலர்ந்து கண் இருண்டு காது அடைத்து – குமார:2 314/1
இயங்கிடும் பொறி புலன்களும் இருண்டு உணர்வு இனைய – இரட்சணிய:2 32/3
மை ஆர் கண் இருண்டு செவி வாய் அடைத்து குழறி – தேவாரம்:5 5/1
மேல்


இருத்தல் (1)

வாக்கொடு செய் கருமங்கள் மாறுபடாது இருத்தல் கடன் – நிதான:5 32/2
மேல்


இருத்தலை (1)

பேதம்_அற்று ஒன்றாய் நாம் இருத்தலை போல் பேசும் இ தொண்டர் வாய் மொழியால் – குமார:2 60/1
மேல்


இருத்தி (14)

காதலாய் பரவி நாளும் கருத்தினுள் இருத்தி வாழ்வாம் – பாயிரம்:1 1/4
எள்_அரும் மகாரை கூவி இனிது அருகு இருத்தி என்றன் – ஆதி:2 8/3
பொருள் பழுத்த பெரும் செல்வத்து எமை இருத்தி வைக்கும் இந்த புனித வீடு – ஆதி:4 41/4
நன்னர் ஆண்டு இருத்தி உள்ள நலம் எலாம் துய்த்து ஈண்டு என்றார் – ஆதி:6 5/4
முழு காதல் உடையீராய் இ பொருளை கருத்து இருத்தி முனைவன் சித்த – ஆதி:9 90/1
புக்கு வாழ்ந்து இருத்தி நீ போதியால் எனா – ஆதி:9 169/4
இத்தகைய காட்சியை உன் எண்ணிடை இருத்தி
பத்த பரிபாலன பரஞ்சுடரை நாடி – ஆதி:14 70/1,2
என்பு இங்கு உருகும்-மட்டு இதயத்தில் இருத்தி அன்னை – குமார:2 358/3
மா தகைய சேவடி மனத்திடை இருத்தி
தீ தொழில் அரக்கன் உயிர் சிந்த அதிர் தும்பை – நிதான:2 61/2,3
செம்மை மொழியை கருத்து இருத்தி தெய்வ பதரை சீத்துவிட்டு – நிதான:9 9/3
மனத்துள் இருத்தி அவரவர்க்கு வகுத்த அளவின் மகிழ்ந்து சொற்ப – நிதான:9 23/3
சொல்லால் பொருளால் பழுது_இல்லா சுருதி மொழியை கருத்து இருத்தி
எல்லாம் வல்ல பெருமானை இறைஞ்ச வாரும் ஜெகத்தீரே – நிதான:9 52/3,4
இசைந்த ஜெப மாலிகை சூட்டி இதய பீடத்து இனிது இருத்தி
அசைந்திடா மெய் விசுவாச அன்பின் கிரியை நிவேதித்து – நிதான:9 71/2,3
கருத்து இருத்தி கலங்கலிராய் வரும் – இரட்சணிய:1 85/2
மேல்


இருத்தியேல் (1)

இருத்தியேல் இ மனை எரி மடுப்பல் என்று – நிதான:4 51/3
மேல்


இருத்து (1)

விரை செறி கிரியை துன்பம் இருத்து வேதனை இவ் எல்லாம் – ஆரணிய:8 53/2
மேல்


இருத்துக (1)

வையகத்து இருத்துக என்னா வாய் திறந்து அரற்றி நிற்ப – ஆதி:9 118/3
மேல்


இருத்துவானை (1)

இலகு திரு_அடி நீழல் இருத்துவானை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 7/4
மேல்


இருதய (6)

புண்படும் இருதய புரைகள் நீக்கி நல் – ஆதி:14 32/2
எல்லை_இல் பெருமூச்சின் இருதய
கல்லை நூறி கரைந்து மன்றாடினான் – ஆதி:19 65/2,3
இலகுகின்ற மாயாபுரி இருதய தானம் – நிதான:7 21/4
இருள்படும் மர சோலையும் இருதய குகையும் – நிதான:7 44/1
இருதய நிலை எடுத்து இசைத்த வாய்மை என் – ஆரணிய:9 44/3
பொய் திகழ் இருதய புணர்ப்பை நம்பி வீண் – ஆரணிய:9 49/3
மேல்


இருதயத்தில் (1)

குன்றுறா நித்ய_ஜீவன் குலவுதற்கு இருதயத்தில்
நன்று செய் கிருபை அன்பின் நனி விசுவாசம் வேண்டும் – நிதான:5 13/1,2
மேல்


இருதயத்தின் (1)

கரை_அறு கபட்டு இருதயத்தின் கள்ளத்தை – ஆரணிய:9 52/2
மேல்


இருதயத்தினாலும் (1)

எண் இருதயத்தினாலும் உணர்ந்திடார் இவர் மற்று என்ற – குமார:2 178/2
மேல்


இருதயத்தினை (1)

என்னினும் தெரிப்பல் எம் இருதயத்தினை
முன்னவன் கிறிஸ்துவின் மூலமாய் பிரான் – ஆரணிய:9 79/1,2
மேல்


இருதயத்து (4)

தன் இருதயத்து அருள் தரித்து இயலும் ஆறும் – ஆதி:14 69/1
இருட்டுறும் இருதயத்து உணர்ச்சி ஏய்ந்திட – குமார:1 7/2
ஏதம்_இல் கருணை பெம்மான் இருதயத்து ஊன்றவூன்ற – குமார:2 189/2
மகத்துவ தைவிக கிருபை மக்கள் இருதயத்து அடங்கி – நிதான:5 50/1
மேல்


இருதயத்துள் (1)

தோடம் அலது துகளளவும் சுகிர்தம் இலையால் இருதயத்துள்
நாடி எழும் மெய் பத்தியுடன் நம்பன் பரவும் ஜெகத்தீரே – நிதான:9 94/3,4
மேல்


இருதயத்தையே (1)

தன் இருதயத்தையே சார்ந்து நம்புவோன் – ஆரணிய:9 43/1
மேல்


இருதயம் (3)

சங்கை_அற படு துர்_சனருக்கு இருதயம் ஓரில் – ஆரணிய:7 16/3
உத்தம இருதயம் உண்டு என்று உள்ளுதி – ஆரணிய:9 58/2
இவ்வண்ணம் ஏகோவாவை இருதயம் கனிந்து போற்றி – இரட்சணிய:2 54/1
மேல்


இருதயமாம் (1)

மானவ இருதயமாம் இ மண்டபம் – ஆதி:14 28/4
மேல்


இருதலைக்கொள்ளி (1)

இருதலைக்கொள்ளி உற்ற எறும்பு என ஏகும் மார்க்கம் – ஆதி:2 5/1
மேல்


இருந்த (10)

விடம் கிளர் அரவின் புக்கான் மேதையார் இருந்த சூழல் – ஆதி:7 4/4
இன்னல்_கடலின் கரை காணாது இருந்தேன் இருந்த எல்லை-தனில் – ஆதி:14 144/4
ஆண்டு இருந்த அரசிளங்கோ முகம் – ஆதி:14 155/1
மீ எழுந்தருளி வீற்று இனிது இருந்த விமலன் – ஆதி:14 182/3
இன்னணம் நிகழ்வுழி இருந்த சீடரும் – குமார:2 47/1
எந்தையே முன்னம் உமில் எனக்கு இருந்த மகிமையை ஈந்திட வேண்டும் – குமார:2 55/4
எம்பிரான் உரை சஞ்சீவி இருந்த அ பதிதர்க்கு எல்லாம் – குமார:2 183/1
துன்னும் இ நகர் இடைக்கிடை தொடுத்து இனிது இருந்த
வன்ன மேனிலை மாடங்கள் அளப்பு_இல மலிவ – நிதான:7 36/3,4
நாயகன் கருணை உள்ளி நயந்து இனிது இருந்த காலை – ஆரணிய:5 55/2
தந்தை திருமுனம் மகிமை தவிசு இருந்த தற்பரனை – தேவாரம்:4 7/2
மேல்


இருந்தது (2)

பொன்றிய வதனம் போல பொலிவு இழந்து இருந்தது இன்றே – குமார:2 113/4
குலவியே தாதை பக்கல் குதுகலித்து இருந்தது அம்மா – குமார:2 379/4
மேல்


இருந்தனர் (4)

தெள்ளிது ஓர்ந்து எதிர்ந்து இருந்தனர் பூருவ திசையில் – ஆதி:9 4/4
தத்தமது உறையுள் போய் சடைத்து இருந்தனர் – குமார:2 413/4
மெய் வசன திறம் உள்ளி இருந்தனர் விழி துஞ்சார் – குமார:2 424/4
தொக்கு இருந்தனர் பன்னொரு தூயரும் – குமார:2 466/4
மேல்


இருந்தனன் (3)

புகர்_அறு மகிழ்கொண்டாடி இருந்தனன் புதல்வனோடும் – ஆதி:9 119/4
நிரையில் இட்ட பொன் ஆசனத்து இருந்தனன் நிலவி – ஆதி:14 78/4
தொலைவு_இலா நலம் துய்த்து இனிது இருந்தனன் தூயோன் – ஆதி:14 98/4
மேல்


இருந்தாய் (1)

தேம் கமழ் சோலை-வாயில் சேசுவோடு இருந்தாய் அன்னோன் – குமார:2 194/2
மேல்


இருந்தார் (7)

பொறுத்தனர் இருந்தார் தாம் சொல் புத்துரைக்கு ஒரு சான்றாக – குமார:2 191/2
இருந்தார் எவரும் எவையும் சஞ்சரித்தில்ல காண்டி – குமார:2 366/4
நேசம் வடிக்கும் கண்ணொடு இருந்தார் நிசி முற்றும் – குமார:2 425/4
உம்பர் நோக்கிய சிந்தையர் ஒருங்கு தொக்கு இருந்தார் – குமார:2 487/4
எண் தபோதனர் நாணினர் உரை அவிந்து இருந்தார் – ஆரணிய:7 20/4
உருக்கு மண்டப பொலிவு கண்டு உவப்புடன் இருந்தார் – இரட்சணிய:1 31/4
நன்றி கூறி வந்தனம் சொலி நயந்து இனிது இருந்தார்
துன்று கற்பக சோலை-வாய் அரும் தவ சூழல் – இரட்சணிய:1 39/3,4
மேல்


இருந்து (20)

இ தலத்து இருந்து நாசம் எய்துதல் இனிது_அன்று என்று – ஆதி:2 32/2
ஊழி இ உலகு இருந்து உறுகண் இன்றியே – ஆதி:10 13/2
இருந்து வாழ இனிது அருள் ஈவன் யான் – ஆதி:12 83/4
இனிதின் உள்ளி மற்று இவண் சிறிது இருந்து இளைப்பாறி – ஆதி:18 30/3
இனைய சீலனாய் ஆங்கு ஒரு தரு நிழல் இருந்து
சினை அலர்ந்த பூ நறு விரை அளைந்து உலாம் தென்றல் – ஆதி:18 41/1,2
இருந்து இளைப்பாறினன் இறைவன் பாதத்தில் – ஆதி:19 32/3
நன்றியோடு ஆசனத்து இருந்து நம்பனை – குமார:1 29/1
கவ்வை இன்றாய் இருந்து அரங்கின் காட்சியை – குமார:1 30/3
முன் உற இருந்து இவை மொழிகுவார் அரோ – குமார:1 36/4
காவனத்திலே நிசியிடை தனி இருந்து உலகு எலாம் கதி சேர – குமார:2 4/1
தாங்கு நீதாசனத்து இருந்து தன்னுளே – குமார:2 240/2
இலகு கை கருவியாய் இருந்து இயற்றியோன் – குமார:2 258/2
உலர்ந்தது தாலுவும் கருணை ஊற்று இருந்து
அலர்ந்த நேத்திரங்களும் குழிபட்டு ஆழ்ந்தவே – குமார:2 268/3,4
மாயம் அறவே அநுட்டித்து மனையோடு இருந்து இல்லறம் நடத்தி – நிதான:9 15/3
தானம் இருந்து ஆத்தும பாவ சழக்கை கருதி தனை தாழ்த்தி – நிதான:9 31/3
எக்காலத்தும் உடன் இருந்து இ இகத்தும் பரத்தும் சுகம் வழங்க – நிதான:9 66/3
இருந்து இளைப்பாறி பின்னே முற்று ஏகுவார் – ஆரணிய:4 5/4
இனிய போனக பானம் உண்டு இருந்து இளைப்பாறி – ஆரணிய:4 58/2
இருந்து உணவு அருந்து-மின் என்று எம்பிரான் விளிக்கும் இன்_சொல் – ஆரணிய:8 52/3
இங்கு இருந்து சில் நாள் கழி-மின் என இசைத்தார் – இரட்சணிய:1 38/4
மேல்


இருந்தும் (2)

நல்லார் போல் அகத்து இருந்தும் நன்றிகெட்டு பிரபஞ்ச நடலை நச்சும் – ஆதி:9 92/3
கப்படி என்று இரண்டு அன்றி ஒன்று இருந்தும் கருதுங்கால் – நிதான:5 41/3
மேல்


இருந்துழி (1)

இம்பர் ஓர் சிறை இருந்துழி யோக நித்திரையில் – ஆதி:1 9/3
மேல்


இருந்துஇருந்து (1)

இருந்துஇருந்து இடைந்து ஏங்கலும் எழுந்து தள்ளாடி – ஆரணிய:8 3/1
மேல்


இருந்தே (2)

இ திறத்து இருவேமும் ஒன்றித்து இருந்தே முற்று – நிதான:6 6/2
இனைய தன்மையன் ஆகியே காந்தமுற்று இருந்தே
நினைவின் ஓங்கிய ஜீவ_சாக்ஷியை எதிர் நிறுவி – ஆரணிய:1 8/1,2
மேல்


இருந்தேம் (1)

இருள் நயந்து எரிபாதல கிடங்கு அருகு இருந்தேம்
அருள் நயந்து எமை பிடித்து இழுத்து இ வழி ஆக்க – ஆரணிய:2 19/2,3
மேல்


இருந்தேன் (2)

இன்னல்_கடலின் கரை காணாது இருந்தேன் இருந்த எல்லை-தனில் – ஆதி:14 144/4
பாதலம் ஒன்றே கொள்ள இருந்தேன் படு பாவி – ஆரணிய:4 135/4
மேல்


இருந்தை (2)

எப்புறத்தினும் நனி இருந்தை ஆர்_அழல் – ஆதி:12 26/2
சால இருந்தை போல் உரு வாய்ந்து ஓர் தநுவாக – ஆரணிய:7 3/3
மேல்


இருந்தையூடு (1)

நெருங்கு கார் இருந்தையூடு நிலவும் மின் நெருப்பை உய்த்து – ஆதி:14 138/1
மேல்


இருநாக்கன் (1)

வாக்கு விஞ்சு இருநாக்கன் என்பவன் மறை ஓதி – ஆரணிய:2 30/1
மேல்


இருநிதி (3)

அழிவுறா இருநிதி அளித்தும் யாண்டு நீர் – ஆதி:9 39/3
வள்ளலுக்கு இருநிதி வளம் சுரத்தல் போல் – குமார:2 92/2
ஈங்கு அணைந்து உமக்கு வேண்டும் இருநிதி திரள் கை கொள்-மின் – ஆரணிய:3 5/2
மேல்


இருநிதியம் (1)

உன் இருநிதியம் பேதாய் யாரதாம் உரைத்தி என்றார் – ஆதி:9 106/4
மேல்


இருநிதியும் (1)

அனைத்து இருநிதியும் வாரி ஆர்_உயிர்க்கு அழிவுசெய்து – இரட்சணிய:2 10/2
மேல்


இருநூற்றைம்பான் (1)

அற்பர் ஓர் இருநூற்றைம்பான் அழிம்பரும் குறிகள் ஆவார் – ஆரணிய:3 20/3
மேல்


இருப்ப (4)

அருகு ஆசனத்தில் குமரேசன் அமர்ந்து இருப்ப – ஆதி:5 13/4
தீது துற்றிய குணத்தரும் சிந்தையுற்று இருப்ப
சாது மார்க்கத்தர் யாவரும் தம்பிரான் வருகை – ஆதி:9 6/2,3
தன்னுளே உவந்தனன் இருப்ப தண் அளி – குமார:1 36/2
கூர்மையுற்ற நல் விவேகி உள் குதுகலித்து இருப்ப
நேர்மை உற்ற சிநேகி மற்று இன்னன நிகழ்த்தும் – குமார:1 77/3,4
மேல்


இருப்பது (1)

பாவ அழுக்கும் ஆத்துமத்தை பற்றி இருப்பது அறியாமல் – நிதான:9 30/1
மேல்


இருப்பதும் (1)

தஞ்சம் யான் உனக்கு உன்னுடன் இருப்பதும் சரதம் – இரட்சணிய:2 45/4
மேல்


இருப்பதே (1)

துன்னி இன்னல் அற்று இருப்பதே நலன் என துணிந்தேன் – ஆதி:11 17/4
மேல்


இருப்பன் (2)

இனி ஒரு சிறுபொழுது இருப்பன் உம்முடன் – குமார:2 38/3
ஒன்றி நும்முடன் இருப்பன் யான் உலகம் உள்ளளவும் – குமார:2 483/1
மேல்


இருப்பனேல் (1)

பிறந்திடாது இருப்பனேல் பெரிய நன்மை என்று – குமார:2 30/1
மேல்


இருப்பாணி (2)

காண்தகு சேவடியிலும் வெவ் இருப்பாணி கடாவினார் – குமார:2 340/3
விருண மேனியில் வெவ் இருப்பாணி செல் – இரட்சணிய:1 68/1
மேல்


இருப்பாம் (1)

ஓவு_இல் அன்பொடு துதி பகர்ந்து உவந்து இனிது இருப்பாம்
பாவ சங்கடம் யாவையும் நம்முழை படரா – ஆதி:11 8/3,4
மேல்


இருப்பாய் (1)

உள்ளபடி இன்றே என்னுடன் இருப்பாய் என உரைத்தார் – குமார:2 354/4
மேல்


இருப்பார் (2)

ஆர் அணங்கு ஆட்ட நாடி அகம் குழைந்து இருப்பார் யாண்டும் – நிதான:7 78/1
ஆரணம் காட்ட நாடி அகம் குழைந்து இருப்பார்_இல்லர் – நிதான:7 78/2
மேல்


இருப்பார்_இல்லர் (1)

ஆரணம் காட்ட நாடி அகம் குழைந்து இருப்பார்_இல்லர்
தார் அணிதந்து அஞ்ஞான சனியனை பணிவார் யாண்டும் – நிதான:7 78/2,3
மேல்


இருப்பினும் (1)

இ பரிசு இருப்பினும் நம் ஈசன் ஒரு சித்தம் – ஆரணிய:10 6/1
மேல்


இருப்பு (4)

கீண்டு இருப்பு முளை உடலை கிழித்து உருவி வதைப்புண்டு – குமார:2 344/1
இடங்களில் செதிளுறும் இருப்பு மேனியன் – நிதான:2 7/3
விரி வெள்ளரி அம் கனிக்கு இருப்பு பூண் கட்டிடும் அவ்விதம் போல – நிதான:9 22/1
நிந்தனை செய்து இருப்பு ஆணி நிரை அழுத்தி கொலை புரியும் – தேவாரம்:4 8/1
மேல்


இருப்பை (3)

கடலை நிகர்க்கும் கருணை இருப்பை கருதாமே – ஆதி:16 6/2
புன்னை வாதுமை இருப்பை வான் தொடு மடல் பூகம் – ஆதி:18 3/2
எல்லை_இலா பேர்_அருளின் இருப்பை நாயேன் என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 2/4
மேல்


இரும் (59)

மா இரும் புவி மயக்கு_அறு மாண்பு உடை ஞானி – ஆதி:1 8/4
ஈங்கு இவன் இவ்வாறாக இரும் துயர்க்கு இறுதி காணான் – ஆதி:2 6/1
எரிதரு தேவ கோப இரும் கனல் மாரி பெய்து – ஆதி:2 9/3
இந்தவாறு உரைத்த எல்லாம் இரும் சிலை மீது தாக்கும் – ஆதி:2 39/1
நண்ணினன் இரும் சுவிசேஷ நாமத்தன் – ஆதி:3 3/4
தனாது இரும் குவலயத்தினுக்கு இரக்ஷணை சமைப்பல் – ஆதி:9 10/3
நந்தாது இரும் புலை மல்கிய நடலை பிரபஞ்சத்து – ஆதி:9 21/3
என் கடனை இறு என்றான் இறைவன் அறிந்து அவனை இரும் சிறையிலிட்டான் – ஆதி:9 88/3
ஈனராம் குமரர் ஆவர் இரும் சுவிசேஷ மார்க்கர் – ஆதி:9 122/2
இலகு வான் மதி இரும் சுடர் அகம் திகழ்த்திடுவாம் – ஆதி:9 158/4
ஓங்கு இரும் சுடர் ஒளி ஒன்று காண்டி மற்று – ஆதி:9 171/3
மன் இரும் பெரும் கருணைக்கும் உள-கொலோ வரம்பு – ஆதி:11 36/4
எப்புறத்தினும் இடைக்கிடை இரும் சிலை நிறுவி – ஆதி:11 45/2
மீண்டு இரும் கரை ஏறி உய்ந்தவர் சிலர் மீளாது – ஆதி:11 47/1
ஈண்டே கடிது ஏகி இரும் சுமை இன்னல் போக்கி – ஆதி:12 15/1
தாழ் இரும் பொறை நனி சமழ்த்தலால் திரை – ஆதி:12 24/3
அல்லல் கூர் இரும் சிறையகத்து உளான் அவற்கு – ஆதி:12 59/3
இந்தனம் அடுக்கிய இரும் கொடிய சூளை – ஆதி:13 39/1
ஓதலும் மலங்கலை இரும் குருசு உயர்த்த – ஆதி:13 54/2
அகத்து ஒளிர் இரும் கனல் அவிந்திடாது ஒரு – ஆதி:14 56/1
ஈசன் உலகு எய்திய இரும் குரவர் போலாம் – ஆதி:14 74/4
இலகு செம் நீதி பெம்மான் இரும் சிறைப்படுத்து எஞ்ஞான்றும் – ஆதி:14 122/1
இரும் கடை ஊழி என்னும் இகல் உறு கருமான் வேலை – ஆதி:14 138/3
மன் இரும் புவி பிளந்ததும் மருங்கு என் அடியின் – ஆதி:14 191/2
என் இரும் பெரிய தீ_வினைகள் யாவும் இருள் போல் – ஆதி:14 193/1
இருள் நனி இயங்கும் வானத்து இரும் கதிர் இரவி முன்னர் – ஆதி:17 19/2
எதிரொலி எழும்பி நால் வாய் இரும் களிற்றியானை மூளை – ஆதி:19 114/3
நந்தனத்து இரும் துயில் நயந்து நல்_மதி – குமார:1 13/2
துன்று இரும் குழல் சுமதி என்று உரை பெறும் தோகை – குமார:1 64/2
துன்று இரும் குண தோகை தன் சிந்தனை – குமார:1 112/3
ஏவி என்னை அங்கு அவர்-வயின் நடத்திடும் இரும் திறமையும் எற்காய் – குமார:2 6/2
சிட்டரும் தொழு பிரான் இரும் செவி தொளைத்து அருள் திருவுள கடத்துள் – குமார:2 66/2
எய்த்த அந்தகன் அடுத்த நல் புணை விடுத்து இரும் கரை இறுப்பனோ – குமார:2 69/4
இங்கு இரும் என்ன செவ் வாய் இதழ் திறந்து இயம்பி பின்னர் – குமார:2 105/4
பாவ நிசியை இரும் சிறகால் பறக்க அடித்து பகைத்து ஓட்டி – குமார:2 198/2
என்று துயருறு மடவார்க்கு இரங்கி இரும் துயரோடு – குமார:2 334/1
இரவி காந்தத்தின் அன்றோ இரும் கனல் பிறக்கும் அம்மா – குமார:2 445/4
எஞ்சிய இரும் சுடர் எழுந்தது குணக்கில் – குமார:3 18/2
பற்று எனும் இரும் பரிசையால் பொடிபடுத்தான் – நிதான:2 64/4
தன் இரும் துணை ஆக்கலின் அழிம்பனை சமரில் – நிதான:2 106/3
மிருத்துவின் அந்தத்து உள்ள வியன் இரும் பிலத்துள் மேய் ஓர் – நிதான:3 73/1
கேட்டினுள் படுவர் என்னே கிளர் இரும் சிறகர் இன்றி – நிதான:5 14/3
செம்மை உத்தமராய் இரும் ஜீவன் உள்ளளவும் – நிதான:6 18/3
மா இரும் புவி முழுவதும் தனது என வளைத்த – நிதான:7 4/2
இ தகு வனப்பு வாய்ந்த இரும் பொருள் எவற்று ஒன்றேனும் – நிதான:7 69/2
வெம்பு இரும் பகை சூழினும் தம் கொள்கை விடுக்கார் – ஆரணிய:2 43/2
என்று உளம் மருள கூவும் இரும் குரல் செவியின் முட்டி – ஆரணிய:3 7/1
எம்பி நீ மருளேல் அந்த இரும் பிலத்து இயற்கை தேர்வல் – ஆரணிய:3 8/1
பொங்கு இரும் துரோகம் பூத்த பொருள் ஆசை குலத்தில் உள்ளோன் – ஆரணிய:3 10/2
அப்பால் உறுவாரை இரும் சிறை ஆக்கியாக்கி – ஆரணிய:4 102/3
இரும் சிறை துருக்கம் புக்கு ஆண்டு இன்னல் செய் விடாதகண்ட – ஆரணிய:4 175/2
வெய்ய பாதகர் வரவு அறிந்து இரும் துயில் வீசி – ஆரணிய:6 6/1
இரங்குக பாவ பார இரும் சுமை ஆற்றகில்லேன் – ஆரணிய:8 60/1
என்பு இரும் குவைக்கு இன் உயிர் ஊட்டிய – ஆரணிய:8 87/2
பாய் இரும் சுடர் பரப்பு மண்டப நிலை பாராய் – இரட்சணிய:1 22/4
சேர் இரும் பாக்கியர் என்ன செப்பினார் – இரட்சணிய:3 58/4
பொங்கு இரும் ஜோதி பூத்த பொன் நகர் பரப்பில் எங்கும் – இரட்சணிய:3 95/1
எள்ள_அரும் சுவிசேஷத்தின் இரும் சுடர் விரித்து அஞ்ஞான – தேவாரம்:11 18/3
சூழ் இரும் புசலை நீத்த தொல்லை எம் பரனே போற்றி – தேவாரம்:11 22/4
மேல்


இரும்பினால் (1)

கூர்த்து நோக்குதி இரும்பினால் இயன்ற அ கூட்டுள் – ஆதி:14 106/1
மேல்


இரும்பினை (1)

காண்தகும் இரும்பினை கவரும் காந்தம் ஒத்து – ஆதி:15 32/1
மேல்


இரும்பு (3)

இரும்பு இயல் நெஞ்சினாய் இது நன்கு ஆவதோ – ஆதி:10 7/4
ஆண்டு-நின்று அகற்றி வைது அடித்து இரும்பு இயல் – நிதான:10 35/1
இரும்பு இயல் மனத்த சோம்பேறி ஆத்துமம் – ஆரணிய:9 40/3
மேல்


இரும்பை (1)

அவ்வியம் இரும்பை தேய்க்கும் அரம் என அரிதில் பெற்ற – ஆதி:17 11/3
மேல்


இரும்போ (1)

இரும்போ நெஞ்சம் இன்னும்-தான் இளகவிலையோ ஈண்டு சற்றே – நிதான:9 97/1
மேல்


இருமுகன் (1)

இச்சகன் சமரசன் இருமுகன் இவர் என் தாய் – ஆரணிய:2 29/1
மேல்


இருமைக்கும் (2)

இருமைக்கும் நலம் தரும் இரக்ஷணை ஈட்டிவைத்த – ஆதி:5 8/3
இ நில துரிய வைகல் இருமைக்கும் உறுதி என்றான் – நிதான:5 7/4
மேல்


இருமையும் (3)

ஈட்டு தீ_வினை பயன் இருமையும் தரு – ஆதி:14 31/1
இருமையும் நுகர்ந்து தேக்கெறிவர் எங்குமே – ஆரணிய:4 26/4
இருமையும் துணை எனக்கு யேசு நாமமே – தேவாரம்:3 10/4
மேல்


இருவர் (27)

பற்றி யாம் கொணர்வம் என்று இருவர் பன்னி போய் – ஆதி:10 5/1
செற்றம்_இல் சாந்தன் என்று இருவர் சீரினை – ஆதி:14 39/4
தீயர் ஓர் இருவர் ஜீவ பாதையில் திருமி நின்றார் – ஆதி:17 1/4
கள்ள மார்க்கத்தர் இருவர் வந்து இடையிலே கலந்து – குமார:1 53/3
இடர்ப்படாது இவண் இறுத்தனன் அன்று எனில் இருவர்
பிடர் புறம் பிடித்து ஓடுவல் பெறும் கதி பிறவே – குமார:1 54/3,4
அந்த ஓரையிலே பொல்லாங்கு அறிதும் என்று இருவர் பொங்கி – குமார:2 172/1
கோது_அற இருவர் வந்து கூறிய வாய்மை கூற்றும் – குமார:2 175/2
உம்பர்-நின்று இழிந்த தேவ_தூதர் ஓர் இருவர் ஒல்லை – குமார:2 447/3
தூ உடை பரித்த தேவ_தூதர் ஓர் இருவர் தோன்றி – குமார:2 449/2
மன் புதல்வன் அன்பை உள் மதித்து இருவர் மாய்ந்த – குமார:4 13/3
எஞ்சியோர் இருவர் ஓடி எதிர்வர கண்டு நீர் இ – நிதான:3 6/2
கன்றிய இருவர் ஓடி கலந்தனர் அழிம்பன் நாட்டில் – நிதான:3 13/4
இருவர் கூடி காரி வந்தான் என்பீர் இதுவோ தேவ முறை – நிதான:9 46/3
இருவர் மற்று இவரின் யாம் ஏழை யாத்திரிகராய் – நிதான:11 12/1
இருவர் இ பரிசு ஏகுழி அகந்தையின் இறுமாந்து – ஆரணிய:2 25/1
கலகலத்தனர் இருவர் முன் கதித்திடல் கண்டார் – ஆரணிய:2 39/4
மெய் கிறிஸ்தவர்கள் ஆய வேதியர் இருவர் தீமை – ஆரணிய:3 1/1
கண்டான் இருவர் கதி மார்க்கம் கடைப்பிடித்த – ஆரணிய:4 106/1
திறந்தது சிறை கபாடம் செவ்வியோர் இருவர் சிந்தை – ஆரணிய:4 169/1
வித்தகர் இருவர் செல்லும் விழு தகு மரபை நாடி – ஆரணிய:5 40/1
என்று எடுத்தியம்பும் ஏல்வை ஏதம்_இல் இருவர் தம்மில் – ஆரணிய:5 69/1
ஒரு மனத்து இருவர் நின்று ஒல்லை கூவிளி கொள – ஆரணிய:9 35/4
எண்ணிய எண்ணம் நும் இருவர் வாய்மையும் – ஆரணிய:9 86/3
இருக்க மல்கும் ஓர் சூழலில் வேதியர் இருவர்
மரு குலாவிய மலர் செறி அசோகத்தை மருவி – இரட்சணிய:1 31/2,3
உத்தமர் இருவர் ஜீவ சரிதத்தை ஒருவாறாக – இரட்சணிய:2 1/2
ஏலியா ஏனோக்கு என்ற இருவர் செல் வழியில் செல்ல – இரட்சணிய:2 20/3
மா தவர் இருவர் வந்து அடைந்த மாட்சியும் – இரட்சணிய:3 64/2
மேல்


இருவர்-தம் (1)

இடையில் வந்து இடையில் போன இருவர்-தம் கதி ஈது ஆக – ஆதி:17 41/1
மேல்


இருவர்-தம்மில் (1)

பாவியர் இருவர்-தம்மில் பகல்_குருடு ஆய தீயன் – நிதான:3 75/1
மேல்


இருவர்-தாமும் (2)

ஆயரோடு அளவளாவி ஆரியர் இருவர்-தாமும்
நாயகன் கருணை உள்ளி நயந்து இனிது இருந்த காலை – ஆரணிய:5 55/1,2
செவ்வியர் இருவர்-தாமும் தெவிட்டிடா பரமானந்த – இரட்சணிய:2 54/2
மேல்


இருவர்க்கும் (1)

ஈங்கு இவை நிகழ்ந்த பின்னர் இருவர்க்கும் இரவு தங்க – ஆரணிய:5 62/1
மேல்


இருவரில் (2)

இருவரில் இளையான் ஐய என் ஒரு பாகம் எற்கு – ஆதி:9 111/2
இன்னவாக இருவரில் நம்பிக்கை – ஆரணிய:4 86/1
மேல்


இருவரும் (29)

இருவரும் உடன் செல இசைந்து நின்றனம் – ஆதி:10 31/2
எஞ்சுறாது இருவரும் விரைவின் ஏகினார் – ஆதி:10 32/3
இன்ன தன்மையர் இருவரும் பெருவெளி இசைந்து – ஆதி:11 1/1
இருவரும் சோதரர் எனினும் ஈங்கு இவர் – ஆதி:14 43/1
இருவரும் பிரிந்து சென்று அங்கு இடைவழி பிணமாய் போனார் – ஆதி:17 38/4
காரியம் கண்டு அன்றோ அ இருவரும் கடுகி மீண்டார் – ஆதி:19 103/4
கொலைக்களத்து இருவரும் குறுகி ஒல்லையில் – குமார:2 405/1
என்ற சீடர் இருவரும் ஈமத்தில் – குமார:2 461/2
இங்கு இவர் இருவரும் பண்டு எண்_இல் யாத்திரிகர் ஆவி – நிதான:3 74/1
மேல் வழி பிடித்தும் என்னா இருவரும் விரைந்து சென்றார் – நிதான:4 96/4
இனிது நூல் நெறி கடைப்பிடித்து இருவரும் எழில் கூர் – நிதான:6 1/1
இடைவிடாது மெய் வேதியர் இருவரும் இணங்கி – நிதான:6 32/1
சிட்டர் ஓர் இருவரும் குறுகினார் செவ்விதே – நிதான:11 9/4
எள்_அரும் குணத்து இருவரும் இவ்வணமாக – ஆரணிய:2 23/1
விட்டு முந்தினர் நால்வரை இருவரும் விரைந்து – ஆரணிய:2 80/1
உத்தமர் இருவரும் சென்று உன்னத ராஜ வீதி – ஆரணிய:3 16/1
தூய வேதியர் இருவரும் திகைத்து உளம் துடித்தார் – ஆரணிய:4 42/2
சாது மார்க்கத்தர் இருவரும் பாலையை தணந்தார் – ஆரணிய:4 57/1
இருவரும் துயின்று எழுதும் ஓர் கடிகை என்று இசைத்தான் – ஆரணிய:8 6/4
புனிதர் ஆயினர் இருவரும் பொன் ஒளி மருவி – இரட்சணிய:1 12/4
ஒன்றி வேதியர் இருவரும் உவப்பொடு அங்கு அவர்க்கு – இரட்சணிய:1 39/2
இருவரும் தம் சரிதத்து இயல்பு எலாம் – இரட்சணிய:1 81/2
கஞ்சுகத்தர் இருவரும் காட்சி விட்டு – இரட்சணிய:1 86/3
சீரிதாம் என இருவரும் திரு பெரும் கருணை – இரட்சணிய:2 25/1
நின்று உரத்தனர் இருவரும் திடம்கொண்டு நிமிர்ந்தார் – இரட்சணிய:2 47/4
ஏதம்_இல் வான தூதர் இருவரும் இதனை சொன்னார் – இரட்சணிய:3 15/4
வினைய வேதியர்க்கு வந்த விபுத தூதர் இருவரும்
முனைவனை பராய் விதேக முத்தியுற்ற மொய்ம்பு_உளீர் – இரட்சணிய:3 27/2,3
வேதியர் இருவரும் விசும்பு இவர்ந்து போய் – இரட்சணிய:3 54/2
இவ்வண்ணம் விதேக முத்தர் இருவரும் இரந்து கூவும் – இரட்சணிய:3 86/1
மேல்


இருவரேனும் (1)

அடங்கினர் அனர்த்தம் செய்யும் அரக்கர் ஓர் இருவரேனும்
மடங்கல் ஏறு அனையான் கிட்ட வயோதிக வைரி ஆய – நிதான:3 76/1,2
மேல்


இருவரை (4)

உத்தமர் இருவரை கொடு சென்று ஓங்கிய – நிதான:10 12/2
எய்தினர் வேதியர் இருவரை கொடு – நிதான:10 49/2
இருவரை கிட்டி நால்வரும் இறுத்தனர் எதிர் கூய் – ஆரணிய:2 60/1
ஏய வந்தனம் செய்து ஏற்று அங்கு இருவரை அழைத்தான் அந்த – ஆரணிய:5 64/3
மேல்


இருவரொடும் (1)

கள்ளர் இருவரொடும் கல்வாரி நோக்கினார் – குமார:2 309/4
மேல்


இருவிர் (1)

இருவிர் நும் குண_சீலமும் ஒழுக்கமும் இறும்-மட்டு – ஆரணிய:2 9/1
மேல்


இருவேம் (2)

ஐய இருவேம் பொருளை ஒன்று இரட்டி ஆக்கினம் என்று அளித்து நிற்ப – ஆதி:9 101/1
எம்பி யாம் இருவேம் அலம் ஒன்றுபட்டு என்றும் – ஆரணிய:1 9/2
மேல்


இருவேமும் (3)

இ திறத்து இருவேமும் ஒன்றித்து இருந்தே முற்று – நிதான:6 6/2
ஏக நின்ற நீள் நெறிக்கு இருவேமும் இங்கு இணங்கி – ஆரணிய:2 12/1
புல்லுவேம் இருவேமும் அ பொன் நில – ஆரணிய:9 20/3
மேல்


இருவோரும் (8)

இ திறத்த சம்பாஷணை இயைந்து இருவோரும்
மித்திரத்துவம் ஆகினராய் வெட்டவெளியின் – ஆதி:11 14/1,2
துன்றிய மனத்து இருவோரும் தொல்_வினை – ஆதி:19 54/2
சீல வேதியர் இருவோரும் சில் பகல் – ஆரணிய:4 1/2
அம் தாபதர் ஓர் இருவோரும் அயர்ந்து தூங்கும் – ஆரணிய:4 99/1
உறக்கம் காதம் போய் ஒளித்தது அங்கு ஓர் இருவோரும்
துறக்கம் கிட்டியதாம் என தூ நெறி நடந்து – ஆரணிய:8 12/2,3
ஒன்றி இருவோரும் நெறி ஏகினர் உவந்தே – ஆரணிய:9 114/4
இனைய சீலராய் நல் நெறி பிடித்து இருவோரும்
தினை அனைத்து நோவு இன்றி உள் அதிசயம் சிறப்ப – இரட்சணிய:1 14/1,2
நன்று எனா இருவோரும் நறும் பொழில் – இரட்சணிய:1 76/1
மேல்


இருவோரை (1)

இவ்வாறு இருவோரை நடாத்தி இகழ்ந்து பேசி – ஆரணிய:4 118/1
மேல்


இருள் (144)

பத்த பாலனம்செய்து இருள் பாறிட – பாயிரம்:1 8/1
கனை இருள் பிழம்பை நூறி கதிரவன் குண-பால் தோன்ற – ஆதி:2 14/1
இருள் அறுத்து ஒளி பரப்பி உள்ளகம் புறம் எங்கும் – ஆதி:8 8/1
துற்று கார் இருள் சூழல் உய்த்திடும் இது துணிபே – ஆதி:8 12/4
இருள் அறுத்து ஒளிர் சுடர் என இகல் கடந்து அபிராம் – ஆதி:8 26/3
இலகும் என்னில் அங்கு அவர் அகத்து இருள் இரிந்து ஓடும் – ஆதி:9 52/2
விரைவில் இருள் சிறை உய்த்தான் பலர் அழைக்க சிலர் தெரிந்த விதத்தை ஓர்-மின் – ஆதி:9 96/4
துன்பம் மிகும் இருள் சிறையில் உய்க்க என்றான் உழையரை அ சோம்பி ஈந்த – ஆதி:9 102/2
பொய் இகந்து வரும் நடுநாள் இருள் பிழம்பு புகுவிக்கும் புந்தி செய்-மின் – ஆதி:9 103/4
இன்னே விடியா இருள் மூடியதால் – ஆதி:9 141/2
என்று இவ்வாறு நொந்து இடர் நிரம்பு இருள் கடல் முயங்கி – ஆதி:9 144/1
மண்டு கார் இருள் சூழல் உற்றனன் படு வாதைக்கு – ஆதி:9 145/2
நாச வல் இருள் சூழலை நாடுவது எங்ஙன் – ஆதி:9 150/3
துன்று கார் இருள் சூழலான் சொற்றவை கேட்டு – ஆதி:9 154/1
மண்ணக இருள் கெட வயங்கு மா சுடர் – ஆதி:10 2/2
தோற்றுவிப்பது பரன் அருள் மறைத்து இருள் தொகுத்து – ஆதி:11 42/2
இருள் உண்டு இடர் உண்டு பசாசு செய் இன்னல் உண்டு – ஆதி:12 7/1
முன் உறும் இருள் சிறை படுக்கும் மொய்ம்பது – ஆதி:12 27/2
ஊன் மனத்து இருள் ஓட துரந்திடும் – ஆதி:13 3/1
தூய ஓவிய புறம் துதைந்த வல் இருள்
நாயகன் பதவியை நயந்து இ மா தவன் – ஆதி:14 19/1,2
மிசை ஒருவனும் இலை விரிந்த கார் இருள்
பசை அற புலருமோ பரிதிக்கு அல்லதே – ஆதி:14 22/3,4
ஊன் மனத்து இருள் கெட ஒளிரும் ஒண் சுடர் – ஆதி:14 35/3
சிந்தி ஓடினர் இரவி முன் இருள் என திகழ்ந்த – ஆதி:14 92/3
வருதி நீ என சென்று இருள் மலிந்த ஓர் அரங்கை – ஆதி:14 105/3
வெருளும் இருளும் மின் ஒளியும் விரவி இருள் போய் விடிவு எய்த – ஆதி:14 149/3
இருள் அடைந்த இரு சுடர் எங்கணும் – ஆதி:14 158/1
என் இரும் பெரிய தீ_வினைகள் யாவும் இருள் போல் – ஆதி:14 193/1
அகத்து இருள் இரிந்து ஓட அருள் மொழி சுடர் ஏற்றி – ஆதி:14 209/1
இருள் நனி இயங்கும் வானத்து இரும் கதிர் இரவி முன்னர் – ஆதி:17 19/2
இருள்_உளார் ஒளியை பேணார் என்பது சரதம் ஆமால் – ஆதி:17 32/4
புரிந்தவன் நாசம் எய்தி புதை இருள் மலிந்த கானில் – ஆதி:17 39/3
அல்லாய் இருள் குழுமி துர்_குண முள் பூண்டு அளவி – ஆதி:19 6/3
விளக்கு உற இருள் ஓடும் விதம் என அருள் துன்னி – ஆதி:19 25/1
போம் பகல் இருள் படாம் போர்க்கும் போது சொல் – ஆதி:19 38/3
என்று உள கலக்கமோடு இயம்பினான் இருள்
துன்றிய மனத்து இருவோரும் தொல்_வினை – ஆதி:19 54/1,2
பொழுது பட்டு இருள் பட்டது என் போக்கு இனி – ஆதி:19 86/1
கொந்து இருள் படலம் போர்ப்ப கொடு விலங்கு உழலும் காட்டில் – ஆதி:19 91/2
எஞ்சிய கருக்கல் மாய கார் இருள் இறுத்தது அன்றே – ஆதி:19 120/4
வையகம் முழுவதும் புதைத்த மை இருள் – குமார:1 1/4
விஞ்சியது இருள் குழாம் மேலும் கீழுமே – குமார:1 2/4
செம் செ வாய் மடுத்து உற செறிந்த கார் இருள் – குமார:1 3/4
வலை என இரவு இருள் வளைந்தது எங்குமே – குமார:1 4/4
தந்ததால் இருள் வழி தவித்து வந்தனன் – குமார:1 13/4
பரசமய இருள் அகல சுவிசேஷ விரி கிரணம் பரப்பி நின்ற – குமார:2 51/1
மண்_உளோர் வினை தொலைத்தல் போல் மை இருள் தொலைத்து – குமார:2 78/2
இருள் எலாம் கதிரவற்கு ஈடு அழிந்து போய் – குமார:2 86/1
கன இருள் நிறைந்த இ காமர் சோலை-தான் – குமார:2 91/2
கார் இருள் மலிந்த அந்த கடி பொழில் சுருங்கை-தோறும் – குமார:2 101/1
மைப்படும் இருள் ஒளி மருவ தேய்தல் போல் – குமார:2 235/4
நெய் விளக்கிடில் இருள் நீங்குமாறு போல் – குமார:2 260/1
மன்னும் என்பர் சிலர் சிலர் வான் இருள் மல்கி – குமார:2 277/3
இருள் உறும் கொடும் பாதலத்து எய்துவை இன்றே – குமார:2 287/4
கழிவு_இலா இருள் கங்குலுள் புக்கனன் காரி – குமார:2 302/4
ஜோதி கதிர் குன்றிட மை இருள் தொக்கது எங்கும் – குமார:2 361/4
பேராது ஒரு யாமம் வரை துற்று இருள் பெற்றி-தன்னை – குமார:2 362/4
வெய்யோன் ஒளியும் கரந்து ஆர் இருள் மேய ஆற்றால் – குமார:2 363/4
மையுற்ற கூட்டில் இருள் தொக்கது மண்ணும் விண்ணும் – குமார:2 364/4
ஊறு உற்றிடு கார் இருள் மூடி உடற்ற அஞ்சி – குமார:2 365/1
ஈர்த்து அங்கு அலகை இருள் கும்பியில் இட்ட பூவை – குமார:2 367/1
போர்த்து அங்கு இடைந்தார் நரகத்து இருள் போர்த்தது என்னா – குமார:2 367/4
முற்றா முயங்கிய வல் இருள் முற்றும் எல்வை – குமார:2 369/2
ஓவு_அற எங்கும் பாய் இருள் நக்கி ஒளி காலும் – குமார:2 418/3
இருள் புலர் காலை கண்ட ஏந்து_இழைமார் ஓர் மூவர் – குமார:2 448/1
சூழ் இகல் இருள் பகை துமித்து அற எறிந்து – குமார:3 17/1
மெலிந்து இருள் இரிந்தன துயின்றன விழித்த – குமார:3 19/2
இருள் மேவு பகை தெற என்று இனிது அமைத்த இ எல்லாம் – குமார:4 44/1
விளக்கு ஒளி வர இருள் விலகுமாறு போல் – நிதான:2 17/1
கண் அழல் கதுவிட கனன்று கார் இருள்_வண்ணனும் – நிதான:2 28/2
தின்மை அறியாமை இருள் தீ மறம் அடர்த்து – நிதான:2 62/2
மண்டு பேர்_இருள் தொடுப்ப மன்பதை குலம் மருள – நிதான:2 82/4
எண் திசை புவியகத்து இருள் இரிதர விரவி – நிதான:2 85/3
கார் இருள் பிழம்பு ஒன்றேயோ கடு விட பாந்தள் துற்றி – நிதான:3 8/2
துன்று இருள் பரத்தலாலே விழிப்புலம் துருவிடாதால் – நிதான:3 10/2
துன்று இருள் நிரையத்து என்றும் துடிப்பதோ சூழ்ச்சி என்றான் – நிதான:3 12/4
ஆபத்தின் குகையோ அந்தத்து ஆர்_இருள் படலம் அம்மா – நிதான:3 16/4
ஏக்கமுற்று ஊழியூழி இருள் சிறை துயரை எண்ணி – நிதான:3 34/3
இ திறமா விசாரி இருள் சிறை படுகர் துற்றி – நிதான:3 39/1
மை இருள் படர்ந்து தொக்க மாரண படுகர் வீழ்வுற்று – நிதான:3 42/3
கார் இருள் நிறைந்த கானில் கங்குலில் நள்ளிராவில் – நிதான:3 48/1
மருவும் அ நிசியில் தொக்க மை இருள்_கடலை நீந்தி – நிதான:3 65/3
இருள் புலர் காலை வான் நாட்டு இறைவனை பரவி உள்ளம் – நிதான:3 69/1
கலை மதி கதிர் முன் உற்ற இருள் என கழிதல் கண்டாம் – நிதான:3 78/4
கார் இருள் தொகும் படுகரில் கவிழ்தியேல் நம் – நிதான:4 56/3
அவன் உளத்து இருள் ஆக்கிய தீ_வினை – நிதான:5 64/2
கெட்டி நிற்கும் மற்று அகழி வாய் திறந்து இருள் நிரையம் – நிதான:7 6/3
நொடிவர் அன்று அது மாய மா கார் இருள் நுதலி – நிதான:7 7/2
வாயில் அங்கு இருள் மறை தொனி மார்பு நூல் குசை புல் – நிதான:7 35/1
அகத்து இருள் இரிக்கும் அன்றோ அவிர் ஒளி தீபம் யாண்டும் – நிதான:7 73/1
அகத்து இருள் மலியும் அல்லால் அகலகிலது இதுவே ஆக்கம் – நிதான:7 73/4
இருள்_கடல் படுவர் அந்தோ இ நகரத்து மாக்கள் – நிதான:7 80/3
இரவில் தனித்து மறை தீபம் ஏற்றி இதயத்து இருள் நீக்கி – நிதான:9 73/1
மை இருள் இரிதர மறை_வலாளர் தாம் – நிதான:10 2/2
அஞ்ஞான இருள் அடைந்த அகத்தே மெய் ஒளி அலர – நிதான:11 75/1
இருள் நயந்து எரிபாதல கிடங்கு அருகு இருந்தேம் – ஆரணிய:2 19/2
இருள் அறுத்தறுத்து இரிப்பினும் இருள்படும் உலகன் – ஆரணிய:2 61/4
உவா_மதி உதித்தலோடும் உள் இருள் இரிந்து சிந்த – ஆரணிய:3 15/3
ஈண்டிய நாச_மோச இருள் சுரங்கத்தின்-நின்று – ஆரணிய:3 19/2
பிருதிவிக்கு இருள் போக்கிய பெற்றி சால் – ஆரணிய:4 62/3
பொங்கு கார் இருள் கங்குலும் போர்த்ததால் – ஆரணிய:4 69/4
ஆசு_இல் உள்ளம் அலசினை ஆர்_இருள் – ஆரணிய:4 85/3
கடிய கார் இருள் போர்க்கும் கணத்திடை – ஆரணிய:4 89/2
கார் இருள் பிழம்பும் கரு மேகமும் – ஆரணிய:4 92/2
கள்ள மாய பொறி செறி கார் இருள்
பள்ளம் எம்மை படுக்கும்-கொலோ என – ஆரணிய:4 94/2,3
உலையும் நெஞ்சினர் மின் ஒளி ஓங்கி இருள்
வலை கிழித்திட வல்லிதின் வந்தனர் – ஆரணிய:4 95/2,3
வீங்கு கார்_இருள் போர்த்து வெருட்டலில் – ஆரணிய:4 97/1
கொந்து ஆர்_இருள் துற்று புழைக்கு அருகாய குன்றில் – ஆரணிய:4 99/2
எஞ்சா மரணத்து இருள் சூழல் புக்கு ஈண்டு மொய்ம்பும் – ஆரணிய:4 114/3
தெவ்வாய் இருள் துற்று சிறைப்புறம் சேர்த்து அ ஒல்லை – ஆரணிய:4 118/3
துஞ்சு இருள் பூழி நஞ்சு உகும் உண்ணி துரு_நாற்றம் – ஆரணிய:4 127/1
வாழ்நாள் அல்கிற்று ஆர்_இருள் மூடி வதையுண்பேன் – ஆரணிய:4 136/2
வென்றி கொண்டு கதித்தனை வெவ் இருள் ஆர்ந்த – ஆரணிய:4 153/2
உலகு இருள் அகற்றி வெய்யோன் உதயத்து திகழா முன்னம் – ஆரணிய:4 164/1
கொந்து இருள் குழுமி துற்றும் கொழும் புகை படலம் கண்டார் – ஆரணிய:5 71/1
துனை இருள் பிழம்பு காட்டி சொற்ற நும் உரை கொண்டு இன்னே – ஆரணிய:5 76/3
தூய நாட்டம் அற்றால் இருள் மூடிடும் துணிபே – ஆரணிய:6 2/4
என்று தெரிக்க இச்சகன் என்னும் இருள்_வண்ணன் – ஆரணிய:7 7/1
சே ஒளி குன்றி கார் இருள் துற்றி சிறை-தோறும் – ஆரணிய:7 10/2
எவ்வம் மறைக்கும் போர்வையை வீசி இருள் வண்ண – ஆரணிய:7 11/3
துன்று இருள் வண்ணன் கொன்று உழல் கூற்றின் துணை உள்ளம் – ஆரணிய:7 17/1
எந்த ஊர் எங்கு செல்குதிர் இருள் படு கானில் – ஆரணிய:7 21/1
இருள் தரித்த மனத்தினன் எண்ணிலன் – ஆரணிய:9 17/3
ஐதிக இருள் பிழம்பு அடைந்து மாய்வரால் – ஆரணிய:9 49/4
கார் இருள் எங்கணும் காணொணாதது – இரட்சணிய:1 5/4
மை இருள் படு மரணத்தை வரன்முறை நீந்தி – இரட்சணிய:1 34/2
இகபரசந்தி என்னும் இடர் இருள் பிழம்பு தொக்கு அங்கு – இரட்சணிய:2 2/2
மாசு அடை இதயம் போல மலிந்து இருள் குழுமி மல்கு – இரட்சணிய:2 6/3
கோலத்தை குலைத்து கோறி கூர் இருள் சூழல் உய்த்து – இரட்சணிய:2 12/2
முயங்கு கார் இருள் படலம் அவ் ஒல்லையின் முடுக – இரட்சணிய:2 32/1
இகல் எலாம் புறமிட்டன இருள் பிழம்பு இரிய – இரட்சணிய:2 48/1
சேய் உயர் முகப்பின்-நின்றும் சீத்து இருள் சிறையில் உய்த்தார் – இரட்சணிய:3 90/3
உலகு எலாம் இருள் படலம் மூடியது உனக்கு அந்திப்பலி உதவுவான் – தேவாரம்:2 2/2
இருள் எலாம் தொலைப்பது யேசு நாமமே – தேவாரம்:3 2/4
இருள் மலோததி புக்கு அழுந்திடில் அந்தோ என் செய்கேன் ஏழை நின் அடிமை – தேவாரம்:6 11/2
இருள் பெரும் கடல் குளித்தேனை காத்தனை – தேவாரம்:7 2/3
கன இருள் அகற்றி இ காலை உய்த்தல் போல் – தேவாரம்:7 5/1
மன_இருள் அதனையும் மாற்றி நீதியின் – தேவாரம்:7 5/2
மாதிரம் யாவையும் வளைந்த வல் இருள்
போதிலே பலர் புநர்_உலகம் போகவும் – தேவாரம்:7 7/1,2
திகில் உலாம் பவ இருள் சிதைய திவ்விய – தேவாரம்:7 10/1
இருள் பழுத்த நரகு அடைத்த எம்பிரானை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 3/4
அலகை தலை நசுக்கிய பேர்_ஆற்றலானை அவித்தை இருள் அறுத்து ஒளிர் மெய்ஞ்ஞானத்தானை – தேவாரம்:8 7/1
இருள் உடை மனத்தேன் யானே என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 7/4
மரணாந்த வல் இருள் மூடி மெய் வசம் அற்று உயிர் மறுகி – தேவாரம்:10 6/1
இருள் உறு மனத்தாரிடை பல புதுமை இயற்றிய ஈசனே போற்றி – தேவாரம்:11 7/2
நள் இருள் பிழம்பு சீத்த ஞான சூரியனே போற்றி – தேவாரம்:11 18/4
மேல்


