பி – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிச்சம் 1
பிச்சர் 1
பிச்சரில் 1
பிச்சன் 1
பிச்சனே 1
பிச்சனேற்கு 1
பிச்சி 4
பிச்சிலே 1
பிச்சு 5
பிச்சேற்றி 1
பிச்சை 30
பிச்சை-தான் 1
பிச்சைகொண்டு 1
பிச்சைச்சோறு 1
பிச்சையிட்டு 1
பிச்சையெடுக்கின்றீரேனும் 1
பிச்சையெடுத்தார் 1
பிச்சையெடுத்து 1
பிச்சையே 1
பிசகு 2
பிஞ்சகன் 1
பிஞ்சு 2
பிஞ்ஞக 1
பிட்டின் 1
பிட்டு 5
பிட்டு_உடையாய் 1
பிட்டுக்கு 1
பிட்டுக்கும் 1
பிடரியின் 1
பிடவூர் 1
பிடாரியை 1
பிடி 55
பிடி_மண்ணேனும் 1
பிடிக்க 16
பிடிக்கவும் 2
பிடிக்கின்றார் 11
பிடிக்கும் 3
பிடிக்குள் 2
பிடித்த 24
பிடித்தது 5
பிடித்தவர் 4
பிடித்தவர்கள் 1
பிடித்தவன் 1
பிடித்தற்கு 1
பிடித்தனம் 1
பிடித்தனர் 2
பிடித்தனன் 3
பிடித்தாய் 1
பிடித்தார் 5
பிடித்தால் 2
பிடித்தாலும் 2
பிடித்தாள் 2
பிடித்திடல் 1
பிடித்திருக்கின்றேன் 1
பிடித்தீர் 1
பிடித்து 31
பிடித்துக்கொண்டனள் 1
பிடித்துக்கொண்டேன் 4
பிடித்துக்கொள்ளும்-தோறும் 1
பிடித்துக்கொளுமோ 1
பிடித்தே 2
பிடித்தேன் 12
பிடித்தேனேல் 1
பிடிப்பது 1
பிடிப்பள் 1
பிடிப்பித்தாய் 1
பிடிப்பு 1
பிடிபட்ட 1
பிடியா 3
பிடியாத 1
பிடியாதிருக்கவேண்டும் 1
பிடியாது 2
பிடியாதே 1
பிடியாமையினாலும் 1
பிடியாமையினாலோ 1
பிடியாமையும் 1
பிடியார்-தம் 1
பிடியுண்டேன் 1
பிடியும் 1
பிடியுள் 2
பிடியே 5
பிடியேல் 1
பிடியேன் 1
பிடிவாதர் 2
பிடுங்கி 1
பிண்ட 12
பிண்டங்கள் 4
பிண்டத்தில் 1
பிண்டத்து 2
பிண்டம் 7
பிண்டம்-தன்னையே 1
பிண்டமும் 2
பிண்டாண்ட 2
பிண்டாண்டங்கள் 1
பிண்டாண்டத்தின் 1
பிண்டாண்டம் 1
பிண்ணாக்கு 1
பிண 3
பிணக்கினுக்கு 1
பிணக்கு 5
பிணக்கும் 1
பிணக்குறும் 1
பிணங்கள் 1
பிணங்களே 1
பிணங்காது 1
பிணங்காவிடினும் 1
பிணங்காள் 1
பிணங்கி 1
பிணங்கேம் 1
பிணத்தார் 1
பிணத்தின் 2
பிணம் 4
பிணமாக 1
பிணமும் 1
பிணமோ 1
பிணி 42
பிணி-தன்னையே 1
பிணிக்கு 2
பிணிக்கும் 3
பிணிக்கோ 1
பிணிகள் 1
பிணிகளை 2
பிணியடையாமல் 1
பிணியால் 9
பிணியாலே 3
பிணியில் 1
பிணியினால் 2
பிணியும் 6
பிணியேன் 1
பிணியை 9
பிணியோடு 1
பிணையல் 2
பித்த 7
பித்த_நோய் 1
பித்த_பெருமான் 1
பித்தம் 1
பித்தமும் 1
பித்தர் 12
பித்தர்கள் 1
பித்தர்கள்-பால் 1
பித்தர்களில் 1
பித்தரில் 2
பித்தரும் 1
பித்தளைக்கும் 1
பித்தளையின் 1
பித்தளையை 1
பித்தன் 11
பித்தனடி 1
பித்தனே 3
பித்தனேன் 1
பித்தனேனுக்கு 1
பித்தனை 5
பித்தா 3
பித்தாகி 2
பித்தாடும் 1
பித்தியல் 1
பித்திலே 1
பித்து 20
பித்துண்ட 1
பித்துறு 1
பித்தேன் 2
பிதற்றல் 1
பிதற்றாதே 1
பிதற்றாநின்றேன் 1
பிதற்றிநின்ற 1
பிதற்றிய 1
பிதற்றியது 1
பிதற்றினேன் 1
பிதற்று 1
பிதற்றுகின்றாள் 1
பிதற்றுகின்றேன் 1
பிதற்றும் 5
பிதற்றுவர் 1
பிதற்றொடும் 1
பிதிர்ந்த 1
பிதிர்ந்து 2
பிநாகம் 1
பிரகாச 1
பிரகாசம் 10
பிரகாசா 3
பிரகாசிகள் 1
பிரச 1
பிரணவ 7
பிரணவத்தின் 1
பிரணவமே 1
பிரணவாகார 2
பிரணவாதீத 1
பிரபஞ்ச 1
பிரபஞ்சத்திலே 1
பிரபஞ்சமாக 1
பிரம்படி 1
பிரம்படியால் 2
பிரம 15
பிரம_சாக்கிரத்தை 1
பிரமசரியத்தின் 1
பிரமசரியாம் 1
பிரமசாரிகள் 1
பிரமத்தை 1
பிரமபதம் 1
பிரமம் 17
பிரமமாம்இவர்கள் 1
பிரமமும் 1
பிரமமே 3
பிரமர் 9
பிரமர்களும் 3
பிரமராக்ஷசி 1
பிரமன் 19
பிரமனுக்கும் 2
பிரமனும் 3
பிரமனை 1
பிரமனொடும் 1
பிரமாண்டம் 1
பிரமாதி 1
பிரமாதியர் 2
பிரமாதியர்க்கும் 1
பிரமானந்தம் 1
பிரமையாகவே 1
பிரளயத்தில் 1
பிரளயாகலர் 1
பிராண 2
பிராண_நாதன் 1
பிராண_நாயகர்க்கு 1
பிராயத்தில் 1
பிரான் 17
பிரான்-தனை 1
பிரானே 4
பிரானை 3
பிரி 1
பிரிக்கினும் 1
பிரிகலேன் 1
பிரிகிலேன் 1
பிரித்தற்கு 1
பிரித்தாய் 1
பிரித்து 3
பிரித்தே 1
பிரிந்த 3
பிரிந்தன 1
பிரிந்தனர் 1
பிரிந்தால் 2
பிரிந்திடு 1
பிரிந்திடுங்கால் 1
பிரிந்து 5
பிரிந்தே 2
பிரிந்தேன் 1
பிரிய 3
பிரியத்துடனே 1
பிரியம் 5
பிரியமுற்று 1
பிரியமொடு 1
பிரியவும் 1
பிரியன் 1
பிரியா 7
பிரியாத 3
பிரியாது 9
பிரியாநாயகியுடன் 1
பிரியாமல் 5
பிரியாமை 1
பிரியார் 2
பிரியாவிடை 1
பிரியாள் 1
பிரியும் 2
பிரிவினை 1
பிரிவு 8
பிரிவு_இல் 1
பிரிவுற்று 1
பிரிவுற்றேன் 1
பிரிவுறேம் 1
பிரிவேனோ 1
பிரிவை 6
பிரிவோ 1
பிலத்திடை 1
பிலத்தில் 2
பிலத்தொடு 1
பிலம் 2
பிலமாம் 1
பிழம்பாகும் 1
பிழம்பே 5
பிழம்போ 2
பிழி 2
பிழிந்து 6
பிழை 134
பிழை-தன்னை 1
பிழை-தனை 5
பிழை-தான் 2
பிழை_உடையேன் 1
பிழைக்க 2
பிழைக்கின்றேன் 1
பிழைக்கு 1
பிழைகள் 33
பிழைகளுக்கு 1
பிழைகளை 3
பிழைசெய்யினும் 1
பிழைத்த 2
பிழைத்தலில் 1
பிழைத்தனன் 1
பிழைத்தார் 1
பிழைத்திடு 2
பிழைத்து 1
பிழைப்பர் 1
பிழைப்பை 1
பிழைபடா 1
பிழையாமை 1
பிழையால் 1
பிழையில் 1
பிழையும் 5
பிழையே 4
பிழையேற்ற 1
பிழையேனோ 1
பிழையை 38
பிள்ளாய் 2
பிள்ளை 85
பிள்ளை-தன் 1
பிள்ளை-அது 1
பிள்ளை_பிராயத்தில் 1
பிள்ளை_விளையாட்டு 1
பிள்ளை_விளையாட்டே 1
பிள்ளைக்கறிக்கு 1
பிள்ளைக்கு 2
பிள்ளைக்கே 1
பிள்ளைகள் 1
பிள்ளைகளால் 1
பிள்ளைகளை 1
பிள்ளைப்பேர் 1
பிள்ளையா 1
பிள்ளையாம் 1
பிள்ளையின் 3
பிள்ளையும் 1
பிள்ளையே 1
பிள்ளையை 4
பிள்ளையோடும் 1
பிளக்கும் 1
பிளந்த 1
பிளவில் 1
பிளவு 1
பிற்பட்டு 2
பிற்படும் 3
பிற 15
பிறக்கவும் 1
பிறக்கும் 2
பிறகிடும் 1
பிறகு 2
பிறங்க 3
பிறங்கலின் 1
பிறங்கவைத்தாய் 1
பிறங்காநிற்க 1
பிறங்காநின்ற 1
பிறங்கி 1
பிறங்கிய 6
பிறங்கு 6
பிறங்குக 1
பிறங்குகின்ற 2
பிறங்கும் 6
பிறங்குவரே 1
பிறங்கேன் 1
பிறத்தல் 5
பிறத்தற்கு 1
பிறந்த 8
பிறந்தது 1
பிறந்தவர்-தம் 1
பிறந்தவரை 1
பிறந்தனன் 2
பிறந்தார் 3
பிறந்திடேன் 1
பிறந்திலர் 1
பிறந்திலன் 2
பிறந்து 10
பிறந்துபிறந்து 1
பிறந்தும் 1
பிறந்தேற்கு 1
பிறந்தேன் 40
பிறப்பது 1
பிறப்பதை 1
பிறப்பா 1
பிறப்பாம் 1
பிறப்பாய 1
பிறப்பிக்க 1
பிறப்பிடம் 1
பிறப்பிடை 1
பிறப்பித்தது 1
பிறப்பித்தாய் 1
பிறப்பித்து 1
பிறப்பில் 4
பிறப்பில்-தானே 1
பிறப்பின் 2
பிறப்பினை 1
பிறப்பினோடு 1
பிறப்பீடு 1
பிறப்பு 21
பிறப்பு-அதிலே 1
பிறப்பு_இல்லார் 1
பிறப்பு_இலான் 2
பிறப்பு_இறப்பு-தன்னை 1
பிறப்பும் 4
பிறப்பே 5
பிறப்பை 4
பிறப்பையும் 1
பிறப்போ 1
பிறர் 37
பிறர்-தம் 7
பிறர்-தம்மால் 1
பிறர்-தம்மை 2
பிறர்-தமை 4
பிறர்-பால் 11
பிறர்க்கு 9
பிறர்க்கே 2
பிறர்கள் 1
பிறர்களுக்கு 1
பிறர்பிறர் 1
பிறரால் 2
பிறராலோ 1
பிறரிடத்தே 2
பிறரிடை 1
பிறரில் 1
பிறருக்கு 3
பிறரும் 12
பிறரே 1
பிறரை 9
பிறரொடு 2
பிறரோ 2
பிறவா 4
பிறவாத 1
பிறவாது 3
பிறவாம் 2
பிறவாமல் 2
பிறவாமை 1
பிறவார் 1
பிறவாலும் 1
பிறவானை 1
பிறவி 26
பிறவி-தன்னில் 1
பிறவி-தன்னை 1
பிறவி-தன்னையே 1
பிறவி-தனை 1
பிறவி_கடல் 2
பிறவி_இலர் 1
பிறவிக்கு 1
பிறவிகளுள் 2
பிறவில் 1
பிறவும் 5
பிறவேன் 2
பிறவையும் 1
பிறழ்கின்றேன் 1
பிறழ்தல் 1
பிறழ்ந்தனை 1
பிறழ்ந்தனையே 1
பிறழ்ந்திடவும் 1
பிறன்-பால் 1
பிறிதில் 1
பிறிது 22
பிறிது_இலேன் 1
பிறிதொரு 1
பிறிந்தானை 1
பிறிந்திடேம் 2
பிறியாது 1
பிறியாமல் 1
பிறியேன் 4
பிறிவது 1
பிறிவாலே 1
பிறிவிலது 1
பிறிவு 8
பிறிவு_இலேன் 1
பிறிவு_உடையேன் 1
பிறை 30
பிறை_கண்ணியானை 1
பிறை_சடையாய் 1
பிறை_சடையோய் 1
பிறை_சூடீ 1
பிறை_வேய்ந்தோனே 1
பிறையார் 1
பிறையும் 1
பிறையே 1
பிறையை 1
பின் 124
பின்_நாள் 2
பின்_முன் 4
பின்_முன்னா 1
பின்_அறியான் 1
பின்_உடையேன் 1
பின்_ஒளியாய் 1
பின்தொடர்வார் 1
பின்தொடரும் 1
பின்பட்டு 1
பின்படு 1
பின்படுகின்றீர் 1
பின்பாட்டு 4
பின்பு 6
பின்புறத்து 1
பின்புறு 1
பின்றா 1
பின்றாது 1
பின்னது 1
பின்னர் 34
பின்னல்-அது 2
பின்னவ 1
பின்னவா 1
பின்னானை 1
பின்னிட்டு 1
பின்னிடுவாய் 1
பின்னிடையானை 1
பின்னிடையேன் 1
பின்னும் 17
பின்னே 5
பின்னை 10
பின்னை_மார்பகத்தோன் 1
பின்னையும் 1
பின்னையே 2
பின்னோ 2
பினும் 1

பிச்சம் (1)

பிச்சம் கவரி நிழற்றி அசைத்திட மால் யானை பிடரியின் மேல் – திருமுறை6:88 10/1

மேல்


பிச்சர் (1)

பிச்சர் அடிகேள் வேண்டுவது பேசீர் என்றேன் தமை காட்டி – திருமுறை1:8 37/3

மேல்


பிச்சரில் (1)

பிச்சை உண்டு எனி பிச்சரில் சீறும் பேயர் உண்_மனை நாய் என உழைத்தேன் – திருமுறை2:27 1/3

மேல்


பிச்சன் (1)

ஆர் இடுவார் பிச்சை ஆயினும் பிச்சன் அசடன் என்றே – திருமுறை1:6 167/2

மேல்


பிச்சனே (1)

பிச்சனேற்கு அளித்த பிச்சனே என்கோ பெரியரில் பெரியனே என்கோ – திருமுறை6:53 4/3

மேல்


பிச்சனேற்கு (1)

பிச்சனேற்கு அளித்த பிச்சனே என்கோ பெரியரில் பெரியனே என்கோ – திருமுறை6:53 4/3

மேல்


பிச்சி (4)

பிடிக்கும் கிடையா நடை உடைய பெண்கள் எல்லாம் பிச்சி என – திருமுறை3:2 3/3
பெண் படைத்த பெண்கள் எல்லாம் அவமதித்தே வலது பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சி எனல் ஆனேன் – திருமுறை6:23 1/3
பேர்_ஆசை பேய்பிடித்தாள் கள் உண்டு பிதற்றும் பிச்சி என பிதற்றுகின்றாள் பிறர் பெயர் கேட்டிடிலோ – திருமுறை6:62 8/2
பிச்சி என நினைத்தாலும் நினையடி நீ அவரை பிரிவேனோ பிரிவு என்று பேசுகினும் தரியேன் – திருமுறை6:106 4/3

மேல்


பிச்சிலே (1)

பிச்சிலே மிக மயங்கிய மனத்தேன் பேதையேன் கொடும் பேயனேன் பொய்யேன் – திருமுறை5:42 5/2

மேல்


பிச்சு (5)

பிணி கொண்ட வாய் விட பிச்சு உண்ட வாய் வரும் பேச்சு அற்ற வாய் – திருமுறை1:6 143/2
பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எலாம் பேய்ப்பிடிப்புற்ற பிச்சு பிள்ளை_விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்குமிங்கும் – திருமுறை6:25 27/1
பிச்சு அகற்றும் பெரும் தெய்வம் சிவகாமி எனும் ஓர் பெண் கொண்ட தெய்வம் எங்கும் கண்கண்ட தெய்வம் – திருமுறை6:44 6/3
பிச்சு உலகர் மெச்ச பிதற்றிநின்ற பேதையனேன் – திருமுறை6:108 46/1
பின்பாட்டு காலை இதே அணைய வாரீர் பிச்சு ஏற்றுகின்றவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 8/3

மேல்


பிச்சேற்றி (1)

பெண் குணத்தை அறியாத இளம் பருவம்-தனிலே பிச்சேற்றி மணம் புரிந்தான் பெரிது களித்திருந்தேன் – திருமுறை6:23 6/2

மேல்


பிச்சை (30)

அடுத்தார்-தமை என்றும் மேலோர் விடார்கள் அவர்க்கு பிச்சை
எடுத்தாயினும் இடுவார்கள் என்பார் அதற்கு ஏற்க சொல்_பூ – திருமுறை1:6 27/1,2
தொடுத்தார் ஒருவர்க்கு கச்சூரிலே பிச்சை சோறு எடுத்து – திருமுறை1:6 27/3
பிட்டு உண்ட பிச்சை பெருந்தகையே கொடும் பெண் மயலால் – திருமுறை1:6 159/2
ஆர் இடுவார் பிச்சை ஆயினும் பிச்சன் அசடன் என்றே – திருமுறை1:6 167/2
பிட்டின் நதி மண் சுமந்த ஒற்றி பிச்சை தேவர் இவர்-தமை நான் – திருமுறை1:8 3/1
அச்சை அடுக்கும் திருவொற்றியவர்க்கு ஓர் பிச்சை கொடும் என்றேன் – திருமுறை1:8 106/1
பிச்சை எடுப்பேம் அலது உன் போல் பிச்சை கொடுப்பேம் அல என்றே – திருமுறை1:8 106/3
பிச்சை எடுப்பேம் அலது உன் போல் பிச்சை கொடுப்பேம் அல என்றே – திருமுறை1:8 106/3
பிச்சை பெருமான் இன்று மண_பிள்ளை பெருமான் ஆம் என்றேன் – திருமுறை1:8 110/2
கோலம் சார்ந்து பிச்சை கொள குறித்து வருவீர் என் என்றேன் – திருமுறை1:8 154/2
பேர் ஆர் ஒற்றியூரான் தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:24 1/4
பெண் ஆர் பாகன் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:24 2/4
பித்த பெருமான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:24 3/4
பின்னும் சடையான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:24 4/4
பிணி போக்கிடுவான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:24 5/4
பேதம் இல்லான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:24 6/4
பெற்றத்து இவர்வான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:24 7/4
பிரமன் தலையான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:24 8/4
பிறங்கும் சடையான் ஒற்றி தியாக_பெருமாள் பிச்சை பெருமானே – திருமுறை2:24 9/4
பேசார்க்கு அருளான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:24 10/4
பிச்சை உண்டு எனி பிச்சரில் சீறும் பேயர் உண்_மனை நாய் என உழைத்தேன் – திருமுறை2:27 1/3
பிச்சை எம்பெருமான் என நினையேல் பிறங்கும் ஒற்றி அம் பெருந்தகை அவன்-பால் – திருமுறை2:37 9/3
பிச்சை ஏற்று உணும் பித்தர் என்று உம்மை பேசுகின்றவர் பேச்சினை கேட்டும் – திருமுறை2:54 8/1
பிச்சை இடுவாய் என்றார் நான் பிச்சை அடுவேன் என்றேனே – திருமுறை3:5 2/4
பிச்சை இடுவாய் என்றார் நான் பிச்சை அடுவேன் என்றேனே – திருமுறை3:5 2/4
பெரு வாழ்வு_உடையார் என நினைத்தாய் பிச்சை எடுத்தது அறிந்திலையோ – திருமுறை3:16 2/3
பிச்சை ஏற்றவன் பிள்ளை நீ எனில் – திருமுறை5:12 16/1
பிச்சை கட்டிய பித்தன் புதல்வனே பெருமை கட்டும் பெரும் தணிகேசனே – திருமுறை5:20 10/4
பிரமன் தலையில் பலிகொண்டு எருதில் பெயரும் பிச்சை பெருமானார் – திருமுறை5:39 10/1
இங்கு உருவில் கருணைபுரி திரு_வாக்கின்படி பிச்சை ஏற்றது ஈதால் – தனிப்பாசுரம்:3 39/4

மேல்


பிச்சை-தான் (1)

படுக்கவோ பழம் பாய்க்கும் கதி இலை பாரில் நல்லவர்-பால் சென்று பிச்சை-தான்
எடுக்கவோ திடம் இல்லை என்-பால் உனக்கு இரக்கம் என்பதும் இல்லை உயிரை-தான் – தனிப்பாசுரம்:16 16/2,3

மேல்


பிச்சைகொண்டு (1)

கச்சியிலே பிச்சைகொண்டு காசியிலே நீராடி கடிது போகி – தனிப்பாசுரம்:2 44/2

மேல்


பிச்சைச்சோறு (1)

பண்பார் இங்கு உறும் அவர்-தாம் பிச்சைச்சோறு உச்சியிலே பரிந்து வாங்கி – தனிப்பாசுரம்:2 43/3

மேல்


பிச்சையிட்டு (1)

பிச்சையிட்டு உண்ணவும் பின்படுகின்றீர் பின்படு தீமையின் முன்படுகின்றீர் – திருமுறை6:96 5/3

மேல்


பிச்சையெடுக்கின்றீரேனும் (1)

இல்லை நீர் பிச்சையெடுக்கின்றீரேனும் இரக்கின்றோர்களும் இட்டு உண்பர் கண்டீர் – திருமுறை2:15 6/3

மேல்


பிச்சையெடுத்தார் (1)

பெருமை_உடையார் மனை-தொறும் போய் பிச்சையெடுத்தார் ஆனாலும் – திருமுறை3:17 2/1

மேல்


பிச்சையெடுத்து (1)

உச்சியிலே பிச்சையெடுத்து உண்பதுவோ பெரிது எளியேற்கு ஓவாது ஓடி – தனிப்பாசுரம்:2 44/1

மேல்


பிச்சையே (1)

ஈதி நின் அருள் என்னும் பிச்சையே – திருமுறை5:12 15/4

மேல்


பிசகு (2)

பின்பாட்டு காலையிலே நினைத்த எலாம் முடியும் பிசகு இலை இ மொழி சிறிதும் பிசகு இலை இ உலகில் – திருமுறை6:105 3/2
பின்பாட்டு காலையிலே நினைத்த எலாம் முடியும் பிசகு இலை இ மொழி சிறிதும் பிசகு இலை இ உலகில் – திருமுறை6:105 3/2

மேல்


பிஞ்சகன் (1)

பிஞ்சகன் பதம் – திருமுறை2:8 4/3

மேல்


பிஞ்சு (2)

பெண் கடந்த மயல் எனும் ஓர் முருட்டு பேயால் பிடியுண்டேன் அடியுண்ட பிஞ்சு போன்றேன் – திருமுறை2:94 10/3
பிஞ்சு உண்ட வாய்க்கு பழம் அளித்து ஆண்ட பெரியவனே – திருமுறை6:24 37/4

மேல்


பிஞ்ஞக (1)

வீயாத பிஞ்ஞக பேர் மெல்லினத்தின் நல் இசை-தான் – திருமுறை1:4 26/3

மேல்


பிட்டின் (1)

பிட்டின் நதி மண் சுமந்த ஒற்றி பிச்சை தேவர் இவர்-தமை நான் – திருமுறை1:8 3/1

மேல்


பிட்டு (5)

வந்தி தேன் பிட்டு உகந்த வள்ளலே நின் அடி யான் – திருமுறை1:4 7/1
பெண்_உடையாய் வந்தி பிட்டு_உடையாய் என் பெரும் செல்வமே – திருமுறை1:6 6/4
மா_பிட்டு நேர்ந்து உண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல் உன் வெண் – திருமுறை1:6 128/1
பிட்டு உண்ட பிச்சை பெருந்தகையே கொடும் பெண் மயலால் – திருமுறை1:6 159/2
வந்தியார் பிட்டு அருந்து மா மணியே கலிகால மகிமை ஈதே – தனிப்பாசுரம்:27 5/4

மேல்


பிட்டு_உடையாய் (1)

பெண்_உடையாய் வந்தி பிட்டு_உடையாய் என் பெரும் செல்வமே – திருமுறை1:6 6/4

மேல்


பிட்டுக்கு (1)

பிட்டுக்கு ஆசைப்பட்டு மாறன் பிரம்படி பட்டவர்க்கு – கீர்த்தனை:36 5/3

மேல்


பிட்டுக்கும் (1)

பிட்டுக்கும் வந்து முன் மண் சுமந்தாய் என்பர் பித்தன் என்ற – திருமுறை1:6 156/1

மேல்


பிடரியின் (1)

பிச்சம் கவரி நிழற்றி அசைத்திட மால் யானை பிடரியின் மேல் – திருமுறை6:88 10/1

மேல்


பிடவூர் (1)

பேரூர் தினையூர் பெரும்புலியூர் பிடவூர் கடவூர் முதலாக – திருமுறை1:8 98/3

மேல்


பிடாரியை (1)

பிடாரியை பெண்டாய் பெற்றது போலும் – திருமுகம்:4 1/115

மேல்


பிடி (55)

விண் ஏகும் கால் அங்கு வேண்டும் என ஈண்டு பிடி_மண்ணேனும் – திருமுறை1:3 1/839
பிடி கொண்ட பாகமும் பேர்_அருள் நோக்கமும் பெய் கழலும் – திருமுறை1:6 83/3
தாமம் அமை கார் மலர் கூந்தல் பிடி மென் தனி நடையாய் – திருமுறை1:7 59/3
அளி ஆர் குழலாய் பிடி அன்னம் அளித்தால் போதும் ஆங்கு அது நின் – திருமுறை1:8 109/2
பிடி சேர் நடை நேர் பெண்களை போல் பின்னை யாதும் பெற்று அறியேன் – திருமுறை3:3 6/3
பிடி நாளும் மகிழ்ந்து உனது மனம்கொண்டபடியே பேர்_அறம் செய்து உறுக என பேசி ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 99/3
துடி என்னும் இடை அனம் பிடி என்னும் நடை முகில் துணை எனும் பிணையல் அளகம் சூது என்னும் முலை செழும் தாது என்னும் அலை புனல் சுழி என்ன மொழி செய் உந்தி – திருமுறை5:55 3/1
கரு பிடி உலகின் எரு பிடி அனைய கடையரில் கடையனேன் உதவா – திருமுறை6:9 11/3
கரு பிடி உலகின் எரு பிடி அனைய கடையரில் கடையனேன் உதவா – திருமுறை6:9 11/3
துரு பிடி இருப்பு துண்டு போல் கிடந்து தூங்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 11/4
மழவுக்கும் ஒரு பிடி சோறு அளிப்பது அன்றி இரு பிடி ஊண் வழங்கில் இங்கே – திருமுறை6:24 49/1
மழவுக்கும் ஒரு பிடி சோறு அளிப்பது அன்றி இரு பிடி ஊண் வழங்கில் இங்கே – திருமுறை6:24 49/1
கருவிடத்தே எனை காத்த காவலனே உனது கால் பிடித்தேன் விடுவேனோ கை_பிடி அன்று அது-தான் – திருமுறை6:35 9/3
வெருவிடத்து என் உயிர்_பிடி காண் உயிர் அகன்றால் அன்றி விட_மாட்டேன் விட_மாட்டேன் விட_மாட்டேன் நானே – திருமுறை6:35 9/4
அம்பலவர் வந்தார் என்று சின்னம் பிடி அற்புதம் செய்கின்றார் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 211/1
அம்பலவர் வந்தார் என்று சின்னம் பிடி அற்புதம் செய்கின்றார் என்று சின்னம் பிடி
செம் பலன் அளித்தார் என்று சின்னம் பிடி சித்தி நிலை பெற்றது என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 211/1,2
செம் பலன் அளித்தார் என்று சின்னம் பிடி சித்தி நிலை பெற்றது என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 211/2
செம் பலன் அளித்தார் என்று சின்னம் பிடி சித்தி நிலை பெற்றது என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 211/2
சிற்சபையை கண்டோம் என்று சின்னம் பிடி சித்திகள் செய்கின்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 212/1
சிற்சபையை கண்டோம் என்று சின்னம் பிடி சித்திகள் செய்கின்றோம் என்று சின்னம் பிடி
பொன்_சபை புகுந்தோம் என்று சின்னம் பிடி புந்தி மகிழ்கின்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 212/1,2
பொன்_சபை புகுந்தோம் என்று சின்னம் பிடி புந்தி மகிழ்கின்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 212/2
பொன்_சபை புகுந்தோம் என்று சின்னம் பிடி புந்தி மகிழ்கின்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 212/2
ஞான சித்திபுரம் என்று சின்னம் பிடி நாடகம் செய் இடம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 213/1
ஞான சித்திபுரம் என்று சின்னம் பிடி நாடகம் செய் இடம் என்று சின்னம் பிடி
ஆன சித்தி செய்வோம் என்று சின்னம் பிடி அருள் சோதி பெற்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 213/1,2
ஆன சித்தி செய்வோம் என்று சின்னம் பிடி அருள் சோதி பெற்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 213/2
ஆன சித்தி செய்வோம் என்று சின்னம் பிடி அருள் சோதி பெற்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 213/2
கொடி கட்டிக்கொண்டோம் என்று சின்னம் பிடி கூத்தாடுகின்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 214/1
கொடி கட்டிக்கொண்டோம் என்று சின்னம் பிடி கூத்தாடுகின்றோம் என்று சின்னம் பிடி
அடி முடியை கண்டோம் என்று சின்னம் பிடி அருள் அமுதம் உண்டோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 214/1,2
அடி முடியை கண்டோம் என்று சின்னம் பிடி அருள் அமுதம் உண்டோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 214/2
அடி முடியை கண்டோம் என்று சின்னம் பிடி அருள் அமுதம் உண்டோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 214/2
அப்பர் வருகின்றார் என்று சின்னம் பிடி அற்புதம் செய்வதற்கு என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 215/1
அப்பர் வருகின்றார் என்று சின்னம் பிடி அற்புதம் செய்வதற்கு என்று சின்னம் பிடி
செப்ப நிலை பெற்றது என்று சின்னம் பிடி சித்திபுரம் இடம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 215/1,2
செப்ப நிலை பெற்றது என்று சின்னம் பிடி சித்திபுரம் இடம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 215/2
செப்ப நிலை பெற்றது என்று சின்னம் பிடி சித்திபுரம் இடம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 215/2
தானே நான் ஆனேன் என்று சின்னம் பிடி சத்தியம் சத்தியம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 216/1
தானே நான் ஆனேன் என்று சின்னம் பிடி சத்தியம் சத்தியம் என்று சின்னம் பிடி
ஊனே புகுந்தது என்று சின்னம் பிடி ஒளி வண்ணம் ஆனது என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 216/1,2
ஊனே புகுந்தது என்று சின்னம் பிடி ஒளி வண்ணம் ஆனது என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 216/2
ஊனே புகுந்தது என்று சின்னம் பிடி ஒளி வண்ணம் ஆனது என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 216/2
வேகாத_கால் உணர்ந்து சின்னம் பிடி வேகாத நடு தெரிந்து சின்னம் பிடி – கீர்த்தனை:1 217/1
வேகாத_கால் உணர்ந்து சின்னம் பிடி வேகாத நடு தெரிந்து சின்னம் பிடி
சாகாத தலை அறிந்து சின்னம் பிடி சாகாத கல்வி கற்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 217/1,2
சாகாத தலை அறிந்து சின்னம் பிடி சாகாத கல்வி கற்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 217/2
சாகாத தலை அறிந்து சின்னம் பிடி சாகாத கல்வி கற்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 217/2
மீதான நிலை ஏறி சின்னம் பிடி வெட்டவெளி நடு நின்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 218/1
மீதான நிலை ஏறி சின்னம் பிடி வெட்டவெளி நடு நின்று சின்னம் பிடி
வேதாகமம் கடந்து சின்னம் பிடி வேதாந்த சித்தாந்த சின்னம் பிடி – கீர்த்தனை:1 218/1,2
வேதாகமம் கடந்து சின்னம் பிடி வேதாந்த சித்தாந்த சின்னம் பிடி – கீர்த்தனை:1 218/2
வேதாகமம் கடந்து சின்னம் பிடி வேதாந்த சித்தாந்த சின்னம் பிடி – கீர்த்தனை:1 218/2
பல் மார்க்கமும் கடந்து சின்னம் பிடி பன்னிரண்டின் மீது நின்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 219/1
பல் மார்க்கமும் கடந்து சின்னம் பிடி பன்னிரண்டின் மீது நின்று சின்னம் பிடி
சன்மார்க்கம் மார்க்கம் என்று சின்னம் பிடி சத்தியம் செய்கின்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 219/1,2
சன்மார்க்கம் மார்க்கம் என்று சின்னம் பிடி சத்தியம் செய்கின்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 219/2
சன்மார்க்கம் மார்க்கம் என்று சின்னம் பிடி சத்தியம் செய்கின்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 219/2
சித்தாடுகின்றார் என்று சின்னம் பிடி செத்தார் எழுவார் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 220/1
சித்தாடுகின்றார் என்று சின்னம் பிடி செத்தார் எழுவார் என்று சின்னம் பிடி
இ தாரணியில் என்று சின்னம் பிடி இதுவே தருணம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 220/1,2
இ தாரணியில் என்று சின்னம் பிடி இதுவே தருணம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 220/2
இ தாரணியில் என்று சின்னம் பிடி இதுவே தருணம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 220/2
பிடி அளவு சாதமும் கொள்ளார்கள் அல்லது ஒரு பெண்ணை எனினும் கொள்கிலார் பேய் கொண்டதோ அன்றி நோய் கொண்டதோ பெரும் பித்து ஏற்றதோ அறிகிலேன் – தனிப்பாசுரம்:15 5/2

மேல்


பிடி_மண்ணேனும் (1)

விண் ஏகும் கால் அங்கு வேண்டும் என ஈண்டு பிடி_மண்ணேனும்
கொண்டு ஏக வல்லாரோ மண் நேயம் – திருமுறை1:3 1/839,840

மேல்


பிடிக்க (16)

உடனா ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே – திருமுறை3:19 1/4
ஒக்க ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே – திருமுறை3:19 2/4
ஓயாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே – திருமுறை3:19 3/4
உலவாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே – திருமுறை3:19 4/4
ஓடாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே – திருமுறை3:19 5/4
ஒழியாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே – திருமுறை3:19 6/4
உரையாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே – திருமுறை3:19 7/4
உடுக்காது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே – திருமுறை3:19 8/4
ஒல்லை ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே – திருமுறை3:19 9/4
உடையாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே – திருமுறை3:19 10/4
பிடிக்க பார்க்க துணியாத பெருமான் நினது திருவுளம்-தான் – திருமுறை6:7 10/2
பெண்டாள திரிகின்ற பேய் மனத்தீர் நும் உயிரை பிடிக்க நாளை – திருமுறை6:99 4/2
எட்டி பிடிக்க இசைந்த மருந்து – கீர்த்தனை:21 28/4
விரை சேர் பாதம் பிடிக்க என் கை விரைந்து நீளுதே – கீர்த்தனை:29 8/3
பெண் கொண்ட சுகம்-அதே கண்கண்ட பலன் இது பிடிக்க அறியாது சிலர் தாம் பேர் ஊர் இலாத ஒரு வெறுவெளியிலே சுகம் பெறவே விரும்பி வீணில் – தனிப்பாசுரம்:15 6/1
மூழ்க பிடிக்க முன்னம் கொய்திட – திருமுகம்:4 1/216

மேல்


பிடிக்கவும் (2)

பேதம் இன்றி அம்பலம்-தனில் தூக்கும் பெருமை சேவடி பிடிக்கவும் தளரேன் – திருமுறை2:54 2/2
கால் பிடிக்கவும் கருணை நீ செய்யவும் கண்டு கண் களிப்பேனோ – திருமுறை5:6 2/4

மேல்


பிடிக்கின்றார் (11)

எட்டி முலையை பிடிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 3/4
என்னை பார் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 1/4
இது பாவம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 2/4
இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 3/4
இ நாளே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 4/4
இப்போதே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 5/4
எ குலம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 6/4
எ மதம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 7/4
ஈர் உடம்பு என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 8/4
இறப்பு அற்றது என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 9/4
ஏறினை என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 10/4

மேல்


பிடிக்கும் (3)

ஓதம் பிடிக்கும் வயல் ஒற்றியப்பன் தொண்டர் திரு – திருமுறை2:30 22/3
பாதம் பிடிக்கும் பயன் – திருமுறை2:30 22/4
பிடிக்கும் கிடையா நடை உடைய பெண்கள் எல்லாம் பிச்சி என – திருமுறை3:2 3/3

மேல்


பிடிக்குள் (2)

என் போலே இரக்கம் விட்டு பிடித்தவர்கள் இலையே என் பிடிக்குள் இசைந்தது போல் இசைந்தது இலை பிறர்க்கே – திருமுறை6:33 6/3
பிரமனை வலக்கை பிடிக்குள் அடக்குவள் – திருமுகம்:4 1/105

மேல்


பிடித்த (24)

வேல் பிடித்த கண்ணப்பன் மேவும் எச்சில் வேண்டும் இதத்தால் – திருமுறை1:3 1/291
பின் கொடு சென்று அலைத்து இழுக்குது அந்தோ நாயேன் பேய் பிடித்த பித்தனை போல் பிதற்றாநின்றேன் – திருமுறை1:5 78/3
உயிருள் உறைவீர் திருவொற்றி_உடையீர் நீர் என் மேல் பிடித்த
வயிரம்-அதனை விடும் என்றேன் வயிரி அல நீ மாதே யாம் – திருமுறை1:8 49/1,2
பொறி பிடித்த நல் போதகம் அருளி புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும் – திருமுறை2:27 10/3
செறி பிடித்த வான் பொழில் ஒற்றி அமுதே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 10/4
நான் கண்ட போது சுயம் சோதி மயம் ஆகி நான் பிடித்த போது மதி நளின வண்ணம் ஆகி – திருமுறை4:2 74/1
கண்ணாவோ வேல் பிடித்த கையாவோ செம் பவள – திருமுறை5:30 1/2
கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்து கவ்வும் பொல்லா – திருமுறை5:52 4/1
மறி பிடித்த சிறுவனை போல் வாத்தியார் மனம் மறுகி வருந்த தங்கள் – திருமுறை5:52 4/3
வியந்து மேல் பிடித்த போது எலாம் உள்ளம் வெருவினேன் கை துகில் வீசி – திருமுறை6:13 51/3
கொடி பிடித்த குரு மணியை கூடும் மட்டும் வேறு ஓர் குறிப்பு இன்றி இருப்பம் என கொண்டு அகத்தே இருந்தேன் – திருமுறை6:27 10/2
படி பிடித்த பலர் பலவும் பகர்ந்திட இங்கு எனை-தான் படு வழக்கிட்டு உலகியலாம் வெளியில் இழுத்து அலைத்தே – திருமுறை6:27 10/3
மோகம் வந்து அடுத்த போது கை பிடித்த முக நகை கணவனே என்கோ – திருமுறை6:54 7/2
பெரு மடம் சேர் பிள்ளாய் என் கெட்டது ஒன்றும் இலை நம் பெரும் செயல் என்று எனை தேற்றி பிடித்த பெருந்தகையே – திருமுறை6:60 47/2
தன் கையில் பிடித்த தனி அருள் ஜோதியை – திருமுறை6:65 1/1143
மை பிடித்த விழி உலகர் எல்லாரும் காண மாலையிட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே – திருமுறை6:106 56/4
மா தேவர் உருத்திரர்கள் ஒரு கோடி கோடி வளை பிடித்த நாரணர்கள் ஒரு கோடி கோடி – திருமுறை6:106 62/2
பிடித்த நல் நிலையும் உயிரும் மெய் இன்பும் பெருமையும் சிறப்பும் நான் உண்ணும் – திருமுறை6:108 32/2
எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவனோ – கீர்த்தனை:29 58/2
நான் கண்ட போது சுயம் சோதி மயம் ஆகி நான் பிடித்த போது மதி நளின வண்ணம் ஆகி – கீர்த்தனை:41 26/1
மா தேவர் உருத்திரர்கள் ஒரு கோடி கோடி வளை பிடித்த நாரணர்கள் ஒரு கோடி கோடி – கீர்த்தனை:41 33/2
கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்து கவ்வும் பொல்லா – தனிப்பாசுரம்:9 4/1
மறி பிடித்த சிறுவனை போல் வாத்தியார் மனம் மறுகி வருந்த தங்கள் – தனிப்பாசுரம்:9 4/3
உயிருள் உறைவீர் திருவொற்றி_உள்ளீர் நீர் என் மேல் பிடித்த
வயிரம்-அதனை விடும் என்றேன் மாற்றாள் அல நீ மாதே யாம் – தனிப்பாசுரம்:10 5/1,2

