தெ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெக்கணம் 1
தெங்கிளநீர் 1
தெங்கின் 1
தெங்கு 1
தெட்டாதார்க்கு 1
தெட்டில் 1
தெட்டிற்கடுத்த 1
தெண் 2
தெண்டன் 4
தெண்டனிட்ட 2
தெண்டனிட்டாலும் 1
தெண்டனிட்டு 1
தெண்டனிட்டே 1
தெண்டனிட்டேன் 2
தெண்டனிடச்செய்து 1
தெண்டு 1
தெந்தன 1
தெப்பம் 1
தெய்வ 135
தெய்வங்கள் 4
தெய்வத்தரு 1
தெய்வத்தரு_மகனை 1
தெய்வத்து 1
தெய்வத்துக்கு 1
தெய்வத்தை 3
தெய்வத 2
தெய்வதமாய் 1
தெய்வதமே 1
தெய்வநாயகமே 2
தெய்வம் 152
தெய்வம்-தன்னை 5
தெய்வமாம் 3
தெய்வமும் 6
தெய்வமுமாய் 2
தெய்வமே 81
தெய்வமேயோ 1
தெய்வயானை 2
தெய்வயானையொடு 1
தெய்விகத்தால் 1
தெய்வீக 1
தெரி 2
தெரிக்க 2
தெரிக்காள் 2
தெரிக்கும் 2
தெரிகிலேன் 1
தெரிகின்றதாயினும் 2
தெரிசிக்கும் 1
தெரிசியா 1
தெரித்த 5
தெரித்தாய் 7
தெரித்தாலன்றி 1
தெரித்தானை 1
தெரித்திடல் 2
தெரித்திடாய் 1
தெரித்திடுக 2
தெரித்து 9
தெரிதற்கு 2
தெரிது 1
தெரிதும் 3
தெரிந்த 10
தெரிந்தது 4
தெரிந்தது-தானே 1
தெரிந்ததே 2
தெரிந்தனம் 1
தெரிந்தனன் 1
தெரிந்தார் 1
தெரிந்தாரை 1
தெரிந்தான் 1
தெரிந்திட 3
தெரிந்திடு 1
தெரிந்திடுக 1
தெரிந்திடும் 1
தெரிந்திலதே 1
தெரிந்திலர் 1
தெரிந்திலன் 4
தெரிந்திலனே 31
தெரிந்திலேன் 3
தெரிந்திலையே 1
தெரிந்திலையோ 1
தெரிந்து 26
தெரிந்துகொண்டு 1
தெரிந்துகொண்டேன் 1
தெரிந்துகொள்ளும் 1
தெரிந்துகொளேன் 1
தெரிந்தும் 1
தெரிந்துளோர்களும் 1
தெரிந்தேன் 5
தெரிந்தோம் 1
தெரிந்தோர் 1
தெரிந்தோரே 1
தெரிப்பள் 1
தெரிப்பாயே 1
தெரிப்பார் 1
தெரிய 7
தெரியா 5
தெரியாது 8
தெரியாதே 5
தெரியாதேன் 1
தெரியாமல் 5
தெரியாமே 1
தெரியாமையால் 1
தெரியீர் 2
தெரியும் 12
தெரியேம் 1
தெரியேன் 17
தெரியேனே 4
தெரிவ 1
தெரிவது 2
தெரிவித்த 1
தெரிவித்தீர் 1
தெரிவித்து 7
தெரிவிப்பான் 1
தெரிவு 2
தெரிவு_உடையார் 1
தெரிவையரை 1
தெரு 24
தெரு-தொறும் 1
தெரு_பாட்டு 1
தெருட்சியே 1
தெருட்டி 5
தெருட்டிய 1
தெருட்டுகின்ற 1
தெருட்டும் 10
தெருமரல் 2
தெருவத்திலே 1
தெருவம் 1
தெருவிடத்தே 1
தெருவில் 16
தெருவினிடை 1
தெருவு-தொறும் 1
தெருள் 75
தெருள்_உடையார் 2
தெருள்வது 1
தெருளர் 1
தெருளாத 2
தெருளாம் 1
தெருளாய 3
தெருளாலே 1
தெருளான 1
தெருளும் 2
தெருளும்படி 1
தெருளுற 3
தெருளுறு 1
தெருளுறும் 2
தெருளே 8
தெருளேயுற 1
தெருளை 1
தெருளொடு 1
தெலுங்கமொழி 1
தெவ் 9
தெவ்_வினையார் 1
தெவ்_ஊர் 1
தெவ்வர்-தமை 1
தெவ்வின் 1
தெவ்வேளை 1
தெவிட்டா 3
தெவிட்டாத 1
தெவிட்டாது 4
தெவிட்டாதே 1
தெழிப்பர் 1
தெழிப்பால் 1
தெள் 113
தெள்ள 3
தெள்ள_கடலான் 1
தெள்ளம் 1
தெள்ளிய 12
தெள்ளியார் 1
தெள்ளியோர் 1
தெள்ளு 1
தெள்ளும் 3
தெளி 9
தெளி-மின் 1
தெளிக்கும் 2
தெளிக 1
தெளிச்சு 1
தெளிச்சேரி 1
தெளித்த 3
தெளித்தனன் 1
தெளித்தனையே 1
தெளித்திடும் 1
தெளித்து 2
தெளிந்த 9
தெளிந்ததன்று 1
தெளிந்தது 1
தெளிந்தவர்க்கு 1
தெளிந்தன 1
தெளிந்திட 4
தெளிந்திடவும் 1
தெளிந்திலரே 1
தெளிந்திலேனே 1
தெளிந்து 10
தெளிந்துகொள் 1
தெளிந்துகொள்வாய் 1
தெளிந்தே 3
தெளிந்தேன் 2
தெளிந்தோர் 5
தெளிந்தோரை 1
தெளிய 10
தெளியா 4
தெளியாதே 1
தெளியாய் 1
தெளியார் 1
தெளியும் 3
தெளியேன் 4
தெளிவான் 1
தெளிவிக்கும் 2
தெளிவித்த 1
தெளிவித்தல் 2
தெளிவித்தாய் 1
தெளிவித்து 8
தெளிவித்தே 1
தெளிவிப்பாய் 1
தெளிவீர் 1
தெளிவு 9
தெளிவு_இலா 1
தெளிவு_இலேன் 1
தெளிவு_உடையன் 1
தெளிவு_உடையார் 1
தெளிவுகொண்டு 1
தெளிவும் 2
தெளிவுற 1
தெளிவே 13
தெளிவேனோ 1
தெளிவை 3
தெற்றி 3
தெற்றிகளில் 1
தெற்றியிலே 1
தெற்றென்று 1
தெற்றென 2
தெற 1
தெறா 1
தெறிக்கும் 1
தெறித்தியேல் 1
தெறித்து 1
தெறியேன் 1
தெறு 3
தெறுங்கை 1
தெறும் 3
தெறுவோய் 1
தென் 35
தென்-பால் 4
தென்_சபை 1
தென்_பாண்டி 1
தென்கடையூர் 1
தென்கிழக்கே 1
தென்குடித்திட்டை 1
தென்குரங்காடுதுறை 1
தென்கோட்டூர் 1
தென்சொலும் 1
தென்றல் 2
தென்னஞ்சோலை 1
தென்னர் 1
தென்னவன்-கண் 1
தென்னன் 2
தென்னை 3
தென்னை-வாய் 1
தென்னோடு 1

தெக்கணம் (1)

தெக்கணம் நடக்க வரும் அ கணம் பொல்லாத தீ கணம் இருப்பது என்றே சிந்தை நைந்து அயராத வண்ணம் நல் அருள்தந்த திகழ் பரம சிவ_சத்தியே – திருமுறை2:100 3/2

மேல்


தெங்கிளநீர் (1)

விரும்புறு தோரணம் கொடிகள் பழுத்த குலை வாழை விரை கமுகு தெங்கிளநீர் எனை பலவும் புனைக – திருமுறை6:106 20/2

மேல்


தெங்கின் (1)

பெரும் பூகம் தெங்கின் பிறங்க வளம் கொள்ளும் – திருமுறை1:2 1/325

மேல்


தெங்கு (1)

நீரையே விரும்பேன் தெங்கு இளங்காயின் நீரையே விரும்பினேன் உணவில் – திருமுறை6:9 5/2

மேல்


தெட்டாதார்க்கு (1)

தெட்டாதார்க்கு அருள் புரியும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 8/4

மேல்


தெட்டில் (1)

தெட்டில் பொலியும் விழியாய் நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 8/4

மேல்


தெட்டிற்கடுத்த (1)

தெட்டிற்கடுத்த பொய் ஒழுக்க செயலே என்று திரிந்து உலகில் – திருமுறை6:82 6/2

மேல்


தெண் (2)

செழும் தெண் கடல் தெள் அமுது_அனையார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார் – திருமுறை3:4 5/1
தெண் நீர்மையால் புகழ் மால் அயனே முதல் தேவர்கள்-தம் – திருமுறை5:5 25/2

மேல்


தெண்டன் (4)

நாளே நல் நாள் அந்த நாட்கு ஆயிரம் தெண்டன் நான் செய்வனே – திருமுறை1:6 26/4
தொண்டன் கண்டு ஆள் பல தெண்டன் கண்டாய் நின் துணை அடிக்கே – திருமுறை1:6 72/4
தெரிந்து நினக்கு அனந்தம் தெண்டன் இடுகின்றேன் – திருமுறை2:30 10/1
அட்டமாக அனந்தம் தெண்டன்
இட்டமா அடியேன் இட்ட விண்ணப்பம் – திருமுகம்:2 1/73,74

மேல்


தெண்டனிட்ட (2)

திண்ணப்பன் ஏத்தும் சிவனார் மகனுக்கு தெண்டனிட்ட
விண்ணப்பம் ஒன்று இந்த மேதினி மாயையில் வீழ்வது அறுத்து – திருமுறை5:35 4/2,3
இன்புற தெண்டனிட்ட விண்ணப்பம் – திருமுகம்:1 1/26

மேல்


தெண்டனிட்டாலும் (1)

குன்றும் உனக்கு அனந்தம் கோடி தெண்டனிட்டாலும்
ஒன்றும் இரங்காய் உழல்கின்றாய் நன்று உருகா – திருமுறை1:3 1/555,556

மேல்


தெண்டனிட்டு (1)

கொண்டு அனேகமாய் தெண்டனிட்டு ஆனந்த கூத்தினை உகந்து ஆடி – திருமுறை5:6 10/2

மேல்


தெண்டனிட்டே (1)

உரு தகு சேவடிக்கு அடியேன் ஒரு கோடி தெண்டனிட்டே உரைக்கின்றேன் உன் – தனிப்பாசுரம்:26 1/3

மேல்


தெண்டனிட்டேன் (2)

தெண்டனிட்டேன் என்று சொல்லடி சுவாமிக்கு நான் – கீர்த்தனை:36 1/1
தெண்டனிட்டேன் என்று சொல்லடி – கீர்த்தனை:36 1/2

மேல்


தெண்டனிடச்செய்து (1)

தெண்டனிடச்செய்து அருள்வாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 5/4

மேல்


தெண்டு (1)

தெண்டு அணி நீலம் ஓர் செங்குவளையினில் திகழ்வேன்-பால் – திருமுறை5:49 6/2

மேல்


தெந்தன (1)

தெந்தன என்றே திரிந்தது உண்டேயோ திருவுளம் அறிய நான் அறியேன் – திருமுறை6:13 102/4

மேல்


தெப்பம் (1)

கல் துணை ஓர் தெப்பம் என காட்டியதை இற்று என நீ – திருமுறை1:3 1/494

மேல்


தெய்வ (135)

மால் விடை இவர்ந்திடும் மலர்_பதம் தெய்வ நெடுமால் அருச்சிக்கும் பதம் – திருமுறை1:1 2/77
என் குரு எனும் பதம் என் இட்ட_தெய்வ பதம் எனது குல_தெய்வ பதம் – திருமுறை1:1 2/120
என் குரு எனும் பதம் என் இட்ட_தெய்வ பதம் எனது குல_தெய்வ பதம் – திருமுறை1:1 2/120
தெய்வ குல_கொழுந்தே மாணுற்றோர் – திருமுறை1:2 1/182
தீரா வடு_உடையார் சேர்தற்கு அரும் தெய்வ
சீர் ஆவடுதுறை எம் செல்வமே பேரா – திருமுறை1:2 1/201,202
தீங்கு ஆர் பிற தெய்வ தீ குழியில் வீழ்ந்தவரை – திருமுறை1:2 1/429
தேடி வைத்த தெய்வ திலகமே நீடு பவம் – திருமுறை1:2 1/548
மாண் கொடுக்கும் தெய்வ மடந்தையர்க்கு மங்கல பொன் – திருமுறை1:3 1/259
தெய்வ முகத்தின் திரு அழகும் தெய்வ முகத்து – திருமுறை1:3 1/434
தெய்வ முகத்தின் திரு அழகும் தெய்வ முகத்து – திருமுறை1:3 1/434
தெய்வ வடிவாம் சாம்பர் சேர்ந்து – திருமுறை1:4 41/4
முத்து ஆகி மாணிக்கம் ஆகி தெய்வ முழு வயிர தனி மணியாய் முளைத்த தேவே – திருமுறை1:5 3/4
மாசு விரித்திடும் மனத்தில் பயிலா தெய்வ மணி_விளக்கே ஆனந்த வாழ்வே எங்கும் – திருமுறை1:5 23/2
இடம் கொண்ட தெய்வ தனி முதலே எம் இறையவனே – திருமுறை1:6 41/4
திண் மணி கூடலில் விற்று ஓங்கு தெய்வ சிகாமணியே – திருமுறை1:6 118/4
மால் அறியாதவன் அன்றே அ தெய்வ வரதனும் நின் – திருமுறை1:6 176/1
வளம் கொண்ட தெய்வ திரு_முக மாட்சியும் வாய்ந்த பரிமளம் – திருமுறை1:6 194/2
பணியேன் பிழை பொறுத்து ஆட்கொண்ட தெய்வ பதி கொள் சிந்தாமணியே – திருமுறை1:7 2/3
பெண்ணே மலை பெறும் பெண் மணியே தெய்வ பெண் அமுதே – திருமுறை1:7 7/3
பணம் ஒன்று பாம்பு அணி ஒற்றி எம்மானிட பாலில் தெய்வ
மணம் ஒன்று பச்சை கொடியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 61/3,4
செடி ஏதம் நீக்கி நல் சீர் அருள்வாய் திகழ் தெய்வ மறை – திருமுறை1:7 70/2
தெய்வ நீறு இடா சிறியரை கண்டால் சீறு பாம்பு கண்டு என ஒளித்து ஏக – திருமுறை2:7 3/1
சேய நல் நெறி அணித்து என காட்டும் தெய்வ நின் அருள் திறம் சிறிது அடையேன் – திருமுறை2:9 8/2
தில்லை வாழ் அரசே தெய்வ மா மணியே திருவொற்றியூர் வரும் தேவே – திருமுறை2:11 4/4
உன்ன அரும் தெய்வ நாயக மணியே ஒற்றியூர் மேவும் என் உறவே – திருமுறை2:18 10/3
சித்த பெருமான் தில்லை பெருமான் தெய்வ பெருமான் சிவபெருமான் – திருமுறை2:24 3/3
தெய்வ புகழ் என் செவி நிறைய கேளேனோ – திருமுறை2:45 4/4
பொன் ஒப்பாய் தெய்வ மண பூ ஒப்பாய் என்னினுமே – திருமுறை2:45 29/2
நலம் சான்ற ஞான தனி முதலே தெய்வ நாயகனே – திருமுறை2:64 4/4
தெய்வ தற்பரனே சிவனே இங்கு – திருமுறை2:72 10/2
உள்ளுவேன் மற்றை ஓர் தெய்வ நேயமும் – திருமுறை2:76 3/3
அஞ்சல் என கருணை புரிந்து ஆண்டுகொண்ட அருள்_கடலை அமுதை தெய்வ
கஞ்ச மலரவன் நெடுமாற்கு அரும் பொருளை பொதுவினில் யான் கண்டு உய்ந்தேனே – திருமுறை2:94 48/3,4
பெரு நெறி என் உளத்து இருந்து காட்டிய நாள் அறிந்தேன் பிழைபடா தெய்வ மறை இது என பின்பு உணர்ந்தேன் – திருமுறை2:98 2/2
கொய்யாது குவியாது குமையாது மணம் வீசு கோமள தெய்வ மலரே கோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணி_விளக்கே – திருமுறை2:100 4/3
செல் வந்து உறழும் பொழில் ஒற்றி தெய்வ தலம் கொள் தியாகர் அவர் – திருமுறை3:8 4/1
தீரா வினையும் தீர்த்து அருளும் தெய்வ மருந்தார் சிற்சபையார் – திருமுறை3:13 4/2
தெளி வண்ணம் உடையர் அன்புசெய்யும் வண்ணம் பொதுவில் தெய்வ நடம் புரிகின்ற சைவ பரம் பொருளே – திருமுறை4:2 2/4
தெய்வ நெறி என்று அறிஞர் புகழ்ந்து புகழ்ந்து ஏத்தும் திரு_அடிகள் மிக வருந்த தெருவினிடை நடந்து – திருமுறை4:2 72/2
சீர் பூத்த தெய்வ மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 8/2
சீர் ஆர் சண்பை கவுணியர்-தம் தெய்வ மரபில் திகழ் விளக்கே தெவிட்டாது உளத்தில் தித்திக்கும் தேனே அழியா செல்வமே – திருமுறை4:9 11/1
மரு வளர் தெய்வ கற்பக மலரே மனம் மொழி கடந்த வான் பொருளே – திருமுறை5:2 11/3
சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ் கடப்பம் – திருமுறை5:5 1/1
வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணி சுடரே – திருமுறை5:5 14/1
மாயாத துயரடைந்து வருந்தி தெய்வ மருந்தாய நின் அடியை மறந்திட்டேனே – திருமுறை5:9 9/2
சினமும் கடந்தே நினை சேர்ந்தோர் தெய்வ சபையில் சேர்ந்திடவே – திருமுறை5:21 7/2
தோகை பரி மேல் வரும் தெய்வ சூளாமணியே திரு_தணிகை – திருமுறை5:21 10/3
திருத்தும் அரைசே தென் தணிகை தெய்வ மணியே சிவஞானம் – திருமுறை5:25 3/2
மலை முகம் குழைய வளைத்திடும் தெய்வ மணி மகிழ் கண்ணினுள் மணியே – திருமுறை5:38 5/3
தேயா கருணை பாற்கடலே தெளியா அசுர போர்_கடலே தெய்வ பதியே முதல் கதியே திருச்செந்தூரில் திகழ் மதியே – திருமுறை5:46 2/3
சங்கை தீர்த்து அருளும் தெய்வ சரவணபவனே போற்றி – திருமுறை5:50 1/4
மண புது மலரே தெய்வ வான் சுவை கனியே போற்றி – திருமுறை5:50 3/1
உலகம் பரவும் ஒரு முதல்வா தெய்வ
திலகம் திகழிடத்து தேவே இலகு திரு – திருமுறை5:51 4/1,2
வாரும் வாரும் தெய்வ வடி வேல் முருகரே – திருமுறை5:54 1/1
தரு ஓங்கு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 1/4
தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 2/4
தடி துன்னும் மதில் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 3/4
தள்ள அரிய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 4/4
ததி பெறும் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 5/4
தாமம் ஒளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 6/4
தலைவர் புகழ் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 7/4
தருமம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 8/4
தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 9/4
தரையில் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 10/4
தாம் பிரிவு_இல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 11/4
தார் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 12/4
தன் புகழ் செய் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 13/4
தானம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 14/4
சற்றை அகல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 15/4
தடம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 16/4
தப்பு அற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 17/4
சந்தம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 18/4
சையம் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 19/4
தழைவுற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 20/4
தானம் இங்கு ஏர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 21/4
தனம் நீடு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 22/4
தாய் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 23/4
தற்றகைய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 24/4
தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 25/4
தாவலம் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 26/4
தரம் மருவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 27/4
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 28/4
தளர்வு இலா சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 29/4
சத்திக்கும் நீர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 30/4
தான் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 31/4
தெருள் அறியேன் உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது திருவுளத்தை அறிந்திலேன் தெய்வ நடத்தவனே – திருமுறை6:4 7/4
கலியுறு சிறிய தெய்வ வெம் கோயில் கண்ட காலத்திலும் பயந்தேன் – திருமுறை6:13 63/4
தெரிந்த பெரியர்க்கு அருள் புரிதல் சிறப்பு என்று உரைத்த தெய்வ மறை – திருமுறை6:17 6/1
திரம் காணா பிள்ளை என தாய் விடாளே சிவகாமவல்லி எனும் தெய்வ தாயே – திருமுறை6:24 38/4
புரை இலா ஒரு தெய்வ மணியே என் உள்ளே புகுந்து அறிவு அளித்த பொருளே பொய்யாத செல்வமே நையாத கல்வியே புடம்வைத்திடாத பொன்னே – திருமுறை6:25 14/3
தேகாதி மூன்றும் நான் தரும் முன் அருள்செய்து எனை தேற்றி அருள்செய்த சிவமே சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே தெய்வ நடராச பதியே – திருமுறை6:25 28/4
தேட்டம் மிகும் பெரும் பதியை சிவபதியை எல்லாம் செய்ய வல்ல தனி பதியை திகழ் தெய்வ பதியை – திருமுறை6:52 3/2
தெய்வ பதியே சிவமே நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 10/2
தெருள் அளித்த திருவாளா ஞான உருவாளா தெய்வ நடத்து அரசே நான் செய்மொழி ஏற்று அருளே – திருமுறை6:60 1/4
செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை சேர்த்து அணிந்து என்றனை மணந்த தெய்வ மணவாளா – திருமுறை6:60 6/2
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழ பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே – திருமுறை6:60 26/4
தே மாலும் பிரமனும் நின்று ஏத்த மன்றில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 31/4
தேன் நிலைத்த தீம் பாகே சர்க்கரையே கனியே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 51/4
செய்யாத பேர்_உதவி செய்த பெருந்தகையே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 54/4
தெய்வ பதியாம் சிவமே சிவமே – திருமுறை6:65 1/952
சித்தியை அளித்த தெய்வ நல் தாயே – திருமுறை6:65 1/1098
செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ தெய்வ மரகத திரளோ செழும் நீல பொருப்போ – திருமுறை6:106 36/1
முரசு சங்கு வீணை முதல் நாத ஒலி மிகவும் முழங்குவது திரு_மேனி வழங்கு தெய்வ மணம்-தான் – திருமுறை6:106 51/2
திருத்தமுற அருகு அணைந்து கை பிடித்தார் நானும் தெய்வ மலர்_அடி பிடித்துக்கொண்டேன் சிக்கெனவே – திருமுறை6:106 57/2
செறிக்கும் பெரியர் உளத்து ஓங்கும் தெய்வ கொடியே சிவ ஞானம் – திருமுறை6:107 8/3
தேசுறும் அ மாட நடு தெய்வ மணி பீடம் தீப ஒளி கண்டவுடன் சேர்ந்தது சந்தோடம் – கீர்த்தனை:1 177/2
தெய்வ மணியே திரு_அடி-தான் நோவாதா – கீர்த்தனை:5 7/2
வாரும் வாரும் தெய்வ வடி வேல் முருகரே – கீர்த்தனை:16 1/1
தேவர் எல்லாம் தொழும் தெய்வ மருந்து – கீர்த்தனை:20 9/4
திரு_நாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையுமே – கீர்த்தனை:29 31/3
ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றிலே – கீர்த்தனை:29 43/1
சித்தர் உளத்தில் சுடர்செய்து ஓங்கும் தெய்வ சோதியே – கீர்த்தனை:29 96/3
புண்ணியனார் தெய்வ பொன் அடி போதுக்கே – கீர்த்தனை:34 12/2
சிவ_சிதம்பர போதர் தெய்வ சபாநாதர் – கீர்த்தனை:37 2/2
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – கீர்த்தனை:41 7/4
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழ பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே – கீர்த்தனை:41 25/4
தெய்வ யாகங்களும் செய்ய ஓங்கிய – தனிப்பாசுரம்:2 13/2
தெய்வ நீடு அருள் கருணை நிறைந்து வழிந்து அழகு ஒழுகி செம்பொன் கஞ்ச – தனிப்பாசுரம்:2 46/2
ஓலையிலே பொறித்த நந்தி ஓடையிலே தெய்வ நல் நீர் ஓடி ஆடி – தனிப்பாசுரம்:3 2/4
அலை கடலின் எழு விடத்தை அடக்கி அருள் மணி மிடற்று அம் அமுதே தெய்வ
மலை_மகளை ஒரு புறம் வைத்து அலை_மகளை முடியிட்ட மணியே மேரு – தனிப்பாசுரம்:3 17/2,3
வருந்து ஏறா நிலை நின்ற வான் பொருளே பவ_பிணியை மாற்றும் தெய்வ
மருந்தே என் கண்ணே கண்மணியே செம்மணியே என் வாழ்வே எங்கள் – தனிப்பாசுரம்:3 22/2,3
தேர் ஆரும் நெடு வீதி சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 2/4
திங்கள் தவழ் மதில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 3/4
செல்லாதார் வலி அடக்கும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 4/4
தெண்டனிடச்செய்து அருள்வாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 5/4
தீ வாய் இ பிணி தொலைப்பாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 6/4
தேன் அவிழும் பொழில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 7/4
தெட்டாதார்க்கு அருள் புரியும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 8/4
தென் திசை சேர்ந்து அருள் புரியும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 9/4
திண்ணிய தீ_வினை ஒழிப்பாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 10/4
தேசு உலவு பொழில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 11/4
தேனை அளிந்த பழ சுவையை தெய்வ மணியை சிவபதத்தை – தனிப்பாசுரம்:12 2/2
தெய்வ மகத்துவ சிறப்புறு நெறிய – திருமுகம்:2 1/28
மணியே தெய்வ மணியே அணியே – திருமுகம்:2 1/40
தெய்வ நீறு அளித்த திரு_அருள் குன்றே – திருமுகம்:2 1/44
செப்புறும் தெய்வ செயல் என்கேனோ – திருமுகம்:4 1/55

