பா – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பா 13
பா_மாலை 2
பா_மாலையால் 1
பாக்கியங்கள் 1
பாக்கியம் 4
பாக்கியமே 1
பாக்கியவான் 1
பாக 8
பாகத்திலே 1
பாகத்து 2
பாகம் 8
பாகம்_உடையார் 1
பாகமாம் 1
பாகமும் 4
பாகமுறு 1
பாகர் 3
பாகன் 3
பாகனே 1
பாகனை 3
பாகா 7
பாகின் 3
பாகினின் 1
பாகு 6
பாகும் 5
பாகே 13
பாகை 2
பாகொடு 1
பாகோ 1
பாங்கர் 3
பாங்கர்_உடையார் 1
பாங்கரின் 1
பாங்கனில் 1
பாங்கனேன் 1
பாங்காக 4
பாங்காரும் 1
பாங்கான 2
பாங்கி 17
பாங்கி-அவள் 1
பாங்கிமாரே 54
பாங்கியல் 1
பாங்கியும் 1
பாங்கிலாரொடும் 1
பாங்கின் 3
பாங்கினால் 1
பாங்கினுறு 1
பாங்கு 28
பாங்கு-தனை 1
பாங்கு_உடையாய் 2
பாங்கு_உடையார் 2
பாங்குபெற 2
பாங்குற 3
பாங்குறு 1
பாங்குறும் 1
பாஸ்கரம் 1
பாச்சிய 1
பாச்சிலாச்சிராமம் 1
பாச 10
பாசங்கள் 1
பாசத்தின் 1
பாசத்து 2
பாசத்தை 1
பாசம் 11
பாசமும் 1
பாசமே 1
பாசனே 1
பாசாந்த 1
பாசுபதர் 1
பாசுபதரே 1
பாசுரம் 1
பாசுறு 1
பாட்டால் 2
பாட்டாலும் 1
பாட்டாளர் 1
பாட்டியல் 1
பாட்டில் 12
பாட்டிலே 1
பாட்டிற்கு 2
பாட்டின் 1
பாட்டினது 1
பாட்டினுக்கு 1
பாட்டு 34
பாட்டுக்கு 6
பாட்டும் 6
பாட்டுவித்தால் 1
பாட்டே 16
பாட்டை 23
பாட்டையாயினும் 1
பாட்டையும் 1
பாட்டோடு 1
பாட 21
பாடக 1
பாடச்செய்தாய் 1
பாடம் 2
பாடல் 22
பாடல்கொண்டீர் 1
பாடலம் 1
பாடலர் 1
பாடலார் 1
பாடலில் 1
பாடலுக்கு 2
பாடலும் 1
பாடவும் 3
பாடவே 2
பாடற்கு 1
பாடற்கே 1
பாடா 1
பாடாத 1
பாடி 61
பாடிட 1
பாடிநிற்க 1
பாடிநின்றார் 1
பாடிநின்று 5
பாடிப்பாடி 4
பாடிய 4
பாடியபடி 1
பாடியும் 1
பாடியுறல் 1
பாடியே 2
பாடிலேன் 1
பாடினர் 5
பாடினனே 1
பாடினேன் 1
பாடினோம் 1
பாடு 36
பாடு-தொறும் 1
பாடு-மினோ 1
பாடுக 4
பாடுகின்ற 10
பாடுகின்றனன் 1
பாடுகின்றார் 2
பாடுகின்றார்க்கு 1
பாடுகின்றான் 1
பாடுகின்றேன் 14
பாடுகின்றோர் 5
பாடுங்கடி 8
பாடுதல் 2
பாடுதலும் 1
பாடுதற்கு 1
பாடுபட்டார் 1
பாடுபட்டீர் 1
பாடுபட 1
பாடுபடற்கு 1
பாடும் 31
பாடுவது 1
பாடுவன் 1
பாடுவார் 1
பாடுவார்க்கு 1
பாடுவாள் 1
பாடுவித்து 1
பாடுறுகின்றேன் 1
பாடுறும் 2
பாடேன் 4
பாடேனோ 6
பாடை 2
பாண்டத்தில் 1
பாண்டம் 2
பாண்டவர் 1
பாண்டி 1
பாண்டிக்கொடுமுடியில் 1
பாண்டியன் 2
பாணற்கு 1
பாணன் 2
பாணன்-தனக்கு 2
பாணனுக்கு 1
பாணனுக்கே 1
பாணி 2
பாணிக்குமோ 1
பாணிப்பு 1
பாணியீர் 1
பாணியுற 1
பாத்திரத்தை 1
பாத்திரம் 2
பாத்து 1
பாத 39
பாத_தாமரைகளுக்கு 1
பாத_தாமரையை 1
பாத_பங்கயங்களும் 1
பாத_பங்கயம் 2
பாத_மலர் 16
பாத_மலரையே 1
பாதக 2
பாதகங்கள் 1
பாதகத்தில் 1
பாதகத்தின் 1
பாதகத்தேற்கு 1
பாதகத்தை 2
பாதகத்தோன் 1
பாதகத்தோனுக்கு 1
பாதகம் 3
பாதகமும் 1
பாதகர் 2
பாதகன் 1
பாதகனாம் 1
பாதகனுமாம் 1
பாதகனேன் 5
பாதகனை 1
பாதகி 1
பாதத்தவன் 1
பாதத்தா 1
பாதத்து 2
பாதத்தை 2
பாதம் 131
பாதமும் 5
பாதமே 5
பாதர் 1
பாதரே 2
பாதலத்தே 1
பாதலத்தோர்களுள் 1
பாதலமும் 1
பாதன் 1
பாதனடி 2
பாதனே 6
பாதனை 1
பாதா 8
பாதாக்ர 1
பாதாந்த 1
பாதாந்தம் 1
பாதாம்புஜ 1
பாதாரவிந்தம் 1
பாதாளம் 2
பாதாளேச்சரத்து 1
பாதி 12
பாதி_இரவிடை 1
பாதி_இரவு-அதிலே 1
பாதியனே 2
பாதியாகும் 1
பாதியிலே 1
பாதியும் 2
பாதியே 1
பாதியை 1
பாதிரி 1
பாதிரிப்புலியூர் 1
பாதுகாக்கும் 1
பாதுகாத்து 3
பாதுகாப்பது 2
பாதுகை 3
பாதுகையின் 2
பாதுகையோ 1
பாப்பினும் 1
பாப்பு 1
பாப 6
பாபத்தால் 1
பாபம் 1
பாபமே 2
பாம்பாக 1
பாம்பாட்டியாக 1
பாம்பாபரணமும் 1
பாம்பில் 2
பாம்பின் 6
பாம்பினை 1
பாம்பு 20
பாம்பு_அனையரொடும் 1
பாம்புக்கும் 1
பாம்பும் 3
பாம்புரம் 1
பாம்பே 1
பாம்பை 6
பாம்பையும் 1
பாம்பொடு 1
பாய் 10
பாய்க்கு 1
பாய்க்கும் 1
பாய்கின்ற 1
பாய்ச்சினும் 1
பாய்ந்தனையே 1
பாய்ந்தாலும் 1
பாய்ந்திடு 1
பாய்ந்து 5
பாய்ப்பட்ட 1
பாய 3
பாயல் 1
பாயலில் 1
பாயலிலே 1
பாயா 1
பாயிரம் 1
பாயிரமாம் 1
பாயில் 1
பாயினும் 2
பாயும் 3
பாயேன் 1
பார் 60
பார்-தனில் 1
பார்க்க 9
பார்க்கப்படுவதேயோ 1
பார்க்கமாட்டேன் 1
பார்க்கலாம் 1
பார்க்கவும் 3
பார்க்கவும்_மாட்டேன் 1
பார்க்கில் 2
பார்க்கின்ற 2
பார்க்கின்றார் 1
பார்க்கின்றிலையே 1
பார்க்கின்றீர் 1
பார்க்கின்றேன் 1
பார்க்கினுமே 1
பார்க்கு 1
பார்க்கும் 10
பார்க்குள் 1
பார்த்த 7
பார்த்தது 1
பார்த்ததே 2
பார்த்தனன் 1
பார்த்தனை 1
பார்த்தாய் 4
பார்த்தார் 1
பார்த்தால் 2
பார்த்தாலும் 4
பார்த்தான் 1
பார்த்தானை 1
பார்த்திட 1
பார்த்திடல் 1
பார்த்திடலும் 1
பார்த்திடாது 1
பார்த்திடில் 2
பார்த்திடின் 1
பார்த்திடும் 1
பார்த்திடுவாரே 1
பார்த்திபரும் 1
பார்த்திருக்க 1
பார்த்திருந்தால் 1
பார்த்திருந்தும் 2
பார்த்திருந்தேன் 1
பார்த்திருப்பாரோ 1
பார்த்திலமே 1
பார்த்திலரே 1
பார்த்திலாய்-கொலோ 1
பார்த்திலாயோ 1
பார்த்திலேன் 1
பார்த்திலை 1
பார்த்திலையே 4
பார்த்திலையோ 4
பார்த்து 56
பார்த்துப்பார்த்து 2
பார்த்தும் 5
பார்த்துவர 1
பார்த்தே 2
பார்த்தேன் 7
பார்த்தேனும் 1
பார்த்தோம் 1
பார்ப்பதற்கு 2
பார்ப்பதன் 1
பார்ப்பதி 2
பார்ப்பதில் 1
பார்ப்பது 1
பார்ப்பவர்க்கும் 1
பார்ப்பனேல் 1
பார்ப்பாரோ 1
பார்ப்பால் 1
பார்ப்பிரோ 1
பார்ப்பில் 1
பார்ப்பு 3
பார்ப்பு_அனையேன் 1
பார்வதி 1
பார்வதிபுர 1
பார்வையிலே 1
பார்வையின் 1
பார்வையே 1
பார 3
பாரதத்தும் 1
பாரம் 1
பாரமே 1
பாரா 2
பாராத 1
பாராதவர் 1
பாராதவர்களை 1
பாராதானை 1
பாராது 9
பாராதே 2
பாராமே 1
பாராய் 1
பாராயணம் 3
பாராயோ 12
பாரார் 3
பாராரை 1
பாராலும் 1
பாராள் 4
பாரான் 1
பாரானை 1
பாரிடத்தார் 1
பாரிடத்தில் 1
பாரிடம் 1
பாரிடை 9
பாரில் 18
பாரின் 1
பாரினில் 1
பாரினும் 1
பாரினோர்கள் 1
பாரீர் 29
பாருங்கள் 4
பாரும் 4
பாருறும் 2
பாரேல் 2
பாரேன் 2
பாரேனோ 8
பாரையும் 1
பாரொடு 2
பாரோர் 1
பால் 129
பால்_சோற்று 1
பால்_சோறு 1
பால்_வாரிதியை 1
பால 3
பால_லீலை-தனை 1
பாலகன் 1
பாலதே 1
பாலதோ 1
பாலம் 1
பாலர் 4
பாலராம் 1
பாலவளை 1
பாலவனே 1
பாலற்கா 1
பாலன் 1
பாலனே 2
பாலனை 1
பாலனொடும் 1
பாலா 2
பாலாய் 1
பாலானை 1
பாலிக்கின்றோய் 1
பாலித்த 2
பாலித்தான் 1
பாலித்து 1
பாலிப்பாய் 1
பாலியின் 1
பாலில் 6
பாலிலே 3
பாலின் 3
பாலினுள் 1
பாலினை 1
பாலுக்கு 1
பாலுக்கும் 1
பாலும் 18
பாலே 7
பாலை 18
பாலைத்துறையின் 1
பாலையும் 1
பாலைவனத்து 1
பாலொடு 4
பாலொடும் 1
பாலோடு 1
பாவ 11
பாவ_நாசர் 1
பாவ_நாசனே 1
பாவக 2
பாவங்கள் 2
பாவத்தில் 1
பாவம் 12
பாவம்-தன்னை 1
பாவமும் 2
பாவமே 3
பாவரை 1
பாவலர் 3
பாவலருக்கு 2
பாவலனே 1
பாவனம் 1
பாவனமே 1
பாவனாதீதம் 2
பாவனாதீதன் 1
பாவனை 4
பாவனையில் 1
பாவாய் 10
பாவி 77
பாவி-தானோ 1
பாவி_பயலே 1
பாவிக்கு 4
பாவிக்குள்ளும் 1
பாவிகட்கும் 1
பாவிகள் 1
பாவிகள்-தம் 1
பாவிகள்-தம்மை 2
பாவிகளில் 1
பாவித்து 2
பாவியன் 2
பாவியனே 1
பாவியால் 1
பாவியில் 1
பாவியே 1
பாவியேன் 56
பாவியேன்-தன் 1
பாவியேன்-தனக்கு 4
பாவியேன்-தனை 2
பாவியேனுக்கு 2
பாவியேனே 2
பாவியேனை 5
பாவியை 1
பாவு 1
பாவும் 1
பாவே 1
பாவை 3
பாவை-தன்னை 1
பாவை-தனை 1
பாவை_பங்கா 1
பாவைக்குமே 1
பாவைகள் 1
பாவையர் 6
பாவையர்கள் 1
பாவையரிடத்தும் 1
பாவையரே 1
பாவையார் 1
பாவையின் 1
பாவையும் 2
பாவையை 2
பாவையொடும் 2
பாவொடு 1
பாழ் 23
பாழ்_மனையில் 1
பாழ்க்கு 1
பாழ்ங்கிணற்றில் 1
பாழ்ங்கிணறு 1
பாழ்ங்கிணறு-அதனுள் 1
பாழ்ங்குரலை 1
பாழ்ங்குழி 1
பாழ்செயும் 1
பாழ்த்த 1
பாழ்பட்ட 1
பாழ்படுமோ 1
பாழாக 1
பாழாகுகின்றார்கள் 1
பாழாம் 2
பாழால் 1
பாழான 1
பாழி 1
பாழில் 1
பாழுக்கு 3
பாழும் 2
பாழை 1
பாழையே 1
பாற்கடல் 3
பாற்கடலான் 1
பாற்கடலே 1
பாற்கடலை 1
பாற்கு 2
பாற்ற 1
பாற்றி 1
பாற்றிய 1
பாறு 1
பாறை 5
பாறையும் 1
பான்மை 6
பான்மை-தனை 1
பான்மையும் 1
பான்மையுற்று 1
பான்மையுறு 1
பானம் 1
பானாள் 1
பானுவின் 1
பானுவை 1

பா (13)

பா ஊர் இசையின் பயன் சுவையின் பாங்கு உடைய – திருமுறை1:2 1/299
பண் நீர்மை கொண்ட தமிழ் பா_மாலையால் துதித்து – திருமுறை1:2 1/605
மருவும் குறள்_பா மறந்தாய் தெருவில் – திருமுறை1:3 1/934
மரு பா வனத்து உற்ற மாணிக்கு மன்னன் மனம் அறிந்து ஓர் – திருமுறை1:6 54/1
தார் கொண்ட செந்தமிழ் பா_மாலை சாத்த தமியனுக்கே – திருமுறை1:7 0/3
வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பா உரைத்தும் என்றே – திருமுறை1:8 65/3
பா ஆர் குதலை பெண்ணே நான் பரிந்து நீரும் பருகேனே – திருமுறை3:8 5/4
பா உண்டதொர் அமுது அன்னவர் பசு மா மயில் மேல் வந்து – திருமுறை5:43 1/2
வகை பா_மாலை சூட்டுகின்றேன் மற்றொன்று அறியேன் சிறியேற்கு – திருமுறை6:17 4/2
பா ஒன்று பெரும் தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன் பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என் தோழி – திருமுறை6:101 45/4
நன்மை மிகு செந்தமிழ் பா நாம் உரைக்க சின்மயத்தின் – தனிப்பாசுரம்:7 1/2
வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பாவுடன் என்றார் – தனிப்பாசுரம்:10 21/3
பண் ஆரும் மூவர் சொல்_பா ஏறு கேள்வியில் பண்படா ஏழையின் சொல்_பாவையும் இகழ்ந்திடாது ஏற்று மறை முடிவான பரமார்த்த ஞான நிலையை – தனிப்பாசுரம்:13 6/1

மேல்


பா_மாலை (2)

தார் கொண்ட செந்தமிழ் பா_மாலை சாத்த தமியனுக்கே – திருமுறை1:7 0/3
வகை பா_மாலை சூட்டுகின்றேன் மற்றொன்று அறியேன் சிறியேற்கு – திருமுறை6:17 4/2

மேல்


பா_மாலையால் (1)

பண் நீர்மை கொண்ட தமிழ் பா_மாலையால் துதித்து – திருமுறை1:2 1/605

மேல்


பாக்கியங்கள் (1)

பாக்கியங்கள் எல்லாமும் பழுத்த மலை என்னும் பழமலையை கிழமலையாய் பகருவது என் உலகே – தனிப்பாசுரம்:16 7/4

மேல்


பாக்கியம் (4)

பரசிவம் சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம் – திருமுறை1:1 2/1
நன்று நின் திரு_சித்தம் என் பாக்கியம் நல் தணிகையில் தேவே – திருமுறை5:11 8/4
பாடுக என்னோடு கலந்து ஆடுக என்று எனக்கே பணி இட்டாய் நான் செய் பெரும் பாக்கியம் என்று உவந்தேன் – திருமுறை6:91 4/3
பண்பு அனேகமும் திரண்டு உருவாகி எம் பாக்கியம் போல் வந்த – திருமுகம்:5 8/1

மேல்


பாக்கியமே (1)

பனங்காட்டூர் பாக்கியமே பார்த்து உலகில் – திருமுறை1:2 1/490

மேல்


பாக்கியவான் (1)

பாக்கியவான் ஆனேன் பதிந்து – திருமுறை6:81 2/4

மேல்


பாக (8)

பிடிபட்ட நேர் இடை பெண் பட்ட பாக பெருந்தகையே – திருமுறை1:6 76/4
பெண்மணி_பாக பெரு மணியே அருள் பெற்றி கொண்ட – திருமுறை1:6 118/1
பெண் ஆர் பாக பெருந்தகை-தன் பெரிய கருணைக்கு உரியம் என்றே – திருமுறை2:80 1/3
மாது ஒன்று பாக துணை அன்றி நல் துணை மற்று இலையே – திருமுறை2:83 2/4
பெண் சுமந்த பாக பெருமான் ஒரு மா மேல் – திருமுறை4:12 9/1
பாதி கொடியே சோதி வல பாக கொடியே எனை ஈன்ற – திருமுறை6:107 1/2
பாட்டு கொடியே இறைவர் வல பாக கொடியே பரநாத – திருமுறை6:107 3/2
மாது ஒரு பாக மருந்து என்னை – கீர்த்தனை:20 16/3

மேல்


பாகத்திலே (1)

கொண்டாய் இட பாகத்திலே ஐய மற்றும் ஒரு – திருமுறை1:6 138/2

மேல்


பாகத்து (2)

உற்று அமர்ந்த பாகத்து எம் ஒற்றியப்பன் பொன்_அருளை – திருமுறை2:30 13/3
பெண் நிலாவிய பாகத்து எம் அமுதே பிரமன் ஆதியர் பேச அரும் திறனே – திருமுறை2:53 2/3

மேல்


பாகம் (8)

பாகம் கொண்டு ஆர்த்த பரம்பொருளே நின் பதம் நினையா – திருமுறை1:6 74/2
பாகம் கலந்த செம்பாலே நுதல்_கண் பரஞ்சுடரே – திருமுறை1:6 225/4
சொல் அமுது அனைய தோகை ஓர் பாகம் துன்னிய தோன்றலே கனியா – திருமுறை2:18 9/3
பாகம் கொண்ட படம்பக்கநாதரே – திருமுறை2:19 1/2
நச்சை மிடற்று அணிந்த நாயகனே ஓர் பாகம்
பச்சை நிறம் கொண்ட பவள தனி மலையே – திருமுறை2:56 8/1,2
பாகம்_உடையார் மலை_மகள் ஓர் பாங்கர்_உடையார் பசுபதியார் – திருமுறை3:13 9/2
பெண் ஓங்கும் ஒரு பாகம் பிறங்கு பெருந்தகையே பெரு மானை ஒரு கரம் கொள் பெரிய பெருமானே – திருமுறை4:1 6/3
நான்கில் ஓர் பாகம் நண்ணிய தானம் – திருமுகம்:1 1/39

மேல்


பாகம்_உடையார் (1)

பாகம்_உடையார் மலை_மகள் ஓர் பாங்கர்_உடையார் பசுபதியார் – திருமுறை3:13 9/2

மேல்


பாகமாம் (1)

பாகமாம் பரவெளி நடம் பரவுவீர் உலகீர் – திருமுறை6:95 6/2

மேல்


பாகமும் (4)

பிடி கொண்ட பாகமும் பேர்_அருள் நோக்கமும் பெய் கழலும் – திருமுறை1:6 83/3
கூறு இட்ட பாகமும் கோத்திட்ட கொன்றையும் கோலம் மிக்க – திருமுறை1:6 113/2
பெண் கொண்ட பாகமும் கண்டேன் முன் மாறன் பிரம்படியால் – திருமுறை1:6 121/2
கண் பூத்த நெற்றியும் பெண் பூத்த பாகமும் கார் மிடறும் – திருமுறை1:6 154/2

மேல்


பாகமுறு (1)

பாகமுறு வாழ்க்கை எனும் பாலைவனத்து உன் அருள் நீர் – திருமுறை1:2 1/817

மேல்


பாகர் (3)

வல் அடுக்கும் கொங்கை மாது_ஒரு_பாகர் வட பொன்_வெற்பாம் – திருமுறை2:6 3/2
பணிகொள் மார்பினர் பாகு அன மொழியாள் பாகர் காலனை பாற்றிய பதத்தார் – திருமுறை2:35 10/1
பெண் ஆர் பாகர் தியாகர் என பேசும் அருமை பெருமானார் – திருமுறை3:4 8/2

மேல்


பாகன் (3)

பெண் ஆர் பாகன் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:24 2/4
திலகம் பரவும் நுதல்_பாகன் என்பது அருளின் திறத்து அன்றே – திருமுறை2:82 1/4
நம் பார்வதி பாகன் நம் புரத்தில் நின்று உவந்தோன் – தனிப்பாசுரம்:14 7/1

மேல்


பாகனே (1)

வரி கண் நேர் மடந்தை பாகனே சிவனே வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 133/4

மேல்


பாகனை (3)

ஆர் தருவார் அம்மை ஆர்தரு பாகனை அன்றி நெஞ்சே – திருமுறை1:6 126/4
பெண் அமர் பாகனை பேர்_அருளோனை பெரியவர்க்கு எல்லாம் பெரியவன்-தன்னை – திருமுறை2:33 8/1
வரு மா முகமும் கொள் வல்லபை பாகனை வாழ்த்துதுமே – தனிப்பாசுரம்:5 6/4

மேல்


பாகா (7)

தேன் சொல்லும் வாய் உமை_பாகா நின்றன்னை தெரிந்து அடுத்தோர் – திருமுறை1:6 11/1
மின் இடை மாது உமை_பாகா என் சோகம் விலக்குகவே – திருமுறை1:6 19/4
சேல் வைக்கும் கண் உமை_பாகா நின் சித்தம் திரு_அருள் என்-பால் – திருமுறை1:6 43/1
தேட்ட கண்டு ஏர்_மொழி_பாகா உலகில் சிலர் குரங்கை – திருமுறை1:6 73/1
பண் செய்த சொல் மங்கை_பாகா வெண் பாற்கடல் பள்ளிகொண்டோன் – திருமுறை1:6 127/1
பரிவுறும்-தோறும் விரைந்து வந்து அருளும் பண்பனே பரை இட_பாகா – திருமுறை6:13 2/2
அம்பல நம்பர அம்பிகை பாகா – கீர்த்தனை:1 10/2

மேல்


பாகின் (3)

தேனே முக்கனியே செங்கரும்பே பாகின் தீம் சுவையே சுவை அனைத்தும் திரண்ட தேவே – திருமுறை1:5 25/4
பாகின் தனி சுவையின் பாங்கு ஆகும் நின் அருளை – திருமுறை2:20 23/3
சிற்பதமும் தற்பதமும் பொன்_பதத்தே காட்டும் சிவ பதமே ஆனந்த தேம் பாகின் பதமே – திருமுறை6:60 93/1

மேல்


பாகினின் (1)

பதம் தரு வெல்ல பாகினின் சுவையே – திருமுறை6:65 1/1410

மேல்


பாகு (6)

ஏற்ற முக்கனி பாகு கன்னல் கற்கண்டு தேன் என்ன மதுரிக்கும் பதம் – திருமுறை1:1 2/126
பாகு இயல் சொல் மங்கையொடும் பாங்கு ஆர் பருப்பதத்தில் – திருமுறை1:2 1/545
இங்கு இவர் வாய் பாகு இலையை ஏற்கின்றாய் புன் மலத்தை – திருமுறை1:3 1/757
பணிகொள் மார்பினர் பாகு அன மொழியாள் பாகர் காலனை பாற்றிய பதத்தார் – திருமுறை2:35 10/1
பாகு ஆர் மொழியாள் சிவமாகாமவல்லி நாளும் – கீர்த்தனை:38 9/1
பாகு அனைய மொழியே நல் வேத வாக்கியம் அவர்கள் பார்வையே கருணை நோக்கம் பாங்கின் அவரோடு விளையாட வரு சுகம்-அதே பரம சுகம் ஆகும் இந்த – தனிப்பாசுரம்:15 1/2

மேல்


பாகும் (5)

பாலோடு பழம் பிழிந்து தேன் கலந்து பாகும் பசு நெய்யும் கூட்டி உண்டபடி இருப்பது என்றால் – திருமுறை4:6 1/3
பதம் பெற தேம் பழம் பிழிந்து பாலும் நறும் பாகும் பசு நெய்யும் கலந்தது என பாடி மகிழ்வேனோ – திருமுறை6:11 4/2
கொழும் தேனும் செழும் பாகும் குலவு பசும்பாலும் கூட்டி உண்டால் போல் இனிக்கும் குணம் கொள் சடை கனியே – திருமுறை6:24 51/1
கன்னல் உளே தனித்து எடுத்த தேம் பாகும் கலந்தே களித்து உண்டேன் பசி சிறிதும் கண்டிலன் உள்ளகத்தே – திருமுறை6:106 6/4
தேட அரிய நறும் பாலும் தேம் பாகும் நெய்யும் தேனும் ஒக்க கலந்தது என செப்பினும் சாலாதே – திருமுறை6:106 9/3

மேல்


பாகே (13)

பனந்தாளில் பால் உகந்த பாகே தினம் தாளில் – திருமுறை1:2 1/80
கோவே எண்_குண குன்றே குன்றா ஞான கொழும் தேனே செழும் பாகே குளிர்ந்த மோன – திருமுறை1:5 24/1
பாலே மதுர செம் பாகே சொல் வேத பனுவல் முடி – திருமுறை1:7 57/2
பாலே அமுதே பழமே செம் பாகே எனும் நின் பத புகழை – திருமுறை2:60 6/1
சீர் பூத்த அருள்_கடலே கரும்பே தேனே செம் பாகே எனது குல தெய்வமே நல் – திருமுறை5:8 1/1
கனியே பாகே கரும்பே என் கண்ணே தணிகை கற்பகமே – திருமுறை5:13 6/3
படியார் வளி வான் தீ முதல் ஐம் பகுதியாய பரம்பொருளே பகர்தற்கு அரிய மெய்ஞ்ஞான பாகே அசுர படை முழுதும் – திருமுறை5:46 1/3
பருகாது உள்ளத்து இனித்திருக்கும் பாலே தேனே பகர் அருள் செம் பாகே தோகை மயில் நடத்தும் பரமே யாவும் படைத்தோனே – திருமுறை5:46 10/3
சிற்கரை திரை அறு திரு_அருள் கடலே தெள் அமுதே கனியே செழும் பாகே
சர்க்கரையே அது சார்ந்த செந்தேனே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 2/3,4
தேன் நிலைத்த தீம் பாகே சர்க்கரையே கனியே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 51/4
தேனே கன்னல் செழும் பாகே என்ன மிகவும் தித்தித்து என் – திருமுறை6:92 7/1
திரு_மகள் எம் பெருமாட்டி மகிழும் வண்ண செழும் கனியே கொழும் பாகே தேனே தெய்வத்தரு_மகனை – தனிப்பாசுரம்:18 1/1
திசையும் புவியும் புகழ் ஓத்தூர் சீர் கொள் மதுர செழும் பாகே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 3/4

மேல்


பாகை (2)

பாகை கார் என்னும் பணி_மொழியார் வாழ்த்து ஓவா – திருமுறை1:2 1/293
பாகை பொருவும் மொழி_உடையீர் என்று மடவார் பழிச்சாமல் – திருமுறை5:21 10/1

மேல்


பாகொடு (1)

இனித்த செங்கரும்பில் எடுத்த தீம் சாற்றின் இளம் பத பாகொடு தேனும் – திருமுறை6:29 10/1

மேல்


பாகோ (1)

பாகோ முப்பழரசமோ என ருசிக்க பாடி பத்தி செய்வார் இருக்கவும் ஓர் பத்தியும் இல்லாதே – திருமுறை4:7 14/2

மேல்


பாங்கர் (3)

செம் பாம்பை ஆட்டுகின்ற சித்தன் எவன் தம் பாங்கர்
ஒண் கயிற்றான் ஒன்று இன்றி உள் நின்று உயிர்களை ஊழ் – திருமுறை1:3 1/134,135
நடையுற நின்னை பரவை-தன் பாங்கர் நடத்தி அன்பர் – திருமுறை1:6 133/3
பாகம்_உடையார் மலை_மகள் ஓர் பாங்கர்_உடையார் பசுபதியார் – திருமுறை3:13 9/2

மேல்


பாங்கர்_உடையார் (1)

பாகம்_உடையார் மலை_மகள் ஓர் பாங்கர்_உடையார் பசுபதியார் – திருமுறை3:13 9/2

மேல்


பாங்கரின் (1)

பாய ஆணவ பகை கெட முருக்கி பகல் இரா இலா பாங்கரின் நின்றே – திருமுறை2:34 10/3

மேல்


பாங்கனில் (1)

பாங்கனில் என்னை பரிந்துகொண்டு எல்லா பரிசும் இங்கு அளித்த தற்பரத்தை – திருமுறை6:49 11/3

மேல்


பாங்கனேன் (1)

பாங்கனேன் மொழி விண்ணப்பம் திரு_செவி பதித்து அருள் புரிந்தாயே – திருமுறை6:40 4/3

மேல்


பாங்காக (4)

உள் அமுதம் ஊற்றுவிக்கும் உத்தமி என் அம்மை ஓங்கார பீடம் மிசை பாங்காக இருந்தாள் – திருமுறை4:4 7/1
பாங்காக ஏற்றி எந்த பத தலைவராலும் படைக்கவொணா சித்தியை நான் படைக்கவைத்த பதியே – திருமுறை6:68 7/3
ஓங்கார நாடகம் பாங்காக செய்கின்ற – கீர்த்தனை:17 93/1
ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார் – கீர்த்தனை:38 6/2

மேல்


பாங்காரும் (1)

பாங்காரும் வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்து பண்பொடு வாழ்ந்திடுக என பணித்த பரம் பொருளே – திருமுறை4:2 16/3

மேல்


பாங்கான (2)

ஓங்காரமாய் அவற்றின் உட்பொருளாய் பாங்கான
சித்தமாய் சித்தாந்த தேசாய் திகம்பரமாய் – திருமுறை1:3 1/28,29
பாங்கான செம்பொன்_பதம் – திருமுறை1:4 70/4

மேல்


பாங்கி (17)

சருவல் ஒழிந்து என் மனமாம் பாங்கி பகை ஆனாள் தனித்த பரை எனும் வளர்த்த தாயும் முகம் பாராள் – திருமுறை6:63 1/3
வம்பு இசைத்தேன் என எனது பாங்கி பகை ஆனாள் வளர்த்தெடுத்த தனி தாயும் மலர்ந்து முகம் பாராள் – திருமுறை6:63 2/3
கல்லார் போல் என்னை முகம் கடுத்துநின்றாள் பாங்கி களித்து எடுத்து வளர்த்தவளும் கலந்தனள் அங்கு உடனே – திருமுறை6:63 4/3
நச்சு மர கனி போலே பாங்கி மனம் கசந்தாள் நயந்து எடுத்து வளர்த்தவளும் கயந்து எடுப்பு புகன்றாள் – திருமுறை6:63 5/3
அஞ்சு முகம் காட்டிநின்றாள் பாங்கி எனை வளர்த்த அன்னையும் அப்படி ஆகி என்னை முகம் பாராள் – திருமுறை6:63 6/3
விண் கலந்த மதி முகம்-தான் வேறுபட்டாள் பாங்கி வியந்து எடுத்து வளர்த்தவளும் வேறு சில புகன்றாள் – திருமுறை6:63 9/3
பொன் பூவின் முகம் வியர்த்தாள் பாங்கி அவளுடனே புரிந்து எடுத்து வளர்த்தவளும் கரிந்த முகம் படைத்தாள் – திருமுறை6:63 11/3
மின்னும் இடை பாங்கி ஒருவிதமாக நடந்தாள் மிக பரிவால் வளர்த்தவளும் வெய்து உயிர்த்து போனாள் – திருமுறை6:63 12/3
உள்ளுண்ட மகிழ்ச்சி எலாம் உவட்டி நின்றாள் பாங்கி உவந்து வளர்த்தவளும் என்-பால் சிவந்த கண்ணள் ஆனாள் – திருமுறை6:63 13/3
கார் இகவா குழல் சோர கடுத்து எழுந்தாள் பாங்கி கண் பொறுத்து வளர்த்தவளும் புண் பொறுத்தாள் உளத்தே – திருமுறை6:63 14/3
வன் பூத வனம் போன்றாள் பாங்கி அவள்-தனை முன் மகிழ்ந்து பெற்று இங்கு எனை வளர்த்தாள் வினை வளர்த்தாள் ஆனாள் – திருமுறை6:63 16/3
புனை முகம் ஓர் கரி முகமாய் பொங்கி நின்றாள் பாங்கி புழுங்கு மனத்தவளாகி அழுங்குகின்றாள் செவிலி – திருமுறை6:63 17/3
கூழ் கொதிப்பது என கொதித்தாள் பாங்கி எனை வளர்த்த கோதை மருண்டு ஆடுகின்ற பேதை எனல் ஆனாள் – திருமுறை6:63 18/3
பனித்த குளிர் காலத்தே சனித்த சலம் போன்றாள் பாங்கி எனை வளர்த்தவளும் தூங்கு முகம் கொண்டாள் – திருமுறை6:63 19/3
மதி முகத்தாள் பாங்கி ஒரு விதி முகத்தாள் ஆனாள் மகிழ்ந்து என்னை வளர்த்தவளும் இகழ்ந்து பல புகன்றாள் – திருமுறை6:63 22/3
முன்றானை அவிழ்ந்து விழ முடுகி நடக்கின்றாள் முதல் பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன் செல்கின்றாள் – திருமுறை6:63 23/3
நாடிய என் பாங்கி மனம் மூடி நின்று போனாள் நண்ணி எனை வளர்த்தவளும் எண்ணியவாறு இசைத்தாள் – திருமுறை6:63 24/3

மேல்


பாங்கி-அவள் (1)

குணம் நீடு பாங்கி-அவள் எம் இறையை நினையார் குணம் கொண்டாள் வளர்த்தவளும் பணம்_விண்டாள் ஆனாள் – திருமுறை6:63 21/3

மேல்


பாங்கிமாரே (54)

அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமாரே அவர் – கீர்த்தனை:2 1/1
ஆட்டம் கண்டு நாட்டம் கொண்டேன் பாங்கிமாரே – கீர்த்தனை:2 1/2
ஆடுகின்ற சேவடி மேல் பாங்கிமாரே மிக – கீர்த்தனை:2 2/1
ஆசை கொண்டு வாடுகின்றேன் பாங்கிமாரே – கீர்த்தனை:2 2/2
இன்ப வடிவாய் சபையில் பாங்கிமாரே நடமிட்டவர் – கீர்த்தனை:2 3/1
மேல் இட்டம்வைத்தேன் பாங்கிமாரே – கீர்த்தனை:2 3/2
ஈன உடற்கு இச்சைவையேன் பாங்கிமாரே நடனேசர்-தமை – கீர்த்தனை:2 4/1
எய்தும் வண்ணம் பாங்கிமாரே – கீர்த்தனை:2 4/2
உத்தமர் பொன்_அம்பலத்தே பாங்கிமாரே இன்ப – கீர்த்தனை:2 5/1
உரு ஆகி ஓங்குகின்றார் பாங்கிமாரே – கீர்த்தனை:2 5/2
ஊன உலகை கருதேன் பாங்கிமாரே மன்றில் – கீர்த்தனை:2 6/1
உத்தமருக்கு உறவு ஆவேன் பாங்கிமாரே – கீர்த்தனை:2 6/2
கற்பனை எல்லாம் கடந்தார் பாங்கிமாரே என்றன் – கீர்த்தனை:2 7/1
கற்பனைக்கு உட்படுவாரோ பாங்கிமாரே – கீர்த்தனை:2 7/2
கண்டிலர் நான் படும் பாடு பாங்கிமாரே மூன்று – கீர்த்தனை:2 8/1
கண்_உடையார் என்பார் ஐயோ பாங்கிமாரே – கீர்த்தனை:2 8/2
கல்_மனம் எல்லாம் கரைப்பார் பாங்கிமாரே மனம் – கீர்த்தனை:2 9/1
கரையார் என்னளவிலே பாங்கிமாரே – கீர்த்தனை:2 9/2
கள்ளம் ஒன்றும் அறியேன் நான் பாங்கிமாரே என்னை – கீர்த்தனை:2 10/1
கைவிடவும் துணிவாரோ பாங்கிமாரே – கீர்த்தனை:2 10/2
கற்பழித்து கலந்தாரே பாங்கிமாரே இன்று – கீர்த்தனை:2 11/1
கைநழுவவிடுவாரோ பாங்கிமாரே – கீர்த்தனை:2 11/2
கண்டவர் எல்லாம் பழிக்க பாங்கிமாரே என்றன் – கீர்த்தனை:2 12/1
கன்னியழித்தே ஒளித்தார் பாங்கிமாரே – கீர்த்தனை:2 12/2
காமனை கண்ணால் எரித்தார் பாங்கிமாரே என்றன் – கீர்த்தனை:2 13/1
காதலை கண்டு அறிவாரோ பாங்கிமாரே – கீர்த்தனை:2 13/2
காவலை எல்லாம் கடந்து பாங்கிமாரே என்னை – கீர்த்தனை:2 14/1
கைகலந்த கள்ளர் அவர் பாங்கிமாரே – கீர்த்தனை:2 14/2
காண விழைந்தேன் அவரை பாங்கிமாரே கொண்டு – கீர்த்தனை:2 15/1
காட்டுவாரை அறிந்திலேன் பாங்கிமாரே – கீர்த்தனை:2 15/2
கிட்ட வர வேண்டும் என்றார் பாங்கிமாரே நான் – கீர்த்தனை:2 16/1
கிட்டும் முன்னே எட்ட நின்றார் பாங்கிமாரே – கீர்த்தனை:2 16/2
கின்னரம் கேள் என்று இசைத்தார் பாங்கிமாரே நான் – கீர்த்தனை:2 17/1
கேட்பதன் முன் சேட்படுத்தார் பாங்கிமாரே – கீர்த்தனை:2 17/2
கிள்ளையை தூதா விடுத்தேன் பாங்கிமாரே அது – கீர்த்தனை:2 18/1
கேட்டுவர காணேனையோ பாங்கிமாரே – கீர்த்தனை:2 18/2
கீத வகை பாடிநின்றார் பாங்கிமாரே அது – கீர்த்தனை:2 19/1
கேட்டு மதி மயங்கினேன் பாங்கிமாரே – கீர்த்தனை:2 19/2
கீழ்மை குறியாமல் என்னை பாங்கிமாரே மன – கீர்த்தனை:2 20/1
கேண்மை குறித்தாரே அன்று பாங்கிமாரே – கீர்த்தனை:2 20/2
கீடம்_அனையேன் எனையும் பாங்கிமாரே அடிக்கே – கீர்த்தனை:2 21/1
அடிமைகொண்டார் அன்று பாங்கிமாரே – கீர்த்தனை:2 21/2
குற்றம் எல்லாம் குணமாக பாங்கிமாரே கொள்ளும் – கீர்த்தனை:2 22/1
கொற்றவர் என் கொழுநர் காண் பாங்கிமாரே – கீர்த்தனை:2 22/2
குற்றம் ஒன்றும் செய்து அறியேன் பாங்கிமாரே என்னை – கீர்த்தனை:2 23/1
கொண்டு குலம் பேசுவாரோ பாங்கிமாரே – கீர்த்தனை:2 23/2
குஞ்சித பொன் பாதம் கண்டால் பாங்கிமாரே உள்ள – கீர்த்தனை:2 24/1
குறை எல்லாம் தீரும் கண்டீர் பாங்கிமாரே – கீர்த்தனை:2 24/2
கூற்று உதைத்த பாதம் கண்டீர் பாங்கிமாரே நங்கள் – கீர்த்தனை:2 25/1
குடிக்கு எல்லாம் குல_தெய்வம் பாங்கிமாரே – கீர்த்தனை:2 25/2
கூற அரிய பதம் கண்டு பாங்கிமாரே களிகொண்டு – கீர்த்தனை:2 26/1
நிற்க விழைந்தேன் நான் பாங்கிமாரே – கீர்த்தனை:2 26/2
கூடல் விழைந்தேன் அவரை பாங்கிமாரே அது – கீர்த்தனை:2 27/1
கூடும் வண்ணம் கூட்டிடுவீர் பாங்கிமாரே – கீர்த்தனை:2 27/2

மேல்


பாங்கியல் (1)

பாங்கியல் அளித்து என்னை அறியாத ஒரு சிறிய பருவத்தில் ஆண்ட பதியே பாச நெறி செல்லாத நேசர்-தமை ஈசர் ஆம்படி வைக்க வல்ல பரமே – திருமுறை6:25 34/2

