தோ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தோகாய் 5
தோகை 8
தோகை-தன்னை 1
தோகை_வாகனனே 1
தோகையர் 2
தோஷம் 1
தோஷமுறும் 1
தோட்கு 1
தோட்டங்கள்-தோறும் 1
தோடம் 4
தோடு 5
தோடு_உடையார் 1
தோணிபுரத்தனே 1
தோத்திரம் 7
தோத்திரம்பண்ணி 1
தோத்திரமும் 1
தோம் 2
தோய் 13
தோய்கின்றாய் 1
தோய்தரல் 1
தோய்தரு 1
தோய்ந்த 5
தோய்ந்தது 1
தோய்ந்தானை 1
தோய்ந்து 1
தோய்வு 3
தோய்வுண்ட 1
தோய 3
தோயமாம் 1
தோயா 2
தோயாத 2
தோயாது 1
தோயாரோ 1
தோயும் 3
தோயுமோ 1
தோரணம் 2
தோரணமே 1
தோல் 23
தோல்_உடையான் 1
தோலார் 1
தோலானை 1
தோலிலே 2
தோலும் 1
தோலை 3
தோலையிட்டு 1
தோலோடு 1
தோழ 1
தோழமைகொண்ட 1
தோழமையை 1
தோழன் 5
தோழனுமாய் 1
தோழா 2
தோழி 151
தோழியும் 2
தோழீ 14
தோழைமை 1
தோள் 43
தோள்கள் 3
தோள்கள்_உடையீர் 1
தோள்களும் 1
தோளர் 1
தோளரே 2
தோளா 3
தோளார் 1
தோளியர் 1
தோளில் 4
தோளிலே 1
தோளின் 1
தோளும் 3
தோளுற 1
தோளை 1
தோற்கும் 1
தோற்ற 2
தோற்றத்தை 2
தோற்றம் 4
தோற்றமுறும் 1
தோற்றமே 1
தோற்றலின் 1
தோற்றா 5
தோற்றாத 3
தோற்றாது 1
தோற்றாதே 1
தோற்றானை 1
தோற்றி 2
தோற்றிட 1
தோற்றிடுமோ 1
தோற்றிய 3
தோற்றினானை 1
தோற்று 5
தோற்றுகின்ற 2
தோற்றும் 9
தோற்றுவிக்கும் 4
தோற்றுவித்த 1
தோற்றுறு 1
தோன்ற 9
தோன்றநின்றேன் 1
தோன்றல் 4
தோன்றலார்-தமை 1
தோன்றலே 9
தோன்றலொடும் 1
தோன்றவே 1
தோன்றா 3
தோன்றாத 4
தோன்றாது 2
தோன்றாதே 1
தோன்றாதோ 1
தோன்றாமை 1
தோன்றால் 1
தோன்றானை 1
தோன்றி 8
தோன்றிட 4
தோன்றிய 5
தோன்றியது 3
தோன்றியதோர் 1
தோன்றியவரோ 1
தோன்றிலனே 1
தோன்றிற்று 5
தோன்றினர் 1
தோன்றினன் 3
தோன்றினானை 1
தோன்றினை 1
தோன்று 10
தோன்றுகின்ற 4
தோன்றுகின்றதாயினும் 1
தோன்றுகின்றது 1
தோன்றுதலும் 1
தோன்றும் 19
தோன்றுவது 3
தோன்றுவதும் 1
தோன்றுவனேல் 1

தோகாய் (5)

சுந்தர வாள் முக தோகாய் மறைகள் சொலும் பைங்கிள்ளாய் – திருமுறை1:7 82/1
தொண்டர்க்கு அருள்வீர் மிக என்றேன் தோகாய் நாமே தொண்டன் என – திருமுறை1:8 52/3
சுகம் சேர்ந்திடும் நும் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றே – திருமுறை1:8 67/3
தொண்டர்க்கு அருள்வீர் நீர் என்றேன் தோகாய் நாமே தொண்டர் என்றார் – தனிப்பாசுரம்:10 8/3
சுகம் சேர்ந்தன உம் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றார் – தனிப்பாசுரம்:10 23/3

மேல்


தோகை (8)

சொல் அமுது அனைய தோகை ஓர் பாகம் துன்னிய தோன்றலே கனியா – திருமுறை2:18 9/3
தோகை பரி மேல் வரும் தெய்வ சூளாமணியே திரு_தணிகை – திருமுறை5:21 10/3
துதி இராமனுக்கு அருள்செயும் தணிகை தூயனே பசும் தோகை_வாகனனே – திருமுறை5:29 4/4
துன்பிற்கு இடனாம் வன் பிறப்பை தொலைக்கும் துணையே சுகோதயமே தோகை மயில் மேல் தோன்று பெரும் சுடரே இடரால் சோர்வுற்றே – திருமுறை5:46 7/3
பருகாது உள்ளத்து இனித்திருக்கும் பாலே தேனே பகர் அருள் செம் பாகே தோகை மயில் நடத்தும் பரமே யாவும் படைத்தோனே – திருமுறை5:46 10/3
சீர் திகழ் தோகை மயில் மேலே இளம் – திருமுறை5:53 5/1
துதி வாய்மை பெறு சாந்த பதம் மேவு மதியமே துரிசு_அறு சுயஞ்சோதியே தோகை வாகன மீது இலங்க வரு தோன்றலே சொல்ல அரிய நல்ல துணையே – திருமுறை5:55 5/3
சீர் திகழ் தோகை மயில் மேலே இளம் – கீர்த்தனை:10 5/1

மேல்


தோகை-தன்னை (1)

துங்கம் உற கலை பயிற்றி உணர்வு அளிக்கும் கலை ஞான தோகை-தன்னை
திங்கள் நுதல் திருவை அருள் குருவை மலர் ஓங்கிய பெண் தெய்வம்-தன்னை – திருமுறை2:101 2/2,3

மேல்


தோகை_வாகனனே (1)

துதி இராமனுக்கு அருள்செயும் தணிகை தூயனே பசும் தோகை_வாகனனே – திருமுறை5:29 4/4

மேல்


தோகையர் (2)

தூங்கினேன் சோம்பற்கு உறைவிடம் ஆனேன் தோகையர் மயக்கிடை அழுந்தி – திருமுறை2:11 2/1
துணையாம் உன் பொன்_அடி ஏத்தா மனம்-அது தோகையர் கண்_கணையால் – திருமுறை2:64 10/1

மேல்


தோஷம் (1)

பிறகு எடுத்தீர் வளையல் விற்றீர் சொல் கேளா பிள்ளைகளை பெற்ற தோஷம்
விறகு எடுத்தீர் என் செய்வீர் விதிவசம்-தான் யாவரையும் விடாது தானே – தனிப்பாசுரம்:16 10/3,4

மேல்


தோஷமுறும் (1)

தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும் கதி இலை மேல் சூழ்வீர் அன்றே – திருமுறை6:99 8/4

மேல்


தோட்கு (1)

சுதன மங்கையர் நடம்செயும் ஒற்றி தூயனால் அவர் துணை திரு_தோட்கு – திருமுறை2:35 5/3

மேல்


தோட்டங்கள்-தோறும் (1)

நகர் புறத்து இருக்கும் தோட்டங்கள்-தோறும் நண்ணியும் பிற இடத்து அலைந்தும் – திருமுறை6:13 48/2

மேல்


தோடம் (4)

மூடம் சுகம் என்றும் முன் பலவாம் தோடம் செய் – திருமுறை1:3 1/1228
நம் தோடம் நீக்கிய நங்காய் என திரு நான்முகன் மால் – திருமுறை1:7 69/3
இ தோடம் மிக உடையேன் கடை நாய்க்கும் கடையேன் எனை கருதி யான் இருக்கும் இடம் தேடி நடந்து – திருமுறை4:7 3/3
மா தோடம் நீக்கும் கனிரசமோ வந்த வான் கனியின் – திருமுறை6:108 34/3

மேல்


தோடு (5)

தோடு_உடையார் புலித்தோல்_உடையார் கடல் தூங்கும் ஒரு – திருமுறை2:6 1/1
தோடு ஆர் பணை தோள் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி – திருமுறை3:1 9/2
தோடு ஆர் குழையார் ஒற்றியினார் தூயர்க்கு அலது சுகம் அருள – திருமுறை3:3 3/1
தோடு ஏந்து கடப்ப மலர் தொடையொடு செங்குவளை மலர் தொடையும் வேய்ந்து – திருமுறை5:51 7/1
தோடு உடை என மறை சொல் அமுது அளித்து – தனிப்பாசுரம்:30 2/17

மேல்


தோடு_உடையார் (1)

தோடு_உடையார் புலித்தோல்_உடையார் கடல் தூங்கும் ஒரு – திருமுறை2:6 1/1

மேல்


தோணிபுரத்தனே (1)

சோதியே திரு_தோணிபுரத்தனே – திருமுறை2:28 3/2

மேல்


தோத்திரம் (7)

எணி கைவிட்டிடேல் என்று தோத்திரம்
அணிகை நின் அடிக்கு அயர்ந்து நின்று வீண் – திருமுறை5:12 21/2,3
தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர் – திருமுறை5:54 12/1
தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன் – திருமுறை6:65 1/307
தோத்திரம் செய்து அம்மை கண்டு மகிழ்ந்திட அ மன்றில் துலங்கும் அடி பெருமையை என் சொல்லுவது தோழி – திருமுறை6:101 41/4
சுதை மொழி நீ அன்று சொன்ன வார்த்தை அன்றோ இன்று தோத்திரம் செய்து ஆங்காங்கே தொழுகின்றார் காணே – திருமுறை6:106 86/4
தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர் – கீர்த்தனை:16 12/1
ஈனம் பழுத்த மன வாதை அற நின் அருளை எண்ணி நல்லோர்கள் ஒரு பால் இறைவ நின் தோத்திரம் இயம்பி இரு கண் நீர் இறைப்ப அது கண்டு நின்று – தனிப்பாசுரம்:15 9/1

மேல்


தோத்திரம்பண்ணி (1)

நல்_குண சன்மார்க்க சங்கத்தார் எல்லாம் நண்ணினர் தோத்திரம்பண்ணி நிற்கின்றார் – திருமுறை6:90 2/3

மேல்


தோத்திரமும் (1)

பரவும் அமுத உணவு ஆயிற்று அந்தோ பலர்-பால் பகல் இரவும் படித்த சமய சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும்
விரவி களித்து நா தடிக்க விளம்பி விரித்த பாட்டு எல்லாம் வேதாகமத்தின் முடி மீது விளங்கும் திரு_பாட்டு ஆயினவே – திருமுறை6:66 8/2,3

மேல்


தோம் (2)

ராமனது ஈசம் பெறும் நிராமயனே தோம் உள் – திருமுறை1:2 1/284
ஆம் விளைவும் பொய் நின் அறிவும் பொய் தோம் விளைக்கும் – திருமுறை1:3 1/576

மேல்


தோய் (13)

தேன் தோய் அமுத செழும் சுவையே வான் தோய்ந்த – திருமுறை1:2 1/554
தேன் தோய் கருணை சிவம் கலந்து தேக்குகின்ற – திருமுறை1:3 1/103
வான் தோய் பொழில் சூழ் ஒற்றி_உளீர் வருந்தாது அணைவேனோ என்றேன் – திருமுறை1:8 55/1
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேன் ஓ இது-தான் – திருமுறை1:8 55/2
தக்கது அறியேன் வெறியேன் நான் சண்ட மடவார்-தம் முலை தோய்
துக்கம்-அதனை சுகம் என்றே துணிந்தேன் என்னை தொழும்பன் எனில் – திருமுறை2:43 2/1,2
தோய் தடை சிறியேன் இன்னும் துறந்திலேன் எனை தடுக்க – திருமுறை2:94 9/3
தண் தோய் பொழில் சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மண_பொருத்தம் – திருமுறை3:15 4/3
துடியேன் அருணகிரி பாடும் நின் அருள் தோய் புகழை – திருமுறை5:5 21/2
சுத்தமும் அசுத்தமும் தோய் உயிர்க்கு இருமையின் – திருமுறை6:65 1/777
குயில் ஏறு மொழி கடவுள் குஞ்சரம் தோய் களிறே என் குருவே போற்றி – தனிப்பாசுரம்:3 24/4
வான் தோய் பொழில் சூழ் ஒற்றி_உளீர் வருந்தாது அணைவேனோ என்றேன் – தனிப்பாசுரம்:10 11/1
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேனோ இது-தான் – தனிப்பாசுரம்:10 11/2
ஆன் தோய் விடங்கர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 11/4