மேல்


தெய்வங்கள் (4)

மெய் கண்ட நான் மற்றை பொய் கண்ட தெய்வங்கள் மேவுவனோ – திருமுறை1:6 94/3
தெய்வங்கள் பலபல சிந்தை_செய்வாரும் சேர் கதி பலபல செப்புகின்றாரும் – திருமுறை6:76 11/1
அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞான சன்மார்க்கத்து – திருமுறை6:95 8/2
தெய்வங்கள் எல்லாம் தெரிசிக்கும் பாதம் – கீர்த்தனை:24 3/2

மேல்


தெய்வத்தரு (1)

திரு_மகள் எம் பெருமாட்டி மகிழும் வண்ண செழும் கனியே கொழும் பாகே தேனே தெய்வத்தரு_மகனை – தனிப்பாசுரம்:18 1/1

மேல்


தெய்வத்தரு_மகனை (1)

திரு_மகள் எம் பெருமாட்டி மகிழும் வண்ண செழும் கனியே கொழும் பாகே தேனே தெய்வத்தரு_மகனை
காத்து அருள கரத்தே வென்றி தனு எடுத்த ஒரு முதலே தரும பேறே – தனிப்பாசுரம்:18 1/1,2

மேல்


தெய்வத்து (1)

குதுகலமே இது தொடங்கி குறைவு இலை காண் நமது குரு ஆணை நமது பெரும் குல_தெய்வத்து ஆணை – திருமுறை6:33 10/3

மேல்


தெய்வத்துக்கு (1)

சேரினும் எனை-தான் சேர்த்திடார் பொதுவாம் தெய்வத்துக்கு அடாதவன் என்றே – திருமுறை6:39 4/4

மேல்


தெய்வத்தை (3)

புகழ்கின்ற தெய்வத்தை போதம் நிகழ்கின்ற – திருமுறை2:30 16/2
சேர் குணாந்தத்தில் சிறந்ததோர் தலைமை தெய்வத்தை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 21/4
சித்து எலாம் வல்ல சித்தனை ஒன்றாம் தெய்வத்தை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 27/4

மேல்


தெய்வத (2)

திகழ்ந்து அருள் பழுக்கும் தெய்வத தருவே செல்வமே சிவ_பரம் பொருளே – திருமுறை2:68 2/4
சம்பு சிவ சயம்புவே சங்கரா வெண் சைலம் வளர் தெய்வத வான் தருவே மிக்க – திருமுறை2:94 4/3

மேல்


தெய்வதமாய் (1)

ஈன்று அருளும் தாய் ஆகி தந்தை ஆகி எழில் குருவாய் தெய்வதமாய் இலங்கு தேவே – திருமுறை1:5 5/4

மேல்


தெய்வதமே (1)

என் அருமை தெய்வதமே என் அருமை சற்குருவே – திருமுறை2:30 6/3

மேல்


தெய்வநாயகமே (2)

திரப்படும் கருணை செல்வமே சிவமே தெய்வமே தெய்வநாயகமே
உரப்படும் அன்பர் உள் ஒளி விளக்கே ஒற்றியூர் வாழும் என் உவப்பே – திருமுறை2:11 3/3,4
நன்றே தெய்வநாயகமே நவிலற்கு அரிய நல் உறவே – திருமுறை5:13 7/2

மேல்


தெய்வம் (152)

செம்மை கதி அருள் நம் தெய்வம் காண் எம்மையினும் – திருமுறை1:3 1/314
தேட கிடையா நம் தெய்வம் காண் நீட சீர் – திருமுறை1:3 1/316
செல்வம் தரும் நமது தெய்வம் காண் சொல் வந்த – திருமுறை1:3 1/318
திண்மை அளித்து அருள் நம் தெய்வம் காண் வண்மையுற – திருமுறை1:3 1/320
தெய்வம் எங்கே என்பவரை சேர்ந்து உறையேல் உய்வது எங்கே – திருமுறை1:3 1/1266
எள்ளென்றும் தெய்வம் என்பது இல்லை இது தெளிந்துகொள் – திருமுறை1:3 1/1269
மன் உரையா சில்லோர் மரம் தெய்வம் என்பார் மற்று – திருமுறை1:3 1/1285
கைகண்ட நீ எங்கும் கண்கண்ட தெய்வம் கருதில் என்றே – திருமுறை1:6 94/2
மட்டுக்கும் வஞ்சக தெய்வம் என்கோ முக்கண் மாணிக்கமே – திருமுறை1:6 156/4
உன் நேர் அருள் தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படா – திருமுறை1:7 6/1
நின் போன்ற தெய்வம் ஒன்று இன்று என வேதம் நிகழ்த்தவும் நின் – திருமுறை2:58 1/1
நடமே உடையோய் நினை அன்றி வேற்று தெய்வம் நயவேற்கு – திருமுறை2:84 2/3
மன் உயிர்க்கு தாய் தந்தை குரு தெய்வம் உறவு முதல் மற்றும் நீயே – திருமுறை2:94 13/1
தெய்வம் என்பதும் என்னளவு இல்லை என் செய்வேன் – திருமுறை2:94 37/4
உலகு எலாம் தழைப்ப பொதுவினில் ஓங்கும் ஒரு தனி தெய்வம் என்கின்றாள் – திருமுறை2:102 3/1
திரு எலாம் அளிக்கும் தெய்வம் என்கின்றாள் திரு_சிற்றம்பலவன் என்கின்றாள் – திருமுறை2:102 4/1
திரு தகு தில்லை திரு_சிற்றம்பலத்தே தெய்வம் ஒன்று உண்டு எமக்கு என்பாள் – திருமுறை2:102 8/1
தெய்வம் எலாம் வணங்குகின்ற தேவி எனை அளித்தாள் சிவகாமவல்லியொடு திரு மலி அம்பலத்தே – திருமுறை4:6 5/1
வரம் பெற நல் தெய்வம் எலாம் வந்திக்கும் என்றால் என் – திருமுறை4:11 9/3
செப்பன் என் குல_தெய்வம் ஆனவன் – திருமுறை5:12 9/2
சிகரம் முதல் சித்தி வகை எவைக்கும் ஒளி வழங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 1/4
திண்ணமுறும் தனி இயற்கை உண்மை வெளியான திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 2/4
சீராட விளங்குகின்ற இயற்கை விளக்கம்-அதாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3/4
திடம் பெற ஓங்கிய இயற்கை தனி இன்ப மயமாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 4/4
செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 5/4
செற்றமே விழையும் சிறு நெறி பிடித்தேன் தெய்வம் ஒன்று எனும் அறிவு அறியேன் – திருமுறை6:3 2/3
நலி தரு சிறிய தெய்வம் என்று ஐயோ நாட்டிலே பல பெயர் நாட்டி – திருமுறை6:13 63/1
தீர்த்தாய் அ நாள் அது தொடங்கி தெய்வம் துணை என்று இருக்கின்றேன் – திருமுறை6:17 12/2
செறிவு_இலேன் பொதுவாம் தெய்வம் நீ நினது திருவுளத்து எனை நினையாயேல் – திருமுறை6:30 2/2
சிவம் திகழ் கருணை திரு_நெறி சார்பும் தெய்வம் ஒன்றே எனும் திறமும் – திருமுறை6:30 17/1
அருள் சோதி தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம் – திருமுறை6:44 1/1
அருள் சோதி தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம் – திருமுறை6:44 1/1
அருள் சோதி தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்
பொருள் சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம் – திருமுறை6:44 1/1,2
பொருள் சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம் – திருமுறை6:44 1/2
பொருள் சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம் – திருமுறை6:44 1/2
பொருள் சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம்
இருள் பாடு நீக்கி ஒளி ஈந்து அருளும் தெய்வம் எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கு அருளும் தெய்வம் – திருமுறை6:44 1/2,3
இருள் பாடு நீக்கி ஒளி ஈந்து அருளும் தெய்வம் எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கு அருளும் தெய்வம் – திருமுறை6:44 1/3
இருள் பாடு நீக்கி ஒளி ஈந்து அருளும் தெய்வம் எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கு அருளும் தெய்வம்
தெருள் பாடல் உவந்து எனையும் சிவம் ஆக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 1/3,4
தெருள் பாடல் உவந்து எனையும் சிவம் ஆக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 1/4
தெருள் பாடல் உவந்து எனையும் சிவம் ஆக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 1/4
தெருள் பாடல் உவந்து எனையும் சிவம் ஆக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 1/4
எல்லாம் செய் வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம் என் உயிரில் கலந்து எனக்கே இன்பம் நல்கும் தெய்வம் – திருமுறை6:44 2/1
எல்லாம் செய் வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம் என் உயிரில் கலந்து எனக்கே இன்பம் நல்கும் தெய்வம் – திருமுறை6:44 2/1
எல்லாம் செய் வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம் என் உயிரில் கலந்து எனக்கே இன்பம் நல்கும் தெய்வம்
நல்லார்க்கு நல்ல தெய்வம் நடுவான தெய்வம் நல் சபையில் ஆடுகின்ற நடராச தெய்வம் – திருமுறை6:44 2/1,2
நல்லார்க்கு நல்ல தெய்வம் நடுவான தெய்வம் நல் சபையில் ஆடுகின்ற நடராச தெய்வம் – திருமுறை6:44 2/2
நல்லார்க்கு நல்ல தெய்வம் நடுவான தெய்வம் நல் சபையில் ஆடுகின்ற நடராச தெய்வம் – திருமுறை6:44 2/2
நல்லார்க்கு நல்ல தெய்வம் நடுவான தெய்வம் நல் சபையில் ஆடுகின்ற நடராச தெய்வம்
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் தெய்வம் காரணமாம் தெய்வம் அருள் பூரணமாம் தெய்வம் – திருமுறை6:44 2/2,3
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் தெய்வம் காரணமாம் தெய்வம் அருள் பூரணமாம் தெய்வம் – திருமுறை6:44 2/3
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் தெய்வம் காரணமாம் தெய்வம் அருள் பூரணமாம் தெய்வம் – திருமுறை6:44 2/3
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் தெய்வம் காரணமாம் தெய்வம் அருள் பூரணமாம் தெய்வம்
செல்லாத நிலைகள் எலாம் செல்லுகின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 2/3,4
செல்லாத நிலைகள் எலாம் செல்லுகின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 2/4
செல்லாத நிலைகள் எலாம் செல்லுகின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 2/4
செல்லாத நிலைகள் எலாம் செல்லுகின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 2/4
தாய் ஆகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் தன்னை நிகர் இல்லாத தனி தலைமை தெய்வம் – திருமுறை6:44 3/1
தாய் ஆகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் தன்னை நிகர் இல்லாத தனி தலைமை தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம் மலர்_அடி என் சென்னி மிசை வைத்த பெரும் தெய்வம் – திருமுறை6:44 3/1,2
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம் மலர்_அடி என் சென்னி மிசை வைத்த பெரும் தெய்வம் – திருமுறை6:44 3/2
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம் மலர்_அடி என் சென்னி மிசை வைத்த பெரும் தெய்வம்
காயாது கனி ஆகி கலந்து இனிக்கும் தெய்வம் கருணை நிதி தெய்வம் முற்றும் காட்டுவிக்கும் தெய்வம் – திருமுறை6:44 3/2,3
காயாது கனி ஆகி கலந்து இனிக்கும் தெய்வம் கருணை நிதி தெய்வம் முற்றும் காட்டுவிக்கும் தெய்வம் – திருமுறை6:44 3/3
காயாது கனி ஆகி கலந்து இனிக்கும் தெய்வம் கருணை நிதி தெய்வம் முற்றும் காட்டுவிக்கும் தெய்வம் – திருமுறை6:44 3/3
காயாது கனி ஆகி கலந்து இனிக்கும் தெய்வம் கருணை நிதி தெய்வம் முற்றும் காட்டுவிக்கும் தெய்வம்
சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம் சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 3/3,4
சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம் சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 3/4
சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம் சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 3/4
சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம் சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 3/4
சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம் சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 3/4
என் இதய_கமலத்தே இருந்து அருளும் தெய்வம் என் இரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம் – திருமுறை6:44 4/1
என் இதய_கமலத்தே இருந்து அருளும் தெய்வம் என் இரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
பொன் அடி என் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம் பொய்யாத தெய்வம் இடர் செய்யாத தெய்வம் – திருமுறை6:44 4/1,2
பொன் அடி என் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம் பொய்யாத தெய்வம் இடர் செய்யாத தெய்வம் – திருமுறை6:44 4/2
பொன் அடி என் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம் பொய்யாத தெய்வம் இடர் செய்யாத தெய்வம் – திருமுறை6:44 4/2
பொன் அடி என் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம் பொய்யாத தெய்வம் இடர் செய்யாத தெய்வம்
அன்னியம் அல்லாத தெய்வம் அறிவான தெய்வம் அ அறிவுக்கு அறிவாம் என் அன்பான தெய்வம் – திருமுறை6:44 4/2,3
அன்னியம் அல்லாத தெய்வம் அறிவான தெய்வம் அ அறிவுக்கு அறிவாம் என் அன்பான தெய்வம் – திருமுறை6:44 4/3
அன்னியம் அல்லாத தெய்வம் அறிவான தெய்வம் அ அறிவுக்கு அறிவாம் என் அன்பான தெய்வம் – திருமுறை6:44 4/3
அன்னியம் அல்லாத தெய்வம் அறிவான தெய்வம் அ அறிவுக்கு அறிவாம் என் அன்பான தெய்வம்
செல் நிலையில் செம்பொருளாய் திகழ்கின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 4/3,4
செல் நிலையில் செம்பொருளாய் திகழ்கின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 4/4
செல் நிலையில் செம்பொருளாய் திகழ்கின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 4/4
செல் நிலையில் செம்பொருளாய் திகழ்கின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 4/4
எண்ணியவா விளையாடு என்று எனை அளித்த தெய்வம் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு ஈந்த தெய்வம் – திருமுறை6:44 5/1
எண்ணியவா விளையாடு என்று எனை அளித்த தெய்வம் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு ஈந்த தெய்வம்
நண்ணிய பொன்_அம்பலத்தே நடம் புரியும் தெய்வம் நான் ஆகி தான் ஆகி நண்ணுகின்ற தெய்வம் – திருமுறை6:44 5/1,2
நண்ணிய பொன்_அம்பலத்தே நடம் புரியும் தெய்வம் நான் ஆகி தான் ஆகி நண்ணுகின்ற தெய்வம் – திருமுறை6:44 5/2
நண்ணிய பொன்_அம்பலத்தே நடம் புரியும் தெய்வம் நான் ஆகி தான் ஆகி நண்ணுகின்ற தெய்வம்
பண்ணிய என் பூசையிலே பலித்த பெரும் தெய்வம் பாடுகின்ற மறை முடியில் ஆடுகின்ற தெய்வம் – திருமுறை6:44 5/2,3
பண்ணிய என் பூசையிலே பலித்த பெரும் தெய்வம் பாடுகின்ற மறை முடியில் ஆடுகின்ற தெய்வம் – திருமுறை6:44 5/3
பண்ணிய என் பூசையிலே பலித்த பெரும் தெய்வம் பாடுகின்ற மறை முடியில் ஆடுகின்ற தெய்வம்
திண்ணியன் என்று எனை உலகம் செப்பவைத்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 5/3,4
திண்ணியன் என்று எனை உலகம் செப்பவைத்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 5/4
திண்ணியன் என்று எனை உலகம் செப்பவைத்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 5/4
திண்ணியன் என்று எனை உலகம் செப்பவைத்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 5/4
இச்சை எலாம் எனக்கு அளித்தே எனை கலந்த தெய்வம் இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம் – திருமுறை6:44 6/1
இச்சை எலாம் எனக்கு அளித்தே எனை கலந்த தெய்வம் இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்
எ சமய தெய்வமும் தான் என நிறைந்த தெய்வம் எல்லாம் செய் வல்ல தெய்வம் எனது குல_தெய்வம் – திருமுறை6:44 6/1,2
எ சமய தெய்வமும் தான் என நிறைந்த தெய்வம் எல்லாம் செய் வல்ல தெய்வம் எனது குல_தெய்வம் – திருமுறை6:44 6/2
எ சமய தெய்வமும் தான் என நிறைந்த தெய்வம் எல்லாம் செய் வல்ல தெய்வம் எனது குல_தெய்வம் – திருமுறை6:44 6/2
எ சமய தெய்வமும் தான் என நிறைந்த தெய்வம் எல்லாம் செய் வல்ல தெய்வம் எனது குல_தெய்வம் – திருமுறை6:44 6/2
பிச்சு அகற்றும் பெரும் தெய்வம் சிவகாமி எனும் ஓர் பெண் கொண்ட தெய்வம் எங்கும் கண்கண்ட தெய்வம் – திருமுறை6:44 6/3
பிச்சு அகற்றும் பெரும் தெய்வம் சிவகாமி எனும் ஓர் பெண் கொண்ட தெய்வம் எங்கும் கண்கண்ட தெய்வம் – திருமுறை6:44 6/3
பிச்சு அகற்றும் பெரும் தெய்வம் சிவகாமி எனும் ஓர் பெண் கொண்ட தெய்வம் எங்கும் கண்கண்ட தெய்வம்
செச்சை மலர் என விளங்கும் திரு_மேனி தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 6/3,4
செச்சை மலர் என விளங்கும் திரு_மேனி தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 6/4
செச்சை மலர் என விளங்கும் திரு_மேனி தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 6/4
செச்சை மலர் என விளங்கும் திரு_மேனி தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 6/4
சாகாத வரம் எனக்கே தந்த தனி தெய்வம் சன்மார்க்க சபையில் எனை தனிக்க வைத்த தெய்வம் – திருமுறை6:44 7/1
சாகாத வரம் எனக்கே தந்த தனி தெய்வம் சன்மார்க்க சபையில் எனை தனிக்க வைத்த தெய்வம்
மா காதலால் எனக்கு வாய்த்த ஒரு தெய்வம் மா தவர் ஆதியர் எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம் – திருமுறை6:44 7/1,2
மா காதலால் எனக்கு வாய்த்த ஒரு தெய்வம் மா தவர் ஆதியர் எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம் – திருமுறை6:44 7/2
மா காதலால் எனக்கு வாய்த்த ஒரு தெய்வம் மா தவர் ஆதியர் எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
ஏகாத நிலை-அதன் மேல் எனை ஏற்றும் தெய்வம் எண்ணு-தொறும் என் உளத்தே இனிக்கின்ற தெய்வம் – திருமுறை6:44 7/2,3
ஏகாத நிலை-அதன் மேல் எனை ஏற்றும் தெய்வம் எண்ணு-தொறும் என் உளத்தே இனிக்கின்ற தெய்வம் – திருமுறை6:44 7/3
ஏகாத நிலை-அதன் மேல் எனை ஏற்றும் தெய்வம் எண்ணு-தொறும் என் உளத்தே இனிக்கின்ற தெய்வம்
தேகாதி உலகம் எலாம் செய பணித்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 7/3,4
தேகாதி உலகம் எலாம் செய பணித்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 7/4
தேகாதி உலகம் எலாம் செய பணித்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 7/4
தேகாதி உலகம் எலாம் செய பணித்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 7/4
தூண்டாத மணி_விளக்காய் துலங்குகின்ற தெய்வம் துரிய தெய்வம் அரிய தெய்வம் பெரிய பெரும் தெய்வம் – திருமுறை6:44 8/1
தூண்டாத மணி_விளக்காய் துலங்குகின்ற தெய்வம் துரிய தெய்வம் அரிய தெய்வம் பெரிய பெரும் தெய்வம் – திருமுறை6:44 8/1
தூண்டாத மணி_விளக்காய் துலங்குகின்ற தெய்வம் துரிய தெய்வம் அரிய தெய்வம் பெரிய பெரும் தெய்வம் – திருமுறை6:44 8/1
தூண்டாத மணி_விளக்காய் துலங்குகின்ற தெய்வம் துரிய தெய்வம் அரிய தெய்வம் பெரிய பெரும் தெய்வம்
மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம் மாணிக்கவல்லியை ஓர் வலத்தில் வைத்த தெய்வம் – திருமுறை6:44 8/1,2
மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம் மாணிக்கவல்லியை ஓர் வலத்தில் வைத்த தெய்வம் – திருமுறை6:44 8/2
மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம் மாணிக்கவல்லியை ஓர் வலத்தில் வைத்த தெய்வம்
ஆண்டாரை ஆண்ட தெய்வம் அருள் சோதி தெய்வம் ஆகம வேதாதி எலாம் அறிவ அரிதாம் தெய்வம் – திருமுறை6:44 8/2,3
ஆண்டாரை ஆண்ட தெய்வம் அருள் சோதி தெய்வம் ஆகம வேதாதி எலாம் அறிவ அரிதாம் தெய்வம் – திருமுறை6:44 8/3
ஆண்டாரை ஆண்ட தெய்வம் அருள் சோதி தெய்வம் ஆகம வேதாதி எலாம் அறிவ அரிதாம் தெய்வம் – திருமுறை6:44 8/3
ஆண்டாரை ஆண்ட தெய்வம் அருள் சோதி தெய்வம் ஆகம வேதாதி எலாம் அறிவ அரிதாம் தெய்வம்
தீண்டாத வெளியில் வளர் தீண்டாத தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 8/3,4
தீண்டாத வெளியில் வளர் தீண்டாத தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 8/4
தீண்டாத வெளியில் வளர் தீண்டாத தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 8/4
தீண்டாத வெளியில் வளர் தீண்டாத தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 8/4
எவ்வகைத்தாம் தவம் செயினும் எய்த அரிதாம் தெய்வம் எனக்கு எளிதில் கிடைத்து என் மனம் இடம்கொண்ட தெய்வம் – திருமுறை6:44 9/1
எவ்வகைத்தாம் தவம் செயினும் எய்த அரிதாம் தெய்வம் எனக்கு எளிதில் கிடைத்து என் மனம் இடம்கொண்ட தெய்வம்
அவ்வகைத்தாம் தெய்வம் அதற்கு அப்பாலாம் தெய்வம் அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாம் தெய்வம் – திருமுறை6:44 9/1,2
அவ்வகைத்தாம் தெய்வம் அதற்கு அப்பாலாம் தெய்வம் அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாம் தெய்வம் – திருமுறை6:44 9/2
அவ்வகைத்தாம் தெய்வம் அதற்கு அப்பாலாம் தெய்வம் அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாம் தெய்வம் – திருமுறை6:44 9/2
அவ்வகைத்தாம் தெய்வம் அதற்கு அப்பாலாம் தெய்வம் அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாம் தெய்வம்
ஒவ்வு அகத்தே ஒளி ஆகி ஓங்குகின்ற தெய்வம் ஒன்றான தெய்வம் மிக நன்றான தெய்வம் – திருமுறை6:44 9/2,3
ஒவ்வு அகத்தே ஒளி ஆகி ஓங்குகின்ற தெய்வம் ஒன்றான தெய்வம் மிக நன்றான தெய்வம் – திருமுறை6:44 9/3
ஒவ்வு அகத்தே ஒளி ஆகி ஓங்குகின்ற தெய்வம் ஒன்றான தெய்வம் மிக நன்றான தெய்வம் – திருமுறை6:44 9/3
ஒவ்வு அகத்தே ஒளி ஆகி ஓங்குகின்ற தெய்வம் ஒன்றான தெய்வம் மிக நன்றான தெய்வம்
செவ் வகைத்து என்று அறிஞர் எலாம் சேர் பெரிய தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 9/3,4
செவ் வகைத்து என்று அறிஞர் எலாம் சேர் பெரிய தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 9/4
செவ் வகைத்து என்று அறிஞர் எலாம் சேர் பெரிய தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 9/4
செவ் வகைத்து என்று அறிஞர் எலாம் சேர் பெரிய தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 9/4
சத்தியமாம் தனி தெய்வம் தடை அறியா தெய்வம் சத்திகள் எல்லாம் விளங்க தான் ஓங்கும் தெய்வம் – திருமுறை6:44 10/1
சத்தியமாம் தனி தெய்வம் தடை அறியா தெய்வம் சத்திகள் எல்லாம் விளங்க தான் ஓங்கும் தெய்வம் – திருமுறை6:44 10/1
சத்தியமாம் தனி தெய்வம் தடை அறியா தெய்வம் சத்திகள் எல்லாம் விளங்க தான் ஓங்கும் தெய்வம்
நித்திய தன்மயம் ஆகி நின்ற தெய்வம் எல்லா நிலைகளும் தன் அருள் வெளியில் நிலைக்கவைத்த தெய்வம் – திருமுறை6:44 10/1,2
நித்திய தன்மயம் ஆகி நின்ற தெய்வம் எல்லா நிலைகளும் தன் அருள் வெளியில் நிலைக்கவைத்த தெய்வம் – திருமுறை6:44 10/2
நித்திய தன்மயம் ஆகி நின்ற தெய்வம் எல்லா நிலைகளும் தன் அருள் வெளியில் நிலைக்கவைத்த தெய்வம்
பத்தி வலைப்படுகின்ற தெய்வம் எனக்கு எல்லா பரிசும் அளித்து அழியாத பதத்தில் வைத்த தெய்வம் – திருமுறை6:44 10/2,3
பத்தி வலைப்படுகின்ற தெய்வம் எனக்கு எல்லா பரிசும் அளித்து அழியாத பதத்தில் வைத்த தெய்வம் – திருமுறை6:44 10/3
பத்தி வலைப்படுகின்ற தெய்வம் எனக்கு எல்லா பரிசும் அளித்து அழியாத பதத்தில் வைத்த தெய்வம்
சித்தி எலாம் தரு தெய்வம் சித்தாந்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 10/3,4
சித்தி எலாம் தரு தெய்வம் சித்தாந்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 10/4
சித்தி எலாம் தரு தெய்வம் சித்தாந்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 10/4
சித்தி எலாம் தரு தெய்வம் சித்தாந்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 10/4
சித்தி எலாம் தரு தெய்வம் சித்தாந்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 10/4
சித்தனை என் சிவ பதியை தெய்வம் எலாம் விரித்து அடக்கும் தெய்வம்-தன்னை – திருமுறை6:71 6/2
தெய்வம் என்று வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:83 4/4
எய் வகை சார் மதங்களிலே பொய் வகை சாத்திரங்கள் எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று – திருமுறை6:97 5/1
எய் வகை சார் மதங்களிலே பொய் வகை சாத்திரங்கள் எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று – திருமுறை6:97 5/1
கை வகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்று என்று அறியீர் கரி பிடித்து கலகமிட்ட பெரியரினும் பெரியீர் – திருமுறை6:97 5/2
அன்னியர் அல்லடி அவரே எனது குல_தெய்வம் அரும் தவத்தால் கிடைத்த குரு ஆகும் அது மட்டோ – திருமுறை6:106 25/3
குடிக்கு எல்லாம் குல_தெய்வம் பாங்கிமாரே – கீர்த்தனை:2 25/2
என் தெய்வம் ஆகி இருக்கும் மருந்து – கீர்த்தனை:21 12/2
தெய்வம் இது வந்து பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 21/3
சமய தெய்வம் பலவும் சிறிய துரும்பு-அது என்னவே – கீர்த்தனை:29 53/1
இல்லை ஒரு தெய்வம் வேறு இல்லை எம்-பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குல_தெய்வம் எனும் மூடரை தேற்ற எனில் எத்துணையும் அரிதரிது காண் – தனிப்பாசுரம்:15 4/3
இல்லை ஒரு தெய்வம் வேறு இல்லை எம்-பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குல_தெய்வம் எனும் மூடரை தேற்ற எனில் எத்துணையும் அரிதரிது காண் – தனிப்பாசுரம்:15 4/3
தெய்வம் ஆகிய சிவ_பரம்பொருள் என தெளிவீர் – தனிப்பாசுரம்:16 15/4
அரிய தெய்வம் என்று ஆடுவன் பாடுவன் – திருமுகம்:4 1/152