மேல்


பிடித்தது (5)

பேர்_ஆசை பேய்-தான் பிடித்தது உண்டு தீரா என் – திருமுறை1:2 1/646
பெரும் தாமதம் என்று இராக்கத பேயும் பிடித்தது எந்தாய் – திருமுறை1:6 117/3
தெருள் நிலை இன்றி கலங்கினேன் எனினும் சிறு நெறி பிடித்தது ஒன்று இலையே – திருமுறை6:13 94/4
இத்தனை நாள் பிடித்தது உனை கண்டு துரத்திடவே இன்னும் அரை_கணம் தரியேன் இக்கணத்தே நினது – திருமுறை6:86 13/2
தடித்த குழவியை பிடித்தது போல – திருமுகம்:4 1/84

மேல்


பிடித்தவர் (4)

மதம்_பிடித்தவர் எல்லாம் வாய்ப்பிடிப்புண்டு வந்து நிற்கின்றனர் வாய் திறப்பிப்பான் – திருமுறை6:90 8/1
கதம்_பிடித்தவர் எல்லாம் கடும் பிணியாலே கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறுகின்றார் – திருமுறை6:90 8/2
பதம் பிடித்தவர் எல்லாம் அம்பல பாட்டே பாடினர் ஆடினர் பரவி நிற்கின்றார் – திருமுறை6:90 8/3
செங்கயல் கண் மட மங்கை நல்லாய் உன்றன் செங்கை பிடித்தவர் ஆரேடி – கீர்த்தனை:7 2/1

மேல்


பிடித்தவர்கள் (1)

என் போலே இரக்கம் விட்டு பிடித்தவர்கள் இலையே என் பிடிக்குள் இசைந்தது போல் இசைந்தது இலை பிறர்க்கே – திருமுறை6:33 6/3

மேல்


பிடித்தவன் (1)

சேல் பிடித்தவன் தந்தை ஆதியர் தொழும் தெய்வமே சிவ பேறே – திருமுறை5:6 2/1

மேல்


பிடித்தற்கு (1)

அய்யா நின் கால் பிடித்தற்கு அஞ்சேன் காண் மெய்யா இஞ்ஞான்று – திருமுறை1:4 53/2

மேல்


பிடித்தனம் (1)

பிறிவு ஏது இனி உனை பிடித்தனம் உனக்கு நம் – திருமுறை6:65 1/285

மேல்


பிடித்தனர் (2)

சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர்
தேவர்கள் தேவரே வாரும் – திருமுறை5:54 9/1,2
சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர்
தேவர்கள் தேவரே வாரும் – கீர்த்தனை:16 9/1,2

மேல்


பிடித்தனன் (3)

பிடித்தனன் உலகில் பேதையர் மயங்க பெரியரில் பெரியர் போல் பேசி – திருமுறை6:15 12/3
பெண்மையே விழைந்தேன் அவர் மனம் அறியேன் பேய் என பிடித்தனன் மடவார்க்கு – திருமுறை6:15 19/1
துணிந்து நான் தனித்த போது வந்து என் கை தொட்டனன் பிடித்தனன் என்றாள் – திருமுறை6:103 1/3

மேல்


பிடித்தாய் (1)

மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம் விளங்க உலகத்திடையே விளங்குக என்று எனது – திருமுறை6:106 56/2

மேல்


பிடித்தார் (5)

பொய் பிடித்தார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் பொது நடம் கண்டு உளம் களிக்கும் போது மணவாளர் – திருமுறை6:106 56/1
கை பிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக்கொண்டேன் களித்திடுக இனி உனை நாம் கைவிடோம் என்றும் – திருமுறை6:106 56/3
திருத்தமுற அருகு அணைந்து கை பிடித்தார் நானும் தெய்வ மலர்_அடி பிடித்துக்கொண்டேன் சிக்கெனவே – திருமுறை6:106 57/2
எமை அறிந்தாய் என்று எனது கை பிடித்தார் நானும் என்னை மறந்து என் இறைவர் கால் பிடித்துக்கொண்டேன் – திருமுறை6:106 58/3
மை அகத்தே பொருந்தாத வள்ளல் அருகு அணைத்து என் மடி பிடித்தார் நானும் அவர் அடி பிடித்துக்கொண்டேன் – திருமுறை6:106 59/2

மேல்


பிடித்தால் (2)

பேய் பிடித்தால் தீர்ந்திடும் இ பெண்_பேய் விடாதே செந்நாய் – திருமுறை1:3 1/611
பிடித்தால் போலும் என்று நாடிலையே ஆய்வு இல் உன்றன் – திருமுறை1:3 1/612

மேல்


பிடித்தாலும் (2)

ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவை கரும்பே – திருமுறை6:60 26/2
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவை கரும்பே – கீர்த்தனை:41 25/2

மேல்


பிடித்தாள் (2)

அலை_மகளோ அன்பொடு பிடித்தாள் எற்கு அறைதி கண்டாய் – திருமுறை1:7 18/2
திரு_பொதுவில் திரு_நடம் நான் சென்று கண்ட தருணம் சித்தி எனும் பெண்_அரசி எத்தி என் கை பிடித்தாள்
கருப்பு அறியாது எனை அதன் முன் கலந்த புத்தி எனும் ஓர் காரிகை-தான் கண்ட அளவில் கனிந்து மகிழ்ந்திடுமோ – திருமுறை6:11 6/1,2

மேல்


பிடித்திடல் (1)

மாயையும் வினையும் மறைப்பும் ஆணவமும் வளைத்து எனை பிடித்திடல் வழக்கோ – திருமுறை6:30 11/3

மேல்


பிடித்திருக்கின்றேன் (1)

பெற்றவளும் உற்றவரும் சுற்றமும் நீர் என்றே பிடித்திருக்கின்றேன் பிறிது ஓர் வெடிப்பும் உரைத்து அறியேன் – திருமுறை6:22 10/3

மேல்


பிடித்தீர் (1)

ஆற்று வெள்ளம் வருவதன் முன் அணைபோட அறியீர் அகங்கார பேய் பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர் – திருமுறை6:97 3/1

மேல்


பிடித்து (31)

வம்பு இயற்ற காம் ஆதி அரட்டர் எல்லாம் மடி பிடித்து வருத்த என்றோ வளர்த்தாய் எந்தாய் – திருமுறை1:5 87/4
பெரும் சீர் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌனம் பிடித்து இங்கே – திருமுறை1:8 34/1
நெறி பிடித்து நின்று ஆய்வர் என் அரசே நீயும் அப்படி நீசனேன்-தனக்கு – திருமுறை2:27 10/2
பேதை மாதர்-தம் மருங்கிடை ஆழ்ந்த பிலத்தில் என்றனை பிடித்து அழ வீழ்த்தி – திருமுறை2:38 3/1
தங்கும் ஆசை அம் கரா பிடித்து ஈர்க்க தவிப்பில் நின்றதும் தமியனேன்-தனையும் – திருமுறை2:66 9/3
பேதை பருவத்து எனை வலிய பிடித்து ஆட்கொண்ட பெருமானே – திருமுறை2:82 4/1
வரு வேல் பிடித்து மகிழ் வள்ளலே குண மா மலையே – திருமுறை5:5 12/2
வேல் பிடித்து அருள் வள்ளலே யான் சதுர்_வேதமும் காணா நின் – திருமுறை5:6 2/3
பேறு முக பெரும் சுடர்க்குள் சுடரே செவ் வேல் பிடித்து அருளும் பெருந்தகையே பிரம ஞானம் – திருமுறை5:44 1/2
பிரியம் மேய வன் மடந்தையர்-தங்களை பிடித்து அலைத்திடு வஞ்ச – திருமுறை5:48 3/1
கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்து கவ்வும் பொல்லா – திருமுறை5:52 4/1
குறி பிடித்து காட்டுவோர்க்கு யாவர் படிப்பிக்க வல்லார் குமர_வேளே – திருமுறை5:52 4/4
பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்கவேண்டும் பெரு நெறி பிடித்து ஒழுகவேண்டும் மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும் – திருமுறை5:55 8/2
தலை_விலை பிடித்து கடை_விலை படித்த தயவு இலா சழக்கனேன் சழக்கர் – திருமுறை6:8 4/2
பிடித்து ஒரு தந்தை அணைப்பன் இங்கு எனக்கு பேசிய தந்தையும் தாயும் – திருமுறை6:12 1/2
வைகிய நகரில் எழில் உடை மடவார் வலிந்து எனை கை பிடித்து இழுத்தும் – திருமுறை6:13 53/1
அடி பிடித்து திரிகின்ற மறைகள் எலாம் காணா அருள் வடிவை காட்டி நம்மை ஆண்டுகொண்ட கருணை – திருமுறை6:27 10/1
மடி பிடித்து பறிக்க வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 10/4
கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்து கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டு அறியார் வீணே – திருமுறை6:31 7/1
உறு செயலை அறியா இ சிறு_பயலை பிடித்து அலைத்தல் உவப்போ கண்டாய் – திருமுறை6:64 6/2
பெரு நிலை பெற்றனன் சுத்த சன்மார்க்கம் பிடித்து நின்றேன் – திருமுறை6:72 3/3
ஒரு திரு_தேர் ஊர்ந்து என்னை உடையவளோடு அடைந்தே உள்_வாயில் தாழ் பிடித்து பயத்தொடு நின்றேனே – திருமுறை6:80 4/2
இதம் பிடித்து எனை ஆண்ட அருள்_பெரும்_சோதி என் அய்யனே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 8/4
கை_விளக்கு பிடித்து ஒரு பாழ்ங்கிணற்றில் விழுகின்ற களியர் என களிக்கின்றீர் கருத்து இருந்தும் கருதீர் – திருமுறை6:97 4/2
கை வகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்று என்று அறியீர் கரி பிடித்து கலகமிட்ட பெரியரினும் பெரியீர் – திருமுறை6:97 5/2
மதம் எனும் பேய் பிடித்து ஆட்ட ஆடுகின்றோர் எல்லாம் மன்றிடத்தே வள்ளல் செயும் மா நடம் காண்குவரோ – திருமுறை6:106 86/1
இறுக பிடித்து கொண்டேன் பதத்தை இனி நான் விடுவனோ – கீர்த்தனை:29 58/1
பிடித்து ஒரு தந்தை அணைப்பன் இங்கு எனக்கு பேசிய தந்தையும் தாயும் – கீர்த்தனை:41 17/2
கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்து கவ்வும் பொல்லா – தனிப்பாசுரம்:9 4/1
குறி பிடித்து காட்டுவோர்க்கு யாவர் படிப்பிக்க வல்லார் குமர_வேளே – தனிப்பாசுரம்:9 4/4
இருத்து இனிய சுவை உணவு வேண்டும் அணி ஆடை தரும் இடம் வேண்டும் இவைகள் எல்லாம் இல்லை ஆயினும் இரவு_பகல் என்பது அறியாமல் இறுக பிடித்து அணைக்க – தனிப்பாசுரம்:15 7/2

மேல்


பிடித்துக்கொண்டனள் (1)

பிரமராக்ஷசி போல் பிடித்துக்கொண்டனள்
சிவ_பூரணத்தை சிறிதும் காட்டாள் – திருமுகம்:4 1/31,32

மேல்


பிடித்துக்கொண்டேன் (4)

கை பிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக்கொண்டேன் களித்திடுக இனி உனை நாம் கைவிடோம் என்றும் – திருமுறை6:106 56/3
திருத்தமுற அருகு அணைந்து கை பிடித்தார் நானும் தெய்வ மலர்_அடி பிடித்துக்கொண்டேன் சிக்கெனவே – திருமுறை6:106 57/2
எமை அறிந்தாய் என்று எனது கை பிடித்தார் நானும் என்னை மறந்து என் இறைவர் கால் பிடித்துக்கொண்டேன்
சுமை அறியா பேர்_அறிவே வடிவு ஆகி அழியா சுகம் பெற்று வாழ்க என்றார் கண்டாய் என் தோழி – திருமுறை6:106 58/3,4
மை அகத்தே பொருந்தாத வள்ளல் அருகு அணைத்து என் மடி பிடித்தார் நானும் அவர் அடி பிடித்துக்கொண்டேன்
மெய் அகத்தே நம்மை வைத்து விழித்திருக்கின்றாய் நீ விளங்குக சன்மார்க்க நிலை விளக்குக என்று எனது – திருமுறை6:106 59/2,3

மேல்


பிடித்துக்கொள்ளும்-தோறும் (1)

மேவி பிடித்துக்கொள்ளும்-தோறும் உவகை ஆளுதே – கீர்த்தனை:29 8/4

மேல்


பிடித்துக்கொளுமோ (1)

ஈனம் உறும் அகங்கார புலி குறுக்கே வருமோ இச்சை எனும் இராக்கத பேய் எனை பிடித்துக்கொளுமோ
ஆன மல தடை நீக்க அருள் துணை-தான் உறுமோ ஐயர் திருவுளம் எதுவோ யாதும் அறிந்திலனே – திருமுறை6:11 10/3,4

மேல்


பிடித்தே (2)

உய்வது உனது திரு_நாமம் ஒன்றை பிடித்தே மற்றொன்றால் – திருமுறை5:15 9/3
நின் இரு தாள் துணை பிடித்தே வாழ்கின்றேன் நான் நின்னை அலால் பின்னை ஒரு நேயம் காணேன் – திருமுறை5:44 3/1

மேல்


பிடித்தேன் (12)

பிடித்தேன் உன் பொன்_பாத பேறு – திருமுறை1:4 100/4
பிடித்தேன் மற்று அதுவும் நீ பிடிப்பித்தாய் இ பேதையேன் நின் அருளை பெற்றோர் போல – திருமுறை1:5 73/3
செற்றமே விழையும் சிறு நெறி பிடித்தேன் தெய்வம் ஒன்று எனும் அறிவு அறியேன் – திருமுறை6:3 2/3
குரங்கு என பிடித்தேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 6/4
ஏங்குகின்றதே தொழில் என பிடித்தேன் இரக்கின்றோர்களே என்னினும் அவர்-பால் – திருமுறை6:5 6/2
கானமே உழல் விலங்கினில் கடையேன் காமம் ஆதிகள் களைகணில் பிடித்தேன்
மானம் மேலிட சாதியே மதமே வாழ்க்கையே என வாரிக்கொண்டு அலைந்தேன் – திருமுறை6:5 9/1,2
வெறுக்க_மாட்டேன் நின்றனையே விரும்பி பிடித்தேன் துயர் சிறிதும் – திருமுறை6:19 3/1
தூய நின் பாத துணை என பிடித்தேன் தூக்கமும் சோம்பலும் துயரும் – திருமுறை6:30 11/2
மின் போலே வயங்குகின்ற விரி சடையீர் அடியேன் விளங்கும் உமது இணை அடிகள் மெய் அழுந்த பிடித்தேன்
முன் போலே ஏமாந்து விட_மாட்டேன் கண்டீர் முனிவு அறியீர் இனி ஒளிக்க முடியாது நுமக்கே – திருமுறை6:33 6/1,2
கருவிடத்தே எனை காத்த காவலனே உனது கால் பிடித்தேன் விடுவேனோ கை_பிடி அன்று அது-தான் – திருமுறை6:35 9/3
பாதமே பிடித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 9/4
பட_மாட்டேன் துயர் சிறிதும் பட_மாட்டேன் இனி நான் பயப்படவும்_மாட்டேன் நும் பத துணையே பிடித்தேன்
விட_மாட்டேன் ஏமாந்துவிட_மாட்டேன் கண்டீர் மெய்ம்மை இது நும் ஆணை விளம்பினன் நும் அடியேன் – திருமுறை6:79 1/1,2

மேல்


பிடித்தேனேல் (1)

செந்தாமரை தாள் இணை அன்றே சிக்கென்று இறுக பிடித்தேனேல்
இந்து ஆர் சடையாய் திருவாரூர் இறைவா துயர் அற்று இருப்பேனே – திருமுறை2:80 9/3,4

மேல்


பிடிப்பது (1)

பேதமும் கடந்த மௌனராச்சியத்தை பேதையேன் பிடிப்பது எந்நாளோ – திருமுறை5:1 5/2

மேல்


பிடிப்பள் (1)

அடி_மடி பிடிப்பள் அரிய வம்பு இசைப்பள் – திருமுகம்:4 1/117

மேல்


பிடிப்பித்தாய் (1)

பிடித்தேன் மற்று அதுவும் நீ பிடிப்பித்தாய் இ பேதையேன் நின் அருளை பெற்றோர் போல – திருமுறை1:5 73/3

மேல்


பிடிப்பு (1)

பிடிப்பு ஏறி சிறியேன் முன் பிறந்தவர்-தம் பெயர் எழுத பெரிதும் கற்ற – தனிப்பாசுரம்:2 35/3

மேல்


பிடிபட்ட (1)

பிடிபட்ட நேர் இடை பெண் பட்ட பாக பெருந்தகையே – திருமுறை1:6 76/4

மேல்


பிடியா (3)

தினம் பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர் மேல் சினத்தாலோ எதனாலோ சில புகன்றேன் இதனை – திருமுறை6:22 8/2
சினம் பிடியா தேவர் திருவுளம் பிடியாது எனவே சிந்தை களித்து இருக்கின்றேன் திருவுளத்தை அறியேன் – திருமுறை6:22 8/3
உலகியல் சிறிதும் உளம் பிடியா வகை – திருமுறை6:65 1/1563

மேல்


பிடியாத (1)

வாய் பிடியாத மருந்து மத – கீர்த்தனை:20 20/1

மேல்


பிடியாதிருக்கவேண்டும் (1)

பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்கவேண்டும் பெரு நெறி பிடித்து ஒழுகவேண்டும் மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும்
மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் – திருமுறை5:55 8/2,3

மேல்


பிடியாது (2)

பெண் என்றால் தூக்கம் பிடியாது பெண்கள் உடல் – திருமுறை1:2 1/686
சினம் பிடியா தேவர் திருவுளம் பிடியாது எனவே சிந்தை களித்து இருக்கின்றேன் திருவுளத்தை அறியேன் – திருமுறை6:22 8/3

மேல்


பிடியாதே (1)

பேசுகின்றோர்-தம்மை பிடியாதே கூசுகிற்ப – திருமுறை1:3 1/564

மேல்


பிடியாமையினாலும் (1)

வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமையாலும் மனம் பிடியாமையினாலும் சினந்து உரைத்தேன் சிலவே – திருமுறை6:22 5/2

மேல்


பிடியாமையினாலோ (1)

மனம் பிடியாமையினாலோ மாட்டாமையாலோ மறதியினாலோ எனது வருத்தம்-அதனாலோ – திருமுறை6:22 8/1

மேல்


பிடியாமையும் (1)

இனம் பிடியாமையும் உண்டோ உண்டு எனில் அன்பு_உடையார் ஏசல் புகழ் பேசல் என இயம்புதல் என் உலகே – திருமுறை6:22 8/4

மேல்


பிடியார்-தம் (1)

எம்பெருமானுக்கு விண்ணப்பம் தேவர் இளம்_பிடியார்-தம் – திருமுறை1:6 197/2

மேல்


பிடியுண்டேன் (1)

பெண் கடந்த மயல் எனும் ஓர் முருட்டு பேயால் பிடியுண்டேன் அடியுண்ட பிஞ்சு போன்றேன் – திருமுறை2:94 10/3

மேல்


பிடியும் (1)

தட்டு இல் மலர் கை-இடத்து எது ஓதனத்தை பிடியும் என்று உரைத்தேன் – திருமுறை1:8 3/2

மேல்


பிடியுள் (2)

அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பு எனும் குடில் புகும் அரசே – திருமுறை6:64 54/1
அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பு எனும் குடில் புகும் அரசே – கீர்த்தனை:41 9/1

மேல்


பிடியே (5)

குயிலே குயின் மென் குழல் பிடியே மலை_கோன் பயந்த – திருமுறை1:7 54/3
தரம் மிகு பேர்_அருள் ஒளியால் சிவ மயமே எல்லாம் தாம் எனவே உணர்வது சன்மார்க்க நெறி பிடியே – திருமுறை6:104 10/4
ஆனந்த கொடியே இளம்_பிடியே – கீர்த்தனை:1 7/1
வான் வளர்த்த மலர்_கொடியே மலை வளர்த்த மட பிடியே மணியே வாச – தனிப்பாசுரம்:3 29/1
மின்னே மின் ஏர் இடை பிடியே விளங்கும் இதய_மலர் அனமே வேதம் புகலும் பசுங்கிளியே விமல குயிலே இள மயிலே – தனிப்பாசுரம்:20 3/2

மேல்


பிடியேல் (1)

பிரமம் என பிறர்க்கு உரைத்து பொங்கி வழிந்து ஆங்கே பேசுகின்ற பெரியவர்-தம் பெரிய மதம் பிடியேல்
உரம் மிகு பேர்_உலகு உயிர்கள் பரம் இவை காரியத்தால் உள்ளனவே காரணத்தால் உள்ளன இல்லனவே – திருமுறை6:104 10/2,3

மேல்


பிடியேன் (1)

சிரங்கினில் கொடியேன் சிவ நெறி பிடியேன் சிறு நெறி சழக்கையே சிலுகு – திருமுறை6:3 6/3

மேல்


பிடிவாதர் (2)

வயலார் ஒற்றி மேவு பிடிவாதர் நாமம் யாது என்றேன் – திருமுறை1:8 73/1
வயலார் ஒற்றி மேவு பிடிவாதர் நும் பேர் யாது என்றேன் – தனிப்பாசுரம்:10 28/1

மேல்


பிடுங்கி (1)

பிறவி கண்_இலான் கைக்கொளும் கோலை பிடுங்கி வீசுதல் பெரியவர்க்கு அறமோ – திருமுறை2:55 6/1

மேல்


பிண்ட (12)

பேராய அண்டங்கள் பலவும் பிண்ட பேதங்கள் பற்பலவும் பிண்டாண்டத்தின் – திருமுறை1:5 54/1
உந்துறும் பல் பிண்ட நிலை அறிவோம் சீவன் உற்ற நிலை அறிவோம் மற்று அனைத்தும் நாட்டும் – திருமுறை1:5 62/2
அண்ட வகை பிண்ட வகை அனைத்தும் உதித்து ஒடுங்கும் அணி மலர் சேவடி வருத்தம் அடைய நடந்து அருளி – திருமுறை4:2 52/1
பகர வரும் அண்ட வகை அனைத்தினுக்கும் பிண்ட பகுதிகள் அங்கு அனைத்தினுக்கும் பதங்கள் அனைத்தினுக்கும் – திருமுறை6:2 1/2
தோற்று மா பிண்ட பகுதிகள் அனைத்தும் சோதியால் விளக்கி ஆனந்த – திருமுறை6:13 85/2
திரை கடந்து அண்ட பிண்ட திசை எலாம் கடந்தே அப்பால் – திருமுறை6:21 7/2
ஆக்கல் ஒன்றோ தொழில் ஐந்தையும் தந்து இந்த அண்ட பிண்ட
வீக்கம் எல்லாம் சென்று உன் இச்சையின் வண்ணம் விளங்குக நீ – திருமுறை6:41 7/1,2
துறை யாவும் பிண்ட வகை துறை முழுதும் விளங்க தூண்டாதே விளங்குகின்ற ஜோதி மணி_விளக்கே – திருமுறை6:60 25/2
பிண்ட துரிசையும் பேர்_உயிர் துரிசையும் – திருமுறை6:65 1/785
நிலவிய பிண்ட பகுதிகள் முழுதும் நிகழ்ந்த பற்பல பொருள் திரளும் – திருமுறை6:67 2/2
தான் செய்த பிண்ட பகுதியும் நான் செய தந்தனனே – திருமுறை6:72 2/4
பிண்ட கோடி முழுதும் காண பெற்று நின்னையே – கீர்த்தனை:29 94/3

மேல்


பிண்டங்கள் (4)

பிண்டங்கள் அனந்த வகை ஆகி பிண்டம் பிறங்குகின்ற பொருள் ஆகி பேதம் தோற்றும் – திருமுறை1:5 11/2
முன் அரசும் பின் அரசும் நடு அரசும் போற்ற முன்னும் அண்ட பிண்டங்கள் எவற்றினும் எப்பாலும் – திருமுறை6:60 67/2
பிண்டங்கள் எல்லாம் பிறங்கிய ஜோதி – கீர்த்தனை:22 16/2
அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம் – கீர்த்தனை:24 12/2

மேல்


பிண்டத்தில் (1)

ஊன் பிண்டத்தில் குறு_பிண்டம் ஈந்து – திருமுகம்:4 1/406

மேல்


பிண்டத்து (2)

பிண்டத்து அகத்தும் புறத்தும் நிறைந்த பெரிய சோதியே – கீர்த்தனை:29 23/3
பிண்டத்து உயிர்கள் பொருத்தும் வகையும் பிண்டம்-தன்னையே – கீர்த்தனை:29 32/3

மேல்


பிண்டம் (7)

பிண்டங்கள் அனந்த வகை ஆகி பிண்டம் பிறங்குகின்ற பொருள் ஆகி பேதம் தோற்றும் – திருமுறை1:5 11/2
களவை எலாம் கடந்து அண்ட பிண்டம் எல்லாம் கடந்து நிறைவான சுக கடலே அன்பர் – திருமுறை1:5 36/3
அண்டம் எலாம் பிண்டம் எலாம் உயிர்கள் எலாம் பொருள்கள் ஆன எலாம் இடங்கள் எலாம் நீக்கம் அற நிறைந்தே – திருமுறை6:2 7/1
அடிகேள் நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அண்டம் எலாம் பிண்டம் எலாம் கண்டுகொளல் வேண்டும் – திருமுறை6:59 6/1
அண்ட பிண்டம் அவற்றின் துறைகள் – திருமுகம்:4 1/69
பிண்டம் என்னும் பெரும் குடிக்கூலி – திருமுகம்:4 1/357
ஊன் பிண்டத்தில் குறு_பிண்டம் ஈந்து – திருமுகம்:4 1/406

மேல்


பிண்டம்-தன்னையே (1)

பிண்டத்து உயிர்கள் பொருத்தும் வகையும் பிண்டம்-தன்னையே
பிரியும் வகையும் பிரியா வகையும் தெரித்தாய் பின்னையே – கீர்த்தனை:29 32/3,4

மேல்


பிண்டமும் (2)

பிண்டமும் அதில் உறு பிண்டமும் அவற்று உள – திருமுறை6:65 1/1293
பிண்டமும் அதில் உறு பிண்டமும் அவற்று உள – திருமுறை6:65 1/1293

மேல்


பிண்டாண்ட (2)

தண்ட பிண்டாண்ட அகிலாண்ட பிரமாண்டம் தடிக்க அருளும் பூம்_பதம் – திருமுறை1:1 2/62
பிளவு இறந்து பிண்டாண்ட முழுதும் தானாய் பிறங்குகின்ற பெரும் கருணை பெரிய தேவே – திருமுறை1:5 9/4

மேல்


பிண்டாண்டங்கள் (1)

ஓங்கும் பிண்டாண்டங்கள் தாங்கும் பெருவெளி – கீர்த்தனை:17 94/1

மேல்


பிண்டாண்டத்தின் (1)

பேராய அண்டங்கள் பலவும் பிண்ட பேதங்கள் பற்பலவும் பிண்டாண்டத்தின்
வாராய பல பொருளும் கடலும் மண்ணும் மலை உளவும் கடல் உளவும் மணலும் வானும் – திருமுறை1:5 54/1,2

மேல்


பிண்டாண்டம் (1)

இரவி மதி உடுக்கள் முதல் கலைகள் எலாம் தம் ஓர் இலேசம்-அதாய் எண் கடந்தே இலங்கிய பிண்டாண்டம்
பரவு மற்றை பொருள்கள் உயிர் திரள்கள் முதல் எல்லாம் பகர் அகத்தும் புறத்தும் அகப்புறத்துடன் அ புறத்தும் – திருமுறை6:2 9/1,2

மேல்


பிண்ணாக்கு (1)

நாத்திகம் சொல்கின்றவர்-தம் நாக்கு முடை நாக்கு நாக்கு ருசி கொள்ளுவதும் நாறிய பிண்ணாக்கு
சீர்த்தி பெறும் அம்பலவர் சீர் புகன்ற வாக்கு செல்வாக்கு நல் வாக்கு தேவர் திரு_வாக்கு – கீர்த்தனை:1 184/1,2

மேல்


பிண (3)

வைதாலும் தொண்டு வலித்தாய் பிண தொண்டு – திருமுறை1:3 1/729
பெரும் பேய் மாதர் பிண குழியில் பேதை மனம் போந்திட சூறை – திருமுறை2:43 3/3
மண கறியே பிண கறியே வறுப்பே பேர் பொரிப்பே வடை_குழம்பே சாறே என்று அடைக்க அறிவீரே – திருமுறை6:64 53/4

மேல்


பிணக்கினுக்கு (1)

பேதை நெஞ்சினேன் செய் பிழை எல்லாம் பேசினால் பெரும் பிணக்கினுக்கு இடமாம் – திருமுறை2:27 6/1

மேல்


பிணக்கு (5)

பிணக்கு அற நின்று ஓலமிட தனித்து நின்ற பெரும் பதமே மதாதீத பெரிய தேவே – திருமுறை1:5 65/4
பேர் ஊரும் பரவை மன பிணக்கு அற எம் பெருமானை – திருமுறை4:11 10/1
கண்_அனையான் என் உயிரில் கலந்துநின்ற கணவன் கணக்கு அறிவான் பிணக்கு அறியான் கருணை நடராஜன் – திருமுறை6:23 8/1
பிணக்கு அறியா பெரும் தவர்கள் சூழ மணி மன்றில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 95/4
பிணக்கு அறிவீர் புரட்டு அறிவீர் பிழை செயவே அறிவீர் பேர் உணவை பெரு வயிற்று பிலத்தில் இட அறிவீர் – திருமுறை6:64 53/3

மேல்


பிணக்கும் (1)

பிணக்கும் பேதமும் பேய் உலகோர் புகல் – திருமுறை6:65 1/1189

மேல்


பிணக்குறும் (1)

பித்துறு சமய பிணக்குறும் அவர்க்கு பெறல் அரிது ஆகிய பேறே – திருமுறை6:42 6/3

மேல்


பிணங்கள் (1)

பிணங்கள் எலாம் உயிர்பெற்று எழுந்து ஓங்கின – திருமுறை6:94 7/3

மேல்


பிணங்களே (1)

பிணம் கழுவி எடுத்துப்போய் சுடுகின்றீர் இனி சாகும் பிணங்களே நீர் – திருமுறை6:99 6/2

மேல்


பிணங்காது (1)

சூதம் இணங்காது பிணங்காது வணங்காது ஜோதி பரஞ்ஜோதி சுயம் ஜோதி பெரும் ஜோதி – கீர்த்தனை:1 151/2

மேல்


பிணங்காவிடினும் (1)

பிணங்கேம் சிறிது நில்லும் என்றேன் பிணங்காவிடினும் நென்னல் என – திருமுறை1:8 23/2

மேல்


பிணங்காள் (1)

சுடுகாட்டு பிணங்காள் இ சுகம் அனைத்தும் கண சுகமே சொல்ல கேள்-மின் – திருமுறை6:24 66/2

மேல்


பிணங்கி (1)

பேய் கொண்டுபோய்விடுமோ பிலத்திடை வீழ்ந்திடுமோ பின் படுமோ முன் படுமோ பிணங்கி ஒளித்திடுமோ – திருமுறை6:11 8/3

மேல்


பிணங்கேம் (1)

பிணங்கேம் சிறிது நில்லும் என்றேன் பிணங்காவிடினும் நென்னல் என – திருமுறை1:8 23/2

மேல்


பிணத்தார் (1)

நெஞ்சோ கல்லாம் அ சாம்_பிணத்தார் வன் நெஞ்சில் – திருமுறை1:4 39/2

மேல்


பிணத்தின் (2)

ஊரார் பிணத்தின் உடன் சென்று நாம் மீண்டும் – திருமுறை1:3 1/927
வீயும் இடுகாட்டகத்துள் வேம் பிணத்தின் வெம் தசையை – திருமுறை1:4 33/1

மேல்


பிணம் (4)

பெண்டு இருந்து மாழ்க பிணம் கொண்டுசெல்வாரை – திருமுறை1:3 1/925
இடுகாட்டு பிணம் கண்டால் ஏத்து-மினோ எமையும் இவ்வாறு இடுக என்றே – திருமுறை6:24 66/4
பிணம் கழுவி எடுத்துப்போய் சுடுகின்றீர் இனி சாகும் பிணங்களே நீர் – திருமுறை6:99 6/2
பிணம் புதைக்க சம்மதியீர் பணம் புதைக்க சம்மதிக்கும் பேயரே நீர் – திருமுறை6:99 7/3

மேல்


பிணமாக (1)

கா என்று வீழ்ந்து அ கணமே பிணமாக
கோ என்று அழுவார் குறித்திலையோ நோவு இன்றி – திருமுறை1:3 1/967,968

மேல்


பிணமும் (1)

செய்யும் ஆசிரியர் செயல் உரைக்கில் பிணமும் நின்று சிரிக்கும் மிக சிறியர் நின்று – தனிப்பாசுரம்:28 1/3

மேல்


பிணமோ (1)

உப்பு இருந்த ஓடோ ஓதியோ உலா_பிணமோ – திருமுறை1:4 20/1

மேல்


பிணி (42)

பிணி மூப்பும் காணார் காண் நீடு நினை – திருமுறை1:4 76/2
பிணி கொண்ட வாய் விட பிச்சு உண்ட வாய் வரும் பேச்சு அற்ற வாய் – திருமுறை1:6 143/2
மத்தனை வன்_நெஞ்சகனை வஞ்சகனை வன் பிணி கொள் – திருமுறை2:20 2/1
உள் நாடும் வல்_வினையால் ஓயா பிணி உழந்து – திருமுறை2:20 8/1
பிணி போக்கிடுவான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:24 5/4
பிணி கொள் வன் பவம் நீக்கும் வெண் நீறே பெருமை சாந்தமாம் பிறங்கு ஒளி மன்றில் – திருமுறை2:34 1/3
பிணி தலைக்கொண்டு வருந்தி நின்று உழலும் பேதையேற்கு உன் அருள் உளதோ – திருமுறை2:41 4/2
பேராத காம பிணி கொண்ட நெஞ்சகனேன் – திருமுறை2:45 23/1
பேதை என வீழ்ந்தே பிணி உழத்தே பேய்_அடியேன் – திருமுறை2:45 35/2
பெற்றிங்கு அடியேன் பிணி கெடுத்தால் ஆகாதோ – திருமுறை2:62 3/4
வருந்தி நாட வரும் பிணி நின் அருள் – திருமுறை2:72 3/3
வாதியாநிற்கும் வன் பிணி யாவுமே – திருமுறை2:72 8/4
நித்தம் உற்ற நெடும் பிணி நீங்குமோ – திருமுறை2:72 9/4
படி மீது அடியேற்கு உறு பிணி போம்படி நீ கடைக்கண் பார்த்து அருளே – திருமுறை2:94 27/4
பொத்திய மூல மல பிணி தவிர்க்கும் பொருள் அருள் அனுபவம் அதற்கு – திருமுறை4:9 6/1
குன்று நேர் பிணி துயரினால் வருந்தி நின் குரை கழல் கருதாத – திருமுறை5:6 6/1
மால் பகை பிணி மாறி ஓடவே – திருமுறை5:12 30/3
பிணி ஏய் துயரால் வருந்தி மனப்பேயால் அலைந்து பிறழ்கின்றேன் – திருமுறை5:13 3/3
காவலாகிய கடும் பிணி துயரம் இ கடையனேன்-தனக்கு இன்னும் – திருமுறை5:17 2/3
காசம் மேகம் கடும் பிணி சூலை மோகு ஆதியா தந்து கண் கலக்கம் செயும் – திருமுறை5:20 6/1
பிணி கையறையை பேரேனோ பேரா அன்பு கூரேனோ – திருமுறை5:22 1/2
பிணி காண் உலகில் பிறந்து உழன்றே பேதுற்று அலையும் பழையேனே – திருமுறை5:22 9/4
திவசங்கள்-தொறும் கொண்டிடு தீமை பிணி தீரும் – திருமுறை5:32 1/1
மாறா பிணி மாயும் திரு_மருவும் கரு ஒருவும் – திருமுறை5:32 5/2
மஞ்சு ஏர் பிணி மடி ஆதியை நோக்கி வருந்துறும் என் – திருமுறை5:33 1/1
அறியாத நம் பிணி ஆதியை நீக்கும் அருள் மருந்தின் – திருமுறை5:33 2/1
தோயமாம் பெரும் பிணி துன்பம் நீங்குமே – திருமுறை5:47 8/4
நாதனே என்னை நம்பிய மாந்தர் ஞாலத்தில் பிணி பல அடைந்தே – திருமுறை6:13 15/1
மல பிணி அறுத்த வாய்மை எம் மருந்தே மருந்து எலாம் பொருந்திய மணியே – திருமுறை6:42 8/2
பொத்திய மல பிணி புழு குரம்பை-தான் – திருமுறை6:64 38/1
உடல் பிணி அனைத்தையும் உயிர் பிணி அனைத்தையும் – திருமுறை6:65 1/1321
உடல் பிணி அனைத்தையும் உயிர் பிணி அனைத்தையும் – திருமுறை6:65 1/1321
மரண பெரும் பிணி வாரா வகை மிகு – திருமுறை6:65 1/1327
மல பிணி தவிர்த்து அருள் வலம் தருகின்றதோர் – திருமுறை6:65 1/1333
மறந்து இருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு மறந்தும் இதை நினைக்கில் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர் – திருமுறை6:98 25/2
சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடும் காண் தெரிந்து வம்-மின் இங்கே – திருமுறை6:98 25/3
பிணி தவிர் இன்ப மருந்து யார்க்கும் – கீர்த்தனை:20 29/3
வல்லானே எனது பிணி நீ நினைந்தால் ஒரு கணத்தில் மாறிடாதோ – தனிப்பாசுரம்:7 4/2
தீ வாய் இ பிணி தொலைப்பாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 6/4
வற்புறு பிணி தீர்த்து என்னை மகிழ்வித்த வரதா போற்றி – தனிப்பாசுரம்:19 5/3
பிணி வாய் பிறவிக்கு ஒரு மருந்தே பேர்_ஆனந்த பெரு விருந்தே பிறங்கு கதியின் அருள் ஆறே பெரியோர் மகிழ்வின் பெரும் பேறே – தனிப்பாசுரம்:25 1/3
வரம் பெறு மழவன் மகள் பிணி சவட்டி – தனிப்பாசுரம்:30 2/26

மேல்


பிணி-தன்னையே (1)

ஓவுறாத உடல் பிணி-தன்னையே – திருமுறை2:72 5/4

மேல்


பிணிக்கு (2)

கிளைக்குறும் பிணிக்கு ஓர் உறையுளாம் மடவார் கீழுறும் அல்குல் என் குழி வீழ்ந்து – திருமுறை5:37 6/1
தண்டை_காலனை பிணிக்கு ஓர் காலனை வேலனை மனதில் – திருமுறை5:40 8/3

மேல்


பிணிக்கும் (3)

பொன் பிணிக்கும் நெஞ்ச புலையேனை இ உலகில் – திருமுறை5:30 4/1
பிணிக்கும் பீடைக்கும் உடல் உளம் கொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள் – திருமுறை6:24 67/3
எல்லா பிணிக்கும் இதுவே மருந்து – கீர்த்தனை:20 22/2

மேல்


பிணிக்கோ (1)

வன் பிணிக்கோ பெற்று வளர்த்தாய் அறியேனே – திருமுறை5:30 4/2

மேல்


பிணிகள் (1)

என்றே பிணிகள் ஒழியும் என்றே துயர் எய்தியிடேல் – திருமுறை5:33 3/1

மேல்


பிணிகளை (2)