மேல்


தோய்கின்றாய் (1)

சொல்லாது போய் மயக்கம் தோய்கின்றாய் பொல்லாத – திருமுறை1:3 1/542

மேல்


தோய்தரல் (1)

தோய்தரல் இல்லாத தனி சுயம் சோதி பொருளை சுத்த சிவ மயமான சுகாதீத பொருளை – திருமுறை6:52 6/3

மேல்


தோய்தரு (1)

சொல் கிலேசம் இல் அடியவர் அன்பினுள் தோய்தரு பசும் தேனே – திருமுறை5:17 1/3

மேல்


தோய்ந்த (5)

தேன் தோய் அமுத செழும் சுவையே வான் தோய்ந்த
இந்திரரும் நாரணரும் எண்_இல் பிரமர்களும் – திருமுறை1:2 1/554,555
சான்ற சுத்தாத்துவிதமாய் சுத்தம் தோய்ந்த சமரசாத்துவிதமுமாய் தன்னை அன்றி – திருமுறை1:5 5/2
சுத்த நெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த சுக பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே – திருமுறை1:5 30/4
தோய்ந்த பர நாத உலகு அண்டம் எலாம் விளங்க சுடர் பரப்பி விளங்குகின்ற தூய தனி சுடரே – திருமுறை6:60 38/3
சுத்தமும் அசுத்தமும் தோய்ந்த வாதனைகளை – திருமுறை6:65 1/799

மேல்


தோய்ந்தது (1)

துணை என்று வந்தது சுத்த சன்மார்க்கத்தில் தோய்ந்தது என்னை – திருமுறை6:56 2/2

மேல்


தோய்ந்தானை (1)

தோய்ந்தானை என் உளத்தே என்-பால் அன்பால் சூழ்ந்தானை யான் தொடுத்த சொல் பூ மாலை – திருமுறை6:47 9/1

மேல்


தோய்ந்து (1)

தோய்ந்து நின்று ஆடி சுழன்றதும் இ நாள் சுழல்வதும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 120/4

மேல்


தோய்வு (3)

சூட்சியாய் சூட்சியால் தோய்வு அரிதாய் மாட்சி பெற – திருமுறை1:3 1/74
தொல்லை பழ_வினையின் தோய்வு அகன்று வாய்ந்திடவே – திருமுறை2:45 33/2
துள்ளுண்ட நோயினில் சூடுண்டு மங்கையர் தோய்வு எனும் ஓர் – திருமுறை5:5 8/2

மேல்


தோய்வுண்ட (1)

ஆய் வெண்துறை மாசு இலா மணியே தோய்வுண்ட
கள்ளம் பூதாதி நிலை கண்டு உணர்வு கொண்டவர் சூழ் – திருமுறை1:2 1/352,353

மேல்


தோய (3)

சொல்ல அல் நீச்சர் அங்கு தோய உம்பர் ஆம் பெருமை – திருமுறை1:2 1/21
தூயவாய காய தேய தோய மேய ஜோதியே – கீர்த்தனை:1 52/2
தூறு அணிந்து அலைகின்ற பாவியேன் நின் திரு துணை மலர் தாட்கு உரியனாய் துயர் தீர்ந்து இளைப்பாறும் இன்ப அம்போதியில் தோய அருள் புரிதி கண்டாய் – தனிப்பாசுரம்:13 9/3

மேல்


தோயமாம் (1)

தோயமாம் பெரும் பிணி துன்பம் நீங்குமே – திருமுறை5:47 8/4

மேல்


தோயா (2)

தோயா குருளைகளின் துன்பம் பொறாது அன்று – திருமுறை1:2 1/751
தோயா கொடிய வெம் நெஞ்சத்தை நான் சுடு_சொல்லை சொல்லி – திருமுறை1:6 111/2

மேல்


தோயாத (2)

தோயாத நாசி துளை – திருமுறை1:4 26/4
சூது ஆண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரிய நடு நின்ற சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 17/4

மேல்


தோயாது (1)

துற்சங்கத்தோர் கணமும் தோயாது நின் அடியர் – திருமுறை1:4 79/1

மேல்


தோயாரோ (1)

துன்னும் இரக்கம் தோயாரோ துகளேன் துயரை ஆயாரோ – திருமுறை5:22 10/3

மேல்


தோயும் (3)

ஏயும் தலம் வாழ் இயல் மொழியே தோயும் மன – திருமுறை1:2 1/484
பேயும் உடன் உண்ண உண்ணும் பேறு அன்றோ தோயும் மயல் – திருமுறை1:4 33/2
தோயும் கமல திரு_அடிகள் சூட்டும் அதிகை தொல் நகரார் – திருமுறை3:13 11/2

மேல்


தோயுமோ (1)

துன்புற அசைக்குமோ வச்சிர தூண் ஒரு துரும்பினால் துண்டம் ஆமோ சூரியனை இருள் வந்து சூழுமோ காற்றில் மழை தோயுமோ இல்லை அது போல் – திருமுறை5:55 13/2

மேல்


தோரணம் (2)

தோரணம் பூத்த எழில் ஒற்றியூர் மகிழ் சுந்தரி சற்காரணம் – திருமுறை1:7 87/2
விரும்புறு தோரணம் கொடிகள் பழுத்த குலை வாழை விரை கமுகு தெங்கிளநீர் எனை பலவும் புனைக – திருமுறை6:106 20/2

மேல்


தோரணமே (1)

தோரணமே விளங்கு சித்திபுரத்தினும் என் உளத்தும் சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 2/4

மேல்


தோல் (23)

தோல் உடுத்த ஒண் மருங்கில் துன் அழகும் பால் அடுத்த – திருமுறை1:3 1/454
என கவுட்கே ஆசைவைத்தாய் மேல் செழும் தோல்
வாடியக்கால் என் உரைக்க மாட்டுவையே கூடியதோர் – திருமுறை1:3 1/647,648
தோல் இலையே ஆல் இலைக்கு என் சொல்லுதியே நூல் இடை-தான் – திருமுறை1:3 1/672
மெய் தாவும் செம் தோல் மினுக்கால் மயங்கினை நீ – திருமுறை1:3 1/731
எ கணமோ என்றார் நீ எண்ணிலையே தொக்குறு தோல்
கூடு என்கோ இ உடம்பை கோள் வினை நீரோட்டில் விட்ட – திருமுறை1:3 1/982,983
துடி கொண்ட கையும் பொடி கொண்ட மேனியும் தோல் உடையும் – திருமுறை1:6 83/2
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலை தோல் வல்லீர் நீர் என்றேன் – திருமுறை1:8 74/2
இங்கே ஆட்டு தோல் எடுத்தாய் யாம் ஒன்று இரண்டு நீ என்றால் – திருமுறை1:8 120/3
செம்மை வளம் சூழ் ஒற்றி_உளீர் திகழா கரி தோல் உடுத்தீரே – திருமுறை1:8 129/1
மருள் செய் யானையின் தோல் உடுத்து என்னுள் வதியும் ஈசன்-பால் வாழுதல் பொருட்டே – திருமுறை2:7 6/4
தோல் உடுப்பதுவே மிக தூய்மையே – திருமுறை2:14 6/4
துன் உடைய வியாக்கிரம தோல்_உடையான் தான் இருக்க – திருமுறை2:74 4/1
உடுப்பார் கரி தோல் ஒற்றி எனும் ஊரார் என்னை உடையவனார் – திருமுறை3:3 19/1
கொல்லா நலத்தார் யானையின் தோல் கொன்று தரித்தார் ஆனாலும் – திருமுறை3:17 3/2
நீர் வேய்ந்த சடை முடித்து தோல் உடுத்து நீறு அணிந்து நிலவும் கொன்றை – திருமுறை5:51 8/1
உறவு தோல் தடித்து துடித்திடும்-தோறும் உன்னி மற்று அவைகளை அந்தோ – திருமுறை6:13 26/2
திரை இலதாய் அழிவு இலதாய் தோல் இலதாய் சிறிதும் சினைப்பு இலதாய் பனிப்பு இலதாய் செறிந்திடு கோது இலதாய் – திருமுறை6:60 41/1
மேல் வருணம் தோல் வருணம் கண்டு அறிவார் இலை நீ விழித்து இது பார் என்று எனக்கு விளம்பிய சற்குருவே – திருமுறை6:60 85/2
தோல் எலாம் குழைந்திட சூழ் நரம்பு அனைத்தும் – திருமுறை6:65 1/1449
திரைந்து நெகிழ்ந்த தோல் உடம்பும் செழும் பொன் உடம்பாய் திகழ்ந்தேனே – திருமுறை6:92 6/4
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலை தோல் வல்லீர் நீர் என்றேன் – தனிப்பாசுரம்:10 30/2
இருக்கன் மான் தோல் உடுக்கை எங்கே பொன் சரிகை உடை ஏற்கின்றார்க்கு – தனிப்பாசுரம்:27 8/2
என்பு தோல் இறைச்சி எங்கும் செந்நீர் – திருமுகம்:4 1/340

மேல்


தோல்_உடையான் (1)

துன் உடைய வியாக்கிரம தோல்_உடையான் தான் இருக்க – திருமுறை2:74 4/1

மேல்


தோலார் (1)

கடு தாழ் களத்தார் கரி தோலார் கண்ணால் மதனை கரிசெய்தார் – திருமுறை3:7 3/1

மேல்


தோலானை (1)

தோலானை சீர் ஒற்றி சுண்ண வெண்_நீற்றானை – திருமுறை2:30 14/3

மேல்


தோலிலே (2)

தோலிலே எனினும் கிள்ளி ஓர்சிறிதும் சூழ்ந்தவர்க்கு ஈந்திட துணியேன் – திருமுறை6:9 6/3
தோலிலே ஆசைவைத்து வீண் பொழுது தொலைக்கின்றார் தொலைக்க நான் உனது – திருமுறை6:77 1/2

மேல்


தோலும் (1)

வேல் ஆர் விழி மா தோலோடு வியாள தோலும் உண்டு என்றார் – தனிப்பாசுரம்:10 30/3

மேல்


தோலை (3)

தூண தலம் போல் சோரி மிகும் தோலை வளர்த்த சுணங்கன் எனை – திருமுறை2:77 10/2
கடையில் தரித்த விடம்-அதனை களத்தில் தரித்தார் கரி தோலை
இடையில் தரித்தார் ஒற்றியூர் இருந்தார் இருந்தார் என் உளத்தே – திருமுறை3:6 8/3,4
தோலை கருதி தினம்-தோறும் சுழன்றுசுழன்று மயங்கும் அந்த – திருமுறை6:82 5/1

மேல்


தோலையிட்டு (1)

தோலையிட்டு ஆடும் தொழில்_உடையோனை துணிந்து முன்_நாள் – திருமுறை1:7 13/3

மேல்


தோலோடு (1)

வேல் ஆர் விழி மா தோலோடு வியாள தோலும் உண்டு என்றார் – தனிப்பாசுரம்:10 30/3

மேல்


தோழ (1)

துடிப்பது_இலா தூய மன சுந்தர பேர்_உடையாய் என் தோழ கேள் நீ – திருமுகம்:5 6/3

மேல்


தோழமைகொண்ட (1)

உரம் பெற தோழமைகொண்ட உன் பெருமை-தனை மதித்து – திருமுறை4:11 9/2

மேல்


தோழமையை (1)

சுந்தரர்க்கு கச்சூரில் தோழமையை தான் தெரிக்க – திருமுறை1:3 1/485

மேல்


தோழன் (5)

தொன்மை பெரும் சுந்தரர்க்கு தோழன் என்று பெண் பரவை – திருமுறை1:2 1/769
பாலுக்கும் காவல் வெம் பூனைக்கும் தோழன் என்பார் இதுவே – திருமுறை1:6 168/4
தூதன் என்கோ அவன் தோழன் என்கோ நினை தூய் மணியே – திருமுறை1:6 202/4
நீர் ஆர் சடை மேல் பிறை ஒன்று உடையான் நிதி_கோன் தோழன் என நின்றான் – திருமுறை2:24 1/3
ஓத உலவா ஒரு தோழன் தொண்டர்_உளன் – திருமுறை6:85 11/1