மேல்


தெய்வம்-தன்னை (5)

திங்கள் நுதல் திருவை அருள் குருவை மலர் ஓங்கிய பெண் தெய்வம்-தன்னை
தங்க மலை முலையாளை கலையாளை தொழுது புகழ் சாற்றுகிற்பாம் – திருமுறை2:101 2/3,4
செய்யனை வெண்_நிறத்தனை என் சிவ பதியை ஒன்றான தெய்வம்-தன்னை
அய்யனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 2/3,4
சித்தனை என் சிவ பதியை தெய்வம் எலாம் விரித்து அடக்கும் தெய்வம்-தன்னை
எத்தனையும் என் பிழைகள் பொறுத்த தனி பெரும் தாயை என்னை ஈன்ற – திருமுறை6:71 6/2,3
தே_உலகு என்று அமர்ந்து அருளும் சிவ களிற்றை ஐந்து_கர_தெய்வம்-தன்னை – தனிப்பாசுரம்:1 1/2
தீது_இலா திரு_முக தெய்வம்-தன்னை
தரிசித்து உள்ளம் தழைத்து வணங்கி – திருமுகம்:2 1/92,93

மேல்


தெய்வமாம் (3)

திருவாம் என் தெய்வமாம் தெள் அமுத ஞான – திருமுறை6:43 11/1
திரு எலாம் தரும் ஓர் தெய்வமாம் ஒருவன் திரு_சிற்றம்பலம் திகழ்கின்றான் – திருமுறை6:58 1/1
சைவம் பழுத்த தனித்த அரு நம் குல_தெய்வமாம் – தனிப்பாசுரம்:30 2/64

மேல்


தெய்வமும் (6)

தாயும் தந்தையும் தெய்வமும் குருவும் தாங்குகின்றது ஓர் தலைவனும் பொருளும் – திருமுறை2:93 2/1
ஆயும் தெய்வமும் நீ என்று அறிந்தனன் – திருமுறை2:94 41/2
குருவும் தெய்வமும் ஆகி அன்பாளர்-தம் குறை தவிர்க்கும் குண பெரும் குன்றமே – திருமுறை5:3 1/3
செறித்து நிற்கின்றேன் அன்றி என் உரிமை தெய்வமும் குருவும் மெய்ப்பொருளும் – திருமுறை6:13 78/2
தான் பெறு தாயும் தந்தையும் குருவும் தனி பெரும் தெய்வமும் தவமும் – திருமுறை6:15 6/2
எ சமய தெய்வமும் தான் என நிறைந்த தெய்வம் எல்லாம் செய் வல்ல தெய்வம் எனது குல_தெய்வம் – திருமுறை6:44 6/2

மேல்


தெய்வமுமாய் (2)

குல_தெய்வமுமாய் கோவாய் சற்குருவாய் நின்ற குகன் அருளே – திருமுறை5:19 8/2
தேயா பெரும் பதம் ஆகி என் சத்திய தெய்வமுமாய்
வாயார பாடும் நல் வாக்கு அளித்து என் உளம் மன்னுகின்ற – திருமுறை6:78 5/2,3

மேல்


தெய்வமே (81)

சிற்சபையில் வாழ் தலைமை தெய்வமே நல் சிவையாம் – திருமுறை1:2 1/2
தெய்வமே நின்றன் செயல் – திருமுறை1:4 85/4
தேவே அ தேவுக்கும் தெளிய ஒண்ணா தெய்வமே வாடாமல் திகழ் சிற்போத – திருமுறை1:5 24/3
தேன் ஏறு மலர் சடை எம் சிவனே தில்லை செழும் சுடரே ஆனந்த தெய்வமே என் – திருமுறை1:5 70/2
தெருள் உடைய உளம் முழுதும் கோயில்கொண்ட சிவமே மெய் அறிவு உருவாம் தெய்வமே இ – திருமுறை1:5 100/2
குன்றே நிறை அருள் கோவே எனது குல_தெய்வமே – திருமுறை1:6 177/3
என் அரசே என் குல_தெய்வமே எனை ஏன்றுகொள்ளே – திருமுறை1:6 200/4
எம் வாழ்க்கை குல_தெய்வமே மலை_கோன் தவமே – திருமுறை1:7 2/2
தீர்க்கும் தெய்வமே சைவ வைதிகங்கள் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:10 5/4
திரப்படும் கருணை செல்வமே சிவமே தெய்வமே தெய்வநாயகமே – திருமுறை2:11 3/3
வான் என நிற்கும் தெய்வமே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 1/2
வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 8/2
எந்தையே எமை ஆட்கொண்ட தெய்வமே
தந்தையே வலிதாய தலைவ நீ – திருமுறை2:14 2/2,3
செய்ய நெட்டிலை வேல் சேய்-தனை அளித்த தெய்வமே ஆநந்த திரட்டே – திருமுறை2:17 2/3
கறை மணி மிடற்று தெய்வமே ஒற்றி காவல்கொள் கருணை அம் கடலே – திருமுறை2:52 10/4
யாது செய்வேன் தெய்வமே எளியேன் உயிர்க்கு இன் அமுதே – திருமுறை2:69 3/4
கூசும்படி வருமே என் செய்கேன் என் குல_தெய்வமே – திருமுறை2:69 9/4
குல தேவர் போற்றும் குண_குன்றமே எம் குல_தெய்வமே – திருமுறை2:73 3/3
கண் உறு நுதல் பெரும் கடவுளே மன்றினில் கருணை நடம் இடு தெய்வமே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 2/4
வாத நெறி நடவாத போத நெறியாளர் நிறை_மதி நெறி உலாவும் மதியே மணி மிடற்று அரசே எம் வாழ்வின் முதலே அரு_மருந்தே பெரும் தெய்வமே
காத நெறி மணம் வீசு கனி தரு பொழில் குலவு கடி மதில் தில்லை நகர் வாழ் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 3/3,4
போற்றி என் அன்பாம் தெய்வமே சைவம் புகல் சிவ போகமே போற்றி – திருமுறை2:79 5/2
தேனே அமுதே முதல் ஆகிய தெய்வமே நீ-தானே – திருமுறை2:87 11/3
தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள் – திருமுறை2:102 2/2
தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள் – திருமுறை2:102 2/2
கூர்ந்த மதி நிறைவே என் குருவே எங்கள் குல_தெய்வமே சைவ கொழுந்தே துன்பம் – திருமுறை4:10 10/3
வேண்டு வாழ்வு தரும் பெரும் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 4/4
சேல் பிடித்தவன் தந்தை ஆதியர் தொழும் தெய்வமே சிவ பேறே – திருமுறை5:6 2/1
சீர் பூத்த அருள்_கடலே கரும்பே தேனே செம் பாகே எனது குல தெய்வமே நல் – திருமுறை5:8 1/1
சீர் ஆரும் தணிகை வரை அமுதே ஆதி தெய்வமே நின் கருத்தை தெளிந்திலேனே – திருமுறை5:8 2/4
தேவர் தொழும் பொருளே என் குலத்துக்கு எல்லாம் தெய்வமே அடியர் உளம் செழிக்கும் தேனே – திருமுறை5:9 19/3
தெள் அமுத பெரும் கடலே தேனே ஞான தெளிவே என் தெய்வமே தேவர் கோவே – திருமுறை5:9 21/3
விதியும் மாலும் நின்று ஏத்திடும் தெய்வமே விண்ணவர் பெருமானே – திருமுறை5:11 5/3
தெய்வமே நினை அன்றி ஓர் துணை இலேன் திரு_அருள் அறியாதோ – திருமுறை5:17 8/2
திளைக்கும் மா தவத்தோர்க்கு அருள்செயும் தணிகை தெய்வமே அருள் செழும் தேனே – திருமுறை5:37 6/4
ஊழை நீக்கி நல் அருள்தரும் தெய்வமே உத்தம சுக வாழ்வே – திருமுறை5:41 3/4
சிதத்திலே உறற்கு என் செய கடவேன் தெய்வமே எனை சேர்த்துக்கொண்டு அருளே – திருமுறை6:5 4/4
எடுத்திலேன் எனினும் தெய்வமே துணை என்று இருக்கின்றேன் காத்து அருள் எனையே – திருமுறை6:8 10/4
திரிபு இலா பொருளே திரு_சிற்றம்பலத்தே திகழ்கின்ற தெய்வமே அன்பர் – திருமுறை6:13 2/1
என் உயிர்க்குயிராம் தெய்வமே என்னை எழுமையும் காத்து அருள் இறைவா – திருமுறை6:13 4/1
தெருள் நிறை உளத்தே திகழ் தனி தலைமை தெய்வமே திரு_அருள் சிவமே – திருமுறை6:13 5/3
சீர்த்த சிற்சபை என் அப்பனே எனது தெய்வமே என் பெரும் சிறப்பே – திருமுறை6:13 10/1
அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம் ஐயகோ தெய்வமே இவற்றால் – திருமுறை6:13 30/3
தேர்வு இலா சிறிய பருவத்தில்-தானே தெய்வமே தெய்வமே என நின் – திருமுறை6:13 77/1
தேர்வு இலா சிறிய பருவத்தில்-தானே தெய்வமே தெய்வமே என நின் – திருமுறை6:13 77/1
செய் வகை அறியேன் என் செய்வேன் ஐயோ தெய்வமே என்று இருக்கின்றேன் – திருமுறை6:13 114/4
தெய்வமே என நான் நின்னையே கருதி திரு_பணி புரிந்து இருக்கின்றேன் – திருமுறை6:13 116/3
செம்பொனே கருணை தெய்வமே எல்லாம் செய வல்ல சித்தனே சிவனே – திருமுறை6:15 8/3
சீருறு குருவே என்று உரைப்பேனோ தெய்வமே என்று உரைப்பேனோ – திருமுறை6:24 15/3
செல் வினை ஒன்றும் தெரிந்திலன் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள் – திருமுறை6:24 40/2
செல் வினை ஒன்றும் தெரிந்திலன் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள் – திருமுறை6:24 40/2
சென்று நின்று அறியேன் தெய்வமே இது நின் திருவுளம் தெரிந்தது-தானே – திருமுறை6:24 59/4
தெள் நிலாக்காந்தமணி மேடை-வாய் கோடை-வாய் சேர்ந்து அனுபவித்த சுகமே சித்து எலாம் செய வல்ல தெய்வமே என் மன திரு_மாளிகை தீபமே – திருமுறை6:25 5/3
காரிலே ஒரு கோடி பொழியினும் துணை பெறா கருணை_மழை பொழி மேகமே கனகசபை நடு நின்ற கடவுளே சிற்சபை-கண் ஓங்கும் ஒரு தெய்வமே
தூரிலே பலம் அளித்து ஊரிலே வளர்கின்ற சுக சொருபமான தருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 7/3,4
மரை இலா வாழ்வே மறைப்பு இலா வைப்பே மறுப்பு இலாது அருள் வள்ளலே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 14/4
மற்று இயலும் ஆகி எனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வே என் வாழ்வின் வரமே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 15/4
மருவி எனை ஆட்கொண்டு மகன் ஆக்கி அழியா வரம் தந்த மெய் தந்தையே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 18/4
சீராய பரவிந்து பரநாதமும் தனது திகழ் அங்கம் என்று உரைப்ப திரு_அருள் பெருவெளியில் ஆனந்த நடனம் இடு தெய்வமே என்றும் அழியா – திருமுறை6:25 20/2
திரை அறு பெரும் கருணை_வாரியே எல்லாம் செய் சித்தே எனக்கு வாய்த்த செல்வமே ஒன்றான தெய்வமே உய் வகை தெரித்து எனை வளர்த்த சிவமே – திருமுறை6:25 21/2
வாதமிடு சமய மதவாதிகள் பெறற்கு அரிய மா மதியின் அமுத நிறைவே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 23/4
வன் செய் வாய் வாதருக்கு அரிய பொருளே என்னை வலிய வந்து ஆண்ட பரமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 25/4
மன் ஆகி என் பெரிய வாழ்வு ஆகி அழியாத வரம் ஆகி நின்ற சிவமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 30/4
காய் எலாம் கனி என கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்கு கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புத காட்சியே கனக_மலையே – திருமுறை6:25 31/1
மெய் பயன் அளிக்கின்ற தந்தையே தாயே என் வினை எலாம் தீர்த்த பதியே மெய்யான தெய்வமே மெய்யான சிவ போக விளைவே என் மெய்ம்மை உறவே – திருமுறை6:25 32/3
சிதம் தரு சபையும் போற்றுக என்றாய் தெய்வமே வாழ்க நின் சீரே – திருமுறை6:39 10/4
தெருள் பெரும் தாய்-தன் கையிலே கொடுத்த தெய்வமே சத்திய சிவமே – திருமுறை6:42 1/2
திரு வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் தெய்வமே மெய்ப்பொருள் சிவமே – திருமுறை6:45 2/1
குறை முடித்து அருள்செய் தெய்வமே என்கோ குண பெரும் குன்றமே என்கோ – திருமுறை6:53 9/2
தெருள் நிறை மதியே என் குரு பதியே தெய்வமே தெய்வமே என்கோ – திருமுறை6:54 1/3
தெருள் நிறை மதியே என் குரு பதியே தெய்வமே தெய்வமே என்கோ – திருமுறை6:54 1/3
உண்மையே எல்லாம் உடைய ஓர் தலைமை ஒரு தனி தெய்வமே உலவா – திருமுறை6:70 7/3
சிந்தாகுலத்தொடு நான் தெய்வமே என்று நினைந்து – திருமுறை6:81 4/1
எல்லாம் செய் வல்ல என் அருள்_பெரும்_சோதி என் தெய்வமே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 4/4
சின்ன வயது தொடங்கி என்னை காக்கும் தெய்வமே
சிறியேன் மயங்கும்-தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வமே – கீர்த்தனை:29 82/1,2
சிறியேன் மயங்கும்-தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வமே
என்னை அவத்தை கடல்-நின்று இங்ஙன் எடுத்த தெய்வமே – கீர்த்தனை:29 82/2,3
என்னை அவத்தை கடல்-நின்று இங்ஙன் எடுத்த தெய்வமே
எல்லா நலமும் தரும் இன் அமுதம் கொடுத்த தெய்வமே – கீர்த்தனை:29 82/3,4
எல்லா நலமும் தரும் இன் அமுதம் கொடுத்த தெய்வமே – கீர்த்தனை:29 82/4
என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே – கீர்த்தனை:41 1/23
கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புத காட்சியே கனக_மலையே – கீர்த்தனை:41 29/2
ஐ ஆனனம் கொண்ட தெய்வமே கங்கை அரவு அம்புலியும் ஆட முடி மேல் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 4/4
தேன் வண்ண செழும் சுவையே ராம நாம தெய்வமே நின் புகழை தெளிந்தே ஓதா – தனிப்பாசுரம்:18 5/2
என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே – தனிப்பாசுரம்:24 1/23

மேல்


தெய்வமேயோ (1)

தெவ்_வினையார் அரக்கர் குலம் செற்ற வெற்றி சிங்கமே எங்கள் குல_தெய்வமேயோ – தனிப்பாசுரம்:18 4/1

மேல்


தெய்வயானை (2)

தேவர் தேட அரும் சீர் அருள்_செல்வனே தெய்வயானை திரு_மணவாளனே – திருமுறை5:20 4/4
ஆறு முக பெரும் கருணை_கடலே தெய்வயானை மகிழ் மணி_குன்றே அரசே முக்கண் – திருமுறை5:44 1/1

மேல்


தெய்வயானையொடு (1)

உரையிலவர்-தமை உறாது உனது புகழ் பேசும்அவரோடு உறவு பெற அருளுவாய் உயர் தெய்வயானையொடு குறவர் மட_மானும் உள் உவப்புறு குண_குன்றமே – திருமுறை5:55 10/3

மேல்


தெய்விகத்தால் (1)

ஈது எனது சரிதம் ஒரு தெய்விகத்தால் களர் நிலத்தின் இடையே செந்நெல் – தனிப்பாசுரம்:2 40/1

மேல்


தெய்வீக (1)

சிலையான் மணக்க மணக்கும் தெய்வீக திரு_மலரே – திருமுறை1:7 8/2

மேல்


தெரி (2)

திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார் – திருமுறை1:8 66/2
திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார் – தனிப்பாசுரம்:10 22/2

மேல்


தெரிக்க (2)

சுந்தரர்க்கு கச்சூரில் தோழமையை தான் தெரிக்க
வந்து இரப்பு சோறு அளித்த வண்மை-தனை முந்து அகத்தில் – திருமுறை1:3 1/485,486
தெரிக்க அரிய வெளி மூன்றும் தெரிந்தோம் எங்கும் சிவமே நின் சின்மயம் ஓர்சிறிதும் தேறோம் – திருமுறை1:5 64/3

மேல்


தெரிக்காள் (2)

ஜெகம் எனும் ஏகதேசமும் தெரிக்காள்
எவ்விடத்து இருளும் என் அக சுவர் என – திருமுகம்:4 1/33,34
ஒளி வெளி இது என ஒன்றும் தெரிக்காள்
இறுக்கும் அரக்கி இவளொடும் இருந்தே – திருமுகம்:4 1/37,38

மேல்


தெரிக்கும் (2)

அம் குருவின் தகை தெரிக்கும் ஆச்சிரமத்திடை அணுகி அன்பினோடும் – தனிப்பாசுரம்:3 39/1
செப்புக என கடாஅய் நின்றவர்க்கு இறைமொழி தெரிக்கும் சிறப்பு வாய்ந்தே – திருமுகம்:3 1/44

மேல்


தெரிகிலேன் (1)

செயலினேன் கருத்து எவ்வணம் முடியுமோ தெரிகிலேன் என் செய்கேன் – திருமுறை5:6 4/2

மேல்


தெரிகின்றதாயினும் (2)

தெருள் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே – திருமுறை4:5 1/3
சீர் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே – திருமுறை4:5 4/3

மேல்


தெரிசிக்கும் (1)

தெய்வங்கள் எல்லாம் தெரிசிக்கும் பாதம் – கீர்த்தனை:24 3/2

மேல்


தெரிசியா (1)

சிவன் அடி வணங்காத தலை சிதலை அவன் விழா தெரிசியா கண்கள் புண்கள் – திருமுகம்:3 1/39

மேல்


தெரித்த (5)

ஆசு அற தெரித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/216
அருள் நிலை தெரித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/318
திதி நிலை அனைத்தும் தெரித்த சற்குருவே – திருமுறை6:65 1/1042
அத்தகை தெரித்த அருள் சிவ குருவே – திருமுறை6:65 1/1054
தாங்கி தெரித்த தயவை நினைக்கில் உருக்குது ஊனையே – கீர்த்தனை:29 17/2

மேல்


தெரித்தாய் (7)

