செ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செக்கச்சிவந்தே 1
செக்கர் 4
செக்கரை 2
செக்கிடும்போது 1
செக்கிடை 1
செக்கிலிடுவிப்பார் 1
செக்கினை 1
செக்கு 2
செக 1
செகத்தவரே 1
செகதலத்தில் 1
செகதலத்தே 1
செகதலத்தோர் 1
செகம் 1
செங்கண் 7
செங்கதிர் 4
செங்கதிராய் 1
செங்கதிரை 2
செங்கதிரோன் 1
செங்கமல 10
செங்கமலாசனன் 1
செங்கமலாசனன்_தேவி 1
செங்கயல் 1
செங்கரத்தில் 1
செங்கரம் 1
செங்கரன் 1
செங்கரனை 1
செங்கரும்பானை 1
செங்கரும்பில் 1
செங்கரும்பின் 1
செங்கரும்பினும் 1
செங்கரும்பு 3
செங்கரும்பே 15
செங்கரும்பை 1
செங்கரும்பையே 1
செங்கல்லை 1
செங்கல்வராயரே 2
செங்கழுநீர் 1
செங்கனியில் 1
செங்கனியே 9
செங்கனியை 1
செங்காட்டங்குடியின் 1
செங்காடு 1
செங்காந்தள் 1
செங்குமுதம் 1
செங்குவளை 3
செங்குவளையினில் 1
செங்குளவி 1
செங்குன்றூர் 1
செங்கேழ் 1
செங்கை 6
செங்கை-தனில் 4
செங்கையனே 1
செங்கையில் 8
செங்கையிலே 1
செங்கோல் 28
செங்கோலன் 1
செங்கோலும் 1
செங்கோலை 2
செங்கோலையே 1
செச்சை 5
செஞ்சடை 5
செஞ்சடை_நாதன்-தன் 1
செஞ்சடைக்கு 1
செஞ்சடையவனே 1
செஞ்சடையாய் 4
செஞ்சடையார் 2
செஞ்சடையாளர் 1
செஞ்சடையாளனே 1
செஞ்சடையானை 3
செஞ்சடையீர் 1
செஞ்சடையோய் 1
செஞ்சந்தனம் 1
செஞ்சாலி 3
செஞ்சுடர் 6
செஞ்சுடரே 2
செஞ்செவே 1
செஞ்சொல் 7
செஞ்சோதி 1
செடி 7
செடிகள் 4
செடிமை 1
செடியர் 1
செடியரில் 1
செடியனேன் 2
செடியேற்கு 1
செடியேன் 2
செண்டு 1
செண்பக 1
செத்த 1
செத்தவர் 4
செத்தவர்கள் 5
செத்தவரை 1
செத்தார் 5
செத்தார்கள் 1
செத்தாரை 10
செத்தால் 1
செத்தாலும் 1
செத்து 1
செத்தே 1
செதுக்குகில்லேன் 1
செந்தமிழ் 2
செந்தமிழின் 1
செந்தளிர் 1
செந்தாமரை 5
செந்தாமரையாம் 1
செந்தாமரையில் 1
செந்தாமரையின் 1
செந்தாமரையோன் 1
செந்திருவே 1
செந்தில் 1
செந்தீ 1
செந்தீயையும் 1
செந்தூர் 1
செந்தேள் 1
செந்தேன் 1
செந்தேனில் 2
செந்தேனே 5
செந்தேனை 2
செந்நாய் 1
செந்நீர் 2
செந்நெல் 1
செந்நெறி 1
செந்நெறியின் 1
செப்ப 13
செப்படிவித்தை 1
செப்பப்படார் 1
செப்பம் 1
செப்பமுடன் 3
செப்பமுறு 1
செப்பல் 3
செப்பவைத்த 1
செப்பவையேல் 1
செப்பன் 1
செப்பா 2
செப்பாத 1
செப்பாது 1
செப்பாமல் 1
செப்பாய் 2
செப்பார் 1
செப்பாலும் 1
செப்பி 2
செப்பிட 1
செப்பிடா 2
செப்பிடை 3
செப்பிய 8
செப்பியதும் 1
செப்பியாங்கு 1
செப்பியிட 1
செப்பில் 1
செப்பின் 1
செப்பினும் 1
செப்பினை 1
செப்பு 6
செப்புக 2
செப்புகவே 2
செப்புகின்ற 1
செப்புகின்றாய் 1
செப்புகின்றாரும் 1
செப்புகின்றேன் 1
செப்புகின்றோர் 1
செப்புதல் 3
செப்பும் 3
செப்புவது 5
செப்புவர் 1
செப்புவள் 1
செப்புவாய் 1
செப்புவாரே 1
செப்புவையே 1
செப்புறு 1
செப்புறும் 3
செப 1
செபம் 3
செபம்-தான் 1
செம் 93
செம்_புனலால் 1
செம்_வண்ணத்தானை 1
செம்பதம் 1
செம்பலத்தே 1
செம்பவள 8
செம்பவள_குன்றே 2
செம்பாகமும் 1
செம்பாகே 2
செம்பால் 2
செம்பாலே 1
செம்பு 1
செம்பெருமானுக்கும் 1
செம்பொடு 1
செம்பொருள் 7
செம்பொருளாய் 1
செம்பொருளே 7
செம்பொருளை 1
செம்பொன் 13
செம்பொன்_தாளில் 1
செம்பொன்_நாட்டு 1
செம்பொன்_பதம் 3
செம்பொன்பள்ளி 1
செம்பொன்னாய் 1
செம்பொன்னால் 1
செம்பொன்னில் 1
செம்பொன்னே 8
செம்பொன்னை 2
செம்பொனே 2
செம்மணிகள் 1
செம்மணியே 1
செம்மணியை 2
செம்மர 1
செம்மரம் 1
செம்மரமோ 1
செம்மல் 2
செம்மலர் 2
செம்மலாய் 1
செம்மலும் 1
செம்மலே 1
செம்மாந்த 2
செம்மாப்பர் 1
செம்மாப்பில் 1
செம்மாப்புற்று 1
செம்மால் 1
செம்மியே 1
செம்மை 14
செம்மையில் 3
செம்மையிலே 1
செம்மையுடன் 2
செம்மையும் 1
செம்மையே 1
செம்மையை 2
செம்மொழி 1
செய் 413
செய்க்கு 1
செய்க 4
செய்கவே 1
செய்கிலரே 1
செய்கிலேன் 1
செய்கிற்பனே 1
செய்கிற்பீர் 3
செய்கின்ற 16
செய்கின்றது 1
செய்கின்றவர்க்கு 1
செய்கின்றாய் 1
செய்கின்றார் 3
செய்கின்றான் 2
செய்கின்றானை 1
செய்கின்றீர் 2
செய்கின்றேன் 9
செய்கின்றேனே 1
செய்கின்றோம் 2
செய்கின்றோய் 1
செய்கின்றோர் 2
செய்குதும் 3
செய்குவதாய் 1
செய்குவது 2
செய்குவம் 1
செய்குவர் 1
செய்குவளால் 1
செய்குவன் 4
செய்குவனே 1
செய்குவனேனும் 1
செய்குவாய் 2
செய்குவாய்-கொலோ 1
செய்குவித்து 1
செய்குவேன் 20
செய்குவேனே 3
செய்குன்றில் 1
செய்கேன் 114
செய்கேனே 7
செய்கேனோ 3
செய்கை 27
செய்கை-தனிலே 1
செய்கைகள் 1
செய்கைகளால் 1
செய்கையாலே 1
செய்கையிடும்படி 1
செய்கையும் 4
செய்கையே 1
செய்கையேன் 1
செய்கோ 2
செய்கோம் 2
செய்த 92
செய்ததற்கு 1
செய்தது 6
செய்ததே 2
செய்ததோர் 1
செய்தல் 3
செய்தவர் 1
செய்தவர்-தம் 1
செய்தவரை 1
செய்தவன் 1
செய்தவை 1
செய்தற்கு 3
செய்தனர் 5
செய்தனரோ 1
செய்தனன் 4
செய்தனனேனும் 1
செய்தனை 5
செய்தனையே 3
செய்தாய் 10
செய்தாயே 1
செய்தார் 2
செய்தால் 15
செய்தாலும் 8
செய்தாற்கு 1
செய்தான் 1
செய்தான்-தன்னை 1
செய்தான்-மன்னோ 1
செய்தானை 1
செய்தி 2
செய்திட்ட 1
செய்திட 9
செய்திடல் 2
செய்திடவும் 2
செய்திடவே 2
செய்திடாது 2
செய்திடில் 3
செய்திடினும் 2
செய்திடு-மினீர் 1
செய்திடும் 4
செய்திடுவாய் 1
செய்திடுவேன் 4
செய்திடேல் 2
செய்திடேன் 1
செய்தியே 1
செய்தியோ 1
செய்திருக்கின்றேன் 1
செய்திருந்தேன் 3
செய்திருந்தேனே 1
செய்திலர் 1
செய்திலேன் 3
செய்திலையே 1
செய்திலையேல் 1
செய்தீர் 3
செய்து 95
செய்துகொண்டாலும் 1
செய்துகொண்டீர் 1
செய்துகொள்கிற்பீர் 4
செய்தும் 4
செய்தே 2
செய்தேற்கு 1
செய்தேன் 13
செய்தேனை 1
செய்தேனோ 16
செய்தொழிலாய் 1
செய்தொழிலால் 1
செய்தோம் 2
செய்தோய் 1
செய்தோர்க்கு 1
செய்நன்றி 1
செய்பவர் 1
செய்பவரே 1
செய்பவன் 2
செய்பவனாய் 1
செய்பவை 2
செய்பொருளாய் 1
செய்மொழி 1
செய்ய 59
செய்யகம் 1
செய்யச்செய்வித்த 1
செய்யலாம் 1
செய்யவும் 3
செய்யவேண்டுவது 1
செய்யவைத்தாய் 1
செய்யன் 1
செய்யனை 1
செய்யா 4
செய்யாத 9
செய்யாது 2
செய்யாதே 1
செய்யாநின்ற 1
செய்யாநின்று 1
செய்யாமல் 2
செய்யாமை 1
செய்யாய் 4
செய்யாயோ 1
செய்யார் 2
செய்யாள் 2
செய்யாளும் 2
செய்யானை 1
செய்யினால் 1
செய்யினும் 3
செய்யீர் 1
செய்யீரேல் 1
செய்யும் 44
செய்யும்-தொறும் 1
செய்யுள் 1
செய்யே 1
செய்யேல் 3
செய்யேன் 2
செய்வதற்கு 2
செய்வதனை 1
செய்வது 78
செய்வதே 2
செய்வம் 1
செய்வர் 4
செய்வல் 2
செய்வள் 1
செய்வன் 4
செய்வன 2
செய்வனே 5
செய்வாய் 14
செய்வாயோ 1
செய்வார் 8
செய்வார்கள் 1
செய்வாரும் 1
செய்வாரை 1
செய்வாள் 1
செய்வான் 16
செய்வானோ 1
செய்விக்கும் 1
செய்வித்தல் 1
செய்வித்தவரே 1
செய்வித்தாலும் 1
செய்வித்தீரே 1
செய்வித்து 8
செய்வித்தே 1
செய்விப்பானுமாய் 1
செய்வீர் 4
செய்வீரே 1
செய்வேன் 127
செய்வேன்-தன் 1
செய்வேனே 21
செய்வேனோ 1
செய்வையோ 2
செய்வோம் 11
செய்வோய் 1
செய்வோர் 1
செய்வோரில் 1
செய்வோரும் 1
செய்வோனே 2
செய 53
செயக்கடவது 10
செயச்செய்த 1
செயச்செய்வித்து 1
செயத்தக்கது 1
செயப்பட்ட 1
செயப்படுமோ 1
செயப்பெற்றனம் 1
செயப்பெற்றனன் 1
செயப்பெற்றனனே 1
செயமுறவே 1
செயல் 96
செயல்-அது 1
செயல்-அன்றே 1
செயல்_இலேன் 2
செயல்கள் 3
செயல்களாலே 2
செயல்களின் 1
செயல்களுக்கும் 1
செயலாம் 3
செயலார் 1
செயலால் 1
செயலானை 1
செயலில் 1
செயலினேன் 1
செயலினை 1
செயலும் 7
செயலுற 1
செயலுறும் 1
செயலே 13
செயலை 9
செயலோ 14
செயவே 3
செயற்கு 1
செயற்கை 3
செயற்கை_இல்லார் 1
செயற்கையோ 1
செயா 2
செயாத 2
செயாதிருப்பாயோ 1
செயாது 2
செயாநின்ற 1
செயாள் 1
செயிர் 4
செயிர்-அது 2
செயிர்க்குள் 1
செயிர்த்திடில் 1
செயில் 1
செயினும் 23
செயும் 70
செயும்-தொறும் 1
செயும்-தோறும் 1
செயுமே 2
செயுமோ 5
செரு 1
செருக்காது 1
செருக்கால் 2
செருக்கி 4
செருக்கில் 1
செருக்கினர்-தம் 1
செருக்கினேன் 1
செருக்கு 4
செருக்கு_உடையேன் 1
செருக்கும் 2
செருக்கை 1
செருந்தி 1
செருப்பு 1
செல் 28
செல்_இடத்தும் 1
செல்கவே 1
செல்கிலாது 1
செல்கிற்பாய் 1
செல்கின்ற 7
செல்கின்றது 6
செல்கின்றாய் 2
செல்கின்றாள் 1
செல்கின்றேன் 10
செல்குவான் 1
செல்கேன் 1
செல்ல 13
செல்ல_மாட்டேன் 1
செல்லல் 5
செல்லலும் 1
செல்லவும் 1
செல்லற்கு 1
செல்லா 14
செல்லாத 5
செல்லாதார் 1
செல்லாது 5
செல்லாதே 4
செல்லாநின்றது 1
செல்லாம் 1
செல்லாமல் 1
செல்லாமை 1
செல்லார்க்கு 1
செல்லான் 1
செல்லான 1
செல்லினால் 1
செல்லுகின்ற 1
செல்லுகின்றதாமே 1
செல்லுகின்றபடியே 1
செல்லுகின்றன 1
செல்லுதலை 1
செல்லுதே 1
செல்லும் 8
செல்லுமால் 1
செல்லுமோ 1
செல்லுவதாய் 1
செல்லேன் 2
செல்லோம் 1
செல்வ 79
செல்வ_வாரிதியே 1
செல்வங்கள் 2
செல்வத்தில் 1
செல்வத்து 3
செல்வத்தை 1
செல்வதனை 1
செல்வது 1
செல்வம் 31
செல்வம்-அதில் 1
செல்வம்-அதை 1
செல்வமாம் 1
செல்வமாய் 1
செல்வமும் 7
செல்வமே 65
செல்வமே-தான் 1
செல்வமொடு 1
செல்வர் 10
செல்வர்க்கு 1
செல்வர்க்கும் 1
செல்வன் 2
செல்வனும் 2
செல்வனே 4
செல்வனை 2
செல்வா 3
செல்வாக்கு 2
செல்வாய் 1
செல்வாயோ 1
செல்வார் 1
செல்வி 2
செல்வேன் 1
செல்வோர் 1
செல 2
செலல் 1
செலவில் 1
செலவு 2
செலவும் 1
செலா 3
செலினும் 1
செலு 1
செலுத்த 3
செலுத்தச்செய்த 1
செலுத்தற்க 1
செலுத்தாநின்ற 1
செலுத்தாமல் 1
செலுத்தாவிட்டால் 1
செலுத்தி 1
செலுத்திடேல் 1
செலுத்திநின்ற 1
செலுத்திய 5
செலுத்தியவா 1
செலுத்தியிடல் 1
செலுத்தியும் 1
செலுத்தினர் 1
செலுத்து 1
செலுத்துக 2
செலுத்துகவே 1
செலுத்துகின்ற 3
செலுத்துதற்கு 1
செலுத்தும் 4
செலும் 14
செலுமவர் 1
செவ் 36
செவ்வகையில் 1
செவ்வகையும் 1
செவ்வண்ண 1
செவ்வண்ணம் 1
செவ்வண 1
செவ்வணத்தவரும் 1
செவ்வணத்தனாம் 1
செவ்வழி 1
செவ்வன் 1
செவ்வாம்பல் 1
செவ்வாய் 1
செவ்வி 1
செவ்விடத்தே 1
செவ்விய 6
செவ்வியர்-தம் 1
செவ்வியன் 1
செவ்விளநீர் 1
செவ்விளநீரே 1
செவ்வேலார் 1
செவ்வேள் 1
செவ்வேளின் 1
செவ்வேளை 2
செவ்வை 6
செவ்வை_இலாய் 1
செவ்வையுற்று 1
செவ்வையுற 1
செவி 32
செவிக்கு 13
செவிக்குள் 1
செவிக்கே 2
செவிகள் 2
செவிகளின் 1
செவிகாள் 1
செவிமடுத்து 1
செவியில் 4
செவியின் 1
செவியும் 1
செவியுற 1
செவியே 1
செவிலி 7
செவிலி-பால் 1
செழிக்க 1
செழிக்கவைத்தது 1
செழிக்கும் 9
செழிக-மாதோ 1
செழித்திட 1
செழித்திடுக 1
செழித்து 3
செழித்தே 1
செழிப்ப 1
செழிப்படும் 1
செழிப்பனே 1
செழிப்பே 1
செழு 5
செழுது 1
செழும் 83
செழுமை 1
செற்ற 1
செற்றம் 3
செற்றமும் 2
செற்றமே 1
செற்று 1
செறி 18
செறிக்கும் 1
செறிகின்ற 1
செறிகின்றோர் 1
செறித்தார் 1
செறித்திடு 1
செறித்து 5
செறிதரு 2
செறிந்த 3
செறிந்தது 1
செறிந்தவர்-தங்களை 1
செறிந்தானை 1
செறிந்திடு 1
செறிந்திடுமானால் 1
செறிந்து 8
செறிப்பள் 1
செறிய 2
செறியல் 1
செறியாத 6
செறியாமல் 1
செறியாவே 1
செறியும் 2
செறிவது 3
செறிவனோ 1
செறிவாய் 1
செறிவாலே 1
செறிவித்திடும் 1
செறிவித்தீர் 1
செறிவித்து 1
செறிவில் 1
செறிவினுள் 1
செறிவு 15
செறிவு_இலேன் 1
செறிவு_உடையாய் 1
செறிவு_உடையார் 2
செறிவும் 2
செறிவே 4
செறு 1
செறுத்து 2
சென்ற 17
சென்ற-தோறும் 1
சென்ற_நாள் 1
சென்றது 2
சென்றதுவே 10
சென்றதை 1
சென்றவர்கள் 1
சென்றன 1
சென்றனடி 4
சென்றனம் 2
சென்றனர் 1
சென்றனையே 1
சென்றாங்கு 1
சென்றாய் 1
சென்றார் 4
சென்றார்-தம்மை 1
சென்றால் 3
சென்றாலும் 6
சென்றான் 1
சென்றானை 1
சென்றிடமாட்டேன் 1
சென்றிடவே 1
சென்றிடினும் 3
சென்றிடும் 1
சென்றிடுமோ 1
சென்றிரோ 2
சென்று 94
சென்றுசென்று 2
சென்றுசென்றே 1
சென்றே 15
சென்றேம் 2
சென்றேன் 2
சென்றோர் 1
சென்ன 2
சென்னி 15
சென்னி-அது 1
சென்னியனே 1
சென்னியிடை 1
சென்னியில் 2
சென்னியிலே 1
சென்னியின் 1
சென்னை 6
சென்னையில் 30
செனிப்பு 1

செக்கச்சிவந்தே (1)

செக்கச்சிவந்தே திகழ் ஒருபால் பச்சையதாய் – திருமுறை5:51 5/1

மேல்


செக்கர் (4)

செக்கர் நிறத்து பொன்_மேனி திரு_நீற்று ஒளி சேர் செங்கரும்பே – திருமுறை2:43 2/4
செக்கர் சடையார் ஒற்றி நகர் சேரும் செல்வ தியாகர் அவர் – திருமுறை3:8 10/1
முத்தர் குழு காண மன்றில் இன்ப நடம் புரியும் முக்கண் உடை ஆனந்த செக்கர் மணி_மலையே – திருமுறை4:2 48/4
செக்கர் பொருவு வடி வேல் கை தேவே தெவிட்டா தெள் அமுதே – திருமுறை5:28 2/3

மேல்


செக்கரை (2)

தீதரை நரக செக்கரை வஞ்சத்து இருட்டரை மருட்டரை தொலையா – திருமுறை2:39 4/3
செக்கரை வென்ற பொன் என்கோ படிக திரள்-அது என்கோ – திருமுறை6:64 11/2

மேல்


செக்கிடும்போது (1)

படுத்தே நமன் செக்கிடும்போது படிறேன் யாது படுவேனோ – திருமுறை2:40 5/4

மேல்


செக்கிடை (1)

செக்கிடை வைத்து உடல் குழம்பி சிதைய அந்தோ திருப்பிடினும் இருப்பறை முள் சேர சேர்த்து – திருமுறை2:23 8/3

மேல்


செக்கிலிடுவிப்பார் (1)

இ பார் நடையில் களித்தவரை ஈர்த்து கொடுபோய் செக்கிலிடுவிப்பார்
நமனார் என்பதை நான் நினையாது அறிவை விடுவித்தேனே – திருமுறை2:40 4/3,4

மேல்


செக்கினை (1)

கொழுத்து அலை மனத்து புழு தலை புலையேன் கொக்கு_அனேன் செக்கினை பல கால் – திருமுறை6:8 3/3

மேல்


செக்கு (2)

செக்கு உற்ற எள் எனவே சிந்தை நசிந்தேன் அலது – திருமுறை1:2 1/593
எள் ஆடிய செக்கு இடைப்படல் போல் துன்பிடை இளைத்து – திருமுறை1:6 229/3

மேல்


செக (1)

செக தொடர்பு இகந்தார் உளத்து அமர் ஒளியில் தெரிந்தனன் திரு_அடி நிலையே – திருமுறை6:46 4/4

மேல்


செகத்தவரே (1)

செப்பாய் என அரிப்பார் சிரிப்பார் இ செகத்தவரே – திருமுறை2:69 2/4

மேல்


செகதலத்தில் (1)

சோதியும் வேதியும் நான் அறிந்தேன் இ செகதலத்தில்
சாதியும் பேத சமயமும் நீங்கி தனித்தனனே – திருமுறை6:78 6/3,4

மேல்


செகதலத்தே (1)

தேட்டம் எல்லாம்_வல்ல சித்தி பெற்றேன் இ செகதலத்தே
ஆட்டம் எல்லாம் விளையாடுகின்றேன் எனக்கு ஆர் சரியே – திருமுறை6:84 7/3,4

மேல்


செகதலத்தோர் (1)

செய்யாய் எனில் எது செய்குவன் யான் இ செகதலத்தோர்
எய்யா விரதத்தில் யாது பெற்றாய் என்று இகழ்வர் கண்டாய் – திருமுறை2:69 6/2,3

மேல்


செகம் (1)

செகம் காண தலை_காலும் தெரியாமல் அலைந்து திரிகின்றாய் நின் செபம்-தான் சிறிதும் நடவாது – திருமுறை6:86 8/2

மேல்


செங்கண் (7)

செங்கண் மால் அயன் தேடியும் காணா செல்வ நின் அருள் சேர்குவது என்றோ – திருமுறை2:22 1/2
தேன் நந்து அ கொன்றை அம் செஞ்சடையானை செங்கண் விடையனை எம் கண்மணியை – திருமுறை2:33 1/2
செங்கண் பணியார் திருவொற்றி தேவர் இன்னும் சேர்ந்திலரே – திருமுறை3:10 30/2
செங்கண் ஆயிர தேவர்_நாதனை – திருமுறை5:12 1/2
செங்கண் விடை-தனில் ஏறிய சிவனார் திரு_மகனார் – திருமுறை5:43 7/1
செங்கண் மால் மருக போற்றி சிவபிரான் செல்வ போற்றி – திருமுறை5:50 9/3
ஆர்ப்பு உலவா சென்னை நகர் அடைந்தேனேல் பெரும் குகையில் அமர்ந்த செங்கண்
போர் புலியை பார்த்துவர போன கதையாய் முடியும் பொருளாய் என்னை – தனிப்பாசுரம்:2 42/2,3

மேல்


செங்கதிர் (4)

தேரை ஊர் செங்கதிர் போல் செம்மணிகள் நின்று இலங்கும் – திருமுறை1:2 1/67
சிவம் பெறும் பயனே போற்றி செங்கதிர் வேலோய் போற்றி – திருமுறை5:50 4/4
செங்கதிர் தோன்றிற்று தேவர்கள் சூழ்ந்தனர் – திருமுறை5:54 5/1
செங்கதிர் தோன்றிற்று தேவர்கள் சூழ்ந்தனர் – கீர்த்தனை:16 5/1

மேல்


செங்கதிராய் (1)

அம் கதிர் ஒண் செங்கதிராய் அம்புலியாய் பம்புகின்ற – திருமுறை1:3 1/173

மேல்


செங்கதிரை (2)

செங்கதிரை செய்ய வல்ல சித்தன் எவன் துங்கம் உறா – திருமுறை1:3 1/174
கலை நிறை மதியை கனலை செங்கதிரை ககனத்தை காற்றினை அமுதை – திருமுறை6:49 24/1

மேல்


செங்கதிரோன் (1)

வாள் கழிய செங்கதிரோன் வான் கழிய நம்முடைய – திருமுறை1:3 1/945

மேல்


செங்கமல (10)

என் அறிவு எனும் பதம் என் அறிவினுக்கு அறிவாய் இருந்த செங்கமல பதம் – திருமுறை1:1 2/113
தீ போல் கனலும் செருக்கு அறவே செங்கமல
பூ போலும் தன் தாள் புணை பற்றி காப்பாய – திருமுறை1:3 1/243,244
காணவைத்த செங்கமல கை அழகும் நாணமுற்றே – திருமுறை1:3 1/446
பிறை முடிக்கும் பெருமானே துளவ மாலை பெம்மானே செங்கமல பிரானே இந்த – திருமுறை1:5 33/3
தலை வளைக்கும் செங்கமல தாள்_உடையாய் ஆள்_உடையாய் – திருமுறை2:45 2/2
மரு ஓங்கு செங்கமல மலர் ஓங்கு வணம் ஓங்க வளர் கருணை மயம் ஓங்கி ஓர் வரம் ஓங்கு தெள் அமுத வயம் ஓங்கி ஆனந்த வடிவாகி ஓங்கி ஞான – திருமுறை5:55 1/2
செங்கமல திரு_மங்கைக்கு மங்களம் – கீர்த்தனை:15 5/2
திரு முடிக்கும் செங்கமல திரு_அடிக்கும் புனைந்திடுவான் சிறப்ப வைத்த – தனிப்பாசுரம்:3 34/2
மாதங்க முகத்தோன் நம் கணபதி-தன் செங்கமல மலர்_தாள் போற்றி – தனிப்பாசுரம்:5 4/1
செங்கமல திரு_மங்கைக்கு மங்களம் – தனிப்பாசுரம்:6 5/2

மேல்


செங்கமலாசனன் (1)

செங்கமலாசனன்_தேவி பொன்_நாணும் திரு முதலோர் – திருமுறை1:7 30/1

மேல்


செங்கமலாசனன்_தேவி (1)

செங்கமலாசனன்_தேவி பொன்_நாணும் திரு முதலோர் – திருமுறை1:7 30/1

மேல்


செங்கயல் (1)

செங்கயல் கண் மட மங்கை நல்லாய் உன்றன் செங்கை பிடித்தவர் ஆரேடி – கீர்த்தனை:7 2/1

மேல்


செங்கரத்தில் (1)

சத்தி செங்கரத்தில் தரித்திடும் அமுதே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை5:14 7/4

மேல்


செங்கரம் (1)

அழியா பொருளே என் உயிரே அயில் செங்கரம் கொள் ஐயாவே – திருமுறை5:16 8/1

மேல்


செங்கரன் (1)

செங்கரன் நேர் வணனே ஒற்றி மேவிய சின்மயனே – திருமுறை2:58 7/4

மேல்


செங்கரனை (1)

தாமனை மழு மான் தரித்த செங்கரனை தகையனை சங்கரன்-தன்னை – திருமுறை2:39 8/1

மேல்


செங்கரும்பானை (1)

பாலானை தேனானை பழத்தினானை பலன் உறு செங்கரும்பானை பாய்ந்து வேகா – திருமுறை6:47 2/1

மேல்


செங்கரும்பில் (1)

இனித்த செங்கரும்பில் எடுத்த தீம் சாற்றின் இளம் பத பாகொடு தேனும் – திருமுறை6:29 10/1

மேல்


செங்கரும்பின் (1)

கண் மூன்று உறு செங்கரும்பின் முத்தே பதம் கண்டிடுவான் – திருமுறை5:5 2/1

மேல்


செங்கரும்பினும் (1)

தேன் குலாவு செங்கரும்பினும் இனிதாய் தித்தித்து அன்பர்-தம் சித்தத்துள் ஊறி – திருமுறை2:2 1/3

மேல்


செங்கரும்பு (3)

மொழி தரும் முக்கண் செங்கரும்பு ஈன்ற முத்தமே முக்தியின் முதலே – திருமுறை5:38 7/3
வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற நின்று ஓங்கிய செங்கரும்பு இரதம் கலந்து – திருமுறை6:101 6/1
வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற நின்று ஓங்கிய செங்கரும்பு இரதம் கலந்து – கீர்த்தனை:41 32/1

மேல்


செங்கரும்பே (15)

தேனே முக்கனியே செங்கரும்பே பாகின் தீம் சுவையே சுவை அனைத்தும் திரண்ட தேவே – திருமுறை1:5 25/4
கண் ஆர் நுதல் செங்கரும்பே நின் பொன் அருள் கால்_மலரை – திருமுறை1:6 109/1
செங்கரும்பே நறும் தேனே மதுர செழும் கனியே – திருமுறை1:6 145/2
கொளும் செங்கரும்பே பிறவி_கடல் கடத்தும் – திருமுறை1:6 169/2
கடல் அமுதே செங்கரும்பே அருள் கற்பக கனியே – திருமுறை1:7 1/1
கங்கை அம் சடை கொண்டு ஓங்கு செங்கனியே கண்கள் மூன்று ஓங்கு செங்கரும்பே
மங்கல் இல்லாத வண்மையே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 4/1,2
மூவிரு முகம் சேர் முத்தினை அளித்த முழு சுவை முதிர்ந்த செங்கரும்பே
சேவின் மேல் ஓங்கும் செழும் மணி_குன்றே திருவொற்றியூர் மகிழ் தேவே – திருமுறை2:17 1/3,4
செக்கர் நிறத்து பொன்_மேனி திரு_நீற்று ஒளி சேர் செங்கரும்பே – திருமுறை2:43 2/4
கண்ணார் நுதல் செங்கரும்பே முக்கனியே கருணை_கடலே செவ் – திருமுறை2:60 5/3
கண் உளே விளங்குகின்ற மணியே சைவ கனியே நாவரசே செங்கரும்பே வேத – திருமுறை4:10 5/1
கரு நெடும் கடலை கடத்து நல் துணையே கண்கள் மூன்று உடைய செங்கரும்பே
வரு நெடு மருப்பு ஒன்று இலகு வாரணமே வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 1/3,4
கல்லாத பாவி என்று கைவிட்டாயோ கருணை உரு ஆகிய செங்கரும்பே மேரு – திருமுறை5:27 4/2
கை ஆர்ந்து இலங்கு மணியே செங்கரும்பே கனியே கடையேற்கு – திருமுறை6:16 4/2
கை ஆரும் கனியே நுதல் கண் கொண்ட செங்கரும்பே
செய்யாய் வெண்_நிறத்தாய் திரு_சிற்றம்பலம் நடம் செய் – கீர்த்தனை:32 4/2,3
காரண முக்கண் கொளும் செங்கரும்பே செங்கனியே என் கண்ணே மேலை – தனிப்பாசுரம்:3 20/1

மேல்


செங்கரும்பை (1)

செங்கை மருவும் செழும் கனியை சீர் ஆர் முக்கண் செங்கரும்பை
மங்கை மலையாள் மணந்த பெரு வாழ்வை பவள மலை-தன்னை – திருமுறை2:91 1/2,3

மேல்


செங்கரும்பையே (1)

தேன் இருந்து ஒழுகிய செங்கரும்பையே – திருமுறை5:26 2/4

மேல்


செங்கல்லை (1)

வில்லை பொன்னா கரம் கொண்டோய் வன் தொண்டர் விரும்புற செங்கல்லை
பொன் ஆக்கி கொடுத்தோய் நின் பாதம் கருத்தில்வையார் – திருமுறை1:6 146/1,2

மேல்


செங்கல்வராயரே (2)

செங்கல்வராயரே வாரும் – திருமுறை5:54 5/2
செங்கல்வராயரே வாரும் – கீர்த்தனை:16 5/2

மேல்


செங்கழுநீர் (1)

சேணும் புவியும் பாதலமும் தித்தித்து ஒழுகும் செந்தேனே செஞ்சொல் சுவையே பொருள் சுவையே சிவன் கை பொருளே செங்கழுநீர்
பூணும் தடம் தோள் பெருந்தகையே பொய்யர் அறியா புண்ணியமே போகம் கடந்த யோகியர் முப்போகம் விளைக்கும் பொன் புலமே – திருமுறை5:46 3/2,3

மேல்


செங்கனியில் (1)

கஞ்ச மலர் மனையானும் மாலும் தேட காணாத செங்கனியில் கனிந்த தேனே – திருமுறை5:27 10/2

மேல்


செங்கனியே (9)

கல்லை வில்லாக்கும் கருணை_வாரிதியே கண் நுதல் உடைய செங்கனியே
தில்லை வாழ் அரசே தெய்வ மா மணியே திருவொற்றியூர் வரும் தேவே – திருமுறை2:11 4/3,4
கங்கை அம் சடை கொண்டு ஓங்கு செங்கனியே கண்கள் மூன்று ஓங்கு செங்கரும்பே – திருமுறை2:12 4/1
வான் அந்தம் முதல் எல்லா அந்தமும் கண்டு அறிந்தோர் மதிக்கின்ற பொருளே வெண் மதி முடி செங்கனியே
ஊனம் தங்கிய மாயை உடலினிடத்து இருந்தும் ஊனம் இலாது இருக்கின்ற உளவு அருளி செய்தாய் – திருமுறை4:1 21/2,3
தெருள் நிறைந்த சிந்தையிலே தித்திக்கும் தேனே செங்கனியே மதி அணிந்த செஞ்சடை எம் பெருமான் – திருமுறை4:1 28/2
ஆலவாய் உகந்த ஒரு சிவ தருவில் அருள் பழுத்து அளிந்த செங்கனியே
கோல வானவர்கள் புகழ் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 3/3,4
கதியே என் கண்ணே என் கண்மணியே எனது கருத்தே என் கருத்தில் உற்ற கனிவே செங்கனியே
துதியே என் துரையே என் தோழா என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 1/3,4
மிகுந்த சுவை கரும்பே செங்கனியே கோல்_தேனே மெய் பயனே கைப்பொருளே விலை_அறியா மணியே – திருமுறை6:98 2/3
கலக்கம் நீங்கினேன் களிப்புறுகின்றேன் கனக அம்பலம் கனிந்த செங்கனியே
துலக்கம் உற்ற சிற்றம்பலத்து அமுதே தூய சோதியே சுக பெரு வாழ்வே – திருமுறை6:108 29/1,2
காரண முக்கண் கொளும் செங்கரும்பே செங்கனியே என் கண்ணே மேலை – தனிப்பாசுரம்:3 20/1

மேல்


செங்கனியை (1)

சேவல் அம் கொடி கொண்ட நினை அன்றி வேறு சிறுதேவரை சிந்தைசெய்வோர் செங்கனியை விட்டு வேப்பங்கனியை உண்ணும் ஒரு சிறு கருங்காக்கை நிகர்வார் – திருமுறை5:55 26/1

மேல்


செங்காட்டங்குடியின் (1)

ஆச்சிரம் மேவும் செங்காட்டங்குடியின் அம் கணபதீச்சரம் – திருமுறை1:2 1/287

மேல்


செங்காடு (1)

ஒன்று உடையீர் என்றேன் செங்காடு ஒன்று உடையேன் என்றாரே – திருமுறை3:5 9/4

மேல்


செங்காந்தள் (1)

செங்காந்தள் அங்கை என செப்புகின்றாய் அ மலர்க்கு – திருமுறை1:3 1/655

மேல்


செங்குமுதம் (1)

செங்குமுதம் மலர வரும் மதியே எல்லாம் செய்ய வல்ல கடவுளே தேவ தேவே – திருமுறை1:5 48/4

மேல்


செங்குவளை (3)

தோடு ஏந்து கடப்ப மலர் தொடையொடு செங்குவளை மலர் தொடையும் வேய்ந்து – திருமுறை5:51 7/1
மணந்த செங்குவளை மலர் எனக்கு அளித்த வள்ளலை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 4/4
செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை சேர்த்து அணிந்து என்றனை மணந்த தெய்வ மணவாளா – திருமுறை6:60 6/2

மேல்


செங்குவளையினில் (1)

தெண்டு அணி நீலம் ஓர் செங்குவளையினில் திகழ்வேன்-பால் – திருமுறை5:49 6/2

மேல்


செங்குளவி (1)

கை புகுத்தும் கால் உள் கருங்குளவி செங்குளவி
எய் புகுத்த கொட்டிடின் மற்று என் செய்வாய் பொய் புகுத்தும் – திருமுறை1:3 1/809,810

மேல்


செங்குன்றூர் (1)

செங்குன்றூர் வாழும் சஞ்சீவியே தங்கு மன – திருமுறை1:2 1/420

மேல்


செங்கேழ் (1)

செங்கேழ் கங்கை சடையார் வாய் திறவாராக ஈண்டு அடைந்தார் – திருமுறை1:8 40/1

மேல்


செங்கை (6)