இருள்_கடல் (1)

இருள்_கடல் படுவர் அந்தோ இ நகரத்து மாக்கள் – நிதான:7 80/3
மேல்


இருள்_கடலை (1)

மருவும் அ நிசியில் தொக்க மை இருள்_கடலை நீந்தி – நிதான:3 65/3
மேல்


இருள்_வண்ணன் (1)

என்று தெரிக்க இச்சகன் என்னும் இருள்_வண்ணன்
ஒன்றிய நண்பீர் உன்னத வானத்து உயர் ஓங்கல் – ஆரணிய:7 7/1,2
மேல்


இருள்_வண்ணனும் (1)

கண் அழல் கதுவிட கனன்று கார் இருள்_வண்ணனும்
எனை ஒரு மசகம் ஆகவும் – நிதான:2 28/2,3
மேல்


இருள்_உளார் (1)

இருள்_உளார் ஒளியை பேணார் என்பது சரதம் ஆமால் – ஆதி:17 32/4
மேல்


இருள்படு (2)

தீபத்தை கெடுத்து இருள்படு தீ_வினை ஈட்டி – குமார:1 87/3
மை இருள்படு மலை என தொடர்ந்து எதிர் மலையும் – நிதான:6 15/3
மேல்


இருள்படுத்திடும் (1)

இருள்படுத்திடும் ஈது அன்றி ஈடேற்றம் இயையும்-கொல்லோ – நிதான:5 89/4
மேல்


இருள்படும் (3)

இருள்படும் பல புற சமயங்களும் இடையே – குமார:2 210/2
இருள்படும் மர சோலையும் இருதய குகையும் – நிதான:7 44/1
இருள் அறுத்தறுத்து இரிப்பினும் இருள்படும் உலகன் – ஆரணிய:2 61/4
மேல்


இருள்பிரியன் (1)

மேனி சிதைக்க என விண்டான் ஈனன் இருள்பிரியன் என்பான் – நிதான:11 67/2
மேல்


இருள்வசத்தால் (1)

இருள்வசத்தால் இணங்கானேல் எம்பி ஒருங்கு அ நிலையே – நிதான:5 47/3
மேல்


இருளடைந்த (1)

துன்று இருளடைந்த மனை-தோறும் உழல் தூர்த்தன் – நிதான:11 30/4
மேல்


இருளில் (1)

இருளில் நம் பலவீனத்து இயற்கையை ஈசன் – ஆரணிய:4 157/2
மேல்


இருளிலே (1)

நஞ்சு இருளிலே தனி நடந்த மறைவாணன் – குமார:3 18/3
மேல்


இருளும் (5)

மை ஆர் கலி புடை சூழ் புவி வளை தீ_வினை இருளும்
பொய் ஆரண புலையார் திமிரமும் தீ விடம் பொதிந்த – ஆதி:9 16/1,2
வெருளும் இருளும் மின் ஒளியும் விரவி இருள் போய் விடிவு எய்த – ஆதி:14 149/3
துன் இருளும் அ பரிசு தொல் கவின் அழித்த – குமார:3 15/3
நஞ்சமும் அவித்தையும் இருளும் நாசமும் – நிதான:2 4/1
முந்து ஆர்_இருளும் பல தீமையும் மோசமும் பல் – ஆரணிய:4 115/3
மேல்


இருளுற்று (1)

இருளுற்று இடர் துற்றிய பாழ் நெறி ஏகினாய் என்று – ஆதி:12 5/3
மேல்


இருளே (2)

இருளே நரகே எனை எத்தனையாய் – ஆதி:9 134/2
காணாய் விழைவுற்றது கார் இருளே – ஆதி:9 142/4
மேல்


இருளேயோ (1)

கோலிய பேயோ கார் இருளேயோ கொதிகொள்ளும் – ஆரணிய:7 3/1
மேல்


இருளை (3)

அவ்வியமே முதலாய அகத்து இருளை அற தொலைக்கும் – குமார:4 42/1
இருளை நச்சி நாணிட்டு இறந்து ஒழிந்தமை என்றும் – ஆரணிய:2 67/3
இருளை பகைத்தீர் ஒளிக்கு ஓர் பகல் என்பது ஓரீர் – ஆரணிய:4 111/2
மேல்


இருளோடு (1)

மாய இருளோடு சுடர் வான் பரிதி காலும் – நிதான:4 62/1
மேல்


இரேன் (1)

பேதை-பால் யான் இரேன் பிரியமாய் எனும் – ஆதி:12 43/3
மேல்


இரை (5)

கங்குலூடு இரை தேர்கொடும் கான் விலங்கு – ஆதி:19 83/1
செச்சை ஆள் அரி ஊன் இரை தேர்கில தெருண்டு – குமார:4 59/2
இரவு உழல் கிருத்திமங்கட்கு இரை அமைவதற்கு என்றேயோ – நிதான:3 53/4
தப்புளி மற்று இவன்-தனக்கு சாமியமாம் இரை மீட்பு – நிதான:5 41/2
படி மீது நடந்து இரை தேர்வுழி ஆங்கு ஒர் பாங்கர் – ஆரணிய:4 105/3
மேல்


இரைகின்றாய் (1)

எஞ்சாது எம்பி ஏன் இரைகின்றாய் இரு கண் போல் – ஆதி:16 19/1
மேல்


இரைச்சல் (2)

உந்திய இரைச்சல் மேய உரும் இடியேறு தாக்கி – நிதான:3 41/3
கடுக்கி வந்து அடைய கண்டும் கதித்த பேர்_இரைச்சல் கேட்டும் – நிதான:3 51/2
மேல்


இரைச்சலும் (1)

மூண்ட பேர்_இரைச்சலும் முடுகி தத்தமில் – நிதான:10 8/1
மேல்


இரைத்து (3)

கொள்ளை மானிடம் எங்கும் குழீஇ இரைத்து
எள் இடற்கும் இடம் இலை என்னவே – ஆதி:14 166/2,3
ஈயல் போல் மொய்த்து இரைத்து எழுந்தார் அரோ – ஆதி:14 167/4
காண்தகு கடி நகர் இரைத்து காணவே – நிதான:10 35/4
மேல்


இரைந்தனர் (1)

இன்று என உரக்க கூவி இரைந்தனர் இகலி மாதோ – குமார:2 186/4
மேல்


இரையாக்கிய (1)

கீண்டு அரிந்து அழலுக்கு இரையாக்கிய கேடும் – ஆரணிய:1 18/2
மேல்


இரையாயினும் (1)

வெம் தழற்கு இரையாயினும் இ படு வெட்கம் – ஆரணிய:4 158/3
மேல்


இரையாவதின் (1)

திருமி தீக்கு இரையாவதின் சீரிய – ஆதி:19 58/1
மேல்


இரையை (1)

கும்பிக்கே இரையை நாடும் கொடிய மாயாபுரிக்-கண் – ஆரணிய:5 60/1
மேல்


இல் (257)

நெருங்கும் மரணச்சூழல் நிதானிநட்பு நெறி_இல் அலப்பனைவரைதல் குருவைநேர்தல் – பாயிரம்:2 2/3
அலகு_இல் ஜோதி அருள்_கடல் ஆரணத்து – ஆதி:1 1/2
திருகல்_இல் சிந்தையாய் செப்புக என்றனன் – ஆதி:3 4/4
தா_இல் பேர்_இன்ப போகம் விளைப்பது தரும சாலி – ஆதி:4 16/4
காசு_இல் ஜீவபுஷ்கரிணி ஆடுவார் – ஆதி:4 27/3
உன்னதத்து இமைப்பன உலப்பு_இல் கோடியே – ஆதி:4 44/4
ஊனம்_இல் ஆவிகட்கு உரிமை பூண்டு உயர் – ஆதி:4 47/2
தணிவு_இல் பேர்_உவகையை சாற்றும் அங்கு அவர் – ஆதி:4 53/3
மம்மர்_இல் வான் கணம் வழுத்து பேர்_ஒலி – ஆதி:4 54/2
வல்ல வான் சேனைகள் வரம்பு_இல் கோடிகள் – ஆதி:4 58/3
புகர்_இல் வான நாட்டு அரசன் பொற்புறு – ஆதி:4 61/2
நித்தியானந்த நிகர்_இல் வாழ்வு எனா – ஆதி:4 62/3
இத்தகு பேறே அன்றோ ஈறு_இல் பேர்_இன்ப செல்வம் – ஆதி:4 66/4
முந்துற்று அறிந்து முறை செய்யும் வரம்பு_இல் ஞான – ஆதி:5 5/3
நல்லான் கணிப்பு_இல் கருணை_கடல் தோற்ற நாசம் – ஆதி:5 7/3
ஈவிரக்கம் இல் இராக்ஷதர் என பெயரெடுத்து – ஆதி:8 4/2
கருத்தன் மாளிகை தலம்-தொறும் பலிகளும் கணிப்பு_இல் – ஆதி:8 13/3
கண்_இல் பேய் கண தலைமகன் கை அகன்று ஓடி – ஆதி:8 18/3
பாதை பற்றி நின்று உலகருக்கு உணர்த்திய பழுது_இல் – ஆதி:8 22/1
தா_இல் நல் அற சாலை மண்டபம் சுமைதாங்கி – ஆதி:8 34/3
ஓவல்_இல் பெரும் துன்பு உழந்து ஒண் நிலை தவறி – ஆதி:8 37/2
அலகு_இல் பேர்_அன்பின் அளக்கரை அளந்து அறிபவர் யார் – ஆதி:9 13/4
மாசு_இல் சீர் மாண் சுவிசேஷ மார்க்கத்தை – ஆதி:9 44/1
ஏதம்_இல் தூயர் கண்டு அடைவர் ஈசனை – ஆதி:9 48/2
நீக்கம்_இல் நீதியின் நிமித்தம் துன்புறில் – ஆதி:9 49/1
களம்படுத்த இல் கட்டு அழிம் என்று உனா – ஆதி:9 77/3
சத்துருவும் பைசாசம் அறுப்பு உலக முடிவு அரிவோர் தா_இல் தூதர் – ஆதி:9 83/3
புந்தி அற்று அளவு_இல் பாவம் புரிந்தனன் இனி யான் உன்றன் – ஆதி:9 117/3
பொரு_இல் தன் மதியீனத்தை நினைத்து இவை புகலலுற்றான் – ஆதி:9 127/4
ஞாலத்து ஒரு சில் பகல் நன்று_இல் வினை – ஆதி:9 131/1
அளவு_இல் சுகபோகம் அளித்து எனுடன் – ஆதி:9 140/1
ஞாலத்து ஒரு நன்று இல் நடைப்பிணமாய் – ஆதி:9 143/1
தண்டல்_இல் பெரும் காதலில் தேடுவன் தமியேன் – ஆதி:9 145/4
அலகு_இல் பேர்_அருள் ஆண்டகை அவனிக்கு அன்று அளித்த – ஆதி:9 158/3
குறி பிடித்து ஏகு என கோது_இல் அன்பொடு – ஆதி:9 174/2
மூண்டு எரி வளைந்திட முடுகி இல் புறம் – ஆதி:10 4/1
அ தலத்து அழிவு_இல் பேறு அடைவன் என்றியால் – ஆதி:10 8/2
எல் என கூறியாங்கு ஈறு_இல் துன்பத்தை – ஆதி:10 28/2
வஞ்சம்_இல் வேதியன் வகுத்தல் கேட்டு மென்னெஞ்சனும் – ஆதி:10 32/1
ஓவல்_இல் பரலோக ராஜ்ஜியம் அஃது உற்றால் – ஆதி:11 4/2
தா_இல் நித்திய ஜீவனை பெறுவதும் சரதம் – ஆதி:11 4/4
புனிதர் ஆகிய புங்கவர் புரை_இல் புத்தேளிர் – ஆதி:11 7/1
ஓவு_இல் அன்பொடு துதி பகர்ந்து உவந்து இனிது இருப்பாம் – ஆதி:11 8/3
எய்தார் எவரும் கடும் மோசமோடு எண்_இல் துன்பம் – ஆதி:12 6/2
இழுக்குற்ற எனக்கு உரை இல் புறம் யாண்டை என்றான் – ஆதி:12 19/4
எவ்வம்_இல் பரமராஜ்ஜியத்தை எய்தும் முன் – ஆதி:12 41/1
இன்னவாறு உரைத்த சொல் ஏது_இல் வேதியன் – ஆதி:12 45/1
பங்கம்_இல் மதி சில பகருவான் அரோ – ஆதி:12 50/4
ஏது_இல் வேதியனும் இது நன்று என – ஆதி:12 86/3
எஞ்சல்_இல் உணர்ச்சி பரிதாபம் இதயத்தில் – ஆதி:13 20/1
இன்னல் உறு தன் கிளையோடு எண்_இல் பல துன்பும் – ஆதி:13 37/3
எல்லை_இல் கடும் துயரம் எய்தினர் அநேகர் – ஆதி:13 43/4
சேர் வழி திகைப்பு_இல் வழி ஜீவ வழி சீர் சால் – ஆதி:13 51/2
கள்ளம்_இல் வாயில் காவலன் என கழறினான் – ஆதி:14 13/4
செற்றம்_இல் சாந்தன் என்று இருவர் சீரினை – ஆதி:14 39/4
கைப்படு சுகம் அலால் கரை_இல் பேர்_இன்ப – ஆதி:14 50/1
கரை_இல் பேர்_இன்ப மாளிகை அகம் புக கருதும் – ஆதி:14 78/1
ஆய இல் அகம் புகா வகை இயன்ற-மட்டு அடர்க்க – ஆதி:14 79/2
ஓவு_இல் கச்சினை அரையில் இட்டு இறுக்கி ஒண் நீதி – ஆதி:14 85/2
அலகு_இல் ஆனந்த பரவசம் அடைந்தனன் அறிஞன் – ஆதி:14 95/4
ஊனம்_இல் மன_சான்றையும் உள் உற புதைத்தேன் – ஆதி:14 115/4
மாசு_இல் நீதியை வரைந்தனன் மகிதலத்து எவர்க்கும் – ஆதி:14 116/3
ஈறு_இல் ஜீவனுக்கு இரக்ஷை மற்று இனி இலை என்றான் – ஆதி:14 118/4
அலகு_இல் வெம் சீற்ற செம் தீ அவிக்குமோ அளிய கீடம் – ஆதி:14 122/4
எண்_இல் கோடியர் என்பதை அல்லது – ஆதி:14 168/2
ஈறு_இல் துன்பத்துக்கு எங்கு அகல்வேம் எனா – ஆதி:14 178/3
அலகு_இல் தீ_வினை யாத்த அமார்க்கர்கள் – ஆதி:14 180/2
மனது புண்பட இனைந்து உயிர் வருந்தி வசம்_இல் – ஆதி:14 195/3
மஞ்சன் இங்கு உதித்து ஈட்டும் வரம்பு_இல் புண்ணியத்தாலே – ஆதி:15 7/3
பாவி துணிகர பாவி பகுத்தறிவு_இல் நின்மூட – ஆதி:15 17/2
பிரிவு_அற உள்ளினன் மறப்பு_இல் பெற்றியான் – ஆதி:15 29/4
எல்லை_இல் கருணையை இதயத்து உள்ளினான் – ஆதி:15 31/4
கள்ளம்_இல் உணர்ச்சியான் கடிது போயினான் – ஆதி:16 1/4
கருத்து_இல் புன்_மாக்களால் கடப்பதற்கு ஒணா – ஆதி:16 2/2
அல்கல்_இல் துன்ப ஆழி அமிழ்த்தி அடுவிக்கும் – ஆதி:16 10/2
பங்கம்_இல் அடுக்க வாயில் வழி வரா பான்மை என்னீர் – ஆதி:17 2/3
கள்ளம்_இல் நெஞ்சும் நெஞ்சில் கலந்த மெய் சொல்லும் சொல் ஒத்து – ஆதி:17 16/1
தீது_இல் நல் கருமம் யாவும் சிந்தையால் செய்தல் வேண்டும் – ஆதி:17 22/4
தெளிக்கும் நல் உரை கேட்டு ஆன்ம தீக்கை பெற்று அளவு_இல் இன்பம் – ஆதி:17 24/2
கோர வெம் சிறையில் உய்ப்பர் முடிவு_இல் எம் கொற்ற வேந்தன் – ஆதி:17 30/4
களங்கம்_இல் மதியை காணும் கண்_இலாவவர் தம்பாட்டில் – ஆதி:17 37/1
துளங்கல்_இல் கிரியை கிட்டி ஏங்கினர் துணுக்கமுற்றார் – ஆதி:17 37/4
பங்கம்_இல் பசும்பொன் மயம் ஆயது அ பழுவம் – ஆதி:18 5/4
ஆசு_இல் வெண் மணல் குவால் பொரூஉ மலை புரள் கரைய – ஆதி:18 18/4
தா_இல் நித்திய சாம்பிராஜ்ஜியம் வந்து சாரும் – ஆதி:18 19/4
பிழை_இல் ஞானமும் மெய் விசுவாசமும் பேசில் – ஆதி:18 22/4
கரை_இல் பேர்_இன்ப லோக யாத்திரிகர்க்கு கருணை – ஆதி:18 29/1
தா_இல் சாந்த நண்பு ஆதிய சற்குணம் தழுவி – ஆதி:18 32/3
கள்ளம்_இல் அகக்கண் கண்ட காட்சியை கருதி – ஆதி:18 43/2
ஒப்பு_இல் ஆனந்த மலை ஒன்று அங்கு முன் உளதால் – ஆதி:19 13/4
வஞ்சம் இல் மறைவாணன் மனம் மிக மறுகுற்று – ஆதி:19 14/3
ஐயம்_இல் விசுவாசம் அன்பு பின் அணைந்து உந்த – ஆதி:19 26/2
ஊனம்_இல் காட்சியது உவகை பூப்பது – ஆதி:19 29/4
வஞ்சம்_இல் மலர் முகம் காட்டி வாய்த்த தேன் – ஆதி:19 30/3
அழிவு_இல் பேர்_இன்ப ஜீவன் அடுக்குமால் – ஆதி:19 57/4
எல்லை_இல் பெருமூச்சின் இருதய – ஆதி:19 65/2
இற்று இதே எனக்கு ஈறு_இல் மெய் ஜீவனும் – ஆதி:19 82/1
தொண்டருக்கு ஆக்குவித்த துரிசு_இல் மாளிகை ஈது என்ன – ஆதி:19 89/3
மறம் எலாம் குடிகொள் நாச தேசத்தை மரு_இல் ஞான – ஆதி:19 95/1
சோகம்_இல் சாவதானி தன் உளே சூழும் காலை – ஆதி:19 106/4
ஒடுங்கல்_இல் கருணை தேவை நன்றியோடு உள்ளியுள்ளி – ஆதி:19 119/4
கள்ளம்_இல் நீர்மையன் கருதுங்கால் எனா – குமார:1 15/3
கேட்டனள் யூகி என்று உரைக்கும் கேதம்_இல் – குமார:1 23/1
மாயம்_இல் உளத்திடை வந்து தைவிக – குமார:1 34/1
கள்ளம்_இல் மறை வேதியன் கனம்_குழை உரைப்பாள் – குமார:1 49/4
குருதி காட்டிய சிலுவையை நினைப்பதும் கோது_இல் – குமார:1 70/1
காவலன் பெரும் கருணையில் கரை_இல் பேர்_இன்ப – குமார:1 97/1
வீவு_இல் ஆனந்த பதவியும் பெறுகுவை மேலோய் – குமார:1 97/4
கோட்டம்_இல் மனத்தீர் இளங்கோமகன் – குமார:2 8/1
விதிவிலக்கு_இல் சுடரை விசும்பு தோய் – குமார:2 12/1
அழிவு_இல் இன்ப உலகத்தை ஆக்கும் மெய் – குமார:2 18/1
ஒழிவு_இல் நித்திய_ஜீவனும் உண்மையா – குமார:2 18/3
ஏதம்_இல் உரையாடிடும் எல்வையில் – குமார:2 22/4
ஏதம்_இல் குணத்தராய் இரு-மின் ஈண்டு நும் – குமார:2 40/2
பேய் கொடும் கையிலும்-நின்று இழுத்து அழிவு_இல் பேறு அளித்த பெருமான் அருள் – குமார:2 72/2
சீருண்ட பெருமான் எண்_இல் ஜீவரை இடுக்கி நீந்தி – குமார:2 122/3
எல்லை_இல் துன்பம் என்னும் எறி திரை கடலுள் மூழ்கி – குமார:2 124/2
கள்ளம்_இல் பல் அற்புதம் விழி துணைகள் கண்டும் – குமார:2 152/2
எல்லை_இல் பல் கோடி உலகங்களை இமைப்பில் – குமார:2 158/1
தா_இல் சீர் அமலன் சாற்றும் அளவையில் தலைவன் கூற்றுக்கு – குமார:2 166/3
ஓங்கி உள் அகங்காரத்தால் அடித்தலும் உலப்பு_இல் பெம்மான் – குமார:2 168/2
ஏதம்_இல் கருணை பெம்மான் இருதயத்து ஊன்றவூன்ற – குமார:2 189/2
வஞ்சம்_இல் மனை மக்களோடு அளவளாய் மகிழ்ந்து – குமார:2 211/3
செற்றம்_இல் கிறிஸ்து இயேசுவின் திரு_முக குறிப்பும் – குமார:2 215/1
கேட்டு உள கலக்கமோடு எழுந்து கேதம்_இல் – குமார:2 242/1
ஏவம்_இல் ஒருவருக்கு இறுதி காட்டியே – குமார:2 254/1
பங்கம்_இல் பரம சற்குரு பவித்திர – குமார:2 256/1
ஏதிலரோ பொறைக்கு இரங்குவாரும்_இல் – குமார:2 271/3
கைம்மாறு இல் மகா கிருபை திறம் காண்டி மைந்த – குமார:2 355/4
இகல்_இல் யோசேப்பினுக்கு ஈந்து நீ இனி – குமார:2 403/3
துன்றிய கள்வர் நன்றி_இல் செல்வம் தொலைவு எய்த – குமார:2 417/2
சீலம்_இல் மன்னன்-பால் அணைவுற்று திருட்டாக – குமார:2 420/2
மாசு_இல் மடந்தைமார் சிலர் கந்தவருக்கங்கள் – குமார:2 425/1
மாசு_இல் விசுவாசம் நனி மல்கி உரமாக – குமார:3 2/3
எண்_இல் பல கோடிய பிராணிகளும் எல்லாம் – குமார:3 14/1
அலகு_இல் புவனங்களை அமைத்து இயல் அறத்தை – குமார:4 6/1
கோ_குமரன் ஈண்டு புரி கோது_இல் கிரி ஆதி – குமார:4 7/2
புகர்_இல் ஆனந்த மால் வரை இயல்பு எலாம் பொருந்த – குமார:4 48/3
நிகர்_இல் பத்தியாம் நேர்_இழை நிகழ்த்துவது ஆனாள் – குமார:4 48/4
பத்தியில் திகழ் மாடங்கள் அளப்பு_இல் பாராய் – குமார:4 71/4
வஞ்சம்_இல் தாழ்மை வரப்பெறும் இதுவே வாரி சூழ் வையகத்து இயற்கை – நிதான:1 4/4
கோட்டம்_இல் என் உரை குறித்து நின்றிடின் – நிதான:2 36/2
பங்கமுறலாயின பழிப்பு_இல் அறவோர்-பால் – நிதான:2 66/3
இ பரிசாக சில் நாள் ஏதம்_இல் மறை_வலாளன் – நிதான:3 5/1
மாரண படுகர் எங்கும் வரம்பு_இல் பேய் கணங்கள் மல்கி – நிதான:3 8/3
செற்றம்_இல் குணத்தான் அந்தி செக்கர் வான் மருண்டு கங்குல் – நிதான:3 15/1
இங்கு இவர் இருவரும் பண்டு எண்_இல் யாத்திரிகர் ஆவி – நிதான:3 74/1
எல்லா நலம் ஆகுக இல் ஒருவி – நிதான:4 11/2
கேதம்_இல் குணத்த நீ கேட்பதும் மதி – நிதான:4 19/3
அலகு_இல் ஆதிபர் அகத்து அருவருப்பர் அற நூல் – நிதான:4 77/2
ஓவு_இலாது உலகு வந்து தலை சூடும் உணர்வு_இல் – நிதான:4 79/2
பொரு_இல் மாருத கதிக்கு எதிர் புலப்படுவதோ – நிதான:4 80/4
ஓவு_இல் கூட்டுறவு கொள்ள உளம் ஒல்குவன் எனில் – நிதான:4 86/3
அம்மையின் நிகழ்வ எல்லாம் அழிவு_இல் மெய்ப்பொருளாம் ஆயில் – நிதான:5 9/2
கோட்டம்_இல் தேவ பத்தர் கூட்டுறவு அடைந்து செய்யும் – நிதான:5 14/1
இல்_ஒழுக்கு இகவாமல் இரா_பகல் – நிதான:5 70/3
கோது_இல் உண்மை குலாம் முக்கரண மெய் – நிதான:5 71/1
திருக்கு_இல் ஆரணன் செப்பிய செம் சொலாம் – நிதான:5 79/1
எவ்வம்_இல் உனது சிந்தை எண்ணினுக்கு இகல் அலப்பன் – நிதான:5 99/1
மா தயாபரன் வரம்பு_இல் பேர்_அருள் திறன் வழுத்தி – நிதான:6 5/4
மம்மர்_இல் விசுவாசத்தின் வலிய சான்றாக – நிதான:6 18/1
அந்தம்_இல் பரமானந்தம் அடையுமாறு அளித்த – நிதான:6 27/2
ஓவு_இல் பல் பெரும் துன்பம் மிக்கு உடற்றினும் உருத்து – நிதான:6 29/1
மாகம் வேட்டு உழல் மதியிலீர் வரம்பு_இல் சிற்றின்ப – நிதான:7 16/3
எங்கும் இல் ஒழுக்கு இகந்தன என்பதை அல்லால் – நிதான:7 46/3
எங்கும் இல்_ஒழுக்கு இகந்தன_இலை எனல் இலையால் – நிதான:7 46/4
மாசு_இல் நூல் வழிக்கு இரு மருங்கினும் பல வளம் சேர்ந்து – நிதான:7 62/2
கோது_இல் நீதி இரக்கம் எனும் குணங்கள் மாறுகொள்ளாமல் – நிதான:9 6/1
கோது_இல் பரம குரு பாதம் கும்பிட்டு ஏத்தும் ஜெகத்தீரே – நிதான:9 36/4
மாசு_இல் விருந்தை கற்பழித்த மாயன் மடிந்த மற்றவள்-தன் – நிதான:9 45/2
துருசு_இல் மனத்தோடு உபதேசம் சொல்லி சுகிர்த பலியாய் வெம் – நிதான:9 55/3
அய்யோ அழிவு_இல் ஆத்துமத்தை அவமே கெடுக்கல் ஆவதுவோ – நிதான:9 75/1
அலகு_இல் கருணாகரன் வாக்கை அகம் கொண்டு உய்-மின் ஜெகத்தீரே – நிதான:9 79/4
பங்கம்_இல் சத்தியம் பகருவாம் என – நிதான:10 13/2
பொருவு_இல் மாயாபுரி புகழும் பொற்பு மெய் – நிதான:10 14/1
ஊதியம் இழந்தது எம் உலப்பு_இல் வர்த்தகம் – நிதான:10 19/4
பாண்டில் இட்டு இழுத்தனர் பரிவு_இல் பாமரர் – நிதான:10 35/3
இன்னணம் நிகழ்வுழி இகல்_இல் வேதியர் – நிதான:10 40/1
நறை கமழ் சோலையை நயம்_இல் மன்னவன் – நிதான:10 51/1
ஓவல்_இல் ஆனந்த போகம் உண்பதற்கு – நிதான:10 52/2
நன் புலத்து ஆக்கிய நவை_இல் வேதியர்க்கு – நிதான:10 53/3
குற்றம்_இல் குருதி சிந்தி குவலய தொல்லை நீந்தி – நிதான:10 56/2
திரு கிளர் ஞான செல்வன் செப்பிய சிதைவு_இல் மாற்றம் – நிதான:11 47/1
ஏதம்_இல் சான்றுக்கு ஒத்தது இங்கு இவன் வாக்குமூலம் – நிதான:11 54/1
நன்று என துணிந்து ஈர்_ஆறு நடுவரும் நடு_இல் நீதி – நிதான:11 56/1
சுத்த மெய் விசுவாசமும் சுகுணமும் துகள்_இல் – ஆரணிய:1 1/2
பழுது_இல் வேதியர் பகர்ந்த சத்தியத்தொடு பழகி – ஆரணிய:1 6/1
வழு_இல் நூல் நெறி கூடிய அருள் மறை_வாணன் – ஆரணிய:2 5/1
புலை இன்பம் நுகர் பொறியிலி பொருவு_இல் பேர்_இன்ப – ஆரணிய:2 37/3
கோது_இல் மெய் படு காரண பக்தி செய்குநரே – ஆரணிய:2 46/2
தீது_இல் நித்திய_ஜீவ வாழ்வு உறும் என நம்பி – ஆரணிய:2 46/3
பொருவு_இல் வேதிய புகறி உத்தரம் இதற்கு என்னா – ஆரணிய:2 60/2
ஏதம்_இல் பரலோகத்து யாத்திரிகரையே மாற்றி – ஆரணிய:3 21/1
ஊனம்_இல் அருள் மறை ஒழுக்கின் மேலது – ஆரணிய:4 8/3
மாறு_இல் வேதியன் உரைத்திட நம்பிக்கை மரபில் – ஆரணிய:4 52/1
கேட்டி இங்கு இவன் கிளந்தமை நம்பி யாம் கேடு_இல் – ஆரணிய:4 60/1
உத்தரம் பிறிது இல் என ஓர்ந்தனர் – ஆரணிய:4 67/2
ஏசு_இல் ஆரியன் ஏகவும் நம்பிக்கை – ஆரணிய:4 85/2
ஆசு_இல் உள்ளம் அலசினை ஆர்_இருள் – ஆரணிய:4 85/3
கொன்றுகொளில் துன்பு ஒன்றும் இல் என்பு குவை காண்-மின் – ஆரணிய:4 139/3
எஞ்சல்_இல் கருவி ஆய திறவுகோல் உளது ஒன்று என்-பால் – ஆரணிய:4 167/4
எல்லை_இல் அகங்காரத்தால் ஈடுபட்டு அழிந்தான் இப்பால் – ஆரணிய:4 171/4
சத்திய நெறியை நாடி தணப்பு_இல் பேர்_உவகையோடும் – ஆரணிய:5 33/3
ஓவு_இல் ஆனந்த கீதம் உளம் கனிந்து உருகி பாடி – ஆரணிய:5 39/2
செம் கரம் கொளுவி நண்பீர் சேறுதும் நம் இல் வம்-மின் – ஆரணிய:5 53/1
என்று எடுத்தியம்பும் ஏல்வை ஏதம்_இல் இருவர் தம்மில் – ஆரணிய:5 69/1
பொய்_இல் கேள்வியான் பொருக்கென எழுந்து போய் புலையர் – ஆரணிய:6 6/2
குற்றம்_இல் மதி புகன்று உளம் தெருட்டிய குணமும் – ஆரணிய:7 30/3
வைதிகம் பெறு சமய சீலங்களை வழு_இல் – ஆரணிய:8 29/1
தாயரின் முகம் தைவந்து தணப்பு_இல் பேர்_அன்பு உள் ஊறி – ஆரணிய:8 36/2
புண்ணியம் திரட்டி முத்தி புரை_இல் பேர்_இன்பம் கூட – ஆரணிய:8 41/3
கடைப்படு வன்கண் நீச புலையனேன் கணிப்பு_இல் பாவம் – ஆரணிய:8 51/1
அற்றம்_இல் விசுவாசத்தை ஆக்கி நீதியை தந்து ஆக்கல் – ஆரணிய:8 63/3
கிளரும் மெய்ஞ்ஞான போதம் கேடு_இல் சன்மார்க்க சித்தி – ஆரணிய:8 66/1
மாயம்_இல் உண்மை என்று என் மன கொள கிடந்த மாண்பால் – ஆரணிய:8 68/4
கள்ளம்_இல் மன_சான்றினை காத்து நான் – ஆரணிய:8 84/2
கேதம்_இல் குமரிக்கும் கிழவிக்கும் – ஆரணிய:9 21/3
ஏதம்_இல் கருணை துய்த்து இறை இளங்கோமகன் – ஆரணிய:9 31/3
ஏகினார் ஊகமோடு ஏது_இல் வேதியர் அரோ – ஆரணிய:9 33/4
சிந்தைவைத்து ஈறு_இல் முத்தியை விழைந்து – ஆரணிய:9 37/3
கோது_இலா கிறிஸ்துவின் குறைவு_இல் நீதி கொண்டு – ஆரணிய:9 59/2
ஏதம்_இல் மெய் விசுவாசம் எங்கு உளை – ஆரணிய:9 59/4
பொன் திகழ்ந்து என மிளிர் புகர்_இல் நல் மதி – ஆரணிய:9 60/2
அற்றம்_இல் மெய் விசுவாச ஆக்கத்தை – ஆரணிய:9 82/3
மாயம்_இல் மெய் விசுவாச மாட்சியை – ஆரணிய:9 93/1
பாவி அறிவீனன் முடிவு_இல் படர் உழக்கப்போவதை – ஆரணிய:9 101/2
தப்பு_இல் விசுவாச முறை சார்ந்து இறுதி-காறும் – ஆரணிய:9 111/3
அலகு_இல் ஆரண நூல் நெறி பிடித்தலின் அவியாது – ஆரணிய:10 17/1
ஓவு_இல் ஆணவ தருக்கினால் நல் உணர்வு ஒழிந்து – ஆரணிய:10 19/2
புரை_இல் மெய் விசுவாச இ புனித சேத்திரத்தின் – இரட்சணிய:1 24/1
கரை_இல் பேர்_இன்ப மகிழ்ச்சியை தெரிப்பன காணாய் – இரட்சணிய:1 24/4
எம்பி இ நிலை ஆடியில் இணை_இல் பேர்_இன்ப – இரட்சணிய:1 26/1
விலகு_இல் நேச பாசத்தினால் இறுகுற விசிப்புண்டு – இரட்சணிய:1 46/3
அலகு_இல் ஆத்தும துயர் அடைந்து ஆக்கையும் தளர்வாள் – இரட்சணிய:1 46/4
பொருவு_இல் பேர்_இன்ப போகத்தை ஊட்டவும் – இரட்சணிய:1 56/2
கோது_இல் சீயோன் குமரிக்கு கூறு-மின் – இரட்சணிய:1 72/4
என்றும் மாறு_இல் இறைவனை ஏத்தியே – இரட்சணிய:1 76/4
வருத்தம் ஊடறுத்து ஏகி வரம்பு_இல் இன்பு – இரட்சணிய:1 85/3
மாரண துறை இறங்கினர் வஞ்சம்_இல் மறையோர் – இரட்சணிய:2 25/4
புகர்_இல் முத்தி அம் கரை பிடித்து ஏறினர் புலவர் – இரட்சணிய:2 48/4
சத் ஆகி சித்தும் ஆகி தணப்பு_இல் ஆனந்தம் ஆகி – இரட்சணிய:3 2/1
அற்புத சுகிர்தம் முற்றி அளவு_இல் புண்ணியம் பழுத்து – இரட்சணிய:3 4/2
துன்றி மன் உவகை வெள்ளம் சொரிந்து என துரிசு_இல் தூதர் – இரட்சணிய:3 13/2
ஏதம்_இல் வான தூதர் இருவரும் இதனை சொன்னார் – இரட்சணிய:3 15/4
மாயம்_இல் மனத்தீர் இந்த மா தலம் – இரட்சணிய:3 28/1
ஈறு_இல் வேந்தன் மறந்திலர் எண்ணு-மின் – இரட்சணிய:3 40/4
அற்றம்_இல் சிற்சுகானந்த ஆக்கம் வந்து – இரட்சணிய:3 53/2
அ தரை உலகை விட்டு அளவு_இல் பேர்_இன்ப – இரட்சணிய:3 61/2
எல்லை_இல் வான் கணம் எங்கும் ஈண்டியே – இரட்சணிய:3 63/1
அலகு_இல் அ ஆனந்த அளவை காட்டிடற்கு – இரட்சணிய:3 68/3
மனத்தினுக்கு அதீதம் அ வரம்பு_இல் ஆனந்தம் – இரட்சணிய:3 70/2
அலகு_இல் ஆண்டகைக்கு அடியரேம் அருள் கடை திற-மின் – இரட்சணிய:3 81/4
இகம் படு தொல்லை நீத்து இங்கு ஈறு_இல் பேர்_இன்பத்து உற்றார் – இரட்சணிய:3 92/4
சந்ததம் அழிவு_இல் பேறு தருவர் நம் பரம தந்தை – இரட்சணிய:3 107/4
எஞ்சல்_இல் மந்திரம் யேசு நாமமே – தேவாரம்:3 8/4
எந்தையே ஸ்தோத்திரம் இகல்_இல் மன் பொது – தேவாரம்:7 1/1
அறிதுயில் அமர்ந்தாய் போற்றி அலகு_இல் பல் உயிரை ஊட்டி – தேவாரம்:11 14/2
மேல்


இல்_ஒழுக்கு (2)

இல்_ஒழுக்கு இகவாமல் இரா_பகல் – நிதான:5 70/3
எங்கும் இல்_ஒழுக்கு இகந்தன_இலை எனல் இலையால் – நிதான:7 46/4
மேல்


இல்லது (1)

மாயம் இல்லது ஓர் மானத பூசனை வகுத்தான் – நிதான:2 84/2
மேல்


இல்லம் (1)

இலகு பொன் வெள்ளி இல்லம் மிசை தன தானியங்கள் – நிதான:7 64/2
மேல்


இல்லர் (7)

ஆதலின் கொள்வார் இல்லர் கொடுப்பவர் ஆரும் இல்லர் – ஆதி:6 13/2
ஆதலின் கொள்வார் இல்லர் கொடுப்பவர் ஆரும் இல்லர்
போதர நிறைவே அன்றி புகல ஓர் குறையும் இல்லை – ஆதி:6 13/2,3
சென்று போயினர் வரு திறன் தெரிப்பவர் இல்லர்
நின்று போயின அற்புதங்களும் நில_உலகில் – ஆதி:9 1/3,4
ஆரும் இல்லர் மற்று ஐயுறலீர் எனா – குமார:2 471/3
ஆரணம் காட்ட நாடி அகம் குழைந்து இருப்பார்_இல்லர் – நிதான:7 78/2
தாரணி தந்த ஞான தம்பிரான் பணிவார்_இல்லர் – நிதான:7 78/4
என் நிகர் பாவி இல்லர் எனினும் யான் ஏழை பாவி – ஆரணிய:8 59/1
மேல்


இல்லவட்கே (1)

எப்போதும் வதைத்து உயிர் ஊட்டுவன் இல்லவட்கே – ஆரணிய:4 102/4
மேல்


இல்லவர் (1)

ஏதம்_இல்லவர் ஏகுழி எம் உயிர் – குமார:2 454/2
மேல்


இல்லவர்க்கு (2)

ஏதிலருக்கு அருவருப்பாம் இல்லவர்க்கு மனக்கசப்பு – நிதான:5 29/3
என்றும் கை பொருள் இல்லவர்க்கு எவர் உறவு இகத்தில் – ஆரணிய:2 50/4
மேல்


இல்லவள் (1)

இல்லவள் விடுத்த தூது எதிர்ந்து வைகறை – குமார:2 241/1
மேல்


இல்லவே (1)

எம் உளத்து இல்லவே இல்லை என்று உள்ள ஓர் – நிதான:11 13/2
மேல்


இல்லறம் (1)

மாயம் அறவே அநுட்டித்து மனையோடு இருந்து இல்லறம் நடத்தி – நிதான:9 15/3
மேல்


இல்லன் (3)

தூய ஆயுதம் பெற்றிலன் தோள் பலம் இல்லன்
நாயகன் துணை இழந்தனன் நாடுவது இனி என் – ஆரணிய:6 3/1,2
தீர்க்கம்_இல்லன் ஆயினும் பிடி விடுத்திலன் சினந்து – ஆரணிய:6 7/1
வீரம்_இல்லன் இ வேத விஸ்வாசி என்று – ஆரணிய:6 46/3
மேல்


இல்லன (1)

உன்-பால் அடையும் கணிப்பு இல்லன உண்மை ஓர்தி – ஆதி:12 8/4
மேல்


இல்லா (18)

நிரையூடு அங்கு ஒருவனுக்கு தான் அளித்த துகில் இல்லா நெறியை ஆய்ந்து – ஆதி:9 96/3
எதிர்கொள்வான் காத்திருந்த பத்து கன்னியரில் ஐவர் எண்ணெய் இல்லா
மதியிலிகள் கண் துயில மதியுடையார் தீவத்தி மரபின் ஏந்தி – ஆதி:9 98/2,3
இல்லா மதியும் இகந்து இங்கு இறுத்தாய் – ஆதி:9 135/3
பாங்கு உணர்வு_இல்லா துணிகரனும் கண்படை கொண்டான் – ஆதி:16 20/4
பொருளை நச்சினை போதம்_இலாய் புரை இல்லா
அருளின் வாழ்வினை ஆக்கினை தீர்ப்பினுள் ஆக்கி – குமார:2 287/1,2
ஆட்சியுறு மாளிகை அனந்தம் அழிவு_இல்லா – குமார:4 8/2
பற்றுதி அணுத்துணை பயன்படுதல் இல்லா
செற்றமொடு எதிர்ந்து அமர்செய துணிதி ஆயின் – நிதான:2 51/2,3
முன் முகம் அறியேன் உன்னை ஆயினும் முனிவு ஒன்று இல்லா
நின் முகம் கண்டும் நேரே வினவிய நேர்மை ஓர்ந்தும் – நிதான:5 5/1,2
சொல்லால் பொருளால் பழுது_இல்லா சுருதி மொழியை கருத்து இருத்தி – நிதான:9 52/3
எண்ண பெருமை எள்துணையும் இல்லா கிருமி_அனையோமுக்கு – நிதான:9 82/1
செப்பம்_உடையாய் உனையும் தேவ பயம் இல்லா
தப்பு உடையை என்று பழி சாற்றினன் நிதானி – நிதான:11 36/3,4
சும்மை விழுத்தி சிலுவை திகழ்த்தி துரிசு_இல்லா – ஆரணிய:4 131/1
தன் நிகர் இல்லா தற்பர ராஜன் சமுகத்து – ஆரணிய:4 137/3
துஞ்சலுக்கும் துளக்கம்_இல்லா மன தூயோய் – ஆரணிய:4 154/3
பல் வகை ஒரு பற்று இல்லா பரதேசிகளை கொண்டாடி – ஆரணிய:5 54/1
எண்_அரும் சிறைப்பட்டோரை இரக்கம்_இல்லா வன் நெஞ்ச – ஆரணிய:5 68/1
புண்ணியம் கைமாறு இல்லா புண்ணியம் புண்யம் என்னா – இரட்சணிய:3 89/3
இல்லா மன்னவன் கொலை தீர்ப்பு இசைந்து கூற எருசலேம் நகர் கடந்து கொல்கதாவில் – தேவாரம்:8 9/2
மேல்


இல்லாத (1)

இல்லாத அநாதி சுயம்பு உலகு எங்கும் உள்ளான் – ஆதி:5 7/4
மேல்


இல்லாது (3)

அருள் இலார்க்கு இல்லாது ஆகும் அ உலகு என்ன ஆன்றோர் – ஆதி:17 32/2
இல்லாது இறும் கால் புளிம் காடி இயைந்தது அந்தோ – குமார:2 374/3
அவா_இலார்க்கு இல்லாது ஆகும் துன்பம் மற்று அஃது உண்டாயின் – ஆரணிய:3 15/1
மேல்


இல்லாமையிலே (1)

இல்லாமையிலே வெளி வான் முகட்டு எண்_இறந்த – ஆதி:5 2/1
மேல்


இல்லாய் (4)

புன்பான்மை இது யாண்டு படைத்தனை புந்தி_இல்லாய் – ஆதி:12 14/4
இ நின்ற நிலையில் எம்மோடு இணை அன்றி ஏற்றம் இல்லாய்
முன் நின்ற வழியும் எம்மின் முடுகுவாய்_அல்லை என்னா – ஆதி:17 12/1,2
தீய செல்வம் திருத்தினை சிந்தனை_இல்லாய் – ஆரணிய:1 15/4
என்னையும் பகை ஆக்கினையே மதி_இல்லாய் – ஆரணிய:1 17/4
மேல்


இல்லார் (4)

பகுத்து உணர்வு இல்லார் ஆதலின் அன்றோ பழுது என்னா – ஆதி:16 25/2
இல்லார் ஒரு தாகம் அநாதி-தொட்டு எய்தலாலே – குமார:2 372/3
இலகு திவ்வியாத்திரம் என்பர் இயல் மதி_இல்லார் – நிதான:2 89/2
சொற்றிலர் ஏதும் தம் பிழை உள்ளி துரிசு_இல்லார் – ஆரணிய:4 126/4
மேல்