மேல்


பாங்கியும் (1)

கரும்பு_அனையாள் பாங்கியும் நாய்_கடுகு_அனையாள் ஆனாள் களித்து என்னை வளர்த்தவளும் புளி_தின்றாள் ஒத்தாள் – திருமுறை6:63 20/3

மேல்


பாங்கிலாரொடும் (1)

பாங்கிலாரொடும் பழகிய வெறியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 7/2

மேல்


பாங்கின் (3)

உன்ன பாங்கின் உயர் நெறி உய்க்கவே – திருமுறை2:76 12/4
பண்ணுறு பொருள் நலம் பாங்கின் ஓர்ந்துமே – தனிப்பாசுரம்:3 55/4
பாகு அனைய மொழியே நல் வேத வாக்கியம் அவர்கள் பார்வையே கருணை நோக்கம் பாங்கின் அவரோடு விளையாட வரு சுகம்-அதே பரம சுகம் ஆகும் இந்த – தனிப்பாசுரம்:15 1/2

மேல்


பாங்கினால் (1)

பன்னல் என் அடியேன் ஆயினும் பிள்ளை பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய் – திருமுறை6:13 100/3

மேல்


பாங்கினுறு (1)

உறைகின்ற நிறைவிலே ஊக்கத்திலே காற்றின் உற்ற பல பெற்றி-தனிலே ஓங்கி அவை தாங்கி மிகு பாங்கினுறு சத்தர்கட்கு உபகரித்து அருளும் ஒளியே – திருமுறை6:25 9/2

மேல்


பாங்கு (28)

பரிசில் கரைப்புற்றோர் பாங்கு பெற ஓங்கும் – திருமுறை1:2 1/261
பா ஊர் இசையின் பயன் சுவையின் பாங்கு உடைய – திருமுறை1:2 1/299
பாகு இயல் சொல் மங்கையொடும் பாங்கு ஆர் பருப்பதத்தில் – திருமுறை1:2 1/545
பாங்கு அடையச்செய்த அருள் பண்பு-அதனை ஈங்கு உலகர் – திருமுறை1:3 1/502
பாங்கு_உடையாய் தண்டிப்பது – திருமுறை1:4 55/4
பாங்கு உள நாம் தெரிதும் என துணிந்து கோடி பழ மறைகள் தனித்தனியே பாடிப்பாடி – திருமுறை1:5 58/1
பஞ்சம் இன்றே உலகு எல்லாம் நின் சீர் அருள் பாங்கு கண்டாய் – திருமுறை1:6 78/2
பவம்-அது ஓட்டி நல் ஆனந்த உருவாம் பாங்கு காட்டி நல் பதம் தரும் அடியார் – திருமுறை2:2 2/3
பாகின் தனி சுவையின் பாங்கு ஆகும் நின் அருளை – திருமுறை2:20 23/3
பார்த்து மகிழ்வாய் அதுவே பாங்கு – திருமுறை2:30 12/4
பாங்கு_உடையார் மெய்யில் பலித்த திரு_நீறு அணியா – திருமுறை2:30 13/1
பல் விதங்களால் பணி செயும் உரிமை பாங்கு நல்கும் அ பரம் உமக்கு அன்றே – திருமுறை2:55 10/3
பாழ் வினை கொளும் பாவியேன் செய்யும் பாங்கு அறிந்திலேன் ஏங்குகின்றனனால் – திருமுறை2:57 7/3
பாடும் வண்ணம் நல் பாங்கு அருள்வாய் மன்றுள் – திருமுறை2:76 7/3
பாடவே அருள் பாங்கு எனக்கு ஈதியேல் – திருமுறை2:76 11/2
பயில் இன்_மொழியாள் பாங்கு_உடையார் பணை சூழ் ஒற்றி பதி அமர்ந்தார் – திருமுறை3:9 10/3
பழுத்தலை நன்கு உணராதே பதி அருளோடு ஊடி பழுது புகன்றேன் கருணை பாங்கு அறியா படிறேன் – திருமுறை4:8 6/1
பாங்கு ஆய மெய் அடியர்-தம்மை சற்றும் பரிந்திலேன் அருள் அடையும் பரிசு ஒன்று உண்டோ – திருமுறை4:10 6/3
பற்றி இயலும் ஒளி ஆகி ஒளியின் ஒளி ஆகி அம்பரமாய் சிதம்பரமுமாய் பண்புறு சிதம்பர பொன்_சபையுமாய் அதன் பாங்கு ஓங்கு சிற்சபையுமாய் – திருமுறை6:25 15/2
பாங்கு மேவ நின்று ஆடல் செய் இறைவ நின் பத_மலர் பணிந்து ஏத்தா – திருமுறை6:28 4/2
பார் முதலா பரநாத பதி கடந்து அப்பாலும் பாங்கு உடைய தனி செங்கோல் ஓங்க நடக்கின்ற – திருமுறை6:106 42/1
பாங்கு செய்வீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 94/3
பாங்கு உள நாம் தெரிதும் என துணிந்து கோடி பழ மறைகள் தனித்தனியே பாடிப்பாடி – கீர்த்தனை:41 11/1
எவ்வகை நின் திருவுள பாங்கு இருப்பது எளியேன் அளவில் எந்தாய் எந்தாய் – தனிப்பாசுரம்:2 47/1
பாங்கு அறுகு கூவிளம் நல் பத்திரம் ஆதிய மிகு சற்பத்தி உள்ளத்து – தனிப்பாசுரம்:3 35/3
பாங்கு அமர் சிவ_பரம்பரையை வாழ்த்தி கை – தனிப்பாசுரம்:3 50/1
படியால் பொறுத்து பாங்கு அருள் பரமே – திருமுகம்:2 1/62
படிப்பது நன்று என தெரிந்த பாங்கு_உடையாய் மன்றுள் வெளி பரமன் அன்பே – திருமுகம்:5 6/1

மேல்


பாங்கு-தனை (1)

பசுபாச பந்தம் அறும் பாங்கு-தனை காட்டி பரம் ஆகி உள் இருந்து பற்று அறவும் புரிந்தே – திருமுறை4:2 85/1

மேல்


பாங்கு_உடையாய் (2)

பாங்கு_உடையாய் தண்டிப்பது – திருமுறை1:4 55/4
படிப்பது நன்று என தெரிந்த பாங்கு_உடையாய் மன்றுள் வெளி பரமன் அன்பே – திருமுகம்:5 6/1

மேல்


பாங்கு_உடையார் (2)

பாங்கு_உடையார் மெய்யில் பலித்த திரு_நீறு அணியா – திருமுறை2:30 13/1
பயில் இன்_மொழியாள் பாங்கு_உடையார் பணை சூழ் ஒற்றி பதி அமர்ந்தார் – திருமுறை3:9 10/3

மேல்


பாங்குபெற (2)

ஓங்கு பழையாறையில் என் உள் உவப்பே பாங்குபெற
ஆர்ந்த வட_இலையான் அன்னத்தான் போற்றி நிதம் – திருமுறை1:2 1/176,177
பணி மதியின் அமுதிலே அ அமுது இனிப்பிலே பக்க நடு அடி முடியிலே பாங்குபெற ஓங்கும் ஒரு சித்தே என் உள்ளே பலித்த பரமானந்தமே – திருமுறை6:25 12/2

மேல்


பாங்குற (3)

பாங்குற நின்று ஊட்டினையே எந்தாய் நின் பண்பு இதுவே – திருமுறை6:24 18/4
பாங்குற ஓங்கு மங்கல கோலம் பண்பொடு புனைந்துகொள் கடிகை – திருமுறை6:87 9/2
பாங்குற நேர் விளங்குகின்ற திரு_அடியின் பெருமை பகுத்து உரைக்க வல்லவர் ஆர் பகராய் என் தோழி – திருமுறை6:101 35/4

மேல்


பாங்குறு (1)

பஞ்சாக்கர பொருள் பாங்குறு வடிவ – திருமுகம்:2 1/17

மேல்


பாங்குறும் (1)

பரிந்திலேன் அருள் பாங்குறும் பொருட்டாய் பந்தபாசத்தை பறித்திடும் வழியை – திருமுறை2:49 11/1

மேல்


பாஸ்கரம் (1)

பரமானுகுண நவாதீதம் சிதாகாச பாஸ்கரம் பரம போகம் – திருமுறை1:1 2/27

மேல்


பாச்சிய (1)

விடம் பாச்சிய இருப்பு ஊசிகள் பாய்ச்சினும் மெத்தென்னும் இ – திருமுறை1:6 182/2

மேல்


பாச்சிலாச்சிராமம் (1)

ஏச்சு இரா மங்கலத்தோடு இன்பம் தரும் பாச்சிலாச்சிராமம்
சேர் அருள் நிலையே நீச்சு அறியாது – திருமுறை1:2 1/125,126

மேல்


பாச (10)

பாச வினைக்குள் படுத்துறும் அ பாவையர் மேல் – திருமுறை1:3 1/791
உறா பதி ஆகி பசுவும் ஆகி பாச நிலை ஆகி ஒன்றும் பகராது ஆகி – திருமுறை1:5 16/3
பாங்கியல் அளித்து என்னை அறியாத ஒரு சிறிய பருவத்தில் ஆண்ட பதியே பாச நெறி செல்லாத நேசர்-தமை ஈசர் ஆம்படி வைக்க வல்ல பரமே – திருமுறை6:25 34/2
பதி நிலை பசு நிலை பாச நிலை எலாம் – திருமுறை6:65 1/1045
பதி சாரவைத்து முன் பசு நிலை காட்டி பாச விமோசன பக்குவன் ஆக்கி – திருமுறை6:69 8/1
பாச நாச பாப நாச பாத தேச ஈசனே – கீர்த்தனை:1 63/1
பால நித்திய அம்பக நம்பக பாச புத்தக பண்டித கண்டித – கீர்த்தனை:1 201/2
அருளுறு மெய் சிவகுருவின் அடி வணங்கி சிறியோமை அடர்ந்த பாச
மருளுறுவன் கடல் கடத்தி வாழ்வித்த குண_கலமே மணியே இந்த – தனிப்பாசுரம்:2 48/2,3
மடல் முழுதும் எழ மலர்ந்த மலரின் முகம் மகிழ்ச்சி எழ மலிந்த பாச
திடல் முழுதும் அகன்று அன்பே வடிவாக நின்று துதிசெய்வான்-மாதோ – தனிப்பாசுரம்:3 15/3,4
பதி பசு பாச பண்பு உரை தேசிக – திருமுகம்:1 1/9

மேல்


பாசங்கள் (1)

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்_இலார் குணங்கள் ஏதும்_இலார் தத்துவங்கள் ஏதும்_இலார் மற்று ஓர் – திருமுறை6:2 12/1

மேல்


பாசத்தின் (1)

பாசத்தின் உள்ளே படர்ந்தனையே நேசத்தின் – திருமுறை1:3 1/1064

மேல்


பாசத்து (2)

நோய்க்கும் உறு துயர்க்கும் இலக்கானேன் மாழ்கி நொந்தேன் நின் அருள் காணேன் நுவலும் பாசத்து
ஏய்க்குமவன் வரில் அவனுக்கு யாது சொல்வேன் என் செய்கேன் துணை அறியா ஏழையேனே – திருமுறை5:8 6/2,3
உருகா வஞ்ச மனத்தேனை உருத்து ஈர்த்து இயமன் ஒரு பாசத்து உடலும் நடுங்க விசிக்கில் அவர்க்கு உரைப்பது அறியேன் உத்தமனே – திருமுறை5:46 10/2

மேல்


பாசத்தை (1)

பண்ணவனே பசு பாசத்தை நீக்கும் பரம்பரனே – திருமுறை2:58 3/1

மேல்


பாசம் (11)

மோசம்செய நான் முதல் பாதம் பாசம் உளோர் – திருமுறை1:2 1/722
பரிக்கிரக நிலை முழுதும் தொடர்ந்தோம் மேலை பரவிந்து நிலை அனைத்தும் பார்த்தோம் பாசம்
எரிக்கும் இயல் பரநாத நிலை-கண் மெல்ல எய்தினோம் அப்பாலும் எட்டி போனோம் – திருமுறை1:5 64/1,2
பணியாத பாவிக்கு அருளும் உண்டோ பசு பாசம் அற்றோர்க்கு – திருமுறை5:5 26/2
உய்யாத குறை உண்டே துயர் சொல்லாமல் ஓடுமே யமன் பாசம் ஓய்ந்துபோம் என் – திருமுறை5:8 5/3
பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல் எனை பாதுகாக்கும் பரம் உனக்கு ஐயனே – திருமுறை5:20 6/3
கையில் ஏறிய பாசம் துணி கண்டே முறித்திடுமால் – திருமுறை5:32 4/2
பரம் ஏது வினை செயும் பயன் ஏது பதி ஏது பசு ஏது பாசம் ஏது பத்தி ஏது அடைகின்ற முத்தி ஏது அருள் ஏது பாவ புண்யங்கள் ஏது – திருமுறை5:55 2/1
மதி பாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே மலைவு_இல் மெய்ஞ்ஞானமயமாய் வரவு_போக்கு அற்ற நிலை கூடும் என எனது உளே வந்து உணர்வு தந்த குருவே – திருமுறை5:55 5/2
அவ்வையின் அனாதியே பாசம் இலதாய் சுத்த அருள் ஆகி அருள் வெளியிலே அருள் நெறி விளங்கவே அருள் நடம் செய்து அருள் அருள்_பெரும்_சோதி ஆகி – திருமுறை6:25 16/2
பாசம் அறுத்தீரே வாரீர் – கீர்த்தனை:17 95/3
உறத்தரு முள் கல்லொடு புல் ஆதிகளை நீக்கி நலமுறுத்தி பாசம்
அற தொழும் நல் அறத்து ஒழுகும் சிவனடியர்க்கு ஏவல் பல அன்பால் செய்து – தனிப்பாசுரம்:3 33/3,4

மேல்


பாசமும் (1)

இடக்கை அங்குசமும் பாசமும் பதமும் இறை பொழுதேனும் யான் மறவேன் – திருமுறை5:2 10/2

மேல்


பாசமே (1)

நெடுமை ஆண்_பனை போல் நின்ற வெற்று உடம்பேன் நீசனேன் பாசமே உடையேன் – திருமுறை6:3 3/2

மேல்


பாசனே (1)

கோவ பாசனே குறிக்கொள் என்னையே – திருமுறை5:12 19/4

மேல்


பாசாந்த (1)

பர பாசாந்த சுகோதய சூரிய – கீர்த்தனை:1 64/2

மேல்


பாசுபதர் (1)

பரவப்படுவார் திருவொற்றி பதியில் அமர்ந்தார் பாசுபதர்
இரவு வரும் முன் வருவாரோ என்னை அணைதற்கு இசைவாரோ – திருமுறை3:11 11/2,3

மேல்


பாசுபதரே (1)

படை ஆர் கரத்தர் பழிக்கு அஞ்சா பாசுபதரே ஆனாலும் – திருமுறை3:17 12/3

மேல்


பாசுரம் (1)

திரு_பாசுரம் செய்து பொற்கிழி ஈந்த நின் சீர் நினைந்தே – திருமுறை1:6 54/2

மேல்


பாசுறு (1)

பாசுறு முருங்கைப்பட்டை சாற்றினில் – திருமுகம்:5 10/11

மேல்


பாட்டால் (2)

பாட்டால் அவன் புகழை பாடுகின்றோர் பக்கம் நின்று – திருமுறை1:3 1/469
பாட்டால் உனது பதத்தை நாடி பாடும் வாயரே – கீர்த்தனை:29 81/1

மேல்


பாட்டாலும் (1)

நீட்டாலும் வாயுரை பாட்டாலும் சொல்லி நிறுத்துவனே – திருமுறை1:6 31/4

மேல்


பாட்டாளர் (1)

பாட்டாளர் பாடு-தொறும் பரிசு அளிக்கும் துரையே பன்னும் மறை பாட்டே மெய் பாட்டினது பயனே – திருமுறை6:60 14/2

மேல்


பாட்டியல் (1)

பாட்டியல் கொண்டு அன்பர் எலாம் போற்ற மன்றில் நடிக்கும் பரம நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:60 34/4

மேல்


பாட்டில் (12)

துப்பு அற்ற பாட்டில் சுவை உளதோ அதை சூழ்ந்து கற்று – திருமுறை1:6 161/2
பண் மணம் செய் பாட்டில் பரவி துதியேனோ – திருமுறை2:45 13/4
பகுதி தகுதி விகுதி எனும் பாட்டில்
இகலில் இடையை இரட்டி தகவின் – திருமுறை2:89 9/1,2
எள்ளல் அற பாடுகின்றேன் நின் அருளை அருளால் இ பாட்டில் பிழை குறித்தல் எங்ஙனம் இங்ஙனமே – திருமுறை4:4 7/4
நீயே என் பிள்ளை இங்கு நின் பாட்டில் குற்றம் ஒன்றும் – திருமுறை6:55 10/1
பண் களிக்க பாடுகின்ற பாட்டில் விளை சுகமே பத்தர் உளே தித்திக்க பழுத்த தனி பழமே – திருமுறை6:60 19/2
பண்பு உடை நின் மெய் அன்பர் பாடிய பேர்_அன்பில் பழுத்த பழம் பாட்டில் ஒரு பாட்டும் அறியேனே – திருமுறை6:91 5/3
கலந்தான் என் பாட்டில் கலந்தான் உயிரில் – திருமுறை6:93 1/3
சீர் பாட்டில் சிறந்த சிவ குருவே இ குடும்பத்தின் திறம் பாடற்கே – தனிப்பாசுரம்:1 4/1
பார் பாட்டில் சிறுதெய்வ பேர்களை முன்னிலை வைத்து பாடேன் இந்த – தனிப்பாசுரம்:1 4/3
இன்று எவ்விடத்து என்னில் இ பாட்டில் – தனிப்பாசுரம்:14 8/4
கரும்பு இயைந்த சுவை பாட்டில் ஒன்று அவைக்கு முன் பாடி காணுவீரே – தனிப்பாசுரம்:31 1/4

மேல்


பாட்டிலே (1)

பஞ்சு நேர் உலக பாட்டிலே மெலிந்த பாவியேன் சாவியே போன – திருமுறை6:15 13/1

மேல்


பாட்டிற்கு (2)

பாட்டிற்கு இரக்கம்_இல்லீர் எம்பிரான் என பாட அன்றே – திருமுறை2:6 5/2
ஓர் பாட்டிற்கு ஒரு கோடி பசும்பொன் வரும் ஆனாலும் உன் பேர் அன்றி – தனிப்பாசுரம்:1 4/2

மேல்


பாட்டின் (1)

பார்த்தாய் இ பாட்டின் பரிசு – தனிப்பாசுரம்:14 7/4

மேல்


பாட்டினது (1)

பாட்டாளர் பாடு-தொறும் பரிசு அளிக்கும் துரையே பன்னும் மறை பாட்டே மெய் பாட்டினது பயனே – திருமுறை6:60 14/2

மேல்


பாட்டினுக்கு (1)

மூவர் திரு_பாட்டினுக்கு இசைந்தே முதிர் தீம்பாலும் முக்கனியும் – திருமுறை2:40 1/3

மேல்


பாட்டு (34)

ஏவலார் புகழ் எமது நாவல்_ஆரூரர் புகல் இசை திரு_பாட்டு பதம் – திருமுறை1:1 2/100
பாட்டுக்கு பேர் என்-கொல் பண் என்-கொல் நீட்டி அ பாட்டு எழுதும் – திருமுறை1:6 160/2
பாவலனே தொழும் பாணன் பரிசுற பாட்டு அளித்த – திருமுறை2:58 4/2
என்பாட்டுக்கு இசைப்பினும் என் இடும் பாட்டு கரணம் எலாம் – திருமுறை4:11 8/3
அன்பு ஆட்டுக்கு இசைவது காண் அருள் பாட்டு பெருந்தகையே – திருமுறை4:11 8/4
பாட்டு அயல் கேட்க பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன் – திருமுறை6:13 67/2
இ பாரிடை நின் புகழ் பாடுகின்ற பெரியரின் மொழி பாட்டு
ஒப்பா சிறியேன் புன் மொழி பாட்டு எல்லாம் உவந்த உடையானே – திருமுறை6:16 7/2,3
ஒப்பா சிறியேன் புன் மொழி பாட்டு எல்லாம் உவந்த உடையானே – திருமுறை6:16 7/3
இரு வாய் அல நின் திரு_அடி பாட்டு இசைக்கும் ஒரு வாய் இசைத்தேனே – திருமுறை6:17 16/4
பழம் பிழி மதுர பாட்டு அல எனினும் பத்தரும் பித்தரும் பிதற்றும் – திருமுறை6:30 10/1
பாட்டு உவந்து பரிசு அளித்த பதியை அருள் பதியை பசுபதியை கனக_சபாபதியை உமாபதியை – திருமுறை6:52 3/1
பாட்டை சத்தியமா தான் புனைந்தான் முன் பாட்டு
காலையிலே வந்து கருணை அளித்தே தரும – திருமுறை6:55 5/2,3
விரவி களித்து நா தடிக்க விளம்பி விரித்த பாட்டு எல்லாம் வேதாகமத்தின் முடி மீது விளங்கும் திரு_பாட்டு ஆயினவே – திருமுறை6:66 8/3
விரவி களித்து நா தடிக்க விளம்பி விரித்த பாட்டு எல்லாம் வேதாகமத்தின் முடி மீது விளங்கும் திரு_பாட்டு ஆயினவே – திருமுறை6:66 8/3
பாயிரமாம் மறைகள் எலாம் பாடுகின்ற பாட்டு உன் பாட்டே என்று அறிந்துகொண்டேன் பரம்பொருள் உன் பெருமை – திருமுறை6:79 5/1
பாடும் சிறியேன் பாட்டு அனைத்தும் பலிக்க கருணை பாலித்து – திருமுறை6:88 7/1
பாட்டு எல்லாம் அம்பலவன் பாத_மலர் பாட்டே – திருமுறை6:93 25/3
நல் பாட்டு மறைகளுக்கும் மால் அயர்க்கும் கிடையார் நம் அளவில் கிடைப்பாரோ என்று நினைத்து ஏங்கி – திருமுறை6:105 2/1
முன் பாட்டு காலையிலே வருகுவர் மாளிகையை முழுதும் அலங்கரித்திடுக ஐயுறவோடு ஒரு நீ – திருமுறை6:105 2/3
முன் பாட்டு காலையிலே வருகுவர் என் கணவர் மோசம் இலை மோசம் என மொழிகின்றார் மொழிக – திருமுறை6:105 3/1
துன் பாட்டு சிற்றினத்தார் சிறுமொழி கேட்டு உள்ளம் துளங்கேல் நம் மாளிகையை சூழ அலங்கரிப்பாய் – திருமுறை6:105 3/3
தன் பாட்டு திரு_பொதுவில் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 3/4
பாடுகின்ற என்னுடைய பாட்டு எல்லாம் பொன்_அம்பல பாட்டே திரு_சிற்றம்பல பாட்டே தோழி – திருமுறை6:106 80/4
பாட்டு கொடியே இறைவர் வல பாக கொடியே பரநாத – திருமுறை6:107 3/2
நடராஜர் பாட்டே நறும் பாட்டு
ஞாலத்தார் பாட்டு எல்லாம் வெறும்_பாட்டு – கீர்த்தனை:1 101/1,2
ஞாலத்தார் பாட்டு எல்லாம் வெறும்_பாட்டு – கீர்த்தனை:1 101/2
ஞாலத்தார் பாட்டு எல்லாம் வெறும்_பாட்டு – கீர்த்தனை:1 101/2
சிதம்பர பாட்டே திரு_பாட்டு – கீர்த்தனை:1 102/1
ஜீவர்கள் பாட்டு எல்லாம் தெரு_பாட்டு – கீர்த்தனை:1 102/2
ஜீவர்கள் பாட்டு எல்லாம் தெரு_பாட்டு – கீர்த்தனை:1 102/2
அம்பல பாட்டே அருள் பாட்டு
அல்லாத பாட்டு எல்லாம் மருள் பாட்டு – கீர்த்தனை:1 103/1,2
அல்லாத பாட்டு எல்லாம் மருள் பாட்டு – கீர்த்தனை:1 103/2
அல்லாத பாட்டு எல்லாம் மருள் பாட்டு – கீர்த்தனை:1 103/2
ஐயர் மிக உய்யும் வகை அப்பர் விளையாட்டு ஆடுவது என்றே மறைகள் பாடுவது பாட்டு – கீர்த்தனை:1 157/2

மேல்


பாட்டுக்கு (6)

பாட்டுக்கு பேர் என்-கொல் பண் என்-கொல் நீட்டி அ பாட்டு எழுதும் – திருமுறை1:6 160/2
பாட்டுக்கு அடங்கா நின் பத்தர் அடி புகழ் போல் – திருமுறை2:20 16/3
உன் பாட்டுக்கு உவப்புறல் போல் ஊர் பாட்டுக்கு உவந்திலர் என்று – திருமுறை4:11 8/2
உன் பாட்டுக்கு உவப்புறல் போல் ஊர் பாட்டுக்கு உவந்திலர் என்று – திருமுறை4:11 8/2
பாட்டுக்கு இசைந்த பதியே ஓர் பரமானந்த பழமே மேல் – திருமுறை6:19 6/3
பாட்டுக்கு ஆசைப்பட்டு முன்னம் பரவை-தன் வாயிலில் போய் – கீர்த்தனை:36 8/1

மேல்


பாட்டும் (6)

கிழம் பெரும் பாட்டும் கேட்பது உன் உள்ள கிளர்ச்சி என்று அறிந்த நாள் முதலாய் – திருமுறை6:30 10/2
பாட்டியல் கொண்டு அன்பர் எலாம் போற்ற மன்றில் நடிக்கும் பரம நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:60 34/4
கரு மடம் தீர்ந்தவர் எல்லாம் போற்ற மணி மன்றில் காட்டும் நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:60 47/4
பசை அறியா மனத்தவர்க்கும் பசை அறிவித்து அருள பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:60 59/4
படி_தலத்தார் வான்_தலத்தார் பரவியிட பொதுவில் பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:60 96/4
பண்பு உடை நின் மெய் அன்பர் பாடிய பேர்_அன்பில் பழுத்த பழம் பாட்டில் ஒரு பாட்டும் அறியேனே – திருமுறை6:91 5/3

மேல்


பாட்டுவித்தால் (1)

பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னை – திருமுறை6:10 4/1

மேல்


பாட்டே (16)

பாட்டாளர் பாடு-தொறும் பரிசு அளிக்கும் துரையே பன்னும் மறை பாட்டே மெய் பாட்டினது பயனே – திருமுறை6:60 14/2
நாத நல் வரைப்பின் நண்ணிய பாட்டே
வேத கீதத்தில் விளை திரு_பாட்டே – திருமுறை6:65 1/1427,1428
வேத கீதத்தில் விளை திரு_பாட்டே – திருமுறை6:65 1/1428
நல் மார்க்கர் நாவில் நவிற்றிய பாட்டே
சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே – திருமுறை6:65 1/1429,1430
சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே
நம்புறும் ஆகமம் நவிற்றிய பாட்டே – திருமுறை6:65 1/1430,1431
நம்புறும் ஆகமம் நவிற்றிய பாட்டே
எம் பலம் ஆகிய அம்பல பாட்டே – திருமுறை6:65 1/1431,1432
எம் பலம் ஆகிய அம்பல பாட்டே
என் மன_கண்ணே என் அருள்_கண்ணே – திருமுறை6:65 1/1432,1433
பாயிரமாம் மறைகள் எலாம் பாடுகின்ற பாட்டு உன் பாட்டே என்று அறிந்துகொண்டேன் பரம்பொருள் உன் பெருமை – திருமுறை6:79 5/1
பதம் பிடித்தவர் எல்லாம் அம்பல பாட்டே பாடினர் ஆடினர் பரவி நிற்கின்றார் – திருமுறை6:90 8/3
பாட்டு எல்லாம் அம்பலவன் பாத_மலர் பாட்டே
நீட்டு எல்லாம் ஆங்கு அவன்றன் நீட்டு – திருமுறை6:93 25/3,4
பாடுகின்ற என்னுடைய பாட்டு எல்லாம் பொன்_அம்பல பாட்டே திரு_சிற்றம்பல பாட்டே தோழி – திருமுறை6:106 80/4
பாடுகின்ற என்னுடைய பாட்டு எல்லாம் பொன்_அம்பல பாட்டே திரு_சிற்றம்பல பாட்டே தோழி – திருமுறை6:106 80/4
பயிர் எலாம் தழைக்க பதி எலாம் களிக்க பாடுகின்றேன் பொது பாட்டே – திருமுறை6:108 42/4
நடராஜர் பாட்டே நறும் பாட்டு – கீர்த்தனை:1 101/1
சிதம்பர பாட்டே திரு_பாட்டு – கீர்த்தனை:1 102/1
அம்பல பாட்டே அருள் பாட்டு – கீர்த்தனை:1 103/1

மேல்


பாட்டை (23)

நடும்பாட்டை நாவலன் வாய் திரு_பாட்டை நயந்திட்ட நீ – திருமுறை1:6 30/1
மேடு அறியாது நல் பாட்டை கற்றோர் அன்றி மேல் சுமந்த – திருமுறை1:6 185/3
அற்று நோக்கிய நோய்களின் மூப்பின் அலைதந்து இ உலகம் படும் பாட்டை
உற்று நோக்கினால் உருகுது என் உள்ளம் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 1/3,4
பதியை உனை பாடாத பாட்டை நினைந்து அழுகேனோ படிற்று நெஞ்ச – திருமுறை2:94 8/3
பல்லார் நகைக்க பாவி படும் பாட்டை முழுதும் பார்த்திருந்தும் – திருமுறை2:94 21/2
தேன் படிக்கும் அமுதாம் உன் திரு_பாட்டை தினம்-தோறும் – திருமுறை4:11 7/1
பஞ்சில் தமியேன் படும் பாட்டை பார்த்தும் அருள்_கண் பார்த்திலையே – திருமுறை5:15 5/4
பாடி அவன் திரு_பாட்டை படி கண்டாய் இன்பு உலக படி கண்டாயே – திருமுறை6:24 34/4
பாட்டை எலாம் பாடுகின்றேன் இது தருணம் பதியே பலம் தரும் என் உளம்-தனிலே கலந்து நிறைந்து அருளே – திருமுறை6:36 10/4
உள்ளானை கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டை
கொள்ளானை என் பாட்டை குறிக்கொண்டானை கொல்லாமை விரதம் என கொண்டார்-தம்மை – திருமுறை6:47 3/1,2
கொள்ளானை என் பாட்டை குறிக்கொண்டானை கொல்லாமை விரதம் என கொண்டார்-தம்மை – திருமுறை6:47 3/2
பாட்டை சத்தியமா தான் புனைந்தான் முன் பாட்டு – திருமுறை6:55 5/2
நசைந்தான் என் பாட்டை நயந்தான் அசைந்தாடு – திருமுறை6:74 4/2
பழித்தேன் சிற்றம்பலம் என்னா பாட்டை மறந்தேன் பரம்பரத்தே – திருமுறை6:92 5/3
பாட்டை புனைந்து பரிசு அளித்த பரம ஞான பதி கொடியே – திருமுறை6:107 10/2
பாட்டை படித்தேன் படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்கு படிப்பித்தவாறே – திருமுறை6:108 4/4
என் பாட்டை ஏற்றவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 8/4
அடியேன் பட்ட பாட்டை நினைக்கில் கல்லும் கரையுமே – கீர்த்தனை:29 78/2
படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையுமே – கீர்த்தனை:29 79/2
எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையுமே – கீர்த்தனை:29 80/2
தேன் படிக்கும் அமுதாம் உன் திரு_பாட்டை தினம்-தோறும் – கீர்த்தனை:41 2/1
உள்ளானை கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டை
கொள்ளானை என் பாட்டை குறிக்கொண்டானை கொல்லாமை விரதம் என கொண்டார்-தம்மை – கீர்த்தனை:41 27/1,2
கொள்ளானை என் பாட்டை குறிக்கொண்டானை கொல்லாமை விரதம் என கொண்டார்-தம்மை – கீர்த்தனை:41 27/2

மேல்


பாட்டையாயினும் (1)

படும் பாட்டையாயினும் பார்த்து இரங்காய் எம் பரஞ்சுடரே – திருமுறை1:6 30/4

மேல்


பாட்டையும் (1)

குடும்ப ஆட்டை மேற்கொண்ட என் தமிழ் பாட்டையும் கொண்டு என் உள்ளத்து – திருமுறை1:6 30/2

மேல்


பாட்டோடு (1)

காட்டாது காட்டி நிற்கும் கள்வன் எவன் பாட்டோடு
வண்டு ஆலும் கொன்றை மலரோய் என மறைகள் – திருமுறை1:3 1/200,201

மேல்


பாட (21)

மாடக்கோயிற்குள் மதுரமே பாட சீர் – திருமுறை1:2 1/196
தான் பாட கேட்டு தமியேன் களிக்கும் முன்னம் – திருமுறை1:3 1/371
நான் பாட கேட்டு உவக்கும் நற்றாய் காண் வான் பாடும் – திருமுறை1:3 1/372
பொன்_தாள் அருள் புகழ் கற்று ஆய்ந்து பாட புரிந்து அருளே – திருமுறை1:6 87/4
அ வழியே வழி செவ்வழி பாட நின்று ஆடுகின்றோய் – திருமுறை1:6 108/3
பாட்டிற்கு இரக்கம்_இல்லீர் எம்பிரான் என பாட அன்றே – திருமுறை2:6 5/2
பாடுகின்றோர் பாட பரிசளிக்கும் புண்ணியனே – திருமுறை2:45 5/1
தாம கடி பூம் சடையாய் உன்றன் சீர் பாட தருவாயே – திருமுறை2:60 4/4
ஓதல் அறிவித்து உணர்வு அறிவித்து ஒற்றியூர் சென்று உனை பாட
காதல் அறிவித்து ஆண்டதற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:77 2/3,4
பதி பசுபதியே போற்றி நின் பாதம் பாட எற்கு அருளுக போற்றி – திருமுறை2:79 4/4
பாட கற்றாய்_இலை பொய் வேடம் கட்டி படி மிசை கூத்து – திருமுறை2:88 2/2
வாய் நின்று உனது புகழ் வாய் பாட கைகுவித்து – திருமுறை5:30 3/2
வான் பாட மறை பாட என் உளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை – திருமுறை6:24 20/3
வான் பாட மறை பாட என் உளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை – திருமுறை6:24 20/3
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய் – திருமுறை6:24 20/4
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய் – திருமுறை6:24 21/4
வள்ளால் உன்னை பாட பாட வாய் மணக்குதே – கீர்த்தனை:29 34/1
வள்ளால் உன்னை பாட பாட வாய் மணக்குதே – கீர்த்தனை:29 34/1
முன்னி மகிழ்ந்து பாட புரிந்தாய் அடிமை என்னையே – கீர்த்தனை:29 55/4
இறைவ நின்னை பாட நாவில் அமுதம் சனிக்குதே – கீர்த்தனை:29 56/2
நின்னை பாட என்னை வளர்க்கும் நிமல சோதியே – கீர்த்தனை:29 98/2

மேல்


பாடக (1)

பாடக கால் மடந்தையரும் மைந்தரும் சன்மார்க்க பயன் பெற நல் அருள் அளித்த பரம்பரனே மாயை – திருமுறை6:68 8/3

மேல்


பாடச்செய்தாய் (1)

பருவத்திலே நல் அறிவு அளித்தே உனை பாடச்செய்தாய்
அருவத்திலே உரு_ஆனோய் நின் தண் அளி யார்க்கு உளதே – திருமுறை1:6 48/3,4

மேல்


பாடம் (2)

மறவானை அறவாழி வழங்கினானை வஞ்சகர்க்கு திரு_கோயில் வழிக்க பாடம்
திறவானை என்னளவில் திறந்து காட்டி சிற்சபையும் பொன்_சபையும் சேர்வித்தானை – திருமுறை6:47 4/2,3
கண்ணுறு பாடம் உள் கருதியும் அவை – தனிப்பாசுரம்:3 55/2

மேல்


பாடல் (22)

பாடல் கேட்கும் படம்பக்கநாதரே – திருமுறை2:19 7/2
பண் அமர் பாடல் பரிசு அளித்தானை பார் முதல் அண்டம் படைத்து அளிப்பானை – திருமுறை2:33 8/3
பண் நிலாவிய பாடல் அம் தொடை நின் பாத_பங்கயம் பதிவுற புனைவோர் – திருமுறை2:65 8/3
நின் பதம் பாடல் வேண்டும் நான் போற்றி நீறு பூத்து ஒளிர் குளிர் நெருப்பே – திருமுறை2:79 3/1
பாடல் கமழும் பதம்_உடையார் பணை சேர் ஒற்றி பதி_உடையார் – திருமுறை3:3 5/1
பந்து ஆர் மலர் கை பெண்ணே நான் பாடல் ஆடல் பயிலேனே – திருமுறை3:8 9/4
பத்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர் – திருமுறை5:54 10/1
பாடல் செய்கின்றேன் படிக்கின்றேன் எனக்கு பரிந்து அருள் புரிவது உன் கடனே – திருமுறை6:20 7/4
தேன் பாடல் அன்பு_உடையார் செய பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞான – திருமுறை6:24 20/1
பூம் பாடல் புனைந்து ஏத்த என் உளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை – திருமுறை6:24 21/3
தெருள் பாடல் உவந்து எனையும் சிவம் ஆக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 1/4
ஏலானை என் பாடல் ஏற்றுக்கொண்ட எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 2/4
பல் பதத்து தலைவர் எலாம் போற்ற மணி மன்றில் பயிலும் நடத்து அரசே என் பாடல் அணிந்து அருளே – திருமுறை6:60 93/4
பாடல் செய்கின்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 6/4
அறியாத பருவத்தே என்னை வலிந்து அழைத்தே ஆடல் செயும் திரு_அடிக்கே பாடல் செய பணித்தார் – திருமுறை6:106 100/1
பத்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர் – கீர்த்தனை:16 10/1
பாடல் உவந்தீரே வாரீர் – கீர்த்தனை:17 11/3
பாடல் சொல்வீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 58/2
பாடல் மறைகள் ஓர் கோடி அருள் – கீர்த்தனை:23 15/1
நான் புனை பாடல் நயந்த பொன் பாதம் – கீர்த்தனை:24 4/4
தளவேயும் மல்லிகை பந்தராய் பால் போல் தழைத்திடும் நிலா காலமாய் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசை பாடல் இடமாய் – கீர்த்தனை:41 8/2
தளவேயும் மல்லிகை பந்தராய் பால் போல் தழைத்திடும் நிலா காலமாய் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசை பாடல் இடமாய் – தனிப்பாசுரம்:15 12/2

மேல்


பாடல்கொண்டீர் (1)

பாடல்கொண்டீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 20/2

மேல்


பாடலம் (1)

தேம் கமழ் பொன் கொன்றை நறும் பாடலம் மாலதி வகுளம் சிறந்த சாதி – தனிப்பாசுரம்:3 35/1

மேல்


பாடலர் (1)

ஆட்டுக்கு கால் எடுத்தாய் நினை பாடலர் ஆங்கு இயற்றும் – திருமுறை1:6 160/1

மேல்


பாடலார் (1)

பண்கள் நீடிய பாடலார் மன்றில் பாத நீடிய பங்கய பதத்தார் – திருமுறை2:35 1/2

மேல்


பாடலில் (1)

பண் கொண்ட பாடலில் பாடி படித்து பரவுகின்றார் – திருமுறை6:108 18/2

மேல்


பாடலுக்கு (2)

பண்ணனை அடியர் பாடலுக்கு அருளும் பதியினை மதிகொள் தண் அருளாம் – திருமுறை5:40 2/2
பரை சேர் வெளியில் பதியாய் அப்பால் மேல் வெளியில் விளங்கு சித்த பதியே சிறியேன் பாடலுக்கு பரிசு விரைந்தே பாலித்த – திருமுறை6:66 10/3

மேல்


பாடலும் (1)

நான் சொன்ன பாடலும் கேட்டாரே – கீர்த்தனை:1 91/1

மேல்


பாடவும் (3)

ஓவு இலாது உனை பாடவும் துன்பு எலாம் ஓடவும் மகிழ் ஓங்கவும் செய்குவாய் – திருமுறை5:3 10/2
பாட்டு அயல் கேட்க பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன் – திருமுறை6:13 67/2
பாடவும் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 4/4

மேல்


பாடவே (2)

பாடவே அருள் பாங்கு எனக்கு ஈதியேல் – திருமுறை2:76 11/2
ஓதும் இன் மொழியால் பாடவே பணித்த ஒருவனே என் உயிர் துணைவா – திருமுறை6:37 7/2

மேல்


பாடற்கு (1)

பாடற்கு இனிய வாக்கு அளிக்கும் பாலும் சோறும் பரிந்து அளிக்கும் – திருமுறை2:1 1/1

மேல்


பாடற்கே (1)

சீர் பாட்டில் சிறந்த சிவ குருவே இ குடும்பத்தின் திறம் பாடற்கே
ஓர் பாட்டிற்கு ஒரு கோடி பசும்பொன் வரும் ஆனாலும் உன் பேர் அன்றி – தனிப்பாசுரம்:1 4/1,2

மேல்


பாடா (1)

பாடா பிழையை பொறுத்து எனக்கும் பதம் ஈந்து ஆண்ட பதி கொடியே – திருமுறை6:107 5/2

மேல்


பாடாத (1)

பதியை உனை பாடாத பாட்டை நினைந்து அழுகேனோ படிற்று நெஞ்ச – திருமுறை2:94 8/3

மேல்


பாடி (61)