மேல்


தோழனுமாய் (1)

தோழனுமாய் என்று முன் நீ சொன்ன பெரும் சொல் பொருளை – திருமுறை4:11 5/2

மேல்


தோழா (2)

துதியே என் துரையே என் தோழா என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 1/4
சொல் முறை சேர் சுந்தரன்-தன் தோழா என்று அகம் குளிர்ந்து துதித்து வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 26/4

மேல்


தோழி (151)

ஏய் என் தோழி என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 6/4
தோழி அனைய குற மடவாய் துணிந்து ஓர் குறி நீ சொல்லுவையே – திருமுறை3:11 3/4
நாயகரே உமது வசம் நான் இருக்கின்றது போல் நாடிய தத்துவ தோழி நங்கையர் என் வசத்தே – திருமுறை6:22 9/1
இரண்டே கால் கை முகம் கொண்டாய் என்றார் தோழி இவர் வாழி – திருமுறை6:24 8/4
ஈடு உந்திய பல் நடு உளதால் என்றார் தோழி இவர் வாழி – திருமுறை6:24 9/4
பெண் அடங்காள் என தோழி பேசி முகம் கடுத்தாள் பெரும் தயவால் வளர்த்தவளும் வருந்து அயலாள் ஆனாள் – திருமுறை6:63 3/3
துன்னு நெறிக்கு ஒரு துணையாம் தோழி மனம் கசந்தாள் துணிந்து எடுத்து வளர்த்தவளும் சோர்ந்த முகம் ஆனாள் – திருமுறை6:63 7/3
புது முகம் கொண்டு எனது தனி தோழி மனம் திரிந்தாள் புரிந்து எடுத்து வளர்த்தவளும் புதுமை சில புகன்றாள் – திருமுறை6:63 8/3
ஏடு அவிழ் பூம் குழல் கோதை தோழி முகம் புலர்ந்தாள் எனை எடுத்து வளர்த்தவளும் இரக்கம்_இலாள் ஆனாள் – திருமுறை6:63 10/3
நண்ணாரில் கடுத்த முகம் தோழி பெற்றாள் அவளை நல்கி எனை வளர்த்தவளும் மல்கிய வன்பு அடுத்தாள் – திருமுறை6:63 15/3
துருவாமல் இங்கு எனக்கு கிடைத்ததை என் சொல்வேன் சொல்அளவு அல்லாத சுகம் தோன்றுவது என் தோழி – திருமுறை6:101 1/4
இருளாமை என்று உறுமோ அன்று சிறிது உரைப்பேன் என்னவும் நாண் ஈர்ப்பது இதற்கு என் புரிவேன் தோழி – திருமுறை6:101 2/4
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் கனகசபை நாதர் அவர் பெருமை சாற்றுவது என் தோழி – திருமுறை6:101 3/4
ஆவலொடும் அன்பர் தொழ கனகசபை நடிப்பார் அவர் பெருமை எவ்விதத்தும் அவர் அறிவார் தோழி – திருமுறை6:101 4/4
நதி_உடையார் அவர் பெருமை மறைக்கும் எட்டாது என்றால் நான் உரைக்க மாட்டுவனோ நவிலாய் என் தோழி – திருமுறை6:101 5/4
பொடி திரு_மேனியர் நடனம் புரிகின்றார் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழி – திருமுறை6:101 6/4
பெரு சித்து எல்லாம்_வல்ல நடராஜ பெருமான் பெருமையை யாம் பேசுவது என் பேசாய் என் தோழி – திருமுறை6:101 7/4
போது அவரை காண்பது அலால் அவர் பெருமை என்னால் புகல வசம் ஆமோ நீ புகலாய் என் தோழி – திருமுறை6:101 8/4
வரை கடந்த திரு_தோள் மேல் திரு_நீற்றர் அவர்-தம் வாய்மை சொல வல்லேனோ அல்லேன் காண் தோழி – திருமுறை6:101 9/4
தாய் பந்த உணர்வு_உடையேன் யானோ சிற்சபையில் தனி முதல்வர் திரு_வண்ணம் சாற்ற வல்லேன் தோழி – திருமுறை6:101 10/4
மலைக்கு நிறை கண்டாலும் காணவொணாது அம்ம வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும் பயன் என் தோழி – திருமுறை6:101 11/4
நிதம் மலரும் நடராஜ பெருமான் என் கணவர் நிலை உரைக்க வல்லார் ஆர் நிகழ்த்தாய் என் தோழி – திருமுறை6:101 12/4
சித்து உருவாம் திரு_அடியின் உண்மை வண்ணம் அறிந்து செப்புவது ஆர் என் வசமோ செப்பாய் என் தோழி – திருமுறை6:101 13/4
மாற்ற மனம் உணர்வு செல்லா தலத்து ஆடும் பெருமான் வடிவு உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி – திருமுறை6:101 14/4
ஓத நின்ற திரு_நடன பெருமானார் வடிவின் உண்மை சொல வல்லவர் ஆர் உரையாய் என் தோழி – திருமுறை6:101 15/4
ஆன்ற மணி மன்றில் இன்ப வடிவு ஆகி நடிக்கும் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி – திருமுறை6:101 16/4
ஆற்ற மற்று ஓர் அதிகாரி இல்லையடி மன்றில் ஆடும் அவர் பெரும் தகைமை யார் உரைப்பார் தோழி – திருமுறை6:101 17/4
அருமை எவர் கண்டுகொள்வர் அவர் பெருமை அவரே அறியாரே என்னடி நீ அறைந்த வண்ணம் தோழி – திருமுறை6:101 18/4
அடைத்து மற்று இங்கு இவைக்கு எல்லாம் அப்புறத்தே நிற்பார் அவர் பெருமை எவர் அறிவார் அறியாய் நீ தோழி – திருமுறை6:101 19/4
அருள் திறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர் அருள் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி – திருமுறை6:101 20/4
ஆன்முகத்தில் பரம்பரம்-தான் பெரிது அதனில் பெரிதாய் ஆடுகின்ற சேவடியார் அறிவார் காண் தோழி – திருமுறை6:101 21/4
அண்ணல் அடி சிறு நகத்தில் சிற்றகத்தாம் என்றால் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் நீ தோழி – திருமுறை6:101 22/4
அண்ணுறும் ஓர் ஆதார சத்தி கொடுத்து ஆடும் அடி பெருமை யார் அறிவார் அவர் அறிவார் தோழி – திருமுறை6:101 23/4
நண்பு ஊற வைத்து அருளும் நடராஜ பெருமான் நல்ல செயல் வல்லபம் ஆர் சொல்லுவர் காண் தோழி – திருமுறை6:101 24/4
தண் கருணை திரு_அடியின் பெருமை அறிவ அரிதேல் சாமி திரு_மேனியின் சீர் சாற்றுவது என் தோழி – திருமுறை6:101 25/4
அரிய பெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர் அருள் பெருமை என் அளவோ அறியாய் என் தோழி – திருமுறை6:101 26/4
மின் வண்ண திரு_சபையில் ஆடுகின்ற பதத்தின் மெய் வண்ணம் புகலுவது ஆர் விளம்பாய் என் தோழி – திருமுறை6:101 27/4
சிற்பரமாய் மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெருமை எவர் செப்புவர் காண் தோழி – திருமுறை6:101 28/4
சாற்ற அரிய வடிவு வண்ணம் சுவை பயன் உண்டாக்கும் சாமி திரு_அடி பெருமை சாற்றுவது ஆர் தோழி – திருமுறை6:101 29/4
தளம்கொள ஈண்டு அவ்வவற்றிற்கு உள் புறம் நின்று ஒளிரும் சாமி திரு_அடி பெருமை சாற்றுவது ஆர் தோழி – திருமுறை6:101 30/4
ஏணுகின்ற அவைகளுக்குள் பற்றாமல் நடிக்கும் எழில் கருணை பத பெருமை இயம்புவது ஆர் தோழி – திருமுறை6:101 31/4
விண் என்னும்படி அவற்றில் கலந்து கலவாது விளையாடும் அடி பெருமை விளம்புவது ஆர் தோழி – திருமுறை6:101 32/4
நண்ணிட தேர்ந்து இயற்றி அதின் நடு நின்று விளங்கும் நல்ல திரு_அடி பெருமை சொல்லுவது ஆர் தோழி – திருமுறை6:101 33/4
கண் பாய இவற்றினொடு கலந்து கலவாமல் காணுகின்ற திரு_அடி சீர் கழறுவது ஆர் தோழி – திருமுறை6:101 34/4
பாங்குற நேர் விளங்குகின்ற திரு_அடியின் பெருமை பகுத்து உரைக்க வல்லவர் ஆர் பகராய் என் தோழி – திருமுறை6:101 35/4
எரிந்திடு தீ நடு வெளி-கண் இருந்த திரு_அடியின் எல்லையை யார் சொல்ல வல்லார் இயம்பாய் என் தோழி – திருமுறை6:101 36/4
ஊன்றிய தாரக சத்தி ஓங்கும் அதின் நடுவே உற்ற திரு_அடி பெருமை உரைப்பவர் ஆர் தோழி – திருமுறை6:101 37/4
மறைந்த மணம் வெளிப்படுத்தும் மலர்_அடியின் பெருமை வகுத்து உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி – திருமுறை6:101 38/4
ஆழ்ந்திடும் ஓர் பரம்பரத்தை அசைத்து நின்று நடிக்கும் அடி பெருமை உரைப்பவர் ஆர் அறியாய் என் தோழி – திருமுறை6:101 39/4
திசை நிறத்த பரை நடுவில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெரு வடிவை செப்புவது ஆர் தோழி – திருமுறை6:101 40/4
தோத்திரம் செய்து அம்மை கண்டு மகிழ்ந்திட அ மன்றில் துலங்கும் அடி பெருமையை என் சொல்லுவது தோழி – திருமுறை6:101 41/4
அளந்து அறிதும் என மறைகள் அரற்றும் எனில் சிறிய அடிச்சி உரைத்திடப்படுமோ அறியாய் என் தோழி – திருமுறை6:101 42/4
தர இயலிற்று இது என யார் தெரிந்து உரைப்பார் சிறிய தமியள் உரைத்திடும் தரமோ சாற்றாய் என் தோழி – திருமுறை6:101 43/4
வேதியனும் திருமாலும் உருத்திரரும் அறியார் விளைவு அறியேன் அறிவேனோ விளம்பாய் என் தோழி – திருமுறை6:101 44/4
பா ஒன்று பெரும் தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன் பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என் தோழி – திருமுறை6:101 45/4
வியந்து மற்றை தேவர் எலாம் வரவும் அவர் நேயம் விரும்பாதே இருப்பது என் நீ என்கின்றாய் தோழி
வயம் தரும் இந்திரர் பிரமர் நாரணர் காரணர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும் – திருமுறை6:104 1/2,3
வியந்து வருகின்றது கண்டு உபசரியாது இங்கே மேல் நோக்கி இருப்பது என் நீ என்கின்றாய் தோழி
வயம் தரு பார் முதல் நாத வரை உள நாட்டவர்க்கும் மற்றவரை நடத்துகின்ற மா நாட்டார்-தமக்கும் – திருமுறை6:104 2/2,3
வியந்து அவர்க்கு ஓர் நல் உரையும் சொல்லாதே தருக்கி வீதியிலே நடப்பது என் நீ என்கின்றாய் தோழி
வயம் தரும் இ அண்ட பகிரண்டம் மட்டோ நாத வரையோ அப்பாலும் உள மா நாட்டார்-தமக்கும் – திருமுறை6:104 3/2,3
நடும் குணத்தால் நின்று சில நல் வார்த்தை பகராய் நங்காய் ஈது என் என நீ நவில்கின்றாய் தோழி
ஒடுங்கு பல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும் உபய நிலை தலைவருக்கும் அவர் தலைவர்களுக்கும் – திருமுறை6:104 4/2,3
இடம் கலந்த மூர்த்திகள் தாம் வந்தால் அங்கு அவர்-பால் எண்ணம் இலாது இருக்கின்றாய் என்-கொல் என்றாய் தோழி
மடங்கு சமய தலைவர் மத தலைவர் இவர்க்கும் வயங்கும் இவர்க்கு உபகரிக்கும் மா தலைவர்களுக்கும் – திருமுறை6:104 5/2,3
அறம் குலவு தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை அறிவறியார் வார்த்தை எதனால் எனில் இ மொழி கேள் – திருமுறை6:104 6/1
இவர் அவர் என்று அயல் வேறு பிரித்து அவர்-பால் வார்த்தை இயம்புவது என் என்றாய் ஈது என்-கொல் என்றாய் தோழி
நவ மயம் நீ உணர்ந்து அறியாய் ஆதலில் இவ்வண்ணம் நவின்றனை நின் ஐயம் அற நான் புகல்வேன் கேளே – திருமுறை6:104 7/3,4
உளி நின்ற இருள் நீக்கி இலங்குகின்ற தன்மை உலகு அறியும் நீ அறியாது அன்று கண்டாய் தோழி
தளி நின்ற ஒளி மயமே வேறு இலை எல்லாமும் தான் என வேதாகமங்கள் சாற்றுதல் சத்தியமே – திருமுறை6:104 8/3,4
ஊற்றம் உறும் இருள் நீங்கி ஒளி காண்பது உளதோ உளதேல் நீ உரைத்த மொழி உளது ஆகும் தோழி – திருமுறை6:104 9/4
தரம் அறிய வினவுகின்றாய் தோழி இது கேள் நீ சமரச சன்மார்க்க நிலை சார்தி எனில் அறிவாய் – திருமுறை6:104 11/2
வாய் திறவா மவுனம் அதே ஆகும் எனில் தோழி மவுன சத்தி வெளி ஏழும் பரத்த பரத்து ஒழியும் – திருமுறை6:104 13/1
எம் பரத்தே மணக்கும் அந்த மலர் மணத்தை தோழி என் உரைப்பேன் உரைக்க என்றால் என்னளவு அன்று அதுவே – திருமுறை6:106 1/2
இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் யான் செய் தவம் யார் செய்தார் இது கேள் என் தோழி
எச்சமய தேவரையும் சிற்றுரும்பு என்றேனும் எண்ணுவனோ புண்ணியரை எண்ணும் மனத்தாலே – திருமுறை6:106 4/1,2
பஞ்சு அடி பாவையர் எல்லாம் விஞ்சு அடி-பால் இருந்தே பரவுகின்றார் தோழி என்றன் உறவு மிக விழைந்தே – திருமுறை6:106 5/4
அன்னம் உண அழைக்கின்றாய் தோழி இங்கே நான்-தான் அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல் அடி_மலர் தேன் – திருமுறை6:106 6/1
உண் கலந்த ஆனந்த பெரும் போகம் அப்போது உற்றது என எனை விழுங்க கற்றது காண் தோழி – திருமுறை6:106 8/4
நல் பூதி அணிந்த திரு_வடிவு முற்றும் தோழி நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே – திருமுறை6:106 10/4