மலங்கும் மால் உடல் பிணிகளை நீக்க மருந்து வேண்டினை வாழி என் நெஞ்சே – திருமுறை2:5 6/1
போதே பிணிகளை போக்கும் மருந்து – கீர்த்தனை:20 7/2

மேல்


பிணியடையாமல் (1)

மனம் மெலியாமல் பிணியடையாமல் வஞ்சகர்-தமை மருவாமல் – தனிப்பாசுரம்:21 5/1

மேல்


பிணியால் (9)

நாயினும் கடையேன் என் செய்வேன் பிணியால் நலிகின்ற நலிவினை அறிந்தும் – திருமுறை2:18 1/1
மாறாத வன் பிணியால் மாழாந்து நெஞ்சு அயர்ந்தே – திருமுறை2:20 7/1
ஊன் கொண்ட தேகத்தும் உள்ளத்தும் மேவி உறும் பிணியால்
நான் கொண்ட துன்பம் தவிர்ப்பாய் வயித்தியநாத என்றே – திருமுறை2:31 13/1,2
மண் ஏயும் வாழ்க்கையிடை மாழாந்து வன் பிணியால்
புண் ஏயும் நெஞ்சம் புழுங்குகின்ற பொய்யவனேன் – திருமுறை2:61 1/1,2
மருள் ஆர்ந்த வல்_வினையால் வன் பிணியால் வன் துயரால் – திருமுறை2:61 2/1
எஞ்சா இடரால் இரும் பிணியால் ஏங்கி மனம் – திருமுறை2:62 2/1
வேர்த்த மற்று அயலார் பசியினால் பிணியால் மெய் உளம் வெதும்பிய வெதுப்பை – திருமுறை6:13 10/3
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உற கண்டு உளம் துடித்தேன் – திருமுறை6:13 62/3
உடலுறு பிணியால் உயிர் உடல் கெடா வகை – திருமுறை6:65 1/731

மேல்


பிணியாலே (3)

கதம்_பிடித்தவர் எல்லாம் கடும் பிணியாலே கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறுகின்றார் – திருமுறை6:90 8/2
கூற்றாலே பிணியாலே கொலை_கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும் செயல்களாலே – திருமுறை6:108 40/2
கூற்றாலே பிணியாலே கொலை_கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும் செயல்களாலே – கீர்த்தனை:41 37/2

மேல்


பிணியில் (1)

ஓதாது அவமே வரும் துயரால் உழன்றே பிணியில் உலைகின்றேன் – திருமுறை5:13 9/3

மேல்


பிணியினால் (2)

சண்ட வெம் பவ பிணியினால் தந்தை தாய் இலார் என தயங்குகின்றாயே – திருமுறை2:26 4/1
தன்னையே அறியா பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம் ஈது எனவே – திருமுறை6:13 12/3

மேல்


பிணியும் (6)

வெம் பிணியும் வேதனையும் வேசறிக்கையும் துயரும் – திருமுறை1:3 1/363
கை_பிணியும் கால்_பிணியும் கண்_பிணியோடு எண்ண அரிய – திருமுறை1:3 1/915
கை_பிணியும் கால்_பிணியும் கண்_பிணியோடு எண்ண அரிய – திருமுறை1:3 1/915
மெய்_பிணியும் கொண்டவரை விண்டிலையோ எய்ப்பு உடைய – திருமுறை1:3 1/916
உடல் நேர் பிணியும் ஒழித்திலை என் உள்ள துயரும் தவிர்த்திலையே – திருமுறை2:40 9/2
சீறும் பிணியும் கொடும் கோளும் தீய வினையும் செறியாவே – திருமுறை5:45 10/3

மேல்


பிணியேன் (1)

பறியா பிணியேன் பரதவிப்பை பார்த்திலையே – திருமுறை2:16 9/4

மேல்


பிணியை (9)

வெருவா உயங்கும் அடியேன் பிணியை விலக்கு கண்டாய் – திருமுறை2:31 6/2
வெளியேன் வெறியேன்-தன் மெய் பிணியை ஒற்றியில் வாழ் – திருமுறை2:63 1/3
வெப்பு ஆர் உளத்தினர் போல் வெம்மை செயும் வெம் பிணியை
எப்பாலவர்க்கும் இறைவனாம் என் அருமை – திருமுறை2:63 3/2,3
கையாம் நெறியேன் கலங்க வந்த வெம் பிணியை
மை ஆர் மிடற்று எம் மருந்தே மணியே என் – திருமுறை2:63 5/2,3
விம்மா அழுங்க என்றன் மெய் உடற்றும் வெம் பிணியை
செம் மான் மழு கரம் கொள் செல்வ சிவமே என் – திருமுறை2:63 6/2,3
தரை சேரும் துன்ப தடம் கடலேன் வெம் பிணியை
விரை சேரும் கொன்றை விரி சடையாய் விண்ணவர்-தம் – திருமுறை2:63 7/2,3
வித்தாரம் பேசும் வெறியேன்-தன் மெய் பிணியை
கொத்து ஆர் குழலி ஒரு கூறு உடைய கோவே என் – திருமுறை2:63 8/2,3
வருந்து ஏறா நிலை நின்ற வான் பொருளே பவ_பிணியை மாற்றும் தெய்வ – தனிப்பாசுரம்:3 22/2
தானவர்-தம் குலம் அடர்த்த சண்முகனே இ பிணியை தணிப்பாய் வாச – தனிப்பாசுரம்:7 7/3

மேல்


பிணியோடு (1)

கை_பிணியும் கால்_பிணியும் கண்_பிணியோடு எண்ண அரிய – திருமுறை1:3 1/915

மேல்


பிணையல் (2)

துடி என்னும் இடை அனம் பிடி என்னும் நடை முகில் துணை எனும் பிணையல் அளகம் சூது என்னும் முலை செழும் தாது என்னும் அலை புனல் சுழி என்ன மொழி செய் உந்தி – திருமுறை5:55 3/1
பொன் மாலை அனைய கொன்றை பூ_மாலை முதல் பிணையல் புனித மாலை – தனிப்பாசுரம்:3 36/1

மேல்


பித்த (7)

பித்த_நோய் கொண்டவர்-பால் பேர்ந்திலையோ மெத்து அரிய – திருமுறை1:3 1/914
பித்த பெருமான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:24 3/4
பெரிய பெருமாள் சிவபெருமான் பித்த_பெருமான் என்று உன்னை – திருமுறை2:84 8/2
பித்த நாயகன் அருள் திரு_பேறே பிரமன் மாலுக்கும் பேச அரும் பொருளே – திருமுறை5:29 9/3
பேயோடு ஆடி பலி தேர்தரும் ஓர் பித்த பெருமான் திரு_மகனார் – திருமுறை5:39 3/2
பித்த பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான்-தனக்கு அருமை பிள்ளை பெருமான் என புலவர் பேசி களிக்கும் பெரு வாழ்வே – திருமுறை5:46 5/1
பேர் வேய்ந்த மணி மன்றில் ஆடுகின்ற பெரும் பித்த பெருமான் ஈன்ற – திருமுறை5:51 8/3

மேல்


பித்த_நோய் (1)

பித்த_நோய் கொண்டவர்-பால் பேர்ந்திலையோ மெத்து அரிய – திருமுறை1:3 1/914

மேல்


பித்த_பெருமான் (1)

பெரிய பெருமாள் சிவபெருமான் பித்த_பெருமான் என்று உன்னை – திருமுறை2:84 8/2

மேல்


பித்தம் (1)

பேர்_அறிவை கொள்ளைகொளும் பித்தம் காண் சோர் அறிவில் – திருமுறை1:3 1/596

மேல்


பித்தமும் (1)

வாதமும் பித்தமும் மாய்க்கும் மருந்து – கீர்த்தனை:20 20/2

மேல்


பித்தர் (12)

நின்றாய் அலது அவனை நேர்ந்து நினையாய் பித்தர்
என்றாலும் என் சொற்கு இணங்குவரே குன்றாது – திருமுறை1:3 1/531,532
தாயர் என மாதர்-தம்மை எண்ணி பாலர் பித்தர்
பேயர் என நண்ணும் பெரியோரும் ஈ-அதனில் – திருமுறை1:3 1/1385,1386
பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும் பித்தர் என்னும் அ பேர்-தனை அகலார் – திருமுறை2:35 2/2
பின்னை ஒன்றும் வாய் பேச்சிலீரானால் பித்தர் என்று உமை பேசிடலாமே – திருமுறை2:46 3/2
பிச்சை ஏற்று உணும் பித்தர் என்று உம்மை பேசுகின்றவர் பேச்சினை கேட்டும் – திருமுறை2:54 8/1
பித்தர் எனும் பேர் பிறங்க நின்றார் பேயோடு ஆடி பவுரி கொண்டார் – திருமுறை3:7 2/1
பிரமன் தலையில் பலிகொள்ளும் பித்தர் அருமை பெருமானார் – திருமுறை3:10 19/1
நம் மலம் அறுப்பார் பித்தர் எனும் நாமம்_உடையார் ஆனாலும் – திருமுறை3:17 8/3
பெரிய பிரமாதியர்க்கும் அரியர் வருகின்றார் பித்தர் என மறை புகலும் சித்தர் வருகின்றார் – திருமுறை6:106 49/2
பின் சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய் பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எ பெயர் ஒவ்வாதோ – திருமுறை6:106 89/2
பேர்_அளவை கடந்து அம்பலத்தே நின்ற பித்தர் பரானந்த நித்தரடி – கீர்த்தனை:7 6/2
பின் சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய் பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எ பெயர் ஒவ்வாதோ – கீர்த்தனை:41 35/2

மேல்


பித்தர்கள் (1)

இலதை நினைப்பாய் பித்தர்கள் போல் ஏங்காநிற்பாய் தணிகையில் என் – திருமுறை5:19 8/1

மேல்


பித்தர்கள்-பால் (1)

பொய் நூல் பதறி புலம்புகின்ற பித்தர்கள்-பால்
அ நூல் விரும்பி அடைந்து அலையேல் கை நேர்ந்து – திருமுறை1:3 1/1295,1296

மேல்


பித்தர்களில் (1)

பெரிய சிவபதியே நின் பெருமை அறிந்திடவே பேர்_ஆசைப்படுகின்றேன் பித்தர்களில் பெரியேன் – திருமுறை6:36 3/2

மேல்


பித்தரில் (2)

பெரும் களி துளும்ப வடவனத்து ஓங்கும் பித்தரில் பித்தன் என்கின்றாள் – திருமுறை2:102 6/2
மத்த நெஞ்சினேன் பித்தரில் திரிவேன் மாதர் கண்களின் மயங்கி நின்று அலைந்தேன் – திருமுறை5:29 9/1

மேல்


பித்தரும் (1)

பழம் பிழி மதுர பாட்டு அல எனினும் பத்தரும் பித்தரும் பிதற்றும் – திருமுறை6:30 10/1

மேல்


பித்தளைக்கும் (1)

பித்தளைக்கும் காம பெரும் பேய் மயக்கும் மயல் – திருமுறை2:20 29/1

மேல்


பித்தளையின் (1)

கானலிடை நீரும் ஒரு கட்டையில் கள்வனும் காணுறு கயிற்றில் அரவும் கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னை கதித்த பித்தளையின் இடையும் – திருமுறை5:55 14/1

மேல்


பித்தளையை (1)

ஆடகத்தில் பித்தளையை ஆலித்திடும் கபட – திருமுறை1:3 1/1055

மேல்


பித்தன் (11)

பெரு முடி மேல் உற வேண்ட வராது உனை பித்தன் என்ற – திருமுறை1:6 152/2
பிட்டுக்கும் வந்து முன் மண் சுமந்தாய் என்பர் பித்தன் என்ற – திருமுறை1:6 156/1
நாமத்தினால் பித்தன் என்போய் நினக்கு எது நல்ல நெஞ்சே – திருமுறை1:6 189/4
பெருமான் எம்மான் ஒற்றி பெம்மான் கை மான் கொளும் பித்தன் மலை – திருமுறை1:7 5/3
பிறப்பு_இலான் எங்கள் பரசிவ பெருமான் பித்தன் என்று நீ பெயர்ந்திடல் நெஞ்சே – திருமுறை2:36 7/3
பெரும் களி துளும்ப வடவனத்து ஓங்கும் பித்தரில் பித்தன் என்கின்றாள் – திருமுறை2:102 6/2
பிச்சை கட்டிய பித்தன் புதல்வனே பெருமை கட்டும் பெரும் தணிகேசனே – திருமுறை5:20 10/4
பித்தன் என தீமை பிதற்றியது எண்ணும்-தோறும் – கீர்த்தனை:4 13/1
பித்தா பித்தன் எனை வலிந்து ஆண்ட பெருந்தகையே – கீர்த்தனை:32 6/3
பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம் பித்தன் வாய் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால் – தனிப்பாசுரம்:15 8/1
பேதைமை காட்டும் பெரும் தீ பித்தன்
கொடு விடம் ஏறிடும் கொள்கை போல் இரக்கம் – திருமுகம்:4 1/352,353

மேல்


பித்தனடி (1)

கறி கொண்ட பித்தனடி
நண்ணி நமக்கு அருள் அத்தனடி மிக – கீர்த்தனை:9 6/2,3

மேல்


பித்தனே (3)

பெரும் கணம் சூழ வடவனத்து ஆடும் பித்தனே உத்தம தவத்தோர் – திருமுறை2:42 4/3
பித்தனே எனினும் பேயனே எனினும் பெரிது அருள் புரி தனி தலைமை – திருமுறை6:13 90/2
பேய் என சுழன்றேன் பித்தனே என வாய் பிதற்றொடும் ஊர்-தொறும் பெயர்ந்தேன் – திருமுறை6:15 26/2

மேல்


பித்தனேன் (1)

பித்தனேன் பெரும் பிழை பொறுத்திடில் – திருமுறை5:12 14/3

மேல்


பித்தனேனுக்கு (1)

பெரும் களப முலை மடவார் என்னும் பொல்லா பேய் கோட்பட்டு ஆடுகின்ற பித்தனேனுக்கு
இரும் புலவர்க்கு அரிய திரு_அருள் ஈவாயேல் என் சொலார் அடியர் அதற்கு எந்தாய் எந்தாய் – திருமுறை5:9 4/1,2

மேல்


பித்தனை (5)

கள் உண்ட பித்தனை போல் கற்றது உண்டு நள் உலகில் – திருமுறை1:2 1/644
பின் கொடு சென்று அலைத்து இழுக்குது அந்தோ நாயேன் பேய் பிடித்த பித்தனை போல் பிதற்றாநின்றேன் – திருமுறை1:5 78/3
வேலையிட்டால் செயும் பித்தனை மெய்யிடை மேவு கரி – திருமுறை1:7 13/2
பித்தனை வீண் நாள் போக்கும் பேயேனை நாயேனை – திருமுறை2:20 2/2
பித்தனை அத்தன் என கொளும் செல்வ பிள்ளையை பெரியவர் உளம் சேர் – திருமுறை5:40 9/2

மேல்


பித்தா (3)

பித்தா எனினும் பிறப்பு அறுப்பான் நம்_உடையான் – திருமுறை1:3 1/533
நினை பித்தா நித்தா நிமலா என நீ – திருமுறை1:4 2/1
பித்தா பித்தன் எனை வலிந்து ஆண்ட பெருந்தகையே – கீர்த்தனை:32 6/3

மேல்


பித்தாகி (2)

பேயினை ஒத்து இ உலகில் பித்தாகி நின்ற இந்த – திருமுறை1:2 1/741
பெருவெளிக்கு நெடும் காலம் பித்தாகி திரிகின்றோர் – திருமுறை4:12 2/2

மேல்


பித்தாடும் (1)

பித்தாடும் மாயைக்கு மேலே சுத்த – கீர்த்தனை:23 18/1

மேல்


பித்தியல் (1)

பித்தியல் உடையேன் எனினும் நின்றனக்கே பிள்ளை நான் வாடுதல் அழகோ – திருமுறை6:13 84/4

மேல்


பித்திலே (1)

பெண்மை நெஞ்சகம் வெண்மைகொண்டு உலக பித்திலே இன்னும் தொத்துகின்றது காண் – திருமுறை2:65 9/2

மேல்


பித்து (20)

பேய் ஆட உள் அறியா பித்து ஆட நின்னுடனே – திருமுறை1:3 1/1261
பித்து ஏறி உழல்கின்ற மனத்தால் அந்தோ பேய் ஏறி நலிகின்ற பேதை ஆனேன் – திருமுறை1:5 74/2
அரும் பித்து அளைந்து உள் அயர்ந்தே திரும்பி விழி – திருமுறை2:30 15/2
தேர்ந்தார்-தம்மை பித்து அடையச்செய்வார் ஒற்றி தியாகர் அவர் – திருமுறை3:13 10/2
பித்து எலாம் உடைய உலகர்-தம் கலக பிதற்று எலாம் என்று ஒழிந்திடுமோ – திருமுறை6:58 8/1
எட்டோடே இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 1/4
ஏறாமல் வீணிலே இறங்குகின்றீரே எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 2/4
ஈயாமை ஒன்றையே இன் துணை என்பீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 3/4
ஏமாந்து தூங்குகின்றீர் விழிக்கின்றீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 4/4
இச்சையில் கண் மூடி எ சுகம் கண்டீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 5/4
எட்டி போல் வாழ்கின்றீர் கொட்டி போல் கிளைத்தீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 6/4
என் சொல்ல இருக்கின்றீர் பின் சொல்வது அறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 7/4
என் மார்க்கம் எ சுகம் யாது நும் வாழ்க்கை எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 8/4
எய் கட்டி இடை மொய்க்கும் ஈயினும் சிறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 9/4
எண்ணாதது எண்ணவும் நேரும் ஓர் காலம் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 10/4
பித்து இயல் உலகீர் காண்-மினோ சித்தி பேறு எலாம் என் வசத்து என்றாள் – திருமுறை6:103 4/3
பித்து மன கொடியேன் பேசியவன் சொல்லை எலாம் – கீர்த்தனை:4 7/1
பிடி அளவு சாதமும் கொள்ளார்கள் அல்லது ஒரு பெண்ணை எனினும் கொள்கிலார் பேய் கொண்டதோ அன்றி நோய் கொண்டதோ பெரும் பித்து ஏற்றதோ அறிகிலேன் – தனிப்பாசுரம்:15 5/2
பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம் பித்தன் வாய் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால் – தனிப்பாசுரம்:15 8/1
பித்து ஓங்கிய உன்மத்தனாய் திரிவான் – திருமுகம்:4 1/159

மேல்


பித்துண்ட (1)

பேய்கொண்டு கள் உண்டு கோலினால் மொத்துண்டு பித்துண்ட வன் குரங்கோ பேசுறு குலாலனால் சுழல்கின்ற திகிரியோ பேதை விளையாடு பந்தோ – திருமுறை5:55 23/2

மேல்


பித்துறு (1)

பித்துறு சமய பிணக்குறும் அவர்க்கு பெறல் அரிது ஆகிய பேறே – திருமுறை6:42 6/3

மேல்


பித்தேன் (2)

எ தேவர் சற்றே எடுத்துரை நீ பித்தேன் செய் – திருமுறை1:4 90/2
பேர்கொண்டார்-தமை வணங்கி மகிழேன் பித்தேன் பெற்றதே அமையும் என பிறங்கேன் மாதர் – திருமுறை5:24 4/2

மேல்


பிதற்றல் (1)

பின் உள நான் பிதற்றல் எலாம் வேறு குறித்து எனை நீ பிழையேற்ற நினைத்திடிலோ பெரு வழக்கிட்டிடுவேன் – திருமுறை6:22 6/2

மேல்


பிதற்றாதே (1)

பின்_நாள் என்று எண்ணி பிதற்றாதே பெண்ணே பேர்_அருள் சோதி பெரு மணம் செய் நாள் – திருமுறை6:102 4/3

மேல்


பிதற்றாநின்றேன் (1)

பின் கொடு சென்று அலைத்து இழுக்குது அந்தோ நாயேன் பேய் பிடித்த பித்தனை போல் பிதற்றாநின்றேன்
என் கொடுமை என் பாவம் எந்தாய் எந்தாய் என் உரைப்பேன் எங்கு உறுவேன் என் செய்வேனே – திருமுறை1:5 78/3,4

மேல்


பிதற்றிநின்ற (1)

பிச்சு உலகர் மெச்ச பிதற்றிநின்ற பேதையனேன் – திருமுறை6:108 46/1

மேல்


பிதற்றிய (1)

பின்_முன் அறியேன் நான் பிதற்றிய சொல்_மாலை எலாம் – திருமுறை6:55 9/1

மேல்


பிதற்றியது (1)

பித்தன் என தீமை பிதற்றியது எண்ணும்-தோறும் – கீர்த்தனை:4 13/1

மேல்


பிதற்றினேன் (1)

பேர்வு இலாது உளத்தே வந்தவா பாடி பிதற்றினேன் பிறர் மதிப்பு அறியேன் – திருமுறை6:13 77/3

மேல்


பிதற்று (1)

பித்து எலாம் உடைய உலகர்-தம் கலக பிதற்று எலாம் என்று ஒழிந்திடுமோ – திருமுறை6:58 8/1

மேல்


பிதற்றுகின்றாள் (1)

பேர்_ஆசை பேய்பிடித்தாள் கள் உண்டு பிதற்றும் பிச்சி என பிதற்றுகின்றாள் பிறர் பெயர் கேட்டிடிலோ – திருமுறை6:62 8/2

மேல்


பிதற்றுகின்றேன் (1)

பெரு நெறி சேர் மெய்ஞ்ஞான சித்தி நிலை பெறுவான் பிதற்றுகின்றேன் அதற்கு உரிய பெற்றி_இலேன் அந்தோ – திருமுறை4:1 7/3

மேல்


பிதற்றும் (5)

பழம் பிழி மதுர பாட்டு அல எனினும் பத்தரும் பித்தரும் பிதற்றும்
கிழம் பெரும் பாட்டும் கேட்பது உன் உள்ள கிளர்ச்சி என்று அறிந்த நாள் முதலாய் – திருமுறை6:30 10/1,2
பெற்றி_உளார் சுற்றி நின்று போற்ற மணி பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் உவந்து அருளே – திருமுறை6:60 43/4
பிணக்கு அறியா பெரும் தவர்கள் சூழ மணி மன்றில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 95/4
பெரும் தவர்கள் போற்ற மணி மன்றில் நடம் புரியும் பெரு நடத்து என் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 98/4
பேர்_ஆசை பேய்பிடித்தாள் கள் உண்டு பிதற்றும் பிச்சி என பிதற்றுகின்றாள் பிறர் பெயர் கேட்டிடிலோ – திருமுறை6:62 8/2

மேல்


பிதற்றுவர் (1)

நேராய் பிதற்றுவர் பால் நேர்ந்து உறையேல் ஓராமல் – திருமுறை1:3 1/1268

மேல்


பிதற்றொடும் (1)

பேய் என சுழன்றேன் பித்தனே என வாய் பிதற்றொடும் ஊர்-தொறும் பெயர்ந்தேன் – திருமுறை6:15 26/2

மேல்


பிதிர்ந்த (1)

பிதிர்ந்த மண் உடம்பை மறைத்திட வலியார் பின்_முன் நோக்காது மேல் நோக்கி – திருமுறை6:13 61/1

மேல்


பிதிர்ந்து (2)

கருவும் பிதிர்ந்து உதிர கண்டாய் கரு ஒன்றொடு – திருமுறை1:3 1/962
பேயாட்டம் எல்லாம் பிதிர்ந்து ஒழிந்தவே பிறர்-தம் – திருமுறை6:93 22/3

மேல்


பிநாகம் (1)

வியலாய் கொண்டது என் என்றேன் விளங்கும் பிநாகம் அவை மூன்றும் – திருமுறை1:8 43/3

மேல்


பிரகாச (1)

அவமான கருணை பிரகாச நின் அருள்-தனை அடியனுக்கு அருள்செய்குவாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 7/4

மேல்


பிரகாசம் (10)

பரோக்ஷ ஞானாதீதம் அபரோக்ஷ ஞானானுபவ விலாச பிரகாசம்
பாவனாதீதம் குணாதீதம் உபசாந்தபதம் மகா மௌன ரூபம் – திருமுறை1:1 2/19,20
அருள் பிரகாசம் பர பிரகாசம் – கீர்த்தனை:1 19/1
அருள் பிரகாசம் பர பிரகாசம்
அக பிரகாசம் சிவ பிரகாசம் – கீர்த்தனை:1 19/1,2
அக பிரகாசம் சிவ பிரகாசம் – கீர்த்தனை:1 19/2
அக பிரகாசம் சிவ பிரகாசம் – கீர்த்தனை:1 19/2
நட பிரகாசம் தவ பிரகாசம் – கீர்த்தனை:1 20/1
நட பிரகாசம் தவ பிரகாசம்
நவ பிரகாசம் சிவ பிரகாசம் – கீர்த்தனை:1 20/1,2
நவ பிரகாசம் சிவ பிரகாசம் – கீர்த்தனை:1 20/2
நவ பிரகாசம் சிவ பிரகாசம் – கீர்த்தனை:1 20/2
நீதி மணியே நிருவிகற்ப மணியே அன்பர் நினைவில் அமர் கடவுள் மணியே நின்மல சுயம் பிரகாசம் குலவும் அத்வைத நித்ய ஆனந்த மணியே – தனிப்பாசுரம்:13 2/3

மேல்


பிரகாசா (3)

சிதம் பிரகாசா பரம் பிரகாசா – கீர்த்தனை:1 17/1
சிதம் பிரகாசா பரம் பிரகாசா
சிதம்பரேசா சுயம் பிரகாசா – கீர்த்தனை:1 17/1,2
சிதம்பரேசா சுயம் பிரகாசா – கீர்த்தனை:1 17/2

மேல்


பிரகாசிகள் (1)

ஏன்று நிறைந்திடும் அவற்றில் கணிப்பதனுக்கு அரிதாய் இலங்கு பிரகாசிகள் தாம் இருந்தன மற்று இவற்றில் – திருமுறை6:101 37/3

மேல்


பிரச (1)

பேறு அணிந்து அயன் மாலும் இந்திரனும் அறிவு அரிய பெருமையை அணிந்த அமுதே பிரச மலர் மகள் கலை சொல் மகள் விசய மகள் முதல் பெண்கள் சிரம் மேவும் மணியே – திருமுறை2:100 10/3

மேல்


பிரணவ (7)

ஊனம் ஒன்று இல்லா உத்தமர் உளத்தே ஓங்கு சீர் பிரணவ ஒளியே – திருமுறை5:1 11/3
பெரும் பொருட்கு இடனாம் பிரணவ வடிவில் பிறங்கிய ஒரு தனி பேறே – திருமுறை5:1 12/1
விமல பிரணவ வடிவ விகட தட கட கரட விபுல கய முக சுகுண பதியாம் – திருமுறை5:4 4/3
படர்தரு விந்து பிரணவ பிரமம் பரை பரம்பரன் எனும் இவர்கள் – திருமுறை6:46 3/2
பிரணவ சொரூப பிரணவ காரண – திருமுகம்:2 1/15
பிரணவ சொரூப பிரணவ காரண – திருமுகம்:2 1/15
பிரணவ ரகித பிரணவாதீத – திருமுகம்:2 1/16

மேல்


பிரணவத்தின் (1)

பிரணவத்தின் அடி முடியின் நடுவினும் நின்று ஓங்கும் பெரும் கருணை திரு_அடிகள் பெயர்ந்து வருந்திடவே – திருமுறை4:2 15/1

மேல்


பிரணவமே (1)

உருவினையுற்று உள்ளகத்தும் பிரணவமே வடிவாய் உற்று வெளி புறத்தும் எழுந்து உணர்த்தி உரைத்து அருளும் – திருமுறை4:2 77/2

மேல்


பிரணவாகார (2)

பெற்றம் மேல் வரும் ஒரு பெருந்தகையின் அருள் உரு பெற்று எழுந்து ஓங்கு சுடரே பிரணவாகார சின்மய விமல சொருபமே பேதம்_இல் பரப்பிரமமே – திருமுறை5:55 24/3
பாதாந்தம் அறிவித்தீர் சுத்த வடிவுடனே பகர் பிரணவாகார பரிசும் எனக்கு அளித்தீர் – திருமுறை6:79 3/3

மேல்


பிரணவாதீத (1)

பிரணவ ரகித பிரணவாதீத
பஞ்சாக்கர பொருள் பாங்குறு வடிவ – திருமுகம்:2 1/16,17

மேல்


பிரபஞ்ச (1)

கல் பனையில் காய்ப்பு உளதாய் காட்டும் பிரபஞ்ச
கற்பனையை மெய் என்று கண்டனையே பற்பலவாம் – திருமுறை1:3 1/1051,1052

மேல்


பிரபஞ்சத்திலே (1)

பஞ்சத்திலே பிரபஞ்சத்திலே உழப்பார் எவரே – திருமுறை1:6 211/4

மேல்


பிரபஞ்சமாக (1)

படமெடுத்து ஆடும் ஒரு பாம்பாக என் மனம் பாம்பாட்டியாக மாயை பார்த்து களித்து உதவு பரிசு உடையர் விடயம் படர்ந்த பிரபஞ்சமாக
திடம் மடுத்து உறு பாம்பின் ஆட்டம்-அது கண்டு அஞ்சு சிறுவன் யானாக நின்றேன் தீர துரந்து அந்த அச்சம் தவிர்த்திடு திறத்தன் நீ ஆகல் வேண்டும் – திருமுறை2:78 5/1,2

மேல்


பிரம்படி (1)

பிட்டுக்கு ஆசைப்பட்டு மாறன் பிரம்படி பட்டவர்க்கு – கீர்த்தனை:36 5/3

மேல்


பிரம்படியால் (2)

பெண் கொண்ட பாகமும் கண்டேன் முன் மாறன் பிரம்படியால்
புண் கொண்ட மேனி புறம் கண்டிலேன் அ புறத்தை கண்டால் – திருமுறை1:6 121/2,3
மண் சுமந்து நின்றதும் ஓர் மாறன் பிரம்படியால்
புண் சுமந்து கொண்டதும் நின் பொருட்டு அன்றோ புண்ணியனே – திருமுறை4:12 9/3,4

மேல்


பிரம (15)

நிற்கும் பிரம நிர்_அதிசயானந்தம்-அதாய் – திருமுறை1:3 1/111
சாயை மயில் என்றே தருக்குகின்றாய் சார் பிரம
சாயை அஃது என்பார்க்கு என் சாற்றுதியே சேய மலர் – திருமுறை1:3 1/705,706
வீடு ஆர் பிரம குலம் தேவர் வேந்தர் குலம் நல் வினை வசிய – திருமுறை1:8 115/2
பேறு முக பெரும் சுடர்க்குள் சுடரே செவ் வேல் பிடித்து அருளும் பெருந்தகையே பிரம ஞானம் – திருமுறை5:44 1/2
போம் பிரம நீதி கேட்போர் பிரமையாகவே போதிப்பர் சாதிப்பர் தாம் புன்மை நெறி கைவிடார் தம் பிரமம் வினை ஒன்று போந்திடில் போகவிடுவார் – திருமுறை5:55 11/2
சுத்த வேதாந்த பிரம ராசியத்தை சுத்த சித்தாந்த ராசியத்தை – திருமுறை6:49 18/1
பிரம மெய் கதியே பிரம மெய் பதியே – திருமுறை6:65 1/941
பிரம மெய் கதியே பிரம மெய் பதியே – திருமுறை6:65 1/941
பிரம நிற்குணமே பிரம சிற்குணமே – திருமுறை6:65 1/942
பிரம நிற்குணமே பிரம சிற்குணமே – திருமுறை6:65 1/942
பிரமமே பிரம பெரு நிலை மிசை உறும் – திருமுறை6:65 1/943
பிரம ரகசியம் பேசி என் உளத்தே – திருமுறை6:65 1/1047
சிரம் உறும் ஓர் பொது உண்மை சிவம் பிரம முடியே திகழ் மறை ஆகமம் புகலும் திறன் இது கண்டு அறியே – திருமுறை6:104 11/4
குரு பிரம_சாக்கிரத்தை கண்டேன் பின் பிரமம் குலவிய சொப்பனம் கண்டேன் சிவ_சுழுத்தி கண்டேன் – திருமுறை6:106 95/2
பிரம வெளியினில் பேர்_அருளாலே – கீர்த்தனை:23 18/2

மேல்


பிரம_சாக்கிரத்தை (1)

குரு பிரம_சாக்கிரத்தை கண்டேன் பின் பிரமம் குலவிய சொப்பனம் கண்டேன் சிவ_சுழுத்தி கண்டேன் – திருமுறை6:106 95/2

மேல்


பிரமசரியத்தின் (1)

எங்கள் உலகியலின் உறு பிரமசரியத்தின் நெறி என் சொல்கேனோ – தனிப்பாசுரம்:27 1/2

மேல்


பிரமசரியாம் (1)

எவ்வாறு இ பிரமசரியாம் சனியை இழப்போம் என்று இரங்கிநிற்பார் – தனிப்பாசுரம்:27 14/1

மேல்


பிரமசாரிகள் (1)

பொய்-அதனை உரைப்பர்கள் இ பிரமசாரிகள் நெறி-தான் புதிதே முக்கண் – தனிப்பாசுரம்:28 1/1

மேல்


பிரமத்தை (1)

ஆரண முடி மேல் அமர் பிரமத்தை ஆகம முடி அமர் பரத்தை – திருமுறை6:49 17/1

மேல்


பிரமபதம் (1)

ஓகை மடவார் அல்குலே பிரமபதம் அவர்கள் உந்தியே வைகுந்தம் மேல் ஓங்கு முலையே கைலை அவர் குமுத வாயின் இதழ் ஊறலே அமுதம் அவர்-தம் – தனிப்பாசுரம்:15 1/1

மேல்


பிரமம் (17)

நாம் என்றும் நம்மை அன்றி நண்ணும் பிரமம் இல்லையாம் – திருமுறை1:3 1/1271
மகமாயை முதலாய் கூடத்தன் ஆகி வான் பிரமம் ஆகி அல்லா வழக்கும் ஆகி – திருமுறை1:5 17/2
மது என்றும் பிரமம் என்றும் பரமம் என்றும் வகுக்கின்றோர் வகுத்திடுக அது-தான் என்றும் – திருமுறை1:5 66/2
நாம் பிரமம் நமை அன்றி ஆம் பிரமம் வேறு இல்லை நன்மை தீமைகளும் இல்லை நவில்கின்றவாகி ஆம்தரம் இரண்டினும் ஒன்ற நடு நின்றது என்று வீண் நாள் – திருமுறை5:55 11/1
நாம் பிரமம் நமை அன்றி ஆம் பிரமம் வேறு இல்லை நன்மை தீமைகளும் இல்லை நவில்கின்றவாகி ஆம்தரம் இரண்டினும் ஒன்ற நடு நின்றது என்று வீண் நாள் – திருமுறை5:55 11/1
போம் பிரம நீதி கேட்போர் பிரமையாகவே போதிப்பர் சாதிப்பர் தாம் புன்மை நெறி கைவிடார் தம் பிரமம் வினை ஒன்று போந்திடில் போகவிடுவார் – திருமுறை5:55 11/2
சாம் பிரமமாம்இவர்கள் தாம் பிரமம் எனும் அறிவு தாம்பு பாம்பு எனும் அறிவு காண் சத்துவ அகண்ட பரிபூரண உபகார உபசாந்த சிவ சிற்பிரம நீ – திருமுறை5:55 11/3
நடையுறா பிரமம் உயர் பராசத்தி நவில் பரசிவம் எனும் இவர்கள் – திருமுறை6:46 2/2
படர்தரு விந்து பிரணவ பிரமம் பரை பரம்பரன் எனும் இவர்கள் – திருமுறை6:46 3/2
பிரமம் என பிறர்க்கு உரைத்து பொங்கி வழிந்து ஆங்கே பேசுகின்ற பெரியவர்-தம் பெரிய மதம் பிடியேல் – திருமுறை6:104 10/2
பிரமம் என்றும் சிவம் என்றும் பேசுகின்ற நிலை-தான் பெரு நிலையே இ நிலையில் பேதம் உண்டோ எனவே – திருமுறை6:104 11/1
பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன் – திருமுறை6:106 88/3
துருவு சுத்த பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன் சுத்த சிவம் என்பன் இவை சித்து விளையாட்டே – திருமுறை6:106 88/4
குரு பிரம_சாக்கிரத்தை கண்டேன் பின் பிரமம் குலவிய சொப்பனம் கண்டேன் சிவ_சுழுத்தி கண்டேன் – திருமுறை6:106 95/2
பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன் – கீர்த்தனை:41 34/3
துருவு சுத்த பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன் சுத்த சிவம் என்பன் இவை சித்து விளையாட்டே – கீர்த்தனை:41 34/4
தலம்கொளும் மெய் அத்துவித திருமணமும் பரவும் தனி முத்துக்கிருட்டின பேர் தங்கிய நம் பிரமம்
வலம்கொளும் நல் நிட்டானுபூதி எனும் நூற்கே வாய்_மலர்ந்த உரை எனும் ஓர் மா மலரினிடத்தே – தனிப்பாசுரம்:29 1/3,4

மேல்


பிரமமாம்இவர்கள் (1)

சாம் பிரமமாம்இவர்கள் தாம் பிரமம் எனும் அறிவு தாம்பு பாம்பு எனும் அறிவு காண் சத்துவ அகண்ட பரிபூரண உபகார உபசாந்த சிவ சிற்பிரம நீ – திருமுறை5:55 11/3

மேல்


பிரமமும் (1)

நாதமாம் பிரமமும் நாத அண்டங்களை – திருமுறை6:65 1/599

மேல்


பிரமமே (3)

பேர் சான்ற உண்மை பிரமமே நேர் சான்றோர் – திருமுறை1:4 1/2
பிரமமே பிரம பெரு நிலை மிசை உறும் – திருமுறை6:65 1/943
மன்றில் பரமானந்த நடம் செய்கின்ற பிரமமே – கீர்த்தனை:29 51/4

மேல்


பிரமர் (9)

உருத்திரர் நாரணர் பிரமர் விண்ணோர் வேந்தர் உறு கருடர் காந்தருவர் இயக்கர் பூதர் – திருமுறை1:5 60/1
அரவ கழலார் கரும் களத்தார் அஞ்சைக்களத்தார் அரி பிரமர்
பரவப்படுவார் திருவொற்றி பதியில் அமர்ந்தார் பாசுபதர் – திருமுறை3:11 11/1,2
அ உலகு-அதிலே இந்திரர் பிரமர் அரி முதலோர் அடைகின்ற – திருமுறை6:12 13/3
இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற்கு அரிய பேர்_இன்பம் – திருமுறை6:13 124/1
அரி பிரமர் உருத்திரரும் அறிந்துகொளமாட்டாது அலமரவும் ஈது என்ன அதிசயமோ மலத்தில் – திருமுறை6:27 8/1
மன்பதை வகுக்கும் பிரமர் நாரணர்கள் மன் உருத்திரர்களே முதலா – திருமுறை6:51 2/1
வயம் தரும் இந்திரர் பிரமர் நாரணர் காரணர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும் – திருமுறை6:104 1/3
துடி ஏறும் இடை உனக்கு வந்த இறுமாப்பு என் சொல் என்றாய் அரி பிரமர் சுரர் முனிவர் முதலோர் – திருமுறை6:106 53/1
உருத்திரர்கள் ஒரு கோடி நாரணர் பல் கோடி உறு பிரமர் பல கோடி இந்திரர் பல் கோடி – திருமுறை6:106 63/1

மேல்


பிரமர்களும் (3)

இந்திரரும் நாரணரும் எண்_இல் பிரமர்களும்
வந்து இறைஞ்சும் வெள்ளி_மலையானே தந்திடும் நல் – திருமுறை1:2 1/555,556
வான் இருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் மா தவம் பல் நாள் புரிந்து மணி மாடம் நடுவே – திருமுறை6:50 1/1
வான் கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும் மா தவம் பல் நாள் புரிந்து வருந்துகின்றார் அந்தோ – திருமுறை6:106 28/1

மேல்


பிரமராக்ஷசி (1)

பிரமராக்ஷசி போல் பிடித்துக்கொண்டனள் – திருமுகம்:4 1/31

மேல்


பிரமன் (19)