சூழ் திருவாய் பாடி அங்கு சூழ்கினும் ஆம் என்று உலகர் – திருமுறை1:2 1/81
வண்டு ஈ சுரம் பாடி வார் மது உண்டு உள் களிக்கும் – திருமுறை1:2 1/273
பாடி உற்ற நீல_பருப்பதத்தில் நல்லோர்கள் – திருமுறை1:2 1/547
பாடி அந்தோ மனம் வாடி நின்றேன் முகம் பார்த்து அருளே – திருமுறை1:6 28/4
அடைவே பாடி தழும்பேற காணேனோ – திருமுறை2:45 12/4
பாடி அழுது ஏங்கும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 4/4
பெரு நிதி வாய்த்திட எனது முன் பாடி ஆடும் பெற்றி அளித்தனை இந்த பேதமையேன்-தனக்கே – திருமுறை4:1 18/3
மெய்_அறிவில் சிறந்தவரும் களிக்க உனை பாடி விரும்பி அருள் நெறி நடக்க விடுத்தனை நீ அன்றோ – திருமுறை4:1 27/2
பாகோ முப்பழரசமோ என ருசிக்க பாடி பத்தி செய்வார் இருக்கவும் ஓர் பத்தியும் இல்லாதே – திருமுறை4:7 14/2
பணி காதலித்து பிழையேனோ பாடி மனது குழையேனோ – திருமுறை5:22 9/2
அருத்தும் நினது திரு_அருள் கொண்டு ஆடி பாடி அன்பு-அதனால் – திருமுறை5:25 3/3
பாடி நின் திரு_சீர் புகழ்ந்திடா கொடிய பதகர்-பால் நாள்-தொறும் சென்றே – திருமுறை5:38 9/1
திரிவேன் நினது புகழ் பாடி சிறியேன் இதனை தீர்வேனேல் – திருமுறை5:45 5/3
தோற்றத்தை பாடி அடியுங்கடி – திருமுறை5:53 1/4
சீர்த்தியை பாடி அடியுங்கடி – திருமுறை5:53 2/4
ஏற்றத்தை பாடி அடியுங்கடி – திருமுறை5:53 3/4
தீரனை பாடி அடியுங்கடி – திருமுறை5:53 4/4
அண்ணலை பாடி அடியுங்கடி – திருமுறை5:53 14/4
அன்பர் உறவை விடுத்து உலகில் ஆடி பாடி அடுத்த வினை – திருமுறை6:7 15/3
பதம் பெற தேம் பழம் பிழிந்து பாலும் நறும் பாகும் பசு நெய்யும் கலந்தது என பாடி மகிழ்வேனோ – திருமுறை6:11 4/2
செவ்வையுற்று உனது திரு_பதம் பாடி சிவசிவ என்று கூத்தாடி – திருமுறை6:12 18/3
அங்கமே குளிர நின்றனை பாடி ஆடவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 21/4
பேர்வு இலாது உளத்தே வந்தவா பாடி பிதற்றினேன் பிறர் மதிப்பு அறியேன் – திருமுறை6:13 77/3
செம்மியே மடவார் கொம்மியே பாடி சிரித்திருக்கின்றனர் அந்தோ – திருமுறை6:14 7/3
கான் பாடி சிவகாமவல்லி மகிழ்கின்ற திரு கணவா நல்ல – திருமுறை6:24 20/2
பாடி அவன் திரு_பாட்டை படி கண்டாய் இன்பு உலக படி கண்டாயே – திருமுறை6:24 34/4
பண்டு நின் திரு பாத_மலரையே பாடி ஆடிய பத்திமையோரை போல் – திருமுறை6:24 48/1
பொருளே இனி நின்றனை பாடி ஆடும் வண்ணம் புகலுகவே – திருமுறை6:57 1/4
உரு ஆர் உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் உரைத்து அருளே – திருமுறை6:57 2/4
நவமே அடியேன் நினை பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே – திருமுறை6:57 3/4
நல் வாழ்வு அளித்தாய் நினை பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே – திருமுறை6:57 4/4
நாவால் அடியேன் நினை பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே – திருமுறை6:57 5/4
தளி வேய் நினது புகழ் பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே – திருமுறை6:57 6/4
திற பேர்_உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் செப்புகவே – திருமுறை6:57 7/4
தான் நேர் உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே – திருமுறை6:57 8/4
பிறியாது என்னொடு கலந்து நீ இருத்தல் வேண்டும் பெருமான் நின்றனை பாடி ஆடுதல் வேண்டுவனே – திருமுறை6:59 9/4
அள்ளலாம் எடுத்து கொள்ளலாம் பாடி ஆடலாம் அடிக்கடி வியந்தே – திருமுறை6:64 35/2
எந்தை உனை பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்து அருளி – திருமுறை6:83 6/3
பாடி உடம்பு உயிரும் பத்தி வடிவு ஆகி கூத்தாடி – திருமுறை6:85 2/3
அலகு_அறியா திறம் பாடி ஆடுதும் நாம் இதுவே அருள் அடையும் நெறி என வேதாகமம் ஆர்ப்பனவே – திருமுறை6:91 1/4
நானே பாடி களிக்கின்றேன் நாட்டார் வாழ்த்த நானிலத்தே – திருமுறை6:92 7/4
உறங்காத வண்ணம் சிற்றம்பலம் பாடி உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது – திருமுறை6:102 3/2
நல் நாள் கழிக்கின்ற நங்கையரோடு நான் அம்பலம் பாடி நண்ணுறும் போது – திருமுறை6:102 4/2
ஒப்பு ஓத ஒண்ணாத மெய் போத மன்றின் உண்மையை பாடி நான் அண்மையில் நின்றேன் – திருமுறை6:102 5/2
வார் இடு கொங்கையர் மங்கையரோடே மன்றகம் பாடி மகிழ்கின்ற போது – திருமுறை6:102 8/2
சிறப்புற்ற மங்கையர்-தம்மொடு நான்-தான் சிற்றம்பலம் பாடி செல்கின்ற போது – திருமுறை6:102 9/2
பம்புற பாடி படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்கு படிப்பித்தவாறே – திருமுறை6:108 5/4
பள்ளிக்குள் பாடி படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்கு படிப்பித்தவாறே – திருமுறை6:108 6/4
பண் கொண்ட பாடலில் பாடி படித்து பரவுகின்றார் – திருமுறை6:108 18/2
பாடி கொம்மி அடியுங்கடி – கீர்த்தனை:9 2/3
தோற்றத்தை பாடி அடியுங்கடி – கீர்த்தனை:10 1/4
சீர்த்தியை பாடி அடியுங்கடி – கீர்த்தனை:10 2/4
ஏற்றத்தை பாடி அடியுங்கடி – கீர்த்தனை:10 3/4
தீரனை பாடி அடியுங்கடி – கீர்த்தனை:10 4/4
அண்ணலை பாடி அடியுங்கடி – கீர்த்தனை:10 14/4
பாத உருவ சொரூபங்கள் பாடி
தேட இருந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 15/2,3
அருள் நாடகம் செய் பதங்கள் பாடி ஆட விரைவதே – கீர்த்தனை:29 24/3
ஆண்டவனுக்கு அணிவித்து வலம்புரிந்து தொழுது துதித்து ஆடி பாடி
ஆண்டு அமரும் பரிவாரத்தேவர் முதல் அனைவரையும் அன்பால் ஏத்தி – தனிப்பாசுரம்:3 37/2,3
கரும்பு இயைந்த சுவை பாட்டில் ஒன்று அவைக்கு முன் பாடி காணுவீரே – தனிப்பாசுரம்:31 1/4
பாடி ஆடி படி மிசை வீழ்ந்து – திருமுகம்:1 1/24
பாவையை வைத்து பாடி ஆடும் – திருமுகம்:4 1/397

மேல்


பாடிட (1)

கலங்காமல் பாடிட கேட்டே இரங்கி கருணைசெய்த – திருமுறை1:6 217/3

மேல்


பாடிநிற்க (1)

அமலா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆடி நிற்கும் சேவடியை பாடிநிற்க வேண்டும் – திருமுறை6:59 11/1

மேல்


பாடிநின்றார் (1)

கீத வகை பாடிநின்றார் பாங்கிமாரே அது – கீர்த்தனை:2 19/1

மேல்


பாடிநின்று (5)

சிற்சபை நடமும் பொன்_சபை நடமும் தினம்-தொறும் பாடிநின்று ஆடி – திருமுறை6:12 16/3
ஒருமையுற்று அழியா பெருமை பெற்று அடியேன் உன்னையே பாடிநின்று ஆடி – திருமுறை6:12 17/2
பல்லாரும் எய்தினர் பாடிநின்று ஆடி பரவுகின்றார் அன்பு விரவுகின்றாராய் – திருமுறை6:90 4/2
வன் மாலை நோய் செயுமே கேட்டிடவும் படுமோ மன்று ஆடி பதம் பாடிநின்று ஆடும் அவர்க்கே – திருமுறை6:106 84/4
ஒழியாது உனை பாடிநின்று ஆடி உலகினூடே – திருமுறை6:108 30/2

மேல்


பாடிப்பாடி (4)

பாங்கு உள நாம் தெரிதும் என துணிந்து கோடி பழ மறைகள் தனித்தனியே பாடிப்பாடி
ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்து தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும் – திருமுறை1:5 58/1,2
நாணாளும் திரு_பொதுவில் நடம் பாடிப்பாடி நயக்கின்றேன் நல் தவரும் வியக்கின்றபடியே – திருமுறை6:106 91/3
பாடுகின்றேன் எந்தை பிரான் பத புகழை அன்பினொடும் பாடிப்பாடி
நீடுகின்றேன் இன்ப கூத்தாடுகின்றேன் எண்ணம் எலாம் நிரம்பினேனே – திருமுறை6:108 14/3,4
பாங்கு உள நாம் தெரிதும் என துணிந்து கோடி பழ மறைகள் தனித்தனியே பாடிப்பாடி
ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்து தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும் – கீர்த்தனை:41 11/1,2

மேல்


பாடிய (4)

பண்பு உடை நின் மெய் அன்பர் பாடிய பேர்_அன்பில் பழுத்த பழம் பாட்டில் ஒரு பாட்டும் அறியேனே – திருமுறை6:91 5/3
நேடிய கீதம் பாடிய பாதம் – கீர்த்தனை:1 120/2
பாடிய வேதங்கள் தேடிய பாதம் – கீர்த்தனை:24 2/1
பாடிய நல்லோர்-தமக்கே நாடியது எல்லாம் அளிப்பார் – கீர்த்தனை:38 4/1

மேல்


பாடியபடி (1)

பாடியபடி என் கருத்து எலாம் நிரப்பி பரிசு எலாம் புரிந்தனன் என்றாள் – திருமுறை6:61 10/3

மேல்


பாடியும் (1)

நேருற பாடியும் ஆடியும் ஓடி – கீர்த்தனை:23 16/2

மேல்


பாடியுறல் (1)

பண் ஆர நின்றனையே பாடியுறல் வேண்டும் பரமானந்த பெரும் கூத்து ஆடியிடல் வேண்டும் – திருமுறை6:59 3/3

மேல்


பாடியே (2)

கலக்கம் அற்று நான் நின்றனை பாடியே களிக்கின்ற நாள் எந்நாள் – திருமுறை6:24 36/1
பொன்னை காட்டி பொன்னே நினது புகழை பாடியே
புந்தி களிக்கவைத்தாய் அழியாது என்னை நாடியே – கீர்த்தனை:29 93/3,4

மேல்


பாடிலேன் (1)

பணிகிலேன் அகம் உருகி நின்று ஆடிலேன் பாடிலேன் மனமாயை – திருமுறை5:6 1/2

மேல்


பாடினர் (5)

தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர்
சுப்பிரமணியரே வாரும் – திருமுறை5:54 12/1,2
பதம் பிடித்தவர் எல்லாம் அம்பல பாட்டே பாடினர் ஆடினர் பரவி நிற்கின்றார் – திருமுறை6:90 8/3
அன்பால் அடியவர் ஆடினர் பாடினர்
என்-பால் அருள்_பெரும்_சோதியார் எய்தவே – திருமுறை6:94 1/3,4
பத்தர்கள் பாடினர் பணிந்து நின்று ஆடினர் – திருமுறை6:94 8/1
தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர்
சுப்பிரமணியரே வாரும் – கீர்த்தனை:16 12/1,2

மேல்


பாடினனே (1)

தம்பதமாம் புகழ் பாடினனே தந்தன என்று கூத்தாடினனே – கீர்த்தனை:1 138/2

மேல்


பாடினேன் (1)

நாடினேன் எனினும் பாடினேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 15/4

மேல்


பாடினோம் (1)

அருமையாக நாம் பாடினோம் கல்வி அற அறிந்தனம் அருளையும் அடைந்தோம் – திருமுறை2:38 9/2

மேல்


பாடு (36)

காடு ஏறும் நெஞ்சால் கலங்குகின்றேன் பாடு ஏறும் – திருமுறை1:2 1/792
நான் படும் பாடு சிவனே உலகர் நவிலும் பஞ்சு – திருமுறை1:6 9/1
போல் படும் பாடு நல்லோர் சொல கேட்கும் பொழுது மனம் – திருமுறை1:6 25/2
பாடு ஆர் குலம் ஓர் சக்கரத்தான் பள்ளி குலம் எல்லாம் உடையேம் – திருமுறை1:8 115/3
பன்ன அரும் இ பார் நடையில் பாடு உழன்ற பாதகனேன் – திருமுறை2:20 15/1
பஞ்சு படும் பாடு படும் பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 2/4
பாடு இல்லை கையில் பணம் இல்லை தேக பருமன் இல்லை – திருமுறை2:88 3/2
இன்னல் எனும் ஓர் கடல் வீழ்ந்து இ ஏழை படும் பாடு அறிந்திருந்தும் – திருமுறை2:94 22/2
பாடு ஆர்வலராம் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை3:19 5/3
முன்னை வினையால் படும் பாடு எல்லாம் சொல்லி முடியேன் செய் பிழை கருதி முனியேல் ஐயா – திருமுறை5:9 6/2
பாவியேன் படும் பாடு அனைத்தையும் பார்த்திருந்தும் நீ பரிந்து வந்திலாய் – திருமுறை5:10 4/2
பார்க்கின்றிலையே பன்னிரு கண் படைத்தும் எளியேன் பாடு அனைத்தும் – திருமுறை5:15 6/1
பாடு ஏந்தும் அறிஞர் தமிழ் பாவொடு நாய்_அடியேன் சொல் பாவும் ஏற்று – திருமுறை5:51 7/2
பாய்ப்பட்ட புலி அன்ன நாய்ப்பட்ட கயவர்-தம் பாழ்பட்ட மனையில் நெடுநாள் பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன் அமுது பட்ட பாடு ஆகுமன்றி – திருமுறை5:55 25/1
போய்ப்பட்ட புல்லும் மணி பூ பட்ட பாடும் நல் பூண் பட்ட பாடு தவிடும் புன்பட்ட உமியும் உயர் பொன் பட்ட பாடு அவர்கள் போகம் ஒரு போகம் ஆமோ – திருமுறை5:55 25/2
போய்ப்பட்ட புல்லும் மணி பூ பட்ட பாடும் நல் பூண் பட்ட பாடு தவிடும் புன்பட்ட உமியும் உயர் பொன் பட்ட பாடு அவர்கள் போகம் ஒரு போகம் ஆமோ – திருமுறை5:55 25/2
மிக புகுந்து அடித்து பட்ட பாடு எல்லாம் மெய்ய நீ அறிந்ததே அன்றோ – திருமுறை6:13 36/4
ஏழை படும் பாடு உனக்கும் திருவுள சம்மதமோ இது தகுமோ இது முறையோ இது தருமம்-தானோ – திருமுறை6:35 4/2
படாத_பாடு எல்லாம் பட்டனன் அந்த பாடு எலாம் நீ அறியாயோ – திருமுறை6:39 5/4
படாத_பாடு எல்லாம் பட்டனன் அந்த பாடு எலாம் நீ அறியாயோ – திருமுறை6:39 5/4
அறிந்திலையோ என் பாடு எலாம் என்றே அழைத்தனன் அப்பனே என்னை – திருமுறை6:39 6/1
இருள் பாடு நீக்கி ஒளி ஈந்து அருளும் தெய்வம் எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கு அருளும் தெய்வம் – திருமுறை6:44 1/3
என் பாடு ஒன்று இலை என்னால் துரும்பும் அசைத்திட முடியாது இது கால் தொட்டு – திருமுறை6:64 1/2
பொன் பாடு எவ்விதத்தானும் புரிந்துகொண்டு நீ-தானே புரத்தல் வேண்டும் – திருமுறை6:64 1/3
முன் பாடு பின் பயன் தந்திடும் எனவே உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம் – திருமுறை6:64 2/1
உன்பாடு நான் உரைத்தேன் எனக்கு ஒரு பாடு உண்டோ நீ உரைப்பாய் அப்பா – திருமுறை6:64 2/4
பாடு ஆனவை தீர்த்து அருள் ஈந்து நின் பாதம் என்னும் – திருமுறை6:75 6/3
இனி பாடு பட_மாட்டேன் விட்டேனே – கீர்த்தனை:1 99/1
கண்டிலர் நான் படும் பாடு பாங்கிமாரே மூன்று – கீர்த்தனை:2 8/1
எறிந்து அ பாடு முழுதும் பெரிய இன்பம் ஆயிற்றே – கீர்த்தனை:29 78/3
துனியாது அந்த பாடு முழுதும் சுகம்-அது ஆயிற்றே – கீர்த்தனை:29 79/3
ஏராய் அந்த பாடு முழுதும் இன்பம் ஆயிற்றே – கீர்த்தனை:29 80/3
பாடு இல்லை கையில் பணம் இல்லை தேக பருமன் இல்லை – தனிப்பாசுரம்:16 2/2
எளியேன் பாடு இங்கு இயம்பவும் படுமோ – திருமுகம்:4 1/287
பகர் இ மனையால் படும் பாடு அதிகம் – திருமுகம்:4 1/346
பாடு இல்லை கையில் பணம் இல்லை தேக பருமன் இல்லை – திருமுகம்:5 5/2

மேல்


பாடு-தொறும் (1)

பாட்டாளர் பாடு-தொறும் பரிசு அளிக்கும் துரையே பன்னும் மறை பாட்டே மெய் பாட்டினது பயனே – திருமுறை6:60 14/2

மேல்


பாடு-மினோ (1)

பணிந்துபணிந்து அணிந்தணிந்து பாடு-மினோ உலகீர் பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே – திருமுறை6:98 3/1

மேல்


பாடுக (4)

தொழுது எனை பாடுக என்று சொன்ன பசுபதி நின் தூய அருள் பெருமையை என் சொல்லி வியக்கேனே – திருமுறை4:2 41/4
பாடுக என்னோடு கலந்து ஆடுக என்று எனக்கே பணி இட்டாய் நான் செய் பெரும் பாக்கியம் என்று உவந்தேன் – திருமுறை6:91 4/3
எண்பு உடையா மறை முடிக்கும் எட்டா நின் புகழை யாது அறிவேன் பாடுக என்று எனக்கு ஏவல் இட்டாய் – திருமுறை6:91 5/2
பாடுக நீ என்றான் பரன் – திருமுறை6:93 15/4

மேல்


பாடுகின்ற (10)

பாடுகின்ற மெய் அடியர் உளம் விரும்பி ஆநந்த படிவம் ஆகி – திருமுறை2:94 5/3
பாடுகின்ற மறைகள் எலாம் ஒருபுறம் சூழ்ந்து ஆட பத்தரொடு முத்தர் எலாம் பார்த்து ஆட பொதுவில் – திருமுறை4:2 87/1
கார் பூத்த கனை மழை போல் கண்களில் நீர் சொரிந்து கனிந்து மிக பாடுகின்ற களிப்பை அடைந்தனனே – திருமுறை4:4 8/4
இ பாரிடை நின் புகழ் பாடுகின்ற பெரியரின் மொழி பாட்டு – திருமுறை6:16 7/2
பண்ணிய என் பூசையிலே பலித்த பெரும் தெய்வம் பாடுகின்ற மறை முடியில் ஆடுகின்ற தெய்வம் – திருமுறை6:44 5/3
பண் களிக்க பாடுகின்ற பாட்டில் விளை சுகமே பத்தர் உளே தித்திக்க பழுத்த தனி பழமே – திருமுறை6:60 19/2
பாயிரமாம் மறைகள் எலாம் பாடுகின்ற பாட்டு உன் பாட்டே என்று அறிந்துகொண்டேன் பரம்பொருள் உன் பெருமை – திருமுறை6:79 5/1
ஆடுகின்றது எந்தை அருள் ஆட்டம் அதே பாடுகின்ற
பாட்டு எல்லாம் அம்பலவன் பாத_மலர் பாட்டே – திருமுறை6:93 25/2,3
பாடுகின்ற என்னுடைய பாட்டு எல்லாம் பொன்_அம்பல பாட்டே திரு_சிற்றம்பல பாட்டே தோழி – திருமுறை6:106 80/4
பாடுகின்ற வகை அளித்த பர குருவே போற்றி என பரவி-மன்னோ – தனிப்பாசுரம்:3 25/4

மேல்


பாடுகின்றனன் (1)

பாடுகின்றனன் பாவியேன் என்னை பாதுகாப்பது உன் பரம் அது கண்டாய் – திருமுறை2:48 9/2

மேல்


பாடுகின்றார் (2)

பண்ணால் உன் அருள்_புகழை பாடுகின்றார் பணிகின்றார் நின் அழகை பார்த்துப்பார்த்து – திருமுறை2:59 1/1
பண்ணால் உன் அருள்_புகழை பாடுகின்றார் பணிகின்றார் நின் அழகை பார்த்துப்பார்த்து – கீர்த்தனை:41 14/1

மேல்


பாடுகின்றார்க்கு (1)

பாடுகின்றார்க்கு அருள் பண்பினர் ஞான கூத்தாடுகின்றார் – கீர்த்தனை:35 13/1

மேல்


பாடுகின்றான் (1)

பண்ணுகின்றேன் பண்ணுவித்து பாடுகின்றான் உண்ணுகின்றேன் – திருமுறை6:93 3/2

மேல்


பாடுகின்றேன் (14)

தேன் என்ற இன் சொல் தெரிந்து நினை பாடுகின்றேன்
நான் என்று உரைத்தல் நகை அன்றோ வான் நின்ற – திருமுறை1:4 8/1,2
பருவரல் அற்று அடி சிறியேன் பெரு வரம் பெற்று உனையே பாடுகின்றேன் பெரிய அருள் பருவம் அடைந்தனனே – திருமுறை4:4 1/4
பண் பகர் பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் பரம்பர நின் திரு_அருளை பாடுகின்றேன் மகிழ்ந்து – திருமுறை4:4 2/3
இருள் உடைய மன சிறியேன் பாடுகின்றேன் பருவம் எய்தினன் என்று அறிஞர் எலாம் எண்ணி மதித்திடவே – திருமுறை4:4 3/4
ஆசு_உடையேன் பாடுகின்றேன் துயரம் எலாம் தவிர்ந்தேன் அன்பர் பெறும் இன்ப நிலை அனுபவிக்கின்றேனே – திருமுறை4:4 4/4
நையாத வண்ணம் எலாம் பாடுகின்றேன் பருவம் நண்ணிய புண்ணியர் எல்லாம் நயந்து மகிழ்ந்திடவே – திருமுறை4:4 5/4
புறம் கவிய பாடுகின்றேன் அகம் கவிய பாடும் புண்ணியர் எல்லாம் இவன் ஓர் புதியன் என கொளவே – திருமுறை4:4 6/4
எள்ளல் அற பாடுகின்றேன் நின் அருளை அருளால் இ பாட்டில் பிழை குறித்தல் எங்ஙனம் இங்ஙனமே – திருமுறை4:4 7/4
உன்னி உவந்து உணர்ந்து உருகி பாடுகின்றேன் எங்கள் உடையானே நின் அருளின் அடையாளம் இதுவே – திருமுறை4:4 10/4
பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னை – திருமுறை6:10 4/1
பாட்டை எலாம் பாடுகின்றேன் இது தருணம் பதியே பலம் தரும் என் உளம்-தனிலே கலந்து நிறைந்து அருளே – திருமுறை6:36 10/4
ஆடுகின்றேன் பாடுகின்றேன் அன்பு உரு ஆனேன் அருளை – திருமுறை6:43 6/3
பாடுகின்றேன் எந்தை பிரான் பத புகழை அன்பினொடும் பாடிப்பாடி – திருமுறை6:108 14/3
பயிர் எலாம் தழைக்க பதி எலாம் களிக்க பாடுகின்றேன் பொது பாட்டே – திருமுறை6:108 42/4

மேல்


பாடுகின்றோர் (5)

பாட்டால் அவன் புகழை பாடுகின்றோர் பக்கம் நின்று – திருமுறை1:3 1/469
பை உரைத்து ஆடும் பணி புயத்தோய் தமை பாடுகின்றோர்
உய் உரைத்தா உள்ளது இல்லது என்று இல்லதை உள்ளது என்றே – திருமுறை1:6 58/1,2
பாடுகின்றோர் பாட பரிசளிக்கும் புண்ணியனே – திருமுறை2:45 5/1
பற்றும் செழும் தமிழால் பாடுகின்றோர் செய்த பெரும் – திருமுறை2:62 3/1
பணிந்து அடங்கும் மனத்தவர்-பால் பரிந்து அமரும் பதியே பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே – திருமுறை6:91 6/1

மேல்


பாடுங்கடி (8)

சண்முக நாதனை பாடுங்கடி – திருமுறை5:53 9/4
உத்தம தேவனை பாடுங்கடி – திருமுறை5:53 10/4
சேவகன் கீர்த்தியை பாடுங்கடி – திருமுறை5:53 11/4
மேலவன் சீர்த்தியை பாடுங்கடி – திருமுறை5:53 15/4
சண்முக நாதனை பாடுங்கடி – கீர்த்தனை:10 9/4
உத்தம தேவனை பாடுங்கடி – கீர்த்தனை:10 10/4
சேவகன் கீர்த்தியை பாடுங்கடி – கீர்த்தனை:10 11/4
மேலவன் சீர்த்தியை பாடுங்கடி – கீர்த்தனை:10 15/4

மேல்


பாடுதல் (2)

பசிக்கு உணவு உழன்று உன் பாத_தாமரையை பாடுதல் ஒழிந்து நீர் பொறி போல் – திருமுறை2:42 6/1
பணி அணி புயத்தோய் போற்றி நின் சீரே பாடுதல் வேண்டும் நான் போற்றி – திருமுறை2:79 2/3

மேல்


பாடுதலும் (1)

பணிந்து அறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன் படித்து அறியேன் கேட்டு அறியேன் பத்தியில் பூ மாலை – திருமுறை6:80 9/1

மேல்


பாடுதற்கு (1)

கோடு தவறாது உனை நான் பாடுதற்கு இங்கு ஏற்ற குண பொருளும் இலக்கியமும் கொடுத்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:91 4/4

மேல்


பாடுபட்டார் (1)

பற்பல நெறியில் பாடுபட்டார் எனில் – திருமுகம்:4 1/286

மேல்


பாடுபட்டீர் (1)

பாடுபட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்து கழித்தீர் பட்டது எலாம் போதும் இது பரமர் வரு தருணம் – திருமுறை6:97 2/3

மேல்


பாடுபட (1)

இ பாடுபட எனக்கு முடியாது துரையே இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் கண்டாய் – திருமுறை4:1 5/3

மேல்


பாடுபடற்கு (1)

பாடுபடற்கு கூடான் உலகர் – திருமுகம்:4 1/195

மேல்


பாடும் (31)

பாடும் திலதை பதி நிதியே ஆடு மயில் – திருமுறை1:2 1/246
களமர் மகிழ கடைசியர் பாடும்
விளமர் கொளும் எம் விருப்பே வளமை – திருமுறை1:2 1/309,310
நான் பாட கேட்டு உவக்கும் நற்றாய் காண் வான் பாடும்
ஞான மணம் செய் அருளாம் நங்கை-தனை தந்து நமக்கு – திருமுறை1:3 1/372,373
பாடும் எம் படம்பக்கநாதன் தாள் – திருமுறை2:21 2/3
தினம்-தோறும் உள் உருகி சீர் பாடும் அன்பர் – திருமுறை2:30 18/1
பாலொடு கலந்த தேன் என உன் சீர் பாடும் நாள் எந்த நாள் அறியேன் – திருமுறை2:52 8/2
பாடும் தொண்டர்கள் இடர்ப்படில் தரியா பண்பு என் மட்டும் நின்-பால் இலை போலும் – திருமுறை2:67 6/3
பாடும் வண்ணம் நல் பாங்கு அருள்வாய் மன்றுள் – திருமுறை2:76 7/3
இருள் கெடல் வேண்டும் போற்றி எம் தாயே ஏழையேன் நின்றனை பாடும்
தெருள் உறல் வேண்டும் போற்றி என் அறிவே சிந்தை நைந்து உலகிடை மயங்கும் – திருமுறை2:79 1/2,3
வாய்-நின்று பிள்ளை வர பாடும் வன் தொண்டர்க்காய் – திருமுறை2:89 2/3
சீராயணம் பெற பாடும் திறம் ஓர்சிறிதும் இலேன் – திருமுறை2:94 34/3
வல கை குவித்து பாடும் ஒற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 8/2
பாடும் வகை அணுத்துணையும் பரிந்து அறியா சிறிய பருவத்தே அணிந்து அணிந்து பாடும் வகை புரிந்து – திருமுறை4:1 14/1
பாடும் வகை அணுத்துணையும் பரிந்து அறியா சிறிய பருவத்தே அணிந்து அணிந்து பாடும் வகை புரிந்து – திருமுறை4:1 14/1
புறம் கவிய பாடுகின்றேன் அகம் கவிய பாடும் புண்ணியர் எல்லாம் இவன் ஓர் புதியன் என கொளவே – திருமுறை4:4 6/4
தாரணியில் உனை பாடும் தரத்தை அடைந்தனன் என் தன்மை எலாம் நன்மை என சம்மதித்தவாறே – திருமுறை4:4 9/4
நான் கலந்து பாடும் கால் நல் கருப்பஞ்சாற்றினிலே – திருமுறை4:12 7/2
திருவும் கல்வியும் சீரும் சிறப்பும் உன் திரு_அடி புகழ் பாடும் திறமும் நல் – திருமுறை5:3 1/1
துடியேன் அருணகிரி பாடும் நின் அருள் தோய் புகழை – திருமுறை5:5 21/2
போய்ப்பட்ட புல்லும் மணி பூ பட்ட பாடும் நல் பூண் பட்ட பாடு தவிடும் புன்பட்ட உமியும் உயர் பொன் பட்ட பாடு அவர்கள் போகம் ஒரு போகம் ஆமோ – திருமுறை5:55 25/2
பாடும் புகழோய் நினை அல்லால் துணை வேறு இல்லை பர வெளியில் – திருமுறை6:7 20/3
பாடும் திருவும் சவுந்தரமும் பழமும் காட்டும் இடம் என்றார் – திருமுறை6:24 9/2
பெம்மான் என்று அடி குறித்து பாடும் வகை புரிந்த பெருமானே நான் செய்த பெரும் தவ மெய் பயனே – திருமுறை6:60 76/2
இன் பாடும் இ உலகில் என் அறிவில் இலை அதனால் எல்லாம்_வல்லோய் – திருமுறை6:64 2/2
வாயார பாடும் நல் வாக்கு அளித்து என் உளம் மன்னுகின்ற – திருமுறை6:78 5/3
பாடும் சிறியேன் பாட்டு அனைத்தும் பலிக்க கருணை பாலித்து – திருமுறை6:88 7/1
பாடும் மெய் அன்பர் பதியில் பழுத்தே – கீர்த்தனை:23 17/2
பாட்டால் உனது பதத்தை நாடி பாடும் வாயரே – கீர்த்தனை:29 81/1
அணியே நின்னை பாடும் அடியர் தாமோ மூவரே – கீர்த்தனை:29 89/3
நான் கலந்து பாடும் கால் நல் கருப்பஞ்சாற்றினிலே – கீர்த்தனை:41 3/2
பெரும் புகழான் தேவநாதன் பரனை குறித்து அன்பு பிறங்க பாடும்
கரும்பு இயைந்த சுவை பாட்டில் ஒன்று அவைக்கு முன் பாடி காணுவீரே – தனிப்பாசுரம்:31 1/3,4

மேல்


பாடுவது (1)

ஐயர் மிக உய்யும் வகை அப்பர் விளையாட்டு ஆடுவது என்றே மறைகள் பாடுவது பாட்டு – கீர்த்தனை:1 157/2

மேல்


பாடுவன் (1)

அரிய தெய்வம் என்று ஆடுவன் பாடுவன்
அணிகள் அணிவன் அடியும் பணிவன் – திருமுகம்:4 1/152,153

மேல்


பாடுவார் (1)

நாவினால் உனை நாள்-தொறும் பாடுவார் நாடுவார்-தமை நண்ணி புகழவும் – திருமுறை5:3 10/1

மேல்


பாடுவார்க்கு (1)

பாடுவார்க்கு அளிக்கும் பரம்பர பொருளே பாவியேன் பொய் எலாம் பொறுத்து – திருமுறை2:71 6/3

மேல்


பாடுவாள் (1)

பாடுவாள் பதைப்பாள் பதறுவாள் நான் பெண் பாவி காண் பாவி காண் என்பாள் – திருமுறை2:102 2/3

மேல்


பாடுவித்து (1)

பழித்து உரைப்பார் உரைக்க எலாம் பசுபதி நின் செயலே பரிந்து எனையும் பாடுவித்து பரிசு மகிழ்ந்து அருளே – திருமுறை6:36 6/4

மேல்


பாடுறுகின்றேன் (1)

வழங்கு நின் புகழே பாடுறுகின்றேன் மற்றொரு பற்றும் இங்கு அறியேன் – திருமுறை6:30 10/3

மேல்


பாடுறும் (2)

தத்தை பாடுறும் பொழில் செறி தணிகாசலத்தின் மேவிய தற்பர ஒளியே – திருமுறை5:29 9/4
பாடுறும் அவத்தைகள் பலவினும் உயிர்களை – திருமுறை6:65 1/737

மேல்


பாடேன் (4)

பரியேன் பணியேன் கூத்தாடேன் பாடேன் புகழை பரவசமாய் – திருமுறை5:15 8/2
பூ மா தண் சேவடியை போற்றேன் ஓங்கும் பொழில் கொள் தணிகாசலத்தை புகழ்ந்து பாடேன்
ஏமாந்த பாவியேன் அந்தோ அந்தோ ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 5/3,4
பண்ணேன் நின் புகழ் சொல்வோர்-தமக்கு பூசை பாடேன் நின் திரு_சீரை பரமன் ஈன்ற – திருமுறை5:24 10/1
பார் பாட்டில் சிறுதெய்வ பேர்களை முன்னிலை வைத்து பாடேன் இந்த – தனிப்பாசுரம்:1 4/3

மேல்


பாடேனோ (6)

தூதுசென்ற நின் தாள் துணை புகழை பாடேனோ – திருமுறை2:45 20/4
வென்றி மழு படையின் மேன்மை-தனை பாடேனோ – திருமுறை2:45 26/4
நின் புகழை பாடேனோ வாயார பாவியேனே – திருமுறை5:18 1/4
பாடேனோ ஆனந்த பரவசமுற்று உன் கமல பதம் நண்ணேனோ – திருமுறை5:18 10/4
செய் கொள் தணிகை நாடேனோ செவ்வேள் புகழை பாடேனோ
கைகள் கூப்பி ஆடேனோ கருணை கடலில் நீடேனோ – திருமுறை5:22 3/1,2
நின் புகழை பாடேனோ வாயார பாவியேனே – கீர்த்தனை:41 13/4

மேல்


பாடை (2)

பாடை மேல் சேர்தலினை பார்த்திலையோ வீடல் இஃது – திருமுறை1:3 1/980
பண்ணுகின்றதும் ஆன பின் உடலை பாடை மேல் உற படுத்துகின்றதும் என்று – திருமுறை2:66 7/3

மேல்


பாண்டத்தில் (1)

பாண்டத்தில் நீர் நிற்றல் அன்றோ நமை நம் பசுபதி-தான் – திருமுறை1:6 123/3

மேல்


பாண்டம் (2)

பாண்டம் என்கோ வெம் சரக்குப்பை என்கோ பாழ் கரும – திருமுறை1:3 1/987
உப்புற்ற பாண்டம் என ஒன்பது துவாரத்துள் உற்ற அசும்பு ஒழுகும் உடலை உயர்கின்ற வானிடை எறிந்த கல் என்றும் மலை உற்று இழியும் அருவி என்றும் – திருமுறை5:55 17/1

மேல்


பாண்டவர் (1)

பாண்டவர் தூதனாக பலித்து அருள் பரனே போற்றி – தனிப்பாசுரம்:19 2/1

மேல்


பாண்டி (1)

யாவரும் துதிக்க இனிய தென்_பாண்டி – திருமுகம்:2 1/32

மேல்


பாண்டிக்கொடுமுடியில் (1)

பாண்டிக்கொடுமுடியில் பண் மயமே தீண்ட அரிய – திருமுறை1:2 1/426

மேல்


பாண்டியன் (2)

பாண்டியன் முன் சொல்லி வந்த பாணன் பொருட்டு அடிமை – திருமுறை1:2 1/753
கல்_ஆனை தின்ன கரும்பு அளித்து பாண்டியன் வீண் – திருமுறை1:3 1/189

மேல்


பாணற்கு (1)

ஆய பாணற்கு பொன் பெற அருளும் ஐயர் சேவடி அடைகுதல் பொருட்டே – திருமுறை2:7 4/4

மேல்


பாணன் (2)

பாண்டியன் முன் சொல்லி வந்த பாணன் பொருட்டு அடிமை – திருமுறை1:2 1/753
பாவலனே தொழும் பாணன் பரிசுற பாட்டு அளித்த – திருமுறை2:58 4/2

மேல்


பாணன்-தனக்கு (2)

பாத_மலர் வருந்த பாணன்-தனக்கு ஆளாய் – திருமுறை1:3 1/509
தாளே வருந்த மணி கூடல் பாணன்-தனக்கு அடிமை – திருமுறை1:6 26/2

மேல்


பாணனுக்கு (1)

சீர்க்கின்ற கூடலில் பாணனுக்கு ஆட்பட சென்ற அ நாள் – திருமுறை1:6 32/1

மேல்


பாணனுக்கே (1)

கரு முகம் நீக்கிய பாணனுக்கே கனகம் கொடுக்க – திருமுறை1:6 53/1

மேல்


பாணி (2)

சந்திரசேகரன் இடப_வாகனன் கங்காதரன் சூல_பாணி இறைவன் – திருமுறை1:1 2/39
பாணிக்குமோ தரும் பாணி வந்து ஏற்றவர் பான்மை கண்டே – திருமுறை1:6 95/4

மேல்


பாணிக்குமோ (1)

பாணிக்குமோ தரும் பாணி வந்து ஏற்றவர் பான்மை கண்டே – திருமுறை1:6 95/4

மேல்


பாணிப்பு (1)

பாணிப்பு இலதாய் பரவினோர்க்கு அருள் புரி – திருமுறை6:65 1/93

மேல்


பாணியீர் (1)

சூல_பாணியீர் திருவொற்றி நகரீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 9/4

மேல்


பாணியுற (1)

பழுதுபடா வண்ணம் எனை பரிந்து அழைத்து மகனே பணிந்து இதனை வாங்கு என என் பாணியுற கொடுத்து – திருமுறை4:2 41/3

மேல்


பாத்திரத்தை (1)

சாற்றிடு மண்_பாத்திரத்தை மர_வட்டில்களை கல்_சட்டிகளை வேறு பல சார்ந்த கருவிகளை – திருமுறை6:104 9/2

மேல்


பாத்திரம் (2)

தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன் – திருமுறை6:65 1/307
சாதி சமயங்களிலே வீதி பல வகுத்த சாத்திர குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்று எனவே – திருமுறை6:106 92/1

மேல்


பாத்து (1)

நாத்திகம் சொல்வார்க்கு நடுங்குகின்றேன் பாத்து உண்டே – திருமுறை1:2 1/800

மேல்


பாத (39)

