தே – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தே 20
தே_மாலை 1
தே_மொழி 2
தே_மொழியாய் 1
தே_உலகு 1
தேக்க 2
தேக்கம் 1
தேக்கவும் 1
தேக்கி 3
தேக்கிய 3
தேக்கியே 1
தேக்கு 1
தேக்குகின்ற 1
தேக்குகின்றார் 2
தேக்குகின்றேன் 1
தேக்கும் 3
தேக்குவதாய் 1
தேக 4
தேகத்து 1
தேகத்தும் 1
தேகத்தை 3
தேகம் 24
தேகம்-அதில் 1
தேகம்-அது 1
தேகம்_உடையவரே 1
தேகமும் 3
தேகமோ 1
தேகன் 1
தேகா 1
தேகாதி 5
தேகாந்தம் 2
தேங்கிய 2
தேங்கின் 2
தேங்கின 1
தேங்கு 3
தேங்கூரில் 1
தேச 1
தேஜனடி 1
தேசம் 3
தேசர்கள் 1
தேசனே 2
தேசனை 1
தேஜா 1
தேசாய் 1
தேசிக 6
தேசிகப்பிரான் 1
தேசிகன் 9
தேசிகன்-தன் 1
தேசிகனாய் 1
தேசிகனே 2
தேசு 18
தேசு_உடையாள் 1
தேசு_ஊரன் 1
தேசுறு 2
தேசுறும் 1
தேசை 1
தேட்ட 1
தேட்டம் 2
தேட்டமும் 1
தேட்டாண்மை 1
தேட்டாண்மையை 1
தேட்டிலே 1
தேட்டு 1
தேட்டுக்கு 1
தேட்டை 1
தேட 24
தேடச்செய்கின்ற 1
தேடல் 2
தேடற்கு 2
தேடா 2
தேடாது 1
தேடார்க்கு 1
தேடாள் 1
தேடி 41
தேடிடேன் 1
தேடித்தேடி 1
தேடிய 6
தேடியது 1
தேடியதும் 1
தேடியும் 5
தேடிவைத்த 1
தேடினும் 2
தேடினேன் 1
தேடு 2
தேடுகின்ற 3
தேடுகின்றோர் 2
தேடுதே 1
தேடும் 11
தேடுவார் 1
தேடுவாள் 1
தேடுவேன் 1
தேடுவோர்-தங்களை 1
தேடுறா 1
தேடுறும் 1
தேடேனோ 1
தேம் 15
தேமா 2
தேமாவின் 1
தேய் 5
தேய்_மதி 1
தேய்கின்றது 1
தேய்கின்றேன் 1
தேய்த்து 1
தேய்ந்த 1
தேய்ந்திட 1
தேய்ந்திடும் 1
தேய்ந்தோம் 1
தேய 3
தேயா 3
தேயாது 1
தேயினும் 1
தேர் 24
தேர்கிற்பார் 1
தேர்தரும் 1
தேர்தல் 1
தேர்தியாயில் 1
தேர்ந்த 4
தேர்ந்தவர்க்கும் 1
தேர்ந்தவர்கள் 2
தேர்ந்தவனே 1
தேர்ந்தனரால் 1
தேர்ந்தனனே 3
தேர்ந்தனையோ 1
தேர்ந்தார் 1
தேர்ந்தார்-தம்மை 1
தேர்ந்திடும் 1
தேர்ந்திலன் 1
தேர்ந்திலேன் 1
தேர்ந்திலையே 7
தேர்ந்து 19
தேர்ந்துளோர்களும் 1
தேர்ந்தே 2
தேர்ந்தேன் 1
தேர்வதற்கு 1
தேர்வு 2
தேர்வு_அரியார் 1
தேர 2
தேர_வறியரை 1
தேராது 1
தேரும் 1
தேரை 6
தேரையை 1
தேவ 41
தேவதாருவே 1
தேவதேவன் 1
தேவதேவனே 1
தேவநாதன் 1
தேவர் 109
தேவர்-தம் 3
தேவர்-தமக்கு 1
தேவர்-தமை 3
தேவர்-தாமாயினும் 1
தேவர்_கழகனை 1
தேவர்_கோன் 1
தேவர்_நாதனை 1
தேவர்க்கு 4
தேவர்க்கும் 1
தேவர்கள் 10
தேவர்கள்-தம் 1
தேவர்கள்-தமை 1
தேவர்கள்-பால் 1
தேவர்களாய் 1
தேவர்களும் 5
தேவர்களே 1
தேவர்களை 1
தேவர்களோ 3
தேவராயினும் 1
தேவரீர் 6
தேவரீர்க்கு 2
தேவரீருக்கு 1
தேவருக்கு 1
தேவருக்கும் 3
தேவரும் 8
தேவரே 9
தேவரேனும் 1
தேவரை 6
தேவரையும் 2
தேவன் 12
தேவன்குடி 1
தேவனும் 2
தேவனே 3
தேவனை 4
தேவா 17
தேவாகி 1
தேவாதி 1
தேவாதி_தேவன் 1
தேவாய் 2
தேவி 26
தேவிக்கு 1
தேவியல் 1
தேவியே 1
தேவியொடும் 1
தேவின் 1
தேவு 4
தேவுக்கும் 1
தேவும் 1
தேவூர் 1
தேவே 163
தேவை 6
தேள் 2
தேற்ற 1
தேற்றம் 3
தேற்றவே 1
தேற்றவைத்தனை 1
தேற்றாமல் 1
தேற்றார் 1
தேற்றி 10
தேற்றிய 1
தேற்றியவாறே 1
தேற்று 1
தேற்றுகினும் 1
தேற்றும் 2
தேற்றுவாய் 1
தேற்றுவாரை 1
தேறல் 1
தேறலே 3
தேறவைத்தீர் 1
தேறா 6
தேறாத 3
தேறாள் 1
தேறி 4
தேறிய 2
தேறினேன் 1
தேறு 5
தேறுகின்ற 1
தேறுகின்றனன் 1
தேறுகின்றிலேன் 1
தேறும் 2
தேறேன் 1
தேறேனோ 1
தேறோம் 1
தேன் 112
தேன்குழல் 1
தேன்மையொடு 1
தேனவா 1
தேனாய் 2
தேனானை 1
தேனிலே 1
தேனின் 1
தேனினொடு 1
தேனினொடும் 1
தேனும் 20
தேனே 81
தேனை 9
தேனையே 1
தேனோ 1

தே (20)

தே என்ற தீம் பாலில் தேன் கலந்தால் போல் இனிக்க – திருமுறை1:3 1/427
நறை உள தே மலர் கொன்றை கொண்டு ஆடிய நல் சடை மேல் – திருமுறை1:6 65/1
பொன் தே மலர்_பதம் போற்றவும் உள்ளம் புரிதி கண்டாய் – திருமுறை1:7 68/2
இள தே மொழியாய் ஆதலினால் இமையேன் இமைத்தல் இயல்பு அன்றே – திருமுறை3:6 9/3
தே மலர் தணிகை தேவர் மருங்கில் சேர்வாயேல் – திருமுறை5:49 7/2
திதிதி தரும் தணிகை தே – திருமுறை5:52 5/4
தே இயல் புரிந்தனன் சிதம்பரேசனே – திருமுறை6:24 12/4
தே ஆர் தில்லை சிற்சபை மேவும் திருவாளர் – திருமுறை6:24 41/3
தே பிள்ளையாம் எம் சிவகாமவல்லி மகிழ் – திருமுறை6:43 11/3
தே மாலும் பிரமனும் நின்று ஏத்த மன்றில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 31/4
சிவ மயமே வேறு இலை எல்லாம் என நீ-தானே தே_மொழியாய் பற்பல கால் செப்பியிட கேட்டேன் – திருமுறை6:104 7/1
தே_மாலை அணி குழலாய் நான் செய்த தவம்-தான் தேவர்களோ மூவர்களும் செய்திலர் கண்டு அறியே – திருமுறை6:106 60/4
தே மாலை சத்திகளும் விழித்திருக்க எனக்கே திரு_மாலை அணிந்தார் சிற்சபை_உடையார் தோழி – திருமுறை6:106 61/4
திடம் பெற நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் தே_மொழி நீ புறத்து இரு மா தேவர் வந்த உடனே – திருமுறை6:106 71/3
செவ்வை பெறு சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சேர்ந்தேன் அ தீ மொழியும் தே மொழி ஆயினவே – திருமுறை6:106 87/4
செல்லுகின்றபடியே நீ காண்பாய் இ தினத்தே தே_மொழி அப்போது எனை நீ தெளிந்துகொள்வாய் கண்டாய் – திருமுறை6:108 49/3
தே_உலகு என்று அமர்ந்து அருளும் சிவ களிற்றை ஐந்து_கர_தெய்வம்-தன்னை – தனிப்பாசுரம்:1 1/2
தே எலாம் செறிவது சிவம் கனிந்த மெய் – தனிப்பாசுரம்:2 7/3
திதிதி தரும் தணிகை தே – தனிப்பாசுரம்:9 5/4
தே ஆண்ட ஞான தெள் அமுது அருந்திய – திருமுகம்:2 1/38

மேல்


தே_மாலை (1)

தே_மாலை அணி குழலாய் நான் செய்த தவம்-தான் தேவர்களோ மூவர்களும் செய்திலர் கண்டு அறியே – திருமுறை6:106 60/4

மேல்


தே_மொழி (2)

திடம் பெற நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் தே_மொழி நீ புறத்து இரு மா தேவர் வந்த உடனே – திருமுறை6:106 71/3
செல்லுகின்றபடியே நீ காண்பாய் இ தினத்தே தே_மொழி அப்போது எனை நீ தெளிந்துகொள்வாய் கண்டாய் – திருமுறை6:108 49/3

மேல்


தே_மொழியாய் (1)

சிவ மயமே வேறு இலை எல்லாம் என நீ-தானே தே_மொழியாய் பற்பல கால் செப்பியிட கேட்டேன் – திருமுறை6:104 7/1

மேல்


தே_உலகு (1)

தே_உலகு என்று அமர்ந்து அருளும் சிவ களிற்றை ஐந்து_கர_தெய்வம்-தன்னை – தனிப்பாசுரம்:1 1/2

மேல்


தேக்க (2)

மின் ஆகி பரவி இன்ப_வெள்ளம் தேக்க வியன் கருணை பொழி முகிலாய் விளங்கும் தேவே – திருமுறை1:5 12/4
தேனே எனும் அமுதம் தேக்க உண்டேன் ஊனே – திருமுறை6:81 9/2

மேல்


தேக்கம் (1)

தேக்கம் குழலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 23/4

மேல்


தேக்கவும் (1)

தேசிகன் திருவுளம் திரும்பி தேக்கவும்
ஆசு_அறு கலை பயின்று அமர்ந்துளான் இவன் – தனிப்பாசுரம்:3 58/2,3

மேல்


தேக்கி (3)

தேக்கி அமுது ஒரு நீ செய் என்றான் தூக்கி – திருமுறை6:55 12/2
தேக்கி மெய் இன்புறச்செய்து அருள்செய்து அருள்செய்து அருள் நீ – திருமுறை6:72 8/2
தேசிக தண் அமுத வான் கடல் படிந்து அருள் தெள் அமுதம் உண்டு தேக்கி
செறி பவ கோடை அற அருள்_மழை பொழிந்து ஒளி சிறந்து ஓங்கு சீர் கொண்டலே – திருமுகம்:3 1/46,47

மேல்


தேக்கிய (3)

புரம் நோக்கினால் பொடி தேக்கிய ஒற்றி புனிதர் கள – திருமுறை1:7 32/1
தேக்கிய களிப்பில் சிறப்ப வந்து என்னை தெளிவித்தல் நின் கடன் சிவனே – திருமுறை6:20 3/4
சாக்கிய வேதம் தேக்கிய பாதம் – கீர்த்தனை:1 121/1

மேல்


தேக்கியே (1)

பதியும் ஓர_வாரன் என்பர் பரிவு தேக்கியே – கீர்த்தனை:29 73/4

மேல்


தேக்கு (1)

போக்கு அரிய நல் நுதலில் பொட்டு அழகும் தேக்கு திரிபுண்டரத்தின் – திருமுறை1:3 1/420

மேல்


தேக்குகின்ற (1)

தேன் தோய் கருணை சிவம் கலந்து தேக்குகின்ற
சான்றோர்-தம் உள்ளம் தணவாதாய் மான்ற மல – திருமுறை1:3 1/103,104

மேல்


தேக்குகின்றார் (2)

தீம் பாலும் சருக்கரையும் தேனும் நெய்யும் தேக்குகின்றார் இது தகுமோ தேவ தேவே – திருமுறை1:5 83/4
தெருள்_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் தாள் சிந்தையில் வைத்து ஆனந்தம் தேக்குகின்றார்
மருள்_உடையேன் நான் ஒருவன் பாவி வஞ்ச மனத்தாலே இளைத்திளைத்து மயங்குகின்றேன் – திருமுறை2:59 6/1,2

மேல்


தேக்குகின்றேன் (1)

சிந்தா நலமும் பலமும் பெற்று தேக்குகின்றேன்
அம் தாமரையான் நெடுமாலவன் ஆதி வானோர் – திருமுறை6:75 3/2,3

மேல்


தேக்கும் (3)

தேக்கும் வரகுணனாம் தென்னவன்-கண் சூழ் பழியை – திருமுறை1:2 1/189
தம்மை மறந்து அருள் அமுதம் உண்டு தேக்கும் தகை_உடையார் திரு_கூட்டம் சார்ந்து நாயேன் – திருமுறை1:5 93/1
நுதலில் ஆர் அழல் கண்_உடையவனே நோக்கும் அன்பர்கள் தேக்கும் இன் அமுதே – திருமுறை2:10 7/3

மேல்


தேக்குவதாய் (1)

பூப்பதுவாய் காப்பதுவாய் போக்குவதாய் தேக்குவதாய்
நீப்பதுவாய் தன்னுள் நிறுத்துவதாய் பூப்பது இன்றி – திருமுறை1:3 1/53,54

மேல்


தேக (4)

தேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல் – திருமுறை2:74 1/2
பாடு இல்லை கையில் பணம் இல்லை தேக பருமன் இல்லை – திருமுறை2:88 3/2
பாடு இல்லை கையில் பணம் இல்லை தேக பருமன் இல்லை – தனிப்பாசுரம்:16 2/2
பாடு இல்லை கையில் பணம் இல்லை தேக பருமன் இல்லை – திருமுகம்:5 5/2

மேல்


தேகத்து (1)

தாது செய் தேகத்து உணா ஒரு போது தவிர்ந்த நினக்கு – திருமுறை2:69 3/2

மேல்


தேகத்தும் (1)

ஊன் கொண்ட தேகத்தும் உள்ளத்தும் மேவி உறும் பிணியால் – திருமுறை2:31 13/1

மேல்


தேகத்தை (3)

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் – திருமுறை2:4 7/2
சில் பகல் மேவும் இ தேகத்தை ஓம்பி திரு_அனையார் – திருமுறை5:5 9/1
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் – கீர்த்தனை:41 5/2

மேல்


தேகம் (24)

புல் என்றால் தேகம் புளகிக்கும் அன்றி விட்டு – திருமுறை1:2 1/687
எத்தனையோ தேகம் எடுத்தனையே அத்தனைக்கும் – திருமுறை1:3 1/1030
வஞ்சம் என தேகம் மறைத்து அடி மண் வையாமல் – திருமுறை1:4 75/3
காண்டத்தில் மேவும் உலகீர் இ தேகம் கரும் பனை போல் – திருமுறை1:6 123/1
தேகம் கலந்த பவம் தீர்க்கும் நின் பதம் சிந்திக்கும் நாள் – திருமுறை1:6 225/2
நல்ல நீறு இடா நாய்களின் தேகம் நாற்றம் நேர்ந்திடில் நண் உயிர்ப்பு அடக்க – திருமுறை2:7 5/1
தேகம் அயர்ந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 26/4
நினையேன் அயர்ந்து நிலையற்ற தேகம் நிசம் என்று உழன்று துயர்வேன்-தனையே – திருமுறை5:23 8/2
தேகம் ஆதியை பெற முயன்று அறியேன் சிரங்கு நெஞ்சக குரங்கொடும் உழல்வேன் – திருமுறை6:5 2/2
தேகம் உறு பூத நிலை திறம் சிறிதும் அறியேன் சித்தாந்த நிலை அறியேன் சித்த நிலை அறியேன் – திருமுறை6:6 4/1
இன்ன என் உடை தேகம் நல் ஒளி பெறும் இயல் உருக்கொளுமாறே – திருமுறை6:28 2/4
எடுத்தான் அணைத்தான் இறவாத தேகம்
கொடுத்தான் சிற்றம்பலத்து என் கோ – திருமுறை6:55 12/3,4
தேகம் எப்போதும் சிதையாத வண்ணம் செய்வித்து எலாம் வல்ல சித்தியும் தந்தே – திருமுறை6:69 2/1
ஊன் செய்த தேகம் ஒளி வடிவு ஆக நின்று ஓங்குகின்றேன் – திருமுறை6:72 1/3
ஊன் படுத்த தேகம் ஒளி விளங்க தான் பதித்த – திருமுறை6:81 6/2
தினகரன் போல் சாகாத தேகம்_உடையவரே திரு_உடையார் என அறிந்தே சேர்ந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:97 8/3
பரன் அளிக்கும் தேகம் இது சுடுவது அபராதம் என பகர்கின்றேன் நீர் – திருமுறை6:99 9/1
தம் தேகம் எனக்கு அளித்தார் தம் அருளும் பொருளும் தம்மையும் இங்கு எனக்கு அளித்தார் எம்மையினும் பிரியார் – திருமுறை6:105 1/1
ஊன் செய்த தேகம் ஒளி வடிவு ஆக நின்று ஓங்குகின்றேன் – திருமுறை6:108 48/3
ஊகம்_இலேன் பெற்ற தேகம் அழியாத – கீர்த்தனை:17 61/1
வம்பு ஒடித்து வாழ்வித்த ஆனைமுக_பெருமானை வணங்கி தன் தேகம்
பொடித்து கைகுவித்து கருத்து உருகி கண்களில் நீர் காண நின்றே – தனிப்பாசுரம்:3 11/3,4
யூகம் அறியாமலே தேகம் மிக வாடினீர் உறு சுவை பழம் எறிந்தே உற்ற வெறு_வாய் மெல்லும் வீணர் நீர் என்று நல்லோரை நிந்திப்பர் அவர்-தம் – தனிப்பாசுரம்:15 1/3
என் மூட்டை தேகம் சுறுக்கிடவே சுட்டு இரா முழுதும் – தனிப்பாசுரம்:16 3/2
தேகம் எலாம் நோகின்றது எம்மாலே முடியாது ஈது என்பார் சில்லோர் – தனிப்பாசுரம்:27 6/3

மேல்


தேகம்-அதில் (1)

எம் தேகம்-அதில் புகுந்தார் என் உளத்தே இருந்தார் என் உயிரில் கலந்த நடத்து இறையவர் காலையிலே – திருமுறை6:105 1/2

மேல்


தேகம்-அது (1)

தேகம்-அது நலிய செய்யும் காண் உய்வு அரிதாம் – திருமுறை1:3 1/911

மேல்


தேகம்_உடையவரே (1)

தினகரன் போல் சாகாத தேகம்_உடையவரே திரு_உடையார் என அறிந்தே சேர்ந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:97 8/3

மேல்


தேகமும் (3)

தேட்டமும் நீயே கொண்டு நின் கருணை தேகமும் உருவும் மெய் சிவமும் – திருமுறை6:15 7/2
தேன் என்றும் கரும்பு என்றும் செப்ப அரிதாய் மனமும் தேகமும் உள் உயிர் உணர்வும் தித்திக்கும் சுவையே – திருமுறை6:60 21/3
செடி அறுத்தே திட தேகமும் போகமும் – திருமுறை6:65 1/181

மேல்


தேகமோ (1)

தேகமோ பொதுவோ சிறப்பு-அதோ பெண்ணோ திகழ்ந்திடும் ஆண்-அதோ அதுவோ – திருமுறை6:67 6/2

மேல்


தேகன் (1)

தெறு செயலை தவிர்த்து எல்லா சித்தியும் பெற்றிட அழியா தேகன் ஆக – திருமுறை6:64 6/3

மேல்


தேகா (1)

தேகா கதவை திற – திருமுறை6:38 10/4

மேல்


தேகாதி (5)

தேகாதி பொய் எனவே தேர்ந்தார் உரைக்கவும் நீ – திருமுறை1:3 1/1075
தேகாதி மூன்றும் நான் தரும் முன் அருள்செய்து எனை தேற்றி அருள்செய்த சிவமே சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே தெய்வ நடராச பதியே – திருமுறை6:25 28/4
தேகாதி உலகம் எலாம் செய பணித்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 7/4
தேகாதி மூன்றும் உன்-பால் கொடுத்தேன் நின் திரு_அடிக்கே – திருமுறை6:78 8/1
தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம் – கீர்த்தனை:24 9/3

மேல்


தேகாந்தம் (2)

தேகாந்தம் நீக்கியது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 11/4
தேகாந்தம் இல்லீரே வாரீர் – கீர்த்தனை:17 78/3

மேல்


தேங்கிய (2)

தேங்கிய உள்ளம் பயந்தனன் அது நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 66/4
தேங்கிய போது அவை கலைய செய்கை பல புரிந்து திகழ் ஒளியாய் அருள் வெளியாய் திறவில் ஒளி வெளியில் – திருமுறை6:101 35/3

மேல்


தேங்கின் (2)

தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனி பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி – திருமுறை6:60 17/2
தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனி பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி – கீர்த்தனை:41 24/2

மேல்


தேங்கின (1)

அலை தேங்கின குழல் தூங்கின அகம் ஏங்கின அரை மேல் – திருமுறை5:43 5/3

மேல்


தேங்கு (3)

தேங்கு பரமானந்த வெள்ளமே சச்சிதானந்த அருள் சிவமே தேவ தேவே – திருமுறை1:5 58/4
தேங்கு கங்கையை செஞ்சடை இருத்தும் சிவபிரான் செல்வ திரு_அருள் பேறே – திருமுறை5:29 7/3
தேங்கு பரமானந்த வெள்ளமே சச்சிதானந்த அருள் சிவமே தேவ தேவே – கீர்த்தனை:41 11/4

மேல்


தேங்கூரில் (1)

தேங்கூரில் வாழ் தேவ சிங்கமே ஓங்கு மலைவல்லிக்கு – திருமுறை1:2 1/360

மேல்


தேச (1)

பாச நாச பாப நாச பாத தேச ஈசனே – கீர்த்தனை:1 63/1

மேல்


தேஜனடி (1)

ஆட்கொண்டு அருளிய தேஜனடி
வான் அந்த மா மலை மங்கை மகிழ் வடிவாளனடி – கீர்த்தனை:9 4/2,3

மேல்


தேசம் (3)

தேசம் என்றும் காலம் என்றும் திக்கு என்றும் பற்பலவாம் – திருமுறை1:3 1/1151
தேசம் புகழ்வீர் யான் என்றேன் திகழ் தைத்திரி தித்திரியே யாமே – திருமுறை1:8 92/3
தேசம் யாவும் புகழ் தணிகாசல செல்வமே அருள் சிற்சுக_வாரியே – திருமுறை5:20 6/4

மேல்


தேசர்கள் (1)

ஈசர் எனும் பல தேசர்கள் போற்றும் நடேசரே – கீர்த்தனை:17 37/1

மேல்


தேசனே (2)