தீது எல்லாம் நான் ஆதிசேடர் பலராய் பிரமன்
போது எல்லாம் சொல்லிடினும் போதாதே ஆதலினால் – திருமுறை1:3 1/1207,1208
மாடு_உடையார் மழு மான்_உடையார் பிரமன் தலையாம் – திருமுறை2:6 1/2
பிரமன் தலையான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:24 8/4
பணத்தினில் பொலியும் பாம்பு அரை ஆர்த்த பரமனே பிரமன் மால் அறியா – திருமுறை2:42 10/3
பெண் நிலாவிய பாகத்து எம் அமுதே பிரமன் ஆதியர் பேச அரும் திறனே – திருமுறை2:53 2/3
அருமையில் பிரமன் ஆகிய தேவர் அடைந்த நல் செல்வமே அமுதே – திருமுறை2:68 5/2
போர்க்கும்_உரியார் மால் பிரமன் போகி முதலாம் புங்கவர்கள் – திருமுறை3:3 17/1
பிரமன் தலையில் பலிகொள்ளும் பித்தர் அருமை பெருமானார் – திருமுறை3:10 19/1
பெற்றம் இவரும் பெருமானார் பிரமன் அறியா பேர்_ஒளியாய் – திருமுறை3:10 25/1
பித்த நாயகன் அருள் திரு_பேறே பிரமன் மாலுக்கும் பேச அரும் பொருளே – திருமுறை5:29 9/3
பிரமன் தலையில் பலிகொண்டு எருதில் பெயரும் பிச்சை பெருமானார் – திருமுறை5:39 10/1
பிரமன் இனி என்னை பிறப்பிக்க வல்லனோ பெய் சிறையில் இன்னும் ஒரு கால் பின்பட்டு நிற்குமோ முன் பட்ட குட்டில் பெறும் துயர் மறந்துவிடுமோ – திருமுறை5:55 27/1
ஒரு பிரமன் அண்டங்கள் அடி முடி பெருமையே உன்ன முடியா அவற்றின் ஓர் ஆயிரம்கோடி மால் அண்டம் அரன் அண்டம் உற்ற கோடாகோடியே – திருமுறை6:25 18/1
தொண்டு கொண்டு அடியர் களிக்க நின்று ஆடும் தூயனே நேயனே பிரமன்
விண்டு கண்டு அறியா முடி அடி எனக்கே விளங்குற காட்டிய விமலா – திருமுறை6:37 4/2,3
தடையுறா பிரமன் விண்டு உருத்திரன் மாயேச்சுரன் சதாசிவன் விந்து – திருமுறை6:46 2/1
இகத்து உழல் பகுதி தேவர் இந்திரன் மால் பிரமன் ஈசானனே முதலாம் – திருமுறை6:46 4/1
படி செய் பிரமன் முதலோர் பற்பல நாள் வருந்தி பல் மணிகள் ஒளி விளங்க பதித்த சிங்காதனத்தே – திருமுறை6:50 2/1
அம் பதும திரு விளங்கும் அகலத்தான் பிரமன் அரன் முதலோர் ஐவர்களும் அப்பால் நின்றோரும் – திருமுறை6:101 3/2
மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை – தனிப்பாசுரம்:13 3/2

மேல்


பிரமனுக்கும் (2)

பேர் ஓங்கும் ஐந்தெழுத்து அன்றோ படைப்பை பிரமனுக்கும்
ஏர் ஓங்கு காப்பை திரு நெடுமாலுக்கும் ஈந்ததுவே – திருமுறை1:6 191/3,4
பெற்றி அறியா பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெற அறியார் – திருமுறை3:15 2/1

மேல்


பிரமனும் (3)

குளம்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும் குறிக்க அரும் பெரு வாழ்வே – திருமுறை5:6 8/3
மன்னே என நெடுமாலும் பிரமனும் வாழ்த்திநிற்கும் – திருமுறை5:36 5/2
தே மாலும் பிரமனும் நின்று ஏத்த மன்றில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 31/4

மேல்


பிரமனை (1)

பிரமனை வலக்கை பிடிக்குள் அடக்குவள் – திருமுகம்:4 1/105

மேல்


பிரமனொடும் (1)

பெண் ஆர் இடத்தோய் யாவர்கட்கும் பெரியோய் கரியோன் பிரமனொடும்
அண்ணா என நின்று ஏத்து எடுப்ப அமர்ந்தோய் நின்றன் அடி_மலரை – திருமுறை2:60 7/2,3

மேல்


பிரமாண்டம் (1)

தண்ட பிண்டாண்ட அகிலாண்ட பிரமாண்டம் தடிக்க அருளும் பூம்_பதம் – திருமுறை1:1 2/62

மேல்


பிரமாதி (1)

மாயையால் வினையால் அரி பிரமாதி வானவர் மனம் மதி மயங்கி – திருமுறை6:13 93/1

மேல்


பிரமாதியர் (2)

அரி பிரமாதியர் எல்லாம் அறிந்து அணுக ஒண்ணா அரும் பெரும் சீர் அடி_மலர்கள் அன்று ஒரு நாள் வருந்த – திருமுறை4:2 17/1
அரி பிரமாதியர் தேடிய நாதா – கீர்த்தனை:1 9/1

மேல்


பிரமாதியர்க்கும் (1)

பெரிய பிரமாதியர்க்கும் அரியர் வருகின்றார் பித்தர் என மறை புகலும் சித்தர் வருகின்றார் – திருமுறை6:106 49/2

மேல்


பிரமானந்தம் (1)

பேற்றுறும் ஆன்மானந்தம் பரமானந்தம் சேர் பிரமானந்தம் சாந்த பேர்_ஆனந்தத்தோடு – திருமுறை6:2 10/2

மேல்


பிரமையாகவே (1)

போம் பிரம நீதி கேட்போர் பிரமையாகவே போதிப்பர் சாதிப்பர் தாம் புன்மை நெறி கைவிடார் தம் பிரமம் வினை ஒன்று போந்திடில் போகவிடுவார் – திருமுறை5:55 11/2

மேல்


பிரளயத்தில் (1)

வீற்றும் உலக விகார பிரளயத்தில்
தோற்றும் சுழியுள் சுழல்கின்றேன் ஆற்றவும் நான் – திருமுறை1:2 1/823,824

மேல்


பிரளயாகலர் (1)

சகலர் விஞ்ஞானகலர் பிரளயாகலர் இதய சாக்ஷியாகிய பூம்_பதம் – திருமுறை1:1 2/58

மேல்


பிராண (2)

சீத்த மணி அம்பலத்தான் என் பிராண_நாதன் சிவபெருமான் எம் பெருமான் செல்வ நடராஜன் – திருமுறை6:23 2/1
ஏய தொழில் அருளும் என் பிராண_நாயகர்க்கு – கீர்த்தனை:36 9/3

மேல்


பிராண_நாதன் (1)

சீத்த மணி அம்பலத்தான் என் பிராண_நாதன் சிவபெருமான் எம் பெருமான் செல்வ நடராஜன் – திருமுறை6:23 2/1

மேல்


பிராண_நாயகர்க்கு (1)

ஏய தொழில் அருளும் என் பிராண_நாயகர்க்கு
ஏமாந்தவரை எல்லாம் ஏமாத்தும் ஈசருக்கு – கீர்த்தனை:36 9/3,4

மேல்


பிராயத்தில் (1)

பிள்ளை_பிராயத்தில் பெற்றாளை எள்ள – திருமுறை1:4 67/2

மேல்


பிரான் (17)

பெற்றாள் பொறுப்பள் பிரான் நீ பொறுக்கினும் நின் – திருமுறை1:4 50/3
வேணி_பிரான் அது-தான் மெய் ஆமேல் அன்று எனை நீ – திருமுறை1:4 62/3
சொல் அமுதம் தந்த எங்கள் பிரான் வளம் சூழ் மயிலை – திருமுறை1:6 131/2
பிறை ஆறு கொண்ட செவ் வேணி பிரான் பத பேறு அடைவான் – திருமுறை1:6 175/1
வணங்கா மதி முடி எங்கள் பிரான் ஒற்றி_வாணனும் நின் – திருமுறை1:7 48/2
நக்கன் எம் பிரான் அருள் திரு_பெயராம் நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:4 6/4
எம் பிரான் நினக்கு ஏழையேன் அளவில் இரக்கம் ஒன்று இலை என்னென்பது இன்னும் – திருமுறை2:67 1/2
நம் பிரான் என நம்பி நிற்கின்றேன் நம்பும் என்றனை வெம்பிட செயினும் – திருமுறை2:67 1/3
செம் பிரான் அருள் அளிக்கினும் உனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 1/4
மின்னை நாடும் நல் வேணி பிரான் இங்கே – திருமுறை2:76 9/3
வீழாக ஞான்ற செவ் வேணி பிரான் என் வினை இரண்டும் – திருமுறை2:94 2/1
கால் எடுத்து அம்பலத்து ஆடும் பிரான் திரு கண்மணியே – திருமுறை5:35 3/2
எந்தை பிரான் என் இறைவன் இருக்க இங்கே என்ன குறை நமக்கு என்றே இறுமாப்புற்றே – திருமுறை5:44 5/1
இருந்து அறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன் எந்தை பிரான் மணி மன்றம் எய்த அறிவேனோ – திருமுறை6:6 1/3
உண்மை உரைத்து அருள் என்று ஓதினேன் எந்தை பிரான்
வண்மையுடன் என் அறிவில் வாய்ந்து உரைத்தான் திண்மையுறு – திருமுறை6:64 43/1,2
பாடுகின்றேன் எந்தை பிரான் பத புகழை அன்பினொடும் பாடிப்பாடி – திருமுறை6:108 14/3
எந்தை எம் பிரான் ஐந்தொழில் புரியும் இறைவன் மன்று உளே இயல் நடம் புரிவான் – திருமுறை6:108 41/2

மேல்


பிரான்-தனை (1)

எனை யான் மதித்து புகல்கின்றது அன்று இஃது எந்தை பிரான்-தனை
யான் மதித்து இங்கு பெற்ற நல் வாழ்வு அது சாற்றுகின்றேன் – திருமுறை6:84 9/1,2

மேல்


பிரானே (4)

ஏண் உடைய நின்னை அன்றி எந்தை பிரானே உன் – திருமுறை1:2 1/777
வெள்ளை பிறை அணிந்த வேணி_பிரானே நான் – திருமுறை1:4 67/1
பிறை முடிக்கும் பெருமானே துளவ மாலை பெம்மானே செங்கமல பிரானே இந்த – திருமுறை1:5 33/3
பெரும் தேவே தரும் தியாக_பெருமானே கடவுளர்-தம் பிரானே போற்றி – தனிப்பாசுரம்:3 22/4

மேல்


பிரானை (3)

ஆனந்த கூத்தனை அம்பலத்தானை அற்புத தேனை எம் ஆதி பிரானை
தேன் நந்து அ கொன்றை அம் செஞ்சடையானை செங்கண் விடையனை எம் கண்மணியை – திருமுறை2:33 1/1,2
கண் அமர் நெற்றி கடவுள் பிரானை கண்ணனை ஆண்ட முக்கண்ணனை எங்கள் – திருமுறை2:33 8/2
பெற்றம்-அது ஏறும் பெரிய பிரானை பிறை முடியோனை பெம்மானை எம்மானை – திருமுறை2:33 10/3

மேல்


பிரி (1)

வந்த எமை-தான் பிரி போதும் மற்றையவரை காண் போதும் – திருமுறை1:8 135/2

மேல்


பிரிக்கினும் (1)

பிறியேன் என்னை பிரிக்கினும் பின் துணையும் காணேன் பெருமானே – திருமுறை2:82 12/4

மேல்


பிரிகலேன் (1)

ஒட்டு மற்று இல்லை நான் விட்டு பிரிகலேன்
ஒட்டுவைத்தேனும் மேல் வாரீர் – கீர்த்தனை:17 90/1,2

மேல்


பிரிகிலேன் (1)

கூடிய நின்னை பிரிகிலேன் பிரிவை கூறவும் கூசும் என் நாவே – திருமுறை6:20 1/4

மேல்


பிரித்தற்கு (1)

தான் நான் என்று பிரித்தற்கு அரிய தரத்து நேயனே – கீர்த்தனை:29 86/2

மேல்


பிரித்தாய் (1)

பிரித்தாய் கூடும் வகையறியும் பெற்றி என்னே பிறை முடி மேல் – திருமுறை2:84 3/2

மேல்


பிரித்து (3)

துன்ப வடிவு உடை பிறரில் பிரித்து மேலோர் துரிய வடிவினன் என்று சொன்ன எல்லாம் – திருமுறை1:5 98/3
இவர் அவர் என்று அயல் வேறு பிரித்து அவர்-பால் வார்த்தை இயம்புவது என் என்றாய் ஈது என்-கொல் என்றாய் தோழி – திருமுறை6:104 7/3
தனை நினைந்து பிரித்து அறிந்தது இல்லையடி எனை-தான் சற்றும் அறியேன் எனில் யான் மற்று அறிவது என்னே – திருமுறை6:106 16/2

மேல்


பிரித்தே (1)

பொது உணர்வு உணரும் போது அலால் பிரித்தே
அது எனில் தோன்றா அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/121,122

மேல்


பிரிந்த (3)

புருடனை பிரிந்த பூவையை போல – திருமுகம்:2 1/88
என்னினும் அந்தோ என் செய்வேன் பிரிந்த
புல் நெறி நினைத்து போந்த நாணமும் – திருமுகம்:2 1/98,99
நண்பனே நினை பிரிந்த நாள் முதல் இந்த நாள் வரை உணவு எல்லாம் – திருமுகம்:5 8/2

மேல்


பிரிந்தன (1)

தார் தேன் குழலும் சரிந்தன காண் தானை இடையில் பிரிந்தன காண் – திருமுறை3:1 2/3

மேல்


பிரிந்தனர் (1)

பின்னர் எனது உடனுற்றோர் பிரிந்தனர் நாய்_அடியேன் முன் பிறப்பில் செய்த – தனிப்பாசுரம்:2 39/3

மேல்


பிரிந்தால் (2)

சாக_மாட்டேன் உனை பிரிந்தால் தரிக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:19 1/4
பிறிவு_இலேன் பிரிந்தால் உயிர் தரிக்கலன் என் பிழை பொறுத்து அருள்வது உன் கடனே – திருமுறை6:30 2/4

மேல்


பிரிந்திடு (1)

பிரிந்திடு மான் இலக்கணங்கள் பல கோடி பிரியா பெரும் சத்தி இலக்கணங்கள் பற்பல கோடிகளாய் – திருமுறை6:101 36/2

மேல்


பிரிந்திடுங்கால் (1)

துனிய இ உடல்-கண் உயிர் பிரிந்திடுங்கால் துணை நினை அன்றி ஒன்று அறியேன் – திருமுறை2:44 8/3

மேல்


பிரிந்து (5)

பின்னும் சடையை அவிழ்த்து ஒன்றும் பேசாள் எம்மை பிரிந்து என்றே – திருமுறை3:2 2/4
மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து மறைந்திட்ட-தோறும் அ பிரிவை – திருமுறை6:13 16/3
இனி பிரிந்து இறையும் இருக்கலேன் பிரிவை எண்ணினும் ஐயவோ மயங்கி – திருமுறை6:37 1/1
பிரிந்து இனி சிறிதும் தரிக்கலேன் பிரிவை பேசினும் நெய் விடும் தீ போல் – திருமுறை6:37 2/1
அடரேன் அரை_கணமும் பிரிந்து ஆற்றலன் ஆணை கண்டாய் – திருமுறை6:73 8/3

மேல்


பிரிந்தே (2)

மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதி கெட்டேன் – திருமுறை2:81 8/3
ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஐயா அரை_கணமும் நினை பிரிந்தே இனி தரிக்க_மாட்டேன் – திருமுறை6:35 2/1

மேல்


பிரிந்தேன் (1)

பிறியேன் எனினும் பிரிந்தேன் நான் பேயேன் அந்த பிரிவினை கீழ் – திருமுறை2:81 7/3

மேல்


பிரிய (3)

பிரிய பிரியும் பெரும் பாவி அடியேன் பிழையில் பிழைக்கின்றேன் – திருமுறை2:80 4/2
பிரிய அரிய பிரியம் உடைய பெரியர் இதய படனனே – கீர்த்தனை:1 74/2
பிரிய நாயகி பேர்_அருள் நாயகி – தனிப்பாசுரம்:20 1/3

மேல்


பிரியத்துடனே (1)

பிரியத்துடனே பெற்றிலாது அந்தோ – திருமுகம்:2 1/86

மேல்


பிரியம் (5)

பிரியம் உனக்கு இருந்த வண்ணம் என் புகல்வேன் பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிழை பொறுத்த குருவே – திருமுறை4:2 17/4
பிரியம் மேய வன் மடந்தையர்-தங்களை பிடித்து அலைத்திடு வஞ்ச – திருமுறை5:48 3/1
பிறிந்தானை என் உளத்தில் கலந்துகொண்ட பிரியம் உள பெருமானை பிறவி-தன்னை – திருமுறை6:47 1/3
பெண் ஆயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே பெரிய நடராயர் உள்ள பிரியம் அறிந்திலனே – திருமுறை6:63 15/4
பிரிய அரிய பிரியம் உடைய பெரியர் இதய படனனே – கீர்த்தனை:1 74/2

மேல்


பிரியமுற்று (1)

பிரியமுற்று அலைந்தேன் ஏழை நான் ஒற்றி பெரும நின் அருள் எனக்கு உண்டே – திருமுறை2:44 3/4

மேல்


பிரியமொடு (1)

பிரியமொடு நடந்து எளியேன் இருக்கும் இடம் தேடி பெரும் கதவம் திறப்பித்து பேயன் எனை அழைத்து – திருமுறை4:2 19/2

மேல்


பிரியவும் (1)

கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த கொழுநரும் மகளிரும் நாண – திருமுறை6:77 4/1

மேல்


பிரியன் (1)

சாமகீத பிரியன் மணி_கண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட – திருமுறை1:1 2/37

மேல்


பிரியா (7)

நாட்டமுற்று எனை எழுமையும் பிரியா நல்ல நெஞ்சமே நங்கையர் மயலால் – திருமுறை2:26 7/1
தரை தலத்து எனை நீ எழுமையும் பிரியா தம்பிரான் அல்லையோ மனத்தை – திருமுறை6:13 70/1
என் உளம் பிரியா பேர்_ஒளி என்கோ என் உயிர் தந்தையே என்கோ – திருமுறை6:53 10/1
காய் வகை இல்லாது உளத்தே கனிந்த நறும் கனியே கனவிடத்தும் நனவிடத்தும் எனை பிரியா களிப்பே – திருமுறை6:60 44/3
கனவினும் பிரியா கருணை நல் தாயே – திருமுறை6:65 1/1112
பிரிந்திடு மான் இலக்கணங்கள் பல கோடி பிரியா பெரும் சத்தி இலக்கணங்கள் பற்பல கோடிகளாய் – திருமுறை6:101 36/2
பிரியும் வகையும் பிரியா வகையும் தெரித்தாய் பின்னையே – கீர்த்தனை:29 32/4

மேல்


பிரியாத (3)

மா தமம் கை உள்ளம் மருவி பிரியாத
சாத்தமங்கை கங்கை சடா_முடியோய் தூ தகைய – திருமுறை1:2 1/291,292
பொய்யாத மொழியும் மயல் செய்யாத செயலும் வீண்போகாத நாளும் விடயம் புரியாத மனமும் உள் பிரியாத சாந்தமும் புந்தி தளராத நிலையும் – திருமுறை2:100 4/1
தப்பு ஏதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே – திருமுறை6:59 1/4

மேல்


பிரியாது (9)

உரு மலி உலகில் உன்னை நான் கலந்தே ஊழி-தோறு ஊழியும் பிரியாது
ஒருமையுற்று அழியா பெருமை பெற்று அடியேன் உன்னையே பாடிநின்று ஆடி – திருமுறை6:12 17/1,2
ஊடு பிரியாது உற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனே உள் ஊறும் அமுது ஆகி ஓர் ஆறு இன் முடி மீதிலே ஓங்கு நடராச பதியே – திருமுறை6:25 29/4
உருத்தகவே அடங்குகின்ற ஊழி-தொறும் பிரியாது ஒன்று ஆகி கால வரை உரைப்ப எலாம் கடந்தே – திருமுறை6:31 10/3
நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும் நாயக நின்றனை பிரியாது உறுதலும் வேண்டுவனே – திருமுறை6:59 2/4
உள் நாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும் உனை பிரியாது உறுகின்ற உறவு-அது வேண்டுவனே – திருமுறை6:59 3/4
எம்மையும் என்னை விட்டு இறையும் பிரியாது
அம்மை அப்பனுமாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/111,112
துன்னும் அனாதியே சூழ்ந்து எனை பிரியாது
என் உறவு ஆகிய என் உயிர் உறவே – திருமுறை6:65 1/1199,1200
எம்மையும் என்றனை பிரியாது என் உளமே இடம்கொண்ட இறைவன்-தன்னை – திருமுறை6:71 7/1
என்றும் பிரியாது இருக்கின்ற ஜோதி – கீர்த்தனை:22 32/2

மேல்


பிரியாநாயகியுடன் (1)

ஞான ஆனந்த வல்லியாம் பிரியாநாயகியுடன் எழுந்து அருளி – திருமுறை6:14 10/1

மேல்


பிரியாமல் (5)

ஊனம் ஒன்று இல்லாது ஓங்கும் மெய் தலத்தில் உறப்புரிந்து எனை பிரியாமல்
வானமும் புவியும் மதிக்க வாழ்ந்து அருள்க மா மணி மன்றில் எந்தாயே – திருமுறை6:14 10/3,4
பிரியாமல் என் உளம் கலந்த மெய் கலப்பே பிறவாமல் இறவாமல் எனை வைத்த பெருக்கே – திருமுறை6:26 23/3
மின் உரைக்கும்படி கலந்தான் பிரியாமல் விளங்குகின்றான் மெய்ம்மையான – திருமுறை6:108 15/3
பின் சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே எனது பேர்_உடம்பில் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார் – திருமுறை6:108 53/2
இறையேனும் பிரியாமல் இருந்து அருளும் பெரு வாழ்வே இறையே என்றும் – தனிப்பாசுரம்:3 18/2

மேல்


பிரியாமை (1)

பிரியாமை வைத்து அருள்செய்திலையேல் எனை பெற்றவளும் – திருமுறை2:69 4/2

மேல்


பிரியார் (2)

இருந்தேன் மணாளர் எனை பிரியார் என்றும் புணர்ச்சிக்கு ஏது இதாம் – திருமுறை3:6 10/3
தம் தேகம் எனக்கு அளித்தார் தம் அருளும் பொருளும் தம்மையும் இங்கு எனக்கு அளித்தார் எம்மையினும் பிரியார்
எம் தேகம்-அதில் புகுந்தார் என் உளத்தே இருந்தார் என் உயிரில் கலந்த நடத்து இறையவர் காலையிலே – திருமுறை6:105 1/1,2

மேல்


பிரியாவிடை (1)

வேண்டு விருப்புடன் பிரியாவிடை கொண்டு புறத்து அணுகி மேவி ஆங்கண் – தனிப்பாசுரம்:3 37/4

மேல்


பிரியாள் (1)

அடர் வஞ்சக கழங்காடல் பிரியாள்
காணா பல் நிலை கலையுடன் காட்டுவள் – திருமுகம்:4 1/101,102

மேல்


பிரியும் (2)

பிரிய பிரியும் பெரும் பாவி அடியேன் பிழையில் பிழைக்கின்றேன் – திருமுறை2:80 4/2
பிரியும் வகையும் பிரியா வகையும் தெரித்தாய் பின்னையே – கீர்த்தனை:29 32/4

மேல்


பிரிவினை (1)

பிறியேன் எனினும் பிரிந்தேன் நான் பேயேன் அந்த பிரிவினை கீழ் – திருமுறை2:81 7/3

மேல்


பிரிவு (8)

தாம் பிரிவு_இல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 11/4
பிரிவு இலா தனிமை தலைவ நீ பெற்ற பிள்ளை நான் எனக்கு இது பெறுமோ – திருமுறை6:14 8/3
அனித்தமே நீக்கி ஆண்ட என் குருவே அண்ணலே இனி பிரிவு ஆற்றேன் – திருமுறை6:37 5/3
அன்பு எலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே அண்ணலே இனி பிரிவு ஆற்றேன் – திருமுறை6:37 6/3
ஒளிப்பு இலாது அன்றே அளித்த சிற்பொதுவில் ஒருவனே இனி பிரிவு ஆற்றேன் – திருமுறை6:37 10/3
பெண்ணிடத்தே நான்கு ஆகி ஆணிடத்தே மூன்றாய் பிரிவு இலவாய் பிரிவு உளவாய் பிறங்கி உடல் கரணம் – திருமுறை6:101 33/3
பெண்ணிடத்தே நான்கு ஆகி ஆணிடத்தே மூன்றாய் பிரிவு இலவாய் பிரிவு உளவாய் பிறங்கி உடல் கரணம் – திருமுறை6:101 33/3
பிச்சி என நினைத்தாலும் நினையடி நீ அவரை பிரிவேனோ பிரிவு என்று பேசுகினும் தரியேன் – திருமுறை6:106 4/3

மேல்


பிரிவு_இல் (1)

தாம் பிரிவு_இல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 11/4

மேல்


பிரிவுற்று (1)

பிரிவுற்று அறியா பெரும் பொருளாய் என் – திருமுறை6:65 1/113

மேல்


பிரிவுற்றேன் (1)

கோயிற்கு அருகே சென்று மனம் குளிர கண்டேன் பிரிவுற்றேன்
ஈயில் சிறியேன் அவர் அழகை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 3/3,4

மேல்


பிரிவுறேம் (1)

எந்நாளும் உன் இச்சைவழி பெற்று வாழ்க யாம் எய்தி நின்னுள் கலந்தேம் இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம் ஆணை என்ற குருவே – திருமுறை6:25 30/3

மேல்


பிரிவேனோ (1)

பிச்சி என நினைத்தாலும் நினையடி நீ அவரை பிரிவேனோ பிரிவு என்று பேசுகினும் தரியேன் – திருமுறை6:106 4/3

மேல்


பிரிவை (6)

மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து மறைந்திட்ட-தோறும் அ பிரிவை
உற்று நான் நினைக்கும்-தோறும் உள் நடுங்கி உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய் – திருமுறை6:13 16/3,4
நன்று நாடிய நல்லோர் உயிர் பிரிவை நாயினேன் கண்டு கேட்டு உற்ற – திருமுறை6:13 17/2
இன்று அவர் பிரிவை நினைத்திடும்-தோறும் எய்திடும் துயரும் நீ அறிவாய் – திருமுறை6:13 17/4
கூடிய நின்னை பிரிகிலேன் பிரிவை கூறவும் கூசும் என் நாவே – திருமுறை6:20 1/4
இனி பிரிந்து இறையும் இருக்கலேன் பிரிவை எண்ணினும் ஐயவோ மயங்கி – திருமுறை6:37 1/1
பிரிந்து இனி சிறிதும் தரிக்கலேன் பிரிவை பேசினும் நெய் விடும் தீ போல் – திருமுறை6:37 2/1

மேல்


பிரிவோ (1)

யோகமோ பிரிவோ ஒளி-அதோ வெளியோ உரைப்பது எற்றோ என உணர்ந்தோர் – திருமுறை6:67 6/3

மேல்


பிலத்திடை (1)

பேய் கொண்டுபோய்விடுமோ பிலத்திடை வீழ்ந்திடுமோ பின் படுமோ முன் படுமோ பிணங்கி ஒளித்திடுமோ – திருமுறை6:11 8/3

மேல்


பிலத்தில் (2)

பேதை மாதர்-தம் மருங்கிடை ஆழ்ந்த பிலத்தில் என்றனை பிடித்து அழ வீழ்த்தி – திருமுறை2:38 3/1
பிணக்கு அறிவீர் புரட்டு அறிவீர் பிழை செயவே அறிவீர் பேர் உணவை பெரு வயிற்று பிலத்தில் இட அறிவீர் – திருமுறை6:64 53/3

மேல்


பிலத்தொடு (1)

மண்ணா பிலத்தொடு விண்_நாடும் கொள்ளை வழங்கும் என்றே – திருமுறை1:6 35/4

மேல்


பிலம் (2)

வாடி பிலம் சென்று வான் சென்று ஒளித்தாலும் – திருமுறை1:3 1/587
இருள் பழுக்கும் பிலம் சேர விடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 4/4

மேல்


பிலமாம் (1)

பெரும நின் அருளே அன்றி இ உலகில் பேதையர் புழு மல பிலமாம்
கரும வாழ்வு எனைத்தும் வேண்டிலேன் மற்றை கடவுளர் வாழ்வையும் விரும்பேன் – திருமுறை2:44 4/1,2

மேல்


பிழம்பாகும் (1)

பேர்_உருவோ சோதி பிழம்பாகும் சின்மயத்தின் – திருமுறை1:4 11/1

மேல்


பிழம்பே (5)

ஆமாத்தூர் வாழ் மெய் அருள் பிழம்பே யாம் ஏத்தும் – திருமுறை1:2 1/470
சுத்த மெய்ஞ்ஞான ஒளி பிழம்பே சிற்சுகாநந்தமே – திருமுறை1:7 83/2
இருள் எலாம் அறுக்கும் பேர்_ஒளி பிழம்பே இன்பமே என் பெரும் துணையே – திருமுறை2:68 3/2
மழு கை ஏந்திய மாசிலா மணிக்குள் மன்னி ஓங்கிய வளர் ஒளி பிழம்பே
வழுக்கு இலார் புகழ் தணிகை என் அரசே வள்ளலே என்னை வாழ்விக்கும் பொருளே – திருமுறை5:29 10/3,4
சோதி பிழம்பே சுக வடிவே மெய்ஞ்ஞான – திருமுறை6:85 13/1

மேல்


பிழம்போ (2)

தழல் பிழம்போ தான் அறியேன் மீதோங்கு – திருமுறை1:4 38/2
செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ செழும் சோதி தனி பிழம்போ செவ் வண்ண திரளோ – திருமுறை6:101 3/1

மேல்


பிழி (2)

பழம் பிழி மதுர பாட்டு அல எனினும் பத்தரும் பித்தரும் பிதற்றும் – திருமுறை6:30 10/1
தாழைப்பழம் பிழி பாலொடு சர்க்கரை சாறு அளிந்த – திருமுறை6:108 2/1

மேல்


பிழிந்து (6)

தேமாவின் பழம் பிழிந்து வடித்து நறு நெய்யும் தேனும் ஒக்க கலந்தது என திரு_வார்த்தை அளித்தாய் – திருமுறை4:2 28/3
பாலோடு பழம் பிழிந்து தேன் கலந்து பாகும் பசு நெய்யும் கூட்டி உண்டபடி இருப்பது என்றால் – திருமுறை4:6 1/3
பதம் பெற தேம் பழம் பிழிந்து பாலும் நறும் பாகும் பசு நெய்யும் கலந்தது என பாடி மகிழ்வேனோ – திருமுறை6:11 4/2
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றா கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிக கலந்தே – திருமுறை6:60 17/1
வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற உள் பிழிந்து எடுத்த கரும்பு இரதம் கலந்தே – திருமுறை6:106 39/1
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றா கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிக கலந்தே – கீர்த்தனை:41 24/1

மேல்


பிழை (134)

இரவும்_எல்லும் எளியேம் பிழைத்த பிழை
ஆயிரமும் தான் பொறுக்கும் அப்பன் காண் சேய் இரங்கா – திருமுறை1:3 1/345,346
யார்-பால் பிழை உளதோ யான் அறியேன் என் அம்மை – திருமுறை1:4 54/3
பேராத வஞ்ச பிழை நோக்கி யாரேனும் – திருமுறை1:4 81/2
பேச தெரியேன் பிழை அறியேன் பேதுறினும் – திருமுறை1:4 92/1
பின் ஒன்று அறியேன் பிழை நோக்கி என்னை – திருமுறை1:4 100/2
புல்_விலங்கும் இது செய்யா ஓகோ இந்த புலை நாயேன் பிழை பொறுக்கில் புதிதே அன்றோ – திருமுறை1:5 77/4
மனை அறியா பிழை கருதும் மகிழ்நன் போல மதி அறியேன் செய் பிழையை மனத்துள் கொண்டே – திருமுறை1:5 85/2
அடியனேன் பிழை அனைத்தும் பொறுத்து ஆட்கொண்ட அருள்_கடலே மன்று ஓங்கும் அரசே இ நாள் – திருமுறை1:5 94/1
நற்றாயும் பிழை குறிக்க கண்டோம் இந்த நானிலத்தே மற்றவர் யார் நாடார் வீணே – திருமுறை1:5 96/1
பொன்_தாளை விரும்பியது மன்றுள் ஆடும் பொருளே என் பிழை அனைத்தும் பொறுக்க அன்றே – திருமுறை1:5 96/4
புண்ணியனே பிழை குறித்து விடுத்தியாயில் பொய்யனேன் எங்கு உற்று என் புரிவேன் அந்தோ – திருமுறை1:5 97/4
என் மேல் பிழை இலை யான் என் செய்கேன் என்னிடத்து இருந்து என் – திருமுறை1:6 129/1
மேல் பிழை அது புல் மேல் பனி என செய்து ஒழிக்க – திருமுறை1:6 129/3
பணியேன் பிழை பொறுத்து ஆட்கொண்ட தெய்வ பதி கொள் சிந்தாமணியே – திருமுறை1:7 2/3
நீயே எனது பிழை குறிப்பாய் எனில் நின் அடிமை – திருமுறை1:7 26/1
போற்றிடுவோர்-தம் பிழை ஆயிரமும் பொறுத்து அருள்செய் – திருமுறை1:7 41/1
அடியேன் மிசை எ பிழை இருந்தாலும் அவை பொறுத்து – திருமுறை1:7 70/1
நாயேன் பிழை இனி நாடாது நல் அருள் நல்க வருவாயே – திருமுறை1:7 79/3
கடியனேன் பிழை யாவையும் பொறுக்க கடன் உனக்கு அலால் கண்டிலன் ஐயா – திருமுறை2:9 10/2
பேசிடாத பிழை பொறுத்து ஆள்வையே – திருமுறை2:13 10/4
கட்டினேன் பாப கொடும் சுமை எடுப்பேன் கடும் பிழை கருதிடேல் நின்னை – திருமுறை2:17 10/1
சேவியாத என் பிழை பொறுத்து ஆளும் செய்கை நின்னதே செப்பல் என் சிவனே – திருமுறை2:25 5/2
பேதை நெஞ்சினேன் செய் பிழை எல்லாம் பேசினால் பெரும் பிணக்கினுக்கு இடமாம் – திருமுறை2:27 6/1
எளியனேன் பிழை இயற்றிய எல்லாம் எண்ணின் உட்படாவேனும் மற்று அவையை – திருமுறை2:27 9/1
பை ஏல் அரவு_அனையேன் பிழை நோக்கி பராமுகம் நீ – திருமுறை2:31 2/3
பெய் விடம் அனைய என் பிழை பொறுக்கவே – திருமுறை2:32 1/4
பிழை புரிந்தனன் ஆகிலும் உமது பெருமை நோக்கில் அ பிழை சிறிது அன்றோ – திருமுறை2:46 10/1
பிழை புரிந்தனன் ஆகிலும் உமது பெருமை நோக்கில் அ பிழை சிறிது அன்றோ – திருமுறை2:46 10/1
சிறியர் செய் பிழை பெரியவர் பொறுக்கும் சீலம் என்பது உன் திரு_மொழி அன்றே – திருமுறை2:48 10/1
வறியனேன் பிழை யாவையும் உனது மனத்தில் கொள்ளுதல் வழக்கு அல இனி நீ – திருமுறை2:48 10/2
அடியனேன் பிழை உளத்திடை நினையேல் அருளல் வேண்டும் என் ஆர்_உயிர் துணையே – திருமுறை2:53 10/3
பேதையேன் செய்த பிழை பொறுத்தால் ஆகாதோ – திருமுறை2:62 6/4
வாடினேன் பிழை மனம்கொளல் அழியா வாழ்வை ஏழையேன் வசம்செயல் வேண்டும் – திருமுறை2:65 5/3
உரக்க இங்கு இழைத்திடும் பிழை எல்லாம் உன்னல் ஐய நீ உன்னி என்னளவில் – திருமுறை2:66 10/3
இளைத்தனன் அந்தோ ஏழைமை அதனால் என் செய்கேன் என் பிழை பொறுத்து – திருமுறை2:68 6/2
பொய்யான வஞ்சகனேன் பிழை யாவும் பொறுத்து உன் அருள் – திருமுறை2:69 6/1
இருள் பழுத்து ஓங்கும் நெஞ்சினேன் எனினும் என் பிழை பொறுத்து நின் கோயில் – திருமுறை2:71 4/3
புலத்தே இழிதகையேன் பிழை யாவும் பொறுத்து அருளே – திருமுறை2:73 3/4
பேய்_அனையாரோடும் பிழை புரிந்தேன் ஆனாலும் – திருமுறை2:75 6/1
பொய்யனேன் பிழை யாவும் பொறுத்து அருள் – திருமுறை2:76 2/1
பிழை பொறுப்பது உன் பேர்_அருட்கே தகும் – திருமுறை2:76 10/2
மூடனேன் பிழை முற்றும் பொறுத்து உனை – திருமுறை2:76 11/1
பேதம் ஒன்று இல்லா அருள்_கடலே என் பிழை எலாம் பொறுத்து அருள் போற்றி – திருமுறை2:79 6/3
இ நாள் அடியேன் பிழைத்த பிழை எண்ணி இரங்காய் எனில் அந்தோ – திருமுறை2:80 7/1
அ நாள் அடிமைகொண்டனையே பிழை யாது ஒன்றும் அறிந்திலையோ – திருமுறை2:80 7/2
இன்றோ சிறியேன் பிழை கருதி இரங்காது அகற்ற எண்ணுதியோ – திருமுறை2:82 2/2
நாய்க்கும் கடையேன் பிழை அனைத்தும் நாடில் தவத்தால் நல்கிய நல் – திருமுறை2:82 3/1
நினையே நினையா பிழை கருதி நெகிழவிடவே நினைதியோ – திருமுறை2:82 15/3
போது ஒன்று போக்குகின்றேன் பிழை யாவும் பொறுத்து அருள்வாய் – திருமுறை2:83 2/3
தரித்தாய் அடியேன் பிழை பொறுக்க தகும் காண் துன்பம் தமியேனை – திருமுறை2:84 3/3
நைவேன் பிழை யாவும் பொறுத்து அருள் நல்குவாயேல் – திருமுறை2:87 4/2
பெண்_அலேன் இயல் ஆண்_அலேன் அலி பேயனேன் கொடும் பேதையேன் பிழை
கண்ணலே புரியாது இனும் மீட்க கருதுதியோ – திருமுறை2:90 3/3,4
அடியனேன் பிழை அனைத்தையும் பொறுத்து உன் அன்பர்-தங்களோடு இன்புற அருள்வாய் – திருமுறை2:92 2/3
பிழை ஒன்று அறியேன் பெண்கள் எலாம் பேசி நகைக்க பெற்றேன் காண் – திருமுறை3:3 12/3
மடுப்பு ஆர் இன்ப மாலையிட்டார் மருவார் எனது பிழை உரைத்து – திருமுறை3:3 19/2
பூணாத பூண்கள் எலாம் பூண்ட பரம்பொருளே பொய் அடியேன் பிழை முழுதும் பொறுத்து அருளி என்றும் – திருமுறை4:1 9/1
பிரியம் உனக்கு இருந்த வண்ணம் என் புகல்வேன் பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிழை பொறுத்த குருவே – திருமுறை4:2 17/4
பிழை அலது ஒன்று அறியாத சிறியேன் முன் புரிந்த பெரும் தவமோ திரு_அருளின் பெருமை இதோ அறியேன் – திருமுறை4:3 6/1
மாசு_உடையேன் பிழை அனைத்தும் பொறுத்து வரம் அளித்தாள் மங்கையர்கள் நாயகி நான்மறை அணிந்த பதத்தாள் – திருமுறை4:4 4/1
எள்ளல் அற பாடுகின்றேன் நின் அருளை அருளால் இ பாட்டில் பிழை குறித்தல் எங்ஙனம் இங்ஙனமே – திருமுறை4:4 7/4
அருள்_உடையாய் அடியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை4:5 1/1
அன்பு_உடையாய் அடியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை4:5 2/1
ஆள்_உடையாய் சிறியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை4:5 3/1
ஆர்_அமுதே அடியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை4:5 4/1
அற்புத நின் அருள் அருமை அறியேன் நான் சிறிதும் அறியாதே மறுத்த பிழை ஆயிரமும் பொறுத்து – திருமுறை4:5 5/1
ஆண்டவ நின் அருள் அருமை அறியாதே திரிந்தேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை4:5 6/1
அரசே நின் திரு_அருளின் அருமை ஒன்றும் அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை4:5 7/1
ஐயா நின் அருள் பெருமை அருமை ஒன்றும் அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை4:5 8/1
அப்பா நின் திரு_அருள் பேர்_அமுது அருமை அறியேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை4:5 9/1
அம்மான் நின் அருள் சத்தி அருமை ஒன்றும் அறியேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை4:5 10/1
என் பிழை யாவையும் பொறுத்தாள் என்னை முன்னே அளித்தாள் இறைவி சிவகாமவல்லி என் அம்மையுடனே – திருமுறை4:6 10/1
பொய்_வகையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியனே மதி அணிந்த புரி சடையாய் விடையாய் – திருமுறை4:8 1/2
புலை நாயேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூத கணம் சூழ நடம் புரிகின்ற புனிதா – திருமுறை4:8 2/2
புலை கடையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போற்றி சிவ போற்றி சிவ போற்றி சிவ போற்றி – திருமுறை4:8 3/2
புன் புலையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூரண சிற்சிவனே மெய்ப்பொருள் அருளும் புனிதா – திருமுறை4:8 4/2
புலை கொடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பொங்கு திரை கங்கை மதி தங்கிய செம் சடையாய் – திருமுறை4:8 5/2
புழு_தலையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியர்-தம் உள்ளகத்தே நண்ணிய மெய்ப்பொருளே – திருமுறை4:8 6/2
பொய் அடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புத்தமுதே சுத்த சுக பூரண சிற்சிவமே – திருமுறை4:8 7/2
புற படிறேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூதம் முதல் நாதம் வரை புணருவித்த புனிதா – திருமுறை4:8 8/2
போந்தகனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போதாந்த மிசை விளங்கு நாதாந்த விளக்கே – திருமுறை4:8 9/2
புல்லியனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூதி அணிந்து ஒளிர்கின்ற பொன்_மேனி பெருமான் – திருமுறை4:8 10/2
ஆண்டவா நின் அடைக்கலம் ஆயினேன் அடியனேன் பிழை ஆயிரமும் பொறுத்து – திருமுறை5:3 4/2
எனக்கே அருள் இ தமியேன் பிழை உளத்து எண்ணியிடேல் – திருமுறை5:5 13/2
முன்னை வினையால் படும் பாடு எல்லாம் சொல்லி முடியேன் செய் பிழை கருதி முனியேல் ஐயா – திருமுறை5:9 6/2
புண்ணினேன் பிழை பொறுத்து கோடியால் – திருமுறை5:12 8/3
பித்தனேன் பெரும் பிழை பொறுத்திடில் – திருமுறை5:12 14/3
வன் சொலேன் பிழை மதித்திடாது வந்து – திருமுறை5:12 18/2
பேயனேன் பெரும் பிழை பொறுத்திட – திருமுறை5:12 27/3
அற்பு_இலேன் எனினும் என் பிழை பொறுத்து உன் அடியர்-பால் சேத்திடில் உய்வேன் – திருமுறை5:14 6/3
பாவ வாழ்க்கையில் பாவியேன் செய்திடும் பண்பு இலா பிழை நோக்கி – திருமுறை5:17 2/1
அன்பு இலாத இ பாவியேன் செய் பிழை அனைத்தையும் பொறுப்பாயேல் – திருமுறை5:17 4/2
பொய் பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில் ஓர் புல்_முனை ஆயினும் பிறர்க்கு – திருமுறை6:12 4/1
நை பிழை உளதேல் நவின்றிடேன் பிறர்-பால் நண்ணிய கருணையால் பலவே – திருமுறை6:12 4/2
செய் பிழை வேறு ஒன்று அறிகிலேன் அந்தோ திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:12 4/4
என்னை ஆண்டு அருளி என் பிழை பொறுத்த இறைவனே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 6/1
இரும்பு நேர் மனத்தேன் பிழை எலாம் பொறுத்து என் இதயத்தில் எழுந்திருந்து அருளி – திருமுறை6:13 7/1
மலங்கிய மனத்தேன் புகல்வது என் வினையால் மாயையால் வரும் பிழை எல்லாம் – திருமுறை6:13 95/3
இரும்பினும் கொடிய மனம் செயும் பிழையும் என் பிழை அன்று என பல கால் – திருமுறை6:13 96/1
அறியேன் சிறியேன் செய்த பிழை அனைத்தும் பொறுத்தாய் அருள் சோதி – திருமுறை6:17 18/1
கொடியேன் பிழை நீ குறியேல் அபயம் கொலை தீர் நெறி என் குருவே அபயம் – திருமுறை6:18 8/1
பிழை எலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கு என் புரிவேன் அந்தோ – திருமுறை6:21 1/3
பெரும் பிழை அனைத்தும் அந்தோ பெரும் குணமாக கொண்டாய் – திருமுறை6:21 6/2
வரை கடந்து அடியேன் செய்த வன்_பிழை பொறுத்து ஆட்கொண்டாய் – திருமுறை6:21 7/1
முன்னவனே சிறியேன் நான் சிறிதும் அறியாதே முனிந்து உரைத்த பிழை பொறுத்து கனிந்து அருளல் வேண்டும் – திருமுறை6:22 3/1
பின்னை அன்றி முன்னும் ஒரு பிழை புரிந்தேன் இல்லை பெண் பரிதாபம் காணல் பெருந்தகைக்கும் அழகோ – திருமுறை6:23 3/3
இன்மயம் இல்லாதவர் போல் இன்று மணந்து அருளான் இறை அளவும் பிழை புரிந்தேன்_இல்லை அவன் இதயம் – திருமுறை6:23 5/3
பிறிவு_இலேன் பிரிந்தால் உயிர் தரிக்கலன் என் பிழை பொறுத்து அருள்வது உன் கடனே – திருமுறை6:30 2/4
நாட்டம் நின்-புடை அன்றி மற்று அறியேன் நாயினேன் பிழை பொறுத்து இது தருணம் – திருமுறை6:32 4/3
பண்டு கொண்டு எனை-தான் பிழை குறியாத பண்பனே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:37 4/1
யாரினும் கடையேன் யாரினும் சிறியேன் என் பிழை பொறுப்பவர் யாரே – திருமுறை6:39 4/1
பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே பாவியேன் பிழை பொறுத்திலையேல் – திருமுறை6:39 4/2
என் பிழை அனைத்தும் பொறுத்து அருள் புரிந்து என் இதயத்தில் இருக்கின்ற குருவே – திருமுறை6:42 15/1
கொண்டான் அடிமை குறியான் பிழை ஒன்றும் – திருமுறை6:43 8/1
கள்ள நெஞ்சகத்தேன் பிழை எலாம் பொறுத்து கருத்து எலாம் இனிது தந்து அருளி – திருமுறை6:51 8/3
பேதை நான் பிறிது ஓர் புகல்_இலேன் செய்த பிழை எலாம் பொறுத்து அருள் என்றாள் – திருமுறை6:61 1/3
பிணக்கு அறிவீர் புரட்டு அறிவீர் பிழை செயவே அறிவீர் பேர் உணவை பெரு வயிற்று பிலத்தில் இட அறிவீர் – திருமுறை6:64 53/3
பிழை எலாம் பொறுத்து எனுள் பிறங்கிய கருணை – திருமுறை6:65 1/1035
இத்தனை என்று நின்று எண்ணிடல் ஒண்ணா என் பிழை யாவையும் அன்பினில் கொண்டே – திருமுறை6:69 6/1
நாயேன் பிழை யாவையும் கொண்டனை நன்மை என்றே – திருமுறை6:75 9/2
அலந்த சிறியேன் பிழை பொறுத்தே அருள் ஆர்_அமுதம் அளித்து இங்கே – திருமுறை6:82 13/2
இனி ஏதுறுமோ என் செய்வேன் எந்தாய் எனது பிழை குறித்து – திருமுறை6:82 14/2
போமாறு உன் செயல் அனைத்தும் பூரணமா கொண்டுபோன வழி தெரியாதே போய் பிழை நீ இலையேல் – திருமுறை6:86 11/2
செறியாத மன சிறியேன் செய்த பிழை எல்லாம் திரு_விளையாட்டு என கொண்டே திரு_மாலை அணிந்தார் – திருமுறை6:106 100/2
உரைத்த பிழை எண்ணில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 18/2
முன்னம் பிழை பொறுத்தாய் இன்னம் பொறாதுவிட்டால் – கீர்த்தனை:33 4/1
அன்பர் செயும் பிழை ஆயிரமும் பொறுத்து – கீர்த்தனை:34 8/1
கலக மனம் உடைய என் பிழை பொறுத்து ஆட்கொண்ட கருணை அம் கடல் அமுதமே – கீர்த்தனை:41 1/25
நேர்பாட்டில் பிழை குறியேல் அருள் செவிக்கு ஏற்பித்தல் அருள் நீர்மை அன்றோ – தனிப்பாசுரம்:1 4/4
செய்யாத பாவியேன் என்னை நீ கைவிடில் செய்வது அறியேன் ஏழையேன் சேய் செய்த பிழை எலாம் தாய் பொறுப்பது போல சிந்தை-தனில் எண்ணிடாயோ – தனிப்பாசுரம்:13 4/2
பின்_உடையேன் பிழை_உடையேன் அல்லால் உன்றன் பேர்_அருளும் உடையேனோ பிறந்தேன் வாளா – தனிப்பாசுரம்:18 6/3
கலக மனம் உடைய என் பிழை பொறுத்து ஆட்கொண்ட கருணை அம் கடல் அமுதமே – தனிப்பாசுரம்:24 1/25
உரு செவி அறியா உறு பிழை பொறுத்திட – திருமுகம்:2 1/76
குத்திர மனத்து கொடியேன் செய் பிழை
மலையினும் கடலினும் மண்ணினும் பெரிதே – திருமுகம்:2 1/103,104
நிலையினும் அறியா நெடும் பிழை எந்தாய் – திருமுகம்:2 1/105