பாத_மலர் வருந்த பாணன்-தனக்கு ஆளாய் – திருமுறை1:3 1/509
மா நடம் கொள் பாத_மலர் வாய்க்கும் வான் அடங்க – திருமுறை1:3 1/1218
பூவை விட்டு புல் எடுப்பார் போல் உன் திரு_பாத – திருமுறை1:4 37/1
பிடித்தேன் உன் பொன்_பாத பேறு – திருமுறை1:4 100/4
பண்கள் நீடிய பாடலார் மன்றில் பாத நீடிய பங்கய பதத்தார் – திருமுறை2:35 1/2
பசிக்கு உணவு உழன்று உன் பாத_தாமரையை பாடுதல் ஒழிந்து நீர் பொறி போல் – திருமுறை2:42 6/1
பண் நிலாவிய பாடல் அம் தொடை நின் பாத_பங்கயம் பதிவுற புனைவோர் – திருமுறை2:65 8/3
மன்று ஆடும் மா மணியே நின் பொன் பாத_மலர் துணையே துணையாக வாழ்கின்றோர்க்கு – திருமுறை2:94 31/1
பல கோடி மறைகள் எலாம் உலகு ஓடி மயங்க பர நாத முடி நடிக்கும் பாத_மலர் வருந்த – திருமுறை4:2 22/1
படைப்பவனும் காப்பவனும் பற்பல நாள் முயன்று பார்க்க விரும்பினும் கிடையா பாத_மலர் வருந்த – திருமுறை4:2 29/1
பர யோக அனுபவத்தே அகம் புறம் தோன்றாத பரஞ்சோதியாகும் இணை பாத_மலர் வருந்த – திருமுறை4:2 59/1
தேவர் எலாம் தொழும் தலைமை தேவர் பாத திரு_மலரை முடிக்கு அணிந்து திகழ்ந்து நின்ற – திருமுறை4:10 3/1
பாத_மலர் நினது திரு_பணி முடி மேல் பட புரிந்த – திருமுறை4:11 4/3
பஞ்ச_பாதகம் தீர்த்தனை என்று நின் பாத_பங்கயம் பற்றினன் பாவியேன் – திருமுறை5:3 5/3
வள்ள மா மலர் பாத பெரும் புகழ் வாழ்த்தி நா தழும்பு ஏற வழங்குவாய் – திருமுறை5:3 6/3
பண் ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும் பாத_மலர் அழகினை இ பாவி பார்க்கில் – திருமுறை5:9 1/1
மல் அளவாய் பவம் மாய்க்கும் மருந்தாம் உன்றன் மலர்_பாத புணை தந்தால் மயங்கேன் எந்தாய் – திருமுறை5:9 5/3
பரிந்திடும் மனத்தோர்க்கு அருள்செயும் நினது பாத_தாமரைகளுக்கு அன்பு – திருமுறை5:14 9/1
உரத்தை காட்டி மயக்க மயங்கினேன் உன்றன் பாத உபயத்தை போற்றிலேன் – திருமுறை5:20 5/2
செம் பாத_மலர் ஏத்தேன் இலவு காத்தேன் திரு_தணிகையே நமது செல்வம் என்றே – திருமுறை5:24 9/2
நிலை முகம் காட்டும் நின் திரு_பாத நீழல் வந்து அடையும் நாள் என்றோ – திருமுறை5:38 5/2
பண்டு நின் திரு பாத_மலரையே பாடி ஆடிய பத்திமையோரை போல் – திருமுறை6:24 48/1
சூது ஓர் அணுவும் தெரியேன் நின் பாத துணை துணையே – திருமுறை6:24 50/4
தூய நின் பாத துணை என பிடித்தேன் தூக்கமும் சோம்பலும் துயரும் – திருமுறை6:30 11/2
மணவாளன் பாத_மலர் – திருமுறை6:43 10/4
மாப்பிள்ளை பாத_மலர் – திருமுறை6:43 11/4
மாலையிட்டான் பாத_மலர் – திருமுறை6:43 12/4
பாட்டு எல்லாம் அம்பலவன் பாத_மலர் பாட்டே – திருமுறை6:93 25/3
நடம் புரியும் பாத நளின மலர்க்கு உள்ளம் – திருமுறை6:100 2/3
பாத வரை வெண் நீறு படிந்து இலங்க சோதி படிவம் எடுத்து அம்பலத்தே பரத நடம் புரியும் – திருமுறை6:101 8/3
மாதே கேள் அம்பலத்தே திரு_நடம் செய் பாத_மலர் அணிந்த பாதுகையின் புறத்து எழுந்த அணுக்கள் – திருமுறை6:106 62/1
சூத வாத பாத நாத சூத ஜாத ஜோதியே – கீர்த்தனை:1 53/2
பாச நாச பாப நாச பாத தேச ஈசனே – கீர்த்தனை:1 63/1
பார தத்துவ பஞ்சக ரஞ்சக பாத சத்துவ சங்கஜ பங்கஜ – கீர்த்தனை:1 201/1
பாத உருவ சொரூபங்கள் பாடி – கீர்த்தனை:23 15/2
பண் ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும் பாத_மலர் அழகினை இ பாவி பார்க்கில் – கீர்த்தனை:41 12/1
மாதே கேள் அம்பலத்தே திரு_நடம் செய் பாத_மலர் அணிந்த பாதுகையின் புறத்து எழுந்த அணுக்கள் – கீர்த்தனை:41 33/1
பாத_பங்கயங்களும் பரவும் நீற்று ஒளி – தனிப்பாசுரம்:2 28/2
ஏதங்கள் அறுத்து அருளும் குமர_குருபரன் பாத இணைகள் போற்றி – தனிப்பாசுரம்:5 4/2

மேல்


பாத_தாமரைகளுக்கு (1)

பரிந்திடும் மனத்தோர்க்கு அருள்செயும் நினது பாத_தாமரைகளுக்கு அன்பு – திருமுறை5:14 9/1

மேல்


பாத_தாமரையை (1)

பசிக்கு உணவு உழன்று உன் பாத_தாமரையை பாடுதல் ஒழிந்து நீர் பொறி போல் – திருமுறை2:42 6/1

மேல்


பாத_பங்கயங்களும் (1)

பாத_பங்கயங்களும் பரவும் நீற்று ஒளி – தனிப்பாசுரம்:2 28/2

மேல்


பாத_பங்கயம் (2)

பண் நிலாவிய பாடல் அம் தொடை நின் பாத_பங்கயம் பதிவுற புனைவோர் – திருமுறை2:65 8/3
பஞ்ச_பாதகம் தீர்த்தனை என்று நின் பாத_பங்கயம் பற்றினன் பாவியேன் – திருமுறை5:3 5/3

மேல்


பாத_மலர் (16)

பாத_மலர் வருந்த பாணன்-தனக்கு ஆளாய் – திருமுறை1:3 1/509
மா நடம் கொள் பாத_மலர் வாய்க்கும் வான் அடங்க – திருமுறை1:3 1/1218
மன்று ஆடும் மா மணியே நின் பொன் பாத_மலர் துணையே துணையாக வாழ்கின்றோர்க்கு – திருமுறை2:94 31/1
பல கோடி மறைகள் எலாம் உலகு ஓடி மயங்க பர நாத முடி நடிக்கும் பாத_மலர் வருந்த – திருமுறை4:2 22/1
படைப்பவனும் காப்பவனும் பற்பல நாள் முயன்று பார்க்க விரும்பினும் கிடையா பாத_மலர் வருந்த – திருமுறை4:2 29/1
பர யோக அனுபவத்தே அகம் புறம் தோன்றாத பரஞ்சோதியாகும் இணை பாத_மலர் வருந்த – திருமுறை4:2 59/1
பாத_மலர் நினது திரு_பணி முடி மேல் பட புரிந்த – திருமுறை4:11 4/3
பண் ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும் பாத_மலர் அழகினை இ பாவி பார்க்கில் – திருமுறை5:9 1/1
செம் பாத_மலர் ஏத்தேன் இலவு காத்தேன் திரு_தணிகையே நமது செல்வம் என்றே – திருமுறை5:24 9/2
மணவாளன் பாத_மலர் – திருமுறை6:43 10/4
மாப்பிள்ளை பாத_மலர் – திருமுறை6:43 11/4
மாலையிட்டான் பாத_மலர் – திருமுறை6:43 12/4
பாட்டு எல்லாம் அம்பலவன் பாத_மலர் பாட்டே – திருமுறை6:93 25/3
மாதே கேள் அம்பலத்தே திரு_நடம் செய் பாத_மலர் அணிந்த பாதுகையின் புறத்து எழுந்த அணுக்கள் – திருமுறை6:106 62/1
பண் ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும் பாத_மலர் அழகினை இ பாவி பார்க்கில் – கீர்த்தனை:41 12/1
மாதே கேள் அம்பலத்தே திரு_நடம் செய் பாத_மலர் அணிந்த பாதுகையின் புறத்து எழுந்த அணுக்கள் – கீர்த்தனை:41 33/1

மேல்


பாத_மலரையே (1)

பண்டு நின் திரு பாத_மலரையே பாடி ஆடிய பத்திமையோரை போல் – திருமுறை6:24 48/1

மேல்


பாதக (2)

காகமே என போய் பிறர்-தமை வருத்தி களித்த பாதக தொழில் கடையேன் – திருமுறை6:8 1/3
பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசு பாதக பூனை போல் இருந்தேன் – திருமுறை6:15 18/2

மேல்


பாதகங்கள் (1)

பாதகங்கள் எல்லாம் பழகிப்பழகி அதில் – திருமுறை1:3 1/887

மேல்


பாதகத்தில் (1)

சாதகம் செய்வோரில் தலை_நின்றாய் பாதகத்தில்
ஓயா விகார உணர்ச்சியினால் இ உலக – திருமுறை1:3 1/888,889

மேல்


பாதகத்தின் (1)

ஏதம் எலாம் தன்னுள் இடும் காமம் பாதகத்தின்
பேதம் எலாம் ஒன்றி பிறப்பிடம் காண் ஆதலினால் – திருமுறை1:3 1/599,600

மேல்


பாதகத்தேற்கு (1)

இ பாதகத்தேற்கு இரங்கினால் ஆகாதோ – திருமுறை2:62 1/4

மேல்


பாதகத்தை (2)

தீங்குறும் மா_பாதகத்தை தீர்த்து ஓர் மறையவனை – திருமுறை1:3 1/501
எம் பாதகத்தை எடுத்து யார்க்கு சொல்வேன் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 9/4

மேல்


பாதகத்தோன் (1)

துன்றிய மா_பாதகத்தோன் சூழ் வினையை ஓர் கணத்தில் – திருமுறை2:74 8/1

மேல்


பாதகத்தோனுக்கு (1)

பாதகத்தோனுக்கு முன் அருள் ஈந்தது எப்பான்மை கொண்டோ – திருமுறை1:6 20/2

மேல்


பாதகம் (3)

பாதகம் என்றால் எனக்கு பால்_சோறு தீது அகன்ற – திருமுறை1:2 1/648
பஞ்ச_பாதகம் தீர்த்தனை என்று நின் பாத_பங்கயம் பற்றினன் பாவியேன் – திருமுறை5:3 5/3
பஞ்ச_பாதகம் ஓர் உரு எடுத்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 2/2

மேல்


பாதகமும் (1)

பனித்த மன_குரங்காட்டி பலிக்கு உழலும் கொடியேன் பாதகமும் சூதகமும் பயின்ற பெறும் படிறேன் – திருமுறை6:4 4/3

மேல்


பாதகர் (2)

பவ சாதனம் பெறும் பாதகர் மேவும் இ பாரிடை நல் – திருமுறை1:6 89/1
புவி மிசை பாதகர் போந்து இங்கு உதித்தனர் – திருமுகம்:4 1/328

மேல்


பாதகன் (1)

கடியா கொடு மா_பாதகன் முன் கண்ட பரிசும் கண்டிலனே – திருமுறை6:7 1/4

மேல்


பாதகனாம் (1)

வருண கொலை மா_பாதகனாம் மறையோன்-தனக்கு மகிழ்ந்து அன்று – திருமுறை2:80 6/3

மேல்


பாதகனுமாம் (1)

ஏமம் அறு மாச்சரிய விழலனும் கொலை என்று இயம்பு பாதகனுமாம் இ எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும் எனை பற்றிடாமல் அருள்வாய் – திருமுறை5:55 6/2

மேல்


பாதகனேன் (5)

செடிமை உள பாதகனேன் என் செய்வேன் நின் திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின்றேனே – திருமுறை1:5 82/4
பன்ன அரும் இ பார் நடையில் பாடு உழன்ற பாதகனேன்
துன்னிய நின் பொன்_அடியை சூழாதேன் ஆயிடினும் – திருமுறை2:20 15/1,2
பன்னும் மனத்தால் பரிசு இழந்த பாதகனேன்
துன்னும் மல வெம் கதிரோன் சூழ்கின்ற சோடையினால் – திருமுறை2:20 17/1,2
பற்று நெஞ்சக பாதகனேன் செயும் – திருமுறை2:76 5/1
திரும்பாத பாதகனேன் திரு ஒன்று இல்லேன் திரு_தணிகை மலைக்கு ஏக சிந்தைசெய்யேன் – திருமுறை5:24 8/2

மேல்


பாதகனை (1)

நெஞ்சக துன்மார்க்கனை மா_பாதகனை கொடியேனை நீசனேனை – திருமுறை2:94 48/2

மேல்


பாதகி (1)

பாதகி துன்பம் பவ_கடல் ஏழும் – திருமுகம்:4 1/250

மேல்


பாதத்தவன் (1)

வீறு உற்ற பாதத்தவன் மிடற்றே கரி மேவியுமே – திருமுறை1:6 24/4

மேல்


பாதத்தா (1)

தத்தா தன தத்தைத்தா என்று அரங்கன் தனி நடி பாதத்தா
தன் அத்தத்தை தா என்று அரங்கன் தனி நடி பாதம் – தனிப்பாசுரம்:16 21/1,2

மேல்


பாதத்து (2)

ஆடிய பாதத்து அழகன் என்றனை தான் அன்பினால் கூடினன் என்றாள் – திருமுறை6:61 10/1
தா தன் அத்தத்தை தா என்று அரங்கன் தனி நடி பாதத்து
ஆதனத்தத்தை தா என்று அரங்கு அன்று அனம் சொல்லுமே – தனிப்பாசுரம்:16 21/3,4

மேல்


பாதத்தை (2)

பண் நுதல் ஏர் மறை ஆயிரம் சூழும் நின் பாதத்தை யான் – திருமுறை1:6 214/2
பங்கமுற்று அலைவதன்றி நின் கமல_பாதத்தை பற்றிலேன் அந்தோ – திருமுறை2:42 9/2

மேல்


பாதம் (131)

மோசம்செய நான் முதல் பாதம் பாசம் உளோர் – திருமுறை1:2 1/722
பொன் ஆக்கி கொடுத்தோய் நின் பாதம் கருத்தில்வையார் – திருமுறை1:6 146/2
பாதம் பிடிக்கும் பயன் – திருமுறை2:30 22/4
பதி பசுபதியே போற்றி நின் பாதம் பாட எற்கு அருளுக போற்றி – திருமுறை2:79 4/4
எண்ணி நலிவேன் நின் பாதம் எ நாள் அடைவோம் என என்-பால் – திருமுறை2:82 7/1
பண் உளே விளைந்த அருள் பயனே உண்மை பதி ஓங்கு நிதியே நின் பாதம் அன்றி – திருமுறை4:10 5/2
பாதம் நாள்-தொறும் பற்று அற பற்றுவோர் பாதம் நாட பரிந்து அருள் பாலிப்பாய் – திருமுறை5:3 2/2
பாதம் நாள்-தொறும் பற்று அற பற்றுவோர் பாதம் நாட பரிந்து அருள் பாலிப்பாய் – திருமுறை5:3 2/2
வேத மா முடி விளங்கும் நின் திரு_பாதம் – திருமுறை5:12 26/1
சிறியேன் இப்போது ஏகி திரு_தணிகை மலை அமர்ந்த தேவின் பாதம்
குறியேனோ ஆனந்த கூத்தாடி அன்பர்கள்-தம் குழாத்துள் சென்றே – திருமுறை5:18 7/1,2
குய்யம் காட்டும் மடந்தையர் வாய்ப்பட்டு உன் கோல மா மலர் பாதம் குறித்திலேன் – திருமுறை5:20 7/2
தழுவார் வினையை தணியார் அணி ஆர் தணிகாசலனார்-தம் பாதம்
தொழுவார் அழுவார் விழுவார் எழுவார் துதியாநிற்பார் அவர் நிற்க – திருமுறை5:39 8/2,3
முருக நின் பாதம் போற்றி முளரி அம் கண்ணற்கு அன்பாம் – திருமுறை5:50 13/1
கோது இலா குணத்தோய் போற்றி குகேச நின் பாதம் போற்றி – திருமுறை5:50 14/1
போதமும் பொருளும் ஆகும் புனித நின் பாதம் போற்றி – திருமுறை5:50 15/3
நின் இரு பாதம் போற்றி நீள் வடி_வேல போற்றி – திருமுறை5:51 1/4
பாதம் தலை மேல் சூட்டி எனை பணி செய்திடவும் பணித்தனை நான் – திருமுறை6:19 7/2
ஆடிய பாதம் அறிய நான் அறியேன் அம்பலத்து அரும் பெரும் சோதி – திருமுறை6:20 1/3
நடம் புரி பாதம் அறிய நான் அறியேன் நான் செயும் வகை இனி நன்றே – திருமுறை6:20 2/3
தூக்கிய பாதம் அறிய நான் அறியேன் துயர் இனி பொறுக்கலேன் சிறிதும் – திருமுறை6:20 3/3
ஊன்றிய பாதம் அறிய நான் அறியேன் உறுகண் இங்கு ஆற்றலேன் சிறிதும் – திருமுறை6:20 4/3
தூய பொன் பாதம் அறிய நான் அறியேன் துயர் இனி சிறிதும் இங்கு ஆற்றேன் – திருமுறை6:20 5/3
அண்ணல் நின் பாதம் அறிய நான் அறியேன் அஞர் இனி சிறிதும் இங்கு ஆற்றேன் – திருமுறை6:20 6/3
ஆடல் செய் பாதம் அறிய நான் அறியேன் ஐயவோ சிறிதும் இங்கு ஆற்றேன் – திருமுறை6:20 7/3
வள்ளல் உன் பாதம் அறிய நான் அறியேன் மயக்கு இனி சிறிதும் இங்கு ஆற்றேன் – திருமுறை6:20 8/3
செம்மல் உன் பாதம் அறிய நான் அறியேன் சிறிதும் இங்கு இனி துயர் ஆற்றேன் – திருமுறை6:20 9/3
உகந்த நின் பாதம் அறிய நான் அறியேன் உறுகண் இங்கு இனி சிறிதும்-தான் – திருமுறை6:20 10/3
கிழக்கு அறியீர் மேற்கு அறியீர் அம்பலத்தே மாயை கேதம் அற நடிக்கின்ற பாதம் அறிவீரோ – திருமுறை6:64 52/2
ஆடிய பாதம் அறிய சொன்னேன் எனது ஆண்டவனே – திருமுறை6:72 7/4
தூக்கிய பாதம் அறிய சொன்னேன் அருள் சோதியனே – திருமுறை6:72 8/4
பாடு ஆனவை தீர்த்து அருள் ஈந்து நின் பாதம் என்னும் – திருமுறை6:75 6/3
பாதம் சொல்கின்ற பத்தரே நித்தர் என்று அறி-மின் – திருமுறை6:95 4/2
சபாபதி பாதம் தபோப்ரசாதம் – கீர்த்தனை:1 14/1
நீடிய வேதம் தேடிய பாதம்
நேடிய கீதம் பாடிய பாதம் – கீர்த்தனை:1 120/1,2
நேடிய கீதம் பாடிய பாதம்
ஆடிய போதம் கூடிய பாதம் – கீர்த்தனை:1 120/2,3
ஆடிய போதம் கூடிய பாதம்
ஆடிய பாதம் ஆடிய பாதம் – கீர்த்தனை:1 120/3,4
ஆடிய பாதம் ஆடிய பாதம் – கீர்த்தனை:1 120/4
ஆடிய பாதம் ஆடிய பாதம் – கீர்த்தனை:1 120/4
சாக்கிய வேதம் தேக்கிய பாதம்
தாக்கிய ஏதம் போக்கிய பாதம் – கீர்த்தனை:1 121/1,2
தாக்கிய ஏதம் போக்கிய பாதம்
சோக்கிய வாதம் ஆக்கிய பாதம் – கீர்த்தனை:1 121/2,3
சோக்கிய வாதம் ஆக்கிய பாதம்
தூக்கிய பாதம் தூக்கிய பாதம் – கீர்த்தனை:1 121/3,4
தூக்கிய பாதம் தூக்கிய பாதம் – கீர்த்தனை:1 121/4
தூக்கிய பாதம் தூக்கிய பாதம் – கீர்த்தனை:1 121/4
ஏன்றிய சூதம் தோன்றிய பாதம்
ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம் – கீர்த்தனை:1 122/1,2
ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம்
ஓன்றிய பூதம் ஞான்றிய பாதம் – கீர்த்தனை:1 122/2,3
ஓன்றிய பூதம் ஞான்றிய பாதம்
ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம் – கீர்த்தனை:1 122/3,4
ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம் – கீர்த்தனை:1 122/4
ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம் – கீர்த்தனை:1 122/4
சஞ்சிதம் வீடும் நெஞ்சு இத பாதம்
தம் சிதம் ஆகும் சஞ்சித பாதம் – கீர்த்தனை:1 123/1,2
தம் சிதம் ஆகும் சஞ்சித பாதம்
கொஞ்சு இதம் மேவும் ரஞ்சித பாதம் – கீர்த்தனை:1 123/2,3
கொஞ்சு இதம் மேவும் ரஞ்சித பாதம்
குஞ்சித பாதம் குஞ்சித பாதம் – கீர்த்தனை:1 123/3,4
குஞ்சித பாதம் குஞ்சித பாதம் – கீர்த்தனை:1 123/4
குஞ்சித பாதம் குஞ்சித பாதம் – கீர்த்தனை:1 123/4
பாதம் அளித்தான் என்று ஊதூது சங்கே பலித்தது பூசை என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 166/2
நம்பா நெஞ்சில் நிரம்பா நம் பர நம்பா நம் பதி அம் பாதம் பதி – கீர்த்தனை:1 186/2
குஞ்சித பொன் பாதம் கண்டால் பாங்கிமாரே உள்ள – கீர்த்தனை:2 24/1
கூற்று உதைத்த பாதம் கண்டீர் பாங்கிமாரே நங்கள் – கீர்த்தனை:2 25/1
மால் அறியா உன்றன் மலர் பாதம் நோவாதா – கீர்த்தனை:5 5/2
வல்லாரின் வல்லாய் மலர்_பாதம் நோவாதா – கீர்த்தனை:5 8/2
ஆடிய பாதம் மன்று ஆடிய பாதம் – கீர்த்தனை:24 1/1
ஆடிய பாதம் மன்று ஆடிய பாதம்
ஆடிய பாதம் நின்று ஆடிய பாதம் – கீர்த்தனை:24 1/1,2
ஆடிய பாதம் நின்று ஆடிய பாதம் – கீர்த்தனை:24 1/2
ஆடிய பாதம் நின்று ஆடிய பாதம் – கீர்த்தனை:24 1/2
பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பத்தி செய் பத்தர்க்கு தித்திக்கும் பாதம் – கீர்த்தனை:24 2/1,2
பத்தி செய் பத்தர்க்கு தித்திக்கும் பாதம்
நாடிய மாதவர் நேடிய பாதம் – கீர்த்தனை:24 2/2,3
நாடிய மாதவர் நேடிய பாதம்
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம் – கீர்த்தனை:24 2/3,4
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம் – கீர்த்தனை:24 2/4
தீராத வல்_வினை தீர்க்கின்ற பாதம்
தெய்வங்கள் எல்லாம் தெரிசிக்கும் பாதம் – கீர்த்தனை:24 3/1,2
தெய்வங்கள் எல்லாம் தெரிசிக்கும் பாதம்
வாரா_வரவு ஆகி வந்த பொன் பாதம் – கீர்த்தனை:24 3/2,3
வாரா_வரவு ஆகி வந்த பொன் பாதம்
வஞ்ச மனத்தில் வசியாத பாதம் – கீர்த்தனை:24 3/3,4
வஞ்ச மனத்தில் வசியாத பாதம் – கீர்த்தனை:24 3/4
ஆரா_அமுது ஆகி அண்ணிக்கும் பாதம்
அன்பர் உளத்தே அமர்ந்து அருள் பாதம் – கீர்த்தனை:24 4/1,2
அன்பர் உளத்தே அமர்ந்து அருள் பாதம்
நாராயணன் விழி நண்ணிய பாதம் – கீர்த்தனை:24 4/2,3
நாராயணன் விழி நண்ணிய பாதம்
நான் புனை பாடல் நயந்த பொன் பாதம் – கீர்த்தனை:24 4/3,4
நான் புனை பாடல் நயந்த பொன் பாதம் – கீர்த்தனை:24 4/4
நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம்
நாத முடிவில் நடிக்கின்ற பாதம் – கீர்த்தனை:24 5/1,2
நாத முடிவில் நடிக்கின்ற பாதம்
வல்லவர் சொல் எல்லாம்_வல்ல பொன் பாதம் – கீர்த்தனை:24 5/2,3
வல்லவர் சொல் எல்லாம்_வல்ல பொன் பாதம்
மந்திர யந்திர தந்திர பாதம் – கீர்த்தனை:24 5/3,4
மந்திர யந்திர தந்திர பாதம் – கீர்த்தனை:24 5/4
எ சமயத்தும் இலங்கிய பாதம்
எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் ஆம் பாதம் – கீர்த்தனை:24 6/1,2
எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் ஆம் பாதம்
அச்சம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட பாதம் – கீர்த்தனை:24 6/2,3
அச்சம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட பாதம்
ஆனந்த நாட்டுக்கு அதிபதி பாதம் – கீர்த்தனை:24 6/3,4
ஆனந்த நாட்டுக்கு அதிபதி பாதம் – கீர்த்தனை:24 6/4
தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம்
தெள் அமுதாய் உளம் தித்திக்கும் பாதம் – கீர்த்தனை:24 7/1,2
தெள் அமுதாய் உளம் தித்திக்கும் பாதம்
மூவரும் காணா முழு_முதல் பாதம் – கீர்த்தனை:24 7/2,3
மூவரும் காணா முழு_முதல் பாதம்
முப்பாழுக்கு அப்பால் முளைத்த பொன் பாதம் – கீர்த்தனை:24 7/3,4
முப்பாழுக்கு அப்பால் முளைத்த பொன் பாதம் – கீர்த்தனை:24 7/4
துரிய வெளிக்கே உரிய பொன் பாதம்
சுக மயம் ஆகிய சுந்தர பாதம் – கீர்த்தனை:24 8/1,2
சுக மயம் ஆகிய சுந்தர பாதம்
பெரிய பொருள் என்று பேசும் பொன் பாதம் – கீர்த்தனை:24 8/2,3
பெரிய பொருள் என்று பேசும் பொன் பாதம்
பேறு எல்லாம் தந்த பெரும் புகழ் பாதம் – கீர்த்தனை:24 8/3,4
பேறு எல்லாம் தந்த பெரும் புகழ் பாதம் – கீர்த்தனை:24 8/4
சாகா_வரம் தந்த தாரக பாதம்
சச்சிதானந்த சதோதய பாதம் – கீர்த்தனை:24 9/1,2
சச்சிதானந்த சதோதய பாதம்
தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம் – கீர்த்தனை:24 9/2,3
தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம்
திதி முதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம் – கீர்த்தனை:24 9/3,4
திதி முதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம் – கீர்த்தனை:24 9/4
ஓங்கார பீடத்து ஒளிர்கின்ற பாதம்
ஒன்றாய் இரண்டு ஆகி ஓங்கிய பாதம் – கீர்த்தனை:24 10/1,2
ஒன்றாய் இரண்டு ஆகி ஓங்கிய பாதம்
தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம் – கீர்த்தனை:24 10/2,3
தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம்
துரியத்தில் ஊன்றி துலங்கிய பாதம் – கீர்த்தனை:24 10/3,4
துரியத்தில் ஊன்றி துலங்கிய பாதம் – கீர்த்தனை:24 10/4
ஐவண்ணமும் கொண்ட அற்புத பாதம்
அபயர் எல்லார்க்கும் அமுதான பாதம் – கீர்த்தனை:24 11/1,2
அபயர் எல்லார்க்கும் அமுதான பாதம்
கை வண்ண நெல்லி கனி ஆகும் பாதம் – கீர்த்தனை:24 11/2,3
கை வண்ண நெல்லி கனி ஆகும் பாதம்
கண்ணும் கருத்தும் கலந்த பொன் பாதம் – கீர்த்தனை:24 11/3,4
கண்ணும் கருத்தும் கலந்த பொன் பாதம் – கீர்த்தனை:24 11/4
ஆர்_உயிர்க்கு ஆதாரம் ஆகிய பாதம்
அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம் – கீர்த்தனை:24 12/1,2
அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம்
சார் உயிர்க்கு இன்பம் தருகின்ற பாதம் – கீர்த்தனை:24 12/2,3
சார் உயிர்க்கு இன்பம் தருகின்ற பாதம்
சத்திய ஞான தயாநிதி பாதம் – கீர்த்தனை:24 12/3,4
சத்திய ஞான தயாநிதி பாதம் – கீர்த்தனை:24 12/4
தாங்கி எனை பெற்ற தாய் ஆகும் பாதம்
தந்தையும் ஆகி தயவு செய் பாதம் – கீர்த்தனை:24 13/1,2
தந்தையும் ஆகி தயவு செய் பாதம்
ஓங்கி என் உள்ளே உறைகின்ற பாதம் – கீர்த்தனை:24 13/2,3
ஓங்கி என் உள்ளே உறைகின்ற பாதம்
உண்மை விளங்க உரைத்த பொன் பாதம் – கீர்த்தனை:24 13/3,4
உண்மை விளங்க உரைத்த பொன் பாதம் – கீர்த்தனை:24 13/4
எண்ணியவாறே எனக்கு அருள் பாதம்
இறவா நிலையில் இருத்திய பாதம் – கீர்த்தனை:24 14/1,2
இறவா நிலையில் இருத்திய பாதம்
புண்ணியர் கையுள் பொருள் ஆகும் பாதம் – கீர்த்தனை:24 14/2,3
புண்ணியர் கையுள் பொருள் ஆகும் பாதம்
பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம் – கீர்த்தனை:24 14/3,4
பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம் – கீர்த்தனை:24 14/4
ஆறு அந்தத்துள்ளும் அமர்ந்த பொன் பாதம்
ஆதி அனாதியும் ஆகிய பாதம் – கீர்த்தனை:24 15/1,2
ஆதி அனாதியும் ஆகிய பாதம்
மாறு அந்தம் இல்லா என் வாழ் முதல் பாதம் – கீர்த்தனை:24 15/2,3
மாறு அந்தம் இல்லா என் வாழ் முதல் பாதம்
மண் முதல் ஐந்தாய் வழங்கிய பாதம் – கீர்த்தனை:24 15/3,4
மண் முதல் ஐந்தாய் வழங்கிய பாதம் – கீர்த்தனை:24 15/4
அருள்_பெரும்_ஜோதி அதாகிய பாதம்
அம்மையும் அப்பனும் ஆகிய பாதம் – கீர்த்தனை:24 16/1,2
அம்மையும் அப்பனும் ஆகிய பாதம்
பொருள் பெரும் போகம் புணர்த்திய பாதம் – கீர்த்தனை:24 16/2,3
பொருள் பெரும் போகம் புணர்த்திய பாதம்
பொன் வண்ணம் ஆகிய புண்ணிய பாதம் – கீர்த்தனை:24 16/3,4
பொன் வண்ணம் ஆகிய புண்ணிய பாதம் – கீர்த்தனை:24 16/4
நாரணன் ஆதியர் நாட அரும் பாதம்
நான் தவத்தால் பெற்ற நல் துணை பாதம் – கீர்த்தனை:24 17/1,2
நான் தவத்தால் பெற்ற நல் துணை பாதம்
ஆரணம் ஆகமம் போற்றிய பாதம் – கீர்த்தனை:24 17/2,3
ஆரணம் ஆகமம் போற்றிய பாதம்
ஆசை_விட்டார்க்கே அணிமை ஆம் பாதம் – கீர்த்தனை:24 17/3,4
ஆசை_விட்டார்க்கே அணிமை ஆம் பாதம் – கீர்த்தனை:24 17/4
விரை சேர் பாதம் பிடிக்க என் கை விரைந்து நீளுதே – கீர்த்தனை:29 8/3
எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவனோ – கீர்த்தனை:29 58/2
தன் அத்தத்தை தா என்று அரங்கன் தனி நடி பாதம்
தா தன் அத்தத்தை தா என்று அரங்கன் தனி நடி பாதத்து – தனிப்பாசுரம்:16 21/2,3
பணி சிரம் முதலாய் பாதம் வரையில் – திருமுகம்:4 1/349

மேல்


பாதமும் (5)

ஆறு இட்ட வேணியும் ஆட்டு இட்ட பாதமும் அம்மை ஒரு – திருமுறை1:6 113/1
தண் பூத்த பாதமும் பொன் பூத்த மேனியும் சார்ந்து கண்டே – திருமுறை1:6 154/3
பாதமும் மா முடியும் கண்டுகொள்ளும்படி எனக்கே – திருமுறை6:78 1/2
அருள் உறும் கய முகத்து அண்ணல் பாதமும்
பொருள் உறு சண்முக புனிதன் தாள்களும் – தனிப்பாசுரம்:5 2/1,2
சரியை ஆதிய சாதுர் பாதமும்
தெரிய நல்லோர்க்கு தெரித்து அருள் தெளிவே – திருமுகம்:2 1/47,48

மேல்


பாதமே (5)

செம் பாதமே என்றும் தீரா பொருள் என்று – திருமுறை1:4 93/3
பாதமே சரணம் சரணம் என்றன்னை பாதுகாத்து அளிப்பது உன் பரமே – திருமுறை2:11 10/4
வள்ளல் நின் மலர் வார் கழல் பாதமே
உள்ளுவேன் மற்றை ஓர் தெய்வ நேயமும் – திருமுறை2:76 3/2,3
பாதமே பிடித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 9/4
ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின் பொன் பாதமே
உலக விடய காட்டில் செல்லாது எனது போதமே – கீர்த்தனை:29 61/3,4

மேல்


பாதர் (1)

ஆடிய பொன் பாதர் வேதம் தேடிய சிற்போதர் உன்னை – கீர்த்தனை:38 4/3

மேல்


பாதரே (2)

அருச்சிக்கும் பாதரே வாரீர் – கீர்த்தனை:17 13/2
ஆடிய பாதரே வாரீர் – கீர்த்தனை:17 17/3

மேல்


பாதலத்தே (1)

படி இடத்தே வான் இடத்தே பாதலத்தே அண்ட பகிரண்ட கோடியிலே பதி விளக்கம் எல்லாம் – திருமுறை6:106 47/2

மேல்


பாதலத்தோர்களுள் (1)

பாதலத்தோர்களுள் யார் பணியாதவர் பற்றி நின்றாள் – திருமுறை1:7 28/3

மேல்


பாதலமும் (1)

சேணும் புவியும் பாதலமும் தித்தித்து ஒழுகும் செந்தேனே செஞ்சொல் சுவையே பொருள் சுவையே சிவன் கை பொருளே செங்கழுநீர் – திருமுறை5:46 3/2

மேல்


பாதன் (1)

பாதன் என்கோ கடல் பள்ளிகொண்டான் தொழும் பண்பன் என்கோ – திருமுறை1:6 202/2

மேல்


பாதனடி (2)

முடி திகழ் பாதனடி
நாத வடிவு கொள் நீதனடி பரநாதம் – திருமுறை5:53 8/2,3
முடி திகழ் பாதனடி
நாத வடிவு கொள் நீதனடி பரநாதம் – கீர்த்தனை:10 8/2,3

மேல்


பாதனே (6)

மெல்லிதாய விரை மலர் பாதனே
வல்லிதாயம் மருவிய நாதனே – திருமுறை2:14 10/1,2
வேதமும் தாங்கும் பாதனே சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 5/4
பொன்னின் அம் புயன் போற்றும் பாதனே
தன்னில் நின்றிடும் தணிகை_மேலனே – திருமுறை5:12 24/3,4
களங்க வாத களம் கொள் சூதர் உளம்கொளாத பாதனே
களங்கு_இலாத உளம்கொள்வார் உள் விளங்கு ஞான நாதனே – கீர்த்தனை:1 86/1,2
ஆதி நீதி வேதனே ஆடல் நீடு பாதனே
வாதி ஞான போதனே வாழ்க வாழ்க நாதனே – கீர்த்தனை:1 94/1,2
போற்று நாத முடிவில் நடம் செய் கமல பாதனே – கீர்த்தனை:29 50/4

மேல்


பாதனை (1)

பாதனை உமையாள்_பாலனை எங்கள் பரமனை மகிழ்விக்கும் பரனை – திருமுறை5:40 7/3

மேல்


பாதா (8)

பாதா துரும்பினும் பற்றாத என்னை பணிகொண்டு எல்லாம் – திருமுறை2:94 49/2
அரகர சிவசிவ ஆடிய பாதா – கீர்த்தனை:1 9/2
அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா – கீர்த்தனை:1 11/2
தந்திர மந்திர யந்திர பாதா
சங்கர சங்கர சங்கர நாதா – கீர்த்தனை:1 12/1,2
உகள சததள மங்கள பாதா – கீர்த்தனை:1 37/2
பளித தீபக சோபித பாதா
லளித ரூபக ஸ்தாபித நாதா – கீர்த்தனை:1 65/1,2
அமிர்த ரூப தருணாம்புஜ பாதா – கீர்த்தனை:1 66/2
நித்தம் தரும் பாதா சித்தம் திரும்பாதா – கீர்த்தனை:1 137/2

மேல்


பாதாக்ர (1)

பரகேவலாத்து விதானந்தானுப சத்த பாதாக்ர சுத்த பலிதம் – திருமுறை1:1 2/30

மேல்


பாதாந்த (1)

பாதாந்த வரை நீறு மணக்க மன்றில் ஆடும் பரமர் திருவுளம் எதுவோ பரமம் அறிந்திலனே – திருமுறை6:11 3/4

மேல்


பாதாந்தம் (1)

பாதாந்தம் அறிவித்தீர் சுத்த வடிவுடனே பகர் பிரணவாகார பரிசும் எனக்கு அளித்தீர் – திருமுறை6:79 3/3

மேல்


பாதாம்புஜ (1)

பாதாம்புஜ நாடக ஜயஜய – கீர்த்தனை:1 35/2

மேல்


பாதாரவிந்தம் (1)

வேதாகமம் என்றே மேல் அணிந்தான் பாதாரவிந்தம்
எனது சிரம் மேல் அமர்த்தி மெய் அளித்த – திருமுறை6:55 3/2,3

மேல்


பாதாளம் (2)

ஈங்கும் பாதாளம் முதல் எவ்வுலகும் எஞ்ஞான்றும் – திருமுறை1:2 1/335
மண் கொண்டு விண் கொண்டு பாதாளம் கொண்டு வளர்கின்றதே – திருமுறை5:51 13/4

மேல்


பாதாளேச்சரத்து (1)

தாங்கும் பாதாளேச்சரத்து அமர்ந்தோய் ஓங்கு புத்திமான்கள் – திருமுறை1:2 1/336

மேல்


பாதி (12)

அணங்கே நினக்கு ஒன்றினில் பாதி அதில் ஓர் பாதியாகும் இதற்கு – திருமுறை1:8 23/3
எளிய நெஞ்சினேற்கு எய்திடாதேனும் எள்ளில் பாதி மட்டு ஈந்து அருள்வாயேல் – திருமுறை2:51 9/2
பாதி நிலா ஓங்கும் பரமே நீ ஒற்றி நகர் – திருமுறை2:61 10/3
பாதி_இரவிடை நடந்து நான் இருக்கும் இடத்தே படர்ந்து தெரு கதவம் காப்பு அவிழ்த்திடவும் புரிந்து – திருமுறை4:2 86/3
பாதி இரவில் எழுந்தருளி பாவியேனை எழுப்பி அருள் – திருமுறை6:19 10/1
ஓங்கிய ஓர் துணை இன்றி பாதி_இரவு-அதிலே உயர்ந்த ஒட்டு_திண்ணையிலே படுத்த கடை சிறியேன் – திருமுறை6:60 45/1
பாதி அப்பா நிருபாதி அப்பா சிவ பத்தர் அனுபூதி – திருமுறை6:64 7/2
பாதி கொடியே சோதி வல பாக கொடியே எனை ஈன்ற – திருமுறை6:107 1/2
உமைக்கு ஒரு பாதி கொடுத்து அருள் நீதி உவப்புறு வேதி நவ பெருவாதி – கீர்த்தனை:1 108/1
பாதி ஆகி ஒன்று ஆகி படர்ந்த வடிவை பரம்பரத்தை – தனிப்பாசுரம்:12 10/3
பாதி மலை முத்தர் எலாம் பற்றும் மலை என்னும் பழமலையை கிழமலையாய் பகருவது என் உலகே – தனிப்பாசுரம்:16 6/4
இ வகை இங்கு ஆபாச உபநயனம் அல்லாமல் எள்ளில் பாதி
செவ்வகையும் பருவம் அதில் இ சடங்கின் விதி ஒன்றும் செய்ய காணேன் – தனிப்பாசுரம்:27 2/1,2

மேல்


பாதி_இரவிடை (1)

பாதி_இரவிடை நடந்து நான் இருக்கும் இடத்தே படர்ந்து தெரு கதவம் காப்பு அவிழ்த்திடவும் புரிந்து – திருமுறை4:2 86/3

மேல்


பாதி_இரவு-அதிலே (1)

ஓங்கிய ஓர் துணை இன்றி பாதி_இரவு-அதிலே உயர்ந்த ஒட்டு_திண்ணையிலே படுத்த கடை சிறியேன் – திருமுறை6:60 45/1

மேல்


பாதியனே (2)

பாதியனே எம் பராபரனே முக்கண் பண்ணவனே – திருமுறை2:58 2/4
ஆதர வேதியனே ஆடக ஜோதியனே ஆரணி பாதியனே ஆதர வாதியனே – கீர்த்தனை:1 195/1

மேல்


பாதியாகும் (1)

அணங்கே நினக்கு ஒன்றினில் பாதி அதில் ஓர் பாதியாகும் இதற்கு – திருமுறை1:8 23/3

மேல்


பாதியிலே (1)

பாதியிலே ஒன்றான பசுபதி நின் கருணை பண்பை அறிந்தேன் ஒழியா நண்பை அடைந்தேனே – திருமுறை4:2 69/4

மேல்


பாதியும் (2)

இனிய நீறு இடா ஈன நாய் புலையர்க்கு எள்ளில் பாதியும் ஈகுதல் ஒழிக – திருமுறை2:7 8/1
பாதியும் முழுதும் பதி செயும் அந்தமும் – திருமுறை6:65 1/655

மேல்


பாதியே (1)

ஆன போதிலும் எனக்கு நின் அருள் ஓர் அணுவில் பாதியே ஆயினும் அடைந்தால் – திருமுறை2:51 8/2

மேல்


பாதியை (1)

பாதியை ஒன்று_ஆனவனை பரம்பரனை பராபரனை பதி அனாதி – திருமுறை6:71 10/3

மேல்


பாதிரி (1)

பூ பாதிரி கொன்றை புன்னை முதல் சூழ்ந்து இலங்கும் – திருமுறை1:2 1/463

மேல்


பாதிரிப்புலியூர் (1)

