தூ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தூ 9
தூ_மொழி-தான் 1
தூக்க 1
தூக்கத்தில் 1
தூக்கத்தை 1
தூக்கம் 24
தூக்கம்_இல்லார் 1
தூக்கமன்றி 1
தூக்கமாம் 1
தூக்கமும் 7
தூக்கமும்-தான் 1
தூக்கமே 2
தூக்கி 16
தூக்கிய 7
தூக்கியே 3
தூக்கிவைத்த 1
தூக்கிவைத்தாய் 1
தூக்கிவைத்தார் 1
தூக்கும் 3
தூங்க 1
தூங்கலை 3
தூங்கவும் 3
தூங்காத 1
தூங்காது 2
தூங்காதே 2
தூங்கானை 1
தூங்கி 4
தூங்கிய 4
தூங்கியதோர் 1
தூங்கின 1
தூங்கினேன் 3
தூங்கு 2
தூங்குக 2
தூங்குகின்றதே 1
தூங்குகின்றீர் 1
தூங்குகின்றீரே 1
தூங்குதலால் 1
தூங்கும் 2
தூங்குவனோ 1
தூஷணைகள் 1
தூசில் 1
தூசு 6
தூசுமே 1
தூசொலிப்பான் 2
தூண் 1
தூண்ட 1
தூண்டல் 1
தூண்டா 2
தூண்டாத 3
தூண்டாது 1
தூண்டாதே 1
தூண்டியே 1
தூண்டிலும் 1
தூண்டு 1
தூண்டுமே 1
தூண 2
தூணாக 1
தூணியே 1
தூணே 3
தூதர் 3
தூதர்கள் 1
தூதன் 3
தூதனாக 1
தூதா 2
தூதாள் 1
தூது 5
தூது_சென்றானை 1
தூதுசென்ற 1
தூதுவர் 1
தூதுவிடில் 1
தூப 1
தூம்பில் 1
தூய் 22
தூய்_குணத்தவர்கள் 1
தூய்_வகையோர் 1
தூய்தன் 1
தூய்மை 16
தூய்மை_இல்லவர்க்கு 1
தூய்மை_இலாய் 1
தூய்மை_இலேன் 1
தூய்மையதாய் 1
தூய்மையால் 1
தூய்மையும் 4
தூய்மையுறும் 1
தூய்மையே 2
தூய 91
தூய_மொழியார் 1
தூயதாம் 1
தூயர் 3
தூயர்க்கு 1
தூயர்கள் 1
தூயரை 1
தூயவரே 1
தூயவன் 1
தூயவனே 2
தூயவா 1
தூயவாய 1
தூயன் 1
தூயனடி 1
தூயனாய் 1
தூயனால் 1
தூயனே 6
தூயனை 1
தூயா 2
தூயார் 1
தூயாரே 1
தூர் 2
தூர்க்கின்ற 2
தூர்ப்பதற்கு 1
தூர்ப்பவர்க்கு 1
தூர 3
தூரம் 7
தூரமா 1
தூரனே 1
தூரியத்தில் 1
தூரியதாய் 1
தூரிலே 1
தூல 1
தூலம் 2
தூவ 2
தூவி 1
தூவிய 1
தூவும் 1
தூள்படவே 1
தூளி 1
தூற்ற 6
தூற்றப்பட்டேன் 1
தூற்றி 1
தூற்றியதை 1
தூற்றுக்கு 1
தூற்றுதல் 1
தூற்றுவதில் 1
தூற்றுவேன் 1
தூறு 4

தூ (9)

சாத்தமங்கை கங்கை சடா_முடியோய் தூ தகைய – திருமுறை1:2 1/292
தூ நெறியை காட்டும் துணைவன் காண் மா நிலத்தில் – திருமுறை1:3 1/382
தூ என்று நான் இவணம் சும்மா இருந்தாலும் – திருமுறை1:3 1/1119
துடி வைத்த செங்கை அரசே நல்லூரில் நின் தூ மலர் பொன் – திருமுறை1:6 151/1
தொன்று மொழிந்த தூ_மொழி-தான் சூது மொழியோ சொல்லாயே – திருமுறை2:84 9/4
தூ வாய்_மொழியார் அவர் முன் போய் சுகங்காள் நின்று சொல்லீரோ – திருமுறை3:2 6/2
தூ வடி வேல் கை கொண்ட சுந்தர வடிவே போற்றி – திருமுறை5:50 5/4
தூ நிலா வண்ணத்தில் உள் ஓங்கும் ஆனந்த சொருபமே சொருப சுகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 10/4
மரு முடிக்கு மலர் நந்தவனத்தினை உள் அன்புடனே வணங்கி தூ நீர் – தனிப்பாசுரம்:3 34/3

மேல்


தூ_மொழி-தான் (1)

தொன்று மொழிந்த தூ_மொழி-தான் சூது மொழியோ சொல்லாயே – திருமுறை2:84 9/4

மேல்


தூக்க (1)

தாய் முதலோரொடு சிறிய பருவம்-அதில் தில்லை தலத்திடையே திரை தூக்க தரிசித்த போது – திருமுறை6:60 44/1

மேல்


தூக்கத்தில் (1)

தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம் – கீர்த்தனை:24 10/3

மேல்


தூக்கத்தை (1)

துன்மார்க்க நடையிடை தூங்குகின்றீரே தூக்கத்தை விடுகின்ற துணை ஒன்றும் கருதீர் – திருமுறை6:96 8/1

மேல்


தூக்கம் (24)

பெண் என்றால் தூக்கம் பிடியாது பெண்கள் உடல் – திருமுறை1:2 1/686
சோம்பலுடன் தூக்கம் தொடர்ந்தனையே ஆம் பலன் ஓர் – திருமுறை1:3 1/1010
தூக்கம் இலா ஆனந்த தூக்கமன்றி மற்றும் இங்கு ஓர் – திருமுறை2:20 22/3
தூக்கம் உற்றிடும் சோம்பு உடை மனனே சொல்வது என்னை ஓர் சுகம் இது என்றே – திருமுறை2:37 10/1
தூக்கம்_இல்லார் சுகம்_இல்லார் துன்பம்_இல்லார் தோன்றும் மல – திருமுறை3:7 6/2
விழுந்துறு தூக்கம் வர அது தடுத்தும் விட்டிடா வன்மையால் தூங்கி – திருமுறை6:13 32/3
சொந்தமோ அறியேன் பகல் இரவு எல்லாம் தூக்கமே கண்டனன் தூக்கம்
வந்த போது எல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்று நான் எழுந்த போது எல்லாம் – திருமுறை6:13 33/2,3
தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவது எ காலம் என்று எழுந்தேன் – திருமுறை6:13 33/4
சாமத்து இரவில் எழுந்தருளி தமியேன் தூக்கம் தடுத்து மயல் – திருமுறை6:19 9/1
தூங்கி விழு சிறியனை தாங்கி எழுக என்று எனது தூக்கம் தொலைத்த துணையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 34/4
இரவும்_பகலும் தூங்கிய என் தூக்கம் அனைத்தும் இயல் யோகத்து இசைந்த பலனாய் விளைந்தது நான் இரண்டு பொழுதும் உண்ட எலாம் – திருமுறை6:66 8/1
துன்பம் எலாம் தூக்கம் எலாம் சூழாது நீக்கிவிட்டான் – திருமுறை6:74 3/3
தூக்கம் தவிர்த்து என்னை தூக்கி எடுத்து அன்பொடு மேல் – திருமுறை6:81 5/3
தூக்கம் கெடுத்து சுகம் கொடுத்தான் என்றனக்கே – திருமுறை6:85 15/1
தூக்கம் எனும் கடை_பயலே சோம்பேறி இது கேள் துணிந்து உனது சுற்றமொடு சொல்லும் அரை_கணத்தே – திருமுறை6:86 16/1
துனி நாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன் தூக்கம் தவிர்த்தேன் சுகம் பலிக்கும் – திருமுறை6:92 1/1
தூக்கம் கெடுத்தான் சுகம் கொடுத்தான் என் உளத்தே – திருமுறை6:93 14/1
தூக்கம் எலாம் நீக்கி துணிந்து உளத்தே ஏக்கம் விட்டு – திருமுறை6:93 42/2
ஈங்கு இனி நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் என்னுடைய தூக்கம் எலாம் நின்னுடையது ஆக்கி – திருமுறை6:106 66/2
தூக்கம் தொலைத்தான் என்று ஊதூது சங்கே துன்பம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 161/1
தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன் – கீர்த்தனை:12 3/1
துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது – கீர்த்தனை:12 4/1
ஆக்கம் கொடுத்து என்றன் தூக்கம் தடுத்த என் – கீர்த்தனை:17 21/1
தூக்கம் தவிர்த்தீரே வாரீர் – கீர்த்தனை:17 59/3

