தொ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொக்குறு 1
தொகுத்து 1
தொகுதி 1
தொகுப்புறு 1
தொகை 4
தொகைக்குளும் 1
தொகைகள் 1
தொகையில் 1
தொங்கலிட்டு 1
தொட்ட 1
தொட்டகுறை 1
தொட்டது 2
தொட்டனன் 2
தொட்டார் 2
தொட்டால் 1
தொட்டாலும் 2
தொட்டானை 1
தொட்டில் 1
தொட்டிலில் 2
தொட்டிலும் 1
தொட்டிலே 2
தொட்டு 17
தொட 1
தொடக்கினில் 1
தொடக்கு 3
தொடக்கு-அது 1
தொடக்குகள் 1
தொடக்கை 1
தொடங்காது 1
தொடங்காதே 1
தொடங்கி 20
தொடங்கிடில் 1
தொடங்கிய 1
தொடங்கியது 1
தொடங்கில் 1
தொடங்கினேன் 1
தொடங்கு 2
தொடங்குகவே 1
தொடங்குகின்றோர் 1
தொடங்கும் 2
தொடங்குவன் 1
தொடங்கேல் 1
தொடப்படாது 1
தொடர் 1
தொடர்ந்த 1
தொடர்ந்தனையே 1
தொடர்ந்தார் 1
தொடர்ந்திடேல் 1
தொடர்ந்து 2
தொடர்ந்துதொடர்ந்து 4
தொடர்ந்தோம் 1
தொடர்பு 3
தொடர்பும் 2
தொடர்பை 1
தொடர்வு 1
தொடர்வேன் 1
தொடரா 2
தொடரில் 1
தொடல் 2
தொடி 3
தொடியே 1
தொடினும் 1
தொடு 2
தொடுக்க 1
தொடுக்கவோ 1
தொடுக்கின்றாய் 2
தொடுக்கின்றார் 2
தொடுக்கின்றேன் 3
தொடுக்கும் 4
தொடுக 2
தொடுகின்றார் 1
தொடுத்த 3
தொடுத்தது 1
தொடுத்தவனே 1
தொடுத்தனர் 1
தொடுத்தார் 3
தொடுத்திடச்செய்து 1
தொடுத்திலேன் 1
தொடுத்து 10
தொடுத்தே 2
தொடுப்பது 1
தொடுப்பவர் 1
தொடுப்பாரும் 1
தொடுப்பாரோ 1
தொடுப்பான் 1
தொடும் 1
தொடுவனோ 1
தொடை 6
தொடையார்-தமை 1
தொடையும் 1
தொடையுற்றேன் 1
தொடையொடு 1
தொண்ட 3
தொண்டணிவீர் 1
தொண்டர் 41
தொண்டர்-தங்கள் 1
தொண்டர்-தம் 5
தொண்டர்-தம்முடன் 1
தொண்டர்-தம்முடனே 1
தொண்டர்-தமக்கு 1
தொண்டர்-தமை 1
தொண்டர்-பால் 1
தொண்டர்-மாட்டு 1
தொண்டர்_உளன் 1
தொண்டர்க்காய் 1
தொண்டர்க்கு 7
தொண்டர்கள் 7
தொண்டர்கள்-தம் 2
தொண்டரில் 1
தொண்டருக்கு 1
தொண்டருடன் 2
தொண்டரை 2
தொண்டரொடும் 1
தொண்டரோடு 1
தொண்டன் 10
தொண்டனுக்கு 1
தொண்டனேன் 5
தொண்டனேன்-தன்னை 2
தொண்டனேனும் 1
தொண்டனேனை 1
தொண்டனொடும் 1
தொண்டாக 1
தொண்டாள 1
தொண்டில் 1
தொண்டின் 1
தொண்டு 19
தொண்டு-அதே 1
தொண்டு_உறாதவர் 1
தொண்டுகொண்டார்-தம் 1
தொண்டுசெய் 1
தொண்டுசெய 1
தொண்டுடனே 1
தொண்டுபண்ணேனோ 2
தொண்டே 4
தொண்டை 3
தொண்ணூற்றாறு 1
தொத்திய 1
தொத்து 2
தொத்துகின்றது 1
தொந்த 1
தொந்தமாம் 1
தொந்தோம் 1
தொம்பத 1
தொம்பதமாய் 1
தொம்பதமும் 1
தொய்யில் 1
தொல் 15
தொல்_நெறியோர் 1
தொல்_வினையேன் 1
தொல்லும் 1
தொல்லை 9
தொல்லையின் 1
தொல்லையேன் 1
தொலைக்க 1
தொலைக்கின்றார் 1
தொலைக்கும் 1
தொலைத்த 4
தொலைத்தான் 1
தொலைத்தானை 1
தொலைத்து 6
தொலைத்துவிட்டேன் 3
தொலைத்தேன் 2
தொலைந்த 2
தொலைந்தது 9
தொலைந்தன 2
தொலைந்து 3
தொலைப்பாய் 1
தொலைப்பித்து 1
தொலைய 1
தொலையா 2
தொலையாய் 1
தொலைவது 1
தொழ 28
தொழச்செய்து 1
தொழப்பெற்றும் 1
தொழல் 3
தொழற்கு 1
தொழா 1
தொழாதே 1
தொழாமல் 1
தொழில் 46
தொழில்-அது 1
தொழில்_வல்லார் 1
தொழில்_உடையோனை 1
தொழில்கள் 2
தொழில்களில் 2
தொழில்கொண்டு 1
தொழிலர் 1
தொழிலவர்க்கும் 1
தொழிலாக 1
தொழிலாம் 1
தொழிலாமே 1
தொழிலால் 4
தொழிலில் 3
தொழிலிலே 1
தொழிலும் 4
தொழிலே 6
தொழிலேன் 1
தொழிலோர்-தமக்கே 1
தொழிற்கு 1
தொழு 3
தொழுக்கன் 1
தொழுகின்ற 2
தொழுகின்ற-தோறும் 1
தொழுகின்றார் 1
தொழுகின்றாள் 1
தொழுகின்றோர் 1
தொழுது 37
தொழுதுதொழுது 1
தொழுதோம் 1
தொழும் 41
தொழும்பர் 3
தொழும்பன் 5
தொழும்பனாய் 1
தொழும்பாய் 1
தொழும்பாளர்க்கே 1
தொழும்பில் 2
தொழும்பு 3
தொழும்புகொண்டிடில் 1
தொழும்புகொள்ளீரேல் 1
தொழும்புகொள்ளும் 1
தொழும்புகொளும் 1
தொழும்புசெய்திட 1
தொழும்புசெய்து 1
தொழும்புசெய்யவோ 1
தொழும்புசெய்வதே 1
தொழும்புசெய்வேனோ 1
தொழுவன் 1
தொழுவார் 1
தொழுவீர் 1
தொழுவோரும் 1
தொன் 2
தொன்மை 2
தொன்மை-தன்னை 1
தொன்மையாம் 1
தொன்மையினார் 2
தொன்மையை 1
தொன்று 3
தொன்றுதொட்டு 2
தொன்றுதொட்டே 1
தொனிக்க 1
தொனிக்கின்றது 1

தொக்குறு (1)

எ கணமோ என்றார் நீ எண்ணிலையே தொக்குறு தோல் – திருமுறை1:3 1/982

மேல்


தொகுத்து (1)

தொகுத்து உரைத்த மறைகளும் பின் விரித்து உரைத்தும் காணா துரிய நடுவே இருந்த பெரிய பரம்பொருளே – திருமுறை6:22 2/2

மேல்


தொகுதி (1)

தொகுதி பெறு கடவுளர்கள் ஏத்த மன்றில் நடிக்கும் துரிய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 30/4

மேல்


தொகுப்புறு (1)

தொகுப்புறு சிறுவர் பயிலும் கால் பயிற்றும் தொழிலிலே வந்த கோபத்தில் – திருமுறை6:13 36/1

மேல்


தொகை (4)

தொகை அளவு இவை என்று அறிவரும் பகுதி தொல்லையின் எல்லையும் அவற்றின் – திருமுறை6:46 7/1
மன்ற ஓங்கிய மாமாயையின் பேத வகை தொகை விரி என மலிந்த – திருமுறை6:46 8/1
மண் கரு உயிர் தொகை வகை விரி பலவா – திருமுறை6:65 1/393
தோன்று சத்தி பல கோடி அளவு சொல ஒண்ணா தோற்று சத்தி பல கோடி தொகை உரைக்க முடியா – திருமுறை6:101 16/1

மேல்


தொகைக்குளும் (1)

அளவு_இலா உலகத்து அனந்த கோடிகளாம் ஆர்_உயிர் தொகைக்குளும் எனை போல் – திருமுறை2:52 5/1

மேல்


தொகைகள் (1)

மாமாயை எனும் பெரிய வஞ்சக நீ இது கேள் வரைந்த உன்றன் பரிசன பெண் வகை_தொகைகள் உடனே – திருமுறை6:86 11/1

மேல்


தொகையில் (1)

அ ஊர் தொகையில் இருத்தல் அரிதாம் என்றேன் மற்று அதில் ஒவ்_ஊர் – திருமுறை1:8 162/3

மேல்


தொங்கலிட்டு (1)

பொங்கல் இட்ட தாயர் முகம் தொங்கலிட்டு போனார் பூவை முகம் பூ முகம் போல் பூரித்து மகிழ்ந்தாள் – திருமுறை6:62 2/2

மேல்


தொட்ட (1)

சிந்து ஓத நீரில் சுழியோ இளையவர் செம் கை தொட்ட
பந்தோ சிறுவர்-தம் பம்பரமோ கொட்டும் பஞ்சு-கொலோ – திருமுறை1:6 101/2,3

மேல்


தொட்டகுறை (1)

விட்டகுறை தொட்டகுறை இரண்டும் நிறைந்தனன் நீ விரைந்து வந்தே அருள் சோதி புரிந்து அருளும் தருணம் – திருமுறை6:36 9/3

மேல்


தொட்டது (2)

இன்று தொட்டது அன்றி இயற்கையாய் நம்-தமக்கு – திருமுறை1:3 1/383
தொட்டது நான் துணிந்து உரைத்தேன் நீ உணர்த்த உணர்ந்தே சொல்வது அலால் என் அறிவால் சொல்ல வல்லேன் அன்றே – திருமுறை6:36 9/4

மேல்


தொட்டனன் (2)

குனித்த மற்று அவரை தொட்டனன் அன்றி கலப்பு_இலேன் மற்று இது குறித்தே – திருமுறை6:13 43/3
துணிந்து நான் தனித்த போது வந்து என் கை தொட்டனன் பிடித்தனன் என்றாள் – திருமுறை6:103 1/3

மேல்


தொட்டார் (2)

தொட்டார் உணவுடனே தும்மினார் அம்ம உயிர்விட்டார் – திருமுறை1:3 1/951
கண்ணப்ப நிற்க என கை தொட்டார் எம் கடவுளரே – திருமுறை2:6 2/4

மேல்


தொட்டால் (1)

தொட்டால் களித்து சுகிக்கின்றாய் வன் பூதம் – திருமுறை1:3 1/737

மேல்


தொட்டாலும் (2)

தொட்டாலும் அங்கு ஓர் துணை உண்டே நட்டாலும் – திருமுறை1:3 1/738
தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும் கதி இலை மேல் சூழ்வீர் அன்றே – திருமுறை6:99 8/4

மேல்


தொட்டானை (1)

தொட்டானை எட்டிரண்டும் சொல்லினானை துன்பம் எலாம் தொலைத்தானை சோர்ந்து தூங்க – திருமுறை6:48 3/2

மேல்


தொட்டில் (1)

சுகமே நிரம்ப பெரும் கருணை தொட்டில் இடத்தே எனை அமர்த்தி – திருமுறை6:17 19/1

மேல்


தொட்டிலில் (2)

தும்மினேன் வெதும்பி தொட்டிலில் கிடந்தே சோர்ந்து அழுது இளைத்து மென் குரலும் – திருமுறை6:14 7/1
திரு இலா பொத்தை தொட்டிலில் செவிலி சிறியனை கிடத்தினள் எந்தாய் – திருமுறை6:14 8/2

மேல்


தொட்டிலும் (1)

தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளி தொட்டிலும் ஆட்டிடுகின்றாள் – திருமுறை6:14 5/3

மேல்


தொட்டிலே (2)

துரு இலா வயிர தொட்டிலே தங்க தொட்டிலே பல இருந்திடவும் – திருமுறை6:14 8/1
துரு இலா வயிர தொட்டிலே தங்க தொட்டிலே பல இருந்திடவும் – திருமுறை6:14 8/1

மேல்


தொட்டு (17)

இன்றா பூர்வம் தொட்டு இருந்தது இ ஊர் என்ன உயர் – திருமுறை1:2 1/367
உண்டோ இலையோ என்று உள் புகழ்வாய் கை தொட்டு
கண்டோர் பூட்டு உண்டு என்பார் கண்டிலையே விண்டு ஓங்கும் – திருமுறை1:3 1/673,674
தூக்கமும் சோம்பலும் துக்கமும் வாழ்க்கையை தொட்டு வரும் – திருமுறை1:6 136/1
மெச்சும் ஒரு கால் கரம் தொட்டு மீண்டும் மிடற்று அ கரம் வைத்தார் – திருமுறை1:8 37/2
கரம் மேவவிட்டு முலை தொட்டு வாழ்ந்து அவரொடு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம் இதே கைகண்ட பலன் எனும் கயவரை கூடாது அருள் – திருமுறை5:55 2/3
நாயேன் உலகில் அறிவு வந்த நாள் தொட்டு இந்த நாள் வரையும் – திருமுறை6:7 13/1
இ புவி-தனிலே அறிவு வந்தது தொட்டு இந்த நாள் வரையும் என்றனக்கே – திருமுறை6:12 5/2
உண்மையே புகல்வான் போன்று அவர்-தமை தொட்டு உவந்து அகம் களித்த பொய்_உளத்தேன் – திருமுறை6:15 19/2
சிறந்திட உனக்கே தந்தனம் என என் சென்னி தொட்டு உரைத்தனை களித்தே – திருமுறை6:39 6/4
என் பாடு ஒன்று இலை என்னால் துரும்பும் அசைத்திட முடியாது இது கால் தொட்டு
பொன் பாடு எவ்விதத்தானும் புரிந்துகொண்டு நீ-தானே புரத்தல் வேண்டும் – திருமுறை6:64 1/2,3
நள் உலகில் இனி நாளைக்கு உரைத்தும் என தாழ்க்கேல் நாளை தொட்டு நமக்கு ஒழியா ஞான நட களிப்பே – திருமுறை6:89 6/4
இ தினம் தொட்டு ஆடுகிற்பான் இங்கு – திருமுறை6:93 32/4
மெய் தொட்டு நின்றேன் என்று ஊதூது சங்கே மேல் வெளி கண்டேன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 174/2
தென் பாலே நோக்கினேன் சித்தாடுகின்ற திரு_நாள் இது தொட்டு சேர்ந்தது தோழி – கீர்த்தனை:11 4/2
விதி செயப்பெற்றனன் இன்று தொட்டு என்றும் மெய் அருள் சோதியால் விளைவிப்பன் நீ அ – கீர்த்தனை:11 11/3
பெரும் செல்வ பெருக்கத்தில் பிறந்தேன் நான் பிள்ளையா பிறந்த நாள் தொட்டு
இரும் செல்வத்து இ நாள் மட்டு அயல் வேறு குறை சிறிதும் இல்லை எந்தாய் – தனிப்பாசுரம்:2 38/1,2
உங்களுக்கு இங்கு எது தெரியும் ஒன்பது தொட்டு ஐம்பது மட்டு உண்டு என்பாரே – தனிப்பாசுரம்:27 1/4