மேல்


பிழை-தன்னை (1)

நாள் செல்லாநின்றது இனி என் செய்கேனோ நாயினேன் பிழை-தன்னை நாடி நின்-பால் – திருமுறை5:27 3/3

மேல்


பிழை-தனை (5)

கழல் கொள் உன் அருமை திரு_அடி_மலரை கருதிடா பிழை-தனை குறித்தே – திருமுறை2:17 3/1
வாள்-தனக்கு உறழும் வடு_கணார்க்கு உருகும் வஞ்சனேன் பிழை-தனை குறித்தே – திருமுறை2:17 4/1
நம்பினேன் நின்றன் திரு_அடி_மலரை நாயினேன் பிழை-தனை குறியேல் – திருமுறை2:17 7/1
சூழ்ந்த வஞ்சகனேன் பிழை-தனை குறியேல் துன்ப_சாகரம்-தனில் அழுந்தி – திருமுறை2:17 8/1
இருப்பு நெஞ்சக கொடியனேன் பிழை-தனை எண்ணுறேல் இனி வஞ்ச – திருமுறை5:6 5/1

மேல்


பிழை-தான் (2)

இன்னே பிழை-தான் இயற்றியது உண்டோ அறியேன் – திருமுறை2:63 2/2
நான் சிறியேன் என்னினும் இ நானிலத்தில் நான் செய் பிழை-தான்
சிறிதோ அன்று உலகில் தான் பெரிதே மான்_கரத்தோய் – திருமுறை2:89 4/1,2

மேல்


பிழை_உடையேன் (1)

பின்_உடையேன் பிழை_உடையேன் அல்லால் உன்றன் பேர்_அருளும் உடையேனோ பிறந்தேன் வாளா – தனிப்பாசுரம்:18 6/3

மேல்


பிழைக்க (2)

பெற்றாள் அனைய நின் குற்றேவல் செய்து பிழைக்க அறியா – திருமுறை1:6 87/1
பேர் பூத்த நின் புகழை கருதி ஏழை பிழைக்க அருள்செய்வாயோ பிழையை நோக்கி – திருமுறை5:8 1/3

மேல்


பிழைக்கின்றேன் (1)

பிரிய பிரியும் பெரும் பாவி அடியேன் பிழையில் பிழைக்கின்றேன்
துரிய பொருளே அணி ஆரூர் சோதி மணி நீ தூய அருள் – திருமுறை2:80 4/2,3

மேல்


பிழைக்கு (1)

பிழைக்கு இரங்கி ஆளுதியோ பேசு – திருமுறை5:51 5/4

மேல்


பிழைகள் (33)

ஆனேன் பிழைகள் அனைத்தினையும் ஐயா நீ-தானே – திருமுறை1:2 1/779
இ பாரில் என் பிழைகள் எல்லாம் பொறுத்து அருள் என் – திருமுறை1:4 102/1
நெடியனே முதல் கடவுள் சமுகத்தோர்-தம் நெடும் பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை – திருமுறை1:5 94/3
உற்று ஆயும் சிவபெருமான் கருணை ஒன்றே உறு பிழைகள் எத்துணையும் பொறுப்பது என்று உன் – திருமுறை1:5 96/3
எளியேன் இழைத்த பெரும் பிழைகள் எல்லாம் பொறுத்து இங்கு இன்பு அளித்தாய் – திருமுறை2:60 3/1
எண்ணாது எளியேன் செயும் பிழைகள் எல்லாம் பொறுத்து இங்கு எனை ஆள்வது – திருமுறை2:60 5/1
எளியனேன் சிறியன் யான் செய் பிழைகள் சிறியவோ எழு கடலினும் பெரியவே என் செய்கேன் என் செய்கேன் இனியாயினும் செயாது எந்தை நினை ஏத்த என்றால் – திருமுறை2:78 8/1
அடியனேன் பிழைகள் பொறுத்து அருள் போற்றி அயல் எனை விட்டிடேல் போற்றி – திருமுறை2:79 9/1
நான் செயும் பிழைகள் பலவும் நீ பொறுத்து நலம் தரல் வேண்டுவன் போற்றி – திருமுறை2:79 10/1
என் செய்திடுவேன் புலை நாயேன் இயற்றும் பிழைகள் எல்லாம் நின் – திருமுறை2:82 9/1
அடியேன் முடுகி செயும் பிழைகள் அனந்தம் அவற்றை அந்தோ இ – திருமுறை2:82 16/1
புல்லற்கு அரிதாம் எளியேன்-தன் பிழைகள் யாவும் பொறுத்து இந்த – திருமுறை2:84 10/3
பொன்றாத பொருளே மெய் புண்ணியத்தின் பயனே பொய் அடியேன் பிழைகள் எலாம் பொறுத்த பெருந்தகையே – திருமுறை4:1 8/3
இங்கு சிறியேன் பிழைகள் எத்தனையும் பொறுத்த என் குருவே என் உயிருக்கு இன்பு அருளும் பொருளே – திருமுறை4:2 27/3
பொய்யனேன் பிழைகள் எல்லாம் பொறுத்திடல் வேண்டும் போற்றி – திருமுறை5:50 12/1
பெண் குணத்தில் கடைப்படும் ஓர் பேய் குணம் கொள் நாயேன்-தன் பிழைகள் எல்லாம் – திருமுறை5:51 9/1
ஓர்வு இலா பிழைகள் ஒன்றையும் அறியேன் இன்று நான் உரைப்பது இங்கு என்னே – திருமுறை6:13 77/4
அலங்கும் என் பிழைகள் அல்ல என்று உன்னோடு அடிக்கடி அறைந்தனன் ஆண்டே – திருமுறை6:13 95/4
இ தாரணியில் என் பிழைகள் எல்லாம் பொறுத்த என் குருவே – திருமுறை6:16 5/1
வெறுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் பொறுத்து அருளல் வேண்டும் விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய் பொதுவில் நடிப்போய் – திருமுறை6:22 1/1
மிகுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் சகித்து அருளல் வேண்டும் மெய் அறிவு இன்பு உரு ஆகி வியன் பொதுவில் நடிப்போய் – திருமுறை6:22 2/1
சினந்து_உரைத்தேன் பிழைகள் எலாம் மனம் பொறுத்தல் வேண்டும் தீன தயாநிதியே மெய்ஞ்ஞான சபாபதியே – திருமுறை6:22 4/1
உறவானை என் உயிர்க்குள் உயிரானானை உறு பிழைகள் செயினும் அவை உன்னி என்னை – திருமுறை6:47 4/1
புல் நிகர் இல்லா புலையனேன் பிழைகள் பொறுத்து அருள் பூரண வடிவாய் – திருமுறை6:51 3/3
பொள்ளல் பிழைகள் பொறுத்து – திருமுறை6:64 17/4
வன்பனேன் பிழைகள் பொறுத்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 1/4
எத்தனையும் என் பிழைகள் பொறுத்த தனி பெரும் தாயை என்னை ஈன்ற – திருமுறை6:71 6/3
பெரும் பிழைகள் அனைத்தினையும் பொறுத்து அருளி இ நாள் பெரிது அளித்தீர் அருள் பெருமை பெற்றவளில் பெரிதே – திருமுறை6:79 9/4
மிக்க நிலை நிற்க விரும்பேன் பிழைகள் எலாம் – கீர்த்தனை:4 5/1
எ சோடும் இல்லாது இழிந்தேன் பிழைகள் எலாம் – கீர்த்தனை:4 28/1
ஓவா கொடியேன் உரைத்த பிழைகள் எலாம் – கீர்த்தனை:4 30/1
ஐயா நான் செய் பிழைகள் ஏழு கடலில் பெரியதே – கீர்த்தனை:29 47/1
அடியேன் பிழைகள் அனைத்தும் பொறுத்து உள் அமர்ந்த அமுதனே – கீர்த்தனை:29 83/2

மேல்


பிழைகளுக்கு (1)

பேயினும் பெரியேன் செய்த பிழைகளுக்கு எல்லை இல்லை – திருமுறை6:21 5/1

மேல்


பிழைகளை (3)

நானே நினை கடியேன் என் பிழைகளை நாடிய நீ – திருமுறை1:7 80/1
ஐ தட்டிடும் நெஞ்சகத்தேன் பிழைகளை ஆய்ந்து வெறும் – திருமுறை2:69 10/1
சேவியாத என் பிழைகளை என்னுளே சிறிது அறிதரும்போதோ – திருமுறை5:17 3/1

மேல்


பிழைசெய்யினும் (1)

யாது நான் பிழைசெய்யினும் பொறுப்பான் எந்தை எம் இறை என்று வந்து அடைந்தேன் – திருமுறை2:48 5/1

மேல்


பிழைத்த (2)

இரவும்_எல்லும் எளியேம் பிழைத்த பிழை – திருமுறை1:3 1/345
இ நாள் அடியேன் பிழைத்த பிழை எண்ணி இரங்காய் எனில் அந்தோ – திருமுறை2:80 7/1

மேல்


பிழைத்தலில் (1)

பிழைத்தலில் என்பை பெண்_உரு ஆக – திருமுகம்:2 1/45

மேல்


பிழைத்தனன் (1)

பிறிது ஒரு பிழையும் செய்திலேன் அந்தோ பிழைத்தனன் ஆயினும் என்னை – திருமுறை6:13 75/3

மேல்


பிழைத்தார் (1)

எல்லாம்_உடையார் மண் கூலிக்கு எடுத்து பிழைத்தார் ஆனாலும் – திருமுறை3:17 3/1

மேல்


பிழைத்திடு (2)

கான் அடைந்து கருத்து அடங்கி பிழைத்திடு நீ இலையேல் கணத்தில் உனை மாய்ப்பேன் உன் கணத்தினொடும் கண்டாய் – திருமுறை6:86 9/3
பேய் என காட்டிடை ஓடி பிழைத்திடு நீ இலையேல் பேசும் முன்னே மாய்த்திடுவேன் பின்னும் முன்னும் பாரேன் – திருமுறை6:86 10/3

மேல்


பிழைத்து (1)

வாள் கொண்ட கண்ணியர் மாயா விகார வலை பிழைத்து உன் – திருமுறை1:6 139/1

மேல்


பிழைப்பர் (1)

பெண்ணை கட்டிக்கொள்வார் இவர் கொள்ளிவாய்_பேயை கட்டிக்கொண்டாலும் பிழைப்பர் காண் – திருமுறை6:24 23/2

மேல்


பிழைப்பை (1)

திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம் என் பாவி சிறு பிழைப்பை
சொரிகின்ற புண்ணில் கனல் இடல் போல் எணும்-தோறும் நெஞ்சம் – திருமுறை1:6 223/2,3

மேல்


பிழைபடா (1)

பெரு நெறி என் உளத்து இருந்து காட்டிய நாள் அறிந்தேன் பிழைபடா தெய்வ மறை இது என பின்பு உணர்ந்தேன் – திருமுறை2:98 2/2

மேல்


பிழையாமை (1)

கை பிழையாமை கருதுகின்றேன் நின் கழல் பதம் விழைகின்றேன் அல்லால் – திருமுறை6:12 4/3

மேல்


பிழையால் (1)

மதுவால் மயங்கும் அளி போல் மயங்கி மதியாது நின்ற பிழையால்
விது ஆகி அன்பர் உளம் மேவும் நீ கைவிடில் ஏழை எங்கு மெலிவேன் – திருமுறை5:23 9/2,3

மேல்


பிழையில் (1)

பிரிய பிரியும் பெரும் பாவி அடியேன் பிழையில் பிழைக்கின்றேன் – திருமுறை2:80 4/2

மேல்


பிழையும் (5)

அண்டார் பிழையும் பொறுப்போய் இது நின் அருட்கு அழகே – திருமுறை1:6 3/4
கொடியார் பிழையும் குணமாக கொண்டு மகிழும் குண_குன்றே – திருமுறை2:82 19/4
பிறிது ஒரு பிழையும் செய்திலேன் அந்தோ பிழைத்தனன் ஆயினும் என்னை – திருமுறை6:13 75/3
இரும்பினும் கொடிய மனம் செயும் பிழையும் என் பிழை அன்று என பல கால் – திருமுறை6:13 96/1
அடியேன் புரியும் ஆயிரம் பிழையும்
படியால் பொறுத்து பாங்கு அருள் பரமே – திருமுகம்:2 1/61,62

மேல்


பிழையே (4)

புலை அறிவேன் நான் ஒருவன் பிழையே செய்து புலம் கெட்ட விலங்கே போல் கலங்குகின்றேன் – திருமுறை2:59 10/2
திரை தாழ் கடலின் பெரும் பிழையே செய்தேன் என்ன செய்வேனே – திருமுறை2:82 5/4
நனவினும் பிழையே செய்தேன் நாயினும் கடையேன் அந்தோ – திருமுறை6:21 8/1
கனவினும் பிழையே செய்தேன் கருணை மா நிதியே நீ-தான் – திருமுறை6:21 8/2

மேல்


பிழையேற்ற (1)

பின் உள நான் பிதற்றல் எலாம் வேறு குறித்து எனை நீ பிழையேற்ற நினைத்திடிலோ பெரு வழக்கிட்டிடுவேன் – திருமுறை6:22 6/2

மேல்


பிழையேனோ (1)

பணி காதலித்து பிழையேனோ பாடி மனது குழையேனோ – திருமுறை5:22 9/2

மேல்


பிழையை (38)

தீங்கு_உடையாய் என்ன இவண் செய் பிழையை நோக்கி அருள் – திருமுறை1:4 55/3
தீது செய்வேன்-தன் பிழையை சித்தம் குறித்திடில் யான் – திருமுறை1:4 82/3
கொன் அஞ்சேன்-தன் பிழையை கூர்ந்து உற்று நான் நினைக்கில் – திருமுறை1:4 84/1
பெற்றவளை காணாத பிள்ளை போல பேதுறுகின்றேன் செய்யும் பிழையை நோக்கி – திருமுறை1:5 81/3
மனை அறியா பிழை கருதும் மகிழ்நன் போல மதி அறியேன் செய் பிழையை மனத்துள் கொண்டே – திருமுறை1:5 85/2
கொடியனேன் செய் பிழையை திருவுள்ளத்தே கொள்ளுதியோ கொண்டு குலம் குறிப்பது உண்டோ – திருமுறை1:5 94/2
மருள் உடைய மன பேதை நாயினேன் செய் வன்_பிழையை சிறிதேனும் மதித்தியாயில் – திருமுறை1:5 100/3
ஊனம் விடாது உழல் நாயேன் பிழையை உளம்கொண்டிடேல் – திருமுறை1:6 46/3
தேவியல் அறியா சிறியனேன் பிழையை திருவுளத்து எண்ணி நீ கோபம் – திருமுறை2:17 1/1
உய்ய ஒன்று அறியா ஒதியனேன் பிழையை உன் திருவுள்ளத்தில் கொண்டே – திருமுறை2:17 2/1
நாணம் ஒன்று இல்லா நாயினேன் பிழையை நாடி நின் திருவுளத்து அடைத்தே – திருமுறை2:17 5/1
அஞ்செழுத்து ஓதி உய்ந்திடா பிழையை ஐய நின் திருவுளத்து எண்ணி – திருமுறை2:17 6/1
துரும்பினேன் பிழையை திருவுளத்து அடையேல் துய்ய நின் அருள்_கடல் ஆட – திருமுறை2:17 9/1
ஞால மீதில் எம்_போல்பவர் பிழையை நாடிடாது அருள் நல் குண_குன்றே – திருமுறை2:22 5/3
பொய் வாய் விடா இ புலையேன் பிழையை பொறுத்து அருள் நீ – திருமுறை2:31 8/3
வெறியேன் பிழையை குறித்து எனை கைவிட்டால் என் செய்வேன் அடியேன் – திருமுறை2:40 8/3
பொறி_இலேன் பிழையை பொறுப்பது உன் கடனே பொறுப்பதும் அன்றி இ உலக – திருமுறை2:44 10/2
நாய்க்கும் நாய் எனும் பாவியேன் பிழையை நாடி நல் அருள் நல்கிடாதிருந்தால் – திருமுறை2:48 6/2
தனையர் செய் பிழையை தந்தையர் குறித்து தள்ளுதல் வழக்கு அல என்பார் – திருமுறை2:50 5/1
வினையனேன் பிழையை வினை_இலி நீ-தான் விவகரித்து எண்ணுதல் அழகோ – திருமுறை2:50 5/2
சேய் பிழையை தாய் அறிந்தும் சீறாள் பொறுப்பாள் இ – திருமுறை2:62 9/1
நாய் பிழையை நீ பொறுக்க ஞாயமும் உண்டு ஐயாவே – திருமுறை2:62 9/2
போதை கழிப்பான் வீண் புரியும் புலையேன் பிழையை பொறுக்கிலையேல் – திருமுறை2:82 4/2
சிறியேன் பிழையை திருவுளத்தே தேர்ந்து இங்கு என்னை சீறுதியோ – திருமுறை2:82 12/1
பொல்லாத பாவி புலையேன் பிழையை பொறுத்து அருள்வாய் – திருமுறை2:83 3/2
சேட்டியாவிடினும் எனை சேட்டி தீர்க்கும் சிறு மனத்தால் செய் பிழையை தேர்தியாயில் – திருமுறை2:85 2/3
பேர் பூத்த நின் புகழை கருதி ஏழை பிழைக்க அருள்செய்வாயோ பிழையை நோக்கி – திருமுறை5:8 1/3
பழி தரும் பிழையை எண்ணுறேல் இன்று பாதுகாத்து அளிப்பது உன் பரமே – திருமுறை5:38 7/2
களையானை களங்கம் எலாம் களைவித்து என்னை காத்தானை என் பிழையை கருதி கோபம் – திருமுறை6:48 6/2
பேயனேன் பிழையை பொறுத்து அருள் புரிந்த பெருந்தகை பெரும் பதி என்கோ – திருமுறை6:54 5/2
என் பிழையை பொறுத்து எனையும் ஏன்றுகொண்ட பெரும் கருணை இயற்கை-தன்னை – திருமுறை6:71 5/2
எருத்தில் திரிந்தேன் செய் பிழையை எண்ணாது அந்தோ எனை முற்றும் – திருமுறை6:82 16/2
பாடா பிழையை பொறுத்து எனக்கும் பதம் ஈந்து ஆண்ட பதி கொடியே – திருமுறை6:107 5/2
தோன்றி விரியும் மன துட்டனேன் வன்_பிழையை – கீர்த்தனை:4 10/1
வெப்பு இல் கருணை விளக்கு_அனையாய் என் பிழையை
ஒப்பி நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 20/1,2
பொய்யால் விரிந்த புலை மனத்தேன் செய் பிழையை
ஐயா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 24/1,2
கரை சேர ஒண்ணா கடையேன் பிழையை
அரைசே நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 31/1,2
வற்புதனேன் வஞ்ச மன பிழையை மன்று ஆடும் – கீர்த்தனை:4 34/1

மேல்


பிள்ளாய் (2)

பெரிய ஆசை கொண்ட பிள்ளாய் அரன் என் தரப்பெற்றது என்றே – திருமுறை2:69 4/3
பெரு மடம் சேர் பிள்ளாய் என் கெட்டது ஒன்றும் இலை நம் பெரும் செயல் என்று எனை தேற்றி பிடித்த பெருந்தகையே – திருமுறை6:60 47/2

மேல்


பிள்ளை (85)

சாப்பிள்ளை ஆதல் எண்ணி சார்ந்திலையே மேல் பிள்ளை
மாடை ஏர் பெண்டுடன் இல் வாழும் கால் பற்பலர்-தாம் – திருமுறை1:3 1/978,979
பிள்ளை_பிராயத்தில் பெற்றாளை எள்ள – திருமுறை1:4 67/2
தாய் ஆகி தந்தையாய் பிள்ளை ஆகி தான் ஆகி நான் ஆகி சகலம் ஆகி – திருமுறை1:5 10/3
பெற்றவளை காணாத பிள்ளை போல பேதுறுகின்றேன் செய்யும் பிழையை நோக்கி – திருமுறை1:5 81/3
பால் மாறினும் பிள்ளை பால் மாறுமோ அதில் பல் இடுமே – திருமுறை1:6 92/4
குருந்தாம் என் சோக மனம் ஆன பிள்ளை குரங்குக்கு இங்கே – திருமுறை1:6 117/1
அயில் ஏந்தும் பிள்ளை நல் தாயே திருவொற்றி ஐயர் மலர் – திருமுறை1:7 54/1
பெருமை நடத்தினீர் என்றேன் பிள்ளை நடத்தினான் என்றார் – திருமுறை1:8 81/2
வெள்ள_மகள் மேல் பிள்ளை மதி விளங்கல் அழகு ஈது என்றேன் நின் – திருமுறை1:8 104/2
உள்ள-முகத்தும் பிள்ளை மதி ஒளி கொள் முகத்தும் பிள்ளை மதி – திருமுறை1:8 104/3
உள்ள-முகத்தும் பிள்ளை மதி ஒளி கொள் முகத்தும் பிள்ளை மதி – திருமுறை1:8 104/3
பிச்சை பெருமான் இன்று மண_பிள்ளை பெருமான் ஆம் என்றேன் – திருமுறை1:8 110/2
வீட்டுக்கு அடங்கா விளையாட்டு_பிள்ளை என – திருமுறை2:20 16/1
பிறந்து முன்னர் இ உலகினாம் பெண்டு பிள்ளை ஆதிய பெரும் தொடக்கு உழந்தே – திருமுறை2:34 7/1
சண்ட பவ நோயால் தாய் இலா பிள்ளை என – திருமுறை2:56 6/3
வாய்-நின்று பிள்ளை வர பாடும் வன் தொண்டர்க்காய் – திருமுறை2:89 2/3
தாய் இரங்காள் என்பது உண்டோ தன் பிள்ளை தளர்ச்சி கண்டே – திருமுறை2:94 3/4
பிச்சை ஏற்றவன் பிள்ளை நீ எனில் – திருமுறை5:12 16/1
பித்த பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான்-தனக்கு அருமை பிள்ளை பெருமான் என புலவர் பேசி களிக்கும் பெரு வாழ்வே – திருமுறை5:46 5/1
பெற்ற தம் பிள்ளை குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரே அல்லால் – திருமுறை6:12 2/1
பேர்ந்திடேன் எந்தவிதத்திலும் நினக்கே பிள்ளை நான் வருந்துதல் அழகோ – திருமுறை6:13 83/4
பித்தியல் உடையேன் எனினும் நின்றனக்கே பிள்ளை நான் வாடுதல் அழகோ – திருமுறை6:13 84/4
பேற்றிலே விழைந்தேன் தலைவ நின்றனக்கே பிள்ளை நான் பேதுறல் அழகோ – திருமுறை6:13 85/4
பிறந்திடேன் இறவேன் நின்னை விட்டு அகலேன் பிள்ளை நான் வாடுதல் அழகோ – திருமுறை6:13 86/4
பன்னல் என் அடியேன் ஆயினும் பிள்ளை பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய் – திருமுறை6:13 100/3
பிரிவு இலா தனிமை தலைவ நீ பெற்ற பிள்ளை நான் எனக்கு இது பெறுமோ – திருமுறை6:14 8/3
திரம் காணா பிள்ளை என தாய் விடாளே சிவகாமவல்லி எனும் தெய்வ தாயே – திருமுறை6:24 38/4
பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எலாம் பேய்ப்பிடிப்புற்ற பிச்சு பிள்ளை_விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்குமிங்கும் – திருமுறை6:25 27/1
ஏர் உற்ற சுக நிலை அடைந்திட புரிதி நீ என் பிள்ளை ஆதலாலே இ வேலை புரிக என்று இட்டனம் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே – திருமுறை6:25 27/3
பிள்ளை என எற்கு பெயரிட்டாய் தெள் அமுதம் – திருமுறை6:43 4/2
நீயே என் பிள்ளை இங்கு நின் பாட்டில் குற்றம் ஒன்றும் – திருமுறை6:55 10/1
தெருளே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 1/2
திரு ஆர் சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 2/2
சிவமே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 3/2
செல்வா சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 4/2
தேவா சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 5/2
தெளிவே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 6/2
சிறப்பே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 7/2
தேனே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 8/2
சீர் ஆர் சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 9/2
தெய்வ பதியே சிவமே நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 10/2
பிள்ளை விளையாட்டு என நன்கு அறிவித்து இங்கு எனையே பிள்ளை என கொண்டு பிள்ளை பெயரிட்ட பதியே – திருமுறை6:60 84/3
பிள்ளை விளையாட்டு என நன்கு அறிவித்து இங்கு எனையே பிள்ளை என கொண்டு பிள்ளை பெயரிட்ட பதியே – திருமுறை6:60 84/3
பிள்ளை விளையாட்டு என நன்கு அறிவித்து இங்கு எனையே பிள்ளை என கொண்டு பிள்ளை பெயரிட்ட பதியே – திருமுறை6:60 84/3
நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற கலை சரிதம் எலாம் பிள்ளை_விளையாட்டே – திருமுறை6:60 85/1
வீதியிலே விளையாடி திரிந்த பிள்ளை பருவம் மிக பெரிய பருவம் என வியந்து அருளி அருளாம் – திருமுறை6:60 94/2
உடைய நாயகன் பிள்ளை நான் ஆகில் எவ்வுலகமும் ஒருங்கு இன்பம் – திருமுறை6:64 50/1
சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான் செல்வ மெய் பிள்ளை என்று ஒரு பேர் – திருமுறை6:77 10/3
பெருமையினால் எனை ஈன்றான் நான் ஒருவன்-தானே பிள்ளை அவன் பிள்ளை என பெரியர் எலாம் அறிவார் – திருமுறை6:86 1/3
பெருமையினால் எனை ஈன்றான் நான் ஒருவன்-தானே பிள்ளை அவன் பிள்ளை என பெரியர் எலாம் அறிவார் – திருமுறை6:86 1/3
நனவில் எனை அறியாயோ யார் என இங்கு இருந்தாய் ஞான சபை தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே – திருமுறை6:86 2/4
பின்_முன் என நினையேல் காண் சிற்சபையில் நடிக்கும் பெரிய தனி தலைவனுக்கு பெரிய பிள்ளை நானே – திருமுறை6:86 3/4
பரிந்து எனை நீ யார் என்று பார்த்தாய் சிற்சபை வாழ் பதி-தனக்கே அருள் பட்டம் பலித்த பிள்ளை நானே – திருமுறை6:86 4/4
பேய் மதியா நீ எனை-தான் அறியாயோ எல்லாம் பெற்றவன்-தன் செல்வாக்கு பெற்ற பிள்ளை நானே – திருமுறை6:86 5/4
இயங்க என்னை அறியாயோ யார் என எண்ணினையோ எல்லாம் செய் வல்லவனுக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:86 6/4
அலைவு அறிவாய் என்றனை நீ அறியாயோ நான்-தான் ஆண்டவன்-தன் தாண்டவம் கண்டு அமர்ந்த பிள்ளை காணே – திருமுறை6:86 7/4
சுகம் காண என்றனை நீ அறியாயோ நான்-தான் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்ற பிள்ளை காணே – திருமுறை6:86 8/4
ஏன் எனை நீ அறியாயோ சிற்சபையில் நடம் செய் இறைவன் அருள்_பெரும்_ஜோதிக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:86 9/4
ஆய் எனை நீ அறியாயோ எல்லாம் செய் வல்லார் அருள் அமுது உண்டு அருள் நிலை மேல் அமர்ந்த பிள்ளை நானே – திருமுறை6:86 10/4
ஆமாறு சிற்சபையில் அருள் நடனம் புரிவார் அருள் அமுது உண்டு அருள் நிலை மேல் அமர்ந்த பிள்ளை காணே – திருமுறை6:86 11/4
இன்மையுற மாய்த்திடுவேன் என்னை அறியாயோ எல்லாம் செய் வல்லவனுக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:86 12/4
சத்தியம் சொன்னேன் எனை நீ அறியாயோ ஞான சபை தலைவன் தரு தலைமை தனி பிள்ளை நானே – திருமுறை6:86 13/4
பெருமாயை என்னும் ஒரு பெண்_பிள்ளை நீ-தான் பெற்ற உடம்பு இது சாகா சுத்த உடம்பு ஆக்கி – திருமுறை6:86 14/1
தெருளாய உலகிடை என் சரிதம் உணர்ந்திலையோ சிற்சபை என் அப்பனுக்கு சிறந்த பிள்ளை நானே – திருமுறை6:86 14/4
மாசு அறும் என் சரிதம் ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம்_வல்ல ஒரு சித்தருக்கே நல்ல பிள்ளை நானே – திருமுறை6:86 15/4
அயலிடை நேர்ந்து ஓடுக நீ என்னை அறியாயோ அம்பலத்து என் அப்பன் அருள் நம்பு பிள்ளை நானே – திருமுறை6:86 17/4
சாபமுறா முன்னம் அறிந்து ஓடு-மினோ என்னை-தான் அறியீர் தனி தலைவன் தலை_பிள்ளை நானே – திருமுறை6:86 18/4
கசியும் மனத்து எனை அறியீர் சிற்சபையில் விளங்கும் கடவுள் மகிழ்ந்து அளித்த தனி கதிர்_பிள்ளை நானே – திருமுறை6:86 19/4
அரணுறும் என்றனை விடுத்தே ஓடுக நீ நான்-தான் அருள்_பெரும்_ஜோதி பதியை அடைந்த பிள்ளை காணே – திருமுறை6:86 20/4
நின் இயலை அறிவேனோ அறிந்தவனே போல நிகழ்த்துகின்றேன் பிள்ளை என நிலை பெயர் பெற்றிருந்தேன் – திருமுறை6:91 10/2
பின் இயல் மானிட பிள்ளை பேச்சினும் ஓர் பறவை பிறப்பின் உறும் கிளி_பிள்ளை பேச்சு உவக்கின்றதுவே – திருமுறை6:91 10/4
பின் இயல் மானிட பிள்ளை பேச்சினும் ஓர் பறவை பிறப்பின் உறும் கிளி_பிள்ளை பேச்சு உவக்கின்றதுவே – திருமுறை6:91 10/4
ஒப்பார்_இல்லீர் உமக்கு இ பாரில் பிள்ளை நான் – கீர்த்தனை:17 88/1
உய் பிள்ளை பற்பலர் ஆவல் கொண்டே – கீர்த்தனை:23 27/1
செய் பிள்ளை ஆக்கிற்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 27/3
பிள்ளை என்று என்னை பெயரிட்டு அழைத்தே – கீர்த்தனை:23 30/2
விடையாய் நினக்கு மிகவும் சொந்த பிள்ளை ஆயினேன் – கீர்த்தனை:29 68/4
செல்வ பிள்ளை ஆக்கி வளர்க்கின்றாய் இது என் ஐயே – கீர்த்தனை:29 72/2
அடியன் ஆக்கி பிள்ளை ஆக்கி நேயன் ஆக்கியே – கீர்த்தனை:29 73/1
செல்வ பிள்ளை ஆக்கி என் உள் சேர்ந்த அப்பனே – கீர்த்தனை:29 84/4
அதன் பின் பிள்ளை ஆக்கி அருள் இங்கு அளித்த சோதியே – கீர்த்தனை:29 97/2
பெருமை நடத்தீர் என்றேன் என் பிள்ளை நடத்தினான் என்றார் – தனிப்பாசுரம்:11 4/2
சிறந்தே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – தனிப்பாசுரம்:16 18/2
முற்றும் அஞ்ஞான மூட_பிள்ளை – திருமுகம்:4 1/40
பிறை என வளரும் நம் பிள்ளை மணிக்கு – திருமுகம்:5 10/2