மேல்


தூக்கம்_இல்லார் (1)

தூக்கம்_இல்லார் சுகம்_இல்லார் துன்பம்_இல்லார் தோன்றும் மல – திருமுறை3:7 6/2

மேல்


தூக்கமன்றி (1)

தூக்கம் இலா ஆனந்த தூக்கமன்றி மற்றும் இங்கு ஓர் – திருமுறை2:20 22/3

மேல்


தூக்கமாம் (1)

பகல் இரவு அடியேன் படுத்த போது எல்லாம் தூக்கமாம் பாவி வந்திடுமே – திருமுறை6:13 35/1

மேல்


தூக்கமும் (7)

தூக்கமும் சோம்பலும் துக்கமும் வாழ்க்கையை தொட்டு வரும் – திருமுறை1:6 136/1
தூக்கமும் முன் தூங்கிய பின் சோறு இலையே என்னும் அந்த – திருமுறை2:45 19/1
தூய நின் பாத துணை என பிடித்தேன் தூக்கமும் சோம்பலும் துயரும் – திருமுறை6:30 11/2
தூக்கமும் சோம்பும் என் துன்பமும் அச்சமும் – திருமுறை6:65 1/1113
சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன் சாவையும் நோவையும் தவிர்ந்தேன் – திருமுறை6:77 10/2
தூக்கமும் துயரும் அச்சமும் இடரும் தொலைந்தன தொலைந்தன எனை விட்டு – திருமுறை6:108 20/1
தூக்கமும் சோர்வும் தொலைத்த மருந்து – கீர்த்தனை:21 28/2

மேல்


தூக்கமும்-தான் (1)

தூங்குக நீ என்கின்றாய் தூங்குவனோ எனது துரை வரும் ஓர் தருணம் இதில் தூக்கமும்-தான் வருமோ – திருமுறை6:106 66/1

மேல்


தூக்கமே (2)

தூக்கமே என்றனக்கு சோபனம் காண் ஊக்கம் மிகும் – திருமுறை1:2 1/674
சொந்தமோ அறியேன் பகல் இரவு எல்லாம் தூக்கமே கண்டனன் தூக்கம் – திருமுறை6:13 33/2

மேல்


தூக்கி (16)

ஆற்றுக்கே பிறை கீற்றுக்கே சடை ஆக்கி சேவடி தூக்கி ஆர்_உயிர் – திருமுறை2:90 1/1
வீறிய ஓர் பருவ சத்தி கைகொடுத்து தூக்கி மேல் ஏற்றச்செய்து அவளை மேவுறவும் செய்து – திருமுறை4:1 17/2
இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இரு கை_மலர் கொண்டு தூக்கி என்றனை எடுத்து அணைத்து ஆங்கு மற்றோர் இடத்து இயலுற இருத்தி மகிழ்வாய் – திருமுறை6:25 33/2
தேக்கி அமுது ஒரு நீ செய் என்றான் தூக்கி
எடுத்தான் அணைத்தான் இறவாத தேகம் – திருமுறை6:55 12/2,3
தூங்கி மிக புரண்டு விழ தரையில் விழாது எனையே தூக்கி எடுத்து அணைத்து கீழ் கிடத்திய மெய் துணையே – திருமுறை6:60 45/2
என்-புடை எனை தூக்கி எடுத்தீர் இங்கு இதனை எண்ணுகின்றேன் அமுது உண்ணுகின்றேனே – திருமுறை6:64 41/4
வந்தாய் எனை தூக்கி மற்றொரு சார் வைத்தனையே – திருமுறை6:81 1/3
தூக்கி எடுத்து எனை மேல் சூழலிலே வைத்தனை நான் – திருமுறை6:81 2/3
தூக்கம் தவிர்த்து என்னை தூக்கி எடுத்து அன்பொடு மேல் – திருமுறை6:81 5/3
நான் படுத்த பாய் அருகில் நண்ணி எனை தூக்கி
ஊன் படுத்த தேகம் ஒளி விளங்க தான் பதித்த – திருமுறை6:81 6/1,2
தூக்கி எடுத்து எனது துன்பம் எலாம் தீர்த்து அருளி – திருமுறை6:81 7/3
வந்தாய் எனை தூக்கி மற்றொரு சார் வைத்து அமுது – திருமுறை6:81 8/3
அளி விளங்க தூக்கி அணைத்தான் – திருமுறை6:81 9/4
பரை தூக்கி காட்டிய காலே ஆதி_பரை – கீர்த்தனை:23 10/1
திரை தூக்கி காட்டுதல் பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 10/3
கனி-அது ஆக்கி தூக்கி கொண்டாய் துரியத்து எல்லையே – கீர்த்தனை:29 77/2

மேல்


தூக்கிய (7)

தூக்கிய பாதம் அறிய நான் அறியேன் துயர் இனி பொறுக்கலேன் சிறிதும் – திருமுறை6:20 3/3
தூக்கிய பாதம் அறிய சொன்னேன் அருள் சோதியனே – திருமுறை6:72 8/4
தொடுக்கின்றேன் மாலை இது மணி மன்றில் நடிக்கும் துரை அவர்க்கே அவருடைய தூக்கிய கால்_மலர்க்கே – திருமுறை6:106 81/1
தூக்கிய பாதம் தூக்கிய பாதம் – கீர்த்தனை:1 121/4
தூக்கிய பாதம் தூக்கிய பாதம் – கீர்த்தனை:1 121/4
தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம் – கீர்த்தனை:24 10/3
தூக்கிய காலொடு விளங்கும் தூய மலை வேதம் சொன்ன மலை சொல் இறந்த துரிய நடு மலை வான் – தனிப்பாசுரம்:16 7/2

மேல்


தூக்கியே (3)

மகிழ்விக்கின்றாய் ஒரு கால் ஊன்றி ஒரு கால் தூக்கியே
உயங்கும் மலங்கள் ஐந்தும் பசை அற்று ஒழிந்து வெந்ததே – கீர்த்தனை:29 38/2,3
கனகசபையில் நடிக்கின்றாய் ஓர் காலை தூக்கியே
நாய்க்கு தவிசு இட்டு ஒரு பொன் முடியும் நன்று சூட்டியே – கீர்த்தனை:29 59/2,3
கனகசபையில் நடிக்கின்றாய் ஓர் காலை தூக்கியே
புல்லை முடிக்கும் அணிகின்றாய் என் புன் சொல்_மாலையே – கீர்த்தனை:29 60/2,3

மேல்


தூக்கிவைத்த (1)

வாழி எனை தூக்கிவைத்த கரதலங்கள் – திருமுறை6:81 10/1

மேல்


தூக்கிவைத்தாய் (1)

கலக்கம் நீக்கி தூக்கிவைத்தாய் நிலை பொருந்தவே – கீர்த்தனை:29 2/4

மேல்


தூக்கிவைத்தார் (1)

ஆற்றா நின் சிற்றடி போதினை தூக்கிவைத்தார் எனின் மால் – திருமுறை1:7 21/2

மேல்


தூக்கும் (3)

வல்ல முயலகன் மீதில் ஊன்றிய திரு_பதம் வளம் தர தூக்கும் பதம் – திருமுறை1:1 2/69
பேதம் இன்றி அம்பலம்-தனில் தூக்கும் பெருமை சேவடி பிடிக்கவும் தளரேன் – திருமுறை2:54 2/2
என பெரிதும் துதித்து இறைஞ்சி ஆடுகின்ற பெருமான் முன் எய்தி தூக்கும்
வனப்பு உடைய மலர்_பதமும் மாயை-தனை மிதித்து ஊன்றும் மலர் பொன்_தாளும் – தனிப்பாசுரம்:3 19/1,2

மேல்


தூங்க (1)

தொட்டானை எட்டிரண்டும் சொல்லினானை துன்பம் எலாம் தொலைத்தானை சோர்ந்து தூங்க
ஒட்டானை மெய் அறிவே உருவாய் என்னுள் உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்துகொள்ள – திருமுறை6:48 3/2,3

மேல்


தூங்கலை (3)

