சே – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 7
சே_இழையாள் 1
சேக்கை 1
சேகர 1
சேகரமாம் 1
சேகரனே 2
சேகரிப்பார் 1
சேட்டி 1
சேட்டித்து 1
சேட்டியாவிடினும் 1
சேட்டு 1
சேட்டை 5
சேட்டையும் 1
சேட்படுத்தார் 1
சேடத்தால் 1
சேடத்தின் 1
சேடம் 1
சேடாக 1
சேடாய 1
சேடான 1
சேடி 166
சேடு 3
சேண் 10
சேண்-நின்று 1
சேண்_நாடர் 1
சேண்_நிலத்தர் 1
சேண 1
சேணவனும் 1
சேணும் 1
சேணுற 1
சேத்திடில் 1
சேதப்படாத 1
சேதப்படாதது 1
சேதம் 1
சேதன 2
சேதா 1
சேதித்து 1
சேந்த 1
சேந்தின் 1
சேப்ப 1
சேம 8
சேமம் 7
சேமமும் 1
சேமனை 1
சேமித்த 1
சேய் 20
சேய்-தனை 1
சேய்க்கறியிட்டாரே 1
சேய்க்கு 3
சேய்க்கும் 1
சேய்ஞ்ஞலூர் 1
சேய்ப்பட்ட 1
சேய்மை 3
சேய்மை-அதாய் 1
சேய்மையில் 2
சேய்மையினும் 1
சேய்மையே 1
சேய 4
சேயரே 2
சேயனும் 1
சேயனே 1
சேயனேன் 1
சேயாக 2
சேயாய் 2
சேயார் 1
சேயில் 1
சேயும் 2
சேயே 2
சேயேன் 1
சேயேன்-தன்னை 1
சேயை 1
சேயோடு 1
சேர் 180
சேர்க்க 2
சேர்க்காத 1
சேர்க்காது 3
சேர்க்கின்ற 2
சேர்க்கினும் 2
சேர்க்கும் 5
சேர்க்கையை 1
சேர்க 1
சேர்கில் 1
சேர்கின்ற 2
சேர்குவது 1
சேர்த்த 3
சேர்த்தது 1
சேர்த்தனை 2
சேர்த்தாங்கு 1
சேர்த்தாய் 1
சேர்த்தார் 2
சேர்த்தாலும் 1
சேர்த்தான் 1
சேர்த்தானை 1
சேர்த்தி 1
சேர்த்திடாது 1
சேர்த்திடார் 1
சேர்த்திடு-மின் 1
சேர்த்திடும் 2
சேர்த்திலையேல் 1
சேர்த்து 29
சேர்த்துக்கொண்டு 1
சேர்த்துக்கொள்ளே 1
சேர்த்தோம் 2
சேர்த்தோரும் 1
சேர்தர 1
சேர்தலினை 1
சேர்தற்கு 1
சேர்ந்த 17
சேர்ந்தது 4
சேர்ந்ததும் 1
சேர்ந்ததுவும் 1
சேர்ந்தவர்க்கும் 1
சேர்ந்தவர்க்கே 1
சேர்ந்தவரை 1
சேர்ந்தவனே 1
சேர்ந்தன 2
சேர்ந்தனன் 2
சேர்ந்தாய் 1
சேர்ந்தார் 7
சேர்ந்தார்_அல்லர் 2
சேர்ந்தாரையும் 1
சேர்ந்தால் 1
சேர்ந்திட 2
சேர்ந்திடல் 1
சேர்ந்திடவும் 1
சேர்ந்திடவே 2
சேர்ந்திடா 1
சேர்ந்திடாது 1
சேர்ந்திடில் 1
சேர்ந்திடு-மின் 3
சேர்ந்திடும் 3
சேர்ந்திடுமே 1
சேர்ந்திலதானால் 1
சேர்ந்திலர் 2
சேர்ந்திலரே 2
சேர்ந்திலேன் 2
சேர்ந்தீர் 1
சேர்ந்து 40
சேர்ந்தும் 1
சேர்ந்துளோர்களும் 1
சேர்ந்தேன் 2
சேர்ந்தோர் 1
சேர்ந்தோர்க்கு 2
சேர்ப்பினால் 1
சேர்ப்பு 2
சேர்வது 1
சேர்வாயேல் 1
சேர்வித்தானை 1
சேர்வித்து 1
சேர்வித்தே 1
சேர்வீர் 5
சேர்வுற 1
சேர்வுறவிடேல் 1
சேர 24
சேரமானிடை 1
சேரவே 2
சேரற்கு 1
சேரனார் 1
சேரா 6
சேராது 4
சேராதே 2
சேராமல் 2
சேராமை 1
சேரார் 1
சேரி 1
சேரிடம் 1
சேரியில் 1
சேரில் 1
சேரினும் 1
சேரும் 14
சேரும்-கொலோ 1
சேரேல் 1
சேரேன் 1
சேரேனோ 3
சேல் 17
சேலில் 1
சேலின் 2
சேலுக்கு 1
சேலும் 1
சேலை 5
சேவகம்செய்வோரை 1
சேவகன் 5
சேவகனே 2
சேவடி 33
சேவடி-கண் 1
சேவடி-பால் 1
சேவடி_மலர் 1
சேவடிக்கு 4
சேவடிக்கே 6
சேவடிகள் 8
சேவடிகளுக்கு 1
சேவடியாம் 1
சேவடியாய் 1
சேவடியார் 3
சேவடியால் 1
சேவடியின் 4
சேவடியீர் 1
சேவடியும் 1
சேவடியை 5
சேவடியோய் 1
சேவல் 4
சேவல்_கொடி 1
சேவிக்க 1
சேவிக்கும் 1
சேவித்து 2
சேவியாத 2
சேவியேன் 2
சேவில் 1
சேவின் 1
சேவை 1
சேவைசெய்து 1
சேற்றில் 5
சேற்றிலே 1
சேற்று 2
சேற்றுக்கு 1
சேற்றே 1
சேறு 4
சேறை 1
சேனம் 1
சேனை 1

சே (7)

சே ஆர் கொடி எம் சிவனே சிவனேயோ – திருமுறை2:63 4/3
சே ஆர் கொடியார் ஒற்றி நகர் திகழும் செல்வ தியாகர் அவர் – திருமுறை3:8 5/1
சே வாய் விடங்க பெருமானார் திருமால் அறியா சேவடியார் – திருமுறை3:9 8/2
சே மேல் வருவார் திருவொற்றி தியாகர் அவர்-தம் திரு_புயத்தை – திருமுறை3:13 2/2
சே ஏறும் பெருமான் இங்கு இவர்கள் வாழ்த்தல் செய்து உவக்கும் நின் இரண்டு திரு_தாள் சீரே – திருமுறை5:8 10/4
சே ஏறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற செல்வமே அருள் ஞான தேனே அன்பர் – திருமுறை5:9 8/3
செறிதரு கோள் உள சே_இழையாள் பினும் – திருமுகம்:4 1/207

மேல்


சே_இழையாள் (1)

செறிதரு கோள் உள சே_இழையாள் பினும் – திருமுகம்:4 1/207

மேல்


சேக்கை (1)

தேம் துறையில் அன்னம் மகிழ் சேக்கை பல நிலவும் – திருமுறை1:2 1/117

மேல்


சேகர (1)

தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே தீன சகாநிதியே சேகர மா நிதியே – கீர்த்தனை:1 196/1

மேல்


சேகரமாம் (1)

சேகரமாம் பல சித்தி நிலைக்கு எலாம் – திருமுறை6:65 1/79

மேல்


சேகரனே (2)

சிற்பரனே ஐங்கரனே செம் சடை அம் சேகரனே
தற்பரனே நின் தாள் சரண் – திருமுறை1:4 -1/3,4
இந்து சேகரனே உன்றன் இன் அருள் – திருமுறை2:76 8/3

மேல்


சேகரிப்பார் (1)

பசியெடுக்கும் முன் அமுது சேகரிப்பார் பாரினோர்கள் அ பண்பு அறிந்திலையோ – திருமுறை2:26 10/1

மேல்


சேட்டி (1)

சேட்டியாவிடினும் எனை சேட்டி தீர்க்கும் சிறு மனத்தால் செய் பிழையை தேர்தியாயில் – திருமுறை2:85 2/3

மேல்


சேட்டித்து (1)

சேட்டித்து உலக சிறுநடையில் பல் கால் புகுந்து திரிந்து மயல் – திருமுறை6:82 4/1

மேல்


சேட்டியாவிடினும் (1)

சேட்டியாவிடினும் எனை சேட்டி தீர்க்கும் சிறு மனத்தால் செய் பிழையை தேர்தியாயில் – திருமுறை2:85 2/3

மேல்


சேட்டு (1)

சேட்டு இயத்தானே தெரிந்து சுரர் வந்து ஏத்தும் – திருமுறை1:2 1/363

மேல்


சேட்டை (5)

சேட்டை அற செய்கின்ற சித்தன் எவன் காட்டில் உறு – திருமுறை1:3 1/164
வெற்று நாய்-தனக்கும் வேறு நாயாக மெலிகின்றேன் ஐம்புல சேட்டை
அற்று நின்றவர்க்கும் அரிய நின் திரு_தாட்கு அடிமைசெய்து ஒழுகுவனேயோ – திருமுறை2:52 9/2,3
சேட்டை அற்று கருவி எலாம் என் வசம் நின்றிடவே சித்தி எலாம் பெற்றேன் நான் திரு_சிற்றம்பலம் மேல் – திருமுறை6:36 10/3
சேட்டை எலாம் தீர்த்துவிட்டேன் சித்து எல்லாம்_வல்ல அருள் – திருமுறை6:74 9/3
வரும் இவன் சேட்டை வகுக்க வாய் கூசும் – திருமுகம்:4 1/134

மேல்


சேட்டையும் (1)

தத்துவ சேட்டையும் தத்துவ துரிசும் – திருமுறை6:65 1/809

மேல்


சேட்படுத்தார் (1)

கேட்பதன் முன் சேட்படுத்தார் பாங்கிமாரே – கீர்த்தனை:2 17/2

மேல்


சேடத்தால் (1)

முன்_பிறப்பிடை இருந்த சேடத்தால் மூட வாழ்க்கையாம் காடகத்து அடைந்தே – திருமுறை2:57 4/2

மேல்


சேடத்தின் (1)

இறந்து வீழ் கதியிடை விழுந்து உழன்றே இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம் – திருமுறை2:34 7/2

மேல்


சேடம் (1)

மிக்கு ஊட்டும் அன்னையினும் மிக பரிவின் அவர்க்கு ஊட்டி மிகுந்த சேடம்
கைக்கூட்ட காணாதே ஆயினும் மற்று அது குருவின் கழல்கள் ஏத்தி – தனிப்பாசுரம்:3 41/2,3

மேல்


சேடாக (1)

சேடாக செய்ய வல்ல சித்தன் எவன் சேடாய – திருமுறை1:3 1/160

மேல்


சேடாய (1)

சேடாக செய்ய வல்ல சித்தன் எவன் சேடாய
வெண்மை கிழமாய் விருத்தம் அந்த வெண்மை-அதாய் – திருமுறை1:3 1/160,161

மேல்


சேடான (1)

மேவு கருணாகரமே சேடான
வான பேர்_ஆற்றை மதியை முடி சூடும் – திருமுறை1:2 1/402,403

மேல்


சேடி (166)

இரு வார் இடு நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 1/4
எண்ணாது அருகே வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 2/4
எட்டி முலையை பிடிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 3/4
இடையில் கலையை உரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 4/4
என்றன் முலையை தொடுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 5/4
ஏமாற்றினையே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 6/4
எம்மால் மற்றொன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 7/4
எண்-கண் பலித்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 8/4
ஏராய் உளவே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 9/4
எடுத்தால் காண்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 10/4
எம் தாரம் தா என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 11/4
இன்னம் தருவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 12/4
ஏறா வழக்கு தொடுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 13/4
எண்மை உணர்ந்தே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 14/4
இரு வை மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 15/4
இந்த வியப்பு என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 16/4
இன்னல் அடைவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 17/4
இமைக்கும் இழையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 18/4
இடங்கர் நடு நீக்கு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 19/4
எம் கை இருந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 20/4
எதுவோ அது காண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 21/4
இடக்கு புகன்றாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 22/4
இணங்கேம் சிறிதும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 23/4
எற்று என்று அறிவார் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 24/4
எண்ணி அறி நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 25/4
ஈடாய்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 26/4
இரு மந்தரமோ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 27/4
இரு கை வளை சிந்து என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 28/4
இருத்த அடைந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 29/4
இளம் சேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 30/4
இலம் சேர்ந்ததுவும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 31/4
இயல் ஆர் வடிவில் சுட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 32/4
ஏர் வாழ் ஒரு கை பார்க்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 33/4
இரும் சீர் மணியை காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 34/4
இலம் தம் கரத்தால் குறிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 35/4
நாடுறவே காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 36/4
இச்சை எனையும் குறிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 37/4
இன் தாமரை கை ஏந்துகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 38/4
ஏர் ஆர் கரத்தால் சுட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 39/4
இங்கே நடந்து வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 40/4
இடையா கழுமுள் காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 41/4
இல் நச்சினம் காண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 42/4
இயலால் காண்டி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 43/4
எதிர்நின்று உவந்து நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 44/4
எட்டும் களிப்பால் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 45/4
ஏற்று கிடந்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 46/4
இரு கால் உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 47/4
ஏல முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 48/4
இயல் கொள் முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 49/4
எண் காண் நகைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 50/4
எய் காணுறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 51/4
எண் தங்குறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 52/4
இட்டார் நாமம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 53/4
எற்றில் உணர்தி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 54/4
ஏன்று ஓர் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 55/4
ஏதும் இறை அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 56/4
எண் சொல் மணி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 57/4
இருவும் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 58/4
ஏர் ஆய் உரைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 59/4
எளியேற்கு உவப்பின் மொழிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 60/4
ஏம் ஊன்றுறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 61/4
இன் நல் அமுதம் உகுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 62/4
இளம் சீர் நகைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 63/4
ஏற்று ஆதரவால் மொழிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 64/4
இயல் பால் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 65/4
எண்ணம் கொள நின்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 66/4
இகம் சேர் நயப்பால் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 67/4
யார் ஆர் மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 68/4
இருத்தல் அறியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 69/4
எய் உன் உரையை என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 70/4
ஏ வென்றிடு கண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 71/4
மேல் ஒன்று இன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 72/4
இயல் ஆர் அயல் ஆர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 73/4
ஏலா அமுதம் உகுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 74/4
இடியா நயத்தின் நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 75/4
இன்று உன் முலை தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 76/4
ஈனாதவள் நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 77/4
இற்று முடித்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 78/4
ஈனம் தவிர்ப்பாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 79/4
ஈனம் புகன்றாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 80/4
இரு மை விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 81/4
இசைய காண்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 82/4
இலை யாம் அணைவது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 83/4
ஏலம் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 84/4
ஏல முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 85/4
எண்மை நீயே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 86/4
இவர்ந்து இங்கு அணைந்தாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 87/4
என்னார் உலகர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 88/4
இனி மால்_மருவி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 89/4
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 90/4
எளி கொண்டு உரையேல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 91/4
சம் குறிப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 92/4
ஏசும்படிக்கும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 93/4
இடியாது உரைப்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 94/4
இன் நேயம் கொண்டு உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 95/4
எல்லாம் அறிந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 96/4
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 97/4
ஏர் ஊர் அனந்தம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 98/4
இழியும் பிறப்போ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 99/4
எண்ணார் எண்ணார் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 100/4
எம்-பால் வா என்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 101/4
எய்க்கும் இடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 102/4
ஏறு மொழி அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 103/4
எள்ளல்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 104/4
எள்ள புரிந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 105/4
இச்சை எடுப்பாய் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 106/4
எள்ளத்தனை தா என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 107/4
எஞ்சல் அற நாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 108/4
எளியார்க்கு இடு நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 109/4
இச்சை பெரும் பெண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 110/4
இடை அம்புயத்தும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 111/4
ஏம்பா நிற்ப இசைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 112/4
இயல் சூழ் அறம் அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 113/4
இட வாய் அருகே வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 114/4
ஏடு ஆர் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 115/4
இலகா நின்றது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 116/4
இது மற்றொருத்திக்கு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 117/4
ஏமாந்தனை நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 118/4
இனம் சூழ் அழகாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 119/4
எங்கே நின் சொல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 120/4
ஏண புகலும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 121/4
எல்லாம் நடவாது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 122/4
ஈட்டு உத்தரம் ஈந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 123/4
எற்றை தினத்தும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 124/4
இடம் சேர் மொழி-தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 125/4
இடையாது உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 126/4
இ நானிலத்து உண்டு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 127/4
இருந்தாய் அடைந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 128/4
இம்மை உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 129/4
இற்றைக்கு அளித்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 130/4
தீது அணிந்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 131/4
எடுக்கும் திறம் கண்டு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 132/4
ஈவாய் இது சித்து என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 133/4
ஈட்டும் திறத்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 134/4
இந்த வியப்பு என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 135/4
ஏழில் அகற்றி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 136/4
எற்ற விடமே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 137/4
கண்டிடவே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 138/4
இருள் நச்சு அளகம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 139/4
ஈவை கருதி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 140/4
எண்ண வியப்பாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 141/4
ஈங்கு இன்று ஒளித்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 142/4
எம்மை அடுத்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 143/4
எண் கொண்டு இருந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 144/4
இணங்கேம் இணங்கேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 145/4
இரும்_பொன் இலையே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 146/4
இலை அற்புதம்-தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 147/4
இதை உற்று அறி நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 148/4
இரக்கம் இதுவோ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 149/4
இதம் கூறிடுக என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 150/4
ஈக மகிழ்வின் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 151/4
இளநீர் தருக என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 152/4
இ நீர் காண்டி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 153/4
ஏலம் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 154/4
ஏற்றால் இகழ்வே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 155/4
ஈர விழுங்கும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 156/4
என்னே உரைப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 157/4
இடையா வளைக்கே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 158/4
ஏவு_அல் குணத்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 159/4
இன்று அச்சுறல் என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 160/4
இரியும் புலியூர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 161/4
இ ஊர் எடுத்து ஆய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 162/4
இணங்க உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 163/4
ஏற்று திரியேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 164/4
ஈங்கும் காண்டிர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 165/4
எய்யில் இடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடி – தனிப்பாசுரம்:16 1/4