இல்லாரே (1)

இட்டனம் உய்வு_இலை என்பவர் போல் மதி_இல்லாரே – குமார:2 422/4
மேல்


இல்லாள் (1)

ஒருவரும் லோத்து இல்லாள் போல் உப்புத்தூண் ஆதல் திண்ணம் – ஆரணிய:3 18/4
மேல்


இல்லாளை (1)

தள்_அரும் நீர்மைத்தாக சமழ்த்தலால் பரிந்து இல்லாளை
எள்_அரும் மகாரை கூவி இனிது அருகு இருத்தி என்றன் – ஆதி:2 8/2,3
மேல்


இல்லான் (4)

ஈசுர நேச சரம் கொடு அறுத்தனன் எதிர்_இல்லான் – நிதான:2 75/4
தேய முறையை தழுவு சீர்மை சிறிது இல்லான்
மேய உலகத்தவர் ஒழுக்கினை விரும்பான் – நிதான:11 25/2,3
வேம் எரிக்கிடையே இட்ட விறகு என விரகு ஒன்று இல்லான்
கோமகற்கு இழிவு காட்டி கூறிய கூற்றும் கேட்டீர் – நிதான:11 48/3,4
துன்னவும் நாணி மூர்ச்சையடைந்தான் துரிசு_இல்லான் – ஆரணிய:4 137/4
மேல்


இல்லீர் (2)

ஆதரம் பெற்றீர் என்றற்கு அடையாளம் யாதும் இல்லீர்
கோது ஒரீஇ நன்மை கூடும் குணமும் இன்று ஆதலாலே – ஆதி:17 31/2,3
உயிர் உற்றனிர் வெட்கம்_இல்லீர் கதி உள்ளுதற்கே – ஆரணிய:4 124/4
மேல்


இல்லேம் (1)

மாய வலைப்பட்டு ஆர்_உயிர் மாய்வேம் மதி_இல்லேம் – ஆரணிய:7 13/4
மேல்


இல்லேன் (10)

புகல் ஒன்றும் இல்லேன் என்னா புந்தியில் பிழையை உள்ளி – ஆதி:9 115/1
மைந்தன் என்று உரைக்கத்-தானும் அபாத்திரன் மதி ஒன்று இல்லேன் – ஆதி:9 117/4
என் இனி புரிகிற்பேன் யாதும் ஓர் துணை_இல்லேன் – ஆதி:19 16/4
பொன்றலும் இல்லேன் என் செய உள்ளேன் புலையேனே – ஆரணிய:4 133/4
தீது உறாத நல் கருமம் இல்லேன் சிறிது எனினும் – ஆரணிய:8 34/1
போதுகின்றனன் புகலிடம் பிறிது எங்கும் இல்லேன்
ஏது செய்குவன் இரக்ஷணைக்கு என கவன்றிடும் நாள் – ஆரணிய:8 34/3,4
நல் நடை கற்றும் இல்லேன் நன்று எலாம் ஒருவி நின்ற – தேவாரம்:9 1/3
என் நடை இகந்தும் இல்லேன் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 1/4
சுத்தனோ அல்லன் நன்மை சொல்ல எள்துணையும் இல்லேன்
பித்தன் நான் பெரிய பாவி பிழைக்கும் ஆறு உணர மாட்டேன் – தேவாரம்:9 9/1,2
புன்மையேன் போதம் இல்லேன் புவி பொறை ஆயது அன்றி – தேவாரம்:9 12/3
மேல்


இல்லை (49)

இ திறம் நிகழும் என்றற்கு எள்துணை ஐயம் இல்லை
எ திறம் தப்பி உய்தும் என்பதும் அறியேம் இன்னே – ஆதி:2 10/1,2
நன்மை செய்தோமும் இல்லை நன்மை செய்வதற்கு தக்க – ஆதி:2 24/1
தன்மையும் நமக்குள் இல்லை சார்வதா நன்றி கெட்ட – ஆதி:2 24/2
என்னை போல் பரம ஞானி இல்லை என்று எமை இகழ்ந்த – ஆதி:2 40/1
உன்னை போல் பித்தன் இந்த உலகத்தில் இல்லை என்பார் – ஆதி:2 40/2
பாபமே இல்லை பாவ பயங்கரம் இல்லை தேவ – ஆதி:6 11/1
பாபமே இல்லை பாவ பயங்கரம் இல்லை தேவ – ஆதி:6 11/1
சாபமும் இல்லை சாவும் சஞ்சல தொடர்பும் இல்லை – ஆதி:6 11/2
சாபமும் இல்லை சாவும் சஞ்சல தொடர்பும் இல்லை
கோபமும் பகையும் இல்லை குணதோஷம் இல்லை மிக்க – ஆதி:6 11/2,3
கோபமும் பகையும் இல்லை குணதோஷம் இல்லை மிக்க – ஆதி:6 11/3
கோபமும் பகையும் இல்லை குணதோஷம் இல்லை மிக்க – ஆதி:6 11/3
ஆவலும் இல்லை பூருவாச்சிர மத்தர்க்கு அம்மா – ஆதி:6 11/4
பூதல பொருள்கள் எல்லாம் பொது அன்றி சொந்தம் இல்லை
ஆதலின் கொள்வார் இல்லர் கொடுப்பவர் ஆரும் இல்லர் – ஆதி:6 13/1,2
போதர நிறைவே அன்றி புகல ஓர் குறையும் இல்லை
ஊதிய நய நஷ்டங்கள் ஒருவர்க்கும் ஒன்றும் இல்லை – ஆதி:6 13/3,4
ஊதிய நய நஷ்டங்கள் ஒருவர்க்கும் ஒன்றும் இல்லை – ஆதி:6 13/4
திரியும் சோரரும் இல்லை அ புனித சேத்திரத்தில் – ஆதி:9 59/4
ஞான நாயகன் தொழில் அலால் நவில மற்று இல்லை
மேல் நலம் பெறு சாலமோன் வேந்தும் அவ்விதத்தில் – ஆதி:9 62/2,3
தீது எலாம் அகல நோற்பின் சிந்தனை பிறிது ஒன்று இல்லை
ஈது எலாம் சோரவிட்டு இ இக போகம் நச்சி வாழ்நாள் – ஆதி:9 107/2,3
இல்லை நோய் பசி தாகம் ஆதிய துயர் என்றும் – ஆதி:11 9/1
இல்லை முப்பகையால் வரும் உபாதிகள் என்றும் – ஆதி:11 9/2
இல்லை வேதனையுற்று அழு கண் கணீர் என்றும் – ஆதி:11 9/3
இல்லை ஓர் குறை எம்பிரான் இராஜ்ஜியத்து என்றும் – ஆதி:11 9/4
வேறு நினைவு இல்லை வெரிந் மீது அறவு மேன்மேல் – ஆதி:13 53/1
ஆறுதலும் இல்லை இனி அஞ்சல் என நின் போல் – ஆதி:13 53/3
புகலும் இல்லை உயிர் பொன்றலும் இன்று என்று பொரும – ஆதி:14 194/3
பொருள் இலார்க்கு இல்லை இந்த பூ_உலகு அது போல் யாண்டும் – ஆதி:17 32/1
திரிந்து இடர் உழந்தான் பின்னர் திரும்பினார்_இல்லை யாண்டும் – ஆதி:17 39/4
தப்பினார் இல்லை இது தாண்டின் மகிழ்ச்சி தரும் – ஆதி:19 13/3
சான்று வேறு இல்லை என்ன தம்முளே கவன்று சங்கத்து – குமார:2 174/1
வாழும் நன்_மதி உனக்கு இல்லை வாழ்வொடு – நிதான:2 29/1
இல்லை என்று இலை இ நகரத்தினும் – நிதான:8 32/4
ஒத்தது_இல்லை வான்மீகத்தொடு வாசிட்டம் உய்த்து உணர்-மின் – நிதான:9 47/2
பார்க்கப்பார்க்க பாவம் அலால் பயன் ஒன்று இல்லை இரக்ஷிப்பின் – நிதான:9 51/2
எம் உளத்து இல்லவே இல்லை என்று உள்ள ஓர் – நிதான:11 13/2
இல்லை ஒரு பொய்யுரை இசைப்பது எது மெய்யே – நிதான:11 21/2
ஒழியும் என்பதற்கு எள்துணை ஐயம் ஒன்று இல்லை
அழிவு_இலாத சீயோன் மலை தேசத்தை ஆக்கும் – ஆரணிய:1 25/2,3
அனைவராலும் துத்தியம் பெறும் ஐயம் ஒன்று இல்லை
கனை கடல் புவி முழுவதும் நன்மையே கதிக்கும் – ஆரணிய:2 54/3,4
எஞ்சுண்டது இல்லை உலகத்து இனி ஈறு-காறும் – ஆரணிய:4 123/3
எல்லை இல்லை இ பாட்டினுக்கு எத்தனை வைகல் – ஆரணிய:4 143/4
உண்டு ஒரு குறையும் இல்லை உத்தரம் எமக்கும் உண்டால் – ஆரணிய:5 48/4
இரங்குக ஏழை பாவி எனக்கு ஒரு கதி வேறு இல்லை
இரங்குக தேவ கோப எரி விழுந்து அழிக்கா முன்னம் – ஆரணிய:8 60/2,3
நிச்சயம் இல்லை இல்லை நீசனேற்கு இரங்கி ஆன்ம – ஆரணிய:8 65/3
நிச்சயம் இல்லை இல்லை நீசனேற்கு இரங்கி ஆன்ம – ஆரணிய:8 65/3
ஆவது அன்றி மற்று இல்லை வேறு இதை ஆயு-மின் விரைந்து உலகுளீர் – தேவாரம்:1 2/3
தாயகம் பிறிது இல்லை ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 9/4
அருமையும் பயனும் ஒன்று இல்லை ஆதலால் – தேவாரம்:3 10/3
பித்தனேற்கு உனது பேர்_அருள் அல்லால் பிழைக்கும் ஆறு இல்லை ஆதலினால் – தேவாரம்:6 2/3
மண்டலத்து எனை போல் பாவியும் இல்லை மற்று உனை பொருவது ஓர் தெய்வம் – தேவாரம்:6 4/1
இல்லை ஒரு நாமம் நர ஜீவ ரக்ஷைக்கு யேசு திரு_நாமம் அலால் இகத்தில் என்று – தேவாரம்:8 2/1
மேல்


இல்லையதால் (1)

பெருமை அடைந்தால் அடையாத பிறிது ஓர் பாவம் இல்லையதால்
பெருமை அடையாது யேசு எனும் பிரானை வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 81/3,4
மேல்


இல்லையால் (3)

கிளை அலால் நலம் தரு கிளை எற்கு இல்லையால்
வளையும் இ குழு எனை மயற்கு உள்ளாக்கிடும் – ஆதி:10 16/2,3
எல் படும் உலகிடை யாண்டும் இல்லையால் – ஆதி:12 60/4
என் எனும் சஹாயம் ஒன்று எதிர்ந்தது_இல்லையால் – ஆதி:19 50/4
மேல்


இல்லையில்லை (1)

இல்லையில்லை ஓர் இளக்கமும் பாவத்தால் இறுகி – குமார:2 84/1
மேல்


இல (8)

தாங்கி நிற்கும் தருக்கு_இல ஆதலின் – ஆதி:14 161/2
உரை செறியும் பாதரக்ஷை உலப்பு_இல மற்று இவை நோக்காய் – குமார:4 27/4
கடுத்து இலங்கு பொன் சிகரங்கள் கணிப்பு_இல காணாய் – குமார:4 51/4
தே என நினைக்க ஒரு ஜெந்தும் இல என்னா – நிதான:2 59/3
தொல் முறை வடி கணை கணிப்பு_இல துரப்ப – நிதான:2 67/2
துப்பு_இல என்று இழிவுற்ற சூகரமும் குறுமுயலும் – நிதான:5 41/4
செருக்கின் ஓங்கிய மாடங்கள் அளப்பு_இல திகழ்வ – நிதான:7 29/4
வன்ன மேனிலை மாடங்கள் அளப்பு_இல மலிவ – நிதான:7 36/4
மேல்


இலக்கண (2)

இலக்கண திரு_வாக்கின் எழில் சுருள் – ஆதி:19 59/3
விந்தையுறும் புய வீர இலக்கண விதியாமால் – நிதான:2 69/4
மேல்


இலக்கணை (1)

இலக்கணை நீதிமன்றத்து இயற்கையும் இயலும் நீதி – நிதான:11 40/1
மேல்


இலக்கமுறு (1)

ஈண்டு ஒரு கணத்தில் ஓர் இலக்கமுறு தூதர் – குமார:2 143/2
மேல்


இலக்காகிய (1)

அந்தோ அற கொடும் தீ_வினைக்கு இலக்காகிய அவனி – ஆதி:9 21/1
மேல்


இலக்காய் (1)

கோறலுக்கு இலக்காய் நேர்தல் குறிக்கொண்டு விசுவாசத்தின் – நிதான:10 57/1
மேல்


இலக்கு (3)

பெம்மான் அருளுக்கு இலக்கு ஆகி மெய் பேறு பெற்றான் – குமார:2 355/3
எம்பி கேட்டி நம் பொறி புலன்களுக்கு இலக்கு ஆகாது – ஆரணிய:6 16/1
கனிதல் நீர்மையில் கிறிஸ்துவின் திரு_கடைக்கணுக்கு இலக்கு ஆகிடில் – தேவாரம்:1 7/1
மேல்


இலகிய (1)

இலகிய மற்று இவன் யூத மார்க்கத்தின் – குமார:2 234/2
மேல்


இலகு (29)

இலகு மெய் திரியேகர் பத துணை – ஆதி:1 1/3
இலகு வான் பதம் ஏற்ற வந்து இறுத்த நம் ஈசன் – ஆதி:9 13/3
இலகு வான் மதி இரும் சுடர் அகம் திகழ்த்திடுவாம் – ஆதி:9 158/4
இலகு செம் நீதி பெம்மான் இரும் சிறைப்படுத்து எஞ்ஞான்றும் – ஆதி:14 122/1
இலகு நீதி எதிர்ந்தமை கண்டு எங்கும் – ஆதி:14 180/3
இலகு வாள் மதி முகத்தினாய் என் உயிர் தோழர் – குமார:1 73/1
இலகு நல்_மதி படைத்திலள் என் மனைக்கிழத்தி – குமார:1 84/4
இலகு உறு நித்ய_ஜீவன் இழி மரணத்தில்-நின்றும் – குமார:2 123/3
இலகு அருள் உருவம் மாய்க்க எதிர்ந்தது கடவுள் நீதி – குமார:2 129/4
இலகு கை கருவியாய் இருந்து இயற்றியோன் – குமார:2 258/2
இலகு வாள் உறையில் சேர்த்தி எரிந்து எழு கோபம் மாறி – குமார:2 379/2
இலகு பேர்_எழில் திரு_மேனி ஈண்டு ஒரு – குமார:2 410/3
என்று வாய்மையின் இலகு செவ் வாய் மலர்ந்து இயம்பி – குமார:2 483/2
இலகு திவ்வியாத்திரம் என்பர் இயல் மதி_இல்லார் – நிதான:2 89/2
இலகு பேர்_அருளை எண்ணியெண்ணி அஞ்சலித்தான் ஏத்தி – நிதான:3 68/4
இலகு புகழ் மேன்மை உலகு இன்ப சுகம் எல்லாம் – நிதான:4 59/1
இலகு பொன் வெள்ளி இல்லம் மிசை தன தானியங்கள் – நிதான:7 64/2
இலகு நன்_மதி இனி உய்வது எங்ஙனம் – நிதான:10 24/4
இலகு மாய சரக்கு எதையும் நாடாது போய் – நிதான:11 11/2
இலகு சத்தியம் இசைத்தனம் எடுத்து இது-கொலாம் – நிதான:11 18/3
இலகு நல் மதி படைத்து இக வாழ்வை எள்ளாது – ஆரணிய:2 47/3
இலகு மெய் கிறிஸ்தவர் இதை கனவினும் இகழ்வார் – ஆரணிய:2 64/4
இ திற நம்பிக்கை இலகு வைதிக – ஆரணிய:4 33/1
இலகு நூல் நெறியை பிடித்து ஏகிடில் – ஆரணிய:4 76/1
இலகு ஒளி பரப்பி சிந்தை இகல்_அற நூறி போர்ப்ப – ஆரணிய:4 164/3
இலகு மெய் வயிராக்கியத்து இயற்கையும் இனவும் – ஆரணிய:6 28/4
இலகு மோக்ஷானந்தமோ இது என்-கொலாம் – இரட்சணிய:3 68/1
இலகு நின் கிருபாசனத்தை வந்து எய்தினேன் இதயத்து ஒளி – தேவாரம்:2 2/3
இலகு திரு_அடி நீழல் இருத்துவானை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 7/4
மேல்


இலகுகின்ற (1)

இலகுகின்ற மாயாபுரி இருதய தானம் – நிதான:7 21/4
மேல்


இலகும் (5)

இலகும் என்னில் அங்கு அவர் அகத்து இருள் இரிந்து ஓடும் – ஆதி:9 52/2
இலகும் மெய் நித்திய_ஜீவன் யார்க்குமே – ஆரணிய:4 15/4
இலகும் ஆயுள் என்று எண்ணியும் பின்னிடைகின்றார் – ஆரணிய:10 17/4
இலகும் ஆத்தும நேசர்-பால் ஆசை மிக்கு ஏங்கி – இரட்சணிய:1 46/2
இலகும் ஐந்து காயம் கொண்ட அடைக்கலத்து எழிலும் – இரட்சணிய:3 81/1
மேல்


இலங்க (3)

எள்ளுறா பொன் எழுத்து இலங்க தீட்டினார் – ஆதி:9 40/4
என்று இலங்க விலங்கு எழில் வாய் நெகூஉ – நிதான:7 83/1
ஈண்டே என் உளத்தில் விசுவாச விளக்கு இலங்க
தூண்டாய் என்னில் அந்தோ மயல் சூழ்ந்து கெடுத்திடும் காண் – தேவாரம்:5 10/1,2
மேல்


இலங்கலும் (1)

பொய்ப்படு வேடத்தர் பொலிந்து இலங்கலும்
செய் படு களை மிக தேம்பு சாலியை – ஆதி:9 29/2,3
மேல்


இலங்கி (1)

செவ்விய இ மணி அரங்கில் செறிந்து இலங்கி திகழ்கின்ற – குமார:4 42/2
மேல்


இலங்கிய (2)

புண்ணியம் உரு கொடு பொலிந்து இலங்கிய
வண்ணம் என்று உணர்வு_உளார் மனம் களிப்புற – ஆதி:3 3/2,3
ஆ இலங்கிய பார்ப்பன சேரிகள் அனந்தம் – நிதான:7 35/4
மேல்


இலங்கு (17)

எதிர் ஏறு பகை துமிய எரி வீசி நீறு ஆக்கி இலங்கு ஜோதி – ஆதி:4 35/3
மன்று இலங்கு லாசருவையும் மக பலி அமைந்த – ஆதி:9 144/3
இலங்கு ஆர் எழில் மா நகர் தோன்றும் அங்கு எய்தி வாயில் – ஆதி:12 20/2
இலங்கு எழில் முகத்தை நோக்கி இனையன பகரலுற்றான் – ஆதி:14 131/4
இலங்கு அருள் வேந்தன் ஆணை தலைக்கொண்டு எழுந்து உள்ளம் – ஆதி:16 15/3
என்ன உன்னி இலங்கு அருள் சாஸனம்-தன்னை – ஆதி:19 60/1
பொலிந்து இலங்கு வன வேத புங்கவ இங்கு இவை காணாய் – குமார:4 23/4
மன்று இலங்கு வய படையின் வரன் முறையும் விவரணமும் – குமார:4 40/2
கடுத்து இலங்கு பொன் சிகரங்கள் கணிப்பு_இல காணாய் – குமார:4 51/4
இடர் சுடச்சுட இலங்கு பொன் என மிளிர் எழிலோய் – குமார:4 68/1
தீ இலங்கு பல் வேதிகை திரு_துழாய் மாடம் – நிதான:7 35/2
மீ இலங்கு பல் குல குறி புண்டர விதங்கள் – நிதான:7 35/3
பந்தம்_அற நின்று இலங்கு திரியேக பரமன் பதாம்புஜத்தை – நிதான:9 1/3
குடி இலங்கு பாழ் உறையுள் ஒன்று உளது அவண் குணிக்கில் – ஆரணிய:4 41/3
பொங்கர் பல் மலர் குலம் பொலிந்து இலங்கு சூழல் முற்று – ஆரணிய:5 100/2
இரவியில் சுடரும் தூய இலங்கு எழில் முகத்தர் ஆகி – இரட்சணிய:3 98/3
தொல்லை மறை முறையிடு பேர்_இன்ப வாழ்வை துரிசு_அற நின்று இலங்கு பரஞ்சோதி-தன்னை – தேவாரம்:8 2/2
மேல்


இலங்கும் (3)

இத்தகைய அனந்த கலியாண குணத்து இறை மகிமை இலங்கும் தானம் – ஆதி:4 30/3
கரவு_அற்று இலங்கும் விசுவாச காட்சியாலே கருத்தாவை – நிதான:9 73/2
இலங்கும் ஐங்காயம் காட்டி எம்பிரான் திருமுன் என்றும் – தேவாரம்:11 30/3
மேல்


இலங்குமாறு (1)

எடுக்குநர்க்கு இறை அருள் இலங்குமாறு போல் – குமார:1 6/3
மேல்


இலங்குவது (1)

பொருள் எலாம் தனது என பொலிந்து இலங்குவது
அருள் எலாம் அன்பு எலாம் அறன் எலாம் வளர்த்து – தேவாரம்:3 2/2,3
மேல்


இலங்குவன (1)

பூசை புரி உபகரணம் பொலிந்து இலங்குவன பாராய் – குமார:4 29/4
மேல்


இலங்குவார் (1)

ஏரகத்து உறு குணம் இயைந்து இலங்குவார்
பாரகத்து இயல் குணம் படைத்திடார் அரோ – ஆரணிய:4 14/3,4
மேல்


இலச்சை (1)

முத்தருக்கு இலச்சை ரக்ஷை முயலுவார்க்கு ஒரு தடுக்கல் – நிதான:5 92/2
மேல்


இலதாமால் (1)

இ தராதலம் உளது இலர் எனில் இலதாமால் – ஆதி:1 5/4
மேல்


இலதாய் (1)

சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமியமும் இலதாய்
சித்தாய் ஆனந்தமாய் திகழ்கின்ற திரித்துவமே – தேவாரம்:5 1/1,2
மேல்


இலது (3)

விழையும் ஜீவ ஊற்று இலது எனில் இலை உள் வேரூன்றி – ஆதி:18 22/2
மும்மை உலகுக்கு எனினும் மொய்ம்பு_இலது காண்டி – நிதான:2 50/4
சீரொடு சிறப்பு இலது செல்வர் புக ஒல்கும் – நிதான:4 56/1
மேல்


இலதே (1)

விள்ளு-மின் இலதே என இதனின் மேற்பட்ட – ஆதி:9 55/2
மேல்


இலதேல் (1)

ஒளி உண்டு எனில் உண்டு இலதேல் இலை ஒன்றும் மன்னோ – குமார:2 368/4
மேல்


இலதை (1)

உள்ளதை உளது என்று உரையாடு-மின் இலதை
விள்ளு-மின் இலதே என இதனின் மேற்பட்ட – ஆதி:9 55/1,2
மேல்


இலர் (12)

என் அனைய பாவியர் இ நில_உலகில் யாண்டும் இலர் எனினும் நாயேன் – பாயிரம்:1 10/1
இ தராதலம் உளது இலர் எனில் இலதாமால் – ஆதி:1 5/4
ஆக்கம் எடுத்துரைப்பவர் ஆர் அறிபவர் ஆர் ஆரும் இலர் ஆய போழ்தும் – ஆதி:4 31/2
சாம்பி உள் புகும் தருக்கு_இலர் ஆகி மெய் தளர்ந்து – ஆதி:14 83/3
அடியவர் உணர்வு_உள்ளார் அசடு_இலர் அவர் மேலே – ஆதி:19 21/1
முன்பு ஒரு பற்று_இலர் முகம் கண்டோர்_இலர் – குமார:1 25/1
முன்பு ஒரு பற்று_இலர் முகம் கண்டோர்_இலர் – குமார:1 25/1
மறுமை சிந்தை ஓர் சற்று இலர் இகத்து உறு வாழ்நாள் – குமார:1 86/2
அன்பு_இலர் தமக்கு_உரியர் அன்பு_உடையர் ஆக்கை – குமார:2 161/1
இ கொடு மரண சூழல் எண்_இலர் எய்த கண்டும் – நிதான:3 27/1
மா தகைய ஞானியர் வரம்பு_இலர் இ மார்க்கம் – நிதான:4 70/2
ஒருவரும் இலர் பாவியரில் எனை ஒப்பார் – ஆரணிய:1 30/3
மேல்


இலர்-தமை (1)

கிழக்கு மேற்கு இலர்-தமை கெடு வழி தலைவிடுத்து – நிதான:11 6/1
மேல்


இலர்க்கு (1)

திண்டாட்டம் பொருள்_இலர்க்கு சிரசாட்டம் கெருவிகட்கே – நிதான:7 57/4
மேல்


இலராக (2)

எஞ்சுவது என் நீர் அஞ்சலிர் என்பார் இலராக
பஞ்சரமுற்ற கிள்ளையின் மாழ்கி பரிவுற்றார் – ஆரணிய:4 127/3,4
பேசி நடை கூடினன் ஓர் பேதம்_இலராக – ஆரணிய:10 1/3
மேல்


இலராய் (1)

சீரடையும் மார்க்கம்_இலராய் உணர்வு தேய்வார் – ஆரணிய:9 105/4
மேல்


இலரும் (1)

இத்தகைய குணம்_இலரும் கிறிஸ்தவர் என்று இசை பெறுதல் – குமார:2 343/3
மேல்


இலரையும் (1)

ஓர் திருத்தம்_இலரையும் மெய்யுணர்வு எழுப்பி உளம் புதுக்கி – நிதான:5 43/3
மேல்


இலவங்கம் (1)

வன்னி பாதிரி இலவங்கம் வன்மரை வகுளம் – ஆதி:18 3/1
மேல்


இலவா (1)

நிலம் மீது உதித்த குமரகுரு நியாயம் இலவா சீறுவதும் – நிதான:9 14/2
மேல்


இலவாய் (1)

நீதி_அரசன் கொலை நினைத்தும்_இலவாய் இ – நிதான:2 54/1
மேல்


இலன் (8)

கொல்லிய மலைந்தும் ஒரு கோட்டம்_இலன் ஆகி – ஆதி:13 40/3
சிலைத்தும்_இலன் ஒரு மாற்றம் ஜேசு திரு_அடி தொழும்பின் – நிதான:11 73/3
உன்ன வேறு இலன் உன்னத கிருபை மேல் உய்த்த – ஆரணிய:2 15/1
சந்தி என்று அறிந்தான்_இலன் துயின்றனன் சாமம் – ஆரணிய:6 5/3
நீதியும் இலன் பாவ தண்டனைக்கு எதிர் நேரே – ஆரணிய:8 34/2
தூய சின்னங்கள் யாதும் இலன் என துணிந்து அவ் ஒல்லை – இரட்சணிய:3 90/2
எத்தனாய் கழித்தேன் இன்று உளேன் நாளை இலன் என எண்ணவும்படுவேன் – தேவாரம்:6 2/2
ஏதாகிலும் நன்று ஒன்று இலன் எனினும் புறக்கணியாது – தேவாரம்:10 8/2
மேல்


இலனாம் (1)

வஞ்சம்_இலனாம் என மன கொள மதித்தே – ஆதி:13 20/3
மேல்


இலனாய் (1)

ஏதம்_இலனாய் காமாதி எறிந்து பவத்தை எரிக்கின்ற – நிதான:9 2/3
மேல்


இலா (110)

வீவு_இலா கதி கரை வீடு சேர்க்கும் ஓர் – பாயிரம்:1 15/2
மனை-வயின் குறுகி உய்யும் மதி_இலா நிருவிசாரர் – ஆதி:2 14/3
நச்சி இங்கு உழலும் நாய் போல் நலம்_இலா நாச தேசக்கு – ஆதி:2 26/3
தொலைவு_இலா பயிர் வருக்கம் தொக்க பல் வளங்கள் எல்லாம் – ஆதி:6 3/3
ஆசு_இலா திரு_கடை புகூஉ அற நெறி பிடித்தான் – ஆதி:8 31/4
வீவு_இலா பதத்து எய்தினன் சுரர் கணம் வியக்க – ஆதி:8 37/4
அழிவு_இலா பரலோக வாழ்வு ஒன்றையே அவாவி – ஆதி:9 64/1
தானிய குவையை கண்டு தகவு_இலா புத்தியீனன் – ஆதி:9 104/3
மன்றல்_இலா ஒரு சிறுமி அமங்கலையின் ஒரு சிறுவன் வாழ்நாள் முற்றி – ஆதி:9 162/1
பழுது_இலா மொழி இது பார்த்தியோ என – ஆதி:9 170/2
கோது துற்றிய நிலை_இலா குச்சித வாழ்வை – ஆதி:11 21/1
கோது_இலா மெய் விசுவாசம் கொண்டு நல் – ஆதி:12 43/1
புரை இலா மனத்தவர் பெயர் புத்தக சுருளில் – ஆதி:14 78/2
விலை வரம்பு_இலா வெண் நிலை அங்கி மேல் இட்டார் – ஆதி:14 98/3
தொலைவு_இலா நலம் துய்த்து இனிது இருந்தனன் தூயோன் – ஆதி:14 98/4
அல்கு சிந்தையேம் ஆதலின் அளவு_இலா ஞானம் – ஆதி:14 104/3
பிழை பொறுப்பரோ பிழை_இலா நீதி அம் பெருமான் – ஆதி:14 109/4
வான் இலா மழை முன்றில் வயங்கிய – ஆதி:14 176/2
ஐய கேள் அளியன் எத்தனம் இலா அமைதியில் – ஆதி:14 197/1
பாவி விசுவாசம் இலா பாவி அதிசண்டாள – ஆதி:15 17/3
தெருள்_இலா மனத்தீர் நுங்கள் தீ_செயல் ஒருவீர் ஆகி – ஆதி:17 19/3
தோயத்தை பருகி என்றும் தொலைவு_இலா இன்பம் துய்ம்-மின் – ஆதி:17 34/4
மாசு_இலா மடு என பெயர் வதிந்தன அனைய – ஆதி:18 18/3
ஆவது கருதி பார்க்கில் அழிவு_இலா ஜீவனோடு – ஆதி:19 97/1
அலகு_இலா மகிமை பிரதாபமோடு ஆங்கு – குமார:1 73/3
மறு_இலா மதி முகத்தினாய் மைந்தர் ஓர் நால்வர் – குமார:1 85/1
ஆசு_இலா மனத்து அணங்கு_அனாள் அஞ்சலித்து உரைப்பாள் – குமார:1 98/4
புரை_இலா புண்ணிய புருஷ உத்தமர் – குமார:2 24/1
கரை_இலா பவ கடல் கடத்திலார் எனில் – குமார:2 24/3
நன்று இலா மாந்தர் ஈட்டும் லஜ்ஜையால் நாணமுற்று – குமார:2 113/3
அலகு_இலா நித்யானந்தம் அரிய வேதனையில்-நின்றும் – குமார:2 123/2
நண்ணிய பரிசை ஓர்ந்து நலம் இலா காய்பாசு என்னும் – குமார:2 163/3
நன்று_இலான் உரைத்த மாற்றம் நடு_இலா சங்கம் மேய – குமார:2 186/1
உலப்பு_இலா ஆதி மூலத்து ஒரு பரம்பொருள் என்று உன்னா – குமார:2 187/1
புலைப்படு மனத்தரேனும் புரை_இலா ஒருவன் பற்றி – குமார:2 187/2
கண்_இலா தலைவன் ஏக காவல்செய்திருந்த கள்வர் – குமார:2 188/2
என்றும் மாறு_இலா இறைமகன் எதிருரை இயம்பும் – குமார:2 218/4
மோனம் இத்தனையோ என முறை_இலா மன்னன் – குமார:2 229/1
ஏதம் ஒன்று இலா உயிர்க்கு இறுதி காட்டுதல் – குமார:2 237/1
நிகர்_இலா கொடும் பாதகம் நேர்ந்தது இங்கு என்னா – குமார:2 275/3
ஒழிவு_இலா வசையும் அவகீர்த்தியும் ஓங்கி – குமார:2 302/2
கழிவு_இலா இருள் கங்குலுள் புக்கனன் காரி – குமார:2 302/4
செற்றம்_இலா தேவ_மைந்தன் தேசு இழந்து தேம்பினார் – குமார:2 306/4
கல் இயல் வன் நெஞ்ச வஞ்ச கண்_இலா பாதகராம் – குமார:2 315/1
எண்_இலா மறவோர் தம் இகல் நெஞ்சு பறையறைய – குமார:2 338/1
கள்ளம்_இலா அருள் கள்ளன் கசிந்து கருணையை நம்பி – குமார:2 354/1
அலகு_இலா பரம நீதி ஆயது என் எண்ணம் என்னா – குமார:2 379/1
உரம்_இலா ஆன்மகோடி உய்ந்தமை உள்ளியுள்ளி – குமார:2 380/3
ஜீவனை இழந்த இ செகத்துக்கு ஈறு_இலா – குமார:2 381/1
இ தகுவன எலாம் பொருந்த ஈறு_இலா – குமார:2 386/1
அலகு_இலா புண்ணியம் அமைத்த ஆண்டகை – குமார:2 410/2
கோது_இலா புனித அன்பு குலவு நீர் அகத்து நம்மான் – குமார:2 430/1
இறந்து பாழ்பட்டோர் ஆவிக்கு ஈறு_இலா ஜீவன் வந்து – குமார:2 436/3
அலகு_இலா உயிர்கள் எல்லாம் அரும்_பெறல் மகிழ்ச்சி பூத்த – குமார:2 440/1
எண்_இலா உயிர்கள் காலை ஏம்பலோடு எழுந்த காட்சி – குமார:2 443/2
எந்தவாறு அடையும் நம்மில் ஈறு_இலா ஜீவன் என்னா – குமார:2 444/1
இ திறம் கிறிஸ்து இயேசுவின் ஈறு_இலா – குமார:2 474/1
மாசு_இலா அருள் முகிலை ஓர் மழை முகில் வளைப்ப – குமார:2 484/2
கோது_இலா தவம் புரிந்து தேவாலயம் குழீஇய – குமார:2 493/1
நன்மையே அலால் தீமை எங்கணும் இலா நலத்தில் – குமார:4 64/2
திருகு_இலா மறைவாணனுக்கு அளித்தனர் தெரிந்து – குமார:4 80/4
அலகு_இலா மரணோபாதி ஆழியின் கரையை கண்டு ஆங்கு – நிதான:3 68/1
மதி_இலா மூடர்க்கு என்றும் வாய்ப்பது வெட்கம் என்னா – நிதான:4 94/2
உலப்பு_இலா ஆதி மூலத்து ஒரு பரஞ்சுடரை நாடி – நிதான:5 1/1
தைவிக கிருபை ஒன்றே தணப்பு_இலா அவித்தை நீக்கி – நிதான:5 15/1
தள்ளுண்டு கழித்தி வாழ்நாள் அறன்_இலா பொருளை நச்சி – நிதான:5 91/2
தேசு மல்கிய அழிவு_இலா ஜீவ கிரீடம் – நிதான:6 7/2
கரவு_இலா விசுவாசம் மெய் அன்பொடு கவினி – நிதான:6 26/2
மன்னும் நற்குண மங்கல அணி இலா மடவார் – நிதான:7 60/1
அலகு_இலா சூது வஞ்சம் அபகடம் அபத்து ஆபாசம் – நிதான:7 65/2
உரை விதந்து அனைய ஆய உலப்பு_இலா மாய பண்டம் – நிதான:7 67/1
ஈறு_இலா பரலோக இராஜ்ஜிய – நிதான:8 11/1
நிலை_இலா நீர்_எழுத்து அனைய நீரவாம் – நிதான:10 16/4
கடு விடத்து அகம் முக கண் அலால் கண் இலா
நடுவர் பன்னிருவரும் நரை_திரை கிழவரும் – நிதான:11 5/2,3
கருது அறப்பகை எனும் கண்_இலான் கறை_இலா – நிதான:11 19/2
இ நகர் இலா வகை இயற்றிடுவல் என்றான் – நிதான:11 35/4
எத்தனை விட்டிடல் என்றான் புத்தி_இலா முழுப்பொய்யன் – நிதான:11 68/2
புகர்_இலா ஒரு புனிதனை வதைத்து உயிர் போக்கி – ஆரணிய:1 3/1
நிகர்_இலா பழி சுமந்தனர் இ நகர் நீசர் – ஆரணிய:1 3/2
மாறு_இலா பெரும் கருணை மன் வரப்பிரசாத – ஆரணிய:2 4/1
அலகு_இலா பொருள் யாவையும் நரனுக்கென்று ஆக்கி – ஆரணிய:2 47/1
தீது_இலா பத்தி வேடமே பெரும் பொருள் சேர்க்கும் – ஆரணிய:2 51/3
வடு_இலா வையத்து யாண்டு மன் புருடார்த்தம் மூன்றில் – ஆரணிய:3 6/1
கோது_இலா வளம் கொள் சோதோம் குடிகள் நன்று எள்ளி செய்த – ஆரணிய:3 23/2
அழிவு_இலா பரலோகம் அடுக்கும் நல் – ஆரணிய:4 70/1
கரவு_இலா மெய் அநுபவ காட்சியை காணும் – ஆரணிய:4 148/2
அலகு_இலா கருணை பௌவத்து அருள் கதிர் அலர்ந்து தோன்றி – ஆரணிய:4 164/2
மாசு_இலா உயிர்ப்பலி சிலுவையில் உவந்து ஈந்தோன் – ஆரணிய:6 20/1
மாசு_இலா விசுவாசத்தின் மாண்பு எலாம் – ஆரணிய:6 32/1
சத்திய வாக்கின் வண்ணம் தணப்பு_இலா விசுவாசத்தால் – ஆரணிய:8 78/2
வீரியத்தொடும் விரைந்து அவண் உறும் விரகு_இலா – ஆரணிய:9 36/1
ஒரு தவறு இலா இதயத்துக்கு ஒல்லுமோ – ஆரணிய:9 44/4
கோது_இலா குணத்தன் நீ குறித்த கூற்றினில் – ஆரணிய:9 47/3
கோது_இலா கிறிஸ்துவின் குறைவு_இல் நீதி கொண்டு – ஆரணிய:9 59/2
செவ்வியோய் வினவுக என்று உரைப்ப சீர்_இலா – ஆரணிய:9 85/3
வைகல் சிற்சில கழியவும் வரம்பு_இலா பாவ – ஆரணிய:10 29/1
மங்கள கரை ஏறினர் வழு_இலா மறையோர் – இரட்சணிய:2 49/4
பொருவு_இலா அருள் புயல் பொழிந்த அன்பு மாரியால் – இரட்சணிய:3 23/1
அருமை ஆய ஜீவ போனகானந்தத்தின் அளவு_இலா – இரட்சணிய:3 23/3
மாறு_இலா பரமானந்த வைப்பில் எம் – இரட்சணிய:3 40/1
புகர்_இலா மணி பூண் அணி பூண்டு உடன் – இரட்சணிய:3 46/3
புல்குக அறங்கள் எங்கும் புரை_இலா செங்கோல் ஓங்கி – இரட்சணிய:3 109/2
அலகு_இலா அருள் ஜோதியே பகல் அருணன் ஆர் ஒளி அத்தமித்து – தேவாரம்:2 2/1
கோது_இலா நீதி கொழும் கதிர் பிழம்பே குணிப்பு_அரும் கருணை வாரிதியே – தேவாரம்:6 1/3
வாழி ஆரண நூல் வரம்பு எலாம் இகந்து மதி_இலா பேதை யான் மயங்கி – தேவாரம்:6 13/1
ஊழியாய் ஊழிக்கு உறையுளாய் எவையும் உலப்பினும் உலப்பு_இலா தரும – தேவாரம்:6 13/3
எல்லை_இலா பேர்_அருளின் இருப்பை நாயேன் என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 2/4
கிழ முதிர் பருவத்து ஒரு மகவு அளித்த கேடு_இலா கிருபையாய் போற்றி – தேவாரம்:11 3/4
தெருள்_இலா பார்வோன் ஜனத்தொடு மடிய செங்கடல் விடுத்தவா போற்றி – தேவாரம்:11 7/4
கோது_இலா குணங்கள் பூத்த குவலயத்து ஒளியே போற்றி – தேவாரம்:11 12/2
மேல்


இலாசரு (1)

என் பகருதும் அ ஏழை இலாசரு இடுக்கண் பாட்டை – ஆதி:9 125/4
மேல்


இலாத (15)

அன்புசெய்துசெய்து அழிவு இலாத பேர் – ஆதி:4 60/3
பகல் இரா எனும் பகல் இலாத அ – ஆதி:4 61/1
கரவு_இலாத மெய் உரம் விசுவாசம் உள் கவினி – ஆதி:8 25/3
உலைவு_இலாத பீதாம்பரம் உடுத்தனர் உவந்து – ஆதி:14 98/2
புரை இலாத அ புரவலன் பொங்கு பேர்_அன்பை – ஆதி:18 29/3
எவன் தனக்கு அழிவு_இலாத முத்தி நலம் எய்து இச்சையது இயைந்துளான் – குமார:2 71/3
புகர்_இலாத நம் புண்ணியர்க்கு உற்றமை மேன்மேல் – குமார:2 275/1
மாசு_இலாத இரத்தம் வடிந்து உக வாங்கி – குமார:2 297/2
அலகு_இலாத பொய் தேவருக்கு ஆலயம் அழிம்பற்கு – நிதான:7 21/3
அழிவு_இலாத சீயோன் மலை தேசத்தை ஆக்கும் – ஆரணிய:1 25/3
அலகு_இலாத ஆதாயவாரியில் அற படித்த – ஆரணிய:2 38/3
அலகு_இலாத அருள் துணை வாய்த்திடும் – ஆரணிய:4 76/2
கரவு_இலாத அ மொழியினை கழறுவல் கேள் நீ – ஆரணிய:6 17/4
கறை இலாத வெண் துகில் உண்டு கவின் அணி உண்டு – இரட்சணிய:1 37/2
பண்டு இலாத புனிதம் ஆய பொறி புலன் படைத்தலில் – இரட்சணிய:3 22/1
மேல்


இலாதது (1)

ஓவு_இலாதது சுரப்பது அ தூய நீரூற்றாம் – ஆதி:18 19/2
மேல்


இலாதவன் (1)

பண்பு_இலாதவன் ஆக்கினை தீர்ப்பின் உட்படுவான் – குமார:2 481/4
மேல்


இலாதாய் (1)

ஒன்றிலே மூன்றாய் மூன்றும் ஒன்றதாய் உலப்பு_இலாதாய் – பாயிரம்:1 2/1
மேல்


இலாது (35)

சங்கற்ப விகற்பம் இலாது இயல் சார்ந்து நின்று – ஆதி:5 12/2
ஒழிவு இலாது உளம் கவலு-மின் முயலு-மின் உண்மை – ஆதி:9 64/2
அகத்திடை மதிப்பவர் அலகு_இலாது வந்து – ஆதி:10 14/2
கரவு_இலாது உனை பழிச்சுவது அலது கைம்மாறு ஒன்று – ஆதி:11 35/3
உரம்_இலாது வீழ்ந்து உயங்கவிட்டிருப்பது என் உரிமை – ஆதி:11 40/2
தரம்_இலாது உயர் மகிபதி அருட்கு இது தகுமோ – ஆதி:11 40/3
தெவ் அளவு_இலாது உனை சேர்தல் திண்ணமால் – ஆதி:12 41/2
உத்தரம் இலாது உள் புக பெறாமையில் உலவி – ஆதி:14 80/3
செயிர் இலாது இரு கூரொடு திகழ் திரு_மந்த்ர – ஆதி:14 86/2
வன விலங்கு என தரிப்பு_இலாது உழல்பவன் மறை தேர் – ஆதி:14 108/2
மழை இலாது இலை மா இரு ஞாலத்தின் மரபு – ஆதி:18 22/1
ஓய்வு_இலாது பிதாவை மன்றாடலில் உற்று எழு பெருமூச்சும் – குமார:2 6/3
துயில் இலாது எமை புரந்திடும் விழிக்கடை தொண்டன் – குமார:2 200/2
உரம் இலாது அஞ்சி ஆங்கு ஒருபுறம் செலீஇ – குமார:2 248/2
தரம்_இலாது உவகை ஓங்க தாதை-பால் சிறந்தது அன்றே – குமார:2 380/4
கண் துயில் இலாது உலகு காவல் புரிகின்ற – குமார:3 13/1
மடி இலாது உஞல் வேதிய வான ராஜ்ஜியத்தின் – குமார:4 66/1
கரவு இலாது உளம் பழுத்த மெய் பத்தியில் கனிந்தோய் – குமார:4 69/1
நலம் இலாது இகழ் புகழ் நாடுகில்லது – நிதான:1 10/2
ஓவு_இலாது உலகு வந்து தலை சூடும் உணர்வு_இல் – நிதான:4 79/2
தரம் இலாது உலக வாழ்வு உறு தருக்கர் எனினும் – நிதான:4 81/3
உரம் இலாது உழல் அபாக்கியர் ஒருங்கு அடையவே – நிதான:4 81/4
பரிசு_இலாது உயர் இதய மாளிகை-தொறும் பயிலும் – நிதான:7 23/1
சம்மதம் இலாது பரலோகபதி தந்த – நிதான:11 24/3
வரைவு_இலாது பல் மலர்-தொறும் மருவி வெம் மதுவை – ஆரணிய:2 48/1
உத்தியோகிக்கும் வணிகற்கும் உலப்பு_இலாது உழைக்கும் – ஆரணிய:2 52/2
அருவருக்கின்றேன் இம்மட்டு அறிவு_இலாது உளம் மயங்கி – ஆரணிய:3 18/2
வீவு_இலாது எழும் உணர்வினை மென்மெல புதைப்பான் – ஆரணிய:8 21/3
நாண் இலாது ஒழுகுதல் நர சுபாவமாம் – ஆரணிய:9 51/4
உய்த்து உணர்வு_இலாது படு மோசம் உறுகின்றார் – ஆரணிய:9 103/3
கரவு_இலாது அகம் புறம் எங்கும் உண்மையே கவின – இரட்சணிய:1 20/2
ஓர் அணுத்துணை மதி இலாது சிற்றின்பம் உண்டு உலை கமடமாய் – தேவாரம்:2 6/1
ஓதியே சுருதி தினம்தினம் படித்தும் உணர்வு_இலாது உலகு ஒழுக்கு உவந்து – தேவாரம்:6 1/1
உருளுறு சகடம் போல என் மனமும் ஒரு வழி நிலை_இலாது உழலும் – தேவாரம்:6 8/1
பத்தனை அடர்க்க பலம் இலாது ஒல்கி பரிவுறும் பரமனே போற்றி – தேவாரம்:11 5/2
மேல்


இலாதேன் (1)

புல்கு தீ விடத்தில் ஜீவன் போம் எனும் பொறி_இலாதேன் – ஆதி:14 120/4
மேல்


இலாபம் (1)

இலை இலாபம் ஆத்துமத்தை இழந்தால் எவையும் இகந்து தத்தம் – நிதான:9 79/2
மேல்


இலாமையும் (1)

நாயக கதி வழி நடப்பு இலாமையும் – ஆதி:9 28/4
மேல்


இலாய் (2)

உற்ற நண்பினன் எனும் உரிமைப்பாடு_இலாய் – குமார:2 246/2
பொருளை நச்சினை போதம்_இலாய் புரை இல்லா – குமார:2 287/1
மேல்


இலார் (9)

கண்_இலார் என மருண்டு உளை படுவது கருதில் – ஆதி:11 48/3
தலைப்படும் உணர்வு_இலார் உலக சாலத்து – ஆதி:14 52/1
பண்ணவர் ஆய எம்மை ஒறுப்பரோ பரிவு_இலார் போல் – ஆதி:17 10/4
ஒட்டி நிற்பினும் உள் உவர்த்து ஒட்டு_இலார் – ஆதி:19 72/2
சுத்த மெய் விசுவாசத்தில் தோம்_இலார் – குமார:2 474/4
கண்ணும் காதும்_இலார் தமின் நேர் வழி காட்டி – ஆரணிய:2 58/1
குவிய நல்குரவு ஆகுவர் கோது_இலார் – ஆரணிய:6 36/2
மாய இன்பம் நுகர்வர் மதி_இலார் – ஆரணிய:6 45/3
கோது இயல் மாந்தரை கோது_இலார் என – ஆரணிய:9 77/1
மேல்


இலார்க்கு (4)

பொருள் இலார்க்கு இல்லை இந்த பூ_உலகு அது போல் யாண்டும் – ஆதி:17 32/1
அருள் இலார்க்கு இல்லாது ஆகும் அ உலகு என்ன ஆன்றோர் – ஆதி:17 32/2
அவா_இலார்க்கு இல்லாது ஆகும் துன்பம் மற்று அஃது உண்டாயின் – ஆரணிய:3 15/1
பற்று_உளார்-தமக்கு தூரம் பற்று_இலார்க்கு அண்மை என்றும் – ஆரணிய:5 50/2
மேல்


இலாரில் (1)

கண்_இலாரில் கவிழ்ந்து கடும் சிறை – ஆதி:14 174/1
மேல்


இலாரை (1)

மித்தை மித்தை என்று ஏய்ப்பது மெய்யுணர்வு_இலாரை – நிதான:2 93/3
மேல்


இலாவவர் (1)

களங்கம்_இல் மதியை காணும் கண்_இலாவவர் தம்பாட்டில் – ஆதி:17 37/1
மேல்


இலாற்கு (1)

வழு_இலாற்கு ஈந்தனன் மரணதண்டனை – குமார:2 253/2
மேல்


இலான் (20)