ஏர் பாதிரிப்புலியூர் ஏந்தலே சீர் பொலிய – திருமுறை1:2 1/464

மேல்


பாதுகாக்கும் (1)

பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல் எனை பாதுகாக்கும் பரம் உனக்கு ஐயனே – திருமுறை5:20 6/3

மேல்


பாதுகாத்து (3)

பாதமே சரணம் சரணம் என்றன்னை பாதுகாத்து அளிப்பது உன் பரமே – திருமுறை2:11 10/4
பழி தரும் பிழையை எண்ணுறேல் இன்று பாதுகாத்து அளிப்பது உன் பரமே – திருமுறை5:38 7/2
பவம் பெறும் சிறியேன்-தன்னை பாதுகாத்து அளித்தோய் போற்றி – திருமுறை5:50 4/2

மேல்


பாதுகாப்பது (2)

பாதுகாப்பது உன் பரம் இன்றேல் பலவாய் பகர்தல் என்ன காண் பழி வரும் உனக்கே – திருமுறை2:25 10/3
பாடுகின்றனன் பாவியேன் என்னை பாதுகாப்பது உன் பரம் அது கண்டாய் – திருமுறை2:48 9/2

மேல்


பாதுகை (3)

மறை துதிக்கும் பதம் மறை சிலம்பு ஒளிர் பதம் மறை பாதுகை செம்பதம் – திருமுறை1:1 2/71
சுடர் மணி பொதுவில் திரு_நடம் புரியும் துணை அடி பாதுகை புறத்தே – திருமுறை6:46 3/3
மகத்து உழல் சமய வானவர் மன்றின் மலர்_அடி பாதுகை புறத்தும் – திருமுறை6:46 4/2

மேல்


பாதுகையின் (2)

மாதே கேள் அம்பலத்தே திரு_நடம் செய் பாத_மலர் அணிந்த பாதுகையின் புறத்து எழுந்த அணுக்கள் – திருமுறை6:106 62/1
மாதே கேள் அம்பலத்தே திரு_நடம் செய் பாத_மலர் அணிந்த பாதுகையின் புறத்து எழுந்த அணுக்கள் – கீர்த்தனை:41 33/1

மேல்


பாதுகையோ (1)

பத_மலரோ பத_மலரில் பாதுகையோ அவையில் படிந்த திரு_பொடியோ அ பொடி படிந்த படியோ – திருமுறை6:101 12/2

மேல்


பாப்பினும் (1)

பாப்பினும் கொடியர் உறவையே விழைந்த பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும் – திருமுறை6:8 2/2

மேல்


பாப்பு (1)

காப்பு இட்டு மேல் பல பாப்பு இட்ட மேனியை கண்டு தொழ – திருமுறை1:6 128/2

மேல்


பாப (6)

பாப கடற்கு ஓர் படு_கடலாம் பாழ் வெகுளி – திருமுறை1:3 1/863
கட்டினேன் பாப கொடும் சுமை எடுப்பேன் கடும் பிழை கருதிடேல் நின்னை – திருமுறை2:17 10/1
மிண்டரை பின்றா வெளிற்றரை வலிய வேற்றரை சீற்றரை பாப
குண்டரை வஞ்ச குடியரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 3/3,4
செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் தீயரில் தீயனேன் பாப
கொடியரில் கொடியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 10/3,4
நெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில் நெடியனேன் கொடியனேன் காம – திருமுறை6:15 13/3
பாச நாச பாப நாச பாத தேச ஈசனே – கீர்த்தனை:1 63/1

மேல்


பாபத்தால் (1)

கோபத்தால் நாய் போல் குரைத்தது உண்டு பாபத்தால்
சிந்தை ஒன்று வாக்கு ஒன்று செய்கை ஒன்றாய் போகவிட்டே – திருமுறை1:2 1/630,631

மேல்


பாபம் (1)

கோபம்செயா நமது கோமான் காண் பாபம் அற – திருமுறை1:3 1/402

மேல்


பாபமே (2)

குழியை தூர்க்கின்ற கொடியரில் கொடியேன் கோப வெய்யனேன் பாபமே பயின்றேன் – திருமுறை6:5 3/2
பாபமே புரியும் லோபமே வருமோ பயன் இல் மாற்சரியம் வந்திடுமோ – திருமுறை6:13 38/3

மேல்


பாம்பாக (1)

படமெடுத்து ஆடும் ஒரு பாம்பாக என் மனம் பாம்பாட்டியாக மாயை பார்த்து களித்து உதவு பரிசு உடையர் விடயம் படர்ந்த பிரபஞ்சமாக – திருமுறை2:78 5/1

மேல்


பாம்பாட்டியாக (1)

படமெடுத்து ஆடும் ஒரு பாம்பாக என் மனம் பாம்பாட்டியாக மாயை பார்த்து களித்து உதவு பரிசு உடையர் விடயம் படர்ந்த பிரபஞ்சமாக – திருமுறை2:78 5/1

மேல்


பாம்பாபரணமும் (1)

விருப்புறு நாயகன் பாம்பாபரணமும் வெண் தலையும் – திருமுறை1:7 22/2

மேல்


பாம்பில் (2)

நையாநின்றேன் ஐயோ நான் பாம்பில் கொடியன் ஆனேனே – திருமுறை6:7 2/4
படம் புரி பாம்பில் கொடியனேன் கொடிய பாவியில் பாவியேன் தீமைக்கு – திருமுறை6:15 11/1

மேல்


பாம்பின் (6)

போய்ப்படும் ஓர் பஞ்ச_பொறிகளால் வெம் பாம்பின்
வாய்ப்படும் ஓர் தேரையை போல் வாடுகின்றேன் மாய்ப்ப வரும் – திருமுறை1:2 1/819,820
ஆட்டு தலை வெறி_நாய் தலை பாம்பின் அடும் தலை கல் – திருமுறை1:6 140/3
மற்று இ கொடியேன் அஃது இன்றி மடவார் இடை வாய் மணி பாம்பின்
புற்றுக்கு உழன்றேன் என்னே என் புந்தி எவர்க்கு புகல்வேனே – திருமுறை2:43 10/2,3
பூதம் நும் படை எனினும் நான் அஞ்சேன் புதிய பாம்பின் பூண் பூட்டவும் வெருவேன் – திருமுறை2:54 2/1
திடம் மடுத்து உறு பாம்பின் ஆட்டம்-அது கண்டு அஞ்சு சிறுவன் யானாக நின்றேன் தீர துரந்து அந்த அச்சம் தவிர்த்திடு திறத்தன் நீ ஆகல் வேண்டும் – திருமுறை2:78 5/2
பெரு நெடு மேனி-தனில் பட பாம்பின் பேர்_உரு அகன்றமை மறவேன் – திருமுறை5:2 1/2

மேல்


பாம்பினை (1)

பைய பாம்பினை நிகர்த்த வெம் கொடிய பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 3/2

மேல்


பாம்பு (20)

பாம்பு ஆபரண பரமன் எவன் கூம்பாது – திருமுறை1:3 1/276
பாம்பு என்றால் ஓடி பதுங்குகின்றாய் மாதர் அல்குல் – திருமுறை1:3 1/625
பாம்பு என்றால் சற்றும் பயந்திலையே ஆம் பண்டை – திருமுறை1:3 1/626
பாம்பு ஆயினும் உண பால் கொடுப்பார் வளர்ப்பார் மனை-பால் – திருமுறை1:6 104/1
பை இட்ட பாம்பு அணியை இட்ட மேனியும் பத்தர் உள்ளம் – திருமுறை1:6 157/3
பணம் ஒன்று பாம்பு அணி ஒற்றி எம்மானிட பாலில் தெய்வ – திருமுறை1:7 61/3
கூம்பா ஒற்றியூர்_உடையீர் கொடும் பாம்பு அணிந்தீர் என் என்றேன் – திருமுறை1:8 112/1
பாம்பு ஆவதுவே கொடும் பாம்பு எம் பணி பாம்பு அது போல் பாம்பு அல என்று – திருமுறை1:8 112/3
பாம்பு ஆவதுவே கொடும் பாம்பு எம் பணி பாம்பு அது போல் பாம்பு அல என்று – திருமுறை1:8 112/3
பாம்பு ஆவதுவே கொடும் பாம்பு எம் பணி பாம்பு அது போல் பாம்பு அல என்று – திருமுறை1:8 112/3
பாம்பு ஆவதுவே கொடும் பாம்பு எம் பணி பாம்பு அது போல் பாம்பு அல என்று – திருமுறை1:8 112/3
தெய்வ நீறு இடா சிறியரை கண்டால் சீறு பாம்பு கண்டு என ஒளித்து ஏக – திருமுறை2:7 3/1
பணத்தினில் பொலியும் பாம்பு அரை ஆர்த்த பரமனே பிரமன் மால் அறியா – திருமுறை2:42 10/3
படம் கொள் பாம்பே பாம்பு என்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ – திருமுறை3:16 4/3
பழுதை பாம்பு என மயங்கினன் கொடியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 1/2
சாம் பிரமமாம்இவர்கள் தாம் பிரமம் எனும் அறிவு தாம்பு பாம்பு எனும் அறிவு காண் சத்துவ அகண்ட பரிபூரண உபகார உபசாந்த சிவ சிற்பிரம நீ – திருமுறை5:55 11/3
பை ஆர் பாம்பு கொடியது என பகர்வார் அதற்கும் பரிந்து முன்_நாள் – திருமுறை6:7 2/1
பை உடை பாம்பு_அனையரொடும் ஆடுகின்றோய் எனது பண்பு அறிந்தே நண்பு வைத்த பண்பு_உடையோய் இன்னே – திருமுறை6:31 6/3
பாம்பு எலாம் ஓடின பறவை உள் சார்ந்தன – திருமுறை6:94 2/1
ஐந்தலை பாம்பு ஆட்டுகின்றார் வெண்ணிலாவே அவர் – கீர்த்தனை:3 17/1

மேல்


பாம்பு_அனையரொடும் (1)

பை உடை பாம்பு_அனையரொடும் ஆடுகின்றோய் எனது பண்பு அறிந்தே நண்பு வைத்த பண்பு_உடையோய் இன்னே – திருமுறை6:31 6/3

மேல்


பாம்புக்கும் (1)

பாம்புக்கும் பால் உணவு ஈகின்றனர் இ படி மிசை யான் – திருமுறை2:94 19/2

மேல்


பாம்பும் (3)

பாம்பும் சிவார்ச்சனை-தான் பண்ணியது என்றால் பூசை – திருமுறை1:3 1/515
பை விடம் உடைய வெம் பாம்பும் ஏற்ற நீ – திருமுறை2:32 1/3
தொடுத்தார் பாம்பும் புலியும் மெச்சி துதிக்க ஒருகால் அம்பலத்தில் – திருமுறை3:7 3/3

மேல்


பாம்புரம் (1)

பாம்புரம் கொள் உண்மை பரம்பொருளே ஆம் புவனம் – திருமுறை1:2 1/248

மேல்


பாம்பே (1)

படம் கொள் பாம்பே பாம்பு என்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ – திருமுறை3:16 4/3

மேல்


பாம்பை (6)

பாம்பை எல்லாம் தோளில் பரித்தனையே நாம் பெரியர் – திருமுறை1:2 1/748
வெம் பாம்பை மேல் அணிந்து ஓர் வெம் புற்றின் உள் இருந்தே – திருமுறை1:3 1/133
செம் பாம்பை ஆட்டுகின்ற சித்தன் எவன் தம் பாங்கர் – திருமுறை1:3 1/134
ஏன் வளர்த்தாய் கொடும் பாம்பை எல்லாம் தள்ளிலை வளர்த்தாய் – திருமுறை1:6 164/3
ஊக்கிய பாம்பை கண்ட போது உள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 24/4
பை உடை பாம்பை பயந்தது போன்று – திருமுகம்:4 1/188

மேல்


பாம்பையும் (1)

தின்கின்றதே கொடும் பாம்பையும் பால் உணச்செய்து கொலார் – திருமுறை1:6 61/3

மேல்


பாம்பொடு (1)

பால் எடுத்து ஏத்தும் நல் பாம்பொடு வேங்கையும் பார்த்திட ஓர் – திருமுறை5:35 3/1

மேல்


பாய் (10)

தேம் பாய் மலர் குழல் காம்பு ஆக என்னையும் சேர்த்துக்கொள்ளே – திருமுறை1:6 104/4
வெருவாத வைதிக பாய் பரி மேல் கொண்டு மேவி நின்ற – திருமுறை1:6 134/2
மடையில் கயல் பாய் ஒற்றி நகர் வள்ளல் ஆகும் இவர்-தமை நான் – திருமுறை1:8 4/1
பணையில் வாளைகள் பாய் ஒற்றி அம் பதியில் பரிந்து அமர்ந்து அருள்செயும் பரமே – திருமுறை2:41 6/4
படுத்து அயர்ந்தேன் நான் படுத்த பாய் அருகுற்று என்னை – திருமுறை6:81 3/3
நான் படுத்த பாய் அருகில் நண்ணி எனை தூக்கி – திருமுறை6:81 6/1
பாய் மனம் என்று உரைத்திடும் ஓர் பராய் முருட்டு_பயலே பல் பொறியாம் படுக்காளி பயல்களொடும் கூடி – திருமுறை6:86 5/1
உறங்கவிடாள் அவள் உறங்கு பாய் சுருட்டாள் – திருமுகம்:4 1/118
ஓர் உரு தன்னால் உறு நில பாய் மேல் – திருமுகம்:4 1/274
மூன்று மாதரும் முழு_பாய்_சுருட்டிகள் – திருமுகம்:4 1/323

மேல்


பாய்க்கு (1)

பாய்க்கு ஆடுகின்ற ஒரு பச்சை முகில் பரவும் – திருமுறை1:2 1/19

மேல்


பாய்க்கும் (1)

படுக்கவோ பழம் பாய்க்கும் கதி இலை பாரில் நல்லவர்-பால் சென்று பிச்சை-தான் – தனிப்பாசுரம்:16 16/2

மேல்


பாய்கின்ற (1)

காய்கொண்டு பாய்கின்ற வெவ் விலங்கோ பெரும் காற்றினால் சுழல் கறங்கோ கால வடிவோ இந்திரஜால வடிவோ எனது கர்ம வடிவோ அறிகிலேன் – திருமுறை5:55 23/3

மேல்


பாய்ச்சினும் (1)

விடம் பாச்சிய இருப்பு ஊசிகள் பாய்ச்சினும் மெத்தென்னும் இ – திருமுறை1:6 182/2

மேல்


பாய்ந்தனையே (1)

பாழ் கடலில் கேளாது பாய்ந்தனையே கீழ் கதுவும் – திருமுறை1:3 1/628

மேல்


பாய்ந்தாலும் (1)

பாய்ந்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே வேய்ந்தாங்கு – திருமுறை1:3 1/722

மேல்


பாய்ந்திடு (1)

பாய்ந்திடு வேட பயல்களால் எனக்கு பயம் புரிவித்தனள் பல கால் – திருமுறை6:14 9/2

மேல்


பாய்ந்து (5)

மாலை பாய்ந்து இன்னும் என்ன வந்திடுமோ என்று நெஞ்சம் – திருமுறை1:2 1/811
ஆலை பாய்ந்து உள்ளம் அழிகின்றேன் ஞாலம் மிசை – திருமுறை1:2 1/812
பாய்ந்து ஓடி போவது நீ பார்த்திலையே ஆய்ந்தோர் சொல் – திருமுறை1:3 1/820
பத்தி நீறு இடும் பத்தர்கள் காலால் பாய்ந்து தைக்கினும் பரிந்து அதை மகிழ்க – திருமுறை2:7 7/2
பாலானை தேனானை பழத்தினானை பலன் உறு செங்கரும்பானை பாய்ந்து வேகா – திருமுறை6:47 2/1

மேல்


பாய்ப்பட்ட (1)

பாய்ப்பட்ட புலி அன்ன நாய்ப்பட்ட கயவர்-தம் பாழ்பட்ட மனையில் நெடுநாள் பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன் அமுது பட்ட பாடு ஆகுமன்றி – திருமுறை5:55 25/1

மேல்


பாய (3)

பாய ஆணவ பகை கெட முருக்கி பகல் இரா இலா பாங்கரின் நின்றே – திருமுறை2:34 10/3
கண் பாய இவற்றினொடு கலந்து கலவாமல் காணுகின்ற திரு_அடி சீர் கழறுவது ஆர் தோழி – திருமுறை6:101 34/4
அடி பாவையும் வடக்கே ஆர்ந்து கொடி பாய
நின்று வளர் மலை போல் நெஞ்சே பார்த்தால் தெரியும் – தனிப்பாசுரம்:14 8/2,3

மேல்


பாயல் (1)

பல்லார் சூழ்ந்து பழி தூற்ற படுத்தாள் விடுத்தாள் பாயல் என்றே – திருமுறை3:2 5/4

மேல்


பாயலில் (1)

அடுத்து இனி பாயலில் படுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 4/4

மேல்


பாயலிலே (1)

பார் விளங்க நான் படுத்த பாயலிலே தார் விளங்க – திருமுறை6:81 1/2

மேல்


பாயா (1)

பாயா விரைவில் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை3:19 3/3

மேல்


பாயிரம் (1)

பாயிரம் மா மறை அனந்தம்அனந்தம் இன்னும் பார்த்து அளந்து காண்டும் என பல் கால் மேவி – திருமுறை1:5 61/1

மேல்


பாயிரமாம் (1)

பாயிரமாம் மறைகள் எலாம் பாடுகின்ற பாட்டு உன் பாட்டே என்று அறிந்துகொண்டேன் பரம்பொருள் உன் பெருமை – திருமுறை6:79 5/1

மேல்


பாயில் (1)

பால் ஆர் குதலை பெண்ணே நான் பாயில் படுக்கை பொருந்தேனே – திருமுறை3:8 3/4

மேல்


பாயினும் (2)

தாம் பாயினும் ஒரு தாம்பாயினும் கொடு தாம் பின் செல்வார் – திருமுறை1:6 104/3
தொன் மூட்டையினும் துணியினும் பாயினும் சூழ்கின்றது ஓர் – தனிப்பாசுரம்:16 3/3

மேல்


பாயும் (3)

கரு பாயும் விலங்கு எனவே வளர்ந்தே நாளை கழிக்கின்றேன் கரு நெஞ்ச கள்வனேனை – திருமுறை2:23 7/2
பாயும் மால் விடை ஏறும் பரமனே – திருமுறை2:94 41/3
பாயும் வெம் புலி நிகர்த்த வெம் சினத்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 6/2

மேல்


பாயேன் (1)

கண்ணே நின் தணிகை-தனை கண்டு போற்றேன் கைகுவியேன் மெய் குளிரேன் கண்ணீர் பாயேன்
உண்ணேன் நல் ஆனந்த அமுதை அன்பர் உடன் ஆகேன் ஏகாந்தத்து உற ஓர் எண்ணம் – திருமுறை5:24 10/2,3

மேல்


பார் (60)

சீர்காட்டுப்பள்ளி சிவ_கொழுந்தே பார் காட்டு – திருமுறை1:2 1/26
சார்வினை விட்டு ஓங்கும் தகையினராய் பார் வினையில் – திருமுறை1:3 1/82
சீர் மேவுற செய்யும் சித்தன் எவன் பார் ஆதி – திருமுறை1:3 1/154
பார் நின்ற நாம் கிடையா பண்டம் எது வேண்டிடினும் – திருமுறை1:3 1/397
பார் அறியா தாய் ஆகி பன்றி_குருளைகட்கு – திருமுறை1:3 1/505
இ பார் வெறும் பூ இது நயவேல் என்று உனக்கு – திருமுறை1:3 1/539
பேர்_இருளில் செல்வதனை பேர்த்திலையே பார் இடையோர் – திருமுறை1:3 1/616
நாடி யாண்டு உடைத்தே பார் ஆர்ந்த – திருமுறை1:3 1/710
பார் தருவார் உழற்கு ஏர் தருவார் பொன் பணம் தருவார் – திருமுறை1:6 126/2
பார் தரு பாவ கடலிடை வீழ்த்திட பட்டு உழன்றே – திருமுறை1:6 135/3
பார் முகமாக என் ஓர் முகம் பார்க்க பரிந்திலதே – திருமுறை1:6 163/4
தடம் பார் சிறு நடை துன்பம் செய் வேதனை தாங்க அரிது என் – திருமுறை1:6 182/3
பட்டு உண் மருங்குல் பாவாய் நீ பரித்தது அன்றே பார் என்றே – திருமுறை1:8 45/3
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் பார் என்றார் – திருமுறை1:8 64/2
பார் சொரிந்திடும் பவ நெறி முயன்றேன் பாவியேன்-தனை கூவி நின்று ஆள்வாய் – திருமுறை2:10 10/2
பார் நடையாம் கானில் பரிந்து உழல்வதல்லது நின் – திருமுறை2:16 10/1
பன்ன அரும் இ பார் நடையில் பாடு உழன்ற பாதகனேன் – திருமுறை2:20 15/1
பண் அமர் பாடல் பரிசு அளித்தானை பார் முதல் அண்டம் படைத்து அளிப்பானை – திருமுறை2:33 8/3
இ பார் நடையில் களித்தவரை ஈர்த்து கொடுபோய் செக்கிலிடுவிப்பார் – திருமுறை2:40 4/3
தட்டுப்படாதது பார் முதல் பூத தடைகளினால் – திருமுறை2:86 2/3
பார் பூத்த பச்சை பசும் கொடி பூத்த செம்பாகமும் ஓர் – திருமுறை2:94 1/3
உர பார் மிசை இல்_பூ சூட ஒட்டார் சடை மேல் ஒரு பெண்ணை – திருமுறை3:7 4/1
விண் பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடம் தரினும் – திருமுறை3:16 8/1
பார் அணவி அன்பர் எலாம் பரிந்து புகழ்ந்து ஏத்த பணி அணிந்து மணி மன்றுள் அணி நடம் செய் பதியே – திருமுறை4:2 18/4
பார் பூத்த பசும்_கொடி பொன் பாவையர்கள் அரசி பரம் பரை சிற்பரை பராபரை நிமலை ஆதி – திருமுறை4:4 8/1
பார் பூத்த பவத்தில் உறவிடில் என் செய்கேன் பாவியேன் அந்தோ வன் பயம் தீரேனே – திருமுறை5:8 1/4
பார் ஆதி அண்டம் எலாம் கணக்கில் காண்போய் பாவியேன் முகவாட்டம் பார்த்திலாயோ – திருமுறை5:9 23/2
பணி செய் தொழும்பில் சேரேனோ பார் மீது இரங்கும் நீரேனே – திருமுறை5:22 1/4
மன்ன பார் போற்று மணியே நின் பொன்_அருளை – திருமுறை5:30 2/1
பார் கொண்ட நடையில் வன் பசிகொண்டு வந்து இரப்பார் முகம் பார்த்து இரங்கும் பண்பும் நின் திரு_அடிக்கு அன்பும் நிறை ஆயுளும் பதியும் நல் நிதியும் உணர்வும் – திருமுறை5:55 12/1
பார் முதல் நாத பதி எலாம் கடந்து அப்பாலும் அப்பாலும் அப்பாலும் – திருமுறை6:13 82/1
இ பார் முதல் எண்_மூர்த்தம்-அதாய் இலங்கும் கருணை எம் கோவே – திருமுறை6:16 1/1
பார் ஆதி பூதமொடு பொறி புலன் கரணமும் பகுதியும் காலம் முதலா பகர்கின்ற கருவியும் அவைக்கு மேல் உறு சுத்த பரம் ஆதி நாதம் வரையும் – திருமுறை6:25 20/1
பார் பெறா பதத்தை பதம் எலாம் கடந்த பரம சன்மார்க்க மெய் பதியை – திருமுறை6:49 21/3
கலகம் இலா சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார்
திலகம் எனா நின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 3/3,4
மேல் வருணம் தோல் வருணம் கண்டு அறிவார் இலை நீ விழித்து இது பார் என்று எனக்கு விளம்பிய சற்குருவே – திருமுறை6:60 85/2
பார் உய புரிக என பணித்து எனக்கு அருளி என் – திருமுறை6:65 1/197
படி முடி கடந்தனை பார் இது பார் என – திருமுறை6:65 1/261
படி முடி கடந்தனை பார் இது பார் என – திருமுறை6:65 1/261
பார் பதம் அனைத்தும் பகர் அடி முழுவதும் – திருமுறை6:65 1/1299
பார் நீட திரு_அருளாம் பெரும் சோதி அளித்தீர் பகரும் எலாம் வல்ல சித்தி பண்புறவும் செய்தீர் – திருமுறை6:79 4/3
பார் விளங்க நான் படுத்த பாயலிலே தார் விளங்க – திருமுறை6:81 1/2
என்னை பார் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 1/4
வயம் தரு பார் முதல் நாத வரை உள நாட்டவர்க்கும் மற்றவரை நடத்துகின்ற மா நாட்டார்-தமக்கும் – திருமுறை6:104 2/3
பார் அறியாது அயல் வேறு பகர்வது கேட்டு ஒரு நீ பையுளொடும் ஐயமுறேல் காலை இது கண்டாய் – திருமுறை6:105 8/2
நம்புறு பார் முதல் நாத வரை உள நாட்டவரும் நன்கு முகந்தனர் வியந்தார் நல் மணம் ஈது எனவே – திருமுறை6:106 1/4
பார் இகவாது இன்றளவும் மிக எழுதிஎழுதி பார்க்கின்ற முடிவு ஒன்றும் பார்த்தது இலை அம்மா – திருமுறை6:106 13/4
பார் முதலா பரநாத பதி கடந்து அப்பாலும் பாங்கு உடைய தனி செங்கோல் ஓங்க நடக்கின்ற – திருமுறை6:106 42/1
பார் உலகாதிபர் புவனாதிபர் அண்டாதிபர்கள் பகிரண்டாதிபர் வியோமாதிபர் முதலாம் அதிபர் – திருமுறை6:106 64/1
தெருள் உடை என் தனி தலைவர் திரு_மேனி சோதி செப்புறு பார் முதல் நாத பரியந்தம் கடந்தே – திருமுறை6:106 78/3
பார் முதல் ஐந்துமாம் ஜோதி ஐந்தில் – கீர்த்தனை:22 7/1
இ பார் ஆதி பூதம் அடங்கும் காலும் நின்னையே – கீர்த்தனை:29 54/3
பார் பாட்டில் சிறுதெய்வ பேர்களை முன்னிலை வைத்து பாடேன் இந்த – தனிப்பாசுரம்:1 4/3
மடை திறந்து ஒழுகி வான் வழிந்து பார் எலாம் – தனிப்பாசுரம்:2 26/2
கண் பார் என்று அயர்ந்து பணிந்து அழுது இரு கண் நீர் சொரிய கலங்கினானை – தனிப்பாசுரம்:2 43/1
பாலராம் என்று உரைத்தேன் நாம் பாலர் அல நீ பார் என்றார் – தனிப்பாசுரம்:11 8/2
அது பார் அதிலே அடைந்து வதி மற்று ஆங்கு – தனிப்பாசுரம்:14 6/1
பார் வளர் திறனும் பயன் வளர் பரிசும் பத்தியும் எனக்கு அருள் பரிந்தே – தனிப்பாசுரம்:21 1/2
பார் நிகர் பொறையும் பண்பும் பான்மையும் – திருமுகம்:1 1/32
பார் எலாம் தாமாய் பரவும் இவர்-தாம் – திருமுகம்:4 1/289

மேல்


பார்-தனில் (1)

இ பார்-தனில் என்னை அப்பா அஞ்சேல் என ஏன்றுகொள்ளே – திருமுறை2:73 1/4

மேல்


பார்க்க (9)

கண் பார்க்க வேண்டும் என கண்டு ஊன்றுகோல் கொடுத்த – திருமுறை1:2 1/505
பார் முகமாக என் ஓர் முகம் பார்க்க பரிந்திலதே – திருமுறை1:6 163/4
படைப்பவனும் காப்பவனும் பற்பல நாள் முயன்று பார்க்க விரும்பினும் கிடையா பாத_மலர் வருந்த – திருமுறை4:2 29/1
பிடிக்க பார்க்க துணியாத பெருமான் நினது திருவுளம்-தான் – திருமுறை6:7 10/2
பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன் – திருமுறை6:36 8/1
சோர்ந்த முகம் பார்க்க இனி துணியேன் நின் அருள் ஆணை – திருமுறை6:64 45/2
பார்க்க பசி போம் மருந்து தன்னை – கீர்த்தனை:20 15/1
வினவும் எனக்கு என் உயிரை பார்க்க மிகவும் நல்லையே – கீர்த்தனை:29 9/3
பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன் – கீர்த்தனை:41 18/1

மேல்


பார்க்கப்படுவதேயோ (1)

பாழான மடந்தையர்-பால் சிந்தைவைக்கும் பாவியேன் முகம் பார்க்கப்படுவதேயோ
ஏழாய வன் பவத்தை நீக்கும் ஞான இன்பமே என் அரசே இறையே சற்றும் – திருமுறை5:9 15/2,3

மேல்


பார்க்கமாட்டேன் (1)

வஞ்சர் கொடிய முகம் பார்க்கமாட்டேன் இனி என் வருத்தம் அறுத்து – திருமுறை5:7 3/2

மேல்


பார்க்கலாம் (1)

அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 11/4

மேல்


பார்க்கவும் (3)

அனிச்சய உலகினை பார்க்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 1/4
பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில் பசியோடே வந்தாரை பார்க்கவும் நேரீர் – திருமுறை6:96 1/2
பட்டினி கிடப்பாரை பார்க்கவும் நேரீர் பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர் – திருமுறை6:96 6/3

மேல்


பார்க்கவும்_மாட்டேன் (1)

அனிச்சய உலகினை பார்க்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 1/4

மேல்


பார்க்கில் (2)

பண் ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும் பாத_மலர் அழகினை இ பாவி பார்க்கில்
கண்ணேறுபடும் என்றோ கனவிலேனும் காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ – திருமுறை5:9 1/1,2
பண் ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும் பாத_மலர் அழகினை இ பாவி பார்க்கில்
கண்ணேறுபடும் என்றோ கனவிலேனும் காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ – கீர்த்தனை:41 12/1,2

மேல்


பார்க்கின்ற (2)

பார்க்கின்ற யாவர்கட்கும் பாவனாதீதன் என – திருமுறை1:3 1/185
பார் இகவாது இன்றளவும் மிக எழுதிஎழுதி பார்க்கின்ற முடிவு ஒன்றும் பார்த்தது இலை அம்மா – திருமுறை6:106 13/4

மேல்


பார்க்கின்றார் (1)

ஏர் வாழ் ஒரு கை பார்க்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 33/4

மேல்


பார்க்கின்றிலையே (1)

பார்க்கின்றிலையே பன்னிரு கண் படைத்தும் எளியேன் பாடு அனைத்தும் – திருமுறை5:15 6/1

மேல்


பார்க்கின்றீர் (1)

பரி கலத்தே திரு_அமுதம் படைத்து உணவே பணித்தீர் பணித்த பின்னோ என்னுடைய பக்குவம் பார்க்கின்றீர்
இரு நிலத்தே பசித்தவர்க்கு பசி நீக்க வல்லார் இவர் பெரியர் இவர் சிறியர் என்னல் வழக்கு அலவே – திருமுறை6:33 4/1,2

மேல்


பார்க்கின்றேன் (1)

பல் நக நொந்து உறு வஞ்ச உலகில் நின்று பரதவித்து உன் அருட்கு எதிர்போய் பார்க்கின்றேன் நின் – திருமுறை5:9 28/1

மேல்


பார்க்கினுமே (1)

வருமோ அதன்-பால் பெண்களை விட்டு பார்க்கினுமே – திருமுறை1:6 162/4

மேல்


பார்க்கு (1)

பார்க்கு உரிய மறை ஓதுகின்றோர் போல் மெணமெண பழிச்சொல் ஓதி – தனிப்பாசுரம்:27 12/3

மேல்


பார்க்கும் (10)

எட்டி நின்று பார்க்கும் இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 7/4
பார்க்கும் அரிக்கும் பங்கயற்கும் பல் மா தவர்க்கும் பண்ணவர்க்கும் – திருமுறை3:14 7/3
ஊன் பார்க்கும் இ உடல் பொய்மையை தேர்தல் ஒழிந்து அவமே – திருமுறை5:36 4/1
மான் பார்க்கும் கண்ணியர் மையலில் வீழும் மயக்கம் அற்றே – திருமுறை5:36 4/2
தேன் பார்க்கும் சோலை தணிகாசலத்து உன் திரு_அழகை – திருமுறை5:36 4/3
நான் பார்க்கும் நாள் எந்த நாள் மயில் ஏறிய நாயகனே – திருமுறை5:36 4/4
பாழுக்கு இறைத்தேன் ஈது உன் செயலோ பார்க்கும் இடம் – திருமுறை5:52 2/4
நடிக்க பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே – திருமுறை6:7 10/3
பல் முகம் சேர் மனம் எனும் ஓர் பரியாச_பயலே பதையாதே சிதையாதே பார்க்கும் இடம் எல்லாம் – திருமுறை6:86 3/1
பாழுக்கு இறைத்தேன் ஈது உன் செயலோ பார்க்கும் இடம் – தனிப்பாசுரம்:9 2/4

மேல்


பார்க்குள் (1)

தாழ்வேன் ஈது அறிந்திலையே நாயேன் மட்டும் தயவு இலையோ நான் பாவி-தானோ பார்க்குள்
ஆழ்வேன் என்று அயல் விட்டால் நீதியேயோ அச்சோ இங்கு என் செய்கேன் அண்ணால் அண்ணால் – திருமுறை5:8 8/3,4

மேல்


பார்த்த (7)

பன்னும் ஒற்றி நகர்-தன்னில் பார்த்தேன் வினை போம் வழி பார்த்த
என்னை மறந்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 9/3,4
பழுக்க நின்றிடும் குண_தரு ஆவேன் பார்த்த பேரும் அ பரிசினர் ஆவர் – திருமுறை2:54 7/3
பண்டு போல் பசித்து ஊண் வரு வழி பார்த்த பாவியேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 9/4
பார்த்த போது எல்லாம் பயந்து எனது உள்ளம் பதைத்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 10/4
படு நிலையவரை பார்த்த போது எல்லாம் பயந்தனன் சுத்த சன்மார்க்கம் – திருமுறை6:13 65/3
பவ_கடல் கடந்து நான் பார்த்த போது அருகே – திருமுறை6:65 1/1391
புத்தமுது ஆகும் மருந்து பார்த்த
போதே பிணிகளை போக்கும் மருந்து – கீர்த்தனை:20 7/1,2

மேல்


பார்த்தது (1)

பார் இகவாது இன்றளவும் மிக எழுதிஎழுதி பார்க்கின்ற முடிவு ஒன்றும் பார்த்தது இலை அம்மா – திருமுறை6:106 13/4

மேல்


பார்த்ததே (2)

பைய நான் ஊன்றி பார்த்ததே இல்லை பார்ப்பனேல் பயம் மிக படைப்பேன் – திருமுறை6:13 52/4
சாயையா பிறரை பார்த்ததே அல்லால் தலைவ வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 5/2

மேல்


பார்த்தனன் (1)

ஊராருடன் சென்று எனது நெஞ்சம் உவகை ஓங்க பார்த்தனன் காண் – திருமுறை3:1 1/2

மேல்


பார்த்தனை (1)

பரக்க நின் அருட்கு இரக்கமே அடைந்தேன் பார்த்திலாய்-கொலோ பார்த்தனை எனில் நீ – திருமுறை2:48 4/2

மேல்


பார்த்தாய் (4)

பலன் அற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய் பலனுற்றே – திருமுறை1:3 1/966
பார்த்தாய் பரம குரு ஆகி என் உள் பரிந்து அமர்ந்த – திருமுறை2:31 10/3
பரிந்து எனை நீ யார் என்று பார்த்தாய் சிற்சபை வாழ் பதி-தனக்கே அருள் பட்டம் பலித்த பிள்ளை நானே – திருமுறை6:86 4/4
பார்த்தாய் இ பாட்டின் பரிசு – தனிப்பாசுரம்:14 7/4

மேல்


பார்த்தார் (1)

பார்த்தார் இரங்க சிறியேன் நான் பாவி மனத்தால் பட்ட துயர் – திருமுறை6:17 12/1

மேல்


பார்த்தால் (2)

பார்த்தால் அளிப்பான் தெரியும் சிதம்பரம் நீ – தனிப்பாசுரம்:14 7/3
நின்று வளர் மலை போல் நெஞ்சே பார்த்தால் தெரியும் – தனிப்பாசுரம்:14 8/3

மேல்


பார்த்தாலும் (4)

பார்த்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே சேர்த்தார் கை – திருமுறை1:3 1/736
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்க பக்கம் நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும் – திருமுறை6:60 26/1
பண்ணுறும் என் தனி கணவர் கூத்து ஆடும் சபையை பார்த்தாலும் பசி போமே பார்த்திடல் அன்றியுமே – திருமுறை6:106 44/3
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்க பக்கம் நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும் – கீர்த்தனை:41 25/1

மேல்


பார்த்தான் (1)

பார்த்தான் என் எண்ணம் எலாம் பாலித்தான் தீர்த்தான் என் – திருமுறை6:74 3/2

மேல்


பார்த்தானை (1)

பார்த்தானை பாராரை பாராதானை பார்ப்பு அறவே பார்த்திருக்க பண்ணி என்னை – திருமுறை6:48 5/3

மேல்


பார்த்திட (1)

பால் எடுத்து ஏத்தும் நல் பாம்பொடு வேங்கையும் பார்த்திட ஓர் – திருமுறை5:35 3/1

மேல்


பார்த்திடல் (1)

பண்ணுறும் என் தனி கணவர் கூத்து ஆடும் சபையை பார்த்தாலும் பசி போமே பார்த்திடல் அன்றியுமே – திருமுறை6:106 44/3

மேல்


பார்த்திடலும் (1)

படிப்பு அடக்கி கேள்வி எலாம் பற்று அற விட்டு அடக்கி பார்த்திடலும் அடக்கி உறும் பரிசம் எலாம் அடக்கி – திருமுறை6:80 8/1

மேல்


பார்த்திடாது (1)

பருத்த என் உடம்பை பார்த்திடாது அஞ்சி படுத்ததும் ஐய நீ அறிவாய் – திருமுறை6:13 40/4

மேல்


பார்த்திடில் (2)

பங்கிட்ட வெண் திரு_நீற்று ஒளி மேனியும் பார்த்திடில் பின் – திருமுறை1:6 196/2
சக புற வாழ்வை பார்த்திடில் கேட்கில் சஞ்சலம் உறும் என பயந்தே – திருமுறை6:13 48/1

மேல்


பார்த்திடின் (1)

ஓம்பாது உரைக்கில் பார்த்திடின் உள் உன்னில் விடம் ஏற்று உன் இடை கீழ் – திருமுறை1:8 112/2

மேல்


பார்த்திடும் (1)

ஏல நெய் திரு_விளக்கு ஏற பார்த்திடும்
மூல மெய் திரு_பணி முதல ஆற்றியே – தனிப்பாசுரம்:3 53/3,4

மேல்


பார்த்திடுவாரே (1)

எங்கே புகுவேன் என் செய்வேன் எவர் என் முகம் பார்த்திடுவாரே – திருமுறை6:7 6/4

மேல்


பார்த்திபரும் (1)

பார்த்திபரும் விண்ணவரும் பணிந்து மகிழ்ந்து ஏத்த பரநாத நாட்டு அரசு பாலித்த பதியே – திருமுறை6:60 52/3

மேல்


பார்த்திருக்க (1)

பார்த்தானை பாராரை பாராதானை பார்ப்பு அறவே பார்த்திருக்க பண்ணி என்னை – திருமுறை6:48 5/3

மேல்


பார்த்திருந்தால் (1)

பார்த்திருந்தால் நம் உள் பசி போம் காண் தீர்த்தர் உளம் – திருமுறை1:3 1/466

மேல்


பார்த்திருந்தும் (2)

பல்லார் நகைக்க பாவி படும் பாட்டை முழுதும் பார்த்திருந்தும்
கல் ஆல் அமர்ந்தீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர் – திருமுறை2:94 21/2,3
பாவியேன் படும் பாடு அனைத்தையும் பார்த்திருந்தும் நீ பரிந்து வந்திலாய் – திருமுறை5:10 4/2

மேல்


பார்த்திருந்தேன் (1)

வருவார் வருவார் என நின்று வழி பார்த்திருந்தேன் வந்திலரே – திருமுறை3:6 3/4

மேல்


பார்த்திருப்பாரோ (1)

பரந்த நீரிடை நின்று அழுவானேல் பகைவர் ஆயினும் பார்த்திருப்பாரோ
கரந்தை அம் சடை அண்ணல் நீர் அடியேன் கலங்க கண்டு இருக்கின்றது கடனோ – திருமுறை2:55 5/2,3

மேல்


பார்த்திலமே (1)

பந்து ஆர் முலையார்க்கு அவர் கொடுக்கும் பரிசு ஏதொன்றும் பார்த்திலமே – திருமுறை3:6 4/4

மேல்


பார்த்திலரே (1)

பழுத்தார்-தம்மை கலந்திட நல் பதத்தார் என்றும் பார்த்திலரே – திருமுறை3:6 6/4

மேல்


பார்த்திலாய்-கொலோ (1)

பரக்க நின் அருட்கு இரக்கமே அடைந்தேன் பார்த்திலாய்-கொலோ பார்த்தனை எனில் நீ – திருமுறை2:48 4/2

மேல்


பார்த்திலாயோ (1)

பார் ஆதி அண்டம் எலாம் கணக்கில் காண்போய் பாவியேன் முகவாட்டம் பார்த்திலாயோ
சீர் ஆதி பகவன் அருள் செல்வமே என் சிந்தை மலர்ந்திட ஊறும் தேனே இன்பம் – திருமுறை5:9 23/2,3