மேல்


சேடு (3)

சேடு ஆர் இயல் மணம் வீச செயல் மணம் சேர்ந்து பொங்க – திருமுறை1:7 31/1
சேடு ஆர் வளம் சூழ் ஒற்றி நகர் செல்வ பெருமான் இவர்-தமை நான் – திருமுறை1:8 26/1
சேடு நின்ற நல் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 9/4

மேல்


சேண் (10)

சேண் பண்ண வல்ல ஒரு சித்தன் எவன் மாண்பு அண்ணா – திருமுறை1:3 1/158
மாண் இலங்க மேவு திரு மார்பு அழகும் சேண்_நிலத்தர் – திருமுறை1:3 1/452
திக்கு மாறினும் எழு_கடல் புவி மேல் சென்று மாறினும் சேண் விளங்கு ஒளிகள் – திருமுறை2:4 6/1
சேண் நாகம் வாங்கும் சிவனே கடல் விடத்தை – திருமுறை2:45 6/2
சேண் நாடர் முனிவர் உயர் திசைமுகன் மால் உருத்திரன் அ திரளோர் சற்றும் – திருமுறை2:94 45/1
சேண் காத்து அளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன் என்றே – திருமுறை3:2 9/4
சேண் நேர் தணிகை மலை மருந்தே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 1/4
சேண் தேன் அலரும் பொழில் தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 8/4
சேண் செல் ஆர் வரை தணிகை தேவ தேவே சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே-தான் – திருமுறை5:27 3/2
சேண்_நாடர் வாழ்த்துவது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 9/4

மேல்


சேண்-நின்று (1)

சேண்-நின்று இழிந்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 6/4

மேல்


சேண்_நாடர் (1)

சேண்_நாடர் வாழ்த்துவது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 9/4

மேல்


சேண்_நிலத்தர் (1)

மாண் இலங்க மேவு திரு மார்பு அழகும் சேண்_நிலத்தர்
மேல் உடுத்த ஆடை எலாம் வெஃக வியாக்கிரம – திருமுறை1:3 1/452,453

மேல்


சேண (1)

சேண பரிகள் நடத்திடுகின்ற நல் சேவகன் போல் – திருமுறை2:6 7/2

மேல்


சேணவனும் (1)

செய்யாள் மருவும் புயன் உடை தேவனும் சேணவனும்
நையாத ஆயுளும் செல்வமும் வண்மையும் நண்ணினரே – திருமுறை5:36 2/3,4

மேல்


சேணும் (1)

சேணும் புவியும் பாதலமும் தித்தித்து ஒழுகும் செந்தேனே செஞ்சொல் சுவையே பொருள் சுவையே சிவன் கை பொருளே செங்கழுநீர் – திருமுறை5:46 3/2

மேல்


சேணுற (1)

சேணுற தரும் ஒற்றி நாயகமே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 3/4

மேல்


சேத்திடில் (1)

அற்பு_இலேன் எனினும் என் பிழை பொறுத்து உன் அடியர்-பால் சேத்திடில் உய்வேன் – திருமுறை5:14 6/3

மேல்


சேதப்படாத (1)

சேதப்படாத மருந்து உண்டால் – கீர்த்தனை:20 11/1

மேல்


சேதப்படாதது (1)

சேதப்படாதது நன்று இது தீது இது என செய்கைகளால் – திருமுறை2:86 3/2

மேல்


சேதம் (1)

சேதம் உறாது அறிஞர் உளம் தித்தித்து ஓங்கும் செழும் புனித கொழும் கனியே தேவ தேவே – திருமுறை1:5 44/4

மேல்


சேதன (2)

சேதன நந்தார் சென்று வணங்கும் திறல்_வேலார் – திருமுறை5:49 12/1
சேதன பெரு நிலை திகழ்தரும் ஒரு பரை – திருமுறை6:65 1/187

மேல்


சேதா (1)

எருத்து அறியாது நல் சேதா அறியும் இரங்குகவே – திருமுறை1:6 56/4

மேல்


சேதித்து (1)

சேதித்து என் உள்ளம் திரு_கோயிலா கொண்டு சித்தி எலாம் – திருமுறை6:41 5/2

மேல்


சேந்த (1)

வாய்ந்து வரால் தோற்கும் மதித்திலையே சேந்த அடி – திருமுறை1:3 1/694

மேல்


சேந்தின் (1)

சேந்தின் அடைந்த எலாம் சீரணிக்க சேர் சித்த – திருமுறை1:3 1/1377

மேல்


சேப்ப (1)

பலிக்கா ஊர்-தோறும் பதம் சேப்ப சென்று – திருமுறை1:2 1/17

மேல்


சேம (8)

சேம வைப்பே அன்பர் தேடும் மெய்ஞ்ஞான திரவியமே – திருமுறை1:7 59/2
சேம நல் அருள் பதம் பெறும் தொண்டர் சேர்ந்த நாட்டகம் சேர்வுற விழைந்தேன் – திருமுறை2:57 5/2
சேம புலவர் தொழும் ஒற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை3:4 9/2
சேம குயிலே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 27/4
எஞ்சல் இலா வினை சேம இடமாய் உற்றேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 10/4
சேம நடராஜன் தெரிந்து – திருமுறை6:55 2/4
சேம நல் இன்ப செயலே விளங்க மெய் சித்தி எலாம் – திருமுறை6:78 10/2
சேம பொதுவில் நடம் கண்டு எனது சிறுமை நீங்கினேன் – கீர்த்தனை:29 63/3

மேல்


சேமம் (7)

சேமம் படர் செல்வ பொன்னே மதுர செழும் கனியே – திருமுறை1:7 9/2
சேமம் என்பதாம் நின் அருள் கிடையா சிறுமையே இன்னும் செறிந்திடுமானால் – திருமுறை2:51 3/2
சேமம் நிலவும் திருவொற்றி தேவர் இன்னும் சேர்ந்திலர் நான் – திருமுறை3:18 5/2
சேமம் மிகும் திருவாதவூர் தேவு என்று உலகு புகழ் – திருமுறை4:12 6/1
சேமம் மிகு மா மறையின் ஓம் எனும் அருள்_பத திறன் அருளி மலயமுனிவன் சிந்தனையின் வந்தனை உவந்த மெய்ஞ்ஞான சிவ தேசிக சிகா ரத்னமே – திருமுறை5:55 6/3
சேமம் ஆர் உலகில் காமம் ஆதிகளை செறிந்தவர்-தங்களை கண்டே – திருமுறை6:13 39/3
சேமம் செறிவித்தீர் வாரீர் – கீர்த்தனை:17 60/3

மேல்


சேமமும் (1)

சேமமும் ஒழுக்கமும் செறிவும் ஆதிய – தனிப்பாசுரம்:3 56/3

மேல்


சேமனை (1)

சேமனை ஒற்றி தியாகனை சிவனை தேவனை தேர்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:39 8/2

மேல்


சேமித்த (1)

சேமித்த வைப்பின் திரவியம் காண் பூமி-கண் – திருமுறை1:3 1/412

மேல்


சேய் (20)

நாரணன்_சேய் நான்முகனாய் நான்முகன்_சேய் நாரணனாய் – திருமுறை1:3 1/167
நாரணன்_சேய் நான்முகனாய் நான்முகன்_சேய் நாரணனாய் – திருமுறை1:3 1/167
ஆயிரமும் தான் பொறுக்கும் அப்பன் காண் சேய் இரங்கா – திருமுறை1:3 1/346
நீ யார் இதனை நினைந்திலையே சேய் ஏகில் – திருமுறை1:3 1/1036
தாரம் விற்றும் சேய் விற்றும் தன்னை விற்றும் பொய்யாத – திருமுறை1:4 62/1
போதிக்க வல்ல நல் சேய் உமையோடு என்னுள் புக்கவனே – திருமுறை1:6 39/4
சேய் மூடிக்கொண்டு நல் பாற்கு அழ கண்டும் திகழ் முலையை – திருமுறை1:6 62/3
சும்மா அ சேய் முகம் தாய் பார்த்து இருக்க துணிவள்-கொலோ – திருமுறை1:6 110/2
சேய் குற்றம் தாய் பொறுத்து ஏடா வருக என செப்புவள் இ – திருமுறை1:7 29/1
அல் மேல் குழலாய் சேய் அதன் மேல் அலவன் அதன் மேல் ஞாயிறு அஃதின் – திருமுறை1:8 72/3
ஆனால் ஒற்றி இரும் என்றேன் ஆண்டே இருந்து வந்தனம் சேய்
ஈனாதவள் நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 77/3,4
சேய் பிழையை தாய் அறிந்தும் சீறாள் பொறுப்பாள் இ – திருமுறை2:62 9/1
சேய் இரங்கார் எனக்கு என்றே நின் பொன்_பதம் சிந்திக்கின்றேன் – திருமுறை2:94 3/2
சேய் தடை என்றேன் இந்த சிறு தடை எல்லாம் தீர்ந்தும் – திருமுறை2:94 9/2
என்னை இவன் பெரும் பாவி என்றே தள்ளில் என் செய்கேன் தான் பெறும் சேய் இயற்றும் குற்றம் – திருமுறை5:9 26/2
சேய் போல் உலகத்து உயிரை எல்லாம் எண்ணி சேர்ந்து பெற்ற – திருமுறை6:24 53/1
சேய் இரங்கா முனம் எடுத்தே அணைத்திடும் தாய்_அனையாய் திரு_சிற்றம்பலம் விளங்கும் சிவ ஞான குருவே – திருமுறை6:79 5/4
சேய் எனவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:83 8/4
சேய் என்று இருக்கின்றேன் சேர்ந்து – திருமுறை6:100 9/4
செய்யாத பாவியேன் என்னை நீ கைவிடில் செய்வது அறியேன் ஏழையேன் சேய் செய்த பிழை எலாம் தாய் பொறுப்பது போல சிந்தை-தனில் எண்ணிடாயோ – தனிப்பாசுரம்:13 4/2

மேல்


சேய்-தனை (1)

செய்ய நெட்டிலை வேல் சேய்-தனை அளித்த தெய்வமே ஆநந்த திரட்டே – திருமுறை2:17 2/3

மேல்


சேய்க்கறியிட்டாரே (1)

ஆர் கொண்டார் சேய்க்கறியிட்டாரே சிறுத்தொண்ட – திருமுறை1:4 47/1

மேல்


சேய்க்கு (3)

அன்று வந்து ஒரு சேய்க்கு அருள் புரிந்து ஆண்ட அண்ணலே ஒற்றியூர் அரசே – திருமுறை2:18 3/3
தீராத துயர்_கடலில் அழுந்தி நாளும் தியங்கி அழுது ஏங்கும் இந்த சேய்க்கு நீ கண்பாராத – திருமுறை5:8 2/1
சேய்க்கு நேர என் கையில் பொன் கங்கணம் திகழ கட்டினை என்னை நின் செய்கையே – திருமுறை6:108 31/4

மேல்


சேய்க்கும் (1)

தெருள் பால் உறும் ஐங்கை_செல்வர்க்கும் நல் இளம் சேய்க்கும் மகிழ்ந்து – திருமுறை1:7 53/1

மேல்


சேய்ஞ்ஞலூர் (1)

சேய்ஞ்ஞலூர் இன்ப செழும் கனியே வாஞ்சையுறும் – திருமுறை1:2 1/84

மேல்


சேய்ப்பட்ட (1)

ஆய்ப்பட்ட மறைமுடி சேய்ப்பட்ட நின் அடிக்கு ஆட்பட்ட பெருவாழ்விலே அருள் பட்ட நெறியும் மெய்ப்பொருள் பட்ட நிலையும் உற அமர் போகமே போகமாம் – திருமுறை5:55 25/3

மேல்


சேய்மை (3)

அண்மை நின்றிடேல் சேய்மை சென்று அழி நீ அன்றி நிற்றியேல் அரி முதல் ஏத்தும் – திருமுறை2:38 10/3
சேய்மை விடாது அணிமையிடத்து ஆள வந்த செல்வமே எல்லை_இலா சிறப்பு வாய்ந்து உள் – திருமுறை4:10 2/3
சேய்மை எல்லாம் செல்லற்கு இளையான் – திருமுகம்:4 1/158

மேல்


சேய்மை-அதாய் (1)

அப்பாலாய் இப்பாலாய் அண்மையாய் சேய்மை-அதாய்
எப்பாலாய் எப்பாலும் இல்லதுமாய் செப்பாலும் – திருமுறை1:3 1/33,34

மேல்


சேய்மையில் (2)

குரங்கு ஆட்டி சேய்மையில் நிற்கின்ற மாதரை கொண்டு கல்லார் – திருமுறை1:6 187/2
தகவு_இலேன் நெடுநாள் தனித்து சேய்மையில்
புருடனை பிரிந்த பூவையை போல – திருமுகம்:2 1/87,88

மேல்


சேய்மையினும் (1)

சேய்மையினும் அண்மையினும் திரிந்து ஓடி ஆடி தியங்காதே ஒரு வார்த்தை திரு_வார்த்தை என்றே – திருமுறை6:86 5/2

மேல்


சேய்மையே (1)

சேய்மையே எல்லாம் செய வல்ல ஞான சித்தியே சுத்த சன்மார்க்க – திருமுறை6:70 8/3

மேல்


சேய (4)

சாயை அஃது என்பார்க்கு என் சாற்றுதியே சேய மலர் – திருமுறை1:3 1/706
சேய அயன் மால் நாட அரிதாம் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 7/4
சேய நல் நெறி அணித்தது செவிகாள் சேரமானிடை திரு_முகம் கொடுத்து – திருமுறை2:7 4/3
சேய நல் நெறி அணித்து என காட்டும் தெய்வ நின் அருள் திறம் சிறிது அடையேன் – திருமுறை2:9 8/2

மேல்


சேயரே (2)

கண் நுதல் சேயரே வாரும் – திருமுறை5:54 4/2
கண் நுதல் சேயரே வாரும் – கீர்த்தனை:16 4/2