மான் ஓங்கும் செங்கை மலர் அழகும் ஊன் ஓங்கும் – திருமுறை1:3 1/444
துடி வைத்த செங்கை அரசே நல்லூரில் நின் தூ மலர் பொன் – திருமுறை1:6 151/1
செங்கை மருவும் செழும் கனியை சீர் ஆர் முக்கண் செங்கரும்பை – திருமுறை2:91 1/2
செங்கை அம் காந்தள் அனைய மின்னார்-தம் திறத்து உழன்றே – திருமுறை5:5 16/1
செங்கயல் கண் மட மங்கை நல்லாய் உன்றன் செங்கை பிடித்தவர் ஆரேடி – கீர்த்தனை:7 2/1
கான் வளர்த்த மலர் கோதை கனியே முக்கனியே பைங்கரும்பே செங்கை
மான் வளர்த்து சடையில் இளமதி வளர்த்த ஒரு கிழவன் மகிழ வாய்த்த – தனிப்பாசுரம்:3 29/2,3

மேல்


செங்கை-தனில் (4)

தெருள் நிறைந்தது ஒன்று எனது செங்கை-தனில் கொடுத்து திகழ்ந்துநின்ற பரம் பொருள் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை4:2 13/3
தெருள் விளங்கும் ஒரு பொருள் என் செங்கை-தனில் அளித்தாய் சிவபெருமான் பெரும் கருணை திறத்தினை என் என்பேன் – திருமுறை4:2 56/3
தெரு அடைந்து நான் இருக்கும் மனை காப்பு திறக்கச்செய்து அருளி பொருள் ஒன்று என் செங்கை-தனில் அளித்தாய் – திருமுறை4:2 57/3
திர யோகர்க்கு அரிது இதனை வாங்குக என்று எனது செங்கை-தனில் அளித்தாய் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை4:2 59/3

மேல்


செங்கையனே (1)

செய்யார் தணிகை மலை அரசே அயில் செங்கையனே – திருமுறை5:5 15/4

மேல்


செங்கையில் (8)

சின்மயனே அனல் செங்கையில் ஏந்திய சேவகனே – திருமுறை2:58 8/1
சித்த உரு ஆகி இங்கே எனை தேடி நடந்து தெரு கதவம் திறப்பித்து என் செங்கையில் ஒன்று அளித்து – திருமுறை4:2 21/2
சில கோடி நடந்து எளியேன் இருக்கும் இடத்து அணைந்து தெரு கதவம் திறப்பித்து என் செங்கையில் ஒன்று அளித்தே – திருமுறை4:2 22/2
சீதான கதவு-தனை திறப்பித்து சிறியேன் செங்கையில் ஒன்று அளித்து இனி நீ சிறிதும் அஞ்சேல் இங்கு – திருமுறை4:2 31/2
சிவ நிலைக்கும்படி எனது செங்கையில் ஒன்று அளித்து சித்தம் மகிழ்ந்து உறைக என திரு_பவளம் திறந்தாய் – திருமுறை4:2 35/3
தெருள் உருவில் நடந்து தெரு கதவு திறப்பித்து சிறியேனை அழைத்து எனது செங்கையில் ஒன்று அளித்து – திருமுறை4:2 40/2
செம்மையிலே விளங்குகின்ற திரு_அடிகள் வருந்த சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 63/3
தெருவம் மிசை நடந்து சிறு செம் பரல்_கல் உறுத்த சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 80/3

மேல்


செங்கையிலே (1)

சித்தி ஒன்று திரு_மேனி காட்டி மனை கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் செங்கையிலே மகிழ்ந்து – திருமுறை4:2 61/3

மேல்


செங்கோல் (28)

மால் எங்கே வேதன் உயர் வாழ்வு எங்கே இந்திரன் செங்கோல்
எங்கே வானோர் குடி எங்கே கோலம் சேர் – திருமுறை1:4 77/1,2
காரண நினது திரு_அருள் செங்கோல் கணிப்ப அரும் களிப்பிலே ஓங்கி – திருமுறை6:13 81/2
ஓர் முதல் ஆகி திரு_அருள் செங்கோல் உரைப்ப அரும் பெருமையின் ஓங்கி – திருமுறை6:13 82/2
தேர்ந்து அருள் ஆணை திரு_நெறி செங்கோல் செல்ல ஓர் சிற்சபை இடத்தே – திருமுறை6:13 83/2
சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் தழைத்திட தனி அருள் செங்கோல்
சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் தனி முதல் தந்தையே தலைவா – திருமுறை6:13 84/2,3
எண்ணிய எல்லாம்_வல்ல பேர்_அருளாம் இணை_இலா தனி நெடும் செங்கோல்
நண்ணிய திரு_சிற்றம்பலத்து அமர்ந்தே நடத்தும் ஓர் ஞான நாயகனே – திருமுறை6:13 87/1,2
மலைவு இலா சோதி அருள் பெரும் செங்கோல் வாய்மையால் நடத்தும் ஓர் தனிமை – திருமுறை6:13 88/3
சோதியே வடிவாய் திரு_சிற்றம்பலத்தே தூய பேர்_அருள் தனி செங்கோல்
நீதியே நடத்தும் தனி பெரும் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை – திருமுறை6:13 89/2,3
வாதாந்தம் உற்ற பல சத்திகளொடும் சத்தர் வாய்ந்து பணி செய்ய இன்ப மா ராச்சியத்திலே திரு_அருள் செங்கோல் வளத்தொடு செலுத்தும் அரசே – திருமுறை6:25 17/3
நாதம் முதல் இரு_மூன்று வரை அந்த நிலைகளும் நலம் பெற சன்மார்க்கமாம் ஞான நெறி ஓங்க ஓர் திரு_அருள் செங்கோல் நடத்தி வரும் நல்ல அரசே – திருமுறை6:25 23/3
தண் தகும் ஓர் தனி செங்கோல் நடத்தி மன்றில் நடிக்கும் தனி அரசே என் மாலை தாளில் அணிந்து அருளே – திருமுறை6:60 9/4
எல்லாம் பேர்_அருள் சோதி தனி செங்கோல் நடத்தும் என் அரசே என் மாலை இனிது புனைந்து அருளே – திருமுறை6:60 10/4
நீட்டிய பேர்_அருள் சோதி தனி செங்கோல் நடத்தும் நீதி நடத்து அரசே என் நெடும் சொல் அணிந்து அருளே – திருமுறை6:60 11/4
கொலை அறியா குணத்தோர்-தம் கூட்டு உறவே அருள் செங்கோல் நடத்துகின்ற தனி கோவே மெய் அறிவால் – திருமுறை6:60 18/3
தகுதி பெறும் அ பகுதிக்கு அப்புறமும் சென்றே தனி ஒளி செங்கோல் நடத்தி தழைக்கின்ற ஒளியே – திருமுறை6:60 30/2
ஆன்ற திரு_அருள் செங்கோல் நினக்கு அளித்தோம் நீயே ஆள்க அருள் ஒளியால் என்று அளித்த தனி சிவமே – திருமுறை6:60 88/3
செங்கோல் செலுத்து என செப்பிய தந்தையே – திருமுறை6:65 1/1134
நாதாந்த தனி செங்கோல் நான் செலுத்த கொடுத்தீர் நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே – திருமுறை6:79 3/4
கோன் கண்ட குடிக்கு ஒன்றும் குறைவு இலையேல் அண்ட கோடி எலாம் தனி பெரும் செங்கோல் நடத்தும் இறைவர் – திருமுறை6:106 28/3
அன்னியம் அல்லாது அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் அருள் செங்கோல் செலுத்துகின்ற அதிபதியாம் அதனால் – திருமுறை6:106 40/3
பார் முதலா பரநாத பதி கடந்து அப்பாலும் பாங்கு உடைய தனி செங்கோல் ஓங்க நடக்கின்ற – திருமுறை6:106 42/1
நாதாந்த வரையும் எங்கள் நாயகனார் செங்கோல் நடக்கின்றது என்கின்றார் நாதாந்தம் மட்டோ – திருமுறை6:106 43/1
வாதாந்தத்து-அதன் மேலும் அதன் மேல் அப்பாலும் மன்று ஆடி அருள் செங்கோல் சென்று ஆடல் அறியே – திருமுறை6:106 43/4
உரிய பெரும் தனி தலைவர் ஓங்கு சடாந்தத்தின் உள் புறத்தும் அப்புறத்தும் ஒரு செங்கோல் செலுத்தும் – திருமுறை6:106 85/1
தேட்டை தனி பேர்_அருள் செங்கோல் செலுத்தும் சுத்த சன்மார்க்க – திருமுறை6:107 10/3
செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார் திரு_அருள் செங்கோல் எங்கும் செல்லுகின்றதாமே – திருமுறை6:108 52/4
செங்கோல் அளித்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 5/3
தெள்ளும் கருணை செங்கோல் செலுத்தச்செய்த அப்பனே – கீர்த்தனை:29 84/3

மேல்


செங்கோலன் (1)

செங்கோலன் ஆக்கிய அ சீர்த்தி-தனை இங்கு ஓத – திருமுறை1:3 1/490

மேல்


செங்கோலும் (1)

அருள்_பெரும்_சோதி செங்கோலும் கொடுத்தனன் அற்புதமே – திருமுறை6:108 33/4

மேல்


செங்கோலை (2)

வேலை விடத்தை மிடற்று அணிந்தார் வீட்டு நெறியாம் அரசியல் செங்கோலை
அளித்தார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 4/3,4
நல் நெறியே நடக்க அருள் போதம் எனும் செங்கோலை நடத்தாநின்ற – தனிப்பாசுரம்:3 4/3

மேல்


செங்கோலையே (1)

மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம்_வல்லனே நல்லனே அருள் செங்கோலையே
நடத்தும் இறைவனே ஓர் எண்_குணத்தனே இனி சகிப்பு அறியேன் – திருமுறை6:37 3/2,3

மேல்


செச்சை (5)

செச்சை அழகர் திருவொற்றி தேவர் இவர் வாய் திறவாராய் – திருமுறை1:8 37/1
செச்சை மேனி எம் திருவொற்றி அரசே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 1/4
செச்சை மேனியீர் திருவுளம் அறியேன் சிறியனேன் மிக தியங்குகின்றனன் காண் – திருமுறை2:54 8/3
செச்சை மேனி எம் சிவ_பரஞ்சுடர் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 5/4
செச்சை மலர் என விளங்கும் திரு_மேனி தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 6/4

மேல்


செஞ்சடை (5)

நலம் கொள் செஞ்சடை_நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 6/4
ஏண பரி செஞ்சடை முதலான எல்லாம் மறைத்து – திருமுறை2:6 7/1
வில்வம் திகழும் செஞ்சடை மின் விழுங்கி விளங்க வரும் பவனி – திருமுறை3:8 4/2
தெருள் நிறைந்த சிந்தையிலே தித்திக்கும் தேனே செங்கனியே மதி அணிந்த செஞ்சடை எம் பெருமான் – திருமுறை4:1 28/2
தேங்கு கங்கையை செஞ்சடை இருத்தும் சிவபிரான் செல்வ திரு_அருள் பேறே – திருமுறை5:29 7/3

மேல்


செஞ்சடை_நாதன்-தன் (1)

நலம் கொள் செஞ்சடை_நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 6/4

மேல்


செஞ்சடைக்கு (1)

ஆயும் கொன்றை செஞ்சடைக்கு அணிந்து ஆடும் ஐயர் தந்து அருள் ஆனந்த பேறே – திருமுறை5:29 6/4

மேல்


செஞ்சடையவனே (1)

தாயும் செயாள் இந்த நன்றி கண்டாய் செஞ்சடையவனே – திருமுறை1:6 47/4

மேல்


செஞ்சடையாய் (4)

செஞ்சடையாய் மூவருக்கும் தேவருக்கும் யாவருக்கும் – திருமுறை1:2 1/567
நீத்து ஆடும் செஞ்சடையாய் நீள் வேடம்கட்டி வஞ்ச – திருமுறை1:4 64/1
செஞ்சடையாய் நின் திரு_பெயராக சிறந்த எழுத்து – திருமுறை1:6 216/3
சீத வான் பிறை சேர் செஞ்சடையாய் என் சிறுமை தீர்த்து அருளுக போற்றி – திருமுறை2:79 6/2

மேல்


செஞ்சடையார் (2)

அம் தார் அணியும் செஞ்சடையார் அடையார் புரம் மூன்று அவை அனலின் – திருமுறை3:4 2/1
திங்கள் அணியும் செஞ்சடையார் தியாகர் திரு வாழ் ஒற்றியினார் – திருமுறை3:13 6/2

மேல்


செஞ்சடையாளர் (1)

பூ ஆர் கொன்றை செஞ்சடையாளர் புகழாளர் – திருமுறை6:24 41/1

மேல்


செஞ்சடையாளனே (1)

மின்னை வேண்டிய செஞ்சடையாளனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 3/4

மேல்


செஞ்சடையானை (3)

தேன் நந்து அ கொன்றை அம் செஞ்சடையானை செங்கண் விடையனை எம் கண்மணியை – திருமுறை2:33 1/2
இளம்பிறை சூடிய செஞ்சடையானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 9/4
கடியார் கொன்றை செஞ்சடையானை கன்று என்கோ – திருமுறை5:4 3/2

மேல்


செஞ்சடையீர் (1)

வணம் கேழ் இலங்கும் செஞ்சடையீர் வளம் சேர் ஒற்றி மா நகரீர் – திருமுறை1:8 145/1

மேல்


செஞ்சடையோய் (1)

கள் ஆடிய கொன்றை செஞ்சடையோய் நல் கனக மன்றின் – திருமுறை1:6 229/1

மேல்


செஞ்சந்தனம் (1)

செஞ்சந்தனம் சேர் தணிகை மலை தேனே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 3/4

மேல்


செஞ்சாலி (3)

நல் வேலி சூழ்ந்து நயன் பெறும் ஒண் செஞ்சாலி
நெல்வேலி உண்மை நிலயமே வல் வேலை – திருமுறை1:2 1/411,412
செஞ்சாலி ஓங்கும் திருவொற்றி அப்பா நீ – திருமுறை2:62 2/3
செஞ்சாலி வயல் ஓங்கு தில்லை மன்றில் ஆடும் திரு_நடம் கண்டு அன்பு உருவாய் சித்த சுத்தன் ஆகி – திருமுறை4:1 19/2

மேல்


செஞ்சுடர் (6)

மேல் கொண்ட செஞ்சுடர் மேனியும் சண் முக வீறும் கண்டு – திருமுறை1:6 153/3
காரை முட்டி அப்புறம் செலும் செஞ்சுடர் கதிரவன் இவர் ஆழி – திருமுறை5:48 1/3
செஞ்சுடர் தோன்றும் திறம் போலே – திருமுறை5:53 5/2
செஞ்சுடர் தோன்றும் திறம் போலே – கீர்த்தனை:10 5/2
சூழ் இயல் செஞ்சுடர் தோற்றுறு கீழ்-பால் தூய் திசை நோக்கினேன் சீர் திகழ் சித்தி – கீர்த்தனை:11 2/2
திரை அற்றுவிட்டது செஞ்சுடர் தோன்றிற்று – கீர்த்தனை:12 6/1

மேல்


செஞ்சுடரே (2)

தெள் அகத்து ஓங்கிய செஞ்சுடரே சிவ தேசிகனே – திருமுறை5:5 20/1
செய்யும் வகை ஒன்று அறியேனே தென் பால் தணிகை செஞ்சுடரே – திருமுறை5:15 4/4

மேல்


செஞ்செவே (1)

செஞ்செவே எனது கருத்து எலாம் உனது திருவுளம் அறியுமே என்றாள் – திருமுறை6:61 3/3

மேல்


செஞ்சொல் (7)

செஞ்சொல் புலவர் புகழ்ந்து ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 5/4
செஞ்சொல் மா மறை ஏத்துறும் பதனே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 4/4
செஞ்சொல் ஓங்கிய ஒற்றி எம் பெருமான் தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 7/4
செஞ்சொல் மா தவர் புகழ் திருவொற்றி தேவர் காண் அவர் திரு_முடி காட்ட – திருமுறை2:35 6/3
செஞ்சொல் மறை முடி விளக்கே உண்மை ஞான தேறலே முத்தொழில் செய் தேவர் தேவே – திருமுறை5:9 14/3
செஞ்சொல் சுவையே மெய்ஞ்ஞான செல்வ பெருக்கே தெள் அமுதே – திருமுறை5:15 5/1
சேணும் புவியும் பாதலமும் தித்தித்து ஒழுகும் செந்தேனே செஞ்சொல் சுவையே பொருள் சுவையே சிவன் கை பொருளே செங்கழுநீர் – திருமுறை5:46 3/2

மேல்


செஞ்சோதி (1)

எஞ்சா பரிவுடனே எண்ணி அருள் செஞ்சோதி
தாது ஒன்று தும்பை முடி தாணு அடி ஒன்றி மற்றை – திருமுறை1:3 1/1402,1403

மேல்


செடி (7)

செடி ஏதம் நீக்கி நல் சீர் அருள்வாய் திகழ் தெய்வ மறை – திருமுறை1:7 70/2
செடி தீர் தணிகை மலை பொருளே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 6/4
செடி தீர்த்து அருளும் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 11/4
செடி முடிந்து அலையும் மனத்தினேன் துன்ப செல்லினால் அரிப்புண்ட சிறியேன் – திருமுறை6:3 5/1
செடி அற உலகினில் அருள் நெறி இதுவே செயலுற முயலுக என்ற சிற்பரமே – திருமுறை6:26 13/3
செடி அறுத்தே திட தேகமும் போகமும் – திருமுறை6:65 1/181
செடி அளவு ஊத்தை வாய் பல் அழுக்கு எல்லாம் தெரிந்திட காட்டி நகை-தான் செய்து வளையா பெரும் செம்மர துண்டு போல் செம்மாப்பர் அவர் வாய் மதம் – தனிப்பாசுரம்:15 5/3

மேல்


செடிகள் (4)

செடிகள் நீக்கிய ஒற்றி அம் பரனே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 3/4
செடிகள் நீக்கிய ஒற்றி எம் உறவே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 10/4
செடிகள் இலா திரு_கதவம் திறப்பித்து காட்டி திரும்பவும் நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும் – திருமுறை6:33 1/3
செடிகள் தவிர்த்து அருள் செல்வம் அளிக்கின்ற – கீர்த்தனை:35 21/1

மேல்


செடிமை (1)

செடிமை உள பாதகனேன் என் செய்வேன் நின் திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின்றேனே – திருமுறை1:5 82/4

மேல்


செடியர் (1)

செடியர் தேடுறா திவ்விய ஒளியே திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 10/4

மேல்


செடியரில் (1)

செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் தீயரில் தீயனேன் பாப – திருமுறை6:3 10/3

மேல்


செடியனேன் (2)

செடியனேன் கடும் தீமையே புரிவேன் தெளிவு_இலேன் மன செறிவு என்பது அறியேன் – திருமுறை2:92 2/1
செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் திருவுளம் கண்டதே எந்தாய் – திருமுறை6:13 125/4

மேல்


செடியேற்கு (1)

செடியேற்கு அன்று அளித்தாய் திரு_சிற்றம்பல சுடரே – கீர்த்தனை:32 13/2

மேல்


செடியேன் (2)

செடியேன் மனமோ வினையோ நின் செயலோ செய்கை தெரியேன் வெண் – திருமுறை2:82 16/3
செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் தீயரில் தீயனேன் பாப – திருமுறை6:3 10/3

மேல்


செண்டு (1)

செண்டு ஆர் முலையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 21/4

மேல்


செண்பக (1)

செண்பக பொன்_மேனியினாள் செய்ய மலர்_பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 2/2

மேல்


செத்த (1)

சினம் உடைய கூற்று வரும் செய்தி அறியீரோ செத்த நுமது இனத்தாரை சிறிதும் நினையீரோ – திருமுறை6:97 8/2

மேல்


செத்தவர் (4)

செத்தவர் எல்லாம் சிரித்தாங்கு எழு திறல் – திருமுறை6:65 1/867
செத்தவர் எழுக என செப்பியாங்கு எழுப்பிட – திருமுறை6:65 1/871
திடம் பெற்றே எழுகின்றார் செத்தவர் தினம்தினம் – திருமுறை6:94 5/3
தெரியும் அது கண்டவர்கள் காணில் உயிரோடு செத்தவர் எழுவார் என்று கைத்தாளம் போடு – கீர்த்தனை:1 179/2

மேல்


செத்தவர்கள் (5)

திரைந்துதிரைந்து உளுத்தவரும் இளமை அடைந்திடவும் செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய – திருமுறை6:98 8/2
சிரம் நெளிக்க சுடுகின்றீர் செத்தவர்கள் பற்பலரும் சித்த சாமி – திருமுறை6:99 9/2
செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்து வர – திருமுறை6:100 8/1
தினைத்தனை பெற்றவரேனும் சாலும் முன்னே உலகில் செத்தவர்கள் எல்லாரும் திரும்ப வருக என்று – திருமுறை6:108 23/3
செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார் திரு_அருள் செங்கோல் எங்கும் செல்லுகின்றதாமே – திருமுறை6:108 52/4

மேல்


செத்தவரை (1)

தெளித்திடும் எ தருணம் அதோ என்னாதீர் இதுவே செத்தவரை எழுப்புகின்ற திகழ் தருணம் உலகீர் – திருமுறை6:98 9/2

மேல்


செத்தார் (5)

செத்தார் எழுக என சிந்தைசெய் முன்னம் சிரித்து எழவே – திருமுறை6:41 6/1
செத்தார் எழுக சிவமே பொருள் என்றே – திருமுறை6:100 7/1
செத்தார் எழுந்தனர் சுத்த சன்மார்க்கம் சிறந்தது நான் – திருமுறை6:108 19/1
சித்தாடுகின்றார் என்று சின்னம் பிடி செத்தார் எழுவார் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 220/1
செத்தார் எழுகின்ற திரு_நாள் அடுத்தது – கீர்த்தனை:25 3/1

மேல்


செத்தார்கள் (1)

செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்து மனம் – திருமுறை6:100 6/3

மேல்


செத்தாரை (10)

சித்தி எலாம் வல்ல சிவ சித்தன் உளம் கலந்தான் செத்தாரை எழுப்புகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:36 11/1
செத்தாரை மீட்கின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 5/4
செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும் திரு_சபைக்கே அடிமைகளா செய்வித்தல் வேண்டும் – திருமுறை6:59 4/2
செப்பமுறு திரு_அருள் பேர்_ஒளி வடிவாய் களித்தே செத்தாரை எழுப்புதல் நாம் திண்ணம் உணர் மனனே – திருமுறை6:89 1/4
செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல் இங்கு – திருமுறை6:93 37/1
இ உலகில் செத்தாரை எல்லாம் எழுக எனில் – திருமுறை6:93 38/1
யான் புரிதல் வேண்டும்-கொல் இ உலகில் செத்தாரை
ஊன் புரிந்து மீள உயிர்ப்பித்தல் வான் புரிந்த – திருமுறை6:93 39/1,2
கொலை தொழிலில் கொடியீர் நீர் செத்தாரை சுடுகின்ற கொடுமை நோக்கி – திருமுறை6:99 10/2
சிவமே பொருள் என்று அறிவால் அறிந்தேன் செத்தாரை மீட்கின்ற திண்மையை பெற்றேன் – கீர்த்தனை:11 8/1
செத்தாரை மீட்பது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 23/3

மேல்


செத்தால் (1)

செத்தால் எழுப்புவது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 6/4

மேல்


செத்தாலும் (1)

செத்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே வைத்து ஆடும் – திருமுறை1:3 1/732

மேல்


செத்து (1)

செத்து மீளவும் பிறப்பு எனில் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 10/2

மேல்


செத்தே (1)

செத்தே பிறக்கும் சிறியர் அன்றோ ஒற்றி தேவர் நல் தாம – திருமுறை1:7 37/3

மேல்


செதுக்குகில்லேன் (1)

தேவே நின் அடி நினையா வஞ்ச நெஞ்சை தீமூட்டி சிதைக்க அறியேன் செதுக்குகில்லேன்
கோவே நின் அடியர்-தமை கூடா பொய்மை குடிகொண்டேன் புலை கொண்ட கொடியேன் அந்தோ – திருமுறை2:23 10/1,2

மேல்


செந்தமிழ் (2)

தார் கொண்ட செந்தமிழ் பா_மாலை சாத்த தமியனுக்கே – திருமுறை1:7 0/3
நன்மை மிகு செந்தமிழ் பா நாம் உரைக்க சின்மயத்தின் – தனிப்பாசுரம்:7 1/2

மேல்


செந்தமிழின் (1)

செந்தமிழின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:83 6/4

மேல்


செந்தளிர் (1)

வெயிற்கு மெலிந்த செந்தளிர் போல் வேள் அம்பு-அதனால் மெலிகின்றேன் – திருமுறை3:10 16/3

மேல்


செந்தாமரை (5)

மா வளரும் செந்தாமரை வளரும் செய் குரக்குக்கா – திருமுறை1:2 1/57
மாண் நேயத்தவர் உளத்தே மலர்ந்த செந்தாமரை மலரின் வயங்குகின்ற மணியே ஞான – திருமுறை1:5 27/1
தேன் முக கொன்றை முடியும் செந்தாமரை சேவடியும் – திருமுறை1:6 212/3
சேறு பூத்த செந்தாமரை முத்தம் நிகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 7/4
செந்தாமரை தாள் இணை அன்றே சிக்கென்று இறுக பிடித்தேனேல் – திருமுறை2:80 9/3

மேல்


செந்தாமரையாம் (1)

ஸ்ரீதிவ்வியோபய செந்தாமரையாம்
திரு_அடிக்கு அடியேன் திரு_சிற்றம்பலம் – திருமுகம்:1 1/13,14

மேல்


செந்தாமரையில் (1)

சினம்_கடந்தோர் உள்ள செந்தாமரையில் செழித்து மற்றை – திருமுறை1:7 50/1

மேல்


செந்தாமரையின் (1)

வந்தார் நிலவு ஓர் செந்தாமரையின் மலர் வாச – திருமுறை5:49 4/3

மேல்


செந்தாமரையோன் (1)

செந்தாமரையோன் தொழுது ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 9/4

மேல்


செந்திருவே (1)

திருவே அருள் செந்திருவே முதல் பணி செய்ய தந்த – திருமுறை1:7 62/3

மேல்


செந்தில் (1)

அழகனை செந்தில் அப்பனை மலை-தோறு ஆடல் வாழ் அண்ணலை தேவர்_கழகனை – திருமுறை5:40 8/2

மேல்


செந்தீ (1)

சேர்ந்தாரையும் சுடும் செந்தீ கண்டாய் சார்ந்த ஆங்கு – திருமுறை1:3 1/590

மேல்


செந்தீயையும் (1)

செந்தீயையும் சுடும் ஓர் தீ கண்டாய் வந்து ஈங்கு – திருமுறை1:3 1/592

மேல்


செந்தூர் (1)

மட்டு ஆரும் பொழில் சேரும் பரங்கிரி செந்தூர் பழனி மருவு சாமி – தனிப்பாசுரம்:7 8/1

மேல்


செந்தேள் (1)

தீண்டிடில் உள் ஓங்கி சிரிக்கின்றாய் செந்தேள் முன் – திருமுறை1:3 1/749

மேல்


செந்தேன் (1)

வான் போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுற செந்தேன்
போல் இனிக்கும் சிவாயநம என சிந்தைசெய்யே – திருமுறை1:6 201/3,4

மேல்


செந்தேனில் (2)

பாவாய் நிறைந்த பொன் பாவாய் செந்தேனில் பகர் மொழியாய் – திருமுறை1:7 84/2
தென் பால் முகம் கொண்ட தேவே செந்தேனில் சிறந்த பசுவின் – திருமுறை6:108 3/1

மேல்


செந்தேனே (5)

பூங்கொடி இடையை புணர்ந்த செந்தேனே புத்தமுதே மறை பொருளே – திருமுறை2:12 2/1
சீர் பூத்து ஒழுகு செந்தேனே தணிகையில் தெள் அமுதே – திருமுறை5:35 1/2
சேணும் புவியும் பாதலமும் தித்தித்து ஒழுகும் செந்தேனே செஞ்சொல் சுவையே பொருள் சுவையே சிவன் கை பொருளே செங்கழுநீர் – திருமுறை5:46 3/2
சர்க்கரையே அது சார்ந்த செந்தேனே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 2/4
விரை சேர் பொன்_மலரே அதில் மேவிய செந்தேனே
கரை சேர் முக்கனியே கனியில் சுவையின் பயனே – கீர்த்தனை:32 1/1,2

மேல்


செந்தேனை (2)

திங்கள் விளங்கும் சடை தருவை தீம் பால் சுவையை செந்தேனை
செங்கை மருவும் செழும் கனியை சீர் ஆர் முக்கண் செங்கரும்பை – திருமுறை2:91 1/1,2
அப்பனை என் உயிர்க்கான செந்தேனை அமுதை அ நாள் – திருமுறை6:24 70/2

மேல்


செந்நாய் (1)

பேய் பிடித்தால் தீர்ந்திடும் இ பெண்_பேய் விடாதே செந்நாய்
பிடித்தால் போலும் என்று நாடிலையே ஆய்வு இல் உன்றன் – திருமுறை1:3 1/611,612

மேல்


செந்நீர் (2)

செந்நீர் புடைப்பு என்பார் தேர்ந்திலையே அம் நீரார் – திருமுறை1:3 1/666
என்பு தோல் இறைச்சி எங்கும் செந்நீர்
ஆய்ந்து செய்த ஆகரம் உற்றது – திருமுகம்:4 1/340,341

மேல்


செந்நெல் (1)

ஈது எனது சரிதம் ஒரு தெய்விகத்தால் களர் நிலத்தின் இடையே செந்நெல்
பேதம் அற முளைத்தது போல் தேவே நின் திரு_சமுக பெருமையாலே – தனிப்பாசுரம்:2 40/1,2

மேல்


செந்நெறி (1)

சிவசுந்தரா சிவபோகா சிவாகம செந்நெறி சொல் – திருமுறை1:6 204/3

மேல்


செந்நெறியின் (1)

நல் நெறியில் சேர்க்கின்ற நற்றாய் காண் செந்நெறியின்
நாம் தேடா முன்னம் நமை தேடி பின்பு தனை – திருமுறை1:3 1/358,359

மேல்


செப்ப (13)

செப்ப அரிதாம் என்றே திகைக்கின்றேன் செப்பு இறப்பின் – திருமுறை1:3 1/1180
வெப்பு இருந்த காடோ வினை சுமையோ செப்ப அறியேன் – திருமுறை1:4 20/2
திருந்தா அதன் குதிப்பு என் ஒரு வாய்கொண்டு செப்ப அரிதே – திருமுறை1:6 117/4
அணி தலை அடியர்க்கு அருள் திருவொற்றி அப்பனே செப்ப அரும் பொருளே – திருமுறை2:41 4/4
செய் விளக்கும் புகழ் உடைய சென்ன நகர் நண்பர்களே செப்ப கேளீர் – திருமுறை2:96 1/3
சேலை நிகர் கண் மகளே நீ செய்த தவம்-தான் செப்ப அரிதால் – திருமுறை3:9 4/1
தன் சொல் செப்ப அரும் தணிகை தேவனே – திருமுறை5:12 18/4
திருந்தாய் நெஞ்சே நின் செயலை செப்ப எனக்கு திடுக்கிடுமே – திருமுறை5:19 11/4
தேன் என்றும் கரும்பு என்றும் செப்ப அரிதாய் மனமும் தேகமும் உள் உயிர் உணர்வும் தித்திக்கும் சுவையே – திருமுறை6:60 21/3
செப்ப அரிய பெரிய ஒரு சிவ_பதியை சிவகதியை சிவ_போகத்தை – திருமுறை6:71 3/2
செப்ப நிலை பெற்றது என்று சின்னம் பிடி சித்திபுரம் இடம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 215/2
செப்ப அரும் கோயிலை சேர்ந்த சூழலில் – தனிப்பாசுரம்:2 11/4
செய் விளக்கும் புகழ் உடைய சென்ன நகர் நண்பர்களே செப்ப கேளீர் – திருமுகம்:5 11/3

மேல்


செப்படிவித்தை (1)

செப்படிவித்தை செய் சித்தர் என்று ஓதும் தேவரீர் வல்லப திரு_சமுகத்தே – திருமுறை6:76 4/2

மேல்


செப்பப்படார் (1)

தீது இ குடி என்று செப்பப்படார் மருவும் – திருமுறை1:2 1/155

மேல்


செப்பம் (1)

அம்பலம் சேர்ந்தேன் எம் பலம் ஆர்ந்தேன் அப்பனை கண்டேன் செப்பம் உட்கொண்டேன் – திருமுறை6:108 5/1

மேல்


செப்பமுடன் (3)

செப்பும் கலயநல்லூர் சின்மயனே செப்பமுடன்
ஓங்கும் திரு_தொண்டர் உள் குளிர நல் அருளால் – திருமுறை1:2 1/266,267
எ பிறப்பும் விட்டு அகலா என் நெஞ்சே செப்பமுடன்
செவ் ஒரு சார் நின்று சிறியேன் கிளக்கின்ற – திருமுறை1:3 1/4,5
செப்பமுடன் போற்று-மினோ சேர்ந்து – திருமுறை6:93 5/4

மேல்


செப்பமுறு (1)

செப்பமுறு திரு_அருள் பேர்_ஒளி வடிவாய் களித்தே செத்தாரை எழுப்புதல் நாம் திண்ணம் உணர் மனனே – திருமுறை6:89 1/4

மேல்


செப்பல் (3)

சேவியாத என் பிழை பொறுத்து ஆளும் செய்கை நின்னதே செப்பல் என் சிவனே – திருமுறை2:25 5/2
திருகு அணப்பெறும் தீயனேன் செய்யும் திறம் அறிந்திலேன் செப்பல் என் சிவனே – திருமுறை2:25 9/2
சேரும் அதில் கண்ட பல காட்சிகள் கண் காட்சி செப்பல் அரிதாம் இதற்கு என் அப்பன் அருள் சாட்சி – கீர்த்தனை:1 178/2

மேல்


செப்பவைத்த (1)

திண்ணியன் என்று எனை உலகம் செப்பவைத்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 5/4

மேல்


செப்பவையேல் (1)

திடம் கொண்ட நின் புகழ் அல்லால் பிறர் புகழ் செப்பவையேல்
விடம் கொண்ட கண்டத்து அருள்_குன்றமே இம வெற்பு_உடையாள் – திருமுறை1:6 41/2,3

மேல்


செப்பன் (1)

செப்பன் என் குல_தெய்வம் ஆனவன் – திருமுறை5:12 9/2

மேல்


செப்பா (2)

செப்பா முனம் விரைந்து செல்கின்றாய் அ பாழில் – திருமுறை1:3 1/540
செப்பா மேல் நிலைக்கே சிறியேனை செலுத்தியவா – கீர்த்தனை:32 3/2

மேல்


செப்பாத (1)

செப்பாத மேல் நிலை மேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்து ஓங்க அருள் சோதி செலுத்தியிடல் வேண்டும் – திருமுறை6:59 1/3

மேல்


செப்பாது (1)

செப்பாது செப்புறும் நம் தேசிகன் காண் தப்பாது – திருமுறை1:3 1/322

மேல்


செப்பாமல் (1)

அப்பா எனும் நங்கள் அப்பன் காண் செப்பாமல்
எள்ளி திரிந்தாலும் இந்தா என்று இன் அமுதம் – திருமுறை1:3 1/334,335

மேல்


செப்பாய் (2)

செப்பாய் என அரிப்பார் சிரிப்பார் இ செகத்தவரே – திருமுறை2:69 2/4
சித்து உருவாம் திரு_அடியின் உண்மை வண்ணம் அறிந்து செப்புவது ஆர் என் வசமோ செப்பாய் என் தோழி – திருமுறை6:101 13/4

மேல்


செப்பார் (1)

செப்பார் கலைகள் மொழிந்த பொருள் திறங்கள் அனைத்தும் தெரிந்து தெளிந்து – திருமுறை6:16 7/1

மேல்


செப்பாலும் (1)

எப்பாலாய் எப்பாலும் இல்லதுமாய் செப்பாலும்
நெஞ்சாலும் காய நிலையாலும் அ நிலைக்குள் – திருமுறை1:3 1/34,35

மேல்


செப்பி (2)

தெருள் திறம் செயும் சண்முக சிவ ஓம் சிவ நமா என செப்பி நம் துயராம் – திருமுறை2:3 4/3
தேன் இருக்கும் மலர்_அணை மேல் பளிக்கறையினூடே திரு_அடி சேர்த்து அருள்க என செப்பி வருந்திடவும் – திருமுறை6:50 1/2

மேல்


செப்பிட (1)

செப்பிட சோர்வு செறிவது எனக்கே – திருமுகம்:4 1/205

மேல்


செப்பிடா (2)

செப்பிடா முனம் தலையினால் நடந்து செய்ய வல்லன் யான் செய்யும் அ பணிகள் – திருமுறை2:54 3/2
தேனிலே பாலிலே சர்க்கரையிலே கனி திரளிலே தித்திக்கும் ஓர் தித்திப்பு எலாம் கூட்டி உண்டாலும் ஒப்பு என செப்பிடா தெள் அமுதமே – திருமுறை6:25 10/3

மேல்


செப்பிடை (3)

செப்பிடை வைத்து ஆட்டுகின்ற சித்தன் எவன் ஒப்புறவே – திருமுறை1:3 1/130
ஊட்டும் திரு வாழ் ஒற்றி_உளீர் உயிரை உடலாம் செப்பிடை வைத்து – திருமுறை1:8 134/1
ஆட்டும் திறத்தீர் நீர் என்றேன் அணங்கே இரு செப்பிடை ஆட்டும் – திருமுறை1:8 134/2

மேல்


செப்பிய (8)