மேல்


பிள்ளை-தன் (1)

ஏங்குறுகின்றேன் பிள்ளை-தன் அருமை ஈன்றவர் அறிவரே எந்தாய் – திருமுறை6:14 5/4

மேல்


பிள்ளை-அது (1)

பெற்றிடு தாய் போல்வது நின் பெற்றி என்பேன் பிள்ளை-அது
மற்று அழுதால் கேட்டும் வராது அங்கே சற்று இருக்க – திருமுறை1:4 50/1,2

மேல்


பிள்ளை_பிராயத்தில் (1)

பிள்ளை_பிராயத்தில் பெற்றாளை எள்ள – திருமுறை1:4 67/2

மேல்


பிள்ளை_விளையாட்டு (1)

பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எலாம் பேய்ப்பிடிப்புற்ற பிச்சு பிள்ளை_விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்குமிங்கும் – திருமுறை6:25 27/1

மேல்


பிள்ளை_விளையாட்டே (1)

நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற கலை சரிதம் எலாம் பிள்ளை_விளையாட்டே
மேல் வருணம் தோல் வருணம் கண்டு அறிவார் இலை நீ விழித்து இது பார் என்று எனக்கு விளம்பிய சற்குருவே – திருமுறை6:60 85/1,2

மேல்


பிள்ளைக்கறிக்கு (1)

பிள்ளைக்கறிக்கு ஆசை கொண்ட கள்ள தவ வேடருக்கு – கீர்த்தனை:36 5/4

மேல்


பிள்ளைக்கு (2)

என்-பால் இரங்கிலை என் பாற்கடல் பிள்ளைக்கு ஈந்தவனே – திருமுறை1:6 17/4
பேயும் செயாத கொடும் தவத்தால் பெற்ற பிள்ளைக்கு நல் – திருமுறை1:6 47/3

மேல்


பிள்ளைக்கே (1)

அழுத_பிள்ளைக்கே பால் உணவு அளிப்பாள் அன்னை என்பர்கள் அழ வலி இல்லா – திருமுறை2:9 4/1

மேல்


பிள்ளைகள் (1)

மண்ணை கட்டிக்கொண்டே அழுகின்ற இ மடைய பிள்ளைகள் வாழ்வினை நோக்கும் கால் – திருமுறை6:24 23/3

மேல்


பிள்ளைகளால் (1)

அளித்து மூன்று பிள்ளைகளால் அகிலம் நடக்க ஆட்டுவிப்பார் – திருமுறை3:15 3/1

மேல்


பிள்ளைகளை (1)

பிறகு எடுத்தீர் வளையல் விற்றீர் சொல் கேளா பிள்ளைகளை பெற்ற தோஷம் – தனிப்பாசுரம்:16 10/3

மேல்


பிள்ளைப்பேர் (1)

பிறை முடித்து ஆண்டு ஒரு பெண் முடித்து ஓர் பிள்ளைப்பேர் முடித்த – திருமுறை1:6 40/1

மேல்


பிள்ளையா (1)

பெரும் செல்வ பெருக்கத்தில் பிறந்தேன் நான் பிள்ளையா பிறந்த நாள் தொட்டு – தனிப்பாசுரம்:2 38/1

மேல்


பிள்ளையாம் (1)

தே பிள்ளையாம் எம் சிவகாமவல்லி மகிழ் – திருமுறை6:43 11/3

மேல்


பிள்ளையின் (3)

பேர்த்து உயிர்கள் எல்லாம் ஓர் பெண்_பிள்ளையின் வசமாய் – திருமுறை1:3 1/139
பின் ஈன்ற பிள்ளையின் மேல் ஆர்வம் தாய்க்கு என பேசுவர் நீ – திருமுறை1:7 15/1
முன் ஈன்ற பிள்ளையின் மேல் ஆசை உள்ளவா மொய் அசுரர் – திருமுறை1:7 15/2

மேல்


பிள்ளையும் (1)

பிள்ளையும் அல்லன் கொள்ளியும் அல்லன் – திருமுகம்:4 1/247

மேல்


பிள்ளையே (1)

திருவாளன் நான் அவன் சீர் பிள்ளையே – கீர்த்தனை:1 143/2

மேல்


பிள்ளையை (4)

பெற்ற தாய்-தனை மக மறந்தாலும் பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும் – திருமுறை2:4 7/1
பித்தனை அத்தன் என கொளும் செல்வ பிள்ளையை பெரியவர் உளம் சேர் – திருமுறை5:40 9/2
பெற்ற தாய்-தனை மக மறந்தாலும் பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும் – கீர்த்தனை:41 5/1
ஓங்கு அயில் பிள்ளையை உவந்து போற்றி நின்றாங்கு – தனிப்பாசுரம்:3 50/2

மேல்


பிள்ளையோடும் (1)

வெற்றி படை வேல் பிள்ளையோடும் வெற்பாளோடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 7/1

மேல்


பிளக்கும் (1)

பேர்_ஆசை எல்லாம் பிளக்கும் மருந்து – கீர்த்தனை:20 21/2

மேல்


பிளந்த (1)

எத்தி அழைக்கும் கரும்_கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பு-அதனில் – திருமுறை2:43 7/3

மேல்


பிளவில் (1)

பிளவில் ஓர் கோடி கூற்றில் ஒன்று ஆக பேச நின்று ஓங்கிய பெரியோன் – திருமுறை6:51 7/2

மேல்


பிளவு (1)

பிளவு இறந்து பிண்டாண்ட முழுதும் தானாய் பிறங்குகின்ற பெரும் கருணை பெரிய தேவே – திருமுறை1:5 9/4

மேல்


பிற்பட்டு (2)

பெண் அமுதம்_அனையவர் விண் அமுதம் ஊட்ட பெறுகின்ற சுகம் அனைத்தும் பிற்பட்டு ஓட – திருமுறை1:5 38/3
பெண் அமுதம்_அனையவர் விண் அமுதம் ஊட்ட பெறுகின்ற சுகம் அனைத்தும் பிற்பட்டு ஓட – கீர்த்தனை:41 10/3

மேல்


பிற்படும் (3)

சிற்சபையில் வாழ்கின்ற தேவன் எவன் பிற்படும் ஓர் – திருமுறை1:3 1/240
கல்லும் பிற்படும் இரும்பினும் பெரிதால் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 5/2
தன் பிற்படும் அ சுரர் ஆவி தரிக்க வேலை தரித்தோனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 7/4

மேல்


பிற (15)

தீங்கு ஆர் பிற தெய்வ தீ குழியில் வீழ்ந்தவரை – திருமுறை1:2 1/429
பெய்ய வல்ல நின் திரு_அருள் நோக்கம் பெற விழைந்தனன் பிற ஒன்றும் விரும்பேன் – திருமுறை2:49 3/3
உண்மை நின் அருள் சுகம் பிற எல்லாம் உண்மை அன்று என உணர்த்தியும் எனது – திருமுறை2:65 9/1
நகர் புறத்து இருக்கும் தோட்டங்கள்-தோறும் நண்ணியும் பிற இடத்து அலைந்தும் – திருமுறை6:13 48/2
துண்ணென கொடியோர் பிற உயிர் கொல்ல தொடங்கிய போது எலாம் பயந்தேன் – திருமுறை6:13 64/1
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்க கண்ட காலத்திலும் பதைத்தேன் – திருமுறை6:13 64/2
புல்ல_மாட்டேன் பொய் ஒழுக்கம் பொருந்த_மாட்டேன் பிற உயிரை – திருமுறை6:19 2/3
நோக்கிய நோக்கம் பிற விடயத்தே நோக்கியது இறையும் இங்கு உண்டோ – திருமுறை6:20 3/2
தச்சுறவே பிற முயற்சி செயும்-தோறும் அவற்றை தடை ஆக்கி உலகு அறிய தடை தீர்த்த குருவே – திருமுறை6:60 53/2
மருள் சுகம் பிற என வகுத்த மெய் சிவமே – திருமுறை6:65 1/988
நித்த நாதாந்த நிலை அனுபவமோ நிகழ் பிற முடிபின் மேல் முடிபோ – திருமுறை6:67 5/2
சொன்னேன் முன் சொல்லுகின்றேன் பிற ஏதும் துணிந்திலனே – திருமுறை6:78 7/4
பெற்றேன் உயர் நிலை பெற்றேன் உலகில் பிற நிலையை – திருமுறை6:78 9/3
கூற்றாலே பிணியாலே கொலை_கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும் செயல்களாலே – திருமுறை6:108 40/2
கூற்றாலே பிணியாலே கொலை_கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும் செயல்களாலே – கீர்த்தனை:41 37/2

மேல்


பிறக்கவும் (1)

பிறக்கவும் ஆசை இலை உலகு எல்லாம் பெரியவர் பெரியவர் எனவே – திருமுறை6:12 15/2

மேல்


பிறக்கும் (2)

செத்தே பிறக்கும் சிறியர் அன்றோ ஒற்றி தேவர் நல் தாம – திருமுறை1:7 37/3
செயலுறும் உள் உடம்பு அழியும் சுற்றம் எலாம் இறக்கும் தீர்ந்தது இனி இல்லை என்றே திரு_வார்த்தை பிறக்கும்
அயலிடை நேர்ந்து ஓடுக நீ என்னை அறியாயோ அம்பலத்து என் அப்பன் அருள் நம்பு பிள்ளை நானே – திருமுறை6:86 17/3,4

மேல்


பிறகிடும் (1)

நெஞ்சே பிறகிடும் காண் நின்று – திருமுறை1:4 97/4

மேல்


பிறகு (2)

பெருத்த முலையோடு இளம் பருவமுடன் அழகு உடைய பெண் அகப்படுமாகிலோ பேசிடீர் அ பரம பத நாட்டினுக்கு நும் பிறகு இதோ வருவம் என்பார் – தனிப்பாசுரம்:15 7/3
பிறகு எடுத்தீர் வளையல் விற்றீர் சொல் கேளா பிள்ளைகளை பெற்ற தோஷம் – தனிப்பாசுரம்:16 10/3

மேல்


பிறங்க (3)

பெரும் பூகம் தெங்கின் பிறங்க வளம் கொள்ளும் – திருமுறை1:2 1/325
பித்தர் எனும் பேர் பிறங்க நின்றார் பேயோடு ஆடி பவுரி கொண்டார் – திருமுறை3:7 2/1
பெரும் புகழான் தேவநாதன் பரனை குறித்து அன்பு பிறங்க பாடும் – தனிப்பாசுரம்:31 1/3

மேல்


பிறங்கலின் (1)

பின்னும் சடை எம் பெருமாற்கு ஓர் பேறே தணிகை பிறங்கலின் மேல் – திருமுறை5:21 3/3

மேல்


பிறங்கவைத்தாய் (1)

பெற்று அறிய பெயர்த்து வந்து என் கருத்து அனைத்தும் கொடுத்தே பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய் அரசே – திருமுறை6:50 9/3

மேல்


பிறங்காநிற்க (1)

பின்னும் சடை மேல் பிறை விளங்கி பிறங்காநிற்க வரும் பவனி – திருமுறை3:8 8/2

மேல்


பிறங்காநின்ற (1)

பெரிது ஆகி பெரியதினும் பெரியது ஆகி பேதமாய் அபேதமாய் பிறங்காநின்ற
கரிது ஆகி வெளிது ஆகி கலைகள் ஆகி கலை கடந்த பொருள் ஆகி கரணாதீத – திருமுறை1:5 13/2,3

மேல்


பிறங்கி (1)

பெண்ணிடத்தே நான்கு ஆகி ஆணிடத்தே மூன்றாய் பிரிவு இலவாய் பிரிவு உளவாய் பிறங்கி உடல் கரணம் – திருமுறை6:101 33/3

மேல்


பிறங்கிய (6)

பெரும் பொருட்கு இடனாம் பிரணவ வடிவில் பிறங்கிய ஒரு தனி பேறே – திருமுறை5:1 12/1
பிறங்கிய வெளியாய் வெளி எலாம் விளங்கும் பெருவெளியாய் அதற்கு அப்பால் – திருமுறை6:13 86/2
பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும் பிறங்கிய பொதுமையை பெரிய – திருமுறை6:49 7/1
பிழை எலாம் பொறுத்து எனுள் பிறங்கிய கருணை – திருமுறை6:65 1/1035
பிண்டங்கள் எல்லாம் பிறங்கிய ஜோதி – கீர்த்தனை:22 16/2
நடை திறம் மூன்றும் நடாஅய் பிறங்கிய
தத்தம் தலைமையில் தாழ்வு இன்றி ஓங்குபு – தனிப்பாசுரம்:30 2/4,5

மேல்


பிறங்கு (6)

பேய் மூடிக்கொண்டது என் செய்கேன் முகத்தில் பிறங்கு கையை – திருமுறை1:6 62/2
பிணி கொள் வன் பவம் நீக்கும் வெண் நீறே பெருமை சாந்தமாம் பிறங்கு ஒளி மன்றில் – திருமுறை2:34 1/3
பெண் ஓங்கும் ஒரு பாகம் பிறங்கு பெருந்தகையே பெரு மானை ஒரு கரம் கொள் பெரிய பெருமானே – திருமுறை4:1 6/3
பெருவெளியே பெருவெளியில் பெரும் சோதி மயமே பெரும் சோதி மய நடுவே பிறங்கு தனி பொருளே – திருமுறை6:60 20/2
அந்தணர்கள் பல கோடி முகமனாட பிறங்கு அருள் முக விலாசத்துடன் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 8/4
பிணி வாய் பிறவிக்கு ஒரு மருந்தே பேர்_ஆனந்த பெரு விருந்தே பிறங்கு கதியின் அருள் ஆறே பெரியோர் மகிழ்வின் பெரும் பேறே – தனிப்பாசுரம்:25 1/3

மேல்


பிறங்குக (1)

பெருமையிலே பிறங்குக நீ என திருவாய்_மலர்ந்த பெரும் கருணை_கடலே நின் பெற்றியை என் என்பேன் – திருமுறை4:2 33/3

மேல்


பிறங்குகின்ற (2)

பிளவு இறந்து பிண்டாண்ட முழுதும் தானாய் பிறங்குகின்ற பெரும் கருணை பெரிய தேவே – திருமுறை1:5 9/4
பிண்டங்கள் அனந்த வகை ஆகி பிண்டம் பிறங்குகின்ற பொருள் ஆகி பேதம் தோற்றும் – திருமுறை1:5 11/2

மேல்


பிறங்கும் (6)

பிறை உளதே கங்கை பெண் உளதே பிறங்கும் கழுத்தில் – திருமுறை1:6 65/2
பேர்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே பிறங்கும் ஒற்றி அம் பெரு நகர்க்கு ஏகி – திருமுறை2:3 8/2
பிறங்கும் சடையான் ஒற்றி தியாக_பெருமாள் பிச்சை பெருமானே – திருமுறை2:24 9/4
பிச்சை எம்பெருமான் என நினையேல் பிறங்கும் ஒற்றி அம் பெருந்தகை அவன்-பால் – திருமுறை2:37 9/3
பெருமையில் பிறங்கும் பெரிய நற்குணத்தோர் பெற்றதோர் பெரும் தனி பொருளே – திருமுறை2:68 5/1
பெற்றி இருந்த மனத்தர்-தம் உள் பிறங்கும் தியாக_பெருமானார் – திருமுறை3:5 5/2

மேல்


பிறங்குவரே (1)

பேர் ஆர் ஞானசம்பந்த பெருமானே நின் திரு_புகழை பேசுகின்றோர் மேன்மேலும் பெரும் செல்வத்தில் பிறங்குவரே – திருமுறை4:9 11/4

மேல்


பிறங்கேன் (1)

பேர்கொண்டார்-தமை வணங்கி மகிழேன் பித்தேன் பெற்றதே அமையும் என பிறங்கேன் மாதர் – திருமுறை5:24 4/2

மேல்


பிறத்தல் (5)

சாதல் பிறத்தல் எனும் கடலில் தாழ்ந்து கரை காணாது அழுந்தி – திருமுறை2:77 2/1
பெய்திலேன் புலன் ஐந்தும் ஒடுக்கி வீதல் பிறத்தல் எனும் கடல் நீந்தேன் பெண்கள்-தம்மை – திருமுறை5:24 3/2
சாதல் பிறத்தல் தவிர்த்து அருளும் சரணாம்புயனே சத்தியனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 6/4
உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல் உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும் – திருமுறை6:104 6/2
சாதல் பிறத்தல் என்னும் அவத்தை தவிர்த்து காலையே – கீர்த்தனை:29 61/1

மேல்


பிறத்தற்கு (1)

துனியே பிறத்தற்கு ஏது எனும் துட்ட மடவார் உள் ததும்பும் – திருமுறை2:43 4/1

மேல்


பிறந்த (8)

தேன் பிறந்த மலர் குழலார்க்கு ஆளா வாளா திரிகின்றேன் புரிகின்றேன் தீமை நாளும் – திருமுறை5:27 1/2
ஊன் பிறந்த உடல் ஓம்பி அவமே வாழ்நாள் ஒழிக்கின்றேன் பழிக்கு ஆளாய் உற்றேன் அந்தோ – திருமுறை5:27 1/3
பிறந்த இ உடல் இம்மையே அழிவுறா பெரு நலம் பெறுமாறே – திருமுறை6:28 6/4
பிறந்த இ உடல் என்றும் இங்கு அழிவுறா பெருமை பெற்றிடுமாறே – திருமுறை6:40 6/4
பிறந்த பிறப்பு இதில் தானே நித்திய மெய் வாழ்வு பெற்றிடலாம் பேர்_இன்பம் உற்றிடலாம் விரைந்தே – திருமுறை6:98 25/4
பெரும் செல்வ பெருக்கத்தில் பிறந்தேன் நான் பிள்ளையா பிறந்த நாள் தொட்டு – தனிப்பாசுரம்:2 38/1
பிறந்த இ பாவி இறந்தான்_இலையே – திருமுகம்:4 1/179
தானே பிறந்த தன்மை போல் பேசுவன் – திருமுகம்:4 1/239

மேல்


பிறந்தது (1)

சித்தாடுகின்ற திரு_நாள் பிறந்தது
கல் பத நெஞ்ச கரிசு துறந்தது – கீர்த்தனை:25 2/2,3

மேல்


பிறந்தவர்-தம் (1)

பிடிப்பு ஏறி சிறியேன் முன் பிறந்தவர்-தம் பெயர் எழுத பெரிதும் கற்ற – தனிப்பாசுரம்:2 35/3

மேல்


பிறந்தவரை (1)

பிறந்தவரை நீராட்டி பெருக வளர்த்திடுகின்றீர் பேயரே நீர் – திருமுறை6:99 5/1

மேல்


பிறந்தனன் (2)

ஒருவன் பிறந்தனன் ஒடிவான் அவன்றனால் – திருமுகம்:4 1/41
உலக்கை கொழுந்து என ஒருவன் பிறந்தனன்
வரும் இவன் சேட்டை வகுக்க வாய் கூசும் – திருமுகம்:4 1/133,134

மேல்


பிறந்தார் (3)

இறந்தார் பிறந்தார் இறந்தார் எனும் சொல் – திருமுறை1:3 1/935
வான் பிறந்தார் புகழ் தணிகை மலையை கண்டு வள்ளலே நின் புகழை மகிழ்ந்து கூறேன் – திருமுறை5:27 1/1
பெற்றவன் பேர் வினைச்சி எனை பெற்றவள் பேர் எனக்கு முன்னே பிறந்தார் மற்றும் – தனிப்பாசுரம்:2 34/3

மேல்


பிறந்திடேன் (1)

பிறந்திடேன் இறவேன் நின்னை விட்டு அகலேன் பிள்ளை நான் வாடுதல் அழகோ – திருமுறை6:13 86/4

மேல்


பிறந்திலர் (1)

இறந்திலர் பிறந்திலர் இன்பம் எய்தினர் – தனிப்பாசுரம்:2 19/3

மேல்


பிறந்திலன் (2)

பேயாய் பிறந்திலன் பேயும் ஒவ்வேன் புலை பேறு உவக்கும் – திருமுறை2:73 5/3
நாயாய் பிறந்திலன் நாய்க்கும் கடைப்பட்ட நான் இங்ஙனே – திருமுறை2:73 5/4

மேல்


பிறந்து (10)

எண்மை பெறும் நாம் உலகில் என்றும் பிறந்து இறவா – திருமுறை1:3 1/319
என்றும் பிறந்து இறவா இன்பம் அடைதும் என்றால் – திருமுறை1:3 1/1167
முன்னை நாம் பிறந்து உழன்ற அ துயரை முன்னில் என் குலை முறுக்குகின்றன காண் – திருமுறை2:34 6/2
பிறந்து முன்னர் இ உலகினாம் பெண்டு பிள்ளை ஆதிய பெரும் தொடக்கு உழந்தே – திருமுறை2:34 7/1
ஆணாக பிறந்து அடியேன் அரும் தவம் என் புரிந்தேனோ அறிகிலேன் முன் – திருமுறை2:94 45/3
என்றும் இப்படி பிறந்து இறந்து உழல்வனோ யாதும் இங்கு அறிகில்லேன் – திருமுறை5:11 8/3
பிணி காண் உலகில் பிறந்து உழன்றே பேதுற்று அலையும் பழையேனே – திருமுறை5:22 9/4
பிறந்து இறந்து போய் கதியை பெற நினைந்தே மாந்த பேதையர் போல் எனை நினையேல் பெரிய திரு_கதவம் – திருமுறை6:31 5/3
எஞ்சல் உறேன் மற்றவர் போல் இறந்து பிறந்து உழலேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 6/2
சிறந்த வரை என புகழ செய்துகொண்டீர் ஏன் பிறந்து திரிகின்றீரே – திருமுறை6:99 5/4

மேல்


பிறந்துபிறந்து (1)

பிறந்துபிறந்து உழன்றேனை என்றும் – கீர்த்தனை:23 24/1

மேல்


பிறந்தும் (1)

உனை அலாது இறந்தும் பிறந்தும் இ உலகில் உழன்றிடும் தேவரை மதியேன் – திருமுறை2:50 5/3

மேல்


பிறந்தேற்கு (1)

பிறந்தேற்கு என்றும் இறவாது பிறவாது ஓங்கும் பெருமை தந்து – தனிப்பாசுரம்:16 18/1

மேல்


பிறந்தேன் (40)

ஏசு_ஒலிக்கு மானிடனாய் ஏன் பிறந்தேன் தொண்டர்கள்-தம் – திருமுறை1:4 71/1
எண்ணாத பாவி இங்கு ஏன் பிறந்தேன் நினை ஏத்துகின்றோர் – திருமுறை1:6 109/2
புல் அமுது_அனையேன் என் செய்வான் பிறந்தேன் புண்ணியம் என்பது ஒன்று அறியேன் – திருமுறை2:18 9/2
உள் உருகும் வகை இலை என் செய்கேன் நான் ஏன் பிறந்தேன் ஒதியனேனே – திருமுறை2:94 12/4
உலை பயின்ற அரக்கு என நெஞ்சு உருகேன் நான் ஏன் பிறந்தேன் ஒதியனேனே – திருமுறை2:94 16/4
எடுத்திலேன் நல்லன் எனும் பெயரை அந்தோ ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 1/4
இரப்பவர்க்கு ஓர் அணுவளவும் ஈயேன் பேயேன் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 2/4
எய்திலேன் இ உடல் கொண்டு ஏழையேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 3/4
ஏர்கொண்டார் இகழ்ந்திட இங்கு ஏழையேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 4/4
ஏமாந்த பாவியேன் அந்தோ அந்தோ ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 5/4
என்று அறியேன் வெறியேன் இங்கு அந்தோஅந்தோ ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 6/4
எல்லார்க்கும் பொல்லாத பாவியேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 7/4
இரும்பாய வன் நெஞ்ச கள்வனேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 8/4
எம் பாதகத்தை எடுத்து யார்க்கு சொல்வேன் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 9/4
எண்ணேன் வன் துயர் மண்ணேன் மனம் செம் புண்ணேன் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 10/4
ஏன் பிறந்தேன் ஏன் பிறந்தேன் பாவியேன் யான் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 1/4
ஏன் பிறந்தேன் ஏன் பிறந்தேன் பாவியேன் யான் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 1/4
இழுதை நெஞ்சினேன் என் செய்வான் பிறந்தேன் ஏழை மார் முலைக்கே விழைந்து உழன்றேன் – திருமுறை5:29 1/1
எல்லை உற்று உனை ஏத்திநின்று ஆடேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 1/4
எய்ய இ வெறும் வாழ்க்கையில் உழல்வேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 2/4
இலை எனாது அணுவளவும் ஒன்று ஈயேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 3/4
இருட்டு வாழ்க்கையில் இடறி வீழ்கின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 4/4
எச்சிலே விழைந்து இடருறுகின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 5/4
என்னை என்னை இங்கு என் செயல் அந்தோ என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 6/4
எட்டி என் முனம் இனிப்புறும் அந்தோ என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 7/4
ஏங்கினேன் சுழற்படு துரும்பு எனவே என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 8/4
எண்ணளாவிய வஞ்சக நெஞ்சோடு என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 9/4
ஈனன் ஆகி இங்கு இடர்ப்படுகின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 10/4
நிலத்திடை நான் ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் நிர்க்குணனே நடராஜ நிபுண மணி_விளக்கே – திருமுறை6:4 1/4
களக்கு அறியா புவியிடை நான் ஏன் பிறந்தேன் அந்தோ கருணை நடத்து அரசே நின் கருத்தை அறியேனே – திருமுறை6:4 2/4
எறியாத புவியிடை நான் ஏன் பிறந்தேன் உன்றன் இதயம் அறியேன் மன்றில் இனித்த நடத்து இறையே – திருமுறை6:4 3/4
தனித்த கடும் குணத்தேன் நான் ஏன் பிறந்தேன் நினது தனி கருத்தை அறிந்திலேன் சபைக்கு ஏற்றும் ஒளியே – திருமுறை6:4 4/4
வீறுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது மெய் கருத்தை அறிந்திலேன் விளங்கு நடத்து அரசே – திருமுறை6:4 5/4
விரசு நிலத்து ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் வியக்கு மணி மன்று ஓங்கி விளங்கு பரம் பொருளே – திருமுறை6:4 6/4
தெருள் அறியேன் உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது திருவுளத்தை அறிந்திலேன் தெய்வ நடத்தவனே – திருமுறை6:4 7/4
நவம் புரியும் உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது நல்ல திருவுளம் அறியேன் ஞான நடத்து இறையே – திருமுறை6:4 8/4
கறை அளவா உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது கருத்து அறியேன் கருணை நடம் காட்டுகின்ற குருவே – திருமுறை6:4 9/4
கூட்டுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது குறிப்பு அறியேன் மன்றில் நடம் குலவு குல மணியே – திருமுறை6:4 10/4
பெரும் செல்வ பெருக்கத்தில் பிறந்தேன் நான் பிள்ளையா பிறந்த நாள் தொட்டு – தனிப்பாசுரம்:2 38/1
பின்_உடையேன் பிழை_உடையேன் அல்லால் உன்றன் பேர்_அருளும் உடையேனோ பிறந்தேன் வாளா – தனிப்பாசுரம்:18 6/3

மேல்


பிறப்பது (1)

சாவது என்றும் பிறப்பது என்றும் சாற்றுகின்ற பெரும் பாவம்-தன்னை எண்ணி – திருமுறை6:10 6/1

மேல்


பிறப்பதை (1)

வசி எடுக்கும் முன் பிறப்பதை மாற்றா மதி இல் நெஞ்சமே வருதி என்னுடனே – திருமுறை2:26 10/2

மேல்


பிறப்பா (1)

தீது அவத்தை பிறப்பு இதுவே சிவம் ஆகும் பிறப்பா செய்வித்து என் அவத்தை எலாம் தீர்த்த பெரும் பொருளே – திருமுறை6:91 2/3

மேல்


பிறப்பாம் (1)

பேணாத பிறப்பு எல்லாம் பிறப்பு அல இ பிறப்பே என் பிறப்பாம் அந்தோ – திருமுறை2:94 45/4

மேல்


பிறப்பாய (1)

தாழும் வஞ்சர்-பால் தாழும் என் தன்மை என் தன்மை வன் பிறப்பாய
ஏழும் என்னதே ஆகியது ஐயனே எவர் எனை பொருகின்றோர் – திருமுறை5:11 6/2,3

மேல்


பிறப்பிக்க (1)

பிரமன் இனி என்னை பிறப்பிக்க வல்லனோ பெய் சிறையில் இன்னும் ஒரு கால் பின்பட்டு நிற்குமோ முன் பட்ட குட்டில் பெறும் துயர் மறந்துவிடுமோ – திருமுறை5:55 27/1

மேல்


பிறப்பிடம் (1)

பேதம் எலாம் ஒன்றி பிறப்பிடம் காண் ஆதலினால் – திருமுறை1:3 1/600

மேல்


பிறப்பிடை (1)

முன்_பிறப்பிடை இருந்த சேடத்தால் மூட வாழ்க்கையாம் காடகத்து அடைந்தே – திருமுறை2:57 4/2

மேல்


பிறப்பித்தது (1)

ஏணில் பிறப்பித்தது இல் – திருமுறை1:4 62/4

மேல்


பிறப்பித்தாய் (1)

பிறப்பித்தாய் என்னால் என் பேசு – திருமுறை1:4 2/4

மேல்


பிறப்பித்து (1)

பெண்ணால் எவையும் பிறப்பித்து மற்றை நுதல் – திருமுறை1:3 1/217

மேல்


பிறப்பில் (4)

எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக – திருமுறை2:78 6/1
பொய்_அறிவில் புலை மனத்து கொடியேன் முன்_பிறப்பில் புரிந்த தவம் யாதது அனை புகன்று அருள வேண்டும் – திருமுறை4:1 27/3
எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக – கீர்த்தனை:41 4/1
பின்னர் எனது உடனுற்றோர் பிரிந்தனர் நாய்_அடியேன் முன் பிறப்பில் செய்த – தனிப்பாசுரம்:2 39/3

மேல்


பிறப்பில்-தானே (1)

ஐயமுறேல் என் மகனே இ பிறப்பில்-தானே அடைவது எலாம் அடைந்தனை நீ அஞ்சலை என்று அருளி – திருமுறை6:60 91/1

மேல்


பிறப்பின் (2)

ஏய் பிறப்பு ஒன்று இல்லாதோய் என் பிறப்பின் ஏழ்_மடங்கு ஓர் – திருமுறை1:4 75/1
பின் இயல் மானிட பிள்ளை பேச்சினும் ஓர் பறவை பிறப்பின் உறும் கிளி_பிள்ளை பேச்சு உவக்கின்றதுவே – திருமுறை6:91 10/4

மேல்


பிறப்பினை (1)

என் பிறப்பினை யார்க்கு எடுத்துரைப்பேன் என் செய்வேன் எனை என் செய நினைக்கேன் – திருமுறை2:57 4/1

மேல்


பிறப்பினோடு (1)

இ பிறப்பினோடு இங்கு எழு பிறப்பும் அன்றி எனை – திருமுறை1:3 1/3

மேல்


பிறப்பீடு (1)

இலை எழுத்தும் பிறப்பீடு எழுத்தும் கொண்ட எங்கள் புழு – திருமுறை1:6 119/3

மேல்


பிறப்பு (21)

சம்பு வேதண்டன் பிறப்பு_இலான் முடிவு_இலான் தாணு முக்கண்கள்_உடையான் – திருமுறை1:1 2/45
பித்தா எனினும் பிறப்பு அறுப்பான் நம்_உடையான் – திருமுறை1:3 1/533
பெண் என்று உரைப்பில் பிறப்பு ஏழும் ஆம் துயரம் – திருமுறை1:3 1/605
துன்பம் பிறப்பு என்றே சோர்கின்றேன் வன்பு உடைய – திருமுறை1:3 1/1178
ஏய் பிறப்பு ஒன்று இல்லாதோய் என் பிறப்பின் ஏழ்_மடங்கு ஓர் – திருமுறை1:4 75/1
பேய் பிறப்பே நல்ல பிறப்பு அந்தோ வாய்ப்பு உலகம் – திருமுறை1:4 75/2
பிறப்பு_இலான் எங்கள் பரசிவ பெருமான் பித்தன் என்று நீ பெயர்ந்திடல் நெஞ்சே – திருமுறை2:36 7/3
செத்து மீளவும் பிறப்பு எனில் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 10/2
பேணாத பிறப்பு எல்லாம் பிறப்பு அல இ பிறப்பே என் பிறப்பாம் அந்தோ – திருமுறை2:94 45/4
பேணாத பிறப்பு எல்லாம் பிறப்பு அல இ பிறப்பே என் பிறப்பாம் அந்தோ – திருமுறை2:94 45/4
செயற்கை_இல்லார் பிறப்பு_இல்லார் இறப்பு_இல்லார் யாதும் திரிபு_இல்லார் களங்கம்_இல்லார் தீமை ஒன்றும்_இல்லார் – திருமுறை6:2 12/2
தடுப்பவனும் தடை தீர்த்து கொடுப்பவனும் பிறப்பு_இறப்பு-தன்னை நீக்கி – திருமுறை6:10 5/2
கோழை மானிட பிறப்பு இதில் உன் அருள் குரு உருக்கொளுமாறே – திருமுறை6:28 1/4
பிறப்பு அறியா பெரும் தவரும் வியப்ப வந்து தருவாய் பெரும் கருணை அரசே நீ தரும் தருணம் இதுவே – திருமுறை6:36 4/4
இம்பர் இ பிறப்பே மெய் பிறப்பு ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 1/4
எல்லை_இல் பிறப்பு எனும் எழு_கடல் கடத்தி என் – திருமுறை6:65 1/15
தீது அவத்தை பிறப்பு இதுவே சிவம் ஆகும் பிறப்பா செய்வித்து என் அவத்தை எலாம் தீர்த்த பெரும் பொருளே – திருமுறை6:91 2/3
பிறந்த பிறப்பு இதில் தானே நித்திய மெய் வாழ்வு பெற்றிடலாம் பேர்_இன்பம் உற்றிடலாம் விரைந்தே – திருமுறை6:98 25/4
சனி பிறப்பு அறுத்தேன் என்று உளே களிப்பு ததும்பினாள் நான் பெற்ற தனியே – திருமுறை6:103 2/4
பிறப்பு உணர்ச்சி விடயம் இலை சுத்த சிவானந்த பெரும் போக பெரும் சுகம்-தான் பெருகி எங்கும் நிறைந்தே – திருமுறை6:106 98/3
இல் சமய வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு என் பிறப்பு துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 175/2

மேல்


பிறப்பு-அதிலே (1)

இ பிறப்பு-அதிலே மெய் பயன் அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 3/4

மேல்


பிறப்பு_இல்லார் (1)

செயற்கை_இல்லார் பிறப்பு_இல்லார் இறப்பு_இல்லார் யாதும் திரிபு_இல்லார் களங்கம்_இல்லார் தீமை ஒன்றும்_இல்லார் – திருமுறை6:2 12/2

மேல்


பிறப்பு_இலான் (2)

சம்பு வேதண்டன் பிறப்பு_இலான் முடிவு_இலான் தாணு முக்கண்கள்_உடையான் – திருமுறை1:1 2/45
பிறப்பு_இலான் எங்கள் பரசிவ பெருமான் பித்தன் என்று நீ பெயர்ந்திடல் நெஞ்சே – திருமுறை2:36 7/3

மேல்


பிறப்பு_இறப்பு-தன்னை (1)

தடுப்பவனும் தடை தீர்த்து கொடுப்பவனும் பிறப்பு_இறப்பு-தன்னை நீக்கி – திருமுறை6:10 5/2

மேல்


பிறப்பும் (4)

இ பிறப்பினோடு இங்கு எழு பிறப்பும் அன்றி எனை – திருமுறை1:3 1/3
எ பிறப்பும் விட்டு அகலா என் நெஞ்சே செப்பமுடன் – திருமுறை1:3 1/4
சாவும் பிறப்பும் தவிர்ந்தோரும் ஓவல் இன்றி – திருமுறை1:3 1/1390
ஆண்டாய் எனை ஏழ் பிறப்பும் உனை அன்றி ஒன்றும் – திருமுறை2:87 7/1

மேல்


பிறப்பே (5)

பேய் பிறப்பே நல்ல பிறப்பு அந்தோ வாய்ப்பு உலகம் – திருமுறை1:4 75/2
பேணாத பிறப்பு எல்லாம் பிறப்பு அல இ பிறப்பே என் பிறப்பாம் அந்தோ – திருமுறை2:94 45/4
இம்பர் இ பிறப்பே மெய் பிறப்பு ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 1/4
பிறப்பே தவிர்ந்தேன் பெரும் களிப்பால் பெருமான் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 7/3
பிறப்பே தவிர்த்து எனை ஆட்கொண்டு அமுதம் பெரிது அளித்த – திருமுறை6:73 7/3

மேல்


பிறப்பை (4)

பிறப்பை அகற்றும் ஒற்றியில் போய் பேர்_ஆனந்தம் பெற கண்டேன் – திருமுறை2:29 6/3
துன்பிற்கு இடனாம் வன் பிறப்பை தொலைக்கும் துணையே சுகோதயமே தோகை மயில் மேல் தோன்று பெரும் சுடரே இடரால் சோர்வுற்றே – திருமுறை5:46 7/3
இ தனி பிறப்பை நித்தியம் ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 5/4
பிறப்பை ஒழிக்கும் மருந்து யார்க்கும் – கீர்த்தனை:20 5/1

மேல்


பிறப்பையும் (1)

சன்மார்க்க சங்கத்தை சார்ந்திட விழையீர் சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர் – திருமுறை6:96 8/2

மேல்


பிறப்போ (1)

இழியும் பிறப்போ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 99/4

மேல்


பிறர் (37)

ஏசும் பிறர் மனையில் ஏங்க அவர் ஈயும் அரை_காசும் – திருமுறை1:4 22/1
கடுமை செய பிறர் துணிந்தால் அடிமை-தன்னை கண்டிருத்தல் அழகு அன்றே கருணைக்கு எந்தாய் – திருமுறை1:5 82/3
திடம் கொண்ட நின் புகழ் அல்லால் பிறர் புகழ் செப்பவையேல் – திருமுறை1:6 41/2
திருத்து அறியார் பிறர் அன்றே மென்_கன்றின் சிறுமை ஒன்றும் – திருமுறை1:6 56/3
பொய் உரைத்தாலும் தருவார் பிறர் அது போல் அன்றி நான் – திருமுறை1:6 58/3
மன்று அலவே பிறர் நன்று அலவே என வந்த கய – திருமுறை1:6 75/3
பொன்_நாணை காத்த அருள்_கடலே பிறர் புன் மனை போய் – திருமுறை1:6 88/2
சந்தோடமா பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால் – திருமுறை1:7 69/1
அரும்பு அண் முலையாய் பிறர் கேட்க அறைந்தால் அளிப்பீர் என சூழ்வர் – திருமுறை1:8 146/3
வாவா என அழைப்பார் பிறர் இல்லை மறந்தும் என்றன் – திருமுறை2:83 9/3
தெளியேன் தீங்கு பிறர் செயினும் தீங்கு நினையா திருவுளம்-தான் – திருமுறை6:7 7/3
சட்டியே எனினும் பிறர் கொள தரியேன் தயவு_இலேன் சூது எலாம் அடைத்த – திருமுறை6:8 9/2
சொல்லிய-தோறும் பிறர் துயர் கேட்க சொல்கின்றவோ என சூழ்ந்தே – திருமுறை6:13 23/2
பிறர் துயர் காட்ட துடித்தவோ என்று பேதுற்று மயங்கி நெஞ்சு உடைந்தேன் – திருமுறை6:13 26/3
புரத்திலே அம்மா அப்பனே ஐயோ என பிறர் புகன்ற சொல் புகுந்தே – திருமுறை6:13 56/3
பேர்வு இலாது உளத்தே வந்தவா பாடி பிதற்றினேன் பிறர் மதிப்பு அறியேன் – திருமுறை6:13 77/3
நீ இவண் பிறர் போன்று இருப்பது தந்தை நெறிக்கு அழகு அல்லவே எந்தாய் – திருமுறை6:13 93/4
பொது வளர் பொருளே பிறர் பொருட்டு அல்லால் புலையனேன் பொருட்டு அல இது நின் – திருமுறை6:13 127/2
வம்பனேன் பிறர் போல் வையமும் வானும் மற்றவும் மதித்திலேன் மதம் சார் – திருமுறை6:15 8/1
தகை பாரிடை இ தருணத்தே தாராய் எனிலோ பிறர் எல்லாம் – திருமுறை6:17 4/3
தினம் பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர் மேல் சினத்தாலோ எதனாலோ சில புகன்றேன் இதனை – திருமுறை6:22 8/2
இவ்வண்ணம் இருந்த எனை பிறர் அறிய தெருவில் இழுத்து விடுத்தது கடவுள் இயற்கை அருள் செயலோ – திருமுறை6:27 1/3
பெரும் கருணையால் அளித்த பேறு-அதனை இன்னும் பிறர் அறியா வகை பெரிதும் பெறுதும் என உள்ளே – திருமுறை6:27 4/3
வீடுகின்ற பிறர் சிறிதும் அறியாமல் இருக்கவேண்டும் என இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:27 5/3
பதி கலந்துகொளும் மட்டும் பிறர் அறியாது இருக்க பரிந்து உள்ளே இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:27 6/3
அஞ்சு அனைய பிறர் எல்லாம் அறிந்து பல பேசி அலர் தூற்ற அளிய எனை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:27 7/3
புரி புழுவில் இழிந்தேனை பொருள் ஆக்கி அருளாம் பொருள் அளிக்கப்பெற்றனன் இ புதுமை பிறர் அறியாது – திருமுறை6:27 8/2
உன்-புடை நான் பிறர் போலே உடுக்க விழைந்தேனோ உண்ண விழைந்தேனோ வேறு உடைமை விழைந்தேனோ – திருமுறை6:31 4/1
பேர்_ஆசை பேய்பிடித்தாள் கள் உண்டு பிதற்றும் பிச்சி என பிதற்றுகின்றாள் பிறர் பெயர் கேட்டிடிலோ – திருமுறை6:62 8/2
கெட_மாட்டேன் பிறர் மொழிகள் கேட்டிடவும்_மாட்டேன் கிளர் ஒளி அம்பலத்து ஆடல் வளர் ஒளி நும் அல்லால் – திருமுறை6:79 1/3
என் இயல் போல் பிறர் இயலை எண்ணியிடேல் பிறரோ என் பதி-பால் அன்பு-அது_இலார் அன்பு உளரேல் எண்ணே – திருமுறை6:106 40/4
என் இயல் போல் பிறர் இயலை எண்ணேல் என்று உரைத்தேன் இறுமாப்பால் உரைத்தனன் என்று எண்ணியிடேல் மடவாய் – திருமுறை6:106 41/1
தான் கொடுக்க நான் வாங்கி தொடுக்கின்றேன் இதனை தலைவர் பிறர் அணிகுவரோ அணி தரம் தாம் உளரோ – திருமுறை6:106 83/2
தரம் பிறர் அறியா தலைவ ஓர் முக்கண் தனி முதல் பேர்_அருள் சோதி – திருமுறை6:108 35/1
யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி என உரைசெய் அரைசே – கீர்த்தனை:41 1/20
இவ்வண்ணம் இருந்த எனை பிறர் அறிய தெருவில் இழுத்து விடுத்தது கடவுள் இயற்கை அருள் செயலோ – கீர்த்தனை:41 20/3
யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி என உரைசெய் அரைசே – தனிப்பாசுரம்:24 1/20