மேல்


சேயனும் (1)

தீயன் ஆயினேன் என் செய்வேன் சிவனே திரு_அருட்கு நான் சேயனும் ஆனேன் – திருமுறை2:25 2/2

மேல்


சேயனே (1)

சேயனே அகம் தெளிந்தவர்க்கு இனியனே செல்வனே எனை காக்கும் – திருமுறை5:41 10/3

மேல்


சேயனேன் (1)

சேயனேன் பெற்ற சிவ பதம் என்கோ சித்து எலாம் வல்ல சித்து என்கோ – திருமுறை6:54 5/3

மேல்


சேயாக (2)

தாய் ஆகி வந்த தயாளன் எவன் சேயாக
வேல் பிடித்த கண்ணப்பன் மேவும் எச்சில் வேண்டும் இதத்தால் – திருமுறை1:3 1/290,291
சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம் சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 3/4

மேல்


சேயாய் (2)

சேயாய் வளர்க்கும் சிவனே சிவனே எம் – திருமுறை2:61 4/3
திணி கொண்ட முப்புராதிகள் எரிய நகை கொண்ட தேவாய் அகண்ட ஞான செல்வமாய் வேல் ஏந்து சேயாய் கஜானன செம்மலாய் அணையாக வெம் – தனிப்பாசுரம்:13 10/2

மேல்


சேயார் (1)

இ பாரில் சேயார் இதயம் மலர்ந்து அம்மை – திருமுறை1:3 1/333

மேல்


சேயில் (1)

சேயில் கருதி அணைத்தான் என்று உரைப்பார் உனை-தான் தெரிந்தோரே – திருமுறை6:17 5/4

மேல்


சேயும் (2)

சேயும் இரங்கும் அவர் தீமைக்கே ஆயும் செம்பொன்னால் – திருமுறை1:3 1/786
சேயும் நின் அருள் நசையுறும் கண்டாய் தில்லை மன்றிடை திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:93 2/4

மேல்


சேயே (2)

சேயே எனை புறம்விட்டால் உலகம் சிரித்திடுமே – திருமுறை1:6 33/4
சேயே என என் பெயர் எங்கும் சிறந்தது அன்றே – திருமுறை6:75 9/4

மேல்


சேயேன் (1)

சேயேன் படும் துயர் நீக்க என்னே உளம் செய்திலையே – திருமுறை1:7 79/2

மேல்


சேயேன்-தன்னை (1)

சேயேன்-தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகம் சிரியாதோ – திருமுறை2:84 6/4

மேல்


சேயை (1)

சேயை அருளும் திருவொற்றி தியாக_பெருமான் வீதி-தனில் – திருமுறை3:1 6/1

மேல்


சேயோடு (1)

சேயோடு உறழும் பேர்_அருள் வண்ண திருவுள்ளம் – திருமுறை6:24 25/2

மேல்


சேர் (180)

சேர் இறைவன் மகிழ்ந்து வணங்கும் – திருமுறை1:2 1/51
வாய்ஞ்ஞல் ஊர் ஈதே மருவ என வானவர் சேர்
சேய்ஞ்ஞலூர் இன்ப செழும் கனியே வாஞ்சையுறும் – திருமுறை1:2 1/83,84
சேர் அருள் நிலையே நீச்சு அறியாது – திருமுறை1:2 1/126
சற்சனர் சேர் மூக்கீச்சரத்து அணியே மல் செய் – திருமுறை1:2 1/138
எருக்கு அரவு ஈரம் சேர் எழில் வேணி கொண்டு – திருமுறை1:2 1/311
திருக்கரவீரம் சேர் சிறப்பே உருக்க – திருமுறை1:2 1/312
கண் சுழியல் என்று கருணை அளித்து என் உளம் சேர்
தண் சுழியல் வாழ் சீவ சாக்ஷியே பண் செழிப்ப – திருமுறை1:2 1/407,408
அஞ்சைக்களம் சேர் அருவுருவே நெஞ்சு அடக்கி – திருமுறை1:2 1/414
வீங்கு ஆனை மாடம் சேர் விண் என்று அகல் கடந்தை – திருமுறை1:2 1/431
சேர் தயாநிதியே மங்காது – திருமுறை1:2 1/480
ஆலங்காட்டில் சூழ் அருள் மயமே ஞாலம் சேர்
மாசு ஊர் அகற்றும் மதி_உடையோர் சூழ்ந்த திருப்பாசூரில் – திருமுறை1:2 1/502,503
சன்னிதியில் கை கூப்பி தாழ்ந்தது இலை புன் நெறி சேர்
மிண்டரொடு கூடி வியந்தது அல்லால் ஐயா நின் – திருமுறை1:2 1/598,599
மா அகம் சேர் மாணிக்கவாசகருக்காய் குதிரை – திருமுறை1:2 1/757
சேர் ஊழி நிற்கவைத்த சித்தன் எவன் பேராத – திருமுறை1:3 1/152
சேவில் பரமன் தாள் சேர் என்றால் மற்றொரு சார் – திருமுறை1:3 1/553
வெல் நடை சேர் மற்றை விலங்கு என்பேன் எவ்விலங்கும் – திருமுறை1:3 1/571
மன்னவன் சேர் நாட்டில் வழங்காதே நின்னை இனி – திருமுறை1:3 1/572
கூத்தாட்டு அவை சேர் குழாம் விளிந்தால் போலும் என்ற – திருமுறை1:3 1/821
சேந்தின் அடைந்த எலாம் சீரணிக்க சேர் சித்த – திருமுறை1:3 1/1377
சால்புற சேர் அண்ட சராசரங்கள் எல்லாம் நும் – திருமுறை1:4 11/3
அ மனத்தை சேர் மாயை-தன்-பாலோ – திருமுறை1:4 54/2
எங்கே வானோர் குடி எங்கே கோலம் சேர்
அண்டம் எங்கே அவ்வவ் அரும் பொருள் எங்கே நினது – திருமுறை1:4 77/2,3
கொன் நரை சேர் கிழ குருடன் கோல் போல் வீணே குப்புறுகின்றேன் மயலில் கொடியனேனே – திருமுறை1:5 76/4
தெள் நீர்_முடியனை காணார்-தம் கண் இருள் சேர் குருட்டு – திருமுறை1:6 141/1
யான் தேட என் உளம் சேர் ஒற்றியூர் எம் இரு_நிதியே – திருமுறை1:7 36/3
தேசை உள்ளார் ஒற்றியூர்_உடையார் இடம் சேர் மயிலே – திருமுறை1:7 42/3
கண்டாரை கண்டவர் அன்றோ திருவொற்றி கண்_நுதல் சேர்
வண் தாரை வேல் அன்ன மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 43/3,4
தினம் கடந்தோர் புகழ் ஒற்றி எம்மான் இடம் சேர் அமுதே – திருமுறை1:7 50/3
மல் பதம் சேர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 90/4
துதி சேர் ஒற்றி வளர் தரும_துரையே நீர் முன் ஆடல் உறும் – திருமுறை1:8 21/1
வளம் சேர் ஒற்றி மாணிக்க வண்ணர் ஆகும் இவர்-தமை நான் – திருமுறை1:8 30/1
களம் சேர் குளத்தின் எழில் முலை கண் காண ஓர் ஐந்து உனக்கு அழகு ஈது – திருமுறை1:8 30/3
பலம் சேர் ஒற்றி பதி_உடையீர் பதி வேறு உண்டோ நுமக்கு என்றேன் – திருமுறை1:8 31/1
உலம் சேர் வெண் பொன்_மலை என்றார் உண்டோ நீண்ட மலை என்றேன் – திருமுறை1:8 31/2
வலம் சேர் இடை த வருவித்த மலை காண் அதனில் மம் முதல் சென்று – திருமுறை1:8 31/3
வளம் சேர் ஒற்றியீர் எனக்கு மாலை அணிவீரோ என்றேன் – திருமுறை1:8 63/1
குளம் சேர் மொழி பெண் பாவாய் நின் கோல மனை-கண் நாம் மகிழ்வால் – திருமுறை1:8 63/2
உகம் சேர் ஒற்றியூர்_உடையீர் ஒரு மா தவரோ நீர் என்றேன் – திருமுறை1:8 67/1
முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார் – திருமுறை1:8 67/2
இகம் சேர் நயப்பால் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 67/4
பொறி சேர் உமது புகழ் பலவில் பொருந்தும் குணமே வேண்டும் என்றேன் – திருமுறை1:8 97/2
மாண புகழ் சேர் ஒற்றி_உளீர் மன்று ஆர் தகர வித்தை-தனை – திருமுறை1:8 121/1
இடம் சேர் ஒற்றி_உடையீர் நீர் என்ன சாதியினர் என்றேன் – திருமுறை1:8 125/1
தடம் சேர் முலையாய் நாம் திறல் ஆண் சாதி நீ பெண் சாதி என்றார் – திருமுறை1:8 125/2
விடம் சேர் களத்தீர் நும் மொழி-தான் வியப்பாம் என்றேன் நயப்பால் நின் – திருமுறை1:8 125/3
இடம் சேர் மொழி-தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 125/4
வணம் கேழ் இலங்கும் செஞ்சடையீர் வளம் சேர் ஒற்றி மா நகரீர் – திருமுறை1:8 145/1
திண்மை சேர் திருமால் விடை ஊர்வீர் தேவரீருக்கு சிறுமையும் உண்டோ – திருமுறை2:15 4/3
மூவிரு முகம் சேர் முத்தினை அளித்த முழு சுவை முதிர்ந்த செங்கரும்பே – திருமுறை2:17 1/3
நீடு அயில் படை சேர் கரத்தனை அளித்த நிருத்தனே நித்தனே நிமலா – திருமுறை2:17 4/3
படைமை சேர் கரத்து எம் பசுபதி நீயே என் உளம் பார்த்து நின்றாயே – திருமுறை2:18 5/4
நல் நெறி சேர் அன்பர்-தமை நாடிடவும் நின் புகழின் – திருமுறை2:20 3/1
பாலை சேர் படம்பக்கநாதர்-தம் – திருமுறை2:21 8/3
பண்ணுதல் சேர் திரு_நீற்று கோலம்-தன்னை பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயன் இலாமே – திருமுறை2:23 2/2
நண்ணுதல் சேர் உடம்பு எல்லாம் நாவாய் நின்று நவில்கின்றேன் என் கொடிய நாவை அந்தோ – திருமுறை2:23 2/3
எண்ணுதல் சேர் கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 2/4
மணி சேர் கண்டன் எண் தோள் உடையான் வட-பால் கனக_மலை வில்லான் – திருமுறை2:24 5/3
நாடும் புகழ் சேர் ஒற்றி நகர் நாடி புகுந்து கண்டேனால் – திருமுறை2:29 2/3
ஏற்று உகந்த பெம்மானை எம்மவனை நீற்று ஒளி சேர்
அம்_வண்ணத்தானை அணி பொழில் சூழ் ஒற்றியூர் – திருமுறை2:30 9/2,3
வெண்மை சேர் அகங்காரமாம் வீணா விடுவிடு என்றனை வித்தகம் உணராய் – திருமுறை2:38 10/1
பாவரை வரையா படிற்றரை வாத பதடரை சிதடரை பகை சேர்
கோவரை கொடிய குணத்தரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 2/3,4
செக்கர் நிறத்து பொன்_மேனி திரு_நீற்று ஒளி சேர் செங்கரும்பே – திருமுறை2:43 2/4
உய்யற்கு அருள்செய்யும் ஒற்றி அப்பா உன் அடி சேர்
மெய்யர்க்கு அடிமைசெய்து உன் மென் மலர்_தாள் நண்ணேனோ – திருமுறை2:45 36/3,4
ஒடிய மும்மலம் ஒருங்கு_அறுத்தவர் சேர் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 2/4
புத்தி சேர் புற தொண்டர்-தம்முடனே பொருந்தவைக்கினும் போதும் மற்று அதுவே – திருமுறை2:54 10/3
செம்மையில் பெறும் அன்பர் உள்ளகம் சேர் செல்வமே எனை சேர்த்து அருளாயேல் – திருமுறை2:66 4/3
அறையும் நல் புகழ் சேர் அருணையை விழைந்தேன் அங்கு எனை அடைகுவித்து அருளே – திருமுறை2:71 5/4
திலக ஒண் நுதல் உண்ணாமுலை உமையாள் சேர் இட பாலும் கண்டு அடியேன் – திருமுறை2:71 7/3
சீத வான் பிறை சேர் செஞ்சடையாய் என் சிறுமை தீர்த்து அருளுக போற்றி – திருமுறை2:79 6/2
பண்ணி நலம் சேர் திரு_கூட்டம் புகுத எனினும் பரிந்து அருளே – திருமுறை2:82 7/4
சேராது நல் நெஞ்சமே ஒற்றியூரனை சேர் விரைந்தே – திருமுறை2:88 4/4
விடாதே நின் பொன் அடியை மேவார் சேர் துன்பம் – திருமுறை2:89 6/3
இ வழியில் செல்லாதே என்_உடையான்-தன் அடி சேர்
அ வழியில் செல் என்று அடிக்கடிக்கு செவ் வழியில் – திருமுறை2:89 12/1,2
வல்லி ஆனந்தவல்லி சேர் மணவாளனே அருளாளனே மலை – திருமுறை2:90 4/1
முள் உருகும் வலிய பராய் முருடு உருகும் உருகாத முறை சேர் கல்லும் – திருமுறை2:94 12/2
வேம்புக்கும் தண்ணிய நீர் விடுகின்றனர் வெவ் விடம் சேர்
பாம்புக்கும் பால் உணவு ஈகின்றனர் இ படி மிசை யான் – திருமுறை2:94 19/1,2
இருள் சேர் மனனோடு இடர் உழந்தேன் எந்தாய் இது-தான் முறையேயோ – திருமுறை2:94 28/2
மருள் சேர் மடவார் மயலாலே மாழ்கின்றேன் நான் முறையேயோ – திருமுறை2:94 28/3
சீர் ஆர் வளம் சேர் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி-தனை – திருமுறை3:1 1/1
தகை சேர் ஒற்றி தலத்து அமர்ந்தார் தரியார் புரங்கள் தழலாக்க – திருமுறை3:3 2/1
பகை சேர் மதன் பூ சூடல் அன்றி பத_பூ சூட பார்த்து அறியேன் – திருமுறை3:3 2/3
குகை சேர் இருள் பூம் குழலாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 2/4
பாடல் கமழும் பதம்_உடையார் பணை சேர் ஒற்றி பதி_உடையார் – திருமுறை3:3 5/1
துடி சேர் கரத்தார் ஒற்றியில் வாழ் சோதி வெண் நீற்று அழகர் அவர் – திருமுறை3:3 6/1
பிடி சேர் நடை நேர் பெண்களை போல் பின்னை யாதும் பெற்று அறியேன் – திருமுறை3:3 6/3
ஆலம் இருந்த களத்து அழகர் அணி சேர் ஒற்றி ஆலயத்தார் – திருமுறை3:3 15/1
கரும்பின் இனியார் கண்_நுதலார் கடி சேர் ஒற்றி காவலனார் – திருமுறை3:3 25/1
நன்றா துகிலை திருத்தும் முனம் நலம் சேர் கொன்றை நளிர் பூவின் – திருமுறை3:4 7/3
வருந்தேன் மகளிர் எனை ஒவ்வார் வளம் சேர் ஒற்றி மன்னவனார் – திருமுறை3:6 10/1
மயிலின் இயல் சேர் மகளே நீ மகிழ்ந்து புரிந்தது எ தவமோ – திருமுறை3:9 10/1
வெயிலின் இயல் சேர் மேனியினார் வெண் நீறு உடையார் வெள் விடையார் – திருமுறை3:9 10/2
மால் ஏறு உடைத்தாம் கொடி_உடையார் வளம் சேர் ஒற்றி மா நகரார் – திருமுறை3:10 2/1
தரும விடையார் சங்கரனார் தகை சேர் ஒற்றி தனி நகரார் – திருமுறை3:11 2/1
குணியா எழில் சேர் குற மடவாய் குறி-தான் ஒன்றும் கூறுவையே – திருமுறை3:11 4/4
ஆவி_அனையார் தாய்_அனையார் அணி சேர் ஒற்றி ஆண்தகையார் – திருமுறை3:13 7/2
அள்ளி கொடுக்கும் கருணையினார் அணி சேர் ஒற்றி ஆலயத்தார் – திருமுறை3:14 2/1
மிக்க வளம் சேர் திருவொற்றி மேவும் பரமர் வினையேன்-தன் – திருமுறை3:15 7/2
வெள்ளம் மிகும் பொன் வேணியினார் வியன் சேர் ஒற்றி விகிர்தர் அவர் – திருமுறை3:15 10/2
மட்டுக்கு அடங்கா வண் கையினார் வளம் சேர் ஒற்றி_வாணர் அவர் – திருமுறை3:16 3/1
நடம் கொள் கமல சேவடியார் நலம் சேர் ஒற்றி_நாதர் அவர் – திருமுறை3:16 4/1
மாகம் பயிலும் பொழில் பணை கொள் வளம் சேர் ஒற்றி_வாணர் அவர் – திருமுறை3:16 7/1
சேர் என்று உரைத்தால் அன்றி அவர் சிரித்து திருவாய்_மலர்ந்து எனை நீ – திருமுறை3:18 4/3
தக்க வளம் சேர் ஒற்றியில் வாழ் தம்பிரானார் பவனி-தனை – திருமுறை3:19 2/1
திரு_நெறி சேர் மெய் அடியர் திறன் ஒன்றும் அறியேன் செறிவு அறியேன் அறிவு அறியேன் செய் வகையை அறியேன் – திருமுறை4:1 7/1
பெரு நெறி சேர் மெய்ஞ்ஞான சித்தி நிலை பெறுவான் பிதற்றுகின்றேன் அதற்கு உரிய பெற்றி_இலேன் அந்தோ – திருமுறை4:1 7/3
செஞ்சந்தனம் சேர் தணிகை மலை தேனே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 3/4
தப்பு இல் அன்பர் சேர் தணிகை வள்ளலே – திருமுறை5:12 9/4
சாறு சேர் திரு_தணிகை எந்தை நின் – திருமுறை5:12 12/1
புல்லும் புகழ் சேர் நல் தணிகை பொருப்பின் மருந்தே பூரணமே – திருமுறை5:13 1/2
போழ் வேல் கரம் கொள் புண்ணியனே புகழ் சேர் தணிகை பொருப்பு அரசே – திருமுறை5:13 4/4
விரை சேர் கடம்ப மலர் புயனே வேலாயுத கை மேலோனே – திருமுறை5:13 5/2
புரை சேர் மனத்தால் வருந்தி உன்றன் பூம் பொன்_பதத்தை புகழ்கில்லேன் – திருமுறை5:13 5/3
தரை சேர் வாழ்வில் தயங்குகின்றேன் அந்தோ நின்று தனியேனே – திருமுறை5:13 5/4
கழியா புகழ் சேர் தணிகை அமர் கந்தா உன்றன் ஆறெழுத்தை – திருமுறை5:16 8/2
வலம் மேவு வேல் கை ஒளிர் சேர் கலாப மயில் ஏறி நின்ற மணியே – திருமுறை5:23 2/4
சொல்லி அடங்கா துயர் இயற்றும் துகள் சேர் சனன பெரு வேரை – திருமுறை5:25 2/3
வேய் பால் மென் தோள் மடவார் மறைக்கும் மாய வெம் புழு சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன் – திருமுறை5:27 9/1
பரை மதித்து இடம் சேர் பராபரற்கு அருமை பாலனே வேல் உடையவனே – திருமுறை5:37 4/3
தாயோடு உறழும் தணிகாசலனார் தகை சேர் மயிலார் தனி வேலார் – திருமுறை5:39 3/3
தர மன்றலை வான் பொழில் சார் எழில் சேர் தணிகாசலனார் தமியேன் முன் – திருமுறை5:39 10/3
பித்தனை அத்தன் என கொளும் செல்வ பிள்ளையை பெரியவர் உளம் சேர்
சுத்தனை பத்தி வலைப்படும் அவனை துரியனை துரியமும் கடந்த – திருமுறை5:40 9/2,3
வேலும் மயிலும் கொண்டு உருவாய் விளையாட்டு இயற்றும் வித்தகமே வேத பொருளே மதி சடை சேர் விமலன்-தனக்கு ஓர் மெய்ப்பொருளே – திருமுறை5:46 8/3
மந்தாரம் சேர் பைம் பொழிலின்-கண் மயில் ஏறி – திருமுறை5:49 2/1
கங்கை அம் சடை சேர் முக்கண் கரும்பு அருள் மணியே போற்றி – திருமுறை5:50 1/1
வன்_குலம் சேர் கடல் மா முதல் வேரற மாட்டி வண்மை – திருமுறை5:51 14/1
நல் குலம் சேர் விண்_நகர் அளித்தோய் அன்று நண்ணி என்னை – திருமுறை5:51 14/2
பேற்றுறும் ஆன்மானந்தம் பரமானந்தம் சேர் பிரமானந்தம் சாந்த பேர்_ஆனந்தத்தோடு – திருமுறை6:2 10/2
புலத்திலும் புரை சேர் பொறியிலும் மனத்தை போக்கி வீண் போது போக்குறுவேன் – திருமுறை6:3 4/2
போற்றிலேன் உன்னை போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசாரம் சேர்
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 2/3,4
தீட்ட அரும் புகழ் சேர் திரு_அடி துணைகள் செலுத்திய திரு_சிலம்பொலி நான் – திருமுறை6:13 121/3
புரை சேர் துயர புணரி முற்றும் கடத்தி ஞான பூரணமாம் – திருமுறை6:16 2/1
உரை சேர் மறையின் முடி விளங்கும் ஒளி மா மணியே உடையானே – திருமுறை6:16 2/3
வருவாய் அலையேல் உயிர் வாழ்கலன் நான் மதி சேர் முடி எம் பதியே அடியேன் – திருமுறை6:18 1/3
வன்மை சேர் மனத்தை நன்மை சேர் மனமா வயங்குவித்து அமர்ந்த மெய் வாழ்வே – திருமுறை6:42 11/3
வன்மை சேர் மனத்தை நன்மை சேர் மனமா வயங்குவித்து அமர்ந்த மெய் வாழ்வே – திருமுறை6:42 11/3
செவ் வகைத்து என்று அறிஞர் எலாம் சேர் பெரிய தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 9/4
சேர் குணாந்தத்தில் சிறந்ததோர் தலைமை தெய்வத்தை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 21/4
மருள் நெறி சேர் மல உடம்பை அழியாத விமல வடிவு ஆக்கி எல்லாம் செய் வல்ல சித்தாம் பொருளை – திருமுறை6:52 10/1
வரை சேர் எவ்வுலகமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும் மடிந்தாரை மீளவும் நான் வருவித்தல் வேண்டும் – திருமுறை6:59 5/2
உரை சேர் மெய் திரு_வடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே – திருமுறை6:59 5/4
துடி சேர் எவ்வுலகமும் எ தேவரும் எவ்வுயிரும் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும் – திருமுறை6:59 6/2
பெரு மடம் சேர் பிள்ளாய் என் கெட்டது ஒன்றும் இலை நம் பெரும் செயல் என்று எனை தேற்றி பிடித்த பெருந்தகையே – திருமுறை6:60 47/2
சிகரமும் வகரமும் சேர் தனி உகரமும் – திருமுறை6:65 1/173
தீயினில் பக்குவம் சேர் குணம் இயல் குணம் – திருமுறை6:65 1/455
தெருட்டும் தலைவர்கள் சேர் பல கோடியை – திருமுறை6:65 1/861
புரை சேர் வினையும் கொடும் மாயை புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு புகலும் பிறவாம் தடைகள் எலாம் போக்கி ஞான பொருள் விளங்கும் – திருமுறை6:66 10/1
பரை சேர் வெளியில் பதியாய் அப்பால் மேல் வெளியில் விளங்கு சித்த பதியே சிறியேன் பாடலுக்கு பரிசு விரைந்தே பாலித்த – திருமுறை6:66 10/3
சீராலும் குணத்தாலும் சிறந்தவர் சேர் ஞான சித்திபுரத்து அமுதே என் நித்திரை தீர்ந்ததுவே – திருமுறை6:68 2/4
தெய்வங்கள் பலபல சிந்தை_செய்வாரும் சேர் கதி பலபல செப்புகின்றாரும் – திருமுறை6:76 11/1
பல் முகம் சேர் மனம் எனும் ஓர் பரியாச_பயலே பதையாதே சிதையாதே பார்க்கும் இடம் எல்லாம் – திருமுறை6:86 3/1
தீபம் எலாம் கடந்து இருள் சேர் நிலம் சார போவீர் சிறிது பொழுது இருந்தாலும் திண்ணம் இங்கே அழிவீர் – திருமுறை6:86 18/3
துன்பு உடையவைகள் முழுவதும் தவிர்ந்தே தூய்மை சேர் நல் மண கோலம் – திருமுறை6:87 3/3
திரை சேர் மறைப்பை தீர்த்து எனக்கே தெரியா எல்லாம் தெரிவித்து – திருமுறை6:88 2/1
பரை சேர் ஞான பெருவெளியில் பழுத்த கொழுத்த பழம் தந்தே – திருமுறை6:88 2/2
கரை சேர் இன்ப காட்சி எலாம் காட்டி கொடுத்தே எனை ஆண்ட – திருமுறை6:88 2/3
பொருள் திறம் சேர் சுத்த சிவ சன்மார்க்க நிலையில் பொருந்து-மின் சிற்சபை அமுதம் அருந்து-மின் அன்புடனே – திருமுறை6:98 23/3
செவ்வையுற காலையில் என் கணவரொடு நான்-தான் சேர் தருண சுகம் புகல யார் தருணத்தவரே – திருமுறை6:106 76/4
வருண கொடியே எல்லாம் செய் வல்லார் இடம் சேர் மணி கொடியே – திருமுறை6:107 2/2
புரையும் அற்றது குறையும் அற்றது புலையும் அற்றது புன்மை சேர்
திரையும் அற்றது நரையும் அற்றது திரையும் அற்று விழுந்ததே – திருமுறை6:108 25/3,4
சேர் இகார சார வார சீர் அகார ஊரனே – கீர்த்தனை:1 61/1
விரை சேர் சடையாய் விடையாய் உடையாய் – கீர்த்தனை:1 198/1
வெம் சேர் பஞ்சு ஆர் நஞ்சு ஆர் கண்டா விம்ப சிதம்பரனே – கீர்த்தனை:1 198/3
சேர் இடமாம் இது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 26/3
விரை சேர் பாதம் பிடிக்க என் கை விரைந்து நீளுதே – கீர்த்தனை:29 8/3
விரை சேர் பொன்_மலரே அதில் மேவிய செந்தேனே – கீர்த்தனை:32 1/1
கரை சேர் முக்கனியே கனியில் சுவையின் பயனே – கீர்த்தனை:32 1/2
பரை சேர் உள் ஒளியே பெரும்பற்று அம்பலம் நடம் செய் – கீர்த்தனை:32 1/3
தேனாய் தீம் பழமாய் சுவை சேர் கரும்பாய் அமுதம்-தானாய் – கீர்த்தனை:32 12/1
கற்றவர் சூழ் இ தலத்துக்கு ஐங்கடிகை எல்லை-தனில் கவின் சேர் சென்னை – தனிப்பாசுரம்:2 34/1
தொன் முறை மாறாமல் அருள் சுந்தரி சேர் கல்யாண சுந்தரர் முன் – தனிப்பாசுரம்:3 26/3
சொல் முறை சேர் சுந்தரன்-தன் தோழா என்று அகம் குளிர்ந்து துதித்து வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 26/4
தண்டை எழில் கிண்கிணி சேர் சரண மலர்க்கு அனுதினமும் தமியேன் அன்பாய் – தனிப்பாசுரம்:7 5/3
வளம் சேர் ஒற்றியீர் உமது மாலை கொடுப்பீரோ என்றேன் – தனிப்பாசுரம்:10 19/1
குளம் சேர் மொழியாய் உனக்கு அது முன் கொடுத்தேம் என்றார் இலை என்றேன் – தனிப்பாசுரம்:10 19/2
அளம் சேர் வடிவாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 19/4
உகம் சேர் ஒற்றியூர்_உடையீர் ஒரு மா தவரோ நீர் என்றேன் – தனிப்பாசுரம்:10 23/1
முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 23/2
அகம் சேர் விழியாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 23/4
யா வகை சேர் வாயில் எயில் தில்லை என்கிலையே – தனிப்பாசுரம்:14 1/3
திருத்தம்_உடையோர் கருணையால் இந்த உலகில் தியங்குவீர் அழியா சுகம் சேர் உலகமாம் பரம பதம்-அதனை அடையும் நெறி சேர வாருங்கள் என்றால் – தனிப்பாசுரம்:15 7/1