ஏங்கலை மகனே தூங்கலை என வந்து எடுத்து எனை அணைத்த என் தாயை – திருமுறை6:49 11/1
துன்புறேல் மகனே தூங்கலை என என் சோர்வு எலாம் தவிர்த்த நல் தாயை – திருமுறை6:49 12/1
தூங்கலை மகனே எழுக நீ விரைந்தே தூய நீர் ஆடுக துணிந்தே – திருமுறை6:87 9/1

மேல்


தூங்கவும் (3)

துறக்கவும் ஆசை இலை துயர் அடைந்து தூங்கவும் ஆசை ஒன்று இலையே – திருமுறை6:12 15/4
தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள் சூதையே நினைத்திருக்கின்றாள் – திருமுறை6:14 3/2
தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளி தொட்டிலும் ஆட்டிடுகின்றாள் – திருமுறை6:14 5/3

மேல்


தூங்காத (1)

தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம் – கீர்த்தனை:24 10/3

மேல்


தூங்காது (2)

தூணாக அசைதல் இன்றி தூங்காது விழித்த தூய சதா நிட்டர்களும் துரிய நிலை இடத்தும் – திருமுறை6:52 8/3
தூங்காது பெரும் சுகமே சுகித்திட இ உலகை சுத்த சன்மார்க்கம்-தனிலே வைத்து அருள்க விரைந்தே – திருமுறை6:68 7/4

மேல்


தூங்காதே (2)

தூங்காதே விழித்து இருக்கும் சூது அறிவித்து எனை ஆண்ட துரையே என்னை – திருமுறை6:64 4/1
தூங்காதே விழிக்கவைத்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 10/4

மேல்


தூங்கானை (1)

தூங்கானை மாட சுடர் கொழுந்தே நீங்காது – திருமுறை1:2 1/432

மேல்


தூங்கி (4)

விழுந்துறு தூக்கம் வர அது தடுத்தும் விட்டிடா வன்மையால் தூங்கி
எழுந்த போது எல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என் செய்வேன் என் செய்வேன் என்றே – திருமுறை6:13 32/3,4
தூங்கி விழு சிறியனை தாங்கி எழுக என்று எனது தூக்கம் தொலைத்த துணையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 34/4
தூங்கி மிக புரண்டு விழ தரையில் விழாது எனையே தூக்கி எடுத்து அணைத்து கீழ் கிடத்திய மெய் துணையே – திருமுறை6:60 45/2
இறந்தவரை சுடுகின்றீர் எவ்வணம் சம்மதித்தீரோ இரவில் தூங்கி
மறந்தவரை தீ மூட்ட வல்லீரால் நும் மனத்தை வயிரம் ஆன – திருமுறை6:99 5/2,3

மேல்


தூங்கிய (4)

தூக்கமும் முன் தூங்கிய பின் சோறு இலையே என்னும் அந்த – திருமுறை2:45 19/1
தூங்கிய துன்ப சுமை சுமக்க மாட்டாது – திருமுறை2:56 5/3
தூங்கிய என்றன்னை எழுப்பி அருள் தூய பொருள் – திருமுறை6:24 18/2
இரவும்_பகலும் தூங்கிய என் தூக்கம் அனைத்தும் இயல் யோகத்து இசைந்த பலனாய் விளைந்தது நான் இரண்டு பொழுதும் உண்ட எலாம் – திருமுறை6:66 8/1

மேல்


தூங்கியதோர் (1)

வாங்காது தூங்கியதோர் வழக்கம் உடையேனை வலிந்து அடிமைகொண்டு அருளி மறப்பு ஒழித்து எந்நாளும் – திருமுறை6:80 10/3

மேல்


தூங்கின (1)

அலை தேங்கின குழல் தூங்கின அகம் ஏங்கின அரை மேல் – திருமுறை5:43 5/3

மேல்


தூங்கினேன் (3)

தூங்கினேன் சோம்பற்கு உறைவிடம் ஆனேன் தோகையர் மயக்கிடை அழுந்தி – திருமுறை2:11 2/1
துரு பிடி இருப்பு துண்டு போல் கிடந்து தூங்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 11/4
இட்டமே இரவில் உண்டு அயல் புணர்ந்தே இழுதையில் தூங்கினேன் களித்து – திருமுறை6:15 21/3

மேல்


தூங்கு (2)

துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணி நான் சோர்ந்து ஒருபுறம் படுத்து தூங்கு தருணத்து என்றன் அருகில் உற்று அன்பினால் தூய திருவாய்_மலர்ந்தே – திருமுறை6:25 33/1
பனித்த குளிர் காலத்தே சனித்த சலம் போன்றாள் பாங்கி எனை வளர்த்தவளும் தூங்கு முகம் கொண்டாள் – திருமுறை6:63 19/3

மேல்


தூங்குக (2)

தூங்குக நீ என்கின்றாய் தூங்குவனோ எனது துரை வரும் ஓர் தருணம் இதில் தூக்கமும்-தான் வருமோ – திருமுறை6:106 66/1
ஏங்கல் அற புறத்தே போய் தூங்குக நீ தோழி என் இரு கண்மணி_அனையார் எனை அணைந்த உடனே – திருமுறை6:106 66/3

மேல்


தூங்குகின்றதே (1)

தூங்குகின்றதே சுகம் என அறிந்தேன் சோறு-அதே பெறும் பேறு-அது என்று உணர்ந்தேன் – திருமுறை6:5 6/1

மேல்


தூங்குகின்றீர் (1)

ஏமாந்து தூங்குகின்றீர் விழிக்கின்றீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 4/4

மேல்


தூங்குகின்றீரே (1)

துன்மார்க்க நடையிடை தூங்குகின்றீரே தூக்கத்தை விடுகின்ற துணை ஒன்றும் கருதீர் – திருமுறை6:96 8/1

மேல்


தூங்குதலால் (1)

துன்னுறும் மங்கலம் விளங்க அலங்கரிப்பாய் இங்கே தூங்குதலால் என்ன பலன் சோர்வு அடையேல் பொதுவில் – திருமுறை6:105 5/3

மேல்


தூங்கும் (2)

தோடு_உடையார் புலித்தோல்_உடையார் கடல் தூங்கும் ஒரு – திருமுறை2:6 1/1
தூங்கும் மடவார் புலை நாற்ற தூம்பில் நுழையும் சூதகனேன் – திருமுறை2:43 11/3

மேல்


தூங்குவனோ (1)

தூங்குக நீ என்கின்றாய் தூங்குவனோ எனது துரை வரும் ஓர் தருணம் இதில் தூக்கமும்-தான் வருமோ – திருமுறை6:106 66/1

மேல்


தூஷணைகள் (1)

மத தூஷணைகள் வழங்குவர் சில பேர் – திருமுகம்:4 1/380

மேல்


தூசில் (1)

தூசில் கந்தையை சுற்றி ஐயோ பரதேசி – திருமுறை2:14 8/3

மேல்


தூசு (6)

தூசு விரித்து உடுக்கின்றோர்-தம்மை நீங்கா சுக மயமே அருள் கருணை துலங்கும் தேவே – திருமுறை1:5 23/4
சுகம் இலையே உண சோறு இலையே கட்ட தூசு இலையே – திருமுறை1:6 144/2
ஞாலத்தவர்கள் அலர் தூற்ற நல் தூசு இடையில் நழுவி விழ – திருமுறை3:1 5/3
தூசு பூத்த கீள்_உடையார் சுகங்காள் அவர் முன் சொல்லீரோ – திருமுறை3:2 10/2
குறுங்கையால் மலை அணைத்துக்கொள நினைத்தோன் என்கேனோ கொளும் தூசு இன்றி – தனிப்பாசுரம்:1 3/3
முடியினால் பல் முறை தாழ்ந்து உடம்பு ஒடுக்கி தூசு ஒடுக்கி முறையால் பேசும் – தனிப்பாசுரம்:2 51/3

மேல்


தூசுமே (1)

வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசுமே
மகிழ்ந்து கொடுத்து பின்னும் கொடுத்தாய் மணி பொன் காசுமே – கீர்த்தனை:29 43/3,4

மேல்


தூசொலிப்பான் (2)

தூசொலிப்பான் கல்லாக தோன்றிலனே தூசொலிப்பான் – திருமுறை1:4 71/2
தூசொலிப்பான் கல்லாக தோன்றிலனே தூசொலிப்பான்
கல்லாக தோன்றுவனேல் காள_கண்டா நாயேனுக்கு – திருமுறை1:4 71/2,3