பாவ_நாசனே பரம தேசனே
சாவகாசனே தணிகை_வாசனே – திருமுறை5:12 19/2,3
ஒன்றும் ஒன்றும் ஒன்றும் ஒன்றும் ஒன்று அது என்ற தேசனே – கீர்த்தனை:1 59/2

மேல்


தேசனை (1)

தேசனை தலைமை தேவனை ஞான சிறப்பனை சேர்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:39 9/2

மேல்


தேஜா (1)

சிவசிவ சிவசிவ சின்மய தேஜா
சிவ சுந்தர குஞ்சித நடராஜா – கீர்த்தனை:1 5/1,2

மேல்


தேசாய் (1)

சித்தமாய் சித்தாந்த தேசாய் திகம்பரமாய் – திருமுறை1:3 1/29

மேல்


தேசிக (6)

தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே தேவர்கள் பணி தேவே – திருமுறை5:6 3/3
ஏணனே எனை ஏன்றுகொள் தேசிக இறைவனே இயலோனே – திருமுறை5:41 8/4
சேமம் மிகு மா மறையின் ஓம் எனும் அருள்_பத திறன் அருளி மலயமுனிவன் சிந்தனையின் வந்தனை உவந்த மெய்ஞ்ஞான சிவ தேசிக சிகா ரத்னமே – திருமுறை5:55 6/3
செயல் அனைத்தும் அருள் ஒளியால் காண்க என எனக்கே திருவுளம்பற்றிய ஞான தேசிக மா மணியே – திருமுறை6:60 87/3
பதி பசு பாச பண்பு உரை தேசிக
விபூதி ருத்திராக்க பூடண வடிவ – திருமுகம்:1 1/9,10
தேசிக தண் அமுத வான் கடல் படிந்து அருள் தெள் அமுதம் உண்டு தேக்கி – திருமுகம்:3 1/46

மேல்


தேசிகப்பிரான் (1)

திண் வளர் பொழுது எலாம் தேசிகப்பிரான்
பண் வளர் திரு_அடி பணியும் எம்பிரான் – தனிப்பாசுரம்:3 57/2,3

மேல்


தேசிகன் (9)

செப்பாது செப்புறும் நம் தேசிகன் காண் தப்பாது – திருமுறை1:3 1/322
சேரா நெறி அருள் நம் தேசிகன் காண் ஆராது – திருமுறை1:3 1/324
சித்தம் தெளிவிக்கும் தேசிகன் காண் வித்தர் என – திருமுறை1:3 1/326
தீது என்று அறிவித்த தேசிகன் காண் கோது இன்றி – திருமுறை1:3 1/328
அம்மை அப்பன் என் ஆர்_உயிர் துணைவன் அரசன் தேசிகன் அன்பு உடை தேவன் – திருமுறை2:66 4/1
அப்பன் என்னுடை அன்னை தேசிகன்
செப்பன் என் குல_தெய்வம் ஆனவன் – திருமுறை5:12 9/1,2
தரும் சிவ குரு எனும் தக்க தேசிகன்
இருந்தனன் இருந்தவாறு இருந்த நாளினே – தனிப்பாசுரம்:2 29/3,4
தேசிகன் திருவுளம் திரும்பி தேக்கவும் – தனிப்பாசுரம்:3 58/2
குன்றிடை விளங்கும் குமார_தேசிகன் – திருமுகம்:1 1/29

மேல்


தேசிகன்-தன் (1)

மூதறிவன் தேசிகன்-தன் திரு_வாக்கின்படி இன்று முதல் ஓர் கன்னல் – தனிப்பாசுரம்:2 52/3

மேல்


தேசிகனாய் (1)

சிந்தையாய் என் அருமை தேசிகனாய் முந்தையாய் – திருமுறை1:4 14/2

மேல்


தேசிகனே (2)

தெள் அகத்து ஓங்கிய செஞ்சுடரே சிவ தேசிகனே
கள் அகத்தே மலர் கா ஆர் தணிகை எம் கண்மணியே – திருமுறை5:5 20/1,2
ஞான தேசிகனே
போற்றி நின் சேவடி போற்றி நின் பூம்_பதம் – திருமுகம்:2 1/68,69

மேல்


தேசு (18)

உண்மை பரத்துவமே தேசு_ஊரன் – திருமுறை1:2 1/504
நாசி திரு_குமிழின் நல் அழகும் தேசு உற்ற – திருமுறை1:3 1/424
தேசு அகமாய் இருள் அகமாய் இரண்டும் காட்டா சித்தகமாய் வித்தகமாய் சிறிதும் பந்தபாசம் – திருமுறை1:5 16/2
தேசு விரித்து இருள் அகற்றி என்றும் ஓங்கி திகழ்கின்ற செழும் கதிரே செறிந்த வாழ்க்கை – திருமுறை1:5 23/1
தேசு உலாவிய சீர் முல்லைவாயில் வாழ் – திருமுறை2:13 10/1
தேசு ஆர் அயில் வேல் மகனாரொடும் தன் தேவியொடும் தான் அமர் கோலம் – திருமுறை2:24 10/1
தேசு ஆர் மணி சூழ் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை3:1 8/1
தேசு பூத்த வடிவழகர் திரு வாழ் ஒற்றி தேவர் புலி – திருமுறை3:2 10/1
தேசு_உடையாள் ஆனந்த தெள் அமுத வடிவாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 4/2
கையடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடி காசு புகன்றேன் கருணை தேசு அறியா கடையேன் – திருமுறை4:8 7/1
தேசு அகத்தில் இனிக்கின்ற தெள் அமுதே மாணிக்கவாசகனே – திருமுறை4:12 1/1
தேசு செய்து அணி பொன்_அம்பலத்து ஆடும் என்பரால் திரு_வடி நிலையே – திருமுறை6:46 9/4
தேசு உற திகழ்தரு திரு_நெறி பொருள் இயல் – திருமுறை6:65 1/215
சீர் உற அருளாம் தேசு உற அழியா – திருமுறை6:65 1/1071
தேசு ஆர் ஒளியால் சிறியேனை வாசாமகோசரத்தின் – திருமுறை6:85 8/2
தேசு உடைய பொதுவில் அருள் சித்தி நடம் புரிய திருவுளம்கொண்டு எழுந்தருளும் திரு_நாள் இங்கு இதுவே – திருமுறை6:98 10/3
தேசு நிறமாய் நிறைந்த வெண்ணிலாவே நானும் – கீர்த்தனை:3 5/1
தேசு உலவு பொழில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 11/4

மேல்


தேசு_உடையாள் (1)

தேசு_உடையாள் ஆனந்த தெள் அமுத வடிவாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 4/2

மேல்


தேசு_ஊரன் (1)

உண்மை பரத்துவமே தேசு_ஊரன்
கண் பார்க்க வேண்டும் என கண்டு ஊன்றுகோல் கொடுத்த – திருமுறை1:2 1/504,505

மேல்


தேசுறு (2)

தேசுறு சீர் ஐந்தெழுத்தும் செப்புகின்ற நாயேனை – திருமுறை2:94 25/3
தேசுறு நின் தண் அருளாம் தெள் அமுதம் கொள்ள உள்ளே – கீர்த்தனை:6 12/1

மேல்


தேசுறும் (1)

தேசுறும் அ மாட நடு தெய்வ மணி பீடம் தீப ஒளி கண்டவுடன் சேர்ந்தது சந்தோடம் – கீர்த்தனை:1 177/2

மேல்


தேசை (1)

தேசை உள்ளார் ஒற்றியூர்_உடையார் இடம் சேர் மயிலே – திருமுறை1:7 42/3

மேல்


தேட்ட (1)

தேட்ட கண்டு ஏர்_மொழி_பாகா உலகில் சிலர் குரங்கை – திருமுறை1:6 73/1

மேல்


தேட்டம் (2)

தேட்டம் மிகும் பெரும் பதியை சிவபதியை எல்லாம் செய்ய வல்ல தனி பதியை திகழ் தெய்வ பதியை – திருமுறை6:52 3/2
தேட்டம் எல்லாம்_வல்ல சித்தி பெற்றேன் இ செகதலத்தே – திருமுறை6:84 7/3

மேல்


தேட்டமும் (1)

தேட்டமும் நீயே கொண்டு நின் கருணை தேகமும் உருவும் மெய் சிவமும் – திருமுறை6:15 7/2

மேல்


தேட்டாண்மை (1)

தேட்டாண்மை செய்வாய் அ தேட்டாண்மையை தெருவில் – திருமுறை1:3 1/753

மேல்


தேட்டாண்மையை (1)

தேட்டாண்மை செய்வாய் அ தேட்டாண்மையை தெருவில் – திருமுறை1:3 1/753

மேல்


தேட்டிலே (1)

தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும் என்று உளம் பயந்தே – திருமுறை6:13 58/1

மேல்


தேட்டு (1)

வீட்டை புகுந்தேன் தேட்டு அமுது உண்டேன் வேதாகமத்தின் விளைவு எலாம் பெற்றேன் – திருமுறை6:108 4/2

மேல்


தேட்டுக்கு (1)

தேட்டுக்கு அடங்காத தீ மனத்தால் ஆம் துயரம் – திருமுறை2:20 16/2

மேல்


தேட்டை (1)

தேட்டை தனி பேர்_அருள் செங்கோல் செலுத்தும் சுத்த சன்மார்க்க – திருமுறை6:107 10/3

மேல்


தேட (24)

மால் தேட நின்ற பதம் ஓர் அனந்தம் கோடி மால் தலை அலங்கல் பதம் – திருமுறை1:1 2/79
நீறு_உடையாய் ஆறு உடைய நீள் முடியாய் தேட அரிய – திருமுறை1:2 1/579
தேட கிடையா நம் தெய்வம் காண் நீட சீர் – திருமுறை1:3 1/316
முக்கட்டும் தேட முயன்றனையே இ கட்டு – திருமுறை1:3 1/996
உற்று அறியாது இன்னும்இன்னும் மறைகள் எல்லாம் ஓலமிட்டு தேட நின்ற ஒன்றே ஒன்றும் – திருமுறை1:5 51/3
வான் தேட நான்கு மறை தேட மாலுடன் வாரிச_மேலான் – திருமுறை1:7 36/1
வான் தேட நான்கு மறை தேட மாலுடன் வாரிச_மேலான் – திருமுறை1:7 36/1
தேட மற்றை அரும் தவர் தேட என் அன்பு இன்மையால் – திருமுறை1:7 36/2
தேட மற்றை அரும் தவர் தேட என் அன்பு இன்மையால் – திருமுறை1:7 36/2
யான் தேட என் உளம் சேர் ஒற்றியூர் எம் இரு_நிதியே – திருமுறை1:7 36/3
தேட உன்னிய மா தவ முனிவர் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:10 6/4
தேட என் வசம் அன்றது சிவனே திரு_அருள்_கடல் திவலை ஒன்று உறுமேல் – திருமுறை2:25 6/2
சென்று நீ புகும் வழி எலாம் உன்னை தேட என் வசம் அல்ல என் நெஞ்சே – திருமுறை2:36 9/1
தேடுகின்றோர் தேட நிற்கும் தியாக_பெருமானே – திருமுறை2:45 5/2
நாடுகின்ற முனிவரரும் உருத்திரரும் தேட அருள் நாட்டம் கொண்டு – திருமுறை2:94 5/2
திரு நெடுமால் அயன் தேட துரிய நடு ஒளித்தது என தெளிந்தோர் சொல்லும் – திருமுறை2:97 2/1
தேவர் தேட அரும் சீர் அருள்_செல்வனே தெய்வயானை திரு_மணவாளனே – திருமுறை5:20 4/4
கஞ்ச மலர் மனையானும் மாலும் தேட காணாத செங்கனியில் கனிந்த தேனே – திருமுறை5:27 10/2
தேட அரிய நறும் பாலும் தேம் பாகும் நெய்யும் தேனும் ஒக்க கலந்தது என செப்பினும் சாலாதே – திருமுறை6:106 9/3
தேட இருந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 15/3
தேட இருந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 16/3
மறை தேட அயன் தேட மால் தேட அன்பர் உள மலரின் உள்ளே – தனிப்பாசுரம்:3 18/1
மறை தேட அயன் தேட மால் தேட அன்பர் உள மலரின் உள்ளே – தனிப்பாசுரம்:3 18/1
மறை தேட அயன் தேட மால் தேட அன்பர் உள மலரின் உள்ளே – தனிப்பாசுரம்:3 18/1

மேல்


தேடச்செய்கின்ற (1)

நாம் தேடச்செய்கின்ற நற்றாய் காண் ஆம்-தோறும் – திருமுறை1:3 1/360

மேல்


தேடல் (2)

உய்ய வல்லனேல் உன் திரு அருளாம் உடைமை வேண்டும் அ உடைமையை தேடல்
செய்ய வல்லனோ அல்ல காண் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 3/1,2
தேடல் அறியேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 13/4

மேல்


தேடற்கு (2)

தேடற்கு இனிய சீர் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 1/4
தெரிப்பார் நினக்கும் எவர் கண்டாய் தேவர் தேடற்கு அரியானே – திருமுறை2:84 7/4

மேல்


தேடா (2)

நாம் தேடா முன்னம் நமை தேடி பின்பு தனை – திருமுறை1:3 1/359
தேடா கரும சித்தி எலாம் திகழ தயவால் தெரிவித்த – திருமுறை6:107 5/3

மேல்


தேடாது (1)

தேடாது இருந்தேன்_அல்லடி யான் தேடி அருகில் சேர்ந்தும் எனை – திருமுறை3:3 29/3

மேல்


தேடார்க்கு (1)

தேடார்க்கு அரியான் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை3:1 9/1

மேல்


தேடாள் (1)

ஆஆ என்பாள் மகளிரொடும் ஆடாள் தேடாள் அனம் என்றே – திருமுறை3:2 6/4

மேல்


தேடி (41)

தேடி வைத்த தெய்வ திலகமே நீடு பவம் – திருமுறை1:2 1/548
நாம் தேடா முன்னம் நமை தேடி பின்பு தனை – திருமுறை1:3 1/359
தேடி சுடும் கொடிய தீ கண்டாய் ஓடி அங்கு – திருமுறை1:3 1/588
மருத்துவர் யோகியர் சித்தர் முனிவர் மற்றை வானவர்கள் முதலோர் தம் மனத்தால் தேடி
கருத்து அழிந்து தனித்தனியே சென்று வேதங்களை வினவ மற்று அவையும் காணேம் என்று – திருமுறை1:5 60/2,3
நெல் மலையோ நிதி மலையோ என்று தேடி நிலைகுலைந்தது அன்றி உனை நினைந்து நேடி – திருமுறை1:5 92/2
தேடி நின்றே புதைப்போரும் தருவர் நின் சீர் நினைந்து உள் – திருமுறை1:6 28/3
ஊன் முக கண் கொண்டு தேடி நின்றார் சற்று உணர்வு_இலரே – திருமுறை1:6 212/4
திருமாலும் நான்முக தேவும் முன்_நாள் மிக தேடி மனத்து – திருமுறை1:7 5/1
சிந்தாமணியை நாம் பல நாள் தேடி எடுத்த செல்வம்-அதை – திருமுறை2:1 9/1
தேடி அளந்தும் தெளிந்திலரே திருமால் முதலாம் தேவர்களே – திருமுறை2:40 11/4
தேடி அறி ஒண்ணா திரு_உருவை கண்டு உருகி – திருமுறை2:56 4/3
தேடாது இருந்தேன்_அல்லடி யான் தேடி அருகில் சேர்ந்தும் எனை – திருமுறை3:3 29/3
சேர்ந்தார்_அல்லர் இன்னும் எனை தேடி வரும் அ தீ மதியம் – திருமுறை3:13 10/3
சேர்த்து நடிப்பார் அவர்-தமை நான் தேடி வலிய சென்றிடினும் – திருமுறை3:15 9/2
இலகிய நின் சேவடிகள் வருந்தியிட நடந்தே இரவில் எளியேன் இருக்கும் இடம் தேடி அடைந்து – திருமுறை4:2 1/2
வரும் மாலை மண் உறுத்த பெயர்த்து நடந்து அருளி வஞ்சகனேன் இருக்கும் இடம் வலிந்து இரவில் தேடி
தெரு மாலை கதவு-தனை திறப்பித்து நின்று செவ் வண்ணத்திடை பசந்த திரு_மேனி காட்டி – திருமுறை4:2 3/2,3
இயங்காத இரவிடை அன்று ஒரு நாள் வந்து எளியேன் இருக்கும் இடம்-தனை தேடி கதவு திறப்பித்து – திருமுறை4:2 6/1
ஒரு நாள் அன்று இரவில் அடி வருந்த நடந்து அடியேன் உற்ற இடம்-தனை தேடி கதவு திறப்பித்து – திருமுறை4:2 7/1
தொடு மாலை என வரு பூ_மகள் முடியில் சூட்டி தொல்_வினையேன் இருக்கும் இடம்-தனை தேடி தொடர்ந்து – திருமுறை4:2 8/2
இருள் நிறைந்த இரவில் அடி வருந்த நடந்து அடியேன் இருக்கும் இடம்-தனை தேடி கதவு திறப்பித்து – திருமுறை4:2 13/1
கல் மயமும் கனிவிக்கும் திரு_அடிகள் வருந்த கடை புலையேன் இருக்கும் இடம்-தனை தேடி நடந்து – திருமுறை4:2 14/1
கரணமுற்று நடந்து அடியேன் இருக்கும் இடம் தேடி கதவு திறப்பித்து அருளி கடையேனை அழைத்து – திருமுறை4:2 15/2
ஊர் அணவி நடந்து எளியேன் உறையும் இடம் தேடி உவந்து எனது கை-தனிலே ஒன்று கொடுத்து இங்கே – திருமுறை4:2 18/2
பிரியமொடு நடந்து எளியேன் இருக்கும் இடம் தேடி பெரும் கதவம் திறப்பித்து பேயன் எனை அழைத்து – திருமுறை4:2 19/2
ஆளா நான் இருக்கும் இடம்-அது தேடி நடந்தே அணி கதவம் திறப்பித்து உள் அன்பொடு எனை அழைத்து – திருமுறை4:2 20/2
சித்த உரு ஆகி இங்கே எனை தேடி நடந்து தெரு கதவம் திறப்பித்து என் செங்கையில் ஒன்று அளித்து – திருமுறை4:2 21/2
துளங்கு சிறியேன் இருக்கும் இடம் தேடி நடந்து தொடர் கதவம் திறப்பித்து தொழும்பன் எனை அழைத்து – திருமுறை4:2 25/2
கள்ள மனத்தேன் இருக்கும் இடம் தேடி அடைந்து கதவு திறப்பித்து அருளி களித்து எனை அங்கு அழைத்து – திருமுறை4:2 50/2
பிறிவு_உடையேன் இருக்கும் இடம் தேடி நடந்து அடைந்து பெரும் கதவம் திறப்பித்து பேயன் எனை அழைத்து – திருமுறை4:2 53/2
பத்தி ஒன்றும் இல்லாத கடை புலையேன் பொருட்டா படிற்று உளத்தேன் இருக்கும் இடம்-தனை தேடி நடந்து – திருமுறை4:2 61/2
வீதியிலே நடந்து அடியேன் இருக்கும் இடம் தேடி விரும்பி அடைந்து எனை கூவி விளைவு ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 69/3
பொருள்_தாயர் போற்றுகின்ற பொன் அடிகள் வருந்த பொறை இரவில் யான் இருக்கும் இடம் தேடி புகுந்து – திருமுறை4:2 70/2
ஏகாந்தத்து இருந்து உணரும் இணை அடிகள் வருந்த என் பொருட்டாய் யான் இருக்கும் இடம் தேடி நடந்து – திருமுறை4:2 75/2
இ தோடம் மிக உடையேன் கடை நாய்க்கும் கடையேன் எனை கருதி யான் இருக்கும் இடம் தேடி நடந்து – திருமுறை4:7 3/3
எப்பாலும் இழிந்து மனத்து இச்சை புரிகின்றேன் எனை கருதி யான் இருக்கும் இடம் தேடி அடைந்து – திருமுறை4:7 5/3
தேடேனோ என் நாதன் எங்கு உற்றான் என ஓடி தேடி சென்றே – திருமுறை5:18 10/1
சீத மதியை முடித்த சடை சிவனார் செல்வ திரு_மகனே திருமாலுடன் நான்முகன் மகவான் தேடி பணியும் சீமானே – திருமுறை5:46 6/3
பொருத்தும் மற்றை சத்திகளும் சத்தர்களும் எல்லாம் பொருள் எதுவோ என தேடி போக அவரவர்-தம் – திருமுறை6:52 7/3
இருள் இரவில் ஒரு மூலை திண்ணையில் நான் பசித்தே இளைப்புடனே படுத்திருக்க எனை தேடி வந்தே – திருமுறை6:60 48/1
எருதின் உழைத்திருந்தேனுக்கு இரங்கி அடி சிறியேன் இருந்த இடம்-தனை தேடி இணை பரி மான் ஈர்க்கும் – திருமுறை6:80 4/1
போத வரை போந்து பல முகம் கொண்டு தேடி புணர்ப்பு அறியாது இருந்தன என்று அறிஞர் புகல்வாரேல் – திருமுறை6:101 8/2

மேல்


தேடிடேன் (1)

செல் ஆர்க்கும் பொழில் தணிகை எங்கே என்று தேடிடேன் நின் புகழை சிந்தைசெய்யேன் – திருமுறை5:24 7/2

மேல்


தேடித்தேடி (1)

அயனும் மாலும் தேடித்தேடி அலந்து போயினார் – கீர்த்தனை:29 69/1

மேல்


தேடிய (6)

உரவில் அவை தேடிய அ வெளிகளுக்குள் வெளியாய் ஓங்கிய அ வெளிகளை தன்னுள் அடக்கும் வெளியாய் – திருமுறை6:60 68/3
தேடிய ஆயங்கள் எலாம் கூடி உரைக்கின்றார் திருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:63 24/4
அரி பிரமாதியர் தேடிய நாதா – கீர்த்தனை:1 9/1
நீடிய வேதம் தேடிய பாதம் – கீர்த்தனை:1 120/1
பாடிய வேதங்கள் தேடிய பாதம் – கீர்த்தனை:24 2/1
ஆடிய பொன் பாதர் வேதம் தேடிய சிற்போதர் உன்னை – கீர்த்தனை:38 4/3

மேல்


தேடியது (1)

தேடியது உண்டு நினது உரு உண்மை தெளிந்திட சிறிது நின்னுடனே – திருமுறை6:20 1/1

மேல்


தேடியதும் (1)

என் சுதந்தரத்தில் தேடுவேன் அல்லேன் தேடியதும் இலை ஈண்டே – திருமுறை6:12 9/4

மேல்


தேடியும் (5)

செங்கண் மால் அயன் தேடியும் காணா செல்வ நின் அருள் சேர்குவது என்றோ – திருமுறை2:22 1/2
மால் அயன் தேடியும் காணா மலையை வந்தனை செய்பவர் கண்ட மருந்தை – திருமுறை2:33 3/1
திருமாலும் உரு மாறி சிரஞ்சீவி ஆகி தேடியும் கண்டு அறியாத சேவடிகள் வருந்த – திருமுறை4:2 3/1
திரு தகு வேதாந்தமொடு சித்தாந்த முதலா திகழ்கின்ற அந்தம் எலாம் தேடியும் கண்டு அறியா – திருமுறை6:52 2/1
தெருள் பெருவெளி மட்டு அளவு இலா காலம் தேடியும் காண்கிலா சிவமே – திருமுறை6:64 19/2

மேல்


தேடிவைத்த (1)

தேடிவைத்த நம்முடைய செல்வம் காண் மாடு இருந்து – திருமுறை1:3 1/410

மேல்


தேடினும் (2)