காரணமும் காரியமும் புலப்படவே தெரித்தாய் கண்_நுதலே இங்கு இதற்கு கைம்மாறு ஒன்று அறியேன் – திருமுறை4:1 22/2
செய்தாய் மேலும் தெரித்தாய் சாகா_கல்வி கற்கவே – கீர்த்தனை:29 30/4
சிறியேன் அறிய காட்டி தெரித்தாய் வேத கலையுமே – கீர்த்தனை:29 31/4
ஆசைப்பட்டது அறிந்து தெரித்தாய் அறிவை தூண்டியே – கீர்த்தனை:29 32/2
பிரியும் வகையும் பிரியா வகையும் தெரித்தாய் பின்னையே – கீர்த்தனை:29 32/4
விளங்க விரைந்து தெரித்தாய் பயிலும் ஆசை போகவே – கீர்த்தனை:29 33/2
பொய்மை நீக்கி காண காட்டி தெரித்தாய் மற்றுமே – கீர்த்தனை:29 33/4

மேல்


தெரித்தாலன்றி (1)

தெரித்தாலன்றி சிறிதேனும் தெரிவு ஒன்று இல்லா சிறியேனை – திருமுறை2:84 3/1

மேல்


தெரித்தானை (1)

தெரித்தானை நடம் பொதுவில் செய்கின்றானை சிறியேனுக்கு அருள் ஒளியால் சிறந்த பட்டம் – திருமுறை6:48 2/2

மேல்


தெரித்திடல் (2)

தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும் தெரித்திடாய் எனில் இடர் எனை-தான் – திருமுறை6:30 4/2
தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும் தெரித்திடாய் எனில் இடர் எனை-தான் – திருமுறை6:30 4/2

மேல்


தெரித்திடாய் (1)

தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும் தெரித்திடாய் எனில் இடர் எனை-தான் – திருமுறை6:30 4/2

மேல்


தெரித்திடுக (2)

திரு_நாள்கள் ஆம் இதற்கு ஓர் ஐயம் இலை இது-தான் திண்ணம் இதை உலகு அறிய தெரித்திடுக மனனே – திருமுறை6:89 5/3
வள்ளல் வரு தருணம் இது தருணம் இதே என்று வகுத்து உரைத்து தெரித்திடுக மயக்கம் அணுத்துணையும் – திருமுறை6:89 6/2

மேல்


தெரித்து (9)

மான் ஆர் கரத்தோர் நகம் தெரித்து வாளாநின்றார் நீள் ஆர்வம்-தான் – திருமுறை1:8 36/2
தெருள் மெய் கருத்தில் கலந்து எனையும் சித்தி நிலைகள் தெரித்து அருளே – திருமுறை6:24 56/4
திரை அறு பெரும் கருணை_வாரியே எல்லாம் செய் சித்தே எனக்கு வாய்த்த செல்வமே ஒன்றான தெய்வமே உய் வகை தெரித்து எனை வளர்த்த சிவமே – திருமுறை6:25 21/2
தீரா உலகில் அடி சிறியேன் செய்யும் பணியை தெரித்து அருளே – திருமுறை6:57 9/4
குணமுற தெரித்து உள் குலவு சற்குருவே – திருமுறை6:65 1/1044
மதியுற தெரித்து உள் வயங்கு சற்குருவே – திருமுறை6:65 1/1046
நிலையை தெரித்து சன்மார்க்க நீதி பொதுவில் நிருத்தம் இடும் – திருமுறை6:82 10/2
ஒரு வகை பொருள் தெரித்து உயவு தீர் மறைகள் நான்கு ஒன்றி வாழ்க உயர் அரன் தரும் ஏழு நான்கு-அதாம் ஆகமம் உலகின் மல்க – தனிப்பாசுரம்:32 1/1
தெரிய நல்லோர்க்கு தெரித்து அருள் தெளிவே – திருமுகம்:2 1/48

மேல்


தெரிதற்கு (2)

சிந்தைக்கும் வழியில்லை உன் தன்மையை தெரிதற்கு என்றும் திரு_தணிகேசனே – திருமுறை5:52 3/1
சிந்தைக்கும் வழியில்லை உன் தன்மையை தெரிதற்கு என்றும் திரு_தணிகேசனே – தனிப்பாசுரம்:9 3/1

மேல்


தெரிது (1)

தெரிது ஆன வெளி நடுவில் அருளாம் வண்மை செழும் கிரண சுடர் ஆகி திகழும் தேவே – திருமுறை1:5 13/4

மேல்


தெரிதும் (3)

பாங்கு உள நாம் தெரிதும் என துணிந்து கோடி பழ மறைகள் தனித்தனியே பாடிப்பாடி – திருமுறை1:5 58/1
திடம்பட நாம் தெரிதும் என சென்று தனித்தனியே திரு_வண்ணம் கண்ட அளவே சிவசிவ என்று ஆங்கே – திருமுறை6:106 55/3
பாங்கு உள நாம் தெரிதும் என துணிந்து கோடி பழ மறைகள் தனித்தனியே பாடிப்பாடி – கீர்த்தனை:41 11/1

மேல்


தெரிந்த (10)

எல்லாம் தெரிந்த இறைவா நின் தண் அருள் எய்துகிலா – திருமுறை2:83 3/1
தெரிந்த பின் அந்தோ வேறு நான் செய்த செய்கை என் செப்புக நீயே – திருமுறை6:13 79/4
சித்தம் வேறு ஆகி திரிந்ததே இலை நான் தெரிந்த நாள் முதல் இது வரையும் – திருமுறை6:13 113/2
தெரிந்த பெரியர்க்கு அருள் புரிதல் சிறப்பு என்று உரைத்த தெய்வ மறை – திருமுறை6:17 6/1
பால் மறந்த சிறிய இனம் பருவம்-அதின் மாலை பரிந்து அணிந்தான் தெரிந்த தனி பருவம்-இதில் பரியான் – திருமுறை6:23 9/2
மன்றுள் நின்று ஆடும் வள்ளலே எனது வள்ளல் என்று எனக்குளே தெரிந்த
அன்று-தான் தொடங்கி அம்மையே அப்பா ஐயனே அன்பனே அரசே – திருமுறை6:24 59/1,2
தெரிந்த மகா சுத்த பரம் முதலும் அவற்றுள்ளே சிறந்த நிலை ஆதிகளும் தெளிந்து விளங்குறவே – திருமுறை6:60 37/1
கூர்க்க தெரிந்த மருந்து அநுகூல – கீர்த்தனை:20 15/3
செய்த தவத்தால் தெரிந்த உள் ஜோதி – கீர்த்தனை:22 21/2
படிப்பது நன்று என தெரிந்த பாங்கு_உடையாய் மன்றுள் வெளி பரமன் அன்பே – திருமுகம்:5 6/1

மேல்


தெரிந்தது (4)

நினக்கே தெரிந்தது எனக்கே அருள நினைந்து அருளே – திருமுறை1:6 224/4
ஈது நமக்கு தெரிந்தது என்றார் இறை ஆமோ இங்கு இது என்றேன் – திருமுறை1:8 56/2
திரித்த நெஞ்சகத்தேன் சரித்திரம் அனைத்தும் திருவுளம் தெரிந்தது தானே – திருமுறை6:30 4/4
தேன் உற கருதி இருக்கின்றேன் இது நின் திருவுளம் தெரிந்தது எந்தாயே – திருமுறை6:30 5/2

மேல்


தெரிந்தது-தானே (1)

சென்று நின்று அறியேன் தெய்வமே இது நின் திருவுளம் தெரிந்தது-தானே – திருமுறை6:24 59/4

மேல்


தெரிந்ததே (2)

செய்தல் என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் திருவுளம் தெரிந்ததே எல்லாம் – திருமுறை6:13 71/4
சிந்தையுற்று இங்கே இருக்கின்றேன் இது நின் திருவுளம் தெரிந்ததே எந்தாய் – திருமுறை6:30 8/3

மேல்


தெரிந்தனம் (1)

சித்து இயல் முழுதும் தெரிந்தனம் அவை மேல் சிவ நிலை தெரிந்திட சென்றேம் – திருமுறை6:67 7/2

மேல்


தெரிந்தனன் (1)

செக தொடர்பு இகந்தார் உளத்து அமர் ஒளியில் தெரிந்தனன் திரு_அடி நிலையே – திருமுறை6:46 4/4

மேல்


தெரிந்தார் (1)

சீர் தெரிந்தார் ஏத்து-தொறும் ஏத்துதற்கோ எனது திருவாளர் அருள்கின்றது அன்று மனம் கனிந்தே – திருமுறை6:106 42/2

மேல்


தெரிந்தாரை (1)

பரசும் வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரை பணியேன் பசை அறியா கருங்கல்_மன பாவிகளில் சிறந்தேன் – திருமுறை6:4 6/3

மேல்


தெரிந்தான் (1)

சிலையை வளைத்தான் மதன் அம்பு தெரிந்தான் விடுக்க சினைக்கின்றான் – திருமுறை3:10 18/3

மேல்


தெரிந்திட (3)

ஒன்றும் தெரிந்திட மாட்டா பருவத்து உணர்வு தந்தாய் – திருமுறை2:83 8/1
சித்து இயல் முழுதும் தெரிந்தனம் அவை மேல் சிவ நிலை தெரிந்திட சென்றேம் – திருமுறை6:67 7/2
செடி அளவு ஊத்தை வாய் பல் அழுக்கு எல்லாம் தெரிந்திட காட்டி நகை-தான் செய்து வளையா பெரும் செம்மர துண்டு போல் செம்மாப்பர் அவர் வாய் மதம் – தனிப்பாசுரம்:15 5/3

மேல்


தெரிந்திடு (1)

தெரிந்திடு நால் நிலைக்குள்ளே இருந்து வெளிப்படவும் செய்கை பல புரிகின்ற திறல் உடைத்தார் அகம் மேல் – திருமுறை6:101 36/3

மேல்


தெரிந்திடுக (1)

மன் உலகத்து உயிர்கள் எலாம் களித்து வியந்திடவே வகுத்து உரைத்து தெரிந்திடுக வரு நாள் உன் வசத்தால் – திருமுறை6:89 3/3

மேல்


தெரிந்திடும் (1)

தெரிந்திடும் அன்பர் இடமுறில் உய்வேன் திருவுளம் அறிகிலன் தேனே – திருமுறை5:14 9/3

மேல்


தெரிந்திலதே (1)

வாயால் சுடினும் தெரிந்திலதே இனி வல் வடவை – திருமுறை1:6 111/3

மேல்


தெரிந்திலர் (1)

சிறந்த திரு_வார்த்தை என தெரிந்திலர் இ மனிதர் மதி திறமை என்னே – திருமுறை6:99 2/4

மேல்


தெரிந்திலன் (4)

செய்யும் வண்ணம் தெரிந்திலன் செல்வமே – திருமுறை2:28 7/2
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன் – திருமுறை2:65 8/2
திரு_நெறி மெய் தமிழ்_மறையாம் திருக்கடைக்காப்பு-அதனால் திருவுளம் காட்டிய நாளில் தெரிந்திலன் இ சிறியேன் – திருமுறை2:98 2/1
செல் வினை ஒன்றும் தெரிந்திலன் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள் – திருமுறை6:24 40/2

மேல்


தெரிந்திலனே (31)

சிவமே முக்கண் உடை தேவே நின் சித்தம் தெரிந்திலனே – திருமுறை1:6 158/4
தெள் ஆர் அமுதே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 1/4
சேல் ஏறு உண்கண் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 2/4
செய்ய முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 3/4
சிந்திப்பு உடையேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 4/4
தென் ஆர் குழலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 5/4
சேண்-நின்று இழிந்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 6/4
தென் சொல் கிளியே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 7/4
தெட்டில் பொலியும் விழியாய் நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 8/4
சேலை விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 9/4
திலக முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 10/4
சேல் உண் விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 11/4
சிந்து உற்பவத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 12/4
தேடல் அறியேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 13/4
செழுமை விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 14/4
தேவ மடவாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 15/4
செயற்கை மடவாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 16/4
தீனம் அடையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 17/4
திலக_நுதலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 18/4
திரம் மன்னுகிலேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 19/4
திவளும் இழையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 20/4
செண்டு ஆர் முலையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 21/4
திணி கொள் முலையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 22/4
தேக்கம் குழலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 23/4
திரையில் புணர்ந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 24/4
செற்றம் ஒழியாள் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 25/4
தேகம் அயர்ந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 26/4
சேம குயிலே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 27/4
சீர் ஊர் அணங்கே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 28/4
சீலம் கடந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 29/4
திங்கள் முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 30/4

மேல்


தெரிந்திலேன் (3)

தெரிந்திலேன் திகைப்புண்டனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 11/2
முனித்த வெவ் வினையோ நின் அருள் செயலோ தெரிந்திலேன் மோகம் மேல் இன்றி – திருமுறை6:13 43/1
சித்து எலாம் வல்ல சித்தன் என்று உறுமோ தெரிந்திலேன் என துயர்ந்து இருந்தேன் – திருமுறை6:58 8/3

மேல்


தெரிந்திலையே (1)

சீலை இட கண்டும் தெரிந்திலையே மேலை உறுமே – திருமுறை1:3 1/684

மேல்


தெரிந்திலையோ (1)

மாசு அறும் என் சரிதம் ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம்_வல்ல ஒரு சித்தருக்கே நல்ல பிள்ளை நானே – திருமுறை6:86 15/4

மேல்


தெரிந்து (26)

சேட்டு இயத்தானே தெரிந்து சுரர் வந்து ஏத்தும் – திருமுறை1:2 1/363
தேன் என்ற இன் சொல் தெரிந்து நினை பாடுகின்றேன் – திருமுறை1:4 8/1
தேன் சொல்லும் வாய் உமை_பாகா நின்றன்னை தெரிந்து அடுத்தோர் – திருமுறை1:6 11/1
திருமுகம் சேரற்கு அளித்தோய் என்று உன்னை தெரிந்து அடுத்தென் – திருமுறை1:6 53/2
எரிந்து விழ நாம் கதியில் ஏற தெரிந்து
விடையானை ஒற்றியூர் வித்தகனை மாது ஓர் – திருமுறை2:30 8/2,3
செம்_வண்ணத்தானை தெரிந்து – திருமுறை2:30 9/4
தெரிந்து நினக்கு அனந்தம் தெண்டன் இடுகின்றேன் – திருமுறை2:30 10/1
வரி அகன்ற நல் மலர் கொடு தெரிந்து மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 2/4
தீது செய்தனர் நன்மை செய்தனர் நாம் தெரிந்து செய்வதே திறம் என நினைத்து – திருமுறை2:51 6/2
செய்வேன் தீமை நலம் ஒன்றும் தெரியேன் தெரிந்து தெளிந்தோரை – திருமுறை2:82 6/1
நித்தமும் தெரிந்து உற்ற யோகர்-தம் நிமலம் ஆகி மெய் நிறைவு கொண்ட சிற்சித்தமும் – திருமுறை2:99 5/3
பற்றி என்னை மாலையிட்ட பரிசே அன்றி பகை தெரிந்து
வெற்றி மதனன் வீறு அடங்க மேவி அணைந்தார்_அல்லரடி – திருமுறை3:3 7/2,3
சேலில் தெளி கண் குற பாவாய் தெரிந்து ஓர் குறி நீ செப்புகவே – திருமுறை3:11 6/4
செப்பார் கலைகள் மொழிந்த பொருள் திறங்கள் அனைத்தும் தெரிந்து தெளிந்து – திருமுறை6:16 7/1
தருணம்-அது தெரிந்து எனக்கு தானே வந்து அளித்த தயாநிதியை எனை ஈன்ற தந்தையை என் தாயை – திருமுறை6:52 10/2
சேம நடராஜன் தெரிந்து – திருமுறை6:55 2/4
சிந்தை வியக்கின்றேன் தெரிந்து – திருமுறை6:74 8/4
தெரிந்து தெளிந்து ஒருநிலையில் சித்திரம் போல் இரு நீ சிறிது அசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய் – திருமுறை6:86 4/3
தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர் தெரிந்து அடைந்து என்னுடன் எழு-மின் சித்தி பெறல் ஆகும் – திருமுறை6:98 19/3
செறித்திடு சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடு-மின் சித்தி எலாம் இ தினமே சத்தியம் சேர்ந்திடுமே – திருமுறை6:98 20/4
சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடும் காண் தெரிந்து வம்-மின் இங்கே – திருமுறை6:98 25/3
தர இயலிற்று இது என யார் தெரிந்து உரைப்பார் சிறிய தமியள் உரைத்திடும் தரமோ சாற்றாய் என் தோழி – திருமுறை6:101 43/4
பரசி எதிர்கொள்ளுதும் நாம் கற்பூர விளக்கு பரிந்து எடுத்து என்னுடன் வருக தெரிந்து அடுத்து மகிழ்ந்தே – திருமுறை6:106 51/4
இடம் வலம் இங்கு அறியாயே நீயோ என் கணவர் எழில் வண்ணம் தெரிந்து உரைப்பாய் இசை மறை ஆகமங்கள் – திருமுறை6:106 55/2
வேகாத_கால் உணர்ந்து சின்னம் பிடி வேகாத நடு தெரிந்து சின்னம் பிடி – கீர்த்தனை:1 217/1
திறத்தர் மகிழ்ந்து ஏத்துகின்ற திரு_மாடவீதியினும் தெரிந்து காலின் – தனிப்பாசுரம்:3 33/2

மேல்


தெரிந்துகொண்டு (1)

திகழ்ந்து ஆர்கின்ற திரு_பொதுவில் சிவமே நின்னை தெரிந்துகொண்டு
புகழ்ந்தார்-தம்மை பொறுத்திடவும் புன்மை அறிவால் பொய் உரைத்தே – திருமுறை6:17 9/1,2

மேல்


தெரிந்துகொண்டேன் (1)

சிற்றம்பலத்தை தெரிந்துகொண்டேன் எம் சிவன் அருளால் – திருமுறை6:84 10/1

மேல்


தெரிந்துகொள்ளும் (1)

சித்தே என்பவரும் ஒரு சத்தே என்பவரும் தேறிய பின் ஒன்றாக தெரிந்துகொள்ளும் பொதுவில் – திருமுறை4:3 7/3

மேல்


தெரிந்துகொளேன் (1)

பரசும் வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரை பணியேன் பசை அறியா கருங்கல்_மன பாவிகளில் சிறந்தேன் – திருமுறை6:4 6/3

மேல்


தெரிந்தும் (1)

தேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல் – திருமுறை2:74 1/2

மேல்


தெரிந்துளோர்களும் (1)

தென்சொலும் வடசொலும் தெரிந்துளோர்களும்
இன் சொலும் வாய்மையும் இசைக்கின்றோர்களும் – தனிப்பாசுரம்:2 20/1,2

மேல்


தெரிந்தேன் (5)

வகை எது தெரிந்தேன் ஏழையேன் உய்வான் வள்ளலே வலிந்து எனை ஆளும் – திருமுறை2:50 9/1
தெரிந்தேன் அருளால் சிவம் ஒன்றே என்று – திருமுறை6:74 9/1
தெருளும்படி நின் அருள் உணர்த்த தெரிந்தேன் துன்ப திகைப்பு ஒழிந்தேன் – திருமுறை6:92 2/2
செவ்வியர்-தம் செயல் அனைத்தும் திரு_அருளின் செயல் எனவே தெரிந்தேன் இங்கே – திருமுறை6:108 7/2
சித்து உருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த – திருமுறை6:108 8/3

மேல்


தெரிந்தோம் (1)

தெரிக்க அரிய வெளி மூன்றும் தெரிந்தோம் எங்கும் சிவமே நின் சின்மயம் ஓர்சிறிதும் தேறோம் – திருமுறை1:5 64/3

மேல்


தெரிந்தோர் (1)

சிந்தை மகிழ குற மடவாய் தெரிந்தோர் குறி-தான் செப்புவையே – திருமுறை3:11 1/4

மேல்


தெரிந்தோரே (1)

சேயில் கருதி அணைத்தான் என்று உரைப்பார் உனை-தான் தெரிந்தோரே – திருமுறை6:17 5/4

மேல்


தெரிப்பள் (1)

தலையிடை உருத்திரன் தன் பதி தெரிப்பள்
குளிர் எழு_கடல் இவள் குளிக்கும் தடமே – திருமுகம்:4 1/107,108

மேல்


தெரிப்பாயே (1)

திடமே அருள்-தான் வழங்காது தீர்த்தல் அழகோ தெரிப்பாயே – திருமுறை2:84 2/4

மேல்


தெரிப்பார் (1)

தெரிப்பார் நினக்கும் எவர் கண்டாய் தேவர் தேடற்கு அரியானே – திருமுறை2:84 7/4

மேல்


தெரிய (7)

வண்ணம் சற்றே தெரிய வந்தது காண் எண் நெஞ்சில் – திருமுறை1:4 96/2
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேன் ஓ இது-தான் – திருமுறை1:8 55/2
தெரிய தெரியும் தெரிவு_உடையார் சிவாநுபவத்தில் சிறக்கின்றார் – திருமுறை2:80 4/1
தெரிய ஓங்கிய சிகரி சூழ் தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை5:48 3/4
தெரிய தெரிவது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 9/3
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேனோ இது-தான் – தனிப்பாசுரம்:10 11/2
தெரிய நல்லோர்க்கு தெரித்து அருள் தெளிவே – திருமுகம்:2 1/48

மேல்


தெரியா (5)

நித்தம் தெரியா நிலை மேவிய நமது – திருமுறை1:3 1/325
செம்மை எலாம் தரும் மௌன அணை மேல் கொண்டு செறி இரவு_பகல் ஒன்றும் தெரியா வண்ணம் – திருமுறை1:5 93/3
தெரியா வகையால் சிறியேன் தளர்ந்திட – திருமுறை6:65 1/1109
ஆர் நீ என்று எதிர்_வினவில் விடைகொடுக்க தெரியா அறிவு_இலியேன் பொருட்டாக அன்று வந்து என்றனக்கே – திருமுறை6:79 4/1
திரை சேர் மறைப்பை தீர்த்து எனக்கே தெரியா எல்லாம் தெரிவித்து – திருமுறை6:88 2/1

மேல்


தெரியாது (8)

ஐயறிவில் சிறிதும் அறிந்து அனுபவிக்க தெரியாது அழுது களித்து ஆடுகின்ற அ பருவத்து எளியேன் – திருமுறை4:1 27/1
ஏதும் தெரியாது அகங்கரித்து இங்கு இருந்த சிறியேன்-தனை வலிந்தே எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம்_வல்ல சித்து எனவே – திருமுறை6:66 6/1
அருள் நாடு அறியா மன_குரங்கை அடக்க தெரியாது அதனொடு சேர்ந்து – திருமுறை6:82 11/1
போதல் ஒழியா மன_குரங்கின் போக்கை அடக்க தெரியாது
நோதல் புரிந்த சிறியேனுக்கு இரங்கி கருணை நோக்கு அளித்து – திருமுறை6:82 20/1,2
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும் திரு_நட இன்பம் என்று அறியாயோ மகளே – கீர்த்தனை:8 2/2
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும் திரு_அருள் உருவம் என்று அறியாயோ மகளே – கீர்த்தனை:8 3/2
இருந்த திசை எது என்றால் இது என சுட்டவும் தெரியாது இருந்த என்னை – தனிப்பாசுரம்:3 5/2
தெரியாது ஒருநாள் செலுத்தாவிட்டால் – திருமுகம்:4 1/359

மேல்


தெரியாதே (5)

விதம் ஒன்றும் தெரியாதே மயங்கிய என்றனக்கே வெட்டவெளியா அறிவித்திட்ட அருள் இறையே – திருமுறை6:60 65/3
இருந்த_இடம் தெரியாதே இருந்த சிறியேனை எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திட மேல் ஏற்றி – திருமுறை6:60 98/1
மண்ணுள் மயங்கி சுழன்று ஓடும் மனத்தை அடக்க தெரியாதே
பெண்ணுள் மயலை பெரும் கடல் போல் பெருக்கி திரிந்தேன் பேயேனை – திருமுறை6:82 12/1,2
இகம் காண அடங்குக நீ அடங்காயேல் கணத்தே இருந்த இடம் தெரியாதே எரிந்திடச்செய்திடுவேன் – திருமுறை6:86 8/3
போமாறு உன் செயல் அனைத்தும் பூரணமா கொண்டுபோன வழி தெரியாதே போய் பிழை நீ இலையேல் – திருமுறை6:86 11/2

மேல்


தெரியாதேன் (1)

எட்டிரண்டும் தெரியாதேன் என் கையிலே கொடுத்தீர் இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன் – திருமுறை6:33 2/2