திரு வளர் திரு அம்பலத்திலே அ நாள் செப்பிய மெய் மொழி பொருளும் – திருமுறை6:13 118/1
தெருள் உடைய அருள் நெறியில் களித்து விளையாடி செழித்திடுக வாழ்க என செப்பிய சற்குருவே – திருமுறை6:60 75/2
செவ்விடத்தே அருளொடு சேர்த்து இரண்டு என கண்டு அறி நீ திகைப்பு அடையேல் என்று எனக்கு செப்பிய சற்குருவே – திருமுறை6:60 86/2
செயிர் எலாம் விடுக என செப்பிய சிவமே – திருமுறை6:65 1/970
தெருள் இது எனவே செப்பிய சிவமே – திருமுறை6:65 1/984
செங்கோல் செலுத்து என செப்பிய தந்தையே – திருமுறை6:65 1/1134
தேற்றம் மிகு தண்ணீரை சீவர்கள் பற்பலரை செப்பிய அ இருட்டு அறையில் தனித்தனி சேர்த்தாலும் – திருமுறை6:104 9/3
சினம்கொண்ட போது எல்லாம் செப்பிய வன் சொல்லை – கீர்த்தனை:4 37/1

மேல்


செப்பியதும் (1)

தீயவர் ஆயினும் குற்றம் குறியாது புகன்றால் தீ_மொழி அன்று என தேவர் செப்பியதும் உளதே – திருமுறை6:22 9/4

மேல்


செப்பியாங்கு (1)

செத்தவர் எழுக என செப்பியாங்கு எழுப்பிட – திருமுறை6:65 1/871

மேல்


செப்பியிட (1)

சிவ மயமே வேறு இலை எல்லாம் என நீ-தானே தே_மொழியாய் பற்பல கால் செப்பியிட கேட்டேன் – திருமுறை6:104 7/1

மேல்


செப்பில் (1)

தீட்டும் புகழ் அன்றியும் உலகை சிறிது ஓர் செப்பில் ஆட்டுகின்றாய் – திருமுறை1:8 134/3

மேல்


செப்பின் (1)

செப்பின் கற்கள் சிதைந்து கசியும் – திருமுகம்:4 1/183

மேல்


செப்பினும் (1)

தேட அரிய நறும் பாலும் தேம் பாகும் நெய்யும் தேனும் ஒக்க கலந்தது என செப்பினும் சாலாதே – திருமுறை6:106 9/3

மேல்


செப்பினை (1)

செவ்விளநீர் கொங்கை என செப்பினை வல் ஊன் தடிப்பு இங்கு – திருமுறை1:3 1/657

மேல்


செப்பு (6)

செப்பு என்றனை முலையை சீசீ சிலந்தி அது – திருமுறை1:3 1/659
செப்ப அரிதாம் என்றே திகைக்கின்றேன் செப்பு இறப்பின் – திருமுறை1:3 1/1180
செல்லும் மனம் என் செய்கேன் செப்பு – திருமுறை1:4 68/4
செப்பு அற்ற வாய்க்கு திரு உளதோ சிறிதேனும் உண்டேல் – திருமுறை1:6 161/3
சேர நாம் சென்று வணங்கும் வாறு எதுவோ செப்பு என்றே எனை நச்சிய நெஞ்சே – திருமுறை2:5 9/2
திரு_அருள் பனுவல் சொற்றிடும் அவர்க்கு எண் திரு சேர்க வாதை செப்பு முத்துச்சுவாமி கவி குரிசில் சீர் செழிக-மாதோ – தனிப்பாசுரம்:32 1/4

மேல்


செப்புக (2)

தெரிந்த பின் அந்தோ வேறு நான் செய்த செய்கை என் செப்புக நீயே – திருமுறை6:13 79/4
செப்புக என கடாஅய் நின்றவர்க்கு இறைமொழி தெரிக்கும் சிறப்பு வாய்ந்தே – திருமுகம்:3 1/44

மேல்


செப்புகவே (2)

சேலில் தெளி கண் குற பாவாய் தெரிந்து ஓர் குறி நீ செப்புகவே – திருமுறை3:11 6/4
திற பேர்_உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் செப்புகவே – திருமுறை6:57 7/4

மேல்


செப்புகின்ற (1)

தேசுறு சீர் ஐந்தெழுத்தும் செப்புகின்ற நாயேனை – திருமுறை2:94 25/3

மேல்


செப்புகின்றாய் (1)

செங்காந்தள் அங்கை என செப்புகின்றாய் அ மலர்க்கு – திருமுறை1:3 1/655

மேல்


செப்புகின்றாரும் (1)

தெய்வங்கள் பலபல சிந்தை_செய்வாரும் சேர் கதி பலபல செப்புகின்றாரும்
பொய் வந்த கலை பல புகன்றிடுவாரும் பொய் சமயாதியை மெச்சுகின்றாரும் – திருமுறை6:76 11/1,2

மேல்


செப்புகின்றேன் (1)

தேன்குழல் இங்கு இனி எனக்கு பசி வரில் அப்போது செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா – திருமுறை6:106 30/3

மேல்


செப்புகின்றோர் (1)

சீர் கொண்ட நிறையும் உள் பொறையும் மெய் புகழும் நோய் தீமை ஒருசற்றும் அணுகா திறமும் மெய் திடமும் நல் இடமும் நின் அடியர் புகழ் செப்புகின்றோர் அடைவர் காண் – திருமுறை5:55 12/2

மேல்


செப்புதல் (3)

செழிக்கும் உன் திருமுன் நீல_கண்டம்-தான் செப்புதல் மறந்தனன் அதனால் – திருமுறை2:47 5/2
திரு_மணி மன்றிடை நடிக்கும் பெருமான் நின் கருணை திறத்தினை இ சிறியேன் நான் செப்புதல் எங்ஙனமே – திருமுறை4:2 57/4
சிட்டர் உளம் திகழ்கின்ற சிவபதியே நினது திருவுளமே அறிந்து அது நான் செப்புதல் என் புவி மேல் – திருமுறை6:36 9/2

மேல்


செப்பும் (3)

செப்பும் கலயநல்லூர் சின்மயனே செப்பமுடன் – திருமுறை1:2 1/266
சீர் வாழ் நமது மனையினிடை சேர்ந்தார் விழைவு என் செப்பும் என்றேன் – திருமுறை1:8 33/2
சிற்றம்பலவா இனி சிறியேன் செப்பும் முகமன் யாது உளது – திருமுறை6:24 65/2

மேல்


செப்புவது (5)

செப்புவது என் நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:12 5/4
சித்து உருவாம் திரு_அடியின் உண்மை வண்ணம் அறிந்து செப்புவது ஆர் என் வசமோ செப்பாய் என் தோழி – திருமுறை6:101 13/4
திசை நிறத்த பரை நடுவில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெரு வடிவை செப்புவது ஆர் தோழி – திருமுறை6:101 40/4
தினை அளவாயினும் விகற்ப உணர்ச்சி என்பது இலையே திருவாளர் கலந்தபடி செப்புவது எப்படியோ – திருமுறை6:106 16/3
சிறப்பு உணர்ச்சி மயம் ஆகி அக புணர்ச்சி அவர்-தாம் செய்த தருண சுகத்தை செப்புவது எப்படியோ – திருமுறை6:106 98/2

மேல்


செப்புவர் (1)

சிற்பரமாய் மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெருமை எவர் செப்புவர் காண் தோழி – திருமுறை6:101 28/4

மேல்


செப்புவள் (1)

சேய் குற்றம் தாய் பொறுத்து ஏடா வருக என செப்புவள் இ – திருமுறை1:7 29/1

மேல்


செப்புவாய் (1)

சிந்தையானது கலக்கம்கொண்டு வாடல் என் செப்புவாய் வேதன் ஆதி தேவர் முனிவர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல் புரிய – தனிப்பாசுரம்:13 8/3

மேல்


செப்புவாரே (1)

சேவியேன் எனினும் எனை கைவிடேல் அன்பர் பழி செப்புவாரே – திருமுறை5:18 2/4

மேல்


செப்புவையே (1)

சிந்தை மகிழ குற மடவாய் தெரிந்தோர் குறி-தான் செப்புவையே – திருமுறை3:11 1/4

மேல்


செப்புறு (1)

தெருள் உடை என் தனி தலைவர் திரு_மேனி சோதி செப்புறு பார் முதல் நாத பரியந்தம் கடந்தே – திருமுறை6:106 78/3

மேல்


செப்புறும் (3)

செப்பாது செப்புறும் நம் தேசிகன் காண் தப்பாது – திருமுறை1:3 1/322
தீயிடை சித்துகள் செப்புறும் அனைத்தும் – திருமுறை6:65 1/447
செப்புறும் தெய்வ செயல் என்கேனோ – திருமுகம்:4 1/55

மேல்


செப (1)

உற்ற செப வடம் உருட்டிஉருட்டி – திருமுகம்:4 1/402

மேல்


செபம் (3)

கொச்சியிலே செபம் முடித்து கொங்கணத்திலே புசித்துக்கொள் என்றாலும் – தனிப்பாசுரம்:2 44/3
உருவுற செபம் முடித்து உளத்தின் உன்னியே – தனிப்பாசுரம்:3 51/4
இவள் முன் நம் செபம் என்றும் சாயா – திருமுகம்:4 1/278

மேல்


செபம்-தான் (1)

செகம் காண தலை_காலும் தெரியாமல் அலைந்து திரிகின்றாய் நின் செபம்-தான் சிறிதும் நடவாது – திருமுறை6:86 8/2

மேல்


செம் (93)

சதுரன் கடாசல உரி_போர்வையான் செம் தழல் கரத்து ஏந்திநின்றோன் – திருமுறை1:1 2/46
என் உயிரை அன்ன பதம் என் உயிர்க்குயிராய் இலங்கு செம் பதும பதம் – திருமுறை1:1 2/112
என் தவம் எனும் பதம் என் மெய் தவ பயனாய் இயைந்த செம் சலச பதம் – திருமுறை1:1 2/115
செம் கண் விடையோனே நீள் உவகை – திருமுறை1:2 1/298
செம் பாம்பை ஆட்டுகின்ற சித்தன் எவன் தம் பாங்கர் – திருமுறை1:3 1/134
செம் மயிர்க்காலுள் புகுத்தும் சித்தன் எவன் செம்மை இலா – திருமுறை1:3 1/170
செம் புலியா செய்ய வல்ல சித்தன் எவன் அம்புலியை – திருமுறை1:3 1/172
செம் கை இடாது ஆற்ற வல்ல சித்தன் எவன் தங்குகின்ற – திருமுறை1:3 1/196
தங்கும் உலகங்கள் சாயாமல் செம் சடை மேல் – திருமுறை1:3 1/273
கூற்று உதைத்த செம் தாள் குழகன் எவன் ஆற்றலுறு – திருமுறை1:3 1/278
சீர்த்தி நிகழ் செம்பவள செம் மேனியின் அழகும் – திருமுறை1:3 1/465
செம் சடை கொள் நம் பெருமான் சீர் கேட்டு இரை அருந்தாது – திருமுறை1:3 1/519
மெய் தாவும் செம் தோல் மினுக்கால் மயங்கினை நீ – திருமுறை1:3 1/731
செம் சுந்தர பதத்தில் சேர்த்தோரும் வஞ்சம் செய் – திருமுறை1:3 1/1344
சிற்பரனே ஐங்கரனே செம் சடை அம் சேகரனே – திருமுறை1:4 -1/3
செய் ஆர் அழலே நின் செம் மேனி என்னினும் என் – திருமுறை1:4 53/1
செம் பாதமே என்றும் தீரா பொருள் என்று – திருமுறை1:4 93/3
செம் கேச வேணி சிவனே என் ஆணவத்திற்கு – திருமுறை1:4 95/3
செம் சடை எம் பெருமானே சிறு_மான் ஏற்ற செழும் கமல கரத்தவனே சிவனே சூழ்ந்து – திருமுறை1:5 71/1
செம்_புனலால் குழைத்த புலால் சுவர் சூழ் பொத்தை சிறு வீட்டில் இருட்டு அறையில் சிறைசெய்து அந்தோ – திருமுறை1:5 87/2
விடை_உடையாய் மறை மேல்_உடையாய் நதி மேவிய செம்
சடை_உடையாய் கொன்றை தார்_உடையாய் கரம் தாங்கு மழு – திருமுறை1:6 7/1,2
தாள்_உடையாய் செம் சடை_உடையாய் என்றனை_உடையாய் – திருமுறை1:6 8/2
மின் போலும் செம் சடை வித்தகனே ஒளி மேவிய செம்பொன் – திருமுறை1:6 16/1
ஆறு உற்ற செம் சடை அண்ணல் கொள்வான் என்பர் ஆங்கு அதற்கு – திருமுறை1:6 24/2
சிந்து ஓத நீரில் சுழியோ இளையவர் செம் கை தொட்ட – திருமுறை1:6 101/2
மாணிக்கம் விற்ற செம் மாணிக்கமே எனை வாழ்வித்ததோர் – திருமுறை1:6 124/2
தைவந்த நெஞ்சமும் காண்பது என்றோ செம் சடை கனியே – திருமுறை1:6 137/4
திரை ஏற்று செம் சடை தேவே அமரர் சிகாமணியே – திருமுறை1:6 232/4
தேர்ந்தே அ கங்கையை செம் சடை மேல் சிறைசெய்தனர் ஒண் – திருமுறை1:7 25/3
வரும் பேர் ஒளி செம் சுடரே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 56/4
சேல் ஏர் விழி அருள் தேனே அடியர் உள் தித்திக்கும் செம்
பாலே மதுர செம் பாகே சொல் வேத பனுவல் முடி – திருமுறை1:7 57/1,2
பாலே மதுர செம் பாகே சொல் வேத பனுவல் முடி – திருமுறை1:7 57/2
செம் பால் கலந்த பைந்தேனே கதலி செழும் கனியே – திருமுறை1:7 58/2
செம் நெறியை சேர்ந்திடவும் செய்தாய் எனக்கு உனக்கு – திருமுறை2:20 3/2
செம் பலத்தை நீ சிந்தைசெய்வையே – திருமுறை2:21 4/4
செம்_வண்ணத்தானை தெரிந்து – திருமுறை2:30 9/4
கூறு உமையாட்கு ஈந்து அருளும் கோமானை செம் சடையில் – திருமுறை2:30 20/1
கோனே கரும்பின் சுவையே செம் பாலொடு கூட்டும் நறும் – திருமுறை2:31 5/3
அகழும் மால் ஏனமாய் அளவும் செம் மலர் – திருமுறை2:32 12/3
தேன் நெய் ஆடிய செம் சடை கனியை தேனை மெய் அருள் திருவினை அடியர் – திருமுறை2:34 5/1
மாணுற களம் கறுத்த செம் மணியே வள்ளலே எனை வாழ்விக்கும் மருந்தே – திருமுறை2:53 3/3
மஞ்சு படும் செம் சடில வள்ளலே உள்ளுகின்றோர் – திருமுறை2:56 2/1
பாலே அமுதே பழமே செம் பாகே எனும் நின் பத புகழை – திருமுறை2:60 6/1
சோதி எலாம் சூழ்ந்த பரஞ்சோதியே செம் சடை மேல் – திருமுறை2:61 10/2
செம் மான் மழு கரம் கொள் செல்வ சிவமே என் – திருமுறை2:63 6/3
செம் பிரான் அருள் அளிக்கினும் உனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 1/4
கந்தம் மிகு கொன்றையொடு கங்கை வளர் செம் சடை கடவுளே கருணை_மலையே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 9/4
மானே மணி மன்றில் நடம் புரி வள்ளலே செம்
தேனே அமுதே முதல் ஆகிய தெய்வமே நீ-தானே – திருமுறை2:87 11/2,3
தட முடியாய் செம் சடை_முடியாய் நம் தயாநிதியே – திருமுறை2:94 20/4
மின்னை நிகர் செம் சடை மேல் மதியம் அசைந்து ஆட வியன் பொதுவில் திரு_நடம் செய் விமல பரம் பொருளே – திருமுறை4:2 30/4
தண்ணிய வெண் மதி அணிந்த செம் சடை நின்று ஆட தனித்த மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை4:2 36/4
செம் பருக்கை_கல் உறுத்த தெருவில் நடந்து இரவில் தெரு கதவம் திறப்பித்து சிறியேனை அழைத்து – திருமுறை4:2 79/2
தெருவம் மிசை நடந்து சிறு செம் பரல்_கல் உறுத்த சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 80/3
திரு உருக்கொண்டு எழுந்தருளி சிறியேன் முன் அடைந்து திரு_நீற்று பை அவிழ்த்து செம் சுடர் பூ அளிக்க – திருமுறை4:3 1/1
குழகு இயல் செம் சுடர் பூவை பொக்கணத்தில் எடுத்து கொடுத்து அருளி நின்றனை நின் குறிப்பு அறியேன் குருவே – திருமுறை4:3 3/3
புலை கொடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பொங்கு திரை கங்கை மதி தங்கிய செம் சடையாய் – திருமுறை4:8 5/2
மதி அணி செம் சடை கனியை மன்றுள் நடம் புரி மருந்தை – திருமுறை4:11 1/1
துதி அணி செம் சுவை பொருளில் சொல்_மாலை தொடுத்து அருளி – திருமுறை4:11 1/2
இலகு செம் மேனி காட்சியும் இரண்டோடு இரண்டு என ஓங்கு திண் தோளும் – திருமுறை5:1 3/2
திங்கள் அம் கொழுந்து வேய்ந்த செம் சடை கொழுந்தே போற்றி – திருமுறை5:4 1/1
அம்பு ஒன்று செம் சடை அப்பரை போல் தன் அடியர்-தம் துக்கம் – திருமுறை5:4 5/1
சீர் பூத்த அருள்_கடலே கரும்பே தேனே செம் பாகே எனது குல தெய்வமே நல் – திருமுறை5:8 1/1
செம் பாத_மலர் ஏத்தேன் இலவு காத்தேன் திரு_தணிகையே நமது செல்வம் என்றே – திருமுறை5:24 9/2
எண்ணேன் வன் துயர் மண்ணேன் மனம் செம் புண்ணேன் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 10/4
கண்ணாவோ வேல் பிடித்த கையாவோ செம் பவள – திருமுறை5:30 1/2
பருகாது உள்ளத்து இனித்திருக்கும் பாலே தேனே பகர் அருள் செம் பாகே தோகை மயில் நடத்தும் பரமே யாவும் படைத்தோனே – திருமுறை5:46 10/3
செம் கேழ் இதழி சடை கனியே சிவமே அடிமை சிறு நாயேன் – திருமுறை6:7 6/3
செம் மதி கருணை திரு_நெறி இது நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:12 3/4
செம் கேழ் வேணி திங்கள் அணிந்து அருள் சிவனேயோ – திருமுறை6:24 24/4
செம் பதத்தே மலர் விளங்க கண்டுகொண்டேன் எனது சிறுமை எலாம் தீர்ந்தே மெய் செல்வம் அடைந்தேனே – திருமுறை6:24 30/4
அப்பு ஊறு செம் சடை அப்பா சிற்றம்பலத்து ஆடுகின்றோய் – திருமுறை6:24 35/1
மஞ்சு உண்ட செம் சடை மன்னா பொன்_அம்பலவா வலவா – திருமுறை6:24 37/3
ஆய் மதி பெரியருள் அமர்ந்த சிற்பரமே அம்பலத்து ஆடல்செய் செம் பதத்து அரசே – திருமுறை6:26 4/3
தண்ணிய மதியே தனித்த செம் சுடரே சத்திய சாத்திய கனலே – திருமுறை6:42 4/1
செம் பூத உலகங்கள் பூதாண்ட வகைகள் செழித்திட நல் கதிர் பரப்பி திகழ்கின்ற சுடரே – திருமுறை6:60 28/3
செம் நெறி செலுத்திய சிற்சபை சிவமே – திருமுறை6:65 1/966
செம்மையில் உதித்து உளம் திகழ்ந்த செம் சுடரே – திருமுறை6:65 1/1530
வரை எலாம் விளங்க வயங்கு செம் சுடரே – திருமுறை6:65 1/1532
உலகு எலாம் விளங்க ஓங்கு செம் சுடரே – திருமுறை6:65 1/1534
என் உள வரை மேல் எழுந்த செம் சுடரே – திருமுறை6:65 1/1536
செம் பலத்தை என் உளத்தே சேர்த்து – திருமுறை6:74 2/4
செம் நாளை எதிர்பார்த்தே பல் நாளும் களித்தேன் சிந்தை மலர்ந்து இருந்தேன் அ செல்வம் மிகு திரு_நாள் – திருமுறை6:79 10/3
மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே – திருமுறை6:106 24/4
செம் நிலை தந்தான் என்று ஊதூது சங்கே சிற்சபையப்பன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 167/2
செம் பலன் அளித்தார் என்று சின்னம் பிடி சித்தி நிலை பெற்றது என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 211/2
மற்றோர் நிலையில் மரகத பச்சை செம்
மாணிக்கம் ஆச்சுதடி அம்மா – கீர்த்தனை:26 9/1,2
துப்பு ஆர் செம் சுடரே அருள் சோதி சுக கடலே – கீர்த்தனை:31 5/1
விண் ஆர் செம் சுடரே சுடர் மேவிய உள் ஒளியே – கீர்த்தனை:32 2/1
துப்பு ஆர் செம் சடையாய் அருள் சோதி சுக கடலே – கீர்த்தனை:32 3/1
கனி மதுரம் ஒழுகு செம் பதிக செழும் சொல்_மழை கண்_நுதல் பவள மலையில் – கீர்த்தனை:41 1/28
மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே – கீர்த்தனை:41 31/4
செம் நிதியில் பரஞ்சுடரை பொன் நிதி கண்டவன் போல் கண் செழிக்க கண்டு – தனிப்பாசுரம்:3 14/4
கனி மதுரம் ஒழுகு செம் பதிக செழும் சொல்_மழை கண்_நுதல் பவள மலையில் – தனிப்பாசுரம்:24 1/28

மேல்


செம்_புனலால் (1)

செம்_புனலால் குழைத்த புலால் சுவர் சூழ் பொத்தை சிறு வீட்டில் இருட்டு அறையில் சிறைசெய்து அந்தோ – திருமுறை1:5 87/2

மேல்


செம்_வண்ணத்தானை (1)

செம்_வண்ணத்தானை தெரிந்து – திருமுறை2:30 9/4

மேல்


செம்பதம் (1)

மறை துதிக்கும் பதம் மறை சிலம்பு ஒளிர் பதம் மறை பாதுகை செம்பதம்
மறை முடி மணி_பதம் மறைக்கும் எட்டா பதம் மறை பரி உகைக்கும் பதம் – திருமுறை1:1 2/71,72

மேல்


செம்பலத்தே (1)

செம்பலத்தே உறு தருணம் வாய்_மலர வேண்டும் சிற்சபை பொன்_சபை ஓங்கி திகழ் பெரிய துரையே – திருமுறை6:62 10/4

மேல்


செம்பவள (8)

சீர்த்தி நிகழ் செம்பவள செம் மேனியின் அழகும் – திருமுறை1:3 1/465
பை ஆர் அரவ மதி_சடையாய் செம்பவள நிற – திருமுறை1:6 4/3
செம்பவள தனி குன்றே அருளானந்த செழும் கனியே முக்கண் உடை தேவே மூவா – திருமுறை2:94 4/1
அள் இரவு போல் மிடற்றில் அழகு கிளர்ந்து ஆட அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவள_குன்றே – திருமுறை4:2 24/4
அ உலக முதல் உலகம் அனைத்தும் மகிழ்ந்து ஏத்த அம்பலத்தே நடம் புரியும் செம்பவள_குன்றே – திருமுறை4:2 83/4
ஐயடிகள் காடவர்கோன் அகம் மகிழ்ந்து போற்றும் அம்பலத்தே அருள் நடம் செய் செம்பவள மலையே – திருமுறை4:8 7/3
செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ செழும் சோதி தனி பிழம்போ செவ் வண்ண திரளோ – திருமுறை6:101 3/1
செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ தெய்வ மரகத திரளோ செழும் நீல பொருப்போ – திருமுறை6:106 36/1

மேல்


செம்பவள_குன்றே (2)

அள் இரவு போல் மிடற்றில் அழகு கிளர்ந்து ஆட அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவள_குன்றே – திருமுறை4:2 24/4
அ உலக முதல் உலகம் அனைத்தும் மகிழ்ந்து ஏத்த அம்பலத்தே நடம் புரியும் செம்பவள_குன்றே – திருமுறை4:2 83/4

மேல்


செம்பாகமும் (1)

பார் பூத்த பச்சை பசும் கொடி பூத்த செம்பாகமும் ஓர் – திருமுறை2:94 1/3

மேல்


செம்பாகே (2)

அருள் ஒளி வீசும் அரும்_பெறல் மணியே அருள் சுவை கனிந்த செம்பாகே
அருள் மணம் வீசும் ஒரு தனி மலரே அருள் மயமாம் பரசிவமே – திருமுறை2:93 3/3,4
தேனே செம்பாகே என்று இனித்திடும் தெள் அமுதை சிற்சபையில் பெரு வாழ்வை சிந்தைசெய்-மின் உலகீர் – திருமுறை6:98 14/3

மேல்


செம்பால் (2)

கடி ஆர் மலர் அயன் முன்னோர் தென் ஒற்றி கடவுள் செம்பால்
வடியா கருணை கடலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 44/3,4
செம்பால் மொழியார் முன்னர் எனை சேர்வீர் என்கோ திருவொற்றி – திருமுறை1:8 101/1

மேல்


செம்பாலே (1)

பாகம் கலந்த செம்பாலே நுதல்_கண் பரஞ்சுடரே – திருமுறை1:6 225/4

மேல்


செம்பு (1)

புடமிடு செம்பு அல பொன் மணியே – கீர்த்தனை:1 45/2

மேல்


செம்பெருமானுக்கும் (1)

செம்பெருமானுக்கும் எந்தாய்க்கும் நான் பணி செய்ய செய்யே – திருமுறை1:6 197/4

மேல்


செம்பொடு (1)

செம்பொடு களிம்பு செறிந்தது போன்று ஓர் – திருமுகம்:4 1/29

மேல்


செம்பொருள் (7)

ஈட்டிய செம்பொருள் நிலையோடு இலக்கியமும் விளங்க இனிது நின்று விளங்குகின்ற இன்ப மய ஒளியே – திருமுறை6:60 34/2
செம்பொருள் ஆகிய சிவமே சிவமே – திருமுறை6:65 1/948
தேவர்களோ சித்தர்களோ சீவன் முத்தர்-தாமோ சிறந்த முனி தலைவர்களோ செம்பொருள் கண்டோரோ – திருமுறை6:101 4/1
தேவர்களோ முனிவர்களோ சிறந்த முத்தர்-தாமோ தேர்ந்த சிவயோகிகளோ செம்பொருள் கண்டோரோ – திருமுறை6:106 37/1
செம்பொருள் ஆயினீர் வாரீர் – கீர்த்தனை:17 7/3
செம்பொருள் என்பது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 20/3
செம்பொருள் ஆகி சிதம்பரத்தே என்றும் – கீர்த்தனை:34 10/1

மேல்


செம்பொருளாய் (1)

செல் நிலையில் செம்பொருளாய் திகழ்கின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 4/4

மேல்


செம்பொருளே (7)

சீலமே மால் அறியா மனத்தில் கண்ட செம்பொருளே உம்பர் பதம் செழிக்கும் தேவே – திருமுறை1:5 29/4
தெருளே மெய்ஞ்ஞான தெளிவே மறை முடி செம்பொருளே
மருள் ஏதம் நீக்கும் ஒளியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 4/3,4
பொன்னே அற்புதமே செம்பொருளே என் புகலே மெய் போதமே என் – திருமுறை6:10 2/3
சொல் கரை இன்றிய ஒளியினுள் ஒளியே துரியமும் கடந்திட்ட பெரிய செம்பொருளே
சிற்கரை திரை அறு திரு_அருள் கடலே தெள் அமுதே கனியே செழும் பாகே – திருமுறை6:26 2/2,3
மறப்பு அறியா பேர்_அறிவில் வாய்த்த பெரும் சுகமே மலைவு அறியா நிலை நிரம்ப வயங்கிய செம்பொருளே
இறப்பு அறியா திரு_நெறியில் என்னை வளர்த்து அருளும் என்னுடைய நல் தாயே எந்தாயே நினது – திருமுறை6:36 4/1,2
பூரணமே புண்ணியமே பொது விளங்கும் அரசே புத்தமுதே சத்தியமே பொன்னே செம்பொருளே
தோரணமே விளங்கு சித்திபுரத்தினும் என் உளத்தும் சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 2/3,4
சிவனே செம்பொருளே திரு_சிற்றம்பலம் நடிப்பாய் – கீர்த்தனை:32 11/2

மேல்


செம்பொருளை (1)

செம்பொருளை சார்ந்த திறத்தோரும் மண் பொருள் போய் – திருமுறை1:3 1/1384

மேல்


செம்பொன் (13)

தகை கொள் பரமேச்சுரன் சிவபிரான் எம்பிரான் தம்பிரான் செம்பொன்_பதம் – திருமுறை1:1 2/48
ஓட்டினை செம்பொன்னாய் உயர் செம்பொன் ஓடாக – திருமுறை1:3 1/163
பாங்கான செம்பொன்_பதம் – திருமுறை1:4 70/4
வைக்கின்ற ஓடும் செம்பொன் ஆம் என் கெட்ட மனது நின் சீர் – திருமுறை1:6 13/3
மின் போலும் செம் சடை வித்தகனே ஒளி மேவிய செம்பொன்
போலும் மேனி எம் புண்ணியனே எனை போற்றி பெற்ற – திருமுறை1:6 16/1,2
செய்ய வேண்டும் நின் செம்பொன்_பதம் அலால் – திருமுறை2:76 2/2
சிவயோக சந்தி தரும் தேவி உலகு_உடையாள் சிவகாமவல்லியொடும் செம்பொன் மணி பொதுவில் – திருமுறை4:6 3/1
தேன் மொழி பெண் அரசி அருள் செல்வம் எனக்கு அளித்தாள் சிவகாமவல்லியொடு செம்பொன் மணி பொதுவில் – திருமுறை4:6 6/1
சிறப்பு அடை மா தவர் போற்ற செம்பொன் மணி பொதுவில் திரு_தொழில் ஐந்து இயற்றுவிக்கும் திரு_நட நாயகனே – திருமுறை4:8 8/4
செம்பொன்_நாட்டு இறைவற்கு அருளிய நினது திரு_அருள் பெருமையை மறவேன் – திருமுறை5:2 6/2
சேர்த்தானை என்றனை-தன் அன்பரோடு செறியாத மனம் செறிய செம்பொன்_தாளில் – திருமுறை6:48 5/1
தெய்வ நீடு அருள் கருணை நிறைந்து வழிந்து அழகு ஒழுகி செம்பொன் கஞ்ச – தனிப்பாசுரம்:2 46/2
தெருள் உறு சிவபிரான் செம்பொன் கஞ்சமும் – தனிப்பாசுரம்:5 2/3

மேல்


செம்பொன்_தாளில் (1)

சேர்த்தானை என்றனை-தன் அன்பரோடு செறியாத மனம் செறிய செம்பொன்_தாளில்
ஆர்த்தானை அம்பலத்தில் ஆடாநின்ற ஆனந்த நடத்தானை அருள் கண் நோக்கம் – திருமுறை6:48 5/1,2

மேல்


செம்பொன்_நாட்டு (1)

செம்பொன்_நாட்டு இறைவற்கு அருளிய நினது திரு_அருள் பெருமையை மறவேன் – திருமுறை5:2 6/2

மேல்


செம்பொன்_பதம் (3)

தகை கொள் பரமேச்சுரன் சிவபிரான் எம்பிரான் தம்பிரான் செம்பொன்_பதம்
தகவு பெறு நிட்பேத நிட்கம்பமாம் பராசத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை1:1 2/48,49
பாங்கான செம்பொன்_பதம் – திருமுறை1:4 70/4
செய்ய வேண்டும் நின் செம்பொன்_பதம் அலால் – திருமுறை2:76 2/2

மேல்


செம்பொன்பள்ளி (1)

அன்பு அள்ளி ஓங்கும் அறிவு_உடையோர் வாழ்த்தும் செம்பொன்பள்ளி
வாழ் ஞான போதமே இன்பு உள்ளி – திருமுறை1:2 1/213,214

மேல்


செம்பொன்னாய் (1)

ஓட்டினை செம்பொன்னாய் உயர் செம்பொன் ஓடாக – திருமுறை1:3 1/163

மேல்


செம்பொன்னால் (1)

சேயும் இரங்கும் அவர் தீமைக்கே ஆயும் செம்பொன்னால்
துகிலால் புனையாவிடில் அவர் மெய் – திருமுறை1:3 1/786,787

மேல்


செம்பொன்னில் (1)

கரும்பொன்னை செம்பொன்னில் கைவிடாது இருக்கின்றார் கடையனேற்கே – திருமுறை2:94 17/3

மேல்


செம்பொன்னே (8)

தென் அகத்தியான்பள்ளி செம்பொன்னே தொல்_நெறியோர் – திருமுறை1:2 1/380
புடை அம் புயத்தில் என்றேன் செம்பொன்னே கொடை அம்புயத்தினும் நல் – திருமுறை1:8 111/2
எவ்வண பொருப்பே என் இரு கண்ணே இடையிடா பசிய செம்பொன்னே
செவ் வண மணியே திகழ் குண_கடலே திருவொற்றியூர் செழும் தேனே – திருமுறை2:11 9/3,4
அன்னே என்றன் அப்பா என் ஐயா என்றன் அரசே செம்பொன்னே
முக்கண் பொருளே நின் புணர்ப்பை அறியேன் புலையேனே – திருமுறை2:60 9/3,4
வடம் படா நலமும் வாய்த்த செம்பொன்னே
மும்மையும் தரும் ஒரு செம்மையை உடைத்தாய் – திருமுறை6:65 1/1348,1349
கிளர்ந்திட உரைத்து கிடைத்த செம்பொன்னே
எண்ணிய-தோறும் இயற்றுக என்று எனை – திருமுறை6:65 1/1354,1355
பண்ணிய தவத்தால் பழுத்த செம்பொன்னே
விண் இயல் தலைவரும் வியந்திட எனக்கு – திருமுறை6:65 1/1360,1361
புண்ணிய பயனால் பூத்த செம்பொன்னே
நால் வகை நெறியினும் நாட்டுக எனவே – திருமுறை6:65 1/1362,1363

மேல்


செம்பொன்னை (2)

கொடுத்தார் நான் அந்தோ தளர்ந்து நின்றேன் அல்லது செம்பொன்னை
கொடுத்தும் பெற அரிய பொருளே உன்னை போற்றுகிலேன் – திருமுறை2:43 9/2,3
தேற்றம் மிகு பசும்பொன்னை செம்பொன்னை ஞான சிதம்பரத்தே விளங்கி வளர் சிவ மயமாம் பொன்னை – திருமுறை6:52 5/3

மேல்


செம்பொனே (2)

செம்பொனே செழும் பவள மா மலையே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 10/4
செம்பொனே கருணை தெய்வமே எல்லாம் செய வல்ல சித்தனே சிவனே – திருமுறை6:15 8/3

மேல்


செம்மணிகள் (1)

தேரை ஊர் செங்கதிர் போல் செம்மணிகள் நின்று இலங்கும் – திருமுறை1:2 1/67

மேல்


செம்மணியே (1)

மருந்தே என் கண்ணே கண்மணியே செம்மணியே என் வாழ்வே எங்கள் – தனிப்பாசுரம்:3 22/3

மேல்


செம்மணியை (2)

தேர் ஓங்கு காழி-கண் மெய்ஞ்ஞான பால் உண்ட செம்மணியை
சீர் ஓங்கு முத்து சிவிகையின் மேல் வைத்த தேவ உன்றன் – திருமுறை1:6 191/1,2
அம் மொழியாம் செம்மணியை அடி முடியின் அணிந்து மனம் மலர்ந்து நாயேன் – தனிப்பாசுரம்:3 44/1

மேல்


செம்மர (1)

செடி அளவு ஊத்தை வாய் பல் அழுக்கு எல்லாம் தெரிந்திட காட்டி நகை-தான் செய்து வளையா பெரும் செம்மர துண்டு போல் செம்மாப்பர் அவர் வாய் மதம் – தனிப்பாசுரம்:15 5/3

மேல்


செம்மரம் (1)

தண் உடைய மலர்_அடிக்கு ஓர்சிறிதும் அன்பு சார்ந்தேனோ செம்மரம் போல் தணிந்த நெஞ்சேன் – திருமுறை1:5 89/2

மேல்


செம்மரமோ (1)

கல் மலையோ இரும்போ செம்மரமோ பாறை கருங்கல்லோ பராய் முருட்டு கட்டையேயோ – திருமுறை1:5 92/4

மேல்


செம்மல் (2)

சொல் தேர் அறிஞர் புகழ் ஒற்றி மேவும் துணைவர்-தம் செம்மல்
தேர் புயத்து அணை மானே வடிவுடை மாணிக்கமே – திருமுறை1:7 68/3,4
செம்மல் உன் பாதம் அறிய நான் அறியேன் சிறிதும் இங்கு இனி துயர் ஆற்றேன் – திருமுறை6:20 9/3

மேல்


செம்மலர் (2)

சீர் சிந்து வாழ்க்கையும் தேன் சிந்தி வாடிய செம்மலர் போல் – திருமுறை1:6 82/2
செம்மலர் செம்மலும் திருத்தகு நிறத்தனும் – தனிப்பாசுரம்:30 2/1

மேல்


செம்மலாய் (1)

திணி கொண்ட முப்புராதிகள் எரிய நகை கொண்ட தேவாய் அகண்ட ஞான செல்வமாய் வேல் ஏந்து சேயாய் கஜானன செம்மலாய் அணையாக வெம் – தனிப்பாசுரம்:13 10/2

மேல்


செம்மலும் (1)

செம்மலர் செம்மலும் திருத்தகு நிறத்தனும் – தனிப்பாசுரம்:30 2/1

மேல்


செம்மலே (1)

தென்குரங்காடுதுறை செம்மலே புன் குரம்பை – திருமுறை1:2 1/192

மேல்


செம்மாந்த (2)

தெவ் வண்ண மாயையிடை செம்மாந்த சிற்றடியேன் – திருமுறை2:61 7/1
செம்மாந்த சிறியேனை சிறுநெறியில் சிறிதும் செலுத்தாமல் பெரு நெறியில் செலுத்திய நல் துணையே – திருமுறை6:60 76/3