மேல்


தொட (1)

தனித்தனி ஒரு சார் மடந்தையர்-தமக்குள் ஒருத்தியை கை தொட சார்ந்தேன் – திருமுறை6:13 43/2

மேல்


தொடக்கினில் (1)

சுடர் கொளும் மணி பூண் முலை மடவியர்-தம் தொடக்கினில் பட்டு உழன்று ஓயா – திருமுறை2:18 4/1

மேல்


தொடக்கு (3)

சண்ட வினை தொடக்கு அற சின்மயத்தை காட்டும் சற்குருவே சிவகுருவே சாந்த தேவே – திருமுறை1:5 43/4
பிறந்து முன்னர் இ உலகினாம் பெண்டு பிள்ளை ஆதிய பெரும் தொடக்கு உழந்தே – திருமுறை2:34 7/1
தொடக்கு பற்பல அடுக்கடுக்கு ஆயின – திருமுகம்:4 1/57

மேல்


தொடக்கு-அது (1)

தொல்லை நோயின் தொடக்கு-அது நீங்கலே – திருமுறை2:72 7/4

மேல்


தொடக்குகள் (1)

இரு தொடக்குகள் இயலாது என்றே – திருமுகம்:4 1/56

மேல்


தொடக்கை (1)

அடர்ந்த வினையின் தொடக்கை அறுத்து அருளும் அரசை அலை கடல் மேல் – தனிப்பாசுரம்:12 5/2

மேல்


தொடங்காது (1)

ஓத அடங்காது மடங்காது தொடங்காது ஓகை ஒடுங்காது தடுங்காது நடுங்காது – கீர்த்தனை:1 150/1

மேல்


தொடங்காதே (1)

புற பற்று அகற்ற தொடங்காதே பெண்ணே புலை அக பற்றை அறுத்தாய் நினக்கே – திருமுறை6:102 9/3

மேல்


தொடங்கி (20)

பற்றி இறுதி தொடங்கி அது பயிலும் அவர்க்கே அருள்வது என்றார் – திருமுறை1:8 54/2
என்னை நான் கண்டது அந்த நாள் தொடங்கி இந்த நாள் மட்டும் இருள் என்பது அல்லால் – திருமுறை2:65 7/2
உலக அறிவு எனக்கு இங்கு உற்ற நாள் தொடங்கி உன் அறிவு அடையும் நாள் வரையில் – திருமுறை6:12 19/1
இவ்வணம் சிறியேற்கு உலகியல் அறிவு இங்கு எய்திய நாள் அது தொடங்கி
நை வணம் இற்றை பகல் வரை அடைந்த நடுக்கமும் துன்பமும் உரைக்க – திருமுறை6:13 69/1,2
பன்னிரண்டு ஆண்டு தொடங்கி நான் இற்றை பகல் வரை அடைந்தவை எல்லாம் – திருமுறை6:13 126/1
தீர்த்தாய் அ நாள் அது தொடங்கி தெய்வம் துணை என்று இருக்கின்றேன் – திருமுறை6:17 12/2
அந்த நாள் தொடங்கி மகிழ்ந்து இருக்கின்றேன் அப்பனே அய்யனே அரசே – திருமுறை6:24 13/2
அன்று-தான் தொடங்கி அம்மையே அப்பா ஐயனே அன்பனே அரசே – திருமுறை6:24 59/2
குதுகலமே இது தொடங்கி குறைவு இலை காண் நமது குரு ஆணை நமது பெரும் குல_தெய்வத்து ஆணை – திருமுறை6:33 10/3
இ தினமே தொடங்கி அழியாத நிலை அடைதற்கு ஏற்ற குறி ஏற்ற இடத்து இசைந்து இயல்கின்றன நாம் – திருமுறை6:36 11/2
தீமைகள் யாவும் தொலைத்துவிட்டேன் இ தினம் தொடங்கி
சேம நல் இன்ப செயலே விளங்க மெய் சித்தி எலாம் – திருமுறை6:78 10/1,2
கரு_நாள்கள் அத்தனையும் கழிந்தன நீ சிறிதும் கலக்கமுறேல் இது தொடங்கி கருணை நட பெருமான் – திருமுறை6:89 5/1
தூய திரு அருள் ஜோதி திரு_நடம் காண்கின்ற தூய திரு_நாள் வரு நாள் தொடங்கி ஒழியாவே – திருமுறை6:89 7/4
இன்று தொடங்கி இங்கே எம் பெருமான் எந்நாளும் – திருமுறை6:93 35/1
துயின்று உணர்ந்தே எழுந்தவர் போல் இறந்தவர்கள் எல்லாம் தோன்ற எழுகின்றது இது தொடங்கி நிகழ்ந்திடும் நீர் – திருமுறை6:98 17/3
அறிந்த நாள்கள் தொடங்கி இற்றை பகலின் வரையுமே – கீர்த்தனை:29 78/1
பனிரண்டு ஆண்டு தொடங்கி இற்றை பகலின் வரையுமே – கீர்த்தனை:29 79/1
ஈர்_ஆறு ஆண்டு தொடங்கி இற்றை பகலின் வரையுமே – கீர்த்தனை:29 80/1
சின்ன வயது தொடங்கி என்னை காக்கும் தெய்வமே – கீர்த்தனை:29 82/1
நாளில் தொடங்கி இ நாள் பரியந்தம் – திருமுகம்:4 1/297

மேல்


தொடங்கிடில் (1)

துறந்து நாம் பெறும் சுகத்தினை அடைய சொல்லும் வண்ணம் நீ தொடங்கிடில் நன்றே – திருமுறை2:34 7/4

மேல்


தொடங்கிய (1)

துண்ணென கொடியோர் பிற உயிர் கொல்ல தொடங்கிய போது எலாம் பயந்தேன் – திருமுறை6:13 64/1

மேல்


தொடங்கியது (1)

பற்றி இறுதி தொடங்கியது பயிலும்-அவர்க்கே அருள்வது என்றார் – தனிப்பாசுரம்:10 10/2

மேல்


தொடங்கில் (1)

சோதியேல் எனை நீ சோதனை தொடங்கில் சூழ் உயிர்விட தொடங்குவன் நான் – திருமுறை6:30 12/1

மேல்


தொடங்கினேன் (1)

துள்ளலை விட்டு தொடங்கினேன் மன்று ஆடும் – கீர்த்தனை:27 2/1

மேல்


தொடங்கு (2)

சோதிக்க என்னை தொடங்கேல் அருள தொடங்கு கண்டாய் – திருமுறை1:6 39/3
துன்றி நின்ற நல் தொண்டர்-தம் தொழும்பு தொடங்கு வானவர் தூய முன்றிலையே – திருமுறை2:34 9/4

மேல்


தொடங்குகவே (1)

சோகம் கொண்டு ஆர்த்து நிற்கின்றேன் அருள தொடங்குகவே – திருமுறை1:6 74/4

மேல்


தொடங்குகின்றோர் (1)

கட்டி நின்று உள் சோதி ஒன்று காண தொடங்குகின்றோர்
எட்டுகின்ற எட்டின் மேல் எய்தினராய் கட்டுகின்ற – திருமுறை1:3 1/101,102

மேல்


தொடங்கும் (2)

தொடங்கும் நாள் நல்லது அன்றோ நெஞ்சே – கீர்த்தனை:14 1/2
தொடங்கும் நாள் நல்லது அன்றோ – கீர்த்தனை:14 1/3

மேல்


தொடங்குவன் (1)

சோதியேல் எனை நீ சோதனை தொடங்கில் சூழ் உயிர்விட தொடங்குவன் நான் – திருமுறை6:30 12/1

மேல்


தொடங்கேல் (1)

சோதிக்க என்னை தொடங்கேல் அருள தொடங்கு கண்டாய் – திருமுறை1:6 39/3

மேல்


தொடப்படாது (1)

தொடப்படாது எனில் சொல்வது என்-கொலோ – திருமுறை5:12 17/4

மேல்


தொடர் (1)

துளங்கு சிறியேன் இருக்கும் இடம் தேடி நடந்து தொடர் கதவம் திறப்பித்து தொழும்பன் எனை அழைத்து – திருமுறை4:2 25/2

மேல்


தொடர்ந்த (1)

எந்தையே எனை எழுமையும் தொடர்ந்த இன்ப_வெள்ளமே என் உயிர்க்குயிரே – திருமுறை2:53 9/3

மேல்


தொடர்ந்தனையே (1)

சோம்பலுடன் தூக்கம் தொடர்ந்தனையே ஆம் பலன் ஓர் – திருமுறை1:3 1/1010

மேல்


தொடர்ந்தார் (1)

தொடர்ந்தார் எடுப்பார் எனை எடுக்கும் துணை நின் மலர்_தாள் துணை கண்டாய் – திருமுறை2:82 18/3

மேல்


தொடர்ந்திடேல் (1)

சோக_வாரியில் அழுந்தவும் இயற்றி சூழ்கின்றாய் எனை தொடர்ந்திடேல் தொடரில் – திருமுறை2:38 6/3

மேல்


தொடர்ந்து (2)

தொடு மாலை என வரு பூ_மகள் முடியில் சூட்டி தொல்_வினையேன் இருக்கும் இடம்-தனை தேடி தொடர்ந்து
கடும் மாலை நடு_இரவில் கதவு திறப்பித்து கடையேனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை4:2 8/2,3
அனித்த நெறியிடை தொடர்ந்து மனித்த உடம்பெடுத்த அற கடையர்-தமக்கு எல்லாம் அற கடையன் ஆனேன் – திருமுறை6:4 4/2

மேல்


தொடர்ந்துதொடர்ந்து (4)

சொல் போதற்கு அரும் பெரிய மறைகள் நாடி தொடர்ந்துதொடர்ந்து அயர்ந்து இளைத்து துளங்கி ஏங்கி – திருமுறை1:5 47/1
ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்து தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும் – திருமுறை1:5 58/2
துணிந்துதுணிந்து எழுந்தெழுந்து தொடர்ந்துதொடர்ந்து அடிகள் சுமந்துசுமந்து இளைத்திளைத்து சொல்லிய அல்லன என்று – திருமுறை6:91 6/3
ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்து தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும் – கீர்த்தனை:41 11/2

மேல்


தொடர்ந்தோம் (1)

பரிக்கிரக நிலை முழுதும் தொடர்ந்தோம் மேலை பரவிந்து நிலை அனைத்தும் பார்த்தோம் பாசம் – திருமுறை1:5 64/1

மேல்


தொடர்பு (3)

செக தொடர்பு இகந்தார் உளத்து அமர் ஒளியில் தெரிந்தனன் திரு_அடி நிலையே – திருமுறை6:46 4/4
தோற்ற மாமாயை தொடர்பு அறுத்து அருளின் – திருமுறை6:65 1/833
சுத்த மாமாயை தொடர்பு அறுத்து அருளை – திருமுறை6:65 1/835

மேல்


தொடர்பும் (2)

துக்கம் அகல சுகம் அளிக்கும் தொடர்பும் உண்டோ இலையோ-தான் – திருமுறை3:15 7/3
சுளிக்கும் மிடி துயரும் யமன் கயிறும் ஈன தொடர்பும் மலத்து அடர்பும் மன சோர்வும் அந்தோ – திருமுறை5:8 3/3

மேல்


தொடர்பை (1)

துள்ளேனோ நின் தாளை துதியேனோ துதித்து உலக தொடர்பை எல்லாம் – திருமுறை5:18 4/3

மேல்


தொடர்வு (1)

திணி வளரும் அறிவு கொடு தொடர்வு அரிது பெரிது பரசிவம் அது எனும் செல்வமே – திருமுகம்:3 1/33

மேல்


தொடர்வேன் (1)

துற்குணத்தில் வேறு தொடர்வேன் எனினும் மற்றை – திருமுறை1:4 101/1

மேல்


தொடரா (2)

காம புடைப்பு உயிர்-கண் தொடரா வகை – திருமுறை6:65 1/791
எங்கு உறு தீமையும் எனை தொடரா வகை – திருமுறை6:65 1/1171

மேல்


தொடரில் (1)

சோக_வாரியில் அழுந்தவும் இயற்றி சூழ்கின்றாய் எனை தொடர்ந்திடேல் தொடரில்
ஓகை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 6/3,4

மேல்


தொடல் (2)

தொடல் அலரிய வெளி முழுதும் பரவி ஞான சோதி விரித்து ஒளிர்கின்ற சோதி தேவே – திருமுறை1:5 45/4
தொடல் எலாம் பெற எனக்கு உள்ளும் புறத்தும் மெய் துணையாய் விளங்கும் அறிவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 3/4

மேல்


தொடி (3)

பொன்றுதல் பிறழ்தல் இனி உறேன் என்றே பொன்_தொடி பொங்குகின்றாளே – திருமுறை2:102 7/4
ஒளித்தார் நானும் மனம் மயங்கி உழலாநின்றேன் ஒண் தொடி கை – திருமுறை3:12 10/3
உலவுறு காமிய ஒண்_தொடி என்னும் – திருமுகம்:4 1/255

மேல்


தொடியே (1)

துன் இணை முலைகள் விம்முற இடை போல் துவள்கின்றாள் பசிய பொன்_தொடியே – திருமுறை2:102 5/4

மேல்


தொடினும் (1)

முத்தி நீறு இடார் முன்கையால் தொடினும் முள் உறுத்தல் போல் முனிவுடன் நடுங்க – திருமுறை2:7 7/1

மேல்


தொடு (2)

தொடு மாலை என வரு பூ_மகள் முடியில் சூட்டி தொல்_வினையேன் இருக்கும் இடம்-தனை தேடி தொடர்ந்து – திருமுறை4:2 8/2
துனியும் பிறவி தொடு வழக்கும் சோர்ந்துவிடவும் துரிய வெளிக்கு – தனிப்பாசுரம்:12 6/1

மேல்


தொடுக்க (1)

தொடுக்க முடியாத துன்ப சுமையை இனி – திருமுறை2:20 25/3

மேல்


தொடுக்கவோ (1)

தொடுக்கவோ நல்ல சொல்_மலர் இல்லை நான் துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லை உள் – திருமுறை6:24 71/1

மேல்


தொடுக்கின்றாய் (2)

நேரா வழக்கு தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்கு – திருமுறை1:8 68/2
நேரா வழக்கு தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்கு – தனிப்பாசுரம்:10 24/2

மேல்


தொடுக்கின்றார் (2)