மேல்


தெரியாமல் (5)

தெவ்வேளை அடர்க்க வகை தெரியாமல் உழல்தரும் இ சிறியனேனே – திருமுறை5:18 6/4
செவ் வண்ணம் பழுத்த தனி திரு_உரு கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் என சிந்தனை செய்திருந்தேன் – திருமுறை6:27 1/2
மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம் வழி துறை தெரியாமல் மண்மூடி போக – திருமுறை6:69 9/2
செகம் காண தலை_காலும் தெரியாமல் அலைந்து திரிகின்றாய் நின் செபம்-தான் சிறிதும் நடவாது – திருமுறை6:86 8/2
செவ் வண்ணம் பழுத்த தனி திரு_உரு கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் என சிந்தனை செய்திருந்தேன் – கீர்த்தனை:41 20/2

மேல்


தெரியாமே (1)

கையாம் வகை ஒன்றும் தெரியாமே சொல புகுந்த பேதையேனை – தனிப்பாசுரம்:1 3/2

மேல்


தெரியாமையால் (1)

தெரியாமையால் சிறியேன் செய் குற்றத்தை நின் சித்தம்-அதில் – திருமுறை2:69 4/1

மேல்


தெரியீர் (2)

சாமாந்தர் ஆகா தரம் சிறிது உணரீர் தத்துவ ஞானத்தை இற்று என தெரியீர்
மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர் வாழ்க்கையிலே அற்ப மகிழ்ச்சியும் பெற்றீர் – திருமுறை6:96 4/1,2
அச்சையும் உடம்பையும் அறி வகை அறியீர் அம்மையும் அப்பனும் ஆர் என தெரியீர்
பச்சையும் செம்மையும் கருமையும் கூடி பலித்த நும் வாழ்க்கையில் பண்பு ஒன்றும் இல்லீர் – திருமுறை6:96 5/1,2

மேல்


தெரியும் (12)

என்னில் இது-தான் ஐயம் என்றேன் எமக்கும் தெரியும் என திருவாய் – திருமுறை1:8 62/3
தெரிய தெரியும் தெரிவு_உடையார் சிவாநுபவத்தில் சிறக்கின்றார் – திருமுறை2:80 4/1
தெரியும் அது கண்டவர்கள் காணில் உயிரோடு செத்தவர் எழுவார் என்று கைத்தாளம் போடு – கீர்த்தனை:1 179/2
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும் திரு_நட இன்பம் என்று அறியாயோ மகளே – கீர்த்தனை:8 2/2
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும் திரு_அருள் உருவம் என்று அறியாயோ மகளே – கீர்த்தனை:8 3/2
ஈது நமக்கும் தெரியும் என்றார் இறை ஆமோ இங்கு இது என்றேன் – தனிப்பாசுரம்:10 12/2
என்னில் இது-தான் ஐயம் என்றேன் எவர்க்கும் தெரியும் என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 18/3
பார்த்தால் அளிப்பான் தெரியும் சிதம்பரம் நீ – தனிப்பாசுரம்:14 7/3
நின்று வளர் மலை போல் நெஞ்சே பார்த்தால் தெரியும்
இன்று எவ்விடத்து என்னில் இ பாட்டில் – தனிப்பாசுரம்:14 8/3,4
இம்பர் நாம் கேட்ட கதை இது என்பர் அன்றியும் இவர்க்கு ஏது தெரியும் என்பர் இவை எலாம் எவனோ ஓர் வம்பனாம் வீணன் முன் இட்ட கட்டு என்பர் அந்த – தனிப்பாசுரம்:15 3/3
உங்களுக்கு இங்கு எது தெரியும் ஒன்பது தொட்டு ஐம்பது மட்டு உண்டு என்பாரே – தனிப்பாசுரம்:27 1/4
சங்கடம் அது நின்றனக்கும் தெரியும்
எங்கணும் நின் போல் எமக்கு அன்பினர் இலை – திருமுகம்:1 1/63,64

மேல்


தெரியேம் (1)

ஆதரவில் சென்றனம் மேல் செல்ல வழி தெரியேம் அம்மம்ம என்று மறை ஆகமங்கள் எல்லாம் – திருமுறை6:101 15/3

மேல்


தெரியேன் (17)

பேச தெரியேன் பிழை அறியேன் பேதுறினும் – திருமுறை1:4 92/1
கூச தெரியேன் குணம் அறியேன் நேசத்தில் – திருமுறை1:4 92/2
என் நெஞ்சம் என் நெஞ்சமோ தெரியேன் இதற்கு என் செய்வதே – திருமுறை1:6 45/4
செய்வேன் தீமை நலம் ஒன்றும் தெரியேன் தெரிந்து தெளிந்தோரை – திருமுறை2:82 6/1
செடியேன் மனமோ வினையோ நின் செயலோ செய்கை தெரியேன் வெண் – திருமுறை2:82 16/3
முறியாது அருள்செய்தியோ தெரியேன் எந்தை முன்னியதே – திருமுறை2:83 1/4
திருவுளம் தெரியேன் திகைப்புறுகின்றேன் சிறியரில் சிறியனேன் வஞ்ச – திருமுறை2:93 1/1
செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின் திருவுள குறிப்பையும் தெரியேன்
உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேல் உறும்-கொல் என்று உலைந்தேன் – திருமுறை2:94 7/1,2
புந்தி இலள் என்று அணையாரோ யாதும் தெரியேன் புலம்புகின்றேன் – திருமுறை3:11 1/3
தேர்ந்து உணர்ந்து தெளியாதே திரு_அருளோடு ஊடி சில புகன்றேன் திரு_கருணை திறம் சிறிதும் தெரியேன்
போந்தகனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போதாந்த மிசை விளங்கு நாதாந்த விளக்கே – திருமுறை4:8 9/1,2
தெரியேன் உனது திரு_புகழை தேவே உன்றன் சேவடிக்கே – திருமுறை5:15 8/1
ஆட்டுகின்ற அருள் பெருமை ஒருசிறிதும் தெரியேன் அச்சம்_இலேன் நாணம்_இலேன் அடக்கம் ஒன்றும் இல்லேன் – திருமுறை6:4 10/3
சூது ஓர் அணுவும் தெரியேன் நின் பாத துணை துணையே – திருமுறை6:24 50/4
செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின் திருவுள குறிப்பையும் தெரியேன்
உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேலுறும்-கொல் என்று உலைந்தேன் – திருமுறை6:30 1/1,2
எது தருணம் அது தெரியேன் என்னினும் எம்மானே எல்லாம் செய் வல்லவனே என் தனி நாயகனே – திருமுறை6:33 7/1
ஆது தெரியேன் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 12/4
அருத்தம் தெரியேன் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 25/4

மேல்


தெரியேனே (4)

செய்தால் வருமோ தெரியேனே பொய் தாவு – திருமுறை1:4 58/2
திணி ஆர் முருட்டு கடை மனத்தேன் செய்வது ஒன்றும் தெரியேனே – திருமுறை2:80 3/4
தேவர்க்கு அருள் நின் சேவடிக்கே விழைந்தேன் யாதும் தெரியேனே – திருமுறை5:15 7/4
சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன் திருவுளத்தை தெரியேனே சிறியனேனே – தனிப்பாசுரம்:18 10/4

மேல்


தெரிவ (1)

தேடுகின்ற மால் நான்முகன் முதலாம் தேவர் யாவரும் தெரிவ அரும் பொருளே – திருமுறை2:48 9/3

மேல்


தெரிவது (2)

தீயால் சுடினும் என் அந்தோ சிறிதும் தெரிவது அன்றே – திருமுறை1:6 111/4
தெரிய தெரிவது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 9/3

மேல்


தெரிவித்த (1)

தேடா கரும சித்தி எலாம் திகழ தயவால் தெரிவித்த
கோடா கொடியே சிவ தரும கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:107 5/3,4

மேல்


தெரிவித்தீர் (1)

போதாந்த நிலையும் அப்பால் புகல் அரிதாம் பெரிய பொருள் நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது – திருமுறை6:79 3/2

மேல்


தெரிவித்து (7)

இன்று அகத்தே புகுந்து அருளி எனக்கு அதனை தெரிவித்து இன்புறச்செய்து அருளிய நின் இரக்கம் எவர்க்கு உளதோ – திருமுறை4:2 10/3
போகாத புனலையும் தெரிவித்து என் உளத்தே பொற்புற அமர்ந்ததோர் அற்புத சுடரே – திருமுறை6:26 7/2
செய் வகை தெரிவித்து என்னை சேர்ந்து ஒன்றாய் இருத்தல் வேண்டும் – திருமுறை6:64 33/2
சித்தி நிலை எல்லாம் தெரிவித்து அருள்கின்றேம் – திருமுறை6:64 43/3
சிவ ரகசியம் எலாம் தெரிவித்து எனக்கே – திருமுறை6:65 1/1051
திரை சேர் மறைப்பை தீர்த்து எனக்கே தெரியா எல்லாம் தெரிவித்து
பரை சேர் ஞான பெருவெளியில் பழுத்த கொழுத்த பழம் தந்தே – திருமுறை6:88 2/1,2
தெரிவித்து அருளிற்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 25/3

மேல்


தெரிவிப்பான் (1)

திதியும் புவி புகல் நின் பெயர் நெறியை தெரிவிப்பான்
நதி உந்து உணவு உதவுவன் அம் கொடி நீ நடவாயே – திருமுறை5:49 10/3,4

மேல்


தெரிவு (2)

தெரிய தெரியும் தெரிவு_உடையார் சிவாநுபவத்தில் சிறக்கின்றார் – திருமுறை2:80 4/1
தெரித்தாலன்றி சிறிதேனும் தெரிவு ஒன்று இல்லா சிறியேனை – திருமுறை2:84 3/1

மேல்


தெரிவு_உடையார் (1)

தெரிய தெரியும் தெரிவு_உடையார் சிவாநுபவத்தில் சிறக்கின்றார் – திருமுறை2:80 4/1

மேல்


தெரிவையரை (1)

திரியும் புலியூர் அன்று நின் போல் தெரிவையரை கண்டிடில் பயந்தே – திருமுறை1:8 161/3

மேல்


தெரு (24)

தெரு புக்குவாரொடு சேர்கில் என் ஆம் இ சிறுநடையாம் – திருமுறை1:6 105/3
மணி கொண்ட கண்டனை வாழ்த்தார்-தம் வாய் தெரு மண் உண்ட வாய் – திருமுறை1:6 143/1
கலகம் இலா தெரு கதவம் காப்பு அவிழ்க்க புரிந்து களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 1/3
தெரு மாலை கதவு-தனை திறப்பித்து நின்று செவ் வண்ணத்திடை பசந்த திரு_மேனி காட்டி – திருமுறை4:2 3/3
சித்த உரு ஆகி இங்கே எனை தேடி நடந்து தெரு கதவம் திறப்பித்து என் செங்கையில் ஒன்று அளித்து – திருமுறை4:2 21/2
சில கோடி நடந்து எளியேன் இருக்கும் இடத்து அணைந்து தெரு கதவம் திறப்பித்து என் செங்கையில் ஒன்று அளித்தே – திருமுறை4:2 22/2
செய் வகை ஒன்று அறியாது திகைப்பினொடே இருந்தேன் திடுக்கென இங்கு எழுந்திருப்ப தெரு கதவம் திறப்பித்து – திருமுறை4:2 23/1
தெருள் உருவில் நடந்து தெரு கதவு திறப்பித்து சிறியேனை அழைத்து எனது செங்கையில் ஒன்று அளித்து – திருமுறை4:2 40/2
மத்த இரவிடை நடந்து வந்து அருளி அடியேன் வாழும் மனை தெரு கதவு திறப்பித்து அங்கு அடைந்து – திருமுறை4:2 48/2
பொருள் விளங்கா நடு_இரவில் நான் உறையும் இடத்தே போந்து தெரு காப்பு அவிழ்க்க புரிந்து எனை அங்கு அழைத்து – திருமுறை4:2 56/2
தெரு அடைந்து நான் இருக்கும் மனை காப்பு திறக்கச்செய்து அருளி பொருள் ஒன்று என் செங்கை-தனில் அளித்தாய் – திருமுறை4:2 57/3
தன் அறிவாய் விளங்குகின்ற பொன் அடிகள் வருந்த தனி நடந்து தெரு கதவம் தாள் திறப்பித்து அருளி – திருமுறை4:2 58/2
வர யோகர் வியப்ப அடியேன் இருக்கும் இடத்தே வந்து தெரு கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை4:2 59/2
கனக்கும் மனை தெரு கதவம் காப்பு அவிழ்க்க புரிந்து களிப்பொடு எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை4:2 62/3
திரு_அடிகள் மிக வருந்த நடந்து எளியேன் பொருட்டா தெரு கதவம் திறப்பித்து சிறியேனை அழைத்து – திருமுறை4:2 77/3
செம் பருக்கை_கல் உறுத்த தெருவில் நடந்து இரவில் தெரு கதவம் திறப்பித்து சிறியேனை அழைத்து – திருமுறை4:2 79/2
பாதி_இரவிடை நடந்து நான் இருக்கும் இடத்தே படர்ந்து தெரு கதவம் காப்பு அவிழ்த்திடவும் புரிந்து – திருமுறை4:2 86/3
செறி இரவில் நடந்து அணைந்து நான் இருக்கும் இடத்தே தெரு கதவம் திறப்பித்து சிறப்பின் எனை அழைத்து – திருமுறை4:2 98/2
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை6:1 1/2
தெரு எலாம் அறிய கொடுத்தனன் வேறு செயல்_இலேன் என நினைத்திருந்தேன் – திருமுறை6:58 1/3
தெரு மனை-தோறு அலைந்தேனை அலையாமே சேர்த்து அருளி – திருமுறை6:83 10/1
ஜீவர்கள் பாட்டு எல்லாம் தெரு_பாட்டு – கீர்த்தனை:1 102/2
மெய் ஓர் தினைத்தனையும் அறிகிலார் பொய்_கதை விளம்ப எனில் இ உலகிலோ மேல்_உலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர் தெரு மேவு மண் எனினும் உதவ – தனிப்பாசுரம்:15 11/1
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – தனிப்பாசுரம்:16 9/2

மேல்


தெரு-தொறும் (1)

எறி விறகு விற்க வளர் கூடல் தெரு-தொறும் இயங்கிய இரக்க பதம் – திருமுறை1:1 2/107

மேல்


தெரு_பாட்டு (1)

ஜீவர்கள் பாட்டு எல்லாம் தெரு_பாட்டு – கீர்த்தனை:1 102/2

மேல்


தெருட்சியே (1)

தெருட்சியே தரும் நின் அருள் ஒளி-தான் சேரில் உய்குவேன் சேர்ந்திலதானால் – திருமுறை2:51 5/3

மேல்


தெருட்டி (5)

தெருள் நிலை இது என தெருட்டி என் உளத்து இருந்து – திருமுறை6:65 1/321
தெருட்டி எனை வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:83 1/4
தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த சீராளர் அவர் பெருமை திறத்தை எவர் புகல்வார் – திருமுறை6:101 2/2
தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த திருவாளர் அவர் பெருமை திறத்தை எவர் புகல்வார் – திருமுறை6:106 35/2
தெருட்டி திரு_பொன்_பதத்தை காட்டி அமுதம் ஊட்டியே – கீர்த்தனை:29 72/3

மேல்


தெருட்டிய (1)

தீது தீர்த்து என்னை இளந்தையில் தானே தெருட்டிய சிற்சபையவரே – திருமுறை6:87 4/4

மேல்


தெருட்டுகின்ற (1)

தெருட்டுகின்ற சத்தி மிக சிறிது அதனில் கோடி திறத்தினில் ஓர்சிறிது ஆகும் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:101 20/3

மேல்


தெருட்டும் (10)

தெருட்டும் நின் திரு_தணிகையை அடையேன் சிவபிரான் பெற்ற செல்வமே நினது – திருமுறை5:42 4/2
அடைவுற தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/840
அருளினில் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/842
அறத்தொடு தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/844
அவ்வகை தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/846
அடையுற தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/848
அத்துற தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/850
அத்தகை தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/852
தெருட்டும் தலைவர்கள் சேர் பல கோடியை – திருமுறை6:65 1/861
அருள் திறம் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/862

மேல்


தெருமரல் (2)

தெருமரல் அற்று உயர்ந்த மறை சிரத்து அமர்ந்த புனிதை சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 1/2
தெருமரல் அகற்றும் எம் சிவபிரான் மலை – தனிப்பாசுரம்:2 10/3

மேல்


தெருவத்திலே (1)

தெருவத்திலே சிறு கால் வீசி ஆடிட சென்ற அந்த – திருமுறை1:6 48/2

மேல்


தெருவம் (1)

தெருவம் மிசை நடந்து சிறு செம் பரல்_கல் உறுத்த சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 80/3

மேல்


தெருவிடத்தே (1)

தெருவிடத்தே விளையாடி திரிந்த எனை வலிந்தே சிவ மாலை அணிந்தனை அ சிறுவயதில் இந்த – திருமுறை6:35 9/1

மேல்


தெருவில் (16)

தேட்டாண்மை செய்வாய் அ தேட்டாண்மையை தெருவில்
போட்டாலும் அங்கு ஓர் புகழ் உண்டே வாள் தாரை – திருமுறை1:3 1/753,754
மருவும் குறள்_பா மறந்தாய் தெருவில்
இறந்தார் பிறந்தார் இறந்தார் எனும் சொல் – திருமுறை1:3 1/934,935
ஊர்ந்தார் தெருவில் உலா போந்தார் வான்_உலகம் – திருமுறை1:3 1/957
வேணி-கண் நீர் வைத்த தேவே மதுரை வியன் தெருவில்
மாணிக்கம் விற்ற செம் மாணிக்கமே எனை வாழ்வித்ததோர் – திருமுறை1:6 124/1,2
சின்மயமாய் விளங்குகின்ற திரு_அடிகள் வருந்த சிறு நாயேன் பொருட்டாக தெருவில் நடந்து அருளி – திருமுறை4:2 71/2
செம் பருக்கை_கல் உறுத்த தெருவில் நடந்து இரவில் தெரு கதவம் திறப்பித்து சிறியேனை அழைத்து – திருமுறை4:2 79/2
படி நாளில் நடந்து இரவில் அடைந்து அருளி தெருவில் படர் கதவம் திறப்பித்து பரிந்து எனை அங்கு அழைத்து – திருமுறை4:2 99/2
வலிந்து எனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மறைந்து வந்து அடுத்த பின் நினைந்தே – திருமுறை6:13 28/1
அயம் தரு தெருவில் நடப்பதற்கு அஞ்சி அரைக்கு மேல் வீக்கினன் எந்தாய் – திருமுறை6:13 51/4
இவ்வண்ணம் இருந்த எனை பிறர் அறிய தெருவில் இழுத்து விடுத்தது கடவுள் இயற்கை அருள் செயலோ – திருமுறை6:27 1/3
உள் இருந்த எனை தெருவில் இழுத்துவிடுத்தது-தான் உன் செயலோ பெரு மாயை-தன் செயலோ அறியேன் – திருமுறை6:27 2/3
தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணை தேவே உலக திரள் எல்லாம் – திருமுறை6:66 2/3
பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில் பசியோடே வந்தாரை பார்க்கவும் நேரீர் – திருமுறை6:96 1/2
மருவ வந்தார் வந்தார் என்று தெருவில் நாதம் சொல்கின்றதே – கீர்த்தனை:38 5/4
இவ்வண்ணம் இருந்த எனை பிறர் அறிய தெருவில் இழுத்து விடுத்தது கடவுள் இயற்கை அருள் செயலோ – கீர்த்தனை:41 20/3
தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணை தேவே உலக திரள் எல்லாம் – கீர்த்தனை:41 39/3

மேல்


தெருவினிடை (1)

தெய்வ நெறி என்று அறிஞர் புகழ்ந்து புகழ்ந்து ஏத்தும் திரு_அடிகள் மிக வருந்த தெருவினிடை நடந்து – திருமுறை4:2 72/2

மேல்


தெருவு-தொறும் (1)

தேர் ஊரும் திருவாரூர் தெருவு-தொறும் நடப்பித்தாய் – திருமுறை4:11 10/3

மேல்


தெருள் (75)