கண்_இலான் இரு விழி காணப்பெற்ற போல் – ஆதி:10 2/1
ஞாலம் மீது இசை அலால் நாட்டம் ஒன்று இலான் – ஆதி:12 52/4
சொன்ன அ பனவன் வீடு அணுகினான் துருசு_இலான் – ஆதி:14 11/4
பிழை_இலான் என பிழைபட புகழ்ந்திடும் பிழையை – ஆதி:14 109/2
மலங்கி உள் அழியும் அந்த மதி_இலான் மறை_வலாளன் – ஆதி:14 131/3
கண்_இலான் கருத்து_இலான் ஓர் சித்திரம் கவின தீட்டும் – ஆதி:17 13/1
கண்_இலான் கருத்து_இலான் ஓர் சித்திரம் கவின தீட்டும் – ஆதி:17 13/1
சீர் குணம்_இலான் உறையுள் சேர்ந்து திரை ஆழி – குமார:2 156/3
கண்_இலான் கருதி நோக்கி கனன்று இது கழறுகின்றான் – குமார:2 163/4
நன்று_இலான் உரைத்த மாற்றம் நடு_இலா சங்கம் மேய – குமார:2 186/1
உஞ்ச காவலர் ஓடி உலப்பு_இலான் – குமார:2 475/2
வச்சை_இலான் எதிர் நிற்க மறைந்தன வான் ஓடி – நிதான:2 74/4
கண்_இலான் மும்முறை கனன்று அடித்து எனை – நிதான:4 42/1
கண்_இலான் கற்பனை கிழவன் காண்தகு – நிதான:4 47/2
எஞ்சிய முகத்து அருள்_இலான் இதயகோட்டன் – நிதான:4 55/2
நல் நிதானன் எனும் நவை_இலான் ஆங்கு எழுந்து – நிதான:11 15/2
கருது அறப்பகை எனும் கண்_இலான் கறை_இலா – நிதான:11 19/2
கரவு_இலான் உரை காதுற கேட்டு நம்பிக்கை – ஆரணிய:4 146/1
சீரிது அன்று உமக்கு என்றனன் சீர்_இலான் – ஆரணிய:9 23/4
அன்பு உலப்பு_இலான் அடி தொழும்பு ஆற்றுதற்கு உதவா – இரட்சணிய:1 54/1
மேல்


இலானும் (1)

மாசு_இலானும் வழுத்துவான் – ஆதி:14 208/4
மேல்


இலானை (2)

மாசு_இலானை வதைத்து உயிர் மாய்க்க எனும் வன் சொல் – குமார:2 283/3
உலக மயக்கு ஒழித்து இரக்ஷை உதவினானை உத்தம சற்குணத்தானை உலப்பு_இலானை – தேவாரம்:8 7/2
மேல்


இலி (2)

புலப்படும் ஆறு கொள்ளா பொறி_இலி அகத்து பொங்கி – நிதான:5 97/1
ஒன்று இலி குடம் என ஒருங்கு போக்கியே – ஆரணிய:9 60/3
மேல்


இலிகளோடு (1)

திரு_இலிகளோடு நெறி சேர்தல் மதி_அன்றால் – நிதான:4 57/1
மேல்


இலிர் (1)

பற்று ஒன்றும் இலிர் பார்த்தும் இரீர் ஒரு – ஆரணிய:9 19/2
மேல்


இலீர் (1)

பங்கம்_இலீர் என்று இன் உரையாடி பகர்வான் போல் – ஆரணிய:7 5/3
மேல்


இலேம் (3)

நோதக அறைந்தான் அந்தோ நோன்பு_இலேம் இழைத்த பொல்லா – குமார:2 167/3
திரம்_இலேம் வெருவி ஓடி திருமினேம் சிந்தை மாழ்கி – நிதான:3 7/4
ஏய எண்ணம் இது அன்றி பிறிது இலேம் – நிதான:8 38/4
மேல்


இலேன் (13)

அருள் ஏதும் இலேன் அகலேன் உமை விட்டு – ஆதி:9 134/1
தாழ்_இலேன் உன் கெடு மதியை சார்ந்து நின்று – ஆதி:10 17/3
ஈச நேசம் ஓர் எள்துணையும் இலேன்
நாச தேச சுகத்தினை நாடுவேன் – ஆதி:12 72/1,2
நன்மையேனும் செய திறன்_இலேன் நவையினேன் – ஆதி:14 2/4
ஊன் பிறங்கு உடல் வளர்த்து உழலுவேன் உணர்வு_இலேன் – ஆதி:14 3/3
ஓர் அணுத்துணையும் நல் உணர்வு_இலேன் உலகு செய் – ஆதி:14 6/1
மாரண கடல் குளித்து அயர்வனோ மதி_இலேன் – ஆதி:14 6/4
அனையது ஆயினும் நன்று_இலேன் அற நெறி திறம்பி – ஆதி:14 114/1
உரவு நீர் நிலத்து உனை அலால் பிறர் இலேன் உண்மை – ஆரணிய:2 11/3
தஞ்சம் உன் இரு கஞ்ச நாள்_மலர் சரண் அலால் புக அரண் இலேன்
அஞ்சல் என்று எனை ஆதரித்து அருள் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 4/3,4
சும்மா ரக்ஷணை செய் சொல் சுதந்தரம் யாதும் இலேன்
அம்மான் உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 2/3,4
துப்பு ஆர் சிந்தை_இலேன் மறைந்து ஈட்டிய தொல்_வினையும் – தேவாரம்:5 4/1
நன்று_இலேன் சிறார்க்கும் ஜீவன் நல்கிய நம்பா போற்றி – தேவாரம்:11 21/4
மேல்


இலை (88)

பேணினோம்_இலை பெற்றோரை பேயரில் பேயர் யாமே – ஆதி:2 23/4
பேய்கொண்டான் என்பர் ஏது பிறிது இலை பித்தம் மிக்கு – ஆதி:2 43/2
சாகவும் மனம் இலை தண்டனைக்கு எதிர் – ஆதி:3 8/1
போகவும் துணிவு இலை புறத்து_உளாரை போல் – ஆதி:3 8/2
ஏகவும் புகல் இலை ஈடுசெய்ய ஓர் – ஆதி:3 8/3
பாகமும் பலம் இலை பதைக்கின்றேன் என்றான் – ஆதி:3 8/4
வருகை ஒன்று இலை மறுமையில் புகழ் மதியாது இங்கு – ஆதி:9 56/2
பேச வேறு இலை அன்றி இ பெரும் பிளவு உருவி – ஆதி:9 150/2
தப்பி இக்கரைப்படுகிலார்க்கு உய்வு இலை தக்கோய் – ஆதி:11 45/4
இலை பிறிது இனி என இனைவுற்று ஏங்கினான் – ஆதி:12 33/3
எள்ளளவும் பயன் இலை மற்று என் மொழி – ஆதி:12 62/2
போக்கு இலை புறத்து ஒரு புகலும் இன்று எனா – ஆதி:12 65/2
பேதை என்னின் பிறர் இலை பெட்புறும் – ஆதி:12 68/2
பாவியேற்கு ஒரு பாங்கரும் போக்கு இலை
ஜீவ வாயிலை சென்று நின்று ஓலிடில் – ஆதி:12 75/2,3
ஏதும் இலை நின் கிரியை யாவும் அறி தக்க – ஆதி:13 27/2
ஓர் வழி இடு அன்றி இலை உண்மை வழி கும்பி – ஆதி:13 51/3
மிசை ஒருவனும் இலை விரிந்த கார் இருள் – ஆதி:14 22/3
தந்திரம்பட எமக்கு இனி தரிப்பு இலை என்னா – ஆதி:14 92/2
துன்பம் இங்கு இலை இலை ஒரு சோதனை என்றார் – ஆதி:14 97/4
துன்பம் இங்கு இலை இலை ஒரு சோதனை என்றார் – ஆதி:14 97/4
வெய்ய பாதலம் அலது ஒரு புகல் இலை மேலோய் – ஆதி:14 112/4
ஆய்ந்த கேள்வியாய் ஐயம் எள்துணை இலை அதற்கே – ஆதி:14 113/4
ஈறு_இல் ஜீவனுக்கு இரக்ஷை மற்று இனி இலை என்றான் – ஆதி:14 118/4
எள் இடற்கும் இடம் இலை என்னவே – ஆதி:14 166/3
ஓதலாவது உளது ஒன்றும் இலை என்றும் உலவா – ஆதி:14 199/2
உசுவாசம் இனி இலை என்று உயிர் ஒடுங்கி உடல் துருத்தி – ஆதி:15 18/1
இ திற அடையாளங்கள் எவர்க்கு இலை அவர்-தாம் ஈசன் – ஆதி:17 29/1
மழை இலாது இலை மா இரு ஞாலத்தின் மரபு – ஆதி:18 22/1
விழையும் ஜீவ ஊற்று இலது எனில் இலை உள் வேரூன்றி – ஆதி:18 22/2
அ அசலம்-தன்னை அறியாதார் யாரும் இலை
கௌவை நீர் வேலி புடை வளைந்த காசினியில் – ஆதி:19 4/1,2
சிட்டர் வாவி செழும் கமலத்து இலை
பட்டு அலங்கு தெள் நீரது பான்மை போல் – ஆதி:19 72/3,4
ஆற்று எதிர்ப்பட்ட துன்புக்கு அளவு_இலை அவற்றால் யான் ஓர் – ஆதி:19 102/1
அபாவம் வாய் பழக்கு அன்றி ஓர் பயன் இலை அம்ம – குமார:1 69/4
அம்மையில் புகாது அழி மரணமும் இலை ஆங்கு – குமார:1 74/3
ஆயிரம் இலை ஆயுவும் அற்பமால் – குமார:1 110/4
முன்பும் இலை பின்பும் இலை மூதுலகின் மாதோ – குமார:2 161/4
முன்பும் இலை பின்பும் இலை மூதுலகின் மாதோ – குமார:2 161/4
விரசி நின்று போராடுவது இலை அதால் வேந்து என் – குமார:2 219/3
மண் படைத்த பிணிக்கு இனி மாற்று இலை என்பார் – குமார:2 282/2
நீச நெஞ்சினில் தைத்தது நெட்டு இலை வேல் போல் – குமார:2 283/4
ஒளி உண்டு எனில் உண்டு இலதேல் இலை ஒன்றும் மன்னோ – குமார:2 368/4
இட்டனம் உய்வு_இலை என்பவர் போல் மதி_இல்லாரே – குமார:2 422/4
பகை கண்டது இலை என்ன பிடி பந்தம் பல காணாய் – குமார:4 35/4
ஒன்று இதை ஒருவுவோருக்கு உய்வு_இலை உண்மை தேரின் – நிதான:3 12/2
செம் தழல் இறைக்கும் யாண்டும் புகழ் இலை ஜீவனே என்று – நிதான:3 33/3
அருளே அலது ஒன்று இலை ஆதரவே – நிதான:4 8/4
மற்று இலை என்பது மனக்கொள் மா தவம் – நிதான:4 31/2
உலகர் உளது என்பது இலை என்னில் உலகுக்கு ஓர் – நிதான:4 59/3
சேதம் இலை ஊர் அவமதிப்பில் ஒரு சிந்தை – நிதான:4 63/4
சத்தும் இலை என்பது எமர் சாசுவத கொள்கை – நிதான:4 67/4
செஞ்செவே செலும் பிறிது ஒரு வழி இலை ஜெகத்துக்கு – நிதான:6 20/3
எங்கும் இல்_ஒழுக்கு இகந்தன_இலை எனல் இலையால் – நிதான:7 46/4
கடனை அன்றி ஓர் காசு இலை என பொருள் கரப்பார் – நிதான:7 52/4
சிந்தையே அன்றி சிந்தை பிறிது இலை
முந்து வெம் கொடும் துன்பம் முருக்கினும் – நிதான:8 10/2,3
இல்லை என்று இலை இ நகரத்தினும் – நிதான:8 32/4
நன்று ஈவார்-கொல் ஐயம் இலை நம்பி வாரும் ஜெகத்தீரே – நிதான:9 34/4
நாலு வேதம் உளது செவி நயனம் கண்டு கேட்டது_இலை – நிதான:9 35/1
இலை ஆதலின் ஈது உணர்ந்து எம்மான் இணை தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 38/4
வேறு சமயம் இலை யேசு விரும்பிவிரும்பி இரக்ஷிப்பை – நிதான:9 53/3
இலை இலாபம் ஆத்துமத்தை இழந்தால் எவையும் இகந்து தத்தம் – நிதான:9 79/2
அன்றி வேறு வழி இலை ஈது அனந்த தரம் சத்தியம் அதனால் – நிதான:9 99/3
நானும் நீயும் வேறு இலை என நட்டனன் உன்னை – ஆரணிய:2 21/2
சென்னி சாய்க்கவும் இடம் இலை எனக்கு என தெருமந்து – ஆரணிய:4 40/2
செயலினில் பிறிது இலை என சிந்தனைசெய்வார் – ஆரணிய:4 43/4
மேல் இனி செயல் வேறு இலை மீண்டு யாம் – ஆரணிய:4 83/2
வெய்ய நிர்ப்பந்தம் வேறு இலை இ துயர் மேவி – ஆரணிய:4 149/2
கொடியன மலை அலது இலை புரி கொடிய – ஆரணிய:5 15/1
கடியன மலர் அலது இலை உரை கடிய – ஆரணிய:5 15/2
இடியன முகில் அலது இலை அரசு இடியே – ஆரணிய:5 15/3
குடியன தவம் அலது இலை கெடு குடியே – ஆரணிய:5 15/4
இரவு கானகத்து ஒர் பக்கல் இலை விரித்து உறங்குவார் – ஆரணிய:5 99/1
எனையவேனும் தீதொடு கலந்து அலது இலை என்னா – ஆரணிய:8 30/2
எள்ளனைத்தும் நீதியும் இலை உய்குவது எங்ஙன் – ஆரணிய:8 31/4
நின் நிகர் ஆய தஞ்சம் பிறிது இலை என்ன நேடி – ஆரணிய:8 59/3
வாழி சாதனம் பெற்று உய் மதி இலை
பாழின் நீர் இறைத்து பயன் என்னை-கொல் – ஆரணிய:9 16/2,3
நன்று செய்பவன் இலை நர சிருட்டியில் – ஆரணிய:9 50/1
ஒன்றிய நீதிமான் ஒருவனும் இலை
என்றும் எலா நர ஹிருதயங்களும் – ஆரணிய:9 50/2,3
சத்துருக்களின் பயம் இலை சாவின் வேதனையும் – இரட்சணிய:2 39/2
அத்தனைக்கு இலை எனும் மறை ஆதலின் அடியார்க்கு – இரட்சணிய:2 39/3
எத்திற குறைவும் இலை ஈண்டு என்றார் – இரட்சணிய:3 51/4
திங்களுக்கு அளவு_இலை எனினும் சிந்தையில் – இரட்சணிய:3 65/2
கைக்குள் வந்தது இங்கு ஐயம் ஒன்று இலை கண்டு கேட்டு உணர்ந்து உலகுளீர் – தேவாரம்:1 1/3
இ நிலத்தினும் பிறிது இலை என்றே மறை – தேவாரம்:3 1/2
வேறு மந்திரம் இலை வேதனார் செவிக்கு – தேவாரம்:3 9/3
நீயே எம் பெருமான் கதி வேறு இலை நிண்ணயம் காண் – தேவாரம்:5 8/2
என் நேர் பாவியர்-தான் உலகத்து இலை என்னினும் உன் – தேவாரம்:5 9/1
புறத்து ஒரு புகலும் இலை உனை அல்லால் பொய்யுறும் அலகையின் புணர்ப்பாம் – தேவாரம்:6 10/1
ஓர் ஆதரம் உனை அன்று இலை உயிர் போம் பொழுது உடன் வந்து – தேவாரம்:10 11/3
மேல்


இலைய (1)

உற்ற நெட்டு இலைய தெங்கு ஒருங்கு தாங்குதல் – ஆரணிய:4 22/2
மேல்


இலையால் (2)

எங்கும் இல்_ஒழுக்கு இகந்தன_இலை எனல் இலையால் – நிதான:7 46/4
தோடம் அலது துகளளவும் சுகிர்தம் இலையால் இருதயத்துள் – நிதான:9 94/3
மேல்


இலையே (2)

அறுதி இலையே அந்தோ நும் ஆவி இறை முன் அடுத்திடும் அ – நிதான:9 28/2
அரணம் பிறிது இலையே உனை அல்லால் கடைக்கணியே – தேவாரம்:10 6/4
மேல்


இலோய் (1)

கரவு_இலோய் எனை தெருட்டுதல் நின் கடன் காண்டி – ஆரணிய:2 11/4
மேல்


இலோர்க்கு (1)

என் பொருள் மற்று எனில் உள்ளோர்க்கு ஈவர் இலோர்க்கு உள்ளதும் இன்று என்றார் ஈசன் – ஆதி:9 102/4
மேல்


இலௌகீகன் (1)

சொல்புத்தியும் போய் இலௌகீகன் மன் தூண்டிவிட்ட – ஆதி:12 21/2
மேல்


இவ் (8)

ஈண்டியதும் இவ் என எடுத்து இனிது இயம்பி – ஆதி:13 31/4
வன் குலாமரோ வெற்றிபெற்று உய்வர் இவ் வண்ணம் – ஆதி:14 89/3
விண்ட நின் உரை விசேடமும் இவ் என விதக்க – குமார:4 76/3
நெறி திகழ்த்திய நின்மலன் இவ் எலாம் – நிதான:5 57/1
என்று இவ் அன்ன இசை புனைந்து ஏத்தியே – நிதான:8 13/3
தரை_உளார் உணர்ந்து இவ் என்று சாற்றலாம் தகைமைத்தேயோ – ஆரணிய:5 32/4
விரை செறி கிரியை துன்பம் இருத்து வேதனை இவ் எல்லாம் – ஆரணிய:8 53/2
சொல் மதி இவ் எலாம் சுருதி கூறும் மெய் – ஆரணிய:9 96/1
மேல்


இவ்வண்ணம் (3)

இவ்வண்ணம் இரக்ஷணிய நெறி புதுக்கி வானுற ஓங்கு இதய குன்றில் – ஆதி:9 159/1
இவ்வண்ணம் ஏகோவாவை இருதயம் கனிந்து போற்றி – இரட்சணிய:2 54/1
இவ்வண்ணம் விதேக முத்தர் இருவரும் இரந்து கூவும் – இரட்சணிய:3 86/1
மேல்


இவ்வணம் (3)

வித்தக ஆத்துமவிசாரி இவ்வணம்
தத்துறல் அடைந்து உயிர்-தன்னை நாடி இங்கு – ஆதி:3 1/1,2
சுருதி நூல் படித்து இவ்வணம் கிறிஸ்தவன் சொல்ல – ஆதி:11 12/1
தனுவும் இவ்வணம் நடுங்கும் இது காண்டி தகவோய் – ஆதி:14 195/4
மேல்


இவ்வணமாக (1)

எள்_அரும் குணத்து இருவரும் இவ்வணமாக
நள்ளி ரக்ஷணை நல் வழி பிடித்து உடன் நடந்தார் – ஆரணிய:2 23/1,2
மேல்


இவ்வயின் (1)

கைப்படுத்தி இவ்வயின் கட்டி வந்தனிர் – குமார:2 235/1
மேல்


இவ்வளவாக (1)

தன் திரு_மைந்தனை கொடுத்து இவ்வளவாக உலகில் அன்பு சார்ந்த தேவை – குமார:2 50/3
மேல்


இவ்வளவினின் (1)

இவ்வளவினின் மலைந்து இடைந்து பின்னிடில் – ஆதி:12 41/3
மேல்


இவ்வாறாக (5)

ஈங்கு இவன் இவ்வாறாக இரும் துயர்க்கு இறுதி காணான் – ஆதி:2 6/1
துடிதுடித்து இவ்வாறாக துயர் உழந்து இடையும் காலை – குமார:2 193/2
அவ்வியம் அவித்த சிந்தை அரும் தவர் இவ்வாறாக
தெவ் இயல் சிறையை மேலாம் ஜெப_தப பள்ளி ஆக்கி – நிதான:11 1/1,2
இவ்வாறாக வைதிக மார்க்கத்து இயல் பேசி – ஆரணிய:7 1/1
என்று இவ்வாறாக பல் கால் இரா_பகல் இதயம் நொந்து – ஆரணிய:8 67/1
மேல்


இவ்வாறு (7)

என்று இவ்வாறு நொந்து இடர் நிரம்பு இருள் கடல் முயங்கி – ஆதி:9 144/1
வெப்பம் மிகும் அனல் அன்றோ இவ்வாறு விளைத்ததுவே – ஆதி:15 12/4
நொந்து இவ்வாறு நுணங்கிய காலையில் – ஆதி:19 63/4
என்று இவ்வாறு தன்னயன் விதந்து உரைத்தலும் எழில் கூர் – ஆரணிய:2 32/1
இவ்வாறு இருவோரை நடாத்தி இகழ்ந்து பேசி – ஆரணிய:4 118/1
ஆரியன் இவ்வாறு ஆற்றலன் ஆகி அயர்வு எய்த – ஆரணிய:4 138/1
என்று இவ்வாறு உரைத்து உறு நிலை கெட்டு பின்வாங்கி – ஆரணிய:10 31/1
மேல்


இவண் (43)

ஒய்யென இவண் எலாம் ஒருங்கு அவிந்த பின் – ஆதி:3 5/3
சென்றிடாது இவண் உழல் சிந்தை என் என்றான் – ஆதி:3 13/4
துய்ய லாசரு இவண் தர விடுத்து அருள் சுரத்தி – ஆதி:9 147/3
மற்று இனி உரைப்பது என் வன்னெஞ்சோய் இவண்
சொற்றவை மெய் என துணிதியேல் என் பின் – ஆதி:10 18/1,2
எண்ணமிட்டு உழல்கின்றனன் இவண் என இசைத்தான் – ஆதி:11 31/3
ஓம்புக என்று உணர்த்திய ஒளியை நீத்து இவண்
கூம்பு இறு கலம் என குலைந்து உயங்கினான் – ஆதி:12 32/1,2
இன்னலுக்கு இடைந்து இவண் இறுத்த என் பிழை-தன்னையும் – ஆதி:12 39/2
புண்ணியம் திகழ் யாக்கை பொறுத்து இவண்
நண்ணி நல் அறம் நாட்டிய ஞான்று சொல் – ஆதி:12 82/2,3
அடியருக்கு அடியனாக வந்து இவண் அடைந்தனன் கதவு திற-மினோ – ஆதி:13 17/2
ஆய் என எதிர்ந்தனை என் ஐய இவண் வெய்ய – ஆதி:13 21/3
நேசன் உரை கேட்டு உளம் நடுங்கி இவண் நேர்ந்த – ஆதி:13 25/1
உய்ய இவண் உய்த்த உதவிக்கு உதவி உண்டோ – ஆதி:13 26/2
செவ்வியினை ஒத்து இவண் இறுத்தனை சிறாரை – ஆதி:13 48/2
புரவலன் புதல்வனை புனித நீதியில் இவண்
வரவிடுத்தமை அறிந்தினும் எனோ மடமையான் – ஆதி:14 8/2,3
நம் பெருமான் இவண் நவின்ற வாசகம் – ஆதி:14 37/4
குழுமி நின்று உரறு கொண்டல் கொடு போயது இவண் மற்று – ஆதி:14 189/3
இனிதின் உள்ளி மற்று இவண் சிறிது இருந்து இளைப்பாறி – ஆதி:18 30/3
மாகம் தீர்ந்து இவண் மருவிய ஜீவ நீர் மாந்தி – ஆதி:18 39/1
வீரியம் தரும் என விரும்பி வந்து இவண்
காரியம் பிறிது என கண்டு கொண்டனம் – ஆதி:19 46/3,4
இடர்ப்படாது இவண் இறுத்தனன் அன்று எனில் இருவர் – குமார:1 54/3
புரி-மின் யான் புனிதாவியை புக்கு இவண்
வரவிடுப்பல் உமக்கு அருள் மல்கவே – குமார:2 20/3,4
வடு உற அடித்து இவண் வரைந்து போகு என – குமார:2 238/2
ஓங்கு பேர்_இன்ப சிற்சுகம் உண்டு இவண் வம்-மின் – குமார:4 67/3
ஆரியன் அடிபிசகாது நின்று இவண்
மாரி இன்றாக அச்சுறுத்த வந்த இ – நிதான:2 3/2,3
ஆர்த்தியில் தரும் உணவு அருந்தி வந்து இவண்
பேர்த்து அடிபிறழ்வது பெரும் துரோகமால் – நிதான:2 13/3,4
விரசுவது என் இவண் மீளுவாய் என்றான் – நிதான:2 22/4
இத்தகைய நூல் நெறி பிடித்து இவண் நிறுத்தேன் – நிதான:2 41/4
நன்றே இவண் நேர்ந்தது நான் உனையே – நிதான:4 7/4
போகம் உண்டு இவண் வம்-மின் என்று அழைப்பது போலும் – நிதான:7 16/4
தங்கும் ஊர் யாது இவண் சார மூலம் என் – நிதான:10 25/1
ஈங்கு இவர் துணிந்து இவண் இசைத்த மாற்றமும் – நிதான:10 33/1
குணித்து இவண் வம்-மின் கொழு நிதி குவை ஈண்டு – ஆரணிய:3 4/2
சத்திய தரு குலம் தழைய ஆர்ந்து இவண்
நித்திய பலன் விளைவிக்கும் நீரது – ஆரணிய:4 9/1,2
பிரித்து வந்து இவண் பேதுற்று உயங்குவேன் – ஆரணிய:4 73/2
ஒல்லாது ஒதுங்கி இவண் உற்றனம் உற்றது என்றார் – ஆரணிய:4 109/4
முந்தை போல் அரக்கன் இவண் முன்னிடில் யானே – ஆரணிய:4 156/2
என்று உளம் குவிந்து எவன் இவண் பகிர் முகத்து இசைய – ஆரணிய:6 23/1
எங்கு செல்குற்றீர் ஏன் இவண் நிற்பீர் எமர் போல்வீர் – ஆரணிய:7 5/1
நீதியை புனைந்து இவண் நிலவுவாய் எனில் – ஆரணிய:9 73/3
அருள் துணை மைந்தனை அறியுமாறு இவண்
தெருட்டினால் அன்றி யார் தெருள வல்லவன் – ஆரணிய:9 91/2,3
காரியம் இனி இவண் காலம் போக்குதல் – ஆரணிய:9 99/2
திரு_மகற்கு உரித்தாம் இவண் செறி பலன் யாவும் – இரட்சணிய:1 36/3
தொக்க பேர்_இடர் சூழல் அகன்று இவண்
புக்கு வந்தனிர் தெய்வ புணர்ப்பினால் – இரட்சணிய:1 83/1,2
மேல்


இவண்-நின்று (1)

ஆத்தரை உணர்த்தி இவண்-நின்று அகறும் என்னா – குமார:2 131/3
மேல்


இவர் (43)

எற்று இவர் தன்மை அந்தோ என் இனி செய்வல் என்று – ஆதி:2 45/3
புத்திரன் இவர் உரை போற்றி உய்ம்-மின் என்று – ஆதி:9 32/3
மெய்யர் இவர் என கண்டு மேம்படுத்தி மற்றவனை விளித்து யாது என்ன – ஆதி:9 101/2
அண்ணலார் பிழை அன்று இவர் அறிமடமாமால் – ஆதி:11 48/4
கள்ள ஞானியர் இவர் கழறும் வார்த்தையில் – ஆதி:12 62/1
பின்றை அடியார் இவர் புதுக்கினர் பிறங்க – ஆதி:13 50/4
எண்ணுறும் கலை_வலோய் இவர் குணாகுணம் – ஆதி:14 41/3
இருவரும் சோதரர் எனினும் ஈங்கு இவர்
கருமமும் விநயமும் கருத்தும் வேறதாம் – ஆதி:14 43/1,2
தோற்று கூளியும் பின்னிடும் இவர் வலி தொலைத்து – ஆதி:14 91/2
ஐயகோ இவர் நிலை அளிய ஆழியான் – ஆதி:16 4/1
மற்று இவர் சொன்ன வாசகமும் தீ வரும் என்று – ஆதி:16 21/1
மற்று இவர் சீலமும் மறை மெய்ஞ்ஞானமும் – குமார:1 19/1
தனிக்க விட்டு உம்-பால் வருகின்றேன் பரம தந்தையே ஈங்கு இவர் நமை போல் – குமார:2 56/3
மற்று இவர் தம்முள் ஒருவரும் இதயம் மருண்டு கேடு அடைந்திடார் ஆக – குமார:2 57/2
உற்றதால் என்னில் இவர் மனத்து உவகை உதித்திட இவற்றை ஈண்டு உரைத்தேன் – குமார:2 57/4
ஏசுவே எனது பாவநாசர் உயிர் ஈந்த வள்ளல் இவர் என்று அறிந்து – குமார:2 70/3
ஊன் இவர் உடல் பொறை நிலத்து உற உருண்டார் – குமார:2 136/3
கருத்து எனை அடர்ப்பது எனில் இங்கு இவர் கலங்க – குமார:2 140/2
இங்கு இவர் பொலாங்கு புரி எண்ணமிடு எல்வை – குமார:2 157/1
ஒல்லை எரியுண்டு ஒழியும் ஓர் இவர் உருப்பின் – குமார:2 158/4
எண் இருதயத்தினாலும் உணர்ந்திடார் இவர் மற்று என்ற – குமார:2 178/2
இன்னது என அறிகில்லார் தாம் செய்வது இவர் பிழையை – குமார:2 342/3
அகழ்ந்திட அஞ்சி மெய்யாக மற்று இவர்
இகழ்ந்திடற்பாலரோ ஈசன் ஓர் சுதன் – குமார:2 392/2,3
இங்கு இவர் இருவரும் பண்டு எண்_இல் யாத்திரிகர் ஆவி – நிதான:3 74/1
துய்யராய் திகழ்வர் அன்றேல் சுடு நெருப்பு இவர் நட்பு என்னா – நிதான:5 98/3
பங்கமுற்ற பதிதர் இவர் என்பார் – நிதான:8 24/4
உளவறிந்து உழல் ஒற்றர் இவர் என்பார் – நிதான:8 25/2
களவில் காதலரை கவர்வோர் இவர்
கிளவி ஆக்கம் கிளக்கின்றது ஈண்டு என்பார் – நிதான:8 25/3,4
போக்கு முட்டிய புல்லர் இவர் என்பார் – நிதான:8 29/2
ஆர்-கொலாம் இவர் ஆடை உடை_நடை – நிதான:8 35/1
என்ன பாவம் இவர் மதி_கேடு எனா – நிதான:8 37/3
தூர யாத்திரை செல துணிந்துளார் இவர்
காரிய கெடுதி நம் கடைக்கு நேர்ந்தன – நிதான:10 32/2,3
ஈங்கு இவர் துணிந்து இவண் இசைத்த மாற்றமும் – நிதான:10 33/1
என்னவாம் இவர் திறத்து என்-கொலோ பிழை – நிதான:10 40/4
இன்று நம் தீங்கினுக்கு இடர்செய்யாது இவர்
ஒன்று நன்று உஞற்றலின் உம்பரே இவர் – நிதான:10 44/1,2
ஒன்று நன்று உஞற்றலின் உம்பரே இவர்
நன்று செய்பவர்க்கு உயிர் நலிவு செய்யும் நீர் – நிதான:10 44/2,3
கற்ற பாதகர் இவர் கோறலே கடன் எனா – நிதான:11 14/2
இச்சகன் சமரசன் இருமுகன் இவர் என் தாய் – ஆரணிய:2 29/1
உலகை வாழ்விக்கும் தெய்வத்துக்கு இவர் பக்தி உவப்பு இன்று – ஆரணிய:2 47/2
மூண்ட போது இவர் நிலைமை என்னாம் என மொழிந்தான் – ஆரணிய:2 79/4
தூயன் உச்சாகன் தீரன் சுகிர்தன் என்று இவர் வந்து ஈண்டி – ஆரணிய:5 64/2
நாசகாலர் நராந்தகராம் இவர் – ஆரணிய:6 51/4
எவ்வகை உரிமையும் இகந்துளார் இவர் – இரட்சணிய:3 56/4
மேல்


இவர்-தம் (1)

தருணம் மற்று இவர்-தம் பிழை ஓர்கிலர் – இரட்சணிய:1 68/2
மேல்


இவர்-தமக்கு (1)

என்-கொலாம் இவர்-தமக்கு எம்மனோர் மேல் பகை – நிதான:11 17/3
மேல்


இவர்-தமை (1)

இங்கு இவர்-தமை மறுகு எதிர்ந்து கண்டனம் – நிதான:10 13/1
மேல்


இவர்-தாம் (1)

எனக்கு உள யாவும் உமக்கு மற்று உமக்கு உள்ளன எனக்கு ஆதலின் இவர்-தாம்
எனக்கு நீர் அளித்தோர் ஆயினும் உமக்கே உரியவர் இவரை இ உலகில் – குமார:2 56/1,2
மேல்


இவர்-தாமும் (1)

வையகம் அறியாது உம்மை யான் அறிவன் மற்று இவர்-தாமும் ஈங்கு என்னை – குமார:2 62/1
மேல்


இவர்க்கு (5)

அகத்து உறல் இன்றி போயது இவர்க்கு உய்வு அரிது அம்மா – ஆதி:16 25/4
நலனுறும் உமது திவ்விய வசனம் இவர்க்கு யான் நல்கலின் எனை போல் – குமார:2 58/1
இ நிலத்து அனுப்புகின்றனன் அதனால் இவர்க்கு உமது அரிய மெய்ப்பொருள்கள் – குமார:2 59/2
மாண்டுபடும் போது இவர்க்கு மன்னியும் என்று உரைத்த மொழி – குமார:2 344/2
கைப்படும் இவர்க்கு உறு கடும் பகையர் வந்து – நிதான:11 20/3
மேல்


இவர்கள் (2)

மகிமையை நீர் எற்கு உதவிய இவர்கள் மயக்கு_அற கண்டு கண் களிப்புற்று – குமார:2 61/2
பரிசு வருத்தும் பாதகர்க்காய் பரிவோடு எந்தாய் மற்று இவர்கள்
புரி செய் வினை ஈது என அறியார் பொறு-மின் என்ற புண்ணியர்-தம் – நிதான:9 57/2,3
மேல்


இவர்ந்தனன் (1)

கதுமென குண குன்றின் மீது இவர்ந்தனன் கதிரோன் – குமார:2 208/4
மேல்


இவர்ந்து (1)

வேதியர் இருவரும் விசும்பு இவர்ந்து போய் – இரட்சணிய:3 54/2
மேல்


இவரா (1)

கோன் நாடி அமைத்த செய்குன்று இவரா
நூல் நாடிய வேதியன் நோக்கினன் முன் – நிதான:4 2/3,4
மேல்


இவரிடத்து (1)

குற்றம் இவரிடத்து உளதேல் கூறுதி என்று அற கடிந்து – குமார:2 350/3
மேல்


இவரின் (1)

இருவர் மற்று இவரின் யாம் ஏழை யாத்திரிகராய் – நிதான:11 12/1
மேல்


இவரும் (2)

காண நெஞ்சு இவரும் காட்சி கரு பொருள் பலவும் ஈட்டி – நிதான:7 71/3
ஆய மாது அரண் இவரும் ஆடவர் – ஆரணிய:5 23/1
மேல்


இவருளும் (1)

மெய்யுற என்னில் விளங்குதல் போல இவருளும் விளங்குக என்று – குமார:2 62/3
மேல்


இவரே (4)

ஒக்கல் எலாம் மற்று இவரே உன்னத நாட்டு இளவரசன் ஒருங்கு பேயின் – ஆதி:9 164/1
சொல் பயில்வும் எல்லா சுகுணங்களும் இவரே
தற்பரன் என்று ஓலமிட சண்டாளர்-தாம் இதனை – குமார:2 312/2,3
ஈண்டு இவரே உலகினுக்கு ஓர் இரக்ஷகர் என்று எடுத்துரைக்கும் – குமார:2 344/3
வேதியர் தாம் முன் கண்ட வித்தகர் இவரே என்னா – இரட்சணிய:3 15/1
மேல்


இவரை (4)

சாவை விளிப்பார் இவரை உணர்த்தும் தகவு ஓரில் – ஆதி:16 24/3
எனக்கு நீர் அளித்தோர் ஆயினும் உமக்கே உரியவர் இவரை இ உலகில் – குமார:2 56/2
விலகி மெய்ந்நெறியில் வழுவுறாது இவரை காத்து அருள் மிக தர வேண்டும் – குமார:2 58/4
முன்னம் இ உலகில் என்னை நீர் விடுத்த முறைமை போல் யானும் ஈங்கு இவரை
இ நிலத்து அனுப்புகின்றனன் அதனால் இவர்க்கு உமது அரிய மெய்ப்பொருள்கள் – குமார:2 59/1,2
மேல்


இவரோடு (2)

சிட்டர் இவரோடு அளவளாவு நிலை சேரும் – ஆதி:14 75/3
அகந்தையாளர் பேர்_உண்டியர் ஆய மற்று இவரோடு
உகந்து நண்பராய் கூட்டுண்டு களிப்பர் இங்கு உழன்றே – ஆரணிய:10 28/3,4
மேல்


இவள் (1)

என்ற போது ஆரியன் எம்பி மற்று இவள்
நன்று அறி விடலை யோசேப்பை நச்சிய – நிதான:4 24/1,2
மேல்


இவற்கு (7)

ஆயிடை முன் இவற்கு அகம் தெருட்டிய – ஆதி:12 35/1
ஆன்ம போதகம் இவற்கு அருவருப்பு அரோ – ஆதி:14 49/4
மெய்யுற பல கலகங்கள் விளைத்தனன் இவற்கு
வெய்ய வாக்கினை தீர்ப்பிடுக என்றனர் வெகுண்டு – குமார:2 214/3,4
எவ்வகையினும் இவற்கு இறுதி இன்று என – குமார:2 231/3
மறம் காட்டும் மன துணிவு மற்று இவற்கு நன்மை எலாம் – நிதான:5 44/2
எவ்வகை வெளிப்படுத்தினர் இவற்கு என – ஆரணிய:9 85/2
நீங்க_அரிய நட்பினர் இவற்கு அவர் நிகழ்த்தும் – ஆரணிய:10 8/3
மேல்


இவற்கே (1)

மா துக்கதுக்கம் ஜல பஞ்சமும் வந்து இவற்கே – குமார:2 373/4
மேல்


இவற்றால் (1)

தூய ஞானம் சுகிர்தம் சுசீலம் இவற்றால்
ஆய செல்வம் அடைந்திலை ஆலம் நிகர்க்கும் – ஆரணிய:1 15/1,2
மேல்


இவற்றின் (3)

உய் வழி படுத்து உதவி மற்று இவற்றின் வேறு உளதோ – நிதான:6 28/4
ஈசன் நகர்க்கு போதும் இவற்றின் எது ஞான – ஆரணிய:7 6/3
மூசிய இடர் இவற்றின் முறி திரை புரளும் நீர்த்து – இரட்சணிய:2 6/2
மேல்


இவற்றினால் (1)

குலவு வேடம் என்று இவற்றினால் பொருள் கொள்ளை கொள்ளும் – ஆரணிய:2 39/2
மேல்


இவற்றினுக்கு (1)

என் திறத்து வினாய இவற்றினுக்கு
உன் திறத்து உறு காரணம் ஓது என்றான் – நிதான:5 87/3,4
மேல்


இவற்று (3)

செவ்வி என்று அறி-மின் ஈண்டு செப்பிய இவற்று ஒன்றேனும் – ஆதி:17 26/2
ஆர் இவற்று இடையில் சென்று இங்கு ஆவி பெற்று உய்வர் இந்த – ஆதி:19 103/3
தீது அகலா விலைமாதர் சேரி இவற்று அவரவர்க்கு – நிதான:5 25/3
மேல்


இவற்றை (6)

தெற்றென அங்கு உரித்து ஓங்க தெரிந்து எஜமான் மற்று இவற்றை சேதியாதீர் – ஆதி:9 82/3
உற்றதால் என்னில் இவர் மனத்து உவகை உதித்திட இவற்றை ஈண்டு உரைத்தேன் – குமார:2 57/4
நன்மை பர ஞானம் ஒளி நல்_அறம் இவற்றை
தின்மை அறியாமை இருள் தீ மறம் அடர்த்து – நிதான:2 62/1,2
உத்தரம் மற்று இவற்றை விரித்துரைக்க விருப்பு உளை ஆயின் – நிதான:5 51/1
சத்தியம் வினவினார்க்கு சாற்றிய இவற்றை தானே – நிதான:11 45/1
பொற்புறும் இவற்றை நோக்கா புந்தியே புதுமைத்து அன்றோ – ஆரணிய:3 20/4
மேல்


இவற்றொடு (1)

ஈண்டு சொற்ற இவற்றொடு எம்மான் அடி – நிதான:5 69/1
மேல்


இவன் (64)

ஈங்கு இவன் இவ்வாறாக இரும் துயர்க்கு இறுதி காணான் – ஆதி:2 6/1
சிதறிட அடித்தோம் என்பார் செவிகொடாது இவன் வீண்பேச்சை – ஆதி:2 41/3
மகன் இவன் மரித்தான் இன்னே மறுத்து உயிர்பெற்றான் ஆக – ஆதி:9 119/1
தீது_அல இவன் வழி சேறல் என்று யான் – ஆதி:10 21/3
என்ன துன்_மதி உனக்கு இயைந்தது ஈங்கு இவன்
உன்ன_அரும் பைத்தியம் உனக்கும் நேர்ந்ததோ – ஆதி:10 23/1,2
நாடி இங்கு இவன் தர நவின்று வந்து இனே – ஆதி:10 24/2
நல்லான் இவன் வாய்மொழி யாவையும் நன்மை போலாம் – ஆதி:12 18/1
இங்கு இவன் பரிவுறு நிலையும் இன்னலும் – ஆதி:12 50/1
விஞ்ச உள மற்று அது இவன் வாய்மொழி விளக்கும் – ஆதி:13 20/2
உத்தமன் இவன் அவன் கனிட்டன் ஒள்ளிய – ஆதி:14 44/3
அவ்வியன் அரும் பொறைக்கு அசடனாம் இவன் – ஆதி:14 45/4
மை படு மனத்தரை மானுமால் இவன் – ஆதி:14 50/4
மற்று இவன் புகல் வாய்மையால் – ஆதி:14 201/1
இ பரிசு இவன் ஏக எதிர் ஒரு சிறுகுன்றம் – ஆதி:15 4/1
எற்று இவன் துணிவு என்று எள்ளி எதிர் உரையாது சென்றார் – ஆதி:17 35/4
எள்_அரும் கடைத்தலை ஏந்தல் மற்று இவன்
உள்ளமும் வாக்கும் ஒத்து உளது போலுமால் – குமார:1 15/1,2
அம்ம கேள் நாச தேசத்தனாம் இவன்
நம்ம சீயோன் மலை நணுகும் ஆசையால் – குமார:1 20/1,2
கூட்டினள் இவன் நிலை குறி குணங்களை – குமார:1 23/3
சீரியன் இவன் செயல் செவ்விது ஆதலின் – குமார:1 24/2
அறிந்திடாது அகன்றனன் யார்-கொலாம் இவன் – குமார:2 34/4
நீயிரே இவன் வாய் சொற்ற நிமல தூஷணம் கேட்டீரால் – குமார:2 184/4
ஐயனை கொடு பிலாத்து முன் அடுத்து இவன் கிறிஸ்தாம் – குமார:2 214/1
ஆக்கினைக்கு அருகன்_அலன் இவன் என அரசன் – குமார:2 222/1
இங்கு இவன் கலிலேய நாடு ஆதி இம்மட்டும் – குமார:2 223/2
இற்று இவன் கலிலேயனாம் அதற்கு இறை எரோது என் – குமார:2 225/2
மற்று இவன் பிழை வகுக்க என்று ஏவினன் வரைந்து – குமார:2 225/4
ஒறுத்திடற்கு உரியான் இவன் என்றனர் உரத்து – குமார:2 226/4
மாறி இங்கு இவன் கொடு பிலாத்து உறையுளை மருவி – குமார:2 230/3
இலகிய மற்று இவன் யூத மார்க்கத்தின் – குமார:2 234/2
செற்றமோடு இவன் உயிர் சிதைத்தி செய் பழி – குமார:2 246/3
ஆவது கருதிலான் ஆர்-கொலாம் இவன் – குமார:2 254/4
அறத்தை வேரறுப்பவன் ஆர்-கொலாம் இவன் – குமார:2 255/4
அங்கையை கழுவுவான் ஆர்-கொலாம் இவன் – குமார:2 256/4
அஞ்சி நஞ்சு அருந்துவான் ஆர்-கொலாம் இவன் – குமார:2 257/4
கள்ளன் இவன் எனினும் மனம் கண்டறிந்த சத்தியத்தை – குமார:2 351/2
அன்னாய் இவன் உன் மகன் மற்று உனக்கு அன்னை நண்ப – குமார:2 356/3
பின்னிடுவேன் எனில் பிழைப்பு இன்றால் இவன்
வெந்நிடை சுடு சரம் துரந்து வீட்டுவன் – நிதான:2 12/2,3
எனை பகைத்தான்_அலன் இவன் மற்று எம்பிரான்-தனை – நிதான:2 14/1
அலகை இவன் என்பர் இது அறிந்திலை-கொல் என்றான் – நிதான:4 59/4
விலகி மற்று இவன் விதிப்பது மெய் வேத விதி அன்று – நிதான:4 77/3
நோய்மை மிக்கு உடையான்-கொல்லோ இவன் என நுனித்து நோக்கி – நிதான:5 2/3
அருள் திறனை ஒருசற்றும் அறியாத அசடன் இவன் – நிதான:5 21/4
தன்னை இவன் அறிகின்ற தகைமையினும் பதின்மடங்கா – நிதான:5 22/1
என் அயலூர் குடி தந்தை வாசாலன் இவன் அலப்பன் – நிதான:5 22/3
பேதம்_அற நடித்து இசைய பேசு சமர்த்து_உளன் இவன் காண் – நிதான:5 25/4
விண்டு இயற்று மறை வினைகள் வெளிப்படுதற்கு அஞ்சும் இவன்
அண்டர் நாயகன் எல்லாம் அறிகுவர் என்று அஞ்சுகிலான் – நிதான:5 28/1,2
பூதலத்துக்கு ஒரு பாரம் புலையன் இவன் நிலை தேரின் – நிதான:5 29/4
சஞ்சல நித்திய நாசம் தரித்திருக்கும் இவன் அடியில் – நிதான:5 30/4
எத்தன் இவன் இசை போய எத்தரையும் எத்துவன் காண் – நிதான:5 31/4
பத்தி எலாம் சொல்லளவில் பரிணமிக்கும் அன்றி இவன்
குத்திரம் ஆர் நெஞ்சகத்தும் குடியகத்தும் பாழ்படுமால் – நிதான:5 36/1,2
எத்தனையர் என்று உரைக்கேன் தவ வேடம் பூண்டு இவன் போல் – நிதான:5 36/3
வசப்படுவன் இவன் என்னா மருண்டனன் என் செவி-வாயில் – நிதான:5 42/2
தப்பிலி நிதானி இவன் என் தலை தகர்க்க – நிதான:11 22/2
மன்னர் திலகன் பெயல்செபூலை இவன் வைத – நிதான:11 33/1
ஏதம்_இல் சான்றுக்கு ஒத்தது இங்கு இவன் வாக்குமூலம் – நிதான:11 54/1
குறித்து இவன் குற்றம் பொறுத்திடல் ஆகா – நிதான:11 60/1
நீசன் இவன் கால்காசு பெறான் என் – நிதான:11 63/1
ஆவனோ இவன் என்று அகத்து உன்னுவான் ஆனான் – ஆரணிய:2 13/4
இங்கு இவன் தாதை யூதாசு எனும் குரு_துரோகி பாட்டன் – ஆரணிய:3 10/3
கேட்டி இங்கு இவன் கிளந்தமை நம்பி யாம் கேடு_இல் – ஆரணிய:4 60/1
இன்னானுக்கும் கேடு விளைத்தேன் இவன் விண்ட – ஆரணிய:4 130/2
பொருது மற்று இவன் கை அகன்று உய்ந்தனர் பூர்வம் – ஆரணிய:4 155/4
இன்று சொற்ற மற்று இவன் செயில் என் பிழை என்றான் – ஆரணிய:6 14/4
கன்றிய மாய கள்வன் இவன் கை விடுபட்டு – ஆரணிய:7 17/2
மேல்


இவன்-தன் (1)

அருக்களிப்பை தரும் இவன்-தன் அக காட்சி அடுப்போர்க்கே – நிதான:5 23/4
மேல்


இவன்-தனக்கு (1)

தப்புளி மற்று இவன்-தனக்கு சாமியமாம் இரை மீட்பு – நிதான:5 41/2
மேல்


இவன்-தனை (1)

மற்று இவன்-தனை விடின் மன்னர்_மன்னனுக்கு – குமார:2 246/1
மேல்


இவன்-பால் (3)

கொலைக்களப்படுத்த வல்ல குற்றங்கள் இவன்-பால் உண்டு என்று – குமார:2 171/1
கொன்று நீக்குதற்கு ஆவதோர் குற்றமும் இவன்-பால்
இன்று தண்டனை எங்ஙனம் இயற்றுவல் என்றான் – குமார:2 221/2,3
இன்று இவன்-பால் மாசுணத்து இன் அமுதம் அளித்தாலும் – நிதான:5 45/3
மேல்


இவன்-வயின் (1)

கோறலுக்கு உரியான்_அலன் இவன்-வயின் குற்றம் – குமார:2 230/1
மேல்


இவனிடத்து (1)

ஈண்டிய பிழை இவனிடத்து காண்கிலேன் – குமார:2 236/3
மேல்


இவனுக்கு (1)

கண்டும் இவனுக்கு உயிர் இரக்ஷை பெறு கவலை – ஆரணிய:10 5/3
மேல்


இவனை (10)

காதலாய் தெரித்திடும் இவனை காய்தியோ – ஆதி:10 20/4
திட்டி போயினர் சிலர் சிலர் தீண்டலிர் இவனை
கிட்டி பேசினும் கேடு என்றார் சிலர் சிலர் கெழுமி – ஆதி:11 24/2,3
வடுப்படுத்தி இவனை கோறும் வகை எது என்று தம்மை – குமார:2 170/3
புன் தொழில் யூதர் கேட்டு பொருக்கென இவனை இன்னே – குமார:2 186/2
நடு இது எனினும் இங்கு இவனை நம் முனம் – குமார:2 238/1
பன்னியோன் இவனை நீ பாரமார்த்திகன் – குமார:2 245/3
செவ்விய நிதானி பேச்சு திறம்_உளான் இவனை தேரின் – நிதான:5 19/2
துரிய நிலத்துக்கு உரியவன் இவனை
அரி சிரம் என்றான் பெரிய விரோதி – நிதான:11 64/1,2
வென்றி நடு புரி வீர இன்று இவனை கழுவேற்றி – நிதான:11 66/1
மற்று இவனை தளை பூட்டி சிறைச்சாலை மடுத்திடுக – நிதான:11 71/2
மேல்