மேல்


பிறர்-தம் (7)

தங்கிய பிறர்-தம் துயர்-தனை காண்டல் ஆகும் அ துயருற தரியேம் – திருமுறை6:13 27/3
நலிந்திடு பிறர்-தம் துயர்-தனை கண்டே நடுங்குறவரும் என பயந்தே – திருமுறை6:13 28/3
வையம் மேல் பிறர்-தம் கோலமும் நடையும் வண்ணமும் அண்ணலே சிறிதும் – திருமுறை6:13 52/3
இரவிலே பிறர்-தம் இடத்திலே இருந்த இருப்பு எலாம் கள்ளர்கள் கூடி – திருமுறை6:13 55/1
மண்ணில் நீள் நடையில் வந்த வெம் துயரை மதித்து உளம் வருந்திய பிறர்-தம்
கண்ணில் நீர் விட கண்டு ஐயவோ நானும் கண்ணில் நீர் விட்டு உளம் கவன்றேன் – திருமுறை6:13 57/1,2
பேயாட்டம் எல்லாம் பிதிர்ந்து ஒழிந்தவே பிறர்-தம்
வாயாட்டம் தீர்ந்தனவே மற்று – திருமுறை6:93 22/3,4
என்னே பிறர்-தம் வரவு நோக்க கண்கள் வெதும்புதே – கீர்த்தனை:29 88/3

மேல்


பிறர்-தம்மால் (1)

நின்னால் அன்றி பிறர்-தம்மால் வேண்டேன் ஒன்றும் நின்மலனே – திருமுறை2:82 21/4

மேல்


பிறர்-தம்மை (2)

சிந்தை நொந்து உலகில் பிறர்-தம்மை சேர்ந்திடாது நும் திரு_பெயர் கேட்டு – திருமுறை2:15 5/1
நான் கொண்ட விரதம் நின் அடியலால் பிறர்-தம்மை நாடாமை ஆகும் இந்த நல் விரதமாம் கனியை இன்மை எனும் ஒரு துட்ட நாய் வந்து கவ்வி அந்தோ – திருமுறை5:55 31/1

மேல்


பிறர்-தமை (4)

சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்-தமை தீங்கு சொல்லாத தெளிவும் திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திரு_அடிக்கு ஆளாக்குவாய் – திருமுறை5:55 9/3
காகமே என போய் பிறர்-தமை வருத்தி களித்த பாதக தொழில் கடையேன் – திருமுறை6:8 1/3
ஊடியது உண்டு பிறர்-தமை அடுத்தே உரைத்ததும் உவந்ததும் உண்டோ – திருமுறை6:20 1/2
போல் பிறர்-தமை கண்டால் கசந்து கடுகடுத்தே – திருமுறை6:24 53/3

மேல்


பிறர்-பால் (11)

துன்பால் இடரை பிறர்-பால் அடுத்து ஒன்று சொன்னது உண்டோ – திருமுறை1:6 17/3
படி மிசை பிறர்-பால் செலுத்திடேல் எங்கள் பரம நின் அடைக்கலம் நானே – திருமுறை2:79 9/4
பொன் ஆர் கருணை_கடல் இன்று புதிதோ பிறர்-பால் போயிற்றோ – திருமுறை2:80 7/3
இல்லை என பிறர்-பால் சென்று இரவா வண்ணம் ஏற்றம் அளித்தாய் இரக்கம் என்னே என்னே – திருமுறை5:44 4/3
நை பிழை உளதேல் நவின்றிடேன் பிறர்-பால் நண்ணிய கருணையால் பலவே – திருமுறை6:12 4/2
ஒதியனேன் பிறர்-பால் உரத்த வார்த்தைகளால் ஒருசில வாதங்கள் புரிந்தே – திருமுறை6:13 44/2
என்னளவு இலையே என்னினும் பிறர்-பால் எய்திய கருணையால் எந்தாய் – திருமுறை6:13 128/1
அன்மையில் பிறர்-பால் உளவினால் பொருளை அடிக்கடி வாங்கிய கொடியேன் – திருமுறை6:15 20/2
நின்-பால் அன்றி பிறர்-பால் செல்ல நெஞ்சம் நடுக்குதே – கீர்த்தனை:29 12/2
உன்-பால் அன்றி பிறர்-பால் என்றன் உள்ளம் சூழுமோ – கீர்த்தனை:29 13/2
கண்ணும் கருத்தும் நின்-பால் அன்றி பிறர்-பால் செல்லுமோ – கீர்த்தனை:29 56/3

மேல்


பிறர்க்கு (9)

முனம் எழுந்து ஆற்றுவது அல்லால் பிறர்க்கு மொழிந்திட என் – திருமுறை1:6 50/3
நான் அந்த உளவு அறிந்து பிறர்க்கு ஈய வருமோ நல்ல திருவுளம் எதுவோ வல்லது அறிந்திலனே – திருமுறை6:11 7/4
பொய் பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில் ஓர் புல்_முனை ஆயினும் பிறர்க்கு
நை பிழை உளதேல் நவின்றிடேன் பிறர்-பால் நண்ணிய கருணையால் பலவே – திருமுறை6:12 4/1,2
காணியே கருதும் கருத்தினை பிறர்க்கு காட்டிடாது அம்பு எலாம் அடங்கும் – திருமுறை6:15 22/1
அலைதரு மனத்தேன் அறிவு_இலேன் எல்லாம் அறிந்தவன் போல் பிறர்க்கு உரைத்தேன் – திருமுறை6:15 25/2
கோடி மா தவங்கள் புரியினும் பிறர்க்கு கூடுதல் கூடுமோ என்றாள் – திருமுறை6:61 10/2
பிரமம் என பிறர்க்கு உரைத்து பொங்கி வழிந்து ஆங்கே பேசுகின்ற பெரியவர்-தம் பெரிய மதம் பிடியேல் – திருமுறை6:104 10/2
தன்மை பிறர்க்கு அறிவரியீர் ஆட வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 2/1
இவ்வண்ணம் என பகர்தல் பிறர்க்கு அரிதே ஆயினும் அ இறைவன் தாளை – தனிப்பாசுரம்:3 1/3

மேல்


பிறர்க்கே (2)

குணத்திலே நீ-தான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே
கணத்திலே எல்லாம் காட்டும் நின் அருளை கண்டனன் இனி சொல்வது என்னே – திருமுறை6:12 11/3,4
என் போலே இரக்கம் விட்டு பிடித்தவர்கள் இலையே என் பிடிக்குள் இசைந்தது போல் இசைந்தது இலை பிறர்க்கே
பொன் போலே முயல்கின்ற மெய் தவர்க்கும் அரிதே பொய் தவனேன் செய் தவம் வான் வையகத்தில் பெரிதே – திருமுறை6:33 6/3,4

மேல்


பிறர்கள் (1)

சத்திய நான்முகர் அனந்தர் நாரணர் மற்று உளவாம் தலைவர் அவரவர் உலகில் சார்ந்தவர்கள் பிறர்கள்
இ திசை அ திசையாக இசைக்கும் அண்ட பகுதி எத்தனையோ கோடிகளில் இருக்கும் உயிர் திரள்கள் – திருமுறை6:60 81/1,2

மேல்


பிறர்களுக்கு (1)

கருணையே வடிவாய் பிறர்களுக்கு அடுத்த கடும் துயர் அச்சம் ஆதிகளை – திருமுறை6:12 22/1

மேல்


பிறர்பிறர் (1)

கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல் என் காதிலே கிடைத்த போது எல்லாம் – திருமுறை6:13 122/1

மேல்


பிறரால் (2)

ஒட்டிய பிறரால் கேட்ட போது எல்லாம் உளம் பகீர் என நடுக்குற்றேன் – திருமுறை6:13 22/3
தன்மை பிறரால் அறிதற்கு அரிய தலைமை சோதியே – கீர்த்தனை:29 98/4

மேல்


பிறராலோ (1)

இரு வகை மாயையினாலோ ஆணவத்தினாலோ என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 1/2

மேல்


பிறரிடத்தே (2)

போக_மாட்டேன் பிறரிடத்தே பொய்யில் கிடந்து புலர்ந்து மனம் – திருமுறை6:19 1/1
செல்ல_மாட்டேன் பிறரிடத்தே சிறிதும் தரியேன் தீ_மொழிகள் – திருமுறை6:19 2/1

மேல்


பிறரிடை (1)

உன்னை நாடும் என் உள்ளம் பிறரிடை
பொன்னை நாடும் புதுமை இது என்-கொலோ – திருமுறை2:76 9/1,2

மேல்


பிறரில் (1)

துன்ப வடிவு உடை பிறரில் பிரித்து மேலோர் துரிய வடிவினன் என்று சொன்ன எல்லாம் – திருமுறை1:5 98/3

மேல்


பிறருக்கு (3)

இரு நிலத்து ஓங்கி களிக்கவும் பிறருக்கு இடுக்கண் உற்றால் அவை தவிர்த்தே – திருமுறை6:12 17/3
இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ – கீர்த்தனை:29 1/2
அனைத்தும் பொறுத்த தயவு பிறருக்கு அரியது அரியதே – கீர்த்தனை:29 47/2

மேல்


பிறரும் (12)

செவ்வணத்தவரும் மறையும் ஆகமமும் தேவரும் முனிவரும் பிறரும்
இவ்வணத்தது என்று அறிந்திடற்கு அரிதாம் எந்தை நின் திரு_அருள் திறத்தை – திருமுறை6:24 32/1,2
வான் இருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் மா தவம் பல் நாள் புரிந்து மணி மாடம் நடுவே – திருமுறை6:50 1/1
தத்துவரும் தத்துவம் செய் தலைவர்களும் பிறரும் தனித்தனியே வலிந்து வந்து தன் எதிர்நிற்கின்றார் – திருமுறை6:62 5/1
நலம் கொள புனைந்து மகிழ்க இ உலகர் நவிலும் அ உலகவர் பிறரும்
இலங்க நின் மணமே ஏத்துவர் என்றார் இயலுறு சிற்சபையவரே – திருமுறை6:87 7/3,4
நல்லார் மெய்ஞ்ஞானிகள் யோகிகள் பிறரும் நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே – திருமுறை6:90 4/3
உகும் தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும் உடைமைகளும் உலகியலும் உற்ற_துணை அன்றே – திருமுறை6:98 2/2
அள்ளுண்ட பிறரும் எனை அடுத்தடுத்து கண்டால் அறிவு தரும் அவர்க்கும் இங்கே யான் உண்ட கள்ளே – திருமுறை6:106 12/4
வான் கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும் மா தவம் பல் நாள் புரிந்து வருந்துகின்றார் அந்தோ – திருமுறை6:106 28/1
ஏசுகின்றார் ஆரடியோ அண்ட பகிரண்டத்து இருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும்
பேசுகின்ற வார்த்தை எலாம் வள்ளல் அருள் கூத்தின் பெருமை அலால் வேறு ஒன்றும் பேசுகின்றது இலையே – திருமுறை6:106 45/2,3
அலகு_அறியா திரு_கூத்து என் கணவர் புரியாரேல் அயன் அரியோடு அரன் முதலாம் ஐவர்களும் பிறரும்
விலக அறியா உயிர் பலவும் நீயும் இங்கே நின்று மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே – திருமுறை6:106 46/3,4
பெருத்த மற்றை தேவர்களும் முனிவர்களும் பிறரும் பேசில் அனந்தம் கோடி ஆங்காங்கே கூடி – திருமுறை6:106 63/2
பொன் ஆர் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரியதே – கீர்த்தனை:29 28/3

மேல்


பிறரே (1)

நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண – திருமுறை6:60 73/3

மேல்


பிறரை (9)

வீசம் கொடுத்து எட்டு வீசம் என பிறரை
மோசம்செய நான் முதல் பாதம் பாசம் உளோர் – திருமுறை1:2 1/721,722
நடையால் சிறுமை கொண்டு அந்தோ பிறரை நவின்று அவர்-பால் – திருமுறை1:6 77/3
மன்றிடை நடிக்கும் மணாளனை அல்லால் மதிப்பனோ பிறரை என்கின்றாள் – திருமுறை2:102 7/1
அன்றி பிறரை நாடினனோ அம்மா ஒன்றும் அறியனடி – திருமுறை3:3 27/3
மந்த உலகினில் பிறரை ஒருகாசுக்கும் மதியாமல் நின் அடியே மதிக்கின்றேன் யான் – திருமுறை5:44 5/2
சொல்லவா பிறரை துதிக்கவா சிறிது ஓர் சொப்பனத்தாயினும் நினையேன் – திருமுறை6:15 3/2
மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை மதித்திலேன் மதிக்கின்றார்-தமையும் – திருமுறை6:15 5/3
சாயையா பிறரை பார்த்ததே அல்லால் தலைவ வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 5/2
கடும்_குணத்தோர் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு கணவர் எனினும் பிறரை கண்ட பொழுது எனினும் – திருமுறை6:104 4/1

மேல்


பிறரொடு (2)

இம்பர் இ உலகில் ஒரு தினமேனும் ஏழையேன் பிறரொடு வெகுண்டே – திருமுறை6:13 103/3
ஆசையில் பிறரொடு பேசவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 5/4

மேல்


பிறரோ (2)

நீர் பிறரோ யான் உமக்கு நேய உறவு அலனோ நெடுமொழியே உரைப்பன் அன்றி கொடு மொழி சொல்வேனோ – திருமுறை6:98 7/1
என் இயல் போல் பிறர் இயலை எண்ணியிடேல் பிறரோ என் பதி-பால் அன்பு-அது_இலார் அன்பு உளரேல் எண்ணே – திருமுறை6:106 40/4

மேல்


பிறவா (4)

மன்னு நம்முடை வள்ளலை நினனத்தால் மற்று நாம் பிறவா வகை வருமே – திருமுறை2:34 6/4
பிறவா நெறியது பேசா நிலையது பேசில் என்றும் – திருமுறை2:86 5/1
பிறவா நெறி தந்து அருள் என்பது என் பேசிடாயே – திருமுறை2:87 5/4
இனி பிறவா நெறி எனக்கு அளித்து அருளிய – திருமுறை6:65 1/1163

மேல்


பிறவாத (1)

எய்யாத வாழ்வும் வேறு எண்ணாத நிறைவும் நினை என்றும் மறவாத நெறியும் இறவாத தகவும் மேல் பிறவாத கதியும் இ ஏழையேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை2:100 4/2

மேல்


பிறவாது (3)

பிறவாது இறவா பெருமை தந்து ஊனை – கீர்த்தனை:23 24/2
தாய் வயிற்றில் பிறவாது தானே முளைத்தவர்க்கு – கீர்த்தனை:36 9/1
பிறந்தேற்கு என்றும் இறவாது பிறவாது ஓங்கும் பெருமை தந்து – தனிப்பாசுரம்:16 18/1

மேல்


பிறவாம் (2)

தாதும் உணர்வும் உயிரும் உள்ள தடமும் பிறவாம் தத்துவமும் தாமே குழைந்து தழைந்து அமுத சார மயம் ஆகின்றேனே – திருமுறை6:66 6/4
புரை சேர் வினையும் கொடும் மாயை புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு புகலும் பிறவாம் தடைகள் எலாம் போக்கி ஞான பொருள் விளங்கும் – திருமுறை6:66 10/1

மேல்


பிறவாமல் (2)

பிரியாமல் என் உளம் கலந்த மெய் கலப்பே பிறவாமல் இறவாமல் எனை வைத்த பெருக்கே – திருமுறை6:26 23/3
பெற்று அறிய பெயர்த்து வந்து என் கருத்து அனைத்தும் கொடுத்தே பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய் அரசே – திருமுறை6:50 9/3

மேல்


பிறவாமை (1)

மாயாமை பிறவாமை வழி ஒன்றும் உணரீர் மறவாமை நினையாமை வகை சிறிது அறியீர் – திருமுறை6:96 3/2

மேல்


பிறவார் (1)

பேரும்_இல்லார் எவ்விடத்தும் பிறவார் இறவார் பேச்சு_இல்லார் – திருமுறை3:7 7/2

மேல்


பிறவாலும் (1)

பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்படுதல் இலா தனி வடிவம் எனக்கு அளித்த பதியே – திருமுறை6:68 2/3

மேல்


பிறவானை (1)

இறவானை பிறவானை இயற்கையானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 4/4

மேல்


பிறவி (26)

மலி பிறவி மறலியின் அழுந்தும் உயிர்-தமை அருளின் மருவுற எடுக்கும் பதம் – திருமுறை1:1 2/67
ஆங்கு ஓய் மலை பிறவி ஆர்கலிக்கு ஓர் வார் கலமாம் – திருமுறை1:2 1/127
நந்து அ கடல் புவியில் நான் இன்னும் வன் பிறவி
பந்த கடல் அழுந்தப்பண்ணற்க முந்தை நெறி – திருமுறை1:2 1/783,784
பாழ் என்கோ ஒன்பது வாய் பாவை என்கோ வன் பிறவி
ஏழ் என்கோ கன்மம்-அதற்கு ஈடு என்கோ தாழ் மண்ணின் – திருமுறை1:3 1/985,986
இ பிறவி துன்பத்தினும் திதியில் துன்பம்-அது – திருமுறை1:3 1/1179
தேவை விட்டு வெம் பிறவி தேவர்களை கோவையிட்டு – திருமுறை1:4 37/2
கொளும் செங்கரும்பே பிறவி_கடல் கடத்தும் – திருமுறை1:6 169/2
விழி ஒண் நுதலீர் ஒற்றி_உளீர் வேதம் பிறவி_இலர் என்றே – திருமுறை1:8 99/1
கார்-கண் பொழில் சூழ் ஒற்றியில் போய் கண்டேன் பிறவி கண்டிலனே – திருமுறை2:29 3/3
பிறவி கண்_இலான் கைக்கொளும் கோலை பிடுங்கி வீசுதல் பெரியவர்க்கு அறமோ – திருமுறை2:55 6/1
மருள் பெரும் கடலின் மயங்குகின்றேன் என் மயக்கு எலாம் ஒழிந்து வன் பிறவி
இருள் பெரும் கடல் விட்டு ஏற நின் கோயிற்கு எளியனேன் வர வரம் அருளே – திருமுறை2:71 8/3,4
எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக – திருமுறை2:78 6/1
பாழாக இன்பம் பயிராக வாய்க்கில் அப்பால் பிறவி
ஏழாக அன்றி மற்று எட்டாக இங்கு என்னை என் செயுமே – திருமுறை2:94 2/3,4
மக்கள்_பிறவி எடுத்த பயன் வசிக்க வணங்கி கண்டு அலது – திருமுறை3:8 10/3
வன் புலைய வயிறு ஓம்பி பிறவி நோய்க்கு மருந்தாய நின் அடியை மறந்தேன் அந்தோ – திருமுறை5:9 3/2
மக்கள்_பிறவி எடுத்தும் உனை வழுந்தா கொடிய மரம் அனையேன் – திருமுறை5:28 2/1
ஊழுக்கு அழுவேனோ ஓயா துயர் பிறவி
ஏழுக்கு அழுவேனோ என் செய்கேன் என் செய்கேன் – திருமுறை5:52 2/2,3
கட்டமும் கழன்றேன் கவலை விட்டு ஒழித்தேன் கலக்கமும் தீர்ந்தனன் பிறவி
சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன் சாவையும் நோவையும் தவிர்ந்தேன் – திருமுறை6:77 10/1,2
கழித்தேன் மரண களைப்பு அற்றேன் களித்தேன் பிறவி_கடல் கடந்தேன் – திருமுறை6:92 5/2
எய் உலக வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு என் பிறவி துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 176/2
இல் பகரும் இ உலகில் என்னை இனி ஏச்சு என் பிறவி துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 181/2
எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக – கீர்த்தனை:41 4/1
மருள் நலிய வரும் பிறவி மருந்து என்கோ அடியேன் கண்மணி என்கோ மெய் – தனிப்பாசுரம்:2 32/3
ஊழுக்கு அழுவேனோ ஓயா துயர் பிறவி
ஏழுக்கு அழுவேனோ என் செய்கேன் என் செய்கேன் – தனிப்பாசுரம்:9 2/2,3
துனியும் பிறவி தொடு வழக்கும் சோர்ந்துவிடவும் துரிய வெளிக்கு – தனிப்பாசுரம்:12 6/1
உண்டதே உணவு தான் கண்டதே காட்சி இதை உற்று அறிய மாட்டார்களாய் உயிர் உண்டு பாவ புண்ணியம் உண்டு வினைகள் உண்டு உறு பிறவி உண்டு துன்ப – தனிப்பாசுரம்:15 2/1

மேல்


பிறவி-தன்னில் (1)

தார் இட்ட நீ அருள் சீர் இட்டிடாய் எனில் தாழ் பிறவி-தன்னில் அது தான் தன்னை வீழ்த்துவது அன்றி என்னையும் வீழ்த்தும் இ தமியனேன் என் செய்குவேன் – திருமுறை2:100 6/3

மேல்


பிறவி-தன்னை (1)

பிறிந்தானை என் உளத்தில் கலந்துகொண்ட பிரியம் உள பெருமானை பிறவி-தன்னை
எறிந்தானை எனை எறியாது எடுத்து ஆண்டானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 1/3,4

மேல்


பிறவி-தன்னையே (1)

பேசிப்பேசி வியக்கின்றேன் இ பிறவி-தன்னையே – கீர்த்தனை:29 94/4

மேல்


பிறவி-தனை (1)

துனி ஏய் பிறவி-தனை அகற்றும் துணையே சோதி சுக_குன்றே – திருமுறை5:13 6/4

மேல்


பிறவி_கடல் (2)

கொளும் செங்கரும்பே பிறவி_கடல் கடத்தும் – திருமுறை1:6 169/2
கழித்தேன் மரண களைப்பு அற்றேன் களித்தேன் பிறவி_கடல் கடந்தேன் – திருமுறை6:92 5/2

மேல்


பிறவி_இலர் (1)

விழி ஒண் நுதலீர் ஒற்றி_உளீர் வேதம் பிறவி_இலர் என்றே – திருமுறை1:8 99/1

மேல்


பிறவிக்கு (1)

பிணி வாய் பிறவிக்கு ஒரு மருந்தே பேர்_ஆனந்த பெரு விருந்தே பிறங்கு கதியின் அருள் ஆறே பெரியோர் மகிழ்வின் பெரும் பேறே – தனிப்பாசுரம்:25 1/3

மேல்


பிறவிகளுள் (2)

எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக – திருமுறை2:78 6/1
எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக – கீர்த்தனை:41 4/1

மேல்


பிறவில் (1)

கார்ப்பு இலதாய் துவர்ப்பு இலதாய் உவர்ப்பு இலதாய் சிறிதும் கசப்பு இலதாய் புளிப்பு இலதாய் காய்ப்பு இலதாய் பிறவில்
சேர்ப்பு இலதாய் எஞ்ஞான்றும் திரிபு இலதாய் உயிர்க்கே தினைத்தனையும் நோய் தரும் அ தீமை ஒன்றும் இலதாய் – திருமுறை6:60 42/1,2

மேல்


பிறவும் (5)

மண்ணியல் பலபல வகுத்ததில் பிறவும்
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/399,400
நீர் இயல் பலபல நிறைத்து அதில் பிறவும்
ஆர்தர புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/429,430
காற்று இயல் பலபல கணித்து அதில் பிறவும்
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/491,492
வெளியின் அனைத்தையும் விரித்து அதில் பிறவும்
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/511,512
பிறவும் நண்ணேன் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 45/3

மேல்


பிறவேன் (2)

இன்றே காணப்பெறில் எந்தாய் இறவேன் பிறவேன் இருப்பேனே – திருமுறை5:13 7/4
முடியேன் பிறவேன் என நின் அடியே முயல்வேன் செயல் வேறு அறியேன் அபயம் – திருமுறை6:18 8/2

மேல்


பிறவையும் (1)

அண்ட சராசரம் அனைத்தையும் பிறவையும்
எண்தர விளக்கும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1235,1236

மேல்


பிறழ்கின்றேன் (1)

பிணி ஏய் துயரால் வருந்தி மனப்பேயால் அலைந்து பிறழ்கின்றேன்
தணியேன் தாகம் நின் அருளை தருதல் இலையேல் தாழ்வேனே – திருமுறை5:13 3/3,4

மேல்


பிறழ்தல் (1)

பொன்றுதல் பிறழ்தல் இனி உறேன் என்றே பொன்_தொடி பொங்குகின்றாளே – திருமுறை2:102 7/4

மேல்


பிறழ்ந்தனை (1)

பெய்த பாலினை கமரிடை கவிழ்க்கும் பேதையாதலில் பிறழ்ந்தனை உனை நான் – திருமுறை2:34 2/2

மேல்


பிறழ்ந்தனையே (1)

பேதம் அற கேட்டும் பிறழ்ந்தனையே அன்பு அடைய – திருமுறை1:3 1/487

மேல்


பிறழ்ந்திடவும் (1)

பேதித்திடவும் பிறழ்ந்திடவும் நின்னுடனே – திருமுறை1:3 1/1263

மேல்


பிறன்-பால் (1)

மா கலை_வாணர் பிறன்-பால் எமக்கும் மனைக்கும் கட்ட – திருமுறை1:6 125/1

மேல்


பிறிதில் (1)

ஏயேன் பிறிதில் உன் குறிப்பே எதிர்பார்த்து இருந்தேன் என்னுடைய – திருமுறை6:7 13/2

மேல்


பிறிது (22)

எஞ்ச நின்றேற்கு உனை அல்லால் துணை பிறிது இல்லை இது – திருமுறை1:6 78/3
தொத்து வேண்டும் நின் திரு_அடிக்கு எனையே துட்டன் என்றியேல் துணை பிறிது அறியேன் – திருமுறை2:49 10/3
நெடிய என் துன்பம் துடைத்து அருள் போற்றி நினை அலால் பிறிது_இலேன் போற்றி – திருமுறை2:79 9/3
கண் ஆர் களைகண் பிறிது ஒன்று இலை கள்ளனேனை – திருமுறை2:87 3/3
பின் உயிர்க்கு ஓர் துணை வேறு பிறிது இலை என்று யான் அறிந்த பின் பொய்யான – திருமுறை2:94 13/2
வேண்டி சரண்புகுந்தேன் என்னை தாங்கிக்கொள்ளும் சரண் பிறிது இல்லை காண் – திருமுறை5:3 3/2
எடுக்கும்துணையும் பிறிது இல்லை ஐயோ இன்னும் இரங்கிலையே – திருமுறை6:7 18/4
இவை அலால் பிறிது ஓர் விடயத்தில் இச்சை எனக்கு இலை இவை எலாம் என்னுள் – திருமுறை6:12 24/1
பிறிது ஒரு பிழையும் செய்திலேன் அந்தோ பிழைத்தனன் ஆயினும் என்னை – திருமுறை6:13 75/3
வேக_மாட்டேன் பிறிது ஒன்றும் விரும்ப_மாட்டேன் பொய்_உலகன் – திருமுறை6:19 1/2
பெற்றவளும் உற்றவரும் சுற்றமும் நீர் என்றே பிடித்திருக்கின்றேன் பிறிது ஓர் வெடிப்பும் உரைத்து அறியேன் – திருமுறை6:22 10/3
இரணன் என்று எனை எண்ணிடேல் பிறிது ஓர் இச்சை ஒன்று இலேன் எந்தை நின் உபய – திருமுறை6:32 6/3
பெறுவது நுமை அன்றி பிறிது ஒன்றும் விரும்பேன் பேசல் நும் பேச்சு அன்றி பிறிது ஒன்றும் பேசேன் – திருமுறை6:34 2/1
பெறுவது நுமை அன்றி பிறிது ஒன்றும் விரும்பேன் பேசல் நும் பேச்சு அன்றி பிறிது ஒன்றும் பேசேன் – திருமுறை6:34 2/1
உறுவது நும் அருள் அன்றி பிறிது ஒன்றும் உவவேன் உன்னல் உம் திறன் அன்றி பிறிது ஒன்றும் உன்னேன் – திருமுறை6:34 2/2
உறுவது நும் அருள் அன்றி பிறிது ஒன்றும் உவவேன் உன்னல் உம் திறன் அன்றி பிறிது ஒன்றும் உன்னேன் – திருமுறை6:34 2/2
எவராலும் பிறிது ஒன்றால் கண்டு அறிதல் கூடாது என் ஆணை என் மகனே அருள்_பெரும்_சோதியை-தான் – திருமுறை6:60 90/3
பேதை நான் பிறிது ஓர் புகல்_இலேன் செய்த பிழை எலாம் பொறுத்து அருள் என்றாள் – திருமுறை6:61 1/3
ஒன்று_இலேன் பிறிது ஒன்று உன் அருள் சோதி ஒன்றுற ஒன்றினேன் என்றாள் – திருமுறை6:61 9/1
அடுத்து அணைத்துக்கொண்டு எடுத்து போய் பிறிது ஓர் இடத்தே அமர்த்தி நகைத்து அருளிய என் ஆண்டவனே அரசே – திருமுறை6:80 6/3
எனது என்பதும் நினது என்பதும் இது என்று உணர் தருணம் இனம் ஒன்று அது பிறிது அன்று என இசைகின்றது பரமம் – கீர்த்தனை:1 154/1
நின்-பால் அறிவும் நின் செயலும் நீயும் பிறிது அன்று எமது அருளே நெடிய விகற்ப உணர்ச்சி கொடு நின்றாய் அதனால் நேர்ந்திலை காண் – தனிப்பாசுரம்:25 2/1

மேல்


பிறிது_இலேன் (1)

நெடிய என் துன்பம் துடைத்து அருள் போற்றி நினை அலால் பிறிது_இலேன் போற்றி – திருமுறை2:79 9/3

மேல்


பிறிதொரு (1)

கண்ணிடத்தே பிறிதொரு பூ கண்மலர அதிலே கட்டு அவிழ வேறு ஒரு பூ விட்ட எழு பூவும் – திருமுறை6:101 33/2

மேல்


பிறிந்தானை (1)

பிறிந்தானை என் உளத்தில் கலந்துகொண்ட பிரியம் உள பெருமானை பிறவி-தன்னை – திருமுறை6:47 1/3

மேல்


பிறிந்திடேம் (2)

பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில் பெரும் திறல் சித்திகள் எல்லாம் – திருமுறை6:39 6/3
பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில் பெரும் திறல் சித்திகள் எல்லாம் – திருமுறை6:39 6/3

மேல்


பிறியாது (1)

பிறியாது என்னொடு கலந்து நீ இருத்தல் வேண்டும் பெருமான் நின்றனை பாடி ஆடுதல் வேண்டுவனே – திருமுறை6:59 9/4

மேல்


பிறியாமல் (1)

பிறியாமல் என் உயிரில் கலந்துகலந்து இனிக்கும் பெரும் தலைவர் நடராயர் எனை புணர்ந்தார் அருளாம் – திருமுறை6:106 100/3

மேல்


பிறியேன் (4)

பிறியேன் எனினும் பிரிந்தேன் நான் பேயேன் அந்த பிரிவினை கீழ் – திருமுறை2:81 7/3
பிறியேன் என்னை பிரிக்கினும் பின் துணையும் காணேன் பெருமானே – திருமுறை2:82 12/4
பிறியேன் பிறியேன் இறவாமை பெற்றேன் உற்றேன் பெரும் சுகமே – திருமுறை6:17 18/4
பிறியேன் பிறியேன் இறவாமை பெற்றேன் உற்றேன் பெரும் சுகமே – திருமுறை6:17 18/4

மேல்


பிறிவது (1)

பிறிவது இல்லா நின் அருள் பெரும் பொருளை பெற்றனன் பேசுவது என்னே – திருமுறை6:12 10/4

மேல்


பிறிவாலே (1)

செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும் திரு_அருள் உருவம் என்று அறியாயோ மகளே – கீர்த்தனை:8 3/2

மேல்


பிறிவிலது (1)

பிறிவிலது இங்கு இது-தனை நீ பெறுக என பரிந்து பேசி ஒன்று கொடுத்தாய் நின் பெருமையை என் என்பேன் – திருமுறை4:2 98/3

மேல்


பிறிவு (8)

பிறிவு_உடையேன் இருக்கும் இடம் தேடி நடந்து அடைந்து பெரும் கதவம் திறப்பித்து பேயன் எனை அழைத்து – திருமுறை4:2 53/2
பிறிவு இலாது என்னுள் கலந்த நீ அறிதி இன்று நான் பேசுவது என்னே – திருமுறை6:12 8/2
பிறிவு_இலேன் பிரிந்தால் உயிர் தரிக்கலன் என் பிழை பொறுத்து அருள்வது உன் கடனே – திருமுறை6:30 2/4
பிறிவு ஏது இனி உனை பிடித்தனம் உனக்கு நம் – திருமுறை6:65 1/285
பிறிவு அற விளக்கும் பெரும் தனி பொருளே – திருமுறை6:65 1/916
பிறிவு அற விளங்கும் பெரிய சற்குருவே – திருமுறை6:65 1/1056
பிறிவு இலாது அமர்ந்த பேர்_அருள் தந்தையே – திருமுறை6:65 1/1122
பிறிவு எனைத்தும் தோற்றாது என் உளம் கலந்த பெருந்தகை எம் பெருமான்-தன்னை – திருமுறை6:71 4/1

மேல்


பிறிவு_இலேன் (1)

பிறிவு_இலேன் பிரிந்தால் உயிர் தரிக்கலன் என் பிழை பொறுத்து அருள்வது உன் கடனே – திருமுறை6:30 2/4

மேல்


பிறிவு_உடையேன் (1)

பிறிவு_உடையேன் இருக்கும் இடம் தேடி நடந்து அடைந்து பெரும் கதவம் திறப்பித்து பேயன் எனை அழைத்து – திருமுறை4:2 53/2

மேல்


பிறை (30)

பேசும் துறையூர் பிறை_சூடீ நேசம் உறவு – திருமுறை1:2 1/458
வெண் பிறை அன்றே அதனை விண்டிலையே கண் புருவம் – திருமுறை1:3 1/634
வெள்ளை பிறை அணிந்த வேணி_பிரானே நான் – திருமுறை1:4 67/1
கோடும் பிறை_சடையோய் கோளும் குறும்பும் சாக்காடும் – திருமுறை1:4 76/1
பிறை முடிக்கும் பெருமானே துளவ மாலை பெம்மானே செங்கமல பிரானே இந்த – திருமுறை1:5 33/3
கீள்_உடையாய் பிறை கீற்று_உடையாய் எம் கிளை தலை மேல் – திருமுறை1:6 8/1
பிறை முடித்து ஆண்டு ஒரு பெண் முடித்து ஓர் பிள்ளைப்பேர் முடித்த – திருமுறை1:6 40/1
பிறை உளதே கங்கை பெண் உளதே பிறங்கும் கழுத்தில் – திருமுறை1:6 65/2
பிறை சூழ்ந்த வேணி முடி கனியே எம் பெரும் செல்வமே – திருமுறை1:6 68/1
ஒரு முடி மேல் பிறை வைத்தோய் அரி அயன் ஒண் மறை-தம் – திருமுறை1:6 152/1
பிறை ஆறு கொண்ட செவ் வேணி பிரான் பத பேறு அடைவான் – திருமுறை1:6 175/1
எரிகின்றது என் செய்குவேன் பிறை வார் சடை என் அமுதே – திருமுறை1:6 223/4
அக்க_நுதல் பிறை_சடையாய் நின் தாள் ஏத்தேன் ஆண்_பனை போல் மிக நீண்டேன் அறிவு ஒன்று இல்லேன் – திருமுறை2:23 8/1
நீர் ஆர் சடை மேல் பிறை ஒன்று உடையான் நிதி_கோன் தோழன் என நின்றான் – திருமுறை2:24 1/3
பெரியானை மாதர் பிறை_கண்ணியானை – திருமுறை2:30 14/1
பெற்றம்-அது ஏறும் பெரிய பிரானை பிறை முடியோனை பெம்மானை எம்மானை – திருமுறை2:33 10/3
வண்டு நின்று அலைக்கும் குழல் பிறை நுதலார் வஞ்சக விழியினால் மயங்கி – திருமுறை2:44 6/3
சீத வான் பிறை சேர் செஞ்சடையாய் என் சிறுமை தீர்த்து அருளுக போற்றி – திருமுறை2:79 6/2
பிரித்தாய் கூடும் வகையறியும் பெற்றி என்னே பிறை முடி மேல் – திருமுறை2:84 3/2
ஆற்றுக்கே பிறை கீற்றுக்கே சடை ஆக்கி சேவடி தூக்கி ஆர்_உயிர் – திருமுறை2:90 1/1
பிறை முடி சடை கொண்டு ஓங்கும் பேர்_அருள் குன்றே போற்றி – திருமுறை2:94 6/3
பின்னும் சடை மேல் பிறை விளங்கி பிறங்காநிற்க வரும் பவனி – திருமுறை3:8 8/2
பிறை அணிந்த முடி மலையே பெரும் கருணை_கடலே பெரியவர் எல்லாம் வணங்கும் பெரிய பரம்பொருளே – திருமுறை4:1 2/3
பிறை முடிக்கும் சடை கடவுள் பெரும் தருவே குருவே பெரிய மன்றுள் நடம் புரியும் பெரிய பரம் பொருளே – திருமுறை4:2 9/4
பிறை முடிக்கு அணிந்த பெருந்தகை என்கோ பெரிய அம்பலத்து அரசு என்கோ – திருமுறை6:53 9/3
ஒண் தவ பாவையை கொண்ட அப்பா சடை ஓங்கு பிறை
துண்ட அப்பா மறை விண்ட அப்பா எனை சூழ்ந்து அருளே – திருமுறை6:64 8/3,4
குரு மா மலர் பிறை வேணியும் முக்கணும் கூறும் ஐந்து – தனிப்பாசுரம்:5 6/3
விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் வெண் பிறை சடை வித்தக வள்ளலே – தனிப்பாசுரம்:16 16/4
பெய்கின்றான் குரு ஓடி பெய்கின்றான் சீடன் என்னோ பிறை_வேய்ந்தோனே – தனிப்பாசுரம்:28 2/4
பிறை என வளரும் நம் பிள்ளை மணிக்கு – திருமுகம்:5 10/2