ஏறா வழக்கு தொடுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 13/4
சொல்_பூவை தொடுக்கின்றார் கால்கள் களையாதே துன்னு நடராயர் கருத்து எல்லை அறிந்திலனே – திருமுறை6:63 11/4

மேல்


தொடுக்கின்றேன் (3)

அம்மா நான் சொல்_மாலை தொடுக்கின்றேன் நீ-தான் ஆர்க்கு அணிய என்கின்றாய் அறியாயோ தோழி – திருமுறை6:106 79/1
தொடுக்கின்றேன் மாலை இது மணி மன்றில் நடிக்கும் துரை அவர்க்கே அவருடைய தூக்கிய கால்_மலர்க்கே – திருமுறை6:106 81/1
தான் கொடுக்க நான் வாங்கி தொடுக்கின்றேன் இதனை தலைவர் பிறர் அணிகுவரோ அணி தரம் தாம் உளரோ – திருமுறை6:106 83/2

மேல்


தொடுக்கும் (4)

நான் தொடுக்கும் மாலை இது பூ_மாலை எனவே நாட்டார்கள் முடி மேலே நாட்டார்கள் கண்டாய் – திருமுறை6:106 82/1
வான் தொடுக்கும் மறை தொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும் மற்றவையை அணிவார்கள் மதத்து உரிமையாலே – திருமுறை6:106 82/2
வான் தொடுக்கும் மறை தொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும் மற்றவையை அணிவார்கள் மதத்து உரிமையாலே – திருமுறை6:106 82/2
வான் தொடுக்கும் மறை தொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும் மற்றவையை அணிவார்கள் மதத்து உரிமையாலே – திருமுறை6:106 82/2

மேல்


தொடுக (2)

தொடும் கதவம் திறப்பித்து துணிந்து எனை அங்கு அழைத்து துயரம் எலாம் விடுக இது தொடுக என கொடுத்தாய் – திருமுறை4:2 96/2
பதித நெறி விடுக ஒரு பதி-தன் நெறி தொடுக ஒளி படரும் வகை எனும் என் உறவே – திருமுகம்:3 1/29

மேல்


தொடுகின்றார் (1)

என்றன் முலையை தொடுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 5/4

மேல்


தொடுத்த (3)

தொடுத்த கந்தையை நீக்கி துணிந்து ஒன்றை – திருமுறை2:14 5/3
தோய்ந்தானை என் உளத்தே என்-பால் அன்பால் சூழ்ந்தானை யான் தொடுத்த சொல் பூ மாலை – திருமுறை6:47 9/1
தான் தொடுத்த மாலை எலாம் பரத்தையர் தோள் மாலை தனித்திடும் என் மாலை அருள் சபை நடுவே நடிக்கும் – திருமுறை6:106 82/3

மேல்


தொடுத்தது (1)

சோலை மலர் அன்றே என்றேன் சோலையே நாம் தொடுத்தது என்றார் – தனிப்பாசுரம்:10 4/3

மேல்


தொடுத்தவனே (1)

சிலையில் ஆர் அழல் கணை தொடுத்தவனே திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 7/4

மேல்


தொடுத்தனர் (1)

சொல்_மாலை தொடுத்தனர் துதித்து நிற்கின்றார் சுத்த சன்மார்க்க சங்கத்தவர் எல்லாம் – திருமுறை6:90 5/2

மேல்


தொடுத்தார் (3)

தொடுத்தார் ஒருவர்க்கு கச்சூரிலே பிச்சை சோறு எடுத்து – திருமுறை1:6 27/3
தொடுத்தார் பாம்பும் புலியும் மெச்சி துதிக்க ஒருகால் அம்பலத்தில் – திருமுறை3:7 3/3
காம_பயலோ கணை எடுத்தான் கண்ட மகளீர் பழி தொடுத்தார்
சேம குயிலே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 27/3,4

மேல்


தொடுத்திடச்செய்து (1)

சோதியிலே விழைவுறச்செய்து இனிய மொழி மாலை தொடுத்திடச்செய்து அணிந்துகொண்ட துரையே சிற்பொதுவாம் – திருமுறை6:60 94/3

மேல்


தொடுத்திலேன் (1)

தொடுத்திலேன் அழுது நினது அருளை வேண்டி தொழுதுதொழுது ஆனந்த தூய் நீர் ஆடேன் – திருமுறை5:24 1/3

மேல்


தொடுத்து (10)

சரம் கார்முகம் தொடுத்து எய்வது போல் என்றனை உலகத்து – திருமுறை1:6 23/1
சொல்லால் மலர் தொடுத்து சூழ்ந்து அணிந்து வாழேனோ – திருமுறை2:45 15/4
தொடுத்து இங்கு எனக்கு மாலையிட்ட சுகமே அன்றி என்னுடனே – திருமுறை3:3 11/2
துதி அணி செம் சுவை பொருளில் சொல்_மாலை தொடுத்து அருளி – திருமுறை4:11 1/2
இந்நாள் தொடுத்து நீ எண்ணியபடிக்கே இயற்றி விளையாடி மகிழ்க என்றும் இறவா நிலையில் இன்ப அனுபவன் ஆகி இயல் சுத்தம் ஆதி மூன்றும் – திருமுறை6:25 30/2
தொடுத்து ஒன்று சொல்கிலேன் சொப்பனத்தேனும் தூய நும் திரு_அருள் நேயம் விட்டு அறியேன் – திருமுறை6:34 4/2
தொடுத்து உலகுள்ளார் தூற்றுதல் வாயால் சொல முடியாது எனக்கு என்றாள் – திருமுறை6:61 5/3
தொடுத்து அணி என் மொழி_மாலை அணிந்துகொண்டு என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 6/4
சோலையிலே மலர் கொய்து தொடுத்து வந்தே புறத்தில் சூழ்ந்து இருப்பாய் தோழி என்றன் துணைவர் வந்த உடனே – திருமுறை6:106 70/3
மன் மாலை தார் மாலை வகை மாலை தொடுத்து எடுத்து வந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 36/4

மேல்


தொடுத்தே (2)

தாங்காதே பசி பெருக்கி கடை நாய் போல் உலம்பி தவம் விடுத்தே அவம் தொடுத்தே தனித்து உண்டும் வயிறு – திருமுறை6:80 10/1
மருளுறு சிறுவன் வளர் நாள் தொடுத்தே
உறவு அகன்றார் யான் அறிவு அகன்றிட்டேன் – திருமுகம்:4 1/53,54

மேல்


தொடுப்பது (1)

சோலை மலர் அன்றே என்றேன் சோலையே நாம் தொடுப்பது என – திருமுறை1:8 48/3

மேல்


தொடுப்பவர் (1)

தொடுப்பவர் வாழ்வும் உள்ளது – தனிப்பாசுரம்:2 5/4

மேல்


தொடுப்பாரும் (1)

தூய் மலரால் மாலை தொடுப்பாரும் சார் மலரோன் – திருமுறை1:3 1/1308

மேல்


தொடுப்பாரோ (1)

மா மற்றொரு வீடு அடுப்பாரோ மனத்தில் கோபம் தொடுப்பாரோ
தாம தாழ்வை கெடுப்பாரோ தணிகை-தனில் வேல் எடுப்பாரே – திருமுறை5:22 6/3,4

மேல்


தொடுப்பான் (1)

வாட்டமுற்றனை ஆயினும் அஞ்சேல் வாழி நெஞ்சமே மலர்_கணை தொடுப்பான்
கோட்டமுற்றதோர் நிலையொடு நின்ற கொடிய காமனை கொளுவிய நுதல் தீ – திருமுறை2:5 3/2,3

மேல்


தொடும் (1)

தொடும் கதவம் திறப்பித்து துணிந்து எனை அங்கு அழைத்து துயரம் எலாம் விடுக இது தொடுக என கொடுத்தாய் – திருமுறை4:2 96/2

மேல்


தொடுவனோ (1)

எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவனோ
குறுக பயந்து கூற்றும் ஓடி குலைந்து போயிற்றே – கீர்த்தனை:29 58/2,3

மேல்


தொடை (6)

தொடை ஆர் இதழி மதி சடை என் துரையே விழைவு ஏது உமக்கு என்றேன் – திருமுறை1:8 41/2
வில்வ தொடை அணிந்த வித்தகனே நின்னுடைய – திருமுறை2:61 8/3
பண் நிலாவிய பாடல் அம் தொடை நின் பாத_பங்கயம் பதிவுற புனைவோர் – திருமுறை2:65 8/3
சொல்லால் இயன்ற தொடை புனைவார் தூயார் ஒற்றி தொல் நகரார் – திருமுறை3:5 10/1
தொடை ஆட கருணை விழி கடை துளும்ப புன்னகை உள் துலங்க வெள்ளை – தனிப்பாசுரம்:3 21/2
மேதை உணவு ஆதி வேண்டுவ எலாம் உண்டு நீர் விரை மலர் தொடை ஆதியா வேண்டுவ எலாம் கொண்டு மேடை மேல் பெண்களொடு விளையாடுவீர்கள் என்பார் – தனிப்பாசுரம்:15 8/3

மேல்


தொடையார்-தமை (1)

பண் தேன் புரி தொடையார்-தமை பசு மா மயில் மீதில் – திருமுறை5:43 8/2

மேல்


தொடையும் (1)

தோடு ஏந்து கடப்ப மலர் தொடையொடு செங்குவளை மலர் தொடையும் வேய்ந்து – திருமுறை5:51 7/1

மேல்


தொடையுற்றேன் (1)

பசிய தொடையுற்றேன் என்றேன் பட்டம் அவிழ்த்து காட்டுதியேல் – திருமுறை1:8 82/3

மேல்


தொடையொடு (1)

தோடு ஏந்து கடப்ப மலர் தொடையொடு செங்குவளை மலர் தொடையும் வேய்ந்து – திருமுறை5:51 7/1

மேல்


தொண்ட (3)

நாகம் பராம் தொண்ட நாட்டில் உயர் காஞ்சி – திருமுறை1:2 1/473
சோனை முகத்து அருள் திரு_தாண்டகம் புனைந்த அப்பனை வன் தொண்ட தேவை – தனிப்பாசுரம்:1 2/3
தொண்ட மண்டல வடல் தூய கீழ் திசை – தனிப்பாசுரம்:2 9/3

மேல்


தொண்டணிவீர் (1)

தொண்டணிவீர் ஒரு சோதிடமேனும் சொல்லீரே – திருமுறை5:49 6/4

மேல்


தொண்டர் (41)

சயசய எனும் தொண்டர் இதய_மலர் மேவிய சடா_மகுடன் மதன தகனன் – திருமுறை1:1 2/38
எடும் மேல் என தொண்டர் முடி மேல் மறுத்திடவும் இடை வலிந்து ஏறும் பதம் – திருமுறை1:1 2/103
இன் தொண்டர் பசி அற கச்சூரின் மனை-தொறும் இரக்க நடை கொள்ளும் பதம் – திருமுறை1:1 2/105
திக்கும் கதி நாட்டி சீர் கொள் திரு_தொண்டர் உளம் – திருமுறை1:2 1/55
விசையம் அங்கை கனி போல் பெற தொண்டர்
எண் விசையமங்கையில் வாழ் என் குருவே மண் உலகில் – திருமுறை1:2 1/95,96
ஓங்கும் திரு_தொண்டர் உள் குளிர நல் அருளால் – திருமுறை1:2 1/267
நஞ்சை களத்து வைத்த நாத என தொண்டர் தொழ – திருமுறை1:2 1/413
அன்பு மிகும் தொண்டர் குழு ஆயும் வலிதாயத்தில் – திருமுறை1:2 1/519
என்னும் திரு_தொண்டர் ஏத்தும் இடைச்சுரத்தின் – திருமுறை1:2 1/531
வண்டு ஓலிடும் கொன்றை_மாலையாய் தொண்டர் விழி – திருமுறை1:2 1/562
கேண்மை குல தொண்டர் கீர்த்திபெற கொண்ட – திருமுறை1:2 1/705
நல் தொண்டர் சுந்தரரை நாம் தடுக்க வந்தமையால் – திருமுறை1:3 1/303
மனை அடைந்தே மனம் வாடல் உன் தொண்டர் மரபு அல்லவே – திருமுறை1:6 85/4
வில்லை பொன்னா கரம் கொண்டோய் வன் தொண்டர் விரும்புற செங்கல்லை – திருமுறை1:6 146/1
சோலையிட்டு ஆர் வயல் ஊர் ஒற்றி வைத்து தன் தொண்டர் அன்பின் – திருமுறை1:7 13/1
அன்பே மெய் தொண்டர் அறிவே சிவ நெறிக்கு அன்பு_இலர்-பால் – திருமுறை1:7 67/3
குளம் திரும்பா விழி கோமானொடும் தொண்டர் கூட்டமுற – திருமுறை1:7 86/3
நிறைய வாழ் தொண்டர் நீடு உற வன் பவம் – திருமுறை2:19 5/1
ஓதம் பிடிக்கும் வயல் ஒற்றியப்பன் தொண்டர் திரு – திருமுறை2:30 22/3
வன்மை பேசிய வன் தொண்டர் பொருட்டாய் வழக்கு பேசிய வள்ளல் நீர் அன்றோ – திருமுறை2:46 4/1
சேம நல் அருள் பதம் பெறும் தொண்டர் சேர்ந்த நாட்டகம் சேர்வுற விழைந்தேன் – திருமுறை2:57 5/2
உள்ளும் திரு_தொண்டர் உள்ளத்து எழும் களிப்பே – திருமுறை2:62 5/1
செறிவே பெறும் தொண்டர் சிந்தை-தனில் ஓங்கும் – திருமுறை2:63 9/3
புகழ்ந்திடும் தொண்டர் உளத்தினும் வெள்ளி பொருப்பினும் பொதுவினும் நிறைந்து – திருமுறை2:68 2/3
பரியும் மனத்தால் கருணை நடம் பரவும் தொண்டர் பத பணியே – திருமுறை2:82 8/1
கரு மால் அகற்றும் தொண்டர் குழாம் கண்டு களிக்க வரும் பவனி – திருமுறை3:8 2/2
சுற்று அது மற்று அ வழி மா சூது அது என்று எண்ணா தொண்டர் எலாம் கற்கின்றார் பண்டும் இன்றும் காணார் – திருமுறை4:1 16/1
கண்டு திரு_தொண்டர் நகைசெய்வார் எந்தாய் கைவிடேல் உன் ஆணை காண் முக்காலும் – திருமுறை5:9 2/3
மாளாத தொண்டர் அக இருளை நீக்கும் மதியே சிற்சுக ஞான_மழை பெய் விண்ணே – திருமுறை5:9 12/3
நலம் மேவு தொண்டர் அயன் ஆதி தேவர் நவை ஏக நல்கு தணிகாசலம் – திருமுறை5:23 2/1
மறை ஓதும் உன்றன் அருள் பெற்ற தொண்டர் வழிபட்டு அலங்கல் அணியேன் – திருமுறை5:23 6/2
செய்திலேன் நின் தொண்டர் அடி குற்றேவல் திரு_தணிகை மலையை வலஞ்செய்து கண்ணீர் – திருமுறை5:24 3/1
சேவடி வழுத்தும் தொண்டர் சிறுமை தீர்த்து அருள்வோய் போற்றி – திருமுறை5:50 5/3
பண் தகு நின் திரு_தொண்டர் அடி பெருமை எவரே பகர்ந்திடுவர் மறைகள் எலாம் பகர்ந்திடுவான் புகுந்தே – திருமுறை6:24 46/3
தொண்டர் இதயத்திலே கண்டு என இனிக்கின்ற சுக யோக அனுபோகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 13/4
ஓத உலவா ஒரு தோழன் தொண்டர்_உளன் – திருமுறை6:85 11/1
கல்லாய மனங்களும் கரைய பொன் ஒளி-தான் கண்டது கங்குலும் விண்டது தொண்டர்
பல்லாரும் எய்தினர் பாடிநின்று ஆடி பரவுகின்றார் அன்பு விரவுகின்றாராய் – திருமுறை6:90 4/1,2
தொண்டர் கண்டுகண்டு மொண்டுகொண்டு உள் உண்ட இன்பனே – கீர்த்தனை:1 57/1
தொண்டர் குடி கெடுக்கவே துஜம்கட்டிக்கொண்டவர்க்கு – கீர்த்தனை:36 7/4
தொண்டர்க்கு அருள்வீர் நீர் என்றேன் தோகாய் நாமே தொண்டர் என்றார் – தனிப்பாசுரம்:10 8/3
தட்டுறா ஞானம்_உடையார் நினது தொண்டர் யான்-தானும் அது சுட்ட உடையேன் – திருமுகம்:3 1/57