மேல்


பார்த்திலேன் (1)

பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசு பாதக பூனை போல் இருந்தேன் – திருமுறை6:15 18/2

மேல்


பார்த்திலை (1)

மடுக்க நல் தாயும் வந்திலள் நீயும் வந்து எனை பார்த்திலை அந்தோ – திருமுறை6:14 1/3

மேல்


பார்த்திலையே (4)

பாழ்ங்கிணறு என்பார் அதனை பார்த்திலையே தாழ் கொடிஞ்சி – திருமுறை1:3 1/676
பாய்ந்து ஓடி போவது நீ பார்த்திலையே ஆய்ந்தோர் சொல் – திருமுறை1:3 1/820
பறியா பிணியேன் பரதவிப்பை பார்த்திலையே – திருமுறை2:16 9/4
பஞ்சில் தமியேன் படும் பாட்டை பார்த்தும் அருள்_கண் பார்த்திலையே – திருமுறை5:15 5/4

மேல்


பார்த்திலையோ (4)

வீடும் பாழ் ஆதல் பார்த்திலையோ மேல்_வீட்டில் – திருமுறை1:3 1/856
பைய நடப்பவரை பார்த்திலையோ வெய்ய நமன் – திருமுறை1:3 1/898
பாடை மேல் சேர்தலினை பார்த்திலையோ வீடல் இஃது – திருமுறை1:3 1/980
படம் கொள் பாம்பே பாம்பு என்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ
இடம் கொள் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 4/3,4

மேல்


பார்த்து (56)

காமனது ஈசம் கெடவே கண் பார்த்து அருள்செய்த – திருமுறை1:2 1/283
பனங்காட்டூர் பாக்கியமே பார்த்து உலகில் – திருமுறை1:2 1/490
பார்த்து ஆடி_ஓடி படர்கின்றாய் வெம் நரகை – திருமுறை1:3 1/735
பாயிரம் மா மறை அனந்தம்அனந்தம் இன்னும் பார்த்து அளந்து காண்டும் என பல் கால் மேவி – திருமுறை1:5 61/1
பாடி அந்தோ மனம் வாடி நின்றேன் முகம் பார்த்து அருளே – திருமுறை1:6 28/4
படும் பாட்டையாயினும் பார்த்து இரங்காய் எம் பரஞ்சுடரே – திருமுறை1:6 30/4
ஒரு முகம் பார்த்து அருள் என்கின்ற ஏழைக்கு உதவிலையேல் – திருமுறை1:6 53/3
சும்மா அ சேய் முகம் தாய் பார்த்து இருக்க துணிவள்-கொலோ – திருமுறை1:6 110/2
சோர் முகமாக நின் சீர் முகம் பார்த்து துவளுகின்றேன் – திருமுறை1:6 163/2
பார்த்து ஐந்து கையாலும் ஈயும் கணபதி நின் – திருமுறை1:6 183/3
என் இது சிவனே பகைவரை போல் பார்த்து இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 7/4
படைமை சேர் கரத்து எம் பசுபதி நீயே என் உளம் பார்த்து நின்றாயே – திருமுறை2:18 5/4
பார்த்து நிற்கின்றாய் யாவையும் எளியேன் பரதவித்து உறுகணால் நெஞ்சம் – திருமுறை2:18 6/1
பார்த்து மகிழ்வாய் அதுவே பாங்கு – திருமுறை2:30 12/4
என்னை முகம் பார்த்து எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 3/4
படமெடுத்து ஆடும் ஒரு பாம்பாக என் மனம் பாம்பாட்டியாக மாயை பார்த்து களித்து உதவு பரிசு உடையர் விடயம் படர்ந்த பிரபஞ்சமாக – திருமுறை2:78 5/1
பட முடியாது என்னை செய்கேன் என்றன் முகம் பார்த்து இரங்காய் – திருமுறை2:94 20/2
படி மீது அடியேற்கு உறு பிணி போம்படி நீ கடைக்கண் பார்த்து அருளே – திருமுறை2:94 27/4
பன்னிருவர் ஒளி மாற்றும் பர ஒளியை பார்த்து உயர்ந்தீர் பண்பினீரே – திருமுறை2:94 44/4
பகை சேர் மதன் பூ சூடல் அன்றி பத_பூ சூட பார்த்து அறியேன் – திருமுறை3:3 2/3
பண்டம் அறியேன் பலன் அறியேன் பரிவோடு அணைய பார்த்து அறியேன் – திருமுறை3:3 4/3
பாராது இருந்தார் தமது முகம் பார்த்து வருந்தும் பாவை-தனை – திருமுறை3:6 7/1
உன்னம் சிறந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 1/4
ஒற்றி நகரோ சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 2/4
ஒளித்து ஒன்று உரையீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 3/4
உண்டோ இலையோ சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 4/4
உவர்-தாம் அகற்றும் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 5/4
உய்த்த மதியால் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 6/4
ஒக்க அறிந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 7/4
உண்மை அறிந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 8/4
ஓர்த்து மதிப்பீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 9/4
உள்ளம் அறியேன் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 10/4
பாடுகின்ற மறைகள் எலாம் ஒருபுறம் சூழ்ந்து ஆட பத்தரொடு முத்தர் எலாம் பார்த்து ஆட பொதுவில் – திருமுறை4:2 87/1
படியுற வருந்தி இருந்த என் வருத்தம் பார்த்து அருளால் எழுந்தருளி – திருமுறை4:9 7/2
இளம் தளிர் போல் நலிந்து இரந்து இங்கு உழலும் இந்த ஏழை முகம் பார்த்து இரங்காய் என்னே என்னே – திருமுறை5:9 16/2
பாரேனோ நின் அழகை பார்த்து உலக வாழ்க்கை-தனில் படும் இ சோபம் – திருமுறை5:18 3/2
பவம் எனும் கடற்குள் வீழ்ந்து உழன்று ஏங்கும் பாவியேன்-தன் முகம் பார்த்து இங்கு – திருமுறை5:38 4/1
பார் கொண்ட நடையில் வன் பசிகொண்டு வந்து இரப்பார் முகம் பார்த்து இரங்கும் பண்பும் நின் திரு_அடிக்கு அன்பும் நிறை ஆயுளும் பதியும் நல் நிதியும் உணர்வும் – திருமுறை5:55 12/1
தான் கொண்டுபோவது இனி என் செய்வேன் என் செய்வேன் தளராமை என்னும் ஒரு கைத்தடி கொண்டு அடிக்கவோ வலி_இலேன் சிறியனேன்-தன் முகம் பார்த்து அருளுவாய் – திருமுறை5:55 31/2
வெடிக்க பார்த்து நிற்கின்ற வெய்யர்-தமையும் வினை துயர்கள் – திருமுறை6:7 10/1
துடிக்க பார்த்து இங்கு இருந்தது காண் ஐயோ இதற்கும் துணிந்ததுவோ – திருமுறை6:7 10/4
உற்றது இங்கு எதுவோ என்று உளம் நடுங்கி ஓடி பார்த்து ஓடி பார்த்து இரவும் – திருமுறை6:13 122/3
உற்றது இங்கு எதுவோ என்று உளம் நடுங்கி ஓடி பார்த்து ஓடி பார்த்து இரவும் – திருமுறை6:13 122/3
படிய என்றன்னால் சொல முடியாது பார்ப்பு அற பார்த்து இருக்கின்றேன் – திருமுறை6:13 125/3
படித்தனன் உலக படிப்பு எலாம் மெய் நூல் படித்தவர்-தங்களை பார்த்து
நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம நோக்கினேன் பொய்யர்-தம் உறவு – திருமுறை6:15 12/1,2
பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல் அழகோ கடைக்கண் பார்த்து அருளே – திருமுறை6:17 11/4
பண் படைத்த எனை அறியா இளம் பருவம்-தனிலே பரிந்து வந்து மாலையிட்டான் பார்த்து அறியான் மீட்டும் – திருமுறை6:23 1/2
திரிவு அகத்தே நான் வருந்த பார்த்து இருத்தல் அழகோ சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகரே – திருமுறை6:33 4/4
தன் உழை பார்த்து அருள்வாயேல் உண்டு அனைத்தும் ஒரு நின்றனது சுதந்தரமே இங்கு எனது சுதந்தரமோ – திருமுறை6:36 5/2
படியில் அதை பார்த்து உகவேல் அவர் வருத்தம் துன்பம் பயம் தீர்த்து விடுக என பரிந்து உரைத்த குருவே – திருமுறை6:60 73/2
பல் மார்க்கம் செல்கின்ற படிற்று உளம் அடக்கீர் பசித்தவர்-தம் முகம் பார்த்து உணவு அளியீர் – திருமுறை6:96 8/3
துன்ன பார்த்து என் உயிர்_தோழியும் நானும் சூதாடுகின்ற அ சூழலில் வந்தே – திருமுறை6:102 1/2
உன்னை பார்த்து உன் உள்ளே என்னை பாராதே ஊரை பார்த்து ஓடி உழல்கின்ற பெண்ணே – திருமுறை6:102 1/3
உன்னை பார்த்து உன் உள்ளே என்னை பாராதே ஊரை பார்த்து ஓடி உழல்கின்ற பெண்ணே – திருமுறை6:102 1/3
பார்த்து ஆட மணி மன்றில் கூத்தாடுகின்ற சித்தர் – கீர்த்தனை:38 9/2
தாய் பூசித்து எதிர் நிற்கும் தனையனை பார்த்து உரைப்பது போல் தயவால் நோக்கி – தனிப்பாசுரம்:3 42/2

மேல்


பார்த்துப்பார்த்து (2)

பண்ணால் உன் அருள்_புகழை பாடுகின்றார் பணிகின்றார் நின் அழகை பார்த்துப்பார்த்து
கண்ணார உளம் குளிர களித்து ஆனந்த_கண்ணீர் கொண்டு ஆடுகின்றார் கருணை வாழ்வை – திருமுறை2:59 1/1,2
பண்ணால் உன் அருள்_புகழை பாடுகின்றார் பணிகின்றார் நின் அழகை பார்த்துப்பார்த்து
கண்ணார உளம் குளிர களித்து ஆனந்த_கண்ணீர் கொண்டு ஆடுகின்றார் கருணை வாழ்வை – கீர்த்தனை:41 14/1,2

மேல்


பார்த்தும் (5)

எம்மான் இங்கு ஏழை அழு முகம் பார்த்தும் இரங்கிலையே – திருமுறை1:6 110/4
பார்த்தும் பாராது இருப்பாரோ பரிந்து வா என்று உரைப்பாரோ – திருமுறை3:15 9/3
பஞ்சில் தமியேன் படும் பாட்டை பார்த்தும் அருள்_கண் பார்த்திலையே – திருமுறை5:15 5/4
கண்ணுற பார்த்தும் செவியுற கேட்டும் கணமும் நான் சகித்திட_மாட்டேன் – திருமுறை6:12 23/2
நலிந்த போது இன்னும் பார்த்தும் என்று இருத்தல் நல்லவர்க்கு அடுப்பதோ என்றாள் – திருமுறை6:61 8/2

மேல்


பார்த்துவர (1)

போர் புலியை பார்த்துவர போன கதையாய் முடியும் பொருளாய் என்னை – தனிப்பாசுரம்:2 42/3

மேல்


பார்த்தே (2)

பணம் புரி காணி பூமிகள் புரி நல் பதி புரி ஏற்ற பெண் பார்த்தே
மணம் புரி எனவே வருத்துகின்றார் என் மனத்திலே ஒருசிறிதேனும் – திருமுறை6:13 109/2,3
சாயை எனும் பெண் இனத்தார் தலை மேலும் உனது தலை மேலும் சுமந்துகொண்டு ஓர் சந்து வழி பார்த்தே
பேய் என காட்டிடை ஓடி பிழைத்திடு நீ இலையேல் பேசும் முன்னே மாய்த்திடுவேன் பின்னும் முன்னும் பாரேன் – திருமுறை6:86 10/2,3

மேல்


பார்த்தேன் (7)

பன்னும் ஒற்றி நகர்-தன்னில் பார்த்தேன் வினை போம் வழி பார்த்த – திருமுறை2:29 9/3
தனமே என்னும் மலை ஏறி பார்த்தேன் இருண்ட சலதி ஒன்று – திருமுறை2:43 8/2
பார்த்தேன் கண்கள் இமைத்தில காண் பைம்பொன் வளைகள் அமைத்தில காண் – திருமுறை3:1 2/2
பொன் ஆர் வீதி-தனில் பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல் பூத்தேன் – திருமுறை3:1 4/2
பரந்து ஆர் கோயிற்கு எதிர்நிற்க பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன் முன் – திருமுறை3:12 9/3
கோட்டை எலாம் கொடி நாட்டி கோலம் இட பார்த்தேன் கோயிலின் மேல் வாயிலிலே குறைகள் எலாம் தவிர்ந்தேன் – திருமுறை6:36 10/2
பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய் புளகம் – திருமுறை6:43 6/1

மேல்


பார்த்தேனும் (1)

பண்ணுதல் சேர் திரு_நீற்று கோலம்-தன்னை பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயன் இலாமே – திருமுறை2:23 2/2

மேல்


பார்த்தோம் (1)

பரிக்கிரக நிலை முழுதும் தொடர்ந்தோம் மேலை பரவிந்து நிலை அனைத்தும் பார்த்தோம் பாசம் – திருமுறை1:5 64/1

மேல்


பார்ப்பதற்கு (2)

பெற்ற தாய் வாட்டம் பார்ப்பதற்கு அஞ்சி பேர்_உணவு உண்டனன் சில நாள் – திருமுறை6:13 31/2
பதி வரும் ஓர் தருணம் இது நீவிர் அவர் வடிவை பார்ப்பதற்கு தரம்_இல்லீர் என்ற அதனாலோ – திருமுறை6:63 22/1

மேல்


பார்ப்பதன் (1)

பரந்து ஆர் கோயிற்கு எதிர்நிற்க பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன் முன் – திருமுறை3:12 9/3

மேல்


பார்ப்பதி (2)

பூத்த சிவை பார்ப்பதி நம் கவுரி என்னும் – திருமுறை1:7 87/3
பால் எடுத்து ஏத்த நம் பார்ப்பதி காண பகர்செய் மன்றில் – திருமுறை2:6 9/3

மேல்


பார்ப்பதில் (1)

பதியவைத்தனன் ஆயினும் அந்த பழம் கணக்கினை பார்ப்பதில் என்னே – திருமுறை2:54 6/2

மேல்


பார்ப்பது (1)

கன்றும் முகம் கொண்டு கடுகடுத்து பார்ப்பது அல்லால் – திருமுறை1:2 1/601

மேல்


பார்ப்பவர்க்கும் (1)

என் கணவர் பெரும் தன்மை ஆறு அந்த நிலைக்கே எட்டி நின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி – திருமுறை6:106 29/1

மேல்


பார்ப்பனேல் (1)

பைய நான் ஊன்றி பார்த்ததே இல்லை பார்ப்பனேல் பயம் மிக படைப்பேன் – திருமுறை6:13 52/4

மேல்


பார்ப்பாரோ (1)

பணியார் ஒற்றி பதி_உடையார் பரிந்து என் முகம்-தான் பார்ப்பாரோ
தணியா காதல் தவிர்ப்பாரோ சார்ந்து வரவு தாழ்ப்பாரோ – திருமுறை3:11 4/2,3

மேல்


பார்ப்பால் (1)

அன்ன பார்ப்பால் அழகாம் நிலையூடே அம்பலம் செய்து நின்று ஆடும் அழகர் – திருமுறை6:102 1/1

மேல்


பார்ப்பிரோ (1)

பந்தம் மேலிட என் பரிதாபம் பார்ப்பிரோ அருள் பங்கய விழியீர் – திருமுறை2:55 9/3

மேல்


பார்ப்பில் (1)

கார் கொண்ட இடி ஒலி கண் கொண்ட பார்ப்பில் கலங்கினேன் அருள் புரிகுவாய் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 4/4

மேல்


பார்ப்பு (3)

படிய என்றன்னால் சொல முடியாது பார்ப்பு அற பார்த்து இருக்கின்றேன் – திருமுறை6:13 125/3
பார்த்தானை பாராரை பாராதானை பார்ப்பு அறவே பார்த்திருக்க பண்ணி என்னை – திருமுறை6:48 5/3
பார்ப்பு_அனையேன் உள்ளகத்தே விளங்கி அறிவு இன்பம் படைத்திட மெய் தவ பயனால் கிடைத்த தனி பழமே – திருமுறை6:60 42/3

மேல்


பார்ப்பு_அனையேன் (1)

பார்ப்பு_அனையேன் உள்ளகத்தே விளங்கி அறிவு இன்பம் படைத்திட மெய் தவ பயனால் கிடைத்த தனி பழமே – திருமுறை6:60 42/3

மேல்


பார்வதி (1)

நம் பார்வதி பாகன் நம் புரத்தில் நின்று உவந்தோன் – தனிப்பாசுரம்:14 7/1

மேல்


பார்வதிபுர (1)

பனிப்பு அறுத்து எனை ஆண்ட பரம்பரரே எம் பார்வதிபுர ஞான பதி சிதம்பரரே – திருமுறை6:34 1/2

மேல்


பார்வையிலே (1)

பண்ணாத பூசையிலே படியாத படிப்பே பாராத பார்வையிலே பதியாத பதிப்பே – திருமுறை6:60 55/2

மேல்


பார்வையின் (1)

ஊன் முக செயல் விடுத்து உள் முக பார்வையின் உறும் தவர் பெறும் செல்வமே ஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண்டு அற்ற நிலையே – திருமுறை2:78 10/3

மேல்


பார்வையே (1)

பாகு அனைய மொழியே நல் வேத வாக்கியம் அவர்கள் பார்வையே கருணை நோக்கம் பாங்கின் அவரோடு விளையாட வரு சுகம்-அதே பரம சுகம் ஆகும் இந்த – தனிப்பாசுரம்:15 1/2

மேல்


பார (3)

கோள் பார வாழ்க்கை கொடும் சிறையில் நின்று என்னை – திருமுறை1:2 1/813
பள்ளி இடும் கால் அவனை பார நமன் வாயில் – திருமுறை1:3 1/973
பார தத்துவ பஞ்சக ரஞ்சக பாத சத்துவ சங்கஜ பங்கஜ – கீர்த்தனை:1 201/1

மேல்


பாரதத்தும் (1)

இராமாயணத்தும் பாரதத்தும் இலை – திருமுகம்:4 1/335

மேல்


பாரம் (1)

குடும்ப பாரம் கொண்டனை ஆதலின் – திருமுகம்:1 1/68

மேல்


பாரமே (1)

வருத்த நேர் பெரும் பாரமே சுமந்து வாடும் ஓர் பொதி_மாடு என உழன்றேன் – திருமுறை6:5 7/1

மேல்


பாரா (2)

பாரா இருந்தபடி இருந்து பேராது – திருமுறை1:3 1/1368
பவநூல் மறந்தும் பாரா திறலோன் – தனிப்பாசுரம்:30 2/61

மேல்


பாராத (1)

பண்ணாத பூசையிலே படியாத படிப்பே பாராத பார்வையிலே பதியாத பதிப்பே – திருமுறை6:60 55/2

மேல்


பாராதவர் (1)

பாராதவர் என நிற்பார் உடுத்தது பட்டு எனிலோ – திருமுறை2:88 4/2

மேல்


பாராதவர்களை (1)

பாராதவர்களை சேரா மருந்து – கீர்த்தனை:20 15/2

மேல்


பாராதானை (1)

பார்த்தானை பாராரை பாராதானை பார்ப்பு அறவே பார்த்திருக்க பண்ணி என்னை – திருமுறை6:48 5/3

மேல்


பாராது (9)

பங்கம் அடைந்தார் அவையை பாராது சாதுக்கள் – திருமுறை1:3 1/1257
பங்கு_உடையாய் ஏழை முகம் பாராது தள்ளிவிட்டால் – திருமுறை2:20 10/3
பாராது இருந்தார் தமது முகம் பார்த்து வருந்தும் பாவை-தனை – திருமுறை3:6 7/1
பொருத்தம் அறிந்தே புணர்வாரோ பொருத்தம் பாராது அணைவாரோ – திருமுறை3:11 7/3
பார்த்தும் பாராது இருப்பாரோ பரிந்து வா என்று உரைப்பாரோ – திருமுறை3:15 9/3
பாழை அகற்ற நான் செலினும் பாராது இருந்தால் பைங்கொடியே – திருமுறை3:18 10/3
பாராது வந்து என் பருவரல் எல்லாம் தவிர்த்து – திருமுறை6:55 7/3
ஓராது உலகினை பாராது இரு நினக்கு – கீர்த்தனை:17 96/1
சற்றும் வருந்த பாராது என்னை தாங்கும் நேயனே – கீர்த்தனை:29 86/1

மேல்


பாராதே (2)

உன்னை பார்த்து உன் உள்ளே என்னை பாராதே ஊரை பார்த்து ஓடி உழல்கின்ற பெண்ணே – திருமுறை6:102 1/3
அங்கே பாராதே நீ ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 7/4

மேல்


பாராமே (1)

இடை ஆர்த்து நின்று அழும் இ ஏழை முகம் பாராமே
நடை ஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க்கு ஈயாத – திருமுறை2:75 1/2,3

மேல்


பாராய் (1)

பா ஒன்று பெரும் தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன் பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என் தோழி – திருமுறை6:101 45/4

மேல்


பாராயணம் (3)

பாராயணம் செயப்பட்ட நின் சேவடி பங்கயம் மேல் – திருமுறை2:94 34/2
பாராயணம் செய்வீர் வாரீர் – கீர்த்தனை:17 73/2
பாராயணம் செயும் பதும பதத்திற்கே – கீர்த்தனை:34 7/2

மேல்


பாராயோ (12)

எண் அப்பா என்று அழும் இ ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 1/4
பஞ்சு படும் பாடு படும் பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 2/4
எண்ணாதும் எண்ணும் இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 3/4
பாடி அழுது ஏங்கும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 4/4
ஏங்கி அழுகின்ற இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 5/4
பண்டை துயர்கொளும் இ பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 6/4
எட்டி நின்று பார்க்கும் இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 7/4
இச்சை கொடு வாடும் இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 8/4
பால் அயர்ந்து வாடும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 9/4
பந்தம்-அதில் வாடும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 10/4
எல்லை அறியாத இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 11/4
பதி விரும்பி வாடும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 12/4

மேல்


பாரார் (3)

பாரார் புகழும் திருவொற்றி பரமர் தமது தோள் அணைய – திருமுறை3:13 4/3
வருத்தம் பாரார் வளையும் தாரார் வாரார் அவர்-தம் மனம் என்னே – திருமுறை5:39 9/4
எனக்கு நேரும் ஏழ்மையும் பாரார்
பிண்டம் என்னும் பெரும் குடிக்கூலி – திருமுகம்:4 1/356,357

மேல்


பாராரை (1)

பார்த்தானை பாராரை பாராதானை பார்ப்பு அறவே பார்த்திருக்க பண்ணி என்னை – திருமுறை6:48 5/3

மேல்


பாராலும் (1)

பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்படுதல் இலா தனி வடிவம் எனக்கு அளித்த பதியே – திருமுறை6:68 2/3

மேல்


பாராள் (4)

எத்துணையும் மற்றவரை ஏறெடுத்து பாராள் இரு விழிகள் நீர் சொரிவாள் என் உயிர்_நாயகனே – திருமுறை6:62 5/2
சருவல் ஒழிந்து என் மனமாம் பாங்கி பகை ஆனாள் தனித்த பரை எனும் வளர்த்த தாயும் முகம் பாராள்
நிருவ மட பெண்கள் எலாம் வலது கொழிக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:63 1/3,4
வம்பு இசைத்தேன் என எனது பாங்கி பகை ஆனாள் வளர்த்தெடுத்த தனி தாயும் மலர்ந்து முகம் பாராள்
நிம்ப மர கனி ஆனார் மற்றையர்கள் எல்லாம் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:63 2/3,4
அஞ்சு முகம் காட்டிநின்றாள் பாங்கி எனை வளர்த்த அன்னையும் அப்படி ஆகி என்னை முகம் பாராள்
நெஞ்சு உரத்த பெண்கள் எலாம் நீட்டி நகைக்கின்றார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:63 6/3,4

மேல்


பாரான் (1)

வாய்த்த என்னை அறியாத இளம் பருவம்-தனிலே மகிழ்ந்து வந்து மாலையிட்டான் மறித்தும் முகம் பாரான்
ஆய்த்த கலை கற்று உணர்ந்த அணங்கு_அனையார்-தமக்குள் ஆர் செய்த போதனையோ ஆனாலும் இது கேள் – திருமுறை6:23 2/2,3

மேல்


பாரானை (1)

சோற்றானை சோற்றில் உறும் சுகத்தினானை துளக்கம் இலா பாரானை நீரானானை – திருமுறை6:48 4/1

மேல்


பாரிடத்தார் (1)

வலம் சாதிக்கும் பாரிடத்தார் மாலும் அறியா மலர்_பதத்தார் – திருமுறை3:13 8/2

மேல்


பாரிடத்தில் (1)

பாரிடத்தில் கொள்ளா பரிசினராய் நீரிடத்தில் – திருமுறை1:3 1/86

மேல்


பாரிடம் (1)

பாரிடம் வானிடம் மற்றும் இடம் – கீர்த்தனை:23 26/1

மேல்


பாரிடை (9)

பவ சாதனம் பெறும் பாதகர் மேவும் இ பாரிடை நல் – திருமுறை1:6 89/1
பண்ணும் நின் அருள் பாரிடை வாழ்கவே – திருமுறை2:13 8/4
இடம் கொள் பாரிடை நமக்கு இனி ஒப்பார் யார் கண்டாய் ஒன்றும் எண்ணலை கமல – திருமுறை2:26 5/3
இ பாரிடை உனையே ஏத்துகின்ற நாயேனை – திருமுறை2:63 3/1
இ பாரிடை நின் புகழ் பாடுகின்ற பெரியரின் மொழி பாட்டு – திருமுறை6:16 7/2
இ பாரிடை என் கருத்தின் வண்ணம் எல்லாம் விரைவின் ஈந்து அருள்க – திருமுறை6:16 10/2
தகை பாரிடை இ தருணத்தே தாராய் எனிலோ பிறர் எல்லாம் – திருமுறை6:17 4/3
பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில் – திருமுறை6:65 1/691
பதி செயும் சித்திகள் பற்பலவாக பாரிடை வானிடை பற்பல காலம் – கீர்த்தனை:11 11/2

மேல்


பாரில் (18)

நாரையூர் மேவும் நடு நிலையே பாரில்
உடம்பு ஊர் பவத்தை ஒழித்து அருளும் மேன்மை – திருமுறை1:2 1/68,69
இ பாரில் உன் மேல் அன்பு இல் எனினும் அன்பன் என – திருமுறை1:2 1/825
இ பாரில் சேயார் இதயம் மலர்ந்து அம்மை – திருமுறை1:3 1/333
அப்பா நின் தாள் அன்றி யார் கண்டாய் இ பாரில்
சாதி உருவாக்கும் தளை அவிழ்த்து தன்மயமாம் – திருமுறை1:4 5/2,3
இ பாரில் என் பிழைகள் எல்லாம் பொறுத்து அருள் என் – திருமுறை1:4 102/1
அப்பா நின் தாட்கே அடைக்கலம் காண் இ பாரில்
நான் நினது தாள் நீழல் நண்ணும் மட்டும் நின் அடியர்-பால் – திருமுறை1:4 102/2,3
இ பாரில் மயங்குகின்றேன் நன்மை ஒன்றும் எண்ணுகிலேன் முக்கண் உடை இறைவா என்றன் – திருமுறை2:59 2/3
இ பாரில் ஈசன் திரு_அருள் நீ பெற்றது எங்ஙனமோ – திருமுறை2:69 2/3
இ பாரில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே இனிது அளித்த பெரும் கருணை இன்பம் என்றன் மனமும் – திருமுறை4:5 9/2
இ பாரில் இருந்திடவும் அவர்க்கு அருளான் மருளால் இ உலக நடை விழைந்து வெவ் வினையே புரிந்து – திருமுறை4:7 5/2
இ பாரில் நின் அடியார்க்கு ஏவல்செய்ய எனக்கு அருளே – திருமுறை5:36 1/4
இ பாரில் உடல் ஆவி பொருளும் உன்-பால் கொடுத்தேன் மற்று எனக்கென்று இங்கே – திருமுறை6:10 1/1
நாள் பாரில் அன்பர் எலாம் நல்குக என்று ஏத்திநிற்ப – திருமுறை6:24 19/1
இ பாரில் இது தருணம் என்னை அடைந்து அருளி எண்ணம் எலாம் முடித்து என்னை ஏன்றுகொளாய் எனிலோ – திருமுறை6:35 1/2
இ பாரில் என்றன்னை நீயே வருவித்து இசைவுடனே – திருமுறை6:84 1/2
ஒப்பார்_இல்லீர் உமக்கு இ பாரில் பிள்ளை நான் – கீர்த்தனை:17 88/1
இ பாரில் பசிக்கே தந்த இன் சுவை நல் உணவே – கீர்த்தனை:31 5/3
படுக்கவோ பழம் பாய்க்கும் கதி இலை பாரில் நல்லவர்-பால் சென்று பிச்சை-தான் – தனிப்பாசுரம்:16 16/2

மேல்


பாரின் (1)

பாரின் மேல் அலையும் பாவியேன்-தனக்கு பரிந்து அருள்பாலியாய் என்னில் – திருமுறை2:42 3/2

மேல்


பாரினில் (1)

பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில் – திருமுறை6:65 1/721

மேல்


பாரினும் (1)

பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே பாவியேன் பிழை பொறுத்திலையேல் – திருமுறை6:39 4/2

மேல்


பாரினோர்கள் (1)

பசியெடுக்கும் முன் அமுது சேகரிப்பார் பாரினோர்கள் அ பண்பு அறிந்திலையோ – திருமுறை2:26 10/1

மேல்


பாரீர் (29)

சிவம் ஆக்கிக்கொண்டது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 2/3
சித்து எல்லாம் தந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 3/3
செல்வம் கொடுத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 4/3
செங்கோல் அளித்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 5/3
தீபத்தை வைத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 6/3
செய் என்று தந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 7/3
தென்-பால் இருந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 8/3
தெரிய தெரிவது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 9/3
திரை தூக்கி காட்டுதல் பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 10/3
சிற்பரத்து உள்ளது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 11/3
சிவ வெளியாம் இது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 12/3
சேரும் ஓர் மேடை மேல் பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 13/3
சேர நடு கடை பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 14/3
தேட இருந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 15/3
தேட இருந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 16/3
தித்தித்து இருப்பது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 17/3
சித்தாடுகின்றது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 18/3
திரு_நெறிக்கே சென்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 19/3
செம்பொருள் என்பது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 20/3
தெய்வம் இது வந்து பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 21/3
தெள் அமுதாம் இது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 22/3
செத்தாரை மீட்பது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 23/3
சிறந்து ஒளிர்வித்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 24/3
தெரிவித்து அருளிற்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 25/3
சேர் இடமாம் இது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 26/3
செய் பிள்ளை ஆக்கிற்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 27/3
திருவும் கொடுத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 28/3
திண்ணியன் ஆக்கிற்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 29/3
சீர் உற செய்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 30/3

மேல்


பாருங்கள் (4)

கோலத்தை பாருங்கள் கோதையர்காள் – திருமுறை5:53 5/4
மேனியும் பாருங்கள் வெள் வளைகாள் – திருமுறை5:53 6/4
கோலத்தை பாருங்கள் கோதையர்காள் – கீர்த்தனை:10 5/4
மேனியும் பாருங்கள் வெள் வளைகாள் – கீர்த்தனை:10 6/4

மேல்


பாரும் (4)

பாரும் மற்று இ பழம் கந்தை சாத்தினீர் – திருமுறை2:14 9/3
பாரும் விசும்பும் அறிய எனை பயந்த தாயும் தந்தையும் நீ – திருமுறை5:7 2/1
பாரும் விசும்பும் பதம் சாரும் பழங்கண் ஒன்றும் சாராதே – திருமுறை5:16 6/4
பனம் பழமே எனினும் இந்த பசி தவிர்த்தால் போதும் பாரும் என பகர்கின்ற பாவையர் போல் பகராள் – திருமுறை6:62 3/1

மேல்


பாருறும் (2)

பாருறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 4/4
பாருறும் அச்சில் பதிப்பித்து அருளிய – தனிப்பாசுரம்:30 2/69

மேல்


பாரேல் (2)

பால் மறந்த குழவியை போல் பாரேல் இங்கு எனையே பரிந்து நினது அருள் சோதி புரிந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:35 8/4
பால் மறந்த குழவியை போல் பாரேல் இங்கு எனையே பரிந்து நினது அருள் சோதி புரிந்து மகிழ்ந்து அருளே – கீர்த்தனை:41 22/4

மேல்


பாரேன் (2)

பேய் என காட்டிடை ஓடி பிழைத்திடு நீ இலையேல் பேசும் முன்னே மாய்த்திடுவேன் பின்னும் முன்னும் பாரேன்
ஆய் எனை நீ அறியாயோ எல்லாம் செய் வல்லார் அருள் அமுது உண்டு அருள் நிலை மேல் அமர்ந்த பிள்ளை நானே – திருமுறை6:86 10/3,4
வேற்று முகம் பாரேன் என்னோடு ஆட வாரீர் வெட்கம் எல்லாம் விட்டுவிட்டேன் ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/1

மேல்


பாரேனோ (8)

நீறு அடுத்த எண் தோள் நிலைமை-தனை பாரேனோ – திருமுறை2:45 3/4
மெய் ஒன்று நீற்றின் விளக்கம் அது பாரேனோ – திருமுறை2:45 18/4
மின் ஆரும் பொன்_மேனி வெண் நீற்றை பாரேனோ – திருமுறை2:45 21/4
ஆட்டுவிக்கும் அம்பலத்து உன் ஆட்டம்-அதை பாரேனோ – திருமுறை2:45 28/4
தன் ஒப்பாம் வேணியின் மேல் சார் பிறையை பாரேனோ – திருமுறை2:45 29/4
நீல மணி மிடற்றின் நேர்மை-தனை பாரேனோ – திருமுறை2:45 30/4
பாரேனோ நின் அழகை பார்த்து உலக வாழ்க்கை-தனில் படும் இ சோபம் – திருமுறை5:18 3/2
தணிகை மலையை சாரேனோ சாமி அழகை பாரேனோ
பிணி கையறையை பேரேனோ பேரா அன்பு கூரேனோ – திருமுறை5:22 1/1,2

மேல்


பாரையும் (1)

பாரையும் உயிர் பரப்பையும் படைத்து அருள் பகவனே உலகு ஏத்தும் – திருமுறை5:6 7/3

மேல்


பாரொடு (2)

பாரொடு நீர் கனல் காற்றா காயம் எனும் பூத பகுதி முதல் பகர் நாத பகுதி வரையான – திருமுறை6:2 8/1
பாரொடு விண்ணும் படைத்த பண்பாளர் பற்று அம்பலத்தார் சொல் சிற்றம்பலத்தார் – திருமுறை6:102 8/1

மேல்


பாரோர் (1)

பாரோர் நிலையில் கருநீலம் செய்ய – கீர்த்தனை:26 8/1

மேல்


பால் (129)