மேல்


செம்மாப்பர் (1)

செடி அளவு ஊத்தை வாய் பல் அழுக்கு எல்லாம் தெரிந்திட காட்டி நகை-தான் செய்து வளையா பெரும் செம்மர துண்டு போல் செம்மாப்பர் அவர் வாய் மதம் – தனிப்பாசுரம்:15 5/3

மேல்


செம்மாப்பில் (1)

செம்மாப்பில் உரைத்தனை இ சிறுமொழி என் செவிக்கே தீ நுழைந்தால் போன்றது நின் சிந்தையும் நின் நாவும் – திருமுறை6:106 79/3

மேல்


செம்மாப்புற்று (1)

கண்மை அகன்று ஓங்கும் அந்தகாரத்தில் செம்மாப்புற்று
உண்மை ஒன்றும் காணாது உழன்றனையே வண்மை_இலாய் – திருமுறை1:3 1/1071,1072

மேல்


செம்மால் (1)

செம்மால் இஃது ஒன்று என் என்றேன் திருவே புரி மேல் சேர்கின்ற – திருமுறை1:8 7/3

மேல்


செம்மியே (1)

செம்மியே மடவார் கொம்மியே பாடி சிரித்திருக்கின்றனர் அந்தோ – திருமுறை6:14 7/3

மேல்


செம்மை (14)

செம் மயிர்க்காலுள் புகுத்தும் சித்தன் எவன் செம்மை இலா – திருமுறை1:3 1/170
செம்மை கதி அருள் நம் தெய்வம் காண் எம்மையினும் – திருமுறை1:3 1/314
செம்மை இலா சிறிய தேவர்கள்-பால் சேர்க்காது – திருமுறை1:3 1/353
செம்மை மணி_மலையை சேர்ந்த மரகதம் போல் – திருமுறை1:3 1/463
சிரம் ஆகி திரு_அருளாம் வெளியாய் ஆன்ம சிற்சத்தியாய் பரையின் செம்மை ஆகி – திருமுறை1:5 6/2
செம்மை எலாம் தரும் மௌன அணை மேல் கொண்டு செறி இரவு_பகல் ஒன்றும் தெரியா வண்ணம் – திருமுறை1:5 93/3
செம்மை வளம் சூழ் ஒற்றி_உளீர் திகழா கரி தோல் உடுத்தீரே – திருமுறை1:8 129/1
செம்மை மா மலர் பதங்கள் நொந்திடவே சென்று சோறு இரந்து அளித்து அருள்செய்தோன் – திருமுறை2:5 4/3
செம்மை தொழும்பர் தொழும் சீர் ஒற்றியூர் அண்ணல் – திருமுறை2:30 11/3
செம்மை மேனி எம் ஒற்றியூர் அரசே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 6/4
பச்சை எலாம் செம்மை எலாம் பொன்மை எலாம் படர்ந்த படிக மணி_விளக்கே அம்பலம் விளங்கும் பதியே – திருமுறை6:64 49/4
செம்மை திரையால் சித்து உறு வெளியை – திருமுறை6:65 1/819
செம்மை தரு சித்தனை என் சிவ பதியை தெள் அமுத திரளை என்றன் – திருமுறை6:71 7/3
பொன் வண்ண பூத முதல் தன்மை உண்மை அகத்தே பொன் புறமா கரு விளக்கம் பொருந்த வெண்மை செம்மை
தன் வண்ண பசுமையொடு கருமை கலப்பு ஆகும் தன்மையினில் தன்மையதாய் தனித்து அதற்கு ஓர் முதலாய் – திருமுறை6:101 27/1,2

மேல்


செம்மையில் (3)

செம்மையில் பெறும் அன்பர் உள்ளகம் சேர் செல்வமே எனை சேர்த்து அருளாயேல் – திருமுறை2:66 4/3
செம்மையில் உதித்து உளம் திகழ்ந்த செம் சுடரே – திருமுறை6:65 1/1530
செம்மையில் போந்து என் சிறுமனை கிழத்தி – திருமுகம்:1 1/46

மேல்


செம்மையிலே (1)

செம்மையிலே விளங்குகின்ற திரு_அடிகள் வருந்த சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 63/3

மேல்


செம்மையுடன் (2)

எம் முருகன் பூண்டி இரு_நிதியே செம்மையுடன்
அம் குன்றாது ஓங்கும் அணி கொள் கொடி மாட – திருமுறை1:2 1/418,419
செம்மையுடன் வாழும் திறலோரும் எம்மையினும் – திருமுறை1:3 1/1380

மேல்


செம்மையும் (1)

பச்சையும் செம்மையும் கருமையும் கூடி பலித்த நும் வாழ்க்கையில் பண்பு ஒன்றும் இல்லீர் – திருமுறை6:96 5/2

மேல்


செம்மையே (1)

செம்மையே எல்லாம்_வல்ல சித்து என்கோ திரு_சிற்றம்பலத்து அமுது என்கோ – திருமுறை6:53 2/2

மேல்


செம்மையை (2)

செம்மையை எல்லா சித்தியும் என்-பால் சேர்ந்திட புரி அருள் திறத்தை – திருமுறை6:49 25/3
மும்மையும் தரும் ஒரு செம்மையை உடைத்தாய் – திருமுறை6:65 1/1349

மேல்


செம்மொழி (1)

செம்மொழி ஆரணம் பரவும் சிவகுருவே என துதித்து சினம்கொண்டு ஓதும் – தனிப்பாசுரம்:3 44/3

மேல்


செய் (413)

வந்தனை செய் புந்தியவர்-தம் துயர் தவிர்ந்திட உள் மந்தணம் நவிற்றும் பதம் – திருமுறை1:1 2/94
எல்லார்க்கும் நல்ல பதம் எல்லாம் செய் வல்ல பதம் இணை_இலா துணையாம் பதம் – திருமுறை1:1 2/123
மா வளரும் செந்தாமரை வளரும் செய் குரக்குக்கா – திருமுறை1:2 1/57
சற்சனர் சேர் மூக்கீச்சரத்து அணியே மல் செய்
அரா_பள்ளி மேவும் அவன் நின்று வாழ்த்தும் – திருமுறை1:2 1/138,139
தருமபுரம் செய் தவமே இருமையினும் – திருமுறை1:2 1/232
பால் ஊர் நிலவில் பணிலங்கள் தண் கதிர் செய்
நாலூரில் அன்பர் பெறும் நல் நயமே மேல் ஊரும் – திருமுறை1:2 1/321,322
பொங்கு மணி கால்கள் பொலம் செய் திருவொற்றி நகர் – திருமுறை1:2 1/513
எல்லார்க்கும் நல்லவனே எல்லாம் செய் வல்லவனே – திருமுறை1:2 1/569
என் செய்வோம் என்று எண்ணி எய்க்கின்றேன் முன் செய் வினையாம் – திருமுறை1:2 1/806
பொய் என்பது ஒன்றும் பொருந்தாராய் செய் என்ற – திருமுறை1:3 1/80
செய் கருவுக்கு ஊட்டுவிக்கும் சித்தன் எவன் உய் கருவை – திருமுறை1:3 1/144
உற்பத்தியாய் உலகில் ஒன்பது வாய் பாவைகள் செய்
சிற்ப தொழில் வல்ல சித்தன் எவன் பற்பலவாம் – திருமுறை1:3 1/149,150
ஞான மணம் செய் அருளாம் நங்கை-தனை தந்து நமக்கு – திருமுறை1:3 1/373
தாபம் செய் குற்றம் தரினும் பொறுப்பது அன்றி – திருமுறை1:3 1/401
மெய் விடலும் கண்டனை நீ விண்டிலையே செய் வினையின் – திருமுறை1:3 1/944
மூடம் சுகம் என்றும் முன் பலவாம் தோடம் செய்
போகம் சுகம் என்றும் போகம் தரும் கரும – திருமுறை1:3 1/1228,1229
யோகம் சுகம் என்றும் உண்டு இலை என்று ஆகம் செய்
போதம் சுகம் என்றும் பொன்றல் சுகம் என்றும் விந்து – திருமுறை1:3 1/1230,1231
செம் சுந்தர பதத்தில் சேர்த்தோரும் வஞ்சம் செய்
பொய் வேதனை நீக்கும் புண்ணியன்-பால் தம் உயிரை – திருமுறை1:3 1/1344,1345
நைவேதனம் ஆக்கும் நல்லோரும் செய் வேலை – திருமுறை1:3 1/1346
வல்லாம்படி சினம்கொண்டு ஆணவம் செய் இன்னாமை – திருமுறை1:4 51/3
செய் ஆர் அழலே நின் செம் மேனி என்னினும் என் – திருமுறை1:4 53/1
தீங்கு_உடையாய் என்ன இவண் செய் பிழையை நோக்கி அருள் – திருமுறை1:4 55/3
வன் செய் வேல் நேர் விழியார் மையலினேன் மா தேவா – திருமுறை1:4 57/3
எ தேவர் சற்றே எடுத்துரை நீ பித்தேன் செய்
குற்றம் எலாம் இங்கு ஓர் குணமாக கொண்டு என்னை – திருமுறை1:4 90/2,3
தலை குலையா தத்துவம் செய் திரோதை என்னும் தனி ஆணை நடத்தி அருள் தலத்தில் என்றும் – திருமுறை1:5 41/3
மனை அறியா பிழை கருதும் மகிழ்நன் போல மதி அறியேன் செய் பிழையை மனத்துள் கொண்டே – திருமுறை1:5 85/2
கொடியனேன் செய் பிழையை திருவுள்ளத்தே கொள்ளுதியோ கொண்டு குலம் குறிப்பது உண்டோ – திருமுறை1:5 94/2
மருள் உடைய மன பேதை நாயினேன் செய் வன்_பிழையை சிறிதேனும் மதித்தியாயில் – திருமுறை1:5 100/3
நால்வரும் செய் தமிழ் கேட்டு புறத்தில் நடக்க சற்றே – திருமுறை1:6 162/2
தடம் பார் சிறு நடை துன்பம் செய் வேதனை தாங்க அரிது என் – திருமுறை1:6 182/3
பீடு ஆர் திருவொற்றி பெம்மான் இடம் செய் பெரும் தவமே – திருமுறை1:7 10/3
பூசை உள்ளார் எனில் எங்கே உலகர் செய் பூசை கொள்வார் – திருமுறை1:7 42/2
இல்லாமையால் உழல் புல்லேன் செய் குற்றங்கள் ஏது கண்டாய் – திருமுறை1:7 51/3
செய் தாழ் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 64/4
எவ்வேலை செய் என்றிடினும் அ வேலை இயற்றுவல் காண் – திருமுறை1:7 78/2
செய் காண் வளம் சூழ் ஒற்றி_உளீர் திருமால் முதன் முத்தேவர்கட்கும் – திருமுறை1:8 51/1
யான் செய் தவத்தின் பெரும் பயனே என் ஆர்_அமுதே என் துணையே – திருமுறை1:8 138/1
வான் செய் அரசே திருவொற்றி வள்ளால் வந்தது என் என்றேன் – திருமுறை1:8 138/2
மான் செய் விழி பெண்ணே நீ ஆண் வடிவு ஆனது கேட்டு உள்ளம் வியந்தேன் – திருமுறை1:8 138/3
நண்ணும் திரு வாழ் ஒற்றி_உளீர் நடம் செய் வல்லீர் நீர் என்றேன் – திருமுறை1:8 141/2
வண்ணம் உடையாய் நின்றனை போல் மலர் வாய் நடம் செய் வல்லோமோ – திருமுறை1:8 141/3
பண் கொள் மொழியாய் நின் காதல் பல் நாள் சுவை செய் பழம் போலும் – திருமுறை1:8 144/3
தேவர்க்கு அரிய ஆனந்த திரு_தாண்டவம் செய் பெருமான் நீர் – திருமுறை1:8 159/1
கோலம் செய் அருள் சண்முக சிவ ஓம் குழகவோ என கூவி நம் துயராம் – திருமுறை2:3 3/3
இருள் செய் துன்பம் நீத்து என்னுடை நாவே இன்ப நல் அமுது இனிது இருந்து அருந்தி – திருமுறை2:7 6/3
மருள் செய் யானையின் தோல் உடுத்து என்னுள் வதியும் ஈசன்-பால் வாழுதல் பொருட்டே – திருமுறை2:7 6/4
செய் தவத்தர்-தம் திறம் சிறிது உணரேன் செய்வது என்னை நின் திரு_அருள் பெறவே – திருமுறை2:9 3/2
செய் தவ திரு_மடந்தையர் நடனம் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 3/4
பேதை நெஞ்சினேன் செய் பிழை எல்லாம் பேசினால் பெரும் பிணக்கினுக்கு இடமாம் – திருமுறை2:27 6/1
திணி கொள் சங்கர சிவசிவ என்று சென்று வாழ்த்தலே செய் தொழிலாமே – திருமுறை2:34 1/4
கோதரை கொலை செய் கோட்டரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 4/4
பண் மணம் செய் பாட்டில் பரவி துதியேனோ – திருமுறை2:45 13/4
சிறியர் செய் பிழை பெரியவர் பொறுக்கும் சீலம் என்பது உன் திரு_மொழி அன்றே – திருமுறை2:48 10/1
தனையர் செய் பிழையை தந்தையர் குறித்து தள்ளுதல் வழக்கு அல என்பார் – திருமுறை2:50 5/1
கோது செய் மல_கோட்டையை காவல் கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனி நீ – திருமுறை2:51 6/3
உப்பு இடாத கூழ் இடுகினும் உண்பேன் உவந்து இ வேலையை உணர்ந்து செய் என நீர் – திருமுறை2:54 3/1
மாதர் செய் பொழில் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1/4
முன்னே செய் வெம் வினை-தான் மூண்டதுவோ அல்லது நான் – திருமுறை2:63 2/1
ஓவா மயல் செய் உலக நடைக்குள் துயரம் – திருமுறை2:63 4/1
தாது செய் தேகத்து உணா ஒரு போது தவிர்ந்த நினக்கு – திருமுறை2:69 3/2
தெரியாமையால் சிறியேன் செய் குற்றத்தை நின் சித்தம்-அதில் – திருமுறை2:69 4/1
கலக ஐம்புலன் செய் துயரமும் மற்றை கலக்கமும் நீக்குமா அருளே – திருமுறை2:71 7/4
தீது செய் மனத்தார்-தம்முடன் சேரா செயல் எனக்கு அளித்த என் தேவே – திருமுறை2:71 10/2
நிலத்தே சிறுவர் செய் குற்றங்கள் யாவும் நினைத்து அறவோர் – திருமுறை2:73 3/1
விண் உறு சுடர்க்கு எலாம் சுடர் அளித்து ஒரு பெருவெளிக்குள் வளர்கின்ற சுடரே வித்து ஒன்றும் இன்றியே விளைவு எலாம் தருகின்ற விஞ்ஞான மழை செய் முகிலே – திருமுறை2:78 2/3
எளியனேன் சிறியன் யான் செய் பிழைகள் சிறியவோ எழு கடலினும் பெரியவே என் செய்கேன் என் செய்கேன் இனியாயினும் செயாது எந்தை நினை ஏத்த என்றால் – திருமுறை2:78 8/1
ஏன் செய்தாய் என்பார் இல்லை மற்று எனக்கு உன் இன் அருள் நோக்கம் செய் போற்றி – திருமுறை2:79 10/2
ஊன் செய் நாவால் உன் ஐந்தெழுத்து எளியேன் ஓத நீ உவந்து அருள் போற்றி – திருமுறை2:79 10/3
முன்-கண் உலகில் சிறியேன் செய் முழு மா தவத்தால் கண்டேன் நான் – திருமுறை2:81 4/3
இலகு அம்பரத்தே பரம்பரமாய் இன்ப நடம் செய் எம் இறையே – திருமுறை2:82 1/2
பொன் செய் மலர்_தாள் துணை அந்தோ பொறுத்து கருணை புரியாதேல் – திருமுறை2:82 9/2
வன் செய் உரையில் சிரிப்பார் மற்று அது கண்டு எங்ஙன் வாழ்வேனே – திருமுறை2:82 9/4
எளியேன் கருணை திரு_நடம் செய் இணை தாள்_மலர் கண்டு இதயம் எலாம் – திருமுறை2:82 11/1
கேட்டிலாய் அடியேன் செய் முறையை அந்தோ கேடு இலா குணத்தவர்-பால் கிட்டுகின்றோய் – திருமுறை2:85 2/1
சேட்டியாவிடினும் எனை சேட்டி தீர்க்கும் சிறு மனத்தால் செய் பிழையை தேர்தியாயில் – திருமுறை2:85 2/3
நான் சிறியேன் என்னினும் இ நானிலத்தில் நான் செய் பிழை-தான் – திருமுறை2:89 4/1
செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின் திருவுள குறிப்பையும் தெரியேன் – திருமுறை2:94 7/1
நல் மானம் காத்து அருளும் அருள்_கடலே ஆனந்த நடம் செய் வாழ்வே – திருமுறை2:94 36/2
இருள் அற ஓங்கும் பொதுவிலே நடம் செய் எம் குருநாதன் எம் பெருமான் – திருமுறை2:94 46/1
நாதா பொன்_அம்பலத்தே அறிவானந்த நாடகம் செய்
பாதா துரும்பினும் பற்றாத என்னை பணிகொண்டு எல்லாம் – திருமுறை2:94 49/1,2
செய் விளக்கும் புகழ் உடைய சென்ன நகர் நண்பர்களே செப்ப கேளீர் – திருமுறை2:96 1/3
நிற்பவை எலாம் நிற்ப அசைபவை எலாம் அசைய நிறைபவை எலாம் செய் நிலையே நினைபவை எலாம் நெகிழ நெறி அவை எலாம் ஓங்கும் நித்தியானந்த வடிவே – திருமுறை2:100 2/3
வில் ஆர் நுதலாய் மகளே நீ மேலை_நாள் செய் தவம் எதுவோ – திருமுறை3:9 6/1
காலை மலர்ந்த கமலம் போல் கவின் செய் முகத்தார் கண்_நுதலார் – திருமுறை3:10 9/1
துதி செய் அடியர்-தம் பசிக்கு சோறும் இரப்பார் துய்யர் ஒரு – திருமுறை3:13 5/1
நதி செய் சடையார் திருவொற்றி நண்ணும் எனது நாயகனார் – திருமுறை3:13 5/2
மதி செய் துயரும் மதன் வலியும் மாற்ற இன்னும் வந்திலரே – திருமுறை3:13 5/3
சித்தம் அனேகம் புரிந்து திரிந்து உழலும் சிறியேன் செய் வகை ஒன்று அறியாது திகைக்கின்றேன் அந்தோ – திருமுறை4:1 4/1
திரு_நெறி சேர் மெய் அடியர் திறன் ஒன்றும் அறியேன் செறிவு அறியேன் அறிவு அறியேன் செய் வகையை அறியேன் – திருமுறை4:1 7/1
சற்றும் அறிவி இல்லாத எனையும் வலிந்து ஆண்டு தமியேன் செய் குற்றம் எலாம் சம்மதமா கொண்டு – திருமுறை4:1 15/1
துய் அறிவுக்கு அறிவு ஆகி மணி மன்றில் நடம் செய் சுத்த பரிபூரணமாம் சுக ரூப பொருளே – திருமுறை4:1 27/4
மன்னிய பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் மா மணியே என் இரு கண் வயங்கும் ஒளி மணியே – திருமுறை4:1 29/1
அ வண்ண பெருந்தகையே அம்பலத்தே நடம் செய் ஆர்_அமுதே அடியேன் இங்கு அகம் மகிழ்ந்து புரிதல் – திருமுறை4:1 31/3
பிரியம் உனக்கு இருந்த வண்ணம் என் புகல்வேன் பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிழை பொறுத்த குருவே – திருமுறை4:2 17/4
பார் அணவி அன்பர் எலாம் பரிந்து புகழ்ந்து ஏத்த பணி அணிந்து மணி மன்றுள் அணி நடம் செய் பதியே – திருமுறை4:2 18/4
செய் வகை ஒன்று அறியாது திகைப்பினொடே இருந்தேன் திடுக்கென இங்கு எழுந்திருப்ப தெரு கதவம் திறப்பித்து – திருமுறை4:2 23/1
குளம் கொள் விழி பெருந்தகையே மணி மன்றில் நடம் செய் குரு மணியே அன்பர் மன_கோயிலில் வாழ் குருவே – திருமுறை4:2 25/4
தடைப்படுமாறு இல்லாத பேர்_இன்ப பெருக்கே தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை4:2 29/4
மின்னை நிகர் செம் சடை மேல் மதியம் அசைந்து ஆட வியன் பொதுவில் திரு_நடம் செய் விமல பரம் பொருளே – திருமுறை4:2 30/4
ஓதானத்தவர்-தமக்கும் உணர்வு அரிதாம் பொருளே ஓங்கிய சிற்றம்பலத்தே ஒளி நடம் செய் பதியே – திருமுறை4:2 31/4
முந்து நிலை சிறியேன் செய் தவம் அறியேன் பொதுவில் முத்தர் மனம் தித்திக்க நிருத்தமிடும் பொருளே – திருமுறை4:2 34/4
தண்ணிய வெண் மதி அணிந்த செம் சடை நின்று ஆட தனித்த மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை4:2 36/4
அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடம் செய் அருள் குருவே சச்சிதானந்த பரம் பொருளே – திருமுறை4:2 38/4
சிற்போத மயமான திரு_மணி மன்றிடத்தே சிவ மயமாம் அனுபோக திரு_நடம் செய் அரசே – திருமுறை4:2 44/4
தன் நிறைந்த நின் கருணை தன்மையை என் புகல்வேன் தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை4:2 60/4
சத்தி ஒன்று கொடுத்தாய் நின் தண் அருள் என் என்பேன் தனி மன்றுள் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை4:2 61/4
உம்மையிலே யான் செய் தவம் யாது எனவும் அறியேன் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 63/4
நாகமணி பணி மிளிர அம்பலத்தே நடம் செய் நாயக நின் பெரும் கருணை நவிற்ற முடியாதே – திருமுறை4:2 65/4
மாணுகின்ற நின் அருளின் பெருமையை என் என்பேன் மணி மன்றில் ஆனந்த மா நடம் செய் அரசே – திருமுறை4:2 66/4
தெருள் உதிக்கும் மணி மன்றில் திரு_நடம் செய் அரசே சிவபெருமான் நின் கருணை திறத்தை வியக்கேனே – திருமுறை4:2 73/4
அ மத பொன்_அம்பலத்தில் ஆனந்த நடம் செய் அரும் பெரும் சேவடி இணைகள் அசைந்து மிக வருந்த – திருமுறை4:2 88/2
தணப்பு ஓதும் மறைகள் எலாம் தனித்தனி நின்று ஏத்த தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை4:2 95/4
வையகமும் வானகமும் வாழ மணி பொதுவில் மா நடம் செய் அரசே நின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:2 97/4
உன் வடிவில் காண்டி என உரைத்து அருளி நின்றாய் ஒளி நடம் செய் அம்பலத்தே வெளி நடம் செய் அரசே – திருமுறை4:3 2/4
உன் வடிவில் காண்டி என உரைத்து அருளி நின்றாய் ஒளி நடம் செய் அம்பலத்தே வெளி நடம் செய் அரசே – திருமுறை4:3 2/4
கலந்தவரை கலந்து மணி கனக மன்றில் நடம் செய் கருணை நெடு கடலே என் கண் அமர்ந்த ஒளியே – திருமுறை4:3 5/4
அ தேவர் வழுத்த இன்ப உரு ஆகி நடம் செய் ஆர்_அமுதே என் உயிருக்கு ஆன பெரும் துணையே – திருமுறை4:3 7/4
பொன் நுதற்கு திலகம் எனும் சிவகாமவல்லி பூவை ஒரு புறம் களிப்ப பொது நடம் செய் பொருளே – திருமுறை4:3 10/4
பண் பகர் பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் பரம்பர நின் திரு_அருளை பாடுகின்றேன் மகிழ்ந்து – திருமுறை4:4 2/3
மருள் உடைய மாயை எலாம் தேய மணி மன்றின் மா நடம் செய் துரையே நின் மன் அருளின் திறத்தை – திருமுறை4:4 3/3
காசு உடைய பவ கோடைக்கு ஒரு நிழலாம் பொதுவில் கன நடம் செய் துரையே நின் கருணையையே கருதி – திருமுறை4:4 4/3
மறம் கனிந்தார் மயக்கம் எலாம் தெளிய மணி பொதுவில் மா நடம் செய் துரையே நின் வண்மை-தனை அடியேன் – திருமுறை4:4 6/3
செய் வகை நன்கு அறியாதே திரு_அருளோடு ஊடி சில புகன்றேன் அறிவு அறியா சிறியரினும் சிறியேன் – திருமுறை4:8 1/1
ஐ வகைய கடவுளரும் அந்தணரும் பரவ ஆனந்த திரு_நடம் செய் அம்பலத்து எம் அரசே – திருமுறை4:8 1/4
ஐயடிகள் காடவர்கோன் அகம் மகிழ்ந்து போற்றும் அம்பலத்தே அருள் நடம் செய் செம்பவள மலையே – திருமுறை4:8 7/3
செய் வகை ஒன்று அறியாத சிறியேன் இந்த சிற்றுலக வாழ்க்கையிடை சிக்கி அந்தோ – திருமுறை4:10 7/1
வரு மொழி செய் மாணிக்கவாசக நின் வாசகத்தில் – திருமுறை4:12 8/1
முன்னை வினையால் படும் பாடு எல்லாம் சொல்லி முடியேன் செய் பிழை கருதி முனியேல் ஐயா – திருமுறை5:9 6/2
செஞ்சொல் மறை முடி விளக்கே உண்மை ஞான தேறலே முத்தொழில் செய் தேவர் தேவே – திருமுறை5:9 14/3
எல்லாம் செய் வல்லவனே தேவர் யார்க்கும் இறைவனே மயில் ஏறும் எம்பிரானே – திருமுறை5:9 17/3
தாவி ஏர் வளை பயில் செய் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 4/4
கல்லும் வெந்நிட கண்டு மிண்டு செய் கள்ள நெஞ்சினேன் கவலை தீர்ப்பையோ – திருமுறை5:10 6/2
தாது செய் மலர் பொழில் கொள் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 7/4
கிடைக்குள் மாழ்கியே கிலம் செய் அந்தகன் – திருமுறை5:12 5/1
அன்பு இலாத இ பாவியேன் செய் பிழை அனைத்தையும் பொறுப்பாயேல் – திருமுறை5:17 4/2
கன் செய் பேய்_மன கடையனேன் என்னினும் காப்பது உன் கடன் அன்றோ – திருமுறை5:17 5/2
பொன் செய் குன்றமே பூரண ஞானமே புராதன பொருள் வைப்பே – திருமுறை5:17 5/3
துனியே செய் வாழ்வில் அலைந்து என் எண்ணம் முடியாது சுழல்வேனாகில் – திருமுறை5:18 5/3
அணி செய் அருள் நீர் ஆரேனோ ஆறா தாகம் தீரேனோ – திருமுறை5:22 1/3
பணி செய் தொழும்பில் சேரேனோ பார் மீது இரங்கும் நீரேனே – திருமுறை5:22 1/4
செய் கொள் தணிகை நாடேனோ செவ்வேள் புகழை பாடேனோ – திருமுறை5:22 3/1
வனை ஏர்கொளும் செய் தணிகாசலத்து மகிழ்வோடு அமர்ந்த அமுதே – திருமுறை5:23 8/4
செய் வளர் தணிகையில் செழிக்கும் தேனையே – திருமுறை5:26 4/4
துட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன் துயர் செய் மாதர்கள் சூழலுள் தினமும் – திருமுறை5:29 5/1
வேதனை சிறைக்குள் வேதனைபட செய் விமலனை அமலனை அற்பர் – திருமுறை5:40 7/1
தீங்கு செய் சூரனை கொன்றாண்டி அந்த – திருமுறை5:53 4/3
துடி என்னும் இடை அனம் பிடி என்னும் நடை முகில் துணை எனும் பிணையல் அளகம் சூது என்னும் முலை செழும் தாது என்னும் அலை புனல் சுழி என்ன மொழி செய் உந்தி – திருமுறை5:55 3/1
தன் புகழ் செய் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 13/4
சீறுகின்ற புலி_அனையேன் சிறு தொழிலே புரிவேன் செய் வகை ஒன்று அறியாத சிறியரினும் சிறியேன் – திருமுறை6:4 5/2
வேதாந்த நிலை நாடி விரைந்து முயன்று அறியேன் மெய் வகையும் கை வகையும் செய் வகையும் அறியேன் – திருமுறை6:6 5/1
நசைத்திடு பேர்_அருள் செயலால் அசைவது அன்றி ஐந்தொழில் செய் நாதராலும் – திருமுறை6:10 7/2
எல்லாம் செய் வல்லோய் சிற்றம்பலத்தே ஆடல் இடுகின்றோய் நின்னால் – திருமுறை6:10 8/3
கரை சேர புரிந்தாலும் கடையேன் செய் குற்றம் எலாம் கருதி மாயை – திருமுறை6:10 9/1
சரணம் எலாம் தர மன்றில் திரு_நடம் செய் பெருமான் தனது திருவுளம் எதுவோ சற்றும் அறிந்திலனே – திருமுறை6:11 2/4
தீட்டு மணி பொது நடம் செய் திரு_அடி கண்டு ஏத்த செல்கின்றேன் சிறியேன் முன் சென்ற வழி அறியேன் – திருமுறை6:11 9/1
ஞான மணி பொது நடம் செய் திரு_அடி கண்டிடவே நடக்கின்றேன் அந்தோ முன் நடந்த வழி அறியேன் – திருமுறை6:11 10/1
செய் பிழை வேறு ஒன்று அறிகிலேன் அந்தோ திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:12 4/4
ஞான நாடகம் செய் தந்தையே அடியேன் நவில்கின்றேன் கேட்டு அருள் இதுவே – திருமுறை6:13 3/4
வேறு பல் விடம் செய் உயிர்களை கண்டு வெருவினேன் வெய்ய நாய் குழுவின் – திருமுறை6:13 25/1
ஊறு செய் கொடும் சொல் இவைக்கு எலாம் உள்ளம் உயங்கினேன் மயங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 25/4
பதியனே பொதுவில் பரம நாடகம் செய் பண்பனே நண்பனே உலகில் – திருமுறை6:13 44/1
செய் வகை அறியேன் என் செய்வேன் ஐயோ தெய்வமே என்று இருக்கின்றேன் – திருமுறை6:13 114/4
பொய்படா பயனே பொன்_சபை நடம் செய் புண்ணியா கண்ணினுள் மணியே – திருமுறை6:13 116/1
தீய கான் விலங்கை தூய மானிடம் செய் சித்தனே சத்திய சபைக்கு – திருமுறை6:15 9/3
எல்லாம் வகுத்தாய் எனக்கு அருளில் யாரே தடுப்பார் எல்லாம் செய்
வல்லான் வகுத்த வண்ணம் என மகிழ்வார் என் கண்மணியே என் – திருமுறை6:17 10/1,2
என்னே செய்வேன் செய் வகை ஒன்று இங்கு இது என்று அருள்வாய் இதுவே தருணம் – திருமுறை6:18 2/1
வருண படிக மணி_மலையே மன்றில் நடம் செய் வாழ்வே நல் – திருமுறை6:19 4/3
நாட்டுக்கு இசைந்த மணி மன்றில் ஞான வடிவாய் நடம் செய் அருள் – திருமுறை6:19 6/1
நீதி நடம் செய் பேர்_இன்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை – திருமுறை6:19 10/3
ஊடல் செய் மதமும் சமயமும் இவற்றில் உற்ற கற்பனைகளும் தவிர்ந்தேன் – திருமுறை6:20 7/1
வாடல் செய் மனத்தால் கலங்கினேன் எனினும் மன்றினை மறந்தது இங்கு உண்டோ – திருமுறை6:20 7/2
ஆடல் செய் பாதம் அறிய நான் அறியேன் ஐயவோ சிறிதும் இங்கு ஆற்றேன் – திருமுறை6:20 7/3
மழை எலாம் பொழிந்து என் உள்ள மயக்கு எலாம் தவிர்த்து நான் செய்
பிழை எலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கு என் புரிவேன் அந்தோ – திருமுறை6:21 1/2,3
சிற்றறிவு_உடையன் ஆகி தினம்-தொறும் திரிந்து நான் செய்
குற்றமும் குணமா கொண்ட குண பெரும் குன்றே என்னை – திருமுறை6:21 3/1,2
செறுத்து உரைத்த உரைகள் எலாம் திரு_அருளே என்று சிந்திப்பது அல்லாமல் செய் வகை ஒன்று இலனே – திருமுறை6:22 1/4
மன்னு மணி பொது நடம் செய் மன்னவனே கருணை மா நிதியே எனக்கு அருள்வாய் மன கலக்கம் தவிர்த்தே – திருமுறை6:22 6/4
சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று திரு_நடம் செய் பெரும் கருணை செல்வ நடராஜன் – திருமுறை6:23 5/1
இரண்டே கால் கை முகம் தந்தீர் இன்ப நடம் செய் பெருமானீர் – திருமுறை6:24 7/1
மன் அப்பா மன்றிடத்தே மா நடம் செய் அப்பா என்றன் – திருமுறை6:24 16/1
ஆதியே திரு_அம்பலத்து ஆடல் செய் அரசே – திருமுறை6:24 17/1
அம்பலத்து ஆடல் செய் எம் பெரும் பொருளே – திருமுறை6:24 27/4
பொருப்பிலே தவம் செய் பெரியர்-தம் மனமும் புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்பு – திருமுறை6:24 63/2
தெற்றி இயலும் அ சபையின் நடுவில் நடமிடுகின்ற சிவமாய் விளங்கு பொருளே சித்து எலாம் செய் என திரு_வாக்கு அளித்து எனை தேற்றி அருள்செய்த குருவே – திருமுறை6:25 15/3
எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய் எல்லாம் செய் வல்லது ஆகி இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பம் ஆகி – திருமுறை6:25 16/1
திரை அறு பெரும் கருணை_வாரியே எல்லாம் செய் சித்தே எனக்கு வாய்த்த செல்வமே ஒன்றான தெய்வமே உய் வகை தெரித்து எனை வளர்த்த சிவமே – திருமுறை6:25 21/2
வாட்டமொடு சிறியனேன் செய் வகையை அறியாது மனம் மிக மயங்கி ஒருநாள் மண்ணில் கிடந்து அருளை உன்னி உலகியலினை மறந்து துயில்கின்ற போது – திருமுறை6:25 24/1
மின் செய் மெய்ஞ்ஞான உரு ஆகி நான் காணவே வெளி நின்று அணைத்து என் உள்ளே மேவி என் துன்பம் தவிர்த்து அருளி அங்ஙனே வீற்றிருக்கின்ற குருவே – திருமுறை6:25 25/2
வன் செய் வாய் வாதருக்கு அரிய பொருளே என்னை வலிய வந்து ஆண்ட பரமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 25/4
இன்புற திரு_வாக்கு அளித்து என் உள்ளே கலந்து இசைவுடன் இருந்த குருவே எல்லாம் செய் வல்ல சித்து ஆகி மணி மன்றினில் இலங்கு நடராச பதியே – திருமுறை6:25 26/4
எய்ப்பு அற எனக்கு கிடைத்த பெரு நிதியமே எல்லாம் செய் வல்ல சித்தாய் என் கையில் அகப்பட்ட ஞான மணியே என்னை எழுமையும் விடாத நட்பே – திருமுறை6:25 32/1
பாங்கு மேவ நின்று ஆடல் செய் இறைவ நின் பத_மலர் பணிந்து ஏத்தா – திருமுறை6:28 4/2
மதம் புகல் முடிபு கடந்த மெய்ஞ்ஞான மன்றிலே வயம்கொள் நாடகம் செய்
பதம் புகல் அடியேற்கு அருள்_பெரும்_சோதி பரிசு தந்திடுதும் என்று உளத்தே – திருமுறை6:29 7/1,2
செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின் திருவுள குறிப்பையும் தெரியேன் – திருமுறை6:30 1/1
நிந்தை செய் உலகில் யான் உளம் கலங்கல் நீதியோ நின் அருட்கு அழகோ – திருமுறை6:30 8/4
அல்லை உண்டு எழுந்த தனி பெரும் சுடரே அம்பலத்து ஆடல் செய் அமுதே – திருமுறை6:30 13/2
இரை செய் என் ஆவி தழைக்க அ அருளை ஈந்து அருள் இற்றை இப்போதே – திருமுறை6:30 14/4
சிந்தையில் புணர்ப்பித்து என்னொடும் கலந்தே செய்வித்து அருள்க செய் வகையே – திருமுறை6:30 20/4
செய் உடை என்னொடு கூடி ஆட எழுந்தருள்வாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 6/4
கயவு செய் மத கரி என செருக்கும் கருத்தினேன் மன கரிசினால் அடைந்த – திருமுறை6:32 10/1
பொன் போலே முயல்கின்ற மெய் தவர்க்கும் அரிதே பொய் தவனேன் செய் தவம் வான் வையகத்தில் பெரிதே – திருமுறை6:33 6/4
எது தருணம் அது தெரியேன் என்னினும் எம்மானே எல்லாம் செய் வல்லவனே என் தனி நாயகனே – திருமுறை6:33 7/1
மாணை மணி பொது நடம் செய் வள்ளால் நீ எனது மனம் அறிவாய் இனம் உனக்கு வகுத்து உரைப்பது என்னே – திருமுறை6:35 2/4
மாழை மணி பொது நடம் செய் வள்ளால் யான் உனக்கு மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ – திருமுறை6:35 4/3
செய் வகை என் என திகைத்தேன் திகையேல் என்று ஒருநாள் திரு_மேனி காட்டி எனை தெளிவித்தாய் நீயே – திருமுறை6:35 5/1
சவலை மன சலனம் எலாம் தீர்ந்து சுக மயமாய் தானே தான் ஆகி இன்ப தனி நடம் செய் இணை தாள் – திருமுறை6:35 11/2
முன் உழைப்பால் உறும் எனவே மொழிகின்றார் மொழியின் முடிவு அறியேன் எல்லாம் செய் முன்னவனே நீ என் – திருமுறை6:36 5/1
பொன் உழைப்பால் பெறலும் அரிது அருள் இலையேல் எல்லாம் பொது நடம் செய் புண்ணிய நீ எண்ணியவாறு ஆமே – திருமுறை6:36 5/4
மேலை ஏகாந்த வெளியிலே நடம் செய் மெய்யனே ஐயனே எனக்கு – திருமுறை6:37 3/1
பலப்படு பொன்_அம்பலத்திலே நடம் செய் பரமனே பரம சிற்சுகம்-தான் – திருமுறை6:37 9/3
மறந்திடாது செய் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் புரிந்தாயே – திருமுறை6:40 6/3
இடைவுறாது செய் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் புரிந்தாயே – திருமுறை6:40 9/3
பூரண ஒளி செய் பூரண சிவமே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 20/4
எல்லாம் செய் வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம் என் உயிரில் கலந்து எனக்கே இன்பம் நல்கும் தெய்வம் – திருமுறை6:44 2/1
எண்ணியவா விளையாடு என்று எனை அளித்த தெய்வம் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு ஈந்த தெய்வம் – திருமுறை6:44 5/1
எ சமய தெய்வமும் தான் என நிறைந்த தெய்வம் எல்லாம் செய் வல்ல தெய்வம் எனது குல_தெய்வம் – திருமுறை6:44 6/2
செறிந்தானை எல்லாம் செய் வல்ல சித்தாய் சிறந்தானை சிறுநெறியில் சென்றார்-தம்மை – திருமுறை6:47 1/2
எடுத்தானை எல்லாம் செய் வல்ல சித்தே ஈந்தானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 1/4
பண்ணிய தவமும் பலமும் மெய் பலம் செய் பதியுமாம் ஒரு பசுபதியை – திருமுறை6:49 6/1
இயம் உற எனது குளம் நடு நடம் செய் எந்தையை என் உயிர்க்குயிரை – திருமுறை6:49 23/3
படி செய் பிரமன் முதலோர் பற்பல நாள் வருந்தி பல் மணிகள் ஒளி விளங்க பதித்த சிங்காதனத்தே – திருமுறை6:50 2/1
வடி செய் மறை முடி நடுவே மன்றகத்தே நடிக்கும் மலர்_அடிகள் சிவப்ப ஒரு வளமும் இலா அசுத்த – திருமுறை6:50 2/3
மருள் நெறி சேர் மல உடம்பை அழியாத விமல வடிவு ஆக்கி எல்லாம் செய் வல்ல சித்தாம் பொருளை – திருமுறை6:52 10/1
நல் ஆரணங்கள் எலாம் நாணியவே எல்லாம் செய்
வல்லான் திரு_கருணை வாய்ப்பு – திருமுறை6:55 6/3,4
ஆயேம் என்று அந்தோ அணிந்துகொண்டான் நாயேன் செய்
புண்ணியம் இ வானில் புவியின் மிக பெரிதால் – திருமுறை6:55 10/2,3
தேக்கி அமுது ஒரு நீ செய் என்றான் தூக்கி – திருமுறை6:55 12/2
வல் வாதனை செய் மன செருக்கை மாற்றி நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 4/3
எறியாது என் எண்ணம் எலாம் இனிது அருளல் வேண்டும் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:59 9/3
எமன் ஆதி தடை என்றும் எய்தாமை வேண்டும் எல்லாம் செய் வல்ல திறன் எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:59 11/2
துன்பு அற மெய் அன்பருக்கே பொது நடம் செய் அரசே தூய திரு_அடிகளுக்கு என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 3/4
கசித்த மனத்து அன்பர் தொழ பொது நடம் செய் அரசே களித்து எனது சொல்_மாலை கழலில் அணிந்து அருளே – திருமுறை6:60 4/4
இனம் என பேர்_அன்பர் தொழ பொது நடம் செய் அரசே என்னுடைய சொல்_மாலை யாவும் அணிந்து அருளே – திருமுறை6:60 5/4
துங்கமுற திரு_பொதுவில் திரு_நடம் செய் அரசே சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே – திருமுறை6:60 6/4
வரைந்து என்னை மணம் புரிந்து பொது நடம் செய் அரசே மகிழ்வொடு நான் புனைந்திடும் சொல்_மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 7/4
பொய்க்கு_இசைந்தார் காணாதே பொது நடம் செய் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 15/4
கொடுத்திட நான் எடுத்திடவும் குறையாத நிதியே கொல்லாத நெறியே சித்து எல்லாம் செய் பதியே – திருமுறை6:60 16/1
பெண் களிக்க பொது நடம் செய் நடத்து அரசே நினது பெரும் புகழ் சேவடிகளுக்கு என் அரும்பும் அணிந்து அருளே – திருமுறை6:60 19/4
தட்டு அறியா திரு_பொதுவில் தனி நடம் செய் அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 22/4
பொடி கனக திரு_மேனி திரு மணம் கற்பூர பொடி மணத்தோடு அகம் புறமும் புது மணம் செய் அமுதே – திருமுறை6:60 24/3
தாம் மாயா புவனங்கள் மாமாயை அண்டம் தழைத்து விளங்கிட கதிர் செய் தனித்த பெரும் சுடரே – திருமுறை6:60 31/3
வளம் குலவு திரு_பொதுவில் மா நடம் செய் அரசே மகிழ்ந்து எனது சொல் எனும் ஓர் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 36/4
பெற்றி_உளார் சுற்றி நின்று போற்ற மணி பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் உவந்து அருளே – திருமுறை6:60 43/4
தாங்கிய என் உயிர்க்கு இன்பம் தந்த பெருந்தகையே சற்குருவே நான் செய் பெரும் தவ பயனாம் பொருளே – திருமுறை6:60 45/3
தேன் பரித்த மலர் மணமே திரு_பொதுவில் ஞான திரு_நடம் செய் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 49/4
மா காதல் உடையார்கள் வழுத்த மணி பொதுவில் மா நடம் செய் அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 56/4
தன்மை எலாம் உடைய பெரும் தவிசு ஏற்றி முடியும் தரித்து அருளி ஐந்தொழில் செய் சதுர் அளித்த பதியே – திருமுறை6:60 62/3
முழு_குலத்தோர் முடி சூட்டி ஐந்தொழில் செய் எனவே மொழிந்து அருளி எனை ஆண்ட முதல் தனி பேர் ஒளியே – திருமுறை6:60 63/2
சதம் ஒன்றும் சுத்த சிவ சன்மார்க்க பொதுவில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 65/4
நெறி வழங்க பொதுவில் அருள் திரு_நடம் செய் அரசே நின் அடியேன் சொல்_மாலை நிலைக்க அணிந்து அருளே – திருமுறை6:60 82/4
தள்ள அரிய மெய் அடியார் போற்ற மணி மன்றில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 84/4
துய்ய அருள்_பெரும்_சோதி சுத்த சிவ வெளியே சுக மயமே எல்லாம் செய் வல்ல தனி பதியே – திருமுறை6:60 91/3
பிணக்கு அறியா பெரும் தவர்கள் சூழ மணி மன்றில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 95/4
பொன் செய் நின் வடிவை புணர்ந்திட நினைத்தேன் பொங்கியது ஆசை மேல் என்றாள் – திருமுறை6:61 7/1
மன்றிலே நடம் செய் வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 9/4
தத்துவரும் தத்துவம் செய் தலைவர்களும் பிறரும் தனித்தனியே வலிந்து வந்து தன் எதிர்நிற்கின்றார் – திருமுறை6:62 5/1
அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்திட முன் சில சொன்னேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 2/1
எல்லாம் செய் வல்ல துரை என் கணவர் என்றால் எனக்கும் ஒன்று நினக்கும் ஒன்றா என்ற அதனாலோ – திருமுறை6:63 4/1
பொது நடம் செய் துரை முகத்தே தளதள என்று ஒளிரும் புன்னகை என் பொருள் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 8/1
துதி செய் மட மாதர் எலாம் சதி செய்வார் ஆனார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:63 22/4
அப்பா நல் விபூதி அப்பா பொன் பொது நடம் செய்
சோதி அப்பா சுயம் சோதி அப்பா எனை சூழ்ந்து அருளே – திருமுறை6:64 7/3,4
பொருள் பெரும் சுடர் செய் கலாந்த யோகாந்தம் புகன்ற போதாந்த நாதாந்தம் – திருமுறை6:64 20/1
நிலையனே ஞான நீதி மன்றிடத்தே நிருத்தம் செய் கருணை மா நிதியே – திருமுறை6:64 24/2
சிலையை நேர் மனத்தேன் செய் தவம் பெரிதோ திரு_அருள் பெரும் திறல் பெரிதே – திருமுறை6:64 24/4
செய் வகை தெரிவித்து என்னை சேர்ந்து ஒன்றாய் இருத்தல் வேண்டும் – திருமுறை6:64 33/2
என்று உடைய நாயகனே எல்லாம் செய் வல்லவனே இலங்கும் சோதி – திருமுறை6:64 37/2
இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என் வசம் ஓங்கினவே இத்தனையும் பொது நடம் செய் இறைவன் அருள் செயலே – திருமுறை6:64 42/4
என் மார்க்கத்து எனை நுமக்குள் ஒருவன் என கொள்வீர் எல்லாம் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர் – திருமுறை6:64 46/2
என்னால் ஓர் துரும்பும் அசைத்து எடுக்க முடியாதே எல்லாம் செய் வல்லவன் என்று எல்லாரும் புகலும் – திருமுறை6:64 48/1
அம்பலத்து ஆடல் செய் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/96
அலகு_இலா ஒளி செய் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/336
காவல் செய் தலைவரை காவல் அண்டங்களை – திருமுறை6:65 1/585
அழித்தல் செய் தலைவரை அவர் அண்டங்களை – திருமுறை6:65 1/587
தெளிவு செய் தலைவரை திகழும் அண்டங்களை – திருமுறை6:65 1/591
ஐந்தொழில் ஆதி செய் ஐவர் ஆதிகளை – திருமுறை6:65 1/863
ஐந்தொழில் ஆதி செய் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/864
உற்று அருளாடல் செய் ஒரு தனி பொருளே – திருமுறை6:65 1/920
பரம் கொள் சிற்பரமே பரம் செய் தற்பரமே – திருமுறை6:65 1/927
அருள் தனி வல்லபம் அதுவே எலாம் செய்
பொருள் தனி சித்து என புகன்ற மெய் சிவமே – திருமுறை6:65 1/991,992
அளித்து அளித்து இன்பு செய் அன்பு உடை தாயே – திருமுறை6:65 1/1102
கங்குலும் பகலும் மெய் காவல் செய் துணையே – திருமுறை6:65 1/1172
செய் வினை பலவாய் செய்வன பலவாய் – திருமுறை6:65 1/1233
மணம்கொள பதம் செய் வகையுற இயற்றிய – திருமுறை6:65 1/1258
தேவரும் மதிக்கும் சித்தி செய் மணியே – திருமுறை6:65 1/1306
செய் தவ பயனாம் திரு_அருள் வலத்தால் – திருமுறை6:65 1/1344
இட்ட நல் சுவை செய் இலந்தை அம் கனியே – திருமுறை6:65 1/1406
செய் தவம் பலித்த திரு வளர் மதியே – திருமுறை6:65 1/1514
அலகு_இலா தலைவர்கள் அரசு செய் தத்துவ – திருமுறை6:65 1/1533
வருண முதலா அவை கடந்த வரைப்பாய் விளங்கும் மணி மன்றில் வயங்கு சுடரே எல்லாம் செய் வல்ல குருவே என் உளத்தே – திருமுறை6:66 1/3
தருண நடம் செய் அரசே என் தாயே என்னை தந்தாயே தனித்த தலைமை பதியே இ தருணம் வாய்த்த தருணம் அதே – திருமுறை6:66 1/4
நானே புரிகின்றேன் புரிதல் நானோ நீயோ நான் அறியேன் நான் நீ என்னும் பேதம் இலா நடம் செய் கருணை_நாயகனே – திருமுறை6:66 3/4
இ சமயம் எழுந்து அருளி இறவாத வரமும் எல்லாம் செய் வல்ல சித்தின் இயற்கையும் தந்தனையே – திருமுறை6:68 4/4
இடுக்கிய கைப்பிள்ளை என இருந்த சிறியேனுக்கு எல்லாம் செய் வல்ல சித்தி ஈந்த பெருந்தகையே – திருமுறை6:68 6/3
பொன்_சபை-தன்னில் பொருத்தி எல்லாம் செய் பூரண சித்தி மெய் போகமும் தந்தே – திருமுறை6:69 4/2
மருந்து இது மணி இது மந்திரம் இது செய் வகை இது துறை இது வழி இது எனவே – திருமுறை6:69 7/1
மெய்யே திரு_அம்பலத்து ஆடல் செய் வித்தகனே – திருமுறை6:75 10/2
செப்படிவித்தை செய் சித்தர் என்று ஓதும் தேவரீர் வல்லப திரு_சமுகத்தே – திருமுறை6:76 4/2
பொது நடம் செய் மலர்_அடி என் தலை மேலே அமைத்தீர் புத்தமுதம் அளித்தீர் என் புன்மை எலாம் பொறுத்தீர் – திருமுறை6:79 8/1
தந்தாய் என் நான் செய் தவம் – திருமுறை6:81 8/4
தடுத்த தடையை தவிர்த்து என்றும் சாகா நலம் செய் தனி அமுதம் – திருமுறை6:82 2/3
எருத்தில் திரிந்தேன் செய் பிழையை எண்ணாது அந்தோ எனை முற்றும் – திருமுறை6:82 16/2
படைத்தல் முதல் ஐந்தொழில் செய் பணி எனக்கே பணித்திட்டாய் – திருமுறை6:83 2/1
கூட்டினை நான் முனம் செய் தவம் யாது அது கூறுகவே – திருமுறை6:84 3/4
ஐந்தொழில் செய் என்றே அருள் சோதி கோல் அளித்தான் – திருமுறை6:85 11/3
அன்பர் எலாம் போற்ற அருள் நடம் செய் இன்பன் – திருமுறை6:85 14/2
இயங்க என்னை அறியாயோ யார் என எண்ணினையோ எல்லாம் செய் வல்லவனுக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:86 6/4
ஏன் எனை நீ அறியாயோ சிற்சபையில் நடம் செய் இறைவன் அருள்_பெரும்_ஜோதிக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:86 9/4
ஆய் எனை நீ அறியாயோ எல்லாம் செய் வல்லார் அருள் அமுது உண்டு அருள் நிலை மேல் அமர்ந்த பிள்ளை நானே – திருமுறை6:86 10/4
இன்மையுற மாய்த்திடுவேன் என்னை அறியாயோ எல்லாம் செய் வல்லவனுக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:86 12/4
நிரைந்துற புனைதி என்று வாய்_மலர்ந்தார் நிருத்தம் செய் ஒருத்தர் உள் உவந்தே – திருமுறை6:87 5/4
தெருளை தெளிவித்து எல்லாம் செய் சித்தி நிலையை சேர்வித்தே – திருமுறை6:88 11/3
எல்லாம் செய் வல்ல தனி பெரும் தலைமை சித்தன் என மறை ஆகமம் புகலும் என் இறைவன் மகிழ்ந்தே – திருமுறை6:89 4/1
சாற்றிடுதி வரு நாளில் உரைத்தும் என தாழ்க்கேல் தனி தலைவன் அருள் நடம் செய் சாறு ஒழியா இனியே – திருமுறை6:89 8/4
தனி தலைவன் எல்லாம் செய் வல்ல சித்தன் ஞான சபை தலைவன் என் உளத்தே தனித்து இருந்து உள் உணர்த்த – திருமுறை6:89 10/1
தொழுது நிற்கின்றனன் செய் பணி எல்லாம் சொல்லுதல் வேண்டும் என் வல்ல சற்குருவே – திருமுறை6:90 1/2
எல்லாம் செய் வல்ல என் அருள்_பெரும்_சோதி என் தெய்வமே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 4/4
அருமையும் எளிமையும் ஆகி அன்று ஆகி அம்பலத்தே சித்தி ஆடல் செய் பதியே – திருமுறை6:90 6/3
இலகு சிவபோக வடிவு ஆகி மகிழ்கின்றேன் இளைப்பு அறியேன் தவிப்பு அறியேன் இடர் செய் பசி அறியேன் – திருமுறை6:91 1/2
பாடுக என்னோடு கலந்து ஆடுக என்று எனக்கே பணி இட்டாய் நான் செய் பெரும் பாக்கியம் என்று உவந்தேன் – திருமுறை6:91 4/3
நீயே செய் என்று எனக்கே நேர்ந்து அளித்தான் என்னுடைய – திருமுறை6:93 23/3
செய் கட்டி வாழ்கின்ற செருக்கு அற்று நரகில் சிறு புழு ஆகி திகைத்திடல் அறியீர் – திருமுறை6:96 9/2
செய் அகத்தே வளர் ஞான சித்திபுரம்-தனிலே சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே – திருமுறை6:97 9/4
இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்ந்திடலாம் எல்லாம் செய் வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம் – திருமுறை6:98 5/1
வரைந்துவரைந்து எல்லாம் செய் வல்ல சித்தன்-தானே வருகின்ற தருணம் இது வரம் பெறலாம் நீவீர் – திருமுறை6:98 8/3
ஏசு அற நீத்து எனை ஆட்கொண்டு எண்ணியவாறு அளித்தான் எல்லாம் செய் வல்ல சித்தன் என் உயிரில் கலந்தான் – திருமுறை6:98 10/2
எண்மையினான் என நினையீர் எல்லாம் செய் வல்லான் என் உள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்-மின் நீவிர் – திருமுறை6:98 13/2
செய்தாலும் தீமை எலாம் பொறுத்து அருள்வான் பொதுவில் திரு_நடம் செய் பெரும் கருணை திறத்தான் அங்கு அவனை – திருமுறை6:98 22/1
அன்மார்க்கம் தவிர்த்து அருளி அம்பலத்தே நடம் செய் அருள்_பெரும்_சோதியை உலகீர் தெருள் கொள சார்வீரே – திருமுறை6:98 27/4
ஏர் உறவே விளங்குகின்ற இயற்கை உண்மை-தன்னை எல்லாம் செய் வல்லபத்தை எனக்கு அளித்த பதியை – திருமுறை6:98 28/3
மறந்த சிறியேன் உரைக்க வல்லேனோ எல்லாம் செய் வல்லோய் உன்றன் – திருமுறை6:99 2/3
தலை தொழில் செய் சன்மார்க்கம் தலையெடுக்க புரிகுவது இ தருணம் தானே – திருமுறை6:99 10/4
அருளாளர் பொன் பொதுவில் அற்புத நாடகம் செய் ஆனந்த வண்ணர் எனை ஆளுடையார் சிறியேன் – திருமுறை6:101 2/1
பின்_நாள் என்று எண்ணி பிதற்றாதே பெண்ணே பேர்_அருள் சோதி பெரு மணம் செய் நாள் – திருமுறை6:102 4/3
ஆறு எனும் அந்தங்கள் ஆகி அன்று ஆகும் அம்பலத்து ஆடல் செய் ஆனந்த சித்தர் – திருமுறை6:102 10/1
புண்ணிய பதியை புணர்ந்தனன் நான் செய் புண்ணியம் புகல் அரிது என்றாள் – திருமுறை6:103 3/1
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:104 1/4
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:104 2/4
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:104 3/4
நடுங்கு குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே நடம் செய் அடி பணிக்கு என்றே நாட்டிய நல் குடியே – திருமுறை6:104 4/4
இறங்கல்_இலேன் பேசுதலால் என் பயனோ நடம் செய் இறைவர் அடி புகழ் பேசி இருக்கின்றேன் யானே – திருமுறை6:104 6/4
என்னை மண_மாலையிட்டார் என் உயிரில் கலந்தார் எல்லாம் செய் வல்ல சித்தர் எனக்கு அறிவித்ததனை – திருமுறை6:105 6/1
ஆர் அறிவார் எல்லாம் செய் வல்லவர் என் உள்ளே அறிவித்த உண்மையை மால் அயன் முதலோர் அறியார் – திருமுறை6:105 8/1
சடை அசைய பொது நடம் செய் இறைவர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 10/4
அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்துகொண்டேன் அன்பொடும் என் ஆர்_உயிர்க்கும் அணிந்தேன் – திருமுறை6:106 1/1
எல்லாம் செய் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் எவ்வுலகில் யார் எனக்கு இங்கு ஈடு உரை நீ தோழீ – திருமுறை6:106 3/1
இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் யான் செய் தவம் யார் செய்தார் இது கேள் என் தோழி – திருமுறை6:106 4/1
பொது நடம் செய் துரை முகத்தே தளதள என்று ஒளிரும் புன்னகையே ஒரு கோடி பொன் பெறும் என்று உரைப்பார் – திருமுறை6:106 7/1
ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் அடைந்த சுகம் இங்கு இதை விட நான் செய் பணி வேறு எ பணி நீ இயம்பே – திருமுறை6:106 17/4
என் இரு கண்மணி_அனையார் என் உயிர்_நாயகனார் என் உயிருக்கு அமுது_ஆனார் எல்லாம் செய் வல்லார் – திருமுறை6:106 25/1
தன் வடிவம் தான் ஆகும் திரு_சிற்றம்பலத்தே தனி நடம் செய் பெரும் தலைவர் பொன்_சபை எம் கணவர் – திருமுறை6:106 32/1
அருளாளர் பொன் பொதுவில் ஆனந்த நடம் செய் ஆனந்த வண்ணர் எனை ஆளுடையார் நான்-தான் – திருமுறை6:106 35/1
இன்ப வடிவம் தருதற்கு இறைவர் வருகின்றார் எல்லாம் செய் வல்ல சித்தர் இங்கு வருகின்றார் – திருமுறை6:106 48/1
இரிவு அகல் சிற்சபை நடம் செய் இறைவர் வருகின்றார் என்று திரு_நாத ஒலி இசைக்கின்றது அம்மா – திருமுறை6:106 49/3
மாதே கேள் அம்பலத்தே திரு_நடம் செய் பாத_மலர் அணிந்த பாதுகையின் புறத்து எழுந்த அணுக்கள் – திருமுறை6:106 62/1
இன்ப மயமாய் ஒன்றாய் இரண்டாய் ஒன்று இரண்டும் இல்லதுவாய் எல்லாம் செய் வல்லதுவாய் விளங்கி – திருமுறை6:106 65/3
என்னுடைய தனி தோழி இது கேள் நீ மயங்கேல் எல்லாம் செய் வல்லவர் என் இன் உயிர்_நாயகனார் – திருமுறை6:106 74/1
தாயினும் பேர்_அருள்_உடையார் என் உயிரில் கலந்த தனி தலைவர் நான் செய் பெரும் தவத்தாலே கிடைத்தார் – திருமுறை6:106 99/1
வருண கொடியே எல்லாம் செய் வல்லார் இடம் சேர் மணி கொடியே – திருமுறை6:107 2/2
முன்_நாள் செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும் என்-பால் – திருமுறை6:108 1/1
தெள்ள தெளிந்த வெள்ளத்தை உண்டேன் செய் வகை கற்றேன் உய் வகை உற்றேன் – திருமுறை6:108 6/2
எனை தனி வைத்து அருள் ஒளி ஈந்து என் உள் இருக்கின்றான் எல்லாம் செய் வல்ல சித்தன் இச்சை அருள் சோதி – திருமுறை6:108 23/2
பரம்பர ஞான சிதம்பர நடம் செய் பராபர நிராமய நிமல – திருமுறை6:108 35/2
மனித்த உடம்பு இதை அழியா வாய்மை உடம்பு ஆக்கி மன்னிய சித்து எல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே – திருமுறை6:108 51/3
உரிய துரிய பெரிய வெளியில் ஒளியில் ஒளி செய் நடனனே – கீர்த்தனை:1 74/1
அடியும் நடுவும் முடியும் அறிய அரிய பெரிய சரணமே அடியர் இதய வெளியில் நடனம்-அது செய் அதிப சரணமே – கீர்த்தனை:1 79/1
சந்தி செய் மன்று மந்திரம் ஒன்று சங்கர சம்பு சங்கர சம்பு – கீர்த்தனை:1 110/2
இருள் பெரும் மாயையை விண்டேனே எல்லாம் செய் சித்தியை கொண்டேனே – கீர்த்தனை:1 158/2
என் அறிவு ஆனான் என்று ஊதூது சங்கே எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 167/1
எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே எல்லார்க்கும் நல்லான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 170/1
எல்லாம் செய் வல்ல சித்தர்-தம்மை உறும் போது இறந்தார் எழுவார் என்று புறம் தாரை ஊது – கீர்த்தனை:1 180/2
ஞான சித்திபுரம் என்று சின்னம் பிடி நாடகம் செய் இடம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 213/1
பொய்யால் விரிந்த புலை மனத்தேன் செய் பிழையை – கீர்த்தனை:4 24/1
அண்மையில் பொன் அணி அம்பலத்து ஆடல் செய் ஐயர் அமுதர் அழகரடி – கீர்த்தனை:7 1/2
உன்னற்கு அரிய பொன்_அம்பலத்து ஆடல் செய் உத்தமர் ஆனந்த சித்தரடி – கீர்த்தனை:7 3/2
அம்பலத்து ஆடல் செய் ஐயனடி அன்பர் – கீர்த்தனை:9 7/1
தீங்கு செய் சூரனை கொன்றாண்டி அந்த – கீர்த்தனை:10 4/3
விஞ்சாத அறிவாலே தோழி நீ இங்கே வேது செய் மரணத்துக்கு எது செய்வோம் என்றே – கீர்த்தனை:11 9/3
ஒத்த இடம்-தன்னில் நித்திரை செய் என்றீர் – கீர்த்தனை:17 89/1
எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 5/4
எ சுகமும் ஆகி நின்றீர் ஆட வாரீர் எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 11/3
இயற்கை உண்மை வடிவினரே அணைய வாரீர் எல்லாம் செய் வல்லவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 2/1
எல்லாம் செய் வல்ல மருந்து என்னுள் – கீர்த்தனை:21 3/1
ஈன்று ஐந்தொழில் செய் என்று ஏவிய ஜோதி – கீர்த்தனை:22 29/4
தான் ஆகி ஆள தயவு செய் ஜோதி – கீர்த்தனை:22 33/4
செய் என்று தந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 7/3
செய் பிள்ளை ஆக்கிற்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 27/3
பத்தி செய் பத்தர்க்கு தித்திக்கும் பாதம் – கீர்த்தனை:24 2/2
தந்தையும் ஆகி தயவு செய் பாதம் – கீர்த்தனை:24 13/2
மிகவும் நான் செய் குற்றம் குறித்து விடுவாய் அல்லையே – கீர்த்தனை:29 9/4
நான் செய் தவத்தால் எனக்கு கிடைத்த நல்ல நண்பனே – கீர்த்தனை:29 18/4
நடமும் நடம் செய் இடமும் எனக்கு நன்று காட்டியே – கீர்த்தனை:29 20/3
அருள் நாடகம் செய் பதங்கள் பாடி ஆட விரைவதே – கீர்த்தனை:29 24/3
அறிவு_இலேன் செய் குற்றம் அனைத்தும் பொறுத்தது அன்றியே – கீர்த்தனை:29 30/1
ஐயா நான் செய் பிழைகள் ஏழு கடலில் பெரியதே – கீர்த்தனை:29 47/1
மெய்யா நீ செய் உதவி ஒரு கைம்மாறு வேண்டுமே – கீர்த்தனை:29 47/3
போற்று நாத முடிவில் நடம் செய் கமல பாதனே – கீர்த்தனை:29 50/4
சிருட்டி முதல் ஓர் ஐந்து_தொழிலும் செய் என்று என்னையே – கீர்த்தனை:29 72/1
முன்னே நான் செய் தவத்தில் எனக்குள் முளைத்த நேயனே – கீர்த்தனை:29 86/4
பரை சேர் உள் ஒளியே பெரும்பற்று அம்பலம் நடம் செய்
அரைசே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 1/3,4
செய்யாய் வெண்_நிறத்தாய் திரு_சிற்றம்பலம் நடம் செய்
ஐயா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 4/3,4
பொன் பேர் அம்பலவா சிவ போகம் செய் சிற்சபை வாழ் – கீர்த்தனை:32 10/3
எல்லாம் செய் வல்ல சித்தர் நல்லோர் உளத்து அமர்ந்தார் – கீர்த்தனை:38 5/2
விந்தை செய் கொடு மாயை சந்தையும் கலைந்தது – கீர்த்தனை:40 4/4
இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என் வசம் ஓங்கினவே இத்தனையும் பொது நடம் செய் இறைவன் அருள் செயலே – கீர்த்தனை:41 28/4
மாதே கேள் அம்பலத்தே திரு_நடம் செய் பாத_மலர் அணிந்த பாதுகையின் புறத்து எழுந்த அணுக்கள் – கீர்த்தனை:41 33/1
மனித்த உடம்பு இதை அழியா வாய்மை உடம்பு ஆக்கி மன்னிய சித்து எல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே – கீர்த்தனை:41 36/3
உளம் தெளிந்து விளங்குகின்ற உத்தமர் செய் தவமே போல் ஓங்கி வானம் – தனிப்பாசுரம்:3 9/1
நல் முறை செய் மணக்கோலம் காட்டி அருள் பெருமான் முன் நண்ணி நின்று – தனிப்பாசுரம்:3 26/2
அலங்கும் புனல் செய் ஒற்றி_உளீர் அயன் மால் ஆதி யாவர்கட்கும் – தனிப்பாசுரம்:10 7/1
செய் வினை ஒன்று அறியேன் இங்கு என்னை எந்தாய் திருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வது என்னே – தனிப்பாசுரம்:18 4/4
ஊன் வண்ண புலை வாயார்-இடத்தே சென்று ஆங்கு உழைக்கின்றேன் செய் வகை ஒன்று உணரேன் அந்தோ – தனிப்பாசுரம்:18 5/3
குத்திர மனத்து கொடியேன் செய் பிழை – திருமுகம்:2 1/103
பகர் அபர உகர பர மகர குண குணிகள் உறு பரிசு அறிய உரை செய் அரசே – திருமுகம்:3 1/21
சிறாரை போல செய் பணியாற்றி – திருமுகம்:4 1/398
செய் விளக்கும் புகழ் உடைய சென்ன நகர் நண்பர்களே செப்ப கேளீர் – திருமுகம்:5 11/3