மேல்


தூண் (1)

துன்புற அசைக்குமோ வச்சிர தூண் ஒரு துரும்பினால் துண்டம் ஆமோ சூரியனை இருள் வந்து சூழுமோ காற்றில் மழை தோயுமோ இல்லை அது போல் – திருமுறை5:55 13/2

மேல்


தூண்ட (1)

அங்கு ஓர் எலி-தான் அருந்த அகல் தூண்ட அதை – திருமுறை1:3 1/489

மேல்


தூண்டல் (1)

தூண்டல் இல்லாமல் ஓங்கும் ஜோதி நல் விளக்கே போற்றி – தனிப்பாசுரம்:19 2/3

மேல்


தூண்டா (2)

தூண்டா மனை ஆதி சுற்றம் எலாம் சுற்றியிட – திருமுறை1:3 1/1021
தூண்டா விளக்கே திரு_பொதுவில் சோதி மணியே ஆறொடுமூன்று – திருமுறை6:17 7/3

மேல்


தூண்டாத (3)

சுழியாத அருள் கருணை பெருக்கே என்றும் தூண்டாத மணி_விளக்கின் சோதியே வான் – திருமுறை1:5 39/1
தூண்டாத மணி_விளக்கே பொதுவில் ஆடும் சுடர் கொழுந்தே என் உயிர்க்கு துணையே என்னை – திருமுறை2:85 3/2
தூண்டாத மணி_விளக்காய் துலங்குகின்ற தெய்வம் துரிய தெய்வம் அரிய தெய்வம் பெரிய பெரும் தெய்வம் – திருமுறை6:44 8/1

மேல்


தூண்டாது (1)

தூண்டாது என்றும் விளங்கவைத்தாய் உண்மை சாற்றியே – கீர்த்தனை:29 49/4

மேல்


தூண்டாதே (1)

துறை யாவும் பிண்ட வகை துறை முழுதும் விளங்க தூண்டாதே விளங்குகின்ற ஜோதி மணி_விளக்கே – திருமுறை6:60 25/2

மேல்


தூண்டியே (1)

ஆசைப்பட்டது அறிந்து தெரித்தாய் அறிவை தூண்டியே
பிண்டத்து உயிர்கள் பொருத்தும் வகையும் பிண்டம்-தன்னையே – கீர்த்தனை:29 32/2,3

மேல்


தூண்டிலும் (1)

மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட போது எல்லாம் – திருமுறை6:13 64/3

மேல்


தூண்டு (1)

ஈண்டு அறிவு ஓங்கிட தூண்டு அறிவு ஆகி உள் – கீர்த்தனை:17 42/1

மேல்


தூண்டுமே (1)

வேண்டாது என்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டுமே – கீர்த்தனை:29 47/4

மேல்


தூண (2)

தூண தலம் போல் சோரி மிகும் தோலை வளர்த்த சுணங்கன் எனை – திருமுறை2:77 10/2
தூண நேர் புய சுந்தர வடிவனே துளக்கிலார்க்கு அருள் ஈயும் – திருமுறை5:41 8/3

மேல்


தூணாக (1)

தூணாக அசைதல் இன்றி தூங்காது விழித்த தூய சதா நிட்டர்களும் துரிய நிலை இடத்தும் – திருமுறை6:52 8/3

மேல்


தூணியே (1)

தூணியே என சார்ந்திருந்தனன் சோற்று சுகத்தினால் சோம்பினேன் உதவா – திருமுறை6:15 22/2

மேல்


தூணே (3)

தூணே சிற்சுகமே அ சுகம் மேல் பொங்கும் சொரூபானந்த கடலே சோதி தேவே – திருமுறை1:5 27/4
தும்பி மா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிர தூணே
அம்பிகாபதியே அண்ணலே முக்கண் அத்தனே ஒற்றியூர் அமுதே – திருமுறை2:17 7/3,4
தூணே என இங்கு எனை விதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே – திருமுறை2:82 13/4

மேல்


தூதர் (3)

யாதோ கனல் கண் யம_தூதர் காய்ச்சு கருந்தாதோ – திருமுறை1:4 38/1
கலகம் உடையார் மாதர் எலாம் கல்_நெஞ்சு உடையார் தூதர் எலாம் – திருமுறை3:10 10/3
துன்னும் இறையார் தொண்டனுக்கு தூதர் ஆனார் என்றாலும் – திருமுறை3:17 4/3

மேல்


தூதர்கள் (1)

துண்ணெனும் தீ_சொல் ஒலியும் அ அந்தகன் தூதர்கள் மொத்துண்ணுற – திருமுறை1:6 142/3

மேல்


தூதன் (3)

தூதன் என்கோ அவன் தோழன் என்கோ நினை தூய் மணியே – திருமுறை1:6 202/4
ஊரூரும் பல புகல ஓர் இரவில் தூதன் என – திருமுறை4:11 10/2
பண்பு உரைத்து தூதன் என்றே பட்டம்கட்டிக்கொண்டவர்க்கு – கீர்த்தனை:36 8/2

மேல்


தூதனாக (1)

பாண்டவர் தூதனாக பலித்து அருள் பரனே போற்றி – தனிப்பாசுரம்:19 2/1

மேல்


தூதா (2)

துப்பு நேர் இதழி மகிழ்ந்த கல்யாண சுந்தரா சுந்தரன் தூதா
மை பொதி மிடற்றாய் வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 3/1,2
கிள்ளையை தூதா விடுத்தேன் பாங்கிமாரே அது – கீர்த்தனை:2 18/1

மேல்


தூதாள் (1)

வேள் வாகனம் என்றாய் வெய்ய நமன் விட்டிடும் தூதாள்
வாகனம் என்றால் ஆகாதோ வேள்_ஆனோன் – திருமுறை1:3 1/701,702

மேல்


தூது (5)

நல் மனைக்கு தூது நடந்தனையே நன்மை பெற – திருமுறை1:2 1/770
சுந்தரர்க்காக முன் தூது_சென்றானை தூயனை யாவரும் சொல்ல_அரியானை – திருமுறை2:33 4/1
சென்று தூது அருள் என்று இரங்குதல் நோக்கி சென்ற நின் கருணையை கருதி – திருமுறை2:44 7/2
தூது நடந்த பெரியவர் சிற்சுகத்தார் ஒற்றி தொல் நகரார் – திருமுறை3:5 1/2
தொழுது வணங்கும் சுந்தரர்க்கு தூது நடந்த சுந்தரனார் – திருமுறை3:10 14/1

மேல்


தூது_சென்றானை (1)

சுந்தரர்க்காக முன் தூது_சென்றானை தூயனை யாவரும் சொல்ல_அரியானை – திருமுறை2:33 4/1

மேல்


தூதுசென்ற (1)

தூதுசென்ற நின் தாள் துணை புகழை பாடேனோ – திருமுறை2:45 20/4

மேல்


தூதுவர் (1)

மேலை அந்தகன் வெய்ய தூதுவர்
ஓலை காட்டும் முன் ஒற்றியூரில் வாழ் – திருமுறை2:21 8/1,2

மேல்


தூதுவிடில் (1)

வேளையோ தூதுவிடில் அவர்கள் கேள் ஐயோ – திருமுறை1:3 1/1188

மேல்


தூப (1)

தூய வாச தூப தீப – திருமுகம்:1 1/19

மேல்


தூம்பில் (1)

தூங்கும் மடவார் புலை நாற்ற தூம்பில் நுழையும் சூதகனேன் – திருமுறை2:43 11/3

மேல்


தூய் (22)