பனந்தாளில் பால் உகந்த பாகே தினம் தாளில் – திருமுறை1:2 1/80
பால் ஊர் நிலவில் பணிலங்கள் தண் கதிர் செய் – திருமுறை1:2 1/321
நூல் காட்டு உயர் வேத நுட்பமே பால் காட்டும் – திருமுறை1:2 1/524
பாதகம் என்றால் எனக்கு பால்_சோறு தீது அகன்ற – திருமுறை1:2 1/648
கூற்றனுக்கு காட்டிக்கொடுக்கற்க பால் தவள – திருமுறை1:2 1/782
ஓர் பால் வெறுப்பும் மற்றை ஓர் பால் விருப்பும் உறும் – திருமுறை1:3 1/83
ஓர் பால் வெறுப்பும் மற்றை ஓர் பால் விருப்பும் உறும் – திருமுறை1:3 1/83
வெம் புலியை வெண் பால் விளை பசுவாய் அ பசுவை – திருமுறை1:3 1/171
பொசித்து நேர்ந்த தயாளன் எவன் பால் குடத்தை – திருமுறை1:3 1/292
முன்னம் எடுத்து அணைத்து முத்தமிட்டு பால் அருத்தும் – திருமுறை1:3 1/347
காலம் அறிந்தே கனிவோடு நல் அருள்_பால் – திருமுறை1:3 1/361
இன் பால் அமுதாதி ஏக்கமுற இன் அருள் கொண்டு – திருமுறை1:3 1/375
தோல் உடுத்த ஒண் மருங்கில் துன் அழகும் பால் அடுத்த – திருமுறை1:3 1/454
அம்மை ஒரு பால் வாழ்ந்து அருள் அழகும் அம்ம மிக – திருமுறை1:3 1/464
ஊர் அறிய நல் முலை_பால் ஊட்டியதை சீர் அறிவோர் – திருமுறை1:3 1/506
வாய் ஒரு பால் பேச மனம் ஒரு பால் செல்ல உடல் – திருமுறை1:3 1/773
வாய் ஒரு பால் பேச மனம் ஒரு பால் செல்ல உடல் – திருமுறை1:3 1/773
ஆய் ஒரு பால் செய்ய அழிவார் காண் ஆய இவர் – திருமுறை1:3 1/774
பாலன் என்றே அன்னை முலை_பால் அருந்தும் காலையிலே – திருமுறை1:3 1/969
இன் சுவை பால் எய்தி இருந்தனையே முன் சுவைத்து – திருமுறை1:3 1/1006
பாழ் முகத்தோர்-தம் பால் படர்ந்து உறையேல் பாழ் முகத்தில் – திருமுறை1:3 1/1260
வாயாடுவோர் பால் மருவி நில்லேல் நீ ஆடி – திருமுறை1:3 1/1262
வாதித்திடுவோர் பால் வாய்ந்து உறையேல் சாதித்து – திருமுறை1:3 1/1264
நேராய் பிதற்றுவர் பால் நேர்ந்து உறையேல் ஓராமல் – திருமுறை1:3 1/1268
என்-பாலோ என் பால் இராது ஓடுகின்ற மனத்தின்-பாலோ – திருமுறை1:4 54/1
ஓர் பால் கொள நின்றோய் ஓது – திருமுறை1:4 54/4
தின்கின்றதே கொடும் பாம்பையும் பால் உணச்செய்து கொலார் – திருமுறை1:6 61/3
பால் வருமே முலை பால் வருமே பெற்ற பாவைக்குமே – திருமுறை1:6 80/4
பால் வருமே முலை பால் வருமே பெற்ற பாவைக்குமே – திருமுறை1:6 80/4
பால் மாறினும் பிள்ளை பால் மாறுமோ அதில் பல் இடுமே – திருமுறை1:6 92/4
பால் மாறினும் பிள்ளை பால் மாறுமோ அதில் பல் இடுமே – திருமுறை1:6 92/4
பாம்பு ஆயினும் உண பால் கொடுப்பார் வளர்ப்பார் மனை-பால் – திருமுறை1:6 104/1
மை கொடுத்து ஆர் நெடும் கண் மலை மானுக்கு வாய்ந்து ஒரு பால்
மெய் கொடுத்தாய் தவர் விட்ட வெம் மானுக்கு மேவுற ஓர் – திருமுறை1:6 181/1,2
ஊடுண்ட பால் இட்ட ஊண் கண்டதேனும் உண துணியாது – திருமுறை1:6 186/2
தேர் ஓங்கு காழி-கண் மெய்ஞ்ஞான பால் உண்ட செம்மணியை – திருமுறை1:6 191/1
பால் ஒன்று கண்ட கண் கொண்டு உயர் வாழ்வு பலித்ததுவே – திருமுறை1:6 226/4
தெருள் பால் உறும் ஐங்கை_செல்வர்க்கும் நல் இளம் சேய்க்கும் மகிழ்ந்து – திருமுறை1:7 53/1
அருள்_பால் அளிக்கும் தன தனமே எம் அகம் கலந்த – திருமுறை1:7 53/2
இருள் பால் அகற்றும் இரும் சுடரே ஒற்றி எந்தை உள்ளம் – திருமுறை1:7 53/3
மருள் பால் பயிலும் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 53/4
செம் பால் கலந்த பைந்தேனே கதலி செழும் கனியே – திருமுறை1:7 58/2
புண்ணிய மல்லிகை போதே எழில் ஒற்றி பூரணர் பால்
மண்ணிய பச்சை மணியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 63/3,4
கதியே கதி வழி காட்டும் கண்ணே ஒற்றி காவலர் பால்
வதி ஏர் இள மட மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 75/3,4
புய பால் ஒற்றியீர் அச்சம் போமோ என்றேன் ஆம் என்றார் – திருமுறை1:8 65/1
இயல் பால் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 65/4
குணம் கேழ் மிடற்று ஓர் பால் இருளை கொண்டீர் கொள்கை என் என்றேன் – திருமுறை1:8 145/2
அணங்கே ஒரு பால் அன்றி நின் போல் ஐம்பால் இருள் கொண்டிட சற்றும் – திருமுறை1:8 145/3
பால் எடுத்து ஏத்த நம் பார்ப்பதி காண பகர்செய் மன்றில் – திருமுறை2:6 9/3
அழுத_பிள்ளைக்கே பால் உணவு அளிப்பாள் அன்னை என்பர்கள் அழ வலி இல்லா – திருமுறை2:9 4/1
பால் கொள் வண்ண பரஞ்சுடரே விடை – திருமுறை2:13 6/2
பால் உடுத்த பழம் கந்தையைவிட – திருமுறை2:14 6/3
வண்ண பால் வேண்டும் மதலையை பால்_வாரிதியை – திருமுறை2:56 1/2
வண்ண பால் வேண்டும் மதலையை பால்_வாரிதியை – திருமுறை2:56 1/2
பால் அயர்ந்து வாடும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 9/4
வஞ்ச மடவார் மயல் ஒரு பால் மணியே நின்னை வழுத்தாத – திருமுறை2:60 10/1
நஞ்சம்_அனையார் சார்பு ஒரு பால் நலியும் வாழ்க்கை துயர் ஒரு பால் – திருமுறை2:60 10/2
நஞ்சம்_அனையார் சார்பு ஒரு பால் நலியும் வாழ்க்கை துயர் ஒரு பால்
விஞ்சும் நினது திரு_அருளை மேவாது உழலும் மிடி ஒரு பால் – திருமுறை2:60 10/2,3
விஞ்சும் நினது திரு_அருளை மேவாது உழலும் மிடி ஒரு பால்
எஞ்சல் இலவாய் அலைக்கின்றது என் செய்கேன் இ எளியேனே – திருமுறை2:60 10/3,4
தென் பால் நோக்கி இன்ப நடம் செய்யும் இறைவா சிறுவனுக்கா – திருமுறை2:82 22/3
முன் பால் அமுத_கடல் அளித்த முதல்வா என்னை முன்னுதியே – திருமுறை2:82 22/4
பால் வாங்கிய கால் பரம்பரனே மால் வாங்கு – திருமுறை2:89 13/2
திங்கள் விளங்கும் சடை தருவை தீம் பால் சுவையை செந்தேனை – திருமுறை2:91 1/1
வம்பு அவிழ் மென் குழல் ஒரு பால் விளங்க ஓங்கும் மழ விடை மேல் வரும் காட்சி வழங்குவாயே – திருமுறை2:94 4/4
பாம்புக்கும் பால் உணவு ஈகின்றனர் இ படி மிசை யான் – திருமுறை2:94 19/2
ஏய_மொழியாள் பால் அனமும் ஏலாள் உம்மை எண்ணி என்றே – திருமுறை3:2 4/4
பால் ஆர் குதலை பெண்ணே நான் பாயில் படுக்கை பொருந்தேனே – திருமுறை3:8 3/4
பால் நேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல் சடை மேல் – திருமுறை3:9 5/3
பால் ஏறு அணி நீற்று அழகர் அவர் பாவியேனை பரிந்திலரே – திருமுறை3:10 2/2
தில்லை நகரார் ஒற்றி உளார் சேர்ந்தார் அல்லர் நான் அவர் பால்
ஒல்லை அடைந்து நின்றாலும் உன்னை அணைதல் ஒருபோதும் – திருமுறை3:18 6/2,3
பால் காட்டும் ஒளி வண்ண படிக மணி_மலையே பத்திக்கு நிலை-தனிலே தித்திக்கும் பழமே – திருமுறை4:1 12/1
செவ் வண்ண திரு_மேனி கொண்டு ஒரு பால் பசந்து திகழ் படிக வண்ணமொடு தித்திக்கும் கனியே – திருமுறை4:1 31/1
பால் நினைத்த சிறியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து பணை கதவம் திறப்பித்து பரிந்து அழைத்து மகனே – திருமுறை4:2 42/2
தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து – திருமுறை4:2 74/2
பயிலும் மூ ஆண்டில் சிவை தரு ஞான_பால் மகிழ்ந்து உண்டு மெய் நெறியாம் – திருமுறை4:9 2/3
ஏர் ஆர் பருவம் மூன்றில் உமை இனிய முலை_பால் எடுத்து ஊட்டும் இன்ப குதலை_மொழி குருந்தே என் ஆர்_உயிருக்கு ஒரு துணையே – திருமுறை4:9 11/3
தேன் கலந்து பால் கலந்து செழும் கனி தீம் சுவை கலந்து என் – திருமுறை4:12 7/3
பன்ன அரும் வன் துயரால் நெஞ்சு அழிந்து நாளும் பதைத்து உருகி நின் அருள்_பால் பருக கிட்டாது – திருமுறை5:9 7/1
செய்யும் வகை ஒன்று அறியேனே தென் பால் தணிகை செஞ்சுடரே – திருமுறை5:15 4/4
வேய் பால் மென் தோள் மடவார் மறைக்கும் மாய வெம் புழு சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன் – திருமுறை5:27 9/1
தாய்_பாலை உண்ணாது நாய்_பால் உண்ணும் தகையனேன் திரு_தணிகை-தன்னை சார்ந்து – திருமுறை5:27 9/2
பால் எடுத்து ஏத்தும் நல் பாம்பொடு வேங்கையும் பார்த்திட ஓர் – திருமுறை5:35 3/1
நா அலங்காரம் அற வேறு புகழ் பேசி நின் நல் புகழ் வழுத்தாதபேர் நாய்_பால் விரும்பி ஆன் தூய் பாலை நயவாத நவையுடை பேயர் ஆவார் – திருமுறை5:55 26/2
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு மணி பொது விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – திருமுறை6:1 1/4
பவம் புரிவேன் கமரினிடை பால் கவிழ்க்கும் கடையேன் பயன் அறியா வஞ்ச மன பாறை சுமந்து உழல்வேன் – திருமுறை6:4 8/2
பன்னுவது என்னே இதில் அருவருப்பு பால் உணும் காலையே உளதால் – திருமுறை6:12 7/3
கரும்பு முக்கனி பால் அமுதொடு செழும் தேன் கலந்து என இனிக்கின்றோய் பொதுவில் – திருமுறை6:13 7/3
எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள் என் செய்வேன் இன்னும் என்னிடை பால்
மடுக்க நல் தாயும் வந்திலள் நீயும் வந்து எனை பார்த்திலை அந்தோ – திருமுறை6:14 1/2,3
களி உணும் மனையில் சர்க்கரை கலந்து காய்ச்சு பால் கேட்டு உண்ட கடையேன் – திருமுறை6:15 24/2
பால் மறந்த சிறிய இனம் பருவம்-அதின் மாலை பரிந்து அணிந்தான் தெரிந்த தனி பருவம்-இதில் பரியான் – திருமுறை6:23 9/2
பால் மறந்த குழவியை போல் பாரேல் இங்கு எனையே பரிந்து நினது அருள் சோதி புரிந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:35 8/4
பால் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 6/4
பால் வகை ஆணோ பெண்-கொலோ இருமை_பாலதோ பால் உறா அதுவோ – திருமுறை6:51 4/1
பால் வகை ஆணோ பெண்-கொலோ இருமை_பாலதோ பால் உறா அதுவோ – திருமுறை6:51 4/1
பசித்த பொழுது எதிர் கிடைத்த பால்_சோற்று திரளே பயந்த பொழுது எல்லாம் என் பயம் தவிர்த்த துரையே – திருமுறை6:60 4/2
வாதுறும் இந்திய கரண பரங்கள் முதல் நான்கும் வகுத்திடு நந்நான்கும் அகம் புறம் மேல் கீழ் நடு பால்
ஓதுறும் மற்று எல்லாம் தன்மயமாக கலந்தே ஓங்க அவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:60 29/1,2
பரை வெளிக்க பால் விளங்கு தனி வெளியில் பழுத்தே படைத்த எனது உளத்து இனிக்க கிடைத்த தனி பழமே – திருமுறை6:60 41/3
பால் மறுத்து விளையாடும் சிறுபருவத்திடையே பகரும் உலகு இச்சை ஒன்றும் பதியாது என் உளத்தே – திருமுறை6:60 78/1
நின் தரத்தை என் புகல்வேன் நின் இட பால் மேவு பசும் – திருமுறை6:64 44/3
பால் வகை முழுதும் பணித்த பைம்பொன்னே – திருமுறை6:65 1/1364
பால் என தண் கதிர் பரப்பி எஞ்ஞான்றும் – திருமுறை6:65 1/1517
பயத்தோடு ஒரு பால் படுத்திருந்தேன் என்-பால் – திருமுறை6:81 2/1
விரைந்துவிரைந்து படி கடந்தேன் மேல் பால் அமுதம் வியந்து உண்டேன் – திருமுறை6:92 6/1
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:101 6/2
தையல் ஒரு பால் உடைய நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 9/4
தனி தலைவர் வருகின்ற தருணம் இது தோழி தனிக்க எனை விடு நீயும் தனித்து ஒரு பால் இருத்தி – திருமுறை6:106 18/1
நன்று ஆவின் பால் திரளின் நறு நெய்யும் தேனும் நல் கருப்பஞ்சாறு எடுத்த சர்க்கரையும் கூட்டி – திருமுறை6:106 22/2
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பர அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:106 39/2
தென் பால் முகம் கொண்ட தேவே செந்தேனில் சிறந்த பசுவின் – திருமுறை6:108 3/1
பால் கலந்து அளி முக்கனி சாறும் எடுத்து அளவி – திருமுறை6:108 3/2
குண்டலி பால் வேண்டுகின்றேன் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 10/2
பெண் ஒரு பால் வைத்த மத்தனடி சிறுபிள்ளை – கீர்த்தனை:9 6/1
பால் அமுது உண்டேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 1/3
ஆனின் பால் ஆடுவீர் வாரீர் – கீர்த்தனை:17 82/3
பால் வண்ணம் ஆகும் மருந்து அதில் – கீர்த்தனை:20 14/1
மேலை பால் சிவகங்கை என்னும் ஓர் தீர்த்தம்-தன்னையே – கீர்த்தனை:29 5/1
தேன் கலந்து பால் கலந்து செழும் கனி தீம் சுவை கலந்து என் – கீர்த்தனை:41 3/3
தளவேயும் மல்லிகை பந்தராய் பால் போல் தழைத்திடும் நிலா காலமாய் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசை பாடல் இடமாய் – கீர்த்தனை:41 8/2
பால் மறந்த குழவியை போல் பாரேல் இங்கு எனையே பரிந்து நினது அருள் சோதி புரிந்து மகிழ்ந்து அருளே – கீர்த்தனை:41 22/4
தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து – கீர்த்தனை:41 26/2
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – கீர்த்தனை:41 32/2
குடி_பேறில் தாய் முலை_பால் ஏழு ஆண்டு மட்டு மிக குடித்து நாக்கு – தனிப்பாசுரம்:2 35/1
புய பால் ஒற்றியீர் அச்சம் போமோ என்றேன் ஆம் என்றார் – தனிப்பாசுரம்:10 21/1
அய பால் இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 21/4
வருண பவள பெரு மலையை மலையில் பச்சை மருந்து ஒரு பால்
பொருள் நச்சுறவே பழமலையில் பொருந்தி ஓங்க கண்டேனே – தனிப்பாசுரம்:12 7/3,4
ஈனம் பழுத்த மன வாதை அற நின் அருளை எண்ணி நல்லோர்கள் ஒரு பால் இறைவ நின் தோத்திரம் இயம்பி இரு கண் நீர் இறைப்ப அது கண்டு நின்று – தனிப்பாசுரம்:15 9/1
தளவேயும் மல்லிகை பந்தராய் பால் போல் தழைத்திடும் நிலா காலமாய் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசை பாடல் இடமாய் – தனிப்பாசுரம்:15 12/2
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு அருணகிரி விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – தனிப்பாசுரம்:16 9/4
தென் பால் விளங்கும் திருவோத்தூர் திகழும் மதுர செழும் கனியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 2/4
பால் நேர் கிடைத்தும் பயன் கொள்கிலேன் வெறும் பாவியனே – திருமுகம்:5 1/4

மேல்


பால்_சோற்று (1)

பசித்த பொழுது எதிர் கிடைத்த பால்_சோற்று திரளே பயந்த பொழுது எல்லாம் என் பயம் தவிர்த்த துரையே – திருமுறை6:60 4/2

மேல்


பால்_சோறு (1)

பாதகம் என்றால் எனக்கு பால்_சோறு தீது அகன்ற – திருமுறை1:2 1/648

மேல்


பால்_வாரிதியை (1)

வண்ண பால் வேண்டும் மதலையை பால்_வாரிதியை
உண் அப்பா என்று உரைத்த ஒற்றி அப்பா வந்து அருள – திருமுறை2:56 1/2,3

மேல்


பால (3)

பொய் ஒன்றுள் மெய்யில் புகும் பால_லீலை-தனை – திருமுறை1:3 1/1065
பால நித்திய அம்பக நம்பக பாச புத்தக பண்டித கண்டித – கீர்த்தனை:1 201/2
நாத பால சுலோசன வர்த்தன – கீர்த்தனை:1 202/1

மேல்


பால_லீலை-தனை (1)

பொய் ஒன்றுள் மெய்யில் புகும் பால_லீலை-தனை
மெய் என்று வீணில் விரிந்தனையே பொய் என்றும் – திருமுறை1:3 1/1065,1066

மேல்


பாலகன் (1)

பாலவனே எனை பாலகன் ஆக்கிய பண்பினனே – திருமுறை6:84 6/4

மேல்


பாலதே (1)

பற்றி மேவிய நெஞ்சம் உன் பாலதே – திருமுறை2:28 1/4

மேல்


பாலதோ (1)

பால் வகை ஆணோ பெண்-கொலோ இருமை_பாலதோ பால் உறா அதுவோ – திருமுறை6:51 4/1

மேல்


பாலம் (1)

பாலம் மேவும் படம்பக்கநாதரே – திருமுறை2:19 3/2

மேல்


பாலர் (4)

தாயர் என மாதர்-தம்மை எண்ணி பாலர் பித்தர் – திருமுறை1:3 1/1385
பாலர் அலவோ என்றேன் ஐம்பாலர் பாலை பருவத்தில் – திருமுறை1:8 85/2
சால மயல்கொண்டிட வரும் ஓர் தனிமை பாலர் யாம் என்றே – திருமுறை1:8 85/3
பாலராம் என்று உரைத்தேன் நாம் பாலர் அல நீ பார் என்றார் – தனிப்பாசுரம்:11 8/2

மேல்


பாலராம் (1)

பாலராம் என்று உரைத்தேன் நாம் பாலர் அல நீ பார் என்றார் – தனிப்பாசுரம்:11 8/2

மேல்


பாலவளை (1)

ஆனை_முகத்தனை ஆறு_முகத்தனை ஐ_முகத்தனை பாலவளை பூத – தனிப்பாசுரம்:1 2/1

மேல்


பாலவனே (1)

பாலவனே எனை பாலகன் ஆக்கிய பண்பினனே – திருமுறை6:84 6/4

மேல்


பாலற்கா (1)

பாலற்கா அன்று பசும்பொன் தாளம் கொடுத்த – திருமுறை1:2 1/31

மேல்


பாலன் (1)

பாலன் என்றே அன்னை முலை_பால் அருந்தும் காலையிலே – திருமுறை1:3 1/969

மேல்


பாலனே (2)

விண்ணை காட்டும் திரு_தணிகாசல வேலனே உமையாள் அருள் பாலனே – திருமுறை5:20 8/4
பரை மதித்து இடம் சேர் பராபரற்கு அருமை பாலனே வேல் உடையவனே – திருமுறை5:37 4/3

மேல்


பாலனை (1)

பாதனை உமையாள்_பாலனை எங்கள் பரமனை மகிழ்விக்கும் பரனை – திருமுறை5:40 7/3

மேல்


பாலனொடும் (1)

பத்தர்க்கு அருளும் பாவையொடும் வேல் பாலனொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 3/1

மேல்


பாலா (2)

பாலா கதிர்வேலா என பதி நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 7/4
பண்ணார் மொழி மலையாள் அருள் பாலா பனிரண்டு – திருமுறை5:32 10/3

மேல்


பாலாய் (1)

பரமாய் பகாப்பொருளாய் பாலாய் சுவையின் – திருமுறை1:3 1/37

மேல்


பாலானை (1)

பாலானை தேனானை பழத்தினானை பலன் உறு செங்கரும்பானை பாய்ந்து வேகா – திருமுறை6:47 2/1

மேல்


பாலிக்கின்றோய் (1)

பல்லாரும் அதிசயிக்க பக்குவம் தந்து அருள் பதமும் பாலிக்கின்றோய்
எல்லாம் செய் வல்லோய் சிற்றம்பலத்தே ஆடல் இடுகின்றோய் நின்னால் – திருமுறை6:10 8/2,3

மேல்


பாலித்த (2)

பார்த்திபரும் விண்ணவரும் பணிந்து மகிழ்ந்து ஏத்த பரநாத நாட்டு அரசு பாலித்த பதியே – திருமுறை6:60 52/3
பரை சேர் வெளியில் பதியாய் அப்பால் மேல் வெளியில் விளங்கு சித்த பதியே சிறியேன் பாடலுக்கு பரிசு விரைந்தே பாலித்த
அரைசே அமுதம் எனக்கு அளித்த அம்மே உண்மை அறிவு அளித்த அப்பா பெரிய அருள் சோதி அப்பா வாழி நின் அருளே – திருமுறை6:66 10/3,4

மேல்


பாலித்தான் (1)

பார்த்தான் என் எண்ணம் எலாம் பாலித்தான் தீர்த்தான் என் – திருமுறை6:74 3/2

மேல்


பாலித்து (1)

பாடும் சிறியேன் பாட்டு அனைத்தும் பலிக்க கருணை பாலித்து
கோடு மன பேய் குரங்காட்டம் குலைத்தே சீற்ற கூற்று ஒழித்து – திருமுறை6:88 7/1,2

மேல்


பாலிப்பாய் (1)

பாதம் நாள்-தொறும் பற்று அற பற்றுவோர் பாதம் நாட பரிந்து அருள் பாலிப்பாய்
நாதம் நாடிய அந்தத்தில் ஓங்கும் மெய்ஞ்ஞான நாடக நாயக நான்கு எனும் – திருமுறை5:3 2/2,3

மேல்


பாலியின் (1)

பாலியின் வடகரை படியின் மேலது – தனிப்பாசுரம்:2 8/4

மேல்


பாலில் (6)

எண்ணுறில் பாலில் நறு நெய்யொடு சருக்கரை இசைந்து என இனிக்கும் பதம் – திருமுறை1:1 2/125
தே என்ற தீம் பாலில் தேன் கலந்தால் போல் இனிக்க – திருமுறை1:3 1/427
பண்_உடையாய் திசை பட்டு_உடையாய் இட பாலில் அருள் – திருமுறை1:6 6/3
பணம் ஒன்று பாம்பு அணி ஒற்றி எம்மானிட பாலில் தெய்வ – திருமுறை1:7 61/3
பாலில் தெளிந்த திரு_நீற்றர் பாவ_நாசர் பண்டரங்கர் – திருமுறை3:11 6/1
பழம்-தான் நழுவி மெல்ல பாலில் விழுந்தது என்ன – கீர்த்தனை:36 4/3

மேல்


பாலிலே (3)

பாலிலே கலந்த சோறு எனில் விரைந்தே பத்தியால் ஒரு பெரு வயிற்று – திருமுறை6:9 6/1
தேனிலே பாலிலே சர்க்கரையிலே கனி திரளிலே தித்திக்கும் ஓர் தித்திப்பு எலாம் கூட்டி உண்டாலும் ஒப்பு என செப்பிடா தெள் அமுதமே – திருமுறை6:25 10/3
பாலிலே வைத்தாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 1/4

மேல்


பாலின் (3)

பாலின் உள் இனித்து ஓங்கிய சுவையை பத்தர்-தம் உளம் பரிசிக்கும் பழத்தை – திருமுறை2:4 4/2
பாலின் நீற்று பரஞ்சுடரே மலர் – திருமுறை2:28 2/1
பாலின் நீர் என நின் அடி-கணே பற்றி வாழ்ந்திட பண்ணுவாய்-கொலோ – திருமுறை5:10 10/2

மேல்


பாலினுள் (1)

பண்ணினுள் இசையே பாலினுள் சுவையே பத்தர்கட்கு அருள்செயும் பரமே – திருமுறை2:12 6/1

மேல்


பாலினை (1)

பெய்த பாலினை கமரிடை கவிழ்க்கும் பேதையாதலில் பிறழ்ந்தனை உனை நான் – திருமுறை2:34 2/2

மேல்


பாலுக்கு (1)

பருப்புக்கு நெய்யும் ஒண் பாலுக்கு வாழை பழமும் கொள்ள – திருமுறை1:6 105/2

மேல்


பாலுக்கும் (1)

பாலுக்கும் காவல் வெம் பூனைக்கும் தோழன் என்பார் இதுவே – திருமுறை1:6 168/4

மேல்


பாலும் (18)

தாயாய் முலை_பாலும் தந்தனையே வாய் இசைக்கு – திருமுறை1:2 1/752
தீம் பாலும் சருக்கரையும் தேனும் நெய்யும் தேக்குகின்றார் இது தகுமோ தேவ தேவே – திருமுறை1:5 83/4
பாடற்கு இனிய வாக்கு அளிக்கும் பாலும் சோறும் பரிந்து அளிக்கும் – திருமுறை2:1 1/1
திலக ஒண் நுதல் உண்ணாமுலை உமையாள் சேர் இட பாலும் கண்டு அடியேன் – திருமுறை2:71 7/3
தேனும் பாலும் தீம் கட்டியும் ஆகி நின் தெளிந்தோர் – திருமுறை2:94 24/3
பாலும் தேனும் கலந்தது என பவனி வந்தார் என்றனர் யான் – திருமுறை3:4 6/3
பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும் பாலும் நெய்யும் அளிந்த நறும் பழரசமும் போல – திருமுறை4:2 57/1
நீயும் நானும் ஓர் பாலும் நீருமாய் நிற்க வேண்டினேன் நீதி ஆகுமோ – திருமுறை5:10 8/3
பதம் பெற தேம் பழம் பிழிந்து பாலும் நறும் பாகும் பசு நெய்யும் கலந்தது என பாடி மகிழ்வேனோ – திருமுறை6:11 4/2
ஆன் பாலும் நறும் தேனும் சர்க்கரையும் கூட்டிய தெள் அமுதே என்றன் – திருமுறை6:24 21/1
தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனி பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி – திருமுறை6:60 17/2
விரும்புறும் இரதமும் மிக்க தீம் பாலும்
குணம் கொள் கோல்_தேனும் கூட்டி ஒன்றாக்கி – திருமுறை6:65 1/1256,1257
வெற்பு அந்தரமா மதி மதுவும் விளங்கு பசுவின் தீம் பாலும்
நல் பஞ்சகமும் ஒன்றாக கலந்து மரண நவை தீர்க்கும் – திருமுறை6:82 9/2,3
பாலும் கொடுத்தான் பதி திறக்கும் ஓர் திறவுக்கோலும் – திருமுறை6:93 8/1
பாலும் இன் சுவையும் போன்று எனது ஆவி பற்றினன் கலந்தனன் என்றாள் – திருமுறை6:103 10/2
தேட அரிய நறும் பாலும் தேம் பாகும் நெய்யும் தேனும் ஒக்க கலந்தது என செப்பினும் சாலாதே – திருமுறை6:106 9/3
பாலும் தேனும் கலந்தது என்ன என்னுள் இனிக்கவே – கீர்த்தனை:29 46/1
தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனி பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி – கீர்த்தனை:41 24/2

மேல்


பாலே (7)

பாலே இருந்த நினை தங்கையாக பகரப்பெற்ற – திருமுறை1:7 11/3
பாலே மதுர செம் பாகே சொல் வேத பனுவல் முடி – திருமுறை1:7 57/2
பாலே அமுதே பழமே செம் பாகே எனும் நின் பத புகழை – திருமுறை2:60 6/1
பருகாது உள்ளத்து இனித்திருக்கும் பாலே தேனே பகர் அருள் செம் பாகே தோகை மயில் நடத்தும் பரமே யாவும் படைத்தோனே – திருமுறை5:46 10/3
தென்னை வான் பலத்தில் திருகு தீம் பாலே
நீர் நசை தவிர்க்கும் நெல்லி அம் கனியே – திருமுறை6:65 1/1402,1403
பதம் பெற காய்ச்சிய பசு நறும் பாலே
இதம் பெற உருக்கிய இளம் பசு_நெய்யே – திருமுறை6:65 1/1417,1418
தென் பாலே நோக்கினேன் சித்தாடுகின்ற திரு_நாள் இது தொட்டு சேர்ந்தது தோழி – கீர்த்தனை:11 4/2

மேல்


பாலை (18)

வெம் பாலை நெஞ்சர் உள் மேவா மலர் பத மென் கொடியே – திருமுறை1:7 58/3
பாலர் அலவோ என்றேன் ஐம்பாலர் பாலை பருவத்தில் – திருமுறை1:8 85/2
பாலை கொண்ட பராபர நீ பழம் – திருமுறை2:14 3/3
பாலை சேர் படம்பக்கநாதர்-தம் – திருமுறை2:21 8/3
தாய்_பாலை உண்ணாது நாய்_பால் உண்ணும் தகையனேன் திரு_தணிகை-தன்னை சார்ந்து – திருமுறை5:27 9/2
ஆய்_பாலை_ஒருமருங்கான் ஈன்ற செல்வத்து ஆர்_அமுதே நின் அருளை அடையேன் கண்டாய் – திருமுறை5:27 9/3
ஏய் பாலை நடும் கருங்கல் போல் நின்று எய்த்தேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 9/4
நா அலங்காரம் அற வேறு புகழ் பேசி நின் நல் புகழ் வழுத்தாதபேர் நாய்_பால் விரும்பி ஆன் தூய் பாலை நயவாத நவையுடை பேயர் ஆவார் – திருமுறை5:55 26/2
மதி பாலை அருள் பாலை ஆனந்த பாலை உண்ண மறந்தார் சில்லோர் – திருமுறை6:24 54/1
மதி பாலை அருள் பாலை ஆனந்த பாலை உண்ண மறந்தார் சில்லோர் – திருமுறை6:24 54/1
மதி பாலை அருள் பாலை ஆனந்த பாலை உண்ண மறந்தார் சில்லோர் – திருமுறை6:24 54/1
விதி பாலை அறியேம் தாய்_பாலை உண்டு கிடந்து அழுது விளைவிற்கு ஏற்ப – திருமுறை6:24 54/2
விதி பாலை அறியேம் தாய்_பாலை உண்டு கிடந்து அழுது விளைவிற்கு ஏற்ப – திருமுறை6:24 54/2
கொதி பாலை உணர்வு அழிக்கும் குடி பாலை மடி பாலை குடிப்பார் அந்தோ – திருமுறை6:24 54/3
கொதி பாலை உணர்வு அழிக்கும் குடி பாலை மடி பாலை குடிப்பார் அந்தோ – திருமுறை6:24 54/3
கொதி பாலை உணர்வு அழிக்கும் குடி பாலை மடி பாலை குடிப்பார் அந்தோ – திருமுறை6:24 54/3
துதி பாலை அருள்தரும் நம் தேவ சிகாமணி தேவை துதியார் அன்றே – திருமுறை6:24 54/4
காற்றினும் விரைந்தே காரான் பாலை
கமரிடை ஏனோ கவிழ்த்தும் கலங்குவேன் – திருமுகம்:4 1/308,309

மேல்


பாலைத்துறையின் (1)

பாலைத்துறையின் பரிமளமே சீலத்தர் – திருமுறை1:2 1/166

மேல்


பாலையும் (1)

பாலையும் பழத்தையும் பருகல் ஒத்த சொல்_மாலையும் – தனிப்பாசுரம்:2 5/3

மேல்


பாலைவனத்து (1)

பாகமுறு வாழ்க்கை எனும் பாலைவனத்து உன் அருள் நீர் – திருமுறை1:2 1/817

மேல்


பாலொடு (4)

கோனே கரும்பின் சுவையே செம் பாலொடு கூட்டும் நறும் – திருமுறை2:31 5/3
பாலொடு கலந்த தேன் என உன் சீர் பாடும் நாள் எந்த நாள் அறியேன் – திருமுறை2:52 8/2
தாழைப்பழம் பிழி பாலொடு சர்க்கரை சாறு அளிந்த – திருமுறை6:108 2/1
பாலொடு கலந்த பழம் போல் இனிக்க – திருமுகம்:2 1/49

மேல்


பாலொடும் (1)

பனிப்பு அற சிவை முலை_பாலொடும் அளாஅய் – தனிப்பாசுரம்:30 2/14

மேல்


பாலோடு (1)

பாலோடு பழம் பிழிந்து தேன் கலந்து பாகும் பசு நெய்யும் கூட்டி உண்டபடி இருப்பது என்றால் – திருமுறை4:6 1/3

மேல்


பாவ (11)

அன்பால் விருந்து அளிக்கும் அம்மான் காண் வன் பாவ
ஆழ் கடல் வீழ்ந்து உள்ளம் அழுந்தும் நமை எடுத்து – திருமுறை1:3 1/376,377
பார் தரு பாவ கடலிடை வீழ்த்திட பட்டு உழன்றே – திருமுறை1:6 135/3
பாவ வன்மையால் பகை அடுத்து உயிர் மேல் பரிவு இலாமலே பயன் இழந்தனன் காண் – திருமுறை2:38 4/2
பாலில் தெளிந்த திரு_நீற்றர் பாவ_நாசர் பண்டரங்கர் – திருமுறை3:11 6/1
பாவ நாசம் செய்து என்றனை ஆட்கொள்ளும் பரஞ்சுடர் கண்டாயே – திருமுறை5:6 9/4
பாவ வினைக்கு ஓர் இடமாம் மடவார்-தங்கள் பாழ் குழி-கண் வீழ மனம் பற்றி அந்தோ – திருமுறை5:9 19/1
பாவ_நாசனே பரம தேசனே – திருமுறை5:12 19/2
பாவ வாழ்க்கையில் பாவியேன் செய்திடும் பண்பு இலா பிழை நோக்கி – திருமுறை5:17 2/1
பரம் ஏது வினை செயும் பயன் ஏது பதி ஏது பசு ஏது பாசம் ஏது பத்தி ஏது அடைகின்ற முத்தி ஏது அருள் ஏது பாவ புண்யங்கள் ஏது – திருமுறை5:55 2/1
குறியாத கொடும் பாவ சுமை சுமக்கும் திறத்தேன் கொல்லாமை என்பதை ஓர் குறிப்பாலும் குறியேன் – திருமுறை6:4 3/2
உண்டதே உணவு தான் கண்டதே காட்சி இதை உற்று அறிய மாட்டார்களாய் உயிர் உண்டு பாவ புண்ணியம் உண்டு வினைகள் உண்டு உறு பிறவி உண்டு துன்ப – தனிப்பாசுரம்:15 2/1

மேல்


பாவ_நாசர் (1)

பாலில் தெளிந்த திரு_நீற்றர் பாவ_நாசர் பண்டரங்கர் – திருமுறை3:11 6/1

மேல்


பாவ_நாசனே (1)

பாவ_நாசனே பரம தேசனே – திருமுறை5:12 19/2

மேல்


பாவக (2)

அது பாவக முகத்து ஆனந்த நாட்டில் அம்பலம் செய்து நின்று ஆடும் அழகர் – திருமுறை6:102 2/1
விது பாவக முக தோழியும் நானும் மெய் பாவனை செய்யும் வேளையில் வந்து – திருமுறை6:102 2/2

மேல்


பாவங்கள் (2)

கொத்து அனைத்தாம் வஞ்சம் கொலை முதலாம் பாவங்கள்
இத்தனைக்கும் நான் காண் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 29/3,4
பரிந்து உனக்கு சொல்கின்றேன் பாவங்கள் எல்லாம் – திருமுறை2:30 8/1

மேல்


பாவத்தில் (1)

ஏவல் கொளும் ஏழை என்கேனோ பாவத்தில்
சுற்றுண்ட நீ கடலில் தோன்று சுழி ஆக அதில் – திருமுறை1:3 1/1126,1127

மேல்


பாவம் (12)

என் கொடுமை என் பாவம் எந்தாய் எந்தாய் என் உரைப்பேன் எங்கு உறுவேன் என் செய்வேனே – திருமுறை1:5 78/4
பாவம் எனும் ஓர் பெரும் சரக்கு பையை எடுத்து பண்பு அறியா – திருமுறை2:77 7/1
பாவம் அறுப்பார் பழி அறுப்பார் பவமும் அறுப்பார் அவம் அறுப்பார் – திருமுறை3:10 15/1
பாவம் எலாம் அகற்றி அருள் பான்மை நல்கும் பண்பு உடைய பெருமானே பணிந்து நின்-பால் – திருமுறை4:10 3/3
பாவம் ஓர் உரு ஆகிய பாவையர் பன்னு கண்_வலை பட்டு மயங்கியே – திருமுறை5:20 4/1
படியின் மாக்களை வீழ்த்தும் படு_குழி பாவம் யாவும் பழகுறும் பாழ் குழி – திருமுறை5:20 9/1
பரிவேன் பாவம் பரிவேன் இ பரிசால் ஒன்றும் பயன் காணேன் – திருமுறை5:45 5/2
இது பாவம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 2/4
பாவம் நினைக்கில் பகீரென்று அலைக்குதடா – கீர்த்தனை:4 66/2
பண் கொண்ட உடல் வெளுத்து உள்ளே நரம்பு எலாம் பசை அற்று மேல் எழும்ப பட்டினிகிடந்து சாகின்றார்கள் ஈது என்ன பாவம் இவர் உண்மை அறியார் – தனிப்பாசுரம்:15 6/2
பாவம் என்னில் பதறி அயர்வான் – திருமுகம்:4 1/194
பாவம் இன்னும் பற்பல உளவே – திருமுகம்:4 1/331

மேல்


பாவம்-தன்னை (1)

சாவது என்றும் பிறப்பது என்றும் சாற்றுகின்ற பெரும் பாவம்-தன்னை எண்ணி – திருமுறை6:10 6/1

மேல்


பாவமும் (2)

பொய்க்கின்ற கானலும் நீர் ஆம் வன் பாவமும் புண்ணியம் ஆம் – திருமுறை1:6 13/2
நான் ஒரு பாவமும் அறியேன் நல் நிதியே எனது நாயகனே பொது விளங்கும் நடராச பதியே – திருமுறை6:36 7/3

மேல்


பாவமே (3)

எனை கெடுப்பதில் உனக்கு பாவமே அலால் பலன் சிறிது உளதோ – திருமுறை2:38 1/2
பற்றுறுதியா கொண்டு வனிதையர் கண்_வலையினில் பட்டு மதிகெட்டு உழன்றே பாவமே பயில்கின்றதல்லாது நின் அடி பற்றணுவும் முற்று அறிகிலேன் – திருமுறை5:55 15/3
கொடிய வெம் புலி குணத்தினேன் உதவா கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன் – திருமுறை6:5 5/1

மேல்


பாவரை (1)

பாவரை வரையா படிற்றரை வாத பதடரை சிதடரை பகை சேர் – திருமுறை2:39 2/3

மேல்


பாவலர் (3)

பாவலர் உளத்தில் பரவிய நிறைவே பரம சிற்சுக பரம்பரனே – திருமுறை5:1 10/3
திற பாவலர் போற்றும் சிற்றம்பலவா – திருமுறை6:38 5/3
மெச்சி அ பாவலர் போற்ற பொதுவில் விளங்கிய என் – திருமுறை6:64 10/1

மேல்


பாவலருக்கு (2)

வய பாவலருக்கு இறை ஆனீர் வஞ்சிப்பா இங்கு உரைத்தது என்றேன் – திருமுறை1:8 65/2
வய பாவலருக்கு இறை ஆனீர் வஞ்சிப்பா இங்கு உரைப்பது என்றேன் – தனிப்பாசுரம்:10 21/2

மேல்


பாவலனே (1)

பாவலனே தொழும் பாணன் பரிசுற பாட்டு அளித்த – திருமுறை2:58 4/2

மேல்


பாவனம் (1)

பரமாற்புதம் பரமசேதனம் பசுபாச பாவனம் பரம மோக்ஷம் – திருமுறை1:1 2/26

மேல்


பாவனமே (1)

பல்லவனீச்சரத்து எம் பாவனமே நல்லவர்கள் – திருமுறை1:2 1/22

மேல்


பாவனாதீதம் (2)

பாவனாதீதம் குணாதீதம் உபசாந்தபதம் மகா மௌன ரூபம் – திருமுறை1:1 2/20
பரசிவானந்த பரிபூரண சதானந்த பாவனாதீதம் முக்த பரம கைவல்ய சைதன்ய நிஷ்கள பூத பெளதிகாதார யுக்த – தனிப்பாசுரம்:13 1/1

மேல்


பாவனாதீதன் (1)

பார்க்கின்ற யாவர்கட்கும் பாவனாதீதன் என – திருமுறை1:3 1/185

மேல்


பாவனை (4)

பதி பூசை முதல நற்கிரியையால் மனம் எனும் பசு கரணம் ஈங்கு அசுத்த பாவனை அற சுத்த பாவனையில் நிற்கும் மெய்ப்பதி யோக நிலைமை-அதனான் – திருமுறை5:55 5/1
விது பாவக முக தோழியும் நானும் மெய் பாவனை செய்யும் வேளையில் வந்து – திருமுறை6:102 2/2
பொது பாவனை செய்ய போகாதோ பெண்ணே பொய் பாவனை செய்து கைப்பானேன் ஐயோ – திருமுறை6:102 2/3
பொது பாவனை செய்ய போகாதோ பெண்ணே பொய் பாவனை செய்து கைப்பானேன் ஐயோ – திருமுறை6:102 2/3

மேல்


பாவனையில் (1)

பதி பூசை முதல நற்கிரியையால் மனம் எனும் பசு கரணம் ஈங்கு அசுத்த பாவனை அற சுத்த பாவனையில் நிற்கும் மெய்ப்பதி யோக நிலைமை-அதனான் – திருமுறை5:55 5/1

மேல்


பாவாய் (10)

காவாய் இமய பொன் பாவாய் அருள் ஒற்றி காமர் வல்லி – திருமுறை1:7 45/3
அந்தர நேர் இடை பாவாய் அருள் ஒற்றி அண்ணல் மகிழ் – திருமுறை1:7 82/3
பாவாய் நிறைந்த பொன் பாவாய் செந்தேனில் பகர் மொழியாய் – திருமுறை1:7 84/2
பாவாய் நிறைந்த பொன் பாவாய் செந்தேனில் பகர் மொழியாய் – திருமுறை1:7 84/2
பட்டு உண் மருங்குல் பாவாய் நீ பரித்தது அன்றே பார் என்றே – திருமுறை1:8 45/3
குளம் சேர் மொழி பெண் பாவாய் நின் கோல மனை-கண் நாம் மகிழ்வால் – திருமுறை1:8 63/2
பாவாய் இரு கல் ஆனைக்கு பரிவில் கரும்பு இங்கு இரண்டு ஒரு நீ – திருமுறை1:8 133/3
சேலில் தெளி கண் குற பாவாய் தெரிந்து ஓர் குறி நீ செப்புகவே – திருமுறை3:11 6/4
வருத்தம் தவிர குற பாவாய் மகிழ்ந்து ஓர் குறி-தான் வழுத்துவையே – திருமுறை3:11 7/4
தமலம் அகன்ற குற பாவாய் தனித்து ஓர் குறி-தான் சாற்றுவையே – திருமுறை3:11 8/4

மேல்


பாவி (77)