மேல்


தொண்டர்-தங்கள் (1)

துன்று தீம் பலாச்சுளையினும் இனிப்பாய் தொண்டர்-தங்கள் நா சுவை பெற ஊறி – திருமுறை2:2 4/3

மேல்


தொண்டர்-தம் (5)

நிலையால் பெரிய நின் தொண்டர்-தம் பக்கம் நிலாமையினால் – திருமுறை1:7 17/3
பொற்பே மெய் தொண்டர்-தம் புண்ணியமே அருள் போத இன்பே – திருமுறை1:7 72/2
சொல் அவாவிய தொண்டர்-தம் மனத்தில் சுதந்தரம் கொடு தோன்றிய துணையை – திருமுறை2:4 1/1
துன்றி நின்ற நல் தொண்டர்-தம் தொழும்பு தொடங்கு வானவர் தூய முன்றிலையே – திருமுறை2:34 9/4
இணை_இலாய் உனது தொண்டர்-தம் தொண்டன் என செயல் நின் அருள் இயல்பே – திருமுறை2:41 6/2

மேல்


தொண்டர்-தம்முடன் (1)

சுத்தியாகிய சொல் உடை அணுக்க தொண்டர்-தம்முடன் சூழ்த்திடீரெனினும் – திருமுறை2:54 10/2

மேல்


தொண்டர்-தம்முடனே (1)

புத்தி சேர் புற தொண்டர்-தம்முடனே பொருந்தவைக்கினும் போதும் மற்று அதுவே – திருமுறை2:54 10/3

மேல்


தொண்டர்-தமக்கு (1)

அடுக்கும் தொண்டர்-தமக்கு எல்லாம் அருள் ஈந்து இங்கே என்னளவில் – திருமுறை6:7 18/1

மேல்


தொண்டர்-தமை (1)

தொண்டர்-தமை துதியா துட்டரை போல் எப்பொழுதும் – திருமுறை1:2 1/679

மேல்


தொண்டர்-பால் (1)

சின்மய பொருள் நின் தொண்டர்-பால் நாயேன் சேர்ந்திட திரு_அருள் புரியாய் – திருமுறை5:14 2/3

மேல்


தொண்டர்-மாட்டு (1)

மாழை கனி திகழ் வாமத்து எம்மான் தொண்டர்-மாட்டு அகன்றே – திருமுறை2:88 6/3

மேல்


தொண்டர்_உளன் (1)

ஓத உலவா ஒரு தோழன் தொண்டர்_உளன்
சாதல் ஒழித்து என்னை தான் ஆக்கி பூதலத்தில் – திருமுறை6:85 11/1,2

மேல்


தொண்டர்க்காய் (1)

வாய்-நின்று பிள்ளை வர பாடும் வன் தொண்டர்க்காய்
நின்று சந்து உரைத்தது ஆர் – திருமுறை2:89 2/3,4

மேல்


தொண்டர்க்கு (7)

தொண்டர்க்கு நீ கட்டுச்சோறு எடுத்தாய் என்று அறிந்தோ – திருமுறை1:4 43/3
தொண்டர்க்கு தொண்டன் என்பார் சொல் – திருமுறை1:4 43/4
நன்றே சிவநெறி நாடும் மெய் தொண்டர்க்கு நன்மை செய்து – திருமுறை1:7 92/1
தொண்டர்க்கு அருள்வீர் மிக என்றேன் தோகாய் நாமே தொண்டன் என – திருமுறை1:8 52/3
தொண்டர்க்கு அருளும் துணையே இணை_இல் விடம் – திருமுறை2:56 6/1
அண்டர்க்கு அரும் பதம் தொண்டர்க்கு எளிதில் – கீர்த்தனை:17 10/1
தொண்டர்க்கு அருள்வீர் நீர் என்றேன் தோகாய் நாமே தொண்டர் என்றார் – தனிப்பாசுரம்:10 8/3

மேல்


தொண்டர்கள் (7)

பாடும் தொண்டர்கள் இடர்ப்படில் தரியா பண்பு என் மட்டும் நின்-பால் இலை போலும் – திருமுறை2:67 6/3
வாழும் நின் திரு_தொண்டர்கள் திரு_பதம் வழுத்திடாது உலகத்தே – திருமுறை5:11 6/1
மடைப்பட்டு ஓங்கிய அன்பக தொண்டர்கள் வந்து உனை தடுப்பாரேல் – திருமுறை5:31 2/2
சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர் – திருமுறை5:54 7/1
தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர் – திருமுறை5:54 12/1
சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர் – கீர்த்தனை:16 7/1
தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர் – கீர்த்தனை:16 12/1

மேல்


தொண்டர்கள்-தம் (2)

கண்டவர்-பால் ஊற்றுகின்ற கண் அழகும் தொண்டர்கள்-தம்
நேசித்த நெஞ்ச மலர் நீடு மணம் முகந்த – திருமுறை1:3 1/422,423
ஏசு_ஒலிக்கு மானிடனாய் ஏன் பிறந்தேன் தொண்டர்கள்-தம்
தூசொலிப்பான் கல்லாக தோன்றிலனே தூசொலிப்பான் – திருமுறை1:4 71/1,2

மேல்


தொண்டரில் (1)

துதி_கண்ணி சூட்டும் மெய் தொண்டரில் சேர்ந்து நின் தூய ஒற்றி – திருமுறை1:6 231/2

மேல்


தொண்டருக்கு (1)

ஓய் இலாது நல் தொண்டருக்கு அருள்வான் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 10/4

மேல்


தொண்டருடன் (2)

சூழ்ந்திடுக என்னையும் நின் தொண்டருடன் சேர்த்து அருள்க – திருமுறை1:2 1/833
ஓகை பெறும் நின் திரு_தொண்டருடன் சேர்ந்து உண்மை உணர்ந்திடுவான் – திருமுறை5:21 10/2

மேல்


தொண்டரை (2)

அட உள் மாசு தீர்த்து அருள் திரு_நீற்றை அணியும் தொண்டரை அன்புடன் காண்க – திருமுறை2:7 1/2
மறுக்கினும் தொண்டரை வலிய ஆண்டு பின் – திருமுறை2:32 2/3

மேல்


தொண்டரொடும் (1)

தொண்டரொடும் கூடி சூழ்ந்தது இலை கண்டவரை – திருமுறை1:2 1/600

மேல்


தொண்டரோடு (1)

புலர்ந்தது தொண்டரோடு அண்டரும் கூடி போற்றியோ சிவசிவ போற்றி என்கின்றார் – திருமுறை6:90 3/3

மேல்


தொண்டன் (10)

வன் தொண்டன் நீ என்ற வள்ளல் எவன் நல் தொண்டின் – திருமுறை1:3 1/304
தொண்டர்க்கு தொண்டன் என்பார் சொல் – திருமுறை1:4 43/4
கண்டு நான் மகிழ நம் தொண்டன் என்று எனையும் – திருமுறை1:4 53/3
தொண்டன் கண்டு ஆள் பல தெண்டன் கண்டாய் நின் துணை அடிக்கே – திருமுறை1:6 72/4
தொண்டர்க்கு அருள்வீர் மிக என்றேன் தோகாய் நாமே தொண்டன் என – திருமுறை1:8 52/3
வைச்சு ஊரன் வன் தொண்டன் சுந்தரன் என்னும் நம் வள்ளலுக்கு – திருமுறை2:6 6/3
இணை_இலாய் உனது தொண்டர்-தம் தொண்டன் என செயல் நின் அருள் இயல்பே – திருமுறை2:41 6/2
ஓலை ஒன்று நீர் காட்டுதல் வேண்டாம் உவந்து தொண்டன் என்று உரைப்பிரேல் என்னை – திருமுறை2:54 1/2
இன்னும் என்னை ஓர் தொண்டன் என்று உளத்தில் ஏன்றுகொள்ளிரேல் இரும் கடல் புவியோர் – திருமுறை2:54 11/2
தொண்டன் என எனையும் அழைத்து என் கையில் ஒன்று அளித்தாய் துரையே நின் அருள் பெருமை தொன்மையை என் என்பேன் – திருமுறை4:2 52/3

மேல்


தொண்டனுக்கு (1)

துன்னும் இறையார் தொண்டனுக்கு தூதர் ஆனார் என்றாலும் – திருமுறை3:17 4/3

மேல்


தொண்டனேன் (5)

துங்க நின் அடியை துதித்திடேன் எனினும் தொண்டனேன் கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:12 4/3
துன்று நின் அடியை துதித்திடேன் எனினும் தொண்டனேன் கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:12 5/3
அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்றன் அருள் பெரும் கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:12 7/3
தொண்டனேன் இன்னும் எத்தனை நாள் செலும் துயர்_கடல் விடுத்து ஏற – திருமுறை5:41 7/1
சொல்லிய பதியே மிகு தயாநிதியே தொண்டனேன் உயிர்க்கு மெய் துணையே – திருமுறை6:24 3/4

மேல்


தொண்டனேன்-தன்னை (2)

சூழ்வது நினது திருத்தளி அல்லால் சூழ்கிலேன் தொண்டனேன்-தன்னை
ஆள்வது கருதின் அன்றி என் செய்கேன் ஐயனே ஒற்றியூர் அரசே – திருமுறை2:41 8/3,4
தொண்டனேன்-தன்னை அடுத்தவர் நேயர் சூழ்ந்தவர் உறவினர் தாயர் – திருமுறை6:13 9/2

மேல்


தொண்டனேனும் (1)

தொண்டனேனும் நின் அடியரில் செறிவனோ துயர் உழந்து அலைவேனோ – திருமுறை5:6 10/3

மேல்


தொண்டனேனை (1)

துதியேன் நின்னை விடுவேனோ தொண்டனேனை விடல் அழகோ – திருமுறை2:84 5/3

மேல்


தொண்டனொடும் (1)

உடுத்தார் முன் ஓர் மண்_ஓட்டை ஒளித்தே தொண்டனொடும் வழக்கு – திருமுறை3:7 3/2

மேல்


தொண்டாக (1)

கண்டாலும் காணாத கள்வன் எவன் தொண்டாக
அள்ளு அஞ்சு எறியார்க்கே அன்றி அறிவார்க்கு – திருமுறை1:3 1/202,203

மேல்


தொண்டாள (1)

தொண்டாள பணம் தேடும் துறை ஆள உலகு ஆள சூழ்ந்த காம – திருமுறை6:99 4/1

மேல்


தொண்டில் (1)

விரும்பேன் அடியார் அடி_தொண்டில் மேவேன் பொல்லா விடம் அனைய – திருமுறை2:43 3/2

மேல்


தொண்டின் (1)

வன் தொண்டன் நீ என்ற வள்ளல் எவன் நல் தொண்டின்
காணிக்கையாக கருத்து அளித்தார்-தம் மொழியை – திருமுறை1:3 1/304,305

மேல்


தொண்டு (19)

பொன் அடிக்கு தொண்டு புரிந்தது இலை பன்னுகின்ற – திருமுறை1:2 1/592
தொண்டு உலகில் உள்ள உயிர்-தோறும் ஒளித்து ஆற்றல் எலாம் – திருமுறை1:3 1/211
கண்டிருந்தால் அல்லல் எலாம் கட்டு அறும் காண் தொண்டு அடைந்து – திருமுறை1:3 1/468
வைதாலும் தொண்டு வலித்தாய் பிண தொண்டு – திருமுறை1:3 1/729
வைதாலும் தொண்டு வலித்தாய் பிண தொண்டு
செய்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே கை தாவி – திருமுறை1:3 1/729,730
உண்டு உறங்குகின்றோரை ஒத்தனையே தொண்டு உலகம் – திருமுறை1:3 1/1082
கண்டுகண்டு நாளும் களிப்போரும் தொண்டு அடையும் – திருமுறை1:3 1/1326
காதலுற்று தொண்டு செய காதல்கொண்டேன் எற்கு அருள் நீ – திருமுறை1:4 80/3
கோல மலர் தாள் துணை வழுத்தும் குல தொண்டு அடைய கூட்டுவிக்கும் – திருமுறை2:1 4/1
தொண்டு அறிந்து செய்யாத துட்டனேன் ஆயிடினும் – திருமுறை2:16 5/2
தொண்டு புரிவோர்-தங்களுக்கு ஓர் துணைவர் ஆவார் சூழ்ந்து வரி – திருமுறை3:12 4/1
பூரண நின் அடி தொண்டு புரிகின்ற சிறியேன் போற்றி சிவ போற்றி என போற்றி மகிழ்கின்றேன் – திருமுறை4:1 22/3
அன்பின் உனது திரு_அடிக்கே ஆளாய் தொண்டு ஒன்று ஆற்றாதே – திருமுறை5:28 3/1
தொண்டு_உறாதவர் கை சோற்றினை விரும்பேன் தூயனே துணை நினை அல்லால் – திருமுறை6:9 13/3
தொண்டு கொண்டு எனை ஆண்டனை இன்று-தான் துட்டன் என்று துரத்திடல் நன்று-கொல் – திருமுறை6:24 48/2
தொண்டு கொண்டு அடியர் களிக்க நின்று ஆடும் தூயனே நேயனே பிரமன் – திருமுறை6:37 4/2
அண்டர் அண்டம் உண்ட விண்டு தொண்டு மண்டும் அன்பனே – கீர்த்தனை:1 57/2
தெளிந்தோர் எல்லாரும் தொண்டு செய்ய பவுரி கொண்டு – கீர்த்தனை:37 3/2
தொண்டு நிலை சேர்ந்து உயர்ந்த சண்டேசர் முதலோரை தொழுது போற்றி – தனிப்பாசுரம்:3 31/1

மேல்


தொண்டு-அதே (1)