தேர்ந்து தேடினும் தேவர் போல் தலைமை தேவர் இல்லை அ தெளிவுகொண்டு அடியேன் – திருமுறை2:54 5/1
மருள்பவன் என்னையல்லதை மண்ணும் வானமும் தேடினும் இன்றே – திருமுறை2:68 10/2

மேல்


தேடினேன் (1)

தேடினேன் காம சேற்றிலே விழுந்து தியங்கினேன் மயங்கினேன் திகைத்து – திருமுறை6:15 15/2

மேல்


தேடு (2)

தேடு எலியை மூவுலகும் தேர்ந்து தொழச்செய்து அருளும் – திருமுறை1:2 1/377
நீள் அனம் தேடு முடியான் எது நினக்கு ஈந்தது என்றே – திருமுறை2:69 1/2

மேல்


தேடுகின்ற (3)

தேன் ஆகி தேனின் நறும் சுவையது ஆகி தீம் சுவையின் பயன் ஆகி தேடுகின்ற
நான் ஆகி என் இறையாய் நின்றோய் நின்னை நாய்_அடியேன் எவ்வாறு நவிற்றும் ஆறே – திருமுறை1:5 69/3,4
தேடுகின்ற மால் நான்முகன் முதலாம் தேவர் யாவரும் தெரிவ அரும் பொருளே – திருமுறை2:48 9/3
தேடுகின்ற ஆனந்த சிற்சபையில் சின்மயமாய் – திருமுறை4:12 5/1

மேல்


தேடுகின்றோர் (2)

பூ முடிக்க தேடுகின்றோர் போன்றனையே மா முடிக்கும் – திருமுறை1:3 1/1078
தேடுகின்றோர் தேட நிற்கும் தியாக_பெருமானே – திருமுறை2:45 5/2

மேல்


தேடுதே (1)

உரைப்பார் எவர் என்று உலகில் பலரை ஓடி தேடுதே – கீர்த்தனை:29 87/4

மேல்


தேடும் (11)

தேடும் சிலம்பியொடு சிற்றெறும்பும் நீடுகின்ற – திருமுறை1:3 1/514
மான் தேடும் வாள் கண் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 36/4
சேம வைப்பே அன்பர் தேடும் மெய்ஞ்ஞான திரவியமே – திருமுறை1:7 59/2
தேடும் திரு_தாள் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி – திருமுறை2:29 2/2
தேடும் பத்தர்-தம் உளத்து அமர்வோய் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 6/4
தேடுவார் தேடும் செல்வமே சிவமே திரு அருணாபுரி தேவே – திருமுறை2:71 6/1
சீர் துணையார் தேடும் சிவனே நின்றன்னை அன்றி – திருமுறை2:75 5/1
திரு ஆர் புயனும் மலரோனும் தேடும் தியாக_பெருமானார் – திருமுறை3:6 3/3
தேடும் கிளி நீ நின்னை விளம்பி திரு_அன்னார் – திருமுறை5:49 8/1
தொண்டாள பணம் தேடும் துறை ஆள உலகு ஆள சூழ்ந்த காம – திருமுறை6:99 4/1
மால் அயன் தேடும் மருந்து முன்னம் – கீர்த்தனை:20 8/1

மேல்


தேடுவார் (1)

தேடுவார் தேடும் செல்வமே சிவமே திரு அருணாபுரி தேவே – திருமுறை2:71 6/1

மேல்


தேடுவாள் (1)

தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள் – திருமுறை2:102 2/2

மேல்


தேடுவேன் (1)

என் சுதந்தரத்தில் தேடுவேன் அல்லேன் தேடியதும் இலை ஈண்டே – திருமுறை6:12 9/4

மேல்


தேடுவோர்-தங்களை (1)

தேடுவோர்-தங்களை நாடு மருந்து – கீர்த்தனை:20 12/4

மேல்


தேடுறா (1)

செடியர் தேடுறா திவ்விய ஒளியே திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 10/4

மேல்


தேடுறும் (1)

ஓவுறாது உழல் ஈ என பல கால் ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன் – திருமுறை6:5 1/3

மேல்


தேடேனோ (1)

தேடேனோ என் நாதன் எங்கு உற்றான் என ஓடி தேடி சென்றே – திருமுறை5:18 10/1

மேல்


தேம் (15)

தேம் துறையில் அன்னம் மகிழ் சேக்கை பல நிலவும் – திருமுறை1:2 1/117
தேனை கா உள் மலர்கள் தேம் கடல் என்று ஆக்குவிக்கும் – திருமுறை1:2 1/121
தேம் ஏடகத்தனொடு சீதரனும் வாழ்த்தும் சீராம் – திருமுறை1:2 1/393
தேம் சிவண செய்கின்ற சித்தன் எவன் வாஞ்சை உற – திருமுறை1:3 1/166
தேம் பாய் மலர் குழல் காம்பு ஆக என்னையும் சேர்த்துக்கொள்ளே – திருமுறை1:6 104/4
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் நகை என்றே – திருமுறை1:8 61/3
தேம் புக்கும் வார் சடை தேவே கருணை சிவ_கொழுந்தே – திருமுறை2:94 19/4
தேம் மேல் அலங்கல் முலை அழுந்த சேர்ந்தால் அன்றி சித்தசன் கைத்து – திருமுறை3:13 2/3
பதம் பெற தேம் பழம் பிழிந்து பாலும் நறும் பாகும் பசு நெய்யும் கலந்தது என பாடி மகிழ்வேனோ – திருமுறை6:11 4/2
தேம் குலாவிய தெள் அமுதே பெரும் செல்வமே சிவமே நின் – திருமுறை6:40 4/2
சிற்பதமும் தற்பதமும் பொன்_பதத்தே காட்டும் சிவ பதமே ஆனந்த தேம் பாகின் பதமே – திருமுறை6:60 93/1
கன்னல் உளே தனித்து எடுத்த தேம் பாகும் கலந்தே களித்து உண்டேன் பசி சிறிதும் கண்டிலன் உள்ளகத்தே – திருமுறை6:106 6/4
தேட அரிய நறும் பாலும் தேம் பாகும் நெய்யும் தேனும் ஒக்க கலந்தது என செப்பினும் சாலாதே – திருமுறை6:106 9/3
தேம் கமழ் பொன் கொன்றை நறும் பாடலம் மாலதி வகுளம் சிறந்த சாதி – தனிப்பாசுரம்:3 35/1
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் முறுவல் என்றார் – தனிப்பாசுரம்:10 17/3

மேல்


தேமா (2)

வாயூர தேமா மலர் சொரிந்து வாழ்த்துகின்ற – திருமுறை1:2 1/207
தேமா பொழில் சூழ் ஒற்றி_உளீர் திகழும் தகர_கால் குலத்தை – திருமுறை1:8 118/1

மேல்


தேமாவின் (1)

தேமாவின் பழம் பிழிந்து வடித்து நறு நெய்யும் தேனும் ஒக்க கலந்தது என திரு_வார்த்தை அளித்தாய் – திருமுறை4:2 28/3

மேல்


தேய் (5)

வாய்க்கும் பழுவூர் மரகதமே தேய் களங்கு_இல் – திருமுறை1:2 1/112
தேய் குற்றம் மாற்றும் திருவொற்றி_நாதர்-தம் தேவி அன்பர் – திருமுறை1:7 29/3
தேய் இலாத பல் வளம் செறிந்து ஓங்கி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:10 2/4
தேய்_மதி போல் நெஞ்சம் தியக்கமுற சஞ்சலத்தால் – திருமுறை2:62 9/3
தேய் மதி சமயருக்கு அரிய ஒண் சுடரே சித்து எலாம் வல்லதோர் சத்திய முதலே – திருமுறை6:26 4/2

மேல்


தேய்_மதி (1)

தேய்_மதி போல் நெஞ்சம் தியக்கமுற சஞ்சலத்தால் – திருமுறை2:62 9/3

மேல்


தேய்கின்றது (1)

பொற்றை தனத்தீர் நுமை விழைந்தார் புரத்தே மதியம் தேய்கின்றது
எற்றை தினத்தும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 124/3,4

மேல்


தேய்கின்றேன் (1)

சேற்றில் ஒரு காலும் வைத்து தேய்கின்றேன் தோற்றும் மயல் – திருமுறை1:2 1/816

மேல்


தேய்த்து (1)

வரும் குள நீர் கொண்டு அலம்பல் அமையாதே மண் எடுத்து வருந்தி தேய்த்து
இரும் கரம் ஆசனம் தேய்ந்தோம் என்பர் சில மாணிகள் ஈது என்னேஎன்னே – தனிப்பாசுரம்:27 3/2,3

மேல்


தேய்ந்த (1)

தேய்ந்த போது அடியேன் பயந்த வெம் பயத்தை தீர்த்து மேல் ஏற்றிய திறத்தை – திருமுறை6:13 120/2

மேல்


தேய்ந்திட (1)

அளக்கின்ற கருவி எலாம் தேய்ந்திட கண்டாரே அன்றி ஒருவாறேனும் அளவு கண்டார்_இலையே – திருமுறை6:104 14/3

மேல்


தேய்ந்திடும் (1)

தேய்ந்திடும் மதி என்று எண்ணினாள் குறையா திரு_மதி என நினைந்து அறியாள் – திருமுறை6:14 9/3

மேல்


தேய்ந்தோம் (1)

இரும் கரம் ஆசனம் தேய்ந்தோம் என்பர் சில மாணிகள் ஈது என்னேஎன்னே – தனிப்பாசுரம்:27 3/3

மேல்


தேய (3)

ஏலார் மனை-தொறும் போய் ஏற்று எலும்பும் தேய நெடும் – திருமுறை1:4 21/1
மருள் உடைய மாயை எலாம் தேய மணி மன்றின் மா நடம் செய் துரையே நின் மன் அருளின் திறத்தை – திருமுறை4:4 3/3
தூயவாய காய தேய தோய மேய ஜோதியே – கீர்த்தனை:1 52/2

மேல்


தேயா (3)

மாயூரத்து அன்பர் மனோரதமே தேயா
வள நகர் என்று எவ்வுலகும் வாழ்த்தப்படும் சீர் – திருமுறை1:2 1/208,209
தேயா கருணை பாற்கடலே தெளியா அசுர போர்_கடலே தெய்வ பதியே முதல் கதியே திருச்செந்தூரில் திகழ் மதியே – திருமுறை5:46 2/3
தேயா பெரும் பதம் ஆகி என் சத்திய தெய்வமுமாய் – திருமுறை6:78 5/2

மேல்


தேயாது (1)

தேயாது கூட்டுவிக்கும் சித்தன் எவன் யாயாதும் – திருமுறை1:3 1/122

மேல்


தேயினும் (1)

தேயினும் மிக நன்று எனக்கு அருள் உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 9/4

மேல்


தேர் (24)

தேர் ஓணம் மட்டும் திகழ் குடந்தை மட்டும் இன்றி – திருமுறை1:2 1/185
தேர் ஊர் அணி வீதி சீர் ஊர் மணி மாட – திருமுறை1:2 1/303
தேர் ஆழி என்பாய் அ சீ_குழியை அன்று சிறுநீர் – திருமுறை1:3 1/677
மின் தேர் வடிவு என்றாய் மேல் நீ உரைத்தவுள் ஈது – திருமுறை1:3 1/699
சாற்றுவது கேட்டும் தணந்திலையே வீற்றுறு தேர்
ஊர்ந்தார் தெருவில் உலா போந்தார் வான்_உலகம் – திருமுறை1:3 1/956,957
தேர் ஓங்கு காழி-கண் மெய்ஞ்ஞான பால் உண்ட செம்மணியை – திருமுறை1:6 191/1
சொல் தேர் அறிஞர் புகழ் ஒற்றி மேவும் துணைவர்-தம் செம்மல் – திருமுறை1:7 68/3
தேர் புயத்து அணை மானே வடிவுடை மாணிக்கமே – திருமுறை1:7 68/4
மல் தேர் அணி ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 77/4
மரு வல்லி என்று மறை தேர் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 88/4
தேர் சொரிந்த மா மணி திரு_வீதி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:10 10/4
துத்தி படத்தார் சடை தலையார் தொலையா பலி தேர் தொன்மையினார் – திருமுறை3:7 9/1
தேர் அணியும் நெடு வீதி தில்லை நகர் உடையாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 9/2
தேர் ஊரும் திருவாரூர் தெருவு-தொறும் நடப்பித்தாய் – திருமுறை4:11 10/3
கடு தேர் கண்டத்து எம்மான்-தன் கண்ணே தரும கடலே என் – திருமுறை5:7 6/3
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – திருமுறை5:55 28/3
ஒரு திரு_தேர் ஊர்ந்து என்னை உடையவளோடு அடைந்தே உள்_வாயில் தாழ் பிடித்து பயத்தொடு நின்றேனே – திருமுறை6:80 4/2
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – கீர்த்தனை:41 7/3
தேர் வளர் நலன் எலாம் என்றும் உள்ளது – தனிப்பாசுரம்:2 1/3
தேர் ஆரும் நெடு வீதி சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 2/4
வெல்லும் மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி வித்தையும் கற்பிக்கலாம் மிக்க வாழைத்தண்டை விறகு ஆக்கலாம் மணலை மேவு தேர் வடம் ஆக்கலாம் – தனிப்பாசுரம்:15 4/2
ஆறு விளங்க அணி கிளர் தேர் ஊர்ந்த உலா – தனிப்பாசுரம்:16 8/1
திறம் தேர் முனிவர் தேவர் எலாம் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன் – தனிப்பாசுரம்:16 18/3
அறம் தேர் உலகில் இனி அடியேன் செய்யும் பணியை அருளுகவே – தனிப்பாசுரம்:16 18/4

மேல்


தேர்கிற்பார் (1)

தீ_குணத்தின் எல்லை எவர் தேர்கிற்பார் ஊக்கம் மிகு – திருமுறை1:4 73/2

மேல்


தேர்தரும் (1)

பேயோடு ஆடி பலி தேர்தரும் ஓர் பித்த பெருமான் திரு_மகனார் – திருமுறை5:39 3/2

மேல்


தேர்தல் (1)

ஊன் பார்க்கும் இ உடல் பொய்மையை தேர்தல் ஒழிந்து அவமே – திருமுறை5:36 4/1

மேல்


தேர்தியாயில் (1)

சேட்டியாவிடினும் எனை சேட்டி தீர்க்கும் சிறு மனத்தால் செய் பிழையை தேர்தியாயில்
நாட்டில் ஆர் காக்க வல்லார் என்னை எந்தாய் நாள் கழியா வண்ணம் இனி நல்கல் வேண்டும் – திருமுறை2:85 2/3,4

மேல்


தேர்ந்த (4)

தெருளும் பொருளும் நின் சீர் அருளே என தேர்ந்த பின் யான் – திருமுறை1:6 34/1
தேர்ந்த உளத்திடை மிகவும் தித்தித்து ஊறும் செழும் தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை – திருமுறை4:10 10/1
தேவர்களோ முனிவர்களோ சிறந்த முத்தர்-தாமோ தேர்ந்த சிவயோகிகளோ செம்பொருள் கண்டோரோ – திருமுறை6:106 37/1
தடிப்பது நன்று என தேர்ந்த சதுர்_உடையாய் அறம் நவின்ற தவத்தாய் வீணில் – திருமுகம்:5 6/2

மேல்


தேர்ந்தவர்க்கும் (1)

ஆர்ந்து இலங்கும் வண்டின் அணி அழகும் தேர்ந்தவர்க்கும்
நோக்க அரிய நோக்கு அழகும் நோக்கு ஆர் நுதல் அழகும் – திருமுறை1:3 1/418,419

மேல்


தேர்ந்தவர்கள் (2)

சிந்தும் கருவலியின் திண்மை என்று தேர்ந்தவர்கள்
முந்தும் கருவிலி வாழ் முக்கண்ணா மந்தணத்தை – திருமுறை1:2 1/255,256
நேர்ந்தார் உபநிடத நிச்சயமே தேர்ந்தவர்கள்
தத்தமது மதியால் சாரும் அரசிலியூர் – திருமுறை1:2 1/538,539

மேல்


தேர்ந்தவனே (1)

சித்து எல்லாம் செய்திட தேர்ந்தவனே – கீர்த்தனை:1 144/2

மேல்


தேர்ந்தனரால் (1)

சீலத்தார் சிவமே எவையும் என தேர்ந்தனரால்
சாலத்தான் கொடும் சாலத்தால் அத்தை தாவி நான் பெரும் பாவி ஆயினன் – திருமுறை2:90 2/2,3

மேல்


தேர்ந்தனனே (3)

பொறியின் அறவோர் துதிக்க பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை4:2 98/4
பொடி நாளும் அணிந்து மணி பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை4:2 99/4
புலவர் தொழ வாழ்க என்றாய் பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை4:2 100/4

மேல்


தேர்ந்தனையோ (1)

தீ நாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ வான்_நாட்டும் – திருமுறை1:3 1/698

மேல்


தேர்ந்தார் (1)

தேகாதி பொய் எனவே தேர்ந்தார் உரைக்கவும் நீ – திருமுறை1:3 1/1075

மேல்


தேர்ந்தார்-தம்மை (1)

தேர்ந்தார்-தம்மை பித்து அடையச்செய்வார் ஒற்றி தியாகர் அவர் – திருமுறை3:13 10/2

மேல்


தேர்ந்திடும் (1)

ஆரூர் உடையார் பலி தேர்ந்திடும் எம் அரனார் அருமை திரு_மகனார் – திருமுறை5:39 6/2

மேல்


தேர்ந்திலன் (1)

முன்னை நான் செய்த வல்_வினை இரண்டின் முடிவு தேர்ந்திலன் வடிவெடுத்து உலகில் – திருமுறை2:65 7/1

மேல்


தேர்ந்திலேன் (1)

எந்த நல் வழியால் உனை அடைவேன் யாதும் தேர்ந்திலேன் போதுபோவது காண் – திருமுறை2:49 6/3

மேல்


தேர்ந்திலையே (7)

செவ்வை இரத்தம் என தேர்ந்திலையே செவ்விய கண்ணாடி – திருமுறை1:3 1/646
செந்நீர் புடைப்பு என்பார் தேர்ந்திலையே அம் நீரார் – திருமுறை1:3 1/666
செய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே எய்யாமல் – திருமுறை1:3 1/770
சீர் தாள் குறள் மொழியும் தேர்ந்திலையே பேர்த்து ஓடும் – திருமுறை1:3 1/822
தீராய் என்பார் அதுவும் தேர்ந்திலையே பேரா நின் – திருமுறை1:3 1/874
சென்றார் என கேட்டும் தேர்ந்திலையே பின்றாது – திருமுறை1:3 1/950
சேர்ந்தார் என கேட்டும் தேர்ந்திலையே சேர்ந்து ஆங்கு – திருமுறை1:3 1/958

மேல்


தேர்ந்து (19)

தேடு எலியை மூவுலகும் தேர்ந்து தொழச்செய்து அருளும் – திருமுறை1:2 1/377
சார்ந்து மகிழ் அமுத சாரமே தேர்ந்து உலகர் – திருமுறை1:2 1/516
செருக்காது உருகி சிவாயநம என தேர்ந்து அன்பினால் – திருமுறை1:6 230/3
சிவம் தங்கிட நின் உள்ளம் எம் மேல் திரும்பிற்று அதனை தேர்ந்து அன்றே – திருமுறை1:8 87/3
சீர் மதிக்க நின் அடியை தேர்ந்து ஏத்தேன் ஆயிடினும் – திருமுறை2:16 7/2
சேமனை ஒற்றி தியாகனை சிவனை தேவனை தேர்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:39 8/2
தேர்ந்து தேடினும் தேவர் போல் தலைமை தேவர் இல்லை அ தெளிவுகொண்டு அடியேன் – திருமுறை2:54 5/1
சிறியேன் பிழையை திருவுளத்தே தேர்ந்து இங்கு என்னை சீறுதியோ – திருமுறை2:82 12/1
திரு_சிற்சபையானை தேர்ந்து – திருமுறை2:89 9/4
தேர்ந்து உணர்ந்து தெளியாதே திரு_அருளோடு ஊடி சில புகன்றேன் திரு_கருணை திறம் சிறிதும் தெரியேன் – திருமுறை4:8 9/1
கற்ற மேலவரொடும் கூடி நில்லேன் கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன் கனிவுகொண்டு உனது திரு_அடியை ஒரு கனவினும் கருதிலேன் நல்லன் அல்லேன் – திருமுறை5:55 24/1
தேர்ந்து அருள் ஆணை திரு_நெறி செங்கோல் செல்ல ஓர் சிற்சபை இடத்தே – திருமுறை6:13 83/2
தித்திக்கும் அம்பலத்தான் தேர்ந்து – திருமுறை6:74 6/4
தேன் நான் உண்டு ஓங்கியது தேர்ந்து – திருமுறை6:93 9/4
நண்ணிட தேர்ந்து இயற்றி அதின் நடு நின்று விளங்கும் நல்ல திரு_அடி பெருமை சொல்லுவது ஆர் தோழி – திருமுறை6:101 33/4
தேர்ந்து தெளியா சிறியவனேன் தீமை எலாம் – கீர்த்தனை:4 8/1
தெள்ளிய மயில் இனம் தேர்ந்து உள் ஆனந்தம் – தனிப்பாசுரம்:2 12/3
திறம் தேர் முனிவர் தேவர் எலாம் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன் – தனிப்பாசுரம்:16 18/3
திரு_நீறு காண் நினது கரு நீறு காணுவது தேர்ந்து உணர்க என்ற தெளிவே – திருமுகம்:3 1/35

மேல்


தேர்ந்துளோர்களும் (1)

திரு_நெறி தமிழ் மறை தேர்ந்துளோர்களும்
அரு நெறி தனி எழுத்து ஐந்தின் உட்பொருள் – தனிப்பாசுரம்:2 21/2,3

மேல்


தேர்ந்தே (2)

தேர்ந்தே சிவ_பூசைசெய்வோரும் ஆர்ந்து ஏத்தி – திருமுறை1:3 1/1338
தேர்ந்தே அ கங்கையை செம் சடை மேல் சிறைசெய்தனர் ஒண் – திருமுறை1:7 25/3

மேல்


தேர்ந்தேன் (1)

தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள் என உள் – திருமுறை6:74 7/1

மேல்


தேர்வதற்கு (1)

செறுத்து உரைக்கின்றவர் தேர்வதற்கு அரியீர் சிற்சபையீர் எனை சேர்ந்திடல் வேண்டும் – திருமுறை6:34 10/3

மேல்


தேர்வு (2)

தேர்வு இலா சிறிய பருவத்தில்-தானே தெய்வமே தெய்வமே என நின் – திருமுறை6:13 77/1
ஓதி எந்தவிதத்தாலும் வேதியனும் தேர்வு_அரியார் – கீர்த்தனை:38 6/1

மேல்


தேர்வு_அரியார் (1)

ஓதி எந்தவிதத்தாலும் வேதியனும் தேர்வு_அரியார்
ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார் – கீர்த்தனை:38 6/1,2

மேல்


தேர (2)

மத்தரை சமண_வாதரை தேர_வறியரை முறியரை வைண_நத்தரை – திருமுறை2:39 10/3
ஓர் உகார தேர தீர வார வார தூரனே – கீர்த்தனை:1 61/2

மேல்


தேர_வறியரை (1)

மத்தரை சமண_வாதரை தேர_வறியரை முறியரை வைண_நத்தரை – திருமுறை2:39 10/3

மேல்


தேராது (1)