இவனைத்-தான் (1)

இன்று இவனைத்-தான் கொன்று உயிர் கோடி – நிதான:11 58/1
மேல்


இவனோ (1)

தீ வரும்வரும் என்று எம்மை திகைப்பிப்பான் இவனோ என்பார் – ஆதி:2 42/4
மேல்


இவனோடே (1)

சத்திரமா படை கொண்டு இவனோடே சமராடும் – நிதான:2 78/1
மேல்


இவாறு (1)

என்று இவாறு கனவன் சொலி இறுத்தலும் எதிர் – ஆதி:14 196/1
மேல்


இவை (52)

என்னவோ பித்தம் மேலிட்டு இவை எலாம் பிதற்றுகின்றாய் – ஆதி:2 12/2
என்று இவை சிலையில் தீட்டி எம்மனோர் கரத்து நல்கி – ஆதி:2 19/1
நேசமோடு அழைத்து இவை நிகழ்த்தல் மேயினார் – ஆதி:9 44/4
சொன்ன மற்று இவை துணிந்து நீர் யாம் எதை துய்த்தும் – ஆதி:9 63/1
பொரு_இல் தன் மதியீனத்தை நினைத்து இவை புகலலுற்றான் – ஆதி:9 127/4
நல் தரைக்-கணே நிறுவி மற்று அவற்கு இவை நவில்வான் – ஆதி:11 32/4
வீங்கு காதலோடு உன்னி வேதியன் இவை விளம்பும் – ஆதி:11 34/4
நல் மாண்பனுக்கு இற்று இவை யாவும் நவிற்றில் அன்னோன் – ஆதி:12 13/3
துள்ளி கொள்ள துடித்து இவை வேதியன் – ஆதி:12 78/2
தேசிகன் இவை செப்பியே – ஆதி:14 208/2
எம் ஆவி உடல் பொருள் மற்று இவை ஒரு மூன்றையும் இனே – ஆதி:15 19/2
நன்னர் வேதியன் தன் உளம் நயந்து இவை நவில்வான் – ஆதி:18 26/4
நஞ்சு அட இனைவார் போல் நைந்து இவை நவில்கின்றான் – ஆதி:19 14/4
ஒருமைப்பாட்டுடன் சென்று இவை உள்ளுவான் – ஆதி:19 58/4
ஈங்கு இவை போலும் என் கண் எதிர்ப்படும் இரண்டும் எஞ்சி – ஆதி:19 101/2
முன் உற இருந்து இவை மொழிகுவார் அரோ – குமார:1 36/4
ஏய பேர் அடையாளங்கள் இவை எனக்கு ஈந்து – குமார:1 52/2
நிறைந்தவன் மற்று இவை நிகழும் காலையில் – குமார:2 30/4
பரம விருந்தாம் நமது பரம குருவே இவை ஏற்படுத்தினரே – குமார:2 51/4
மெலியராய் வந்த மேசியா இவை விளம்பி பின்னர் – குமார:2 53/3
ஆத்தமுறு தொண்டரை அமைத்து இவை விளம்பும் – குமார:2 144/4
தேவு இவை சகிப்பது என் சிந்தை தேர்தி நீ – குமார:2 273/4
அளி உண்டு அருள் உண்டு அறம் உண்டு இவை ஆய எல்லாம் – குமார:2 368/3
பத்தி முகம் நோக்கி விநயத்தொடு இவை பன்னும் – குமார:3 1/4
மற்று இவை நிகழ்ந்த பின் மாண்பினர் மகிழ்ச்சியுற்று – குமார:3 10/1
பற்பல சுகிர்த்திய பலங்கள் இவை எல்லாம் – குமார:4 14/3
வலம் காட்டி இழுக்கின்ற மணி பாசம் இவை காணாய் – குமார:4 19/4
இரு கூர் பட்டயங்கள் இவை எம் துணைவ எதிர் நோக்காய் – குமார:4 21/4
பத்திவயிராக்யம் எனும் பரும் தண்டம் இவை பாராய் – குமார:4 22/4
பொலிந்து இலங்கு வன வேத புங்கவ இங்கு இவை காணாய் – குமார:4 23/4
தாவாத இரக்ஷை எனும் தலைச்சீரா இவை காணாய் – குமார:4 25/4
உரை செறியும் பாதரக்ஷை உலப்பு_இல மற்று இவை நோக்காய் – குமார:4 27/4
கிரியை செயும் விசுவாச கேடகங்கள் இவை நோக்காய் – குமார:4 28/4
புண்ணியம் போல் பொருது விறல் புனைவன மற்று இவை நோக்காய் – குமார:4 30/4
வித்தக மெய் சுவிசேஷ விசுவாசி இவை எல்லாம் – குமார:4 31/1
சத்துருவை புறம்கண்ட தனி படைகள் இவை பாராய் – குமார:4 31/4
கதம் கொண்டு வீசி எறி கவண்கற்கள் இவை காணாய் – குமார:4 37/4
நன்று கேட்டு இனிது உவந்து வேதியன் மற்று இவை நவில்வான் – குமார:4 40/4
ஆர்த்தியுடன் தரித்து உலவும் ஆயுதங்கள் இவை என்னில் – குமார:4 43/2
நின்று பேர்_அதிசயத்தொடும் மற்று இவை நிகழ்த்தும் – குமார:4 75/4
என்று இவை வஞ்சனையாக அழிம்பன் எடுத்து ஓத – நிதான:2 71/1
போலி இவை மற்று யேசு சரண் போற்ற வாரும் ஜெகத்தீரே – நிதான:9 35/4
தேவ சிநேகம் பவ வெறுப்பு திடநம்பிக்கை இவை பரிசுத்தாவி – நிதான:9 64/3
மத்த மாய கடை தலைவன் மற்று இவை
உய்த்து உணர்ந்து உளம் மகிழ்ந்து உலவும் எல்லையில் – நிதான:10 45/3,4
திருவினாய் உனை தெரியுமாறு இவை தெரிக்க என்னா – ஆரணிய:2 25/4
என்று இவை தெருண்டு தான் தன் ஏழைமை உணர்ந்தும் ஏனோர் – ஆரணிய:3 22/1
ஈங்கு இவை நிகழ்ந்த பின்னர் இருவர்க்கும் இரவு தங்க – ஆரணிய:5 62/1
செப்புவேன் என ஆரியன் வகுத்து இவை தெரிப்பான் – ஆரணிய:6 15/4
ஏயும் நித்திய_ஜீவன் என்று இவை உள என்றே – ஆரணிய:6 22/3
என்று இவை பன்னி ஆவி தளர்ந்து அங்கு இடை காலை – ஆரணிய:7 17/4
அங்கி என்று இவை யாவையும் ஆற்றொடு போக்கி – இரட்சணிய:2 49/2
எனாது யான் என்னும் உடல் பொருள் ஆவி இவை ஒரு மூன்றையும் இன்னே – தேவாரம்:6 6/1
மேல்


இவையிவை (3)

என்று புத்தகச்சுருள் படித்து இவையிவை இயம்பும் – ஆதி:11 3/4
ஊன்றி நின்று உருத்து நோக்கி இவையிவை உரைப்பதானான் – குமார:2 174/4
நம்பு தொண்டர்க்கு வேதியர்க்கு இவையிவை நவிலும் – குமார:2 480/4
மேல்


இழக்கல் (1)

வீணாய் இழக்கல் ஆவதுவோ விரைந்து வாரும் ஜெகத்தீரே – நிதான:9 77/4
மேல்


இழத்தல் (1)

வாளா பரமானந்த சுக வாழ்வை இழத்தல் மதியாமோ – நிதான:9 17/2
மேல்


இழத்தலில் (1)

காணு கையதன் கை பொருள் இழத்தலில் கடுகி – ஆரணிய:6 9/3
மேல்


இழந்த (6)

தற்பதம் இழந்த மாந்தர் தலை இழி சிகையே அன்றோ – ஆதி:7 13/4
கொம்பு இழந்த குரங்கு எனல் ஆயினேன் – ஆதி:12 70/4
ஜீவனை இழந்த இ செகத்துக்கு ஈறு_இலா – குமார:2 381/1
பொய் கண்டு மருண்ட உள்ளம் போல் ஒளி இழந்த தீபம் – குமார:2 432/3
கொண்ட கரு பயன் இழந்த குடம்பையுமே நிகர் குணிக்கின் – நிதான:5 27/4
இணை இழந்த மான் இனம் என கலக்கமுற்று இனைந்தும் – ஆரணிய:2 3/2
மேல்


இழந்ததால் (1)

பொன்றியது என முகம் பொலிவு இழந்ததால்
கன்றி நொந்து உலைந்தது கனக காத்திரம் – குமார:2 270/2,3
மேல்


இழந்தது (2)

பிடித்திட நீதாதித்தன் பேர்_ஒளி இழந்தது அம்மா – குமார:2 109/4
ஊதியம் இழந்தது எம் உலப்பு_இல் வர்த்தகம் – நிதான:10 19/4
மேல்


இழந்தமை (1)

பேணி வைத்ததை இழந்தமை நினைந்து பேதுற்றும் – ஆரணிய:6 8/3
மேல்


இழந்தனர் (1)

களைத்து வீழ்ந்து உயர் கதி இழந்தனர் இது கருதி – நிதான:6 8/3
மேல்


இழந்தனன் (1)

நாயகன் துணை இழந்தனன் நாடுவது இனி என் – ஆரணிய:6 3/2
மேல்


இழந்தால் (1)

இலை இலாபம் ஆத்துமத்தை இழந்தால் எவையும் இகந்து தத்தம் – நிதான:9 79/2
மேல்


இழந்தான் (1)

அ பொருள் இழந்தான் அந்தோ அகதி ஆயினன் சில் நாளில் – ஆதி:9 112/4
மேல்


இழந்து (8)

ஆற்றல் ஓய்ந்து அறிவு இழந்து அலமந்தான் அரோ – ஆதி:12 34/4
பூம் துணர் கரிந்து என பொலிவு இழந்து அகம் – ஆதி:14 40/3
பொன்றிய வதனம் போல பொலிவு இழந்து இருந்தது இன்றே – குமார:2 113/4
செற்றம்_இலா தேவ_மைந்தன் தேசு இழந்து தேம்பினார் – குமார:2 306/4
சாதனம் இழந்து யான் தவித்த அவ்வயின் – நிதான:4 49/1
புணை இழந்து நீர்நிலை உழல்வார் என புகல்_அற்று – ஆரணிய:2 3/1
தூண்டி நீர் சேய்மைத்து ஆக துணை விழி இழந்து சில்லோர் – ஆரணிய:5 66/2
வெப்புறு பாவ விடத்தினை பருகி மெய் அறிவு இழந்து உனை மறந்தேன் – தேவாரம்:6 5/1
மேல்


இழந்தும் (1)

வாக்கினுக்கு அதீதமான மகிமையை இழந்தும் கன்னி – குமார:2 107/1
மேல்


இழந்துவிட்டது (1)

சிந்தாகுலம் பொதிந்து தேசு இழந்துவிட்டது என்பார் – குமார:2 328/4
மேல்


இழந்துழி (1)

உடை இழந்துழி உதவு தம் கை என வலைப்பட்டு – ஆரணிய:7 28/1
மேல்


இழந்தே (1)

எண் தகா பழி பூணுவர் இக_பரம் இழந்தே – நிதான:7 53/4
மேல்


இழந்தேன் (1)

என் உயிர்க்குயிரை இழந்தேன் எனா – ஆதி:19 60/4
மேல்


இழப்பர் (2)

ஓர் ஈஷத்து உணர்வு அற்று ஆன்ம ஊதியம் இழப்பர் அந்தோ – நிதான:7 77/4
நன்மை யாவும் இழப்பர் தம் நாள் உக – ஆரணிய:9 26/2
மேல்


இழப்பையே (1)

பொருள் இழப்பையே நினைத்து புண்பட்டு உளம் கவன்று – ஆரணிய:6 12/1
மேல்


இழவு (3)

இழவு வந்திடும் என்று ஏங்கி ஈரைம்பதிருபான் ஆண்டு – ஆதி:2 33/1
பெரு நில மடந்தை உள்ளம் பேதுறீஇ இழவு காட்டும் – ஆதி:14 135/3
மனைத்-தலை இழவு உண்டாக்கி மறைந்திடும் மரபில் கள்ள – இரட்சணிய:2 10/3
மேல்


இழவேம் (1)

தண்டனை வருக நின் சொல் சார்ந்து உயிர் இழவேம் என்னா – ஆரணிய:3 13/3
மேல்


இழி (24)

விண் இழி புதுமை காட்டி விதி வரம்பு ஒழுக்கம் பூண்டு – ஆதி:4 6/2
தற்பதம் இழந்த மாந்தர் தலை இழி சிகையே அன்றோ – ஆதி:7 13/4
எள்ளுண்டாலும் இழி புலையன் என – ஆதி:13 1/2
செத்து ஒழியுமாறு இழி உடற்கு வரு சேதம் – ஆதி:13 35/3
வேத சாகையின் இறால் இழி மிக மதுரிக்கும் – ஆதி:18 33/2
இலகு உறு நித்ய_ஜீவன் இழி மரணத்தில்-நின்றும் – குமார:2 123/3
விண் இழி மதியம் என்ன வேத வேதாந்த மூல – குமார:2 163/1
தேன் இறால் இழி மதுவொடும் பழ நறை தேக்கி – குமார:4 57/3
தீம் பயன் கடைவாய் இழி ஆயர்-தம் சிறுவர் – குமார:4 60/2
அடு மதி படைத்து இழி அழிம்ப அழிவு எய்தும் – நிதான:2 43/3
சஞ்சல மலை சிகரி-நின்று இழி தடத்தில் – நிதான:4 55/1
குலவு நெறி விட்டு இழி_குலீனர் நெறி கொள்வாய் – நிதான:4 59/2
சீசி அடிமைத்தனம் இது என்-கொல் இழி ஜென்மம் – நிதான:4 68/4
பொருளின் ஆய ஒரு பூதி இழி பூதி இதனை – நிதான:4 82/3
இழி_குலத்தர் என்று ஏனையர் புறக்கணித்து இகழும் – நிதான:7 42/1
இழி_குலத்தர்-கொலோ என்பர் ஓர் சிலர் – நிதான:8 30/2
இழி_குலத்தர் எவர் பழி_பாவத்தை – நிதான:8 30/3
ஈண்டு வேதியன் என் அரும் துணைவ இங்கு இழி மண்பாண்டம் – ஆரணிய:2 79/1
வான் அடர்ந்து புடவி வளைத்து இழி
சோனை மாரி விடாது சொரிந்திட – ஆரணிய:4 91/1,2
ஈடு காட்டி இழி சுகம் கொள்ளுதல் – ஆரணிய:6 40/2
ஆயர் செய் நன்றி அறிந்திடா இழி குண அழிம்பும் – ஆரணிய:7 29/1
எச்சிலே விழையும் குக்கல் என இழி தொழில் செய் ஈன – ஆரணிய:8 65/1
மடி சாய்த்த திரு_மேனி வதைந்து இழி செம் குருதி உக – தேவாரம்:4 2/2
வெய்துயிர்த்து இழி செம் சோரி மெய் எலாம் புதைப்ப யாங்கள் – தேவாரம்:11 25/3
மேல்


இழி_குலத்தர் (2)

இழி_குலத்தர் என்று ஏனையர் புறக்கணித்து இகழும் – நிதான:7 42/1
இழி_குலத்தர் எவர் பழி_பாவத்தை – நிதான:8 30/3
மேல்


இழி_குலத்தர்-கொலோ (1)

இழி_குலத்தர்-கொலோ என்பர் ஓர் சிலர் – நிதான:8 30/2
மேல்


இழி_குலீனர் (1)

குலவு நெறி விட்டு இழி_குலீனர் நெறி கொள்வாய் – நிதான:4 59/2
மேல்


இழித்தது (1)

என்று இனைய குற்றம் விவரித்து எமை இழித்தது
ஒன்று அல அநேக வித சாபமும் உரைத்தான் – நிதான:11 30/1,2
மேல்


இழித்து (1)

எ கால் நீங்கும் இ வசை என்று இழித்து விளிக்கும் இயல்பே போல் – குமார:2 197/3
மேல்


இழிந்த (2)

பனவர் ஓர்சிலர் இழிந்த அது பார்த்தனன் உளம் – ஆதி:14 188/3
உம்பர்-நின்று இழிந்த தேவ_தூதர் ஓர் இருவர் ஒல்லை – குமார:2 447/3
மேல்


இழிந்து (12)

சேணுற நிவந்த மேரு சிகரி-நின்று இழிந்து மண்ணோர் – ஆதி:4 3/1
பொன்_உலகு இழிந்து வந்த புண்ணியம் வாழி வாழி – ஆதி:7 7/2
தண் அளி புரிக யானே தராதலத்து இழிந்து அங்கு ஈட்டும் – ஆதி:7 10/3
மருண்டு சீயோன்மலை மார்க்கம்-நின்று இழிந்து
உருண்டனை பாதலத்து உய்க்கும் இ நெறி – ஆதி:12 58/2,3
நிருபன் நீதியின் நிலத்து இழிந்து பலி நேர்ந்து இரக்ஷை அருள் நேமியாம் – ஆதி:13 18/1
வான் இழிந்து வந்து இம்பரை மருவிய மதுரமான – ஆதி:18 20/1
கொம்பு இறால் இழிந்து ஒழுகு ஒலிவாசலம் குறுகி – குமார:2 480/3
விண்டவாறு இனி அருள் பலம் விண் தலத்து இழிந்து
மண்டலத்து உமை மருவும்-மட்டு எருசலேம் மருவி – குமார:2 482/2,3
பிறங்கு வான் முகட்டு இழிந்து நின்று இம்பரில் பிறழ்ந்து – குமார:4 54/3
வான் உற்று இழிந்து நிலன் உற்ற மரபாம் என்ன மலர் காவின் – ஆரணிய:5 92/1
தேன் உற்று அருவி குதி பாயும் சிகரி தலை-நின்று இழிந்து கலை – ஆரணிய:5 92/2
மன்னிய தகையது மருவி வான் இழிந்து
இ நிலம் புரப்பது யேசு நாமமே – தேவாரம்:3 5/3,4
மேல்


இழிவாம் (1)

எத்தி நீச மண் பொருள் குவை ஈட்டுதல் இழிவாம்
குத்திர கொடு வினையுமாம் குறித்திடில் கொடியோய் – ஆரணிய:2 33/2,3
மேல்


இழிவு (4)

பேதையர் அலால் எவர் பிடித்து இழிவு பெற்றார் – நிதான:4 70/4
எல்லை_அறு நிந்தனை இசைத்து இழிவு செய்த – நிதான:11 38/3
கோமகற்கு இழிவு காட்டி கூறிய கூற்றும் கேட்டீர் – நிதான:11 48/4
மெய் கிறிஸ்தவர் கூட்டுறவு இழிவு என விடுவர் – ஆரணிய:10 27/1
மேல்


இழிவும் (1)

இழிவும் மாய அஞ்ஞானமும் ஆம் என எள்ளி – ஆரணிய:2 73/3
மேல்


இழிவுற்ற (3)

தலையின் இழிவுற்ற மயிரே அனையர் தத்தம் – நிதான:4 74/1
நிலையின் இழிவுற்ற கடை என்று அறம் நிகழ்த்தும் – நிதான:4 74/2
துப்பு_இல என்று இழிவுற்ற சூகரமும் குறுமுயலும் – நிதான:5 41/4
மேல்


இழுக்க (3)

முத்திவீட்டு ஆசை பற்றி முன்னர் நின்று இழுக்க மூண்ட – நிதான:3 47/2
மண்டலம் முழுக்கவும் இழுக்க முயல் வம்பன் – நிதான:11 26/4
இ பெரும் அருள் பிடித்து இழுக்க ஏழை நீ – ஆரணிய:9 71/1
மேல்


இழுக்கஇழுக்க (1)

வலிந்து இழுக்கஇழுக்க வளை மானத கோதண்டமொடும் – குமார:4 23/1
மேல்


இழுக்கா (4)

கோல் வழி இழுக்கா வண்ணம் குறிக்கொளீஇ அமைத்த வேத – ஆதி:19 109/2
அண்ணல் அடியார் பலர் அற திறம் இழுக்கா
வண்ணம் இதுஇது என்று உரை வகுத்தனள் ஓர் வல்லி – குமார:4 11/3,4
கோல் வழி இழுக்கா வேந்தன் குவலயாடவியில் எம்மை – நிதான:4 96/1
ஆறு ஒழுக்கு இழுக்கா வண்ணம் அருள் துணை எடுத்து பேசி – நிதான:10 57/2
மேல்


இழுக்காது (1)

இழுக்காது சென்று அடைவர் முந்தினர் பிந்தினர் ஆவர் இதயத்து ஓர்-மின் – ஆதி:9 90/4
மேல்


இழுக்காமே (1)

எண்ண நலம் இழுக்காமே அலப்பன் இயல் எடுத்துரைத்த – நிதான:5 39/2
மேல்


இழுக்காவால் (1)

எண்_இறந்த படைக்கலங்கள் ஏற்றமுறும் இழுக்காவால்
கண்ணிய கூர் மழுங்காமல் கருது குறி விலகாமல் – குமார:4 30/2,3
மேல்


இழுக்கி (1)

செல் ஆறு இழுக்கி மருண்டு இ நெறி சேர்ந்து நேற்றை – ஆரணிய:4 109/1
மேல்


இழுக்கியான் (1)

முன் உற காவான் ஆகி இழுக்கியான் பிழையை முன்னி – ஆதி:19 92/3
மேல்


இழுக்கியும் (1)

மிக்கு வழுக்கி இழுக்கியும்
மானதத்து அழுது ஏங்கி மலங்கியும் – ஆரணிய:6 43/2,3
மேல்


இழுக்கின்ற (1)

வலம் காட்டி இழுக்கின்ற மணி பாசம் இவை காணாய் – குமார:4 19/4
மேல்


இழுக்கு (1)

இழுக்கு_அறு கருமம் மேனிக்கு இடும் நறும் சாந்தம் ஆக – ஆதி:6 8/2
மேல்


இழுக்கு_அறு (1)

இழுக்கு_அறு கருமம் மேனிக்கு இடும் நறும் சாந்தம் ஆக – ஆதி:6 8/2
மேல்


இழுக்கும் (5)

ஏதாகிலும் உலக வேலையில் இழுக்கும்
வாதாடியாடி நம் மன_கரி மழுக்கும் – ஆதி:14 62/2,3
ஆர்த்து அன்பு வடம் கொடு இழுக்கும் நம் ஐயன் ஆற்றல் – குமார:2 367/2
இத்தகைய வெட்கமும் இகழ்ச்சியும் இழுக்கும்
செத்து அனைய துன்பமும் உழக்க வரு தேவ – நிதான:4 75/1,2
எல்லா கதையும் எரிநரகுக்கு இழுக்கும் பாசம் என எறிந்து – நிதான:9 52/2
வழக்கிலே இழுக்கும் வீண் வாக்கு நையாய் இக – நிதான:11 6/3
மேல்


இழுக்குற்ற (1)

இழுக்குற்ற எனக்கு உரை இல் புறம் யாண்டை என்றான் – ஆதி:12 19/4
மேல்


இழுத்தது (2)

ஈசனார் அருள் பிடித்து இழுத்தது இ வழி – குமார:1 12/4
ஈசன் ஆர்_அருள் எனை இழுத்தது இ வழி – நிதான:4 13/4
மேல்


இழுத்தலின் (1)

இழுத்தலின் வெருண்டு யாங்கள் இப்பால் – ஆதி:19 51/3
மேல்


இழுத்தனர் (1)

பாண்டில் இட்டு இழுத்தனர் பரிவு_இல் பாமரர் – நிதான:10 35/3
மேல்


இழுத்து (7)

முன்றிலின் அகத்து உற இழுத்து முறையாக – ஆதி:13 22/2
பேய் கொடும் கையிலும்-நின்று இழுத்து அழிவு_இல் பேறு அளித்த பெருமான் அருள் – குமார:2 72/2
இழுத்து அருள் அளித்திடார் என்னில் வெம் சினம் – நிதான:4 46/2
அருள் நயந்து எமை பிடித்து இழுத்து இ வழி ஆக்க – ஆரணிய:2 19/3
எலி_அனேனை இழுத்து வழக்கிடும் – ஆரணிய:9 18/2
இச்சையாம் புரவியை இழுத்து இங்கு உய்ப்பதற்கு – ஆரணிய:9 74/1
துன்ப நாச தேசம் ஆர் தொடர்ச்சி நின்று இழுத்து மீ – இரட்சணிய:3 19/1
மேல்


இழுத்தேன் (1)

நுங்குவன் என கருதி நொய்தினில் இழுத்தேன்
சங்கை_அற உன் நிலை-தனை புகறி என்றான் – ஆதி:13 24/3,4
மேல்


இழுதையர் (1)

இழுதையர் இகழ நின்ற யேசு நாயகனே போற்றி – தேவாரம்:11 26/4
மேல்


இழுப்பதும் (1)

பேச்சு காலில் பிரானை இழுப்பதும்
சாக்ஷிக்கு ஆம் மன_சான்றினை கொள்வதும் – நிதான:5 82/1,2
மேல்


இழை (5)

இது சிநேகி இயம்பலும் ஏந்து_இழை – குமார:1 101/1
நிகர்_இல் பத்தியாம் நேர்_இழை நிகழ்த்துவது ஆனாள் – குமார:4 48/4
மித்திரை வளர்த்த சிரத்தை மெய் பத்தி விளங்கு_இழை புகட்டிய மேலாம் – நிதான:1 1/2
இச்சக மொழி இனிது இசைக்கும் ஏந்து_இழை – நிதான:4 15/3
ஏந்து_இழை இச்சக மொழியை என் மனம் – நிதான:4 20/3
மேல்


இழைக்குதிர் (1)

திறம்திறம் எத்தனை தீங்கு இழைக்குதிர்
மறந்து ஒரு கொடு_மொழி வழுத்துவார்_அலர் – நிதான:10 42/2,3
மேல்


இழைக்கும் (1)

ஏத்த_அரிய புண்ணியம் இழைக்கும் அருள் நாதன் – குமார:2 144/3
மேல்


இழைத்த (1)

நோதக அறைந்தான் அந்தோ நோன்பு_இலேம் இழைத்த பொல்லா – குமார:2 167/3
மேல்


இழைத்தும் (1)

மது இறைச்சி உண்டு ஆடியும் வஞ்சனை இழைத்தும்
முதுவரை புறக்கணித்தும் வெம் சூது போர் முயன்றும் – நிதான:7 61/2,3
மேல்


இழைமார் (1)

இருள் புலர் காலை கண்ட ஏந்து_இழைமார் ஓர் மூவர் – குமார:2 448/1
மேல்


இழையவர் (1)

ஏந்து_இழையவர் ஒளி திகழ் எயிறு எனவே – ஆரணிய:5 10/1
மேல்


இழையார் (2)

ஆய்_இழையார் வாய்விட்டு அழுத குரல் ஓசை – குமார:2 318/4
சித்தம் உடைந்து தொடர்ந்து வரு சேய்_இழையார் – குமார:2 331/2
மேல்


இள (4)

இள மர காவின்-நின்று எறியும் சாரலால் – குமார:2 89/3
துவிபடாது இள நலம் துய்த்தியால் உயிர் – நிதான:4 18/3
பணி விடத்து இள நலம் பகரும் பைம் தொடி – நிதான:4 21/1
நாள் தக மிளிர்வன நளிர் இள வனசம் – ஆரணிய:5 17/4
மேல்


இள-வாய் (1)

இள-வாய் உள் எலாம் நுகர்ந்து இன்று இ உலைக்கள – ஆதி:9 140/2
மேல்


இளக்க (1)

இளக்க நெஞ்சு ஏழைமைய பலம் என்று இன – நிதான:2 17/2
மேல்


இளக்கம் (1)

கல்லாய் இளக்கம் இன்றி தீய வினை காடு செறிந்து – ஆதி:19 6/1
மேல்


இளக்கமும் (1)

இல்லையில்லை ஓர் இளக்கமும் பாவத்தால் இறுகி – குமார:2 84/1
மேல்


இளகவிலையோ (1)

இரும்போ நெஞ்சம் இன்னும்-தான் இளகவிலையோ ஈண்டு சற்றே – நிதான:9 97/1
மேல்


இளகி (1)

எரி முகத்து உற்ற மெழுகு என இளகி உள் உடைவாள் – இரட்சணிய:1 47/2
மேல்


இளங்குமரன் (1)

மன் இளங்குமரன் செய்ய மலர்_அடி வலிந்து பற்றி – ஆரணிய:4 163/3
மேல்


இளங்குமரேசனை (1)

கோ இளங்குமரேசனை கூவிளிக்கொள்ள – ஆரணிய:4 142/3
மேல்


இளங்குமார (1)

குன்றிடா கருணை மல்கும் கோ இளங்குமார தேவன் – ஆரணிய:8 67/3
மேல்


இளங்கோ (4)

நன்றி அறி தீர்க்கர் உயிர் நல்கும் நம் இளங்கோ
பின்றை அடியார் இவர் புதுக்கினர் பிறங்க – ஆதி:13 50/3,4
குருதி சிந்தி ஓர் குன்றிடை குரிசில் நம் இளங்கோ
பரிதி போல் ஒளி கான்று உயிர் விடுத்திடும் பரிசை – குமார:1 51/1,2
வள்ளல் எம் இளங்கோ மான் செம் மலர் அடி வழுத்தி ஏத்தும் – ஆரணிய:5 27/3
எண்_அரு மகிமை ஜோதி ஈது என்கோ இளங்கோ ஈட்டும் – ஆரணிய:5 87/2
மேல்


இளங்கோமகன் (3)

கோட்டம்_இல் மனத்தீர் இளங்கோமகன்
தீட்டு மானிடம் யாவையும் தீ_சிறை – குமார:2 8/1,2
ஏதம்_இல் கருணை துய்த்து இறை இளங்கோமகன்
பாத பங்கய மலர் பரவுவார் பல முறை – ஆரணிய:9 31/3,4
என்று இளங்கோமகன் காண்டும் என்று ஏங்குவார் – ஆரணிய:9 32/3
மேல்


இளங்கோமான் (2)

ஞான தீபத்தை அணைத்தனன் நல் இளங்கோமான்
மேனி வார்ந்த செம் குருதியை மதித்திலன் வெறுத்தேன் – ஆதி:14 115/2,3
வள்ளல் எம் இளங்கோமான் செம் மலர்_அடி சுவடு தோய்ந்த – ஆதி:17 16/3
மேல்


இளந்தையில் (1)

செல்வதோ இளந்தையில் தீட்டு சாசனம் – நிதான:2 23/4
மேல்


இளநீர் (1)

துற்று இளநீர் குலை சுமந்து முற்றும்-மட்டு – ஆரணிய:4 22/1
மேல்


இளம் (5)

இளம் களை கட்டு நீர்கால் யாத்து இனிது ஓம்புவாரும் – ஆதி:4 14/4
வள்ளலார் இளம் கோமகன் வரும் பதி தெரிக்கும் – ஆதி:9 4/1
ஏர் ஆரும் தூய இளம் காலின் தேற்றரவும் – ஆதி:19 2/3
பச்சை நாகு இளம் புல் தழை கறிப்பன பாராய் – குமார:4 59/4
குளிர் இளம் தென்றல் மேனி குளித்தலும் தளர்வு நீங்கி – ஆரணிய:5 4/1
மேல்


இளவரசற்கு (1)

ஆண்டு நின்று எழுந்து இளவரசற்கு ஆக்கிய – ஆதி:14 54/2
மேல்


இளவரசன் (8)

சீர் இயங்கு பரலோகத்து இளவரசன் வீற்றிருக்கும் தெய்வ_வீடு – ஆதி:4 40/3
எண்_அரிய பரலோகத்து இளவரசன் பெரும் சீர்த்தி ஈட்டம் என்கோ – ஆதி:4 42/1
ஒக்கல் எலாம் மற்று இவரே உன்னத நாட்டு இளவரசன் ஒருங்கு பேயின் – ஆதி:9 164/1
பார் உதித்த இளவரசன் பகைப்புலத்து கொடும் கூளி – குமார:4 20/1
மங்கலத்து இன் இசை மலிந்த வான் உலகத்து இளவரசன்
அங்க ரத்தம் கொடு மீட்ட அடிமைகளை சூறையிட – குமார:4 38/1,2
கீர்த்தி மலி இளவரசன் கிறிஸ்துவின் போர்ச்சேவகர்கள் – குமார:4 43/1
மீ உயர்ந்த வான் நாட்டு இளவரசன் வீற்றிருக்க – இரட்சணிய:1 22/1
உம்பர் நாட்டு இளவரசன் செய் ஒப்பு உடன்படிக்கை – இரட்சணிய:1 23/3
மேல்


இளவரசன்-தன்னை (1)

இன்னது ஓர்ந்து அருள் வாக்கினை மதித்து இளவரசன்-தன்னை
மெய் விசுவாசத்தினால் தனது ஆக்கி – ஆதி:11 11/1,2
மேல்


இளவரசனே (1)

பொன் நிலத்து இளவரசனே சதோதயம் புரப்பர் – குமார:4 72/4
மேல்


இளவரசனை (1)

மீதலத்து இளவரசனை காண்குறும் விரகால் – ஆதி:9 6/1
மேல்


இளவரசாம் (1)

இற்று இது காண் பொருள் என்ன இளவரசாம் குமரேசன் இயம்பி பின்னும் – ஆதி:9 99/4
மேல்


இளவரசாய் (1)

உய்த்து இளவரசாய் என்றும் உவந்து வீற்றிருக்கின்றாரால் – ஆரணிய:5 47/4
மேல்


இளவரசு (3)

மேலை நாள் இளவரசு உயர்த்த வெல் கொடி – ஆதி:4 59/1
இளவரசு உயர்த்திய சிலுவை ஏய்ந்த போழ்து – ஆதி:12 57/3
இ திறம் பரம ராஜ்யத்து இளவரசு ஆய எம்மான் – ஆரணிய:8 48/1
மேல்


இளிவரவு (1)

வசை தழைத்து இளிவரவு எனும் கள்ளியே வளரும் – ஆரணிய:4 37/3
மேல்


இளிவரு (1)

இளிவரு ஜென்ம_தோடம் இரிந்து பேர்_இன்பம் மல்க – ஆரணிய:5 4/2
மேல்


இளைக்கின் (1)

ஏய வன் பெரும் சுமை சுமத்திடுவது அங்கு இளைக்கின்
காயும் தண்டனைப்படுத்துவது இன்று கண்ணோட்டம் – ஆதி:8 14/3,4
மேல்


இளைத்தனன் (1)

ஏறு சுமையால் மிக இளைத்தனன் எனக்கு ஓர் – ஆதி:13 53/2
மேல்


இளைத்தீர் (2)

நோவுற்று இளைத்தீர் தாகித்தீர் நோக்கும் இது-தான் இரக்ஷணிய – நிதான:9 54/2
வழி நடந்து இளைத்தீர் சில் நாள் வதிந்து இளைப்பாறி தேறி – ஆரணிய:5 52/1
மேல்


இளைத்து (6)

சேரும் மா கொடிய தீ_வினை திரள் சுமந்து இளைத்து அளி கொள் ஜீவ நல் – ஆதி:13 16/1
இளைத்து நின்றிடாது ஓடு-மின் தளைப்பன எறிந்தே – நிதான:6 8/4
ஏக கால் உரம்_இன்றி நின்று இளைத்து அவலித்தும் – ஆரணிய:4 47/3
பொருந்து வெம் கொடிய பாவ பொறை சுமந்து இளைத்து சிந்தை – ஆரணிய:8 52/1
ஓடி வந்து இளைத்து உறு மரணத்தை ஊடுருவி – இரட்சணிய:3 76/3
எய்த்து இளைத்து அயர்ந்தேன் எந்தாய் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 10/4
மேல்


இளைப்பாகி (1)

வாடுவன் இளைப்பாகி மலங்குவன் இனவாக – ஆதி:19 23/3
மேல்


இளைப்பாறி (8)

இனிதின் உள்ளி மற்று இவண் சிறிது இருந்து இளைப்பாறி
துனி தவிர்ந்து செல்வேன் என சோலையுள் புகுந்தான் – ஆதி:18 30/3,4
உண்டு இளைப்பாறி ஒல்லை ஒளி கொள் பட்டயத்தை ஏந்தி – நிதான:3 2/1
இருந்து இளைப்பாறி பின்னே முற்று ஏகுவார் – ஆரணிய:4 5/4
அறிதுயில் அமர்ந்து இளைப்பாறி ஆவியில் – ஆரணிய:4 32/3
இனிய போனக பானம் உண்டு இருந்து இளைப்பாறி
துனி தவிர்ந்து அவண் ஏகுழி முன் உற துருவி – ஆரணிய:4 58/2,3
வழி நடந்து இளைத்தீர் சில் நாள் வதிந்து இளைப்பாறி தேறி – ஆரணிய:5 52/1
அருந்தும் பருகும் இளைப்பாறி அகலும் என கையளிக்குமால் – ஆரணிய:5 95/3
வருந்துவீர் வம்-மின் வம்-மின் வந்து இளைப்பாறி என்னோடு – ஆரணிய:8 52/2
மேல்


இளைப்பாறினன் (2)

இருந்து இளைப்பாறினன் இறைவன் பாதத்தில் – ஆதி:19 32/3
வந்திருந்து இளைப்பாறினன் ஆங்கு அது மரண – ஆரணிய:6 5/2
மேல்


இளைய (1)

முத்தி நாட்டு இளைய கோமான் முறை பிசகாது இங்கு உய்த்த – நிதான:5 10/1
மேல்


இளையான் (1)

இருவரில் இளையான் ஐய என் ஒரு பாகம் எற்கு – ஆதி:9 111/2
மேல்


இற்றது (1)

இற்றது ஆகிய படப்பையை வேதியர் எய்தி – ஆரணிய:8 5/1
மேல்


இற்றாக (1)

இற்றாக உச்சி தொடுத்து ஏழரை என்னும் நாழி – குமார:2 369/1
மேல்


இற்றிது (1)

இற்றிது ஈது என காட்டி ஆண்டு ஊன்றி நின்று என் கை – ஆதி:11 32/2
மேல்


இற்று (16)

இற்று இதே நியாயப்பிரமாணமும் ஏனோர் – ஆதி:9 70/3
இற்று இது காண் பொருள் என்ன இளவரசாம் குமரேசன் இயம்பி பின்னும் – ஆதி:9 99/4
நல் மாண்பனுக்கு இற்று இவை யாவும் நவிற்றில் அன்னோன் – ஆதி:12 13/3
இற்று என நவிற்றுக என்று இறைஞ்சி நின்றனன் – ஆதி:12 49/4
இற்று இதை மறாது சேறி இறை வழி இறுதி-காறும் – ஆதி:14 128/4
பந்தம் இற்று உக நடு நின்ற பண்ணவன் – ஆதி:15 23/4
இற்று இதே அமையுமேனும் இட்டம் என்று இயம்பி வேத – ஆதி:17 35/1
இற்று இதே எனக்கு ஈறு_இல் மெய் ஜீவனும் – ஆதி:19 82/1
இற்று இவன் கலிலேயனாம் அதற்கு இறை எரோது என் – குமார:2 225/2
துன்ன_அரிய சாமி துரோகி செயல் இற்று ஆக – குமார:2 304/3
இற்று இது உண்மை இன்னே தனி ஈமத்தின் – குமார:2 460/3
முற்றும் அவை இற்று உக முரண் கொள் விசுவாச – நிதான:2 64/3
இற்று இதே இரக்ஷை காலம் என்ற சத்தியத்தை உள்ளி – நிதான:5 95/3
இற்று இது அமையா எனில் இசைப்பல் இனிது என்னா – நிதான:11 37/1
இற்று இது ஓரலை நீர் எழுத்து யாக்கை என்று எண்ணாய் – ஆரணிய:1 19/1
இற்று எலாம் மதியீனமும் காரணம் எந்தாய் – ஆரணிய:8 23/4
மேல்


இற்றை (4)

இற்றை ஞான்றளவும் உமது நாமத்தில் காத்தனன் யான் பிரி தருணம் – குமார:2 57/3
இற்றை இரவு உம்மிடம் இறுத்து அரிய போதம் – குமார:3 7/1
இற்றை நாள் வரை இன்னும் என் வழி_துணை ஆகி – குமார:4 79/3
இற்றை நாள் இரவு தங்கி ஏக ஈண்டு அமையும்-கொல்லோ – ஆரணிய:5 44/4
மேல்


இற்றை-மட்டு (1)

இற்றை-மட்டு எண்ணில் நீ இயற்று தீமைகள் – நிதான:2 34/2
மேல்


இற (1)

பொய் கலந்த வாழ்நாள் இற பொன்றுவர் முடிவில் – ஆரணிய:10 29/4
மேல்


இறக்கத்து (1)

இடுக்குறும் ஜீவ பாதையின் இறக்கத்து இனைவொடு மென்மெல இறங்கி – நிதான:1 3/3
மேல்


இறக்கமும் (1)

நெறி செலச்செல்ல நெருக்கமும் வழுக்கும் நேரிய இறக்கமும் நெறியின் – நிதான:1 2/1
மேல்


இறக்கும் (1)

வெம்பி வீழ்ந்து இறக்கும் கோடி வேதனை உழக்கும் கோடி – ஆரணிய:3 8/4
மேல்


இறங்கி (3)

இறங்கி ஏற என்று ஆக்கிய ஏணி ஈது என்ன – குமார:4 54/2
இடுக்குறும் ஜீவ பாதையின் இறக்கத்து இனைவொடு மென்மெல இறங்கி
அடுக்கலின் அடிவாரத்து வந்து அணைந்தான் அறவருக்கு அரிது யாவதுவே – நிதான:1 3/3,4
இறங்கிடும் துறை நீத்துளது ஆதலின் இறங்கி
அறம் கிளர்ந்த மெய் ஆரணன் ஆழத்தின் அமிழ்ந்தி – இரட்சணிய:2 26/1,2
மேல்


இறங்கிடு (1)

எனையது உன் நிலை இறங்கிடு துறை இ நீத்து என்றால் – ஆதி:11 16/3
மேல்


இறங்கிடும் (1)

இறங்கிடும் துறை நீத்துளது ஆதலின் இறங்கி – இரட்சணிய:2 26/1
மேல்


இறங்கிய (1)

இறங்கிய முகத்தன் ஆகி என் செய்கேன் இரக்ஷைக்கு என்று – ஆதி:2 47/3
மேல்


இறங்கினர் (1)

மாரண துறை இறங்கினர் வஞ்சம்_இல் மறையோர் – இரட்சணிய:2 25/4
மேல்


இறங்கு (3)

இறங்கு சென்னியன் ஆகி மென்னெஞ்சன் ஆண்டு இப்பால் – ஆதி:11 25/3
பார்த்து இறங்கு சென்னியன் ஒரு பதிதனை வினவி – ஆதி:14 106/3
இறங்கு சென்னியை நிமிர்த்து முன் இடுதியால் எம்பி – ஆரணிய:8 8/4
மேல்


இறங்குவன் (1)

இறங்குவன் நிலம் கிழிய எட்டி அடி கிட்டி – நிதான:2 58/3
மேல்


இறங்குவான் (1)

இறங்குவான் விரைந்து இன்னலொடே மனம் – ஆதி:19 67/3
மேல்


இறத்தலில் (1)

வெய்யவன் இறத்தலில் பரிந்து மேதினி – குமார:1 1/1
மேல்


இறந்த (4)

இல்லாமையிலே வெளி வான் முகட்டு எண்_இறந்த – ஆதி:5 2/1
இறந்த ஓர் வெகுளியில் தீது என்று எள்ளுவர் – ஆதி:19 35/3
உரை_இறந்த உவகை பெரும் கடல் – குமார:2 453/1
எண்_இறந்த படைக்கலங்கள் ஏற்றமுறும் இழுக்காவால் – குமார:4 30/2
மேல்


இறந்து (4)

இறந்து பாழ்படல் ஈனம் அன்றால் இ இகத்தில் – குமார:2 290/2
இறந்து பாழ்பட்டோர் ஆவிக்கு ஈறு_இலா ஜீவன் வந்து – குமார:2 436/3
எண்_இறந்து இரு பாலும் எழில் திகழ் – நிதான:8 15/2
இருளை நச்சி நாணிட்டு இறந்து ஒழிந்தமை என்றும் – ஆரணிய:2 67/3
மேல்


இறந்தோர் (2)

ஆதி முதலாய் பிறந்து இறந்தோர் அனைவோரையும் அந்தத்து நொடிப்போதில் – நிதான:9 60/1
பூதலத்து இறந்தோர் உயிர்த்தெழுந்து எம்பிரான் நடுப்புரியும் நாள் – தேவாரம்:1 6/2
மேல்


இறவு (1)

நெருக்கி ஒல்லை விடுத்து இறவு எய்தலும் நேரே – ஆரணிய:4 144/3
மேல்


இறால் (4)

வேத சாகையின் இறால் இழி மிக மதுரிக்கும் – ஆதி:18 33/2
கொம்பு இறால் இழிந்து ஒழுகு ஒலிவாசலம் குறுகி – குமார:2 480/3
தேன் இறால் இழி மதுவொடும் பழ நறை தேக்கி – குமார:4 57/3
சாகம் ஆர் இறால் கிழிந்து ஒழுக்கு நீர் தடம் குலாம் – ஆரணிய:5 97/3
மேல்


இறில் (1)

பற்றிய கேடகம் ஒன்று இறில் வளி படு பஞ்சு ஆவாய் – நிதான:2 70/4
மேல்


இறினும் (1)

உரை நிலை பிசகாது இந்த உலகு ஒழிந்து இறினும் என்றான் – ஆரணிய:8 53/4
மேல்


இறீ (1)

மா இரு ஞாலத்து உள்ள வரம்பு இறீ குணங்கள் எல்லாம் – நிதான:7 76/1
மேல்


இறு (7)

என் கடனை இறு என்றான் இறைவன் அறிந்து அவனை இரும் சிறையிலிட்டான் – ஆதி:9 88/3
நல் நெறிப்படில் இறு வரை நணுகும் அ பேறு – ஆதி:11 11/4
கூம்பு இறு கலம் என குலைந்து உயங்கினான் – ஆதி:12 32/2
இறை திரு_கரமே நும்மை இறு வரை காக்கும் என்று ஆங்கு – ஆரணிய:5 80/3
நன்று அறிக்கையிட்டு இறு வரை நல் நெறி பிடித்தே – ஆரணிய:6 23/2
துளங்கி நிற்குமால் இறு வரை உயர் கதி துருவி – ஆரணிய:6 26/4
துருவி ஆதி தொடுத்து அங்கு இறு வரை – இரட்சணிய:1 81/3
மேல்


இறுக்கி (3)

ஓவு_இல் கச்சினை அரையில் இட்டு இறுக்கி ஒண் நீதி – ஆதி:14 85/2
கச்சையை இறுக்கி கட்டி கால் நிலைத்து ஊன்றி கையில் – ஆதி:19 112/1
விலகு_அற பாசமிட்டு இறுக்கி வீக்கினர் – நிதான:10 10/4
மேல்


இறுகி (1)

இல்லையில்லை ஓர் இளக்கமும் பாவத்தால் இறுகி
வல் உருக்கினும் வைரத்தும் வலுத்த என் நெஞ்ச – குமார:2 84/1,2
மேல்


இறுகுற (2)

பேயர் ஓர்சிலர் நம்பனை இறுகுற பிணித்து – குமார:2 213/2
விலகு_இல் நேச பாசத்தினால் இறுகுற விசிப்புண்டு – இரட்சணிய:1 46/3
மேல்


இறுத்த (9)

என்னை ஈது என்னை என்கேன் இரு நிலத்து இறுத்த கேட்டை – ஆதி:7 6/4
இலகு வான் பதம் ஏற்ற வந்து இறுத்த நம் ஈசன் – ஆதி:9 13/3
பார்த்-தலை இறுத்த ஓர் பரம சற்குரு – ஆதி:9 27/3
இன்னலுக்கு இடைந்து இவண் இறுத்த என் பிழை-தன்னையும் – ஆதி:12 39/2
மண்ணுலகு இறுத்த பேர்_இன்ப மாடமோ – குமார:1 31/4
எங்கள் நாயகன் பூந்தோட்டத்து இறுத்த பின் கருணை பூத்த – குமார:2 105/1
இம்பரே எனை ஆட்கொள என் உளத்து இறுத்த
உம்பர் நாயகன் கிருபை என்று உணர்ந்திடா மடமை – ஆரணிய:8 22/3,4
இ தரை மனுக்களுக்கு இறுத்த தண்டனை – ஆரணிய:9 72/1
வந்து இறுத்த மரபும் மறையவர் – இரட்சணிய:1 82/1
மேல்


இறுத்ததால் (1)

என் முதுகு உளுக்குற இறுத்ததால் புலை – ஆதி:3 10/2
மேல்


இறுத்தது (4)

துஞ்சிட இறுத்தது என்னா தடித்தது துருவம்-காறும் – ஆதி:14 136/4
எஞ்சிய கருக்கல் மாய கார் இருள் இறுத்தது அன்றே – ஆதி:19 120/4
ஏயெனும் மாத்திரத்து இறுத்தது என்பவே – இரட்சணிய:3 55/4
இ தலத்து இறுத்தது யேசு நாமமே – தேவாரம்:3 4/4
மேல்


இறுத்தமை (2)

நாயகன் இறுத்தமை குறித்து நண்பொடு – ஆதி:9 24/3
பரிய கானகம் துருவி வந்து இறுத்தமை பகர்ந்தாம் – நிதான:7 1/2
மேல்


இறுத்தலும் (1)

என்று இவாறு கனவன் சொலி இறுத்தலும் எதிர் – ஆதி:14 196/1
மேல்


இறுத்தனர் (1)

இருவரை கிட்டி நால்வரும் இறுத்தனர் எதிர் கூய் – ஆரணிய:2 60/1
மேல்


இறுத்தனன் (4)