தொண்டு-அதே செயும் நரக வாதை உண்டு இன்பமுறு சொர்க்கம் உண்டு இவையும் அன்றி தொழு கடவுள் உண்டு கதி உண்டு என்று சிலர் சொலும் துர்_புத்தியால் உலகிலே – தனிப்பாசுரம்:15 2/2

மேல்


தொண்டு_உறாதவர் (1)

தொண்டு_உறாதவர் கை சோற்றினை விரும்பேன் தூயனே துணை நினை அல்லால் – திருமுறை6:9 13/3

மேல்


தொண்டுகொண்டார்-தம் (1)

தொண்டுகொண்டார்-தம் சுகத்துக்கும் வாழ்க்கை சுழலில் தள்ளும் – திருமுறை1:6 179/2

மேல்


தொண்டுசெய் (1)

சொல் பதம் கடந்த நின் திரு_அடிக்கு தொண்டுசெய் நாளும் ஒன்று உளதோ – திருமுறை2:52 2/3

மேல்


தொண்டுசெய (1)

கொண்டு குலம் பேச குறிப்பானோ தொண்டுசெய
நீண்டவர் ஆய பெருமான் நீக்கும் திருத்துறைசை – திருமுகம்:3 2/2,3

மேல்


தொண்டுடனே (1)

கொண்டு இகவா சார்பு குறித்தாரும் தொண்டுடனே
வாய்_மலரால் மாலை வகுத்தலொடு நம் இறைக்கு – திருமுறை1:3 1/1306,1307

மேல்


தொண்டுபண்ணேனோ (2)

உண்ணேனோ ஆனந்த கண்ணீர் கொண்டு ஆடி உனக்கு உகப்பா தொண்டுபண்ணேனோ
நின் புகழை பாடேனோ வாயார பாவியேனே – திருமுறை5:18 1/3,4
உண்ணேனோ ஆனந்த கண்ணீர் கொண்டு ஆடி உனக்கு உகப்பா தொண்டுபண்ணேனோ
நின் புகழை பாடேனோ வாயார பாவியேனே – கீர்த்தனை:41 13/3,4

மேல்


தொண்டே (4)

தொண்டே வலம்செய் கழல் தோன்றலே நின் கோயில் – திருமுறை1:4 21/3
பேர் கொண்டார் ஆயிடில் எம் பெம்மானே ஓர் தொண்டே
நாய்க்கும் கடைப்பட்ட நாங்கள் என்பேம் எங்கள் முடை – திருமுறை1:4 47/2,3
தொண்டே திரு_அம்பலம் தனக்கு ஆக்கி சுக அமுதம் – திருமுறை6:73 5/3
தொண்டே புரிவார்க்கு அருளும் அருள் சோதி கருணை பெருமானே – திருமுறை6:92 4/3

மேல்


தொண்டை (3)

சோர்பு அடைத்து சோறு என்றால் தொண்டை விக்கிக்கொண்டு நடு – திருமுறை1:4 31/1
தொண்டை பெறும் என் துயர் எல்லாம் சண்டைக்கு இங்கு – திருமுறை1:4 97/2
துளக்கம் அற உண்ணுவனோ தொண்டை விக்கிக்கொளுமோ ஜோதி திருவுளம் எதுவோ ஏதும் அறிந்திலனே – திருமுறை6:11 5/4

மேல்


தொண்ணூற்றாறு (1)

எம் குலம் எம் இனம் என்ப தொண்ணூற்றாறு
அங்குலம் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/219,220

மேல்


தொத்திய (1)

தொத்திய சீரே பொத்திய பேரே – கீர்த்தனை:1 125/1

மேல்


தொத்து (2)

வித்து என்று அறிந்தும் அதை விட்டிலையே தொத்து என்று – திருமுறை1:3 1/790
தொத்து வேண்டும் நின் திரு_அடிக்கு எனையே துட்டன் என்றியேல் துணை பிறிது அறியேன் – திருமுறை2:49 10/3

மேல்


தொத்துகின்றது (1)

பெண்மை நெஞ்சகம் வெண்மைகொண்டு உலக பித்திலே இன்னும் தொத்துகின்றது காண் – திருமுறை2:65 9/2

மேல்


தொந்த (1)

கந்த தொந்த பந்த சிந்து சிந்த வந்த காலமே – கீர்த்தனை:1 58/1

மேல்


தொந்தமாம் (1)

தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவது எ காலம் என்று எழுந்தேன் – திருமுறை6:13 33/4

மேல்


தொந்தோம் (1)

சுட்ட திரு_நீறு பூசி தொந்தோம் என்று ஆடுவார்க்கு – கீர்த்தனை:36 5/1

மேல்


தொம்பத (1)

தொம்பத உருவொடு தத்பத வெளியில் தோன்று அசிபத நடம் நான் காணல் வேண்டும் – கீர்த்தனை:13 2/1

மேல்


தொம்பதமாய் (1)

அந்தம்_இல் தொம்பதமாய் தற்பதமாய் ஒன்றும் அசிபதமாய் அதீதமாய் அமர்ந்த தேவே – திருமுறை1:5 7/4

மேல்


தொம்பதமும் (1)

தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபத சுகமும் ஒன்றான சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 6/4

மேல்


தொய்யில் (1)

தொய்யில் அழிக்கும் துணை முலையாள் உள்ளகத்தாம் – தனிப்பாசுரம்:9 6/3

மேல்


தொல் (15)

தென் அகத்தியான்பள்ளி செம்பொன்னே தொல்_நெறியோர் – திருமுறை1:2 1/380
எல்லார்க்கும் ஒன்றாய் இருப்போனே தொல் ஊழி – திருமுறை1:2 1/570
இல்லை என்பது என் வாய்க்கு இயல்பு காண் தொல் உலகை – திருமுறை1:2 1/716
சொல்லுகின்றோர்க்கு அமுதம் போல் சுவை தரும் தொல் புகழோய் – திருமுறை1:6 166/1
சொல்லின் ஓங்கிய சுந்தர பெருமான் சோலை சூழ் ஒற்றி தொல் நகர் பெருமான் – திருமுறை2:36 4/2
துட்ட நெஞ்சக வஞ்சக கொடியேன் சொல்வது என்னை என் தொல் வினை வசத்தால் – திருமுறை2:67 2/1
துன்பமுற்று அலைய செய்திடேல் அருணை தொல் நகரிடத்து உனது எழில் கண்டு – திருமுறை2:71 2/3
தூது நடந்த பெரியவர் சிற்சுகத்தார் ஒற்றி தொல் நகரார் – திருமுறை3:5 1/2
சொல்லால் இயன்ற தொடை புனைவார் தூயார் ஒற்றி தொல் நகரார் – திருமுறை3:5 10/1
தோயும் கமல திரு_அடிகள் சூட்டும் அதிகை தொல் நகரார் – திருமுறை3:13 11/2
தொடு மாலை என வரு பூ_மகள் முடியில் சூட்டி தொல்_வினையேன் இருக்கும் இடம்-தனை தேடி தொடர்ந்து – திருமுறை4:2 8/2
தொல் மயமாம் இரவினிடை கதவு திறப்பித்து துணிந்து அழைத்து என் கை-தனிலே தூய ஒன்றை அளித்து – திருமுறை4:2 14/2
துளங்கும் இ உடல் இம்மையே அழிவுறா தொல் உடல் உறுமாறே – திருமுறை6:28 7/4
சொல்லுறும் அசுத்த தொல் உயிர்க்கு அவ்வகை – திருமுறை6:65 1/775
தொல் நகருக்கு எய்துதி என்று உரைத்து அருள சஞ்சலன் கை தொழுது சொல்வான் – தனிப்பாசுரம்:2 41/4

மேல்


தொல்_நெறியோர் (1)

தென் அகத்தியான்பள்ளி செம்பொன்னே தொல்_நெறியோர்
நாடி குழக நலம் அருள் என்று ஏத்துகின்ற – திருமுறை1:2 1/380,381

மேல்


தொல்_வினையேன் (1)

தொடு மாலை என வரு பூ_மகள் முடியில் சூட்டி தொல்_வினையேன் இருக்கும் இடம்-தனை தேடி தொடர்ந்து – திருமுறை4:2 8/2

மேல்


தொல்லும் (1)

தொல்லும் உலக பேர்_ஆசை உவரி கடத்தி எனது மன – திருமுறை6:88 9/2

மேல்


தொல்லை (9)

மல்லல் இடும்பாவனத்து மாட்சிமையே தொல்லை
படிக்குள் நோவாத பண்பு_உடையோர் வாழ்த்தும் – திருமுறை1:2 1/344,345
எல்லை_கல் ஒத்தே இருந்தது உண்டு தொல்லை வினை – திருமுறை1:2 1/634
தொல்லை ஓம் சிவ சண்முக சிவ ஓம் தூய என்று அடி தொழுது நாம் உற்ற – திருமுறை2:3 5/3
தொல்லை பழ_வினையின் தோய்வு அகன்று வாய்ந்திடவே – திருமுறை2:45 33/2
தொல்லை நோயின் தொடக்கு-அது நீங்கலே – திருமுறை2:72 7/4
உளம் எனது வசம் நின்றது இல்லை என் தொல்லை வினை ஒல்லை விட்டிடவும் இல்லை உன் பதத்து அன்பு இல்லை என்றனக்கு உற்ற_துணை உனை அன்றி வேறும் இல்லை – திருமுறை5:55 29/1
தொல்லை குடும்ப துயர்-அதனில் தொலைத்தேன் அந்தோ காலம் எலாம் – தனிப்பாசுரம்:8 2/1
சூலம் படைத்தீர் என் என்றேன் தொல்லை உலகம் உண என்றார் – தனிப்பாசுரம்:11 7/2
தொல்லை மரபில் தொழில் பல கற்ற – திருமுகம்:4 1/254

மேல்


தொல்லையின் (1)

தொகை அளவு இவை என்று அறிவரும் பகுதி தொல்லையின் எல்லையும் அவற்றின் – திருமுறை6:46 7/1

மேல்


தொல்லையேன் (1)

தொல்லையேன் உன்றன் தூய் திரு_கோயிலின் – திருமுறை2:13 2/3

மேல்


தொலைக்க (1)

தோலிலே ஆசைவைத்து வீண் பொழுது தொலைக்கின்றார் தொலைக்க நான் உனது – திருமுறை6:77 1/2

மேல்


தொலைக்கின்றார் (1)

தோலிலே ஆசைவைத்து வீண் பொழுது தொலைக்கின்றார் தொலைக்க நான் உனது – திருமுறை6:77 1/2

மேல்


தொலைக்கும் (1)

துன்பிற்கு இடனாம் வன் பிறப்பை தொலைக்கும் துணையே சுகோதயமே தோகை மயில் மேல் தோன்று பெரும் சுடரே இடரால் சோர்வுற்றே – திருமுறை5:46 7/3

மேல்


தொலைத்த (4)

தூங்கி விழு சிறியனை தாங்கி எழுக என்று எனது தூக்கம் தொலைத்த துணையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 34/4
துன்பு எலாம் தவிர்த்த துணையை என் உள்ள துரிசு எலாம் தொலைத்த மெய் சுகத்தை – திருமுறை6:49 2/1
துன்பு எலாம் தொலைத்த துணைவனே ஞான சுகத்திலே தோற்றிய சுகமே – திருமுறை6:70 1/2
தூக்கமும் சோர்வும் தொலைத்த மருந்து – கீர்த்தனை:21 28/2

மேல்


தொலைத்தான் (1)

தூக்கம் தொலைத்தான் என்று ஊதூது சங்கே துன்பம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 161/1

மேல்


தொலைத்தானை (1)

தொட்டானை எட்டிரண்டும் சொல்லினானை துன்பம் எலாம் தொலைத்தானை சோர்ந்து தூங்க – திருமுறை6:48 3/2

மேல்


தொலைத்து (6)

முந்தை வினை தொலைத்து உன் மொய் கழற்கு ஆளாக்காதே – திருமுறை2:20 1/2
துன்பம் தொலைத்து அருள் சோதியால் நிறைந்த – திருமுறை6:65 1/1027
துன்பு உள அனைத்தும் தொலைத்து எனது உருவை – திருமுறை6:65 1/1487
கோலை தொலைத்து கண் விளக்கம் கொடுத்து மேலும் வேகாத_காலை – திருமுறை6:82 5/3
மருளை தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகை புரிந்து – திருமுறை6:88 11/2
துன்பம் எலாம் ஒருகணத்தில் தொலைத்து அருளி எந்நாளும் சுகத்தில் ஓங்க – கீர்த்தனை:28 5/1

மேல்


தொலைத்துவிட்டேன் (3)

தீமைகள் யாவும் தொலைத்துவிட்டேன் இ தினம் தொடங்கி – திருமுறை6:78 10/1
துனி நாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன் தூக்கம் தவிர்த்தேன் சுகம் பலிக்கும் – திருமுறை6:92 1/1
துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்த சிவ – திருமுறை6:93 20/1

மேல்


தொலைத்தேன் (2)

பவமே தொலைத்தேன் பெரும் களிப்பால் பதியே நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 3/3
தொல்லை குடும்ப துயர்-அதனில் தொலைத்தேன் அந்தோ காலம் எலாம் – தனிப்பாசுரம்:8 2/1

மேல்


தொலைந்த (2)

இடர் தொலைந்த ஞான்றே இனைவும் தொலைந்த – திருமுறை6:85 3/1
இடர் தொலைந்த ஞான்றே இனைவும் தொலைந்த
சுடர் கலந்த ஞான்றே சுகமும் முடுகி உற்றது – திருமுறை6:85 3/1,2

மேல்


தொலைந்தது (9)

துற்குண மாயை போய் தொலைந்தது ஞானம் தோன்றிட பொன் ஒளி தோற்றிய கதிர்-தான் – திருமுறை6:90 2/1
மருளொடு மாயை போய் தொலைந்தது மதங்கள் வாய் மூடிக்கொண்டன மலர்ந்தது கமலம் – திருமுறை6:90 9/1
இருளும் தொலைந்தது இனி சிறிதும் இளைக்க_மாட்டேன் எனக்கு அருளே – திருமுறை6:92 2/4
இருளே தொலைந்தது இடர் அனைத்தும் எனை விட்டு அகன்றே ஒழிந்தனவால் – திருமுறை6:92 3/2
துன்றிய பேர்_இருள் எல்லாம் தொலைந்தது பல் மாயை துகள் ஒளி மாமாயை மதி ஒளியொடு போயினவால் – திருமுறை6:106 68/2
சனி தொலைந்தது தடை தவிர்ந்தது தயை மிகுந்தது சலமொடே – திருமுறை6:108 24/1
துனி தொலைந்தது சுமை தவிர்ந்தது சுபம் மிகுந்தது சுகமொடே – திருமுறை6:108 24/2
தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன் – கீர்த்தனை:12 3/1
துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது
இன்பம் கிடைத்தது என்று உந்தீபற – கீர்த்தனை:12 4/1,2

மேல்


தொலைந்தன (2)