தெருள் நிறைந்த இன்ப நிலை வளர்க்கின்ற கண்_உடையோய் சிதையா ஞான – திருமுறை1:5 0/2
தெருள் அளவும் உளம் முழுதும் கலந்துகொண்டு தித்திக்கும் செழும் தேனே தேவ தேவே – திருமுறை1:5 35/4
தெருள் உடைய உளம் முழுதும் கோயில்கொண்ட சிவமே மெய் அறிவு உருவாம் தெய்வமே இ – திருமுறை1:5 100/2
தெருள் அறியா சிறியேன் ஆயினும் செய்க சீர் அருளே – திருமுறை1:6 21/4
தெருள் சுவையே அ சுவை பயனே மறை சென்னி நின்ற – திருமுறை1:6 71/2
தெருள் பால் உறும் ஐங்கை_செல்வர்க்கும் நல் இளம் சேய்க்கும் மகிழ்ந்து – திருமுறை1:7 53/1
தெருள் திறம் செயும் சண்முக சிவ ஓம் சிவ நமா என செப்பி நம் துயராம் – திருமுறை2:3 4/3
தெருள் கொள் நீறு இடும் செல்வர் கூழ் இடினும் சேர்ந்து வாழ்த்தி அ திரு அமுது உண்க – திருமுறை2:7 6/2
தெருள்_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் தாள் சிந்தையில் வைத்து ஆனந்தம் தேக்குகின்றார் – திருமுறை2:59 6/1
தெருள் ஆர் அன்பர் திரு_சபையில் சேர்க்காது அலைக்கும் திறம் அந்தோ – திருமுறை2:60 1/4
தெருள் ஆர்ந்த மெய்ஞ்ஞான செல்வ சிவமே நின் – திருமுறை2:61 2/3
தெருள் அளித்திடில் போதும் இங்கு உனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 7/4
தெருள் பழுத்து ஓங்கும் சித்தர்-தம் உரிமை செல்வமே அருணை அம் தேவே – திருமுறை2:71 4/2
தெருள் பெரு மலையே திரு_அணாமலையில் திகழ் சுயம் சோதியே சிவனே – திருமுறை2:71 8/2
திரு வண்ண நதியும் வளை ஒரு வண்ண மதியும் வளர் செவ் வண்ணம் நண்ணு சடையும் தெருள் வண்ண நுதல் விழியும் அருள் வண்ண வதனமும் திகழ் வண்ண வெண் நகையும் ஓர் – திருமுறை2:78 1/1
தெருள் உறல் வேண்டும் போற்றி என் அறிவே சிந்தை நைந்து உலகிடை மயங்கும் – திருமுறை2:79 1/3
தெருள் ஓர்சிறிதும் இலையே என் செய்கேன் எங்கள் சிவனேயோ – திருமுறை2:84 4/2
தெருள் ஓர்சிறிதும் அறியாதே திகையாநின்றேன் முறையேயோ – திருமுறை2:94 28/4
தெருள் நெறி தந்து அருளும் மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி மகிழ் திரு_நட தெள் அமுதே – திருமுறை2:98 2/4
தெருள் அளிப்பதும் இருள் கெடுப்பதும் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை2:99 4/4
தெருள் நிறைந்த சிந்தையிலே தித்திக்கும் தேனே செங்கனியே மதி அணிந்த செஞ்சடை எம் பெருமான் – திருமுறை4:1 28/2
தெருள் நிறைந்தது ஒன்று எனது செங்கை-தனில் கொடுத்து திகழ்ந்துநின்ற பரம் பொருள் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை4:2 13/3
தெருள் உருவில் நடந்து தெரு கதவு திறப்பித்து சிறியேனை அழைத்து எனது செங்கையில் ஒன்று அளித்து – திருமுறை4:2 40/2
தெருள் விளங்கும் ஒரு பொருள் என் செங்கை-தனில் அளித்தாய் சிவபெருமான் பெரும் கருணை திறத்தினை என் என்பேன் – திருமுறை4:2 56/3
தெருள் உதிக்கும் மணி மன்றில் திரு_நடம் செய் அரசே சிவபெருமான் நின் கருணை திறத்தை வியக்கேனே – திருமுறை4:2 73/4
தெருள் உடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 3/2
தெருள் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே – திருமுறை4:5 1/3
தெருள் வழங்கும் சிவ நெறியை விளக்க வந்த செழும் சுடர் மா மணி_விளக்கே சிறியனேனை – திருமுறை4:10 9/2
தெருள் உடையோர்க்கு வாய்த்த சிவானந்த தேனே போற்றி – திருமுறை5:50 11/1
தெருள் அறியேன் உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது திருவுளத்தை அறிந்திலேன் தெய்வ நடத்தவனே – திருமுறை6:4 7/4
தெருள் நிறை உளத்தே திகழ் தனி தலைமை தெய்வமே திரு_அருள் சிவமே – திருமுறை6:13 5/3
தெருள் நிலை இன்றி கலங்கினேன் எனினும் சிறு நெறி பிடித்தது ஒன்று இலையே – திருமுறை6:13 94/4
தெருள் நல் பதம் சார் அன்பர் எலாம் சிரிப்பார் நானும் திகைப்பேனே – திருமுறை6:17 3/4
தெருள் நாடு ஒளியே வெளியே மெய் சிவமே சித்த சிகாமணியே – திருமுறை6:17 15/2
தெருள் நாடுறுவாய் அபயம் அபயம் திரு_அம்பலவா அபயம் அபயம் – திருமுறை6:18 3/4
தெருள் அமுத தனி யோகர் சிந்தையிலும் ஞான செல்வர் அறிவிடத்தும் நடம் செய்யும் நடராஜன் – திருமுறை6:23 4/1
தெருள் மெய் கருத்தில் கலந்து எனையும் சித்தி நிலைகள் தெரித்து அருளே – திருமுறை6:24 56/4
தெருள் பெரும் சீர் சொல திகழ்வ சித்தியே – திருமுறை6:24 73/2
தெருள் நிலை சச்சிதானந்த கிரணாதிகள் சிறப்ப முதல் அந்தம் இன்றி திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்தி அனுபவ நிலை தெளிந்திட வயங்கு சுடரே – திருமுறை6:25 1/3
பொருள் நிறை ஓங்க தெருள் நிலை விளங்க புண்ணியம் பொற்புற வயங்க – திருமுறை6:30 18/3
தேவி சிவகாமவல்லி மகிழும் மணவாளா தெருள் நிறை வான் அமுது அளிக்கும் தருணம் இது-தானே – திருமுறை6:36 8/4
தெருள் பெரும் தாய்-தன் கையிலே கொடுத்த தெய்வமே சத்திய சிவமே – திருமுறை6:42 1/2
தெருள் பாடல் உவந்து எனையும் சிவம் ஆக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 1/4
தெருள் எலாம் வல்ல சித்தை மெய்ஞ்ஞான தீபத்தை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 1/4
தெருள் உறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியை – திருமுறை6:52 1/2
தெருள் நிறை மதியே என் குரு பதியே தெய்வமே தெய்வமே என்கோ – திருமுறை6:54 1/3
தெருள் ஓங்க ஓங்குவது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 1/4
தெருள் அளித்த திருவாளா ஞான உருவாளா தெய்வ நடத்து அரசே நான் செய்மொழி ஏற்று அருளே – திருமுறை6:60 1/4
தெருள் உடைய அருள் நெறியில் களித்து விளையாடி செழித்திடுக வாழ்க என செப்பிய சற்குருவே – திருமுறை6:60 75/2
தெருள் பெரும் சிவமே சுத்த சன்மார்க்க செல்வமே நான் பெற்ற சிறப்பே – திருமுறை6:64 18/2
தெருள் பெருவெளி மட்டு அளவு இலா காலம் தேடியும் காண்கிலா சிவமே – திருமுறை6:64 19/2
தெருள் பெரு வேதாந்தம் திகழ் சித்தாந்தத்தினும் தித்திக்கும் தேனே – திருமுறை6:64 20/2
தெருள் பெரும் சித்திகள் சேர்ந்த என்னையே – திருமுறை6:64 47/4
தெருள் நிலை இது என தெருட்டி என் உளத்து இருந்து – திருமுறை6:65 1/321
அருள் நெறி ஒன்றே தெருள் நெறி மற்று எலாம் – திருமுறை6:65 1/981
தெருள் இது எனவே செப்பிய சிவமே – திருமுறை6:65 1/984
தெருள் சாரும் சுத்த சன்மார்க்க நல் நீதி சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும் – திருமுறை6:69 10/3
பொருள் அளித்தான் என் உள் புணர்ந்தான் தெருள் அளித்தான் – திருமுறை6:74 1/2
தெருள் நாடும் என் சிந்தையுள் மேவிய தேவ தேவே – திருமுறை6:75 1/2
தெருள் நாடு உலகில் மரணமுறா திறம் தந்து அழியா திரு அளித்த – திருமுறை6:82 11/3
தெருள் திகழ் நின் அடியவர்-தம் திரு_சபையின் நடு இருத்தி – திருமுறை6:83 1/3
தெருள் பெரும் சத்தியம் ஈதே – திருமுறை6:93 37/4
தெருள் பெரும் சித்திகள் சேர்ந்தன என் உளத்து – திருமுறை6:94 10/3
தெருள் பெரும் பதத்து ஆணை ஈது அறி-மினோ தெளிந்தே – திருமுறை6:95 1/4
தெருள் விளங்குவீர் ஞான சன்மார்க்கமே தெளி-மின் – திருமுறை6:95 12/4
அன்மார்க்கம் தவிர்த்து அருளி அம்பலத்தே நடம் செய் அருள்_பெரும்_சோதியை உலகீர் தெருள் கொள சார்வீரே – திருமுறை6:98 27/4
அருள் நயந்த நல் மார்க்கர் ஆள்க தெருள் நயந்த – திருமுறை6:100 5/2
தெருள் உடை என் தனி தலைவர் திரு_மேனி சோதி செப்புறு பார் முதல் நாத பரியந்தம் கடந்தே – திருமுறை6:106 78/3
தெருள் சார்பில் இருந்து ஓங்கு சமரச சன்மார்க்க திரு_சபை-கண் உற்றேன் என் திரு_கணவருடனே – திருமுறை6:106 97/4
தெருள் நெறியில் சுத்த சிவ சன்மார்க்க பெரு நீதி செலுத்தாநின்ற – திருமுறை6:108 9/2
தெருள்_உடையார் எலாம் செய்ய வல்லார் திரு – கீர்த்தனை:35 10/1
பொருள் நான்முகனும் மாலும் தெருள் நான்மறையும் நாளும் – கீர்த்தனை:38 3/1
தேவி சிவகாமவல்லி மகிழும் மணவாளா தெருள் நிறை வான் அமுது அளிக்கும் தருணம் இது-தானே – கீர்த்தனை:41 18/4
தெருள் நிறைந்த சிவகுருவே நின்-தனை ஈண்டு எவ்வாறு சிந்திக்கேனே – தனிப்பாசுரம்:2 32/4
தெருள் உறு சிவபிரான் செம்பொன் கஞ்சமும் – தனிப்பாசுரம்:5 2/3

மேல்


தெருள்_உடையார் (2)

தெருள்_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் தாள் சிந்தையில் வைத்து ஆனந்தம் தேக்குகின்றார் – திருமுறை2:59 6/1
தெருள்_உடையார் எலாம் செய்ய வல்லார் திரு – கீர்த்தனை:35 10/1

மேல்


தெருள்வது (1)

தெருள்வது ஒன்று இன்றி மங்கையர் கொங்கை திடர் மலை சிகரத்தில் ஏறி – திருமுறை2:44 5/3

மேல்


தெருளர் (1)

ஆலில் தெளிய நால்வர்களுக்கு அருளும் தெருளர் ஒற்றியினார் – திருமுறை3:11 6/2

மேல்


தெருளாத (2)

தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த சீராளர் அவர் பெருமை திறத்தை எவர் புகல்வார் – திருமுறை6:101 2/2
தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த திருவாளர் அவர் பெருமை திறத்தை எவர் புகல்வார் – திருமுறை6:106 35/2

மேல்


தெருளாம் (1)

தெருளாம் ஒளியே வெளியாக சிற்றம்பலத்தே நடிக்கின்றோய் – திருமுறை6:24 43/3

மேல்


தெருளாய (3)

தெருளாய உலகிடை என் சரிதம் உணர்ந்திலையோ சிற்சபை என் அப்பனுக்கு சிறந்த பிள்ளை நானே – திருமுறை6:86 14/4
தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திரு_மேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும் – திருமுறை6:106 24/2
தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திரு_மேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும் – கீர்த்தனை:41 31/2

மேல்


தெருளாலே (1)

தெருளாலே மருளாலே தெரியாது தெரியும் திரு_நட இன்பம் என்று அறியாயோ மகளே – கீர்த்தனை:8 2/2

மேல்


தெருளான (1)

தெருளான சுத்த சன்மார்க்கம்-அது ஒன்றே சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும் – திருமுறை6:69 9/3

மேல்


தெருளும் (2)

தெருளும் பொருளும் நின் சீர் அருளே என தேர்ந்த பின் யான் – திருமுறை1:6 34/1
அருளும் பொருளும் தெருளும் தருவாய் அபயம் அபயம் அபயம் அபயம் – திருமுறை6:18 4/4

மேல்


தெருளும்படி (1)

தெருளும்படி நின் அருள் உணர்த்த தெரிந்தேன் துன்ப திகைப்பு ஒழிந்தேன் – திருமுறை6:92 2/2

மேல்


தெருளுற (3)

தெருளுற அருமை திரு_கையால் தடவி திரு_மணி வாய்_மலர்ந்து அருகில் – திருமுறை2:94 46/3
தெருளுற வளர்க்கும் சிவமே சிவமே – திருமுறை6:65 1/958
தெருளுற எனக்கு அருள் செல்வ நல் தாயே – திருமுறை6:65 1/1082

மேல்


தெருளுறு (1)

தெருளுறு நீற்றினை சிவ என்று உட்கொளில் – திருமுறை5:47 2/3

மேல்


தெருளுறும் (2)

மருள் அறு தெருளே தெருளுறும் ஒளியே மறை முடி மணியே மறை முடி மணியே – கீர்த்தனை:1 129/2
தெருளுறும் அ ஆச்சிரமத்து இருந்து துறவறம் காக்கும் செல்வர் எல்லாம் – தனிப்பாசுரம்:2 48/1

மேல்


தெருளே (8)

தெருளே மெய்ஞ்ஞான தெளிவே மறை முடி செம்பொருளே – திருமுறை1:7 4/3
தெருளே வடிவாம் அடியவர் போல் சிறியேன் கண்டேன் சீருற்றேன் – திருமுறை2:81 8/2
தெளியும் தெருளே சரணம் சரணம் சிவமே தவமே சரணம் சரணம் – திருமுறை5:56 8/2
பொருளே தெருளே மாற்று அறியா பொன்னே மின்னே பூங்கிளியே – திருமுறை6:24 29/2
தெருளே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 1/2
தெருளே சிற்றம்பலத்து ஆடும் சிவமே எல்லாம் செய்ய வல்ல – திருமுறை6:92 3/3
மருள் அறு தெருளே தெருளுறும் ஒளியே மறை முடி மணியே மறை முடி மணியே – கீர்த்தனை:1 129/2
தெருளே ஓர் வடிவாய் உற செய்த செழும் சுடரே – கீர்த்தனை:32 9/2

மேல்


தெருளேயுற (1)

தெருளேயுற எ தலைவருக்கும் சிறந்த அருளாய் திகழ்வதுவே – திருமுறை6:17 8/4

மேல்


தெருளை (1)

தெருளை தெளிவித்து எல்லாம் செய் சித்தி நிலையை சேர்வித்தே – திருமுறை6:88 11/3

மேல்


தெருளொடு (1)

தெருளொடு பொருளும் மேன்மேல் எனக்கு அளித்து சித்து எலாம் செய்திட திரு_அருள் புரிந்தே – திருமுறை6:90 9/3

மேல்


தெலுங்கமொழி (1)

சிவ மான்மியம் புகா காது காது என்னும் தெலுங்கமொழி என்ற ஒன்றே – திருமுகம்:3 1/38

மேல்


தெவ் (9)

இவ்வண்ணம் என்னை வெளி இட்டனையே தெவ் என்ன – திருமுறை1:3 1/872
தெவ் வழி ஓடும் மனத்தேனுக்கு உன்றன் திருவுளம்-தான் – திருமுறை1:6 108/1
தெவ் வேலை வற்றச்செய் அ வேலை ஈன்று ஒற்றி தேவர் நெஞ்சை – திருமுறை1:7 78/3
தெவ்_ஊர் பொடிக்கும் சிறு_நகை இ தேவர்-தமை நான் நீர் இருத்தல் – திருமுறை1:8 162/1
தெவ் வண மடவார் சீ_குழி விழுந்தேன் தீயனேன் பேயனேன் சிறியேன் – திருமுறை2:11 9/1
தெவ் வண்ண மாயையிடை செம்மாந்த சிற்றடியேன் – திருமுறை2:61 7/1
தெவ் உலகும் நண்பு உலகும் சமனாக கண்ட சித்தர்கள்-தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள் – திருமுறை4:2 83/2
தெவ் வகை அமண இருள் அற எழுந்த தீபமே சம்பந்த தேவே – திருமுறை4:9 8/4
தெவ்_வினையார் அரக்கர் குலம் செற்ற வெற்றி சிங்கமே எங்கள் குல_தெய்வமேயோ – தனிப்பாசுரம்:18 4/1

மேல்


தெவ்_வினையார் (1)

தெவ்_வினையார் அரக்கர் குலம் செற்ற வெற்றி சிங்கமே எங்கள் குல_தெய்வமேயோ – தனிப்பாசுரம்:18 4/1

மேல்


தெவ்_ஊர் (1)

தெவ்_ஊர் பொடிக்கும் சிறு_நகை இ தேவர்-தமை நான் நீர் இருத்தல் – திருமுறை1:8 162/1

மேல்


தெவ்வர்-தமை (1)

எவ்வெவ் இடையூறும் எய்தல் இலம் தெவ்வர்-தமை
கன்றும் மத_மா முகமும் கண் மூன்றும் கொண்டு இருந்தது – திருமுறை1:2 0/2,3

மேல்


தெவ்வின் (1)

தெவ்வின் மடவாரை திளைக்கின்றாய் தீ விடத்தை – திருமுறை1:3 1/739

மேல்


தெவ்வேளை (1)

தெவ்வேளை அடர்க்க வகை தெரியாமல் உழல்தரும் இ சிறியனேனே – திருமுறை5:18 6/4

மேல்


தெவிட்டா (3)

செக்கர் பொருவு வடி வேல் கை தேவே தெவிட்டா தெள் அமுதே – திருமுறை5:28 2/3
தேன் போல் இனிக்கும் தெவிட்டா மருந்து – கீர்த்தனை:20 11/2
திவ்விய சுவையே தெவிட்டா மருந்தே – திருமுகம்:2 1/54

மேல்


தெவிட்டாத (1)

சித்த நிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும் தெவிட்டாத தெள் அமுதே தேனே என்றும் – திருமுறை1:5 30/3

மேல்


தெவிட்டாது (4)

சீர் ஆர் சண்பை கவுணியர்-தம் தெய்வ மரபில் திகழ் விளக்கே தெவிட்டாது உளத்தில் தித்திக்கும் தேனே அழியா செல்வமே – திருமுறை4:9 11/1
உளம்கொளும் தேனை உணவு உண தெவிட்டாது உள்ளகத்து ஊறும் இன் அமுதை – திருமுறை6:49 15/2
தெவிட்டாது தித்திக்கும் தெள் அமுதே – கீர்த்தனை:1 46/2
திலகம் செறி வாள் நுதல் கரும்பே தேனே கனிந்த செழும் கனியே தெவிட்டாது அன்பர் உளத்து உள்ளே தித்தித்து எழும் ஓர் தெள் அமுதே – தனிப்பாசுரம்:22 1/2

மேல்


தெவிட்டாதே (1)

உண்ண உண்ண தெவிட்டாதே தித்தித்து என் உடம்போடு உயிர் உணர்வும் கலந்துகலந்து உள் அகத்தும் புறத்தும் – திருமுறை6:60 13/1

மேல்


தெழிப்பர் (1)

உரு அதனின் மிக சிறியர் போல் பழிப்பர் தெழிப்பர் நகைத்து உலவுவாரே – தனிப்பாசுரம்:27 11/4

மேல்


தெழிப்பால் (1)

தெழிப்பால் ஐ வேலை திரை ஒலி போல் ஆர்க்கும் – திருமுறை1:2 1/9

மேல்


தெள் (113)