எஞ்சி அத்தத்து இறுத்தனன் வான் கதிர் – ஆதி:19 84/3
இடர்ப்படாது இவண் இறுத்தனன் அன்று எனில் இருவர் – குமார:1 54/3
இ தராதலத்து இறுத்தனன் என்றென்றும் உலவா – குமார:2 220/1
எல்லையை கடந்து ஓர் கானத்து இறுத்தனன் நாச தேச – நிதான:3 77/3
மேல்


இறுத்தனை (2)

செவ்வியினை ஒத்து இவண் இறுத்தனை சிறாரை – ஆதி:13 48/2
இறுத்தனை சான்று எது என்னில் எம்பி நீ – ஆரணிய:9 41/2
மேல்


இறுத்தாய் (2)

இல்லா மதியும் இகந்து இங்கு இறுத்தாய்
பொல்லா மதியே புகல் என் மதியே – ஆதி:9 135/3,4
வெம் பரம்பு இறுத்தாய் போற்றி வினை தொடர் அறுத்தாய் போற்றி – தேவாரம்:11 27/4
மேல்


இறுத்தார் (2)

எந்தாய் அரசிளங்கோமகன் இறுத்தார் இது என்-கொல் – ஆதி:9 21/4
ஏன்று வந்து அருள் உரு கொடு மகிதலத்து இறுத்தார் – குமார:2 492/4
மேல்


இறுத்து (4)

இறுத்து ஒருங்கு அற யாவையும் வாய்மடுத்து – ஆதி:19 56/3
சென்று இறுத்து அவண் தேடினன் செவ்வியோன் – ஆதி:19 76/4
இறுத்து எரோது எனும் இறை முனம் ஈசனை நிறுவி – குமார:2 226/2
இற்றை இரவு உம்மிடம் இறுத்து அரிய போதம் – குமார:3 7/1
மேல்


இறுதலின் (1)

இம்மையின் நிகழ்ப எல்லாம் இறுதலின் மாயையே ஆம் – நிதான:5 9/1
மேல்


இறுதி (16)

ஈங்கு இவன் இவ்வாறாக இரும் துயர்க்கு இறுதி காணான் – ஆதி:2 6/1
எண்_அரும் துயர்க்கு எலாம் இறுதி காட்டும் மெய் – ஆதி:3 3/1
உண்டு-கொல் முடிவு ஆற்றுகிற்கிலன் உயிர்க்கு இறுதி
தண்டல்_இல் பெரும் காதலில் தேடுவன் தமியேன் – ஆதி:9 145/3,4
வையகத்து இறுதி நாள் குறுகி வந்து பிடியா – ஆதி:14 197/2
வாய் மறந்து துதியாது சென்னியும் வணங்கிடாது இறுதி வரினுமே – குமார:2 72/4
எவ்வகையினும் இவற்கு இறுதி இன்று என – குமார:2 231/3
ஏதம் ஒன்று இலா உயிர்க்கு இறுதி காட்டுதல் – குமார:2 237/1
ஏவம்_இல் ஒருவருக்கு இறுதி காட்டியே – குமார:2 254/1
எல்லவரும் தத்தம் உயிர்க்கு இறுதி ஏய்ந்தன போல் – குமார:2 315/3
இ மைந்தன் ஆவிக்கு இறுதி வர கண்டு மரி – குமார:2 321/1
இம்பர் மெய்ப்படுத்து ஈரிருபது தினத்து இறுதி
கொம்பு இறால் இழிந்து ஒழுகு ஒலிவாசலம் குறுகி – குமார:2 480/2,3
எ பெரும் இடர் எனக்கு இறுதி சூழினும் – நிதான:2 26/3
ஜீவனுக்கு இறுதி காட்டும் சிலேட்டுமம் தொடங்கி நைவன் – நிதான:3 75/2
இறுதி நாளின் பயங்கரத்துக்கு என்னோ செய்வீர் இக்கணமே – நிதான:9 28/3
இன் உயிர்க்கும் இறுதி விளைத்தல் போல் – ஆரணிய:4 71/4
எழு கொழும் தழலில் வீழ்ந்தும் இறுதி காண்கிலராய் ஏங்கி – ஆரணிய:5 72/1
மேல்


இறுதி-காறும் (2)

இற்று இதை மறாது சேறி இறை வழி இறுதி-காறும் – ஆதி:14 128/4
தப்பு_இல் விசுவாச முறை சார்ந்து இறுதி-காறும்
ஒப்பு_அரிய உத்தம ஒழுக்க நெறி நிற்பார் – ஆரணிய:9 111/3,4
மேல்


இறுதி-மட்டு (1)

எய்த்திடாது உயிர் இறுதி-மட்டு உஞற்றி நின்றிடு-மின் – நிதான:6 6/4
மேல்


இறுதிசெய் (1)

ஆரிய பகைவர்-தம் ஆர்_உயிர்க்கு இறுதிசெய்
காரிய பொறை ஒருங்கு எமது என கறுவி வெம் – நிதான:11 7/1,2
மேல்


இறுதிசெய்திட (1)

எ திறத்தினும் உயிர்க்கு இறுதிசெய்திட எமக்கு – நிதான:11 2/3
மேல்


இறுதியை (1)

தனிதம் ஆர்_அருள் பல நுகர்ந்து இறுதியை சார்ந்தார் – நிதான:6 1/4
மேல்


இறுப்பளவும் (1)

ஒன்று மீதி இன்றாய் கடன் ஒருங்கு இறுப்பளவும்
துன்று வெம் சிறைப்படுத்தலே தொல் உலகு இயற்கை – ஆரணிய:8 33/3,4
மேல்


இறுப்பனோ (1)

எய்த்த அந்தகன் அடுத்த நல் புணை விடுத்து இரும் கரை இறுப்பனோ – குமார:2 69/4
மேல்


இறுப்பினும் (1)

அன்றன்றை கடன் அன்றன்றைக்கு இறுப்பினும் வறியோர் – ஆரணிய:8 33/1
மேல்


இறும் (5)

வாழ்நாள் இறும் முன் வள_நாடு அடையும் – ஆதி:9 142/1
மணம் விழைந்து இறும் வண்டு எனல் ஆயினை மாளா – குமார:2 285/3
இல்லாது இறும் கால் புளிம் காடி இயைந்தது அந்தோ – குமார:2 374/3
இன்னே சாவா குற்றுயிரொடு நைந்து இறும் மோசம் – ஆரணிய:4 129/4
புல நுகர்ச்சியை விழைந்து இறும் ஐந்துயிர் போல – ஆரணிய:10 18/1
மேல்


இறும்-மட்டு (1)

இருவிர் நும் குண_சீலமும் ஒழுக்கமும் இறும்-மட்டு
ஒருவு_அரும் விசுவாசமும் ஊக்கமும் பொறையின் – ஆரணிய:2 9/1,2
மேல்


இறும்-மட்டும் (2)

மாதரை மணந்து இறும்-மட்டும் வாழ்க என – நிதான:4 32/3
பத்தியா இறும்-மட்டும் பராவுதி என்னின் – ஆரணிய:1 22/3
மேல்


இறும்பு (1)

இனையன வளம் கொண்டு ஓங்கி இறும்பு சூழ் கிடந்த அந்த – குமார:2 99/1
மேல்


இறும்பூது (1)

என்ற இன் இசை வாசகம் செவிமடுத்து இறும்பூது
ஒன்றி வேதியர் இருவரும் உவப்பொடு அங்கு அவர்க்கு – இரட்சணிய:1 39/1,2
மேல்


இறுமாந்து (2)

இதய கதவை தாள் செறித்திட்டு இக போகத்தில் இறுமாந்து
மதி_அற்று அலகை நடித்திட மெய்மறந்து களித்து மகிழ்கின்றீர் – நிதான:9 89/1,2
இருவர் இ பரிசு ஏகுழி அகந்தையின் இறுமாந்து
ஒருவன் வெள்ளிய செருப்பு அடியுண்டவன் உலவி – ஆரணிய:2 25/1,2
மேல்


இறுமாப்பன் (1)

கருவன் இறுமாப்பன் அகங்காரியோடு இடம்பன் – நிதான:4 57/2
மேல்


இறுவது (1)

தாவா அறமோ தலைசாய்ந்து இறுவது என்பார் – குமார:2 320/2
மேல்


இறுவரை (2)

இன்னணம் தவித்து இறுவரை காண்கிலர் ஆகி – ஆரணிய:4 48/1
பாட்டை நல் நெறி சார்ந்து சென்று இறுவரை பரம – ஆரணிய:4 51/2
மேல்


இறுவாம் (1)

ஆழி பொங்கி மேலிடின் இறுவாம் என அஞ்சி – நிதான:7 12/3
மேல்


இறை (38)

அடல் கெழும் இறை சீற்றத்தால் அகோர வாதைகள் எழும்பி – ஆதி:2 35/1
இத்தகைய அனந்த கலியாண குணத்து இறை மகிமை இலங்கும் தானம் – ஆதி:4 30/3
இறை திருவுள குறிப்பு இனிதின் உய்த்து அது – ஆதி:4 56/3
இறை பரலோக ராஜ்யத்து எழில் நலம் எதிர்வோர்க்கு என்றும் – ஆதி:4 65/1
சால நேர் பிடித்து இறை திருவுளப்படி சமைத்து – ஆதி:8 11/3
சேண் தலத்து இறை திரு_நகர் அடைந்தனன் தீர்க்கன் – ஆதி:8 35/4
கள்ளம் புரி அலகைக்கு இறை கை கால் விலவிலக்க – ஆதி:9 18/1
ஈண்டு ஒருவி மறுமையில் புக்கு இனிது உறைந்தும் இறை மகிமை இகம் கண்டு ஏத்த – ஆதி:9 163/2
இறை என வெருட்சி நீங்கினான் – ஆதி:10 1/4
இறை பரலோக பேர்_இன்ப பாக்கியம் – ஆதி:10 12/4
கொந்து அழல் மடுத்த இறை கோபம் என மூண்டு – ஆதி:13 39/2
இ பெரும் சுருதி தந்து இறை மறந்திடுவரோ – ஆதி:14 9/4
மாய அலகைக்கு இறை செய் வன் தொழிலை மானும் – ஆதி:14 59/2
உயல் முறைக்கு இறை சித்தமே நலன் என ஓர்தி – ஆதி:14 101/4
இற்று இதை மறாது சேறி இறை வழி இறுதி-காறும் – ஆதி:14 128/4
எ பொருட்கும் இறை நீ மகேசனும் நீ என்று இருக்க – ஆதி:15 12/1
மிக்கு உரத்து இறை அருள் பராமரிப்பினை வியந்தான் – ஆதி:18 34/4
முன்னிடுகுவன் ஆயின் முறை இறை பிறழாத – ஆதி:19 17/3
எடுக்குநர்க்கு இறை அருள் இலங்குமாறு போல் – குமார:1 6/3
இறை திரு_புகழ் விளக்கு இனிய பாட்டு இசை – குமார:1 32/2
தேடலிர் வேறு ஆரும் அலன் என்று இறை தெரித்தார் – குமார:2 135/4
நான் அவர் எனா இறை நவிற்றி முடியாமுன் – குமார:2 136/1
எண்ணமிட்டவர் பொந்தியு பிலாத்து எனும் இறை முன் – குமார:2 205/1
பின்னை மன் இறை செலுத்துதல் பெரும் பிழை என்றும் – குமார:2 224/2
இற்று இவன் கலிலேயனாம் அதற்கு இறை எரோது என் – குமார:2 225/2
இறுத்து எரோது எனும் இறை முனம் ஈசனை நிறுவி – குமார:2 226/2
மன்னர்_மன்னனுக்கு இறை வரி ஒலாது என – குமார:2 245/1
முத்திநகரத்து இறை மொழிந்த திரு_வாக்குத்தத்த – குமார:4 9/3
போது இறை கைவிட்டனர் எனா புகறி பொங்கும் – நிதான:2 45/2
புத்திக்கு ஒரு போதக தந்தை இறை
பத்திக்கு ஒரு பாலனை ரக்ஷணிய – நிதான:4 9/1,2
அறுதி இலையே அந்தோ நும் ஆவி இறை முன் அடுத்திடும் அ – நிதான:9 28/2
சம்பவம் இஃது இறை சான்று மற்று இது – நிதான:10 29/1
இறை அகலாது உளத்து எண்ணும் நீரரை – நிதான:10 51/3
இறை அருள் துணை அறம் இயற்று செய் வினை – ஆரணிய:4 6/2
இறை திரு_கரமே நும்மை இறு வரை காக்கும் என்று ஆங்கு – ஆரணிய:5 80/3
ஏதம்_இல் கருணை துய்த்து இறை இளங்கோமகன் – ஆரணிய:9 31/3
எற்று என்று ஓர்தும் இறை அருள் பெற்றியின் – இரட்சணிய:3 53/3
இறை வழி படுத்தும் தூய எம்பெருமானே போற்றி – தேவாரம்:11 33/2
மேல்


இறைக்கும் (1)

செம் தழல் இறைக்கும் யாண்டும் புகழ் இலை ஜீவனே என்று – நிதான:3 33/3
மேல்


இறைச்சி (2)

இடும் இறைச்சி நுகர்ந்திடும் மீனமும் என்னா – குமார:2 301/2
மது இறைச்சி உண்டு ஆடியும் வஞ்சனை இழைத்தும் – நிதான:7 61/2
மேல்


இறைஞ்ச (3)

ஜோதி முக மண்டல சேவை தரிசித்து எவரும் தொழுது இறைஞ்ச
நீதி ஆதிபதி ஆகி நியாயாசனத்து வீற்றிருந்தார் – ஆதி:14 154/3,4
எல்லாம் வல்ல பெருமானை இறைஞ்ச வாரும் ஜெகத்தீரே – நிதான:9 52/4
இன்றே அந்த இரக்ஷகனை இறைஞ்ச வாரும் ஜெகத்தீரே – நிதான:9 99/4
மேல்


இறைஞ்சி (21)

எண் கவர் அரசை போற்றி இறைஞ்சி வாழ்த்து எடுப்பர் மன்னோ – ஆதி:6 18/4
இற்று என நவிற்றுக என்று இறைஞ்சி நின்றனன் – ஆதி:12 49/4
கண்டு நின்றவர் யாவரும் கை குவித்து இறைஞ்சி
அண்டர் நாயகன் அருள் செயல் இது என அவர் வாய் – ஆதி:14 93/2,3
நேயம் மிகு வானவர் சேனை நெருங்கி இறைஞ்சி தொழுது ஏத்த – ஆதி:14 151/2
கொண்டு இறைஞ்சி பரவச கூத்தராய் – ஆதி:14 170/2
வன சரோருக மலர் பதம் இறைஞ்சி மகிழ் பூத்து – ஆதி:14 188/1
திருந்து அடியர் நன்றியொடு செம்மலை இறைஞ்சி
பொருந்து துதி தோத்திரம் முறைப்படி புகன்றார் – குமார:3 9/3,4
ஏத்த_அரிய சேவடி இறைஞ்சி இதயத்து – குமார:4 1/2
கூர்த்திகை கைவிடுத்து இறைஞ்சி தொழும்பு கூடுவது அல்லால் – குமார:4 43/3
தெண்டனிட்டு இறைஞ்சி வாழ்த்தி ஜீவ_பாதையிலே சென்றான் – நிதான:3 2/4
தெண்டனிட்டு இறைஞ்சி நிற்பன் தேறுவன் தெளிவு தோன்ற – நிதான:3 37/4
எல்லாம் கொடுத்த தாதாவை இறைஞ்சி பிழைக்க மதி குலைந்து – நிதான:9 27/1
அண்ணலை இறைஞ்சி மன்றாடி போயினார் – ஆரணிய:4 29/4
தானக்-கண் விழுந்து இறைஞ்சி திசை நோக்கி தாழ்ந்து சொன்னார் – ஆரணிய:5 85/4
எங்கும் ஆய ஈசனை துதித்து இறைஞ்சி ஏத்தியே – ஆரணிய:5 98/2
என்று வேதியன் நிகழ்த்தலும் இறைஞ்சி நம்பிக்கை – ஆரணிய:6 14/1
சென்னி தாழ்த்து இறைஞ்சி அன்பின் சிந்தனை கசிந்து போற்றி – ஆரணிய:8 56/4
சென்னி தாழ்த்தி இறைஞ்சி ஆண்டோய் ஜெக பெரும் பாவியேற்கும் – ஆரணிய:8 75/3
கனிதல் நீர்மையில் கடவுளை கை குவித்து இறைஞ்சி
இனிது போனகம் அருந்துவர் இன் இசை பயில்வார் – இரட்சணிய:1 40/2,3
சுந்தர குமாரனை துதித்து இறைஞ்சி வாழ்த்துவார் – இரட்சணிய:3 20/4
அம்மானை விளித்து இறைஞ்சி அலக்கணுற்ற அரும் தவத்தின் பெருந்தகையை அருளின் வாழ்வை – தேவாரம்:8 8/3
மேல்


இறைஞ்சியே (1)

கொண்டலை இரு கரம் குவித்து இறைஞ்சியே – ஆதி:12 36/4
மேல்


இறைஞ்சினர் (1)

கண்டு காதலித்து இறைஞ்சினர் கருணை அம் கடற்கு – இரட்சணிய:3 73/1
மேல்


இறைஞ்சினான் (1)

ஒன்றிய சிந்தையோடு உவந்து இறைஞ்சினான்
துன்றிய உபாதி தொக்கு அடர்ந்த சூழலில் – குமார:1 29/2,3
மேல்


இறைஞ்சுகிலன் (1)

எம் கனவிலும் பிற இறைஞ்சுகிலன் என்னா – ஆதி:13 38/3
மேல்


இறைஞ்சும் (2)

வான் நாடு தொழுது இறைஞ்சும் மகிமை எலாம் புறம் நிறுவி – ஆதி:15 15/1
இன்னன துதி பகர்ந்து இறைஞ்சும் எல்வையில் – ஆதி:15 21/1
மேல்


இறைத்து (2)

கூவல் இறைத்து வீண் விழல் உய்க்கும் கொள்கைத்தால் – ஆதி:16 24/4
பாழின் நீர் இறைத்து பயன் என்னை-கொல் – ஆரணிய:9 16/3
மேல்


இறைப்ப (2)

கொண்டு நிந்தனை கொடும் தழல் இறைப்ப வீண் குதர்க்கம் – நிதான:2 82/2
கூற்றம் வந்து உடற்றி நெஞ்சில் கொடும் தழல் இறைப்ப வாதை – நிதான:3 24/3
மேல்


இறைப்பது (1)

குப்பையை இறைப்பது குலவு நீள் நெறி – ஆதி:12 26/3
மேல்


இறைப்பொழுதேனும் (1)

என்னலும் நிதானி வீணே இறைப்பொழுதேனும் போக்கல் – நிதான:5 7/1
மேல்


இறைமகன் (1)

என்றும் மாறு_இலா இறைமகன் எதிருரை இயம்பும் – குமார:2 218/4
மேல்


இறைமை (4)

இ நிலம் வியந்திடும் எகிப்து இறைமை பூண்ட – ஆதி:13 37/1
இ தலத்து உபதேசிக்கும் குருவுக்கும் இறைமை
உத்தியோகிக்கும் வணிகற்கும் உலப்பு_இலாது உழைக்கும் – ஆரணிய:2 52/1,2
பொருள் எலாம் பொதுமை மேய புகழ் எலாம் இறைமை நாடும் – ஆரணிய:5 29/1
இக_பரம் இரண்டினுக்கும் இறைமை பூண்டு எம்மனோர்க்கு – ஆரணிய:8 73/1
மேல்


இறையவன் (3)

இன்று மீட்பு என்று சொன்னார் இறையவன் யானும் கேட்டேன் – ஆதி:2 19/4
இறையவன் சந்நிதி-நின்றும் இன் இசை – இரட்சணிய:3 59/1
இத்தனை நலமும் நல்கிற்று இறையவன் அருளின் ஆக்கம் – இரட்சணிய:3 94/4
மேல்


இறையாம் (1)

இனைய நூல் வழிப்போக்கருக்கு இக_பரத்து இறையாம்
முனைவன் தாதையின் கடிந்து தாய் முறைமையில் தாங்கி – ஆதி:8 17/1,2
மேல்


இறையும் (1)

ஏகா எனை விட்டு இனி ஓர் இறையும்
போகா உயிர் பொன்றுவது என்று இனியே – ஆதி:9 130/3,4
மேல்


இறையை (3)

எரி-வாய் படுக்கும் இதை விடுத்து எம் இறையை தொழு-மின் ஜெகத்தீரே – நிதான:9 22/4
முத்தி நாட்டு இறையை போற்றி முடுகினார் ஜீவன் முத்தர் – ஆரணிய:5 33/4
இன் உயிர் கொடுத்து இரக்ஷை ஈட்டிய இறையை ஏத்தி – தேவாரம்:9 2/3
மேல்


இறைவர் (1)

இறைவர் அ விருந்தினுக்கு இசை பஸ்கா எனும் – குமார:2 25/1
மேல்


இறைவற்கு (1)

அருளால் பெற்று இறைவற்கு ஆட்பட்டு ஒழுகும் ஜெகத்தீரே – நிதான:9 64/4
மேல்


இறைவன் (21)

நீள் நிலத்தவர் நகைக்க நினைப்பு இன்றி இறைவன் பேரை – ஆதி:2 23/1
சே உயர் இறைவன் ஆணை செகுக்கவும் செய்தான் பாவி – ஆதி:7 5/4
என் கடனை இறு என்றான் இறைவன் அறிந்து அவனை இரும் சிறையிலிட்டான் – ஆதி:9 88/3
சற்று உளம் தெளிந்து நம் இறைவன் தண் அருள் – ஆதி:12 49/2
முருக்கும் அலகைக்கு இறைவன் மொய்ம்பினொடு தங்கும் – ஆதி:13 23/3
மீ குலவு முத்திநகரத்து இறைவன் மேனாள் – ஆதி:13 34/1
காட்டும் இறைவன் பெரிய கருணையை மறைக்கும் – ஆதி:14 63/2
எஞ்சுறா புனித நீதி இறைவன் வெம் சின தீ யாவும் – ஆதி:14 136/3
இருந்து இளைப்பாறினன் இறைவன் பாதத்தில் – ஆதி:19 32/3
தேசம் எமக்கு இறைவன் பாரிடம் – குமார:1 41/4
எத்திறத்தினும் பாதுகாத்து அளிப்பது எம் இறைவன்
வித்தக புனிதாவியின் செயல் என விண்டான் – குமார:1 76/3,4
எம் உயிர் துணையீர் இறைவன் ஒரு – குமார:1 104/1
இறைவன் மேல் ஆணை மற்று ஈது இயம்புக என்று இசைத்த மாற்றம் – குமார:2 180/1
விடியும்-மட்டு இறைவன் தூய மேனி நொந்து அலசி உள்ளம் – குமார:2 193/1
ஜாதியொடு சேர்ந்து இறைவன் அடி-தனை போற்றிடு-மின் ஜெகத்தீரே – நிதான:9 86/4
என்று தொலையும் நும்மை விட்டு இங்கு எல்லாம் இறைவன் செயல் ஆயின் – நிதான:9 88/2
ஈது எலாம் முத்தி நாட்டு இறைவன் ஒப்பிடு – நிதான:10 19/1
மூள் அனல் என சினம் முதிர்ந்து இறைவன் மொய்ம்பிற்கு – நிதான:11 31/2
ஏசனுக்கு இறைவன் வயிறே அலால் – ஆரணிய:6 34/3
கள்ளர் என்று இறைவன் கடை காவலர் – ஆரணிய:9 15/3
இ தலத்தவர் எலாம் இறைவன் ஓர் திரு – ஆரணிய:9 88/1
மேல்


இறைவன்-தன்னை (2)

இ நெறியாம் என தெரித்த இறைவன்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 5/4
எல்லாம் என்று ஆவிவிட்ட இறைவன்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 9/4
மேல்


இறைவனுக்கே (1)

இக பயன் எவற்றையும் இகந்து இறைவனுக்கே
அக பலி கொடுத்தனன் அது அன்றி ஒரு பேறாம் – ஆதி:13 36/2,3
மேல்


இறைவனே (1)

எத்தனை இறைவனே யான் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 9/4
மேல்


இறைவனை (6)

நன்றி கொன்று இறைவனை மறந்து நாள்-தொறும் – ஆதி:3 7/1
ஏர் வளம் பெற திருத்தி இறைவனை வழுத்தி ஏத்தி – ஆதி:4 11/2
எண்_அரும் பயனை ஈட்டி இறைவனை பரவி துய்த்து – ஆதி:4 19/3
இருள் புலர் காலை வான் நாட்டு இறைவனை பரவி உள்ளம் – நிதான:3 69/1
வந்தனம் தந்து இறைவனை வாழ்த்துவார் – ஆரணிய:5 24/4
என்றும் மாறு_இல் இறைவனை ஏத்தியே – இரட்சணிய:1 76/4
மேல்


இன் (51)

ஊடு அறிந்துஅறிந்து உம்பர் இன் இசை – ஆதி:4 29/2
ஊற்று இன் நீர் சுரந்து என அவண் தோன்றினர் உரவோர் – ஆதி:8 5/4
பொன் போல் பொதிந்தவர் இன் உயிர் புரந்து ஆதரம் புரிவர் – ஆதி:9 22/3
ஒருவும் இன் உலகு ஊழியம் ஊர்த்த நாட்டு அரசன் – ஆதி:9 60/3
ஏகாதிபன் இன் அருள் பெற்றிட ஏகுகின்றேன் – ஆதி:12 3/4
என்னோ புரிகிற்றி என் இன் உரை எண்ணியெண்ணி – ஆதி:12 9/2
இன் மாண்பன் அற கிழவோன் என ஏத்த நின்ற – ஆதி:12 13/2
இன் பால் அடிசில் கலம் வீசி இரந்து நிற்கும் – ஆதி:12 14/3
இன் அருள் சுரத்தி என்று இனிதின் ஏத்தினான் – ஆதி:12 39/4
கோன் முக இன் அருள் குறித்த தோற்றமாம் – ஆதி:14 17/2
வாரிதி விசுவாசிக்கு இன் உயிர் – ஆதி:14 37/3
வன்ன மா குயில் இன் இசை குரல் செவிமடுத்தும் – ஆதி:18 26/3
எட்டி மல்கிடு காடோ இன் சுவை கனி ஈயும் – ஆதி:19 20/1
இன் இசை பாடி ஏகும் ஏல்வையின் இரண்டு பாலும் – ஆதி:19 100/1
குணங்களை புகழ்ந்து ஏத்தி இன் இசை ஒலி கூட்டி – குமார:1 75/3
முனைவன் இன் அருள் வேண்டுவான் முழுது உணர் அகத்தில் – குமார:2 75/2
சுரும்பு இனம் முரலும் இன் இசையும் துன்னரும் – குமார:2 88/2
சாலவும் பணிந்து தீனதயாளர் இன் அருளை நாடி – குமார:2 125/4
நீங்குவர் தம் இன் உயிரும் அன்றி நெறி இன்றால் – குமார:2 142/4
என்னா அருள் இன் உரை தந்தனர் என்றும்_உள்ளார் – குமார:2 356/4
எண் தகு புள்ளின் ஆய இன் இசை எடுத்து போற்றி – குமார:2 441/3
தந்தையார் திரு_விழிப்படுத்தி இன் அருள் தழைப்ப – குமார:2 491/3
ஏனையரும் நன்றி தெரி இன் உரை இயம்ப – குமார:3 8/1
மங்கலத்து இன் இசை மலிந்த வான் உலகத்து இளவரசன் – குமார:4 38/1
மாம் குயில் குலத்து இன் இசை திசை-தொறும் மடுத்தல் – குமார:4 67/2
அடரும் இன் சுவை தருவ ஆரோக்கியம் அமைவ – குமார:4 68/2
முனைவன் இன் அருள் பலத்தினால் முனை முகத்து ஊன்றி – நிதான:2 94/2
மொய் ஆர் அளி இன் இசை முற்றிய ஓர் – நிதான:4 1/3
இன் இசை வாய் மொழி மதுரம் இதயம் எட்டிக்கனி ஆமால் – நிதான:5 22/4
இன்று இவன்-பால் மாசுணத்து இன் அமுதம் அளித்தாலும் – நிதான:5 45/3
மன மகிழ்ச்சி என்று இன் இசை மன்னவன் – நிதான:5 60/3
இன் நறும் புகை ஊட்டியும் எழில் நலம் புகழ்ந்தும் – நிதான:7 60/3
இன்னவாறு உரத்து இன் உரையாடி நம் – நிதான:8 12/1
இன்_சொல் கண்டிதத்து எனை அவமதித்தனர் என்றான் – ஆரணிய:2 41/4
இன் உயிர்க்கும் இறுதி விளைத்தல் போல் – ஆரணிய:4 71/4
இன் துணைவன் கொண்டு இன்னல் அளக்கரிடை உய்த்தேன் – ஆரணிய:4 133/2
உஞ்சனம் உஞ்சம் என் இன் உயிர் அனாய் ஒல்லையே இ – ஆரணிய:4 167/1
கொள்ளை வண்டு இமிர் இன் ஓசை கோகில துவனி பூவை – ஆரணிய:5 37/1
இயலை தவிர்க்கும் நறும் கனி_காய் இன் தேன் உதவி எதிர் சாரல் – ஆரணிய:5 94/4
பங்கம்_இலீர் என்று இன் உரையாடி பகர்வான் போல் – ஆரணிய:7 5/3
என்னோ தேராது இன் உரை நச்சி இகல் வெய்யோன் – ஆரணிய:7 8/2
சற்பனை ஓரேம் பேசிய இன்_சொல் சதுராலே – ஆரணிய:7 15/2
இருந்து உணவு அருந்து-மின் என்று எம்பிரான் விளிக்கும் இன்_சொல் – ஆரணிய:8 52/3
என்பு இரும் குவைக்கு இன் உயிர் ஊட்டிய – ஆரணிய:8 87/2
இன் அருள் கிரியையை இயற்ற வேண்டுமால் – ஆரணிய:9 92/4
என்ற இன் இசை வாசகம் செவிமடுத்து இறும்பூது – இரட்சணிய:1 39/1
இனிது போனகம் அருந்துவர் இன் இசை பயில்வார் – இரட்சணிய:1 40/3
இறையவன் சந்நிதி-நின்றும் இன் இசை – இரட்சணிய:3 59/1
இன் நரம்பு உளர் இசை எழால் மிடற்று ஒலி – இரட்சணிய:3 60/2
இன் அமுது ஆயது யேசு நாமமே – தேவாரம்:3 1/4
இன் உயிர் கொடுத்து இரக்ஷை ஈட்டிய இறையை ஏத்தி – தேவாரம்:9 2/3
மேல்


இன்_சொல் (3)

இன்_சொல் கண்டிதத்து எனை அவமதித்தனர் என்றான் – ஆரணிய:2 41/4
சற்பனை ஓரேம் பேசிய இன்_சொல் சதுராலே – ஆரணிய:7 15/2
இருந்து உணவு அருந்து-மின் என்று எம்பிரான் விளிக்கும் இன்_சொல்
தெரிந்திலை போலும் எம்பி செவிகொடு செவிகொடு இன்னே – ஆரணிய:8 52/3,4
மேல்


இன்ப (46)

பெரு வளம் படுத்து நித்ய பேர்_இன்ப ஜலதி கூடும் – ஆதி:4 5/3
தா_இல் பேர்_இன்ப போகம் விளைப்பது தரும சாலி – ஆதி:4 16/4
இத்தகு பேறே அன்றோ ஈறு_இல் பேர்_இன்ப செல்வம் – ஆதி:4 66/4
வான் முயங்கு பேர்_இன்ப சம்பத்து உயர் மகிமை – ஆதி:9 11/1
இறை பரலோக பேர்_இன்ப பாக்கியம் – ஆதி:10 12/4
மகத்துவமாய பேர்_இன்ப வாழ்வினை – ஆதி:10 14/1
அன்பருக்கு அ அனல் அவிக்கும் நித்ய பேர்_இன்ப – ஆதி:14 37/2
கைப்படு சுகம் அலால் கரை_இல் பேர்_இன்ப – ஆதி:14 50/1
இன்ப துன்பங்களை இயைந்தவாறு தம் – ஆதி:14 53/2
கரை_இல் பேர்_இன்ப மாளிகை அகம் புக கருதும் – ஆதி:14 78/1
பெருகு பேர்_இன்ப மனைக்குளும் பிறங்கு அரமியத்தும் – ஆதி:14 94/2
இன்ப வீட்டினுள் புகுதலும் எம்பிரான் அடியர் – ஆதி:14 97/1
நந்தா இன்ப நல் நெறி சேர்-மின் நமரங்காள் – ஆதி:16 5/4
கரை_இல் பேர்_இன்ப லோக யாத்திரிகர்க்கு கருணை – ஆதி:18 29/1
அழிவு_இல் பேர்_இன்ப ஜீவன் அடுக்குமால் – ஆதி:19 57/4
மண்ணுலகு இறுத்த பேர்_இன்ப மாடமோ – குமார:1 31/4
நுனித்து உணர்ந்து பேர்_இன்ப லோகத்தையே நுதலி – குமார:1 62/3
காவலன் பெரும் கருணையில் கரை_இல் பேர்_இன்ப – குமார:1 97/1
அழிவு_இல் இன்ப உலகத்தை ஆக்கும் மெய் – குமார:2 18/1
மடுத்த நித்திய பேர்_இன்ப மாட மாளிகைகள் – குமார:4 51/3
ஓங்கு பேர்_இன்ப சிற்சுகம் உண்டு இவண் வம்-மின் – குமார:4 67/3
மாயம் உறும் இன்ப நலம் வாழ்வு சுகம் ஆதி – நிதான:2 42/1
இலகு புகழ் மேன்மை உலகு இன்ப சுகம் எல்லாம் – நிதான:4 59/1
மருள்_அறு பேர்_இன்ப நலம் வாய்க்காது என்று அருள் மறையும் – நிதான:5 37/3
இன்ப ஜீவனுக்கு ஈட்டியது உள்ளி ஏத்தெடுத்தார் – நிதான:6 3/4
விஞ்சு பேர்_இன்ப வீட்டு உலகு உய்க்கும் மெய் நெறி-தான் – நிதான:6 20/1
ஆவிக்கு உள வெம் பவ நோயை அகற்றி அழியா பேர்_இன்ப – நிதான:9 37/2
முற்று பேர்_இன்ப லோக முத்தி வீடு அடையத்தக்கான் – நிதான:10 56/3
புலை இன்பம் நுகர் பொறியிலி பொருவு_இல் பேர்_இன்ப – ஆரணிய:2 37/3
தாங்கு பேர்_இன்ப லோகம் சார்தற்கு தகவு ஈது அன்றோ – ஆரணிய:3 5/3
பொங்கு பேர்_இன்ப நாட்டு புரவலன் அருளே ஈண்டு – ஆரணிய:4 166/1
குரை கடல் புவி கூட்டுண்ண குவித்த பேர்_இன்ப கொள்ளை – ஆரணிய:5 32/2
நித்திய சுக பேர்_இன்ப நில வளம் கெழுமும் ஞான – ஆரணிய:5 33/1
நீடு பேர்_இன்ப நித்திய வாழ்வு ஒரீஇ – ஆரணிய:6 40/3
கரை_இல் பேர்_இன்ப மகிழ்ச்சியை தெரிப்பன காணாய் – இரட்சணிய:1 24/4
எம்பி இ நிலை ஆடியில் இணை_இல் பேர்_இன்ப – இரட்சணிய:1 26/1
பொருவு_இல் பேர்_இன்ப போகத்தை ஊட்டவும் – இரட்சணிய:1 56/2
மிக்க பேர்_இன்ப வீட்டு உலகு எய்துவீர் – இரட்சணிய:1 83/4
மேவு பேர்_இன்ப தலம் புக்க விந்தயை உள்ளி – இரட்சணிய:2 53/2
அ தரை உலகை விட்டு அளவு_இல் பேர்_இன்ப – இரட்சணிய:3 61/2
உய்த்தது இங்கு ஒன்றோ மேன்மேல் உவகை பேர்_இன்ப போகம் – இரட்சணிய:3 94/1
மிக்க பேர்_இன்ப வீடும் நம் கிறிஸ்து யேசுவை விசுவாசிக்கில் – தேவாரம்:1 1/2
நம்பி அன்பு_செய்வார்க்கு எலாம் அழியாத பேர்_இன்ப நல் நிதி – தேவாரம்:1 3/2
நின் பரம் என்று இனைவோர்க்கு நித்ய பேர்_இன்ப – தேவாரம்:3 7/3
முன்_பின் எண்ணாது புரிந்த தீ_வினை என் முன்பு நின்று உடற்றலால் முதிர் பேர்_இன்ப – தேவாரம்:6 9/2
தொல்லை மறை முறையிடு பேர்_இன்ப வாழ்வை துரிசு_அற நின்று இலங்கு பரஞ்சோதி-தன்னை – தேவாரம்:8 2/2
மேல்


இன்பங்களை (1)

சுலவு மாய இன்பங்களை துய்த்து அகம் துலக்கி – ஆரணிய:10 18/3
மேல்


இன்பத்து (1)

இகம் படு தொல்லை நீத்து இங்கு ஈறு_இல் பேர்_இன்பத்து உற்றார் – இரட்சணிய:3 92/4
மேல்


இன்பத்துக்கு (1)

ஆழியான் பேர்_உலகு அணுகும் இன்பத்துக்கு
ஊழி இ உலகு இருந்து உறுகண் இன்றியே – ஆதி:10 13/1,2
மேல்


இன்பத்தை (3)

மாரீச கடையின் சால வஞ்ச இன்பத்தை நச்சி – நிதான:7 77/2
மன்னும் மாய இன்பத்தை வரைந்து சீ – நிதான:7 91/3
ஈட்டுவார் புலை இன்பத்தை கூளி-பால் – ஆரணிய:6 33/4
மேல்


இன்பம் (33)

பின்னைத்-தான் எய்தும் இன்பம் பிறிது உண்டோ பேசுக என்பார் – ஆதி:2 40/4
பண்ணவர் வாழ்த்து ஒலி மடுத்து நித்திய பேர்_இன்பம் நிறை பரம_வீட்டை – ஆதி:4 42/4
இன்பம் எய்தி வாழ்ந்திருப்பர் என்றுமே – ஆதி:4 60/4
மேக்கு உயர் வானநாட்டு இன்பம் மேவுவார் – ஆதி:9 49/2
தூய ராஜ்ஜிய பேர்_இன்பம் துய்ப்பவன் அறி-மின் – ஆதி:9 73/4
பித்தி யாவையும் புறம் நிறீஇ பேர்_இன்பம் மல்கும் – ஆதி:14 96/3
பெற்றிமையும் கண்டு உன்னத இன்பம் பெற நாடும் – ஆதி:16 21/3
காட்டும் இ தவ வேடத்தில் கரந்து உலகு இன்பம் கௌவும் – ஆதி:17 18/2
தெளிக்கும் நல் உரை கேட்டு ஆன்ம தீக்கை பெற்று அளவு_இல் இன்பம்
அளிக்கும் நற்கருணை ஆய ஆர்_அமிர்து உண்டு வேந்தன் – ஆதி:17 24/2,3
தோயத்தை பருகி என்றும் தொலைவு_இலா இன்பம் துய்ம்-மின் – ஆதி:17 34/4
துன்னுவோர் உளம் களிப்புற செவிக்கு இன்பம் தொகுக்கும் – ஆதி:18 11/4
மேவு சாமீப முத்திவீட்டு இன்பம் முதல ஆய – ஆதி:19 97/2
மட்டு அருந்தி அனவரத இன்பம் எனும் மாண் களிப்பினிடை வைகுவார் – குமார:2 66/4
நிரம்பலால் செவிக்கு இன்பம் நிறைக்கும் பூம் பொழில் – குமார:2 88/4
பழங்கணுக்கு உடைந்து தேம்பி பரிவுறீஇ பாருக்கு இன்பம்
வழங்குவான் துணிந்து வந்த மானுவேல் வருந்தினாரால் – குமார:2 119/3,4
சொந்தமாம் விசுவசித்தோர் சுவர்க்க பேர்_இன்பம் துய்ப்பர் – குமார:2 444/3
உள்ள நாள் முழுதும் ஒல்காது உலகு இன்பம் நுகர்ந்து கூற்றம் – நிதான:3 31/1
மெய்யதா நித்ய_ஜீவ வீட்டு இன்பம் யாவும் நன்றாம் – நிதான:3 54/4
இன்னல் இன்றியே அருந்தலும் பொருந்தலும் இன்பம்
பின்னர் ஆவதே வீடு என்பது இ நகர் பிரமை – நிதான:7 58/3,4
உன்னத பதத்து எம்மோடும் ஒருங்கு பேர்_இன்பம் துய்த்து – நிதான:11 44/3
புலை இன்பம் நுகர் பொறியிலி பொருவு_இல் பேர்_இன்ப – ஆரணிய:2 37/3
இளிவரு ஜென்ம_தோடம் இரிந்து பேர்_இன்பம் மல்க – ஆரணிய:5 4/2
செய்வது தரும பைம் கூழ் திருந்துவது உயர் பேர்_இன்பம் – ஆரணிய:5 30/2
மாய இன்பம் நுகர்வர் மதி_இலார் – ஆரணிய:6 45/3
மேய பேர்_இன்பம் நாடுவர் வித்தகர் – ஆரணிய:6 45/4
ஐய கேள் அறம் பொருள் இன்பம் வீடு எனல் ஆய – ஆரணிய:8 9/1
புண்ணியம் திரட்டி முத்தி புரை_இல் பேர்_இன்பம் கூட – ஆரணிய:8 41/3
மன்றல் சேர் முத்தி வீட்டு இன்பம் வாய்த்திடும் – ஆரணிய:9 45/3
மறவி ஆதலின் உலகு இன்பம் நுகர்ந்து உயிர் வாழ்தல் – ஆரணிய:10 16/3
துய்ய ஆய அக்கரை படில் சுவர்க்க பேர்_இன்பம் – இரட்சணிய:1 34/3
முத்தி தந்து இன்பம் ஊட்டிய காதலர் – இரட்சணிய:1 60/2
குண நிதி குவைகள் ஓங்கி குலவு பேர்_இன்பம் பொங்கி – இரட்சணிய:3 5/2
முத்தி இன்பம் கருணை தர்மம் முற்று பாரிசுத்த மாண் – இரட்சணிய:3 26/1
மேல்


இன்பமும் (3)

அன்பருக்கு அழியாத பேர்_இன்பமும் ஆகி – குமார:2 73/2
மண்டும் இன்பமும் மாயை எனா மதி – நிதான:7 90/3
இன்பமும் சுக வாழ்வும் இயைந்து நீர் – இரட்சணிய:3 41/2
மேல்


இன்பிலும் (1)

இன்பிலும் துன்பு இனிது என்றும் நாட்டமே – நிதான:10 53/4
மேல்


இன்பு (7)

இன்பு எலாம் தூரம் ஆக இரங்கலும் தவிப்பும் நீங்கா – ஆதி:9 125/1
பாங்கு உள நவீன செய்தி பயக்கும் மாந்தருக்கு இன்பு என்னின் – நிதான:5 8/2
இன்பு தரும் மெய் சஞ்சீவி எழில் வாய் கனியும் திரு_வாக்கு – நிதான:9 96/2
துன்பு உழந்து அன்றி எள்துணை இன்பு இன்று எனா – நிதான:10 53/1
உலக இன்பு ஒழியும் என்று உள் உவர்த்து சிலர் – நிதான:11 11/1
வருத்தம் ஊடறுத்து ஏகி வரம்பு_இல் இன்பு
அருத்து பாங்கர் அடைகுதிரால் என்றார் – இரட்சணிய:1 85/3,4
இன்பு ஆர்தரு கிருபாநிதி இரக்ஷண்ய புண்ணிய குன்று – தேவாரம்:10 4/2
மேல்


இன்புறுத்து (1)

நாவின் நக்கி இன்புறுத்து உயிர் உண்ணும் நச்சு ஆ போல் – ஆரணிய:2 72/3
மேல்


இன்புறும் (1)

இன்புறும் துணிக்கை ஒன்று எடுத்து தம் கையால் – குமார:2 28/2
மேல்


இன்மை (2)

இன்மை என்னும் ஓர் பாவி மற்று இக_பர நலத்தை – ஆரணிய:4 56/3
இன்மை ஆக்கும் என்று இனிதுற இசைக்குமால் எடுத்து – ஆரணிய:4 56/4
மேல்


இன்மையால் (2)

மீண்டது அன்றி விறல்_இன்மையால் என – ஆரணிய:6 47/3
தள்ளி ஓச்சுவர் சாதனம் இன்மையால் – ஆரணிய:9 15/4
மேல்


இன்மையில் (3)

புந்தி இன்மையில் போக்கி உலைந்து என – ஆதி:19 63/3
இன்மையில் கொடிது யாது எனின் இன்மையில் கொடியது – ஆரணிய:4 56/1
இன்மையில் கொடிது யாது எனின் இன்மையில் கொடியது – ஆரணிய:4 56/1
மேல்


இன்மையிலே (2)

யாதும் இன்மையிலே உலகு யாவும் ஓர் – ஆதி:14 164/1
இன்மையிலே தோற்றுவித்த ஈசன்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 6/4
மேல்


இன்மையின்-நின்றும் (1)

இன்மையின்-நின்றும் ஆன்ம விவேகத்து எழில் கொண்ட – ஆதி:16 9/1
மேல்


இன்மையே (1)

இன்மையே எனும் இயற்றமிழ் முதுமொழி இன்னும் – ஆரணிய:4 56/2
மேல்


இன்மையேன் (1)

இன்மையேன் பயன் மற்று எந்தாய் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 12/4
மேல்


இன்றமையா (1)

அந்தணன்-தனக்கு இன்றமையா பொருளாக – குமார:4 82/2
மேல்


இன்றமையாது (1)

இன்றமையாது என்று ஓராது எத்தனை ஏழை மாந்தர் – நிதான:5 13/3
மேல்


இன்றளவும் (1)

எல்லாம் இங்கு ஒருபடித்தாய் இன்றளவும் நின்று இயல – ஆதி:15 9/2
மேல்


இன்றாக (7)

மேதகு ஜீவ சாக்ஷி விரோதம் இன்றாக ஓம்பி – ஆதி:2 21/2
துன்பம் யாதும் இன்றாக தூய் தவர் – ஆதி:4 60/1
சஞ்சரித்தனர் தம்பிரான் சாவும் இன்றாக
செஞ்செவே கொடு போயினர் திரு_நகர்க்கு அவனை – ஆதி:8 21/3,4
சங்கை இன்றாக நன்கு உணர்ந்து தாபத – ஆதி:12 50/2
ஜீவ நாசம் இன்றாக மெய் திருவுளம் தெரித்த – குமார:2 212/1
போக்கு இன்றாக நின்று ஒருவருக்கொருவர் முன் போந்து – குமார:2 222/3
மாரி இன்றாக அச்சுறுத்த வந்த இ – நிதான:2 3/3
மேல்


இன்றாகவும் (1)

பற்று யாதும் இன்றாகவும் பரிந்து மெய் அன்போடு – ஆதி:11 37/1
மேல்


இன்றாகிய (1)

வீவு_இன்றாகிய உயர் பதம் பெறு தவம் விளைத்தோய் – ஆதி:9 146/3
மேல்


இன்றாகியும் (1)

வினை இயற்றுவர் கருவி இன்றாகியும் வேந்தன் – ஆரணிய:2 17/3
மேல்


இன்றாம் (6)

நல் நெறிப்படின் வரும் நவை இன்றாம் விரைந்து – ஆதி:15 25/3
உன்னதத்து அருள் ஒன்று இன்றேல் உறு நலம் யாதும் இன்றாம்
பன்_அரும் தூய நீதி பகர் விதி நிடேதத்தாலே – நிதான:5 16/1,2
தாகம் இன்றாம் பசி தணியும் சஞ்சல – ஆரணிய:4 16/1
வினை எதும் இன்றாம் இந்த வித்தக ராஜ வீதி-தனை – ஆரணிய:5 1/2
உற்று உணர்ந்து ஊன்றி நோக்கி ஊக்குவார்க்கு இடர் ஒன்று இன்றாம்
சற்று நூல் நெறி விட்டு ஏகில் சார்ந்திடும் மோச_நாசம் – ஆரணிய:5 50/3,4
தனது உடல் உயிர் பொருள் தனக்கு இன்றாம் என – ஆரணிய:9 80/1
மேல்


இன்றாய் (7)

ஏற்றமும் தாழ்வும் இன்றாய் எங்கும் ஓர் சமமாய் ஈண்டும் – ஆதி:4 8/3
புணர்வதோ என்றும் இன்றாய் பொறி புலன் புனிதமாம் மெய் – ஆதி:6 14/3
கவ்வை இன்றாய் இருந்து அரங்கின் காட்சியை – குமார:1 30/3
மாயும் வகை இன்றாய் மறுகுற்று உயிர் பதைப்ப – குமார:2 318/2
ஒன்று மீதி இன்றாய் கடன் ஒருங்கு இறுப்பளவும் – ஆரணிய:8 33/3
கவ்வை இன்றாய் வரு கணக்கை ஓர்கிலை – ஆரணிய:9 63/3
வீவு_இன்றாய் வரும் வேதனை கிடங்கர் வீழ்கின்றார் – ஆரணிய:10 19/3
மேல்


இன்றாயது (1)

தீனமும் ஈனமும் சேர்வு_இன்றாயது எ – இரட்சணிய:1 4/3
மேல்


இன்றால் (20)