தூக்கமும் துயரும் அச்சமும் இடரும் தொலைந்தன தொலைந்தன எனை விட்டு – திருமுறை6:108 20/1
தூக்கமும் துயரும் அச்சமும் இடரும் தொலைந்தன தொலைந்தன எனை விட்டு – திருமுறை6:108 20/1

மேல்


தொலைந்து (3)

துன்பம் எலாம் போன தொலைந்து – திருமுறை6:93 10/4
துள்ளல் ஒழிக தொலைந்து – திருமுறை6:100 1/4
துன்மார்க்கம் போக தொலைந்து – திருமுறை6:100 7/4

மேல்


தொலைப்பாய் (1)

தீ வாய் இ பிணி தொலைப்பாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 6/4

மேல்


தொலைப்பித்து (1)

சொருப மறைப்பு எலாம் தொலைப்பித்து உயிர்களை – திருமுறை6:65 1/841

மேல்


தொலைய (1)

இருளே தொலைய அருள் அளிப்பார் எவரே எல்லாம்_வல்லோய் நின் – திருமுறை6:17 8/2

மேல்


தொலையா (2)

தீதரை நரக செக்கரை வஞ்சத்து இருட்டரை மருட்டரை தொலையா
கோதரை கொலை செய் கோட்டரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 4/3,4
துத்தி படத்தார் சடை தலையார் தொலையா பலி தேர் தொன்மையினார் – திருமுறை3:7 9/1

மேல்


தொலையாய் (1)

சொன்னால் நகைப்பர் எனைவிட்டும் தொலையாய் இங்கு நிலையாயே – திருமுறை5:19 6/4

மேல்


தொலைவது (1)

தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவது எ காலம் என்று எழுந்தேன் – திருமுறை6:13 33/4

மேல்


தொழ (28)

கண் காட்டும் நெற்றி கடவுளே என்று தொழ
வெண்காட்டில் மேவுகின்ற மெய்ப்பொருளே தண் காட்டி – திருமுறை1:2 1/23,24
காழி மிழலையரும் கண்டு தொழ காசு அளித்த – திருமுறை1:2 1/251
மன்னி ஊர் மால் விடையாய் வானவா என்று தொழ
வன்னியூர் வாழு மணி_கண்டா இ நிமிடம் – திருமுறை1:2 1/253,254
நண்பன் ஐ ஊரன் புகழும் நம்ப என உம்பர் தொழ
தண் பனையூர் மேவும் சடாதரனே பண்புடனே – திருமுறை1:2 1/275,276
கூறை உவந்து அளித்த கோவே என்று அன்பர் தொழ
சேறை உவந்து இருந்த சிற்பரமே வேறுபடா – திருமுறை1:2 1/319,320
ஆதார மணி புய என்று அன்பர் தொழ
நெல்லிக்கா வாழ் மெய் நியமமே எல் அல்-கண் – திருமுறை1:2 1/361,362
நஞ்சை களத்து வைத்த நாத என தொண்டர் தொழ
அஞ்சைக்களம் சேர் அருவுருவே நெஞ்சு அடக்கி – திருமுறை1:2 1/413,414
புரத்தை வெண்_நகை தீயால் அழித்தாய் என்று தொழ
சோபுரத்தின் வாழ் ஞான தீவகமே வார் கெடில – திருமுறை1:2 1/439,440
காப்பு இட்டு மேல் பல பாப்பு இட்ட மேனியை கண்டு தொழ
கூப்பிட்டு நான் நிற்க வந்திலை நாதனை கூட இல்லாள் – திருமுறை1:6 128/2,3
கண்ணின் நல்ல நும் கழல் தொழ இசைந்தால் கலக்கம் காண்பது கடன் அன்று கண்டீர் – திருமுறை2:55 11/3
வானார் அமரர் முனிவர் தொழ மண்ணோர் வணங்க வரும் பவனி – திருமுறை3:8 1/2
புலவர் தொழ வாழ்க என்றாய் பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை4:2 100/4
சித்தம் முற்று அகலாது ஒளித்த நின் கமல சேவடி தொழ எனக்கு அருள்வாய் – திருமுறை5:1 8/2
மகம் காணும் புலவர் எலாம் வந்து தொழ நடிக்கும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 2/3
இனம் திருத்தி எனை ஆட்கொண்டு என் உள் அமர்ந்து எனை-தான் எவ்வுலகும் தொழ நிலை மேல் ஏற்றிய சற்குருவே – திருமுறை6:22 4/3
உலகம் எலாம் தொழ உற்றது எனக்கு உண்மை ஒண்மை தந்தே – திருமுறை6:56 3/1
கசித்த மனத்து அன்பர் தொழ பொது நடம் செய் அரசே களித்து எனது சொல்_மாலை கழலில் அணிந்து அருளே – திருமுறை6:60 4/4
இனம் என பேர்_அன்பர் தொழ பொது நடம் செய் அரசே என்னுடைய சொல்_மாலை யாவும் அணிந்து அருளே – திருமுறை6:60 5/4
துதிக்கும் அன்பர் தொழ பொதுவில் நடம் புரியும் அரசே சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே – திருமுறை6:60 8/4
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழ பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே – திருமுறை6:60 26/4
எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழ நிலை மேல் ஏற்றி நீயும் நானும் ஒன்றாய் இருக்க புரிந்தாய் எந்தாயே – திருமுறை6:66 5/2
ஆவலொடும் அன்பர் தொழ கனகசபை நடிப்பார் அவர் பெருமை எவ்விதத்தும் அவர் அறிவார் தோழி – திருமுறை6:101 4/4
ஆவலொடும் அன்பர் தொழ சிற்சபையில் நடிப்பார் அவர் பெருமை அவர் அறிவர் அவரும் அறிந்திலரே – திருமுறை6:106 37/4
ஐயர் தொழ நின்றீர் வாரீர் – கீர்த்தனை:17 85/2
அன்பர் எலாம் தொழ மன்றில் இன்ப நடம் புரிகின்றார் – கீர்த்தனை:38 7/2
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழ பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே – கீர்த்தனை:41 25/4
இரு மா தவர் தொழ மன்றகத்து ஆடும் இறை வடிவா – தனிப்பாசுரம்:5 6/2
மூவாண்டு-அதனில் மூவுலகும் தொழ
தே ஆண்ட ஞான தெள் அமுது அருந்திய – திருமுகம்:2 1/37,38

மேல்


தொழச்செய்து (1)

தேடு எலியை மூவுலகும் தேர்ந்து தொழச்செய்து அருளும் – திருமுறை1:2 1/377

மேல்


தொழப்பெற்றும் (1)

பெரும் செல்வமே எம் சிவமே நினை தொழப்பெற்றும் இங்கே – திருமுறை1:6 52/2

மேல்


தொழல் (3)

வசை_இலார்க்கு அருளும் மாணிக்க மணியே வள்ளலே நினை தொழல் மறந்து – திருமுறை2:47 1/2
அமரிடை புரம் மூன்று எரித்து அருள் புரிந்த ஐயனே நினை தொழல் மறந்தேன் – திருமுறை2:47 6/2
அரு_மருந்து_அனையாய் நின் திருமுன் போந்து அரகர என தொழல் மறந்தே – திருமுறை2:47 7/1

மேல்


தொழற்கு (1)

இ தாரணிக்கு அணி ஆயது வான் தொழற்கு ஏற்றது எங்கும் – திருமுறை6:56 6/3

மேல்


தொழா (1)

துன்புறு கண் இரண்டினையும் சூன்றேன் நின்னை தொழா கையை வாள்-அதனால் துண்டம் ஆக்கேன் – திருமுறை2:23 9/2

மேல்


தொழாதே (1)

கோயில் மேவி நின் கோ மலர் தாள் தொழாதே
இல் மேவி இருந்தனன் என்னையே – திருமுறை2:13 1/3,4

மேல்


தொழாமல் (1)

திரு_நாள் நினை தொழும் நல் நாள் தொழாமல் செலுத்திய நாள் – திருமுறை1:7 38/1

மேல்


தொழில் (46)

சிற்ப தொழில் வல்ல சித்தன் எவன் பற்பலவாம் – திருமுறை1:3 1/150
தோலையிட்டு ஆடும் தொழில்_உடையோனை துணிந்து முன்_நாள் – திருமுறை1:7 13/3
புழுவினும் சிறியேன் பொய் விழைந்து உழல்வேன் புன்மையேன் புலை தொழில் கடையேன் – திருமுறை2:94 39/2
சுந்தர நீறு அணி சுந்தரர் நடன தொழில்_வல்லார் – திருமுறை2:103 1/1
ஐவர்களுக்கு ஐந்தொழிலும் அளித்திடுவது ஒன்றாம் அ தொழில் காரணம் புரிந்து களித்திடுவது ஒன்றாம் – திருமுறை4:2 72/1
சிறப்பு அடை மா தவர் போற்ற செம்பொன் மணி பொதுவில் திரு_தொழில் ஐந்து இயற்றுவிக்கும் திரு_நட நாயகனே – திருமுறை4:8 8/4
இன்பு ஆட்டு தொழில் பொதுவில் இயற்றுகின்ற எம் பெருமான் – திருமுறை4:11 8/1
எண்ணில் புன் தொழில் எய்தி ஐயவோ இயல்பின் வாழ்க்கையில் இயங்கி மாழ்கியே – திருமுறை5:10 3/1
நோக்கும் தொழில் ஓர்சிறிது உன்-பால் உளதேல் மாயா நொடிப்பு எல்லாம் – திருமுறை5:45 4/3
போக்கும் தொழில் என்-பால் உண்டாம் இதற்கு என் புரிவேன் புண்ணியனே – திருமுறை5:45 4/4
உழலுற்ற உழவு முதல் உறு தொழில் இயற்றி மலம் ஒத்த பல பொருள் ஈட்டி வீண் உறு வயிறு நிறைய வெண் சோறு அடைத்து இ உடலை ஒதி போல் வளர்த்து நாளும் – திருமுறை5:55 20/1
புழுவினும் சிறியேன் பொய் விழைந்து உழல்வேன் புன்மையேன் புலை தொழில் கடையேன் – திருமுறை6:3 1/2
ஆட்டமே புரிந்தேன் அற தொழில் புரியேன் அச்சமும் அவலமும் இயற்றும் – திருமுறை6:3 7/3
கலை தொழில் அறியேன் கள் உணும் கொடியேன் கறிக்கு உழல் நாயினும் கடையேன் – திருமுறை6:3 8/1
விலை தொழில் உடையேன் மெய் எலாம் வாயாய் விளம்புறும் வீணனேன் அசுத்த – திருமுறை6:3 8/2
புலை தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம் பொங்கிய மனத்தினேன் பொல்லா – திருமுறை6:3 8/3
கொலை தொழில் புரிவேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 8/4
ஏங்குகின்றதே தொழில் என பிடித்தேன் இரக்கின்றோர்களே என்னினும் அவர்-பால் – திருமுறை6:5 6/2
காகமே என போய் பிறர்-தமை வருத்தி களித்த பாதக தொழில் கடையேன் – திருமுறை6:8 1/3
ஆப்பினும் வலியேன் அற தொழில் புரியேன் அன்பினால் அடுத்தவர் கரங்கள் – திருமுறை6:8 2/3
துறுத்தலே எனக்கு தொழில் என துணிந்தேன் துணிந்து அரை_கணத்தும் வன் பசியை – திருமுறை6:9 10/3
ஆக்கல் ஒன்றோ தொழில் ஐந்தையும் தந்து இந்த அண்ட பிண்ட – திருமுறை6:41 7/1
ஒன்பது கோடி தலைவர்கள் ஆங்காங்கு உறு பெரும் தொழில் பல இயற்றி – திருமுறை6:51 2/2
விதித்தல் முதல் தொழில் இயற்றுவித்த குரு மணியை விண் மணியை அம்மணிக்குள் விளங்கிய மெய்ம் மணியை – திருமுறை6:52 4/3
ஆக்கி அளித்தல் முதலாம் தொழில் ஓர் ஐந்தினையும் – திருமுறை6:55 12/1
பன்னுகின்ற தொழில் ஐந்தும் செய்திடவே பணித்து பண்புற என் அகம் புறமும் விளங்குகின்ற பதியே – திருமுறை6:60 61/2
சிந்தையில் துன்பு ஒழி சிவம் பெறுக என தொழில்
ஐந்தையும் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/167,168
அருளே நம் துணை அருளே நம் தொழில்
அருளே நம் விருப்பாம் என்ற சிவமே – திருமுறை6:65 1/1007,1008
அயன் முதலோர் ஐவர் செயும் தொழில் எனக்கே அளித்திட்டாய் – திருமுறை6:83 3/1
ஐவர் செயும் தொழில் எனக்கே அளித்தாய் நின் அருள் அமுது என் – திருமுறை6:83 4/1
வெம் தொழில் தீர்ந்து ஓங்கிய நின் மெய் அடியார் சபை நடுவே – திருமுறை6:83 6/2
நான்முகன் நாரணன் முதலாம் ஐவர் தொழில் நயந்து அளித்தாய் – திருமுறை6:83 7/1
தூய பெரும் தேவர் செயும் தொழில் புரி என்று அமுது அளித்தாய் – திருமுறை6:83 8/2
சொல் வழங்கு தொழில் ஐந்தும் துணிந்து கொடுத்து அமுது அளித்தாய் – திருமுறை6:83 9/2
வெம் தொழில் போய் நீங்க விரைந்து – திருமுறை6:85 11/4
தலை தொழில் செய் சன்மார்க்கம் தலையெடுக்க புரிகுவது இ தருணம் தானே – திருமுறை6:99 10/4
ஆதேயர் ஆகி இங்கே தொழில் புரிவார் என்றால் ஐயர் திரு_அடி பெருமை யார் உரைப்பார் தோழி – திருமுறை6:106 62/4
விளங்க படைப்பு ஆதி மெய் தொழில் நீ-தான் – கீர்த்தனை:23 7/2
ஏய தொழில் அருளும் என் பிராண_நாயகர்க்கு – கீர்த்தனை:36 9/3
ஆதேயர் ஆகி இங்கே தொழில் புரிவார் என்றால் ஐயர் திரு_அடி பெருமை யார் உரைப்பார் தோழி – கீர்த்தனை:41 33/4
அந்தணர் அறு_தொழில் ஆற்றும் சால்பு அது – தனிப்பாசுரம்:2 6/1
பொன் புரக்கும் தொழில் வணிகர் போல் பயில்க என குரவன் புகன்றான்-மன்னோ – தனிப்பாசுரம்:3 43/4
அணிவாய் உலகத்து அம்புயனும் அளிக்கும் தொழில் பொன் அம்புயனும் அறியா அருமை திரு_அடியை அடியேம் தரிசித்து அகம் குளிர – தனிப்பாசுரம்:25 1/1
படைத்திடல் முன்னா பயனுறு பெரும் தொழில்
நடை திறம் மூன்றும் நடாஅய் பிறங்கிய – தனிப்பாசுரம்:30 2/3,4
தொல்லை மரபில் தொழில் பல கற்ற – திருமுகம்:4 1/254
அரும் தொழில் செய்து இங்கு அடைந்த பொருளை – திருமுகம்:4 1/313