மேல்


செய்க்கு (1)

செய்க்கு இசைந்த சிவ போகம் விளைத்து உணவே இறைத்தேன் தினம்-தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும் – திருமுறை6:33 3/3

மேல்


செய்க (4)

நின்-பால் எனை கொடுத்தேன் நீ செய்க அன்றி இனி – திருமுறை1:4 60/3
தெருள் அறியா சிறியேன் ஆயினும் செய்க சீர் அருளே – திருமுறை1:6 21/4
அப்படி நீ செய்க எனக்கு அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 10/2
அவ்வண்ணம் செய்க எனக்கு அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 11/2

மேல்


செய்கவே (1)

நின்னுடை புகழ்-தனை நிகழ்த்த செய்கவே – திருமுறை2:32 11/4

மேல்


செய்கிலரே (1)

பெண் உறங்காள் என தாயர் பேசி மகிழ்கின்றார் பெண்கள் எலாம் கூசுகின்றார் பெரும் தவம் செய்கிலரே – திருமுறை6:106 2/4

மேல்


செய்கிலேன் (1)

சென்று இருந்து உறங்கி விழிப்பதே அல்லால் செய்வன செய்கிலேன் அந்தோ – திருமுறை2:42 1/3

மேல்


செய்கிற்பனே (1)

எள்ளலே அன்றி மற்று என் செய்கிற்பனே – திருமுறை2:32 4/4

மேல்


செய்கிற்பீர் (3)

ஏய்மட்டில் எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 6/4
இ திக்கில் எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 7/4
என் மார்க்கத்து எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 8/4

மேல்


செய்கின்ற (16)

சேட்டை அற செய்கின்ற சித்தன் எவன் காட்டில் உறு – திருமுறை1:3 1/164
தேம் சிவண செய்கின்ற சித்தன் எவன் வாஞ்சை உற – திருமுறை1:3 1/166
சற்பனை செய்கின்ற திரோதானம் எனும் சத்தியினால் – திருமுறை1:3 1/209
தாண்டவம் செய்கின்ற தயாளன் எவன் காண் தகைய – திருமுறை1:3 1/298
சித்தம் நோய் செய்கின்ற சீத_நோய் வாதமொடு – திருமுறை1:3 1/913
தண்ணிய நல் அருள்_கடலே மன்றில் இன்ப தாண்டவம் செய்கின்ற பெருந்தகையே எங்கள் – திருமுறை1:5 97/3
மின்னை நேர் இடை மடவார் மயல் செய்கின்ற வெம் குழியில் வீழ்ந்து அழுந்தி வெறுத்தேன் போல – திருமுறை5:27 7/1
தாள் நவ நடம் செய்கின்ற தனி பெரும் தலைவனே என் – திருமுறை6:24 5/2
சிவம் கனிந்த சிற்றம்பலத்து அருள் நடம் செய்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:40 1/1
திதி சேர மன் உயிர்க்கு இன்பம் செய்கின்ற சித்தி எலாம் தந்து சுத்த கலாந்த – திருமுறை6:69 8/3
சித்திக்கும் மூலத்தை தெளிவித்து என் உள்ளே திரு_நடம் செய்கின்ற தேவரீர் தாமே – திருமுறை6:76 7/3
சித்தம் வைத்து செய்கின்ற சித்தியனே சுத்த சிவ – திருமுறை6:100 8/2
ஓங்கார நாடகம் பாங்காக செய்கின்ற
ஓங்கார நாடரே வாரீர் – கீர்த்தனை:17 93/1,2
திதி முதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம் – கீர்த்தனை:24 9/4
மன்றில் பரமானந்த நடம் செய்கின்ற பிரமமே – கீர்த்தனை:29 51/4
செறிவு_உடையார் உளத்தே நடம் செய்கின்ற
அறிவு_உருவார் இதோ அம்பலத்து இருக்கின்றார் – கீர்த்தனை:35 23/1,2

மேல்


செய்கின்றது (1)

சித்தாடல் செய்கின்றது எல்லா உலகும் செழிக்கவைத்தது – திருமுறை6:56 6/2

மேல்


செய்கின்றவர்க்கு (1)

சாதி குலம் அறியாது தாண்டவம் செய்கின்றவர்க்கு
ஏய தொழில் அருளும் என் பிராண_நாயகர்க்கு – கீர்த்தனை:36 9/2,3

மேல்


செய்கின்றாய் (1)

செய்கின்றாய் ஈது ஓர் திறம் அன்றே உய்கிற்பான் – திருமுறை1:3 1/1210

மேல்


செய்கின்றார் (3)

வில் பூ ஒள் நுதல் மடவார் சொல்_போர் செய்கின்றார் விண் நிலவு நடராயர் எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:63 16/4
அம்பலவர் வந்தார் என்று சின்னம் பிடி அற்புதம் செய்கின்றார் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 211/1
தன்னை ஒப்பார் சிற்சபை நடம் செய்கின்றார்
அன்னை ஒப்பார் இதோ அம்பலத்து இருக்கின்றார் – கீர்த்தனை:35 12/1,2

மேல்


செய்கின்றான் (2)

திரு_நடம் செய்கின்றான் என் – திருமுறை6:43 7/3
செய்கின்றான் குரு இடித்து சிரிக்கின்றான் சீடன் மிக தீய சொல்லால் – தனிப்பாசுரம்:28 2/2

மேல்


செய்கின்றானை (1)

தெரித்தானை நடம் பொதுவில் செய்கின்றானை சிறியேனுக்கு அருள் ஒளியால் சிறந்த பட்டம் – திருமுறை6:48 2/2

மேல்


செய்கின்றீர் (2)

உரைக்கு அணவாத உயர்வு_உடையீர் என் உரைக்கு அணவி பல உதவி செய்கின்றீர்
வரை கண எண்_குண மா நிதி ஆனீர் வாய்மையில் குறித்த நும் வரவு கண்டு அல்லால் – திருமுறை6:34 8/2,3
இத நடம் செய்கின்றீர் வாரீர் – கீர்த்தனை:17 29/3

மேல்


செய்கின்றேன் (9)

தீது செய்தனன் செய்கின்றேன் செய்வேன் தீயனேன் கொடும் தீ_குண இயல்பே – திருமுறை2:70 2/1
வெருவி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் விண்ணப்பம் செய்கின்றேன் இன்றும் – திருமுறை6:13 97/2
பாடல் செய்கின்றேன் படிக்கின்றேன் எனக்கு பரிந்து அருள் புரிவது உன் கடனே – திருமுறை6:20 7/4
நாடல் செய்கின்றேன் அருள்_பெரும்_சோதி நாதனை என் உளே கண்டு – திருமுறை6:77 6/1
கூடல் செய்கின்றேன் எண்ணிய எல்லாம் கூடிட குலவி இன்பு உருவாய் – திருமுறை6:77 6/2
ஆடல் செய்கின்றேன் சித்து எலாம் வல்லான் அம்பலம்-தன்னையே குறித்து – திருமுறை6:77 6/3
பாடல் செய்கின்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 6/4
சத்தியம் செய்கின்றேன் சகத்தீர் அறி-மின்கள் – திருமுறை6:93 26/1
நல் மாலை ஆகும் அந்த சொல்_மாலை-தனக்கே நான் அடிமை தந்தனன் பல் வந்தனம் செய்கின்றேன்
புன் மாலை பலபலவா புகல்கின்றார் அம்மா பொய் புகுந்தால் போல் செவியில் புகும்-தோறும் தனித்தே – திருமுறை6:106 84/2,3

மேல்


செய்கின்றேனே (1)

நிச்சலும் பேர்_ஆனந்த நித்திரை செய்கின்றேனே – திருமுறை6:108 46/4

மேல்


செய்கின்றோம் (2)