தேவன்குடி மகிழ்ந்த தெள் அமுதே ஓவு இல் – திருமுறை1:2 1/86
நள்ளாற்றின் மேவிய என் நல் துணையே தெள் ஆற்றின் – திருமுறை1:2 1/234
கள் அறியாது உண்டு கவல்கின்றேன் தெள் உறும் என் – திருமுறை1:2 1/794
அள் ஊறி அண்ணித்து அமுது ஊறி தெள் ஊறும் – திருமுறை1:3 1/256
தெள் ஆர் அமுத சிரிப்பு அழகும் உள் ஓங்கும் – திருமுறை1:3 1/438
உள் அமுதும் தெள் அமுதும் ஒவ்வாதால் கள்ளம் இலா – திருமுறை1:4 40/2
உளவு இறந்த எம்_போல்வார் உள்ளத்து உள்ளே ஊறுகின்ற தெள் அமுத ஊறல் ஆகி – திருமுறை1:5 9/3
சித்த நிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும் தெவிட்டாத தெள் அமுதே தேனே என்றும் – திருமுறை1:5 30/3
ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த அறிவே மெய் அன்பே தெள் அமுதே நல்ல – திருமுறை1:5 32/3
ஆணி_பொன்னே தெள் அமுதே நின் செய்ய அடி_மலர்க்கு – திருமுறை1:6 124/3
தெள் நீர்_முடியனை காணார்-தம் கண் இருள் சேர் குருட்டு – திருமுறை1:6 141/1
உன்னலுறும் தெள் அமுதே ஒற்றி அப்பா என் வாய் உன்றன் – திருமுறை2:45 12/3
உள் உண்ட தெள் அமுதே ஒற்றி அப்பா உன்றனை நான் – திருமுறை2:45 22/3
தெள் நிலா முடி ஒற்றி அம் கனியே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 2/4
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன் – திருமுறை2:65 8/2
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 4/4
திரு ஆர் பொன்_அம்பல நடுவே தெள் ஆர் அமுத திரள் அனைய – திருமுறை2:81 1/1
உள்_உணர்வோர் உளத்து நிறைந்து ஊற்றெழுந்த தெள் அமுதே உடையாய் வஞ்ச – திருமுறை2:94 15/1
தெருள் நெறி தந்து அருளும் மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி மகிழ் திரு_நட தெள் அமுதே – திருமுறை2:98 2/4
செழும் தெண் கடல் தெள் அமுது_அனையார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார் – திருமுறை3:4 5/1
தெள் ஆர் அமுதே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 1/4
பொக்கம் இல் அ பழம்-தனிலே தெள் அமுதம் கலந்தால் போல் கலந்து தித்திக்கும் பொன் அடிகள் வருந்த – திருமுறை4:2 81/2
தெள் அமுதம் அனைய ஒரு திரு_உருவம் தாங்கி சிறியேன் முன் எழுந்தருளி செழு மண பூ அளித்தாய் – திருமுறை4:3 8/1
தேசு_உடையாள் ஆனந்த தெள் அமுத வடிவாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 4/2
தெள் அமுத வடிவு_உடையாள் செல்வம் நல்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 7/2
திலக நல் காழி ஞானசம்பந்த தெள் அமுதாம் சிவ குருவே – திருமுறை4:9 1/4
தேசு அகத்தில் இனிக்கின்ற தெள் அமுதே மாணிக்கவாசகனே – திருமுறை4:12 1/1
சுத்த சற்குண தெள் அமுது எழு கடலே சுக பரிபூரண பொருளே – திருமுறை5:1 8/3
தெள் உண்ட தேவர் புகழ் தணிகாசல சிற்பரனே – திருமுறை5:5 8/4
திருப்பாய் எனில் என் செய்கேன் தணிகாசல தெள் அமுதே – திருமுறை5:5 19/4
தெள் அகத்து ஓங்கிய செஞ்சுடரே சிவ தேசிகனே – திருமுறை5:5 20/1
தெள் அமுத பெரும் கடலே தேனே ஞான தெளிவே என் தெய்வமே தேவர் கோவே – திருமுறை5:9 21/3
அணியே தணிகை அரசே தெள் அமுதே என்றன் ஆர்_உயிரே – திருமுறை5:13 3/2
திரு_பேர் ஒளியே அருள்_கடலே தெள் ஆர்_அமுதே திரு_தணிகை – திருமுறை5:13 8/3
செஞ்சொல் சுவையே மெய்ஞ்ஞான செல்வ பெருக்கே தெள் அமுதே – திருமுறை5:15 5/1
செக்கர் பொருவு வடி வேல் கை தேவே தெவிட்டா தெள் அமுதே – திருமுறை5:28 2/3
சீர் பூத்து ஒழுகு செந்தேனே தணிகையில் தெள் அமுதே – திருமுறை5:35 1/2
எண்ணுறும் அடியார்-தங்கட்கு இனிய தெள் அமுதே போற்றி – திருமுறை5:50 6/4
மரு ஓங்கு செங்கமல மலர் ஓங்கு வணம் ஓங்க வளர் கருணை மயம் ஓங்கி ஓர் வரம் ஓங்கு தெள் அமுத வயம் ஓங்கி ஆனந்த வடிவாகி ஓங்கி ஞான – திருமுறை5:55 1/2
ஐய நின் சீர் பேசு செல்வர் வாய் நல்ல தெள் அழுது உண்டு உவந்த திருவாய் அப்ப நின் திரு_அடி வணங்கினோர் தலைமுடி அணிந்து ஓங்கி வாழும் தலை – திருமுறை5:55 19/1
வான் கொண்ட தெள் அமுத வாரியே மிகு கருணை_மழையே மழை கொண்டலே வள்ளலே என் இரு கண்மணியே என் இன்பமே மயில் ஏறு மாணிக்கமே – திருமுறை5:55 31/3
திரை அறு தண் கடல் அறியேன் அ கடலை கடைந்தே தெள் அமுதம் உண அறியேன் சினம் அடக்க அறியேன் – திருமுறை6:6 10/2
ஊன் அலால் உயிரும் உளமும் உள் உணர்வும் உவப்புற இனிக்கும் தெள் அமுதே – திருமுறை6:13 3/3
கருணை அம் பதி நம் கண்ணுள் மா மணி நம் கருத்திலே கலந்த தெள் அமுதம் – திருமுறை6:13 123/1
செய்யா உதவி செய்த பெரும் தேவே மூவா தெள் அமுதே – திருமுறை6:16 4/3
தேனே திரு_சிற்றம்பலத்தில் தெள் ஆர் அமுதே சிவ ஞான – திருமுறை6:17 17/1
தெள் அமுது அருளி மயக்கு எலாம் தவிர்த்தே தெளிவித்தல் நின் கடன் சிவனே – திருமுறை6:20 8/4
ஆன் பாலும் நறும் தேனும் சர்க்கரையும் கூட்டிய தெள் அமுதே என்றன் – திருமுறை6:24 21/1
அருளே அறிவே அன்பே தெள் அமுதே மாதர் அரசே மெய் – திருமுறை6:24 29/1
தெள் நிலாக்காந்தமணி மேடை-வாய் கோடை-வாய் சேர்ந்து அனுபவித்த சுகமே சித்து எலாம் செய வல்ல தெய்வமே என் மன திரு_மாளிகை தீபமே – திருமுறை6:25 5/3
தேனிலே பாலிலே சர்க்கரையிலே கனி திரளிலே தித்திக்கும் ஓர் தித்திப்பு எலாம் கூட்டி உண்டாலும் ஒப்பு என செப்பிடா தெள் அமுதமே – திருமுறை6:25 10/3
சிற்கரை திரை அறு திரு_அருள் கடலே தெள் அமுதே கனியே செழும் பாகே – திருமுறை6:26 2/3
வரு தாகம் தவிர்த்திட வந்த தெள் அமுதே மாணிக்க_மலை நடு மருவிய பரமே – திருமுறை6:26 24/3
இனித்த தெள் அமுதே என் உயிர்க்குயிரே என் இரு கண்ணுள் மா மணியே – திருமுறை6:37 5/2
தேம் குலாவிய தெள் அமுதே பெரும் செல்வமே சிவமே நின் – திருமுறை6:40 4/2
உரை கண்ட தெள் அமுது உண்டேன் அருள் ஒளி ஓங்குகின்ற – திருமுறை6:41 3/3
கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே கருணை வான் அமுத தெள் கடலே – திருமுறை6:42 10/2
பிள்ளை என எற்கு பெயரிட்டாய் தெள் அமுதம் – திருமுறை6:43 4/2
திருவாம் என் தெய்வமாம் தெள் அமுத ஞான – திருமுறை6:43 11/1
சிதத்திலே ஊறி தெளிந்த தெள் அமுதை சித்து எலாம் வல்ல மெய் சிவத்தை – திருமுறை6:49 3/1
தெள் அமுதோ அம்பலவன் சீர் – திருமுறை6:55 11/4
இனித்த நறு நெய் அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி எடுத்த சுவை கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே – திருமுறை6:60 17/3
ஊன் பசித்த இளைப்பு என்றும் தோற்றாத வகையே ஒள்ளிய தெள் அமுது எனக்கு இங்கு உவந்து அளித்த ஒளியே – திருமுறை6:60 49/2
உன்னுகின்ற-தோறும் எனக்கு உள்ளம் எலாம் இனித்தே ஊறுகின்ற தெள் அமுதே ஒரு தனி பேர்_ஒளியே – திருமுறை6:60 61/3
சுத்த சிவ அனுபவமாய் விளங்கிய தெள் அமுதே தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 81/4
தேன் ஆகி தெள் அமுதாய் தித்திக்கும் தேவே நீ – திருமுறை6:64 27/3
எண்ணில் செழும் தேன் இனிய தெள் அமுது என – திருமுறை6:65 1/165
நவ நிலை தரும் ஓர் நல்ல தெள் அமுதே – திருமுறை6:65 1/1281
தேவா இது நின் செயலே இ செயலை நினைக்கும்-தொறும் எனது சிந்தை கனிந்துகனிந்து உருகி தெள் ஆர்_அமுதம் ஆனதுவே – திருமுறை6:66 7/4
ஆ வா என்று எனை ஆட்கொண்டு அருளிய தெள் அமுதே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 1/1
சாதி இந்த மதம் எனும் வாய் சழக்கை எலாம் தவிர்த்த சத்தியனே உண்கின்றேன் சத்திய தெள் அமுதே – திருமுறை6:68 3/4
தேன் நந்த தெள் அமுது ஊற்றி பெருக்கி தித்தித்து சித்தம் சிவமயம் ஆக்கி – திருமுறை6:69 3/2
சிற்சபை இன்ப திரு_நடம் காட்டி தெள் அமுது ஊட்டி என் சிந்தையை தேற்றி – திருமுறை6:69 4/1
இருந்து எனுள் அறிவித்து தெள் அமுது அளித்தே என்னையும் தன்னையும் ஏகம்-அது ஆக்கி – திருமுறை6:69 7/2
தெள் அமுது அளித்து இங்கு உன்னை வாழ்விப்பேம் சித்தம் அஞ்சேல் என்ற சிவமே – திருமுறை6:70 5/2
இரதம் ஆதிய நல் தெள் அமுது அளித்து இங்கு என் கருத்து அனைத்தையும் புரிந்தே – திருமுறை6:70 10/2
திருத்தனை என் சிவ பதியை தீம் கனியை தெள் அமுத தெளிவை வானில் – திருமுறை6:71 1/2
செம்மை தரு சித்தனை என் சிவ பதியை தெள் அமுத திரளை என்றன் – திருமுறை6:71 7/3
தேன் செய்த தெள் அமுது உண்டேன் கண்டேன் மெய் திரு_நிலையே – திருமுறை6:72 1/4
திரு நிலை பெற்றனன் அம்பலத்தான் அருள் தெள் அமுது உண்டு – திருமுறை6:72 3/1
அருள்_பெரும்_சோதி தெள் ஆர்_அமுது ஆகி உள் அண்ணிக்கின்ற – திருமுறை6:73 1/3
ஆர்கின்ற தெள் அமுதின் சுவை என் என்று அறைவன் அந்தோ – திருமுறை6:73 2/1
சிற்சபை அப்பனை கண்டுகொண்டேன் அருள் தெள் அமுதம் – திருமுறை6:78 3/1
உடை தனி பேர்_அருள் சோதி ஓங்கிய தெள் அமுது அளித்தாய் – திருமுறை6:83 2/2
தன் அருள் தெள் அமுது அளிக்கும் தலைவன் மொழி இது-தான் சத்தியம் சத்தியம் நெஞ்சே சற்றும் மயக்கு அடையேல் – திருமுறை6:89 3/2
நினைப்பு அள்ளி உண்ண தெள் ஆர்_அமுது அளிக்கும் நேரம் இ நேரம் என்று ஆரியர் புகன்றார் – திருமுறை6:90 7/2
தெள் அமுதம் உள்ளம் தெளிய தருகின்றான் – திருமுறை6:93 3/3
தெள் அமுதம் இன்று எனக்கு சேர்த்து அளித்தான் சித்தாட – திருமுறை6:93 45/3
சித்தர்கள் ஆனந்த தெள் அமுது உண்டனர் – திருமுறை6:94 8/3
தேனே செம்பாகே என்று இனித்திடும் தெள் அமுதை சிற்சபையில் பெரு வாழ்வை சிந்தைசெய்-மின் உலகீர் – திருமுறை6:98 14/3
சிந்தையிலே தனித்து இனிக்கும் தெள் அமுதை அனைத்தும் செய்ய வல்ல தனி தலைமை சிவபதியை உலகீர் – திருமுறை6:98 16/3
தெள் அமுது அருந்தி அழிவு இலா உடம்பும் சித்தியும் பெற்றனன் என்றாள் – திருமுறை6:103 6/3
ஓங்கு நிலா_மண்டபத்தே என் கணவருடனே உவட்டாத தெள் அமுதம் உண்டு பசி தீர்ந்தேன் – திருமுறை6:106 30/2
தேன் ஆனான் தெள் அமுதாய் தித்தித்து நிற்கின்றான் – திருமுறை6:108 28/2
வடித்த தெள் அமுதும் வயங்கும் மெய் வாழ்வும் வாழ்க்கை நல் முதலும் மன்றகத்தே – திருமுறை6:108 32/3
அருள்_பெரும்_சோதி தெள் ஆர்_அமுதம் தந்து அழிவற்றதோர் – திருமுறை6:108 33/3
திருந்து தெள் அமுது உண்டு அழிவு எலாம் தவிர்த்த திரு_உரு அடைந்தனன் ஞான – திருமுறை6:108 43/3
தெவிட்டாது தித்திக்கும் தெள் அமுதே – கீர்த்தனை:1 46/2
அருள்_பெரும்_சோதியை கண்டேனே ஆனந்த தெள் அமுது உண்டேனே – கீர்த்தனை:1 158/1
தெள் அமுது ஆனான் என்று ஊதூது சங்கே சிற்சபை அப்பன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 165/1
தேசுறு நின் தண் அருளாம் தெள் அமுதம் கொள்ள உள்ளே – கீர்த்தனை:6 12/1
தெள் அமுது உண்டேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 7/2
தெள் அமுதாம் இது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 22/3
தெள் அமுதாய் உளம் தித்திக்கும் பாதம் – கீர்த்தனை:24 7/2
புன்கண் ஒழித்து தெள் ஆர் அமுதம் புகட்டி என்னையே – கீர்த்தனை:29 29/3
திருவே தெள் அமுதே அருள் சித்த சிகாமணியே – கீர்த்தனை:31 7/1
இனித்த நறு நெய் அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி எடுத்த சுவை கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே – கீர்த்தனை:41 24/3
சிலையான்-தன் இடத்து அமர்ந்த தெள் அமுதே ஆனந்த தேனே மானே – தனிப்பாசுரம்:3 28/3
பயின்றனன் சஞ்சலன் பரிந்து தெள் அமுது – தனிப்பாசுரம்:3 47/1
உலகம் தழைக்க உயிர் தழைக்க உணர்வு தழைக்க ஒளி தழைக்க உருவம் தழைத்த பசும்_கொடியே உள்ளத்து இனிக்கும் தெள் அமுதே – தனிப்பாசுரம்:20 2/1
திலகம் செறி வாள் நுதல் கரும்பே தேனே கனிந்த செழும் கனியே தெவிட்டாது அன்பர் உளத்து உள்ளே தித்தித்து எழும் ஓர் தெள் அமுதே – தனிப்பாசுரம்:22 1/2
தே ஆண்ட ஞான தெள் அமுது அருந்திய – திருமுகம்:2 1/38
தேசிக தண் அமுத வான் கடல் படிந்து அருள் தெள் அமுதம் உண்டு தேக்கி – திருமுகம்:3 1/46

மேல்


தெள்ள (3)

தெள்ள_கடலான் புகழ்ந்து ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 10/4
தெள்ள தெளிந்த வெள்ளத்தை உண்டேன் செய் வகை கற்றேன் உய் வகை உற்றேன் – திருமுறை6:108 6/2
தெள்ள தெளிக்கும் மருந்து என்னை – கீர்த்தனை:21 15/3

மேல்


தெள்ள_கடலான் (1)

தெள்ள_கடலான் புகழ்ந்து ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 10/4

மேல்


தெள்ளம் (1)

தெள்ளம் குளிர் இன் அமுதே அளிக்கும் செவ் வாய் குமுத – திருமுறை1:7 34/3

மேல்


தெள்ளிய (12)

கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ கனி-கொலோ என கனிவுடன் உயர்ந்தோர் – திருமுறை2:2 5/3
தேன் என இனிக்கும் திரு_அருள்_கடலே தெள்ளிய அமுதமே சிவமே – திருமுறை2:12 1/1
சென்று நின்று அடியர் உள்ளகத்து ஊறும் தெள்ளிய அமுதத்தின் திரட்டே – திருமுறை2:41 3/3
மதி ஒளிர் கங்கை சடை பெரும் கருணை வள்ளலே தெள்ளிய அமுதே – திருமுறை2:94 30/1
தேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும் நின் திரு_அருள் தேன் உண்டே – திருமுறை5:11 7/1
ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி அளித்திடும் தெள்ளிய அமுதே – திருமுறை5:14 1/3
சிவம் எனும் தரும_கடல் அகத்து எழுந்த தெள்ளிய அமுதமே தேனே – திருமுறை5:38 4/3
தெள்ளிய நிறத்திலே அருவத்திலே எலாம் செய வல்ல செய்கை-தனிலே சித்தாய் விளங்கி உபசித்தாய சத்திகள் சிறக்க வளர்கின்ற ஒளியே – திருமுறை6:25 8/2
உரை வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் ஒள்ளிய தெள்ளிய ஒளியே – திருமுறை6:45 5/1
மருள் பெரும் பகை தீர்த்து என்னை ஆட்கொண்ட வள்ளலே தெள்ளிய அமுதே – திருமுறை6:64 19/3
தெள்ளிய மயில் இனம் தேர்ந்து உள் ஆனந்தம் – தனிப்பாசுரம்:2 12/3
தெள்ளிய அமுத வெண் திங்களோ நறை – தனிப்பாசுரம்:2 25/1

மேல்


தெள்ளியார் (1)

தெள்ளியார் போற்றி திகழும் திருநன்னிப்பள்ளி – திருமுறை1:2 1/215

மேல்


தெள்ளியோர் (1)

தெள்ளியோர் புகழ்ந்து அரகர என்ன திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 5/4

மேல்


தெள்ளு (1)

தெள்ளு வார் பூம் கழற்கு என் சிந்தைவைத்து நில்லேனோ – திருமுறை2:45 7/4

மேல்


தெள்ளும் (3)

தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_முகத்தை – திருமுறை2:29 4/2
தெள்ளும் அமுதாய் அன்பர் சித்தம் எலாம் இனிக்கும் செழும் கனியே மணி மன்றில் திரு_நட நாயகனே – திருமுறை4:2 50/4
தெள்ளும் கருணை செங்கோல் செலுத்தச்செய்த அப்பனே – கீர்த்தனை:29 84/3

மேல்


தெளி (9)

ஒளியாய் சிவானந்த ஊற்றாய் தெளி ஆதி – திருமுறை1:3 1/60
செயிர்-அது அகற்று உன் முலை இடம் கொள் செல்வன் அல காண் தெளி என்றே – திருமுறை1:8 49/3
சேலில் தெளி கண் குற பாவாய் தெரிந்து ஓர் குறி நீ செப்புகவே – திருமுறை3:11 6/4
தெளி வண்ணம் உடையர் அன்புசெய்யும் வண்ணம் பொதுவில் தெய்வ நடம் புரிகின்ற சைவ பரம் பொருளே – திருமுறை4:2 2/4
செவ்வேளை மனம் களிப்ப சென்று புகழ்ந்து ஆனந்த தெளி தேன் உண்டே – திருமுறை5:18 6/2
அடைய நின்றவர்க்கு அருள்செயும் தணிகை வாழ் ஆனந்த தெளி தேனே – திருமுறை5:41 9/4
திரு நிலைபெற எனை வளர்க்கின்ற பரமே சிவ குரு துரியத்தில் தெளி அனுபவமே – திருமுறை6:26 5/3
திண் தகு தேறு இட சிறிது தெளி நீர் போல் தெளிந்து அறிவு சிறிது தோன்ற – தனிப்பாசுரம்:2 31/2
செயிர்-அது அகற்று உன் முலைப்பதி வாழ் தேவன் அலவே தெளி என்றார் – தனிப்பாசுரம்:10 5/3

மேல்


தெளி-மின் (1)

தெருள் விளங்குவீர் ஞான சன்மார்க்கமே தெளி-மின் – திருமுறை6:95 12/4

மேல்


தெளிக்கும் (2)

தெளிக்கும் மறைப்பொருளே என் அன்பே என்றன் செல்வமே திரு_தணிகை தேவே அன்பர் – திருமுறை5:8 3/1
தெள்ள தெளிக்கும் மருந்து என்னை – கீர்த்தனை:21 15/3

மேல்


தெளிக (1)

சிவ சாதனம் பெறார் பவ சாதனம் பெறுவர் தெளிக எனும் அளி கொள் குருவே – திருமுகம்:3 1/34

மேல்


தெளிச்சு (1)

வாக்கு தெளிச்சு ஏர் இ மா தவத்தர்க்கு இன்ப நலம் – திருமுறை1:2 1/229

மேல்


தெளிச்சேரி (1)

ஆக்கும் தெளிச்சேரி அங்கணனே நீக்கும் – திருமுறை1:2 1/230

மேல்


தெளித்த (3)

தெளித்த என் அறிவில் விளங்கினை உயிரில் சிறப்பினால் கலந்தனை உள்ளம் – திருமுறை6:39 7/2
தெளித்த போது எல்லாம் நின் திறம் புகன்றே தெளித்தனன் செய்கை வேறு அறியேன் – திருமுறை6:58 3/3
இசையும் விகற்ப நிலையை ஒழித்து இருந்தபடியே இருந்து அறி காண் என்று என் உணர்வை தெளித்த நினக்கு என்னே கைம்மாறு அறியேனே – தனிப்பாசுரம்:25 3/2

மேல்


தெளித்தனன் (1)

தெளித்த போது எல்லாம் நின் திறம் புகன்றே தெளித்தனன் செய்கை வேறு அறியேன் – திருமுறை6:58 3/3

மேல்


தெளித்தனையே (1)

சிவ நேயமும் தந்து என் உள்ளம் தெளிய தெளித்தனையே
நவ நேய மன்றில் அருள்_பெரும்_சோதியை நாடிநின்ற – திருமுறை6:73 9/2,3

மேல்


தெளித்திடும் (1)

தெளித்திடும் எ தருணம் அதோ என்னாதீர் இதுவே செத்தவரை எழுப்புகின்ற திகழ் தருணம் உலகீர் – திருமுறை6:98 9/2

மேல்


தெளித்து (2)

தெளித்து நதியை சடை இருத்தும் தேவர் திரு வாழ் ஒற்றி_உளார் – திருமுறை3:15 3/2
தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே தேவர்கள் பணி தேவே – திருமுறை5:6 3/3

மேல்


தெளிந்த (9)

திண்ணியனே நல் சிவஞான நெஞ்சில் தெளிந்த அருள் – திருமுறை2:58 9/2
பாலில் தெளிந்த திரு_நீற்றர் பாவ_நாசர் பண்டரங்கர் – திருமுறை3:11 6/1
கற்றும் அறிந்தும் கேட்டும் தெளிந்த பெரியவரும் கண்டு மகிழ புரிந்து பண்டை வினை அகற்றி – திருமுறை4:1 15/2
சிதத்திலே ஊறி தெளிந்த தெள் அமுதை சித்து எலாம் வல்ல மெய் சிவத்தை – திருமுறை6:49 3/1
சித்து எலாம் வல்ல சித்தை என் அறிவில் தெளிந்த பேர்_ஆனந்த தெளிவை – திருமுறை6:49 18/3
மலைவு அற தெளிந்த அமுது அளித்து அழியா வாழ்க்கையில் வாழவைத்தவனை – திருமுறை6:49 29/3
உருவும் பொருள் ஒன்று என தெளிந்த உணர்வும் என்றும் உலவாத – திருமுறை6:82 3/2
தெள்ள தெளிந்த வெள்ளத்தை உண்டேன் செய் வகை கற்றேன் உய் வகை உற்றேன் – திருமுறை6:108 6/2
சிவநூல் முழுதும் தெளிந்த சத்துவன் – தனிப்பாசுரம்:30 2/60

மேல்


தெளிந்ததன்று (1)

சென்ற நாளில் ஓர் இறை பொழுதேனும் சிந்தை ஓர் வகை தெளிந்ததன்று அது போய் – திருமுறை2:65 4/1

மேல்


தெளிந்தது (1)

நிலம் தெளிந்தது கணம் மழுங்கின சுவண நீடு ஒளி தோன்றிற்று கோடு ஒலிக்கின்ற – திருமுறை6:90 3/1

மேல்


தெளிந்தவர்க்கு (1)

சேயனே அகம் தெளிந்தவர்க்கு இனியனே செல்வனே எனை காக்கும் – திருமுறை5:41 10/3

மேல்


தெளிந்தன (1)

பன்னு உளம் தெளிந்தன பதி நடம் ஓங்கின – திருமுறை6:94 4/3

மேல்


தெளிந்திட (4)

பின்னோ அலது அதன் முன்னோ தெளிந்திட பேசுக நீ – திருமுறை1:7 19/3
தேடியது உண்டு நினது உரு உண்மை தெளிந்திட சிறிது நின்னுடனே – திருமுறை6:20 1/1
தெருள் நிலை சச்சிதானந்த கிரணாதிகள் சிறப்ப முதல் அந்தம் இன்றி திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்தி அனுபவ நிலை தெளிந்திட வயங்கு சுடரே – திருமுறை6:25 1/3
சித்திகள் எல்லாம் தெளிந்திட எனக்கே – திருமுறை6:65 1/1093

மேல்


தெளிந்திடவும் (1)

தேறிய நீர் போல் எனது சித்தம் மிக தேறி தெளிந்திடவும் செய்தனை இ செய்கை எவர் செய்வார் – திருமுறை4:1 17/3

மேல்


தெளிந்திலரே (1)

தேடி அளந்தும் தெளிந்திலரே திருமால் முதலாம் தேவர்களே – திருமுறை2:40 11/4

மேல்


தெளிந்திலேனே (1)

சீர் ஆரும் தணிகை வரை அமுதே ஆதி தெய்வமே நின் கருத்தை தெளிந்திலேனே – திருமுறை5:8 2/4

மேல்


தெளிந்து (10)

மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறி கேள்வி மீது ஏறி தெளிந்து இச்சை விடுதல் ஏறி – திருமுறை1:5 50/1
தேற்றவைத்தனை நெஞ்சை தெளிந்து அன்பை – திருமுறை2:28 11/3
தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை என தெளிந்து
வாது நினைக்கும் மன கடையேன் மகிழ்வுற்று இருந்தேன் என்னளவில் – திருமுறை6:7 8/1,2
செப்பார் கலைகள் மொழிந்த பொருள் திறங்கள் அனைத்தும் தெரிந்து தெளிந்து
இ பாரிடை நின் புகழ் பாடுகின்ற பெரியரின் மொழி பாட்டு – திருமுறை6:16 7/1,2
தெரிந்த மகா சுத்த பரம் முதலும் அவற்றுள்ளே சிறந்த நிலை ஆதிகளும் தெளிந்து விளங்குறவே – திருமுறை6:60 37/1
அடர் கடந்த திரு அமுது உண்டு அருள் ஒளியால் அனைத்தும் அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன் – திருமுறை6:64 42/2
தெரிந்து தெளிந்து ஒருநிலையில் சித்திரம் போல் இரு நீ சிறிது அசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய் – திருமுறை6:86 4/3
அடர் கடந்த திரு அமுது உண்டு அருள் ஒளியால் அனைத்தும் அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன் – கீர்த்தனை:41 28/2
திண் தகு தேறு இட சிறிது தெளி நீர் போல் தெளிந்து அறிவு சிறிது தோன்ற – தனிப்பாசுரம்:2 31/2
உளம் தெளிந்து விளங்குகின்ற உத்தமர் செய் தவமே போல் ஓங்கி வானம் – தனிப்பாசுரம்:3 9/1

மேல்


தெளிந்துகொள் (1)

எள்ளென்றும் தெய்வம் என்பது இல்லை இது தெளிந்துகொள்
என்றும் துள்ளுகின்றோர் கூட்டம் உறேல் நள் ஒன்று – திருமுறை1:3 1/1269,1270

மேல்


தெளிந்துகொள்வாய் (1)

செல்லுகின்றபடியே நீ காண்பாய் இ தினத்தே தே_மொழி அப்போது எனை நீ தெளிந்துகொள்வாய் கண்டாய் – திருமுறை6:108 49/3

மேல்


தெளிந்தே (3)

அருத்தம் தெளிந்தே நிருவாணம் ஆக உன்றன் அகத்து அருள்_கண் – திருமுறை1:8 29/3
தெருள் பெரும் பதத்து ஆணை ஈது அறி-மினோ தெளிந்தே – திருமுறை6:95 1/4
தேன் வண்ண செழும் சுவையே ராம நாம தெய்வமே நின் புகழை தெளிந்தே ஓதா – தனிப்பாசுரம்:18 5/2

மேல்


தெளிந்தேன் (2)

ஒரு நெறியில் எனது கரத்து உவந்து அளித்த நாளில் உணராத உளவை எலாம் ஒருங்கு உணர்ந்து தெளிந்தேன்
தெருள் நெறி தந்து அருளும் மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி மகிழ் திரு_நட தெள் அமுதே – திருமுறை2:98 2/3,4
தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள் என உள் – திருமுறை6:74 7/1

மேல்


தெளிந்தோர் (5)

எஞ்ஞானம் அற தெளிந்தோர் கண்டும் காணேம் என்கின்ற அநுபவமே இன்ப தேவே – திருமுறை1:5 50/4
கற்று தெளிந்தோர் புகழ் ஒற்றி-கண் ஆர்ந்து ஓங்கும் கற்பகமே – திருமுறை2:43 10/4
தேனும் பாலும் தீம் கட்டியும் ஆகி நின் தெளிந்தோர்
ஊனும் உள்ளமும் உயிரும் அண்ணிக்கின்ற உரவோய் – திருமுறை2:94 24/3,4
திரு நெடுமால் அயன் தேட துரிய நடு ஒளித்தது என தெளிந்தோர் சொல்லும் – திருமுறை2:97 2/1
தெளிந்தோர் எல்லாரும் தொண்டு செய்ய பவுரி கொண்டு – கீர்த்தனை:37 3/2

மேல்


தெளிந்தோரை (1)

செய்வேன் தீமை நலம் ஒன்றும் தெரியேன் தெரிந்து தெளிந்தோரை
வைவேன் அன்றி வாழ்த்தேன் என் வண்ணம் இந்த வண்ணம் எனில் – திருமுறை2:82 6/1,2

மேல்


தெளிய (10)