மேல்


தொழில்-அது (1)

வேகாத_கால் ஆதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய் தொழில்-அது ஆகும் இ நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம் – திருமுறை6:25 28/2

மேல்


தொழில்_வல்லார் (1)

சுந்தர நீறு அணி சுந்தரர் நடன தொழில்_வல்லார்
வந்தனர் இங்கே வந்தனம் என்றேன் மாதே நீ – திருமுறை2:103 1/1,2

மேல்


தொழில்_உடையோனை (1)

தோலையிட்டு ஆடும் தொழில்_உடையோனை துணிந்து முன்_நாள் – திருமுறை1:7 13/3

மேல்


தொழில்கள் (2)

ஒலி வடிவு நிறம் சுவைகள் நாற்றம் ஊற்றம் உறு தொழில்கள் பயன் பல வேறு உளவாய் எங்கும் – திருமுறை1:5 53/1
நண்ணுகின்றதும் நங்கையர் வாழ்க்கை நாடுகின்றதும் நவை உடை தொழில்கள்
பண்ணுகின்றதும் ஆன பின் உடலை பாடை மேல் உற படுத்துகின்றதும் என்று – திருமுறை2:66 7/2,3

மேல்


தொழில்களில் (2)

மூவிடத்து இருமையின் முன்னிய தொழில்களில்
ஆவிடத்து அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/805,806
மூவிட மும்மையின் முன்னிய தொழில்களில்
ஆவிடம் அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/807,808

மேல்


தொழில்கொண்டு (1)

கலைக்கும் தொழில்கொண்டு எனை கலக்கம் கண்டாய் பலன் என் கண்டாயே – திருமுறை5:19 7/2

மேல்


தொழிலர் (1)

போர் மால் விடையார் உலகம் எலாம் போக்கும் தொழிலர் ஆனாலும் – திருமுறை3:17 10/1

மேல்


தொழிலவர்க்கும் (1)

அறியாத பொறியவர்க்கும் இழிந்த தொழிலவர்க்கும் அதிகரித்து துன்மார்க்கத்து அரசு செயும் கொடியேன் – திருமுறை6:4 3/1

மேல்


தொழிலாக (1)

எண்ணுதலே தொழிலாக செய்வித்து என்னை ஏன்றுகொள்வாய் – திருமுறை1:6 214/3

மேல்


தொழிலாம் (1)

நம் தொழிலாம் விளையாடுதலே – கீர்த்தனை:1 47/2

மேல்


தொழிலாமே (1)

திணி கொள் சங்கர சிவசிவ என்று சென்று வாழ்த்தலே செய் தொழிலாமே – திருமுறை2:34 1/4

மேல்


தொழிலால் (4)

ஆக்கும் தொழிலால் களித்தானை அடக்கும் தொழிலால் அடக்கி பின் – திருமுறை5:45 4/1
ஆக்கும் தொழிலால் களித்தானை அடக்கும் தொழிலால் அடக்கி பின் – திருமுறை5:45 4/1
காக்கும் தொழிலால் அருள் புரிந்த கருணை_கடலே கடைநோக்கால் – திருமுறை5:45 4/2
துப்பு ஆர் கனக பொதுவில் நட தொழிலால் உலக துயர் ஒழிக்கும் – திருமுறை6:16 8/1

மேல்


தொழிலில் (3)

உலைவு இலை எனவே இயக்க வெம் தொழிலில் உழன்றுஉழன்று அழன்றதோர் உளத்தேன் – திருமுறை6:8 4/3
கொலை தொழிலில் கொடியீர் நீர் செத்தாரை சுடுகின்ற கொடுமை நோக்கி – திருமுறை6:99 10/2
கலை தொழிலில் பெரியர் உளம் கலங்கினர் அ கலக்கம் எலாம் கடவுள் நீக்கி – திருமுறை6:99 10/3

மேல்


தொழிலிலே (1)

தொகுப்புறு சிறுவர் பயிலும் கால் பயிற்றும் தொழிலிலே வந்த கோபத்தில் – திருமுறை6:13 36/1

மேல்


தொழிலும் (4)

மூதாண்ட கோடிகளொடும் சராசரம் எலாம் முன்னி படைத்தல் முதலாம் முத்தொழிலும் இரு_தொழிலும் முன் நின்று இயற்றி ஐ_மூர்த்திகளும் ஏவல்கேட்ப – திருமுறை6:25 17/2
ஐ வகை தொழிலும் என்-பால் அளித்தனை அது கொண்டு இ நாள் – திருமுறை6:64 33/1
சிருட்டி முதல் ஓர் ஐந்து_தொழிலும் செய்ய வல்லதே – கீர்த்தனை:29 71/2
சிருட்டி முதல் ஓர் ஐந்து_தொழிலும் செய் என்று என்னையே – கீர்த்தனை:29 72/1

மேல்


தொழிலே (6)

வஞ்சகர்க்கு எல்லாம் முதலாய் அற கடையாய் மற தொழிலே வலிக்கும் பாவி – திருமுறை2:94 48/1
செய்யாத சிறு தொழிலே செய்து உழலும் கடையேன் செருக்கு_உடையேன் எனை தனது திருவுளத்தில் அடைத்தே – திருமுறை4:7 9/3
சீறுகின்ற புலி_அனையேன் சிறு தொழிலே புரிவேன் செய் வகை ஒன்று அறியாத சிறியரினும் சிறியேன் – திருமுறை6:4 5/2
வேகாத_கால் ஆதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய் தொழில்-அது ஆகும் இ நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம் – திருமுறை6:25 28/2
வானே மதிக்க சாகாத வரனாய் எல்லாம்_வல்ல சித்தே வயங்க உனை உள் கலந்துகொண்டேன் வகுக்கும் தொழிலே முதல் ஐந்தும் – திருமுறை6:66 3/3
புலை தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தை கரும் கடலில் போக விட்டீர் – திருமுறை6:99 10/1

மேல்


தொழிலேன் (1)

ஓவுறாது உழல் ஈ என பல கால் ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன்
சாவுறா வகைக்கு என் செய கடவேன் தந்தையே எனை தாங்கிக்கொண்டு அருளே – திருமுறை6:5 1/3,4

மேல்


தொழிலோர்-தமக்கே (1)

கழுத்து அரிந்து கரும மல தலையை வீசும் கடும் தொழிலோர்-தமக்கே நல் கருணை காட்டி – திருமுறை1:5 59/3

மேல்


தொழிற்கு (1)

ஆலும் தொழிற்கு ஏவல் ஆகுமோ மால் உந்தி – தனிப்பாசுரம்:9 7/2

மேல்


தொழு (3)

சென்று தொழு கண்டாய் தினம் – திருமுறை2:30 17/4
வெட்டை மாட்டி விடா பெரும் துன்ப நோய் விளைவது எண்ணிலர் வேண்டி சென்றே தொழு
கட்டை மாட்டிக்கொள்வார் என வேண்டி பெண் கட்டை மாட்டிக்கொள்வார் தம் கழுத்திலே – திருமுறை6:24 22/1,2
தொண்டு-அதே செயும் நரக வாதை உண்டு இன்பமுறு சொர்க்கம் உண்டு இவையும் அன்றி தொழு கடவுள் உண்டு கதி உண்டு என்று சிலர் சொலும் துர்_புத்தியால் உலகிலே – தனிப்பாசுரம்:15 2/2

மேல்


தொழுக்கன் (1)

தொழுக்கன் என்னை ஆள்வீர் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 7/4

மேல்


தொழுகின்ற (2)

கூம்பா நிலைமை குணத்தோர் தொழுகின்ற
பாம்பு ஆபரண பரமன் எவன் கூம்பாது – திருமுறை1:3 1/275,276
சொந்தமுற எண்ணி தொழுகின்ற மெய் அடியர் – திருமுறை2:56 10/1

மேல்


தொழுகின்ற-தோறும் (1)

துன்புறுதல் இல்லாத சுத்த நிலை உடையார் தொழுகின்ற-தோறும் மகிழ்ந்து எழுகின்ற துரையே – திருமுறை4:6 2/4

மேல்


தொழுகின்றார் (1)

சுதை மொழி நீ அன்று சொன்ன வார்த்தை அன்றோ இன்று தோத்திரம் செய்து ஆங்காங்கே தொழுகின்றார் காணே – திருமுறை6:106 86/4

மேல்


தொழுகின்றாள் (1)

ஏதம் அற முழங்குகின்றது என்று சொல்லிக்கொண்டே எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே – திருமுறை6:64 51/4

மேல்


தொழுகின்றோர் (1)

தொழுகின்றோர் உளத்து அமர்ந்த சுடரே முக்கண் சுடர் கொழுந்தே நின் பதத்தை துதியேன் வாதில் – திருமுறை2:23 6/1

மேல்


தொழுது (37)

ஆங்கு உந்தினை ஊர்ந்து அருளாய் என்று அன்பர் தொழுது
ஓங்கும் தினையூர் உமாபதியே தீங்கு உறும் ஒன்னார் – திருமுறை1:2 1/437,438
ஊறல் அடியார் உற தொழுது மேவு திருவூறல் – திருமுறை1:2 1/495
தொழுது ஆடும் அன்பர்-தம் உள் களிப்பே சிற்சுக_கடலே – திருமுறை1:7 52/2
திருமால் அயனும் தொழுது ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 2/4
செந்தாமரையோன் தொழுது ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 9/4
தொழுது சண்முக சிவசிவ என நம் தோன்றலார்-தமை துதித்தவர் திருமுன் – திருமுறை2:3 1/3
தொல்லை ஓம் சிவ சண்முக சிவ ஓம் தூய என்று அடி தொழுது நாம் உற்ற – திருமுறை2:3 5/3
தொழுது நின் அடி துதிக்கின்றோர்க்கெனவே துட்டனேனுக்கும் சூழ்ந்து அருள் செயலாம் – திருமுறை2:9 4/3
தாய்க்கும் தந்தைக்கும் நிகரும் நின் இரு தாள் சார்ந்த மேலவர்-தமை தொழுது ஏத்தா – திருமுறை2:48 6/1
துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னை தொழுது வாழ்த்தி நல் சுகம் பெறுவேனே – திருமுறை2:65 6/3
அன்புற்று அடியார் தொழுது ஏத்த அணி ஆர் மணி பொன்_அம்பலத்தே – திருமுறை2:81 5/1
நல் நிருபர் தொழுது ஏத்தும் அம்பலத்தே ஓர் இடத்து ஓர் நாள் ஆதித்தர் – திருமுறை2:94 44/3
தங்க மலை முலையாளை கலையாளை தொழுது புகழ் சாற்றுகிற்பாம் – திருமுறை2:101 2/4
நிலை பயின்ற முனிவரரும் தொழுது ஏத்த நான்முகனார் நீண்ட நாவின் – திருமுறை2:101 3/2
சொல் வந்து ஓங்க கண்டு நின்று தொழுது துதித்த பின் அலது – திருமுறை3:8 4/3
சுற்றும் கண்கள் களிகூர தொழுது கண்ட பின் அலது – திருமுறை3:8 6/3
தொழுது வணங்கும் சுந்தரர்க்கு தூது நடந்த சுந்தரனார் – திருமுறை3:10 14/1
ஓணம்_உடையான் தொழுது ஏத்தும் ஒற்றி நகர் வாழ் உத்தமர்-பால் – திருமுறை3:18 1/1
தொழுது எனை பாடுக என்று சொன்ன பசுபதி நின் தூய அருள் பெருமையை என் சொல்லி வியக்கேனே – திருமுறை4:2 41/4
சொல்லால் புனைந்த மாலையொடும் தொழுது தணிகை-தனை துதிக்க – திருமுறை5:21 8/3
தொழுது மால் புகழ் தணிகை என் அரசே தோன்றலே பரஞ்சுடர் தரும் ஒளியே – திருமுறை5:29 1/4
தூய் நின்றே தாளை தொழுது ஆடி துன்பம் எலாம் – திருமுறை5:30 3/3
தொழுது எலாம் வல்ல கடவுளே நின்னை துதித்திலேன் தூய்மை ஒன்று அறியேன் – திருமுறை6:8 8/1
எம் பலம் என தொழுது ஏத்தினோர்க்கு அருள் புரி – திருமுறை6:65 1/95
அணிந்து அறியேன் மனம் உருக கண்களின் நீர் பெருக அழுது அறியேன் தொழுது அறியேன் அகங்காரம் சிறிதும் – திருமுறை6:80 9/2
நிச்சம் பவனி வருகின்ற நிபுணர் எல்லாம் தொழுது ஏத்த – திருமுறை6:88 10/2
தொழுது நிற்கின்றனன் செய் பணி எல்லாம் சொல்லுதல் வேண்டும் என் வல்ல சற்குருவே – திருமுறை6:90 1/2
தொழுது மகிழ்ந்தேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 2/2
தொல் நகருக்கு எய்துதி என்று உரைத்து அருள சஞ்சலன் கை தொழுது சொல்வான் – தனிப்பாசுரம்:2 41/4
தொழும் தகைய முனிவரரும் சுரரும் மிக தொழுது ஏத்த துலங்கும் திங்கள் – தனிப்பாசுரம்:3 8/1
கள் புனலில் குளித்து இரண்டு கை குளிர தொழுது இறைஞ்சி கருணைசெய்யும் – தனிப்பாசுரம்:3 10/2
தோற்றிய ஓர் சங்கிலியால் துடக்குண்ட யானை-தனை தொழுது மாயை – தனிப்பாசுரம்:3 30/3
தொண்டு நிலை சேர்ந்து உயர்ந்த சண்டேசர் முதலோரை தொழுது போற்றி – தனிப்பாசுரம்:3 31/1
ஆண்டவனுக்கு அணிவித்து வலம்புரிந்து தொழுது துதித்து ஆடி பாடி – தனிப்பாசுரம்:3 37/2
என தொழுது நின்றானை கருணையொடும் கடைக்கணித்தே இறைவன் கோயில் – தனிப்பாசுரம்:3 40/1
மாதாவுமாய் ஞான உருவுமாய் அருள் செயும் வள்ளலே உள்ள முதலே மால் ஆதி தேவர் முனிவோர் பரவியே தொழுது வாழ்த்தி முடி தாழ்த்தும் உன்றன் – தனிப்பாசுரம்:13 5/3
இல் புறன் இருப்ப அது கண்டும் அந்தோ கடிது எழுந்து போய் தொழுது தங்கட்கு இயல் உறுதி வேண்டாது கண் கெட்ட குருடர் போல் ஏமாந்திருப்பர் இவர்-தாம் – தனிப்பாசுரம்:15 10/2

மேல்


தொழுதுதொழுது (1)

தொடுத்திலேன் அழுது நினது அருளை வேண்டி தொழுதுதொழுது ஆனந்த தூய் நீர் ஆடேன் – திருமுறை5:24 1/3

மேல்


தொழுதோம் (1)

எமை நடத்துவோன் ஈது உணராமல் இன்று நாம் பரன் இணை அடி தொழுதோம்
கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம் கனிகின்றோம் என கருதிட மயக்கேல் – திருமுறை2:38 8/2,3

மேல்


தொழும் (41)