யாதொன்றும் தேராது இருந்த நமக்கு இ உலகம் – திருமுறை1:3 1/327

மேல்


தேரும் (1)

தேரும் நல் தவர் சிந்தை எனும் தலம் – திருமுறை2:14 9/1

மேல்


தேரை (6)

தேரை ஊர் செங்கதிர் போல் செம்மணிகள் நின்று இலங்கும் – திருமுறை1:2 1/67
தேரை விழுங்கும் பசு என்றேன் செறி நின் கலைக்குள் ஒன்று உளது – திருமுறை1:8 156/2
காரை விழுங்கும் எமது பசு கன்றின் தேரை நீர் தேரை – திருமுறை1:8 156/3
காரை விழுங்கும் எமது பசு கன்றின் தேரை நீர் தேரை
ஈர விழுங்கும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 156/3,4
தேரை ஊர் வாழ்வும் திரம் அல எனும் நல் திடம் எனக்கு அருளிய வாழ்வே – திருமுறை5:2 5/3
தேரை எட்டுறும் பொழில் செறி தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை5:48 1/4

மேல்


தேரையை (1)

வாய்ப்படும் ஓர் தேரையை போல் வாடுகின்றேன் மாய்ப்ப வரும் – திருமுறை1:2 1/820

மேல்


தேவ (41)

தென்கோட்டூர் தேவ சிகாமணியே தென் கூட்டி – திருமுறை1:2 1/350
தேங்கூரில் வாழ் தேவ சிங்கமே ஓங்கு மலைவல்லிக்கு – திருமுறை1:2 1/360
முத்தேவர் போற்றும் முதல்_தேவ நின்னை அன்றி – திருமுறை1:4 90/1
தெருள் அளவும் உளம் முழுதும் கலந்துகொண்டு தித்திக்கும் செழும் தேனே தேவ தேவே – திருமுறை1:5 35/4
சேதம் உறாது அறிஞர் உளம் தித்தித்து ஓங்கும் செழும் புனித கொழும் கனியே தேவ தேவே – திருமுறை1:5 44/4
செங்குமுதம் மலர வரும் மதியே எல்லாம் செய்ய வல்ல கடவுளே தேவ தேவே – திருமுறை1:5 48/4
சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞான திருவாளர் உள் கலந்த தேவ தேவே – திருமுறை1:5 55/4
தேங்கு பரமானந்த வெள்ளமே சச்சிதானந்த அருள் சிவமே தேவ தேவே – திருமுறை1:5 58/4
தீம் பாலும் சருக்கரையும் தேனும் நெய்யும் தேக்குகின்றார் இது தகுமோ தேவ தேவே – திருமுறை1:5 83/4
சீர் ஓங்கு முத்து சிவிகையின் மேல் வைத்த தேவ உன்றன் – திருமுறை1:6 191/2
தேவ மடவாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 15/4
செழிக்கும் சீர் திரு_தணிகை தேவ நின் – திருமுறை5:12 6/1
தேவ நேசனே சிறக்கும் ஈசனே – திருமுறை5:12 19/1
மெய் வண்ணம் ஒன்று தணிகாசலத்து மிளிர்கின்ற தேவ விறல் வேல் – திருமுறை5:23 4/3
சேண் செல் ஆர் வரை தணிகை தேவ தேவே சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே-தான் – திருமுறை5:27 3/2
தேறு முக பெரிய அருள் குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 1/4
திண்ணிய என் மனம் உருக்கி குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 2/4
திண்ணிய என் மனம் உருக்கி குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 2/4
சின்னம் அளித்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 3/4
சின்னம் அளித்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 3/4
செல்வ அருள் குருவாகி நாயினேனை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 4/4
செல்வ அருள் குருவாகி நாயினேனை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 4/4
சிந்தை மகிழ்ந்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 5/4
சிந்தை மகிழ்ந்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 5/4
சீறாத வாழ்விடை நான் வாழ என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 6/4
சிற்றறிவை அகற்றி அருள் குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 7/4
சீலம் எலாம் உடைய அருள் குருவாய் வந்து சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 8/4
சிற்பரசற்குருவாய் வந்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 9/4
சென்னியில் நின் அடி_மலர் வைத்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 10/4
வானம் எங்கே அமுத பானம் எங்கே அமரர் வாழ்க்கை அபிமானம் எங்கே மாட்சி எங்கே அவர்கள் சூழ்ச்சி எங்கே தேவ மன்னன் அரசாட்சி எங்கே – திருமுறை5:55 21/1
தொழும் தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில் தோன்ற விடம் கழுத்தின் உளே தோன்ற நின்ற சுடரே – திருமுறை6:24 51/2
துதி பாலை அருள்தரும் நம் தேவ சிகாமணி தேவை துதியார் அன்றே – திருமுறை6:24 54/4
தேவு என தேவ தேவு என ஒருமை சிவம் என விளங்கிய பதியே – திருமுறை6:70 4/3
தெருள் நாடும் என் சிந்தையுள் மேவிய தேவ தேவே – திருமுறை6:75 1/2
தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே தீன சகாநிதியே சேகர மா நிதியே – கீர்த்தனை:1 196/1
தில்லை சிதம்பர சித்தனடி தேவ
சிங்கமடி உயர் தங்கமடி – கீர்த்தனை:9 5/3,4
தேங்கு பரமானந்த வெள்ளமே சச்சிதானந்த அருள் சிவமே தேவ தேவே – கீர்த்தனை:41 11/4
செய்கையேன் உலகு உறு புன் சுகம் பொசித்தல் மிகை அன்றோ தேவ தேவே – தனிப்பாசுரம்:2 46/4
இந்திரவில்லாய் சொல்வம் என்பர் சில மாணிகள் மா தேவ என்னே – தனிப்பாசுரம்:27 4/4
தேவ தேவ சிவசிவசிவ என – திருமுகம்:2 1/31
தேவ தேவ சிவசிவசிவ என – திருமுகம்:2 1/31

மேல்


தேவதாருவே (1)

நீறு அணிந்து ஒளிர் அக்க மணி பூண்டு சன்மார்க்க நெறி நிற்கும் அன்பர் மனமாம் நிலம் மீது வளர் தேவதாருவே நிலையான நிறைவே மெய் அருள் சத்தியாம் – தனிப்பாசுரம்:13 9/1

மேல்


தேவதேவன் (1)

தலைமை பெறு கண_நாயகன் குழகன் அழகன் மெய்ச்சாமி நம் தேவதேவன்
சம்பு வேதண்டன் பிறப்பு_இலான் முடிவு_இலான் தாணு முக்கண்கள்_உடையான் – திருமுறை1:1 2/44,45

மேல்


தேவதேவனே (1)

தேவூர் வளர் தேவதேவனே பூவினிடை – திருமுறை1:2 1/300

மேல்


தேவநாதன் (1)

பெரும் புகழான் தேவநாதன் பரனை குறித்து அன்பு பிறங்க பாடும் – தனிப்பாசுரம்:31 1/3

மேல்


தேவர் (109)

எங்கள் பதம் எங்கள் பதம் என்று சமய தேவர் இசை வழக்கிடும் நல் பதம் – திருமுறை1:1 2/127
எ தேவர் மெய் தேவர் என்று உரைக்கப்பட்டவர்கள் – திருமுறை1:2 1/573
எ தேவர் மெய் தேவர் என்று உரைக்கப்பட்டவர்கள் – திருமுறை1:2 1/573
தேவர் புகழ் தலைமை தேவன் எவன் யாவர்களும் – திருமுறை1:3 1/230
ஆர்த்தியாய் தேவர் அரகர என்று ஏத்த அட்ட_மூர்த்தியாய் – திருமுறை1:3 1/261
சீர் உருவோ தேவர் திரு_உருவம் நேர் உருவில் – திருமுறை1:4 11/2
எ தேவர் சற்றே எடுத்துரை நீ பித்தேன் செய் – திருமுறை1:4 90/2
எம்பெருமானுக்கு விண்ணப்பம் தேவர் இளம்_பிடியார்-தம் – திருமுறை1:6 197/2
முத்தேவர் விண்ணன் முதல் தேவர் சித்தர் முனிவர் மற்றை – திருமுறை1:7 37/1
செத்தே பிறக்கும் சிறியர் அன்றோ ஒற்றி தேவர் நல் தாம – திருமுறை1:7 37/3
தேவர் வாம மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 37/4
தேறா சிறியர்க்கு அரிதாம் திருவொற்றி தேவர் மகிழ் – திருமுறை1:7 76/3
தெவ் வேலை வற்றச்செய் அ வேலை ஈன்று ஒற்றி தேவர் நெஞ்சை – திருமுறை1:7 78/3
பிட்டின் நதி மண் சுமந்த ஒற்றி பிச்சை தேவர் இவர்-தமை நான் – திருமுறை1:8 3/1
சிமை கொள் சூல திரு_மலர்_கை தேவர் நீர் எங்கு இருந்தது என்றேன் – திருமுறை1:8 18/1
ஒரு கை முகத்தோர்க்கு ஐயர் எனும் ஒற்றி தேவர் இவர்-தமை நான் – திருமுறை1:8 28/1
தேன் ஆர் பொழில் ஆர் ஒற்றியில் வாழ் தேவர் இவர் வாய் திறவாராய் – திருமுறை1:8 36/1
செச்சை அழகர் திருவொற்றி தேவர் இவர் வாய் திறவாராய் – திருமுறை1:8 37/1
வேலை ஞாலம் புகழ் ஒற்றி விளங்கும் தேவர் அணிகின்ற – திருமுறை1:8 48/1
உவந்து என் மீதில் தேவர் திருவுள்ளம் திரும்பிற்றோ என்றேன் – திருமுறை1:8 87/2
வீடு ஆர் பிரம குலம் தேவர் வேந்தர் குலம் நல் வினை வசிய – திருமுறை1:8 115/2
எண் நிறைந்த மால் அயன் முதல் தேவர் யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை – திருமுறை2:4 5/3
தேவர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_வடிவை – திருமுறை2:29 5/2
சேல் விடு வாள் கண் உமையொடும் தேவர் சிகாமணியே – திருமுறை2:31 15/4
செஞ்சொல் மா தவர் புகழ் திருவொற்றி தேவர் காண் அவர் திரு_முடி காட்ட – திருமுறை2:35 6/3
திணி கொள் வன் மத மலை உரி_போர்த்தோர் தேவர் நாயகர் திங்கள் அம் சடையார் – திருமுறை2:35 10/2
தேவர் அறியார் மால் அறியான் திசை மா முகத்தோன்-தான் அறியான் – திருமுறை2:40 1/1
சீர் புகழும் மால் புகழும் தேவர் அயன்-தன் புகழும் – திருமுறை2:45 31/1
தேடுகின்ற மால் நான்முகன் முதலாம் தேவர் யாவரும் தெரிவ அரும் பொருளே – திருமுறை2:48 9/3
ஊன்றுகொண்டு அருளும் நின் அடியல்லால் உரைக்கும் மால் அயன் முதல் தேவர்
நான்றுகொண்டிடுவரேனும் மற்று அவர் மேல் நா எழாது உண்மை ஈது இதற்கு – திருமுறை2:50 6/2,3
தேர்ந்து தேடினும் தேவர் போல் தலைமை தேவர் இல்லை அ தெளிவுகொண்டு அடியேன் – திருமுறை2:54 5/1
தேர்ந்து தேடினும் தேவர் போல் தலைமை தேவர் இல்லை அ தெளிவுகொண்டு அடியேன் – திருமுறை2:54 5/1
அன்பர் உள்ளகத்து அமர்ந்திடும் தேவர் அடி குற்றேவலுக்கு ஆட்படுவேனோ – திருமுறை2:57 6/3
அருமையில் பிரமன் ஆகிய தேவர் அடைந்த நல் செல்வமே அமுதே – திருமுறை2:68 5/2
தேவராயினும் தேவர் வணங்கும் ஓர் – திருமுறை2:72 5/1
குல தேவர் போற்றும் குண_குன்றமே எம் குல_தெய்வமே – திருமுறை2:73 3/3
மான்றுகொளும் தேவர் மரபை மதியாமே – திருமுறை2:74 6/2
தேவர் அமுதே சிவனே நின் திரு_தாள் ஏத்த ஒற்றி எனும் – திருமுறை2:77 7/3
தெரிப்பார் நினக்கும் எவர் கண்டாய் தேவர் தேடற்கு அரியானே – திருமுறை2:84 7/4
மின்னும் தேவர் திரு_முடி மேல் விளங்கும் சடையை கண்டவள் தன் – திருமுறை3:2 2/3
தேசு பூத்த வடிவழகர் திரு வாழ் ஒற்றி தேவர் புலி – திருமுறை3:2 10/1
தெறித்து மணிகள் அலை சிறக்கும் திரு வாழ் ஒற்றி தேவர் எனை – திருமுறை3:3 9/1
செயிர்க்குள் அழுத்தார் மணி_கண்ட தேவர் இன்னும் சேர்ந்திலரே – திருமுறை3:10 16/2
உணவை இழந்தும் தேவர் எலாம் உணரா ஒருவர் ஒற்றியில் என் – திருமுறை3:10 22/1
செங்கண் பணியார் திருவொற்றி தேவர் இன்னும் சேர்ந்திலரே – திருமுறை3:10 30/2
தெளித்து நதியை சடை இருத்தும் தேவர் திரு வாழ் ஒற்றி_உளார் – திருமுறை3:15 3/2
திரு வாழ் ஒற்றி தேவர் எனும் செல்வர் அவரே செல்வம்-அதில் – திருமுறை3:16 2/2
திரு_கண் நுதலால் திரு_மகனை தீர்த்தார் ஒற்றி தேவர் அவர் – திருமுறை3:16 5/1
மா தேவருக்கும் மா தேவர் மௌன யோகி என்றாலும் – திருமுறை3:17 11/3
சேமம் நிலவும் திருவொற்றி தேவர் இன்னும் சேர்ந்திலர் நான் – திருமுறை3:18 5/2
சேல் காதலிக்கும் வயல் வளம் சூழ் திரு வாழ் ஒற்றி தேவர் அவர்-பால் – திருமுறை3:18 9/2
தேன் கேட்கும் மொழி மங்கை ஒரு பங்கில் உடையாய் சிவனே எம் பெருமானே தேவர் பெருமானே – திருமுறை4:1 20/3
அ தேவர் வழுத்த இன்ப உரு ஆகி நடம் செய் ஆர்_அமுதே என் உயிருக்கு ஆன பெரும் துணையே – திருமுறை4:3 7/4
சிற்றிடை எம் பெருமாட்டி தேவர் தொழும் பதத்தாள் சிவகாமவல்லியொடு சிறந்த மணி பொதுவில் – திருமுறை4:6 7/1
தேவர் எலாம் தொழும் தலைமை தேவர் பாத திரு_மலரை முடிக்கு அணிந்து திகழ்ந்து நின்ற – திருமுறை4:10 3/1
தேவர் எலாம் தொழும் தலைமை தேவர் பாத திரு_மலரை முடிக்கு அணிந்து திகழ்ந்து நின்ற – திருமுறை4:10 3/1
தெள் உண்ட தேவர் புகழ் தணிகாசல சிற்பரனே – திருமுறை5:5 8/4
படையாத தேவர் சிறை மீட்டு அளித்து அருள் பண்ணவனே – திருமுறை5:5 27/4
தேவர் நாயகன் ஆகியே என் மன சிலை-தனில் அமர்ந்தோனே – திருமுறை5:6 9/1
விண்டு ஆதி தேவர் தொழும் முதலே முத்தி வித்தே சொல் பதம் கடந்த வேல்_கையானே – திருமுறை5:8 4/4
செஞ்சொல் மறை முடி விளக்கே உண்மை ஞான தேறலே முத்தொழில் செய் தேவர் தேவே – திருமுறை5:9 14/3
எல்லாம் செய் வல்லவனே தேவர் யார்க்கும் இறைவனே மயில் ஏறும் எம்பிரானே – திருமுறை5:9 17/3
தேவர் தொழும் பொருளே என் குலத்துக்கு எல்லாம் தெய்வமே அடியர் உளம் செழிக்கும் தேனே – திருமுறை5:9 19/3
தெள் அமுத பெரும் கடலே தேனே ஞான தெளிவே என் தெய்வமே தேவர் கோவே – திருமுறை5:9 21/3
செங்கண் ஆயிர தேவர்_நாதனை – திருமுறை5:12 1/2
தேவர் தேட அரும் சீர் அருள்_செல்வனே தெய்வயானை திரு_மணவாளனே – திருமுறை5:20 4/4
செருந்தி மலரும் திரு_தணிகை தேவர் எவர்க்கும் முன்னாரே – திருமுறை5:22 8/4
நலம் மேவு தொண்டர் அயன் ஆதி தேவர் நவை ஏக நல்கு தணிகாசலம் – திருமுறை5:23 2/1
அழகனை செந்தில் அப்பனை மலை-தோறு ஆடல் வாழ் அண்ணலை தேவர்_கழகனை – திருமுறை5:40 8/2
தே மலர் தணிகை தேவர் மருங்கில் சேர்வாயேல் – திருமுறை5:49 7/2
சித்தி தந்து அருளும் தேவர் சிகாமணி போற்றி போற்றி – திருமுறை5:50 10/3
கொல்லும் கொடியார்க்கு உதவுகின்ற குறும்பு தேவர் மனம் போல – திருமுறை6:7 11/3
சினம் பிடியா தேவர் திருவுளம் பிடியாது எனவே சிந்தை களித்து இருக்கின்றேன் திருவுளத்தை அறியேன் – திருமுறை6:22 8/3
தீயவர் ஆயினும் குற்றம் குறியாது புகன்றால் தீ_மொழி அன்று என தேவர் செப்பியதும் உளதே – திருமுறை6:22 9/4
இந்திரன் முதலாம் தேவர் இறைஞ்ச பொன் மன்றில் வேணி – திருமுறை6:24 42/3
இகத்து உழல் பகுதி தேவர் இந்திரன் மால் பிரமன் ஈசானனே முதலாம் – திருமுறை6:46 4/1
மதம் என்றும் சமயம் என்றும் சாத்திரங்கள் என்றும் மன்னுகின்ற தேவர் என்றும் மற்றவர்கள் வாழும் – திருமுறை6:60 65/1
சம்மதமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:62 1/4
தனம் பழமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:62 3/4
சித்தம் எது தேவர் திருவாய்_மலர வேண்டும் சிற்சபையில் பொன்_சபையில் திகழ் பெரிய துரையே – திருமுறை6:62 5/4
வான் செய்த தேவர் எலாம் வந்து ஏவல் தான் செய்து – திருமுறை6:74 10/2
தூய பெரும் தேவர் செயும் தொழில் புரி என்று அமுது அளித்தாய் – திருமுறை6:83 8/2
திருவாளர் கனகசபை திரு_நடம் செய்து அருள்வார் தேவர் சிகாமணி எனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:101 1/1
வியந்து மற்றை தேவர் எலாம் வரவும் அவர் நேயம் விரும்பாதே இருப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:104 1/2
நீடிய பொன்_மலை முடி மேல் வாழ்வு அடைந்த தேவர் நீள் முடி மேல் இருக்கின்றது என்று உரைக்கோ அன்றி – திருமுறை6:106 23/2
மா தேவர் உருத்திரர்கள் ஒரு கோடி கோடி வளை பிடித்த நாரணர்கள் ஒரு கோடி கோடி – திருமுறை6:106 62/2
திடம் பெற நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் தே_மொழி நீ புறத்து இரு மா தேவர் வந்த உடனே – திருமுறை6:106 71/3
நீடுகின்ற தேவர் என்றும் மூர்த்திகள் தாம் என்றும் நித்தியர்கள் என்றும் அங்கே நிலைத்தது எலாம் மன்றில் – திருமுறை6:106 80/2
அ சமய தேவர் மட்டோ நின் பெயர் என் பெயரும் அவர் பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே – திருமுறை6:106 89/3
உரம் பெறும் அயன் மால் முதல் பெரும் தேவர் உளத்து அதிசயித்திட எனக்கே – திருமுறை6:108 35/3
சீர்த்தி பெறும் அம்பலவர் சீர் புகன்ற வாக்கு செல்வாக்கு நல் வாக்கு தேவர் திரு_வாக்கு – கீர்த்தனை:1 184/2
காலனை சாய்த்த மருந்து தேவர்
காணும் கனவினும் காணா மருந்து – கீர்த்தனை:20 8/3,4
தேவர் எல்லாம் தொழும் தெய்வ மருந்து – கீர்த்தனை:20 9/4
தேவர் கற்பம் பலவும் காணச்செய்தாய் போற்றியே – கீர்த்தனை:29 39/4
தேவர் கண்டுகொண்டு வணங்குகின்றார் இம்மையே – கீர்த்தனை:29 91/2
சித்தர் எலாம் வல்ல தேவர் நமை ஆண்ட – கீர்த்தனை:35 6/1
சம்மதமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – கீர்த்தனை:41 21/4
மா தேவர் உருத்திரர்கள் ஒரு கோடி கோடி வளை பிடித்த நாரணர்கள் ஒரு கோடி கோடி – கீர்த்தனை:41 33/2
அ சமய தேவர் மட்டோ நின் பெயர் என் பெயரும் அவர் பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே – கீர்த்தனை:41 35/3
வேலை ஞாலம் புகழ் ஒற்றி விளங்கும் தேவர் நீர் அணியும் – தனிப்பாசுரம்:10 4/1
மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை – தனிப்பாசுரம்:13 3/2
மாதாவுமாய் ஞான உருவுமாய் அருள் செயும் வள்ளலே உள்ள முதலே மால் ஆதி தேவர் முனிவோர் பரவியே தொழுது வாழ்த்தி முடி தாழ்த்தும் உன்றன் – தனிப்பாசுரம்:13 5/3
சிந்தையானது கலக்கம்கொண்டு வாடல் என் செப்புவாய் வேதன் ஆதி தேவர் முனிவர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல் புரிய – தனிப்பாசுரம்:13 8/3
மான் முடி மேலும் கமலத்தான் முடி மேலும் தேவர்_கோன் – தனிப்பாசுரம்:16 4/1
திறம் தேர் முனிவர் தேவர் எலாம் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன் – தனிப்பாசுரம்:16 18/3
திணி வாய் எயில் சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 1/4
தென் பால் விளங்கும் திருவோத்தூர் திகழும் மதுர செழும் கனியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 2/4
திசையும் புவியும் புகழ் ஓத்தூர் சீர் கொள் மதுர செழும் பாகே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 3/4
முதல் பெரும் தேவர் மூவரும் பணிய – திருமுகம்:4 1/2

மேல்


தேவர்-தம் (3)

கொல் உண்ட தேவர்-தம் கோள் உண்ட சீர் எனும் கூழ் உண்பரோ – திருமுறை1:6 114/2
மும்மையாகிய தேவர்-தம் தேவே முக்கண் மூர்த்தியே முத்தியின் முதலே – திருமுறை2:53 6/3
சிற்பர சிவனே தேவர்-தம் தலைமை தேவனே தில்லை அம்பலத்தே – திருமுறை2:68 7/1

மேல்


தேவர்-தமக்கு (1)

எ தேவர்-தமக்கு மிக அரிய எனும் மண பூ என் கரத்தே கொடுத்தனை நின் எண்ணம் இது என்று அறியேன் – திருமுறை4:3 7/2

மேல்


தேவர்-தமை (3)