மேல்


சேர்க்க (2)

திகழும் நல் திரு_சபை-அதனுள் சேர்க்க முன் – திருமுறை2:32 12/2
சிற்குண மா மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடி என் சென்னி மிசை சேர்க்க அறிவேனோ – திருமுறை6:6 3/3

மேல்


சேர்க்காத (1)

மாசு அகத்தில் சேர்க்காத மாணிக்கம் என்ற திருவாசகத்தை – திருமுறை1:3 1/1329

மேல்


சேர்க்காது (3)

செம்மை இலா சிறிய தேவர்கள்-பால் சேர்க்காது
நம்மை வளர்க்கின்ற நற்றாய் காண் சும்மை என – திருமுறை1:3 1/353,354
சீர் சொல்வேன் என்றனை நீ சேர்க்காது அகற்றுவையேல் – திருமுறை2:20 21/2
தெருள் ஆர் அன்பர் திரு_சபையில் சேர்க்காது அலைக்கும் திறம் அந்தோ – திருமுறை2:60 1/4

மேல்


சேர்க்கின்ற (2)

சில் விரலில் சேர்க்கின்ற சித்தன் எவன் பல் வகையாய் – திருமுறை1:3 1/142
நல் நெறியில் சேர்க்கின்ற நற்றாய் காண் செந்நெறியின் – திருமுறை1:3 1/358

மேல்


சேர்க்கினும் (2)

சுத்த நெஞ்சருள் சேர்க்கினும் அலது சோம்பல் நெஞ்சருள் சேர்க்கினும் நினது – திருமுறை2:49 9/1
சுத்த நெஞ்சருள் சேர்க்கினும் அலது சோம்பல் நெஞ்சருள் சேர்க்கினும் நினது – திருமுறை2:49 9/1

மேல்


சேர்க்கும் (5)

சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன் எனினும் சிறியனேனுக்கு உன் திரு_அருள் புரிவாய் – திருமுறை2:10 5/2
சேர்க்கும் களத்தான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_நடத்தை – திருமுறை2:29 3/2
திட்டி என்கோ உயர் சிற்றம்பலம்-தனில் சேர்க்கும் நல்ல – திருமுறை6:64 12/2
சேர்க்கும் புநித மருந்து தன்னை – கீர்த்தனை:20 12/3
முத்தியும் சேர்க்கும் மருந்து – கீர்த்தனை:20 26/4

மேல்


சேர்க்கையை (1)

வஞ்ச நெஞ்சர்-தம் சேர்க்கையை துறந்து வள்ளல் உன் திரு_மலர்_அடி ஏத்தி – திருமுறை2:27 7/1

மேல்


சேர்க (1)

திரு_அருள் பனுவல் சொற்றிடும் அவர்க்கு எண் திரு சேர்க வாதை செப்பு முத்துச்சுவாமி கவி குரிசில் சீர் செழிக-மாதோ – தனிப்பாசுரம்:32 1/4

மேல்


சேர்கில் (1)

தெரு புக்குவாரொடு சேர்கில் என் ஆம் இ சிறுநடையாம் – திருமுறை1:6 105/3

மேல்


சேர்கின்ற (2)

செம்மால் இஃது ஒன்று என் என்றேன் திருவே புரி மேல் சேர்கின்ற
எம்மால் மற்றொன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 7/3,4
சேர்கின்ற நாவுடன் உள்ளமும் ஆவியும் தித்தித்தலே – திருமுறை6:73 2/3