வாய்க்கும் கயிலை_மலையானே தூய் குமரன் – திருமுறை1:2 1/558
தூய் முடி மேல் மண்ணும் சுமந்தனையே ஆய் துயரம் – திருமுறை1:2 1/756
தூய் மலரால் மாலை தொடுப்பாரும் சார் மலரோன் – திருமுறை1:3 1/1308
தூதன் என்கோ அவன் தோழன் என்கோ நினை தூய் மணியே – திருமுறை1:6 202/4
சொல் பதமாய் அவைக்கு அப்புறமாய் நின்ற தூய் சுடரே – திருமுறை1:7 90/3
சொல்ல அரும் பரிமளம் தரும் மூக்கே சொல்லும் வண்ணம் இ தூய் நெறி ஒன்றாம் – திருமுறை2:7 5/3
தூய் இலாது நின் அருள் பெற விழைந்தேன் துட்டனேன் அருள் சுகம் பெற நினைவாய் – திருமுறை2:10 2/2
தொல்லையேன் உன்றன் தூய் திரு_கோயிலின் – திருமுறை2:13 2/3
தூய் குமரன் தந்தாய் என் சோர்வு அறிந்து தீராயோ – திருமுறை2:16 8/4
சுட்டு இலா பொருளே சுக பெரும் கடலே தூய் திருவொற்றியூர் துணையே – திருமுறை2:17 10/3
சோமன் நிலவும் தூய் சடையார் சொல்லில் கலந்த சுவையானார் – திருமுறை3:18 5/1
தோளா மணி சுடரே தணிகாசல தூய் பொருளே – திருமுறை5:5 17/3
தூய் குமர குருவே தென் தணிகை மேவும் சோதியே இரங்காயோ தொழும்பாளர்க்கே – திருமுறை5:8 6/4
தொடுத்திலேன் அழுது நினது அருளை வேண்டி தொழுதுதொழுது ஆனந்த தூய் நீர் ஆடேன் – திருமுறை5:24 1/3
தூய் நின்றே தாளை தொழுது ஆடி துன்பம் எலாம் – திருமுறை5:30 3/3
நா அலங்காரம் அற வேறு புகழ் பேசி நின் நல் புகழ் வழுத்தாதபேர் நாய்_பால் விரும்பி ஆன் தூய் பாலை நயவாத நவையுடை பேயர் ஆவார் – திருமுறை5:55 26/2
தூய் மொழி நேயர் நம்பினோர் இல்லில் சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன் – திருமுறை6:13 21/3
தூய்_குணத்தவர்கள் புகழ் மணி மன்றில் சோதியே நின் பெரும் தயவை – திருமுறை6:24 14/3
தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 31/4
தூய்_வகையோர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் சோதி நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 44/4
சூழ் இயல் செஞ்சுடர் தோற்றுறு கீழ்-பால் தூய் திசை நோக்கினேன் சீர் திகழ் சித்தி – கீர்த்தனை:11 2/2
தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே – கீர்த்தனை:41 30/3

மேல்


தூய்_குணத்தவர்கள் (1)

தூய்_குணத்தவர்கள் புகழ் மணி மன்றில் சோதியே நின் பெரும் தயவை – திருமுறை6:24 14/3

மேல்


தூய்_வகையோர் (1)

தூய்_வகையோர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் சோதி நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 44/4

மேல்


தூய்தன் (1)

தூய்தன் ஒற்றியூர்க்கு – திருமுறை2:8 7/3

மேல்


தூய்மை (16)

தூய்மை நன்றாம் என்கின்ற தொன்மையினார் வாய்க்கு இனிய – திருமுறை1:2 1/649
தூய்மை என்பது எல்லாம் துணையாய் அணைவது-தான் – திருமுறை1:3 1/883
வாய்மை என்பது ஒன்றே மதித்திலையே தூய்மை_இலாய் – திருமுறை1:3 1/884
துண்டு ஆர் மலர் சடை எந்தாய் இரங்கிலை தூய்மை இலா – திருமுறை1:6 3/3
துச்சிலை விரும்பி துயர்கொளும் கொடியேன் துட்டனேன் தூய்மை ஒன்று இல்லா – திருமுறை2:11 1/1
துன்பு_உடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன் தூய்மை என்பது அறிந்திலேன் சூழ்ந்தோர்க்கு எல்லாம் – திருமுறை2:59 3/3
விண் கடந்த பெரும் பதத்தை விரும்பேன் தூய்மை விரும்புகிலேன் நின் அருளை விழைந்திலேன் நான் – திருமுறை2:94 10/2
சொல் பதமும் கடந்த மன்றில் விளங்கிய நின் வடிவை தூய்மை_இலேன் நான் எண்ணும்-தோறும் மனம் இளகி – திருமுறை4:6 9/2
தூய்மை பெறும் சிவ நெறியே விளங்க ஓங்கும் சோதி மணி_விளக்கே என் துணையே எம்மை – திருமுறை4:10 2/2
தொழுது எலாம் வல்ல கடவுளே நின்னை துதித்திலேன் தூய்மை ஒன்று அறியேன் – திருமுறை6:8 8/1
தூய்மையே விளக்கி துணைமையே அளித்த சோதியே தூய்மை_இல்லவர்க்கு – திருமுறை6:70 8/2
துன்பு உடையவைகள் முழுவதும் தவிர்ந்தே தூய்மை சேர் நல் மண கோலம் – திருமுறை6:87 3/3
சுகம் அறியீர் துன்பம் ஒன்றே துணிந்து அறிந்தீர் உலகீர் சூது அறிந்தீர் வாது அறிந்தீர் தூய்மை அறிந்திலிரே – திருமுறை6:98 18/1
சொல்லுகின்றேன் பற்பல நான் சொல்லுகின்ற எல்லாம் துரிசு அலவே சூது அலவே தூய்மை உடையனவே – திருமுறை6:108 49/1
தூய்மை இலா வன் மொழியால் சொன்ன எலாம் எண்ணு-தொறும் – கீர்த்தனை:4 47/1
சீர் விளை தூய்மை நீர் விளையாடி – திருமுகம்:4 1/5

மேல்


தூய்மை_இல்லவர்க்கு (1)

தூய்மையே விளக்கி துணைமையே அளித்த சோதியே தூய்மை_இல்லவர்க்கு
சேய்மையே எல்லாம் செய வல்ல ஞான சித்தியே சுத்த சன்மார்க்க – திருமுறை6:70 8/2,3

மேல்


தூய்மை_இலாய் (1)

வாய்மை என்பது ஒன்றே மதித்திலையே தூய்மை_இலாய்
மான் ஒரு கை ஏந்திநின்ற வள்ளல் அன்பர்-தங்களுளே – திருமுறை1:3 1/884,885

மேல்


தூய்மை_இலேன் (1)

சொல் பதமும் கடந்த மன்றில் விளங்கிய நின் வடிவை தூய்மை_இலேன் நான் எண்ணும்-தோறும் மனம் இளகி – திருமுறை4:6 9/2

மேல்


தூய்மையதாய் (1)

இறையளவும் துரிசு இலதாய் தூய்மையதாய் நிறைவாய் இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும் முதல் இடமாய் – திருமுறை6:50 5/1

மேல்


தூய்மையால் (1)

தூய்மையால் எனது துரிசு எலாம் நீக்கி நல் – திருமுறை6:65 1/1527

மேல்


தூய்மையும் (4)

சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்-தமை தீங்கு சொல்லாத தெளிவும் திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திரு_அடிக்கு ஆளாக்குவாய் – திருமுறை5:55 9/3
வன் சொல்லின் அல்லது வாய்திறப்பு அறியீர் வாய்மையும் தூய்மையும் காய்மையில் வளர்ந்தீர் – திருமுறை6:96 7/1
தூய்மையும் தெளிவும் சுற்றமா கொண்டோன் – தனிப்பாசுரம்:30 2/47
வாய்மையும் தூய்மையும் வதிதரு வாழ்க்கையன் – திருமுகம்:4 1/191

மேல்


தூய்மையுறும் (1)

சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும் தூய்மையுறும் நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும் – திருமுறை6:108 52/3

மேல்


தூய்மையே (2)

தோல் உடுப்பதுவே மிக தூய்மையே – திருமுறை2:14 6/4
தூய்மையே விளக்கி துணைமையே அளித்த சோதியே தூய்மை_இல்லவர்க்கு – திருமுறை6:70 8/2

மேல்


தூய (91)