தாண்டவன் தலை மாலை பூண்டவன் தொழும் அன்பர்-தங்களுக்கு அருளாண்டவன் – திருமுறை1:1 2/41
வைகா ஊர் நம் பொருட்டான் வைகியது என்று அன்பர் தொழும்
வைகாவூர் மேவிய என் வாழ்_முதலே உய்யும் வகை – திருமுறை1:2 1/97,98
நாம் ஈசர் ஆகும் நலம் தரும் என்று உம்பர் தொழும்
ராமீசம் வாழ் சீவ ரத்தினமே பூ மீது – திருமுறை1:2 1/399,400
தாம் தலைவர் ஆக தம் தாள் தொழும் எ தேவர்க்கும் – திருமுறை1:3 1/283
ஒரு கூறு அளித்தாய் உனை தொழும் இ நாயேன் – திருமுறை1:4 91/3
பாதன் என்கோ கடல் பள்ளிகொண்டான் தொழும் பண்பன் என்கோ – திருமுறை1:6 202/2
அலையால் மலி கடல் பள்ளிகொண்டான் தொழும் ஆர்_அமுதே – திருமுறை1:7 8/3
திரு_நாள் நினை தொழும் நல் நாள் தொழாமல் செலுத்திய நாள் – திருமுறை1:7 38/1
அடியார் தொழும் நின் அடி பொடி தான் சற்று அணியப்பெற்ற – திருமுறை1:7 44/1
நிருத்தம் தொழும் நம் அடியவரை நினைக்கின்றோரை காணின் அது – திருமுறை1:8 69/2
நிலையை தவறார் தொழும் ஒற்றி நிமல பெருமான் நீர் முன்னம் – திருமுறை1:8 147/1
கையினால் தொழும் அன்பர்-தம் உள்ள_கமலம் மேவிய விமல வித்தகனே – திருமுறை2:10 9/3
தொழும் மன்றில் புண்ணியனை ஒற்றியில் தாய் – திருமுறை2:30 4/3
செம்மை தொழும்பர் தொழும் சீர் ஒற்றியூர் அண்ணல் – திருமுறை2:30 11/3
நடுக்கு_இலார் தொழும் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 1/4
நண்ணி மாதவன் தொழும் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 11/4
இறப்பு_இலார் தொழும் தேவரீர் பதத்தை எவ்வம் நீக்கியே எவ்விதத்தானும் – திருமுறை2:57 8/1
பாவலனே தொழும் பாணன் பரிசுற பாட்டு அளித்த – திருமுறை2:58 4/2
நல்லார் தொழும் தில்லை நாயகனே நன்று அளித்த – திருமுறை2:61 3/3
வித்தியம் சுகோதய நிகேதனம் விமலம் என்று நால்_வேதமும் தொழும்
சித்து இயங்கு சிற்கன சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை2:99 3/3,4
சேம புலவர் தொழும் ஒற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை3:4 9/2
சிற்றிடை எம் பெருமாட்டி தேவர் தொழும் பதத்தாள் சிவகாமவல்லியொடு சிறந்த மணி பொதுவில் – திருமுறை4:6 7/1
தேவர் எலாம் தொழும் தலைமை தேவர் பாத திரு_மலரை முடிக்கு அணிந்து திகழ்ந்து நின்ற – திருமுறை4:10 3/1
சேல் பிடித்தவன் தந்தை ஆதியர் தொழும் தெய்வமே சிவ பேறே – திருமுறை5:6 2/1
கண்டு அனேக வானவர் தொழும் நின் திரு_கழல் இணை-தனக்கு ஆசை – திருமுறை5:6 10/1
விண்டு ஆதி தேவர் தொழும் முதலே முத்தி வித்தே சொல் பதம் கடந்த வேல்_கையானே – திருமுறை5:8 4/4
தேவர் தொழும் பொருளே என் குலத்துக்கு எல்லாம் தெய்வமே அடியர் உளம் செழிக்கும் தேனே – திருமுறை5:9 19/3
பொன்_அரையன் தொழும் சடில புனிதன் ஈன்ற புண்ணியமே தணிகை வளர் போத வாழ்வே – திருமுறை5:27 5/3
மேலாகிய உலகத்தவர் மேவி தொழும் வண்ணம் – திருமுறை5:32 7/1
தேரை எட்டுறும் பொழில் செறி தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை5:48 1/4
தெறிக்கும் நல் வளம் செறி திரு_தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை5:48 2/4
தெரிய ஓங்கிய சிகரி சூழ் தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை5:48 3/4
துதி வளர் துணை அடி தொழும் அடியவர் பெறு துணை என்கோ – திருமுறை5:51 2/3
தொழும் தகை உடைய சோதியே அடியேன் சோம்பலால் வருந்திய-தோறும் – திருமுறை6:13 32/1
தொழும் தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில் தோன்ற விடம் கழுத்தின் உளே தோன்ற நின்ற சுடரே – திருமுறை6:24 51/2
எல்லா உயிர்களும் நல்லார் என தொழும்
எல்லாம்_வல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 66/1,2
தேவர் எல்லாம் தொழும் தெய்வ மருந்து – கீர்த்தனை:20 9/4
சென்று தொழும் நெறி அனைத்தும் விளக்கி அருள் சிவ பணியும் தேற்றி உள்ள – தனிப்பாசுரம்:2 53/3
தொழும் தகைய முனிவரரும் சுரரும் மிக தொழுது ஏத்த துலங்கும் திங்கள் – தனிப்பாசுரம்:3 8/1
அற தொழும் நல் அறத்து ஒழுகும் சிவனடியர்க்கு ஏவல் பல அன்பால் செய்து – தனிப்பாசுரம்:3 33/4
பணிகொண்ட கடவுளாய் கடவுளர் எலாம் தொழும் பரம பதியாய் எங்கள்-தம் பரமேட்டியாய் பரம போதமாய் நாதமாய் பரம மோக்ஷாதிக்கமாய் – தனிப்பாசுரம்:13 10/3

மேல்


தொழும்பர் (3)

செம்மை தொழும்பர் தொழும் சீர் ஒற்றியூர் அண்ணல் – திருமுறை2:30 11/3
சேரும் தொழும்பர் திரு_பதம் அன்றி இ சிற்றடியேன் – திருமுறை5:5 24/2
சூட்டும் மயக்கை மண்ணேனோ தொழும்பர் இடத்தை அண்ணேனோ – திருமுறை5:22 5/3

மேல்


தொழும்பன் (5)

துக்கம்-அதனை சுகம் என்றே துணிந்தேன் என்னை தொழும்பன் எனில் – திருமுறை2:43 2/2
ஏதம் எண்ணிடாது என்னையும் தொழும்பன் என்று கொள்விரேல் எனக்கு அது சாலும் – திருமுறை2:54 2/3
துன்பம் எலாம் நீங்குக இங்கு இது-தனை வாங்குக நீ தொழும்பன் என்ற என்னுடைய துரையே நின் அருளை – திருமுறை4:2 11/3
துளங்கு சிறியேன் இருக்கும் இடம் தேடி நடந்து தொடர் கதவம் திறப்பித்து தொழும்பன் எனை அழைத்து – திருமுறை4:2 25/2
அடுத்திலேன் நின் அடியர் அவைக்குள் சற்றும் அன்பு இலேன் நின் தொழும்பன் ஆகேன் வஞ்சம் – திருமுறை5:24 1/1

மேல்


தொழும்பனாய் (1)

திண்ணமே அடி தொழும்பனாய் செய்வாய் திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 2/4

மேல்


தொழும்பாய் (1)

திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு இன்ப திரு_நடம் செய்து அருள்கின்ற திரு_அடிக்கே தொழும்பாய்
அருச்சிக்கும் பேர்_அன்பர் அறிவின்-கண் அறிவாய் அ அறிவில் விளைந்த சிவானந்த அமுது ஆகி – திருமுறை6:106 38/1,2

மேல்


தொழும்பாளர்க்கே (1)

தூய் குமர குருவே தென் தணிகை மேவும் சோதியே இரங்காயோ தொழும்பாளர்க்கே – திருமுறை5:8 6/4

மேல்


தொழும்பில் (2)

பணி செய் தொழும்பில் சேரேனோ பார் மீது இரங்கும் நீரேனே – திருமுறை5:22 1/4
ஓவு இல் அருளை பதியேனோ உயர்ந்த தொழும்பில் கதியேனோ – திருமுறை5:22 7/3

மேல்


தொழும்பு (3)

துன்றி நின்ற நல் தொண்டர்-தம் தொழும்பு தொடங்கு வானவர் தூய முன்றிலையே – திருமுறை2:34 9/4
தார் புகழும் நல் தொழும்பு சார்ந்து உன்-பால் நண்ணேனோ – திருமுறை2:45 31/4
கூட்டும் தொழும்பு பண்ணேனோ குறையா அருள் நீர் உண்ணேனோ – திருமுறை5:22 5/2

மேல்


தொழும்புகொண்டிடில் (1)

சொல்ல வாய் இலை ஆயினும் எனை நீ தொழும்புகொண்டிடில் துய்யனும் ஆவேன் – திருமுறை2:48 3/2

மேல்


தொழும்புகொள்ளீரேல் (1)

ஓர்ந்து இங்கு என்றனை தொழும்புகொள்ளீரேல் உய்கிலேன் இஃது உம் பதம் காண்க – திருமுறை2:54 5/3

மேல்


தொழும்புகொள்ளும் (1)

நம்மை தொழும்புகொள்ளும் நாள் – திருமுறை2:30 11/4

மேல்


தொழும்புகொளும் (1)

சொல் ஊரன்-தன்னை தொழும்புகொளும் சீர் வெண்ணெய்நல்லூர் – திருமுறை1:2 1/455

மேல்


தொழும்புசெய்திட (1)

சூழு மால் அயன் பெண்ணுருவெடுத்து தொழும்புசெய்திட தோன்றி நின்று அவனை – திருமுறை2:35 7/1

மேல்


தொழும்புசெய்து (1)

துங்க வெண்_பொடி அணிந்து நின் கோயில் தொழும்புசெய்து நின் துணை_பதம் ஏத்தி – திருமுறை2:22 1/1

மேல்


தொழும்புசெய்யவோ (1)

யான் உன் அடி பொன் துணைகட்கு வந்து தொழும்புசெய்யவோ
ஓது கடவுள் கூட்டம் அனைத்தும் அடிமை அல்லவோ – கீர்த்தனை:29 16/2,3

மேல்


தொழும்புசெய்வதே (1)

தூய நின் அடியவருடன் கூடி தொழும்புசெய்வதே சுகம் என துணியேன் – திருமுறை2:9 8/3

மேல்


தொழும்புசெய்வேனோ (1)

வான_நாடவரும் பெறற்கு அரும் நினது மலர்_அடி தொழும்புசெய்வேனோ
கான வேட்டு உருவாம் ஒருவனே ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 6/3,4

மேல்


தொழுவன் (1)

சுற்றுவன் பற்றுவன் தொழுவன் எழுவன் – திருமுகம்:4 1/155

மேல்


தொழுவார் (1)

தொழுவார் அழுவார் விழுவார் எழுவார் துதியாநிற்பார் அவர் நிற்க – திருமுறை5:39 8/3

மேல்


தொழுவீர் (1)

என் மார்க்கத்து எனை நுமக்குள் ஒருவன் என கொள்வீர் எல்லாம் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர்
புன் மார்க்கத்தவர் போலே வேறு சில புகன்றே புந்தி மயக்கு அடையாதீர் பூரண மெய் சுகமாய் – திருமுறை6:64 46/2,3

மேல்


தொழுவோரும் (1)

சொல்வோரும் கேட்டு தொழுவோரும் சொல் வாய்ந்த – திருமுறை1:3 1/1334

மேல்


தொன் (2)

தொன் முறை மாறாமல் அருள் சுந்தரி சேர் கல்யாண சுந்தரர் முன் – தனிப்பாசுரம்:3 26/3
தொன் மூட்டையினும் துணியினும் பாயினும் சூழ்கின்றது ஓர் – தனிப்பாசுரம்:16 3/3

மேல்


தொன்மை (2)

தொன்மை பெரும் சுந்தரர்க்கு தோழன் என்று பெண் பரவை – திருமுறை1:2 1/769
தொன்மை மறை முடி அமர்ந்தீர் ஆட வாரீர் துரிய பதம் கடந்தவரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 2/3

மேல்


தொன்மை-தன்னை (1)

துரிய நிலை அநுபவத்தை சுகமயமாய் எங்கும் உள்ள தொன்மை-தன்னை
அரிய பரம்பரமான சிதம்பரத்தே நடம் புரியும் அமுதை அந்தோ – திருமுறை2:88 9/2,3

மேல்


தொன்மையாம் (1)

துங்கமுற்று அழியா நிலை தரும் இயற்கை தொன்மையாம் சுத்த சன்மார்க்க – திருமுறை6:29 9/3

மேல்


தொன்மையினார் (2)

தூய்மை நன்றாம் என்கின்ற தொன்மையினார் வாய்க்கு இனிய – திருமுறை1:2 1/649
துத்தி படத்தார் சடை தலையார் தொலையா பலி தேர் தொன்மையினார்
முத்திக்கு_உடையார் மண் எடுப்பார் மொத்துண்டு உழல்வார் மொய் கழற்காம் – திருமுறை3:7 9/1,2

மேல்


தொன்மையை (1)

தொண்டன் என எனையும் அழைத்து என் கையில் ஒன்று அளித்தாய் துரையே நின் அருள் பெருமை தொன்மையை என் என்பேன் – திருமுறை4:2 52/3

மேல்


தொன்று (3)

என்ற கொடும் சொல் பொருளை எண்ணிலையே தொன்று உலகில் – திருமுறை1:3 1/604
நன்று என்று ஒருப்படுவாய் நண்ணும் கால் தொன்று எனவே – திருமுறை1:3 1/1168
தொன்று மொழிந்த தூ_மொழி-தான் சூது மொழியோ சொல்லாயே – திருமுறை2:84 9/4

மேல்


தொன்றுதொட்டு (2)

தொன்றுதொட்டு வந்த அருள் சுற்றம் காண் தொன்றுதொட்டே – திருமுறை1:3 1/384
புதுமையன் அல்லேன் தொன்றுதொட்டு உனது பூங்குழற்கு அன்பு பூண்டவன் காண் – திருமுறை2:12 9/3

மேல்


தொன்றுதொட்டே (1)

தொன்றுதொட்டு வந்த அருள் சுற்றம் காண் தொன்றுதொட்டே
ஆயும் உடற்கு அன்பு உடைத்தாம் ஆர்_உயிரில் தான் சிறந்த – திருமுறை1:3 1/384,385

மேல்


தொனிக்க (1)

நாதமே தொனிக்க ஞானமே வடிவாய் நல் மணி மன்றிலே நடிக்கும் – திருமுறை6:77 9/3

மேல்


தொனிக்கின்றது (1)

காதலுடன் வருகின்றார் என்று பர நாதம் களிப்புறவே தொனிக்கின்றது அந்தர துந்துபி-தான் – திருமுறை6:64 51/3

மேல்