மேல்


பிறை_கண்ணியானை (1)

பெரியானை மாதர் பிறை_கண்ணியானை
அரியானை அங்கணனை ஆர்க்கும் கரி யானை – திருமுறை2:30 14/1,2

மேல்


பிறை_சடையாய் (1)

அக்க_நுதல் பிறை_சடையாய் நின் தாள் ஏத்தேன் ஆண்_பனை போல் மிக நீண்டேன் அறிவு ஒன்று இல்லேன் – திருமுறை2:23 8/1

மேல்


பிறை_சடையோய் (1)

கோடும் பிறை_சடையோய் கோளும் குறும்பும் சாக்காடும் – திருமுறை1:4 76/1

மேல்


பிறை_சூடீ (1)

பேசும் துறையூர் பிறை_சூடீ நேசம் உறவு – திருமுறை1:2 1/458

மேல்


பிறை_வேய்ந்தோனே (1)

பெய்கின்றான் குரு ஓடி பெய்கின்றான் சீடன் என்னோ பிறை_வேய்ந்தோனே – தனிப்பாசுரம்:28 2/4

மேல்


பிறையார் (1)

கோல் நேர் பிறையார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 5/4

மேல்


பிறையும் (1)

நதியும் கொன்றையும் நாகமும் பிறையும் நண்ணி ஓங்கிய புண்ணிய சடையார் – திருமுறை2:35 8/2

மேல்


பிறையே (1)

ஒண் பிறையே ஒண் நுதல் என்று உன்னுகின்றாய் உள் எலும்பாம் – திருமுறை1:3 1/633

மேல்


பிறையை (1)

தன் ஒப்பாம் வேணியின் மேல் சார் பிறையை பாரேனோ – திருமுறை2:45 29/4

மேல்


பின் (124)

இளைப்புறல் அறிந்து அன்பர் பொதி_சோறு அருந்த முன் இருந்து பின் நடக்கும் பதம் – திருமுறை1:1 2/106
பின் சநநம் இல்லா பெருமை தரும் உறையூர் – திருமுறை1:2 1/137
கல்_நெஞ்சை சற்றும் கரைத்தது இலை பின் எஞ்சா – திருமுறை1:2 1/604
என் ஒன்றும் இல்லாது இயல்பாக பின் ஒன்று – திருமுறை1:2 1/613
எந்நாளும் வாழிய நீ என் நெஞ்சே பின் ஆன – திருமுறை1:3 1/2
முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்_ஒளியாய் பின்_ஒளியாய் – திருமுறை1:3 1/63
அன்பு உருகி அன்பு உருவம் ஆகி பின் வன்பு அகன்று – திருமுறை1:3 1/248
காதரவு செய்து நலம் கற்பித்து பின் பெரிய – திருமுறை1:3 1/339
நீட்டிய கால் பின் வாங்கி நிற்கின்றாய் ஊட்டும் அவன் – திருமுறை1:3 1/476
சென்றால் அவர் பின்னர் செல்கின்றாய் வெம் புலி பின்
சென்றாலும் அங்கு ஓர் திறன் உண்டே சென்றாங்கு – திருமுறை1:3 1/723,724
நின்றாலும் பின் அது-தான் நீடும் கரி ஆனது – திருமுறை1:3 1/803
என்னது என்றான் முன் ஒருவன் என்னது என்றான் பின் ஒருவன் – திருமுறை1:3 1/841
ஐய நட என்றே அரும் புதல்வர் முன் செல பின்
பைய நடப்பவரை பார்த்திலையோ வெய்ய நமன் – திருமுறை1:3 1/897,898
நீண்டாய் அவர் நல் நெறி துணையோ மாண்டார் பின்
கூடி அழ துணையாய் கூடுவார் வல் நரகில் – திருமுறை1:3 1/1022,1023
என் தந்தை என்று உரைப்பது எவ்வாறே சென்று பின் நின்-தன் – திருமுறை1:3 1/1040
கொண்டு இயங்குகின்றாய் குறித்தனவே பின் குறித்து – திருமுறை1:3 1/1095
பின் ஒன்று அறியேன் பிழை நோக்கி என்னை – திருமுறை1:4 100/2
முன் ஆகி பின் ஆகி நடுவும் ஆகி முழுது ஆகி நாதமுற முழங்கி எங்கும் – திருமுறை1:5 12/3
பின் போத விரைந்து அன்பர் உளத்தே சென்ற பெரும் கருணை பெரு வாழ்வே பெயராது என்றும் – திருமுறை1:5 47/2
ஒடித்தேன் நான் ஒடித்தேனோ ஒடிப்பித்தாய் பின் உன் அடியே துணை என நான் உறுதியாக – திருமுறை1:5 73/2
பின் கொடு சென்று அலைத்து இழுக்குது அந்தோ நாயேன் பேய் பிடித்த பித்தனை போல் பிதற்றாநின்றேன் – திருமுறை1:5 78/3
உள் மயக்கம் கொள விடுத்தே ஒருவன் பின் போம் ஒரு தாய் போல் மாயை இருள் ஓங்கும் போதின் – திருமுறை1:5 95/2
வண்மை உற்ற நியதியின் பின் என்னை விட்டே மறைந்தனையே பரமே நின் வண்மை என்னே – திருமுறை1:5 95/4
தெருளும் பொருளும் நின் சீர் அருளே என தேர்ந்த பின் யான் – திருமுறை1:6 34/1
பின் மழை பேய்ந்து என்ன பேறு கண்டாய் அந்த பெற்றியை போல் – திருமுறை1:6 97/2
தாம் பாயினும் ஒரு தாம்பாயினும் கொடு தாம் பின் செல்வார் – திருமுறை1:6 104/3
இருப்புக்கு வேண்டிய நான் சிவயோகர் பின் எய்தில் என்னே – திருமுறை1:6 105/4
கடனாக நிற்பது கண்டேன் பின் துன்பு ஒன்றும் கண்டிலனே – திருமுறை1:6 171/4
சூடுண்ட பூஞைக்கு சோறு உண்ட வாய் பின் துடிப்பது அன்றி – திருமுறை1:6 186/1
பங்கிட்ட வெண் திரு_நீற்று ஒளி மேனியும் பார்த்திடில் பின்
இங்கு இட்ட மாயையை எம் கிட்ட வா என்று இசைப்பினும் போய் – திருமுறை1:6 196/2,3
என் இறைவா இமையோர் இறைவா மறையின் முடி பின்
முன் இறைவா மலை_மின் இறைவா மலர் முண்டகத்தோன்-தன் – திருமுறை1:6 209/1,2
பின் ஈன்ற பிள்ளையின் மேல் ஆர்வம் தாய்க்கு என பேசுவர் நீ – திருமுறை1:7 15/1
பூண் ஆள் இடம் புகழ் போதம் பெறுவர் பின் புன்மை ஒன்றும் – திருமுறை1:7 39/2
கரு மால் அகற்றும் கணபதியாம் கடவுள் அடியும் களித்து அவர் பின்
வரும் மா கருணை_கடல் குமர வள்ளல் அடியும் வணங்குவாம் – திருமுறை1:8 0/3,4
எ ஊர் என்றேன் நகைத்து அணங்கே ஏழூர் நாலூர் என்றார் பின்
அ ஊர் தொகையில் இருத்தல் அரிதாம் என்றேன் மற்று அதில் ஒவ்_ஊர் – திருமுறை1:8 162/2,3
ஓடுகின்றனன் கதிரவன் அவன் பின் ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய் – திருமுறை2:5 5/1
மால் பதம் சென்ற பின் இந்திரர் நான்முகர் வாமனர் மான் – திருமுறை2:6 10/1
முன் அறியேன் பின் அறியேன் மூடனேன் கைம்மாறு இங்கு – திருமுறை2:20 3/3
அஞ்சேல் என் பின் வந்து அருள் கண்டாய் எஞ்சா – திருமுறை2:30 2/2
மறுக்கினும் தொண்டரை வலிய ஆண்டு பின்
சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே – திருமுறை2:32 2/3,4
தூக்கமும் முன் தூங்கிய பின் சோறு இலையே என்னும் அந்த – திருமுறை2:45 19/1
உண்ணுதற்கு இசைந்தே உண்டு பின் ஒதி போல் உன் முனம் நின்றனன் அதனால் – திருமுறை2:47 8/2
பண்ணுகின்றதும் ஆன பின் உடலை பாடை மேல் உற படுத்துகின்றதும் என்று – திருமுறை2:66 7/3
ஊட்டுகின்றனை உண்ணுகின்றனன் மேல் உறக்குகின்றனை உறங்குகின்றனன் பின்
காட்டுகின்றனை காணுகின்றனன் நீ களிப்பிக்கின்றனை களிப்புறுகின்றேன் – திருமுறை2:67 3/1,2
திரியும் அடிமை சிறியேனுக்கு இரங்காது இருந்தால் சில் நாள் பின்
எரியும் கொடு வாய் நரகத்துக்கு என் செய்வேன் என் செய்வேனே – திருமுறை2:82 8/3,4
பிறியேன் என்னை பிரிக்கினும் பின் துணையும் காணேன் பெருமானே – திருமுறை2:82 12/4
பின் உயிர்க்கு ஓர் துணை வேறு பிறிது இலை என்று யான் அறிந்த பின் பொய்யான – திருமுறை2:94 13/2
பின் உயிர்க்கு ஓர் துணை வேறு பிறிது இலை என்று யான் அறிந்த பின் பொய்யான – திருமுறை2:94 13/2
போதிற்று எனவும் உணர்ந்திலேன் பொன்_அனார் பின் போதுகிலேன் – திருமுறை3:1 3/3
பீடு ஆர் மாலையிட்டது அன்றி பின் ஓர் சுகமும் பெற்று அறியேன் – திருமுறை3:3 13/2
பின் தாழ்_சடையார் தியாகர் என பேசும் அருமை பெருமானார் – திருமுறை3:4 7/1
சொல் வந்து ஓங்க கண்டு நின்று தொழுது துதித்த பின் அலது – திருமுறை3:8 4/3
சுற்றும் கண்கள் களிகூர தொழுது கண்ட பின் அலது – திருமுறை3:8 6/3
கோலம் நிகழ கண்டேன் பின் குறிக்க காணேன் கூட்டுவிக்கும் – திருமுறை3:12 7/3
முன் பருவம் பின் பருவம் கண்டு அருளி செய்யும் முறைமை நினது அருள் நெறிக்கு மொழிதல் அறிந்திலனே – திருமுறை4:1 11/4
கற்றது நின்னிடத்தே பின் கேட்டது நின்னிடத்தே கண்டது நின்னிடத்தே உட்கொண்டது நின்னிடத்தே – திருமுறை4:1 16/3
இறைவ நினது அருளாலே எனை கண்டுகொண்டேன் எனக்குள் உனை கண்டேன் பின் இருவரும் ஒன்றாக – திருமுறை4:1 23/1
முன் அறியேன் பின் அறியேன் முடிபு-அது ஒன்றும் அறியேன் முன்னியும் முன்னாதும் இங்கே மொழிந்த மொழி முழுதும் – திருமுறை4:1 26/1
ஊனினொடும் உயிர் உணர்வும் கலந்து கலப்புறுமாறு உறுவித்து பின் கரும ஒப்பு வரும் தருணம் – திருமுறை4:2 84/2
சித்தே என்பவரும் ஒரு சத்தே என்பவரும் தேறிய பின் ஒன்றாக தெரிந்துகொள்ளும் பொதுவில் – திருமுறை4:3 7/3
விலகுறும் காலத்து அடிக்கடி ஏறவிடுத்து பின் விலகுறாது அளித்தாய் – திருமுறை4:9 1/3
அருள் வழங்கும் திலகவதி அம்மையார் பின் அவதரித்த மணியே சொல்லரசே ஞான – திருமுறை4:10 9/1
அன்பு உருவம் பெற்றதன் பின் அருள் உருவம் அடைந்து பின்னர் – திருமுறை4:12 3/3
பொருந்தாய் மீண்டும் புகுவாய் பின் போவாய் வருவாய் புகழ் தணிகை – திருமுறை5:19 11/2
முன் அறியேன் பின் அறியேன் மாதர்-பால் என் மூட மனம் இழுத்து ஓட பின் சென்று எய்த்தேன் – திருமுறை5:27 5/1
முன் அறியேன் பின் அறியேன் மாதர்-பால் என் மூட மனம் இழுத்து ஓட பின் சென்று எய்த்தேன் – திருமுறை5:27 5/1
பேதை நெஞ்சே என்றன் பின் போந்திடுதி இ பேய் உலக – திருமுறை5:36 6/1
நல்லாரிடை என் வெள் வளை கொடு பின் நண்ணார் மயில் மேல் நடந்தாரே – திருமுறை5:39 5/4
ஆக்கும் தொழிலால் களித்தானை அடக்கும் தொழிலால் அடக்கி பின்
காக்கும் தொழிலால் அருள் புரிந்த கருணை_கடலே கடைநோக்கால் – திருமுறை5:45 4/1,2
பின் குலம் பேசுகின்றாரும் உண்டோ இ பெரு நிலத்தே – திருமுறை5:51 14/4
பேய் கொண்டுபோய்விடுமோ பிலத்திடை வீழ்ந்திடுமோ பின் படுமோ முன் படுமோ பிணங்கி ஒளித்திடுமோ – திருமுறை6:11 8/3
வலிந்து எனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மறைந்து வந்து அடுத்த பின் நினைந்தே – திருமுறை6:13 28/1
மதி இலாமையினால் அகங்கரித்ததன் பின் வள்ளல் உன் அருளினால் அறிந்தே – திருமுறை6:13 44/3
பிதிர்ந்த மண் உடம்பை மறைத்திட வலியார் பின்_முன் நோக்காது மேல் நோக்கி – திருமுறை6:13 61/1
குறித்து அறிந்ததன் பின் எந்தை நான் ஏறி குதித்தது என் கூறுக நீயே – திருமுறை6:13 78/4
தெரிந்த பின் அந்தோ வேறு நான் செய்த செய்கை என் செப்புக நீயே – திருமுறை6:13 79/4
சாதம் தலை மேல் எடுத்து ஒருவர்-தம் பின் செலவும் தரம்_இல்லேன் – திருமுறை6:19 7/3
நீக்கிய மனம் பின் அடுத்து எனை கலக்கி நின்றதே அன்றி நின்அளவில் – திருமுறை6:20 3/1
முன் செயல் அவைகளோடு முடுகு பின் செயல்கள் எல்லாம் – திருமுறை6:21 9/2
நின் செயல் ஆக கண்டேன் கண்ட பின் நிகழ்த்தல் என்னே – திருமுறை6:21 9/4
தொகுத்து உரைத்த மறைகளும் பின் விரித்து உரைத்தும் காணா துரிய நடுவே இருந்த பெரிய பரம்பொருளே – திருமுறை6:22 2/2
பின் உள நான் பிதற்றல் எலாம் வேறு குறித்து எனை நீ பிழையேற்ற நினைத்திடிலோ பெரு வழக்கிட்டிடுவேன் – திருமுறை6:22 6/2
நாடும்படி நன்கு அருளும் என்றேன் நங்காய் முன் பின் ஒன்றேயாய் – திருமுறை6:24 9/3
முன் அப்பா பின் அப்பா மூர்த்தி அப்பா மூவாத – திருமுறை6:24 16/3
கொண்டு பின் குலம் பேசுவரோ எனை குறிக்கொள்வாய் எண்_குணம் திகழ் வள்ளலே – திருமுறை6:24 48/4
முன் நிலை சிறிது உறல் இது மயல் உறலாம் முன் நிலை பின் நிலை முழு நிலை உளவாம் – திருமுறை6:26 10/2
பின் கடன் இன்றி கொடுத்தனன் கொடுத்த பின்னும் நான் தளருதல் அழகோ – திருமுறை6:30 3/2
அரைசு எலாம் வழங்கும் தனி அரசு அது நின் அருள் அரசு என அறிந்தனன் பின்
உரைசெய் நின் அருள் மேல் உற்ற பேர்_ஆசை உளம் எலாம் இடம்கொண்டது எந்தாய் – திருமுறை6:30 14/1,2
பின்_முன் அறியேன் நான் பிதற்றிய சொல்_மாலை எலாம் – திருமுறை6:55 9/1
நான் அளக்கும்-தோறும் அதற்கு உற்றது போல் காட்டி நாட்டிய பின் ஒருசிறிதும் அளவில் உறாது ஆகி – திருமுறை6:60 58/1
என் உயிரும் என் உடலும் என் பொருளும் யானே இசைந்து கொடுத்திட வாங்கி இட்டதன் பின் மகிழ்ந்தே – திருமுறை6:60 60/1
முன் அரசும் பின் அரசும் நடு அரசும் போற்ற முன்னும் அண்ட பிண்டங்கள் எவற்றினும் எப்பாலும் – திருமுறை6:60 67/2
முன் பாடு பின் பயன் தந்திடும் எனவே உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம் – திருமுறை6:64 2/1
பின்_நாள் என்றிடில் சிறிதும் தரித்திருக்க_மாட்டேன் பேர்_ஆணை உரைத்தேன் என் பேர்_ஆசை இதுவே – திருமுறை6:64 48/4
தருணத்துக்கு ஏற்றவா சொல்லி பின் மாற்றும் தப்பு உரை ஈது அன்று சத்தியம் சொன்னேன் – திருமுறை6:76 5/1
பின்_முன் என நினையேல் காண் சிற்சபையில் நடிக்கும் பெரிய தனி தலைவனுக்கு பெரிய பிள்ளை நானே – திருமுறை6:86 3/4
பேசு திரோதாயி எனும் பெண் மடவாய் இது கேள் பின்_முன் அறியாது எனை நீ என் முன் மறைக்காதே – திருமுறை6:86 15/1
பின் இயல் மானிட பிள்ளை பேச்சினும் ஓர் பறவை பிறப்பின் உறும் கிளி_பிள்ளை பேச்சு உவக்கின்றதுவே – திருமுறை6:91 10/4
முன் சொல்லும் ஆறு ஒன்று பின் சொல்வது ஒன்றாய் மூட்டுகின்றீர் வினை மூட்டையை கட்டி – திருமுறை6:96 7/2
என் சொல்ல இருக்கின்றீர் பின் சொல்வது அறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 7/4
கூடு விட்டு போயின பின் எது புரிவீர் எங்கே குடியிருப்பீர் ஐயோ நீர் குறித்து அறியீர் இங்கே – திருமுறை6:97 2/2
பின்_நாள் என்று எண்ணி பிதற்றாதே பெண்ணே பேர்_அருள் சோதி பெரு மணம் செய் நாள் – திருமுறை6:102 4/3
உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல் உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும் – திருமுறை6:104 6/2
பேர் இகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம் பின்னது முன் முன்னது பின் பின்_முன்னா மயங்கி – திருமுறை6:106 13/3
பேர் இகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம் பின்னது முன் முன்னது பின் பின்_முன்னா மயங்கி – திருமுறை6:106 13/3
பின் சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய் பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எ பெயர் ஒவ்வாதோ – திருமுறை6:106 89/2
குரு பிரம_சாக்கிரத்தை கண்டேன் பின் பிரமம் குலவிய சொப்பனம் கண்டேன் சிவ_சுழுத்தி கண்டேன் – திருமுறை6:106 95/2
பின் சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே எனது பேர்_உடம்பில் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார் – திருமுறை6:108 53/2
ஆதியர்-தம்மை அளித்த பின் ஜோதி – கீர்த்தனை:22 5/2
பின் ஓர் நிலையில் பெரு முத்து வச்சிர – கீர்த்தனை:26 10/1
எரிப்பித்தாய் பின் எழுப்பி கொடுத்தாய் அருவ மதனையே – கீர்த்தனை:29 39/2
அதன் பின் பிள்ளை ஆக்கி அருள் இங்கு அளித்த சோதியே – கீர்த்தனை:29 97/2
பின் சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய் பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எ பெயர் ஒவ்வாதோ – கீர்த்தனை:41 35/2
அவம் எலாம் அகன்ற பின் அனுபவிப்பது – தனிப்பாசுரம்:2 17/3
கண்ணுறு நல் கல்வியினும் கடைப்பிள்ளை ஆனேன் பின் கருதும் வாழ்க்கை – தனிப்பாசுரம்:2 37/2
படியின் வாய் பொத்தி எதிர் நின்றான் பின் குருநாதன் பணித்தவாறே – தனிப்பாசுரம்:2 51/4
முன்_அறியான் பின்_அறியான் முழு மூடன் என்று என்னை முனியாது ஆண்ட – தனிப்பாசுரம்:3 4/1
தினத்தவரோடு உண்ணுதி பின் பெய்துதி ஈண்டு என உரைப்ப இறைஞ்சி வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 40/3
வா என்று உரைப்பீர் என்றேன் பின் வரும் அ எழுத்து இங்கு இலை என்றார் – தனிப்பாசுரம்:10 27/2
பின்_உடையேன் பிழை_உடையேன் அல்லால் உன்றன் பேர்_அருளும் உடையேனோ பிறந்தேன் வாளா – தனிப்பாசுரம்:18 6/3
துன்பு அடைவார் குரு தாம் போய் சுகித்திடுவார் சீடர் பின் சுளித்து கையால் – தனிப்பாசுரம்:28 3/2
உளம்கொள் மனு உரைத்தனன் ஓர் நீதிநூல் அ நூல் பின் உறு நூலாக – தனிப்பாசுரம்:33 1/2
தான் மணந்தது போதாது இங்கு என்று பின்
மாற்று காலுக்கு மறு கால் ஆக – திருமுகம்:4 1/258,259
பூசுக உடைந்த பின் பூரம் பூசுக – திருமுகம்:5 10/10

மேல்


பின்_நாள் (2)

பின்_நாள் என்றிடில் சிறிதும் தரித்திருக்க_மாட்டேன் பேர்_ஆணை உரைத்தேன் என் பேர்_ஆசை இதுவே – திருமுறை6:64 48/4
பின்_நாள் என்று எண்ணி பிதற்றாதே பெண்ணே பேர்_அருள் சோதி பெரு மணம் செய் நாள் – திருமுறை6:102 4/3

மேல்


பின்_முன் (4)

பிதிர்ந்த மண் உடம்பை மறைத்திட வலியார் பின்_முன் நோக்காது மேல் நோக்கி – திருமுறை6:13 61/1
பின்_முன் அறியேன் நான் பிதற்றிய சொல்_மாலை எலாம் – திருமுறை6:55 9/1
பின்_முன் என நினையேல் காண் சிற்சபையில் நடிக்கும் பெரிய தனி தலைவனுக்கு பெரிய பிள்ளை நானே – திருமுறை6:86 3/4
பேசு திரோதாயி எனும் பெண் மடவாய் இது கேள் பின்_முன் அறியாது எனை நீ என் முன் மறைக்காதே – திருமுறை6:86 15/1

மேல்


பின்_முன்னா (1)

பேர் இகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம் பின்னது முன் முன்னது பின் பின்_முன்னா மயங்கி – திருமுறை6:106 13/3

மேல்


பின்_அறியான் (1)

முன்_அறியான் பின்_அறியான் முழு மூடன் என்று என்னை முனியாது ஆண்ட – தனிப்பாசுரம்:3 4/1

மேல்


பின்_உடையேன் (1)

பின்_உடையேன் பிழை_உடையேன் அல்லால் உன்றன் பேர்_அருளும் உடையேனோ பிறந்தேன் வாளா – தனிப்பாசுரம்:18 6/3

மேல்


பின்_ஒளியாய் (1)

முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்_ஒளியாய் பின்_ஒளியாய்
எச்சுடரும் போதா இயல் சுடராய் அச்சில் – திருமுறை1:3 1/63,64

மேல்


பின்தொடர்வார் (1)

போகல் ஐயா என பின்தொடர்வார் அவர் போல் மனன் நீ – திருமுறை1:6 125/3

மேல்


பின்தொடரும் (1)

சேலை விராய் ஓர் தறியில் செல் குழை நீ பின்தொடரும்
நூல்_இழை நான் என்று நுவல்கேனோ மால் இடு நீ – திருமுறை1:3 1/1131,1132

மேல்


பின்பட்டு (1)

பிரமன் இனி என்னை பிறப்பிக்க வல்லனோ பெய் சிறையில் இன்னும் ஒரு கால் பின்பட்டு நிற்குமோ முன் பட்ட குட்டில் பெறும் துயர் மறந்துவிடுமோ – திருமுறை5:55 27/1

மேல்


பின்படு (1)

பிச்சையிட்டு உண்ணவும் பின்படுகின்றீர் பின்படு தீமையின் முன்படுகின்றீர் – திருமுறை6:96 5/3

மேல்


பின்படுகின்றீர் (1)

பிச்சையிட்டு உண்ணவும் பின்படுகின்றீர் பின்படு தீமையின் முன்படுகின்றீர் – திருமுறை6:96 5/3

மேல்


பின்பாட்டு (4)

கண்டே களிக்கும் பின்பாட்டு காலை இது என்று அருள் உணர்த்த – திருமுறை6:92 4/1
பின்பாட்டு காலையிலே நினைத்த எலாம் முடியும் பிசகு இலை இ மொழி சிறிதும் பிசகு இலை இ உலகில் – திருமுறை6:105 3/2
பேதம் நினையாது விரைந்து ஆட வாரீர் பின்பாட்டு காலை இதே ஆட வாரீர் – கீர்த்தனை:18 9/1
பின்பாட்டு காலை இதே அணைய வாரீர் பிச்சு ஏற்றுகின்றவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 8/3

மேல்


பின்பு (6)

நாம் தேடா முன்னம் நமை தேடி பின்பு தனை – திருமுறை1:3 1/359
சேற்றில் இட்டால் பின்பு அரிதாம் எவர்க்கும் திருப்புவதே – திருமுறை1:6 190/4
துஞ்சினால் பின்பு சுகம் பலித்திடுமோ துணை_இலார்க்கு ஒரு துணை என இருப்பீர் – திருமுறை2:57 9/3
பெரு நெறி என் உளத்து இருந்து காட்டிய நாள் அறிந்தேன் பிழைபடா தெய்வ மறை இது என பின்பு உணர்ந்தேன் – திருமுறை2:98 2/2
தென்னோடு ஒக்க மாலையிட்டு சென்றார் பின்பு சேர்ந்து அறியார் – திருமுறை3:3 10/2
இனித்த சுகம் அறிந்துகொளா இளம் பருவம்-தனிலே என் புருவ நடு இருந்தான் பின்பு கண்டேன்_இல்லை – திருமுறை6:23 10/2

மேல்


பின்புறத்து (1)

பின்னர் மனையின் பின்புறத்து ஏகி – திருமுகம்:4 1/390

மேல்


பின்புறு (1)

முன்புறு நிலையும் பின்புறு நிலையும் முன்னி நின்று உளம் மயக்குறும் கால் – திருமுறை4:9 9/1

மேல்


பின்றா (1)

மிண்டரை பின்றா வெளிற்றரை வலிய வேற்றரை சீற்றரை பாப – திருமுறை2:39 3/3

மேல்


பின்றாது (1)

சென்றார் என கேட்டும் தேர்ந்திலையே பின்றாது
தொட்டார் உணவுடனே தும்மினார் அம்ம உயிர்விட்டார் – திருமுறை1:3 1/950,951

மேல்


பின்னது (1)

பேர் இகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம் பின்னது முன் முன்னது பின் பின்_முன்னா மயங்கி – திருமுறை6:106 13/3

மேல்


பின்னர் (34)

சென்றால் அவர் பின்னர் செல்கின்றாய் வெம் புலி பின் – திருமுறை1:3 1/723
நின்றால் அவர் பின்னர் நிற்கின்றாய் கண் மூடி – திருமுறை1:3 1/725
உள்ளம் மெலிந்து உழல்கின்ற சிறியேன் பின்னர் உய்யும் வகை எவ்வகை ஈது உன்னும்-தோறும் – திருமுறை1:5 84/3
வாழையை தாம் பின்னர் நீர்விடல் இன்றி மறுப்பது உண்டே – திருமுறை1:6 55/4
வா என்று அருள்வீர் என்றேன் அ வாவின் பின்னர் வரும் எழுத்தை – திருமுறை1:8 71/2
மயலாய் இடும் இ பெயர் பின்னர் வந்த இளைய நாமம் என்றார் – திருமுறை1:8 73/2
ஆட்டு தலை முன் கொண்டதனால் அஃதே பின்னர் அளித்தாம் என்று – திருமுறை1:8 123/3
முறைப்படி நினது முன்பு நின்று ஏத்தி முன்னிய பின்னர் உண்ணாமல் – திருமுறை2:47 10/1
தாய் தடை என்றேன் பின்னர் தாரமே தடை என்றேன் நான் – திருமுறை2:94 9/1
ஏண் ஆதன் என்னினும் யான் அம்மையின் நின் அடியேன் என அறிந்தேன் அறிந்த பின்னர் இதயம் மலர்ந்தேனே – திருமுறை4:1 9/4
பெரிய பொருள் எவற்றினுக்கும் பெரிய பொருள் என்றே பின்னர் அறிந்தேன் இதற்கு முன்னர் அறியேனே – திருமுறை4:2 19/4
அன்பு அளிப்பது ஒன்று பின்னர் இன்பு அளிப்பது ஒன்று என்று அறிஞர் எலாம் மதிக்கின்ற அடி_மலர்கள் வருந்த – திருமுறை4:2 64/1
அலர்ந்த திரு_நீறு அளித்து பின்னர் என்றன் கரத்தில் அருள் மண பூ அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் – திருமுறை4:3 5/3
அன்பு உருவம் பெற்றதன் பின் அருள் உருவம் அடைந்து பின்னர்
இன்பு உருவம் ஆயினை நீ எழில் வாதவூர் இறையே – திருமுறை4:12 3/3,4
உய-தான் வையேன் மடித்திடுவேன் மடித்தால் பின்னர் உலகத்தே – திருமுறை6:7 14/2
இந்த வகை இங்கு ஐயோ நான் இருந்தால் பின்னர் என் செய்வேன் – திருமுறை6:7 17/3
இலகி என்னோடு பழகியும் எனை-தான் எண்ணியும் நண்ணியும் பின்னர்
விலகிய மாந்தர் அனைவரும் இங்கே மெய்யுற கூடி நின்று உனையே – திருமுறை6:12 19/2,3
ஒரு மடந்தை வலிந்து அணைந்து கலந்து அகன்ற பின்னர் உளம் வருந்தி என் செய்தோம் என்று அயர்ந்த போது – திருமுறை6:60 47/1
கொண்டு ஆள கருது-மினோ ஆண்ட பின்னர் இ உலகில் குலாவுவீரே – திருமுறை6:99 4/4
என் புகல்வேன் தோழி நான் பின்னர் கண்ட காட்சி இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய் – திருமுறை6:106 65/1
ஓங்குறவே நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை எழுப்புகின்றேன் உவந்தே – திருமுறை6:106 66/4
உய்ய இங்கே நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 67/4
ஒன்று_உடையேன் நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 68/4
உய்கரை-வாய் நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 69/4
ஓலையுறாது யான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 70/4
உடம்பு உறவே நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 71/4
பின்னர் எனது உடனுற்றோர் பிரிந்தனர் நாய்_அடியேன் முன் பிறப்பில் செய்த – தனிப்பாசுரம்:2 39/3
தனி மலர் வாய்_மலர்ந்து அருளி பின்னர் அவண் மாணாக்கர்-தம்மை நோக்கி – தனிப்பாசுரம்:2 50/1
மருந்து அமுதம் அனைய அருள் சிவகுருவே போற்றி என வழுத்தி பின்னர் – தனிப்பாசுரம்:3 5/4
மரு எல்லை நெறி நின்ற மனத்தீரே போற்றி என வழுத்தி பின்னர்
பொரு எல்லை அகன்று ஓங்கும் அன்பினொடும் அவண் நின்று போந்து அ ஒற்றி – தனிப்பாசுரம்:3 7/2,3
அழுந்திய சற்பத்தியுடன் மூன்று முறை வலம்செய்து அங்கு அதற்கு பின்னர் – தனிப்பாசுரம்:3 8/4
கொண்டு நடம் கொண்டு நெறி கொண்டு மகிழ் கொண்டு மனம் குளிர்ந்தான் பின்னர் – தனிப்பாசுரம்:3 31/4
பின்னர் மனையின் பின்புறத்து ஏகி – திருமுகம்:4 1/390
செய்த பின்னர் சிறிது நேரம் – திருமுகம்:4 1/404

மேல்


பின்னல்-அது (2)

அத்துவித நிலை துவித நிலை நின்ற பின்னல்-அது அடைந்திடாது என்ற இறையே – கீர்த்தனை:41 1/14
அத்துவித நிலை துவித நிலை நின்ற பின்னல்-அது அடைந்திடாது என்ற இறையே – தனிப்பாசுரம்:24 1/14

மேல்


பின்னவ (1)

பின்னவ அதிபர்க்கு பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும் – திருமுறை6:29 2/2

மேல்


பின்னவா (1)

பின்னவ அதிபர்க்கு பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும் – திருமுறை6:29 2/2

மேல்


பின்னானை (1)

மூன்றானை இரண்டானை ஒன்றானானை முன்னானை பின்னானை மூட நெஞ்சில் – திருமுறை6:47 8/2

மேல்


பின்னிட்டு (1)

வீடா இருளும் முகிலும் பின்னிட்டு வெருவவைத்த – திருமுறை1:7 31/3

மேல்


பின்னிடுவாய் (1)

கல் என்றால் பின்னிடுவாய் காரிகையார் கால் சிலம்பு – திருமுறை1:3 1/629

மேல்


பின்னிடையானை (1)

அடையானை திரு_சிற்றம்பலத்தினானை அடியேனுக்கு அருள் அமுதம் அளிக்கவே பின்னிடையானை
என் ஆசை எல்லாம் தந்த எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 10/3,4

மேல்


பின்னிடையேன் (1)

பின்னிடையேன் அவர் முன் அடையேன் என பேசி வந்தேன் – திருமுறை1:6 19/3

மேல்


பின்னும் (17)

இல் விலங்கு மடந்தை என்றே எந்தாய் அந்த இருப்பு விலங்கினை ஒழித்தும் என்னே பின்னும்
மல் விலங்கு பரத்தையர்-தம் ஆசை என்னும் வல் விலங்கு பூண்டு அந்தோ மயங்கி நின்றேன் – திருமுறை1:5 77/2,3
பின்னும் சடையான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:24 4/4
மால் எடுத்துக்கொண்டு கரு மால் ஆகி திரிந்தும் உளம் மாலாய் பின்னும்
வால் எடுத்துக்கொண்டு நடந்து அணி விடையாய் சுமக்கின்றான் மனனே நீ அ – திருமுறை2:88 12/1,2
பெருமான் மனமும் நானும் முன்னும் பின்னும் சென்று கண்டேமால் – திருமுறை3:1 10/2
பின்னும் சடையை அவிழ்த்து ஒன்றும் பேசாள் எம்மை பிரிந்து என்றே – திருமுறை3:2 2/4
பின்னும் சடை மேல் பிறை விளங்கி பிறங்காநிற்க வரும் பவனி – திருமுறை3:8 8/2
மெய் வகையில் புகன்ற பின்னும் அஞ்சியிருந்தேனை மீட்டும் இன்றை இரவில் உணர்வூட்டி அச்சம் தவிர்த்தாய் – திருமுறை4:2 23/3
இடையின் அது நான் மறுப்ப மறுக்கேல் என் மகனே என்று பின்னும் கொடுத்தாய் நின் இன் அருள் என் என்பேன் – திருமுறை4:2 54/3
வஞ்சகனேன் புன் தலையில் வைத்திடவும் சிவந்து வருந்திய சேவடி பின்னும் வருந்த நடந்து அருளி – திருமுறை4:2 92/2
முன்னோ பின்னும் அறியா மூட மன புலையேன் முழு கொடியேன் எனை கருதி முன்னர் எழுந்தருளி – திருமுறை4:7 10/3
பின்னும் சடை எம் பெருமாற்கு ஓர் பேறே தணிகை பிறங்கலின் மேல் – திருமுறை5:21 3/3
முன்னும் கொடுமை பல புரிந்து முடுகி பின்னும் கொடுமை செய – திருமுறை6:7 5/1
முன்னொடு பின்னும் நீ தரு மடவார் முயக்கினில் பொருந்தினேன் அதுவும் – திருமுறை6:12 6/1
பின் கடன் இன்றி கொடுத்தனன் கொடுத்த பின்னும் நான் தளருதல் அழகோ – திருமுறை6:30 3/2
பேய் என காட்டிடை ஓடி பிழைத்திடு நீ இலையேல் பேசும் முன்னே மாய்த்திடுவேன் பின்னும் முன்னும் பாரேன் – திருமுறை6:86 10/3
மகிழ்ந்து கொடுத்து பின்னும் கொடுத்தாய் மணி பொன் காசுமே – கீர்த்தனை:29 43/4
ஏற்றுவார் போலே பின்னும் இழியவைப்பாருக்கு – கீர்த்தனை:36 4/2

மேல்


பின்னே (5)

எடுத்து பின்னே சுமந்தனையே கூறுகின்ற – திருமுறை1:2 1/768
மனமே முன்னர் வழிகாட்ட பின்னே சென்று மங்கையர்-தம் – திருமுறை2:43 8/1
நீங்காதே என் உயிரில் கலந்துகொண்ட பதியே கால் நீட்டி பின்னே
வாங்காதே விரைந்து இவண் நீ வரல் வேண்டும் தாழ்த்திடில் என் மனம்-தான் சற்றும் – திருமுறை6:64 4/2,3
கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த கொழுநரும் மகளிரும் நாண – திருமுறை6:77 4/1
நிற்பதுவும் இவன் பின்னே நடப்பதுவும் இவன் குறிப்பில் நின்று வேதம் – தனிப்பாசுரம்:27 13/2

மேல்


பின்னை (10)

பின்னை ஒன்றும் வாய் பேச்சிலீரானால் பித்தர் என்று உமை பேசிடலாமே – திருமுறை2:46 3/2
பின்னை எவ்வணம்-தான் எய்துவது அறியேன் பேதையில்பேதை நான் அன்றோ – திருமுறை2:52 3/3
பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனை பேச என் உளம் கூசுகின்றது காண் – திருமுறை2:65 7/3
பின்னை நினைப்பு ஒன்றும் பெற்றிலேன் என்னை – திருமுறை2:89 6/2
அரும் பின்னை_மார்பகத்தோன் அயன் ஆதி சிறுதெய்வ மரபு என்று ஓதும் – திருமுறை2:94 17/2
பிடி சேர் நடை நேர் பெண்களை போல் பின்னை யாதும் பெற்று அறியேன் – திருமுறை3:3 6/3
பின்னை ஒரு துணை அறியேன் தனியே விட்டால் பெரும நினக்கு அழகேயோ பேதையாம் என்-தன்னை – திருமுறை5:9 28/3
நின் இரு தாள் துணை பிடித்தே வாழ்கின்றேன் நான் நின்னை அலால் பின்னை ஒரு நேயம் காணேன் – திருமுறை5:44 3/1
பின்னை ஓர் இறையும் மறுத்தது ஒன்று உண்டோ பெரிய நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 107/4
பின்னை அன்றி முன்னும் ஒரு பிழை புரிந்தேன் இல்லை பெண் பரிதாபம் காணல் பெருந்தகைக்கும் அழகோ – திருமுறை6:23 3/3

மேல்


பின்னை_மார்பகத்தோன் (1)

அரும் பின்னை_மார்பகத்தோன் அயன் ஆதி சிறுதெய்வ மரபு என்று ஓதும் – திருமுறை2:94 17/2

மேல்


பின்னையும் (1)

முன்னையும் பின்னையும் எனக்கே முழு துணையாய் இருந்த முழு_முதல்வன்-தன்னை – திருமுறை6:71 8/3

மேல்


பின்னையே (2)

பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும் பேய் போல வீழ்ந்து ஆடி மயற்குள் மூழ்கி – திருமுறை5:27 7/2
பிரியும் வகையும் பிரியா வகையும் தெரித்தாய் பின்னையே – கீர்த்தனை:29 32/4

மேல்


பின்னோ (2)

பின்னோ அலது அதன் முன்னோ தெளிந்திட பேசுக நீ – திருமுறை1:7 19/3
பரி கலத்தே திரு_அமுதம் படைத்து உணவே பணித்தீர் பணித்த பின்னோ என்னுடைய பக்குவம் பார்க்கின்றீர் – திருமுறை6:33 4/1

மேல்


பினும் (1)

செறிதரு கோள் உள சே_இழையாள் பினும்
நைய புணர்ந்து நாள்பட வருந்தி – திருமுகம்:4 1/207,208

மேல்