என்னடி இ திரு_மேனி இருந்த வண்ணம் தோழி என் புகல்வேன் மதி இரவி இலங்கும் அங்கியுடனே – திருமுறை6:106 11/2
உள் நாடி பற்பல கால் கண்ணாறு கழிக்கல் உறுகின்றேன் தோழி நின்னால் பெறுகின்றபடியே – திருமுறை6:106 14/4
கற்பூரம் கொணர்ந்திடுக தனி தோழி எனது கணவர் வரு தருணம் இது கண்ணாறு கழிப்பாம் – திருமுறை6:106 15/1
சூழுற நான் அலங்கரிப்பேன் என்கின்றாய் தோழி துரைக்கு மனம் இல்லை அது துணிந்து அறிந்தேன் பல கால் – திருமுறை6:106 17/3
தனி தலைவர் வருகின்ற தருணம் இது தோழி தனிக்க எனை விடு நீயும் தனித்து ஒரு பால் இருத்தி – திருமுறை6:106 18/1
பதி வரும் ஓர் தருணம் இது தருணம் இது தோழி பராக்கு அடையேல் மணி மாட பக்கம் எலாம் புனைக – திருமுறை6:106 21/1
இன்று ஆர உண்டது என இனித்தினித்து பொங்கி எழுந்து எனையும் விழுங்குகின்றது என்றால் என் தோழி
இன்று ஆவி_அன்னவரை கண்டு கொளும் தருணம் என் சரிதம் எப்படியோ என் புகல்வேன் அந்தோ – திருமுறை6:106 22/3,4
அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி ஆயிரமாயிரம் கோடி அணி விளக்கு ஏற்றிடுக – திருமுறை6:106 24/1
என் கணவர் பெரும் தன்மை ஆறு அந்த நிலைக்கே எட்டி நின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி
பொன் கணவர் கலை மடந்தை-தன் கணவர் முதலோர் புனைந்து உரைக்கும் கதை போல நினைந்து உரைக்கப்படுமோ – திருமுறை6:106 29/1,2
ஈங்கு சிலர் உண்ணுக என்று என்னை அழைக்கின்றார் என் தோழி நான் இவர்கட்கு என் புகல்வேன் அம்மா – திருமுறை6:106 30/1
துருவாத எனக்கு இங்கே அருள் நினைக்கும்-தோறும் சொல்லளவு அல்லாத சுகம் தோன்றுவது என் தோழி – திருமுறை6:106 34/4
இருளாமை என்று உறுமோ அன்று சிறிது உரைப்பாம் என்னவும் நாண் ஈர்ப்பது இதற்கு என் புரிவேன் தோழி – திருமுறை6:106 35/4
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் ஞான சபை தலைவர் அவர் வண்ணம் சாற்றுவது என் தோழி – திருமுறை6:106 36/4
புலம்_அறியார் போல் நீயும் புகலுதியோ தோழி புலபுல என்று அளப்பது எலாம் போகவிட்டு இங்கு இது கேள் – திருமுறை6:106 46/2
துன்பம் அற திரு_சின்ன ஒலி அதனை நீயும் சுகம் பெறவே கேளடி என் தோழி எனை சூழ்ந்தே – திருமுறை6:106 48/4
உரிமை பெறும் என் தோழி நீயும் இங்கே சின்ன ஒலி கேட்டு களித்திடுவாய் உள வாட்டம் அறவே – திருமுறை6:106 49/4
அரசு வருகின்றது என்றே அறைகின்றேன் நீ-தான் ஐயமுறேல் உற்று கேள் அசையாது தோழி
முரசு சங்கு வீணை முதல் நாத ஒலி மிகவும் முழங்குவது திரு_மேனி வழங்கு தெய்வ மணம்-தான் – திருமுறை6:106 51/1,2
தாழ்_குழல் நீ ஆண்_மகன் போல் நாணம் அச்சம் விடுத்தே சபைக்கு ஏறுகின்றாய் என்று உரைக்கின்றாய் தோழி
வாழ் வகை என் கணவர்-தமை புறத்து அணைந்தாள் ஒருத்தி மால் எனும் பேர் உடையாள் ஓர் வளை ஆழி படையாள் – திருமுறை6:106 52/1,2
கருத்து அலர்ந்து வாழிய என்று ஆழி அளித்து எனது கையினில் பொன் கங்கணமும் கட்டினர் காண் தோழி – திருமுறை6:106 57/4
சுமை அறியா பேர்_அறிவே வடிவு ஆகி அழியா சுகம் பெற்று வாழ்க என்றார் கண்டாய் என் தோழி – திருமுறை6:106 58/4
கை அகத்தே ஒரு பசும்பொன் கங்கணமும் புனைந்தார் கருணையினில் தாய்_அனையார் கண்டாய் என் தோழி – திருமுறை6:106 59/4
தே மாலை சத்திகளும் விழித்திருக்க எனக்கே திரு_மாலை அணிந்தார் சிற்சபை_உடையார் தோழி – திருமுறை6:106 61/4
ஆதேயர் ஆகி இங்கே தொழில் புரிவார் என்றால் ஐயர் திரு_அடி பெருமை யார் உரைப்பார் தோழி – திருமுறை6:106 62/4
என் புகல்வேன் தோழி நான் பின்னர் கண்ட காட்சி இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய் – திருமுறை6:106 65/1
ஏங்கல் அற புறத்தே போய் தூங்குக நீ தோழி என் இரு கண்மணி_அனையார் எனை அணைந்த உடனே – திருமுறை6:106 66/3
மன்று_உடையார் என் கணவர் என் உயிர்_நாயகனார் வாய்_மலர்ந்த மணி வார்த்தை மலை இலக்காம் தோழி
துன்றிய பேர்_இருள் எல்லாம் தொலைந்தது பல் மாயை துகள் ஒளி மாமாயை மதி ஒளியொடு போயினவால் – திருமுறை6:106 68/1,2
சோலையிலே மலர் கொய்து தொடுத்து வந்தே புறத்தில் சூழ்ந்து இருப்பாய் தோழி என்றன் துணைவர் வந்த உடனே – திருமுறை6:106 70/3
காலையிலே கலப்பதற்கு இங்கு எனை புறம் போ என்றாய் கண்டிலன் ஈது அதிசயம் என்று உரையேல் என் தோழி
ஓலையிலே பொறித்ததை நீ உன் உளத்தே கருதி உழல்கின்றாய் ஆதலில் இ உளவு அறியாய் தரும – திருமுறை6:106 72/2,3
உரவு அகத்தே என் கணவர் காலையில் என்னுடனே உறு கலப்பால் உறு சுகம்-தான் உரைப்ப அரிதாம் தோழி – திருமுறை6:106 73/4
என்னுடைய தனி தோழி இது கேள் நீ மயங்கேல் எல்லாம் செய் வல்லவர் என் இன் உயிர்_நாயகனார் – திருமுறை6:106 74/1
நான் புகலும் மொழி இது கேள் என்னுடைய தோழி நாயகனார் தனி உருவம் நான் தழுவும் தருணம் – திருமுறை6:106 75/1
அன்பு அறியா பெண்களுக்கே நின் உரை சம்மதமாம் ஆசை வெட்கம் அறியாது என்று அறிந்திலையோ தோழி
இன்பு அறியாய் ஆதலினால் இங்ஙனம் நீ இசைத்தாய் இறைவர் திரு_வடிவு அது கண்டிட்ட தருணம்-தான் – திருமுறை6:106 77/2,3
அம்மா நான் சொல்_மாலை தொடுக்கின்றேன் நீ-தான் ஆர்க்கு அணிய என்கின்றாய் அறியாயோ தோழி
இ மாலை அம்பலத்தே எம்மானுக்கு அன்றி யார்க்கு அணிவேன் இதை அணிவார் யாண்டை உளார் புகல் நீ – திருமுறை6:106 79/1,2
பாடுகின்ற என்னுடைய பாட்டு எல்லாம் பொன்_அம்பல பாட்டே திரு_சிற்றம்பல பாட்டே தோழி – திருமுறை6:106 80/4
ஊன்று எடுத்த மலர்கள் அன்றி வேறு குறியாதே ஓங்குவது ஆதலில் அவைக்கே உரித்து ஆகும் தோழி – திருமுறை6:106 82/4
யான் கொடுக்கும் பரிசு இந்த மாலை மட்டோ தோழி என் ஆவி உடல் பொருளும் கொடுத்தனன் உள் இசைந்தே – திருமுறை6:106 83/4
பெரிய பத தலைவர் எலாம் நிற்கும் நிலை இது ஓர் பெண் உரை என்று எள்ளுதியோ கொள்ளுதியோ தோழி
அரிய பெரும் பொருள் மறைகள் ஆகமங்கள் உரைக்கும் ஆணையும் இங்கு ஈது இதற்கு ஓர் ஐயம் இலை அறியே – திருமுறை6:106 85/3,4
சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞான திரு_கூத்து கண்ட அளவே தெளியும் இது தோழி – திருமுறை6:106 89/4
மாண் ஆகம் பொன் ஆகம் ஆக வரம் பெற்றேன் வள்ளல் அருள் நோக்கு அடைந்தேன் கண்டாய் என் தோழி – திருமுறை6:106 91/4
பெரிய சிவ அனுபவத்தால் சமரச சன்மார்க்கம் பெற்றேன் இங்கு இறவாமை உற்றேன் காண் தோழி – திருமுறை6:106 93/4
மருவிடப்பெற்றவர் வடிவம் நான் ஆனேன் களித்து வாழ்கின்றேன் எதிர் அற்ற வாழ்க்கையில் என் தோழி – திருமுறை6:106 95/4
இனிப்புறு சிற்சபை இறையை பெற்ற பரிசு-அதனால் இத்தனையும் பெற்று இங்கே இருக்கின்றேன் தோழி – திருமுறை6:106 96/4
ஊங்கு ஆர இரண்டு உருவும் ஒன்று ஆனோம் அங்கே உறைந்த அனுபவம் தோழி நிறைந்த பெருவெளியே – திருமுறை6:108 47/4
ஏக உரு ஆகி நின்றார் இவர் ஆர் சொல் தோழி
மாக நதி முடிக்கு அணிந்து மணி மன்றுள் அனவரத – கீர்த்தனை:8 1/2,3
வாழி என் தோழி என் வார்த்தை கேள் என்றும் மரணம் இல்லா வரம் நான் பெற்றுக்கொண்டேன் – கீர்த்தனை:11 2/1
வசை யாதும் இல்லாத மேல் திசை நோக்கி வந்தேன் என் தோழி நீ வாழி காண் வேறு – கீர்த்தனை:11 3/2
தென் பாலே நோக்கினேன் சித்தாடுகின்ற திரு_நாள் இது தொட்டு சேர்ந்தது தோழி
துன்பாலே அசைந்தது நீக்கி என்னோடே சுத்த சன்மார்க்கத்தில் ஒத்தவள் ஆகி – கீர்த்தனை:11 4/2,3
பொது வளர் திசை நோக்கி வந்தனன் என்றும் பொன்றாமை வேண்டிடில் என் தோழி நீ-தான் – கீர்த்தனை:11 5/3
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன் என் தோழி வாழி நீ என்னொடு கூடி – கீர்த்தனை:11 6/2
எங்கேயும் ஆடுதற்கு எய்தினேன் தோழி என் மொழி சத்தியம் என்னோடும் கூடி – கீர்த்தனை:11 7/2
தவமே புரிகின்றார் எல்லாரும் காண தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி
அவமே போகாது என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 8/3,4
விஞ்சாத அறிவாலே தோழி நீ இங்கே வேது செய் மரணத்துக்கு எது செய்வோம் என்றே – கீர்த்தனை:11 9/3
ஈரமும் அன்பும் கொண்டு இன் அருள் பெற்றேன் என் மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
காரமும் மிகு புளி சாரமும் துவர்ப்பும் கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி – கீர்த்தனை:11 10/1,2
நாதாந்த திரு_வீதி நடப்பாயோ தோழி நடவாமல் என் மொழி கடப்பாயோ தோழி – கீர்த்தனை:13 1/2
நாதாந்த திரு_வீதி நடப்பாயோ தோழி நடவாமல் என் மொழி கடப்பாயோ தோழி – கீர்த்தனை:13 1/2
எம் பதம் ஆகி இசைவாயோ தோழி இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி – கீர்த்தனை:13 2/2
எம் பதம் ஆகி இசைவாயோ தோழி இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி – கீர்த்தனை:13 2/2
என் மயம் ஆகி இருப்பாயோ தோழி இச்சை மயமாய் இருப்பாயோ தோழி – கீர்த்தனை:13 3/2
என் மயம் ஆகி இருப்பாயோ தோழி இச்சை மயமாய் இருப்பாயோ தோழி – கீர்த்தனை:13 3/2
மவுன திரு_வீதி வருவாயோ தோழி வாராமல் வீண் பழி தருவாயோ தோழி – கீர்த்தனை:13 4/2
மவுன திரு_வீதி வருவாயோ தோழி வாராமல் வீண் பழி தருவாயோ தோழி – கீர்த்தனை:13 4/2
ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி ஏறி இழிந்து இங்கு இறப்பாயோ தோழி – கீர்த்தனை:13 5/2
ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி ஏறி இழிந்து இங்கு இறப்பாயோ தோழி – கீர்த்தனை:13 5/2
விகார உலகை வெறுப்பாயோ தோழி வேறு ஆகி என் சொல் மறுப்பாயோ தோழி – கீர்த்தனை:13 6/2
விகார உலகை வெறுப்பாயோ தோழி வேறு ஆகி என் சொல் மறுப்பாயோ தோழி – கீர்த்தனை:13 6/2
சூதாம் தற்போதத்தை சுடுவாயோ தோழி துட்ட நெறியில் கெடுவாயோ தோழி – கீர்த்தனை:13 7/2
சூதாம் தற்போதத்தை சுடுவாயோ தோழி துட்ட நெறியில் கெடுவாயோ தோழி – கீர்த்தனை:13 7/2
செறிவில் அறிவு ஆகி செல்வாயோ தோழி செல்லாமல் மெய்ம் நெறி வெல்வாயோ தோழி – கீர்த்தனை:13 8/2
செறிவில் அறிவு ஆகி செல்வாயோ தோழி செல்லாமல் மெய்ம் நெறி வெல்வாயோ தோழி – கீர்த்தனை:13 8/2
நின்னை விட்டு என்னோடே நிலைப்பாயோ தோழி நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி – கீர்த்தனை:13 9/2
நின்னை விட்டு என்னோடே நிலைப்பாயோ தோழி நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி – கீர்த்தனை:13 9/2
கரியை கண்டாங்கு அது காண்பாயோ தோழி காணாது போய் பழி பூண்பாயோ தோழி – கீர்த்தனை:13 10/2
கரியை கண்டாங்கு அது காண்பாயோ தோழி காணாது போய் பழி பூண்பாயோ தோழி – கீர்த்தனை:13 10/2
கொத்து அறு வித்தை குறிப்பாயோ தோழி குறியாது உலகில் வெறிப்பாயோ தோழி – கீர்த்தனை:13 11/2
கொத்து அறு வித்தை குறிப்பாயோ தோழி குறியாது உலகில் வெறிப்பாயோ தோழி – கீர்த்தனை:13 11/2
அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி ஆயிரமாயிரம் கோடி அணி விளக்கு ஏற்றிடுக – கீர்த்தனை:41 31/1
பொடி திரு_மேனியர் நடனம் புரிகின்றார் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழி – கீர்த்தனை:41 32/4
ஆதேயர் ஆகி இங்கே தொழில் புரிவார் என்றால் ஐயர் திரு_அடி பெருமை யார் உரைப்பார் தோழி – கீர்த்தனை:41 33/4
சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞான திரு_கூத்து கண்ட அளவே தெளியும் இது தோழி – கீர்த்தனை:41 35/4