தேவே அ தேவுக்கும் தெளிய ஒண்ணா தெய்வமே வாடாமல் திகழ் சிற்போத – திருமுறை1:5 24/3
தெளிய ஓங்கிய ஒற்றி என் அமுதே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 9/4
ஆலில் தெளிய நால்வர்களுக்கு அருளும் தெருளர் ஒற்றியினார் – திருமுறை3:11 6/2
மறம் கனிந்தார் மயக்கம் எலாம் தெளிய மணி பொதுவில் மா நடம் செய் துரையே நின் வண்மை-தனை அடியேன் – திருமுறை4:4 6/3
தெளிய நான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 54/2
சிவ நேயமும் தந்து என் உள்ளம் தெளிய தெளித்தனையே – திருமுறை6:73 9/2
தெள் அமுதம் உள்ளம் தெளிய தருகின்றான் – திருமுறை6:93 3/3
அலகின் மறை மொழியும் ஒரு பொருளின் முடிபு என எனது அகம் தெளிய அருள்செய்து அருளே – கீர்த்தனை:41 1/9
அலகின் மறை மொழியும் ஒரு பொருளின் முடிபு என எனது அகம் தெளிய அருள்செய்து அருளே – தனிப்பாசுரம்:24 1/9
பயன்தரு வயிந்துவத்துவம் திகழ் சிவம் புகல் பதம் தெளிய அருள்செய் இறையே – திருமுகம்:3 1/22

மேல்


தெளியா (4)

சீர் உரு ஆகும் நின் மாற்றாளை நீ தெளியா திறத்தில் – திருமுறை1:7 24/2
மாலில் தெளியா நெஞ்சகத்தேன் மருவி கலக்க வருவாரோ – திருமுறை3:11 6/3
தேயா கருணை பாற்கடலே தெளியா அசுர போர்_கடலே தெய்வ பதியே முதல் கதியே திருச்செந்தூரில் திகழ் மதியே – திருமுறை5:46 2/3
தேர்ந்து தெளியா சிறியவனேன் தீமை எலாம் – கீர்த்தனை:4 8/1

மேல்


தெளியாதே (1)

தேர்ந்து உணர்ந்து தெளியாதே திரு_அருளோடு ஊடி சில புகன்றேன் திரு_கருணை திறம் சிறிதும் தெரியேன் – திருமுறை4:8 9/1

மேல்


தெளியாய் (1)

திகழ் வாய்மையும் நீ தெளியாய் இகழ்வாரை – திருமுறை1:3 1/870

மேல்


தெளியார் (1)

செயலானை செயல் எல்லாம் திகழ்வித்தானை திரு_சிற்றம்பலத்தானை தெளியார் உள்ளே – திருமுறை6:48 7/2

மேல்


தெளியும் (3)

தெளியும் தெருளே சரணம் சரணம் சிவமே தவமே சரணம் சரணம் – திருமுறை5:56 8/2
சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞான திரு_கூத்து கண்ட அளவே தெளியும் இது தோழி – திருமுறை6:106 89/4
சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞான திரு_கூத்து கண்ட அளவே தெளியும் இது தோழி – கீர்த்தனை:41 35/4

மேல்


தெளியேன் (4)

தெளியேன் அந்தோ அந்தோ என் செய்வேன் விலங்கில் சிறியேனே – திருமுறை2:82 11/4
திறப்பட நன்கு உணராதே திரு_அருளோடு ஊடி தீமை புகன்றேன் கருணை திறம் சிறிதும் தெளியேன்
புற படிறேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூதம் முதல் நாதம் வரை புணருவித்த புனிதா – திருமுறை4:8 8/1,2
தெளியேன் யான் என் செய்கேனே தென்-பால் தணிகை பொருப்பாரே – திருமுறை5:22 2/4
தெளியேன் தீங்கு பிறர் செயினும் தீங்கு நினையா திருவுளம்-தான் – திருமுறை6:7 7/3

மேல்


தெளிவான் (1)

நென்னல் இரவில் எமை தெளிவான் நின்ற நினது பெயர் என்றார் – திருமுறை1:8 17/2

மேல்


தெளிவிக்கும் (2)

சித்தம் தெளிவிக்கும் தேசிகன் காண் வித்தர் என – திருமுறை1:3 1/326
சித்த நிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும் தெவிட்டாத தெள் அமுதே தேனே என்றும் – திருமுறை1:5 30/3

மேல்


தெளிவித்த (1)

உளம் தெளிவித்த ஒருமை நல் தாயே – திருமுறை6:65 1/1080

மேல்


தெளிவித்தல் (2)

தேக்கிய களிப்பில் சிறப்ப வந்து என்னை தெளிவித்தல் நின் கடன் சிவனே – திருமுறை6:20 3/4
தெள் அமுது அருளி மயக்கு எலாம் தவிர்த்தே தெளிவித்தல் நின் கடன் சிவனே – திருமுறை6:20 8/4

மேல்


தெளிவித்தாய் (1)

செய் வகை என் என திகைத்தேன் திகையேல் என்று ஒருநாள் திரு_மேனி காட்டி எனை தெளிவித்தாய் நீயே – திருமுறை6:35 5/1

மேல்


தெளிவித்து (8)

திண்ணமே நின் மேல் ஆணை என்றன்னை தெளிவித்து காப்பது உன் கடனே – திருமுறை6:20 6/4
தெற்றென்று அடியேன் சிந்தை-தனை தெளிவித்து அச்சம் துயர் தீர்த்தே – திருமுறை6:24 65/3
திசை அறிய மாட்டாதே திகைத்த சிறியேனை தெளிவித்து மணி மாட திரு_தவிசில் ஏற்றி – திருமுறை6:60 59/1
சித்திகள் அனைத்தையும் தெளிவித்து எனக்கே – திருமுறை6:65 1/1585
சித்திக்கும் மூலத்தை தெளிவித்து என் உள்ளே திரு_நடம் செய்கின்ற தேவரீர் தாமே – திருமுறை6:76 7/3
தெருளை தெளிவித்து எல்லாம் செய் சித்தி நிலையை சேர்வித்தே – திருமுறை6:88 11/3
ஆதரவாய் என் அறிவை தெளிவித்து
அமுதம் அளித்தீரே வாரீர் – கீர்த்தனை:17 17/1,2
சிவ நிலை இஃது என தெளிவித்து அழியா – தனிப்பாசுரம்:30 2/11

மேல்


தெளிவித்தே (1)

அன்னை என பரிந்து அருளி அப்போதைக்கப்போது அப்பன் என தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய் – திருமுறை4:1 13/2

மேல்


தெளிவிப்பாய் (1)

ஏங்கல் அற நீ அவர்க்கு தெளிவிப்பாய் மற்றை இருந்தவரும் விருந்தவரும் இனிது புசித்திடற்கே – திருமுறை6:106 30/4

மேல்


தெளிவீர் (1)

தெய்வம் ஆகிய சிவ_பரம்பொருள் என தெளிவீர் – தனிப்பாசுரம்:16 15/4

மேல்


தெளிவு (9)

செடியனேன் கடும் தீமையே புரிவேன் தெளிவு_இலேன் மன செறிவு என்பது அறியேன் – திருமுறை2:92 2/1
சிற்பதத்தில் பர ஞான மயம் ஆகும் என்றால் தெளிவு_உடையார் காண்கின்ற திறத்தில் அவர்க்கு இருக்கும் – திருமுறை4:6 9/3
தீவு ஆய நரகினிடை விழக்கடவேன் எனை-தான் சிவாயநம என புகலும் தெளிவு_உடையன் ஆக்கி – திருமுறை4:7 7/3
செய்வது ஓர்கிலேன் கைவிடில் என் செய்கேன் தெளிவு இலா சிறியேனே – திருமுறை5:17 8/4
திரப்படுவேன் மையல் புரி மாய வாழ்வில் தியங்குவேன் சிறிதேனும் தெளிவு ஒன்று இல்லேன் – திருமுறை5:24 2/1
தெளிவு செய் தலைவரை திகழும் அண்டங்களை – திருமுறை6:65 1/591
திரை_அற்ற காட்சி அளித்து இன் அமுத தெளிவு அருளி – திருமுறை6:78 4/3
தீமை எலாம் நன்மை என்றே திருவுளம் கொண்டு அருளி சிறியேனுக்கு அருள் அமுத தெளிவு அளித்த திறத்தை – திருமுறை6:98 6/1
தெளிவு_இலா சிறியரில் சிறியனேன் என்பதும் – திருமுகம்:4 1/26

மேல்


தெளிவு_இலா (1)

தெளிவு_இலா சிறியரில் சிறியனேன் என்பதும் – திருமுகம்:4 1/26

மேல்


தெளிவு_இலேன் (1)

செடியனேன் கடும் தீமையே புரிவேன் தெளிவு_இலேன் மன செறிவு என்பது அறியேன் – திருமுறை2:92 2/1

மேல்


தெளிவு_உடையன் (1)

தீவு ஆய நரகினிடை விழக்கடவேன் எனை-தான் சிவாயநம என புகலும் தெளிவு_உடையன் ஆக்கி – திருமுறை4:7 7/3

மேல்


தெளிவு_உடையார் (1)

சிற்பதத்தில் பர ஞான மயம் ஆகும் என்றால் தெளிவு_உடையார் காண்கின்ற திறத்தில் அவர்க்கு இருக்கும் – திருமுறை4:6 9/3

மேல்


தெளிவுகொண்டு (1)

தேர்ந்து தேடினும் தேவர் போல் தலைமை தேவர் இல்லை அ தெளிவுகொண்டு அடியேன் – திருமுறை2:54 5/1

மேல்


தெளிவும் (2)

சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்-தமை தீங்கு சொல்லாத தெளிவும் திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திரு_அடிக்கு ஆளாக்குவாய் – திருமுறை5:55 9/3
தூய்மையும் தெளிவும் சுற்றமா கொண்டோன் – தனிப்பாசுரம்:30 2/47

மேல்


தெளிவுற (1)

தெளிவுற முழக்க அது கேட்டு நின் திரு_அடி தியானம் இல்லாமல் அவமே சிறுதெய்வ நெறி செல்லும் மானிட பேய்கள்-பால் சேராமை எற்கு அருளுவாய் – திருமுறை2:100 9/2

மேல்


தெளிவே (13)

சிராப்பள்ளி ஞான தெளிவே இரா பள்ளி – திருமுறை1:2 1/140
தெருளே மெய்ஞ்ஞான தெளிவே மறை முடி செம்பொருளே – திருமுறை1:7 4/3
தேனே நல் வேத தெளிவே கதிக்கு செலு நெறியே – திருமுறை1:7 80/3
தெளிவே வயித்திய நாதா அமரர் சிகாமணியே – திருமுறை2:31 14/4
தெள் அமுத பெரும் கடலே தேனே ஞான தெளிவே என் தெய்வமே தேவர் கோவே – திருமுறை5:9 21/3
தேனே உளம்கொள் தெளிவே அகண்ட சிதம் மேவி நின்ற சிவமே – திருமுறை5:23 1/1
தேனே அமுதே சிவமே தவமே தெளிவே எம் – திருமுறை5:51 11/1
தேவே தெளிவே சரணம் சரணம் சிவ சண்முகனே சரணம் சரணம் – திருமுறை5:56 4/3
புத்தியின் தெளிவே புத்தமுது அளித்து பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 16/4
தெளிவே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 6/2
ஒசித்த கொடி_அனையேற்கு கிடைத்த பெரும் பற்றே உள் மயங்கும் போது மயக்கு ஒழித்து அருளும் தெளிவே
பசித்த பொழுது எதிர் கிடைத்த பால்_சோற்று திரளே பயந்த பொழுது எல்லாம் என் பயம் தவிர்த்த துரையே – திருமுறை6:60 4/1,2
தெரிய நல்லோர்க்கு தெரித்து அருள் தெளிவே
பாலொடு கலந்த பழம் போல் இனிக்க – திருமுகம்:2 1/48,49
திரு_நீறு காண் நினது கரு நீறு காணுவது தேர்ந்து உணர்க என்ற தெளிவே
சிவம் மேவு சமயம் அது தவம் மேவு சமயம் இது சித்தம் என ஓது முதலே – திருமுகம்:3 1/35,36

மேல்


தெளிவேனோ (1)

கரணம் எலாம் கரைந்த தனி கரை காண்பது உளதோ கரை கண்ட பொழுது எனையும் கண்டு தெளிவேனோ
அரணம் எலாம் கடந்த திரு அருள் வெளி நேர்படுமோ அ வெளிக்குள் ஆனந்த அனுபவம்-தான் உறுமோ – திருமுறை6:11 2/1,2

மேல்


தெளிவை (3)

சித்து எலாம் வல்ல சித்தை என் அறிவில் தெளிந்த பேர்_ஆனந்த தெளிவை
வித்த மா வெளியை சுத்த சிற்சபையின் மெய்மையை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 18/3,4
திருத்தனை என் சிவ பதியை தீம் கனியை தெள் அமுத தெளிவை வானில் – திருமுறை6:71 1/2
கல் நார் உரித்து பணிகொண்ட கருணை பெருக்கை கலை தெளிவை
பல் நாக பூண் அணி மலையை பழையமலையில் கண்டேனே – தனிப்பாசுரம்:12 8/3,4

மேல்


தெற்றி (3)

தெற்றி மேவிய தில்லை அப்பா விழி – திருமுறை2:28 1/2
தெற்றி மணி கால் விளங்கு தில்லை சிற்றம்பலமோ அன்றி இந்த – திருமுறை3:15 2/3
தெற்றி இயலும் அ சபையின் நடுவில் நடமிடுகின்ற சிவமாய் விளங்கு பொருளே சித்து எலாம் செய் என திரு_வாக்கு அளித்து எனை தேற்றி அருள்செய்த குருவே – திருமுறை6:25 15/3

மேல்


தெற்றிகளில் (1)

ஒற்றியூர் மேவிய என் உள் அன்பே தெற்றிகளில்
பொங்கு மணி கால்கள் பொலம் செய் திருவொற்றி நகர் – திருமுறை1:2 1/512,513

மேல்


தெற்றியிலே (1)

தெற்றியிலே நான் பசித்து படுத்து இளைத்த தருணம் திரு_அமுது ஓர் திரு_கரத்தே திகழ் வள்ளத்து எடுத்தே – திருமுறை6:60 43/1

மேல்


தெற்றென்று (1)

தெற்றென்று அடியேன் சிந்தை-தனை தெளிவித்து அச்சம் துயர் தீர்த்தே – திருமுறை6:24 65/3

மேல்


தெற்றென (2)

தெற்றென அருட்கே குற்றம் என்பது நான் செய்திடில் திருத்தலே அன்றி – திருமுறை6:13 92/3
தெற்றென அருள்_பெரும்_சோதி செல்வமும் – திருமுறை6:24 10/3

மேல்


தெற (1)

அரம் தெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/566

மேல்


தெறா (1)

சுத்தமும் தெறா வித்தமும் தரும் சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும் – திருமுறை2:99 5/2

மேல்


தெறிக்கும் (1)

தெறிக்கும் நல் வளம் செறி திரு_தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை5:48 2/4

மேல்


தெறித்தியேல் (1)

ஈண்ட என்றன் மேல் தெறித்தியேல் உய்வேன் இல்லையேல் என் செய்கேன் எளியேன் – திருமுறை2:68 4/2

மேல்


தெறித்து (1)

தெறித்து மணிகள் அலை சிறக்கும் திரு வாழ் ஒற்றி தேவர் எனை – திருமுறை3:3 9/1

மேல்


தெறியேன் (1)

சிறியேன் எனினும் நினை அன்றி தெறியேன் மற்றோர் தேவர்-தமை – திருமுறை2:40 8/2

மேல்


தெறு (3)

தெறு செயலை தவிர்த்து எல்லா சித்தியும் பெற்றிட அழியா தேகன் ஆக – திருமுறை6:64 6/3
தஞ்சோ என்றவர்-தம் சோபம் தெறு தந்தா வந்தனம் நும் தாள் தந்திடு – கீர்த்தனை:1 186/3
பவம் தெறு நவம் தருகுவம் பரிபவம் பொடிபடும்படி எனும் புனிதமே – திருமுகம்:3 1/24

மேல்


தெறுங்கை (1)

தெறுங்கை ஆனனம் உரித்த சிவனே இ குடும்பத்தின் செய்கை சொல்லப்பெறும் – தனிப்பாசுரம்:1 3/1

மேல்


தெறும் (3)

அலை எழுத்தும் தெறும் ஐந்தெழுத்தால் உன்னை அர்ச்சிக்கின்றோர் – திருமுறை1:6 119/1
தா ஏதம் தெறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 8/4
சிறை தெறும் சிவ சிவ சிவ என்று அன்பொடு – தனிப்பாசுரம்:2 27/1

மேல்


தெறுவோய் (1)

காலன் தெறுவோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை5:56 6/4

மேல்


தென் (35)

தென் புகலூர் வாழ் மகாதேவனே இன்ப மறை – திருமுறை1:2 1/280
தென்கோட்டூர் தேவ சிகாமணியே தென் கூட்டி – திருமுறை1:2 1/350
தென் அகத்தியான்பள்ளி செம்பொன்னே தொல்_நெறியோர் – திருமுறை1:2 1/380
ஏகம்பம் மேவும் பேர்_இன்பமே ஆகும் தென்
காற்று அளி வள் பூ மணத்தை காட்டும் பொழில் கச்சி – திருமுறை1:2 1/474,475
சிறார் நம் அடையாது ஓட்டுகிற்பார் தென் திசை வாழ் – திருமுறை1:3 1/1017
கடி ஆர் மலர் அயன் முன்னோர் தென் ஒற்றி கடவுள் செம்பால் – திருமுறை1:7 44/3
தென் நனிப்படும் சோலை சூழ்ந்து ஓங்கி திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 9/4
தென் அளவும் வேணி சிவமே என ஒருகால் – திருமுறை2:20 12/2
தரும் தென் ஒற்றியூர் வாழும் நம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 6/4
தென் இசை பொழில் ஒற்றி எம் வாழ்வே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 7/4
செய்ய மேல் ஒன்றும் அறிந்திலன் சிவனே தில்லை மன்றிடை தென் முகம் நோக்கி – திருமுறை2:70 4/3
தென் பால் நோக்கி இன்ப நடம் செய்யும் இறைவா சிறுவனுக்கா – திருமுறை2:82 22/3
தென் ஆர் சோலை திருவொற்றி தியாக_பெருமான் பவனி வர – திருமுறை3:1 4/1
தென் ஏர் பொழில் சூழ் ஒற்றியூர் திகழும் தியாகர் திரு_பவனி – திருமுறை3:4 3/2
தென் ஆர் ஒற்றி திரு_நகரார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார் – திருமுறை3:9 3/3
தென் ஆர் குழலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 5/4
தென் சொல் கிளியே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 7/4
தென் நேர் தணிகை மலை அரசே தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 4/4
தென் நேர் பொழில் சூழ் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 10/4
தூய் குமர குருவே தென் தணிகை மேவும் சோதியே இரங்காயோ தொழும்பாளர்க்கே – திருமுறை5:8 6/4
தோளா ஓர் மணியே தென் தணிகை மேவும் சுடரே என் அறிவே சிற்சுகம் கொள் வாழ்வே – திருமுறை5:8 7/4
தன் நேர் இல் தென் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 18/4
செய்யும் வகை ஒன்று அறியேனே தென் பால் தணிகை செஞ்சுடரே – திருமுறை5:15 4/4
திருத்தும் அரைசே தென் தணிகை தெய்வ மணியே சிவஞானம் – திருமுறை5:25 3/2
வேல் எடுத்தோய் தென் தணிகாசலத்து அமர் வித்தக நின்-பால் – திருமுறை5:35 3/3
தென் ஆர் சடையார் கொடி மேல் விடையார் சிவனார் அருமை திரு_மகனார் – திருமுறை5:39 4/2
சழகு_இலார்க்கு அருளும் சாமிநாதனை தென் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை5:40 8/4
தென்_சபை உலகத்து உயிர்க்கு எலாம் இன்பம் செய்வது என் இச்சையாம் எந்தாய் – திருமுறை6:12 16/4
தென் புடை ஓர் முகம் நோக்கி திரு_பொது நிற்கின்றோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 4/4
தென் பால் முகம் கொண்ட தேவே செந்தேனில் சிறந்த பசுவின் – திருமுறை6:108 3/1
தென் பாலே நோக்கினேன் சித்தாடுகின்ற திரு_நாள் இது தொட்டு சேர்ந்தது தோழி – கீர்த்தனை:11 4/2
தென் திசை சேர்ந்து அருள் புரியும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 9/4
தென் பால் விளங்கும் திருவோத்தூர் திகழும் மதுர செழும் கனியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 2/4
தென் திசை கணி கொண்டு ஓங்கிய மதுரை சிதம்பர மா தபோநிதியே – தனிப்பாசுரம்:30 7/4
யாவரும் துதிக்க இனிய தென்_பாண்டி – திருமுகம்:2 1/32

மேல்


தென்-பால் (4)

மல_கூடை ஏற்றுகினும் மாணாதே தென்-பால்
தல கூடல் தாழா தலை – திருமுறை1:4 28/3,4
தெளியேன் யான் என் செய்கேனே தென்-பால் தணிகை பொருப்பாரே – திருமுறை5:22 2/4
தென்-பால் முகம் கொண்டீர் வாரீர் – கீர்த்தனை:17 70/3
தென்-பால் இருந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 8/3

மேல்


தென்_சபை (1)

தென்_சபை உலகத்து உயிர்க்கு எலாம் இன்பம் செய்வது என் இச்சையாம் எந்தாய் – திருமுறை6:12 16/4

மேல்


தென்_பாண்டி (1)

யாவரும் துதிக்க இனிய தென்_பாண்டி
நாட்டிடை மதுரா நகர் திரு_மடாலயத்து – திருமுகம்:2 1/32,33

மேல்


தென்கடையூர் (1)

தென்கடையூர் ஆனந்த தேறலே வன்மை இலா – திருமுறை1:2 1/224

மேல்


தென்கிழக்கே (1)

அம்பார தென்கிழக்கே அம்பலத்தான் வெம்பாது – தனிப்பாசுரம்:14 7/2

மேல்


தென்குடித்திட்டை (1)

வன் குடி திட்டை மருவார் மருவு திரு_தென்குடித்திட்டை – திருமுறை1:2 1/157

மேல்


தென்குரங்காடுதுறை (1)

தென்குரங்காடுதுறை செம்மலே புன் குரம்பை – திருமுறை1:2 1/192

மேல்


தென்கோட்டூர் (1)

தென்கோட்டூர் தேவ சிகாமணியே தென் கூட்டி – திருமுறை1:2 1/350

மேல்


தென்சொலும் (1)

தென்சொலும் வடசொலும் தெரிந்துளோர்களும் – தனிப்பாசுரம்:2 20/1

மேல்


தென்றல் (2)

தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீச தடம் பொழில் பூ மணம் வீச தென்றல் வீச – திருமுறை1:5 38/1
தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீச தடம் பொழில் பூ மணம் வீச தென்றல் வீச – கீர்த்தனை:41 10/1

மேல்


தென்னஞ்சோலை (1)

தென்னஞ்சோலை வளர் ஒற்றியூர் வாழ் செல்வ தியாகர் அவர் – திருமுறை3:8 8/1

மேல்


தென்னர் (1)

தென்னர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அழகை – திருமுறை2:29 9/2

மேல்


தென்னவன்-கண் (1)

தேக்கும் வரகுணனாம் தென்னவன்-கண் சூழ் பழியை – திருமுறை1:2 1/189

மேல்


தென்னன் (2)

திருவாதவூர் எம்பெருமான் பொருட்டு அன்று தென்னன் முன்னே – திருமுறை1:6 134/1
கூடலில் தென்னன் கூனும் குற்றமும் – தனிப்பாசுரம்:30 2/29

மேல்


தென்னை (3)

தென்னை வான் பலத்தில் திருகு தீம் பாலே – திருமுறை6:65 1/1402
தீம் பலா வாழை மா தென்னை சிறந்தன – திருமுறை6:94 2/2
தென்னை ஒப்ப நீண்ட சிறு நெஞ்சே என்னை என்னை – தனிப்பாசுரம்:14 1/2

மேல்


தென்னை-வாய் (1)

தென்னை-வாய் கிடைத்த செவ்விளநீரே – திருமுறை6:65 1/1401

மேல்


தென்னோடு (1)

தென்னோடு ஒக்க மாலையிட்டு சென்றார் பின்பு சேர்ந்து அறியார் – திருமுறை3:3 10/2

மேல்