தெவ்_ஊர் பொடிக்கும் சிறு_நகை இ தேவர்-தமை நான் நீர் இருத்தல் – திருமுறை1:8 162/1
சிறியேன் எனினும் நினை அன்றி தெறியேன் மற்றோர் தேவர்-தமை
வெறியேன் பிழையை குறித்து எனை கைவிட்டால் என் செய்வேன் அடியேன் – திருமுறை2:40 8/2,3
மதியேன் வேற்று தேவர்-தமை வந்து அங்கு அவர்-தாம் எதிர்ப்படினும் – திருமுறை2:84 5/2

மேல்


தேவர்-தாமாயினும் (1)

தவராயினும் தேவர்-தாமாயினும் மற்று – திருமுறை2:30 24/1

மேல்


தேவர்_கழகனை (1)

அழகனை செந்தில் அப்பனை மலை-தோறு ஆடல் வாழ் அண்ணலை தேவர்_கழகனை
தண்டை_காலனை பிணிக்கு ஓர் காலனை வேலனை மனதில் – திருமுறை5:40 8/2,3

மேல்


தேவர்_கோன் (1)

மான் முடி மேலும் கமலத்தான் முடி மேலும் தேவர்_கோன்
முடி மேலும் போய் குலாவுமே வான் முடி நீர் – தனிப்பாசுரம்:16 4/1,2

மேல்


தேவர்_நாதனை (1)

செங்கண் ஆயிர தேவர்_நாதனை
மங்கலம் பெற வைத்த வள்ளலே – திருமுறை5:12 1/2,3

மேல்


தேவர்க்கு (4)

அ தேவர்க்கு எல்லாம் முன் ஆனோனே சத்து ஆன – திருமுறை1:2 1/574
தேவர்க்கு அரிய ஆனந்த திரு_தாண்டவம் செய் பெருமான் நீர் – திருமுறை1:8 159/1
தேவர்க்கு அருள் நின் சேவடிக்கே விழைந்தேன் யாதும் தெரியேனே – திருமுறை5:15 7/4
திடமும் திருவும் தருவோய் சரணம் தேவர்க்கு அரியாய் சரணம் சரணம் – திருமுறை5:56 5/2

மேல்


தேவர்க்கும் (1)

தாம் தலைவர் ஆக தம் தாள் தொழும் எ தேவர்க்கும்
ஆம் தலைமை ஈந்த பரமார்த்தன் எவன் போந்து உயிர்கள் – திருமுறை1:3 1/283,284

மேல்


தேவர்கள் (10)

ஆசை_உள்ளார் அயன் மால் ஆதி தேவர்கள் யாரும் நின் தாள் – திருமுறை1:7 42/1
தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே தேவர்கள் பணி தேவே – திருமுறை5:6 3/3
தேரை எட்டுறும் பொழில் செறி தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை5:48 1/4
தெறிக்கும் நல் வளம் செறி திரு_தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை5:48 2/4
தெரிய ஓங்கிய சிகரி சூழ் தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை5:48 3/4
செங்கதிர் தோன்றிற்று தேவர்கள் சூழ்ந்தனர் – திருமுறை5:54 5/1
தேவர்கள் தேவரே வாரும் – திருமுறை5:54 9/2
செங்கதிர் தோன்றிற்று தேவர்கள் சூழ்ந்தனர் – கீர்த்தனை:16 5/1
தேவர்கள் தேவரே வாரும் – கீர்த்தனை:16 9/2
தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம் – கீர்த்தனை:24 7/1

மேல்


தேவர்கள்-தம் (1)

தெண் நீர்மையால் புகழ் மால் அயனே முதல் தேவர்கள்-தம்
கண்ணீர் துடைத்து அருள் கற்பகமே உனை கண்டுகொண்டேன் – திருமுறை5:5 25/2,3

மேல்


தேவர்கள்-தமை (1)

முத்தி நேர்கிலா தேவர்கள்-தமை நான் முந்துறேன் அவர் முற்பட வரினும் – திருமுறை2:54 10/1

மேல்


தேவர்கள்-பால் (1)

செம்மை இலா சிறிய தேவர்கள்-பால் சேர்க்காது – திருமுறை1:3 1/353

மேல்


தேவர்களாய் (1)

வெண்மை முதல் ஐவணமும் மேவி ஐந்து தேவர்களாய்
திண்மை பெறும் ஐந்தொழிலும் செய்வோனே மண் முதலாம் – திருமுறை1:2 1/575,576

மேல்


தேவர்களும் (5)

திருத்தம் மிகு முனிவர்களும் தேவர்களும் அழியா சித்தர்களும் சிருட்டி செயும் திறத்தர்களும் காக்கும் – திருமுறை6:52 7/1
வான் வந்த தேவர்களும் மால் அயனும் மற்றவரும் – திருமுறை6:93 33/1
ஆ மாலும் அ அயனும் இந்திரனும் இவர்கள் அன்றி மற்றை தேவர்களும் அசை அணுக்கள் ஆன – திருமுறை6:106 61/2
பெருத்த மற்றை தேவர்களும் முனிவர்களும் பிறரும் பேசில் அனந்தம் கோடி ஆங்காங்கே கூடி – திருமுறை6:106 63/2
சிற்சபையும் பொன்_சபையும் சொந்தம் எனது ஆச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவது என் பேச்சு – கீர்த்தனை:1 175/1

மேல்


தேவர்களே (1)

தேடி அளந்தும் தெளிந்திலரே திருமால் முதலாம் தேவர்களே – திருமுறை2:40 11/4

மேல்


தேவர்களை (1)

தேவை விட்டு வெம் பிறவி தேவர்களை கோவையிட்டு – திருமுறை1:4 37/2

மேல்


தேவர்களோ (3)

தேவர்களோ சித்தர்களோ சீவன் முத்தர்-தாமோ சிறந்த முனி தலைவர்களோ செம்பொருள் கண்டோரோ – திருமுறை6:101 4/1
தேவர்களோ முனிவர்களோ சிறந்த முத்தர்-தாமோ தேர்ந்த சிவயோகிகளோ செம்பொருள் கண்டோரோ – திருமுறை6:106 37/1
தே_மாலை அணி குழலாய் நான் செய்த தவம்-தான் தேவர்களோ மூவர்களும் செய்திலர் கண்டு அறியே – திருமுறை6:106 60/4

மேல்


தேவராயினும் (1)

தேவராயினும் தேவர் வணங்கும் ஓர் – திருமுறை2:72 5/1

மேல்


தேவரீர் (6)

ஆலி அன்னதாம் தேவரீர் கடைக்கண் அருளை வேண்டினேன் அடிமைகொள்கிற்பீர் – திருமுறை2:54 4/3
இறப்பு_இலார் தொழும் தேவரீர் பதத்தை எவ்வம் நீக்கியே எவ்விதத்தானும் – திருமுறை2:57 8/1
தேவரீர் மனது இரக்கமுற்றே அருள்செய்திடாது இருப்பீரேல் – திருமுறை5:17 2/2
சகத்து என்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர் தனி பெரும் தேவரீர் திரு_சமுகத்தே – திருமுறை6:76 3/2
செப்படிவித்தை செய் சித்தர் என்று ஓதும் தேவரீர் வல்லப திரு_சமுகத்தே – திருமுறை6:76 4/2
சித்திக்கும் மூலத்தை தெளிவித்து என் உள்ளே திரு_நடம் செய்கின்ற தேவரீர் தாமே – திருமுறை6:76 7/3

மேல்


தேவரீர்க்கு (2)

திருவை அளிக்கும் திருவொற்றி தேவரீர்க்கு என் விழைவு என்றேன் – திருமுறை1:8 15/1
பழக்கிவைப்பது தேவரீர்க்கு உரிய பண்பு அன்றோ எனை பரிந்திலீரானால் – திருமுறை2:46 1/2

மேல்


தேவரீருக்கு (1)

திண்மை சேர் திருமால் விடை ஊர்வீர் தேவரீருக்கு சிறுமையும் உண்டோ – திருமுறை2:15 4/3

மேல்


தேவருக்கு (1)

தேவருக்கு ஏற்ற திரவியம் கூட்டி – திருமுகம்:4 1/396

மேல்


தேவருக்கும் (3)

செஞ்சடையாய் மூவருக்கும் தேவருக்கும் யாவருக்கும் – திருமுறை1:2 1/567
மா தேவருக்கும் மா தேவர் மௌன யோகி என்றாலும் – திருமுறை3:17 11/3
தேவருக்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே சித்தம் மகிழ்ந்து அளித்தனை நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை4:2 37/3

மேல்


தேவரும் (8)

தேன் செய்த கற்பக_தேவனும் தேவரும் செய்ய அரிதே – திருமுறை1:6 90/4
தேவரும் தவ முனிவரும் சித்தரும் சிவன் அரி அயன் ஆகும் – திருமுறை5:11 9/1
செவ்வணத்தவரும் மறையும் ஆகமமும் தேவரும் முனிவரும் பிறரும் – திருமுறை6:24 32/1
துடி சேர் எவ்வுலகமும் எ தேவரும் எவ்வுயிரும் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும் – திருமுறை6:59 6/2
தேவரும் மதிக்கும் சித்தி செய் மணியே – திருமுறை6:65 1/1306
மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் – திருமுறை6:65 1/1581
வான் செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்து கண்டேன் – திருமுறை6:84 8/2
உரு வளர் தேவரும் உணர்ந்திடப்படாத – திருமுகம்:2 1/2

மேல்


தேவரே (9)

திருத்தம் மிகும் சீர் ஒற்றியில் வாழ் தேவரே இங்கு எது வேண்டி – திருமுறை1:8 29/1
தேவரே அயனே திரு நெடுமாலே சித்தரே முனிவரே முதலா – திருமுறை2:41 2/1
மாலே அயனே இந்திரனே மற்றை தேவரே மறைகள் – திருமுறை2:60 6/2
தேவரே முதல் உலகங்கள் யாவையும் சிருட்டி ஆதிய செய்யும் – திருமுறை5:31 3/1
தேவர்கள் தேவரே வாரும் – திருமுறை5:54 9/2
தேவர்கள் தேவரே வாரும் – கீர்த்தனை:16 9/2
ஆறாறு அகன்ற நிலையை அடைந்தான் என்பர் தேவரே
இ பார் ஆதி பூதம் அடங்கும் காலும் நின்னையே – கீர்த்தனை:29 54/2,3
மணியே நின்னை பொதுவில் கண்ட மனிதர் தேவரே
மனிதர் கண்ணில் பட்ட புல்லும் மரமும் தேவரே – கீர்த்தனை:29 89/1,2
மனிதர் கண்ணில் பட்ட புல்லும் மரமும் தேவரே
அணியே நின்னை பாடும் அடியர் தாமோ மூவரே – கீர்த்தனை:29 89/2,3

மேல்


தேவரேனும் (1)

ஈண்டு அற்புத வடிவாய் எ தேவரேனும் நின்று – திருமுறை1:3 1/263

மேல்


தேவரை (6)

சில் அமுதம் பெற்ற தேவரை வானம் சிரித்தது அன்றே – திருமுறை1:6 131/4
வள்ளியோய் உனை மறக்கவும் மாட்டேன் மற்றை தேவரை மதிக்கவும் மாட்டேன் – திருமுறை2:9 5/2
கடைமையேன் வேறு ஓர் தேவரை அறியேன் கடவுள் நின் திரு_அடி அறிக – திருமுறை2:18 5/3
தேவரை காத்த செல்வனை ஒற்றி தியாகனை நினைந்து நின்று ஏத்தா – திருமுறை2:39 2/2
உனை அலாது இறந்தும் பிறந்தும் இ உலகில் உழன்றிடும் தேவரை மதியேன் – திருமுறை2:50 5/3
தேவரை எல்லாம் திகழ் புற அமுது அளித்து – திருமுறை6:65 1/749

மேல்


தேவரையும் (2)

எ சமய தேவரையும் இனி மதிக்க_மாட்டேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 5/2
எச்சமய தேவரையும் சிற்றுரும்பு என்றேனும் எண்ணுவனோ புண்ணியரை எண்ணும் மனத்தாலே – திருமுறை6:106 4/2

மேல்


தேவன் (12)

தனி முதல் உமாபதி புராந்தகன் பசுபதி சயம்பு மா தேவன் அமலன் – திருமுறை1:1 2/40
தேவன் ஊர் என்று திசைமுகன் மால் வாழ்த்துகின்ற – திருமுறை1:2 1/333
தேவர் புகழ் தலைமை தேவன் எவன் யாவர்களும் – திருமுறை1:3 1/230
செவ்வணத்தனாம் தலைமை தேவன் எவன் மெய்_வணத்தோர்-தாம் – திருமுறை1:3 1/232
சீர் உருவே ஓர் உருவாம் தேவன் எவன் ஈர் உருவும் – திருமுறை1:3 1/236
சென்று அங்கு அமர்ந்து அருளும் தேவன் எவன் என்றென்றும் – திருமுறை1:3 1/238
சிற்சபையில் வாழ்கின்ற தேவன் எவன் பிற்படும் ஓர் – திருமுறை1:3 1/240
தேன் போல் மதுரிக்கும் தேவன் எவன் வான்_போனார் – திருமுறை1:3 1/258
அம்மை அப்பன் என் ஆர்_உயிர் துணைவன் அரசன் தேசிகன் அன்பு உடை தேவன்
இம்மையில் பயன் அம்மையில் பயன் மற்று யாவும் நீ என எண்ணிநிற்கின்றேன் – திருமுறை2:66 4/1,2
தேவாதி_தேவன் என பலராலும் துதி புரிந்து சிறப்பின் மிக்க – தனிப்பாசுரம்:7 6/3
செயிர்-அது அகற்று உன் முலைப்பதி வாழ் தேவன் அலவே தெளி என்றார் – தனிப்பாசுரம்:10 5/3
மதுரை சிதம்பர தேவன்
புண்ணிய சிதம்பர புராணம்-தன்னை – தனிப்பாசுரம்:30 2/65,66

மேல்


தேவன்குடி (1)

தேவன்குடி மகிழ்ந்த தெள் அமுதே ஓவு இல் – திருமுறை1:2 1/86

மேல்


தேவனும் (2)

தேன் செய்த கற்பக_தேவனும் தேவரும் செய்ய அரிதே – திருமுறை1:6 90/4
செய்யாள் மருவும் புயன் உடை தேவனும் சேணவனும் – திருமுறை5:36 2/3

மேல்


தேவனே (3)

சிற்பர சிவனே தேவர்-தம் தலைமை தேவனே தில்லை அம்பலத்தே – திருமுறை2:68 7/1
தட பெரும் பொழில் தணிகை தேவனே
இடப்படா சிறியேனை அன்பர்கள் – திருமுறை5:12 17/2,3
தன் சொல் செப்ப அரும் தணிகை தேவனே – திருமுறை5:12 18/4

மேல்


தேவனை (4)

சேமனை ஒற்றி தியாகனை சிவனை தேவனை தேர்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:39 8/2
தேசனை தலைமை தேவனை ஞான சிறப்பனை சேர்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:39 9/2
உத்தம தேவனை பாடுங்கடி – திருமுறை5:53 10/4
உத்தம தேவனை பாடுங்கடி – கீர்த்தனை:10 10/4

மேல்


தேவா (17)

தேவா இறைவா சிவனே எனும் முழக்கம் – திருமுறை1:2 1/451
வன் செய் வேல் நேர் விழியார் மையலினேன் மா தேவா
என் செய்வேன் நின் அருள் இன்றேல் – திருமுறை1:4 57/3,4
மா தேவா ஓவா மருந்தே வா மா மணி இப்போதே – திருமுறை1:4 59/1
தேவா என் குற்றம் திருவுளத்து எண்ணில் என் செய்திடுவேன் – திருமுறை2:83 9/2
என் அருமை அப்பா என் ஐயா என்றன் இன் உயிர்க்கு தலைவா இங்கு எவர்க்கும் தேவா
தன் இயல் சீர் வளர் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 7/3,4
தேவா கதவை திற – திருமுறை6:38 7/4
தேவா சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 5/2
அன்னா என் ஆர்_உயிரே அப்பா என் அமுதே ஆ வா என்று எனை ஆண்ட தேவா மெய் சிவமே – திருமுறை6:60 66/3
தேவா இது நின் செயலே இ செயலை நினைக்கும்-தொறும் எனது சிந்தை கனிந்துகனிந்து உருகி தெள் ஆர்_அமுதம் ஆனதுவே – திருமுறை6:66 7/4
சாவா_வரம் எனை போல் சார்ந்தவரும் தேவா நின் – திருமுறை6:100 11/2
அம்பலவா சிவ மா தேவா
வம்பு அல வா இங்கு வாவாவா – கீர்த்தனை:1 30/1,2
சங்கர சிவசிவ மா தேவா
எங்களை ஆட்கொள வாவாவா – கீர்த்தனை:1 39/1,2
அரகர சிவசிவ மா தேவா
அருள் அமுதம் தர வாவாவா – கீர்த்தனை:1 40/1,2
சம்போ சங்கர மா தேவா சம்போ சங்கர மா தேவா – கீர்த்தனை:1 148/4
சம்போ சங்கர மா தேவா சம்போ சங்கர மா தேவா – கீர்த்தனை:1 148/4
செல்ல தணிகை திரு_மலை வாழ் தேவா உன்றன் சந்நிதிக்கு – தனிப்பாசுரம்:8 2/3
வண்ண மா மணியே போற்றி மணி வண்ண தேவா போற்றி – தனிப்பாசுரம்:19 1/2

மேல்


தேவாகி (1)

தாய் ஆகி தந்தையாய் தமராய் ஞான சற்குருவாய் தேவாகி தழைத்த ஒன்றே – திருமுறை5:9 9/3

மேல்


தேவாதி (1)

தேவாதி_தேவன் என பலராலும் துதி புரிந்து சிறப்பின் மிக்க – தனிப்பாசுரம்:7 6/3

மேல்


தேவாதி_தேவன் (1)

தேவாதி_தேவன் என பலராலும் துதி புரிந்து சிறப்பின் மிக்க – தனிப்பாசுரம்:7 6/3

மேல்


தேவாய் (2)

தேவாய் மதுரையிடத்து அளித்த சித்தர் அலவோ நீர் என்றேன் – திருமுறை1:8 133/2
திணி கொண்ட முப்புராதிகள் எரிய நகை கொண்ட தேவாய் அகண்ட ஞான செல்வமாய் வேல் ஏந்து சேயாய் கஜானன செம்மலாய் அணையாக வெம் – தனிப்பாசுரம்:13 10/2

மேல்


தேவி (26)

மா தேவி எங்கள் மலை_மங்கை என் அம்மை மென் மலர்_கையால் வருடும் பதம் – திருமுறை1:1 2/91
வேய்க்கு பொரும் எழில் தோள் உடை தேவி விளங்கும் எங்கள் – திருமுறை1:6 122/1
தேய் குற்றம் மாற்றும் திருவொற்றி_நாதர்-தம் தேவி அன்பர் – திருமுறை1:7 29/3
செங்கமலாசனன்_தேவி பொன்_நாணும் திரு முதலோர் – திருமுறை1:7 30/1
சீதரன் ஏத்தும் திருவொற்றி_நாதர்-தம் தேவி எழில் – திருமுறை1:7 97/3
தெருமரல் அற்று உயர்ந்த மறை சிரத்து அமர்ந்த புனிதை சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 1/2
செண்பக பொன்_மேனியினாள் செய்ய மலர்_பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 2/2
தெருள் உடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 3/2
தேசு_உடையாள் ஆனந்த தெள் அமுத வடிவாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 4/2
செய்யாளும் கலையவளும் உருத்திரையும் வணங்கும் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 5/2
திறம் கலந்த நாத மணி சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 6/2
தெள் அமுத வடிவு_உடையாள் செல்வம் நல்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 7/2
சீர் பூத்த தெய்வ மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 8/2
தேர் அணியும் நெடு வீதி தில்லை நகர் உடையாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 9/2
சின்ன வயதினில் என்னை ஆள நினக்கு இசைத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 10/2
சேல் ஓடும் இணைந்த விழி செல்வி பெரும் தேவி சிவகாமவல்லியொடு சிவ போக வடிவாய் – திருமுறை4:6 1/1
சிவயோக சந்தி தரும் தேவி உலகு_உடையாள் சிவகாமவல்லியொடும் செம்பொன் மணி பொதுவில் – திருமுறை4:6 3/1
தெய்வம் எலாம் வணங்குகின்ற தேவி எனை அளித்தாள் சிவகாமவல்லியொடு திரு மலி அம்பலத்தே – திருமுறை4:6 5/1
தேவி சிவகாமவல்லி மகிழும் மணவாளா தெருள் நிறை வான் அமுது அளிக்கும் தருணம் இது-தானே – திருமுறை6:36 8/4
தேவி உற்று ஒளிர்தரு திரு_உருவுடன் எனது – திருமுறை6:65 1/199
தீன தயாநிதியே பர தேவி உமாபதியே – கீர்த்தனை:1 106/2
தேவி சிவகாமவல்லி மகிழும் மணவாளா தெருள் நிறை வான் அமுது அளிக்கும் தருணம் இது-தானே – கீர்த்தனை:41 18/4
தேன் வளர்த்த மொழி குமரி கௌரி என மறை புகழ் மா தேவி போற்றி – தனிப்பாசுரம்:3 29/4
பொன் ஆல் சடையீர் என்றேன் என் புதிய தேவி மனைவி என்றார் – தனிப்பாசுரம்:11 10/3
திலகம் தழைத்த நுதல் கரும்பே செல்வ திருவே கலை குருவே சிறக்கும் மலை_பெண்மணியே மா தேவி இச்சை ஞானமொடு – தனிப்பாசுரம்:20 2/2
செவ்வாம்பல் கனி வாய் மா தேவி ஒரு புடையாய் இ திறம்-தான் என்னே – தனிப்பாசுரம்:27 14/4

மேல்


தேவிக்கு (1)

தேவிக்கு வாமம் கொடுத்தோய் நின் மா மலர் சேவடி-பால் – திருமுறை1:6 195/2

மேல்


தேவியல் (1)

தேவியல் அறியா சிறியனேன் பிழையை திருவுளத்து எண்ணி நீ கோபம் – திருமுறை2:17 1/1

மேல்


தேவியே (1)

எ கணமும் ஏத்தும் ஒரு முக்கணி பரம் பரை இமாசல_குமாரி விமலை இறைவி பைரவி அமலை என மறைகள் ஏத்திட இருந்து அருள்தரும் தேவியே
அ கண் நுதல் எம்பிரான் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 3/3,4

மேல்


தேவியொடும் (1)

தேசு ஆர் அயில் வேல் மகனாரொடும் தன் தேவியொடும் தான் அமர் கோலம் – திருமுறை2:24 10/1

மேல்


தேவின் (1)

சிறியேன் இப்போது ஏகி திரு_தணிகை மலை அமர்ந்த தேவின் பாதம் – திருமுறை5:18 7/1

மேல்


தேவு (4)

நாவலூர் ஞானியர் உள் ஞாபகமே தேவு அகமாம் – திருமுறை1:2 1/444
சேமம் மிகும் திருவாதவூர் தேவு என்று உலகு புகழ் – திருமுறை4:12 6/1
தேவு என தேவ தேவு என ஒருமை சிவம் என விளங்கிய பதியே – திருமுறை6:70 4/3
தேவு என தேவ தேவு என ஒருமை சிவம் என விளங்கிய பதியே – திருமுறை6:70 4/3

மேல்


தேவுக்கும் (1)

தேவே அ தேவுக்கும் தெளிய ஒண்ணா தெய்வமே வாடாமல் திகழ் சிற்போத – திருமுறை1:5 24/3

மேல்


தேவும் (1)

திருமாலும் நான்முக தேவும் முன்_நாள் மிக தேடி மனத்து – திருமுறை1:7 5/1

மேல்


தேவூர் (1)