சொல் ஊர் அடி அப்பர் தூய முடி மேல் வைத்த – திருமுறை1:2 1/167
மேய வலம்புரத்து மேதகவே தூய கொடி – திருமுறை1:2 1/218
நீடும் கன தூய நேயமே ஈடு_இல்லை – திருமுறை1:2 1/530
துன்னு நெறிக்கு ஓர் துணையாம் தூய கழுக்குன்றினிடை – திருமுறை1:2 1/533
கோயில் விளக்கும் குணத்தோரும் தூய அருள் – திருமுறை1:3 1/1314
தூய நனவில் சுழுத்தியொடு நம் பெருமான் – திருமுறை1:3 1/1349
சொன்னவனே தூய மெய் சுகத்தவனே என்னவனே – திருமுறை1:4 -1/2
யோகமே யோகத்தின் பயனே யோகத்து ஒரு முதலே யோகத்தின் ஓங்கும் தூய
போகமே போகத்தின் பொலிவே போகம் புரிந்து அருளும் புண்ணியமே புனித ஞான – திருமுறை1:5 31/1,2
குறை முடிக்கும் குண_குன்றே குன்றா மோன கோமளமே தூய சிவ_கொழுந்தே வெள்ளை – திருமுறை1:5 33/2
துன்பு அட்ட வீரர் அந்தோ வாதவூரர்-தம் தூய நெஞ்சம் – திருமுறை1:6 81/3
துதி_கண்ணி சூட்டும் மெய் தொண்டரில் சேர்ந்து நின் தூய ஒற்றி – திருமுறை1:6 231/2
தூய விடை மேல் வரும் நமது சொந்த துணையை தோற்றுவிக்கும் – திருமுறை2:1 7/2
தொல்லை ஓம் சிவ சண்முக சிவ ஓம் தூய என்று அடி தொழுது நாம் உற்ற – திருமுறை2:3 5/3
தூய நீறு இடா பேயர்கள் ஒன்று சொல்லுவார் எனில் புல்லென அடைக்க – திருமுறை2:7 4/1
தூய நின் அடியவருடன் கூடி தொழும்புசெய்வதே சுகம் என துணியேன் – திருமுறை2:9 8/3
சுலவு காற்று அனல் தூய மண் விண் புனல் – திருமுறை2:19 8/1
சொல் ஐயோ ஒற்றியூர் தூய திரு_கோயிலுள் நீ – திருமுறை2:20 30/3
துன்னும் சோமசுந்தரனார் தூய மதுரை நகர் அளித்த – திருமுறை2:29 9/1
துன்றி நின்ற நல் தொண்டர்-தம் தொழும்பு தொடங்கு வானவர் தூய முன்றிலையே – திருமுறை2:34 9/4
தூய நெஞ்சமே சுகம் பெற வேண்டில் சொல்லுவாம் அது சொல் அளவு அன்றால் – திருமுறை2:34 10/1
நித்தனை தூய நிமலனை புலியூர் நிருத்தனை ஒருத்தனை வாய்மை – திருமுறை2:39 10/1
சோலை ஒன்று சீர் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 1/4
சூத ஒண் பொழில் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 2/4
துப்பு இடா எனக்கு அருள் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 3/4
சூலி ஓர் புடை மகிழ் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 4/4
சோர்ந்திடார் புகழ் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 5/4
துதி-அது ஓங்கிய ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 6/4
தொழுக்கன் என்னை ஆள்வீர் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 7/4
துச்சை நீக்கினோர்க்கு அருள் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 8/4
சூல_பாணியீர் திருவொற்றி நகரீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 9/4
துத்தி ஆர் பணியீர் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 10/4
துன்னு மா தவர் புகழ் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 11/4
சுற்றுவதும் ஆகி ஓர் சற்றும் அறிவு இல்லாது சுழல்கின்றது என் செய்குவேன் தூய நின் திரு_அருளின் அன்றி இ ஏழை அ சுழல் மனம் அடக்க வருமோ – திருமுறை2:78 7/3
துரிய பொருளே அணி ஆரூர் சோதி மணி நீ தூய அருள் – திருமுறை2:80 4/3
துன்பம் அகல சுகம் அளிக்கும் தூய துணையை சுயஞ்சுடரை – திருமுறை2:91 2/2
தூய பவனி வர கண்டேன் சூழ்ந்த மகளிர்-தமை காணேன் – திருமுறை3:1 6/2
தூய_மொழியார் ஒற்றியில் போய் சுகங்காள் நின்று சொல்லீரோ – திருமுறை3:2 4/2
தொல் மயமாம் இரவினிடை கதவு திறப்பித்து துணிந்து அழைத்து என் கை-தனிலே தூய ஒன்றை அளித்து – திருமுறை4:2 14/2
தொழுது எனை பாடுக என்று சொன்ன பசுபதி நின் தூய அருள் பெருமையை என் சொல்லி வியக்கேனே – திருமுறை4:2 41/4
துன்பு அளிக்கும் நெஞ்சகத்து என்றனை கூவி அழைத்து தூய இளநகை முகத்தே துளும்ப எனை நோக்கி – திருமுறை4:2 64/3
துதி பெறும் காசி நகரிடத்து அனந்தம் தூய நல் உருவு கொண்டு ஆங்கண் – திருமுறை5:2 9/1
துன்னும் மறையின் முடிவில் ஒளிர் தூய விளக்கே சுக பெருக்கே – திருமுறை5:16 5/1
தோன்றா ஞான சின்மயமே தூய சுகமே சுயம் சுடரே – திருமுறை5:16 10/1
ஆலும் கதியும் சத கோடி அண்ட பரப்பும் தானாக அன்று ஓர் வடிவம் மேருவில் கொண்டு அருளும் தூய அற்புதமே – திருமுறை5:46 8/2
சுத்த சிவ சன்மார்க்க திரு_பொதுவினிடத்தே தூய நடம் புரிகின்ற ஞாயம் அறிவேனோ – திருமுறை6:6 9/3
சோதியே வடிவாய் திரு_சிற்றம்பலத்தே தூய பேர்_அருள் தனி செங்கோல் – திருமுறை6:13 89/2
தீய கான் விலங்கை தூய மானிடம் செய் சித்தனே சத்திய சபைக்கு – திருமுறை6:15 9/3
தூய பொன் பாதம் அறிய நான் அறியேன் துயர் இனி சிறிதும் இங்கு ஆற்றேன் – திருமுறை6:20 5/3
தூங்கிய என்றன்னை எழுப்பி அருள் தூய பொருள் – திருமுறை6:24 18/2
துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணி நான் சோர்ந்து ஒருபுறம் படுத்து தூங்கு தருணத்து என்றன் அருகில் உற்று அன்பினால் தூய திருவாய்_மலர்ந்தே – திருமுறை6:25 33/1
மேவி நின்றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூய வாழ்வு அருளே – திருமுறை6:29 8/4
தூய நின் பாத துணை என பிடித்தேன் தூக்கமும் சோம்பலும் துயரும் – திருமுறை6:30 11/2
தூய நெஞ்சினேன் அன்று நின் கருணை சுகம் விழைந்திலேன் எனினும் பொய் உலக – திருமுறை6:32 7/1
துரும்பினும் சிறியனை அன்று வந்து ஆண்டீர் தூய நும் பேர்_அருள் சோதி கண்டு அல்லால் – திருமுறை6:34 3/3
தொடுத்து ஒன்று சொல்கிலேன் சொப்பனத்தேனும் தூய நும் திரு_அருள் நேயம் விட்டு அறியேன் – திருமுறை6:34 4/2
சோதி மலை மேல் வீட்டில் தூய திரு அமுதம் – திருமுறை6:38 10/1
தூற்றுவேன் அன்றி எனக்கு நீ செய்த தூய பேர்_உதவிக்கு நான் என் – திருமுறை6:39 9/3
சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது தூய நல் உடம்பினில் புகுந்தேம் – திருமுறை6:39 10/1
துணிவுறு சித்தாந்த பெரும் பொருளே தூய வேதாந்தத்தின் பயனே – திருமுறை6:45 1/3
தூணாக அசைதல் இன்றி தூங்காது விழித்த தூய சதா நிட்டர்களும் துரிய நிலை இடத்தும் – திருமுறை6:52 8/3
துன்பு அற மெய் அன்பருக்கே பொது நடம் செய் அரசே தூய திரு_அடிகளுக்கு என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 3/4
சோதி மயமாய் விளங்கி தனி பொதுவில் நடிக்கும் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 23/4
சுத்த பரம் முதல் நான்கும் அவற்றுறு நந்நான்கும் தூய ஒளி வடிவாக துலங்கும் ஒளி அளித்தே – திருமுறை6:60 32/1
தோய்ந்த பர நாத உலகு அண்டம் எலாம் விளங்க சுடர் பரப்பி விளங்குகின்ற தூய தனி சுடரே – திருமுறை6:60 38/3
சூழ்ச்சியுற நாசிக்கு சுகந்தம் செய்குவதாய் தூய செவிக்கு இனியதொரு சுக நாதத்ததுவாய் – திருமுறை6:60 40/2
துன்பு அறு மெய் தவர் சூழ்ந்து போற்று திரு_பொதுவில் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 72/4
சுத்த சிவ அனுபவமாய் விளங்கிய தெள் அமுதே தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 81/4
தூய கலாந்த சுகம் தரு வெளி எனும் – திருமுறை6:65 1/33
சுவை எலாம் திரட்டிய தூய தீம் பதமே – திருமுறை6:65 1/1416
தூய பெரும் தேவர் செயும் தொழில் புரி என்று அமுது அளித்தாய் – திருமுறை6:83 8/2
தூங்கலை மகனே எழுக நீ விரைந்தே தூய நீர் ஆடுக துணிந்தே – திருமுறை6:87 9/1
தூய திரு அருள் ஜோதி திரு_நடம் காண்கின்ற தூய திரு_நாள் வரு நாள் தொடங்கி ஒழியாவே – திருமுறை6:89 7/4
தூய திரு அருள் ஜோதி திரு_நடம் காண்கின்ற தூய திரு_நாள் வரு நாள் தொடங்கி ஒழியாவே – திருமுறை6:89 7/4
தூய பராபரம் அதுவே என்றால் அங்கு அது-தான் துலங்கு நடு வெளி-தனிலே கலந்து கரைவது காண் – திருமுறை6:104 13/2
தூய ஒளி பெற்று அழியாது ஓங்கு வடிவு ஆனேன் சுக மயமாம் அக புணர்ச்சி சொல்லுவது எப்படியோ – திருமுறை6:106 99/4
துலக்கம் உற்ற சிற்றம்பலத்து அமுதே தூய சோதியே சுக பெரு வாழ்வே – திருமுறை6:108 29/2
சொல்லால் அளப்ப அரிய சோதி வரை மீது தூய துரிய பதியில் நேய மறை ஓது – கீர்த்தனை:1 180/1
தூய சதா கதியே நேய சதா சிவமே சோம சிகாமணியே வாம உமாபதியே – கீர்த்தனை:1 190/1
துன்னல் உடையினர் அம்பலத்தே நின்ற தூய திரு_நடராயரடி – கீர்த்தனை:7 5/2
சோதி மயமாய் விளங்கும் தூய வடிவாளருக்கு – கீர்த்தனை:36 7/3
சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே – கீர்த்தனை:41 6/2
தொண்ட மண்டல வடல் தூய கீழ் திசை – தனிப்பாசுரம்:2 9/3
அடியனேன் உய்ந்தனன் நின் அருள் நோக்கம் பெறற்கு ஏதுவாய தூய
நெடிய மா தவம் எது செய்திருந்தேன் என்று அகம் குளிர்ந்து நெஞ்சம் தேறி – தனிப்பாசுரம்:2 51/1,2
நின் அருளை என் என யான் நிகழ்த்துறுவேன் பெரும் கருணை நிறைவே தூய
நல் நெறியே நடக்க அருள் போதம் எனும் செங்கோலை நடத்தாநின்ற – தனிப்பாசுரம்:3 4/2,3
இளம் கதிர் வெண் திங்கள் அணி எம்பெருமான் சடை முடி மேல் இலங்கும் தூய
வளம் கெழும் ஓர் திரு_மதிலை ஐந்து முறை வலமாக வந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 9/3,4
தூக்கிய காலொடு விளங்கும் தூய மலை வேதம் சொன்ன மலை சொல் இறந்த துரிய நடு மலை வான் – தனிப்பாசுரம்:16 7/2
சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே – தனிப்பாசுரம்:17 1/2
துரிய நாயகி தூய வீரட்டற்கே – தனிப்பாசுரம்:20 1/2
தூய வாச தூப தீப – திருமுகம்:1 1/19
செய்ய தாண்டவராய தூய வாழ்வே நினது திரு_அடிக்கு அன்பு கொண்டே – திருமுகம்:3 1/48
துடிப்பது_இலா தூய மன சுந்தர பேர்_உடையாய் என் தோழ கேள் நீ – திருமுகம்:5 6/3