மேல்


சேர்குவது (1)

செங்கண் மால் அயன் தேடியும் காணா செல்வ நின் அருள் சேர்குவது என்றோ – திருமுறை2:22 1/2

மேல்


சேர்த்த (3)

கங்கை-தனை சேர்த்த கடவுள் எவன் எங்கு உறினும் – திருமுறை1:3 1/274
நாவின்_மன்னரை கரை-தனில் சேர்த்த நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 2/4
மிளகு மேன்மேலும் சேர்த்த பல் உணவில் விருப்பு எலாம் வைத்தனன் உதவா – திருமுறை6:9 8/1

மேல்


சேர்த்தது (1)

மேவு என்று அதனில் சேர்த்தது இங்கே மேவின் அன்றோ வா என்பேன் – திருமுறை1:8 71/3

மேல்


சேர்த்தனை (2)

நின் குலம் சேர்த்தனை இன்று விடேல் உளம் நேர்ந்துகொண்டு – திருமுறை5:51 14/3
திடுக்கு அற எனை-தான் வளர்த்திட பரையாம் செவிலி-பால் சேர்த்தனை அவளோ – திருமுறை6:14 1/1

மேல்


சேர்த்தாங்கு (1)

தித்திக்கும் பண்டம் எலாம் சேர்த்தாங்கு என் சிந்தை-தனில் – திருமுறை6:74 6/3

மேல்


சேர்த்தாய் (1)

சேர்த்தாய் என் துன்பம் அனைத்தையும் தீர்த்து திரு_அருள் கண் – திருமுறை2:31 10/2

மேல்


சேர்த்தார் (2)

பார்த்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே சேர்த்தார் கை – திருமுறை1:3 1/736
சேர்த்தார் உலகில் இ நாளில் சிறியேன்-தனை வெம் துயர் பாவி – திருமுறை6:17 12/3

மேல்


சேர்த்தாலும் (1)

தேற்றம் மிகு தண்ணீரை சீவர்கள் பற்பலரை செப்பிய அ இருட்டு அறையில் தனித்தனி சேர்த்தாலும்
ஊற்றம் உறும் இருள் நீங்கி ஒளி காண்பது உளதோ உளதேல் நீ உரைத்த மொழி உளது ஆகும் தோழி – திருமுறை6:104 9/3,4

மேல்


சேர்த்தான் (1)

சேர்த்தான் பதம் என் சிரத்தே திரு_அருள் கண் – திருமுறை6:74 3/1

மேல்


சேர்த்தானை (1)

சேர்த்தானை என்றனை-தன் அன்பரோடு செறியாத மனம் செறிய செம்பொன்_தாளில் – திருமுறை6:48 5/1

மேல்


சேர்த்தி (1)

சேல் வரும் கண்ணி இடத்தோய் நின் சீர்த்தியை சேர்த்தி அந்த – திருமுறை1:6 162/1

மேல்


சேர்த்திடாது (1)

தீயர் ஆதியில் தீயன் என்று எனை நின் திருவுளத்திடை சேர்த்திடாது ஒழித்தால் – திருமுறை2:66 5/3

மேல்


சேர்த்திடார் (1)

சேரினும் எனை-தான் சேர்த்திடார் பொதுவாம் தெய்வத்துக்கு அடாதவன் என்றே – திருமுறை6:39 4/4

மேல்


சேர்த்திடு-மின் (1)

நின் அடியார் கூட்டத்தில் நீர் இவனை சேர்த்திடு-மின்
என் அடியான் என்பாய் எடுத்து – திருமுறை1:4 98/3,4

மேல்


சேர்த்திடும் (2)

தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன் – திருமுறை1:8 66/1
தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன் – தனிப்பாசுரம்:10 22/1

மேல்


சேர்த்திலையேல் (1)

செய் வினை ஒன்று அறியேன் இங்கு என்னை எந்தாய் திருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வது என்னே – தனிப்பாசுரம்:18 4/4

மேல்


சேர்த்து (29)

சூழ்ந்திடுக என்னையும் நின் தொண்டருடன் சேர்த்து அருள்க – திருமுறை1:2 1/833
சேர்த்து வருவிக்கும் சித்தன் எவன் போர்த்து மிக – திருமுறை1:3 1/140
ஒட்டி நின்ற மெய் அன்பர் உள்ளம் எலாம் சேர்த்து
கட்டி நின்ற வீர கழல் அழகும் எட்டிரண்டும் – திருமுறை1:3 1/457,458
மூவுலகும் சேர்த்து ஒரு தம் முன்தானையின் முடிவர் – திருமுறை1:3 1/1149
செயல் ஆர் விரல்கள் முடக்கி அடி சேர்த்து ஈர் இதழ்கள் விரிவித்தார் – திருமுறை1:8 32/2
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதி தந்தவர்-தாம் – திருமுறை1:8 68/3
செக்கிடை வைத்து உடல் குழம்பி சிதைய அந்தோ திருப்பிடினும் இருப்பறை முள் சேர சேர்த்து
எக்கரிடை உருட்டுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 8/3,4
அருள்கூர்ந்து எனை நின் தாள் மேவுவோர்-பால் சேர்த்து அருளே – திருமுறை2:60 6/4
செம்மையில் பெறும் அன்பர் உள்ளகம் சேர் செல்வமே எனை சேர்த்து அருளாயேல் – திருமுறை2:66 4/3
சேர்த்து நடிப்பார் அவர்-தமை நான் தேடி வலிய சென்றிடினும் – திருமுறை3:15 9/2
திலக வாள் நுதலார் சித்திபுத்திகளை சேர்த்து அணைத்திடும் இரு மருங்கும் – திருமுறை5:1 3/3
இலை ஒருபால் அனம் ஒருபால் மலம் சேர்த்து உண்ணும் ஏழை மதியேன் தணிகை ஏந்தலே பொன் – திருமுறை5:27 8/2
கரை சேர்த்து அருளி இன் அமுத_கடலை குடிப்பித்திடல் வேண்டும் – திருமுறை6:16 2/2
சின்ன நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 2/3
தீங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 4/3
தேன் இருக்கும் மலர்_அணை மேல் பளிக்கறையினூடே திரு_அடி சேர்த்து அருள்க என செப்பி வருந்திடவும் – திருமுறை6:50 1/2
செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை சேர்த்து அணிந்து என்றனை மணந்த தெய்வ மணவாளா – திருமுறை6:60 6/2
தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனி பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி – திருமுறை6:60 17/2
திரு ஒழியாது ஓங்கும் மணி மன்றில் நடத்து அரசே சிறு மொழி என்று இகழாதே சேர்த்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 20/4
செவ்விடத்தே அருளொடு சேர்த்து இரண்டு என கண்டு அறி நீ திகைப்பு அடையேல் என்று எனக்கு செப்பிய சற்குருவே – திருமுறை6:60 86/2
வரை சேர்த்து அருளி சித்தி எலாம் வழங்கி சாகா_வரம் கொடுத்து வலிந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய் – திருமுறை6:66 10/2
செம் பலத்தை என் உளத்தே சேர்த்து – திருமுறை6:74 2/4
தெரு மனை-தோறு அலைந்தேனை அலையாமே சேர்த்து அருளி – திருமுறை6:83 10/1
தெள் அமுதம் இன்று எனக்கு சேர்த்து அளித்தான் சித்தாட – திருமுறை6:93 45/3
எட்டோடே இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 1/4
அக்கரை சேர்த்து அருள் எனும் ஓர் சர்க்கரையும் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – கீர்த்தனை:28 11/2
தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனி பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி – கீர்த்தனை:41 24/2
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதி தந்தவர்-தாம் – தனிப்பாசுரம்:10 24/3
ஜெகம் எலாம் கலைக்குள் சேர்த்து கட்டுவள் – திருமுகம்:4 1/110

மேல்


சேர்த்துக்கொண்டு (1)

சிதத்திலே உறற்கு என் செய கடவேன் தெய்வமே எனை சேர்த்துக்கொண்டு அருளே – திருமுறை6:5 4/4

மேல்


சேர்த்துக்கொள்ளே (1)

தேம் பாய் மலர் குழல் காம்பு ஆக என்னையும் சேர்த்துக்கொள்ளே – திருமுறை1:6 104/4

மேல்


சேர்த்தோம் (2)

திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார் – திருமுறை1:8 66/2
திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார் – தனிப்பாசுரம்:10 22/2

மேல்


சேர்த்தோரும் (1)

செம் சுந்தர பதத்தில் சேர்த்தோரும் வஞ்சம் செய் – திருமுறை1:3 1/1344

மேல்


சேர்தர (1)

தீயினில் சூட்டு இயல் சேர்தர செலவு இயல் – திருமுறை6:65 1/431

மேல்


சேர்தலினை (1)

பாடை மேல் சேர்தலினை பார்த்திலையோ வீடல் இஃது – திருமுறை1:3 1/980

மேல்


சேர்தற்கு (1)

தீரா வடு_உடையார் சேர்தற்கு அரும் தெய்வ – திருமுறை1:2 1/201

மேல்


சேர்ந்த (17)

சார்ந்த வடதளி வாழ் தற்பரமே சேர்ந்த
மலம் சுழிகின்ற மனத்தர்க்கு அரிதாம் – திருமுறை1:2 1/178,179
தங்காத அனேகதங்காபதம் சேர்ந்த
நம் காதலான நயப்பு உணர்வே சிங்காது – திருமுறை1:2 1/549,550
செம்மை மணி_மலையை சேர்ந்த மரகதம் போல் – திருமுறை1:3 1/463
சீர் கொண்ட ஒற்றி பதி_உடையானிடம் சேர்ந்த மணி – திருமுறை1:7 0/1
தினம் பொறுத்தான் அது கண்டும் சினம் இன்றி சேர்ந்த நின் போல் – திருமுறை1:7 23/3
முத்தனை சேர்ந்த ஒண் முத்தே மதிய முக அமுதே – திருமுறை1:7 93/2
சீலம் சேர்ந்த ஒற்றி_உளீர் சிறிதாம் பஞ்ச காலத்தும் – திருமுறை1:8 154/1
சேம நல் அருள் பதம் பெறும் தொண்டர் சேர்ந்த நாட்டகம் சேர்வுற விழைந்தேன் – திருமுறை2:57 5/2
தெருள் பெரும் சித்திகள் சேர்ந்த என்னையே – திருமுறை6:64 47/4
சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் – திருமுறை6:65 1/251
திவள் ஒளி பருவம் சேர்ந்த நல்லவளே – திருமுறை6:65 1/1425
நித்தியம் சேர்ந்த நெறியில் செலுத்தினர் நீ இனி நல் – திருமுறை6:72 6/2
வீறு சேர்ந்த சித்தாந்த வேதாந்த நாதாந்தம் – திருமுறை6:95 9/2
சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார்-தமக்கு சேர்ந்த புற சமய பேர் பொருந்துவதோ என்றாய் – திருமுறை6:106 89/1
செல்வ பிள்ளை ஆக்கி என் உள் சேர்ந்த அப்பனே – கீர்த்தனை:29 84/4
சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார்-தமக்கு சேர்ந்த புற சமய பேர் பொருந்துவதோ என்றாய் – கீர்த்தனை:41 35/1
செப்ப அரும் கோயிலை சேர்ந்த சூழலில் – தனிப்பாசுரம்:2 11/4

மேல்


சேர்ந்தது (4)

தேசுறும் அ மாட நடு தெய்வ மணி பீடம் தீப ஒளி கண்டவுடன் சேர்ந்தது சந்தோடம் – கீர்த்தனை:1 177/2
தென் பாலே நோக்கினேன் சித்தாடுகின்ற திரு_நாள் இது தொட்டு சேர்ந்தது தோழி – கீர்த்தனை:11 4/2
திருந்த ஓர் உருக்கொடு சேர்ந்தது என்னவே – தனிப்பாசுரம்:2 29/2
உளம் சேர்ந்தது காண் இலை_அன்று ஓர் உருவும் அன்று அங்கு அரு என்றார் – தனிப்பாசுரம்:10 19/3

மேல்


சேர்ந்ததும் (1)

குடம் சேர்ந்ததும் ஆங்கு அஃது என்றார் குடம் யாது என்றேன் அஃது அறிதற்கு – திருமுறை1:8 19/3

மேல்


சேர்ந்ததுவும் (1)

இலம் சேர்ந்ததுவும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 31/4

மேல்


சேர்ந்தவர்க்கும் (1)

வலது சொன்ன பேர்களுக்கு வந்தது வாய் தாழ்வு மற்றவரை சேர்ந்தவர்க்கும் வந்த தலை_தாழ்வு – கீர்த்தனை:1 182/1

மேல்


சேர்ந்தவர்க்கே (1)

அருள் ப்ரகாசமே சேர்ந்தவர்க்கே
இங்கு ஆபதம் சற்றும் இல்லாத அனேகதங்காபதம் – திருமுறை1:2 1/478,479

மேல்


சேர்ந்தவரை (1)

நகை சேர்ந்தவரை மாலையிட்ட நாளே முதல் இந்நாள் அளவும் – திருமுறை3:3 2/2

மேல்


சேர்ந்தவனே (1)

சிவகாமவல்லியை சேர்ந்தவனே
சித்து எல்லாம் செய்திட தேர்ந்தவனே – கீர்த்தனை:1 144/1,2

மேல்


சேர்ந்தன (2)

தெருள் பெரும் சித்திகள் சேர்ந்தன என் உளத்து – திருமுறை6:94 10/3
சுகம் சேர்ந்தன உம் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றார் – தனிப்பாசுரம்:10 23/3

மேல்


சேர்ந்தனன் (2)

சேரிடம் அறிந்தே சேர்ந்தனன் கருணைசெய்து அருள்செய்திட தாழ்க்கில் – திருமுறை6:39 1/2
செறிந்து எனது உளத்தில் சேர்ந்தனன் அவன்றன் திருவுளம் தடுப்பவர் யாரே – திருமுறை6:51 9/4

மேல்


சேர்ந்தாய் (1)

புண்ணவனேனையும் சேர்ந்தாய் என்னே உன்றன் பொன் அருளே – திருமுறை5:5 28/4

மேல்


சேர்ந்தார் (7)

சேர்ந்தார் என கேட்டும் தேர்ந்திலையே சேர்ந்து ஆங்கு – திருமுறை1:3 1/958
சீர் வாழ் நமது மனையினிடை சேர்ந்தார் விழைவு என் செப்பும் என்றேன் – திருமுறை1:8 33/2
சிற்ப மணி மேடையில் என்னை சேர்ந்தார் என்பது இல்லையடி – திருமுறை3:3 23/3
சென்று இ குளிர் பூ மாலையிட்டார் சேர்ந்தார்_அல்லர் யான் அவரை – திருமுறை3:3 27/2
சேர்ந்தார்_அல்லர் இன்னும் எனை தேடி வரும் அ தீ மதியம் – திருமுறை3:13 10/3
தில்லை நகரார் ஒற்றி உளார் சேர்ந்தார் அல்லர் நான் அவர் பால் – திருமுறை3:18 6/2
சின்ன வயதில் என்னை சேர்ந்தார் புன்னகையோடு – கீர்த்தனை:39 5/1

மேல்


சேர்ந்தார்_அல்லர் (2)

சென்று இ குளிர் பூ மாலையிட்டார் சேர்ந்தார்_அல்லர் யான் அவரை – திருமுறை3:3 27/2
சேர்ந்தார்_அல்லர் இன்னும் எனை தேடி வரும் அ தீ மதியம் – திருமுறை3:13 10/3

மேல்


சேர்ந்தாரையும் (1)

சேர்ந்தாரையும் சுடும் செந்தீ கண்டாய் சார்ந்த ஆங்கு – திருமுறை1:3 1/590

மேல்


சேர்ந்தால் (1)

தேம் மேல் அலங்கல் முலை அழுந்த சேர்ந்தால் அன்றி சித்தசன் கைத்து – திருமுறை3:13 2/3

மேல்


சேர்ந்திட (2)

சின்மய பொருள் நின் தொண்டர்-பால் நாயேன் சேர்ந்திட திரு_அருள் புரியாய் – திருமுறை5:14 2/3
செம்மையை எல்லா சித்தியும் என்-பால் சேர்ந்திட புரி அருள் திறத்தை – திருமுறை6:49 25/3