சிற்சபையை கண்டோம் என்று சின்னம் பிடி சித்திகள் செய்கின்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 212/1
சன்மார்க்கம் மார்க்கம் என்று சின்னம் பிடி சத்தியம் செய்கின்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 219/2

மேல்


செய்கின்றோய் (1)

நன்னர் செய்கின்றோய் என் செய்வேன் இதற்கு நன்கு கைம்மாறு நாயேனே – திருமுறை2:18 10/4

மேல்


செய்கின்றோர் (2)

வாது நடந்தான் செய்கின்றோர் மாது நடந்து வா என்றார் – திருமுறை3:5 1/3
தேனே அமுதே சிற்சபையில் சிவமே தவமே செய்கின்றோர்
ஊனே புகுந்த ஒளியே மெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம் – திருமுறை6:88 3/1,2

மேல்


செய்குதும் (3)

தாதாதாதாதாதாதா குறைக்கு என் செய்குதும் யாம் – திருமுறை2:89 10/1
தாதாதாதாதாதாதா குறைக்கு என் செய்குதும் யாம் – திருமுறை5:52 5/1
தாதாதாதாதாதாதா குறைக்கு என் செய்குதும் யாம் – தனிப்பாசுரம்:9 5/1

மேல்


செய்குவதாய் (1)

சூழ்ச்சியுற நாசிக்கு சுகந்தம் செய்குவதாய் தூய செவிக்கு இனியதொரு சுக நாதத்ததுவாய் – திருமுறை6:60 40/2

மேல்


செய்குவது (2)

இடனாக மெய் நெறிக்கு ஈடாக செய்குவது இங்கு உனக்கே – திருமுறை1:6 171/3
இலமே செறித்தார் தாயர் இனி என் செய்குவது என்று இருந்தேற்கு – திருமுறை3:6 5/1

மேல்


செய்குவம் (1)

மரண வாதனைக்கு என் செய்குவம் என்றே வருந்துகின்றனன் மனம் மாழாந்து – திருமுறை2:50 7/3

மேல்


செய்குவர் (1)

ஏளனம் செய்குவர் நீ அருளாவிடில் என் அப்பனே – திருமுறை2:69 1/4

மேல்


செய்குவளால் (1)

பரியாசை செய்குவளால் அயலார் என் பகருவதே – திருமுறை2:69 4/4

மேல்


செய்குவன் (4)

வேலை ஒன்று அல மிக பல எனினும் வெறுப்பு இலாது உளம் வியந்து செய்குவன் காண் – திருமுறை2:54 1/3
யாது செய்குவன் போது போகின்றது அண்ணலே உமது அன்பருக்கு அடியேன் – திருமுறை2:57 1/1
செய்யாய் எனில் எது செய்குவன் யான் இ செகதலத்தோர் – திருமுறை2:69 6/2
நாய் கொண்டு உரைக்க வருமோ என் செய்குவன் நச்சு மர – திருமுறை2:94 35/3

மேல்


செய்குவனே (1)

செய்யாய் எனக்கு அருள்செய்யாய் எனில் என்ன செய்குவனே – திருமுறை1:6 4/4

மேல்


செய்குவனேனும் (1)

ஏது செய்குவனேனும் என்றனை ஈன்ற நீ பொறுத்திடுதல் அல்லதை – திருமுறை5:10 7/1

மேல்


செய்குவாய் (2)

ஓவு இலாது உனை பாடவும் துன்பு எலாம் ஓடவும் மகிழ் ஓங்கவும் செய்குவாய்
காவி நேர் களத்தான் மகிழ் ஐங்கர கடவுளே நல் கருங்குழி என்னும் ஊர் – திருமுறை5:3 10/2,3
இச்சை ஏற்றவர்க்கு யாது செய்குவாய்
பச்சை மா மயில் பரம_நாதனே – திருமுறை5:12 16/2,3

மேல்


செய்குவாய்-கொலோ (1)

சேலின் வாள்_கணார் தீய மாயையில் தியங்கி நின்றிட செய்குவாய்-கொலோ
சால நின் உளம்-தான் எவ்வண்ணமோ சாற்றிடாய் திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 10/3,4

மேல்


செய்குவித்து (1)

செய்குவித்து கொள்ளுதியோ கொள்கிலாயோ திருவுளத்தை அறியேன் என் செய்குவேனே – திருமுறை1:5 79/4

மேல்


செய்குவேன் (20)

இன்னே சிறிதும் இலையே நின்-பால் இதற்கு என் செய்குவேன்
மன்னே முக்கண் உடை மா மணியே இடை வைப்பு அரிதாம் – திருமுறை1:6 2/2,3
மானம் விடாது இதற்கு என் செய்குவேன் நின்னை வந்து அடுத்தேன் – திருமுறை1:6 46/2
தலைப்பட்டதோ இதற்கு என் செய்குவேன் முக்கண் சங்கரனே – திருமுறை1:6 116/4
இளம் கனி போல் நின்றது என் செய்குவேன் எம் இறையவனே – திருமுறை1:6 188/4
எரிகின்றது என் செய்குவேன் பிறை வார் சடை என் அமுதே – திருமுறை1:6 223/4
முதியன்_அல்லன் யான் எ பணிவிடையும் முயன்று செய்குவேன் மூர்க்கனும் அல்லேன் – திருமுறை2:54 6/3
எஞ்சுறாது இதற்கு என் செய்குவேன் என்றன் – திருமுறை2:76 4/2
சுற்றுவதும் ஆகி ஓர் சற்றும் அறிவு இல்லாது சுழல்கின்றது என் செய்குவேன் தூய நின் திரு_அருளின் அன்றி இ ஏழை அ சுழல் மனம் அடக்க வருமோ – திருமுறை2:78 7/3
நீ இரங்காய் எனில் என் செய்குவேன் இ நிலத்தில் பெற்ற – திருமுறை2:94 3/3
தார் இட்ட நீ அருள் சீர் இட்டிடாய் எனில் தாழ் பிறவி-தன்னில் அது தான் தன்னை வீழ்த்துவது அன்றி என்னையும் வீழ்த்தும் இ தமியனேன் என் செய்குவேன்
ஆர் இட்ட சடையாளர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 6/3,4
நாளாயின் என் செய்குவேன் இறப்பாய நவை வருமே – திருமுறை5:5 17/4
எண் அறா துயர்_கடலுள் மூழ்கியே இயங்கி மாழ்குவேன் யாது செய்குவேன்
தண் அறா பொழில் குலவும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 1/3,4
ஆள்-கணே சுழல் அந்தகன் வரில் அஞ்சுவேன்அலால் யாது செய்குவேன்
நாள்-கண் நேர் மலர் பொழில் கொள் போரி வாழ் நாயகா திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 2/3,4
எண்ணிலேன் இதற்கு யாது செய்குவேன்
புண்ணினேன் பிழை பொறுத்து கோடியால் – திருமுறை5:12 8/2,3
என்னும் ஆசையை கடி என்ன என் சொல் இப்படி என்ன அறியாது நின்படி என்ன என் மொழிப்படி இன்ன வித்தை நீ படி என்னும் என் செய்குவேன்
தடி துன்னும் மதில் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 3/3,4
கப்புற்ற பறவை குடம்பை என்றும் பொய்த்த கனவு என்றும் நீரில் எழுதும் கைஎழுத்து என்றும் உள் கண்டுகொண்டு அதில் ஆசை கைவிடேன் என் செய்குவேன்
தப்பு அற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 17/3,4
இனமான மாச்சரிய வெம் குழியின் உள்ளே இறங்குவான் சிறிதும் அந்தோ என் சொல் கேளான் எனது கைப்படான் மற்று இதற்கு ஏழையேன் என் செய்குவேன்
தனம் நீடு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 22/3,4
விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் விளங்கும் மன்றில் விளங்கிய வள்ளலே – திருமுறை6:24 71/4
விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் வெண் பிறை சடை வித்தக வள்ளலே – தனிப்பாசுரம்:16 16/4
சைவ யோகம் செய்வர் யானும் ஒரு கால் போன சைவ யோகம் செய்குவேன்
தட்டுறா ஞானம்_உடையார் நினது தொண்டர் யான்-தானும் அது சுட்ட உடையேன் – திருமுகம்:3 1/56,57

மேல்


செய்குவேனே (3)

செய்குவித்து கொள்ளுதியோ கொள்கிலாயோ திருவுளத்தை அறியேன் என் செய்குவேனே – திருமுறை1:5 79/4
தீங்கு ஆய செயல் அனைத்தும் உடையேன் என்ன செய்வேன் சொல்லரசே என் செய்குவேனே – திருமுறை4:10 6/4
தகு வழக்கிட்டெனினும் நின்-பால் எனக்கும் ஒரு சார்புற செய்குவேனே – திருமுகம்:3 1/64

மேல்


செய்குன்றில் (1)

சினமான வெம் சுரத்து உழலுவன் உலோபமாம் சிறு குகையினுள் புகுவான் செறு மோக இருளிடை செல்குவான் மதம் எனும் செய்குன்றில் ஏறி விழுவான் – திருமுறை5:55 22/2

மேல்


செய்கேன் (114)

செல்லும் மனம் என் செய்கேன் செப்பு – திருமுறை1:4 68/4
கைவிட்டால் என் செய்கேன் காண் – திருமுறை1:4 72/4
பேய் மூடிக்கொண்டது என் செய்கேன் முகத்தில் பிறங்கு கையை – திருமுறை1:6 62/2
குறை சூழ்ந்துகொண்டது என் செய்கேன் அகற்ற குறித்து அருளே – திருமுறை1:6 68/4
என் மேல் பிழை இலை யான் என் செய்கேன் என்னிடத்து இருந்து என் – திருமுறை1:6 129/1
குணம் ஒன்று இலேன் எது செய்கேன் நின் உள்ள குறிப்பு அறியேன் – திருமுறை1:7 61/2
உளம் திரும்பாமைக்கு என் செய்கேன் துயர்_கடலூடு அலைந்தேன் – திருமுறை1:7 86/2
என் இனி படும் வண்ணம் அஃது அறியேன் என் செய்கேன் எனை என் செய புகுகேன் – திருமுறை2:9 9/2
உய்யும் வண்ணம் எவ்வண்ணம் என் செய்கேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 9/4
மறவனேன்-தன்னை ஆட்கொளாவிடில் யான் வருந்துவதன்றி என் செய்கேன்
நிறவனே வெள்ளை நீறு அணிபவனே நெற்றி மேல் கண்ணுடையவனே – திருமுறை2:18 7/2,3
ஆள்வது கருதின் அன்றி என் செய்கேன் ஐயனே ஒற்றியூர் அரசே – திருமுறை2:41 8/4
நைவது என் நெஞ்சம் என் செய்கேன் நினது நல் அருள் பெறாவிடில் என்னை – திருமுறை2:41 10/3
நசிக்கும் இ உடலை நம்பினேன் என்னை நமன்_தமர் வருத்தில் என் செய்கேன்
விசிக்கும் நல் அரவ கச்சினோய் நினது மெய் அருள் அலது ஒன்றும் விரும்பேன் – திருமுறை2:42 6/2,3
நான்ற நெஞ்சகனேன் நமன்_தமர் வரும் நாள் நாணுவது அன்றி என் செய்கேன்
சான்றவர் மதிக்கும் நின் திரு_அருள்-தான் சார்ந்திடில் தருக்குவன் ஐயா – திருமுறை2:42 7/2,3
இனி ஏதுறுமோ என் செய்கேன் எளியேன்-தனை நீ ஏன்றுகொளாய் – திருமுறை2:43 4/3
பொழுது போகின்றது என் செய்கேன் எனை நீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 2/4
எண்ணிநின்ற ஓர் எண்ணமும் முடியாது என் செய்கேன் வரும் இரு_வினை கயிற்றால் – திருமுறை2:51 4/3
மருட்சி மேவியது என் செய்கேன் உன்-பால் வருவதற்கு ஒரு வழியும் இங்கு அறியேன் – திருமுறை2:51 5/2
அண்ணா நான் ஒரு பாவி வஞ்ச நெஞ்சத்தால் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 1/4
அப்பா என் ஆர்_உயிர்க்கு ஓர் துணைவா வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 2/4
அன்பு_உடையாய் எனை_உடையாய் விடையாய் வீணே அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 3/4
அஞ்சு_உடையாய் ஆறு உடைய சடையாய் வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 4/4
ஐயா என் அப்பா என் அரசே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 5/4
அருள்_உடையாய் ஆள்_உடையாய் உடையாய் வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 6/4
ஆர்_அமுதே முக்கண் உடை அரசே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 7/4
அண்மையில் வந்து அருள்_புரிவோய் என்னே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 8/4
அம்பலத்து எம் அரசே இ வாழ்க்கை துன்பில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 9/4
அலை அறியா அருள்_கடல் நீ ஆள்க வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 10/4
வண்மை உடையாய் என் செய்கேன் மற்று ஓர் துணை இங்கு அறியேனே – திருமுறை2:60 2/4
ஏம கொடும் கூற்று எனும் மகரம் யாது செயுமோ என் செய்கேன்
நாம கவலை ஒழித்து உன் தாள் நண்ணும்அவர்-பால் நண்ணுவித்தே – திருமுறை2:60 4/2,3
எஞ்சல் இலவாய் அலைக்கின்றது என் செய்கேன் இ எளியேனே – திருமுறை2:60 10/4
நாளாக இச்சை உண்டு என்னை செய்கேன் கொடு நங்கையர்-தம் – திருமுறை2:64 1/2
அளியாவிடில் இதற்கு என்னை செய்கேன் அணங்கு_அன்னவர்-தம் – திருமுறை2:64 2/2
ஓயாது செல்கின்றது என்னை செய்கேன் தமை உற்றது ஒரு – திருமுறை2:64 3/2
சலம் சான்றதால் இதற்கு என்னை செய்கேன் நின் சரண் அன்றியே – திருமுறை2:64 4/2
ஏயினும் செல்கின்றது என்னை செய்கேன் உனை ஏத்தியிடேன் – திருமுறை2:64 5/2
சதியே புரிகின்றது என்னை செய்கேன் உனை தாழலர்-தம் – திருமுறை2:64 6/2
நாணாது செல்கின்றது என்னை செய்கேன் சிவ ஞானியர்-தம் – திருமுறை2:64 7/2
வீழாத நாள் இல்லை என்னை செய்கேன் உன் விரை மலர்_தாள் – திருமுறை2:64 8/2
சென்றே விழுகின்றது என்னை செய்கேன் எம் சிவ_கொழுந்தே – திருமுறை2:64 9/2
இளைக்கின்றது என்னை செய்கேன் என்றன் கண் இரண்டின் – திருமுறை2:64 10/2
இருளே புரிகின்றது என்னை செய்கேன் அடியேன் மயங்கும் – திருமுறை2:64 11/2
உணர்த்துவார் இலை என் செய்கேன் எளியேன் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 2/4
ஈண்ட வந்து அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 1/4
ஏழையேற்கு அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 2/4
ஏன்றுகொண்டு அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 3/4
எம்மையில் பெறுவேன் சிறு நாயேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 4/4
ஏயர் கோனுக்கு அன்று அருளும் எம் பெருமான் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 5/4
இன்னும் நின் அருள் ஈந்திலை அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 6/4
எண்ணுகின்ற-தோறு உளம் பதைக்கின்றேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 7/4
எல்லை இல்லை என்று உளம் பதைக்கின்றேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 8/4
எங்கும் ஆகி நின்றாய் அறிந்திலையோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 9/4
இரக்கம் நின் திரு உளத்து இலையானால் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 10/4
தேறுகின்றனன் என் செய்கேன் நினது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 8/4
ஈண்ட என்றன் மேல் தெறித்தியேல் உய்வேன் இல்லையேல் என் செய்கேன் எளியேன் – திருமுறை2:68 4/2
இளைத்தனன் அந்தோ ஏழைமை அதனால் என் செய்கேன் என் பிழை பொறுத்து – திருமுறை2:68 6/2
இருள் பவம் உடையேன் என் செய்கேன் நின் தாள் இணை துணை என நினைந்து உற்றேன் – திருமுறை2:68 10/3
கூசும்படி வருமே என் செய்கேன் என் குல_தெய்வமே – திருமுறை2:69 9/4
என்னை இப்படி இடர் கொள விடுத்தால் என் செய்கேன் இதை யாரொடு புகல்கேன் – திருமுறை2:70 6/2
ஒடிய நின்றனன் என் செய்கேன் சிவனே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 10/4
இருள் ஆர் மனத்தின் இடர் உழந்தேன் இனி யாது செய்கேன்
மருள் ஆர் மல_குடில் மாய்ந்திடில் உன் அருள் வாய்ப்பதற்கே – திருமுறை2:73 4/3,4
எளியனேன் சிறியன் யான் செய் பிழைகள் சிறியவோ எழு கடலினும் பெரியவே என் செய்கேன் என் செய்கேன் இனியாயினும் செயாது எந்தை நினை ஏத்த என்றால் – திருமுறை2:78 8/1
எளியனேன் சிறியன் யான் செய் பிழைகள் சிறியவோ எழு கடலினும் பெரியவே என் செய்கேன் என் செய்கேன் இனியாயினும் செயாது எந்தை நினை ஏத்த என்றால் – திருமுறை2:78 8/1
வீழ்வேன் என்றால் எம் பெருமான் இதற்கு என் செய்கேன் வினையேனே – திருமுறை2:82 14/4
தெருள் ஓர்சிறிதும் இலையே என் செய்கேன் எங்கள் சிவனேயோ – திருமுறை2:84 4/2
ஏய் தடை யாதோ எந்தாய் என் செய்கேன் என் செய்கேனே – திருமுறை2:94 9/4
உள் உருகும் வகை இலை என் செய்கேன் நான் ஏன் பிறந்தேன் ஒதியனேனே – திருமுறை2:94 12/4
வெள்_உணர்வேன் எனினும் என்னை விடுதியோ விடுதியேல் வேறு என் செய்கேன்
தள்_உணர்வோன் எனினும் மகன்-தனை ஈன்றோர் புறம்பாக தள்ளார் அன்றே – திருமுறை2:94 15/3,4
பட முடியாது என்னை செய்கேன் என்றன் முகம் பார்த்து இரங்காய் – திருமுறை2:94 20/2
இன்றாக நாள் கழியில் என்னே செய்கேன் இணை முலையார் மையலினால் இளைத்துநின்றேன் – திருமுறை2:94 31/3
தவமான கலனில் அருள் மீகாமனால் அலது தமியேன் நடத்த வருமோ தானா நடக்குமோ என் செய்கேன் நின் திரு சரணமே சரணம் அருள்வாய் – திருமுறை2:100 5/2
நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன்
ஆய மறை முடி நின்ற தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 7/3,4
தாரார் இன்னும் என் செய்கேன் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 4/4
தாகம் ஒழியாது என் செய்கேன் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 9/4
இல்லை எனிலோ என் செய்கேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 6/4
இசையார் ஆகில் என் செய்கேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 8/4
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என் செய்கேன் இனி இ உலகத்திலே – திருமுறை5:3 8/3
திருப்பாய் எனில் என் செய்கேன் தணிகாசல தெள் அமுதே – திருமுறை5:5 19/4
செயலினேன் கருத்து எவ்வணம் முடியுமோ தெரிகிலேன் என் செய்கேன்
அயிலின் மா முதல் தடிந்திடும் ஐயனே ஆறு மா முக தேவே – திருமுறை5:6 4/2,3
வளம்கொள் நின் பத_மலர்களை நாள்-தொறும் வாழ்த்திலேன் என் செய்கேன்
குளம்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும் குறிக்க அரும் பெரு வாழ்வே – திருமுறை5:6 8/2,3
யாரும் காண உனை வாதுக்கு இழுப்பேன் அன்றி என் செய்கேன்
சேரும் தணிகை மலை மருந்தே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 2/3,4
எடுத்தே விடுவார்-தமை காணேன் எந்தாய் எளியேன் என் செய்கேன்
கடு தேர் கண்டத்து எம்மான்-தன் கண்ணே தரும கடலே என் – திருமுறை5:7 6/2,3
பார் பூத்த பவத்தில் உறவிடில் என் செய்கேன் பாவியேன் அந்தோ வன் பயம் தீரேனே – திருமுறை5:8 1/4
ஏராய அருள்தருவாய் என்றே ஏமாந்திருந்தேனே என் செய்கேன் யாரும் இல்லேன் – திருமுறை5:8 2/3
ஏய்க்குமவன் வரில் அவனுக்கு யாது சொல்வேன் என் செய்கேன் துணை அறியா ஏழையேனே – திருமுறை5:8 6/3
கேளாயோ என் செய்கேன் எந்தாய் அன்பர் கிளத்தும் உனது அருள் எனக்கு கிடையாதாகில் – திருமுறை5:8 7/2
ஆழ்வேன் என்று அயல் விட்டால் நீதியேயோ அச்சோ இங்கு என் செய்கேன் அண்ணால் அண்ணால் – திருமுறை5:8 8/4
கொண்டு குலம் பேசுதல் போல் எளியேன் குற்றம் குறித்துவிடில் என் செய்கேன் கொடியனேனை – திருமுறை5:9 2/2
பேயை நிகர் பாவி என நினைந்துவிட்டால் பேதையேன் என் செய்கேன் பெரும் சீர்_குன்றே – திருமுறை5:9 25/3
என்னை இவன் பெரும் பாவி என்றே தள்ளில் என் செய்கேன் தான் பெறும் சேய் இயற்றும் குற்றம் – திருமுறை5:9 26/2
எள்ளல் ஐயவோ ஏழை என் செய்கேன்
தள்ள அரும் பொழில் தணிகை வெற்பனே – திருமுறை5:12 10/3,4
இன்னும் இ துயர் ஏய்க்கில் என் செய்கேன்
பொன்னின் அம் புயன் போற்றும் பாதனே – திருமுறை5:12 24/2,3
ஈதல் இன்று போ என்னில் என் செய்கேன்
சாதல் போக்கும் நல் தணிகை நேயனே – திருமுறை5:12 26/3,4
வாழ்வேன் இலையேல் என் செய்கேன் வருத்தம் பொறுக்க_மாட்டேனே – திருமுறை5:13 4/2
இனி ஏது உறுமோ என் செய்கேன் என்றே நின்றேற்கு இரங்காயோ – திருமுறை5:13 6/2
என் செய்கேன் இனும் திரு_அருள் காண்கிலேன் எடுக்க அரும் துயருண்டேன் – திருமுறை5:17 5/1
செய்வது ஓர்கிலேன் கைவிடில் என் செய்கேன் தெளிவு இலா சிறியேனே – திருமுறை5:17 8/4
யாது கொண்டு அடைகேன் யாது மேல் செய்கேன் யாது நின் திருவுளம் அறியேன் – திருமுறை5:34 1/2
ஒருமருங்கு ஏற்ற என் செய்கேன் கற்பூர ஒளியினுக்கே – திருமுறை5:35 2/4
ஏழுக்கு அழுவேனோ என் செய்கேன் என் செய்கேன் – திருமுறை5:52 2/3
ஏழுக்கு அழுவேனோ என் செய்கேன் என் செய்கேன்
பாழுக்கு இறைத்தேன் ஈது உன் செயலோ பார்க்கும் இடம் – திருமுறை5:52 2/3,4
வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது – திருமுறை5:55 23/1
வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது – திருமுறை5:55 23/1
ஈங்கு வந்திலையேல் என் செய்கேன் இது-தான் எந்தை நின் திரு_அருட்கு அழகோ – திருமுறை6:14 3/4
எங்கே போகேன் யாரொடு நோகேன் எது செய்கேன்
செம் கேழ் வேணி திங்கள் அணிந்து அருள் சிவனேயோ – திருமுறை6:24 24/3,4
சிந்தையே அறியார் போன்று இருந்தனையேல் சிறியனேன் என் செய்கேன் ஐயோ – திருமுறை6:39 3/3
அண்ணா நான் ஒரு பாவி வஞ்ச நெஞ்சத்தால் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – கீர்த்தனை:41 14/4
நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன்
ஆய மறை முடி நின்ற தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே – கீர்த்தனை:41 16/2,3
சேர்ப்பு உடைய குருமணியே என் செய்கேன் அறிவு அறியா சிறியனேனே – தனிப்பாசுரம்:2 42/4
ஏழுக்கு அழுவேனோ என் செய்கேன் என் செய்கேன் – தனிப்பாசுரம்:9 2/3
ஏழுக்கு அழுவேனோ என் செய்கேன் என் செய்கேன்
பாழுக்கு இறைத்தேன் ஈது உன் செயலோ பார்க்கும் இடம் – தனிப்பாசுரம்:9 2/3,4
பொன் மூட்டை வேண்டி என் செய்கேன் அருள் முக்கண் புண்ணியனே – தனிப்பாசுரம்:16 3/4
என்னுடையாய் நின் அடியை மறந்தேன் அந்தோ என் செய்கேன் என் செய்கேன் ஏழையேன் நான் – தனிப்பாசுரம்:18 6/2
என்னுடையாய் நின் அடியை மறந்தேன் அந்தோ என் செய்கேன் என் செய்கேன் ஏழையேன் நான் – தனிப்பாசுரம்:18 6/2

மேல்


செய்கேனே (7)

ஈண்டு ஆவ என சிறிய அடியேன் உள்ளத்து எண்ணம் அறிந்து அருளாயேல் என் செய்கேனே – திருமுறை2:85 3/4
ஏய் தடை யாதோ எந்தாய் என் செய்கேன் என் செய்கேனே – திருமுறை2:94 9/4
இன் புலைய உயிர் கொள்வான் வரில் என்-பால் அ இயமனுக்கு இங்கு என் சொல்கேன் என் செய்கேனே
தன் புகழ் காண் அரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 3/3,4
எந்நாளும் உனை போற்றி அறியேன் என்னே ஏழை மதி கொண்டேன் இங்கு என் செய்கேனே
அன்னாய் என அப்பா என்று அரற்றும் அன்பர்க்கு ஆர்_அமுதே அருள்_கடலே அமரர் கோவே – திருமுறை5:9 10/2,3
உரியேன் அந்தோ எது கொண்டு இங்கு உய்கேன் யாது செய்கேனே – திருமுறை5:15 8/4
புண்ணில் நண்ணிய வேல் என துயருறில் புலையன் என் செய்கேனே – திருமுறை5:17 6/4
தெளியேன் யான் என் செய்கேனே தென்-பால் தணிகை பொருப்பாரே – திருமுறை5:22 2/4

மேல்


செய்கேனோ (3)

ஈயேன் ஒன்றும் இல்லேன் நான் என் செய்கேனோ என்னுடைய – திருமுறை2:84 6/2
நாள் செல்லாநின்றது இனி என் செய்கேனோ நாயினேன் பிழை-தன்னை நாடி நின்-பால் – திருமுறை5:27 3/3
எண்ணார் எளியாள் இவள் என்று எனை யான் என் செய்கேனோ இடர்கொண்டே – திருமுறை5:39 7/4

மேல்


செய்கை (27)

சிந்தை ஒன்று வாக்கு ஒன்று செய்கை ஒன்றாய் போகவிட்டே – திருமுறை1:2 1/631
கொன் செய்கை கொண்ட கொடும் கூற்றன் குறுகில் அதற்கு – திருமுறை1:2 1/805
செய்த வடிவு என்பாய் அ செய்கை மெய்யேல் நீ அவர்கள் – திருமுறை1:3 1/713
ஈறு இகந்த இவ்வகையாய் இ மடவார் செய்கை எலாம் – திருமுறை1:3 1/771
அந்தோ நின் செய்கை அறியாரே அந்தோ நான் – திருமுறை1:3 1/1164
புன் செய்கை மாறா புலைய மட மங்கையர்-தம் – திருமுறை2:20 9/1
கொன் செய்கை மாறாத கூற்றன் வருவானேல் – திருமுறை2:20 9/3
சேவியாத என் பிழை பொறுத்து ஆளும் செய்கை நின்னதே செப்பல் என் சிவனே – திருமுறை2:25 5/2
செடியேன் மனமோ வினையோ நின் செயலோ செய்கை தெரியேன் வெண் – திருமுறை2:82 16/3
தேறிய நீர் போல் எனது சித்தம் மிக தேறி தெளிந்திடவும் செய்தனை இ செய்கை எவர் செய்வார் – திருமுறை4:1 17/3
என் செய்கை என் செய்கை எந்தாய் நின் பொன் அடிக்கே அலங்கல் – திருமுறை5:5 23/1
என் செய்கை என் செய்கை எந்தாய் நின் பொன் அடிக்கே அலங்கல் – திருமுறை5:5 23/1
வன் செய்கை நீங்க மகிழ்ந்து அணியேன் துதி வாய் உரைக்க – திருமுறை5:5 23/2
மென் செய்கை கூப்ப விழிநீர் துளித்திட மெய்சிலிர்க்க – திருமுறை5:5 23/3
தன் செய்கை என்பது அற்றே தணிகாசலம் சார்ந்திலனே – திருமுறை5:5 23/4
நான் ஏழை இங்கு மனம் நொந்துநொந்து நலிகின்ற செய்கை நலமோ – திருமுறை5:23 1/4
ஞானம் எங்கே முனிவர் மோனம் எங்கே அந்த நான்முகன் செய்கை எங்கே நாரணன் காத்தலை நடத்தல் எங்கே மறை நவின்றிடும் ஒழுக்கம் எங்கே – திருமுறை5:55 21/2
வெம் மதி கொடிய மகன் கொடும் செய்கை விரும்பினும் அங்ஙனம் புரிய – திருமுறை6:12 3/1
தெரிந்த பின் அந்தோ வேறு நான் செய்த செய்கை என் செப்புக நீயே – திருமுறை6:13 79/4
செய்யாத செய்கை ஒன்றும் செய்து அறியேன் சிறிதும் திருவுளமே அறியும் மற்று என் ஒரு உளத்தின் செயல்கள் – திருமுறை6:23 7/3
தெளித்த போது எல்லாம் நின் திறம் புகன்றே தெளித்தனன் செய்கை வேறு அறியேன் – திருமுறை6:58 3/3
தேங்கிய போது அவை கலைய செய்கை பல புரிந்து திகழ் ஒளியாய் அருள் வெளியாய் திறவில் ஒளி வெளியில் – திருமுறை6:101 35/3
தெரிந்திடு நால் நிலைக்குள்ளே இருந்து வெளிப்படவும் செய்கை பல புரிகின்ற திறல் உடைத்தார் அகம் மேல் – திருமுறை6:101 36/3
நின் அருளே அறிந்தது எனில் செயும் செய்கை அனைத்தும் நின் செயலோ என் செயலோ நிகழ்த்திடுக நீயே – திருமுறை6:108 45/4
தெறுங்கை ஆனனம் உரித்த சிவனே இ குடும்பத்தின் செய்கை சொல்லப்பெறும் – தனிப்பாசுரம்:1 3/1
சிந்தியா பெரும் சுமை வெம் தீயினிடை சமிதை கொடு செய்யும் செய்கை
புந்தியால் நினைக்கில் உளம் திடுக்கிடுவது என்பர் சிலர் போதம் மிக்கோர் – தனிப்பாசுரம்:27 5/2,3
இவர் கொடும் செய்கை எண்ணும்-தோறும் – திருமுகம்:4 1/363

மேல்


செய்கை-தனிலே (1)

தெள்ளிய நிறத்திலே அருவத்திலே எலாம் செய வல்ல செய்கை-தனிலே சித்தாய் விளங்கி உபசித்தாய சத்திகள் சிறக்க வளர்கின்ற ஒளியே – திருமுறை6:25 8/2

மேல்


செய்கைகள் (1)

சினம் மிகும் இவர்-தம் செய்கைகள் கனவிலும் – திருமுகம்:4 1/366

மேல்


செய்கைகளால் (1)

சேதப்படாதது நன்று இது தீது இது என செய்கைகளால்
ஏதப்படாதது உள் எட்டப்படாதது இங்கு யாவர்கட்கும் – திருமுறை2:86 3/2,3

மேல்


செய்கையாலே (1)

வன் செய்கையாலே மயங்குகின்ற வஞ்சகனேன் – திருமுறை2:20 9/2

மேல்


செய்கையிடும்படி (1)

செய்கையிடும்படி தன் சீமான்-தனது பணப்பை – திருமுறை1:3 1/767

மேல்


செய்கையும் (4)

பொய் வந்த வாயும் புலை வந்த செய்கையும் புன்மை எல்லாம் – திருமுறை1:6 137/1
மெய் வந்த வாயும் விதி வந்த செய்கையும் வீறு அன்பினால் – திருமுறை1:6 137/3
எனை இன்னான் என அறிந்திலிரோ நீர் எழுமை செய்கையும் இற்று என அறிவீர் – திருமுறை2:46 9/2
திருவாதவூரடிகள் திருவாய்_மலர்ந்து அருள் திருக்கோவையார் செய்கையும்
செப்புக என கடாஅய் நின்றவர்க்கு இறைமொழி தெரிக்கும் சிறப்பு வாய்ந்தே – திருமுகம்:3 1/43,44

மேல்


செய்கையே (1)

சேய்க்கு நேர என் கையில் பொன் கங்கணம் திகழ கட்டினை என்னை நின் செய்கையே – திருமுறை6:108 31/4

மேல்


செய்கையேன் (1)

செய்கையேன் உலகு உறு புன் சுகம் பொசித்தல் மிகை அன்றோ தேவ தேவே – தனிப்பாசுரம்:2 46/4

மேல்


செய்கோ (2)

யாவது ஆகுமோ என் செய்கோ என் செய்கோ இயலும் வேல்_கரத்தீரே – திருமுறை5:17 2/4
யாவது ஆகுமோ என் செய்கோ என் செய்கோ இயலும் வேல்_கரத்தீரே – திருமுறை5:17 2/4

மேல்


செய்கோம் (2)

இ கணம் இருந்த இ மெய் என்ற பொய்_கூரை இனி வரு கண போதிலே இடியாது இருக்குமோ இடியுமோ என் செய்கோம் என் செய்கோம் இடியும் எனில் யாம் – திருமுறை2:100 3/1
இ கணம் இருந்த இ மெய் என்ற பொய்_கூரை இனி வரு கண போதிலே இடியாது இருக்குமோ இடியுமோ என் செய்கோம் என் செய்கோம் இடியும் எனில் யாம் – திருமுறை2:100 3/1

மேல்


செய்த (92)