வான் ஏறுகின்றார் நான் ஒருவன் பாவி மண் ஏறி மயக்கு ஏறி வருந்துற்றேனே – திருமுறை1:5 70/4
அஞ்சு அடைய வஞ்சியர் மால் அடைய வஞ்சம் அடைய நெடும் துயர் அடைய அகன்ற பாவி
நெஞ்சு அடைய நினைதியோ நினைதியேல் மெய்ந்நெறி_உடையார் நெஞ்சு அமர்ந்த நீதன் அன்றே – திருமுறை1:5 71/3,4
பம்பரத்தின் ஆடு இயலை படுத்தும் இந்த பாவி மனம் எனக்கு வயப்படுவது_இல்லை – திருமுறை1:5 88/3
எ மதம் மாட்டும் அரியோய் என் பாவி இடும்பை நெஞ்சை – திருமுறை1:6 106/1
எண்ணாத பாவி இங்கு ஏன் பிறந்தேன் நினை ஏத்துகின்றோர் – திருமுறை1:6 109/2
அன்பு அற்ற பாவி என்று அந்தோ எனை விடில் ஐய வையத்து – திருமுறை1:6 193/3
திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம் என் பாவி சிறு பிழைப்பை – திருமுறை1:6 223/2
நடையாய உடல் முழுதும் நாவாய் நின்று நவில்கின்றேன் என் பாவி நாவை சற்றும் – திருமுறை2:23 1/3
அன்புடன் நின் பதம் புகழா பாவி நாவை அற துணியேன் நின் அழகை அமர்ந்து காணா – திருமுறை2:23 9/1
பாவி நெஞ்சம் என்-பால் இராது ஓடி பாவையார் மயல் படிந்து உழைப்பதனால் – திருமுறை2:25 5/1
பந்தம் மட்டின் ஆம் பாவி நெஞ்சகத்தால் பவ பெரும் கடல் படிந்து உழன்று அயர்ந்தேன் – திருமுறை2:51 7/1
எஞ்சலில் அடங்கா பாவி என்று எனை நீ இகழ்ந்திடில் என் செய்வேன் சிவனே – திருமுறை2:52 1/3
இளகிலா வஞ்ச நெஞ்சக பாவி ஏழைகள் உண்டு-கொல் இலை காண் – திருமுறை2:52 5/2
பஞ்சு படும் பாடு படும் பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 2/4
பாடி அழுது ஏங்கும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 4/4
பண்டை துயர்கொளும் இ பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 6/4
பால் அயர்ந்து வாடும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 9/4
பந்தம்-அதில் வாடும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 10/4
பதி விரும்பி வாடும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 12/4
அண்ணா நான் ஒரு பாவி வஞ்ச நெஞ்சத்தால் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 1/4
நஞ்சு_உடையார் வஞ்சகர்-தம் சார்பில் இங்கே நான் ஒருவன் பெரும் பாவி நண்ணி மூட – திருமுறை2:59 4/2
நையாநின்று உலைகின்ற மனத்தால் இங்கே நான் ஒருவன் பெரும் பாவி நாயேன் தீமை – திருமுறை2:59 5/2
மருள்_உடையேன் நான் ஒருவன் பாவி வஞ்ச மனத்தாலே இளைத்திளைத்து மயங்குகின்றேன் – திருமுறை2:59 6/2
தீரம் இலேன் நான் ஒருவன் பாவி வஞ்ச செயல் விளக்கும் மனத்தாலே திகைத்தேன் சைவ – திருமுறை2:59 7/2
இம்பர் வினை உடையேன் நான் ஒருவன் பாவி எள்துணையும் நினைந்து அறியேன் என்றும் எங்கும் – திருமுறை2:59 9/2
தாக்க எண்ணியே தாமத பாவி தலைப்பட்டான் அவன்றனை அகற்றுதற்கே – திருமுறை2:65 1/3
பற்றுவது பந்தம் அ பற்று அறுதல் வீடு இஃது பரம வேதார்த்தம் எனவே பண்பு_உளோர் நண்பினொடு பகருவது கேட்டும் என் பாவி மனம் விடய நடையே – திருமுறை2:78 7/1
அலைப்புண்டு அலைகின்ற கொடிய பாவி இவன் என்றே – திருமுறை2:80 2/2
பிரிய பிரியும் பெரும் பாவி அடியேன் பிழையில் பிழைக்கின்றேன் – திருமுறை2:80 4/2
பொல்லாத பாவி புலையேன் பிழையை பொறுத்து அருள்வாய் – திருமுறை2:83 3/2
பகை அறிவேன் நின் மீதில் பழிவைத்து இந்த பாவி உயிர்விட துணிவேன் பகர்ந்திட்டேனே – திருமுறை2:85 7/4
சாலத்தான் கொடும் சாலத்தால் அத்தை தாவி நான் பெரும் பாவி ஆயினன் – திருமுறை2:90 2/3
பல்லார் நகைக்க பாவி படும் பாட்டை முழுதும் பார்த்திருந்தும் – திருமுறை2:94 21/2
வஞ்சகர்க்கு எல்லாம் முதலாய் அற கடையாய் மற தொழிலே வலிக்கும் பாவி
நெஞ்சக துன்மார்க்கனை மா_பாதகனை கொடியேனை நீசனேனை – திருமுறை2:94 48/1,2
பாடுவாள் பதைப்பாள் பதறுவாள் நான் பெண் பாவி காண் பாவி காண் என்பாள் – திருமுறை2:102 2/3
பாடுவாள் பதைப்பாள் பதறுவாள் நான் பெண் பாவி காண் பாவி காண் என்பாள் – திருமுறை2:102 2/3
காதலித்து சென்றாலும் பாவி அடி நீ யான் அணைதற்கு – திருமுறை3:18 9/3
எ பாவி நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 9/4
எண்ணாத கொடும் பாவி புலை மனத்து சிறியேன் எனை கருதி வலியவும் நான் இருக்கும் இடத்து அடைந்து – திருமுறை4:7 8/3
செயல் என்னே எந்தாய் எந்தாய் பாவி என விட்டனையோ பல் நாளாக – திருமுறை5:8 2/2
யாவன் இவன் பாவிக்குள்ளும் படு_பாவி என்று என்னை பரிந்து தள்ள – திருமுறை5:8 9/3
பண் ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும் பாத_மலர் அழகினை இ பாவி பார்க்கில் – திருமுறை5:9 1/1
உன்ன அரும் பொய் வாழ்க்கை எனும் கானத்து இந்த ஊர் நகைக்க பாவி அழல் உணர்ந்திலாயோ – திருமுறை5:9 7/2
தஞ்சம் என்பார் இன்றி ஒரு பாவி நானே தனித்து அருள் நீர் தாகமுற்றேன் தயை செய்வாயோ – திருமுறை5:9 14/2
பொல்லாத பாவி என எண்ணி என்னை புறம்போக்கில் ஐயா யான் புரிவது என்னே – திருமுறை5:9 17/2
பேயை நிகர் பாவி என நினைந்துவிட்டால் பேதையேன் என் செய்கேன் பெரும் சீர்_குன்றே – திருமுறை5:9 25/3
என்னை இவன் பெரும் பாவி என்றே தள்ளில் என் செய்கேன் தான் பெறும் சேய் இயற்றும் குற்றம் – திருமுறை5:9 26/2
தந்தை வழி நில்லாத பாவி என்றே தள்ளிவிடில் தலைசாய்த்து தயங்குவேனே – திருமுறை5:9 27/2
பாவி மயலை மிதியேனோ பரமானந்தத்து உதியேனோ – திருமுறை5:22 7/2
எண்ணாத பாவி இவன் என்று தள்ளின் என் செய்வது உய்வது அறியேன் – திருமுறை5:23 5/3
கல்லாத பாவி என்று கைவிட்டாயோ கருணை உரு ஆகிய செங்கரும்பே மேரு – திருமுறை5:27 4/2
வடி என்னும் விழி நிறையும் மதி என்னும் வதனம் என மங்கையர்-தம் அங்கம் உற்றே மனம் என்னும் ஒரு பாவி மயல் என்னும் அது மேவி மாள்க நான் வாழ்க இந்தப்படி – திருமுறை5:55 3/2
மலத்திடையே புழுத்த சிறு புழுக்களிலும் கடையேன் வன் மனத்து பெரும் பாவி வஞ்ச நெஞ்ச புலையேன் – திருமுறை6:4 1/2
ஏது நினைப்பேன் ஐயோ நான் பாவி உடம்பு ஏன் எடுத்தேனே – திருமுறை6:7 8/4
ஊனம் மிகும் ஆணவமாம் பாவி எதிர்ப்படுமோ உடைமை எலாம் பறித்திடுமோ நடை மெலிந்து போமோ – திருமுறை6:11 10/2
பகல் இரவு அடியேன் படுத்த போது எல்லாம் தூக்கமாம் பாவி வந்திடுமே – திருமுறை6:13 35/1
இகல் உறு கனவாம் கொடிய வெம் பாவி எய்துமே என் செய்வோம் என்றே – திருமுறை6:13 35/2
சாபமே அனைய தடை மதம் வருமோ தாமத பாவி வந்திடுமோ – திருமுறை6:13 38/2
பார்த்தார் இரங்க சிறியேன் நான் பாவி மனத்தால் பட்ட துயர் – திருமுறை6:17 12/1
சேர்த்தார் உலகில் இ நாளில் சிறியேன்-தனை வெம் துயர் பாவி
ஈர்த்தால் அது கண்டு இருப்பதுவோ கருணைக்கு அழகு இங்கு எந்தாயே – திருமுறை6:17 12/3,4
பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன் – திருமுறை6:36 8/1
ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி உடம்பை வைத்து உலாவவும் படுமோ – திருமுறை6:39 4/3
பயம் எனும் ஓர் கொடும் பாவி_பயலே நீ இது கேள் பற்று அற என்றனை விடுத்து பனி கடல் வீழ்ந்து ஒளிப்பாய் – திருமுறை6:86 17/1
பசி எனும் ஓர் பெரும்_பாவி_பயலே துன்பு எனும் ஓர் படு_பாவி_பயலே ஆபத்து எனும் பொய்_பயலே – திருமுறை6:86 19/1
பசி எனும் ஓர் பெரும்_பாவி_பயலே துன்பு எனும் ஓர் படு_பாவி_பயலே ஆபத்து எனும் பொய்_பயலே – திருமுறை6:86 19/1
மரணம் எனும் பெரும் திருட்டு மா_பாவி_பயலே வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே – திருமுறை6:86 20/1
மற்று அறிவோம் என சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால் மரணம் எனும் பெரும் பாவி வந்திடுமே அந்தோ – திருமுறை6:98 24/1
பற்று நினைத்து எழும் இ பாவி மன தீமை எலாம் – கீர்த்தனை:4 1/1
இ பாவி நெஞ்சால் இழுக்கு உரைத்தேன் ஆங்கு அதனை – கீர்த்தனை:4 25/1
பண் ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும் பாத_மலர் அழகினை இ பாவி பார்க்கில் – கீர்த்தனை:41 12/1
அண்ணா நான் ஒரு பாவி வஞ்ச நெஞ்சத்தால் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – கீர்த்தனை:41 14/4
பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன் – கீர்த்தனை:41 18/1
அல்லல் அகற்றி பெரியோரை அடுத்தும் அறியேன் அரும் பாவி
செல்ல தணிகை திரு_மலை வாழ் தேவா உன்றன் சந்நிதிக்கு – தனிப்பாசுரம்:8 2/2,3
பவமான எழு வகை பரப்பான வேலையில் பசுவான பாவி இன்னும் பற்றான குற்றம்-அதை உற்று அலை துரும்பு என படராது மறை அனைத்தும் – தனிப்பாசுரம்:13 7/1
இ கொடும் பாவி என் மனையானது – திருமுகம்:4 1/114
மலக்கி ஈன்ற மாதினும் பாவி
கள்_அது குடித்து துள்ளுவான் போல – திருமுகம்:4 1/163,164
பிறந்த இ பாவி இறந்தான்_இலையே – திருமுகம்:4 1/179

மேல்


பாவி-தானோ (1)

தாழ்வேன் ஈது அறிந்திலையே நாயேன் மட்டும் தயவு இலையோ நான் பாவி-தானோ பார்க்குள் – திருமுறை5:8 8/3

மேல்


பாவி_பயலே (1)

பயம் எனும் ஓர் கொடும் பாவி_பயலே நீ இது கேள் பற்று அற என்றனை விடுத்து பனி கடல் வீழ்ந்து ஒளிப்பாய் – திருமுறை6:86 17/1

மேல்


பாவிக்கு (4)

வைத்ததோ இன்பம் யான் எணும்-தோறும் இ பாவிக்கு மால் – திருமுறை1:6 151/3
பாவிக்கு வாய்க்கில் என் ஆவிக்கு நீண்ட பயன் அதுவே – திருமுறை1:6 195/4
ஏதும் அற்ற பாவிக்கு எவர்-தான் இரங்குவரே – திருமுறை2:74 7/4
பணியாத பாவிக்கு அருளும் உண்டோ பசு பாசம் அற்றோர்க்கு – திருமுறை5:5 26/2

மேல்


பாவிக்குள்ளும் (1)

யாவன் இவன் பாவிக்குள்ளும் படு_பாவி என்று என்னை பரிந்து தள்ள – திருமுறை5:8 9/3

மேல்


பாவிகட்கும் (1)

தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை என தெளிந்து – திருமுறை6:7 8/1

மேல்


பாவிகள் (1)

பகலும் இரவும் பாவிகள் அலைத்தனர் – திருமுகம்:4 1/316

மேல்


பாவிகள்-தம் (1)

பந்தம் அற நினை எணா பாவிகள்-தம் நெஞ்சம் பகீர் என நடுங்கும் நெஞ்சம் பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடும் கை – திருமுறை5:55 18/3

மேல்


பாவிகள்-தம்மை (2)

பாவிகள்-தம்மை அடையாண்டி – திருமுறை5:53 3/2
பாவிகள்-தம்மை அடையாண்டி – கீர்த்தனை:10 3/2

மேல்


பாவிகளில் (1)

பரசும் வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரை பணியேன் பசை அறியா கருங்கல்_மன பாவிகளில் சிறந்தேன் – திருமுறை6:4 6/3

மேல்


பாவித்து (2)

மேவி பலவாய் விரிகின்றாய் பாவித்து
குன்றும் உனக்கு அனந்தம் கோடி தெண்டனிட்டாலும் – திருமுறை1:3 1/554,555
பாவித்து உள் நையேன் இ பாவியேன் சேவித்து – திருமுறை2:89 5/2

மேல்


பாவியன் (2)

மண்ணை மனத்து பாவியன் யான் மடவாருள்ளே வதிந்து அளிந்த – திருமுறை2:43 1/1
கல்_நெஞ்ச பாவியன் யான் காதலித்து நெக்குருகி – திருமுறை2:45 24/2

மேல்


பாவியனே (1)

பால் நேர் கிடைத்தும் பயன் கொள்கிலேன் வெறும் பாவியனே – திருமுகம்:5 1/4

மேல்


பாவியால் (1)

தரை தலத்து இயன்ற வாழ்க்கையில் வறுமை சங்கட பாவியால் வருந்தி – திருமுறை6:13 11/2

மேல்


பாவியில் (1)

படம் புரி பாம்பில் கொடியனேன் கொடிய பாவியில் பாவியேன் தீமைக்கு – திருமுறை6:15 11/1

மேல்


பாவியே (1)

கடிய வஞ்சனையால் எனை கலக்கம் கண்ட பாவியே காம_வேட்டுவனே – திருமுறை2:38 2/2

மேல்


பாவியேன் (56)

துதி அணிந்த நின் அருள் என்றனக்கும் உண்டோ இன்று எனில் இ பாவியேன் சொல்வது என்னே – திருமுறை1:5 75/4
ஊதியம் பெறா ஒதியனேன் மதி போய் உழலும் பாவியேன் உண்மை ஒன்று அறியேன் – திருமுறை2:9 1/1
பத்தி இன்றியே முத்தியை விழைந்தேன் பாவியேன் அருள் பண்புற நினைவாய் – திருமுறை2:10 3/2
எச்சிலை_அனையேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 1/2
எட்டியே அனையேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 6/2
எருது என நின்றேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 7/2
வெய்ய நெஞ்சக பாவியேன் கொடிய வீணனேன் இங்கு வீழ் கதிக்கு இடமாய் – திருமுறை2:27 2/2
பாவியேன் செய்வது என் என நெஞ்சம் பதைபதைத்து உருகுகின்றனன் காண் – திருமுறை2:42 2/2
பற்றி ஊர் நகைக்க திரிதருகின்றேன் பாவியேன் உய்_திறம் அரிதே – திருமுறை2:44 2/4
நாய்க்கும் நாய் எனும் பாவியேன் பிழையை நாடி நல் அருள் நல்கிடாதிருந்தால் – திருமுறை2:48 6/2
பாடுகின்றனன் பாவியேன் என்னை பாதுகாப்பது உன் பரம் அது கண்டாய் – திருமுறை2:48 9/2
பாழ் வினை கொளும் பாவியேன் செய்யும் பாங்கு அறிந்திலேன் ஏங்குகின்றனனால் – திருமுறை2:57 7/3
பாழையே பலன் தருவது என்று எண்ணி பாவியேன் பெரும் படர் உழக்கின்றேன் – திருமுறை2:66 2/2
கொடிய பாவியேன் படும் பரிதாபம் குறித்து கண்டும் என் குறை அகற்றாது – திருமுறை2:70 8/1
பாடுவார்க்கு அளிக்கும் பரம்பர பொருளே பாவியேன் பொய் எலாம் பொறுத்து – திருமுறை2:71 6/3
பாவித்து உள் நையேன் இ பாவியேன் சேவித்து – திருமுறை2:89 5/2
கரு உள கடையேன் பாவியேன் கொடிய கல்_மன குரங்கு_அனேன் அந்தோ – திருமுறை2:93 1/2
பஞ்ச_பாதகம் தீர்த்தனை என்று நின் பாத_பங்கயம் பற்றினன் பாவியேன்
விஞ்ச நல் அருள் வேண்டி தருதியோ விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 5/3,4
துணிகிலேன் இருந்து என் செய்தேன் பாவியேன் துன்பமும் எஞ்சேனே – திருமுறை5:6 1/4
பார் பூத்த பவத்தில் உறவிடில் என் செய்கேன் பாவியேன் அந்தோ வன் பயம் தீரேனே – திருமுறை5:8 1/4
வன் சொலினார் இடை அடைந்து மாழ்கும் இந்த மா_பாவியேன் குறையை வகுத்து நாளும் – திருமுறை5:9 11/1
பாழான மடந்தையர்-பால் சிந்தைவைக்கும் பாவியேன் முகம் பார்க்கப்படுவதேயோ – திருமுறை5:9 15/2
பார் ஆதி அண்டம் எலாம் கணக்கில் காண்போய் பாவியேன் முகவாட்டம் பார்த்திலாயோ – திருமுறை5:9 23/2
பாவியேன் படும் பாடு அனைத்தையும் பார்த்திருந்தும் நீ பரிந்து வந்திலாய் – திருமுறை5:10 4/2
பாவ வாழ்க்கையில் பாவியேன் செய்திடும் பண்பு இலா பிழை நோக்கி – திருமுறை5:17 2/1
பாவியேன் மனம் பகீலென வெதும்பி உள் பதைத்திட காண்கின்றேன் – திருமுறை5:17 3/2
அன்பு இலாத இ பாவியேன் செய் பிழை அனைத்தையும் பொறுப்பாயேல் – திருமுறை5:17 4/2
பாவியேன் படும் துயருக்கு இரங்கி அருள் தணிகையில் என்-பால் வா என்று – திருமுறை5:18 2/1
தனியே இங்கு உழல்கின்ற பாவியேன் திரு_தணிகாசலம் வாழ் ஞான – திருமுறை5:18 5/1
ஏமாந்த பாவியேன் அந்தோ அந்தோ ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 5/4
எல்லார்க்கும் பொல்லாத பாவியேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 7/4
நெஞ்சக பாவியேன் நினைந்திலேன் ஐயோ – திருமுறை5:26 1/2
ஏன் பிறந்தேன் ஏன் பிறந்தேன் பாவியேன் யான் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 1/4
ஐயாவோ நாணாமல் பாவியேன் யான் யார்க்கு எடுத்து என் குறை-தன்னை அறைகுவேனே – திருமுறை5:27 2/4
படு_காட்டில் பலன் உதவா பனை போல் நின்றேன் பாவியேன் உடல் சுமையை பலரும் கூடி – திருமுறை5:27 6/3
பழுதை பாம்பு என மயங்கினன் கொடியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 1/2
பஞ்ச_பாதகம் ஓர் உரு எடுத்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 2/2
பைய பாம்பினை நிகர்த்த வெம் கொடிய பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 3/2
பதி இல் ஏழையேன் படிற்று வஞ்சகனேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 4/2
பட்ட வஞ்சனேன் என் செய உதித்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 5/2
பாயும் வெம் புலி நிகர்த்த வெம் சினத்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 6/2
பாங்கிலாரொடும் பழகிய வெறியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 7/2
பள்ளம் ஆழ்ந்திடு புலையனேன் கொலையேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 8/2
பத்தி என்பது ஓர் அணுவும் உற்றில்லேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 9/2
பழுக்கும் மூடருள் சேர்ந்திடும் கொடியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 10/2
அழிதரும் உலக வாழ்வினை மெய் என்று அலைந்திடும் பாவியேன் இயற்றும் – திருமுறை5:38 7/1
பாவியேன் இன்னும் எத்தனை நாள் செலும் பருவரல் விடுத்து உய்ய – திருமுறை5:41 5/1
பழுது எலாம் புரிந்து பொழுது எலாம் கழித்த பாவியேன் தீமைகள் சிறிதும் – திருமுறை6:8 8/3
பண்டு போல் பசித்து ஊண் வரு வழி பார்த்த பாவியேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 9/4
பாவியேன் உள்ளம் பகீர் என நடுங்கி பதைத்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 14/4
படம் புரி பாம்பில் கொடியனேன் கொடிய பாவியில் பாவியேன் தீமைக்கு – திருமுறை6:15 11/1
பஞ்சு நேர் உலக பாட்டிலே மெலிந்த பாவியேன் சாவியே போன – திருமுறை6:15 13/1
பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே பாவியேன் பிழை பொறுத்திலையேல் – திருமுறை6:39 4/2
அன்பு உளே கலந்த தந்தையை என்றன் ஆவியை பாவியேன் உளத்தை – திருமுறை6:49 12/2
செய்யாத பாவியேன் என்னை நீ கைவிடில் செய்வது அறியேன் ஏழையேன் சேய் செய்த பிழை எலாம் தாய் பொறுப்பது போல சிந்தை-தனில் எண்ணிடாயோ – தனிப்பாசுரம்:13 4/2
தூறு அணிந்து அலைகின்ற பாவியேன் நின் திரு துணை மலர் தாட்கு உரியனாய் துயர் தீர்ந்து இளைப்பாறும் இன்ப அம்போதியில் தோய அருள் புரிதி கண்டாய் – தனிப்பாசுரம்:13 9/3

மேல்


பாவியேன்-தன் (1)

பவம் எனும் கடற்குள் வீழ்ந்து உழன்று ஏங்கும் பாவியேன்-தன் முகம் பார்த்து இங்கு – திருமுறை5:38 4/1

மேல்


பாவியேன்-தனக்கு (4)

பாரின் மேல் அலையும் பாவியேன்-தனக்கு பரிந்து அருள்பாலியாய் என்னில் – திருமுறை2:42 3/2
படிக்குளே மனத்தால் பரிவுறுகின்றேன் பாவியேன்-தனக்கு அருள் புரியாய் – திருமுறை2:42 8/3
பற்று நோக்கிய பாவியேன்-தனக்கு பரிந்து நீ அருள்_பதம் அளித்திலையே – திருமுறை2:51 1/1
ஏத்திடா பாவியேன்-தனக்கு
ஈதல் இன்று போ என்னில் என் செய்கேன் – திருமுறை5:12 26/2,3

மேல்


பாவியேன்-தனை (2)

பார் சொரிந்திடும் பவ நெறி முயன்றேன் பாவியேன்-தனை கூவி நின்று ஆள்வாய் – திருமுறை2:10 10/2
பண்டு மனது உவந்து குணம் சிறிதும் இல்லா பாவியேன்-தனை ஆண்டாய் பரிவால் இன்று – திருமுறை5:9 2/1

மேல்


பாவியேனுக்கு (2)

பனையே என நின்று உலர்கின்றேன் பாவியேனுக்கு அருளுதியோ – திருமுறை2:82 15/2
என்னே என்று ஏங்கி அழும் பாவியேனுக்கு இருக்க இடம் இலையோ நின் இதயம் கல்லோ – திருமுறை5:9 18/2

மேல்


பாவியேனே (2)

நின் புகழை பாடேனோ வாயார பாவியேனே – திருமுறை5:18 1/4
நின் புகழை பாடேனோ வாயார பாவியேனே – கீர்த்தனை:41 13/4

மேல்


பாவியேனை (5)

படிகொள் நடையில் பரதவிக்கும் பாவியேனை பரிந்து அருளி – திருமுறை2:77 1/2
பாழாம் உலக சிறு நடையில் பாவியேனை பதிவித்தாய் – திருமுறை2:82 10/2
பால் ஏறு அணி நீற்று அழகர் அவர் பாவியேனை பரிந்திலரே – திருமுறை3:10 2/2
பண் குணத்தில் சிறந்திடும் நின் பத்தர்-தமை புரப்பது போல் பாவியேனை
வண் குணத்தில் புரத்தியிலையேனும் எனை கைவிடேல் வடி_வேலோனே – திருமுறை5:51 9/3,4
பாதி இரவில் எழுந்தருளி பாவியேனை எழுப்பி அருள் – திருமுறை6:19 10/1

மேல்


பாவியை (1)

காணிலேன் ஒரு பாவியை இ பெரும் கள்ள நெஞ்ச கடையனை மாயையாம் – திருமுறை5:3 8/2

மேல்


பாவு (1)

அல்லல் இடும் பாவு அநத்தம் அட்டு ஒளிசெய்கின்ற திரு – திருமுறை1:2 1/343

மேல்


பாவும் (1)

பாடு ஏந்தும் அறிஞர் தமிழ் பாவொடு நாய்_அடியேன் சொல் பாவும் ஏற்று – திருமுறை5:51 7/2

மேல்


பாவே (1)

துத்திய பாவே பத்திய நாவே – கீர்த்தனை:1 125/2

மேல்


பாவை (3)

பாழ் என்கோ ஒன்பது வாய் பாவை என்கோ வன் பிறவி – திருமுறை1:3 1/985
பஞ்சு உண்ட சிற்றடி பாவை_பங்கா நம் பராபரனே – திருமுறை6:24 37/2
பச்சிதாம் திரு_உரு பாவை நோக்கிட – தனிப்பாசுரம்:16 11/2

மேல்


பாவை-தன்னை (1)

பவள இதழ் பசும் கொடியை நான்முகனார் நா ஓங்கும் பாவை-தன்னை
கவள மத கய கொம்பின் முலையாளை கலை மாதை கருதுவோமே – திருமுறை2:101 1/3,4

மேல்


பாவை-தனை (1)

பாராது இருந்தார் தமது முகம் பார்த்து வருந்தும் பாவை-தனை
சேராது இருந்தார் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை3:6 7/1,2

மேல்


பாவை_பங்கா (1)

பஞ்சு உண்ட சிற்றடி பாவை_பங்கா நம் பராபரனே – திருமுறை6:24 37/2

மேல்


பாவைக்குமே (1)

பால் வருமே முலை பால் வருமே பெற்ற பாவைக்குமே – திருமுறை1:6 80/4

மேல்


பாவைகள் (1)

உற்பத்தியாய் உலகில் ஒன்பது வாய் பாவைகள் செய் – திருமுறை1:3 1/149

மேல்


பாவையர் (6)

பாச வினைக்குள் படுத்துறும் அ பாவையர் மேல் – திருமுறை1:3 1/791
வேயை வென்ற தோள் பாவையர் படு_குழி விழுந்து அலைந்திடும் இந்த – திருமுறை5:11 10/1
பாவம் ஓர் உரு ஆகிய பாவையர் பன்னு கண்_வலை பட்டு மயங்கியே – திருமுறை5:20 4/1
வேயோடு உறழ் தோள் பாவையர் முன் என் வெள் வளை கொண்டார் வினவாமே – திருமுறை5:39 3/4
பனம் பழமே எனினும் இந்த பசி தவிர்த்தால் போதும் பாரும் என பகர்கின்ற பாவையர் போல் பகராள் – திருமுறை6:62 3/1
பஞ்சு அடி பாவையர் எல்லாம் விஞ்சு அடி-பால் இருந்தே பரவுகின்றார் தோழி என்றன் உறவு மிக விழைந்தே – திருமுறை6:106 5/4

மேல்


பாவையர்கள் (1)

பார் பூத்த பசும்_கொடி பொன் பாவையர்கள் அரசி பரம் பரை சிற்பரை பராபரை நிமலை ஆதி – திருமுறை4:4 8/1

மேல்


பாவையரிடத்தும் (1)

பணத்தும் மண்ணினும் பாவையரிடத்தும் பரவ நெஞ்சினை விரவுகின்றனன் காண் – திருமுறை2:65 2/2

மேல்


பாவையரே (1)

பட்டி பகட்டின் ஊர்திரிந்து பணமே நிலமே பாவையரே
தெட்டிற்கடுத்த பொய் ஒழுக்க செயலே என்று திரிந்து உலகில் – திருமுறை6:82 6/1,2

மேல்


பாவையார் (1)

பாவி நெஞ்சம் என்-பால் இராது ஓடி பாவையார் மயல் படிந்து உழைப்பதனால் – திருமுறை2:25 5/1

மேல்


பாவையின் (1)

பதியை இழந்த பாவையின் செயல் போல் – திருமுகம்:4 1/139

மேல்


பாவையும் (2)

பண் ஆரும் மூவர் சொல்_பா ஏறு கேள்வியில் பண்படா ஏழையின் சொல்_பாவையும் இகழ்ந்திடாது ஏற்று மறை முடிவான பரமார்த்த ஞான நிலையை – தனிப்பாசுரம்:13 6/1
அடி பாவையும் வடக்கே ஆர்ந்து கொடி பாய – தனிப்பாசுரம்:14 8/2

மேல்


பாவையை (2)

ஒண் தவ பாவையை கொண்ட அப்பா சடை ஓங்கு பிறை – திருமுறை6:64 8/3
பாவையை வைத்து பாடி ஆடும் – திருமுகம்:4 1/397

மேல்


பாவையொடும் (2)

பத்தர்க்கு அருளும் பாவையொடும் வேல் பாலனொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 3/1
வாம பாவையொடும் பவனி வந்தார் என்றார் அது காண்பான் – திருமுறை3:4 9/3

மேல்


பாவொடு (1)

பாடு ஏந்தும் அறிஞர் தமிழ் பாவொடு நாய்_அடியேன் சொல் பாவும் ஏற்று – திருமுறை5:51 7/2

மேல்


பாழ் (23)

நின்றே உன் பொன்_தாள் நினையாதார் பாழ் மனையில் – திருமுறை1:2 1/785
பாழ் கடலில் கேளாது பாய்ந்தனையே கீழ் கதுவும் – திருமுறை1:3 1/628
வீடும் பாழ் ஆதல் பார்த்திலையோ மேல்_வீட்டில் – திருமுறை1:3 1/856
பாப கடற்கு ஓர் படு_கடலாம் பாழ் வெகுளி – திருமுறை1:3 1/863
பாழ் என்கோ ஒன்பது வாய் பாவை என்கோ வன் பிறவி – திருமுறை1:3 1/985
பாண்டம் என்கோ வெம் சரக்குப்பை என்கோ பாழ் கரும – திருமுறை1:3 1/987
பாழ் அலை வான் ஏகும் பருந்து ஆக அ பருந்தின் – திருமுறை1:3 1/1135
பாழ் முகத்தோர்-தம் பால் படர்ந்து உறையேல் பாழ் முகத்தில் – திருமுறை1:3 1/1260
பாழ் முகத்தோர்-தம் பால் படர்ந்து உறையேல் பாழ் முகத்தில் – திருமுறை1:3 1/1260
வீறுகின்ற பூசையில் என் வீண் என்று வீண் பாழ் வாய் – திருமுறை1:3 1/1289
பாழ் வாழ்வு நீங்க பதி வாழ்வில் எஞ்ஞான்றும் – திருமுறை1:3 1/1405
வாழ்த்தாதார் நாற்ற பாழ் வாய் – திருமுறை1:4 24/4
எம்மானின் தாள்_கமலம் எண்ணாது பாழ் வயிற்றில் – திருமுறை1:4 30/3
பாழ்_மனையில் சென்று உண்பது – திருமுறை1:4 32/4
பாழ் வேதனைப்பட மாட்டேன் எனக்கு உன் பதம் அருளே – திருமுறை1:6 178/4
கண்ணினால் உனது கழல் பதம் காணும் கருத்தினை மறந்து பாழ் வயிற்றை – திருமுறை2:47 3/1
பாழ் வினை கொளும் பாவியேன் செய்யும் பாங்கு அறிந்திலேன் ஏங்குகின்றனனால் – திருமுறை2:57 7/3
பாழ் வேலை எனும் கொடிய துயருள் மாழ்கி பதைத்து ஐயா முறையோ நின் பதத்துக்கென்றே – திருமுறை5:8 8/2
பாவ வினைக்கு ஓர் இடமாம் மடவார்-தங்கள் பாழ் குழி-கண் வீழ மனம் பற்றி அந்தோ – திருமுறை5:9 19/1
படியின் மாக்களை வீழ்த்தும் படு_குழி பாவம் யாவும் பழகுறும் பாழ் குழி – திருமுறை5:20 9/1
பட்டி_மாடு என திரிதரும் மடவார் பாழ் குழிக்குள் வீழ்ந்து ஆழ்ந்து இளைக்கின்றேன் – திருமுறை5:42 7/1
பர வெளியே நடு வெளியே உபசாந்த வெளியே பாழ் வெளியே முதலாக ஏழ் வெளிக்கு அப்பாலும் – திருமுறை6:60 68/1
பாழ் நிகர் புந்தியர்-பாலில் பொருந்தான் – திருமுகம்:4 1/197

மேல்


பாழ்_மனையில் (1)

பாழ்_மனையில் சென்று உண்பது – திருமுறை1:4 32/4

மேல்


பாழ்க்கு (1)

பாடுபட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்து கழித்தீர் பட்டது எலாம் போதும் இது பரமர் வரு தருணம் – திருமுறை6:97 2/3

மேல்


பாழ்ங்கிணற்றில் (1)

கை_விளக்கு பிடித்து ஒரு பாழ்ங்கிணற்றில் விழுகின்ற களியர் என களிக்கின்றீர் கருத்து இருந்தும் கருதீர் – திருமுறை6:97 4/2

மேல்


பாழ்ங்கிணறு (1)

பாழ்ங்கிணறு என்பார் அதனை பார்த்திலையே தாழ் கொடிஞ்சி – திருமுறை1:3 1/676

மேல்


பாழ்ங்கிணறு-அதனுள் (1)

மடுக்கும் நீர் உடை பாழ்ங்கிணறு-அதனுள் வழுக்கி வீழ்ந்தவன் வருந்துறா வண்ணம் – திருமுறை2:55 1/1

மேல்


பாழ்ங்குரலை (1)

காட்டா குரல் கேட்பாய் கர்த்தபத்தின் பாழ்ங்குரலை
கேட்டாலும் அங்கு ஓர் கிளர் உண்டே கோள் தாவி – திருமுறை1:3 1/761,762

மேல்


பாழ்ங்குழி (1)

கண்மை_உள்ளவர் பாழ்ங்குழி வீழ கண்டு இருப்பது கற்றவர்க்கு அழகோ – திருமுறை2:55 2/3

மேல்


பாழ்செயும் (1)

கரு பாழ்செயும் உன் சுழல் அடிக்கே இ கடையவனை – திருமுறை5:5 19/3

மேல்


பாழ்த்த (1)

மூளாது பாழ்த்த முகம் – திருமுறை1:4 27/4

மேல்


பாழ்பட்ட (1)

பாய்ப்பட்ட புலி அன்ன நாய்ப்பட்ட கயவர்-தம் பாழ்பட்ட மனையில் நெடுநாள் பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன் அமுது பட்ட பாடு ஆகுமன்றி – திருமுறை5:55 25/1

மேல்


பாழ்படுமோ (1)

பயப்படுமோ மலம் பாழ்படுமோ எம் பசுபதியே – திருமுறை1:6 172/4

மேல்


பாழாக (1)

பாழாக இன்பம் பயிராக வாய்க்கில் அப்பால் பிறவி – திருமுறை2:94 2/3

மேல்


பாழாகுகின்றார்கள் (1)

படி அளவு சாம்பலை பூசியே சைவம் பழுத்த பழமோ பூசுணை பழமோ என கருங்கல் போலும் அசையாது பாழாகுகின்றார்கள் ஓர் – தனிப்பாசுரம்:15 5/1

மேல்


பாழாம் (2)

பாழாம் உலக சிறு நடையில் பாவியேனை பதிவித்தாய் – திருமுறை2:82 10/2
பொற்பின் அறு_சுவை அறியும் அறிவு_உடையர் அன்று மேல் புல் ஆதி உணும் உயிர்களும் போன்றிடார் இவர்களை கூரை போய் பாழாம் புற சுவர் என புகலலாம் – தனிப்பாசுரம்:15 10/3

மேல்


பாழால் (1)

பேய் கொண்ட நெஞ்சக பாழால் வரும் என் பெரும் துயரை – திருமுறை2:94 35/1

மேல்


பாழான (1)

பாழான மடந்தையர்-பால் சிந்தைவைக்கும் பாவியேன் முகம் பார்க்கப்படுவதேயோ – திருமுறை5:9 15/2

மேல்


பாழி (1)

விரத பெரும் பாழி விண்ணவர்கள் ஏத்தும் – திருமுறை1:2 1/327

மேல்


பாழில் (1)

செப்பா முனம் விரைந்து செல்கின்றாய் அ பாழில்
செல்லாதே சைவ நெறி செல் என்றால் என்னுடனும் – திருமுறை1:3 1/540,541

மேல்


பாழுக்கு (3)

முப்பாழ் கடந்த முழு பாழுக்கு அப்பாலை – திருமுறை1:3 1/321
பாழுக்கு இறைத்தேன் ஈது உன் செயலோ பார்க்கும் இடம் – திருமுறை5:52 2/4
பாழுக்கு இறைத்தேன் ஈது உன் செயலோ பார்க்கும் இடம் – தனிப்பாசுரம்:9 2/4

மேல்


பாழும் (2)

பனி ஏய் மலம் சூழ் முடை நாற்ற பாழும் குழிக்கே வீழ்ந்து இளைத்தேன் – திருமுறை2:43 4/2
குழிக்கு மண் அடைக்கும் கொள்கை போல் பாழும் கும்பியை ஓம்பினன் அல்லால் – திருமுறை2:47 5/1

மேல்


பாழை (1)

பாழை அகற்ற நான் செலினும் பாராது இருந்தால் பைங்கொடியே – திருமுறை3:18 10/3

மேல்


பாழையே (1)

பாழையே பலன் தருவது என்று எண்ணி பாவியேன் பெரும் படர் உழக்கின்றேன் – திருமுறை2:66 2/2

மேல்


பாற்கடல் (3)

என்-பால் இரங்கிலை என் பாற்கடல் பிள்ளைக்கு ஈந்தவனே – திருமுறை1:6 17/4
பண் செய்த சொல் மங்கை_பாகா வெண் பாற்கடல் பள்ளிகொண்டோன் – திருமுறை1:6 127/1
அருகாத பாற்கடல் மீதே அனந்தல் அமர்ந்தவன்-தன் – திருமுறை5:51 3/3

மேல்


பாற்கடலான் (1)

அலை வளைக்கும் பாற்கடலான் அம்புயத்தான் வாழ்த்தி நிதம் – திருமுறை2:45 2/1

மேல்


பாற்கடலே (1)

தேயா கருணை பாற்கடலே தெளியா அசுர போர்_கடலே தெய்வ பதியே முதல் கதியே திருச்செந்தூரில் திகழ் மதியே – திருமுறை5:46 2/3

மேல்


பாற்கடலை (1)

மால் கடவுள் ஆம் ஓர் மகவு அலற கண்டு திரு_பாற்கடலை – திருமுறை1:3 1/477

மேல்


பாற்கு (2)

சேய் மூடிக்கொண்டு நல் பாற்கு அழ கண்டும் திகழ் முலையை – திருமுறை1:6 62/3
வகையொடு விரியும் உளப்பட ஆங்கே மன்னி எங்கணும் இரு பாற்கு
தகையுறு முதலா அணங்கு அடையாக தயங்க மற்று அதுஅது கருவி – திருமுறை6:46 7/2,3

மேல்


பாற்ற (1)

பாற்ற கணத்தார் இவர் காட்டுப்பள்ளி தலைவர் ஒற்றியின்-நின்று – திருமுறை1:8 46/1

மேல்


பாற்றி (1)

பன்ன என் உயிர் நும் பொருட்டாக பாற்றி நும் மிசை பழிசுமத்துவல் காண் – திருமுறை2:54 11/3

மேல்


பாற்றிய (1)

பணிகொள் மார்பினர் பாகு அன மொழியாள் பாகர் காலனை பாற்றிய பதத்தார் – திருமுறை2:35 10/1

மேல்


பாறு (1)

பாறு உண்ட காட்டில் பலர் வெந்திட கண்டும் – திருமுறை1:3 1/1007

மேல்


பாறை (5)

கல் மலையோ இரும்போ செம்மரமோ பாறை கருங்கல்லோ பராய் முருட்டு கட்டையேயோ – திருமுறை1:5 92/4
பசை இலா கருங்கல் பாறை நேர் மனத்து பதகனேன் படிற்று உரு அகனேன் – திருமுறை2:47 1/1
களியேன் கருங்கல் பாறை என கிடக்கின்றேன் இ கடையேனை – திருமுறை2:82 11/2
பவம் புரிவேன் கமரினிடை பால் கவிழ்க்கும் கடையேன் பயன் அறியா வஞ்ச மன பாறை சுமந்து உழல்வேன் – திருமுறை6:4 8/2
புல் அமுதே நல் அமுது புரை குடிலே புனை மாடம் புடைக்கும் பாறை
கல் அணையே மெல் அணை நாள் கழிந்த பழம் கந்தையே கலை என்றாலும் – தனிப்பாசுரம்:2 45/1,2

மேல்


பாறையும் (1)

மருள் நிறைந்த மன கருங்கல் பாறையும் உள் கசிந்து உருக்கும் வடிவத்தோயே – திருமுறை1:5 0/4

மேல்


பான்மை (6)

பந்தம் அற்ற வியோமமாய் பரமாய் அப்பால் பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை ஆகி – திருமுறை1:5 7/2
பாணிக்குமோ தரும் பாணி வந்து ஏற்றவர் பான்மை கண்டே – திருமுறை1:6 95/4
பாவம் எலாம் அகற்றி அருள் பான்மை நல்கும் பண்பு உடைய பெருமானே பணிந்து நின்-பால் – திருமுறை4:10 3/3
படைக்குள் பட்டிடும் பான்மை எய்திடேன் – திருமுறை5:12 5/2
பழிக்குள் ஆகும் என் பான்மை என்னையோ – திருமுறை5:12 6/4
பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அறிவாம் பான்மை ஒன்றே வடிவு ஆகி பழுத்த பெரியவரும் – திருமுறை6:50 9/1

மேல்


பான்மை-தனை (1)

ஈந்த அருள் பான்மை-தனை நூல் கடலின் – திருமுறை1:3 1/478

மேல்


பான்மையும் (1)

பார் நிகர் பொறையும் பண்பும் பான்மையும்
சீரும் சிறப்பும் திறனும் செல்வமும் – திருமுகம்:1 1/32,33

மேல்


பான்மையுற்று (1)

பான்மையுற்று உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 9/4

மேல்


பான்மையுறு (1)

பான்மையுறு நின் அடியார் சபை நடுவே பதித்து அருளி – திருமுறை6:83 7/3

மேல்


பானம் (1)

வானம் எங்கே அமுத பானம் எங்கே அமரர் வாழ்க்கை அபிமானம் எங்கே மாட்சி எங்கே அவர்கள் சூழ்ச்சி எங்கே தேவ மன்னன் அரசாட்சி எங்கே – திருமுறை5:55 21/1

மேல்


பானாள் (1)

தரு ஓங்கு தில்லை நகர்க்கு ஓரிரு பானாள் வரைக்கு உட்சார்கின்றேன் நம் – திருமுகம்:5 7/3

மேல்


பானுவின் (1)

பானுவின் ஒளியை படர் இருள் மூடல் போல் – திருமுகம்:4 1/42

மேல்


பானுவை (1)

இருளில் பானுவை எவர்க்கும் காட்டுவள் – திருமுகம்:4 1/96

மேல்