தக்க மேல் நிலை சேர் இன்றால் தானிய வருக்கம் சேர்த்து – ஆதி:9 105/1
இ நெறி விடுத்தவர் ஈடேறும் வகை இன்றால் – ஆதி:13 47/4
மேல்_உலகத்தை சேருவிர் என்றும் விளிவு இன்றால் – ஆதி:16 16/4
நீங்குவர் தம் இன் உயிரும் அன்றி நெறி இன்றால் – குமார:2 142/4
இனிது கேட்டு உய்ய ஏதும் ரகசியத்து இசைத்தது இன்றால் – குமார:2 165/4
பொன்றினும் வசை போவது இன்றால் புவி மீதே – குமார:2 291/3
அண்டர் உலகு எய்து வரையும் அவிவது_இன்றால் – குமார:3 4/4
ஒண்_தொடீஇ எனக்கு உணர்ச்சி மட்டு உரை உதவு இன்றால் – குமார:4 76/4
பின்னிடுவேன் எனில் பிழைப்பு இன்றால் இவன் – நிதான:2 12/2
ஊரவர் உரைக்க கேட்டது உண்டு யான் கண்டது இன்றால் – நிதான:3 17/4
பரிகசிப்பு என்று உளம் கோடல் பரமார்த்தம் பழிப்பு_இன்றால் – நிதான:5 24/1
அம்ம செயும் நிந்தையும் அழிம்பும் அளவு_இன்றால் – நிதான:11 34/4
ஆதலால் குற்றவாளி என்பதற்கு ஐயம் இன்றால்
ஓதுதிர் பேதியாது உம் உள் கருத்து என்றான் வெய்யோன் – நிதான:11 54/3,4
திறவிடை கவிழ்த்தும் காண்டி சிறிதும் ஓர் ஐயம் இன்றால் – ஆரணிய:3 9/4
ஈசத்தும் ஐயம் இன்றால் என்று வற்புறுத்தி நன்கு – ஆரணிய:3 12/3
தெண்டிக்கொளின் அன்றி இ பாடு அணு தீர்வது இன்றால் – ஆரணிய:4 122/4
அருளின் ஆக்கம் அருளும் எனற்கு ஐயம் இன்றால் – ஆரணிய:4 157/4
இன்று நீர் செய்த நன்றிக்கு எல்லையும் ஈறும் இன்றால்
வென்றி அம் கிரியீர் ஏக விடை இனி தருக என்றார் – ஆரணிய:5 88/2,3
ஞாலம் மீது எவர்க்கும் என்று நம்பன் உத்தாரம் இன்றால் – இரட்சணிய:2 20/4
துன்பம் துக்கம் தொடர்வது_இன்றால் இனி – இரட்சணிய:3 41/1
மேல்


இன்றி (74)

இன்னர் புன்_மதி-தான் என் என்று இரங்கி நித்திரை சற்று இன்றி
பன்_அரும் துயரமுற்றான் பகலிலும் பதின்மடங்கா – ஆதி:2 13/2,3
உண்டு வாய் உழறுவார் போல் உணர்வு இன்றி உரைக்கலுற்ற – ஆதி:2 15/2
தீது ஒரீஇ நன்மை செய்து செம்_முறை திறம்பல் இன்றி
கோது_அறு நெறியின் நிற்றல் குடிகள்-தம் கடமை ஆமால் – ஆதி:2 21/3,4
நீள் நிலத்தவர் நகைக்க நினைப்பு இன்றி இறைவன் பேரை – ஆதி:2 23/1
சரம் எலாம் விகற்பு ஒன்று இன்றி தத்தமில் உறவுகொண்டு – ஆதி:6 10/1
பேர்வுறாது அவண் உறைதலில் பிறங்குதல் இன்றி
தூர்வது என்று கண்டு ஆரணர் உளம் துளக்குற்றார் – ஆதி:9 2/3,4
பார் நிலத்து புதைந்த வித்து அங்கு உரித்து எனினும் வேரூன்ற பசு மண் இன்றி
கூர் வெயிலில் தீந்து கரிந்தன முள் தூறுக்கிடையில் குளித்த வித்து – ஆதி:9 81/1,2
வரைவு இன்றி யாவருக்கும் மங்கள வத்திரம் நல்கி மகிழ்ந்து ஊட்டுங்கால் – ஆதி:9 96/2
பெருந்தகைக்கு பிணக்கு இன்றி வழிபடுவோர் எவர் அவரே பெருமான் சித்தம் – ஆதி:9 97/3
துற்று உணவு இன்றி ஆவி சோர்குவல் இது என் துற்புத்தி – ஆதி:9 114/4
அக்கணமே வான் அரசற்கு ஆட்பட்டார் ஒருசிறிதும் ஐயம் இன்றி – ஆதி:9 164/4
வெருவரல் இன்றி மேல் விரைந்து செல்வதே – ஆதி:10 31/3
ஆற்றல் இன்றி நின்று ஆகுலித்து அவசமுற்று அருகே – ஆதி:11 27/2
மல்கு சிற்றின்ப போகம் வரைவு_இன்றி நுகர்ந்து வாழ்நாள் – ஆதி:14 120/2
ஒரு மகவு இன்றி ஊழி உடற்றும் நாள் உற்றது என்னா – ஆதி:14 135/2
ஏது இன்றி இயற்றிய ஈசற்கு – ஆதி:14 164/2
சிந்தனை இன்றி கண்படை கொள்வீர் தெறு காலன் – ஆதி:16 8/1
மல்கு மெய்ஞ்ஞான சிற்சுக போகம் வரைவு இன்றி
நல்கு கிறிஸ்து எம்மான் அருள் நாடும் நமரங்காள் – ஆதி:16 10/3,4
அகத்து உறல் இன்றி போயது இவர்க்கு உய்வு அரிது அம்மா – ஆதி:16 25/4
என்னும் வகைத்தாய் தெய்விக போதம் இகல் இன்றி
தன்னுள் அழுந்த தண் அருள் தந்து தனி ஆவி – ஆதி:16 26/2,3
எட்டிரண்டு அறியார் போலும் எண்ணம் ஒன்று இன்றி வாயில் – ஆதி:17 5/1
வெவ் இடர் உழத்தல் இன்றி வேறு அதர் பிடித்து உன்னோடும் – ஆதி:17 11/1
சங்கை இன்றி உள் தழைத்த பத்தியின் விசுவாச – ஆதி:18 38/1
கல்லாய் இளக்கம் இன்றி தீய வினை காடு செறிந்து – ஆதி:19 6/1
சோர்ந்து வீழ சுவரணை இன்றி ஓர் – ஆதி:19 70/2
தேற்று எதிர்ப்பட்டதால் ஓர் தீங்கு இன்றி வந்தேன் ஈண்டு இ – ஆதி:19 102/3
பரம நாயன் கைமாறு இன்றி பாலிக்கும் கிருபை – குமார:1 46/2
முற்றும் என்று முனிவு_இன்றி முற்படும் – குமார:2 9/2
ஊசி நூல் என உடன் நிழல் என பிரிவு_இன்றி – குமார:2 76/1
குணம் குடியிருந்த சிந்தை குரிசில் உள் கோட்டம் இன்றி
இணங்கினர் அலமந்து ஏங்கி இடர் கடற்கு எல்லை காணாது – குமார:2 120/2,3
மும்முறை பிதாவை கிட்டி ஜெபித்தனர் முனிவு ஒன்று இன்றி
எம் முறைபாட்டுக்கு உள்ளம் இரங்கி ஆதரிக்கும் ஈசன் – குமார:2 127/3,4
நேசம் எனும் வல்லியதை நீக்க வசம் இன்றி
ஈசன்_மகன் நின்றனர் ஓர் ஏழை என ஓர்-மின் – குமார:2 162/3,4
ஆங்கு அவன் துணிந்து கண்_இன்று அநீதியாய் போதம் இன்றி
ஓங்கி உள் அகங்காரத்தால் அடித்தலும் உலப்பு_இல் பெம்மான் – குமார:2 168/1,2
மின்னல் இன்றி விழுந்தது இ வெள் இடி என்பார் – குமார:2 277/1
கெடும் கொடியர் உணர்வு இன்றி கிளந்த பழி மொழி செருக்கும் – குமார:2 348/2
வரைவு இன்றி கிருபை யார்க்கும் பொது என வழுத்தினாலும் – குமார:2 445/1
மருள் ஒன்று இன்றி மடந்தையர் நோக்கியே – குமார:2 455/4
சஞ்சலம் முடி தலை தரிக்க வசம் இன்றி
எஞ்சிய இரும் சுடர் எழுந்தது குணக்கில் – குமார:3 18/1,2
கொள்ளையாடு கோணாய் திரள் குல பகை இன்றி
துள்ளு செம்மறி திரளொடு தொடர்பு கொண்டு உலவி – குமார:4 58/2,3
விஞ்ச விடுத்த நஞ்சு உகு வெம் கோல் விறல் இன்றி
எஞ்சுதல் கண்டே நெஞ்சு அழிவுற்று அங்கு இகல் வெய்யோன் – நிதான:2 68/1,2
சிச்சி என பொறி வாயில் செறித்து ஒரு செயல் இன்றி
வச்சை_இலான் எதிர் நிற்க மறைந்தன வான் ஓடி – நிதான:2 74/3,4
பரம சீயோனை நாடி படர்ந்தனம் பதைப்பு ஒன்று இன்றி
சர மரணத்தை கிட்டி சார்ந்தனம் சாரச்சார – நிதான:3 7/1,2
எத்தனை மோச_நாசம் எதிரினும் இடையூறு இன்றி
வித்தக விமலன் காக்கும் விதம் இது என்று உவகை பூத்தான் – நிதான:3 59/3,4
தீங்கு இன்றி உயிர்பெற்று ஏகும் திவ்விய திரு_கூட்டத்தின் – நிதான:3 60/1
என் ஒரு தனிமை நீங்கப்பெறும் எனின் இகல் ஒன்று இன்றி
நல் நய மொழிகள் பேசி நடப்பது எத்தனைக்கு நன்று என்று – நிதான:3 61/2,3
கேட்டினுள் படுவர் என்னே கிளர் இரும் சிறகர் இன்றி
மோட்டு உயர் விசும்பை முட்ட முடிவதோ பறவைக்கு என்றான் – நிதான:5 14/3,4
ஓவல்_இன்றி முயலும் உவந்து அரோ – நிதான:5 67/4
மாயம் இன்றி மலிந்திடின் மற்று அது – நிதான:5 73/2
ஐயம் இன்றி அநுபவித்து ஆய்தியோ – நிதான:5 77/2
மை_அற தெருண்டு தாமே விலகுவர் வாது ஒன்று இன்றி – நிதான:5 98/4
பாவ நாசம் செய வந்து பழுது ஒன்று இன்றி பரமார்த்த – நிதான:9 40/1
எண்ணம் இன்றி மந்திரம் சற்று இயம்பி பழம் பாட்டுகள் பாடி – நிதான:9 70/2
ஒப்பு ஒருவர் இன்றி நடு ஓதி முறைசெய்யும் – நிதான:11 36/2
இ தலத்து வாழ்வினுக்கு இடையூறு ஒன்றும் இன்றி
ஒத்துவந்த-மட்டு ஒள்ளியோய் முத்தி நாடு உறும் இ – ஆரணிய:2 31/1,2
ஏக கால் உரம்_இன்றி நின்று இளைத்து அவலித்தும் – ஆரணிய:4 47/3
எம்மட்டும் நன்றி இன்றி இங்கு எய்தினேன் – ஆரணிய:4 72/3
எண்ணம் இன்றி இயற்றினன் இ பிழை – ஆரணிய:4 80/3
சொல்லாடல் இன்றி வறிது ஏகினன் சூழ்ச்சி_மிக்கான் – ஆரணிய:4 116/4
சற்றும் இரக்கம் இன்றி வதைக்க சமையோடும் – ஆரணிய:4 126/2
என்று கூறினன் வேதியற்கு ஓர் விகற்பு_இன்றி – ஆரணிய:4 159/1
பானமும் இன்றி நால் நாள் பசித்தலில் ஞான ஜீவ – ஆரணிய:5 2/1
தினை அளவு ஐயம் இன்றி தெளிந்தனம் என்று செப்பும் – ஆரணிய:5 76/4
எங்கும் ஓர் இடுக்கண் இன்றி ஏம்பலோடு அ வேதியர் – ஆரணிய:5 100/3
வறுமை எய்தியும் உணவு இன்றி வருந்தியும் பிறரால் – ஆரணிய:6 13/1
மாயம் இன்றி என் மன கொள கிடந்த விஸ்வாசம் – ஆரணிய:6 22/4
ஆசை இன்றி வரைந்தனன் ஆதலில் – ஆரணிய:6 34/2
செவ்வே சென்றார் செல் நிழலே போல் திரிவு இன்றி
ஒவ்வா வேடத்து ஓர் அறிவீனன் உடன் ஏக – ஆரணிய:7 1/2,3
ஏது இன்றி மூச்சு ஒடுங்கல் கண்டு அஞ்சி ஏக்குறலும் – ஆரணிய:8 25/4
தினை அனைத்து நோவு இன்றி உள் அதிசயம் சிறப்ப – இரட்சணிய:1 14/2
தொழுதல் ஆதிய தொழில் அலால் தொழில் இன்றி துயர்வாள் – இரட்சணிய:1 51/3
கங்குல் இன்றி கதிர் படு கானக – இரட்சணிய:1 78/3
கடுத்து உறு மனம் போல் சற்றும் கண்ணோட்டம் இன்றி நாட்டை – இரட்சணிய:2 9/2
துஞ்சல் சோரல் துயருறல் இன்றி நம் – இரட்சணிய:3 36/1
கிஞ்சித்தும் பயன் இன்றி ஓய்ந்தன கெஞ்ச வந்து உனை கிட்டினேன் – தேவாரம்:2 4/2
மேல்


இன்றியே (10)

எண்ணம் மற்று இன்றியே விரைவின் ஏகினான் – ஆதி:10 2/4
ஊழி இ உலகு இருந்து உறுகண் இன்றியே
வாழினும் இஃது அணுமட்டு ஒப்பாகுமோ – ஆதி:10 13/2,3
ஏமம் இன்றியே தத்தளித்து இடர் உழந்து இனைந்தான் – ஆதி:11 46/3
சாகரத்து அழுந்தினான் தரிப்பு ஒன்று இன்றியே – ஆதி:12 47/4
தள்ளுறப்படுதலில் தளர்ச்சி இன்றியே
உள் உறும் உவகை முன் உந்த உந்தலால் – ஆதி:16 1/2,3
எத்தனை முயன்றும் எள்துணை நன்று இன்றியே
பித்தரில் திகைத்து உளம் பேதுற்றான் அரோ – குமார:2 251/3,4
இன்னல் இன்றியே அருந்தலும் பொருந்தலும் இன்பம் – நிதான:7 58/3
சித்த சஞ்சலம் ஒருசிறிதும் இன்றியே
முத்தி மார்க்கத்திலே முன்னிட்டு ஏகும் நாள் – ஆரணிய:4 33/3,4
உரைபடு நடக்கையை ஓரம் இன்றியே
வரையறைப்படுத்திய மரபு காண்டியால் – ஆரணிய:9 52/3,4
இனிது மல்கும் மகிமை ஆய விரவி அத்தம் இன்றியே
நனி திகழ்த்து நீர்மை கண்டு நம்பனை பழிச்சுவார் – இரட்சணிய:3 24/3,4
மேல்


இன்று (116)

உய ஒரு புகல் இன்று என்னா உறுத்தி நின்று உடற்றுகின்ற – ஆதி:2 7/2
இன்று மீட்பு என்று சொன்னார் இறையவன் யானும் கேட்டேன் – ஆதி:2 19/4
இன்று நின்று இரங்குவது யாவதாம்-கொலோ – ஆதி:3 7/4
வஞ்சம் இன்று உண்மையே மருவும் இம்மையில் – ஆதி:3 9/2
காயும் தண்டனைப்படுத்துவது இன்று கண்ணோட்டம் – ஆதி:8 14/4
என் பொருள் மற்று எனில் உள்ளோர்க்கு ஈவர் இலோர்க்கு உள்ளதும் இன்று என்றார் ஈசன் – ஆதி:9 102/4
முன்னவன் இன்று இராவே முடியும் உன் வாழ்நாள் என்னில் – ஆதி:9 106/3
இள-வாய் உள் எலாம் நுகர்ந்து இன்று இ உலைக்கள – ஆதி:9 140/2
பொன்_நாடு புக பொழுது இன்று உலகு இன்று – ஆதி:9 141/1
பொன்_நாடு புக பொழுது இன்று உலகு இன்று
இன்னே விடியா இருள் மூடியதால் – ஆதி:9 141/1,2
சாவும் இன்று ஒவோர் கணம்-தொறும் வேதனை தழைப்ப – ஆதி:9 146/1
இரவு எனக்கு இனி விடிவது_இன்று எனினும் என் கிளைஞர் – ஆதி:9 151/1
இன்று நீ மனம் துணிந்து எமை விட்டு ஏகிடில் – ஆதி:10 6/1
இன்று எனை கூவுதி திரும்பு என்று ஏழை நீ – ஆதி:10 9/4
பற்றி வான் பரகதி பயின்று உய் இன்று எனில் – ஆதி:10 18/3
கௌவை இன்று ஆகுக கருணை எம்பிரான் – ஆதி:12 48/2
போக்கு இலை புறத்து ஒரு புகலும் இன்று எனா – ஆதி:12 65/2
கள்ளம் இன்று என கட்டுரை கூறுவான் – ஆதி:12 78/4
வீட்டு உலகம் இன்று என வெருட்டுபு சந்தேக – ஆதி:14 63/3
வேற்று காலம் ஒன்று இன்று என நெடும் கை வாள் விதிர்த்தான் – ஆதி:14 91/4
கலகம் இன்று என கை மலர் சென்னியில் கவின – ஆதி:14 95/3
ஐயம் இன்று ஒரு நாள் அருவருத்து எனை அயலே – ஆதி:14 112/1
இனிவரும் நியாயத்தீர்ப்புக்கு என் செய்கேன் ஈறு இன்று ஆகி – ஆதி:14 123/1
கள்ளம் இன்று ஆகி உள்ளம் கனிந்து செய் ஜெபத்தினாலும் – ஆதி:14 127/2
இன்று உயிர்த்தெழுந்தார் உலகு எங்கணும் – ஆதி:14 163/4
தெய்வம் இன்று சிருட்டியும் இன்று எலாம் – ஆதி:14 177/1
தெய்வம் இன்று சிருட்டியும் இன்று எலாம் – ஆதி:14 177/1
விலகு மார்க்கம் இன்று ஆகி வெருண்டனர் – ஆதி:14 180/4
இன்று காக்க ஒல்லாது-கொலோ எனா – ஆதி:14 181/3
சார ஓர் புகலும் இன்று என மனம் தளரவே – ஆதி:14 185/4
புகலும் இல்லை உயிர் பொன்றலும் இன்று என்று பொரும – ஆதி:14 194/3
கன்ம வசத்தால் இன்று ஒருமிக்க கவிழ்கின்றீர் – ஆதி:16 9/3
ஒவ்வல்_இன்று உம்-பால் இந்த உண்மை வற்புறுத்தும் என்னை – ஆதி:17 26/3
கோது ஒரீஇ நன்மை கூடும் குணமும் இன்று ஆதலாலே – ஆதி:17 31/3
பொருத்தம் இன்று அது தீமையை விளைத்த ஓர் புணர்ப்பால் – ஆதி:18 27/4
வருந்து சாவும் இன்று ஆயது புத்துயிர் மருவி – ஆதி:18 40/3
எல்லோன் சுடர் விளக்கம் இன்று ஆகி எப்புறமும் – ஆதி:19 6/2
நடுக்கம் இன்று ஆகி நிற்பர் நல்லுணர்வு உடைய நீரார் – ஆதி:19 96/2
பாங்குற அகலத்தக்க பரிசு எதும் இன்று பார்க்கில் – ஆதி:19 101/4
விஞ்சி ஓர் தீங்கு செய்ய விறல் இன்று இ விநயம் ஓர்தி – ஆதி:19 108/4
இன்று எலாம் புலப்பட இயம்புக என்றனள் – குமார:1 21/4
வள்ளல் உத்தரம் இன்று என மறுத்து எனை விடுத்தான் – குமார:1 49/2
சிந்தை இன்று எனினும் பழ வாசனை சிறிது – குமார:1 59/3
ஐயம் இன்று அறவோய் உனக்கு ஆத்தும வாழ்வு – குமார:1 78/1
இன்று இசைக்க மன்றாடுகின்றேன் என்றான் – குமார:1 102/4
மொழியின் யான் அலது இன்று இதை முன்னு-மின் – குமார:2 18/4
வேண்டிட இன்று அலை மேவி சில் பகல் – குமார:2 41/3
ஏன் உமை தொடர்ந்திடேன் இன்று என் ஜீவனை – குமார:2 42/1
சேவல் இன்று இரவிலே தெருள கூவும் முன் – குமார:2 46/2
ஆங்கு அவன் துணிந்து கண்_இன்று அநீதியாய் போதம் இன்றி – குமார:2 168/1
இன்று என உரக்க கூவி இரைந்தனர் இகலி மாதோ – குமார:2 186/4
இன்று தண்டனை எங்ஙனம் இயற்றுவல் என்றான் – குமார:2 221/3
எவ்வகையினும் இவற்கு இறுதி இன்று என – குமார:2 231/3
இதயத்து உள்ளுற ஊன்றலும் இன்று எனல் ஆகி – குமார:2 284/1
வழிக்கு வாரல்_இன்று ஆயினையால் மதி மாண்டோய் – குமார:2 288/4
என்றும் உண்மைக்கு எதிருரை இன்று எனலாமால் – குமார:2 294/4
தாயில் சிறந்த தமர் இன்று என தக்க அன்பாம் – குமார:2 357/2
உய்வது இன்றேல் புவிக்கு உய்வு இன்று ஆகுமால் – குமார:2 411/4
இன்று இயம்பி எனை கலிலேய நாட்டு – குமார:2 457/2
பாவ தோடங்கள் யாதும் இன்று ஆதலின் பரம – குமார:4 73/3
முன் எதிரூன்றிட முரண் இன்று என்ன யான் – நிதான:2 12/1
என்று அறி நீயும் என் தொழும்பன் இன்று எனில் – நிதான:2 21/3
உள்ள நாள் முழுவதும் ஒழிவு_இன்று ஊழியம் – நிதான:2 24/1
செய்திடும் நலம் எலாம் சிறிதும் இன்று என – நிதான:2 30/2
எண் திசாமுகத்து எமக்கு எதிர் இன்று என செருக்கு – நிதான:2 82/1
அண்டர் நாயகன் உண்டு என்னா அவலம் இன்று ஆக அன்பில் – நிதான:3 2/3
உய் வழி இனி இன்று என்னா உயிர்ப்பெறிந்து உயங்குவாரை – நிதான:3 25/4
இன்று உன் துணை வாய்த்தது எனக்கு எளிதோ – நிதான:4 6/4
ஐயம் இன்று ஆக என் அகம் தெருண்டதால் – நிதான:4 52/4
இன்று அவர் வழிப்படுவது எங்ஙனம் அடுக்கும் – நிதான:4 61/4
இன்று உனக்கு இடமளிப்பன் எனின் ஈசன் ஒரு சேய் – நிதான:4 84/3
இன்று இவன்-பால் மாசுணத்து இன் அமுதம் அளித்தாலும் – நிதான:5 45/3
ஐயம் இன்று உமக்கு எதிர்ப்படும் நகர்-தொறும் அகோர – நிதான:6 15/1
நந்தும் எவ்வகை நலிவும் இன்று உயர் கதி நன்மை – நிதான:6 23/2
இன்று மெய்ம்மை இசைத்தும் என்று ஒல்லையே – நிதான:8 46/4
தாழ்வு_இன்று அமைத்த திரியேக சர்வ ஜீவ தயாபரற்கே – நிதான:9 100/2
இன்று நம் தீங்கினுக்கு இடர்செய்யாது இவர் – நிதான:10 44/1
துன்பு உழந்து அன்றி எள்துணை இன்பு இன்று எனா – நிதான:10 53/1
மருவின் நன்று இன்று எனின் மாய வர்த்தகம் எலாம் – நிதான:11 12/2
அம்ம கூற்றுவர் எனற்கு ஐயம் ஒன்று இன்று அரோ – நிதான:11 13/4
இன்று இவனைத்-தான் கொன்று உயிர் கோடி – நிதான:11 58/1
வென்றி நடு புரி வீர இன்று இவனை கழுவேற்றி – நிதான:11 66/1
வித்தகத்து எழில் நிதானியே வெந்த சாம்பரின் இன்று
இ தலத்து உயிர்த்தெழுந்து வந்தனன்-கொலோ எனது – ஆரணிய:2 14/2,3
ஊனும் நல் உயிரும் என ஒன்றுபட்டு இன்று
நானும் நீயும் வேறு இலை என நட்டனன் உன்னை – ஆரணிய:2 21/1,2
உலகை வாழ்விக்கும் தெய்வத்துக்கு இவர் பக்தி உவப்பு இன்று
இலகு நல் மதி படைத்து இக வாழ்வை எள்ளாது – ஆரணிய:2 47/2,3
எள்ளி இன்று எனல் பேதையர்க்கு இயல்பு என இசைத்தான் – ஆரணிய:2 55/4
இன்று நேர் விக்கினங்கள் எமக்கு எலாம் – ஆரணிய:4 81/3
இன்று ஒருகாலும் மீட்சி நுமக்கு இங்கு இனி நீரே – ஆரணிய:4 139/2
பேதம் இன்று எம்மில் நும்மில் பிறங்கும் இ தலத்தில் உள்ள – ஆரணிய:5 51/3
இன்று நீர் செய்த நன்றிக்கு எல்லையும் ஈறும் இன்றால் – ஆரணிய:5 88/2
உன்னா முன்னம் உள்ள எலாம் கரவு_இன்று உதவி உபசரிக்கும் – ஆரணிய:5 96/3
இன்று சொற்ற மற்று இவன் செயில் என் பிழை என்றான் – ஆரணிய:6 14/4
நன்மையாம் ஜீவ ரக்ஷை நரருக்கு இன்று ஆகும் அன்றே – ஆரணிய:8 43/4
ஒன்றும் இன்று உலகத்து என்னும் உண்மையும் ஜெபம் இன்று ஆயின் – ஆரணிய:8 69/2
ஒன்றும் இன்று உலகத்து என்னும் உண்மையும் ஜெபம் இன்று ஆயின் – ஆரணிய:8 69/2
மன்ற மன்னிப்பும் இன்று என் வாய்மையும் மன்றாட்டு ஒன்றி – ஆரணிய:8 69/3
பின்பு ஒர் ஏதுவும் இன்று என பேசினான் – ஆரணிய:8 87/4
எனையவோ அடையாளம் இன்று என்றியால் – ஆரணிய:9 11/4
தெய்விக வெளிப்படை தேற்றம் இன்று எனில் – ஆரணிய:9 89/1
விலவிலத்து அகம் நடுங்கலில் விருப்பம் இன்று ஆகி – ஆரணிய:10 20/3
இரவும் இன்று உறு துயிலும் இன்று ஆதலின் எங்கும் – இரட்சணிய:1 19/2
இரவும் இன்று உறு துயிலும் இன்று ஆதலின் எங்கும் – இரட்சணிய:1 19/2
ஐயன்மீர் இனி துன்பம் இன்று ஆயினும் ஆண்டு ஓர் – இரட்சணிய:1 34/1
கள்ளம் இன்று அவர் கட்டுரை ஆயினும் – இரட்சணிய:1 61/1
செய்ய உத்தரம் இன்று திருந்து நும் – இரட்சணிய:1 84/2
ஓலிடும் மரண ஆற்றிற்கு ஒரு புணையேனும் இன்று
பாலமும் இன்று நீந்தும் பரிசினால் கடத்தல் வேண்டும் – இரட்சணிய:2 20/1,2
பாலமும் இன்று நீந்தும் பரிசினால் கடத்தல் வேண்டும் – இரட்சணிய:2 20/2
தத்து பேர்_அலை புரண்டு எனை மூடுமால் தரிப்பு_இன்று – இரட்சணிய:2 28/3
அல்லல் ஆற்றையும் ஆழம்_இன்று ஆக்கியது என்றான் – இரட்சணிய:2 36/4
மகிமையில் ஜோதி வாய்ந்து வைகலின் விகற்பு இன்று ஆகி – இரட்சணிய:3 7/3
வீவு_இன்று ஆகி மேனாள் முளைத்து ஓங்கி விண் படர்ந்த – இரட்சணிய:3 79/3
அத்தனையும் இன்று ஆக்கி வீடு உய்த்தது அருளின் ஆக்கம் – இரட்சணிய:3 93/4
நீதியாய் வரு பலனும் நித்தியம் நீக்கம் இன்று உலகத்துளீர் – தேவாரம்:1 6/3
ஐய தாரகம் யாதும் இன்று எனக்கு அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 5/4
எத்தனாய் கழித்தேன் இன்று உளேன் நாளை இலன் என எண்ணவும்படுவேன் – தேவாரம்:6 2/2
வாட்டம் இன்று ஆக ஓம்பி வர கதி விளைவித்து அன்பர் – தேவாரம்:11 36/3
மேல்


இன்று-காறு (1)

உலகிடை சமராடலீர் இன்று-காறு உரவீர் – நிதான:6 9/4
மேல்


இன்று-காறும் (3)

இன்று-காறும் நின்று அவித்தையை இகல்_அற நூறி – குமார:2 494/2
எங்கணும் தெரிய சாக்ஷி இயம்புவது இன்று-காறும் – நிதான:3 74/4
பண்டு-தொட்டு இன்று-காறும் பணிவிடைக்கு அமைந்த உண்மை – ஆரணிய:5 48/1
மேல்


இன்று-மட்டு (1)

அன்னையாய் அப்பனாய் அன்று-தொட்டு இன்று-மட்டு
என்னை அன்பொடு புரந்து என்றும் நன்றே தரும் – ஆதி:14 4/1,2
மேல்


இன்றும் (3)

உத்தமம் திகழ்த்தும் சீர் சால் ஒழுக்கு உடைத்து இன்றும் என்றும் – ஆதி:4 4/4
மா தவன் என்னில் இன்றும் வடு திகழ் மேனியோடு – ஆரணிய:8 44/2
என்றும் உள்ளன போல் இன்றும் என்றும் உண்டாக ஆமென் – இரட்சணிய:3 110/4
மேல்


இன்றே (7)

பொன்றிய வதனம் போல பொலிவு இழந்து இருந்தது இன்றே – குமார:2 113/4
இருள் உறும் கொடும் பாதலத்து எய்துவை இன்றே – குமார:2 287/4
உள்ளபடி இன்றே என்னுடன் இருப்பாய் என உரைத்தார் – குமார:2 354/4
இன்றே வரை நாடினன் எய்துகிலேன் – நிதான:4 7/3
இன்றே களைக என்றிட சில நாள் இன்னும் பார்ப்பம்பார்ப்பம் என – நிதான:9 78/3
இன்றே அந்த இரக்ஷகனை இறைஞ்ச வாரும் ஜெகத்தீரே – நிதான:9 99/4
இடினும் கணக்கு என் தீ_வினைக்கு இன்றே கணக்கு எந்தாய் – தேவாரம்:10 3/2
மேல்


இன்றேல் (4)

புண்ணிய வசனம் யாண்டும் பொய்க்குமோ அருள் ஒன்று இன்றேல்
மண்_உளார் பொறியும் அந்தக்கரணமும் மண்ணே அன்றோ – குமார:2 178/3,4
உய்வது இன்றேல் புவிக்கு உய்வு இன்று ஆகுமால் – குமார:2 411/4
உன்னதத்து அருள் ஒன்று இன்றேல் உறு நலம் யாதும் இன்றாம் – நிதான:5 16/1
வாக்கு இன்றேல் பின்னை வாய் என் என்பார் சிலர் – நிதான:8 27/4
மேல்


இன்றேனும் (1)

விதிவிலக்கு இகந்து உஞற்றுதல் விருப்பம் இன்றேனும்
விதிவிலக்கு இகந்து உஞற்றுவல் ஓரொரு வேளை – குமார:1 66/1,2
மேல்


இன்றொடு (3)

பூவுலகை இன்றொடு புதுக்கிடுவன் என்பான் – நிதான:2 59/4
இன்றொடு முடிவதாய இடரினுக்கு அலசி ஓடி – நிதான:3 12/3
இடி இடித்து உரும் வீழ்த்தலின் இன்றொடு
முடியும்-கொல் உலகு என்ன முழங்குமால் – ஆரணிய:4 89/3,4
மேல்


இன்றொடும் (1)

கூற்று எதிர்ப்பட்டேன் வாழ்நாள் இன்றொடும் குறுகிற்றேயோ – ஆதி:19 102/4
மேல்


இன்றோ (2)

ஈது இதுவாக நீ சொல் எதிர்மொழி ஏதும் இன்றோ
ஓதுதி உளவேல் என்றான் உரைத்திலர் அமலன் ஒன்றும் – குமார:2 175/3,4
ஓவாது உழல் எம் உயிர்க்கு ஒழிவு இன்றோ என்பார் – குமார:2 320/4
மேல்


இன்றோடு (1)

நாசம் நம் குலத்து உற்றது இன்றோடு என நைவார் – குமார:2 276/1
மேல்


இன்ன (18)

மாட்சி சால் குணம் எவ்வாறு வசிப்பிடம் எது என்று இன்ன
சூழ்ச்சி_அற்று இருக்கும் மாந்தர் சுமை அன்றோ நிலத்துக்கு அம்மா – ஆதி:2 30/3,4
நோய்கொண்ட கோலம் என்பார் நுனித்திடும் மதி_அற்று இன்ன
வாய்கொண்ட-மட்டும் பேசி வாயடி அடித்தார் மன்னோ – ஆதி:2 43/3,4
உகுக்கு_அரு மன_சான்று இன்ன உவந்து இனிது அளித்து நம் சொல் – ஆதி:6 4/2
இன்ன தன்மையர் இருவரும் பெருவெளி இசைந்து – ஆதி:11 1/1
மற்றும் இன்ன நல் வாக்கு வகுத்து உரைத்து – ஆதி:12 85/1
இன்ன விதமாக உரையாடி எழில் ஆரும் – ஆதி:13 19/1
இன்ன விதமாக விசுவாசிகள் இகத்தில் – ஆதி:13 44/1
இன்ன பரிசு என்று அளவிடற்கு எளியது அன்றால் – ஆதி:14 69/4
பெருமையும் என்று இன்ன கனா திறம் கருதில் கங்குல் – ஆதி:17 14/3
இன்ன தன்மைய எழில் மலர் சோலையை எதிர்ந்தும் – ஆதி:18 26/1
என்று அகத்து உறு சாக்ஷி இடித்திடித்து இன்ன
வன் திறல் கொடு உறுத்த மறுத்து ஒரு மாற்றம் – குமார:2 294/1,2
என்று இன்ன பரிசு வியந்து எடுத்தியம்பும் வேதியற்கு – குமார:4 45/1
என்று இன்ன நிதானி எடுத்தியம்புதலும் மறைவாணன் – நிதான:5 45/1
இன்ன என மன்றிடை துணிந்து இனிது இசைப்பின் – நிதான:11 33/2
வெம் சிறை இன்ன சஞ்சலம் ஆய விடம் ஏறி – ஆரணிய:4 127/2
நைந்துறு காலை வேதியன் இன்ன நவிலுற்றான் – ஆரணிய:4 140/4
இன்ன வகை ஆய உணர்வு ஆதி இதயத்தில் – ஆரணிய:9 107/1
மிருத்தொடு இ உலக பந்தம் வீசிய மறையோர் இன்ன
திரு தகு சீயோன் என்னும் திரு_மலை அடிவாரத்தை – இரட்சணிய:3 11/1,2
மேல்


இன்னணம் (13)

இன்னணம் நிகழும் வேலை இனத்தவர் பலரும் கூடி – ஆதி:2 12/1
மறம் குலாவிய மனத்தினர் இன்னணம் வகுத்து – ஆதி:11 25/1
வேதியன் இன்னணம் விளம்ப வித்தகன் – ஆதி:12 40/1
இன்னணம் அதிசயித்து எண்ணி வேதியன் – குமார:1 36/1
ஏயது இன்னணம் என்று எடுத்து ஓத வாய் – குமார:1 110/3
இன்னணம் நிகழ்வுழி இருந்த சீடரும் – குமார:2 47/1
வேத_முதல் இன்னணம் விளம்பும் அமையத்தே – குமார:2 141/1
இன்னணம் புனித தொண்டன் ஏகுழி எதிர் ஓர் சார்பில் – நிதான:3 58/1
இன்னணம் நிகழ்வுழி இகல்_இல் வேதியர் – நிதான:10 40/1
இன்னணம் நடுவர் பன்னிருவரும் மொழிய – நிதான:11 69/1
பேயன் இன்னணம் பிதற்றலும் ஏனைய பித்தர் – ஆரணிய:2 56/1
இன்னணம் தவித்து இறுவரை காண்கிலர் ஆகி – ஆரணிய:4 48/1
இன்னணம் தகு பரம சாதனங்களோடு இசைந்து – இரட்சணிய:1 11/1
மேல்


இன்னது (3)

இன்னது ஓர்ந்து அருள் வாக்கினை மதித்து இளவரசன்-தன்னை – ஆதி:11 11/1
இன்னது என அறிகில்லார் தாம் செய்வது இவர் பிழையை – குமார:2 342/3
இன்னது ஓர் அமையம்-தன்னில் இரு நில உலகுக்கு எல்லாம் – குமார:2 433/1
மேல்


இன்னம் (1)

இன்னம் நினைத்தே பச்சை மரத்து ஏறிடும் ஆணி – ஆதி:16 26/1
மேல்


இன்னமும் (2)

கண்டு கேட்டு அறிந்து இன்னமும் உய்வழி கருதி – ஆதி:1 6/3
விந்தை அம் கனா இன்னமும் நிகழ்வுழி விரும்பி – குமார:4 86/3
மேல்


இன்னர் (1)

இன்னர் புன்_மதி-தான் என் என்று இரங்கி நித்திரை சற்று இன்றி – ஆதி:2 13/2
மேல்


இன்னருக்குள் (1)

இன்னருக்குள் ஒருவன் இஸரவேல் – ஆரணிய:6 37/1
மேல்


இன்னல் (17)

எரி முன்னர் உற்ற வைத்தூறு என கெடும் என்பர் இன்னல்
பொரும் முன்னர் விலகி ஓடி புகலிடம் ஆய கோமான் – ஆதி:2 36/2,3
துன்னும் இன்னல் என்று அஞ்சினராய் சுவிசேஷன் – ஆதி:11 1/3
துன்னி இன்னல் அற்று இருப்பதே நலன் என துணிந்தேன் – ஆதி:11 17/4
இன்னல் எய்திடாது இராஜ_பாதையின் இரு மருங்கும் – ஆதி:11 49/2
இருள் உண்டு இடர் உண்டு பசாசு செய் இன்னல் உண்டு – ஆதி:12 7/1
ஈண்டே கடிது ஏகி இரும் சுமை இன்னல் போக்கி – ஆதி:12 15/1
இன்னல் உறு தன் கிளையோடு எண்_இல் பல துன்பும் – ஆதி:13 37/3
இன்னல்_கடலின் கரை காணாது இருந்தேன் இருந்த எல்லை-தனில் – ஆதி:14 144/4
இன்னல் கூர் நரக பாதலமும் எட்டியது எனக்கு – ஆதி:14 191/3
இன்னல் ஊடறுத்து ஏகுவார்க்கு எய்தும் என்று இசைக்கும் – நிதான:6 14/4
இன்னல் இன்றியே அருந்தலும் பொருந்தலும் இன்பம் – நிதான:7 58/3
இ திற இன்னல் பற்பல இயற்றி மெய் – நிதான:10 12/1
அன்று இன்னல் அடைந்து உயிர் கைத்து அழுது ஆக்கை நொந்து – ஆரணிய:4 125/3
இன் துணைவன் கொண்டு இன்னல் அளக்கரிடை உய்த்தேன் – ஆரணிய:4 133/2
இரவும் உண்டு பகலும் உண்டு ஏன் உனக்கு இன்னல் – ஆரணிய:4 146/4
இரும் சிறை துருக்கம் புக்கு ஆண்டு இன்னல் செய் விடாதகண்ட – ஆரணிய:4 175/2
இ குறி படைத்தவர் தம் இன்னல் உறு பாவ – ஆரணிய:10 10/1
மேல்


இன்னல்_கடலின் (1)

இன்னல்_கடலின் கரை காணாது இருந்தேன் இருந்த எல்லை-தனில் – ஆதி:14 144/4
மேல்


இன்னல்கொண்டு (1)

என்ன இன்னன பல இன்னல்கொண்டு இடையிடை – ஆதி:14 11/1
மேல்


இன்னல்படு (1)

இன்னல்படு பாதலம்-நின்று எடுத்து எம்மை மீட்பான் – ஆதி:5 1/3
மேல்


இன்னலது (1)

துஞ்சுண்டு போம் இன்னலது ஆவி தொலைக்கும் ஏதி – ஆரணிய:4 123/2
மேல்


இன்னலுக்கு (1)

இன்னலுக்கு இடைந்து இவண் இறுத்த என் பிழை-தன்னையும் – ஆதி:12 39/2
மேல்


இன்னலும் (2)

இங்கு இவன் பரிவுறு நிலையும் இன்னலும்
சங்கை இன்றாக நன்கு உணர்ந்து தாபத – ஆதி:12 50/1,2
இன்னலும் நினை ஈடேற்ற எம்பிரான் குறிக்கொண்டு உன்-பால் – ஆரணிய:8 37/3
மேல்


இன்னலுற்றவர்க்கு (1)

இன்னலுற்றவர்க்கு இரங்கி யாண்டும் மெய் – ஆதி:4 24/1
மேல்


இன்னலுற்று (3)

இன்னலுற்று உளம் கசந்து அழும் ஏழைகள் அனந்தம் – நிதான:7 54/4
இன்னலுற்று அழுங்கும் பாவ ஜீவகோடிகளுக்கு என்றும் – ஆரணிய:8 59/2
ஏங்கி நெட்டுயிர்த்து சோகித்து இன்னலுற்று இடையும் காலை – ஆரணிய:8 72/4
மேல்


இன்னலை (1)

இன்னலை அகற்றிடும் இகல் செகுத்திடும் – தேவாரம்:3 6/2
மேல்


இன்னலொடே (1)

இறங்குவான் விரைந்து இன்னலொடே மனம் – ஆதி:19 67/3
மேல்


இன்னவா (1)

இன்னவா பெரும்பாலர் இகழவும் – நிதான:8 31/1
மேல்


இன்னவாக (2)

இன்னவாக பூர்வோத்தர சாதனம் எடுத்து – ஆரணிய:2 77/1
இன்னவாக இருவரில் நம்பிக்கை – ஆரணிய:4 86/1
மேல்


இன்னவாறு (9)

இன்னவாறு எனக்கு இதமுற எழில் முகம் மலர்ந்து – ஆதி:11 50/1
இன்னவாறு உரைத்த சொல் ஏது_இல் வேதியன் – ஆதி:12 45/1
இன்னவாறு விடுபட்டவரிலே ஒருவன் யான் – ஆதி:14 191/1
தாதையார் திருமுனம் பணிந்து சுதன் இன்னவாறு பல தண் நறும் – குமார:2 63/1
இன்னவாறு இகலி வெட்கம் எனும் ஈனன் எதிரில் – நிதான:4 76/1
இன்னவாறு உரத்து இன் உரையாடி நம் – நிதான:8 12/1
இன்னவாறு அகத்து தேம்பி எழில் மறை_வாணன் தேவ – ஆரணிய:4 163/1
இன்னவாறு அவண் வைகல் ஓர்சில கழிந்திடும் கால் – இரட்சணிய:1 42/4
இன்னவாறு இங்கு இனி வரு தூயரை – இரட்சணிய:3 45/3
மேல்


இன்னவோ (1)

இன்னவோ மனு குலத்து எவரும் ஈசனாம் – நிதான:10 17/1
மேல்


இன்னன (11)

என்ன இன்னன பல இன்னல்கொண்டு இடையிடை – ஆதி:14 11/1
இன்னன துதி பகர்ந்து இறைஞ்சும் எல்வையில் – ஆதி:15 21/1
நேர்மை உற்ற சிநேகி மற்று இன்னன நிகழ்த்தும் – குமார:1 77/4
தோகை இன்னன சொல்லுதல் மேயினாள் – குமார:2 7/4
ஆதரிப்பர் என்று இன்னன ஆண்டகை – குமார:2 22/3
எண்படைத்தவர் இன்னன பன்னிடும் எல்வை – குமார:2 282/4
என்று இன்னன ஓகையொடு ஈசன் அருள் – நிதான:4 6/1
என்று அகத்து நல் உணர்வு எழ இன்னன தெருண்டு – நிதான:6 25/1
என்று உளம் குவிந்து இன்னன கூறலும் – நிதான:8 8/1
என்று இன்னன பன்னினன் வாய் செறித்து ஏகினான் அ – ஆரணிய:4 125/1
என்ன மனம் கைத்து இன்னன பன்னி இடருற்றான் – ஆரணிய:4 137/1
மேல்


இன்னார் (1)

அ திறத்தவர் இன்னார் என்று அறிகிலம் ஆதலாலே – ஆரணிய:3 25/2
மேல்


இன்னானுக்கும் (1)

இன்னானுக்கும் கேடு விளைத்தேன் இவன் விண்ட – ஆரணிய:4 130/2
மேல்


இன்னும் (31)

வித்தக அரசன் தந்த விளம்பர தொனி கேட்டு இன்னும்
இ தலத்து இருந்து நாசம் எய்துதல் இனிது_அன்று என்று – ஆதி:2 32/1,2
எ வழி அ வழி இன்னும் தேர்கிலேன் – ஆதி:3 14/4
ஆண்டகாய் இன்னும் ஓர் ஆண்டு அளவும் யான் சுற்றி கொற்றி – ஆதி:9 110/1
சாலமும் மாயமும் தழுவி இன்னும் என் – ஆதி:10 10/2
இன்னும் எத்தனை அவதியோ துன்பமோ இடுக்கண் – ஆதி:11 17/1
வன் பாடு அணு மாத்திரம் என்ன மனக்கொள் இன்னும்
முன்பாக ஒவ்வோர் துயர் மேருவின் மும்மையாக – ஆதி:12 8/2,3
ஆவது என்-கொலோ இன்னும் அ ஆண்டகை அருளால் – குமார:1 97/3
இன்னும் ஆவிக்கு இனிய சம்பாஷணை – குமார:1 100/2
அலகு_அறு துன்பம் ஆய கடு விடம் அருத்தி இன்னும்
விலகிலதாகி மேன்மேல் வேதனை பகழி சிந்தி – குமார:2 129/2,3
பற்றவைத்தனையே கொடும் பாழ் மதி இன்னும்
உற்ற ஓர் துணை காசு என உன்னுதி போலாம் – குமார:2 293/3,4
கையுற்ற நெல்லி கனியின் மறை காட்ட இன்னும்
ஐயுற்று அலையும் புலை மார்க்கர் அகத்தின் நஞ்சில் – குமார:2 364/2,3
கண்டும் இன்னும் கலங்கினது அன்றி மெய் – குமார:2 468/3
இற்றை நாள் வரை இன்னும் என் வழி_துணை ஆகி – குமார:4 79/3
கண்டக அழிம்பன் இன்னும் கைகலந்திடுவனேனும் – நிதான:3 2/2
என் உறப்படுவதேயோ இன்னும் என்று இடைவன் கானில் – நிதான:3 3/3
நள்ளுண்டு கெடுதி இன்னும் நவிலுதி நாவில் பத்தி – நிதான:5 91/4
அலகை ஓச்சு தீ குண்டினுக்கு அகப்படாது இன்னும்
விலகினீர்_அலீர் வெம் கொடு வினை பகை வெறுத்து – நிதான:6 9/1,2
இன்னும் எம் வழிக்கு எதிர் உறும் விக்கினம் எவை மற்று – நிதான:6 14/1
இன்றே களைக என்றிட சில நாள் இன்னும் பார்ப்பம்பார்ப்பம் என – நிதான:9 78/3
சேணுற புகுந்தும் பாரில் திகாந்தம்-மட்டு உலாயது இன்னும் – நிதான:11 51/4
அழுவன் இன்னும் ஓர் வழித்துணை அமையும்-கொல் என்னா – ஆரணிய:2 5/4
தூண்டி என் ஜீவ_சாக்ஷி துடிக்கின்றது இன்னும் காண்டி – ஆரணிய:3 19/4
இன்மையே எனும் இயற்றமிழ் முதுமொழி இன்னும்
இன்மை என்னும் ஓர் பாவி மற்று இக_பர நலத்தை – ஆரணிய:4 56/2,3
அன்னோ இன்னும் நச்சு உயிர் ஓம்பி அழிகின்றேன் – ஆரணிய:4 130/4
கொற்றவன் நகருக்கு இன்னும் குறிப்பிடு தூரம் எம்மட்டு – ஆரணிய:5 44/2
கை வழி காட்டி இன்னும் கடை வரை காக்கும் அன்றோ – ஆரணிய:5 49/4
அறிய மற்றொன்று உண்டு இன்னும் வம்-மின் என்று அழைத்து போனார் – ஆரணிய:5 80/4
அணைந்தனை இன்னும் நீ குறிக்கொண்டு கோமான் – ஆரணிய:8 15/2
தெருவிலே விடுக்கும் செய்கை ஜெகம் கண்டு தெருளாது இன்னும் – ஆரணிய:8 39/4
இன்னும் ஒன்று அறவோய் கேட்டி எம்பிரான் அருள் சகாயம் – ஆரணிய:8 70/1
ஈதலின் மரபையும் இன்னும் தேர்கிலை – ஆரணிய:9 77/4
மேல்


இன்னும்-தான் (1)

இரும்போ நெஞ்சம் இன்னும்-தான் இளகவிலையோ ஈண்டு சற்றே – நிதான:9 97/1
மேல்


இன்னே (28)