அஞ்சன் ஊர் செய்த தவத்தால் அ பெயர்கொண்ட – திருமுறை1:2 1/73
இற்று என்ற இற்று என்னா எத்தனையோ பேர்கள் செய்த
குற்றம் குணம் ஆக கொண்டனையே பற்று உலகில் – திருமுறை1:2 1/771,772
செய்த வடிவு என்பாய் அ செய்கை மெய்யேல் நீ அவர்கள் – திருமுறை1:3 1/713
நான் செய்த புண்ணியம் யாதோ சிவாயநம எனவே – திருமுறை1:6 90/1
ஊன் செய்த நாவை கொண்டு ஓதப்பெற்றேன் எனை ஒப்பவர் ஆர் – திருமுறை1:6 90/2
வான் செய்த நான்முகத்தோனும் திரு நெடுமாலும் மற்றை – திருமுறை1:6 90/3
தேன் செய்த கற்பக_தேவனும் தேவரும் செய்ய அரிதே – திருமுறை1:6 90/4
பண் செய்த சொல் மங்கை_பாகா வெண் பாற்கடல் பள்ளிகொண்டோன் – திருமுறை1:6 127/1
திண் செய்த சக்கரம் கொள்வான் அருச்சனை செய்திட்ட நாள் – திருமுறை1:6 127/2
விண் செய்த நின் அருள் சேவடி மேல் பட வேண்டி அவன் – திருமுறை1:6 127/3
கண் செய்த நல் தவம் யாதோ கருத்தில் கணிப்ப அரிதே – திருமுறை1:6 127/4
சிறியேன் தவமோ எனை பெற்றார் செய்த தவமோ ஈண்டு அடைந்தீர் – திருமுறை1:8 90/1
செய்த நன்றி மேல் தீங்கு இழைப்பாரில் திருப்பும் என்றனை திருப்புகின்றனை நீ – திருமுறை2:34 2/1
பற்றும் செழும் தமிழால் பாடுகின்றோர் செய்த பெரும் – திருமுறை2:62 3/1
பேதையேன் செய்த பிழை பொறுத்தால் ஆகாதோ – திருமுறை2:62 6/4
முன்னை நான் செய்த வல்_வினை இரண்டின் முடிவு தேர்ந்திலன் வடிவெடுத்து உலகில் – திருமுறை2:65 7/1
முன்னை நான் செய்த வல்_வினை சிமிழ்ப்பால் மோக_வாரியின் மூழ்கினனேனும் – திருமுறை2:66 6/1
எண்ணாமல் நாய்_அடியேன் செய்த குற்றங்கள் யாவும் எண்ணி – திருமுறை2:69 5/1
நான் செய்த குற்றங்கள் எல்லாம் பொறுத்து நின் நல் அருள் நீ – திருமுறை2:73 6/1
வான் செய்த நன்றியை யார் தடுத்தார் இந்த வையக்தே – திருமுறை2:73 6/4
சிறியேன் தவமோ எனை ஈன்றாள் செய்த தவமோ யான் அறியேன் – திருமுறை2:81 7/1
ஊன் செய்த வெம் புலை கூட்டின் பொருட்டு இங்கு உனை மறந்து – திருமுறை2:83 6/1
நான் செய்த தீமையை நானே நினைக்க நடுங்குகின்றேன் – திருமுறை2:83 6/2
வான் செய்த நாத நின் தண் அருள் வண்ணம் என் வாழ்த்துவனே – திருமுறை2:83 6/4
திருவில் தோன்றும் மகளே நீ செய்த தவம்-தான் யார் அறிவார் – திருமுறை3:9 2/1
சேலை நிகர் கண் மகளே நீ செய்த தவம்-தான் செப்ப அரிதால் – திருமுறை3:9 4/1
தேன் நேர் குதலை மகளே நீ செய்த தவம்-தான் எ தவமோ – திருமுறை3:9 5/1
வாய்மை இலா சமணாதர் பல கால் செய்த வஞ்சம் எலாம் திரு_அருள் பேர் வலத்தால் நீந்தி – திருமுறை4:10 2/1
நலது என்று அறியாய் யான் செய்த நன்றி மறந்தாய் நாணாது என் – திருமுறை5:19 8/3
ஈனம் அங்கே செய்த தாருகனை ஆயிர இலக்கம் உறு சிங்கமுகனை எண்ணரிய திறல் பெற்ற சூரனை மற கருணை ஈந்து பணிகொண்டிலை எனில் – திருமுறை5:55 21/3
அளியர்-பால் கொடியர் செய்த வெம் கொடுமை அறிந்த என் நடுக்கம் ஆர் அறிவார் – திருமுறை6:13 54/4
தெரிந்த பின் அந்தோ வேறு நான் செய்த செய்கை என் செப்புக நீயே – திருமுறை6:13 79/4
செய்யா உதவி செய்த பெரும் தேவே மூவா தெள் அமுதே – திருமுறை6:16 4/3
பேயேன் செய்த பெரும் குற்றம் பொறுத்து ஆட்கொண்ட பெரியோனே – திருமுறை6:17 13/2
அறியேன் சிறியேன் செய்த பிழை அனைத்தும் பொறுத்தாய் அருள் சோதி – திருமுறை6:17 18/1
பொய்_அறிவு_உடையேன் செய்த புன்மைகள் பொறுத்து ஆட்கொண்டாய் – திருமுறை6:21 4/2
பேயினும் பெரியேன் செய்த பிழைகளுக்கு எல்லை இல்லை – திருமுறை6:21 5/1
துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்த நெஞ்சகத்தேன் செய்த
பெரும் பிழை அனைத்தும் அந்தோ பெரும் குணமாக கொண்டாய் – திருமுறை6:21 6/1,2
வரை கடந்து அடியேன் செய்த வன்_பிழை பொறுத்து ஆட்கொண்டாய் – திருமுறை6:21 7/1
ஆய்த்த கலை கற்று உணர்ந்த அணங்கு_அனையார்-தமக்குள் ஆர் செய்த போதனையோ ஆனாலும் இது கேள் – திருமுறை6:23 2/3
சிற்றறிவு உடைய நான் செய்த தீமைகள் – திருமுறை6:24 10/1
தூற்றுவேன் அன்றி எனக்கு நீ செய்த தூய பேர்_உதவிக்கு நான் என் – திருமுறை6:39 9/3
அஞ்சல் இன்றியே செய்த விண்ணப்பம் ஏற்று அகம் களித்து அளித்தாயே – திருமுறை6:40 3/3
சிறப்பு எலாம் எனக்கே செய்த தாய் என்கோ திரு_சிற்றம்பல தந்தை என்கோ – திருமுறை6:53 6/3
செய்யாத பேர்_உதவி செய்த பெருந்தகையே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 54/4
பெம்மான் என்று அடி குறித்து பாடும் வகை புரிந்த பெருமானே நான் செய்த பெரும் தவ மெய் பயனே – திருமுறை6:60 76/2
குணம் அறியேன் செய்த பெரும் குற்றம் எலாம் குணமா கொண்டு அருளி என்னுடைய குறிப்பு எல்லாம் முடித்து – திருமுறை6:60 99/1
பேதை நான் பிறிது ஓர் புகல்_இலேன் செய்த பிழை எலாம் பொறுத்து அருள் என்றாள் – திருமுறை6:61 1/3
செற்றமும் தீமையும் தீர்த்து நான் செய்த
குற்றமும் குணமா கொண்ட என் நட்பே – திருமுறை6:65 1/1185,1186
பரவும் அமுத உணவு ஆயிற்று அந்தோ பலர்-பால் பகல் இரவும் படித்த சமய சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும் – திருமுறை6:66 8/2
நான் செய்த புண்ணியம் என் உரைக்கேன் பொது நண்ணியதோர் – திருமுறை6:72 1/1
வான் செய்த மா மணி என் கையில் பெற்று நல் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:72 1/2
ஊன் செய்த தேகம் ஒளி வடிவு ஆக நின்று ஓங்குகின்றேன் – திருமுறை6:72 1/3
தேன் செய்த தெள் அமுது உண்டேன் கண்டேன் மெய் திரு_நிலையே – திருமுறை6:72 1/4
நான் செய்த புண்ணியம் என் உரைப்பேன் பொது நண்ணியதோர் – திருமுறை6:72 2/1
வான் செய்த மெய்ப்பொருள் என் கையில் பெற்று மெய் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:72 2/2
கோன் செய்த பற்பல கோடி அண்டங்களும் கூறு அவற்றில் – திருமுறை6:72 2/3
தான் செய்த பிண்ட பகுதியும் நான் செய தந்தனனே – திருமுறை6:72 2/4
நான் செய்த நல் தவம்-தான் யாதோ நவிற்ற அரிது – திருமுறை6:74 10/1
வான் செய்த தேவர் எலாம் வந்து ஏவல் தான் செய்து – திருமுறை6:74 10/2
நான் செய்த புண்ணியம் யார் செய்தனர் இந்த நானிலத்தே – திருமுறை6:84 8/1
வான் செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்து கண்டேன் – திருமுறை6:84 8/2
ஊன் செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளி மயமா – திருமுறை6:84 8/3
எற்றே அடியேன் செய்த தவம் யாரே புரிந்தார் இன் அமுதம் – திருமுறை6:92 10/3
வாரம் செய்த பொன் மன்றிலே நடிக்கும் பொன் அடிக்கே – திருமுறை6:95 2/1
மறம் குலவும் அணுக்கள் பலர் செய்த விரதத்தால் மத தலைமை பத தலைமை வாய்த்தனர் அங்கு அவர்-பால் – திருமுறை6:104 6/3
தனித்த ஒரு திரு_வார்த்தை கேட்பதற்கே கோடி தவம் செய்து நிற்கின்றார் நவம் செய்த நிலத்தே – திருமுறை6:106 18/4
நான் கண்ட காட்சி அவர் கண்டிலரே உலகில் நான் ஒரு பெண் செய்த தவம் எ தவமோ அறியேன் – திருமுறை6:106 28/2
தே_மாலை அணி குழலாய் நான் செய்த தவம்-தான் தேவர்களோ மூவர்களும் செய்திலர் கண்டு அறியே – திருமுறை6:106 60/4
பேர் உலவா நடம் கண்டேன் திரு_அமுதம் உணவும் பெற்றேன் நான் செய்த தவம் பேர்_உலகில் பெரிதே – திருமுறை6:106 64/4
சிறப்பு உணர்ச்சி மயம் ஆகி அக புணர்ச்சி அவர்-தாம் செய்த தருண சுகத்தை செப்புவது எப்படியோ – திருமுறை6:106 98/2
செறியாத மன சிறியேன் செய்த பிழை எல்லாம் திரு_விளையாட்டு என கொண்டே திரு_மாலை அணிந்தார் – திருமுறை6:106 100/2
இருந்தனன் அம்மா நான் செய்த தவம்-தான் என்னையோ என்னையோ என்றாள் – திருமுறை6:108 43/2
நான் செய்த புண்ணியம் என் உரைக்கேன் பொது நண்ணியதோர் – திருமுறை6:108 48/1
வான் செய்த மா மணி என் கையில் பெற்று நல் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:108 48/2
ஊன் செய்த தேகம் ஒளி வடிவு ஆக நின்று ஓங்குகின்றேன் – திருமுறை6:108 48/3
கோன் செய்த விச்சை குணிக்க வல்லார் எவர் கூறு-மினே – திருமுறை6:108 48/4
செய்த நன்றி எண்ணா சிறியவனேன் நின் அருளை – கீர்த்தனை:4 38/1
செய்த தவத்தால் தெரிந்த உள் ஜோதி – கீர்த்தனை:22 21/2
மதி_இலேன் நின் அருட்கு செய்த தவம்-தான் முன்னையோ – கீர்த்தனை:29 19/4
அந்தோ இவன் முன் செய்த தவம் யாது என்பர் ஆயினார் – கீர்த்தனை:29 69/2
தெருளே ஓர் வடிவாய் உற செய்த செழும் சுடரே – கீர்த்தனை:32 9/2
யார் செய்த தடையாலோ இருந்தார் என் கையில் சங்கை – கீர்த்தனை:39 3/2
பின்னர் எனது உடனுற்றோர் பிரிந்தனர் நாய்_அடியேன் முன் பிறப்பில் செய்த
தன் அனைய தவ பயனால் தேவே நின் திரு_சமுகம் தரிசித்தேனே – தனிப்பாசுரம்:2 39/3,4
முன் செய்த மா தவத்தால் அருணகிரிநாதர் முன்னே முறையிட்டு ஏத்தும் – தனிப்பாசுரம்:7 9/1
செய்யாத பாவியேன் என்னை நீ கைவிடில் செய்வது அறியேன் ஏழையேன் சேய் செய்த பிழை எலாம் தாய் பொறுப்பது போல சிந்தை-தனில் எண்ணிடாயோ – தனிப்பாசுரம்:13 4/2
இம்மை உமை இம்மை ஐயோ என் செய்த தம்மை மதன் – தனிப்பாசுரம்:16 20/2
புண் ஆளாநின்ற மனம்_உடையேன் செய்த பொய் அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றி – தனிப்பாசுரம்:18 3/3
இரு மணம் செய்த எமக்கு எத்தனையோ – திருமுகம்:1 1/62
சைவ சித்தாந்த ஸ்தாபகம் செய்த
தெய்வ மகத்துவ சிறப்புறு நெறிய – திருமுகம்:2 1/27,28
ஆய்ந்து செய்த ஆகரம் உற்றது – திருமுகம்:4 1/341
செய்த பின்னர் சிறிது நேரம் – திருமுகம்:4 1/404

மேல்


செய்ததற்கு (1)

காய்க்கும் வண்ணம் செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:77 5/4

மேல்


செய்தது (6)

ஒன்றும் ஒரு கணம் வந்துற்று அழைக்கில் செய்தது அன்றி – திருமுறை1:4 52/3
இச்சை நன்று அறிவாய் அருள்செய்யாது இருக்கின்றாய் உனக்கு யான் செய்தது என்னே – திருமுறை2:67 5/3
செய்தது ஒன்று இலையே செய்தனன் எனினும் திருவுளத்து அடைத்திடல் அழகோ – திருமுறை6:13 80/4
விரும்பி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் வேறு நான் செய்தது இங்கு என்னே – திருமுறை6:13 96/2
சீர் உற செய்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 30/3
மாநிலம் மீது இ நூல் முறை செய்தது மனை மேவும் – தனிப்பாசுரம்:1 5/1

மேல்


செய்ததே (2)

எல்லை சேர இன்று எ தவம் செய்ததே – திருமுறை2:13 2/4
தலை நிலாவ தவம் என்-கொல் செய்ததே – திருமுறை2:13 4/4

மேல்


செய்ததோர் (1)

திரை இலாது எல்லாம்_வல்ல சித்து எனக்கே செய்ததோர் சித்தனே என்கோ – திருமுறை6:54 10/3

மேல்


செய்தல் (3)

காதலுற்று செய்தல் கடன் – திருமுறை1:4 80/4
செய்தல் என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் திருவுளம் தெரிந்ததே எல்லாம் – திருமுறை6:13 71/4
பெரும் சவுசம் செய்தல் எனும் சங்கடத்துக்கு என் செய்வோம் பேய் போல் பல் கால் – தனிப்பாசுரம்:27 3/1

மேல்


செய்தவர் (1)

வெற்று அம்பல் செய்தவர் எல்லாம் விரைந்துவிரைந்து வந்தே – திருமுறை6:84 10/3

மேல்


செய்தவர்-தம் (1)

தீர்த்தர்-தமக்கு அடிமை_செய்தவர்-தம் சீர் சமுகம் – திருமுறை2:30 12/3

மேல்


செய்தவரை (1)

ஏய்ந்தனை அன்பு ஓர் இடத்தில் இன்னாமை செய்தவரை
காய்ந்தனை மற்று என்ன பலன் கண்டனையே வாய்ந்து அறிவோர் – திருமுறை1:3 1/877,878

மேல்


செய்தவன் (1)

ஈது செய்தவன் என்று இ ஏழையை எந்தவண்ணம் நீ எண்ணி நீக்குவாய் – திருமுறை5:10 7/2

மேல்


செய்தவை (1)

செப்புவது என் நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:12 5/4

மேல்


செய்தற்கு (3)

செய்தற்கு அரிய வள தணிகை தேவே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை5:16 2/2
செய்தற்கு அரிய தவம் செய்தேன் மகிழ்கின்றேன் – திருமுறை6:93 16/3
ஐந்தொழில் செய்தற்கு அளித்த மருந்து – கீர்த்தனை:21 2/2

மேல்


செய்தனர் (5)

சிதம் எனும் பரன் செயலினை அறியாய் தீங்கு செய்தனர் நன்மையாம் செய்தோம் – திருமுறை2:38 7/2
தீது செய்தனர் நன்மை செய்தனர் நாம் தெரிந்து செய்வதே திறம் என நினைத்து – திருமுறை2:51 6/2
தீது செய்தனர் நன்மை செய்தனர் நாம் தெரிந்து செய்வதே திறம் என நினைத்து – திருமுறை2:51 6/2
உறை முடி வாள் கொண்டு ஒருவரையொருவர் உயிர் அற செய்தனர் எனவே – திருமுறை6:13 20/2
நான் செய்த புண்ணியம் யார் செய்தனர் இந்த நானிலத்தே – திருமுறை6:84 8/1

மேல்


செய்தனரோ (1)

செய்யாளும் வெண்ணிற_மெய்யாளும் எ தவம் செய்தனரோ
கையாளும் நின் அடி குற்றேவல் செய்ய கடைக்கணித்தாய் – திருமுறை1:7 16/2,3

மேல்


செய்தனன் (4)

தீது செய்தனன் செய்கின்றேன் செய்வேன் தீயனேன் கொடும் தீ_குண இயல்பே – திருமுறை2:70 2/1
செய்தது ஒன்று இலையே செய்தனன் எனினும் திருவுளத்து அடைத்திடல் அழகோ – திருமுறை6:13 80/4
அடாத காரியங்கள் செய்தனன் எனினும் அப்ப நீ அடியனேன்-தன்னை – திருமுறை6:39 5/1
திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணைசெய்க வாழ்க நின் திரு_அருள் புகழே – திருமுறை6:64 32/4

மேல்


செய்தனனேனும் (1)

ஏது செய்தனனேனும் என்றன்னை ஏன்றுகொள்வது எம் இறைவ நின் இயல்பே – திருமுறை2:70 2/2

மேல்


செய்தனை (5)

ஈது செய்தனை என்னை விட்டு உலகில் இடர்கொண்டு ஏங்கு என இயம்பிடில் அடியேன் – திருமுறை2:70 2/3
தான் செய்தனை எனில் ஐயா முக்கண் பெரும் சாமி அவற்கு – திருமுறை2:73 6/2
ஏன் செய்தனை என நின் தடுப்பார் இலை என் அரசே – திருமுறை2:73 6/3
ஏன் செய்தனை என கேளாது மேலும் இரங்குகின்றாய் – திருமுறை2:83 6/3
தேறிய நீர் போல் எனது சித்தம் மிக தேறி தெளிந்திடவும் செய்தனை இ செய்கை எவர் செய்வார் – திருமுறை4:1 17/3

மேல்


செய்தனையே (3)

செல்வ துரைமகனாய் செய்தனையே சொல் அகலின் – திருமுறை1:2 1/762
நிறை அருள் சீர் அடி_மலர்கள் சிவந்திட வந்து அடியேன் நினைத்த எலாம் கொடுத்து அருளி நிலைபெற செய்தனையே
குறைவு_இலது இ பெரு வரம்-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 5/3,4
இச்சை எலாம் எய்த இசைந்து அருளி செய்தனையே
அச்சம் எலாம் தீர்ந்தேன் அருள் அமுதம் உண்கின்றேன் – திருமுறை6:108 46/2,3

மேல்


செய்தாய் (10)

செம் நெறியை சேர்ந்திடவும் செய்தாய் எனக்கு உனக்கு – திருமுறை2:20 3/2
ஆர்ப்பார் கடல் நஞ்சு அமுது செய்தாய் நின் அடிக்கு அன்பு இன்றி – திருமுறை2:31 4/1
ஆர்த்து ஆர் கடல் நஞ்சு அமுது செய்தாய் என்னை அன்பர்கள்-பால் – திருமுறை2:31 10/1
ஏன் செய்தாய் என்பார் இல்லை மற்று எனக்கு உன் இன் அருள் நோக்கம் செய் போற்றி – திருமுறை2:79 10/2
எஞ்சாத நெடும் காலம் இன்ப_வெள்ளம் திளைத்தே இனிது மிக வாழிய என்று எனக்கு அருளி செய்தாய்
துஞ்சு ஆதி அந்தம் இலா சுத்த நடத்து அரசே துரிய நடுவே இருந்த சுயம் சோதி மணியே – திருமுறை4:1 19/3,4
ஊனம் தங்கிய மாயை உடலினிடத்து இருந்தும் ஊனம் இலாது இருக்கின்ற உளவு அருளி செய்தாய்
நான் அந்த உளவு கண்டு நடத்துகின்ற வகையும் நல்லவனே நீ மகிழ்ந்து சொல்ல வருவாயே – திருமுறை4:1 21/3,4
குறை முடிக்கும்படி கதவம் திறப்பித்து நின்று கூவி எனை அழைத்து ஒன்று கொடுத்து அருளி செய்தாய்
கறை முடிக்கும் களத்து அரசே கருணை நெடும் கடலே கண் ஓங்கும் ஒளியே சிற்கன வெளிக்குள் வெளியே – திருமுறை4:2 9/2,3
தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை என தெளிந்து – திருமுறை6:7 8/1
தன் இயல் ஆகி கலந்து இ தருணம் தயவு செய்தாய்
துன்னிய நின் அருள் வாழ்க அருள்_பெரும்_சோதியனே – திருமுறை6:73 13/3,4
செய்தாய் மேலும் தெரித்தாய் சாகா_கல்வி கற்கவே – கீர்த்தனை:29 30/4

மேல்


செய்தாயே (1)

தன்னை அறியா என்னை இன்னலுற செய்தாயே
தகுமோ தகுமோ தகுமோ என்று அலறவும் – கீர்த்தனை:33 5/1,2

மேல்


செய்தார் (2)

இதுவரையும் வர காணேன் தடை செய்தார் எவரோ என புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 8/2
இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் யான் செய் தவம் யார் செய்தார் இது கேள் என் தோழி – திருமுறை6:106 4/1

மேல்


செய்தால் (15)

செய்தால் வருமோ தெரியேனே பொய் தாவு – திருமுறை1:4 58/2
என் செய்தால் தீர்ந்திடுமோ யான் அறியேன் முன்_செய்தோய் – திருமுறை1:4 60/2
எச்சிலை_அனையேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 1/2
ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 2/2
இரப்பவர்க்கு அணுவும் ஈந்திலேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 3/2
எல்லை மற்று அறியேன் ஒதியனேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 4/2
எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 5/2
எட்டியே அனையேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 6/2
எருது என நின்றேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 7/2
எய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 8/2
எவ்வணம் உய்வேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 9/2
ஏதமே உடையேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 10/2
சற்றே இரங்கி தயவு செய்தால் ஆகாதோ – திருமுறை2:75 2/4
என் செய்தால் தீரும் என் செய்வேன் எளியேன் – திருமுகம்:2 1/106
பொன் செய்தால் அன்ன நின் பொன் மலர்_அடியை – திருமுகம்:2 1/107

மேல்


செய்தாலும் (8)

செய்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே கை தாவி – திருமுறை1:3 1/730
தீது செய்தாலும் நின் அன்பர்கள்-தம் முன் செருக்கி நின்று – திருமுறை1:7 64/1
ஏது செய்தாலும் பொறுத்து அருள்வாய் ஒற்றியின்னிடை பூ_மாது – திருமுறை1:7 64/3
என்ன மேலும் இங்கு எனக்கு வந்தாலும் எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடி நின்று ஓங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:4 10/3,4
குண்டு நீர் கடல் சூழ் உலகத்து_உளோர் குற்றம் ஆயிரம்கோடி செய்தாலும் முன் – திருமுறை6:24 48/3
செய்தாலும் தீமை எலாம் பொறுத்து அருள்வான் பொதுவில் திரு_நடம் செய் பெரும் கருணை திறத்தான் அங்கு அவனை – திருமுறை6:98 22/1
தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திரு_மேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும் – திருமுறை6:106 24/2
தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திரு_மேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும் – கீர்த்தனை:41 31/2

மேல்


செய்தாற்கு (1)

கொன் செய்தாற்கு ஏற்றிடும் என் குற்றம் எலாம் ஐய எனை – திருமுறை1:4 60/1

மேல்


செய்தான் (1)

ஏது செய்தான் சிவன் என்றே உலகர் இழிவு உரைத்தால் – திருமுறை2:69 3/3

மேல்


செய்தான்-தன்னை (1)

செறிவு அனைத்தும் என் மனத்துக்கு அளித்து எனக்கு பெரும் களிப்பு செய்தான்-தன்னை
முறிவு எனைத்தும் இன்றி அருள் அமுது உணவு கொடுத்து எனக்கு முன்_நின்றானை – திருமுறை6:71 4/2,3

மேல்


செய்தான்-மன்னோ (1)

செவ்வகையில் குருநாதன் திரு_அடி கீழ் நிறை ஆறு செய்தான்-மன்னோ – தனிப்பாசுரம்:2 47/4

மேல்


செய்தானை (1)

ஆலம் அமுதின் அருந்தல் செய்தானை ஆதியை ஆதியோடு அந்தம்_இலானை – திருமுறை2:33 3/2

மேல்


செய்தி (2)

இன்று செய்தி நீ நாளை என்பாயேல் இன்று இருந்தவர் நாளை நின்றிலரே – திருமுறை2:34 8/2
சினம் உடைய கூற்று வரும் செய்தி அறியீரோ செத்த நுமது இனத்தாரை சிறிதும் நினையீரோ – திருமுறை6:97 8/2

மேல்


செய்திட்ட (1)

திண் செய்த சக்கரம் கொள்வான் அருச்சனை செய்திட்ட நாள் – திருமுறை1:6 127/2

மேல்


செய்திட (9)

நிறை முடித்து ஆண்ட அம் செவ் வேணி செய்திட நித்தம் மன்றின் – திருமுறை1:6 40/2
மற்றொரு சார்பு இருந்திடுமேல் தயவு செய்திட தக்கது அன்று இலை காண் – திருமுறை2:57 2/3
என் நாணை அறிந்தும் என்னை அந்தோ அந்தோ இவ்வகை செய்திட துணிந்தாய் என்னே எந்தாய் – திருமுறை2:85 5/1
சித்தனே எல்லாம் செய்திட வல்ல செல்வனே சிறப்பனே சிவனே – திருமுறை6:13 90/3
சிற்குண வரை மிசை உதயம்செய்தது மா சித்திகள் அடி பணி செய்திட சூழ்ந்த – திருமுறை6:90 2/2
தெருளொடு பொருளும் மேன்மேல் எனக்கு அளித்து சித்து எலாம் செய்திட திரு_அருள் புரிந்தே – திருமுறை6:90 9/3
சித்து எல்லாம் செய்திட தேர்ந்தவனே – கீர்த்தனை:1 144/2
செய்திட வல்ல சிதம்பர ஜோதி – கீர்த்தனை:22 3/2
சித்திகள் யாவையும் செய்திட தந்தது – கீர்த்தனை:25 8/4

மேல்


செய்திடல் (2)

அறியாது அறிந்தவன் போல் சில செய்திடல் ஐய நின் தாள் – திருமுறை2:83 1/2
செழித்து உறு நல் பயன் எதுவோ திருவுளம்-தான் இரங்கில் சிறு துரும்பு ஓர் ஐந்தொழிலும் செய்திடல் சத்தியமே – திருமுறை6:36 6/3

மேல்


செய்திடவும் (2)

பாதம் தலை மேல் சூட்டி எனை பணி செய்திடவும் பணித்தனை நான் – திருமுறை6:19 7/2
திருந்திய மனத்தால் நன்றி செய்திடவும் சிறியனேற்கு அருளுதல் வேண்டும் – தனிப்பாசுரம்:21 3/2

மேல்


செய்திடவே (2)

பன்னுகின்ற தொழில் ஐந்தும் செய்திடவே பணித்து பண்புற என் அகம் புறமும் விளங்குகின்ற பதியே – திருமுறை6:60 61/2
அணவாத மனத்தவரை புற பணிக்கே விடுக அன்பு_உடையார்களுக்கு இடுக அக பணி செய்திடவே – திருமுறை6:106 19/4

மேல்


செய்திடாது (2)

செல்லும் வாழ்க்கையில் தியங்கவிட்டு நின் செய்ய தாள் துதி செய்திடாது உழல் – திருமுறை5:10 6/1
தீது கொண்டவன் என்று எனக்கு அருள் சிறிதும் செய்திடாது இருப்பையோ சிறியோன் – திருமுறை5:34 1/3

மேல்


செய்திடில் (3)

எந்த வகை செய்திடில் கருணை எந்தாய் நீ-தான் இரங்குவையோ – திருமுறை6:7 17/1
தெற்றென அருட்கே குற்றம் என்பது நான் செய்திடில் திருத்தலே அன்றி – திருமுறை6:13 92/3
தீய காரியங்கள் செய்திடில் அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ – திருமுறை6:13 93/2

மேல்


செய்திடினும் (2)

செய்திடினும் தன்மை திறம்பாரும் மெய் வகையில் – திருமுறை1:3 1/1392
ஏது செய்திடினும் பொறுத்து அருள் புரியும் என் உயிர்க்கு ஒரு பெரும் துணையே – திருமுறை2:71 10/1

மேல்


செய்திடு-மினீர் (1)

உம்பரன் தவம் செய்திடு-மினீர் என்பாள் உயங்குவாள் மயங்குவாள் உணர்வே – திருமுறை2:102 9/4

மேல்


செய்திடும் (4)

எண் என்றால் அன்றி இடர் செய்திடும் கொடிய – திருமுறை1:2 1/685
வன்மை செய்திடும் வறுமை வந்தாலும் மகிழ்வுசெய் பெரு வாழ்வு வந்தாலும் – திருமுறை2:4 9/1
பாவ வாழ்க்கையில் பாவியேன் செய்திடும் பண்பு இலா பிழை நோக்கி – திருமுறை5:17 2/1
வாது செய்திடும் வண் காலவாதி – திருமுகம்:4 1/350

மேல்


செய்திடுவாய் (1)

செயல் அறியேன் எனக்கு அருள திருவுளம் செய்திடுவாய் திரு_எழுத்து ஐந்து ஆணை ஒரு துணை சிறிது இங்கு இலனே – திருமுறை6:24 52/4

மேல்


செய்திடுவேன் (4)

நண்ணி நலிவை தவிராயேல் என் செய்திடுவேன் நாயகனே – திருமுறை2:82 7/2
என் செய்திடுவேன் புலை நாயேன் இயற்றும் பிழைகள் எல்லாம் நின் – திருமுறை2:82 9/1
தேவா என் குற்றம் திருவுளத்து எண்ணில் என் செய்திடுவேன்
வாவா என அழைப்பார் பிறர் இல்லை மறந்தும் என்றன் – திருமுறை2:83 9/2,3
வார்கொண்டார் முலை மலை வீழ்ந்து உருள்வேன் நாளும் வஞ்சமே செய்திடுவேன் மதி ஒன்று இல்லேன் – திருமுறை5:24 4/3

மேல்


செய்திடேல் (2)

தடுக்கும் வண்ணமே செய்திடேல் ஒற்றி தலத்தினுக்கு இன்று என்றன்னுடன் வருதி – திருமுறை2:36 10/3
துன்பமுற்று அலைய செய்திடேல் அருணை தொல் நகரிடத்து உனது எழில் கண்டு – திருமுறை2:71 2/3

மேல்


செய்திடேன் (1)

மாலினோடு அயன் முதலியர்க்கு ஏவல் மறந்தும் செய்திடேன் மன் உயிர் பயிர்க்கே – திருமுறை2:54 4/2

மேல்


செய்தியே (1)

அறிந்தேன் அங்கை கனி போல் அவற்றில் உள்ள செய்தியே
பிண்ட கோடி முழுதும் காண பெற்று நின்னையே – கீர்த்தனை:29 94/2,3

மேல்


செய்தியோ (1)

தாளிலே நின் தனித்த புகழிலே தங்கும் வண்ணம் தர உளம் செய்தியோ
வேளிலே அழகான செவ்வேளின் முன் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 9/3,4

மேல்


செய்திருக்கின்றேன் (1)

திடம் புரி நின் பொன் அடி துணை எனவே சிந்தனை செய்திருக்கின்றேன்
நடம் புரி கருணை_நாயகா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 11/3,4

மேல்


செய்திருந்தேன் (3)

செவ் வண்ணம் பழுத்த தனி திரு_உரு கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் என சிந்தனை செய்திருந்தேன்
இவ்வண்ணம் இருந்த எனை பிறர் அறிய தெருவில் இழுத்து விடுத்தது கடவுள் இயற்கை அருள் செயலோ – திருமுறை6:27 1/2,3
செவ் வண்ணம் பழுத்த தனி திரு_உரு கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் என சிந்தனை செய்திருந்தேன்
இவ்வண்ணம் இருந்த எனை பிறர் அறிய தெருவில் இழுத்து விடுத்தது கடவுள் இயற்கை அருள் செயலோ – கீர்த்தனை:41 20/2,3
நெடிய மா தவம் எது செய்திருந்தேன் என்று அகம் குளிர்ந்து நெஞ்சம் தேறி – தனிப்பாசுரம்:2 51/2

மேல்


செய்திருந்தேனே (1)

ஏமத்து அருள் பேறு அடைந்தேன் நான் என்ன தவம் செய்திருந்தேனே – திருமுறை6:19 9/4

மேல்


செய்திலர் (1)

தே_மாலை அணி குழலாய் நான் செய்த தவம்-தான் தேவர்களோ மூவர்களும் செய்திலர் கண்டு அறியே – திருமுறை6:106 60/4

மேல்


செய்திலேன் (3)

செய்திலேன் நின் தொண்டர் அடி குற்றேவல் திரு_தணிகை மலையை வலஞ்செய்து கண்ணீர் – திருமுறை5:24 3/1
செறிவது இல் மனத்தேன் காசிலே ஆசை செய்திலேன் இந்த நாள் அன்றி – திருமுறை6:12 10/1
பிறிது ஒரு பிழையும் செய்திலேன் அந்தோ பிழைத்தனன் ஆயினும் என்னை – திருமுறை6:13 75/3

மேல்


செய்திலையே (1)

சேயேன் படும் துயர் நீக்க என்னே உளம் செய்திலையே
நாயேன் பிழை இனி நாடாது நல் அருள் நல்க வருவாயே – திருமுறை1:7 79/2,3

மேல்


செய்திலையேல் (1)

தேன் வேண்டினேன் இ தருணத்து அருள்செய்க செய்திலையேல்
ஊன் வேண்டும் என் உயிர் நீத்து நின் மேல் பழியோ விளைப்பேன் – திருமுறை6:64 29/2,3

மேல்


செய்தீர் (3)

கரை கணம் இன்றியே கடல் நிலை செய்தீர் கருணை_கடற்கு கரைக்கு அணம் செய்யீர் – திருமுறை6:34 8/1
பார் நீட திரு_அருளாம் பெரும் சோதி அளித்தீர் பகரும் எலாம் வல்ல சித்தி பண்புறவும் செய்தீர்
நார் நீட நான் தானாய் நடம் புரிகின்றீரே நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே – திருமுறை6:79 4/3,4
எட்டும்படி செய்தீர் வாரீர் – கீர்த்தனை:17 67/2

மேல்


செய்து (95)