மேல்


தோழியும் (2)

துன்ன பார்த்து என் உயிர்_தோழியும் நானும் சூதாடுகின்ற அ சூழலில் வந்தே – திருமுறை6:102 1/2
விது பாவக முக தோழியும் நானும் மெய் பாவனை செய்யும் வேளையில் வந்து – திருமுறை6:102 2/2

மேல்


தோழீ (14)

கண் படைத்தும் குழியில் விழ கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை6:23 1/4
காய்த்த மரம் வளையாத கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை6:23 2/4
கன்னல் என்றால் கைக்கின்ற கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை6:23 3/4
இருள்_உடையார் போல் இருக்கும் இயல்பு என்னை அவன்றன் இயல்பு அறிந்தும் விடுவேனோ இனி-தான் என் தோழீ – திருமுறை6:23 4/4
கல் மயமோ அன்று சுவை கனி மயமே என்னும் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை6:23 5/4
வெண்_குணத்தான்_அல்லன் மிகு நல்லன் என பல கால் விழித்து அறிந்தும் விடுவேனோ விளம்பாய் என் தோழீ – திருமுறை6:23 6/4
நையாத என்றன் உயிர்_நாதன் அருள் பெருமை நான் அறிந்தும் விடுவேனோ நவிலாய் என் தோழீ – திருமுறை6:23 7/4
உள் நனையா வகை வரவு தாழ்த்தனன் இன்று அவன்றன் உளம் அறிந்தும் விடுவேனோ உரையாய் என் தோழீ – திருமுறை6:23 8/4
கோன் மறந்த குடியே போல் மிடியேன் நான் அவன்றன் குணம் அறிந்தும் விடுவேனோ கூறாய் என் தோழீ – திருமுறை6:23 9/4
துனித்த நிலை விடுத்து ஒரு கால் சுத்த நிலை-அதனில் சுகம் கண்டும் விடுவேனோ சொல்லாய் என் தோழீ – திருமுறை6:23 10/4
எல்லாம் செய் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் எவ்வுலகில் யார் எனக்கு இங்கு ஈடு உரை நீ தோழீ
நல்லாய் மீக்கோள்_உடையார் இந்திரர் மா முனிவர் நான்முகர் நாரணர் எல்லாம் வான்முகராய் நின்றே – திருமுறை6:106 3/1,2
பொடி திரு_மேனியர் அவரை புணர வல்லேன் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழீ – திருமுறை6:106 39/4
கூசு அறியாள் இவள் என்றே பேசுவர் அங்கு அதனால் கூறியது அல்லது வேறு குறித்தது இலை தோழீ – திருமுறை6:106 50/4
கடம் பெறு கள் உண்ட என மயங்குகின்றவாறு கண்டிலை நீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ – திருமுறை6:106 55/4

மேல்


தோழைமை (1)

தோழைமை என்று அந்தோ துணிந்திலையே ஊழ் அமைந்த – திருமுறை1:3 1/614

மேல்


தோள் (43)