எ திறம் தப்பி உய்தும் என்பதும் அறியேம் இன்னே
நித்திய ஜீவ மார்க்க நெறி அறிந்து ஓடேம் ஆயின் – ஆதி:2 10/2,3
உன்னது தலைசாய்த்து இன்னே உறங்குதி புலரி தோன்றும் – ஆதி:2 12/3
தீதோடு நின்றீர் இன்னே திரும்பு-மின் வேந்தன் சீற்றம் – ஆதி:2 34/1
தீ வரவிருந்த நாச தேசத்தை ஒருவி இன்னே
ஜீவனே என்று கூவி தீவிரித்து ஓடல் வேண்டும் – ஆதி:2 38/2,3
மகன் இவன் மரித்தான் இன்னே மறுத்து உயிர்பெற்றான் ஆக – ஆதி:9 119/1
இன்னே விடியா இருள் மூடியதால் – ஆதி:9 141/2
முன் ஓர்ந்து வரும் துயர் நீங்க முயன்றிடு இன்னே – ஆதி:12 9/4
செல்கலிர் இன்னே சிந்தை திரும்பும் சிற்றின்பம் – ஆதி:16 10/1
இன்னே என்ன பன்னிய செம் சொல் இயல்பு எல்லாம் – ஆதி:16 22/3
மறம் குலாம் மனத்தீர் இன்னே திரும்பு-மின் மரபின் ஞான – ஆதி:17 33/1
புன் தொழில் யூதர் கேட்டு பொருக்கென இவனை இன்னே
கொன்று உயிர் களைவது அல்லால் குறிப்பிடு தண்டம் வேறு ஒன்று – குமார:2 186/2,3
மாண்டவன் ஓதியது உண்டு சமாதியை மற்று இன்னே
காண்தகு காவல் அமைக்க என ஒப்புரை கைக்கொண்டு – குமார:2 421/2,3
இற்று இது உண்மை இன்னே தனி ஈமத்தின் – குமார:2 460/3
மற்று இனி உரைப்பது எவன் வந்த வழி இன்னே
பற்றுதி அணுத்துணை பயன்படுதல் இல்லா – நிதான:2 51/1,2
போர் இயன்றிலன் ஆக இன்னே தலை புரட்டி – நிதான:2 100/2
எற்றி யாம் குறிக்கொண்டு இன்னே எடுத்துரையாட தக்க – நிதான:5 17/3
வேதாக்ஷரங்கள் விளம்புகின்ற மெய்யை கருதி விரைந்து இன்னே
நாதா கிருபாசனத்து அண்டை சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 8/3,4
தாழாது இன்னே யேசு திரு_சரணை பிடி-மின் ஜெகத்தீரே – நிதான:9 26/4
இனம் போகாதீர் மதி மோசம் இன்னே எம்மான் ஏசு திருமுனம் – நிதான:9 32/3
மீது வருவார் கிறிஸ்து இன்னே விரைந்து வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 60/4
இன்னே நனி காட்டுவல் என்று எழுந்து ஈண்டுவான் போல் – ஆரணிய:4 104/3
இன்னே சாவா குற்றுயிரொடு நைந்து இறும் மோசம் – ஆரணிய:4 129/4
எந்தை என்னை மறந்து இடர்ப்பட்டனென் இன்னே
முந்தை போல் அரக்கன் இவண் முன்னிடில் யானே – ஆரணிய:4 156/1,2
வெம் கொடு மயலின்-நின்று மீட்டு எனை புரந்தது இன்னே – ஆரணிய:4 166/4
ஒல்வதே என நும் செய்கை உண்மை வற்புறுத்திற்று இன்னே
நல் வழி தெருட்டும் நல்லீர் நம் செயல் கேண்-மின் என்னா – ஆரணிய:5 58/3,4
துனை இருள் பிழம்பு காட்டி சொற்ற நும் உரை கொண்டு இன்னே
தினை அளவு ஐயம் இன்றி தெளிந்தனம் என்று செப்பும் – ஆரணிய:5 76/3,4
தெரிந்திலை போலும் எம்பி செவிகொடு செவிகொடு இன்னே – ஆரணிய:8 52/4
எனாது யான் என்னும் உடல் பொருள் ஆவி இவை ஒரு மூன்றையும் இன்னே
உனாது என உனக்கே கையளித்து எளியேன் உன் அருள் பற்றையே உவந்து – தேவாரம்:6 6/1,2
மேல்


இன்னேயே (1)

நல் நடை அன்று இன்னேயே நழுவிய செவ்வி நன்றாம் – நிதான:5 100/3
மேல்


இன்னோ (1)

மேய நண்பு இன்னோ என்ன விதந்து உரையாடலுற்றான் – ஆரணிய:5 45/4
மேல்


இன்னோர் (3)

நிறுத்து நீதி நிகழ்த்தும் இன்னோர் எலாம் – நிதான:8 26/3
அ நெறி தழுவி இன்னோர் அசுரனாம் விடாதகண்ட – ஆரணிய:5 67/3
ஊட்டினான் பசிக்கு ஒல்கி இன்னோர் துயர் – ஆரணிய:6 33/2
மேல்


இன்னோர்க்கு (1)

ஒன்றிய தொழும்பன் இன்னோர்க்கு உருகி கண் கலுழி சிந்தி – தேவாரம்:11 21/2
மேல்


இன்னோரன (3)

இன்னோரன பாடுகள் நேர்ந்து உனை ஏய்ந்த போதில் – ஆதி:12 9/1
தெண்டனிட்டு விண்ணப்பம் இன்னோரன செப்பும் – ஆரணிய:4 162/4
வீரியம் புகல் வீம்பர் இன்னோரன
போரில் என்றும் புறக்கொடை ஈவர் காண் – ஆரணிய:6 54/3,4
மேல்


இன (7)

என்று பன்முறை நன்றியை வியந்து இன இயம்பி – ஆதி:11 38/1
இளக்க நெஞ்சு ஏழைமைய பலம் என்று இன
துளக்கு_அற அருள் பலம் துன்னி வேதியன் – நிதான:2 17/2,3
நொந்தவருக்கு உதவும் திறன் மற்று இன நூல் ஓதும் – நிதான:2 69/3
நம் இன_ஜனங்கள் செலும் நல் நெறி வினாவின் – நிதான:4 58/1
என்று இன மறை_வலாளன் மகிழ்ந்து உளம் எடுத்து பேச – நிதான:5 101/1
எம் இன உலோபர் படு காமுகர் இடம்பர் – நிதான:11 34/2
வித்தக விவேகம் இன மேவி அருள் வேத – ஆரணிய:9 110/3
மேல்


இன_ஜனங்கள் (1)

நம் இன_ஜனங்கள் செலும் நல் நெறி வினாவின் – நிதான:4 58/1
மேல்


இனத்தருக்கு (1)

என்ன உன்னி தன் இனத்தருக்கு எழுது பாசுரமா – ஆதி:1 10/3
மேல்


இனத்தரை (1)

பழிபடாமல் தன் இனத்தரை தினம் பரிபாலித்து – ஆதி:8 33/3
மேல்


இனத்தவர் (1)

இன்னணம் நிகழும் வேலை இனத்தவர் பலரும் கூடி – ஆதி:2 12/1
மேல்


இனத்தினும் (1)

கொல் இனத்தினும் உண்டு ஒர் குணக்கியன் – நிதான:8 32/2
மேல்


இனத்து (1)

பேய் இனத்து அரசன் ஊகித்து இயற்றினன் பிறங்க மேனாள் – நிதான:7 63/3
மேல்


இனத்துள் (1)

கல் இனத்துள் கவினும் நவமணி – நிதான:8 32/1
மேல்


இனத்தை (1)

மான் இனத்தை ஒத்து அலம்வந்தார் சிலர்சிலர் மயங்கி – ஆதி:14 82/4
மேல்


இனத்தொடு (2)

ஈசன் மார்க்கத்தன் இனத்தொடு நல்குரவு எய்தி – ஆதி:8 31/2
என்பு நெக்குருகி தம் இனத்தொடு ஏற்றனர் – குமார:1 25/3
மேல்


இனத்தொடும் (1)

கூர்மையுற்ற தம் இனத்தொடும் வாவி நீர் குடித்து – ஆதி:18 31/3
மேல்


இனத்தோடு (1)

மலிந்திடு ராஜ போகம் வரைந்து இனத்தோடு மோசே – தேவாரம்:11 35/3
மேல்


இனம் (11)

வண்டு இனம் பயில செய்ய மலர் முகை அவிழ்ந்து செந்தேன் – ஆதி:2 2/1
முன்னரே சுகமுண்டாகும் என்று இனம் மொழிந்து போனார் – ஆதி:2 12/4
உரும் இனம் முழுக்க மிக்கு உரறும் கோட்பது – ஆதி:12 25/2
பல் நிறத்த புள் இனம் சிலம்பிய ஒலி பம்பி – ஆதி:18 11/3
சுரும்பு இனம் முரலும் இன் இசையும் துன்னரும் – குமார:2 88/2
விலங்கு இனம் வெகுண்டு பீறும் வேட்கையின் எதிர நாக – நிதான:3 36/2
இனம் போகாதீர் மதி மோசம் இன்னே எம்மான் ஏசு திருமுனம் – நிதான:9 32/3
பட்ட மான் இனம் என பருவரல் தளையொடும் – நிதான:11 9/2
இணை இழந்த மான் இனம் என கலக்கமுற்று இனைந்தும் – ஆரணிய:2 3/2
திருவை நீத்து இனம் தழுவிய தீரமும் சின தீ – ஆரணிய:6 27/2
வாயசங்கள் பிணம் தினும் வண்டு இனம்
தூய நாள்_மலர் தே துளி துய்த்திடும் – ஆரணிய:6 45/1,2
மேல்


இனல் (1)

தேன் உலா நறு மலர் குவை மயில் இனல் செறிந்து – நிதான:7 28/2
மேல்


இனவா (1)

என்று இனவா விசாரி எண்ணமிட்டு இருண்ட கானில் – ஆதி:19 99/1
மேல்


இனவாக (2)

வாடுவன் இளைப்பாகி மலங்குவன் இனவாக
கோடு உயர் நெறி சேர் செங்குத்து அடி குறுகுற்றான் – ஆதி:19 23/3,4
பிடிக்குவன் உரத்து உன்னி பெயர்குவன் இனவாக
படிக்கு இரக்ஷணை நல்கும் பரன் இயற்றிய செம் தேன் – ஆதி:19 28/2,3
மேல்


இனவும் (1)

இலகு மெய் வயிராக்கியத்து இயற்கையும் இனவும் – ஆரணிய:6 28/4
மேல்


இனி (140)

நண்ணியது இனி என் செய்கோ நான் என கவன்று உணைந்தாள் – ஆதி:2 44/2
எற்று இவர் தன்மை அந்தோ என் இனி செய்வல் என்று – ஆதி:2 45/3
சத்துரு ஆகினீர் நும் தரிப்பு இனி நாச தேசம் – ஆதி:7 15/2
பொல்லீரே எல்லீரும் என்று இனி நீர் விசுவசிப்பீர் புந்தி செய்-மின் – ஆதி:9 92/4
ஒப்புரைக்கின்றீர் உணர்-மின் பரலோக ராஜ்யம் இனி உம்பால்-நின்றும் – ஆதி:9 94/2
புந்தி அற்று அளவு_இல் பாவம் புரிந்தனன் இனி யான் உன்றன் – ஆதி:9 117/3
நாச பரவை நடு உய்த்த இனி
நீச கனல் நீந்துவது எ நெறியான் – ஆதி:9 129/3,4
ஏகா எனை விட்டு இனி ஓர் இறையும் – ஆதி:9 130/3
அன்னோ இனி என் செயல் ஆவதுவே – ஆதி:9 141/4
இரவு எனக்கு இனி விடிவது_இன்று எனினும் என் கிளைஞர் – ஆதி:9 151/1
சித்த சஞ்சலம் இனி தீர்தியால் எனா – ஆதி:9 168/4
மேழி கை பிடித்தனன் விடுக்கிலேன் இனி
நாழி ஒன்றாயினும் நாச தேசத்து – ஆதி:10 17/1,2
மற்று இனி உரைப்பது என் வன்னெஞ்சோய் இவண் – ஆதி:10 18/1
கூட்டுறவு இனி ஒலாது என்று கூறினான் – ஆதி:10 19/4
முன் வழி இகப்பது முறைமை அன்று இனி
உன் வழி சேறியேல் சேறி ஒள்ளிய – ஆதி:10 25/2,3
போய் இனி குடிபுகும் இடம் யாது அவண் புகுவோர்க்கு – ஆதி:11 2/3
இலை பிறிது இனி என இனைவுற்று ஏங்கினான் – ஆதி:12 33/3
என் மதி இரக்ஷணைக்கு இனி என் செய்குவேன் – ஆதி:12 46/2
பெற்றியை நினைந்து யான் பிழைக்கும் ஆறு இனி
இற்று என நவிற்றுக என்று இறைஞ்சி நின்றனன் – ஆதி:12 49/3,4
மைந்தரை உடன்பிறந்தவரை மற்று இனி
சொந்தமாம் ஜீவனை துறந்திடாவிடில் – ஆதி:12 55/3,4
தாக்கலும் சாவு அலால் தனக்கு வேறு இனி
போக்கு இலை புறத்து ஒரு புகலும் இன்று எனா – ஆதி:12 65/1,2
துஞ்சி ஆர்_உயிர் சோர்குவனால் இனி
உய்ஞ்சு இருக்க ஒரு மருந்து உண்டு-கொல் – ஆதி:12 66/3,4
வாதை கொண்டு உயிர் வாழ்வது எவ்வாறு இனி – ஆதி:12 69/4
உய்யும் ஆறு இனி செய்வது ஒன்று உண்டு-கொல் – ஆதி:12 73/4
ஓதி அளியேன் நிலை உரைப்பல் இனி என்னா – ஆதி:13 27/4
தூண்டி இனி மற்று அவை துலங்க ஒளி துன்னும் – ஆதி:13 31/2
இ குறி மன கொடு இனி ஏகுக என உள்ளம் – ஆதி:13 52/1
ஆறுதலும் இல்லை இனி அஞ்சல் என நின் போல் – ஆதி:13 53/3
யாது இனி இயற்றுவல் இரக்ஷை பெற என்னா – ஆதி:13 54/1
ஆரண துறை படிந்து அயர்வு உயிர்த்திலன் இனி
மாரண கடல் குளித்து அயர்வனோ மதி_இலேன் – ஆதி:14 6/3,4
தந்திரம்பட எமக்கு இனி தரிப்பு இலை என்னா – ஆதி:14 92/2
உலக பாசமும் ஒழிந்தன இனி ஒரு போதும் – ஆதி:14 95/2
கூடு அடைந்து கெட்டேன் இனி கூறுவது எவனோ – ஆதி:14 110/4
தெய்வ வானமும் சீத்திடும் யாது இனி செய்வல் – ஆதி:14 112/3
வேறு யான் இனி புகல்வது என் விபுத வேந்து உருத்து – ஆதி:14 118/1
ஈறு_இல் ஜீவனுக்கு இரக்ஷை மற்று இனி இலை என்றான் – ஆதி:14 118/4
பனி வரும் இதயத்தேன் மற்று என் இனி பகர்வல் என்னா – ஆதி:14 123/3
மடுக்கும் கடிகை வந்தது இனி என்னே என்று வான் நோக்கி – ஆதி:14 143/3
செய்யா முழங்கிற்று இனி என்னே செயல் என்று அழிந்தேன் சிறுமதியேன் – ஆதி:14 147/4
பொய் வம்பு ஓதிய புல்லியரும் இனி
செய்வது என் என்று உலைந்து தியங்கினார் – ஆதி:14 177/3,4
தூர நின்று பரிவுற்று உயிர் துடித்தனர் இனி
சார ஓர் புகலும் இன்று என மனம் தளரவே – ஆதி:14 185/3,4
ஆதலால் இனி அசாத்தியம் இரக்ஷை அளியேற்கு – ஆதி:14 199/1
உசுவாசம் இனி இலை என்று உயிர் ஒடுங்கி உடல் துருத்தி – ஆதி:15 18/1
வேதனை உழக்க நின்றீர் வேறு இனி புகல்வது என்னே – ஆதி:17 31/4
திருந்தினான் மறைவாணன் மற்று யாது இனி தெரிப்பாம் – ஆதி:18 40/4
சித்தம் வைத்தனர் தம்பிரான் சிந்தனை இனி என் – ஆதி:18 42/2
என் இனி புரிகிற்பேன் யாதும் ஓர் துணை_இல்லேன் – ஆதி:19 16/4
கண்டனன் இனி ஏற்றம் கடினம் இ நிமிர் குன்றில் – ஆதி:19 24/1
புரிவது என் இனி அவர் புறமிட்டு ஓடுதல் – ஆதி:19 55/3
ஏது எனக்கு இனி ரக்ஷை என்று ஏங்கிடும் – ஆதி:19 62/4
மேயது ஓர் சிறிது ஆறுதல் மீண்டு இனி
போய் அவண் துருவிக்கொடு பூதரம் – ஆதி:19 66/2,3
பொழுது பட்டு இருள் பட்டது என் போக்கு இனி
பழுதுபட்டிடும் என்னும் பயத்தினால் – ஆதி:19 86/1,2
இந்தவாறு ஆயது உய்வுக்கு என் இனி சூழ்ச்சி மாதோ – ஆதி:19 91/4
இனி இடைந்து ஏகல் நன்று அன்று இயலும்-மட்டாக முன்னே – ஆதி:19 98/3
செம்மையை அறிந்து இனி செய்வ செய்-மினோ – குமார:1 20/4
இனி ஒரு சிறுபொழுது இருப்பன் உம்முடன் – குமார:2 38/3
எனது இரத்தம் பாவமன்னிப்பு இதனாலே உண்டாகும் இனி இ பானம்-தனை – குமார:2 49/3
இனி கலந்து இருக்க திரு_அருள் துணை நீர் ஈந்திட பழிச்சுகின்றேனே – குமார:2 56/4
ஈசனோ பவ நராத்துமங்களை எரிக்கும் அங்கி இனி என் செய்கேன் – குமார:2 70/2
உயங்கின அவயவங்கள் மற்று இனி உரைப்பது என்னே – குமார:2 118/4
மேல் இனி விரும்பிய விதம் புரி-மின் என்னா – குமார:2 147/4
கடு பயில் மனத்தர் எல்லாம் கவன்று இனி குற்றம்சாட்டி – குமார:2 170/2
மேயவன் போல நின்று வேறு சான்று இனி வேண்டும்-கொல் – குமார:2 184/3
மற்று இனி உரைப்பது என்னே மதி_வலீர் இதனை ஒத்த – குமார:2 185/1
அன்னோ தன்னை சபித்திடவும் அமைந்தான் என்னில் யாவர் இனி
துன்னும் இடருக்கு அலசாமே உண்மை மொழியும் துணிவு உள்ளார் – குமார:2 196/3,4
தீர்க்கமாய் எலாம் தெரிந்தனை நீ இனி செப்பும் – குமார:2 217/3
ஈங்கு இனி செயல் என் என்று எண்ணும் காலையில் – குமார:2 240/4
மண் படைத்த பிணிக்கு இனி மாற்று இலை என்பார் – குமார:2 282/2
பின்றி நின்றுநின்று என் இனி செய்குவை பேதாய் – குமார:2 291/4
தீ_விடத்தை அருந்தினை உய்வு இனி தீர்ந்தாய் – குமார:2 292/4
இனி திரும்ப அரிதாகிய துர்_கதி எய்த – குமார:2 299/4
ஈண்டு இனி யான் புகல்வது எவன் எம்பெருமான் திரு_மேனி – குமார:2 340/1
வேண்டுமோ இனி சான்றும் இதை விடுத்து வேறு ஒன்றே – குமார:2 344/4
இகல்_இல் யோசேப்பினுக்கு ஈந்து நீ இனி
தகும் முறை இயற்றுதி சமாதி போய் என்றான் – குமார:2 403/3,4
விண்டவாறு இனி அருள் பலம் விண் தலத்து இழிந்து – குமார:2 482/2
மை கரும் புயல் மீது உற மீண்டு இனி வருவார் – குமார:2 485/4
சங்கரிக்க இனி எடுக்கும் தழல் நிற பட்டயம் காணாய் – குமார:4 38/4
எப்படி எனக்கு இனி உய்வு என்று எண்ணுவான் – நிதான:2 11/4
மற்று இனி உரைப்பது எவன் வந்த வழி இன்னே – நிதான:2 51/1
செய் திறம் யாது இனி என்று திகைத்து இரு தெளிவுற்றான் – நிதான:2 77/4
எ திறம் இனி வாகைகொள்ளுவல் என எண்ணி – நிதான:2 91/2
போலி ஆயின யாது இனி புரிகுவல் என வில் – நிதான:2 97/2
உய் வழி இனி இன்று என்னா உயிர்ப்பெறிந்து உயங்குவாரை – நிதான:3 25/4
உண்டு-கொல் இனி மற்று இங்கே உறையுள் என்று ஊசலாடும் – நிதான:3 67/3
வேறு இனி காலம் தாழ்த்தல் மிகு பிழை என்று வல்லே – நிதான:3 70/3
துத்தியம்செய்து இனி சொல்லுக என்றனன் – நிதான:4 25/3
எந்தை அதன் மேல் வழி நிகழ்ந்தவை இனி கேள் – நிதான:4 53/1
என்ன நல் மதி நிதானி சொலி எந்தை இனி நீ – நிதான:4 90/1
பான்மையும் கோன்மையும் வகுத்து இனி புகல்வாம் – நிதான:7 1/4
ஈன மதியால் பவம் புரிந்தேம் இனி என் செய்வேம் இரக்ஷிப்புக்கு – நிதான:9 62/1
துன்_நெறி ஒழுகிய தூர்த்தராம் இனி
மன்னு கோபாக்கினி மழையும் பெய்யுமாம் – நிதான:10 17/3,4
இலகு நன்_மதி இனி உய்வது எங்ஙனம் – நிதான:10 24/4
பாங்கு_உளீர் அறிந்தனிர் பகர்வது என் இனி
நீங்கிடா வகை சிறைப்படுத்தும் நீதி மன் – நிதான:10 33/2,3
ஜீவ ரக்ஷணியமா சிறை புகுந்து இனி
ஓவல்_இல் ஆனந்த போகம் உண்பதற்கு – நிதான:10 52/1,2
ஆவது என் இனி செய்வல் என்று ஆவியில் கலங்கி – ஆரணிய:1 5/2
பழியும் பாவமும் மல்கும் இ ஊர் இனி பாழ்பட்டு – ஆரணிய:1 25/1
எந்தை சொற்றதே அமையும் ஆயினும் எனக்கு இனி நீ – ஆரணிய:2 22/1
காட்டை விட்டு இனி சேறும் இ கவர் வழி என்றான் – ஆரணிய:4 51/4
காட்டுமால் இனி கவல்கிலை என்றனன் கடுகி – ஆரணிய:4 60/3
மேல் இனி செயல் வேறு இலை மீண்டு யாம் – ஆரணிய:4 83/2
தண்டித்து நின்று கெடுவீர் இனி சாறுகில்லீர் – ஆரணிய:4 122/1
எஞ்சுண்டது இல்லை உலகத்து இனி ஈறு-காறும் – ஆரணிய:4 123/3
நித்திய நாசம் அடுத்தது மேல் இனி நினைவு என்னே – ஆரணிய:4 132/4
காதகன் நீசன் என்று இனி என்னே கடை ஆய – ஆரணிய:4 135/3
இன்று ஒருகாலும் மீட்சி நுமக்கு இங்கு இனி நீரே – ஆரணிய:4 139/2
இனையன நிகழ்ந்த பின்னர் எமக்கு இனி நிருதன் செய்யும் – ஆரணிய:5 1/1
இங்கு இனி நிற்றல் வேண்டா என்று அகம் மலர்ந்து கூறி – ஆரணிய:5 53/2
வென்றி அம் கிரியீர் ஏக விடை இனி தருக என்றார் – ஆரணிய:5 88/3
நாயகன் துணை இழந்தனன் நாடுவது இனி என் – ஆரணிய:6 3/2
ஆரும் செய்க என்று அறி இனி அற்ப விஸ்வாச – ஆரணிய:6 29/2
வேண்டுமோ ஒரு சான்று இதின் வேறு இனி – ஆரணிய:6 59/4
போகுவது எங்ஙன் மேல் இனி என்னா புகல் முட்டி – ஆரணிய:7 2/3
இ படு மோசத்து எய்தினம் எவ்வாறு இனி உய்வோம் – ஆரணிய:7 14/4
உண்டு-கொல் இனி உய்வு எமக்கு என பிழை உள்ளி – ஆரணிய:7 20/3
மாத்திரத்து இனி அஞ்சல்-மின் வஞ்ச விச்சகன் வாய் – ஆரணிய:7 22/2
செப்புமாறு இனி என் என சின குறி மல்கி – ஆரணிய:7 26/1
விதிவிலக்கு இனி அனுட்டிப்பன் ஆயினும் மேலை – ஆரணிய:8 32/2
உள்ள நாள் அளவும் உலகத்து இனி
கள்ளம்_இல் மன_சான்றினை காத்து நான் – ஆரணிய:8 84/1,2
பின்னிட்டு ஆவன பேசுதுமால் இனி
உன் இட்டம் உரை என்றனன் ஒள்ளியோன் – ஆரணிய:9 27/3,4
வேதிய மேல் இனி விளம்பற்பாலது என் – ஆரணிய:9 47/1
காரியம் இனி இவண் காலம் போக்குதல் – ஆரணிய:9 99/2
ஆவது இனி யாது செயல் அகம் வழிய அந்தோ – ஆரணிய:9 101/4
தன் துணை பெரு மீட்பு இனி உண்டு என தருக்கும் – ஆரணிய:10 31/2
மாயம் ஆர் பிரபஞ்சத்து மயக்கு இனி மருவா – இரட்சணிய:1 13/1
ஞான நண்ப பொன் நகர் அணித்து எமக்கு இனி நவிற்றில் – இரட்சணிய:1 25/1
ஐயன்மீர் இனி துன்பம் இன்று ஆயினும் ஆண்டு ஓர் – இரட்சணிய:1 34/1
நீங்கும் ஆறு இனி என் என நேடுவாள் – இரட்சணிய:1 57/4
வித்தகர் பின்தொடர்ந்து விளைவு இனி
எத்திறத்த தெரிவல் என்று ஏகினேன் – இரட்சணிய:1 77/3,4
விக்கின புதர் உண்டு இனி மேற்கொளின் – இரட்சணிய:1 83/3
இத்தகைத்து என்று சொற்றாம் இனி வரும் மரணம் நீந்தி – இரட்சணிய:2 1/3
காயமும் சலித்து இனி செயல் என் என கவன்றார் – இரட்சணிய:2 22/4
எத்திறம் இனி கடைப்பிடித்து உய்வல் என்று இசைப்ப – இரட்சணிய:2 28/4
சித்திர பரதீசு இனி சேருவீர் – இரட்சணிய:3 34/4
திருந்துவீர் இனி நித்திய ஜீவியம் – இரட்சணிய:3 37/4
சிந்தை ஆனந்தம் கொள்ளுவிர் சேர்ந்து இனி – இரட்சணிய:3 38/4
துன்பம் துக்கம் தொடர்வது_இன்றால் இனி
இன்பமும் சுக வாழ்வும் இயைந்து நீர் – இரட்சணிய:3 41/1,2
ஊன் உடம்பொடு ஒருவினவால் இனி
கோனிடம் படும் ஊழியம் கோது_அற – இரட்சணிய:3 43/2,3
இன்னவாறு இங்கு இனி வரு தூயரை – இரட்சணிய:3 45/3
இ திறத்த இனி உம் அநுபவத்து – இரட்சணிய:3 51/1
என்று இனி உய்யப்போவேன் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 5/4
மேல்


இனிதாக (2)

இகத்தையும் இனிதாக பரத்தையும் எதிர் காட்டி – ஆதி:14 209/3
இனிதாக அமருவீர் – இரட்சணிய:3 48/4
மேல்


இனிதின் (10)

இறை திருவுள குறிப்பு இனிதின் உய்த்து அது – ஆதி:4 56/3
இத்தகு சீலர் நட்பு இனிதின் ஆற்றி நீர் – ஆதி:9 46/3
இனிதின் ஏத்து பல்லாண்டு இசை செவிமடுத்திடுவாம் – ஆதி:11 7/4
இன் அருள் சுரத்தி என்று இனிதின் ஏத்தினான் – ஆதி:12 39/4
எண்ணி மீட்டு இங்கு இனிதின் ஈடேற்றிய – ஆதி:14 174/3
இனிதின் எங்கணும் சுரப்பது நாடுவோர் எவர்க்கும் – ஆதி:18 17/4
இனிதின் உள்ளி மற்று இவண் சிறிது இருந்து இளைப்பாறி – ஆதி:18 30/3
இனிதின் உய்த்த வான் போகத்தை வியந்தனள் இயம்பும் – குமார:1 92/4
எம்மவர் குழாம் கொள் அதலத்தின் இனிதின் உய்க்கும் – நிதான:4 58/3
ஒன்றும் அஞ்சலி செய்து எம்மை உவப்பொடும் இனிதின் ஏற்று – ஆரணிய:5 56/2
மேல்


இனிது (69)

எள்_அரும் மகாரை கூவி இனிது அருகு இருத்தி என்றன் – ஆதி:2 8/3
இ தலத்து இருந்து நாசம் எய்துதல் இனிது_அன்று என்று – ஆதி:2 32/2
இளம் களை கட்டு நீர்கால் யாத்து இனிது ஓம்புவாரும் – ஆதி:4 14/4
இனிது உற்று உலகு ஆட்சிசெய் ராஜவிராஜனுக்கே – ஆதி:5 6/4
உகுக்கு_அரு மன_சான்று இன்ன உவந்து இனிது அளித்து நம் சொல் – ஆதி:6 4/2
உத்தமர் அரசன் சித்தம் உவந்து இனிது அடங்கி நாளும் – ஆதி:6 9/2
எண்தகும் குருதி_கரியாய் உயிர் இனிது ஈந்து – ஆதி:8 20/3
இனிது கூவினன் தீர்க்கர் சொல் எடுத்து ஒரு தூதன் – ஆதி:9 7/4
ஒருவர்க்கே இனிது ஊழியம் செய்-மின் உள் உவந்து – ஆதி:9 60/4
பொறுமையும் சகிப்பும் சிந்தை பூத்து இனிது அமைய அத்தை – ஆதி:9 126/2
ஈண்டு ஒருவி மறுமையில் புக்கு இனிது உறைந்தும் இறை மகிமை இகம் கண்டு ஏத்த – ஆதி:9 163/2
ஓவு_இல் அன்பொடு துதி பகர்ந்து உவந்து இனிது இருப்பாம் – ஆதி:11 8/3
இருந்து வாழ இனிது அருள் ஈவன் யான் – ஆதி:12 83/4
ஈண்டியதும் இவ் என எடுத்து இனிது இயம்பி – ஆதி:13 31/4
ஆத்துமவிசாரி வரலாறு இனிது கேட்டே – ஆதி:13 33/1
இனிது அரும்பாத இ தரு எறிந்திடுக என – ஆதி:14 5/2
இங்கு ஆதரித்து எம் இதயத்து இனிது இயற்றும் – ஆதி:14 58/3
கூட்டினில் அடைத்து உயிர் குடித்து இனிது உவக்கும் – ஆதி:14 63/4
என்ன பரிசு என்று ஒருவன் எண்ணி இனிது ஆயில் – ஆதி:14 69/3
சித்த சலனத்தை ஒழிக என்று இனிது செப்பும் – ஆதி:14 70/4
தொலைவு_இலா நலம் துய்த்து இனிது இருந்தனன் தூயோன் – ஆதி:14 98/4
மீ எழுந்தருளி வீற்று இனிது இருந்த விமலன் – ஆதி:14 182/3
மேவர இனிது ஓதி விரைகுவல் என உன்னா – ஆதி:15 2/4
அள்ளி அன்பு அலர் தொடுத்து இனிது அமைத்த தேவாரம் – ஆதி:18 43/3
வடிக்கும் ஒண் மலர் நந்தவனத்தினில் இனிது உற்றான் – ஆதி:19 28/4
ஈசனார் பதி இனிது ஈட்டும் என்று இதில் – ஆதி:19 47/2
என்று இனிது உரைத்திட இசைந்து வைதிக – குமார:1 21/1
ஈங்கு இனிது இருக்க என்று இருக்கை ஈந்தனர் – குமார:1 28/4
இனிது வேதியன் வாய்மை கேட்டு அகம் களித்து எல்லாம் – குமார:1 57/1
நண்பு இசைந்து இனிது ஆற்றுமாறு அறிந்தனம் நல்லோய் – குமார:1 79/4
இனிது உவந்து அடியவர் இதயத்து என்றும் வாழ் – குமார:2 3/3
அகம் மகிழ்வு எய்தற்கு யான் இனிது இருக்கும் அ தலத்து என்னொடும் அமர்ந்து – குமார:2 61/3
இனிது கேட்டு உய்ய ஏதும் ரகசியத்து இசைத்தது இன்றால் – குமார:2 165/4
உள்ளுணர்வோடு இனிது உரைத்த ஒரு மன்றாட்டு உயிர் நல்கும் – குமார:2 354/2
எழுது பாவை_அன்னார் இனிது ஏத்தினார் – குமார:2 456/4
இனிது வீற்றிருந்து அருளினர் கிறிஸ்துவாம் ஈசன் – குமார:2 490/4
வித்தக சரித்திரம் விரித்து இனிது உரைக்க – குமார:3 1/2
ஜீவ நிலையும் இனிது சித்தி பெறும் ஆறும் – குமார:3 3/2
விருந்து இனிது அருந்திய பின் மெய்யுணர்வின் உள்ளம் – குமார:3 9/2
நல் தவனும் அங்கு அவர் நயந்து இனிது அளித்த – குமார:3 10/3
வாக்கியம் எடுத்து இனிது உரைத்தனள் ஓர் மங்கை – குமார:4 7/4
நன்று கேட்டு இனிது உவந்து வேதியன் மற்று இவை நவில்வான் – குமார:4 40/4
இருள் மேவு பகை தெற என்று இனிது அமைத்த இ எல்லாம் – குமார:4 44/1
உள் நாடும் கருத்து ஒன்றி நோக்குக என்று இனிது உரைத்தார் – குமார:4 47/4
ஆவலாய் உபசரித்து வந்தனம் இனிது ஆற்றி – குமார:4 84/3
வித்தக சுடர் விரித்து இனிது அமர்ந்த மெய் வேத – நிதான:2 88/3
இச்சக மொழி இனிது இசைக்கும் ஏந்து_இழை – நிதான:4 15/3
அ தகைமை சுருக்கி இனிது அறைகுவன் நல் அருள் பேற்றால் – நிதான:5 49/3
இனிது நூல் நெறி கடைப்பிடித்து இருவரும் எழில் கூர் – நிதான:6 1/1
அந்தணாளனும் இனிது கேட்டு அருள் மொழி வகுப்பான் – நிதான:6 4/4
துன்னும் இ நகர் இடைக்கிடை தொடுத்து இனிது இருந்த – நிதான:7 36/3
ஏதின் மதியும் ஈந்து சுயாதீனத்து இரு என்று இனிது உவந்த – நிதான:9 3/3
இசைந்த ஜெப மாலிகை சூட்டி இதய பீடத்து இனிது இருத்தி – நிதான:9 71/2
இன்பிலும் துன்பு இனிது என்றும் நாட்டமே – நிதான:10 53/4
கோளனை விளித்து அறிவ கூறுக இனிது என்றான் – நிதான:11 31/4
இன்ன என மன்றிடை துணிந்து இனிது இசைப்பின் – நிதான:11 33/2
இற்று இது அமையா எனில் இசைப்பல் இனிது என்னா – நிதான:11 37/1
நொடி இனிது என்றான் கொடிய குரோதி – நிதான:11 59/2
மீண்டு இனிது உய்யுமாறு விலக்கி ஆதரித்தது எந்தாய் – ஆரணிய:3 19/3
நாயகன் கருணை உள்ளி நயந்து இனிது இருந்த காலை – ஆரணிய:5 55/2
என்று தம் அகத்து எழுந்த உணர்ச்சியை இனிது கூறி – ஆரணிய:5 88/1
ஈசன் ஓர் வல பாகத்தில் இனிது வீற்றிருப்போன் – ஆரணிய:6 20/3
இனிது நாடும் எவர்க்கும் அருள்வரால் – ஆரணிய:9 13/3
எ பரிசு எனா அதை அறிந்து இனிது இயற்ற – ஆரணிய:10 6/2
செய்ய மதி உள்ளுறை தெரித்தி இனிது என்னா – ஆரணிய:10 9/3
நன்றி கூறி வந்தனம் சொலி நயந்து இனிது இருந்தார் – இரட்சணிய:1 39/3
இனிது போனகம் அருந்துவர் இன் இசை பயில்வார் – இரட்சணிய:1 40/3
எய்தும் மாறுதல் எடுத்து இனிது இயம்பிலன் எனவும் – இரட்சணிய:2 33/3
இனிது மல்கும் மகிமை ஆய விரவி அத்தம் இன்றியே – இரட்சணிய:3 24/3
மேல்


இனிது_அன்று (1)

இ தலத்து இருந்து நாசம் எய்துதல் இனிது_அன்று என்று – ஆதி:2 32/2
மேல்


இனிதுற (2)

இனிதுற பயன்படும் காண் ஏழை நீ எடுத்த ஜென்மம் – நிதான:5 94/4
இன்மை ஆக்கும் என்று இனிதுற இசைக்குமால் எடுத்து – ஆரணிய:4 56/4
மேல்


இனிமேலும் (1)

ஆதலால் இனிமேலும் அழி மதி – ஆரணிய:4 79/1
மேல்


இனிமை (1)

இனிமை தரு பழரச பாத்திரம் ஏந்தி ஸ்துதி செலுத்தி இதிலே நீங்கள் – குமார:2 49/1
மேல்


இனிய (15)

தேனினும் இனிய தீம் சுவைய தெள் அமிர்து – ஆதி:14 35/2
கான் முதிர் கடு அயின்று இனிய கன்னலை – ஆதி:14 49/1
என் உயிர்க்கும் இனிய சஞ்சீவியை – ஆதி:19 78/3
இறை திரு_புகழ் விளக்கு இனிய பாட்டு இசை – குமார:1 32/2
இன்னும் ஆவிக்கு இனிய சம்பாஷணை – குமார:1 100/2
போது அவிழ்ந்து மது வார்ந்து என புனித வாய் திறந்து இனிய புத்துரை – குமார:2 63/2
வண்டுகள் மலர் குடைந்து இனிய மா நறவு – குமார:2 93/1
இனிய தேன் அமுதம் உண்டு இசைக்க கற்பக – குமார:2 95/2
மனக்கு இனிய உபதேசம் வகுத்த சருவேசன் ஒரு மைந்தன்-தன்னை – குமார:2 378/2
திருந்து முறை சிற்சில திறந்து இனிய செம் சொல் – குமார:4 5/3
ஜீவன் அளிக்கும் தெள் அமிர்தாம் சிந்தைக்கு இனிய தீம் பாலாம் – நிதான:9 37/3
தேன் முகந்து உணும் வண்டு என சிந்தனைக்கு இனிய
நூல் முகந்து எடுத்து அநுபவ முதிர்ச்சியை நோக்கி – ஆரணிய:2 24/2,3
சீவகங்கையை அடுத்து இனிய தேன் சொரி – ஆரணிய:4 28/2
இனிய போனக பானம் உண்டு இருந்து இளைப்பாறி – ஆரணிய:4 58/2
வருவர் மேஷியக்கு என்று அடியருக்கு இனிய வாக்கு அமுது ஊட்டினாய் போற்றி – தேவாரம்:11 11/2
மேல்


இனியன (2)

மதில் இரு மருங்காக வழி இனியன போனான் – ஆதி:15 1/4
என்பு நெக்கு நன்று அறி மொழி இனியன இசைத்தார் – நிதான:6 3/2
மேல்


இனியாய் (2)

என் மனக்கு இனியாய் சருவேசுர நேசம் – இரட்சணிய:1 27/1
நற்றாயினும் இனியாய் உனை நாட கடைக்கணியே – தேவாரம்:10 5/4
மேல்


இனியானை (1)

எம் ஆவிக்கு இனியானை எய்தி நாயேன் என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 8/4
மேல்


இனியே (1)

போகா உயிர் பொன்றுவது என்று இனியே – ஆதி:9 130/4
மேல்


இனிவரும் (1)

இனிவரும் நியாயத்தீர்ப்புக்கு என் செய்கேன் ஈறு இன்று ஆகி – ஆதி:14 123/1
மேல்


இனும் (3)

முன் மய அளற்றிடை முழுகியும் இனும்
நல் மதி படைத்திலேன் நாசம் எய்தவோ – ஆதி:12 46/3,4
நன்று உடன் நடத்தி இனும் நல்லுணர்வு நல்கும் – ஆதி:14 71/1
புண்ணிய பொருளின் பொலிவை இனும்
கண்ணில் கண்டு களிப்பன்-கொலோ எனும் – ஆதி:19 61/3,4
மேல்


இனே (3)

நாடி இங்கு இவன் தர நவின்று வந்து இனே
கோடிய மனத்தினனோடு கூடி நீ – ஆதி:10 24/2,3
எம் ஆவி உடல் பொருள் மற்று இவை ஒரு மூன்றையும் இனே
தம்மான் நின் அருளுக்கே தக்கணையா சமர்ப்பித்தேன் – ஆதி:15 19/2,3
நெய் அகம்-தொறும் வினாய் நேடுவார் இனே
வையக வாழ்வினை வரைந்து வான் உறு – நிதான:4 29/2,3
மேல்


இனைகுவார் (1)

என்று சேவடி நிழல் புகுவம் என்று இனைகுவார் – ஆரணிய:9 32/4
மேல்


இனைகுவேன் (1)

என்னையே முப்பகைக்கு ஈடு அழிந்து இனைகுவேன் – ஆதி:14 4/4
மேல்


இனைத்து (1)

இனைத்து என வாக்கினுக்கு அதீதம் எண்ணவும் – இரட்சணிய:3 70/1
மேல்


இனைந்ததேயோ (2)

எவ்வாறு நம்மான் திருவுள்ளம் இனைந்ததேயோ
எவ்வாறு தூய திரு_மேனி இனைந்ததேயோ – குமார:2 370/1,2
எவ்வாறு தூய திரு_மேனி இனைந்ததேயோ
எவ்வாறு தந்தை இதயம் சகித்திட்டதேயோ – குமார:2 370/2,3
மேல்


இனைந்தான் (1)

ஏமம் இன்றியே தத்தளித்து இடர் உழந்து இனைந்தான்
மீமகீபதி நிறுவிய சிலை பற்றி மீண்டான் – ஆதி:11 46/3,4
மேல்


இனைந்து (6)

எய்த்திடும் உடல் என இனைந்து சில் பகல் – ஆதி:3 1/3
இனையன் ஆக மென்னெஞ்சனும் சிறுபொழுது இனைந்து
புனையும் நல் மொழி புகன்று எனை தெருட்டிய புலவோய் – ஆதி:11 16/1,2
தாக்கினால் என இனைந்து உயிர் தளர்ந்து தமியேன் – ஆதி:14 192/3
மனது புண்பட இனைந்து உயிர் வருந்தி வசம்_இல் – ஆதி:14 195/3
என் உளே நனி இனைந்து இனைய எண்ணினன் அரோ – நிதான:4 76/4
தம் ஆவி இனைந்து பெரும் துயரம் தாங்கி தண் நறும் பூங்காவில் ஒரு தனி யாமத்தில் – தேவாரம்:8 8/1
மேல்


இனைந்தும் (1)

இணை இழந்த மான் இனம் என கலக்கமுற்று இனைந்தும்
அணை கடந்த நீர் அழியினும் வாராது என ஆறி – ஆரணிய:2 3/2,3
மேல்


இனைய (35)

இனைய தன்மைய சாது சங்கத்தருக்கு என்றும் – ஆதி:1 7/1
இனைய சிந்தனை எனது இதயத்து ஊன்றலால் – ஆதி:3 12/1
புண்ணிய மா நகர் இனைய பொற்பு உறழும் திரு_நாமம் பொருந்தி நிற்கும் – ஆதி:4 34/1
இனைய நூல் வழிப்போக்கருக்கு இக_பரத்து இறையாம் – ஆதி:8 17/1
பூத்து இனைய சொல் மதி புகட்டிடுவது ஆனான் – ஆதி:13 33/3
சோகம் அற நல் மொழி தொகுத்து இனைய கூறி – ஆதி:13 56/1
கூட்டு_உளான் இனைய கூற கொற்றவன் அருள் பெற்று உய்யும் – ஆதி:14 119/1
இனைய கற்பக பொதும்பரின் நடுவணது இயைந்த – ஆதி:18 14/1
இனைய சீலனாய் ஆங்கு ஒரு தரு நிழல் இருந்து – ஆதி:18 41/1
இனைய யாவும் மற்றொரு பக்ஷம் எம்பிரான் அன்பும் – குமார:1 63/1
வித்தகன் அடைந்த ஆன்ம வேதனை இனைய என்று – குமார:2 104/2
கணம்-தொறும் இனைய துன்பம் கதித்திட கருணை என்னும் – குமார:2 120/1
இனைய தன்மையன் ஆகி ஈட்டிய பிழை எண்ணி – குமார:2 201/1
திண்டாடி நின்று இனைய செப்புவார் ஆயினார் – குமார:2 319/4
என்று இனைய பத்தி எனும் ஏதம்_அறு தவ கிழத்தி – குமார:4 40/1
உத்தம தேவ பத்தி என்று இனைய உசித நல்_குணங்களே துணையா – நிதான:1 1/3
இனைய தீ_படை அறவன் முன் செருக்கி வந்து எதிர – நிதான:2 94/1
தன் பயந்து இனைய தக்கோன் தனி வழி துருவி தானே – நிதான:3 64/1
பெரும் கிடங்கு உளை செங்குத்து பிறங்கல் என்று இனைய தொக்கு – நிதான:3 71/3
என் உளே நனி இனைந்து இனைய எண்ணினன் அரோ – நிதான:4 76/4
போதம் இனைய லக்ஷணங்கள் பரிபூரணமாய் பொருந்தி அணு – நிதான:9 2/2
பாங்குற திருமி மற்று இனைய பன்னுவான் – நிதான:10 23/4
என்று இனைய குற்றம் விவரித்து எமை இழித்தது – நிதான:11 30/1
இனைய தன்மையன் ஆகியே காந்தமுற்று இருந்தே – ஆரணிய:1 8/1
இனைய சீலனாம் வேதியன் இரவு நண்பகலும் – ஆரணிய:2 6/1
தா_அரும் இனைய நல் தகைமை சான்றிடு – ஆரணிய:4 17/1
இனைய வஞ்ச பகைவர் வந்து ஈண்டிய – ஆரணிய:6 53/1
இனைய ஆதலின் எம்பி நீ கண் முகிழ்த்து உறங்க – ஆரணிய:8 11/1
இனைய சீலங்கள் எத்தனையோ எனை – ஆரணிய:9 11/1
இனைய துர்_குணசீலங்கள் இதயத்து கெழுமி – ஆரணிய:10 26/1
இனைய சீலராய் நல் நெறி பிடித்து இருவோரும் – இரட்சணிய:1 14/1
தன்ம பாலனம் தயை அன்பு சாந்தம் என்று இனைய
பல் மணி திரள் புரை குண நிதிகளை பாராய் – இரட்சணிய:1 27/3,4
இனைய யாவையும் வயின்-தொறும் தோழனுக்கு இயம்பி – இரட்சணிய:1 30/1
இயங்கிடும் பொறி புலன்களும் இருண்டு உணர்வு இனைய
மயங்கினான் அந்தக்கரணமும் ஆரியன் மாழ்கி – இரட்சணிய:2 32/3,4
இனைய சீலராக உன்னதத்தை நாடி ஏகும் அ – இரட்சணிய:3 27/1
மேல்


இனையது (2)

இனையது இத்துணை என்று உரையாடுதற்கு எளிதோ – ஆதி:14 114/3
பலம் திகழ் இனையது ஓர் படுகர் வைப்பினை – நிதான:1 13/1
மேல்


இனையதே (1)

இனையதே சத்தியம் என்று எடுத்து ஓதி எம் – நிதான:11 10/3
மேல்


இனையவா (1)

இனையவா திரிகரணம் ஒத்து இயற்றும் நல் வினைகள் – ஆரணிய:8 30/1
மேல்


இனையவாறு (1)

என்று இனையவாறு சொலி எம்பி இது மார்க்கம் – ஆதி:13 50/1
மேல்


இனையன் (1)

இனையன் ஆக மென்னெஞ்சனும் சிறுபொழுது இனைந்து – ஆதி:11 16/1
மேல்


இனையன (14)

கூசிக்கூசி இனையன கூறுவான் – ஆதி:12 72/4
தட்டினான் நின்று இனையன சாற்றியே – ஆதி:13 8/4
சிந்தை நொந்து இனையன செப்புவான் ஆயினான் – ஆதி:14 1/4
இலங்கு எழில் முகத்தை நோக்கி இனையன பகரலுற்றான் – ஆதி:14 131/4
இனையன வளம் கொண்டு ஓங்கி இறும்பு சூழ் கிடந்த அந்த – குமார:2 99/1
எதிர் எழீஇ இனையன இயம்பல் மேயினான் – குமார:2 233/4
செம் சொல் ஆரணன் நன்று என இனையன தெரிப்பான் – நிதான:7 2/4
கரண வேதிகள் பாசங்கள் இனையன கஞலி – நிதான:7 14/2
பொருக்கென உரறி பொங்கி இனையன புகலலுற்றான் – நிதான:11 47/4
வினையமோடு கை கூப்பி நின்று இனையன விளம்பும் – ஆரணிய:2 6/4
தன் அகத்துள் அஞ்சலித்து வந்து இனையன சாற்றும் – ஆரணிய:2 15/4
இனையன நிகழ்ந்த பின்னர் எமக்கு இனி நிருதன் செய்யும் – ஆரணிய:5 1/1
இனையன விளம்ப கேட்ட மறை_வலான் இது முன் கேட்டேம் – ஆரணிய:5 76/2
ஈனதை நிந்தை துன்பம் இனையன சகித்தும் தேவ – ஆரணிய:5 78/2
மேல்


இனையும் (2)

பொற்றொடி இனையும் ஆறும் புறக்கணித்து அகந்தை பேசி – ஆதி:2 45/1
நின்று அங்கு இனையும் இரு வேதியர் நீர்மை தேர்வாம் – ஆரணிய:4 125/4
மேல்


இனைவார் (1)

நஞ்சு அட இனைவார் போல் நைந்து இவை நவில்கின்றான் – ஆதி:19 14/4
மேல்


இனைவாள் (1)

சீசி இ உடல் சுமை என்று தீர்வல் என்று இனைவாள்
நேசம் ஆற்ற அரிதாய் மிக நெட்டுயிர்ப்பு எறிவாள் – இரட்சணிய:1 45/3,4
மேல்


இனைவுற்றனன் (1)

பாட்டால் இனைவுற்றனன் என்று பணித்தல் போலாம் – ஆதி:12 11/2
மேல்


இனைவுற்று (1)

இலை பிறிது இனி என இனைவுற்று ஏங்கினான் – ஆதி:12 33/3
மேல்


இனைவொடு (1)

இடுக்குறும் ஜீவ பாதையின் இறக்கத்து இனைவொடு மென்மெல இறங்கி – நிதான:1 3/3
மேல்


இனைவோர்க்கு (1)

நின் பரம் என்று இனைவோர்க்கு நித்ய பேர்_இன்ப – தேவாரம்:3 7/3

மேல்