மேல்


சேர்ந்திடல் (1)

செறுத்து உரைக்கின்றவர் தேர்வதற்கு அரியீர் சிற்சபையீர் எனை சேர்ந்திடல் வேண்டும் – திருமுறை6:34 10/3

மேல்


சேர்ந்திடவும் (1)

செம் நெறியை சேர்ந்திடவும் செய்தாய் எனக்கு உனக்கு – திருமுறை2:20 3/2

மேல்


சேர்ந்திடவே (2)

சினமும் கடந்தே நினை சேர்ந்தோர் தெய்வ சபையில் சேர்ந்திடவே
வளமும் கடமும் திகழ் தணிகை மலையின் மருந்தே வாக்கினொடு – திருமுறை5:21 7/2,3
சேர்ந்திடவே ஒருப்படு-மின் சமரச சன்மார்க்க திரு_நெறியே பெரு நெறியாம் சித்தி எலாம் பெறலாம் – திருமுறை6:98 21/1

மேல்


சேர்ந்திடா (1)

தீது செய்யினும் பொறுத்து எனை சிவனே தீய வல்_வினை சேர்ந்திடா வண்ணம் – திருமுறை2:25 10/2

மேல்


சேர்ந்திடாது (1)

சிந்தை நொந்து உலகில் பிறர்-தம்மை சேர்ந்திடாது நும் திரு_பெயர் கேட்டு – திருமுறை2:15 5/1

மேல்


சேர்ந்திடில் (1)

சீர் சான்ற முக்கண் சிவ_களிற்றை சேர்ந்திடில் ஆம் – திருமுறை1:3 -1/1

மேல்


சேர்ந்திடு-மின் (3)

தினகரன் போல் சாகாத தேகம்_உடையவரே திரு_உடையார் என அறிந்தே சேர்ந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:97 8/3
திரு_நெறி ஒன்றே அது-தான் சமரச சன்மார்க்க சிவ நெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடு-மின் ஈண்டு – திருமுறை6:98 12/1
இற்று இதனை தடுத்திடலாம் என்னொடும் சேர்ந்திடு-மின் என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம்-தானே – திருமுறை6:98 26/4

மேல்


சேர்ந்திடும் (3)

நிதி சேர்ந்திடும் அ பெயர் யாது நிகழ்த்தும் என்றேன் நீ இட்டது – திருமுறை1:8 21/3
சுகம் சேர்ந்திடும் நும் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றே – திருமுறை1:8 67/3
பழுக்கும் மூடருள் சேர்ந்திடும் கொடியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 10/2

மேல்


சேர்ந்திடுமே (1)

செறித்திடு சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடு-மின் சித்தி எலாம் இ தினமே சத்தியம் சேர்ந்திடுமே – திருமுறை6:98 20/4

மேல்


சேர்ந்திலதானால் (1)

தெருட்சியே தரும் நின் அருள் ஒளி-தான் சேரில் உய்குவேன் சேர்ந்திலதானால்
உருட்சி ஆழி ஒத்து உழல்வது மெய் காண் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 5/3,4

மேல்


சேர்ந்திலர் (2)

தருணத்து இன்னும் சேர்ந்திலர் என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 3/4
சேமம் நிலவும் திருவொற்றி தேவர் இன்னும் சேர்ந்திலர் நான் – திருமுறை3:18 5/2

மேல்


சேர்ந்திலரே (2)

செயிர்க்குள் அழுத்தார் மணி_கண்ட தேவர் இன்னும் சேர்ந்திலரே
வெயிற்கு மெலிந்த செந்தளிர் போல் வேள் அம்பு-அதனால் மெலிகின்றேன் – திருமுறை3:10 16/2,3
செங்கண் பணியார் திருவொற்றி தேவர் இன்னும் சேர்ந்திலரே
மங்கை பருவம் மணம் இல்லா மலர் போல் ஒழிய வாடுகின்றேன் – திருமுறை3:10 30/2,3

மேல்


சேர்ந்திலேன் (2)

சீர் நடையாம் நல் நெறியில் சேர்ந்திலேன் ஆயிடினும் – திருமுறை2:16 10/2
சிரத்தை ஆதிய சுப_குணம் சிறிதும் சேர்ந்திலேன் அருள் செயல்_இலேன் சாகா_வரத்தை – திருமுறை6:32 8/1

மேல்


சேர்ந்தீர் (1)

திடம் கொள் புகழ் கச்சூரிடம் சேர்ந்தீர் என்றேன் நின் நடு நோக்கா – திருமுறை1:8 19/2

மேல்


சேர்ந்து (40)

மணஞ்சேரி நீங்கா மகிழ்வே மணம் சேர்ந்து
வார் அட்ட கொங்கை மலையாளொடும் கொறுக்கை – திருமுறை1:2 1/52,53
சேர்ந்து வலம்கொள்ளும் திருவொற்றியூர் கோயில் – திருமுறை1:2 1/515
சேர்ந்து ஒடுங்க மா நடனம் செய்வோனே சார்ந்து உலகில் – திருமுறை1:2 1/572
நேர்ந்த உயிர் போல் கிடைத்த நேசன் காண் சேர்ந்து மிக – திருமுறை1:3 1/400
சேர்ந்தார் என கேட்டும் தேர்ந்திலையே சேர்ந்து ஆங்கு – திருமுறை1:3 1/958
தெய்வம் எங்கே என்பவரை சேர்ந்து உறையேல் உய்வது எங்கே – திருமுறை1:3 1/1266
சித்திகளே வத்து என்போர் சேர்ந்து உறையேல் பல் மாயா – திருமுறை1:3 1/1277
தீயின் மெழுகா சிந்தை சேர்ந்து உருகி நம் இறை வாழ் – திருமுறை1:3 1/1311
தெய்வ வடிவாம் சாம்பர் சேர்ந்து – திருமுறை1:4 41/4
திங்களும் கங்கையும் சேர்ந்து ஒளிர் வேணி சிவ_கொழுந்தே – திருமுறை1:6 145/3
துதி_கண்ணி சூட்டும் மெய் தொண்டரில் சேர்ந்து நின் தூய ஒற்றி – திருமுறை1:6 231/2
சேடு ஆர் இயல் மணம் வீச செயல் மணம் சேர்ந்து பொங்க – திருமுறை1:7 31/1
குளம் சேர்ந்து இருந்தது உமக்கு ஒரு கண் கோல சடையீர் அழகு இது என்றேன் – திருமுறை1:8 30/2
உளம் சேர்ந்து அடைந்த போதே நின் உளத்தில் அணிந்தேம் உணர் என்றே – திருமுறை1:8 63/3
தெருள் கொள் நீறு இடும் செல்வர் கூழ் இடினும் சேர்ந்து வாழ்த்தி அ திரு அமுது உண்க – திருமுறை2:7 6/2
தேசனை தலைமை தேவனை ஞான சிறப்பனை சேர்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:39 9/2
திண் தோள் இலங்கும் திரு_நீற்றை காண விரும்பேன் சேர்ந்து ஏத்தேன் – திருமுறை2:40 7/2
தீங்கும் புழுவும் சிலை நீரும் சீழும் வழும்பும் சேர்ந்து அலைக்க – திருமுறை2:43 11/2
கடி சேர்ந்து என்னை மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால் – திருமுறை3:3 6/2
தென்னோடு ஒக்க மாலையிட்டு சென்றார் பின்பு சேர்ந்து அறியார் – திருமுறை3:3 10/2
திரும்பி ஒருகால் வந்து என்னை சேர்ந்து மகிழ்ந்தது இல்லையடி – திருமுறை3:3 25/3
திலகம் அனையார் புறம் காட்டில் சேர்ந்து நடித்தார் என்றாலும் – திருமுறை3:17 1/3
கரு நெறி சேர்ந்து உழல்கின்ற கடையரினும் கடையேன் கற்கின்றேன் சாகாத கல்வி நிலை காணேன் – திருமுறை4:1 7/2
எஞ்சல் இலா இரவினிடை யான் இருக்கும் இடம் சேர்ந்து எழில் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 92/3
திரு வருடும் திரு_அடி பொன் சிலம்பு அசைய நடந்து என் சிந்தையிலே புகுந்து நின்-பால் சேர்ந்து கலந்து இருந்தாள் – திருமுறை4:4 1/1
உள்ளத்தவர்-பால் சேர்ந்து மகிழ்ந்து உண்மை உணர்ந்து அங்கு உற்றிடுவான் – திருமுறை5:21 9/2
ஓகை பெறும் நின் திரு_தொண்டருடன் சேர்ந்து உண்மை உணர்ந்திடுவான் – திருமுறை5:21 10/2
திணி காண் உலகை அழையேனோ சேர்ந்து அ வீட்டு உள் நுழையேனோ – திருமுறை5:22 9/3
சேய் போல் உலகத்து உயிரை எல்லாம் எண்ணி சேர்ந்து பெற்ற – திருமுறை6:24 53/1
தெள் நிலாக்காந்தமணி மேடை-வாய் கோடை-வாய் சேர்ந்து அனுபவித்த சுகமே சித்து எலாம் செய வல்ல தெய்வமே என் மன திரு_மாளிகை தீபமே – திருமுறை6:25 5/3
செய் வகை தெரிவித்து என்னை சேர்ந்து ஒன்றாய் இருத்தல் வேண்டும் – திருமுறை6:64 33/2
அருத்தி பெரு நீர் ஆற்றொடு சேர்ந்து அன்பு பெருக்கில் கலந்தது நான் அது என்று ஒன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே – திருமுறை6:66 5/4
அருள் நாடு அறியா மன_குரங்கை அடக்க தெரியாது அதனொடு சேர்ந்து
இருள் நாடு அனைத்தும் சுழன்றுசுழன்று இளைத்து களைத்தேன் எனக்கு அந்தோ – திருமுறை6:82 11/1,2
செப்பமுடன் போற்று-மினோ சேர்ந்து – திருமுறை6:93 5/4
அருள் திறம் சேர்ந்து எண்ணியவாறு ஆடு-மினோ நும்மை அடுப்பவரே அன்றி நின்று தடுப்பவர் மற்று இலையே – திருமுறை6:98 23/4
சேய் என்று இருக்கின்றேன் சேர்ந்து – திருமுறை6:100 9/4
தீமை இலாத பெண் மா மயிலே உன்னை சேர்ந்து கலந்தவர் ஆரேடி – கீர்த்தனை:7 4/1
தொண்டு நிலை சேர்ந்து உயர்ந்த சண்டேசர் முதலோரை தொழுது போற்றி – தனிப்பாசுரம்:3 31/1
தென் திசை சேர்ந்து அருள் புரியும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 9/4
சீழும் கிருமியும் சேர்ந்து கிடப்பது – திருமுகம்:4 1/339

மேல்


சேர்ந்தும் (1)

தேடாது இருந்தேன்_அல்லடி யான் தேடி அருகில் சேர்ந்தும் எனை – திருமுறை3:3 29/3

மேல்


சேர்ந்துளோர்களும் (1)

சிவம் அலாது இலை என சேர்ந்துளோர்களும் – தனிப்பாசுரம்:2 17/4

மேல்


சேர்ந்தேன் (2)

செவ்வை பெறு சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சேர்ந்தேன் அ தீ மொழியும் தே மொழி ஆயினவே – திருமுறை6:106 87/4
அம்பலம் சேர்ந்தேன் எம் பலம் ஆர்ந்தேன் அப்பனை கண்டேன் செப்பம் உட்கொண்டேன் – திருமுறை6:108 5/1

மேல்


சேர்ந்தோர் (1)

சினமும் கடந்தே நினை சேர்ந்தோர் தெய்வ சபையில் சேர்ந்திடவே – திருமுறை5:21 7/2

மேல்


சேர்ந்தோர்க்கு (2)

சேர்ந்தோர்க்கு அருளும் சிவமே பொருள் என்று – திருமுறை1:3 1/1337
செவ்வண்ணம் பழுத்த ஒற்றி சிவ_கொழுந்தின் திரு_அருளை சேர்ந்தோர்க்கு அன்றி – தனிப்பாசுரம்:3 1/2

மேல்


சேர்ப்பினால் (1)

சித்து இயல் சுத்த சன்மார்க்க சேர்ப்பினால்
நித்தியம் ஆகியே நிகழும் என்பது – திருமுறை6:64 38/2,3

மேல்


சேர்ப்பு (2)

சேர்ப்பு இலதாய் எஞ்ஞான்றும் திரிபு இலதாய் உயிர்க்கே தினைத்தனையும் நோய் தரும் அ தீமை ஒன்றும் இலதாய் – திருமுறை6:60 42/2
சேர்ப்பு உடைய குருமணியே என் செய்கேன் அறிவு அறியா சிறியனேனே – தனிப்பாசுரம்:2 42/4

மேல்


சேர்வது (1)

சொல் தமிழ் பதிகங்கள்-தோறும் சேர்வது
நல் தவர் புகழ்வது நாயினேனுக்கும் – தனிப்பாசுரம்:2 3/2,3

மேல்


சேர்வாயேல் (1)

தே மலர் தணிகை தேவர் மருங்கில் சேர்வாயேல்
ஆ_மலர்_உடையாட்கு என் பெயர் பலவாம் அவையுள்ளே – திருமுறை5:49 7/2,3

மேல்


சேர்வித்தானை (1)

திறவானை என்னளவில் திறந்து காட்டி சிற்சபையும் பொன்_சபையும் சேர்வித்தானை
இறவானை பிறவானை இயற்கையானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 4/3,4

மேல்


சேர்வித்து (1)

திருத்தி புனித அமுது அளித்து சித்தி நிலை மேல் சேர்வித்து என் – திருமுறை6:82 16/3

மேல்


சேர்வித்தே (1)

தெருளை தெளிவித்து எல்லாம் செய் சித்தி நிலையை சேர்வித்தே
அருளை கொடுத்து என்றனை ஆண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:88 11/3,4

மேல்


சேர்வீர் (5)

செயல் ஆர் காலம் அறிந்து என்னை சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு – திருமுறை1:8 73/3
செம்பால் மொழியார் முன்னர் எனை சேர்வீர் என்கோ திருவொற்றி – திருமுறை1:8 101/1
நல் மார்க்கம் சேர்வீர் இ நாள் – திருமுறை6:93 42/4
நீர் அத்தை சேர்வீர் நிஜம் – திருமுறை6:93 44/4
செயல் ஆர் காலம் அறிந்து என்னை சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு – தனிப்பாசுரம்:10 28/3

மேல்


சேர்வுற (1)

சேம நல் அருள் பதம் பெறும் தொண்டர் சேர்ந்த நாட்டகம் சேர்வுற விழைந்தேன் – திருமுறை2:57 5/2

மேல்


சேர்வுறவிடேல் (1)

சேர்வுறவிடேல் என்ற ஒரு மரக்கறியும் அ சிவபிரான் விடயமாக – திருமுகம்:3 1/42

மேல்


சேர (24)