தேவூர் வளர் தேவதேவனே பூவினிடை – திருமுறை1:2 1/300

மேல்


தேவே (163)

திருக்காட்டுப்பள்ளியில் வாழ் தேவே மரு காட்டும் – திருமுறை1:2 1/146
வடிவுற்ற தேவே நின் மா கருணை அன்றோ – திருமுறை1:4 94/3
அலகு_இல் அறிவானந்தம் ஆகி சச்சிதானந்த மயம் ஆகி அமர்ந்த தேவே – திருமுறை1:5 1/4
இலகு பராபரமாய் சிற்பரமாய் அன்பர் இதய_மலர் மீது இருந்த இன்ப தேவே – திருமுறை1:5 2/4
முத்து ஆகி மாணிக்கம் ஆகி தெய்வ முழு வயிர தனி மணியாய் முளைத்த தேவே – திருமுறை1:5 3/4
வாது ஆண்ட சமய நெறிக்கு அமையாது என்றும் மவுன வியோமத்தின் இடை வயங்கும் தேவே – திருமுறை1:5 4/4
ஈன்று அருளும் தாய் ஆகி தந்தை ஆகி எழில் குருவாய் தெய்வதமாய் இலங்கு தேவே – திருமுறை1:5 5/4
அரம் ஆகி ஆனந்த_போதம் ஆகி ஆனந்தாதீதம்-அதாய் அமர்ந்த தேவே – திருமுறை1:5 6/4
அந்தம்_இல் தொம்பதமாய் தற்பதமாய் ஒன்றும் அசிபதமாய் அதீதமாய் அமர்ந்த தேவே – திருமுறை1:5 7/4
மன்மயமாய் வாசகாதீதம் ஆகி மனாதீதமாய் அமர்ந்த மவுன தேவே – திருமுறை1:5 8/4
பிளவு இறந்து பிண்டாண்ட முழுதும் தானாய் பிறங்குகின்ற பெரும் கருணை பெரிய தேவே – திருமுறை1:5 9/4
ஓயாத சத்தி எலாம் உடையது ஆகி ஒன்று ஆகி பல ஆகி ஓங்கும் தேவே – திருமுறை1:5 10/4
கொண்டு எங்கும் நிழல் பரப்பி தழைந்து ஞான கொழும் கடவுள் தரு ஆகி குலவும் தேவே – திருமுறை1:5 11/4
மின் ஆகி பரவி இன்ப_வெள்ளம் தேக்க வியன் கருணை பொழி முகிலாய் விளங்கும் தேவே – திருமுறை1:5 12/4
தெரிது ஆன வெளி நடுவில் அருளாம் வண்மை செழும் கிரண சுடர் ஆகி திகழும் தேவே – திருமுறை1:5 13/4
மரு ஆகி மலர் ஆகி வல்லி ஆகி மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்கும் தேவே – திருமுறை1:5 14/4
உகல் இலா தண் அருள் கொண்டு உயிரை எல்லாம் ஊட்டி வளர்த்திடும் கருணை ஓவா தேவே – திருமுறை1:5 15/4
நாசம் இலா வெளி ஆகி ஒளி-தான் ஆகி நாதாந்த முடிவில் நடம் நவிற்றும் தேவே – திருமுறை1:5 16/4
ஆகி பரம் ஆகி பரமம் ஆகி பராபரமாய் பரம்பரமாய் பதியும் தேவே – திருமுறை1:5 17/4
கதி ஆகி அளவு_இறந்த கதிகள் எல்லாம் கடந்துநின்று நிறைந்த பெரும் கருணை தேவே – திருமுறை1:5 18/4
வான் ஆகி வான் நடுவில் வயங்குகின்ற மவுன_நிலை ஆகி எங்கும் வளரும் தேவே – திருமுறை1:5 19/4
அந்தரமாய் அப்பாலாய் அதற்கு அப்பாலாய் அப்பாலுக்கு அப்பாலாய் அமர்ந்த தேவே – திருமுறை1:5 20/4
தலை மேலும் உயிர் மேலும் உணர்வின் மேலும் தகும் அன்பின் மேலும் வளர் தாள் மெய் தேவே – திருமுறை1:5 21/4
நிற்கின்ற சுடரே அ சுடருள் ஓங்கும் நீள் ஒளியே அ ஒளிக்குள் நிறைந்த தேவே – திருமுறை1:5 22/4
தூசு விரித்து உடுக்கின்றோர்-தம்மை நீங்கா சுக மயமே அருள் கருணை துலங்கும் தேவே – திருமுறை1:5 23/4
தேவே அ தேவுக்கும் தெளிய ஒண்ணா தெய்வமே வாடாமல் திகழ் சிற்போத – திருமுறை1:5 24/3
பூவே அ பூவில் உறு மணமே எங்கும் பூரணமாய் நிறைந்து அருளும் புனித தேவே – திருமுறை1:5 24/4
தேனே முக்கனியே செங்கரும்பே பாகின் தீம் சுவையே சுவை அனைத்தும் திரண்ட தேவே – திருமுறை1:5 25/4
பண்ணே பண் இசையே பண் மயமே பண்ணின் பயனே மெய் தவர் வாழ்த்தி பரவும் தேவே – திருமுறை1:5 26/4
தூணே சிற்சுகமே அ சுகம் மேல் பொங்கும் சொரூபானந்த கடலே சோதி தேவே – திருமுறை1:5 27/4
போதமே போதம் எலாம் கடந்துநின்ற பூரணமே யோகியருள் பொலிந்த தேவே – திருமுறை1:5 28/4
சீலமே மால் அறியா மனத்தில் கண்ட செம்பொருளே உம்பர் பதம் செழிக்கும் தேவே – திருமுறை1:5 29/4
சுத்த நெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த சுக பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே – திருமுறை1:5 30/4
மோகமே மோகம் எலாம் அழித்து வீறு மோனமே மோனத்தின் முளைத்த தேவே – திருமுறை1:5 31/4
சூட்சியே சூட்சி எலாம் கடந்துநின்ற துரியமே துரிய முடி சோதி தேவே – திருமுறை1:5 32/4
இறை முடிக்கும் மூவர்கட்கும் மேலாய் நின்ற இறையே இ உருவும் இன்றி இருந்த தேவே – திருமுறை1:5 33/4
தீது அகன்ற மெய் அடியர்-தமக்கு வாய்த்த செல்வமே எல்லை_இலா சீர்மை தேவே – திருமுறை1:5 34/4
தெருள் அளவும் உளம் முழுதும் கலந்துகொண்டு தித்திக்கும் செழும் தேனே தேவ தேவே – திருமுறை1:5 35/4
வளவை எலாம் இருள் அகற்றும் ஒளியே மோன வாழ்வே என் உயிர்க்குயிராய் வதியும் தேவே – திருமுறை1:5 36/4
இன்பு கலந்து அருள் கலந்து துளும்பி பொங்கி எழும் கருணை பெருக்கு ஆறே இன்ப தேவே – திருமுறை1:5 37/4
கண் அமுதத்து உடம்பு உயிர் மற்று அனைத்தும் இன்பம் கலந்துகொள தரும் கருணை கடவுள் தேவே – திருமுறை1:5 38/4
வழியாலும் கண்டுகொளற்கு அரிதாய் சுத்த மவுன வெளியூடு இருந்து வயங்கும் தேவே – திருமுறை1:5 39/4
கல் ஒழிய மெய் அடியர் இதயம் எல்லாம் கலந்துகலந்து இனிக்கின்ற கருணை தேவே – திருமுறை1:5 40/4
மலைவு அற வீற்றிருந்து அருளும் அரசே முத்தி வழி_துணையே விழி துணையுள் மணியாம் தேவே – திருமுறை1:5 41/4
திரம் பழுத்த யோகியர்-தம் யோகத்துள்ளே தினம் பழுத்து கனிந்த அருள் செல்வ தேவே – திருமுறை1:5 42/4
சண்ட வினை தொடக்கு அற சின்மயத்தை காட்டும் சற்குருவே சிவகுருவே சாந்த தேவே – திருமுறை1:5 43/4
சேதம் உறாது அறிஞர் உளம் தித்தித்து ஓங்கும் செழும் புனித கொழும் கனியே தேவ தேவே – திருமுறை1:5 44/4
தொடல் அலரிய வெளி முழுதும் பரவி ஞான சோதி விரித்து ஒளிர்கின்ற சோதி தேவே – திருமுறை1:5 45/4
உரிய சதா நிலை நின்ற உணர்ச்சி மேலோர் உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே – திருமுறை1:5 46/4
சிற்போதத்து அகம் புறமும் கோத்து நின்ற சிவானந்த பெருக்கே மெய் செல்வ தேவே – திருமுறை1:5 47/4
செங்குமுதம் மலர வரும் மதியே எல்லாம் செய்ய வல்ல கடவுளே தேவ தேவே – திருமுறை1:5 48/4
ஆன் காணா இளம் கன்றாய் அலமந்து ஏங்கும் அன்பர்-தமை கலந்து கொளும் அமல தேவே – திருமுறை1:5 49/4
எஞ்ஞானம் அற தெளிந்தோர் கண்டும் காணேம் என்கின்ற அநுபவமே இன்ப தேவே – திருமுறை1:5 50/4
கற்று அறியா பேதையேன்-தனக்கும் இன்பம் கனிந்து அளித்த அருள்_கடலே கருணை தேவே – திருமுறை1:5 51/4
உய்யும் நெறி ஒளி காட்டி வெளியும் உள்ளும் ஓங்குகின்ற சுயம் சுடரே உண்மை தேவே – திருமுறை1:5 52/4
அலி வகை அல்லாத வகை கடந்துநின்ற அருள் சிவமே சிவபோகத்து அமைந்த தேவே – திருமுறை1:5 53/4
ஆராலும் அளப்ப அரிது என்று அனந்த வேதம் அறைந்து இளைக்க அதி தூரம் ஆகும் தேவே – திருமுறை1:5 54/4
சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞான திருவாளர் உள் கலந்த தேவ தேவே – திருமுறை1:5 55/4
சுட்டு அகன்று நிற்க அவர்-தம்மை முற்றும் சூழ்ந்து கலந்திடும் சிவமே துரிய தேவே – திருமுறை1:5 56/4
கரு நான்கும் பொருள் நான்கும் காட்டும் முக்கண் கடவுளே கடவுளர்கள் கருதும் தேவே – திருமுறை1:5 57/4
தேங்கு பரமானந்த வெள்ளமே சச்சிதானந்த அருள் சிவமே தேவ தேவே – திருமுறை1:5 58/4
விழு துணையாய் அமர்ந்து அருளும் பொருளே மோன வெளியில் நிறை ஆனந்த விளைவாம் தேவே – திருமுறை1:5 59/4
வருத்தமுற்று ஆங்கு அவரோடு புலம்ப நின்ற வஞ்ச வெளியே இன்ப மயமாம் தேவே – திருமுறை1:5 60/4
தாய் இரங்கி வளர்ப்பது போல் எம்_போல்வாரை தண் அருளால் வளர்த்து என்றும் தாங்கும் தேவே – திருமுறை1:5 61/4
முந்து அனந்த மறைகள் எலாம் வழுத்த நின்ற முழு_முதலே அன்பர் குறை முடிக்கும் தேவே – திருமுறை1:5 62/4
சான்ற உபநிடங்கள் எலாம் வழுத்த நின்ற தன்மயமே சின்மயமே சகசத். தேவே – திருமுறை1:5 63/4
தரிக்க அரிது என்று ஆகமங்கள் எல்லாம் போற்ற தனி நின்ற பரம்பொருளே சாந்த தேவே – திருமுறை1:5 64/4
பிணக்கு அற நின்று ஓலமிட தனித்து நின்ற பெரும் பதமே மதாதீத பெரிய தேவே – திருமுறை1:5 65/4
விது வென்ற தண் அளியால் கலந்துகொண்டு விளங்குகின்ற பெருவெளியே விமல தேவே – திருமுறை1:5 66/4
பெரு மலையே பரம இன்ப நிலையே முக்கண் பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே – திருமுறை1:5 67/4
வாழ்வு நீ என்னை காக்கும் தலைவன் நீ கண் மூன்று தழைத்த தேவே – திருமுறை1:5 68/4
தீம் பாலும் சருக்கரையும் தேனும் நெய்யும் தேக்குகின்றார் இது தகுமோ தேவ தேவே – திருமுறை1:5 83/4
தீ_வினை நல்_வினை எனும் வன் கயிற்றால் இந்த சீவர்களை ஆட்டுகின்ற தேவே நாயேன் – திருமுறை1:5 86/1
இருள் உடைய பவ கடல் விட்டு ஏறேன் என்னை ஏற்றுவதற்கு எண்ணுக என் இன்ப தேவே – திருமுறை1:5 100/4
மருள் அறியா பெரும் தேவே நின்றன் அடி வந்து அடுத்தேன் – திருமுறை1:6 21/3
வேணி-கண் நீர் வைத்த தேவே மதுரை வியன் தெருவில் – திருமுறை1:6 124/1
சிவமே முக்கண் உடை தேவே நின் சித்தம் தெரிந்திலனே – திருமுறை1:6 158/4
இணை ஏதும் இன்றிய தேவே கனல் இனன் இந்து எனும் முக்கணையே – திருமுறை1:6 169/1
போற்றி என் ஓர் பெரும் தேவே கருணை புரிந்து அருளே – திருமுறை1:6 210/4
இலை அளவோ எனும் தேவே அறிந்தும் இரங்கிலையே – திருமுறை1:6 227/4
திரை ஏற்று செம் சடை தேவே அமரர் சிகாமணியே – திருமுறை1:6 232/4
தில்லை வாழ் அரசே தெய்வ மா மணியே திருவொற்றியூர் வரும் தேவே – திருமுறை2:11 4/4
சேவின் மேல் ஓங்கும் செழும் மணி_குன்றே திருவொற்றியூர் மகிழ் தேவே – திருமுறை2:17 1/4
சஞ்சிதம் அறுக்கும் சண்முகன் உடையோன் தந்தையே ஒற்றி எம் தேவே – திருமுறை2:17 6/4
தேவே நின் அடி நினையா வஞ்ச நெஞ்சை தீமூட்டி சிதைக்க அறியேன் செதுக்குகில்லேன் – திருமுறை2:23 10/1
உணங்கு வெண் தலை தார் புனை திரு புயனே ஒற்றியூர் உத்தம தேவே – திருமுறை2:41 1/4
மும்மையாகிய தேவர்-தம் தேவே முக்கண் மூர்த்தியே முத்தியின் முதலே – திருமுறை2:53 6/3
சிந்தை ஓங்கிய ஒற்றி எம் தேவே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 9/4
உமைக்கு நல் வரம் உதவிய தேவே ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 3/4
தெருள் பழுத்து ஓங்கும் சித்தர்-தம் உரிமை செல்வமே அருணை அம் தேவே
இருள் பழுத்து ஓங்கும் நெஞ்சினேன் எனினும் என் பிழை பொறுத்து நின் கோயில் – திருமுறை2:71 4/2,3
தேடுவார் தேடும் செல்வமே சிவமே திரு அருணாபுரி தேவே
ஏடு வார் இதழி கண்ணி எம் கோவே எந்தையே எம் பெருமானே – திருமுறை2:71 6/1,2
தீது செய் மனத்தார்-தம்முடன் சேரா செயல் எனக்கு அளித்த என் தேவே
வாதுசெய் புலனால் வருந்தல்செய்கின்றேன் வருந்துறா வண்ணம் எற்கு அருளி – திருமுறை2:71 10/2,3
ஆண்டு ஆறு_மூன்று ஆண்டில் ஆண்டுகொண்ட அருள்_கடலே என் உள்ளத்து அமர்ந்த தேவே
ஈண்டு ஆவ என சிறிய அடியேன் உள்ளத்து எண்ணம் அறிந்து அருளாயேல் என் செய்கேனே – திருமுறை2:85 3/3,4
செம்பவள தனி குன்றே அருளானந்த செழும் கனியே முக்கண் உடை தேவே மூவா – திருமுறை2:94 4/1
தேம் புக்கும் வார் சடை தேவே கருணை சிவ_கொழுந்தே – திருமுறை2:94 19/4
தெவ் வகை அமண இருள் அற எழுந்த தீபமே சம்பந்த தேவே – திருமுறை4:9 8/4
ஆய்மையுறு பெருந்தகையே அமுதே சைவ அணியே சொல்லரசு எனும் பேர் அமைந்த தேவே – திருமுறை4:10 2/4
பதி மலர்_தாள் நிழல் அடைந்த தவத்தோர்க்கு எல்லாம் பதியே சொல்லரசு எனும் பேர் படைத்த தேவே
கதி தரு கற்பகமே முக்கனியே ஞான_கடலே என் கருத்தே என் கண்_உளானே – திருமுறை4:10 4/3,4
தேர்ந்த உளத்திடை மிகவும் தித்தித்து ஊறும் செழும் தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை – திருமுறை4:10 10/1
தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே தேவர்கள் பணி தேவே
தளிர்த்த தண் பொழில் தணிகையில் வளர் சிவ தாருவே மயிலோனே – திருமுறை5:6 3/3,4
அயிலின் மா முதல் தடிந்திடும் ஐயனே ஆறு மா முக தேவே
கயிலை நேர் திரு_தணிகை அம் பதி-தனில் கந்தன் என்று இருப்போனே – திருமுறை5:6 4/3,4
தளம்கொள் பொய்கை சூழ் தணிகை அம் பதியில் வாழ் தனிப்பெரும் புகழ் தேவே – திருமுறை5:6 8/4
தென் நேர் தணிகை மலை அரசே தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 4/4
திளைத்தோர் பரவும் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 5/4
திண் தார் அணி வேல் தணிகை மலை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 7/4
சேண் தேன் அலரும் பொழில் தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 8/4
செல் ஆர் பொழில் சூழ் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 9/4
தென் நேர் பொழில் சூழ் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 10/4
செடி தீர்த்து அருளும் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 11/4
தெளிக்கும் மறைப்பொருளே என் அன்பே என்றன் செல்வமே திரு_தணிகை தேவே அன்பர் – திருமுறை5:8 3/1
தேவே என் விண்ணப்பம் ஒன்று கேண்மோ சிந்தை-தனில் நினைக்க அருள்செய்வாய் நாளும் – திருமுறை5:8 10/2
செஞ்சொல் மறை முடி விளக்கே உண்மை ஞான தேறலே முத்தொழில் செய் தேவர் தேவே
சஞ்சலம் நீத்து அருள் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 14/3,4
வானும் பூமியும் வழுத்திடும் தணிகை மா மலை அமர்ந்திடு தேவே
கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமார சற்குண_குன்றே – திருமுறை5:11 7/3,4
நன்று நின் திரு_சித்தம் என் பாக்கியம் நல் தணிகையில் தேவே – திருமுறை5:11 8/4
சீர் குன்று எனும் நல் வள தணிகை தேவே மயில்_ஊர்_சேவகனே – திருமுறை5:15 6/4
தெரியேன் உனது திரு_புகழை தேவே உன்றன் சேவடிக்கே – திருமுறை5:15 8/1
செய்தற்கு அரிய வள தணிகை தேவே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை5:16 2/2
சேண் செல் ஆர் வரை தணிகை தேவ தேவே சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே-தான் – திருமுறை5:27 3/2
செக்கர் பொருவு வடி வேல் கை தேவே தெவிட்டா தெள் அமுதே – திருமுறை5:28 2/3
தேவே என நின் போற்றாத சிறியரிடம் போய் தியங்கி என்றன் – திருமுறை5:28 8/1
செய்ய மேனி என் சிவபிரான் அளித்த செல்வமே திரு_தணிகை அம் தேவே – திருமுறை5:29 3/4
மட்டு அறா பொழில் சூழ் திரு_தணிகை வள்ளலே மயில்_வாகன தேவே – திருமுறை5:29 5/4
அடைப்பட்டு ஓங்கிய வயல் திரு_தணிகை அம் பதி அமர்ந்திடு தேவே – திருமுறை5:31 2/4
அன்பர் முற்று உணர அருள்செயும் தேவே அரி அயன் பணி பெரியவனே – திருமுறை5:37 9/3
தூறு இலா வள சோலை சூழ் தணிகை வாழ் சுத்த சின்மய தேவே
ஊறு இலா பெரு நிலைய ஆனந்தமே ஒப்பு_இலான் அருள் பேறே – திருமுறை5:41 2/3,4
அளியதாகிய நெஞ்சினார்க்கு அருள்தரும் ஆறு மா முக தேவே – திருமுறை5:41 6/4
தண் அளாவிய சோலை சூழ் தணிகை தடத்து அளாவிய தரும நல் தேவே
பெண் அளாவிய புடை உடை பெருமான் பெற்ற செல்வமே அற்றவர்க்கு அமுதே – திருமுறை5:42 9/2,3
தேறு முக பெரிய அருள் குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 1/4
சீறாத வாழ்விடை நான் வாழ என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 6/4
சிற்றறிவை அகற்றி அருள் குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 7/4
சீலம் எலாம் உடைய அருள் குருவாய் வந்து சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 8/4
சிற்பரசற்குருவாய் வந்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 9/4
மின் இருவர் புடை விளங்க மயில் மீது ஏறி விரும்பும் அடியார் காண மேவும் தேவே
சென்னியில் நின் அடி_மலர் வைத்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 10/3,4
சென்னியில் நின் அடி_மலர் வைத்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 10/4
திளைப்பேன் எனினும் கதிர் வடி வேல் தேவே என்னும் திரு_மொழியால் – திருமுறை5:45 6/2
அகமே புகுந்த அருள் தேவே அரு மா மணியே ஆர்_அமுதே – திருமுறை5:45 9/2
மின்னை பொருவும் உலக மயல் வெறுத்தோர் உள்ள விளக்கு ஒளியே மேலும் கீழும் நடுவும் என விளங்கி நிறைந்த மெய் தேவே
தன்னை பொருவும் சிவயோகம் தன்னை உடையோர்-தம் பயனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 4/3,4
தேரை எட்டுறும் பொழில் செறி தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை5:48 1/4
தெறிக்கும் நல் வளம் செறி திரு_தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை5:48 2/4
தெரிய ஓங்கிய சிகரி சூழ் தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை5:48 3/4
திலகம் திகழிடத்து தேவே இலகு திரு – திருமுறை5:51 4/2
தேவே தெளிவே சரணம் சரணம் சிவ சண்முகனே சரணம் சரணம் – திருமுறை5:56 4/3
செய்யா உதவி செய்த பெரும் தேவே மூவா தெள் அமுதே – திருமுறை6:16 4/3
சித்தா சித்திபுரத்து அமர்ந்த தேவே சித்த சிகாமணியே – திருமுறை6:16 5/3
சிற்பர சுகமே மன்றில் திரு_நடம் புரியும் தேவே
வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைகளோடே – திருமுறை6:24 6/2,3
சந்திரன் ஆட இன்ப தனி நடம் புரியும் தேவே – திருமுறை6:24 42/4
தேவே கதவை திற – திருமுறை6:38 2/4
பெறு செயலை எனக்கு அளித்தே மறு செயலை புரிக எனை பெற்ற தேவே – திருமுறை6:64 6/4
தேன் ஆகி தெள் அமுதாய் தித்திக்கும் தேவே நீ – திருமுறை6:64 27/3
தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணை தேவே உலக திரள் எல்லாம் – திருமுறை6:66 2/3
தெருள் நாடும் என் சிந்தையுள் மேவிய தேவ தேவே
பொருள் நாடிய சிற்றம்பலத்து ஒளிர் புண்ணியா மெய் – திருமுறை6:75 1/2,3
தென் பால் முகம் கொண்ட தேவே செந்தேனில் சிறந்த பசுவின் – திருமுறை6:108 3/1
கண் அமுதத்து உடம்பு உயிர் மற்று அனைத்தும் இன்பம் கலந்துகொள தரும் கருணை கடவுள் தேவே – கீர்த்தனை:41 10/4
தேங்கு பரமானந்த வெள்ளமே சச்சிதானந்த அருள் சிவமே தேவ தேவே – கீர்த்தனை:41 11/4
தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணை தேவே உலக திரள் எல்லாம் – கீர்த்தனை:41 39/3
தன் அனைய தவ பயனால் தேவே நின் திரு_சமுகம் தரிசித்தேனே – தனிப்பாசுரம்:2 39/4
பேதம் அற முளைத்தது போல் தேவே நின் திரு_சமுக பெருமையாலே – தனிப்பாசுரம்:2 40/2
செய்கையேன் உலகு உறு புன் சுகம் பொசித்தல் மிகை அன்றோ தேவ தேவே – தனிப்பாசுரம்:2 46/4
பூரண சின்மய வெளியில் சச்சிதாநந்த நடம் புரியும் தேவே
ஏரணவு நடராய பெருமானே எம்மானே என்று வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 20/3,4
பெரும் தேவே தரும் தியாக_பெருமானே கடவுளர்-தம் பிரானே போற்றி – தனிப்பாசுரம்:3 22/4
திணி வாய் எயில் சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 1/4
தென் பால் விளங்கும் திருவோத்தூர் திகழும் மதுர செழும் கனியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 2/4
திசையும் புவியும் புகழ் ஓத்தூர் சீர் கொள் மதுர செழும் பாகே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 3/4