எண் தோள் உடையாய் எனை_உடையாய் மார்பகத்தில் – திருமுறை1:2 1/561
சூழ்ந்து ஒளிகொண்டு ஓங்கு திரு தோள் அழகும் தாழ்ந்திலவாய் – திருமுறை1:3 1/442
தோள் என்று உரைத்து துடிக்கின்றாய் அ வேய்க்கு – திருமுறை1:3 1/653
எண் தோள் இறையே எனை அடிமைகொள்ள மனம் – திருமுறை1:4 4/3
கலை மேலும் எம்_போல்வார் உளத்தின் மேலும் கண் மேலும் தோள் மேலும் கருத்தின் மேலும் – திருமுறை1:5 21/3
வேய்க்கு பொரும் எழில் தோள் உடை தேவி விளங்கும் எங்கள் – திருமுறை1:6 122/1
மணி சேர் கண்டன் எண் தோள் உடையான் வட-பால் கனக_மலை வில்லான் – திருமுறை2:24 5/3
அண்டனை எண் தோள் அத்தனை ஒற்றி அப்பனை ஐயனை நீல – திருமுறை2:39 3/1
திண் தோள் இலங்கும் திரு_நீற்றை காண விரும்பேன் சேர்ந்து ஏத்தேன் – திருமுறை2:40 7/2
எண் தோள் உடையாய் என்று இரங்கேன் இறையும் திரும்பேன் இ அறிவை – திருமுறை2:40 7/3
நீறு அடுத்த எண் தோள் நிலைமை-தனை பாரேனோ – திருமுறை2:45 3/4
மாலை ஒன்று தோள் சுந்தர பெருமான் மணத்தில் சென்று அவண் வழக்கிட்டது எனவே – திருமுறை2:54 1/1
சொல் வைத்த உண்மை துணையே இணை தோள் மேல் – திருமுறை2:61 8/2
மல் தங்கும் எண் தோள் மலையே மரகதமே – திருமுறை2:62 3/3
எண் தோள் மணி மிடற்று எந்தாய் கருணை இரும்_கடலே – திருமுறை2:73 9/4
களியின் நிறைவே அளி கொள் கருணை நிதியே மணி கொள் கண்ட எண் தோள் கடவுளே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 8/4
மணி ஆர் கண்டத்து எண் தோள் செவ் வண்ண பவள மா மலையே – திருமுறை2:80 3/1
தோடு ஆர் பணை தோள் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி – திருமுறை3:1 9/2
சந்த தடம் தோள் கண்டவர்கள்-தம்மை விழுங்க வரும் பவனி – திருமுறை3:8 7/2
பொற்றை மணி தோள் புயம் காட்டி போனார் என்னை புலம்பவைத்து – திருமுறை3:12 6/2
பாரார் புகழும் திருவொற்றி பரமர் தமது தோள் அணைய – திருமுறை3:13 4/3
மாழை மணி தோள் எட்டு_உடையார் மழு மான் ஏந்தும் மலர்_கரத்தார் – திருமுறை3:14 10/1
எண் தோள் இலங்கும் நீற்று_அணியர் யார்க்கும் இறைவர் எனை_உடையார் – திருமுறை3:15 4/1
தையலார் இருவோரும் மேவு தோள் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 9/4
வேயை வென்ற தோள் பாவையர் படு_குழி விழுந்து அலைந்திடும் இந்த – திருமுறை5:11 10/1
வேய் பால் மென் தோள் மடவார் மறைக்கும் மாய வெம் புழு சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன் – திருமுறை5:27 9/1
வேயோடு உறழ் தோள் பாவையர் முன் என் வெள் வளை கொண்டார் வினவாமே – திருமுறை5:39 3/4
ஆறு முகமும் திணி தோள் ஈர்_ஆறும் கருணை அடி துணையும் – திருமுறை5:45 10/1
பூணும் தடம் தோள் பெருந்தகையே பொய்யர் அறியா புண்ணியமே போகம் கடந்த யோகியர் முப்போகம் விளைக்கும் பொன் புலமே – திருமுறை5:46 3/3
பெரு மாலை அணி திணி தோள் பெருமானே ஒரு மான்-தன் பெண் மேல் காமர் – திருமுறை5:51 6/2
கோடு ஏந்தும் அணி நெடும் தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 7/4
கூர் வேய்ந்த வேல் அணி தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 8/4
நிவந்த தோள் பணைப்ப மிக உளம் களிப்ப நின்றதும் நிலைத்த மெய்ப்பொருள் இ – திருமுறை6:13 119/2
சொல்லாள் சிவகாமசுந்தரியை தோள் புணர்ந்த – திருமுறை6:55 1/3
அங்கு அல் இட்ட களத்து அழகர் அம்பலவர் திரு_தோள் ஆசை எனும் பேய் அகற்றல் ஆவது_இலை எனவே – திருமுறை6:62 2/1
வரை கடந்த திரு_தோள் மேல் திரு_நீற்றர் அவர்-தம் வாய்மை சொல வல்லேனோ அல்லேன் காண் தோழி – திருமுறை6:101 9/4
தான் தொடுத்த மாலை எலாம் பரத்தையர் தோள் மாலை தனித்திடும் என் மாலை அருள் சபை நடுவே நடிக்கும் – திருமுறை6:106 82/3
தோன்று தலை மாலை அணி தோள் விளங்க வருவார்க்கு – கீர்த்தனை:36 5/2
கல் மாலை நெஞ்சம் உறான் கழல் மாலை தோள் மாலை கன்னி மாலை – தனிப்பாசுரம்:3 36/3
ஓர் இரண்டாம் நல் தணிகை உத்தமன்-தன் ஓங்கல் தோள்
தார் இரண்டார் போல் நின்ற தையன்மீர் வார் இரண்டா – தனிப்பாசுரம்:9 6/1,2
தோற்றும் தணிகையன் பொன் தோள் – தனிப்பாசுரம்:9 7/4
தவள நிறத்து திரு_நீறு தாங்கும் மணி தோள் தாணுவை நம் – தனிப்பாசுரம்:12 3/1
இவந்து ஒளிர் பசும் தோள் இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு – தனிப்பாசுரம்:21 2/4

மேல்


தோள்கள் (3)

ஓடு ஆர் கரத்தீர் எண் தோள்கள்_உடையீர் என் என்று உரைத்தேன் நீ – திருமுறை1:8 26/2
பன்னிரு தோள்கள் உடையாண்டி கொடும் – திருமுறை5:53 3/1
பன்னிரு தோள்கள் உடையாண்டி கொடும் – கீர்த்தனை:10 3/1

மேல்


தோள்கள்_உடையீர் (1)

ஓடு ஆர் கரத்தீர் எண் தோள்கள்_உடையீர் என் என்று உரைத்தேன் நீ – திருமுறை1:8 26/2

மேல்


தோள்களும் (1)

தார் கொண்ட பன்னிரு தோள்களும் தாமரை தாள்களும் ஓர் – திருமுறை5:5 1/2

மேல்


தோளர் (1)

களம் கொள் கண்டர் எண்_தோளர் கங்காளர் கல்லை வில் என கண்டவர் அவர்-தம் – திருமுறை2:35 9/3

மேல்


தோளரே (2)

பன்னிரு_தோளரே வாரும் – திருமுறை5:54 10/2
பன்னிரு_தோளரே வாரும் – கீர்த்தனை:16 10/2

மேல்


தோளா (3)

தோளா மணி நேர் வடிவழகர் சோலை சூழ்ந்த ஒற்றியினார் – திருமுறை3:3 28/1
தோளா மணி சுடரே தணிகாசல தூய் பொருளே – திருமுறை5:5 17/3
தோளா ஓர் மணியே தென் தணிகை மேவும் சுடரே என் அறிவே சிற்சுகம் கொள் வாழ்வே – திருமுறை5:8 7/4

மேல்


தோளார் (1)

உலமே அனைய திரு_தோளார் ஒற்றி தியாக_பெருமானார் – திருமுறை3:6 5/3

மேல்


தோளியர் (1)

காம்பு உரம் கொள் தோளியர் போல் காவில் பயில்கின்ற – திருமுறை1:2 1/247

மேல்


தோளில் (4)

பாம்பை எல்லாம் தோளில் பரித்தனையே நாம் பெரியர் – திருமுறை1:2 1/748
மலை கடந்த நெடும் தோளில் இதழி அசைந்து ஆட மன்றில் நடம் புரிகின்ற வள்ளல் அருள் குருவே – திருமுறை4:3 4/4
துங்கமுற திரு_பொதுவில் திரு_நடம் செய் அரசே சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே – திருமுறை6:60 6/4
துதிக்கும் அன்பர் தொழ பொதுவில் நடம் புரியும் அரசே சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே – திருமுறை6:60 8/4

மேல்


தோளிலே (1)

தோளிலே இடை சூழலிலே உந்தி சுழியிலே நிதம் சுற்றும் என் நெஞ்சம் நின் – திருமுறை5:3 9/2

மேல்


தோளின் (1)

தூயா நின் பொன் தோளின் சுந்தரத்தை கண்டிலனே – திருமுறை2:61 4/4

மேல்


தோளும் (3)

இலகு செம் மேனி காட்சியும் இரண்டோடு இரண்டு என ஓங்கு திண் தோளும்
திலக வாள் நுதலார் சித்திபுத்திகளை சேர்த்து அணைத்திடும் இரு மருங்கும் – திருமுறை5:1 3/2,3
வேல் கொண்ட கையும் விறல் கொண்ட தோளும் விளங்கு மயில் – திருமுறை5:5 11/1
நிறமுறு விழி கீழ் புறத்தொடு தோளும் நிறை உடம்பில் சில உறுப்பும் – திருமுறை6:13 26/1

மேல்


தோளுற (1)

சொல் நிகர் என என் சொல் எலாம் கொண்டே தோளுற புனைந்த மெய் துணையை – திருமுறை6:49 10/3

மேல்


தோளை (1)

தன்னுடைய திரு_தோளை நான் தழுவும் தருணம் தனித்த சிவ_சாக்கிரம் என்று இனித்த நிலை கண்டாய் – திருமுறை6:106 74/2

மேல்


தோற்கும் (1)

வாய்ந்து வரால் தோற்கும் மதித்திலையே சேந்த அடி – திருமுறை1:3 1/694

மேல்


தோற்ற (2)

தோற்ற அரும் பரஞ்சோதி நல் அருள் – திருமுறை2:21 10/3
தோற்ற மாமாயை தொடர்பு அறுத்து அருளின் – திருமுறை6:65 1/833

மேல்


தோற்றத்தை (2)

தோற்றத்தை பாடி அடியுங்கடி – திருமுறை5:53 1/4
தோற்றத்தை பாடி அடியுங்கடி – கீர்த்தனை:10 1/4

மேல்


தோற்றம் (4)

தோற்றம் இலா கண்ணும் சுவை உணரா நாவும் நிகழ் – திருமுறை1:4 27/1
சூழும் நெஞ்சு இருளை போழும் மெய் ஒளியே தோற்றம் ஈறு அற்ற சிற்சுகமே – திருமுறை5:37 10/3
தோற்றம் ஒன்றே வடிவு ஒன்று வண்ணம் ஒன்று விளங்கும் சோதி ஒன்று மற்று அதனில் துலங்கும் இயல் ஒன்று – திருமுறை6:101 17/1
ஒருமை பெறு தோற்றம் ஒன்று தத்துவம் பல் வேறு ஒன்றின் இயல் ஒன்றிடத்தே உற்றில இங்கு இவற்றை – திருமுறை6:101 18/1

மேல்


தோற்றமுறும் (1)

தோற்றமுறும் எழுபதினாயிரம் இவற்றுக்கு எழுமை துன்னிய நூறு இவற்றினுக்கு சொல்லும் எழுபது-தான் – திருமுறை6:101 29/2

மேல்


தோற்றமே (1)

சொல்லும் இன்ப வான் சோதியே அருள் தோற்றமே சுக சொருப வள்ளலே – திருமுறை5:10 6/3

மேல்


தோற்றலின் (1)

துளங்குறா நலம் தோற்றலின் விச்சுவகருத்தன் – தனிப்பாசுரம்:16 13/4

மேல்


தோற்றா (5)

தோற்றா வடுகூர் சுயம் சுடரே ஆற்ற மயல் – திருமுறை1:2 1/460
நிலை நிறை அடியை அடி முடி தோற்றா நின்மல நிற்குண நிறைவை – திருமுறை6:49 24/2
படி அடி வான் முடி பற்றினும் தோற்றா
அடி முடி எனும் ஓர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/129,130
பல்லாரும் களிப்பு அடைய பகல் இரவும் தோற்றா பண்பின் அருள்_பெரும்_ஜோதி நண்பினொடு நமக்கே – திருமுறை6:89 4/3
தோற்றும் அந்த தத்துவமும் தோற்றா தத்துவமும் துரிசாக அவை கடந்த சுக சொருபம் ஆகி – திருமுறை6:101 14/3

மேல்


தோற்றாத (3)

ஊன் பசித்த இளைப்பு என்றும் தோற்றாத வகையே ஒள்ளிய தெள் அமுது எனக்கு இங்கு உவந்து அளித்த ஒளியே – திருமுறை6:60 49/2
ஆதி அந்தம் தோற்றாத அரும் பெரும் சோதியனே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 3/1
தோற்றாத தோற்றுவித்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 7/4

மேல்


தோற்றாது (1)

பிறிவு எனைத்தும் தோற்றாது என் உளம் கலந்த பெருந்தகை எம் பெருமான்-தன்னை – திருமுறை6:71 4/1

மேல்


தோற்றாதே (1)

அருத்தி பெரு நீர் ஆற்றொடு சேர்ந்து அன்பு பெருக்கில் கலந்தது நான் அது என்று ஒன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே – திருமுறை6:66 5/4

மேல்


தோற்றானை (1)

தோற்றானை நான் காண தோற்றினானை சொல் அறியேன் சொல்லிய புன் சொல்லை எல்லாம் – திருமுறை6:48 4/3

மேல்


தோற்றி (2)

தான் அளக்கும் அளவு-அதிலே முடிவது என தோற்றி தன் அளவும் கடந்து அப்பால் மன்னுகின்ற பொருளே – திருமுறை6:60 58/2
ஆற்றலுறும் இவை-தமக்கு ஓர் ஏழாம் இ கரணம் அனைத்தினையும் தனித்தனியே தோற்றி நிலை பொருத்தி – திருமுறை6:101 29/3

மேல்


தோற்றிட (1)

உள் நகை தோற்றிட உரோமம் பொடித்திட – திருமுறை6:65 1/1459

மேல்


தோற்றிடுமோ (1)

வாய் கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை மறந்திடுமோ திருவுளத்தின் வண்ணம் அறிந்திலனே – திருமுறை6:11 8/4

மேல்


தோற்றிய (3)

துன்பு எலாம் தொலைத்த துணைவனே ஞான சுகத்திலே தோற்றிய சுகமே – திருமுறை6:70 1/2
துற்குண மாயை போய் தொலைந்தது ஞானம் தோன்றிட பொன் ஒளி தோற்றிய கதிர்-தான் – திருமுறை6:90 2/1
தோற்றிய ஓர் சங்கிலியால் துடக்குண்ட யானை-தனை தொழுது மாயை – தனிப்பாசுரம்:3 30/3