காய சூர் விட்டு கதி சேர வேட்டவர் சூழ் – திருமுறை1:2 1/241
சேர மனத்தில் செறிவித்திடும் புருட – திருமுறை1:2 1/699
கொண்டு அவை முன் சேர குறிக்கின்றாய் உண்டு அழிக்க – திருமுறை1:3 1/1088
செயப்படுமோ குணம் சீர்ப்படுமோ பவம் சேர சற்றும் – திருமுறை1:6 172/3
சேர நாம் சென்று வணங்கும் வாறு எதுவோ செப்பு என்றே எனை நச்சிய நெஞ்சே – திருமுறை2:5 9/2
சேர நெஞ்சமே – திருமுறை2:8 2/1
எல்லை சேர இன்று எ தவம் செய்ததே – திருமுறை2:13 2/4
இருள் பழுக்கும் பிலம் சேர விடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 4/4
செக்கிடை வைத்து உடல் குழம்பி சிதைய அந்தோ திருப்பிடினும் இருப்பறை முள் சேர சேர்த்து – திருமுறை2:23 8/3
தீது ஒன்றுமே கண்டு அறிந்தது அல்லால் பலன் சேர நலம் – திருமுறை2:83 2/1
செறிவு_உடையாய் இது வாங்கு என்று உதவவும் நான் மறுப்ப திரும்பவும் என் கை-தனிலே சேர அளித்தனையே – திருமுறை4:2 53/3
தவம் நாடும் அன்பரோடு சேர வந்து தணிகாசலத்தை அடையேன் – திருமுறை5:23 7/2
எனை யான் அறிந்து உன் அடி சேர உன்னை இறையேனும் நெஞ்சின் இதமாய் – திருமுறை5:23 8/1
கரை சேர புரிந்தாலும் கடையேன் செய் குற்றம் எலாம் கருதி மாயை – திருமுறை6:10 9/1
திரை சேர புரிந்தாலும் திருவுளமே துணை என நான் சிந்தித்து இங்கே – திருமுறை6:10 9/2
உரை சேர இருத்தல் அன்றி உடையாய் என் உறவே என் உயிரே என்றன் – திருமுறை6:10 9/3
திதி சேர மன் உயிர்க்கு இன்பம் செய்கின்ற சித்தி எலாம் தந்து சுத்த கலாந்த – திருமுறை6:69 8/3
கரை சேர ஒண்ணா கடையேன் பிழையை – கீர்த்தனை:4 31/1
சேர உம் மேல் ஆசைகொண்டேன் அணைய வாரீர் திருவுளமே அறிந்தது எல்லாம் அணைய வாரீர் – கீர்த்தனை:19 11/1
சேர நடு கடை பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 14/3
சேர வந்தார் வந்தார் என்று ஓங்கார நாதம் சொல்கின்றதே – கீர்த்தனை:38 7/4
கவலைப்படுவதன்றி சிவ_கனியை சேர கருதுகிலேன் – தனிப்பாசுரம்:8 3/2
திருத்தம்_உடையோர் கருணையால் இந்த உலகில் தியங்குவீர் அழியா சுகம் சேர் உலகமாம் பரம பதம்-அதனை அடையும் நெறி சேர வாருங்கள் என்றால் – தனிப்பாசுரம்:15 7/1
சேர அழைக்கில் சிரத்தே ஏறுவன் – திருமுகம்:4 1/161

மேல்


சேரமானிடை (1)

சேய நல் நெறி அணித்தது செவிகாள் சேரமானிடை திரு_முகம் கொடுத்து – திருமுறை2:7 4/3

மேல்


சேரவே (2)

பெற்றி சேரவே – திருமுறை2:8 1/4
எல்லை சேரவே
அல்லல் என்பதே – திருமுறை2:8 8/3,4

மேல்


சேரற்கு (1)

திருமுகம் சேரற்கு அளித்தோய் என்று உன்னை தெரிந்து அடுத்தென் – திருமுறை1:6 53/2

மேல்


சேரனார் (1)

ஊரனாருடன் சேரனார் துரங்கம் ஊர்ந்து சென்ற அ உளவு அறிந்திலையோ – திருமுறை2:5 9/3

மேல்


சேரா (6)

சேரா நெறி அருள் நம் தேசிகன் காண் ஆராது – திருமுறை1:3 1/324
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதி தந்தவர்-தாம் – திருமுறை1:8 68/3
தீது நெறி சேரா சிவ நெறியில் போது நெறி – திருமுறை2:30 22/2
தீது செய் மனத்தார்-தம்முடன் சேரா செயல் எனக்கு அளித்த என் தேவே – திருமுறை2:71 10/2
பாராதவர்களை சேரா மருந்து – கீர்த்தனை:20 15/2
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதி தந்தவர்-தாம் – தனிப்பாசுரம்:10 24/3

மேல்


சேராது (4)

ஆக்கமே சேராது அற துரத்துகின்ற வெறும் – திருமுறை1:2 1/673
நீராக நீந்தி நிலைத்தோரும் சேராது
தம் பொருளை கண்டே சதானந்த வீட்டினிடை – திருமுறை1:3 1/1382,1383
சேராது நல் நெஞ்சமே ஒற்றியூரனை சேர் விரைந்தே – திருமுறை2:88 4/4
சேராது இருந்தார் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை3:6 7/2

மேல்


சேராதே (2)

சென்னி அணியாய் அடி சேரும் தீமை ஒன்றும் சேராதே – திருமுறை5:16 5/4
அந்தோ வெம் துயர் சேராதே அஞ்சோகம் சுகம் ஓவாதே – கீர்த்தனை:1 148/2

மேல்


சேராமல் (2)

நான் அவரை சேராமல் நாட்டு – திருமுறை1:4 99/4
சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடும் காண் தெரிந்து வம்-மின் இங்கே – திருமுறை6:98 25/3

மேல்


சேராமை (1)

தெளிவுற முழக்க அது கேட்டு நின் திரு_அடி தியானம் இல்லாமல் அவமே சிறுதெய்வ நெறி செல்லும் மானிட பேய்கள்-பால் சேராமை எற்கு அருளுவாய் – திருமுறை2:100 9/2

மேல்


சேரார் (1)

குலத்தில் சேரார் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 30/4

மேல்


சேரி (1)

கூர் கொண்ட வாள் கொண்டு கொலைகொண்ட வேட்டுவ குடிகொண்ட சேரி நடுவில் குவை கொண்ட ஒரு செல்வன் அருமை கொண்டு ஈன்றிடு குலம் கொண்ட சிறுவன் ஒருவன் – திருமுறை2:78 4/1

மேல்


சேரிடம் (1)

சேரிடம் அறிந்தே சேர்ந்தனன் கருணைசெய்து அருள்செய்திட தாழ்க்கில் – திருமுறை6:39 1/2

மேல்


சேரியில் (1)

போர்கொண்ட பொறி முதல் புலை கொண்ட தத்துவ புரை கொண்ட மறவர் குடியாம் பொய் கொண்ட மெய் என்னும் மை கொண்ட சேரியில் போந்துநின்றவர் அலைக்க – திருமுறை2:78 4/3

மேல்


சேரில் (1)

தெருட்சியே தரும் நின் அருள் ஒளி-தான் சேரில் உய்குவேன் சேர்ந்திலதானால் – திருமுறை2:51 5/3

மேல்


சேரினும் (1)

சேரினும் எனை-தான் சேர்த்திடார் பொதுவாம் தெய்வத்துக்கு அடாதவன் என்றே – திருமுறை6:39 4/4

மேல்


சேரும் (14)

புரை சேரும் நெஞ்ச புலையனேன் வன் காம – திருமுறை2:63 7/1
தரை சேரும் துன்ப தடம் கடலேன் வெம் பிணியை – திருமுறை2:63 7/2
விரை சேரும் கொன்றை விரி சடையாய் விண்ணவர்-தம் – திருமுறை2:63 7/3
சேல் ஆர் தடம் சூழ் ஒற்றி நகர் சேரும் செல்வ தியாகர் அவர் – திருமுறை3:8 3/1
செக்கர் சடையார் ஒற்றி நகர் சேரும் செல்வ தியாகர் அவர் – திருமுறை3:8 10/1
சேரும் தொழும்பர் திரு_பதம் அன்றி இ சிற்றடியேன் – திருமுறை5:5 24/2
சேரும் தணிகை மலை மருந்தே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 2/4
சென்னி அணியாய் அடி சேரும் தீமை ஒன்றும் சேராதே – திருமுறை5:16 5/4
சேரும் முக்கண் கனி கனிந்த தேனே ஞான செழு மணியே – திருமுறை5:16 6/1
புரை சேரும் கொலை நெறியும் புலை நெறியும் சிறிதும் பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்து உவத்தல் வேண்டும் – திருமுறை6:59 5/3
சேரும் அதில் கண்ட பல காட்சிகள் கண் காட்சி செப்பல் அரிதாம் இதற்கு என் அப்பன் அருள் சாட்சி – கீர்த்தனை:1 178/2
சேரும் ஓர் மேடை மேல் பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 13/3
மட்டு ஆரும் பொழில் சேரும் பரங்கிரி செந்தூர் பழனி மருவு சாமி – தனிப்பாசுரம்:7 8/1
திருத்தம் தரும் முன் எழுத்து இலக்கம் சேரும் தூரம் ஓடும் என்றார் – தனிப்பாசுரம்:10 25/3

மேல்


சேரும்-கொலோ (1)

துள் அகத்தேன் சிரம் சேரும்-கொலோ நின் துணை அடியே – திருமுறை5:5 20/4

மேல்


சேரேல் (1)

சேரேல் இறுக சிவாயநம என சிந்தைசெய்யே – திருமுறை1:6 115/4

மேல்


சேரேன் (1)

சீர்கொண்டார் புகழ் தணிகை மலையில் சேரேன் சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே நின் – திருமுறை5:24 4/1

மேல்


சேரேனோ (3)

தீதை அகற்றும் உன்றன் சீர் அருளை சேரேனோ – திருமுறை2:45 35/4
தேறேனோ நின் அடியர் திரு_சமுகம் சேரேனோ தீரா துன்பம் – திருமுறை5:18 9/2
பணி செய் தொழும்பில் சேரேனோ பார் மீது இரங்கும் நீரேனே – திருமுறை5:22 1/4

மேல்


சேல் (17)

அம் சேல் விழியாரை அந்தகன் என்பார் மொழியை – திருமுறை1:4 18/3
சேல் வைக்கும் கண் உமை_பாகா நின் சித்தம் திரு_அருள் என்-பால் – திருமுறை1:6 43/1
சேல் வரும் ஏர் விழி மங்கை_பங்கா என் சிறுமை கண்டால் – திருமுறை1:6 80/1
சேல் அறியா விழி மங்கை_பங்கா நின் திறத்தை மறை – திருமுறை1:6 112/3
சேல் வரும் கண்ணி இடத்தோய் நின் சீர்த்தியை சேர்த்தி அந்த – திருமுறை1:6 162/1
சேல் ஏர் விழி அருள் தேனே அடியர் உள் தித்திக்கும் செம் – திருமுறை1:7 57/1
இளம் சேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 30/4
சேல் கொள் பொய்கை திரு_முல்லைவாயிலில் – திருமுறை2:13 6/1
சேல் விடு வாள் கண் உமையொடும் தேவர் சிகாமணியே – திருமுறை2:31 15/4
சேல் அயர்ந்த கண்ணார் தியக்கத்தினால் உன் அருள் – திருமுறை2:56 9/3
சேல் ஆர் தடம் சூழ் ஒற்றி நகர் சேரும் செல்வ தியாகர் அவர் – திருமுறை3:8 3/1
சேல் ஏறு உண்கண் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 2/4
சேல் உண் விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 11/4
சேல் காதலிக்கும் வயல் வளம் சூழ் திரு வாழ் ஒற்றி தேவர் அவர்-பால் – திருமுறை3:18 9/2
சேல் காட்டும் விழி கடையால் திரு_அருளை காட்டும் சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை4:1 12/2
சேல் ஓடும் இணைந்த விழி செல்வி பெரும் தேவி சிவகாமவல்லியொடு சிவ போக வடிவாய் – திருமுறை4:6 1/1
சேல் பிடித்தவன் தந்தை ஆதியர் தொழும் தெய்வமே சிவ பேறே – திருமுறை5:6 2/1

மேல்


சேலில் (1)

சேலில் தெளி கண் குற பாவாய் தெரிந்து ஓர் குறி நீ செப்புகவே – திருமுறை3:11 6/4

மேல்


சேலின் (2)

சேலின் நீள் வயல் செறிந்து எழில் ஓங்கி திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 8/4
சேலின் வாள்_கணார் தீய மாயையில் தியங்கி நின்றிட செய்குவாய்-கொலோ – திருமுறை5:10 10/3

மேல்


சேலுக்கு (1)

சேலுக்கு நேர் விழி மங்கை_பங்கா என் சிறுமதி-தான் – திருமுறை1:6 168/1

மேல்


சேலும் (1)

சேலும் புனலும் சூழ் ஒற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை3:4 6/2

மேல்


சேலை (5)

சேலை விராய் ஓர் தறியில் செல் குழை நீ பின்தொடரும் – திருமுறை1:3 1/1131
சேலை கொண்ட திறம் இது என்-கொலோ – திருமுறை2:14 3/4
சேலை நிகர் கண் மகளே நீ செய்த தவம்-தான் செப்ப அரிதால் – திருமுறை3:9 4/1
சேலை விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 9/4
சேலை இட்டான் வாழ சிவகாமசுந்தரியை – திருமுறை6:43 12/3

மேல்


சேவகம்செய்வோரை (1)

சேவிக்கும் சேவகம்செய்வோரை ஆயினும் சேவிக்க இ – திருமுறை1:6 195/3

மேல்


சேவகன் (5)

சேவகன் போல் வீதி-தனில் சென்றனையே மா விசயன் – திருமுறை1:2 1/758
சேண பரிகள் நடத்திடுகின்ற நல் சேவகன் போல் – திருமுறை2:6 7/2
எண் சுமந்த சேவகன் போல் எய்தியதும் வைகை நதி – திருமுறை4:12 9/2
சேவகன் கீர்த்தியை பாடுங்கடி – திருமுறை5:53 11/4
சேவகன் கீர்த்தியை பாடுங்கடி – கீர்த்தனை:10 11/4

மேல்


சேவகனே (2)

சின்மயனே அனல் செங்கையில் ஏந்திய சேவகனே
நன்மையனே மறை நான்முகன் மாலுக்கு நாட அரிதாம் – திருமுறை2:58 8/1,2
சீர் குன்று எனும் நல் வள தணிகை தேவே மயில்_ஊர்_சேவகனே – திருமுறை5:15 6/4

மேல்


சேவடி (33)

விண் செய்த நின் அருள் சேவடி மேல் பட வேண்டி அவன் – திருமுறை1:6 127/3
கொண்ட கொன்றை சடையும் பொன் சேவடி மாண்பும் ஒன்ற – திருமுறை1:6 194/3
நின்றே நின் சேவடி குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈது – திருமுறை1:7 92/2
வாழி நின் சேவடி போற்றி நின் பூம்_பத வாரிசங்கள் – திருமுறை1:7 101/1
ஆய பாணற்கு பொன் பெற அருளும் ஐயர் சேவடி அடைகுதல் பொருட்டே – திருமுறை2:7 4/4
அல்லல் நீக்கி நல் அருள்_கடல் ஆடி ஐயர் சேவடி அடைகுதல் பொருட்டே – திருமுறை2:7 5/4
ஏண் கொள் சேவடி இன் புகழ் ஏத்திடா – திருமுறை2:28 6/3
ஆட்டுகின்றதற்காக அம்பலத்துள் ஆடுகின்ற சேவடி_மலர் நினையாய் – திருமுறை2:37 3/1
ஆடுகின்ற சேவடி கண்டு அல்லல் எலாம் தீரேனோ – திருமுறை2:45 5/4
பேதம் இன்றி அம்பலம்-தனில் தூக்கும் பெருமை சேவடி பிடிக்கவும் தளரேன் – திருமுறை2:54 2/2
போற்றி என் வாழ்வுக்கு ஒரு பெரு முதலே போற்றி நின் சேவடி போதே – திருமுறை2:79 5/4
மட்டு அலர் சேவடி ஆணை நினைத்த வண்ணம் வாழ்விக்க வேண்டும் இந்த வண்ணம் அல்லால் – திருமுறை2:85 8/2
ஆற்றுக்கே பிறை கீற்றுக்கே சடை ஆக்கி சேவடி தூக்கி ஆர்_உயிர் – திருமுறை2:90 1/1
பாராயணம் செயப்பட்ட நின் சேவடி பங்கயம் மேல் – திருமுறை2:94 34/2
அன்று ஒரு நாள் இரவிடை வந்து அணி கதவம் திறப்பித்து அருள் மலர் சேவடி வாயிற்படி புறத்தும் அகத்தும் – திருமுறை4:2 4/1
புண்ணியர்-தம் மன_கோயில் புகுந்து அமர்ந்து விளங்கும் பொன்_மலர் சேவடி வருத்தம் பொருந்த நடந்து எளியேன் – திருமுறை4:2 36/1
உள் உருகும் தருணத்தே ஒளி காட்டி விளங்கும் உயர் மலர் சேவடி வருந்த உவந்து நடந்து அருளி – திருமுறை4:2 50/1
அண்ட வகை பிண்ட வகை அனைத்தும் உதித்து ஒடுங்கும் அணி மலர் சேவடி வருத்தம் அடைய நடந்து அருளி – திருமுறை4:2 52/1
அருள் விளங்கும் உள்ளகத்தே அது அதுவாய் விளங்கும் அணி மலர் சேவடி வருத்தம் அடைய நடந்து அருளி – திருமுறை4:2 56/1
அ மத பொன்_அம்பலத்தில் ஆனந்த நடம் செய் அரும் பெரும் சேவடி இணைகள் அசைந்து மிக வருந்த – திருமுறை4:2 88/2
வஞ்சகனேன் புன் தலையில் வைத்திடவும் சிவந்து வருந்திய சேவடி பின்னும் வருந்த நடந்து அருளி – திருமுறை4:2 92/2
ஆடுகின்ற சேவடி கீழ் ஆடுகின்ற ஆர்_அமுதே – திருமுறை4:12 5/2
சித்தம் முற்று அகலாது ஒளித்த நின் கமல சேவடி தொழ எனக்கு அருள்வாய் – திருமுறை5:1 8/2
திரு நெடுமால் அன்று ஆலிடை நினது சேவடி துணை மலர் துகளான் – திருமுறை5:2 1/1
அதிரும் கழல் சேவடி மறந்தேன் அந்தோ இனி ஓர் துணை காணேன் – திருமுறை5:28 6/2
தாதை அம் சேவடி கீழ் குடியாக தயங்குவமே – திருமுறை5:36 6/4
சேவடி வழுத்தும் தொண்டர் சிறுமை தீர்த்து அருள்வோய் போற்றி – திருமுறை5:50 5/3
ஆடுகின்ற சேவடி கண்டு ஆனந்த_கடலில் ஆடும் அன்பர் போல் நமக்கும் அருள் கிடைத்தது எனினும் – திருமுறை6:27 5/2
அறம் தவாத சேவடி மலர் முடி மிசை அணிந்து அகம் மகிழ்ந்து ஏத்த – திருமுறை6:28 6/2
உளம் புகுத மணி மன்றில் திரு_நடம் செய்து அருளும் ஒரு தலைவன் சேவடி சீர் உரைப்பவர் எவ்வுலகில் – திருமுறை6:101 42/3
ஆடுகின்ற சேவடி மேல் பாங்கிமாரே மிக – கீர்த்தனை:2 2/1
ஊன்று நும் சேவடி சான்று தரிக்கிலேன் – கீர்த்தனை:17 56/1
போற்றி நின் சேவடி போற்றி நின் பூம்_பதம் – திருமுகம்:2 1/69