மேல்


தூய_மொழியார் (1)

தூய_மொழியார் ஒற்றியில் போய் சுகங்காள் நின்று சொல்லீரோ – திருமுறை3:2 4/2

மேல்


தூயதாம் (1)

துரும்பினும் சிறியேன் புகல்வது என் நினது தூயதாம் திருவுளம் அறியும் – திருமுறை6:13 96/4

மேல்


தூயர் (3)

சொற்கு அண்டாத புகழ் ஒற்றி தூயர் இன்று என் மனை புகுந்தார் – திருமுறை3:5 7/2
துறை நின்று பொறை ஒன்று தூயர் அறிவால் கண்ட சொருபமே துரிய பதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 9/4
தோன்றானை தூயர் உளே தோன்றினானை சுத்த சிவ சன்மார்க்கம் துலங்க என்னை – திருமுறை6:47 8/3

மேல்


தூயர்க்கு (1)

தோடு ஆர் குழையார் ஒற்றியினார் தூயர்க்கு அலது சுகம் அருள – திருமுறை3:3 3/1

மேல்


தூயர்கள் (1)

சூது எலாம் கேட்கும்-தொறும் உனை பரவும் தூயர்கள் மனம்-அது துளங்கி – திருமுறை6:30 15/2

மேல்


தூயரை (1)

சொல்லவோ முடியாது எனை ஆள துணிவு கொள்விரோ தூயரை ஆளல் – திருமுறை2:57 10/2

மேல்


தூயவரே (1)

தூயவரே வெறுப்பு வரில் விதி வெறுக்க என்றார் சூழ விதித்தாரை வெறுத்திடுதல் அவர் துணிவே – திருமுறை6:22 9/3

மேல்


தூயவன் (1)

தூயவன் ஆனேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 2/3

மேல்


தூயவனே (2)

சொன்னவனே சிவனே ஒற்றி மேவிய தூயவனே
என்னவனே ஐயம் ஏற்பவனே எனை ஈன்றவனே – திருமுறை2:58 5/3,4
சொல்லவனே பொருளவனே துரிய பதத்தவனே தூயவனே நேயவனே சோதி உருவவனே – திருமுறை6:36 2/1

மேல்


தூயவா (1)

சொன்னவா கருணை தூயவா பெரியர் துதியவா அம்பலத்து அமுதம் – திருமுறை6:70 9/2

மேல்


தூயவாய (1)

தூயவாய காய தேய தோய மேய ஜோதியே – கீர்த்தனை:1 52/2

மேல்


தூயன் (1)

காமம் அகற்றிய தூயன் அடி சிவகாம – கீர்த்தனை:9 3/1

மேல்


தூயனடி (1)

தும்பை முடிக்கு அணி தூயனடி சுயஞ்சோதியடி – கீர்த்தனை:9 7/3

மேல்


தூயனாய் (1)

நவை எலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 28/4

மேல்


தூயனால் (1)

சுதன மங்கையர் நடம்செயும் ஒற்றி தூயனால் அவர் துணை திரு_தோட்கு – திருமுறை2:35 5/3

மேல்


தூயனே (6)

தும்பை வன்னியம் சடை_முடியவனே தூயனே பரஞ்சோதியே எங்கள் – திருமுறை2:22 10/3
துதி இராமனுக்கு அருள்செயும் தணிகை தூயனே பசும் தோகை_வாகனனே – திருமுறை5:29 4/4
தொண்டு_உறாதவர் கை சோற்றினை விரும்பேன் தூயனே துணை நினை அல்லால் – திருமுறை6:9 13/3
துன்றிய என் உயிரினுக்கு இனியனே தனியனே தூயனே என் நேயனே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 11/4
தொண்டு கொண்டு அடியர் களிக்க நின்று ஆடும் தூயனே நேயனே பிரமன் – திருமுறை6:37 4/2
தூயனே எனது நேயனே என்கோ சோதியுள் சோதி நின்றனையே – திருமுறை6:54 5/4

மேல்


தூயனை (1)

சுந்தரர்க்காக முன் தூது_சென்றானை தூயனை யாவரும் சொல்ல_அரியானை – திருமுறை2:33 4/1

மேல்


தூயா (2)

தூயா நின் பொன் தோளின் சுந்தரத்தை கண்டிலனே – திருமுறை2:61 4/4
தூயா திரு_நடராயா சிற்றம்பல சோதியனே – திருமுறை6:78 5/4

மேல்


தூயார் (1)

சொல்லால் இயன்ற தொடை புனைவார் தூயார் ஒற்றி தொல் நகரார் – திருமுறை3:5 10/1

மேல்


தூயாரே (1)

