பீடத்து (3)
அருள் பெரும் பீடத்து அருள் பெரு வடிவில் அருள் பெரும் திருவிலே அமர்ந்த – திருமுறை6:67 1/2
ஓங்கார பீடத்து ஒளிர்கின்ற பாதம் – கீர்த்தனை:24 10/1
ஏகாக்கர பொன் பீடத்து என்னை ஏற்று சோதியே – கீர்த்தனை:29 99/3
பீடம் (2)
உள் அமுதம் ஊற்றுவிக்கும் உத்தமி என் அம்மை ஓங்கார பீடம் மிசை பாங்காக இருந்தாள் – திருமுறை4:4 7/1
தேசுறும் அ மாட நடு தெய்வ மணி பீடம் தீப ஒளி கண்டவுடன் சேர்ந்தது சந்தோடம் – கீர்த்தனை:1 177/2
பீடு (5)
இலங்கு நிழல் தருவே பீடு கொண்டு – திருமுறை1:2 1/44
அழைக்க மூத்து நின்றார் கண்டிலையோ பீடு அடைந்த – திருமுறை1:3 1/900
பீடு ஆர் திருவொற்றி பெம்மான் இடம் செய் பெரும் தவமே – திருமுறை1:7 10/3
பீடு ஆர் மாலையிட்டது அன்றி பின் ஓர் சுகமும் பெற்று அறியேன் – திருமுறை3:3 13/2
பீடு ஏந்தும் இரு மடவார் பெட்பொடும் ஆங்கு அவர்கள் முலை பெரிய யானை – திருமுறை5:51 7/3
பீடைக்கும் (1)
பிணிக்கும் பீடைக்கும் உடல் உளம் கொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள் – திருமுறை6:24 67/3
பீழை (2)
பீழை மனம் நம்மை பெறாது அ மனம் கொடிய – திருமுறை2:20 24/2
பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிது அளிப்பான் – திருமுறை6:7 3/1
பீழையை (1)
பீழையை மேவும் இ வாழ்க்கையிலே மனம் பேதுற்ற இ – திருமுறை1:6 55/1