மேல்


சேவடி-கண் (1)

வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது – திருமுறை5:55 23/1

மேல்


சேவடி-பால் (1)

தேவிக்கு வாமம் கொடுத்தோய் நின் மா மலர் சேவடி-பால்
சேவிக்கும் சேவகம்செய்வோரை ஆயினும் சேவிக்க இ – திருமுறை1:6 195/2,3

மேல்


சேவடி_மலர் (1)

ஆட்டுகின்றதற்காக அம்பலத்துள் ஆடுகின்ற சேவடி_மலர் நினையாய் – திருமுறை2:37 3/1

மேல்


சேவடிக்கு (4)

உனை பெற்ற உள்ளத்தவர் மலர் சேவடிக்கு ஓங்கும் அன்பு-தனை – திருமுறை1:6 149/2
இருக்கு அவாவுற உலகு எலாம் உய்ய எடுத்த சேவடிக்கு எள்ளளவேனும் – திருமுறை2:27 4/1
அலகு_இல் ஆனந்த நாடகம் செய்யும் அம் பொன் சேவடிக்கு அபயம் என்னையும் – திருமுறை2:94 43/3
உரு தகு சேவடிக்கு அடியேன் ஒரு கோடி தெண்டனிட்டே உரைக்கின்றேன் உன் – தனிப்பாசுரம்:26 1/3

மேல்


சேவடிக்கே (6)

இலகு சேவடிக்கே அன்பு கூர்ந்திலை ஏழை நெஞ்சே – திருமுறை2:88 13/2
தேவர்க்கு அருள் நின் சேவடிக்கே விழைந்தேன் யாதும் தெரியேனே – திருமுறை5:15 7/4
தெரியேன் உனது திரு_புகழை தேவே உன்றன் சேவடிக்கே
பரியேன் பணியேன் கூத்தாடேன் பாடேன் புகழை பரவசமாய் – திருமுறை5:15 8/1,2
அடுக்கின்றோர்க்கு அருள் அளிக்கும் ஊன்றிய சேவடிக்கே அ அடிகள் அணிந்த திரு அலங்கார கழற்கே – திருமுறை6:106 81/2
ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன் மாளாத ஆக்கை பெற்றேன் – திருமுறை6:108 14/1
அற்புத பொன் சேவடிக்கே அன்பு வைத்தேன் ஐயாவே – கீர்த்தனை:6 5/2

மேல்


சேவடிகள் (8)

இலகிய நின் சேவடிகள் வருந்தியிட நடந்தே இரவில் எளியேன் இருக்கும் இடம் தேடி அடைந்து – திருமுறை4:2 1/2
திருமாலும் உரு மாறி சிரஞ்சீவி ஆகி தேடியும் கண்டு அறியாத சேவடிகள் வருந்த – திருமுறை4:2 3/1
மறை முடிக்கு மணி ஆகி வயங்கிய சேவடிகள் மண் மீது பட நடந்து வந்து அருளி அடியேன் – திருமுறை4:2 9/1
விந்து நிலை நாத நிலை இரு நிலைக்கும் அரசாய் விளங்கிய நின் சேவடிகள் மிக வருந்த நடந்து – திருமுறை4:2 34/1
விடையம் ஒன்றும் காணாத வெளி நடுவே ஒளியாய் விளங்குகின்ற சேவடிகள் மிக வருந்த நடந்து – திருமுறை4:2 54/1
அசமானம் ஆன சிவானந்த அனுபவமும் அடைவித்து அ அனுபவம் தாம் ஆகிய சேவடிகள்
வசு மீது வருந்தியிட நடந்து அடியேன் இருக்கும் மனையை அடைந்து அணி கதவம் திறப்பித்து நின்று – திருமுறை4:2 85/2,3
உற்று அறிதற்கு அரிய ஒரு பெருவெளி மேல் வெளியில் ஓங்கு மணி மேடை அமர்ந்து ஓங்கிய சேவடிகள்
பெற்று அறிய பெயர்த்து வந்து என் கருத்து அனைத்தும் கொடுத்தே பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய் அரசே – திருமுறை6:50 9/2,3
மருவியதோர் மேடையிலே வயங்கிய சேவடிகள் மலர்த்தி வந்து என் கருத்து அனைத்தும் வழங்கினை இன்புறவே – திருமுறை6:50 10/3

மேல்


சேவடிகளுக்கு (1)

பெண் களிக்க பொது நடம் செய் நடத்து அரசே நினது பெரும் புகழ் சேவடிகளுக்கு என் அரும்பும் அணிந்து அருளே – திருமுறை6:60 19/4

மேல்


சேவடியாம் (1)

எளியேன் நினது சேவடியாம் இன்ப நறவை எண்ணிஎண்ணி – திருமுறை5:15 10/1

மேல்


சேவடியாய் (1)

திட முடியால் அயன் மால் வணங்கும் துணை சேவடியாய்
தட முடியாய் செம் சடை_முடியாய் நம் தயாநிதியே – திருமுறை2:94 20/3,4

மேல்


சேவடியார் (3)

சே வாய் விடங்க பெருமானார் திருமால் அறியா சேவடியார்
கா வாய்ந்து ஓங்கும் திருவொற்றி காவல் உடையார் எவ்வெவர்க்கும் – திருமுறை3:9 8/2,3
நடம் கொள் கமல சேவடியார் நலம் சேர் ஒற்றி_நாதர் அவர் – திருமுறை3:16 4/1
ஆன்முகத்தில் பரம்பரம்-தான் பெரிது அதனில் பெரிதாய் ஆடுகின்ற சேவடியார் அறிவார் காண் தோழி – திருமுறை6:101 21/4

மேல்


சேவடியால் (1)

திருமால் அறியா சேவடியால் என் – தனிப்பாசுரம்:4 2/1

மேல்


சேவடியின் (4)

தித்திக்கும் சேவடியின் சீர் அழகும் சத்தித்து – திருமுறை1:3 1/460
சீர் சிந்தா சேவடியின் சீர் கேட்டும் ஆனந்த – திருமுறை1:4 23/3
கண் கிடந்த சேவடியின் காட்சி-தனை காணேனோ – திருமுறை2:45 27/4
மேவு ஒன்றா இருப்ப அதின் நடு நின்று ஞான வியன் நடனம் புரிகின்ற விரை மலர் சேவடியின்
பா ஒன்று பெரும் தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன் பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என் தோழி – திருமுறை6:101 45/3,4

மேல்


சேவடியீர் (1)

கூற்று உதைத்த சேவடியீர் ஆட வாரீர் கொண்டு குலம் குறியாதீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/3

மேல்


சேவடியும் (1)

தேன் முக கொன்றை முடியும் செந்தாமரை சேவடியும்
ஊன் முக கண் கொண்டு தேடி நின்றார் சற்று உணர்வு_இலரே – திருமுறை1:6 212/3,4

மேல்


சேவடியை (5)

கொள்ளும் சிவானந்த கூத்தா உன் சேவடியை
நள்ளும் புகழ் உடைய நல்லோர்கள் எல்லாரும் – திருமுறை2:62 5/2,3
கனியே நின் சேவடியை கண்ணார கண்டு மனம் களிப்புறேனோ – திருமுறை5:18 5/2
பூ மா தண் சேவடியை போற்றேன் ஓங்கும் பொழில் கொள் தணிகாசலத்தை புகழ்ந்து பாடேன் – திருமுறை5:24 5/3
அமலா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆடி நிற்கும் சேவடியை பாடிநிற்க வேண்டும் – திருமுறை6:59 11/1
கூற்று வரும் கால் அதனுக்கு எது புரிவீர் ஐயோ கூற்று உதைத்த சேவடியை போற்ற விரும்பீரே – திருமுறை6:97 3/2

மேல்


சேவடியோய் (1)

உள் ஆடிய மலர் சேவடியோய் இ உலகியல்-கண் – திருமுறை1:6 229/2

மேல்


சேவல் (4)

சேவல்_கொடி கொள் குண_குன்றே சிந்தாமணியே யாவர்கட்கும் – திருமுறை5:15 7/1
சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர் – திருமுறை5:54 9/1
சேவல் அம் கொடி கொண்ட நினை அன்றி வேறு சிறுதேவரை சிந்தைசெய்வோர் செங்கனியை விட்டு வேப்பங்கனியை உண்ணும் ஒரு சிறு கருங்காக்கை நிகர்வார் – திருமுறை5:55 26/1
சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர் – கீர்த்தனை:16 9/1

மேல்


சேவல்_கொடி (1)

சேவல்_கொடி கொள் குண_குன்றே சிந்தாமணியே யாவர்கட்கும் – திருமுறை5:15 7/1

மேல்


சேவிக்க (1)

சேவிக்கும் சேவகம்செய்வோரை ஆயினும் சேவிக்க இ – திருமுறை1:6 195/3

மேல்


சேவிக்கும் (1)

சேவிக்கும் சேவகம்செய்வோரை ஆயினும் சேவிக்க இ – திருமுறை1:6 195/3

மேல்


சேவித்து (2)

பாவித்து உள் நையேன் இ பாவியேன் சேவித்து
வாழ்த்தேன் நின் பொன் அடியில் வந்து என் தலை குனித்து – திருமுறை2:89 5/2,3
தீரேனோ நின் அடியை சேவித்து ஆனந்த_வெள்ளம் திளைத்து ஆடேனோ – திருமுறை5:18 3/3

மேல்


சேவியாத (2)

சேவியாத என் பிழை பொறுத்து ஆளும் செய்கை நின்னதே செப்பல் என் சிவனே – திருமுறை2:25 5/2
சேவியாத என் பிழைகளை என்னுளே சிறிது அறிதரும்போதோ – திருமுறை5:17 3/1

மேல்


சேவியேன் (2)

சேவியேன் எனில் தள்ளல் நீதியோ திரு_அருட்கு ஒரு சிந்து அல்லையோ – திருமுறை5:10 4/3
சேவியேன் எனினும் எனை கைவிடேல் அன்பர் பழி செப்புவாரே – திருமுறை5:18 2/4

மேல்


சேவில் (1)

சேவில் பரமன் தாள் சேர் என்றால் மற்றொரு சார் – திருமுறை1:3 1/553

மேல்


சேவின் (1)

சேவின் மேல் ஓங்கும் செழும் மணி_குன்றே திருவொற்றியூர் மகிழ் தேவே – திருமுறை2:17 1/4

மேல்


சேவை (1)

அந்தரங்க சேவை செய்ய வெண்ணிலாவே எங்கள் – கீர்த்தனை:3 8/1

மேல்


சேவைசெய்து (1)

திரு_நாளில் எம் பெருமான் தியாகேசன் திரு_பவனி சேவைசெய்து
மருநாள் அ மலர் தடம் சூழ்ந்து எழில் பெறும் அ ஆச்சிரம வனத்துள் போந்து – தனிப்பாசுரம்:2 30/2,3

மேல்


சேற்றில் (5)

சேற்றில் ஒரு காலும் வைத்து தேய்கின்றேன் தோற்றும் மயல் – திருமுறை1:2 1/816
ஏட்டுக்கு மை என்-கொல் சேற்றில் உறங்க இறங்கும் கடாமாட்டுக்கு – திருமுறை1:6 160/3
சேற்றில் இட்டால் பின்பு அரிதாம் எவர்க்கும் திருப்புவதே – திருமுறை1:6 190/4
சேற்றில் இட்ட கம்பம் என தியங்குற்றேன்-தனை ஆளாய் – திருமுறை4:11 2/2
பொய் கொடுத்த மன மாயை சேற்றில் விழாது எனக்கே பொன் மணி மேடையில் ஏறி புந்தி மகிழ்ந்து இருக்க – திருமுறை6:33 5/1

மேல்


சேற்றிலே (1)

தேடினேன் காம சேற்றிலே விழுந்து தியங்கினேன் மயங்கினேன் திகைத்து – திருமுறை6:15 15/2

மேல்


சேற்று (2)

சேற்று நீர் இன்றி நல் தீம் சுவை தரும் ஓர் – திருமுறை6:65 1/1395
சோற்று ஆசையொடு காம சேற்று ஆசைப்படுவாரை துணிந்து கொல்ல – திருமுறை6:99 3/1

மேல்


சேற்றுக்கு (1)

சேற்றுக்கு மேல் பெரும் சேறு இலை காண் அருள் செவ் வண்ணனே – திருமுறை1:6 100/4

மேல்


சேற்றே (1)

சேற்றே விழுந்து தியங்குகின்றேனை சிறிதும் இனி – திருமுறை5:5 10/2

மேல்


சேறு (4)

சேற்றுக்கு மேல் பெரும் சேறு இலை காண் அருள் செவ் வண்ணனே – திருமுறை1:6 100/4
சேறு பூத்த செந்தாமரை முத்தம் நிகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 7/4
சாதி மதம் சமயம் எனும் சங்கடம் விட்டு அறியேன் சாத்திர சேறு ஆடுகின்ற சஞ்சலம் விட்டு அறியேன் – திருமுறை6:6 7/1
சேறு வேண்டிய கய பணை கடல் சார் திகழும் ஒற்றியூர் சிவ_பரஞ்சுடரே – தனிப்பாசுரம்:16 5/4

மேல்


சேறை (1)

சேறை உவந்து இருந்த சிற்பரமே வேறுபடா – திருமுறை1:2 1/320

மேல்


சேனம் (1)

நாடு அழைக்க சேனம் நரி நாய் அழைக்க நாறு சுடுகாடு – திருமுறை1:3 1/899

மேல்


சேனை (1)

சேனை முக தலைவனை சண்டேசுரனை கவுணிய கோத்திர நம் கோவை – தனிப்பாசுரம்:1 2/2

மேல்