பன்னும் வளங்கள் செறிந்து ஓங்கும் பணை கொள் தணிகை தூயாரே – திருமுறை5:22 10/4

மேல்


தூர் (2)

மயல் தூர் பறித்த மனத்தில் விளைந்த – திருமுறை1:2 1/285
ஆம் மா தூர் வீழ தடிந்தோன் கணேசனொடும் – திருமுறை1:2 1/469

மேல்


தூர்க்கின்ற (2)

விழியை தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன் விருந்திலே உணவு அருந்தி ஓர் வயிற்று – திருமுறை6:5 3/1
குழியை தூர்க்கின்ற கொடியரில் கொடியேன் கோப வெய்யனேன் பாபமே பயின்றேன் – திருமுறை6:5 3/2

மேல்


தூர்ப்பதற்கு (1)

பழியை தூர்ப்பதற்கு என் செய கடவேன் பரமனே எனை பரிந்துகொண்டு அருளே – திருமுறை6:5 3/4

மேல்


தூர்ப்பவர்க்கு (1)

வழியை தூர்ப்பவர்க்கு உளவு உரைத்திடுவேன் மாயமே புரி பேயரில் பெரியேன் – திருமுறை6:5 3/3

மேல்


தூர (3)

துக்கம் யாவையும் தூர ஓடுமே – திருமுறை2:21 1/4
சோர்ந்திடாது நான் துய்ப்பவும் செய்யாய் சுகம் இலாத நீ தூர நில் இன்றேல் – திருமுறை2:38 5/3
சொல்லுகின்றனன் கேட்கின்றாய் கேட்டும் தூர நின்றனை ஈரம்_இல்லார் போல் – திருமுறை2:49 4/3

மேல்


தூரம் (7)

இ தூரம் அன்றி இனி தூரம் இல்லை என – திருமுறை1:2 1/397
இ தூரம் அன்றி இனி தூரம் இல்லை என – திருமுறை1:2 1/397
சொற்கும் எனக்கும் வெகு தூரம் காண் பொற்பு மிக – திருமுறை1:2 1/652
ஆராலும் அளப்ப அரிது என்று அனந்த வேதம் அறைந்து இளைக்க அதி தூரம் ஆகும் தேவே – திருமுறை1:5 54/4
தூரம் அன்று காண் – திருமுறை2:8 2/2
நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன் நெடும் தூரம் ஆழ்ந்து உதவா படும் கிணறு போல்வேன் – திருமுறை6:4 10/2
திருத்தம் தரும் முன் எழுத்து இலக்கம் சேரும் தூரம் ஓடும் என்றார் – தனிப்பாசுரம்:10 25/3

மேல்


தூரமா (1)

வீ தூரமா ஓட மெய் தவர்கள் சூழ்ந்த திருவோத்தூரில் – திருமுறை1:2 1/487

மேல்


தூரனே (1)

ஓர் உகார தேர தீர வார வார தூரனே – கீர்த்தனை:1 61/2

மேல்


தூரியத்தில் (1)

தூரியத்தில் தோன்று ஒலி போல் தோன்றி கெடும் மாயா – திருமுறை1:3 1/1053

மேல்


தூரியதாய் (1)

சொல் நிலைக்கும் பொருள் நிலைக்கும் தூரியதாய் ஆனந்த சுடராய் அன்பர் – திருமுறை2:88 10/1

மேல்


தூரிலே (1)

தூரிலே பலம் அளித்து ஊரிலே வளர்கின்ற சுக சொருபமான தருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 7/4

மேல்


தூல (1)

ஒன்றிய வெண்_நீறு அணிந்து தூல எழுத்து ஐந்து உணர்த்தி உடையான் கோயில் – தனிப்பாசுரம்:2 53/2

மேல்


தூலம் (2)

தருபரம் சூக்குமம் தூலம் இவை நிலவிய தமக்குள் உயிராம் பூம்_பதம் – திருமுறை1:1 2/60
பரம் ஆகி சூக்குமமாய் தூலம் ஆகி பரமார்த்த நிலை ஆகி பதத்தின் மேலாம் – திருமுறை1:5 6/1

மேல்


தூவ (2)

தூவ மதன் ஐங்கணை மாதர் தூறு தூவ துயர்கின்றேன் – திருமுறை3:10 15/3
தூவ மதன் ஐங்கணை மாதர் தூறு தூவ துயர்கின்றேன் – திருமுறை3:10 15/3

மேல்


தூவி (1)

மேவுகின்ற ஞான விதரணமே தூவி மயில் – திருமுறை1:2 1/528

மேல்


தூவிய (1)

கரப்பார் மலர் தூவிய மதனை கண்ணால் சுட்டார் கல் எறிந்தோன் – திருமுறை3:7 4/2

மேல்


தூவும் (1)

உள் தூவும் தன்னை மறந்து உண்டாலும் மற்று அதற்கு – திருமுறை1:3 1/393

மேல்


தூள்படவே (1)

விழியாய் விழியாய் வினை தூள்படவே – திருமுறை2:94 42/4

மேல்


தூளி (1)

கால் படும் தூளி நம் மேல் படுமோ ஒரு கால் என்னுமே – திருமுறை1:6 25/4

மேல்


தூற்ற (6)

இன்று வந்து எனை நீ அடிமைகொள்ளாயேல் எவ்வுலகத்தரும் தூற்ற
நன்று நின்றன் மேல் பழி வரும் என் மேல் பழி இலை நவின்றனன் ஐயா – திருமுறை2:18 3/1,2
ஞாலத்தவர்கள் அலர் தூற்ற நல் தூசு இடையில் நழுவி விழ – திருமுறை3:1 5/3
பல்லார் சூழ்ந்து பழி தூற்ற படுத்தாள் விடுத்தாள் பாயல் என்றே – திருமுறை3:2 5/4
அஞ்சு அனைய பிறர் எல்லாம் அறிந்து பல பேசி அலர் தூற்ற அளிய எனை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:27 7/3
மலிந்த இ உலகர் வாய்ப்பதர் தூற்ற வைத்தல் உன் மரபு அல என்றாள் – திருமுறை6:61 8/3
மோகாதிபன் என்று உலகவர் தூற்ற முயலுகின்றேன் – திருமுறை6:78 8/2

மேல்


தூற்றப்பட்டேன் (1)

அவரவர் உலகத்தே அறிந்து அலர் தூற்றப்பட்டேன்
அன்று போனவர் இன்று வந்து நிற்கின்றார் கெட்டேன் – கீர்த்தனை:39 4/1,2

மேல்


தூற்றி (1)

சூழ் மடந்தைமார்கள் எலாம் தூற்றி நகைக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:63 18/4

மேல்


தூற்றியதை (1)

துன்பு_உடையேன் புன் மொழிகள் தூற்றியதை எவ்வுயிர்க்கும் – கீர்த்தனை:4 35/1

மேல்


தூற்றுக்கு (1)

தூற்றுக்கு மேல் பெரும் தூறு இலை ஆங்கு என் துயரம் எனும் – திருமுறை1:6 100/3

மேல்


தூற்றுதல் (1)

தொடுத்து உலகுள்ளார் தூற்றுதல் வாயால் சொல முடியாது எனக்கு என்றாள் – திருமுறை6:61 5/3

மேல்


தூற்றுவதில் (1)

மலைக்கு நிறை கண்டாலும் காணவொணாது அம்ம வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும் பயன் என் தோழி – திருமுறை6:101 11/4

மேல்


தூற்றுவேன் (1)

தூற்றுவேன் அன்றி எனக்கு நீ செய்த தூய பேர்_உதவிக்கு நான் என் – திருமுறை6:39 9/3

மேல்


தூறு (4)

தூற்றுக்கு மேல் பெரும் தூறு இலை ஆங்கு என் துயரம் எனும் – திருமுறை1:6 100/3
தூவ மதன் ஐங்கணை மாதர் தூறு தூவ துயர்கின்றேன் – திருமுறை3:10 15/3
தூறு இலா வள சோலை சூழ் தணிகை வாழ் சுத்த சின்மய தேவே – திருமுறை5:41 2/3
தூறு அணிந்து அலைகின்ற பாவியேன் நின் திரு துணை மலர் தாட்கு உரியனாய் துயர் தீர்ந்து இளைப்பாறும் இன்ப அம்போதியில் தோய அருள் புரிதி கண்டாய் – தனிப்பாசுரம்:13 9/3

மேல்