மேல்


தேவை (6)

தேவை விட்டு வெம் பிறவி தேவர்களை கோவையிட்டு – திருமுறை1:4 37/2
இ வேளை அருள் தணிகை அமர்ந்து அருளும் தேவை எனது இரு கண்ணாய – திருமுறை5:18 6/1
தேனும் கடமும் திகழ் தணிகை தேவை நினையாய் தீ நரகம் – திருமுறை5:19 5/1
தன்னுடை தேவை தந்தையை தாயை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை5:40 3/4
துதி பாலை அருள்தரும் நம் தேவ சிகாமணி தேவை துதியார் அன்றே – திருமுறை6:24 54/4
சோனை முகத்து அருள் திரு_தாண்டகம் புனைந்த அப்பனை வன் தொண்ட தேவை
வானை_முகத்தவர் வழுத்தும் வாதவூர் அடிகளை யாம் வணங்கி வாழ்வாம் – தனிப்பாசுரம்:1 2/3,4

மேல்


தேள் (2)

தேள் வேண்டுமோ சுட தீ வேண்டுமோ வதைசெய்திட ஓர் – திருமுறை1:6 63/2
வெம் கொளி தேள் போன்ற வினையால் வெதும்பி மனம் – திருமுறை2:20 28/1

மேல்


தேற்ற (1)

இல்லை ஒரு தெய்வம் வேறு இல்லை எம்-பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குல_தெய்வம் எனும் மூடரை தேற்ற எனில் எத்துணையும் அரிதரிது காண் – தனிப்பாசுரம்:15 4/3

மேல்


தேற்றம் (3)

தேற்றம் மிகு பசும்பொன்னை செம்பொன்னை ஞான சிதம்பரத்தே விளங்கி வளர் சிவ மயமாம் பொன்னை – திருமுறை6:52 5/3
தேற்றம் மிகு தண்ணீரை சீவர்கள் பற்பலரை செப்பிய அ இருட்டு அறையில் தனித்தனி சேர்த்தாலும் – திருமுறை6:104 9/3
தேற்றம் அருள்செய்வீர் வாரீர் – கீர்த்தனை:17 57/3

மேல்


தேற்றவே (1)

கற்றிடற்கு ஏற்ற நல் கலைகள் தேற்றவே – தனிப்பாசுரம்:3 45/4

மேல்


தேற்றவைத்தனை (1)

தேற்றவைத்தனை நெஞ்சை தெளிந்து அன்பை – திருமுறை2:28 11/3

மேல்


தேற்றாமல் (1)

ஆற்றாது சோற்றுக்கு அலைந்தது உண்டு தேற்றாமல்
ஈ பத்தா என்று இங்கு இரப்போர்-தமை கண்டு – திருமுறை1:2 1/628,629

மேல்


தேற்றார் (1)

தேற்றார் சிவ_பூசைசெய்யாராய் பூ தாவி – திருமுறை1:3 1/1288

மேல்


தேற்றி (10)

தேறாத நிலை எல்லாம் தேற்றி ஓங்கும் சிவஞான சிறப்பு அடைந்து திகைப்பு நீங்கி – திருமுறை5:44 6/3
தெற்றி இயலும் அ சபையின் நடுவில் நடமிடுகின்ற சிவமாய் விளங்கு பொருளே சித்து எலாம் செய் என திரு_வாக்கு அளித்து எனை தேற்றி அருள்செய்த குருவே – திருமுறை6:25 15/3
தேகாதி மூன்றும் நான் தரும் முன் அருள்செய்து எனை தேற்றி அருள்செய்த சிவமே சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே தெய்வ நடராச பதியே – திருமுறை6:25 28/4
பெரு மடம் சேர் பிள்ளாய் என் கெட்டது ஒன்றும் இலை நம் பெரும் செயல் என்று எனை தேற்றி பிடித்த பெருந்தகையே – திருமுறை6:60 47/2
கையறவு அனைத்தும் கடிந்து எனை தேற்றி
வையம் மேல் வைத்த மா சிவ பதியே – திருமுறை6:65 1/1031,1032
சிற்சபை இன்ப திரு_நடம் காட்டி தெள் அமுது ஊட்டி என் சிந்தையை தேற்றி
பொன்_சபை-தன்னில் பொருத்தி எல்லாம் செய் பூரண சித்தி மெய் போகமும் தந்தே – திருமுறை6:69 4/1,2
தத்துவம் எல்லாம் என்றன் வசம் ஆக்கி சாகா_வரத்தையும் தந்து எனை தேற்றி
ஒத்து வந்து உள்ளே கலந்துகொண்டு எல்லா உலகமும் போற்ற உயர் நிலை ஏற்றி – திருமுறை6:69 5/1,2
ஊன் மனம் உருக என்றனை தேற்றி ஒளி உரு காட்டிய தலைவா – திருமுறை6:108 16/2
சிவமே பொருள் என்று தேற்றி என்னை – கீர்த்தனை:23 2/1
சென்று தொழும் நெறி அனைத்தும் விளக்கி அருள் சிவ பணியும் தேற்றி உள்ள – தனிப்பாசுரம்:2 53/3

மேல்


தேற்றிய (1)

தேற்றிய வேத திரு_முடி விளங்கிட – திருமுறை6:65 1/1505

மேல்


தேற்றியவாறே (1)

வருந்தலை என்று எனை தேற்றியவாறே வள்ளலே இன்று நும் வரவு கண்டு அல்லால் – திருமுறை6:34 7/3

மேல்


தேற்று (1)

தேற்று அரிய திரு_அடி-கண் பழி விளைப்பேன் நின் ஆணை சிறியனேனே – திருமுறை2:94 14/4

மேல்


தேற்றுகினும் (1)

சேண் காத்து அளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன் என்றே – திருமுறை3:2 9/4

மேல்


தேற்றும் (2)

கூறுகின்றது என் என்று அயர்கின்றேன் குலவி தேற்றும் அ கொள்கையர் இன்றி – திருமுறை2:67 8/2
இளைத்தேன் தேற்றும் துணை காணேன் என் செய்து உய்கேன் எம் தாயே – திருமுறை5:7 5/2

மேல்


தேற்றுவாய் (1)

தேற்றுவாய் நின்னை கேட்டது ஒன்று உண்டோ திருவுளம் அறிய நான் அறியேன் – திருமுறை6:13 108/4

மேல்


தேற்றுவாரை (1)

வாடல் எனவே எனை தேற்றுவாரை அறியேன் வாய்ந்தவரை – திருமுறை3:10 13/3

மேல்


தேறல் (1)

திருந்தி நின்ற நம் மூவர்-தம் பதிக செய்ய தீந்தமிழ் தேறல் உண்டு அருளை – திருமுறை2:26 6/3

மேல்


தேறலே (3)

தென்கடையூர் ஆனந்த தேறலே வன்மை இலா – திருமுறை1:2 1/224
செஞ்சொல் மறை முடி விளக்கே உண்மை ஞான தேறலே முத்தொழில் செய் தேவர் தேவே – திருமுறை5:9 14/3
அருந்திடாது அருந்த அடியருள் ஓங்கும் ஆனந்த தேறலே அமுதே – திருமுறை5:37 8/3

மேல்


தேறவைத்தீர் (1)

தேறவைத்தீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 77/3

மேல்


தேறா (6)

தேறா உலகம் சிவமயமாய் கண்டு எங்கும் – திருமுறை1:3 1/1393
தேறா சிறியர்க்கு அரிதாம் திருவொற்றி தேவர் மகிழ் – திருமுறை1:7 76/3
கருது என அடியார் காட்டியும் தேறா கல்_மன குரங்கு_அனேன் உதவா – திருமுறை2:11 7/1
தேறா உளத்தேன்-தனை ஏறிடச்செய்தி கண்டாய் – திருமுறை2:87 10/3
தேறா பொருளாம் சிவத்து ஒழுகும் தேனே தணிகை திரு_மலை வாழ் – திருமுறை5:21 4/3
தேறா பெரு மனமானது தேறும் துயர் மாறும் – திருமுறை5:32 5/1

மேல்


தேறாத (3)

ஆறா புண்ணுக்கே அடிமை நான் தேறாத
வெம் சலம்செய் மாயா விகாரத்தினால் வரும் வீண் – திருமுறை1:2 1/692,693
தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திரு_செவியில் – திருமுறை1:7 94/2
தேறாத நிலை எல்லாம் தேற்றி ஓங்கும் சிவஞான சிறப்பு அடைந்து திகைப்பு நீங்கி – திருமுறை5:44 6/3

மேல்


தேறாள் (1)

சேண் காத்து அளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன் என்றே – திருமுறை3:2 9/4

மேல்


தேறி (4)

செய்யும் வண்ணம் நீ தேறி நெஞ்சமே – திருமுறை2:21 5/1
தேறிய நீர் போல் எனது சித்தம் மிக தேறி தெளிந்திடவும் செய்தனை இ செய்கை எவர் செய்வார் – திருமுறை4:1 17/3
நெடிய மா தவம் எது செய்திருந்தேன் என்று அகம் குளிர்ந்து நெஞ்சம் தேறி
முடியினால் பல் முறை தாழ்ந்து உடம்பு ஒடுக்கி தூசு ஒடுக்கி முறையால் பேசும் – தனிப்பாசுரம்:2 51/2,3
நால் திசையும் புகழ்கின்ற நாவரசை பணிந்து சிவஞானம் தேறி
தோற்றிய ஓர் சங்கிலியால் துடக்குண்ட யானை-தனை தொழுது மாயை – தனிப்பாசுரம்:3 30/2,3

மேல்


தேறிய (2)

தேறிய நீர் போல் எனது சித்தம் மிக தேறி தெளிந்திடவும் செய்தனை இ செய்கை எவர் செய்வார் – திருமுறை4:1 17/3
சித்தே என்பவரும் ஒரு சத்தே என்பவரும் தேறிய பின் ஒன்றாக தெரிந்துகொள்ளும் பொதுவில் – திருமுறை4:3 7/3

மேல்


தேறினேன் (1)

தனித்து அப்பால் ஓர் தவள மாடத்து இருந்து தேறினேன் – கீர்த்தனை:29 76/4

மேல்


தேறு (5)

தேறு நெஞ்சினர் நாள்-தொறும் வாழ்த்த திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 6/4
ஆறு மலர் கொன்றை அணிவோனை தேறு மனம் – திருமுறை2:30 20/2
தேறு முக பெரிய அருள் குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 1/4
தேறு அறிவு ஆகி சிவானுபவத்தே சின்மயமாய் நான் திளைக்கின்ற போது – திருமுறை6:102 10/2
திண் தகு தேறு இட சிறிது தெளி நீர் போல் தெளிந்து அறிவு சிறிது தோன்ற – தனிப்பாசுரம்:2 31/2

மேல்


தேறுகின்ற (1)

தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்தி உற புரிவாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 7/4

மேல்


தேறுகின்றனன் (1)

தேறுகின்றனன் என் செய்கேன் நினது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 8/4

மேல்


தேறுகின்றிலேன் (1)

தேறுகின்றிலேன் சிக்கென சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 5/2

மேல்


தேறும் (2)

தேறா பெரு மனமானது தேறும் துயர் மாறும் – திருமுறை5:32 5/1
தேறும் மற்றைய அந்தத்தும் சிவம் ஒன்றே அன்றி – திருமுறை6:95 9/3

மேல்


தேறேன் (1)

மற்று ஏதும் தேறேன் என் வன் துயர் தீர்ந்து உள் குளிர – திருமுறை2:75 2/3

மேல்


தேறேனோ (1)

தேறேனோ நின் அடியர் திரு_சமுகம் சேரேனோ தீரா துன்பம் – திருமுறை5:18 9/2

மேல்


தேறோம் (1)

தெரிக்க அரிய வெளி மூன்றும் தெரிந்தோம் எங்கும் சிவமே நின் சின்மயம் ஓர்சிறிதும் தேறோம்
தரிக்க அரிது என்று ஆகமங்கள் எல்லாம் போற்ற தனி நின்ற பரம்பொருளே சாந்த தேவே – திருமுறை1:5 64/3,4

மேல்


தேன் (112)

ஏற்ற முக்கனி பாகு கன்னல் கற்கண்டு தேன் என்ன மதுரிக்கும் பதம் – திருமுறை1:1 2/126
வண் பழம் நத்தின் குவி வெண் வாயில் தேன் வாக்கியிட – திருமுறை1:2 1/101
வண்டு அலைக்க தேன் அலரின் வார்ந்து ஓர் தடம் ஆக்கும் – திருமுறை1:2 1/347
அம் மதுர தேன் பொழியும் அச்சிறுபாக்கத்து உலகர் – திருமுறை1:2 1/535
தேன் தோய் அமுத செழும் சுவையே வான் தோய்ந்த – திருமுறை1:2 1/554
தேன் தோய் கருணை சிவம் கலந்து தேக்குகின்ற – திருமுறை1:3 1/103
தேன் அசைய சொல்லுகின்ற சித்தன் எவன் ஊனம் இன்றி – திருமுறை1:3 1/138
தேன் போல் மதுரிக்கும் தேவன் எவன் வான்_போனார் – திருமுறை1:3 1/258
தே என்ற தீம் பாலில் தேன் கலந்தால் போல் இனிக்க – திருமுறை1:3 1/427
தேன் பரவும் வள்ளை செவி அழகும் நான் பரவி – திருமுறை1:3 1/430
சித்திக்கும் யோகியர்-தம் சிந்தை-தனில் தேன் போன்று – திருமுறை1:3 1/459
வந்தி தேன் பிட்டு உகந்த வள்ளலே நின் அடி யான் – திருமுறை1:4 7/1
தேன் என்ற இன் சொல் தெரிந்து நினை பாடுகின்றேன் – திருமுறை1:4 8/1
கடல் அனைய பேர்_இன்பம் துளும்ப நாளும் கருணை மலர் தேன் பொழியும் கடவுள் காவே – திருமுறை1:5 45/2
மணக்கும் மலர் தேன் உண்ட வண்டே போல வளர் பரமானந்தம் உண்டு மகிழ்ந்தோர் எல்லாம் – திருமுறை1:5 65/1
தேன் ஆகி தேனின் நறும் சுவையது ஆகி தீம் சுவையின் பயன் ஆகி தேடுகின்ற – திருமுறை1:5 69/3
தேன் ஏறு மலர் சடை எம் சிவனே தில்லை செழும் சுடரே ஆனந்த தெய்வமே என் – திருமுறை1:5 70/2
தேன் சொல்லும் வாய் உமை_பாகா நின்றன்னை தெரிந்து அடுத்தோர் – திருமுறை1:6 11/1
சீர் சிந்து வாழ்க்கையும் தேன் சிந்தி வாடிய செம்மலர் போல் – திருமுறை1:6 82/2
தேன் செய்த கற்பக_தேவனும் தேவரும் செய்ய அரிதே – திருமுறை1:6 90/4
தேன் முக கொன்றை முடியும் செந்தாமரை சேவடியும் – திருமுறை1:6 212/3
போகம் கலந்த திரு_நாள் மலை அற்புத பசும்_தேன் – திருமுறை1:6 225/3
ஒன்று கண்ட_மணியான் வரை பசும் தேன் கலந்த – திருமுறை1:6 226/3
திருந்தி நின்றார் புகழ் நின் முன்னும் நல் அருள் தேன் விழைந்தே – திருமுறை1:7 65/2
சொல் தேன் நிறை மறை கொம்பே மெய்ஞ்ஞான சுடர் கொழுந்தே – திருமுறை1:7 77/3
தேன் ஆர் பொழில் ஆர் ஒற்றியில் வாழ் தேவர் இவர் வாய் திறவாராய் – திருமுறை1:8 36/1
தேன் குலாவு செங்கரும்பினும் இனிதாய் தித்தித்து அன்பர்-தம் சித்தத்துள் ஊறி – திருமுறை2:2 1/3
தேன் என இனிக்கும் திரு_அருள்_கடலே தெள்ளிய அமுதமே சிவமே – திருமுறை2:12 1/1
தேன் தார் சடையாய் உன் சித்தம் இரங்காதோ – திருமுறை2:16 2/4
தேன் கொண்ட கொன்றை சடையாய் அமரர் சிகாமணியே – திருமுறை2:31 13/4
தேன் நந்து அ கொன்றை அம் செஞ்சடையானை செங்கண் விடையனை எம் கண்மணியை – திருமுறை2:33 1/2
தேன் நெய் ஆடிய செம் சடை கனியை தேனை மெய் அருள் திருவினை அடியர் – திருமுறை2:34 5/1
பாலொடு கலந்த தேன் என உன் சீர் பாடும் நாள் எந்த நாள் அறியேன் – திருமுறை2:52 8/2
சீர் தருவார் புகழ் பேர் தருவார் அருள் தேன் தருவார் – திருமுறை2:88 1/1
சீர் தேன் பொழில் ஆர் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை3:1 2/1
தார் தேன் குழலும் சரிந்தன காண் தானை இடையில் பிரிந்தன காண் – திருமுறை3:1 2/3
வடிக்கும் தமிழ் தீம் தேன் என்ன வசனம் புகல்வார் ஒற்றி-தனில் – திருமுறை3:2 3/1
ஈர்ம் தேன் அளி சூழ் ஒற்றி_உளார் என் கண்மணியார் என் கணவர் – திருமுறை3:3 31/1
வார் தேன் சடையார் மாலையிட்டும் வாழாது அலைந்து மனம் மெலிந்து – திருமுறை3:3 31/2
கூர்ம் தேன் குழலாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 31/4
தரும் தேன் அமுதம் உண்டு என்றும் சலிய வாழ்வில் தருக்கி மகிழ்ந்து – திருமுறை3:6 10/2
தேன் ஆர் கமல தடம் சூழும் திரு வாழ் ஒற்றி தியாகர் அவர் – திருமுறை3:8 1/1
தேன் நேர் குதலை மகளே நீ செய்த தவம்-தான் எ தவமோ – திருமுறை3:9 5/1
கொழுதி அளி தேன் உழுது உண்ணும் கொன்றை சடையார் கூடல் உடை – திருமுறை3:14 4/1
தேன் கேட்கும் மொழி மங்கை ஒரு பங்கில் உடையாய் சிவனே எம் பெருமானே தேவர் பெருமானே – திருமுறை4:1 20/3
தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து – திருமுறை4:2 74/2
பாலோடு பழம் பிழிந்து தேன் கலந்து பாகும் பசு நெய்யும் கூட்டி உண்டபடி இருப்பது என்றால் – திருமுறை4:6 1/3
தேன் மொழி பெண் அரசி அருள் செல்வம் எனக்கு அளித்தாள் சிவகாமவல்லியொடு செம்பொன் மணி பொதுவில் – திருமுறை4:6 6/1
தேன் படிக்கும் அமுதாம் உன் திரு_பாட்டை தினம்-தோறும் – திருமுறை4:11 7/1
தேன் கலந்து பால் கலந்து செழும் கனி தீம் சுவை கலந்து என் – திருமுறை4:12 7/3
மேல் தேன் பெருகு பொழில் தணிகாசல வேலவனே – திருமுறை5:5 10/4
தேன் ஓடு அருவி பயிலும் தணிகை சிவகுருவே – திருமுறை5:5 14/4
விளை தேன் ஒழுகும் மலர் தருவே விண்ணே விழிக்கு விருந்தே சீர் – திருமுறை5:7 5/3
சேண் தேன் அலரும் பொழில் தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 8/4
தேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும் நின் திரு_அருள் தேன் உண்டே – திருமுறை5:11 7/1
செவ்வேளை மனம் களிப்ப சென்று புகழ்ந்து ஆனந்த தெளி தேன் உண்டே – திருமுறை5:18 6/2
தேன் ஆர் அலங்கல் குழல் மடவார் திறத்தின் மயங்கா திறல் அடைதற்கு – திருமுறை5:21 1/1
தேன் இருந்து ஒழுகிய செங்கரும்பையே – திருமுறை5:26 2/4
தேன் பிறந்த மலர் குழலார்க்கு ஆளா வாளா திரிகின்றேன் புரிகின்றேன் தீமை நாளும் – திருமுறை5:27 1/2
தேன் பார்க்கும் சோலை தணிகாசலத்து உன் திரு_அழகை – திருமுறை5:36 4/3
தேன் வழி மலர் பூ குழல் துடி இடை வேல் திறல் விழி மாதரார் புணர்ப்பாம் – திருமுறை5:37 7/1
சீல வாழ்வு அளிக்கும் திரு_அடி கமல தேன் தரு நாளும் ஒன்று உண்டோ – திருமுறை5:38 3/2
சூரனை தடிந்த வீரனை அழியா சுகத்தனை தேன் துளி கடப்பம் – திருமுறை5:40 6/3
தண் தேன் பொழி இதழி பொலி சடையார் தரு மகனார் – திருமுறை5:43 8/1
பண் தேன் புரி தொடையார்-தமை பசு மா மயில் மீதில் – திருமுறை5:43 8/2
சந்து ஏன் ஒழிவாய் அம் தேன் மொழியாய் தனி இன்று – திருமுறை5:49 5/2
என்றேன் நசைதரும் இன் தேன் மொழியாய் யான் உன்-பால் – திருமுறை5:49 11/2
இனிப்புறு கருணை வான் தேன் எனக்கு அருள் புரிந்தாய் போற்றி – திருமுறை5:50 2/2
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – திருமுறை5:55 28/3
கரும்பு முக்கனி பால் அமுதொடு செழும் தேன் கலந்து என இனிக்கின்றோய் பொதுவில் – திருமுறை6:13 7/3
தேன் பாடல் அன்பு_உடையார் செய பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞான – திருமுறை6:24 20/1
தேன் உற கருதி இருக்கின்றேன் இது நின் திருவுளம் தெரிந்தது எந்தாயே – திருமுறை6:30 5/2
தேன் ஒருவா மொழிச்சியரை திளைக்க விழைந்தேனோ தீம் சுவைகள் விரும்பினனோ தீமைகள் செய்தேனோ – திருமுறை6:36 7/2
கரும்பில் இன் சாற்றை கனிந்த முக்கனியை கருது கோல்_தேன் நறும் சுவையை – திருமுறை6:49 14/1
தேன் இருக்கும் மலர்_அணை மேல் பளிக்கறையினூடே திரு_அடி சேர்த்து அருள்க என செப்பி வருந்திடவும் – திருமுறை6:50 1/2
தான் புனைந்தான் ஞான சபை தலைவன் தேன் புனைந்த – திருமுறை6:55 1/2
தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனி பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி – திருமுறை6:60 17/2
தேன் என்றும் கரும்பு என்றும் செப்ப அரிதாய் மனமும் தேகமும் உள் உயிர் உணர்வும் தித்திக்கும் சுவையே – திருமுறை6:60 21/3
தேன் பரித்த மலர் மணமே திரு_பொதுவில் ஞான திரு_நடம் செய் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 49/4
தேன் நிலைத்த தீம் பாகே சர்க்கரையே கனியே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 51/4
தேன் அளக்கும் மறைகள் எலாம் போற்ற மணி மன்றில் திகழும் நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 58/4
தேன் முகந்து உண்டவர் எனவே விளையாடாநின்ற சிறுபிள்ளை கூட்டம் என அருள்_பெரும்_சோதியினால் – திருமுறை6:60 89/3
தேன் ஆகி தெள் அமுதாய் தித்திக்கும் தேவே நீ – திருமுறை6:64 27/3
தேன் ஆர் அமுதாம் சிவமே சிவமே நீ – திருமுறை6:64 28/3
தேன் வேண்டினேன் இ தருணத்து அருள்செய்க செய்திலையேல் – திருமுறை6:64 29/2
எண்ணில் செழும் தேன் இனிய தெள் அமுது என – திருமுறை6:65 1/165
தேன் நந்த தெள் அமுது ஊற்றி பெருக்கி தித்தித்து சித்தம் சிவமயம் ஆக்கி – திருமுறை6:69 3/2
தேன் செய்த தெள் அமுது உண்டேன் கண்டேன் மெய் திரு_நிலையே – திருமுறை6:72 1/4
தான் முதலாய் என் உளமே சார்ந்து அமர்ந்தான் தேன் முதலா – திருமுறை6:74 6/2
தேன் நான் உண்டு ஓங்கியது தேர்ந்து – திருமுறை6:93 9/4
நண்ணும் இன்ப தேன் என்று நான் – திருமுறை6:93 26/4
தான் வந்து சூழ்ந்தார் தலைக்கடையில் தேன் வந்த – திருமுறை6:93 33/2
தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர் தெரிந்து அடைந்து என்னுடன் எழு-மின் சித்தி பெறல் ஆகும் – திருமுறை6:98 19/3
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:101 6/2
அன்னம் உண அழைக்கின்றாய் தோழி இங்கே நான்-தான் அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல் அடி_மலர் தேன்
உன்னை நினைத்து உண்டேன் என் உள்ளகத்தே வாழும் ஒரு தலைமை பெரும் தலைவருடைய அருள் புகழாம் – திருமுறை6:106 6/1,2
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பர அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:106 39/2
தேன் கலந்த சுவையொடு நல் மணி கலந்த ஒளியாய் திரிபு இன்றி இயற்கை இன்ப சிவம் கலந்த நிலையே – திருமுறை6:106 75/3
தேன் கொடுத்த சுவை போலே தித்தித்து என் உளத்தே திரு_கூத்து காட்டுகின்ற திரு_அடிக்கே உரித்தாம் – திருமுறை6:106 83/3
நவ்வி விழியாய் இவரோ சில புகன்றார் என்றாய் ஞான நடம் கண்டேன் மெய் தேன் அமுதம் உண்டேன் – திருமுறை6:106 87/3
தேன் ஆனான் தெள் அமுதாய் தித்தித்து நிற்கின்றான் – திருமுறை6:108 28/2
தேன் போல் இனிக்கும் தெவிட்டா மருந்து – கீர்த்தனை:20 11/2
தேன் படிக்கும் அமுதாம் உன் திரு_பாட்டை தினம்-தோறும் – கீர்த்தனை:41 2/1
தேன் கலந்து பால் கலந்து செழும் கனி தீம் சுவை கலந்து என் – கீர்த்தனை:41 3/3
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – கீர்த்தனை:41 7/3
தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனி பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி – கீர்த்தனை:41 24/2
தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து – கீர்த்தனை:41 26/2
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – கீர்த்தனை:41 32/2
தேன் மலர் பொன் கரத்து ஏந்தும் காபாலி முன் பணிந்து திருமால் வேதன் – தனிப்பாசுரம்:3 27/2
தேன் வளர்த்த மொழி குமரி கௌரி என மறை புகழ் மா தேவி போற்றி – தனிப்பாசுரம்:3 29/4
தேன் அவிழும் பொழில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 7/4
தேன் அமர் பசும் கொன்றை மாலை ஆட கவின் செய்யும் மதி வேணி ஆட செய்யும் முப்புரிநூலும் ஆட நடு வரி உரி சிறந்து ஆடவே கரத்தில் – தனிப்பாசுரம்:13 3/1
தேன் வண்ண செழும் சுவையே ராம நாம தெய்வமே நின் புகழை தெளிந்தே ஓதா – தனிப்பாசுரம்:18 5/2