மேல்


தோற்றினானை (1)

தோற்றானை நான் காண தோற்றினானை சொல் அறியேன் சொல்லிய புன் சொல்லை எல்லாம் – திருமுறை6:48 4/3

மேல்


தோற்று (5)

தோற்று திரிவேம் அன்று நின் போல் சொல்லும் கருப்பு என்று உலகு இயம்ப – திருமுறை1:8 164/3
தோற்று அரிய சுயஞ்சுடரே ஆனந்த செழும் தேனே சோதியே நீ – திருமுறை2:94 14/2
தோற்று மா பிண்ட பகுதிகள் அனைத்தும் சோதியால் விளக்கி ஆனந்த – திருமுறை6:13 85/2
தோன்று சத்தி பல கோடி அளவு சொல ஒண்ணா தோற்று சத்தி பல கோடி தொகை உரைக்க முடியா – திருமுறை6:101 16/1
தோற்று அறியா பெரும் சோதி மலை பரநாதத்தே தோன்றியது ஆங்கு அதன் நடுவே தோன்றியது ஒன்று அது-தான் – திருமுறை6:106 54/3

மேல்


தோற்றுகின்ற (2)

சொல் குன்றா நாவகத்துள் மாறா இன்பம் தோற்றுகின்ற திரு_அருள் சீர் சோதியே விண் – திருமுறை1:5 22/3
தோற்றுகின்ற கலை உலகம் கலை அண்டம் முழுதும் துலங்குகின்ற சுடர் பரப்பி சூழ்கின்ற சுடரே – திருமுறை6:60 33/3

மேல்


தோற்றும் (9)

சேற்றில் ஒரு காலும் வைத்து தேய்கின்றேன் தோற்றும் மயல் – திருமுறை1:2 1/816
தோற்றும் சுழியுள் சுழல்கின்றேன் ஆற்றவும் நான் – திருமுறை1:2 1/824
சன்மமே தோற்றும் தரமாம் திரம் அளித்த – திருமுறை1:3 1/1279
பிண்டங்கள் அனந்த வகை ஆகி பிண்டம் பிறங்குகின்ற பொருள் ஆகி பேதம் தோற்றும்
பண்டங்கள் பல ஆகி இவற்றை காக்கும் பதி ஆகி ஆனந்தம் பழுத்து சாந்தம் – திருமுறை1:5 11/2,3
எவ்வகை நிலையும் தோற்றும் நீ நினக்குள் எண்ணியபடி எலாம் எய்தும் – திருமுறை4:9 8/2
சுத்த நிலை அனுபவங்கள் தோன்று வெளி ஆகி தோற்றும் வெளி ஆகி அவை தோற்றுவிக்கும் வெளியாய் – திருமுறை6:60 57/1
தோற்றும் அந்த தத்துவமும் தோற்றா தத்துவமும் துரிசாக அவை கடந்த சுக சொருபம் ஆகி – திருமுறை6:101 14/3
வளம் பெறு விண் அணுக்குள் ஒரு மதி இரவி அழலாய் வயங்கிய தாரகையாய் இவ்வகை அனைத்தும் தோற்றும்
தளம் பெறு சிற்சொலித பராசத்தி மயம் ஆகி தனித்த சத்திமான் ஆகி தத்துவம் எல்லாம் போய் – திருமுறை6:101 42/1,2
தோற்றும் தணிகையன் பொன் தோள் – தனிப்பாசுரம்:9 7/4

மேல்


தோற்றுவிக்கும் (4)

விண் கொள் அமுதை நம் அரசை விடை மேல் நமக்கு தோற்றுவிக்கும்
அண்கொள் வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 6/2,3
தூய விடை மேல் வரும் நமது சொந்த துணையை தோற்றுவிக்கும்
ஆய வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 7/2,3
சுத்த நிலை அனுபவங்கள் தோன்று வெளி ஆகி தோற்றும் வெளி ஆகி அவை தோற்றுவிக்கும் வெளியாய் – திருமுறை6:60 57/1
சான்று உலகம் தோற்றுவிக்கும் சத்தி பல கோடி-தனை விளம்பல் ஆகா அ சத்திகளை கூட்டி – திருமுறை6:101 16/2

மேல்


தோற்றுவித்த (1)

தோற்றாத தோற்றுவித்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 7/4

மேல்


தோற்றுறு (1)

சூழ் இயல் செஞ்சுடர் தோற்றுறு கீழ்-பால் தூய் திசை நோக்கினேன் சீர் திகழ் சித்தி – கீர்த்தனை:11 2/2

மேல்


தோன்ற (9)

நாவினை என்-பால் வருந்தி கரண்டுகின்ற நாய்க்கும் நகை தோன்ற நின்று நயக்கின்றேன் நான் – திருமுறை1:5 86/3
முனமே தோன்ற மதி_மயங்கி விழுந்தேன் எழுவான் முயலுகின்றேன் – திருமுறை2:43 8/3
தொழும் தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில் தோன்ற விடம் கழுத்தின் உளே தோன்ற நின்ற சுடரே – திருமுறை6:24 51/2
தொழும் தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில் தோன்ற விடம் கழுத்தின் உளே தோன்ற நின்ற சுடரே – திருமுறை6:24 51/2
சொன்ன அலால் உண்மை வெளி தோன்ற உரைக்கவிலை – திருமுறை6:93 30/3
துயின்று உணர்ந்தே எழுந்தவர் போல் இறந்தவர்கள் எல்லாம் தோன்ற எழுகின்றது இது தொடங்கி நிகழ்ந்திடும் நீர் – திருமுறை6:98 17/3
மன் வண்ணத்து ஒளி உருவம் உயிர்ப்பினொடு தோன்ற வால் அணு கூட்டங்களை அவ்வகை நிறுவி நடத்தும் – திருமுறை6:101 27/3
திண் தகு தேறு இட சிறிது தெளி நீர் போல் தெளிந்து அறிவு சிறிது தோன்ற
தண்டம் என கீழ் விழுந்து வணங்கி எதிர் நின்று கரம் தலை மேல் கூப்பி – தனிப்பாசுரம்:2 31/2,3
சீர் குருவுக்கு உபசாரம்செய்வது எங்கே சிவனே உள் சிரிப்பு தோன்ற
வேர்க்குருவோ முகக்குருவோ நம் குரு என்று ஏளனமே விரிப்பார் அன்றி – தனிப்பாசுரம்:27 12/1,2

மேல்


தோன்றநின்றேன் (1)

நலத்திடை ஓர் அணுவளவும் நண்ணுகிலேன் பொல்லா நாய்க்கு நகை தோன்றநின்றேன் பேய்க்கும் மிக இழிந்தேன் – திருமுறை6:4 1/3

மேல்


தோன்றல் (4)

துங்கமுறாது உளம் நாண திருவொற்றி_தோன்றல் புனை – திருமுறை1:7 30/3
சொல் அலங்கு அடல் விடை தோன்றல் நின் அருள் – திருமுறை2:32 9/2
துய்ய நின் பதம் எண்ணும் மேலோர்கள் நெஞ்சம் மெய் சுக ரூபமான நெஞ்சம் தோன்றல் உன் திருமுன் குவித்த பெரியோர் கைகள் சுவர்ன்னம் இடுகின்ற கைகள் – திருமுறை5:55 19/3
துளங்கிடும் அ ஊர் உறை அ தோன்றல் ஓர் நீதிநூல் சொன்னான் இந்நாள் – தனிப்பாசுரம்:33 1/3

மேல்


தோன்றலார்-தமை (1)

தொழுது சண்முக சிவசிவ என நம் தோன்றலார்-தமை துதித்தவர் திருமுன் – திருமுறை2:3 1/3

மேல்


தோன்றலே (9)

சூழும் பராய்த்துறை வாழ் தோன்றலே கூழும் பல் – திருமுறை1:2 1/134
தொண்டே வலம்செய் கழல் தோன்றலே நின் கோயில் – திருமுறை1:4 21/3
துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம் தோன்றலே உமை துணை என நம்பி – திருமுறை2:15 7/1
தும்பி மா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிர தூணே – திருமுறை2:17 7/3
சொல் அமுது அனைய தோகை ஓர் பாகம் துன்னிய தோன்றலே கனியா – திருமுறை2:18 9/3
துள்ளுவார் துள் அடக்கும் தோன்றலே சூழ்ந்து நிறம் – திருமுறை2:45 7/2
தொழுது மால் புகழ் தணிகை என் அரசே தோன்றலே பரஞ்சுடர் தரும் ஒளியே – திருமுறை5:29 1/4
துன்னும் நல் தணிகாசலத்து அமர்ந்து அருள் தோன்றலே மயில் ஏறி – திருமுறை5:41 1/3
துதி வாய்மை பெறு சாந்த பதம் மேவு மதியமே துரிசு_அறு சுயஞ்சோதியே தோகை வாகன மீது இலங்க வரு தோன்றலே சொல்ல அரிய நல்ல துணையே – திருமுறை5:55 5/3

மேல்


தோன்றலொடும் (1)

சூதம் எறி வேல் தோன்றலொடும் தன் துணைவியொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 6/1

மேல்


தோன்றவே (1)

சுத்த அருள்_பெரும்_சோதியார் தோன்றவே – திருமுறை6:94 8/4

மேல்


தோன்றா (3)

தோன்றா துணையாகும் சோதியே நின் அடிக்கே – திருமுறை2:16 2/1
தோன்றா ஞான சின்மயமே தூய சுகமே சுயம் சுடரே – திருமுறை5:16 10/1
அது எனில் தோன்றா அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/122

மேல்


தோன்றாத (4)

தற்போதம் தோன்றாத தலம்-தனிலே தோன்றும் தாள்_மலர்கள் வருந்தியிட தனித்து நடந்து அருளி – திருமுறை4:2 44/1
நான் தனிக்கும் தருணத்தே தோன்றுகின்ற துணையாய் நான் தனியா இடத்து எனக்கு தோன்றாத துணையாய் – திருமுறை4:2 55/1
பர யோக அனுபவத்தே அகம் புறம் தோன்றாத பரஞ்சோதியாகும் இணை பாத_மலர் வருந்த – திருமுறை4:2 59/1
ஜோதி மலை துரிய மலை துரிய முடிக்கு அப்பால் தோன்றும் மலை தோன்றாத சூதான மலை வெண் – தனிப்பாசுரம்:16 6/2

மேல்


தோன்றாது (2)

மன்றுள் நின்று ஆடும் பரஞ்சுடர்_குன்றே வானவர் கனவினும் தோன்றாது
ஒன்றுறும் ஒன்றே அருள்மயமான உத்தம வித்தக மணியே – திருமுறை2:68 8/3,4
துன்பு அறியா காலை என்றும் மாலை என்றும் ஒன்றும் தோன்றாது சுகம் ஒன்றே தோன்றுவது என்று அறியே – திருமுறை6:106 77/4

மேல்


தோன்றாதே (1)

துதி ஏர் நினது பதம் தோன்றும் துன்பம் ஒன்றும் தோன்றாதே – திருமுறை5:16 9/4

மேல்


தோன்றாதோ (1)

என் அமுதே இன்னும் இரக்கம்-தான் தோன்றாதோ – திருமுறை2:16 1/4

மேல்


தோன்றாமை (1)

சூரிய சந்திரர் எல்லாம் தோன்றாமை விளங்கும் சுயம் சோதியாகும் அடி துணை வருந்த நடந்து – திருமுறை4:2 43/1

மேல்


தோன்றால் (1)

துருமம் செழிக்கும் பொழில் ஒற்றி தோன்றால் இங்கு நீர் வந்த – திருமுறை1:8 27/1

மேல்


தோன்றானை (1)

தோன்றானை தூயர் உளே தோன்றினானை சுத்த சிவ சன்மார்க்கம் துலங்க என்னை – திருமுறை6:47 8/3

மேல்


தோன்றி (8)