மேல்


தேன்குழல் (1)

தேன்குழல் இங்கு இனி எனக்கு பசி வரில் அப்போது செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா – திருமுறை6:106 30/3

மேல்


தேன்மையொடு (1)

தேன்மையொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:83 7/4

மேல்


தேனவா (1)

சிதம் புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞான வாழ்வு அருளே – திருமுறை6:29 7/4

மேல்


தேனாய் (2)

தேனாய் இனிக்கும் சிவ அபயம் வான்_நாடு – திருமுறை6:64 15/2
தேனாய் தீம் பழமாய் சுவை சேர் கரும்பாய் அமுதம்-தானாய் – கீர்த்தனை:32 12/1

மேல்


தேனானை (1)

பாலானை தேனானை பழத்தினானை பலன் உறு செங்கரும்பானை பாய்ந்து வேகா – திருமுறை6:47 2/1

மேல்


தேனிலே (1)

தேனிலே பாலிலே சர்க்கரையிலே கனி திரளிலே தித்திக்கும் ஓர் தித்திப்பு எலாம் கூட்டி உண்டாலும் ஒப்பு என செப்பிடா தெள் அமுதமே – திருமுறை6:25 10/3

மேல்


தேனின் (1)

தேன் ஆகி தேனின் நறும் சுவையது ஆகி தீம் சுவையின் பயன் ஆகி தேடுகின்ற – திருமுறை1:5 69/3

மேல்


தேனினொடு (1)

தேனினொடு கலந்த அமுது என ருசிக்க இருந்த திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன்-பால் அடைந்து – திருமுறை4:2 84/3

மேல்


தேனினொடும் (1)

ஆன மணம்செய்விக்கும் அம்மான் காண் தேனினொடும்
இன் பால் அமுதாதி ஏக்கமுற இன் அருள் கொண்டு – திருமுறை1:3 1/374,375

மேல்


தேனும் (20)

வெள்_அமுதும் தேனும் வியன் கரும்பும் முக்கனியின் – திருமுறை1:4 40/1
தீம் பாலும் சருக்கரையும் தேனும் நெய்யும் தேக்குகின்றார் இது தகுமோ தேவ தேவே – திருமுறை1:5 83/4
காவல் அமுதும் நறும் தேனும் கைப்ப இனிக்கும் நின் புகழே – திருமுறை2:40 1/4
தேனும் கைக்கும் நின் அருள் உண்டேல் உண்டு உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 10/4
தேனும் பாலும் தீம் கட்டியும் ஆகி நின் தெளிந்தோர் – திருமுறை2:94 24/3
பாலும் தேனும் கலந்தது என பவனி வந்தார் என்றனர் யான் – திருமுறை3:4 6/3
தேமாவின் பழம் பிழிந்து வடித்து நறு நெய்யும் தேனும் ஒக்க கலந்தது என திரு_வார்த்தை அளித்தாய் – திருமுறை4:2 28/3
பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும் பாலும் நெய்யும் அளிந்த நறும் பழரசமும் போல – திருமுறை4:2 57/1
தேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும் நின் திரு_அருள் தேன் உண்டே – திருமுறை5:11 7/1
தேனும் கடமும் திகழ் தணிகை தேவை நினையாய் தீ நரகம் – திருமுறை5:19 5/1
உறு நறும் தேனும் அமுதும் மென் கரும்பில் உற்ற சாறு அட்ட சர்க்கரையும் – திருமுறை6:24 2/3
ஆன் பாலும் நறும் தேனும் சர்க்கரையும் கூட்டிய தெள் அமுதே என்றன் – திருமுறை6:24 21/1
கொழும் தேனும் செழும் பாகும் குலவு பசும்பாலும் கூட்டி உண்டால் போல் இனிக்கும் குணம் கொள் சடை கனியே – திருமுறை6:24 51/1
இனித்த செங்கரும்பில் எடுத்த தீம் சாற்றின் இளம் பத பாகொடு தேனும்
கனித்த தீம் கனியின் இரதமும் கலந்து கருத்து எலாம் களித்திட உண்ட – திருமுறை6:29 10/1,2
குணம் கொள் கோல்_தேனும் கூட்டி ஒன்றாக்கி – திருமுறை6:65 1/1257
தேட அரிய நறும் பாலும் தேம் பாகும் நெய்யும் தேனும் ஒக்க கலந்தது என செப்பினும் சாலாதே – திருமுறை6:106 9/3
நன்று ஆவின் பால் திரளின் நறு நெய்யும் தேனும் நல் கருப்பஞ்சாறு எடுத்த சர்க்கரையும் கூட்டி – திருமுறை6:106 22/2
முன் வடிவம் கரைந்து இனிய சர்க்கரையும் தேனும் முக்கனியும் கூட்டி உண்ட பக்கமும் சாலாதே – திருமுறை6:106 32/4
வாழைப்பழம் பசு நெய் நறும் தேனும் மருவச்செய்து – திருமுறை6:108 2/2
பாலும் தேனும் கலந்தது என்ன என்னுள் இனிக்கவே – கீர்த்தனை:29 46/1

மேல்


தேனே (81)

திருமங்கலக்குடியில் தேனே தரும – திருமுறை1:2 1/78
தேனே அமுதே சிவமே சிவமே எம்மானே – திருமுறை1:3 1/1319
கோவே எண்_குண குன்றே குன்றா ஞான கொழும் தேனே செழும் பாகே குளிர்ந்த மோன – திருமுறை1:5 24/1
தேனே முக்கனியே செங்கரும்பே பாகின் தீம் சுவையே சுவை அனைத்தும் திரண்ட தேவே – திருமுறை1:5 25/4
சித்த நிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும் தெவிட்டாத தெள் அமுதே தேனே என்றும் – திருமுறை1:5 30/3
தெருள் அளவும் உளம் முழுதும் கலந்துகொண்டு தித்திக்கும் செழும் தேனே தேவ தேவே – திருமுறை1:5 35/4
செங்கரும்பே நறும் தேனே மதுர செழும் கனியே – திருமுறை1:6 145/2
தேனே திருவொற்றி மா நகர் வாழும் சிவ_சத்தியே – திருமுறை1:7 3/3
சேல் ஏர் விழி அருள் தேனே அடியர் உள் தித்திக்கும் செம் – திருமுறை1:7 57/1
தேனே நல் வேத தெளிவே கதிக்கு செலு நெறியே – திருமுறை1:7 80/3
கட்டியே தேனே சடை உடை கனியே காலமும் கடந்தவர் கருத்தே – திருமுறை2:11 6/4
செவ் வண மணியே திகழ் குண_கடலே திருவொற்றியூர் செழும் தேனே – திருமுறை2:11 9/4
திரைபடா கருணை செல்வ_வாரிதியே திருவொற்றியூர் வளர் தேனே
உரைபடா பொன்னே புரைபடா மணியே உண்ணுதற்கு இனிய நல் அமுதே – திருமுறை2:18 8/3,4
செச்சை மேனி எம் திருவொற்றி அரசே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 1/4
செய்ய வண்ணனே ஒற்றி அம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 2/4
செடிகள் நீக்கிய ஒற்றி அம் பரனே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 3/4
திரு_கண் மூன்று உடை ஒற்றி எம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 4/4
திண் பெறாநிற்க அருள் ஒற்றி அமுதே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 5/4
தீதை நீக்கிய ஒற்றி எம் பெருமான் தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 6/4
செஞ்சொல் ஓங்கிய ஒற்றி எம் பெருமான் தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 7/4
செல்லல் நீக்கிய ஒற்றி அம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 8/4
தெளிய ஓங்கிய ஒற்றி என் அமுதே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 9/4
செறி பிடித்த வான் பொழில் ஒற்றி அமுதே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 10/4
தேனே வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை2:31 5/4
செய்வது உன் கடன் காண் சிவபெருமானே திருவொற்றியூர் வரும் தேனே
உய்வது என் கடன் காண் அன்றி ஒன்று இல்லை உலகு எலாம் உடைய நாயகனே – திருமுறை2:41 10/1,2
ஒண் மணியே தேனே என்று ஒற்றி அப்பா உன்றனை நான் – திருமுறை2:45 13/3
கன்னலே தேனே ஒற்றி எம் அமுதே கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 3/4
தீது நீக்கிய ஒற்றி அம் தேனே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 4/4
தித்திக்கும் தேனே சிவமே செழும் சுடரே – திருமுறை2:62 7/2
அலை அறியா அருள்_கடலே அமுதே தேனே அம்பலத்து என் குருவே நான் அடிமை ஆளே – திருமுறை2:85 10/4
தேனே அமுதே முதல் ஆகிய தெய்வமே நீ-தானே – திருமுறை2:87 11/3
தோற்று அரிய சுயஞ்சுடரே ஆனந்த செழும் தேனே சோதியே நீ – திருமுறை2:94 14/2
தெருள் நிறைந்த சிந்தையிலே தித்திக்கும் தேனே செங்கனியே மதி அணிந்த செஞ்சடை எம் பெருமான் – திருமுறை4:1 28/2
கொள்ளு-தொறும் கரணம் எலாம் கரைந்து கனிந்து இனிக்கும் கொழும் கனியே கோல்_தேனே பொது விளங்கும் குருவே – திருமுறை4:3 8/4
சீர் ஆர் சண்பை கவுணியர்-தம் தெய்வ மரபில் திகழ் விளக்கே தெவிட்டாது உளத்தில் தித்திக்கும் தேனே அழியா செல்வமே – திருமுறை4:9 11/1
தேர்ந்த உளத்திடை மிகவும் தித்தித்து ஊறும் செழும் தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை – திருமுறை4:10 10/1
சேண் நேர் தணிகை மலை மருந்தே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 1/4
சேரும் தணிகை மலை மருந்தே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 2/4
செஞ்சந்தனம் சேர் தணிகை மலை தேனே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 3/4
செடி தீர் தணிகை மலை பொருளே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 6/4
சீர் பூத்த அருள்_கடலே கரும்பே தேனே செம் பாகே எனது குல தெய்வமே நல் – திருமுறை5:8 1/1
கரும்பின் இழிந்து ஒழுகும் அருள் சுவையே முக்கண் கனி கனிந்த தேனே என் கண்ணே ஞானம் – திருமுறை5:9 4/3
சே ஏறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற செல்வமே அருள் ஞான தேனே அன்பர் – திருமுறை5:9 8/3
தேவர் தொழும் பொருளே என் குலத்துக்கு எல்லாம் தெய்வமே அடியர் உளம் செழிக்கும் தேனே
தாவகன்றோர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 19/3,4
சென்னி மிசை கங்கை வைத்தோன் அரிதில் பெற்ற செல்வமே என்பு உருக்கும் தேனே எங்கும் – திருமுறை5:9 20/3
தெள் அமுத பெரும் கடலே தேனே ஞான தெளிவே என் தெய்வமே தேவர் கோவே – திருமுறை5:9 21/3
சீர் ஆதி பகவன் அருள் செல்வமே என் சிந்தை மலர்ந்திட ஊறும் தேனே இன்பம் – திருமுறை5:9 23/3
ஊழும் நீக்குறும் தணிகை எம் அண்ணலே உயர் திரு_அருள் தேனே – திருமுறை5:11 6/4
தெரிந்திடும் அன்பர் இடமுறில் உய்வேன் திருவுளம் அறிகிலன் தேனே
சரிந்திடும் கருத்தோர்க்கு அரிய நல் புகழ் கொள் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை5:14 9/3,4
சேரும் முக்கண் கனி கனிந்த தேனே ஞான செழு மணியே – திருமுறை5:16 6/1
சொல் கிலேசம் இல் அடியவர் அன்பினுள் தோய்தரு பசும் தேனே
அற்கில் ஏர்தரும் தணிகை ஆர்_அமுதமே ஆனந்த அருள்_குன்றே – திருமுறை5:17 1/3,4
தேறா பொருளாம் சிவத்து ஒழுகும் தேனே தணிகை திரு_மலை வாழ் – திருமுறை5:21 4/3
தேனே உளம்கொள் தெளிவே அகண்ட சிதம் மேவி நின்ற சிவமே – திருமுறை5:23 1/1
கஞ்ச மலர் மனையானும் மாலும் தேட காணாத செங்கனியில் கனிந்த தேனே
தஞ்சம் என்போர்க்கு அருள் புரியும் வள்ளலே நல் தணிகை அரைசே உனது தாளை போற்றேன் – திருமுறை5:27 10/2,3
திளைக்கும் மா தவத்தோர்க்கு அருள்செயும் தணிகை தெய்வமே அருள் செழும் தேனே – திருமுறை5:37 6/4
சிவம் எனும் தரும_கடல் அகத்து எழுந்த தெள்ளிய அமுதமே தேனே
குவி முலை வல்லி_கொடியொடும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 4/3,4
வாவி ஏர்தரும் தணிகை மா மலை மிசை மன்னிய அருள் தேனே – திருமுறை5:41 5/4
அடைய நின்றவர்க்கு அருள்செயும் தணிகை வாழ் ஆனந்த தெளி தேனே – திருமுறை5:41 9/4
பருகாது உள்ளத்து இனித்திருக்கும் பாலே தேனே பகர் அருள் செம் பாகே தோகை மயில் நடத்தும் பரமே யாவும் படைத்தோனே – திருமுறை5:46 10/3
தெருள் உடையோர்க்கு வாய்த்த சிவானந்த தேனே போற்றி – திருமுறை5:50 11/1
தேனே அமுதே சிவமே தவமே தெளிவே எம் – திருமுறை5:51 11/1
கரு மா மலம் அறு வண்ணம் தண் அளி கண்டே கொண்டேனே கதியே பதியே கன_நிதியே கற்கண்டே தண் தேனே
அரு மா தவர் உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே அரசே அமுதே அறிவுருவே முருகையா மெய்யவனே – திருமுறை5:52 1/2,3
செற்றமும் விருப்பும் தீர்த்த மெய் தவர்-தம் சிந்தையில் இனிக்கின்ற தேனே
நல் தகவு உடைய நாதனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 10/3,4
தேனே திரு_சிற்றம்பலத்தில் தெள் ஆர் அமுதே சிவ ஞான – திருமுறை6:17 17/1
தேனே கதவை திற – திருமுறை6:38 9/4
தேனே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 8/2
தெருள் பெரு வேதாந்தம் திகழ் சித்தாந்தத்தினும் தித்திக்கும் தேனே
மருள் பெரு இருளை தீர்த்து எனை வளர்க்கும் மா பெரும் கருணை ஆர்_அமுதே – திருமுறை6:64 20/2,3
உலப்பு உறாது இனிக்கும் உயர் மலை_தேனே – திருமுறை6:65 1/1413
கலப்பு உறா மதுரம் கனிந்த கோல்_தேனே – திருமுறை6:65 1/1414
தேனே எனும் அமுதம் தேக்க உண்டேன் ஊனே – திருமுறை6:81 9/2
தேனே அமுதே சிற்சபையில் சிவமே தவமே செய்கின்றோர் – திருமுறை6:88 3/1
தேனே கன்னல் செழும் பாகே என்ன மிகவும் தித்தித்து என் – திருமுறை6:92 7/1
மிகுந்த சுவை கரும்பே செங்கனியே கோல்_தேனே மெய் பயனே கைப்பொருளே விலை_அறியா மணியே – திருமுறை6:98 2/3
தேனே செம்பாகே என்று இனித்திடும் தெள் அமுதை சிற்சபையில் பெரு வாழ்வை சிந்தைசெய்-மின் உலகீர் – திருமுறை6:98 14/3
ஆனந்த தேனே அருள் விருந்தே – கீர்த்தனை:1 3/2
அற்புத தேனே மலை மானே – கீர்த்தனை:1 7/2
சிலையான்-தன் இடத்து அமர்ந்த தெள் அமுதே ஆனந்த தேனே மானே – தனிப்பாசுரம்:3 28/3
கரு மா மலம் அறு வண்ணம் தண் அளி கண்டே கொண்டேனே கதியே பதியே கன_நிதியே கற்கண்டே தண் தேனே
அரு மா தவர் உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே அரசே அமுதே அறிவுருவே முருகையா மெய்யவனே – தனிப்பாசுரம்:9 1/2,3
திரு_மகள் எம் பெருமாட்டி மகிழும் வண்ண செழும் கனியே கொழும் பாகே தேனே தெய்வத்தரு_மகனை – தனிப்பாசுரம்:18 1/1
திலகம் செறி வாள் நுதல் கரும்பே தேனே கனிந்த செழும் கனியே தெவிட்டாது அன்பர் உளத்து உள்ளே தித்தித்து எழும் ஓர் தெள் அமுதே – தனிப்பாசுரம்:22 1/2
செவ்விய கரும்பே தேனே கனியின் – திருமுகம்:2 1/53

மேல்


தேனை (9)

தேனை கா உள் மலர்கள் தேம் கடல் என்று ஆக்குவிக்கும் – திருமுறை1:2 1/121
உண்ண முடியா செழும் தேனை ஒரு மால் விடை மேல் காட்டுவிக்கும் – திருமுறை2:1 8/2
செல் அவாவிய பொழில் திருவொற்றி தேனை தில்லை சிற்றம்பலத்து ஆடும் – திருமுறை2:4 1/3
தேனை நோக்கிய கொன்றை அம் சடையோய் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:10 1/4
ஆனந்த கூத்தனை அம்பலத்தானை அற்புத தேனை எம் ஆதி பிரானை – திருமுறை2:33 1/1
தேன் நெய் ஆடிய செம் சடை கனியை தேனை மெய் அருள் திருவினை அடியர் – திருமுறை2:34 5/1
வாழும்படி நல் அருள் புரியும் மருவும் தணிகை மலை தேனை
சூழும் கலப மயில் அரசை துதியா பவமும் போதாமல் – திருமுறை5:19 3/1,2
உளம்கொளும் தேனை உணவு உண தெவிட்டாது உள்ளகத்து ஊறும் இன் அமுதை – திருமுறை6:49 15/2
தேனை அளிந்த பழ சுவையை தெய்வ மணியை சிவபதத்தை – தனிப்பாசுரம்:12 2/2

மேல்


தேனையே (1)

செய் வளர் தணிகையில் செழிக்கும் தேனையே – திருமுறை5:26 4/4

மேல்


தேனோ (1)

கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ கனி-கொலோ என கனிவுடன் உயர்ந்தோர் – திருமுறை2:2 5/3

மேல்