தூரியத்தில் தோன்று ஒலி போல் தோன்றி கெடும் மாயா – திருமுறை1:3 1/1053
பூதமே அவை தோன்றி புகுந்து ஒடுங்கும் புகலிடமே இடம் புரிந்த பொருளே போற்றும் – திருமுறை1:5 28/1
துரும்பை நாட்டி ஓர் விஞ்சையன் போல தோன்றி நின்று அவர் துரிசு அறுத்திட்டோன் – திருமுறை2:35 4/2
சூழு மால் அயன் பெண்ணுருவெடுத்து தொழும்புசெய்திட தோன்றி நின்று அவனை – திருமுறை2:35 7/1
எவ்வுலகும் எவ்வுயிரும் எ செயலும் தோன்றி இயங்கும் இடம் ஆகி எல்லாம் முயங்கும் இடம் ஆகி – திருமுறை4:2 83/1
தோன்றி என் உளத்தே மயக்கு எலாம் தவிர்த்து துலக்குதல் நின் கடன் துணையே – திருமுறை6:20 4/4
வான் முகத்தில் தோன்றி அருள் ஒளி சிறிதே அடைந்து வானகத்தும் வையகத்தும் மனம்போனபடியே – திருமுறை6:60 89/2
தோன்றி விரியும் மன துட்டனேன் வன்_பிழையை – கீர்த்தனை:4 10/1

மேல்


தோன்றிட (4)

தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 31/4
துற்குண மாயை போய் தொலைந்தது ஞானம் தோன்றிட பொன் ஒளி தோற்றிய கதிர்-தான் – திருமுறை6:90 2/1
தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே – கீர்த்தனை:41 30/3
ஓது கல் மரங்களும் உருக தோன்றிட – தனிப்பாசுரம்:2 28/4

மேல்


தோன்றிய (5)

சொல் அவாவிய தொண்டர்-தம் மனத்தில் சுதந்தரம் கொடு தோன்றிய துணையை – திருமுறை2:4 1/1
தோன்றிய வேதாகமத்தை சாலம் என உரைத்தேம் சொற்பொருளும் இலக்கியமும் பொய் என கண்டு அறியேல் – திருமுறை6:60 88/1
அமயம் தோன்றிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/294
தோன்றிய ஐங்கருவினிலே சொல்ல அரும் ஓர் இயற்கை துலங்கும் அதில் பல கோடி குலம்கொள் குரு துவிகள் – திருமுறை6:101 37/1
ஏன்றிய சூதம் தோன்றிய பாதம் – கீர்த்தனை:1 122/1

மேல்


தோன்றியது (3)

தோற்று அறியா பெரும் சோதி மலை பரநாதத்தே தோன்றியது ஆங்கு அதன் நடுவே தோன்றியது ஒன்று அது-தான் – திருமுறை6:106 54/3
தோற்று அறியா பெரும் சோதி மலை பரநாதத்தே தோன்றியது ஆங்கு அதன் நடுவே தோன்றியது ஒன்று அது-தான் – திருமுறை6:106 54/3
தோன்றியது என்னும் சொல்லை ஒத்தது – திருமுகம்:4 1/320

மேல்


தோன்றியதோர் (1)

துரிய நடம் புரிகின்ற சோதி மலர்_தாளில் தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால் – திருமுறை6:101 26/3

மேல்


தோன்றியவரோ (1)

ஞானம் பழுத்து விழியால் ஒழுகுகின்ற நீர் நம் உலகில் ஒருவர் அலவே ஞானி இவர் யோனி வழி தோன்றியவரோ என நகைப்பர் சும்மா அழுகிலோ – தனிப்பாசுரம்:15 9/2

மேல்


தோன்றிலனே (1)

தூசொலிப்பான் கல்லாக தோன்றிலனே தூசொலிப்பான் – திருமுறை1:4 71/2

மேல்


தோன்றிற்று (5)

செங்கதிர் தோன்றிற்று தேவர்கள் சூழ்ந்தனர் – திருமுறை5:54 5/1
நிலம் தெளிந்தது கணம் மழுங்கின சுவண நீடு ஒளி தோன்றிற்று கோடு ஒலிக்கின்ற – திருமுறை6:90 3/1
திரை அற்றுவிட்டது செஞ்சுடர் தோன்றிற்று
பரை ஒளி ஓங்கிற்று என்று உந்தீபற – கீர்த்தனை:12 6/1,2
செங்கதிர் தோன்றிற்று தேவர்கள் சூழ்ந்தனர் – கீர்த்தனை:16 5/1
ஜோதி மலை ஒன்று தோன்றிற்று அதில் ஒரு – கீர்த்தனை:26 2/1

மேல்


தோன்றினர் (1)

துன்பால் இறந்தவர் துன்பு அற்று தோன்றினர்
அன்பால் அடியவர் ஆடினர் பாடினர் – திருமுறை6:94 1/2,3

மேல்


தோன்றினன் (3)

சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர் – திருமுறை5:54 7/1
தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்
ஏக்கம் தவிர்ந்தேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 3/1,2
சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர் – கீர்த்தனை:16 7/1

மேல்


தோன்றினானை (1)

தோன்றானை தூயர் உளே தோன்றினானை சுத்த சிவ சன்மார்க்கம் துலங்க என்னை – திருமுறை6:47 8/3

மேல்


தோன்றினை (1)

முந்தை நாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் என என் முன்னர் நீ தோன்றினை அந்தோ – திருமுறை6:24 13/1

மேல்


தோன்று (10)

தூரியத்தில் தோன்று ஒலி போல் தோன்றி கெடும் மாயா – திருமுறை1:3 1/1053
சுற்றுண்ட நீ கடலில் தோன்று சுழி ஆக அதில் – திருமுறை1:3 1/1127
தோன்று துவிதாத்துவிதமாய் விசிட்டாத்துவிதமாய் கேவலாத்துவிதம் ஆகி – திருமுறை1:5 5/1
தோன்று பர சாக்கிரமும் கண்டோம் அந்த சொப்பனமும் கண்டோம் மேல் சுழுத்தி கண்டோம் – திருமுறை1:5 63/1
சோதியுமாய் சோதி எலாம் தோன்று பரம் ஆகி துரியமுமாய் விளங்குகின்ற துணை அடிகள் வருந்த – திருமுறை4:2 86/2
துன்பிற்கு இடனாம் வன் பிறப்பை தொலைக்கும் துணையே சுகோதயமே தோகை மயில் மேல் தோன்று பெரும் சுடரே இடரால் சோர்வுற்றே – திருமுறை5:46 7/3
சுத்த நிலை அனுபவங்கள் தோன்று வெளி ஆகி தோற்றும் வெளி ஆகி அவை தோற்றுவிக்கும் வெளியாய் – திருமுறை6:60 57/1
தோன்று சத்தி பல கோடி அளவு சொல ஒண்ணா தோற்று சத்தி பல கோடி தொகை உரைக்க முடியா – திருமுறை6:101 16/1
தொம்பத உருவொடு தத்பத வெளியில் தோன்று அசிபத நடம் நான் காணல் வேண்டும் – கீர்த்தனை:13 2/1
தோன்று தலை மாலை அணி தோள் விளங்க வருவார்க்கு – கீர்த்தனை:36 5/2

மேல்


தோன்றுகின்ற (4)

நான் தனிக்கும் தருணத்தே தோன்றுகின்ற துணையாய் நான் தனியா இடத்து எனக்கு தோன்றாத துணையாய் – திருமுறை4:2 55/1
எனக்கு நன்மை தீமை என்பது இரண்டும் ஒத்த இடத்தே இரண்டும் ஒத்து தோன்றுகின்ற எழில் பதங்கள் வருந்த – திருமுறை4:2 62/1
துரிய நடம் புரிகின்ற சோதி மலர்_தாளில் தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால் – திருமுறை6:101 26/3
சொல்ல முடியா தனி சுகத்தை துரிய நடுவே தோன்றுகின்ற
வல்ல மலையை பழமலையில் வயங்கி ஓங்க கண்டேனே – தனிப்பாசுரம்:12 9/3,4

மேல்


தோன்றுகின்றதாயினும் (1)

துப்பாய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தோன்றுகின்றதாயினும் இ துட்ட நெஞ்சம் உருகா – திருமுறை4:5 9/3

மேல்


தோன்றுகின்றது (1)

வைகறை ஈது அருள் உதயம் தோன்றுகின்றது எனது வள்ளல் வரு தருணம் இனி வார்த்தை ஒன்றானாலும் – திருமுறை6:106 69/1

மேல்


தோன்றுதலும் (1)

சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும் வெச்சென்றே சுடுதலும் இல்லாது என்றும் துலங்குகின்ற சுடரே – திருமுறை6:60 27/3

மேல்


தோன்றும் (19)

தோன்றும் அவிநாசி சுயம்புவே சான்றவர்கள்-தம் – திருமுறை1:2 1/416
ஆன ஒளியில் பரையாம் ஆதபத்தினால் தோன்றும்
கானலினை நீராய் களித்தனையே ஆன கிரியா – திருமுறை1:3 1/1061,1062
சூலம் படைத்தீர் என் என்றேன் தோன்றும் உலகு உய்ந்திட என்றார் – திருமுறை1:8 84/2
கஞ்ச மலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும் களிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடையனேனை – திருமுறை2:23 3/2
என்றால் எனக்கே நகை தோன்றும் எந்தாய் உளத்துக்கு என் ஆமே – திருமுறை2:82 20/4
தூக்கம்_இல்லார் சுகம்_இல்லார் துன்பம்_இல்லார் தோன்றும் மல – திருமுறை3:7 6/2
திருவில் தோன்றும் மகளே நீ செய்த தவம்-தான் யார் அறிவார் – திருமுறை3:9 2/1
மருவில் தோன்றும் கொன்றை அம் தார் மார்பர் ஒற்றி மா நகரார் – திருமுறை3:9 2/2
கருவில் தோன்றும் எங்கள் உயிர் காக்க நினைத்த கருணையினார் – திருமுறை3:9 2/3
குருவில் தோன்றும் தியாகர்-தமை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 2/4
தற்போதம் தோன்றாத தலம்-தனிலே தோன்றும் தாள்_மலர்கள் வருந்தியிட தனித்து நடந்து அருளி – திருமுறை4:2 44/1
துதி ஏர் நினது பதம் தோன்றும் துன்பம் ஒன்றும் தோன்றாதே – திருமுறை5:16 9/4
செஞ்சுடர் தோன்றும் திறம் போலே – திருமுறை5:53 5/2
சொல்லாலும் பொருளாலும் தோன்றும் அறிவாலும் துணிந்து அளக்க முடியாதாய் துரிய வெளி கடந்த – திருமுறை6:2 5/2
துரிய மலை மேல் உளது ஓர் சோதி வள நாடு தோன்றும் அதில் ஐயர் நடம் செய்யும் மணி வீடு – கீர்த்தனை:1 179/1
செஞ்சுடர் தோன்றும் திறம் போலே – கீர்த்தனை:10 5/2
துரியத்திற்கு அப்பாலும் தோன்றும் பொதுவில் ஜோதி திரு_நடம் நான் காணல் வேண்டும் – கீர்த்தனை:13 10/1
சுத்த நிலையின் நடு நின்று எங்கும் தோன்றும் சோதியே – கீர்த்தனை:29 96/1
ஜோதி மலை துரிய மலை துரிய முடிக்கு அப்பால் தோன்றும் மலை தோன்றாத சூதான மலை வெண் – தனிப்பாசுரம்:16 6/2

மேல்


தோன்றுவது (3)

துருவாமல் இங்கு எனக்கு கிடைத்ததை என் சொல்வேன் சொல்அளவு அல்லாத சுகம் தோன்றுவது என் தோழி – திருமுறை6:101 1/4
துருவாத எனக்கு இங்கே அருள் நினைக்கும்-தோறும் சொல்லளவு அல்லாத சுகம் தோன்றுவது என் தோழி – திருமுறை6:106 34/4
துன்பு அறியா காலை என்றும் மாலை என்றும் ஒன்றும் தோன்றாது சுகம் ஒன்றே தோன்றுவது என்று அறியே – திருமுறை6:106 77/4

மேல்


தோன்றுவதும் (1)

தோன்றுவதும் மாய்வதும் ஆம் சூழ்ச்சி இடைப்பட்டு அலைந்து – திருமுறை2:74 6/1

மேல்


தோன்றுவனேல் (1)

கல்லாக தோன்றுவனேல் காள_கண்டா நாயேனுக்கு – திருமுறை1:4 71/3

மேல்