தண்டி ஊர் போற்றும் தகை காசிக்-கண் செய்து
கண்டியூர் வாழும் களைகண்ணே கொண்டு இயல்பின் – திருமுறை1:2 1/151,152
வீம்பு உடைய வன் முனிவர் வேள்வி செய்து விட்ட கொடும் – திருமுறை1:2 1/747
காதரவு செய்து நலம் கற்பித்து பின் பெரிய – திருமுறை1:3 1/339
தீரா சிவ நிந்தை செய்து சிறுதேவர்களை – திருமுறை1:3 1/1267
அன்புடனே செய்து அங்கு அமர்வாரும் அன்புடனே – திருமுறை1:3 1/1316
எய் பரிசாம் ஓர் திரணம் எவ்வுலகும் செய்து அளிக்க – திருமுறை1:3 1/1387
சிந்தா நலம் ஒன்றும் செய்து அறியேன் நந்தா – திருமுறை1:4 19/2
விள்ளா திரு_அடி கீழ் விண்ணப்பம் யான் செய்து
கொள்ளா குறையே குறை – திருமுறை1:4 49/3,4
திரு_பாசுரம் செய்து பொற்கிழி ஈந்த நின் சீர் நினைந்தே – திருமுறை1:6 54/2
பெற்றாள் அனைய நின் குற்றேவல் செய்து பிழைக்க அறியா – திருமுறை1:6 87/1
மேல் பிழை அது புல் மேல் பனி என செய்து ஒழிக்க – திருமுறை1:6 129/3
மலையான் தவம் செய்து பெற்ற முத்தே ஒற்றி வாழ் கனக – திருமுறை1:7 8/1
நன்றே சிவநெறி நாடும் மெய் தொண்டர்க்கு நன்மை செய்து
நின்றே நின் சேவடி குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈது – திருமுறை1:7 92/1,2
எண்ணுதல் செய்து எனக்கு இன்பு அளித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 6/4
ஓவு_இல் மா தவம் செய்து ஓங்கு சீர் ஒற்றியூர் அமர்ந்து அருள்செயும் ஒன்றே – திருமுறை2:41 2/4
பொய்யாத நின் அடியார் எல்லாம் நல்ல புண்ணியமே செய்து நினை போற்றுகின்றார் – திருமுறை2:59 5/1
கொலை அறியா குணத்தோர் நின் அன்பர் எல்லாம் குணமே செய்து உன் அருள்-தான் கூடுகின்றார் – திருமுறை2:59 10/1
புலை அறிவேன் நான் ஒருவன் பிழையே செய்து புலம் கெட்ட விலங்கே போல் கலங்குகின்றேன் – திருமுறை2:59 10/2
தீதையே நாள்-தோறும் செய்து அலைந்து வாடும் இந்த – திருமுறை2:62 6/3
வன்பே செய்து உள்ளம் மயக்கி நின்ற வன் நோயை – திருமுறை2:63 10/2
அப்பா நின் பொன் அருள் என் மேல் தயை செய்து அளித்திலையேல் – திருமுறை2:69 2/1
செய்வேன் அவம் அன்றி தவம் ஒன்றும் செய்து அறியேன் – திருமுறை2:87 4/1
கற்பவை எலாம் கற்று உள் உணர்பவை எலாம் மன கரிசு அற உணர்ந்து கேட்டு காண்பவை எலாம் கண்டு செய்பவை எலாம் செய்து கரு நெறி அகன்ற பெரியோர் – திருமுறை2:100 2/1
குற்றம் அணுவும் செய்து அறியேன் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 7/4
வீறிய ஓர் பருவ சத்தி கைகொடுத்து தூக்கி மேல் ஏற்றச்செய்து அவளை மேவுறவும் செய்து
தேறிய நீர் போல் எனது சித்தம் மிக தேறி தெளிந்திடவும் செய்தனை இ செய்கை எவர் செய்வார் – திருமுறை4:1 17/2,3
சத்திய மெய் அறிவு இன்ப வடிவு ஆகி பொதுவில் தனி நடம் செய்து அருளுகின்ற சற்குருவே எனக்கு – திருமுறை4:1 24/1
அரவு இடையில் அசைந்து ஆட அம்பலத்தின் நடுவே ஆனந்த திரு_நடம் செய்து ஆட்டுகின்ற அரசே – திருமுறை4:2 5/4
ஆல நிலை மணி கண்டத்து அரும் பெரும் சீர் ஒளியே அம்பலத்தில் திரு_நடம் செய்து ஆட்டுகின்ற அரசே – திருமுறை4:2 12/4
தன்மயமே சின்மய பொன்_அம்பலத்தே இன்ப தனி நடம் செய்து அருளுகின்ற தத்துவ பேர்_ஒளியே – திருமுறை4:2 14/4
சத்த உருவாம் மறை பொன் சிலம்பு அணிந்து அம்பலத்தே தனி நடம் செய்து அருளும் அடி_தாமரைகள் வருந்த – திருமுறை4:2 21/1
ஒருமையிலே இருமை என உரு காட்டி பொதுவில் ஒளி நடம் செய்து அருளுகின்ற உபய பதம் வருந்த – திருமுறை4:2 33/1
அருள் தாய பெருமை-தனை என் உரைப்பேன் பொதுவில் ஆனந்த திரு_நடம் செய்து அருளுகின்ற அரசே – திருமுறை4:2 70/4
நாடுகின்ற சிறியேனை அழைத்து அருளி நோக்கி நகை முகம் செய்து என் கரத்தே நல்கினை ஒன்று இதனால் – திருமுறை4:2 87/3
பிடி நாளும் மகிழ்ந்து உனது மனம்கொண்டபடியே பேர்_அறம் செய்து உறுக என பேசி ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 99/3
திலகம் என திகழ்ந்து எனது சென்னி மிசை அமர்ந்த திரு_அடிகள் வருந்த நடை செய்து அருளி அடியேன் – திருமுறை4:2 100/2
செய்யாத சிறு தொழிலே செய்து உழலும் கடையேன் செருக்கு_உடையேன் எனை தனது திருவுளத்தில் அடைத்தே – திருமுறை4:7 9/3
சீர் உருத்திரமூர்த்திகட்கு முத்தொழிலும் செய்து அருள் இறைமை தந்து அருளில் – திருமுறை5:2 3/1
பாவ நாசம் செய்து என்றனை ஆட்கொள்ளும் பரஞ்சுடர் கண்டாயே – திருமுறை5:6 9/4
இளைத்தேன் தேற்றும் துணை காணேன் என் செய்து உய்கேன் எம் தாயே – திருமுறை5:7 5/2
சே ஏறும் பெருமான் இங்கு இவர்கள் வாழ்த்தல் செய்து உவக்கும் நின் இரண்டு திரு_தாள் சீரே – திருமுறை5:8 10/4
ஒருவா உன்றன் திருவுளத்தை உணரேன் என் செய்து உய்கேனே – திருமுறை5:15 3/4
சென்று அறியேன் இலை என்பது அறிவேன் ஒன்றும் செய்து அறியேன் சிவ_தருமம் செய்வோர் நல்லோர் – திருமுறை5:24 6/3
திருந்த அறியேன் திரு_அருளின் செயல் அறியேன் அறம்-தான் செய்து அறியேன் மனம் அடங்கும் திறத்தினில் ஓர் இடத்தே – திருமுறை6:6 1/2
இல்_குணம் செய்து உழல்கின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3/4
திரு தகு பொன்_அம்பலத்தே திரு_நடம் செய்து அருளும் திரு_அடிகள் அடி சிறியேன் சென்னி மிசை வருமோ – திருமுறை6:11 1/1
வயம் தர கருதி தயவு செய்து அருள்க வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 131/4
செய்யாத செய்கை ஒன்றும் செய்து அறியேன் சிறிதும் திருவுளமே அறியும் மற்று என் ஒரு உளத்தின் செயல்கள் – திருமுறை6:23 7/3
பணிக்கும் வேலை செய்து உண்டு உடுத்து அம்பலம் பரவுதற்கு இசையீரே – திருமுறை6:24 67/4
அவ்வையின் அனாதியே பாசம் இலதாய் சுத்த அருள் ஆகி அருள் வெளியிலே அருள் நெறி விளங்கவே அருள் நடம் செய்து அருள் அருள்_பெரும்_சோதி ஆகி – திருமுறை6:25 16/2
சாகாத தலை இது வேகாத_காலாம் தரம் இது காண் என தயவு செய்து உரைத்தே – திருமுறை6:26 7/1
தீட்டு பொன் அணி அம்பலத்து அருள் நடம் செய்து உயிர் திரட்கு இன்பம் – திருமுறை6:28 10/1
தயவு செய்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:32 10/4
மொழி திறம் செய்து அடிக்கடி நான் முடுகி முயன்றாலும் முன்னவ நின் பெரும் கருணை முன்னிடல் இன்று எனிலோ – திருமுறை6:36 6/2
தேசு செய்து அணி பொன்_அம்பலத்து ஆடும் என்பரால் திரு_வடி நிலையே – திருமுறை6:46 9/4
அடி செய்து எழுந்தருளி எமை ஆண்டு அருளல் வேண்டும் அரசே என்று அவரவரும் ஆங்காங்கே வருந்த – திருமுறை6:50 2/2
ஆட்டியல் செய்து அருள் பரம பதியை நவ பதியை ஆனந்த நாட்டினுக்கு ஓர் அதிபதியை ஆசை – திருமுறை6:52 3/3
அரைசு செய்து ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/12
அளவு செய்து அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/632
ஆடல் செய்து அருளும் அரும் பெரும் பொருளே – திருமுறை6:65 1/918
சீர் உற செய்து உயிர் திறம் பெற அழியா – திருமுறை6:65 1/1572
ஆடக_பொன்_சபை நடுவே நாடகம் செய்து அருளும் அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 8/1
வான் செய்த தேவர் எலாம் வந்து ஏவல் தான் செய்து
தம் பலம் என்றே மதிக்க தான் வந்து என் உள் கலந்தான் – திருமுறை6:74 10/2,3
மன் செய்து கொண்ட சன்மார்க்கத்தில் இங்கே வான் செய்து கொண்டது நான் செய்து கொண்டேன் – திருமுறை6:76 10/1
மன் செய்து கொண்ட சன்மார்க்கத்தில் இங்கே வான் செய்து கொண்டது நான் செய்து கொண்டேன் – திருமுறை6:76 10/1
மன் செய்து கொண்ட சன்மார்க்கத்தில் இங்கே வான் செய்து கொண்டது நான் செய்து கொண்டேன் – திருமுறை6:76 10/1
முன் செய்து கொண்டதும் இங்ஙனம் கண்டீர் மூ வகையாம் உடல் ஆதியை நுமது – திருமுறை6:76 10/2
பொன் செய்து கொண்ட பொதுவினில் ஆடும் பொன் அடி காண பொருந்தி கொடுத்தேன் – திருமுறை6:76 10/3
எணம் புரிந்து உழலேல் சவுளம் ஆதிய செய்து எழிலுறு மங்கலம் புனைந்தே – திருமுறை6:87 1/2
வரைந்து நல் மணம் செய்து ஒரு பெரு நிலையில் வைத்து வாழ்விக்கின்றோம் அதனால் – திருமுறை6:87 5/2
ஆரம் செய்து அணிந்தவர்க்கு முன் அரி அயன் முதலோர் – திருமுறை6:95 2/2
திருவாளர் கனகசபை திரு_நடம் செய்து அருள்வார் தேவர் சிகாமணி எனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:101 1/1
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு அருளாம் திரு_நடம் செய்து அருளுகின்ற திரு_அடிகள் இரண்டும் – திருமுறை6:101 7/1
தோத்திரம் செய்து அம்மை கண்டு மகிழ்ந்திட அ மன்றில் துலங்கும் அடி பெருமையை என் சொல்லுவது தோழி – திருமுறை6:101 41/4
உளம் புகுத மணி மன்றில் திரு_நடம் செய்து அருளும் ஒரு தலைவன் சேவடி சீர் உரைப்பவர் எவ்வுலகில் – திருமுறை6:101 42/3
அன்ன பார்ப்பால் அழகாம் நிலையூடே அம்பலம் செய்து நின்று ஆடும் அழகர் – திருமுறை6:102 1/1
அது பாவக முகத்து ஆனந்த நாட்டில் அம்பலம் செய்து நின்று ஆடும் அழகர் – திருமுறை6:102 2/1
பொது பாவனை செய்ய போகாதோ பெண்ணே பொய் பாவனை செய்து கைப்பானேன் ஐயோ – திருமுறை6:102 2/3
தனித்த ஒரு திரு_வார்த்தை கேட்பதற்கே கோடி தவம் செய்து நிற்கின்றார் நவம் செய்த நிலத்தே – திருமுறை6:106 18/4
திருவாளர் பொன்_சபையில் திரு_நடம் செய்து அருள்வார் சிற்சபையார் என்றனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:106 34/1
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு இன்ப திரு_நடம் செய்து அருள்கின்ற திரு_அடிக்கே தொழும்பாய் – திருமுறை6:106 38/1
சுதை மொழி நீ அன்று சொன்ன வார்த்தை அன்றோ இன்று தோத்திரம் செய்து ஆங்காங்கே தொழுகின்றார் காணே – திருமுறை6:106 86/4
தன் உரைக்கும் என் உரைக்கும் சமரசம் செய்து அருள்கின்றான் சகத்தின் மீதே – திருமுறை6:108 15/4
குற்றம் ஒன்றும் செய்து அறியேன் பாங்கிமாரே என்னை – கீர்த்தனை:2 23/1
சிற்றம்பலத்தில் நடம் செய்து எனக்குள் சிறந்த சோதியே – கீர்த்தனை:29 96/4
கரையற்ற மகிழ்வினொடு செய்து அருள் புரிந்திடும் காட்சியே சிவஞானியாம் – கீர்த்தனை:41 1/31
திரு தகு பொன்_அம்பலத்தே திரு_நடம் செய்து அருளும் திரு_அடிகள் அடி சிறியேன் சென்னி மிசை வருமோ – கீர்த்தனை:41 19/1
திருந்த அருள் கடை நோக்கம் செய்து அளித்த பெரும் கருணை செல்வமே நல் – தனிப்பாசுரம்:3 5/3
ஒட்பு உடைய நம் பெருமான் மாளிகையை வலம் ஏழின் உவந்து செய்து
நட்பு உடைய மனம் கசிய ஐந்தெழுத்துள் நினைந்து மெல்ல நடந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 10/3,4
அற தொழும் நல் அறத்து ஒழுகும் சிவனடியர்க்கு ஏவல் பல அன்பால் செய்து – தனிப்பாசுரம்:3 33/4
அடைவுற பணிகள் செய்து அகம் குளிர்ந்து வான் – தனிப்பாசுரம்:3 54/2
செடி அளவு ஊத்தை வாய் பல் அழுக்கு எல்லாம் தெரிந்திட காட்டி நகை-தான் செய்து வளையா பெரும் செம்மர துண்டு போல் செம்மாப்பர் அவர் வாய் மதம் – தனிப்பாசுரம்:15 5/3
கரையற்ற மகிழ்வினொடு செய்து அருள் புரிந்திடும் காட்சியே சிவஞானியாம் – தனிப்பாசுரம்:24 1/31
செய்து பரவ தாழ்த்தேன் – திருமுகம்:2 1/102
அரும் தொழில் செய்து இங்கு அடைந்த பொருளை – திருமுகம்:4 1/313
செய்து வைத்தனன் அ திரு_நீறு எடுத்து – திருமுகம்:5 10/6

மேல்


செய்துகொண்டாலும் (1)

என் செய்துகொண்டாலும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 10/4

மேல்


செய்துகொண்டீர் (1)

சிறந்த வரை என புகழ செய்துகொண்டீர் ஏன் பிறந்து திரிகின்றீரே – திருமுறை6:99 5/4

மேல்


செய்துகொள்கிற்பீர் (4)

எத்தகையாயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 1/4
எப்படி ஆயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 4/4
எ செயல் ஆயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 9/4
என் செய்துகொண்டாலும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 10/4

மேல்


செய்தும் (4)

நெஞ்சருடன் கூடி நேசம் செய்தும் அடியே – திருமுறை1:2 1/619
மணி கொள் கோயிற்கு திரு_பணி செய்தும் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 10/4
எத்தனை நான் குற்றம் செய்தும் பொறுத்தனை என்னை நின்-பால் – திருமுறை6:72 4/1
உண்மை இன்பம் செய்தும் உவந்து – திருமுறை6:108 12/4

மேல்


செய்தே (2)

கற்பனை செய்தே மயக்கும் கள்வன் எவன் முற்படும் இ – திருமுறை1:3 1/210
கல் கரைய செய்தே களிப்பித்தான் கற்க – திருமுறை6:24 69/2

மேல்


செய்தேற்கு (1)

தீது செய்தேற்கு அருள்செய்வான் நின் சித்தம் திரும்பிலையேல் – திருமுறை2:69 3/1

மேல்


செய்தேன் (13)

யாது சொல்லினும் கேட்பது_இன்று அந்தோ யான் செய்தேன் எனது என்னும் இ இருளில் – திருமுறை2:53 4/1
மான்று கொண்ட இ வஞ்சக வாழ்வின் மயக்கினால் மிக வன்மைகள் செய்தேன்
சான்று கொண்டு அது கண்டனையேனும் தமியனேன் மிசை தயவுகொண்டு என்னை – திருமுறை2:66 3/2,3
திரை தாழ் கடலின் பெரும் பிழையே செய்தேன் என்ன செய்வேனே – திருமுறை2:82 5/4
தாழ்த்தேன் என் செய்தேன் தவம் – திருமுறை2:89 5/4
துணிகிலேன் இருந்து என் செய்தேன் பாவியேன் துன்பமும் எஞ்சேனே – திருமுறை5:6 1/4
செய்தல் என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் திருவுளம் தெரிந்ததே எல்லாம் – திருமுறை6:13 71/4
நனவினும் பிழையே செய்தேன் நாயினும் கடையேன் அந்தோ – திருமுறை6:21 8/1
கனவினும் பிழையே செய்தேன் கருணை மா நிதியே நீ-தான் – திருமுறை6:21 8/2
செய்தற்கு அரிய தவம் செய்தேன் மகிழ்கின்றேன் – திருமுறை6:93 16/3
இ தாரணிக்குள் எங்கும் இல்லாத தீமை செய்தேன்
அத்தா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 23/1,2
என்ன தவம் செய்தேன் முன் உலகுளோர் மதிக்கவே – கீர்த்தனை:29 28/2
என்ன தவம் செய்தேன் முன் அயனும் அரியும் நாணவே – கீர்த்தனை:29 29/2
தவம் செய்தேன் அ தவமும் உன்றன் அருள் வலத்திலே – கீர்த்தனை:29 36/2

மேல்


செய்தேனை (1)

அறம் காதல் செய்தேனை ஆண்டுகொண்டு இங்கே அருள்_பெரும்_சோதியாய் ஆடும் அழகர் – திருமுறை6:102 3/1

மேல்


செய்தேனோ (16)

இல் வைப்பு_உடையேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 1/4
ஈடும் அகன்றேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 2/4
யார்க்கு என்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 3/4
எள்ளல் இகந்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 4/4
யாவர் பெறுவார் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 5/4
இறப்பை தவிர்த்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 6/4
எல்லாம் கண்டேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 7/4
எல்லை அறியேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 8/4
என்னை மறந்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 9/4
என்னென்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 10/4
இன்னும் கருணை புரிந்திலை நான் என்ன கொடுமை செய்தேனோ – திருமுறை6:7 5/4
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய் – திருமுறை6:24 20/4
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய் – திருமுறை6:24 21/4
தேன் ஒருவா மொழிச்சியரை திளைக்க விழைந்தேனோ தீம் சுவைகள் விரும்பினனோ தீமைகள் செய்தேனோ
நான் ஒரு பாவமும் அறியேன் நல் நிதியே எனது நாயகனே பொது விளங்கும் நடராச பதியே – திருமுறை6:36 7/2,3
என்ன புண்ணியம் செய்தேனோ அம்மா நான் – கீர்த்தனை:38 1/1
என்ன புண்ணியம் செய்தேனோ – கீர்த்தனை:38 1/2

மேல்


செய்தொழிலாய் (1)

செய்பவனாய் செய்தொழிலாய் செய்பொருளாய் செய்தொழிலால் – திருமுறை1:3 1/75

மேல்


செய்தொழிலால் (1)

செய்பவனாய் செய்தொழிலாய் செய்பொருளாய் செய்தொழிலால்
உய்பவனாய் உய்விக்கும் உத்தமனாய் மொய்கொள் – திருமுறை1:3 1/75,76

மேல்


செய்தோம் (2)

சிதம் எனும் பரன் செயலினை அறியாய் தீங்கு செய்தனர் நன்மையாம் செய்தோம்
இதம் அறிந்தனம் எமக்கு இனி ஒப்பார் யாவர் என்று எனை இழிச்சினை அடியார்க்கு – திருமுறை2:38 7/2,3
ஒரு மடந்தை வலிந்து அணைந்து கலந்து அகன்ற பின்னர் உளம் வருந்தி என் செய்தோம் என்று அயர்ந்த போது – திருமுறை6:60 47/1

மேல்


செய்தோய் (1)

என் செய்தால் தீர்ந்திடுமோ யான் அறியேன் முன்_செய்தோய் – திருமுறை1:4 60/2

மேல்


செய்தோர்க்கு (1)

ஒரு மணம் செய்தோர்க்கு உறு துயர் பல உள – திருமுகம்:1 1/61

மேல்


செய்நன்றி (1)

உருவும் உணர்வும் செய்நன்றி அறி – கீர்த்தனை:23 28/1

மேல்


செய்பவர் (1)

மால் அயன் தேடியும் காணா மலையை வந்தனை செய்பவர் கண்ட மருந்தை – திருமுறை2:33 3/1

மேல்


செய்பவரே (1)

கருணை நடம் செய்பவரே அணைய வாரீர் கண்மணியில் கலந்தவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 10/1

மேல்


செய்பவன் (2)

செய்பவன் செயலும் அவை உடனே செய்விப்பானுமாய் தில்லை அம்பலத்துள் – திருமுறை2:7 3/3
தாது_செய்பவன் ஏத்து அருணை அம் கோயில் சந்நிதிக்கு யான் வர அருளே – திருமுறை2:71 10/4

மேல்


செய்பவனாய் (1)

செய்பவனாய் செய்தொழிலாய் செய்பொருளாய் செய்தொழிலால் – திருமுறை1:3 1/75

மேல்


செய்பவை (2)

கற்பவை எலாம் கற்று உள் உணர்பவை எலாம் மன கரிசு அற உணர்ந்து கேட்டு காண்பவை எலாம் கண்டு செய்பவை எலாம் செய்து கரு நெறி அகன்ற பெரியோர் – திருமுறை2:100 2/1
செய்பவை எல்லாம் செய்வித்து எனக்கே – திருமுறை6:65 1/1061

மேல்


செய்பொருளாய் (1)

செய்பவனாய் செய்தொழிலாய் செய்பொருளாய் செய்தொழிலால் – திருமுறை1:3 1/75

மேல்


செய்மொழி (1)

தெருள் அளித்த திருவாளா ஞான உருவாளா தெய்வ நடத்து அரசே நான் செய்மொழி ஏற்று அருளே – திருமுறை6:60 1/4

மேல்


செய்ய (59)

சேடாக செய்ய வல்ல சித்தன் எவன் சேடாய – திருமுறை1:3 1/160
சீர் அணவ செய்ய வல்ல சித்தன் எவன் பேர் அணவ – திருமுறை1:3 1/168
செம் புலியா செய்ய வல்ல சித்தன் எவன் அம்புலியை – திருமுறை1:3 1/172
செங்கதிரை செய்ய வல்ல சித்தன் எவன் துங்கம் உறா – திருமுறை1:3 1/174
சீர் அணுவாய் செய்ய வல்ல சித்தன் எவன் வீரமுடன் – திருமுறை1:3 1/176
வேட்டவையை நின்று ஆங்கு விண்ணப்பம் செய்ய அது – திருமுறை1:3 1/431
ஆய் ஒரு பால் செய்ய அழிவார் காண் ஆய இவர் – திருமுறை1:3 1/774
மெய் பரிசம் செய்ய வல்ல வித்தகரும் மெய்ப்படவே – திருமுறை1:3 1/1388
செங்குமுதம் மலர வரும் மதியே எல்லாம் செய்ய வல்ல கடவுளே தேவ தேவே – திருமுறை1:5 48/4
விடம் மிலை ஏர் மணி_கண்டா நின் சைவ விரதம் செய்ய
திடம் இலையே உள் செறிவு இலையே என்றன் சித்தத்து நின் – திருமுறை1:6 5/1,2
தேன் செய்த கற்பக_தேவனும் தேவரும் செய்ய அரிதே – திருமுறை1:6 90/4
ஆணி_பொன்னே தெள் அமுதே நின் செய்ய அடி_மலர்க்கு – திருமுறை1:6 124/3
செம்பெருமானுக்கும் எந்தாய்க்கும் நான் பணி செய்ய செய்யே – திருமுறை1:6 197/4
கையாளும் நின் அடி குற்றேவல் செய்ய கடைக்கணித்தாய் – திருமுறை1:7 16/3
திருவே அருள் செந்திருவே முதல் பணி செய்ய தந்த – திருமுறை1:7 62/3
நின்றே நின் சேவடி குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈது – திருமுறை1:7 92/2
செய்ய அதன் மேல் சிகரம் வைத்து செவ்வன் உரைத்தால் இரு வா என்று – திருமுறை1:8 70/2
செய்ய மலர் கண் மால் போற்றும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 3/4
செய்ய நெட்டிலை வேல் சேய்-தனை அளித்த தெய்வமே ஆநந்த திரட்டே – திருமுறை2:17 2/3
திருந்தி நின்ற நம் மூவர்-தம் பதிக செய்ய தீந்தமிழ் தேறல் உண்டு அருளை – திருமுறை2:26 6/3
செய்ய வண்ணனே ஒற்றி அம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 2/4
செய்ய நன்று அறிகிலா சிறியனேன்-தனை – திருமுறை2:32 5/1
செய்ய மேனி எம் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 8/4
செய்ய வல்லனோ அல்ல காண் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 3/2
செப்பிடா முனம் தலையினால் நடந்து செய்ய வல்லன் யான் செய்யும் அ பணிகள் – திருமுறை2:54 3/2
செய்ய மேல் ஒன்றும் அறிந்திலன் சிவனே தில்லை மன்றிடை தென் முகம் நோக்கி – திருமுறை2:70 4/3
செய்ய வேண்டும் நின் செம்பொன்_பதம் அலால் – திருமுறை2:76 2/2
வேள்வி செயும் பெரும் தவர்க்கே வேள்வி செய்ய வேண்டும் இதற்கு எம்பெருமான் கருணைசெய்யும் – திருமுறை2:85 1/2
செய்ய முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 3/4
செண்பக பொன்_மேனியினாள் செய்ய மலர்_பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 2/2
செல்லும் வாழ்க்கையில் தியங்கவிட்டு நின் செய்ய தாள் துதி செய்திடாது உழல் – திருமுறை5:10 6/1
செய்ய மேனி என் சிவபிரான் அளித்த செல்வமே திரு_தணிகை அம் தேவே – திருமுறை5:29 3/4
செய்ய மேனி எம் சிவபிரான் பெற்ற நல் செல்வனே திறலோனே – திருமுறை5:41 4/4
வாதாந்தம் உற்ற பல சத்திகளொடும் சத்தர் வாய்ந்து பணி செய்ய இன்ப மா ராச்சியத்திலே திரு_அருள் செங்கோல் வளத்தொடு செலுத்தும் அரசே – திருமுறை6:25 17/3
திரு_உடையாய் சிற்சபை வாழ் சிவ பதியே எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியே – திருமுறை6:36 1/1
மூவர்களும் செய்ய முடியா முடிபு எல்லாம் – திருமுறை6:43 3/1
தெருள் உறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியை – திருமுறை6:52 1/2
தேட்டம் மிகும் பெரும் பதியை சிவபதியை எல்லாம் செய்ய வல்ல தனி பதியை திகழ் தெய்வ பதியை – திருமுறை6:52 3/2
சிருட்டி முதல் ஐந்தொழில் நான் செய்ய எனக்கு அருள் புரிந்தாய் – திருமுறை6:83 1/1
வெப்பானது தவிர்த்து ஐந்தொழில் செய்ய விதித்தனையே – திருமுறை6:84 1/4
திரு வளர் பேர்_அருள்_உடையான் சிற்சபையான் எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்தன் எல்லாம் உடையான் – திருமுறை6:86 1/1
தெருளே சிற்றம்பலத்து ஆடும் சிவமே எல்லாம் செய்ய வல்ல – திருமுறை6:92 3/3
திரணமும் ஓர் ஐந்தொழிலை செய்ய ஒளி வழங்கும் சித்திபுரம் என ஓங்கும் உத்தர சிற்சபையில் – திருமுறை6:97 10/3
சிந்தையிலே தனித்து இனிக்கும் தெள் அமுதை அனைத்தும் செய்ய வல்ல தனி தலைமை சிவபதியை உலகீர் – திருமுறை6:98 16/3
பொது பாவனை செய்ய போகாதோ பெண்ணே பொய் பாவனை செய்து கைப்பானேன் ஐயோ – திருமுறை6:102 2/3
கவ்வை_இலா திரு_நெறி அ திருவாளர்-தமக்கு ஏவல் களிப்பால் செய்ய
ஒவ்வியது என் கருத்து அவர் சீர் ஓதிட என் வாய் மிகவும் ஊர்வதாலோ – திருமுறை6:108 7/3,4
அந்தரங்க சேவை செய்ய வெண்ணிலாவே எங்கள் – கீர்த்தனை:3 8/1
செய்ய வல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 47/3
பாரோர் நிலையில் கருநீலம் செய்ய
பவளமதாச்சுதடி அம்மா – கீர்த்தனை:26 8/1,2
சிருட்டி முதல் ஓர் ஐந்து_தொழிலும் செய்ய வல்லதே – கீர்த்தனை:29 71/2
எல்லாம் செய்ய வல்ல ஞான சித்தர் என்பனோ – கீர்த்தனை:29 90/4
தெருள்_உடையார் எலாம் செய்ய வல்லார் திரு – கீர்த்தனை:35 10/1
தெளிந்தோர் எல்லாரும் தொண்டு செய்ய பவுரி கொண்டு – கீர்த்தனை:37 3/2
இடுக்கு இலாமல் இருக்க இடம் உண்டு நடம் செய்ய
இங்கு அம்பலம் ஒன்று அங்கே எட்டு அம்பலம் உண்டு ஐய – கீர்த்தனை:37 4/1,2
தெய்வ யாகங்களும் செய்ய ஓங்கிய – தனிப்பாசுரம்:2 13/2
திறம் பழுத்த அருணந்திதேவர் அடி வணங்கி அருள் சிவத்தின் செய்ய
நிறம் பழுத்த மலர்_அடியை மால் முதலோர் அழுக்காறு நிரம்ப மேற்கொண்டு – தனிப்பாசுரம்:3 13/1,2
கரு முடிக்கும் களம்_உடையான் கண்_உடையான் எம்முடைய கருத்தன் செய்ய
திரு முடிக்கும் செங்கமல திரு_அடிக்கும் புனைந்திடுவான் சிறப்ப வைத்த – தனிப்பாசுரம்:3 34/1,2
செவ்வகையும் பருவம் அதில் இ சடங்கின் விதி ஒன்றும் செய்ய காணேன் – தனிப்பாசுரம்:27 2/2
செய்ய தாண்டவராய தூய வாழ்வே நினது திரு_அடிக்கு அன்பு கொண்டே – திருமுகம்:3 1/48

மேல்


செய்யகம் (1)

செய்யகம் ஓங்கும் திருவொற்றியூரில் சிவபெருமான் – திருமுறை1:7 55/1

மேல்


செய்யச்செய்வித்த (1)

சித்து எலாம் செய்யச்செய்வித்த மருந்து – கீர்த்தனை:21 5/4

மேல்


செய்யலாம் (1)

கல்லையும் உருக்கலாம் நார் உரித்திடலாம் கனிந்த கனியா செய்யலாம் கடு விடமும் உண்ணலாம் அமுது ஆக்கலாம் கொடும் கரடி புலி சிங்கம் முதலா – தனிப்பாசுரம்:15 4/1

மேல்


செய்யவும் (3)

கால் பிடிக்கவும் கருணை நீ செய்யவும் கண்டு கண் களிப்பேனோ – திருமுறை5:6 2/4
சிறக்கவும் ஆசை இலை விசித்திரங்கள் செய்யவும் ஆசை ஒன்று இல்லை – திருமுறை6:12 15/3
திரு_மணி பொதுவில் அன்பு_உடையவரா செய்யவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 17/4

மேல்


செய்யவேண்டுவது (1)

செய்யவேண்டுவது இன்று எனில் சிவனே செய்வது என்னை நான் திகைப்பதை அன்றி – திருமுறை2:48 8/2

மேல்


செய்யவைத்தாய் (1)

என்-பால் செய்யவைத்தாய் இது நின் அருளின் தன்மையே – கீர்த்தனை:29 44/2

மேல்


செய்யன் (1)

செய்யன் ஆகிய சிவபிரான் ஒருவன் உண்டு அமரீர் – தனிப்பாசுரம்:16 14/4

மேல்


செய்யனை (1)

செய்யனை வெண்_நிறத்தனை என் சிவ பதியை ஒன்றான தெய்வம்-தன்னை – திருமுறை6:71 2/3

மேல்


செய்யா (4)

செய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே எய்யாமல் – திருமுறை1:3 1/770
புல்_விலங்கும் இது செய்யா ஓகோ இந்த புலை நாயேன் பிழை பொறுக்கில் புதிதே அன்றோ – திருமுறை1:5 77/4
ஆர் உருத்திடினும் அஞ்சுதல் செய்யா ஆண்மை எற்கு அருளிய அரசே – திருமுறை5:2 3/3
செய்யா உதவி செய்த பெரும் தேவே மூவா தெள் அமுதே – திருமுறை6:16 4/3

மேல்


செய்யாத (9)

நோய் கரை உள் செய்யாத நோன்மையோர் சூழ்ந்த கடுவாய்க்கரையுள் – திருமுறை1:2 1/323
நிட்டூரம் செய்யாத நேசன் காண் நட்டு ஊர்ந்து – திருமுறை1:3 1/394
தொண்டு அறிந்து செய்யாத துட்டனேன் ஆயிடினும் – திருமுறை2:16 5/2
பொய்யாத மொழியும் மயல் செய்யாத செயலும் வீண்போகாத நாளும் விடயம் புரியாத மனமும் உள் பிரியாத சாந்தமும் புந்தி தளராத நிலையும் – திருமுறை2:100 4/1
செய்யாத சிறு தொழிலே செய்து உழலும் கடையேன் செருக்கு_உடையேன் எனை தனது திருவுளத்தில் அடைத்தே – திருமுறை4:7 9/3
செய்யாத செய்கை ஒன்றும் செய்து அறியேன் சிறிதும் திருவுளமே அறியும் மற்று என் ஒரு உளத்தின் செயல்கள் – திருமுறை6:23 7/3
பொன் அடி என் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம் பொய்யாத தெய்வம் இடர் செய்யாத தெய்வம் – திருமுறை6:44 4/2
செய்யாத பேர்_உதவி செய்த பெருந்தகையே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 54/4
செய்யாத பாவியேன் என்னை நீ கைவிடில் செய்வது அறியேன் ஏழையேன் சேய் செய்த பிழை எலாம் தாய் பொறுப்பது போல சிந்தை-தனில் எண்ணிடாயோ – தனிப்பாசுரம்:13 4/2

மேல்


செய்யாது (2)

செய்யாது செய்விக்கும் சித்தன் எவன் நையாமல் – திருமுறை1:3 1/128
திரை கடந்த திரு_வெளியில் ஆனந்தாதீத திரு_நடம் செய்யாது செயும் திரு_அடிகள் என்றே – திருமுறை6:101 9/2

மேல்


செய்யாதே (1)

புறம் காதல் செய்வார் போல் செய்யாதே பெண்ணே பொன் கம்பம் ஏறினை சொர்க்கம் அங்கு அப்பால் – திருமுறை6:102 3/3

மேல்


செய்யாநின்ற (1)

திரு ஓங்கு பொன்_சபையும் சிற்சபையும் நம் பெருமான் செய்யாநின்ற
உரு ஓங்கும் ஆனந்த தாண்டவமும் கண்டு இனிது ஆங்கு உறைக யானும் – திருமுகம்:5 7/1,2

மேல்


செய்யாநின்று (1)

செய்யாநின்று உழைக்கின்றேன் சிறிதும் நின்னை சிந்தியேன் வந்திக்கும் திறமும் நாடேன் – திருமுறை2:59 5/3

மேல்


செய்யாமல் (2)

தம்மை உறும் சித்து எவையும் தாம் உவத்தல் செய்யாமல்
செம்மையுடன் வாழும் திறலோரும் எம்மையினும் – திருமுறை1:3 1/1379,1380
எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும் இறங்குவதும் ஏறுவதும் வீண் எண்ணுவதும் நண்ணுவதும் இ புவன போகங்கள் யாவினும் சென்றுசென்றே – திருமுறை2:78 7/2

மேல்


செய்யாமை (1)

எல்லார்க்கும் செய்யாமை யாது குறித்து இசை எனக்கே – திருமுறை6:108 10/4

மேல்


செய்யாய் (4)

செய்யாய் எனக்கு அருள்செய்யாய் எனில் என்ன செய்குவனே – திருமுறை1:6 4/4
சோர்ந்திடாது நான் துய்ப்பவும் செய்யாய் சுகம் இலாத நீ தூர நில் இன்றேல் – திருமுறை2:38 5/3
செய்யாய் எனில் எது செய்குவன் யான் இ செகதலத்தோர் – திருமுறை2:69 6/2
செய்யாய் வெண்_நிறத்தாய் திரு_சிற்றம்பலம் நடம் செய் – கீர்த்தனை:32 4/3

மேல்


செய்யாயோ (1)

கணிக்க அறியா பெரு நிலையில் என்னொடு நீ கலந்தே கரை_கடந்த பெரும் போகம் கண்டிட செய்யாயோ
தணிக்க அறியா காதல் மிக பெருகுகின்றது அரசே தாங்க முடியாது இனி என் தனி தலைமை பதியே – திருமுறை6:31 2/2,3

மேல்


செய்யார் (2)

வேம்பு ஆயினும் வெட்டல் செய்யார் வளர்த்த வெருட்சி கடா – திருமுறை1:6 104/2
செய்யார் தணிகை மலை அரசே அயில் செங்கையனே – திருமுறை5:5 15/4

மேல்


செய்யாள் (2)

மின்னில் பொலியும் சடையீர் என் வேண்டும் என்றேன் உண செய்யாள்
இல் நச்சினம் காண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 42/3,4
செய்யாள் மருவும் புயன் உடை தேவனும் சேணவனும் – திருமுறை5:36 2/3

மேல்


செய்யாளும் (2)

செய்யாளும் வெண்ணிற_மெய்யாளும் எ தவம் செய்தனரோ – திருமுறை1:7 16/2
செய்யாளும் கலையவளும் உருத்திரையும் வணங்கும் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 5/2

மேல்


செய்யானை (1)

செய்யானை கரியானை பசுமையானை திகழ்ந்திடு பொன்மையினானை வெண்மையானை – திருமுறை6:47 6/1

மேல்


செய்யினால் (1)

செய்யினால் பொலிந்து ஓங்கி நல் வளங்கள் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:10 9/4

மேல்


செய்யினும் (3)

எய்ச்சு ஊர் தவம் செய்யினும் கிடையா பதம் ஏய்ந்து மண் மேல் – திருமுறை2:6 6/2
தீது செய்யினும் பொறுத்து எனை சிவனே தீய வல்_வினை சேர்ந்திடா வண்ணம் – திருமுறை2:25 10/2
கோது செய்யினும் பொறுத்து அருள் புரியும் கொள்கையீர் எனை குறுகிய குறும்பர் – திருமுறை2:57 1/2

மேல்


செய்யீர் (1)

கரை கணம் இன்றியே கடல் நிலை செய்தீர் கருணை_கடற்கு கரைக்கு அணம் செய்யீர்
உரைக்கு அணவாத உயர்வு_உடையீர் என் உரைக்கு அணவி பல உதவி செய்கின்றீர் – திருமுறை6:34 8/1,2

மேல்


செய்யீரேல் (1)

தஞ்சம் என்று உமது இணை மலர்_அடிக்கே சரண்புகுந்தனன் தயவு செய்யீரேல்
வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனும் மீன் வாரிக்கொண்டு எனை வாய் மடுத்திடும் காண் – திருமுறை2:57 3/2,3

மேல்


செய்யும் (44)

வாய்ந்திடும் உருத்திரற்கு இயல் கொள் முத்தொழில் செய்யும் வண்மை தந்து அருளும் பதம் – திருமுறை1:1 2/84
சீர் மேவுற செய்யும் சித்தன் எவன் பார் ஆதி – திருமுறை1:3 1/154
திண்மை பெற செய்யும் சித்தன் எவன் ஒண்மை இலா – திருமுறை1:3 1/162
நல் வந்தனை செய்யும் நம்_போல்வார்க்கு ஓர் ஞான – திருமுறை1:3 1/317
ஆதரவு செய்யும் நங்கள் அப்பன் காண் கோதுறும் மா – திருமுறை1:3 1/340
தேகம்-அது நலிய செய்யும் காண் உய்வு அரிதாம் – திருமுறை1:3 1/911
கொன் செய்வேன் என்று குதிக்கின்றாய் வன் செய்யும்
சிந்தோடும் ஓர் வடவை தீயும் கரத்து அடைப்பர் – திருமுறை1:3 1/1144,1145
களவு_இறந்தும் கரணாதி இறந்தும் செய்யும் கடும் தவத்தும் காண்ப அரிதாம் கடவுள் ஆகி – திருமுறை1:5 9/2
பெற்றவளை காணாத பிள்ளை போல பேதுறுகின்றேன் செய்யும் பிழையை நோக்கி – திருமுறை1:5 81/3
செய்யும் வண்ணம் நீ தேறி நெஞ்சமே – திருமுறை2:21 5/1
திருகு அணப்பெறும் தீயனேன் செய்யும் திறம் அறிந்திலேன் செப்பல் என் சிவனே – திருமுறை2:25 9/2
செய்யும் வண்ணம் தெரிந்திலன் செல்வமே – திருமுறை2:28 7/2
சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே – திருமுறை2:32 2/4
செப்பிடா முனம் தலையினால் நடந்து செய்ய வல்லன் யான் செய்யும் அ பணிகள் – திருமுறை2:54 3/2
பாழ் வினை கொளும் பாவியேன் செய்யும் பாங்கு அறிந்திலேன் ஏங்குகின்றனனால் – திருமுறை2:57 7/3
செய்யும் ஆறு இதற்கு அறிந்திலன் எந்தாய் திகைக்கின்றேன் அருள் திறம் பெறுவேனே – திருமுறை2:65 10/2
தென் பால் நோக்கி இன்ப நடம் செய்யும் இறைவா சிறுவனுக்கா – திருமுறை2:82 22/3
அலகு_இல் ஆனந்த நாடகம் செய்யும் அம் பொன் சேவடிக்கு அபயம் என்னையும் – திருமுறை2:94 43/3
முன் பருவம் பின் பருவம் கண்டு அருளி செய்யும் முறைமை நினது அருள் நெறிக்கு மொழிதல் அறிந்திலனே – திருமுறை4:1 11/4
உடைய பரம் பொருளே என் உயிர் துணையே பொதுவில் உய்யும் வகை அருள் நடனம் செய்யும் ஒளி மணியே – திருமுறை4:2 54/4
ஆன்ற எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய்க்கு அறிவு_இலியேன் செய்யும் வகை அறியேன் நின் கருணை – திருமுறை4:2 55/3
செய்யும் வகை ஒன்று அறியேனே தென் பால் தணிகை செஞ்சுடரே – திருமுறை5:15 4/4
தேவரே முதல் உலகங்கள் யாவையும் சிருட்டி ஆதிய செய்யும்
மூவரே எதிர்வருகினும் மதித்திடேன் முருக நின் பெயர் சொல்வோர் – திருமுறை5:31 3/1,2
தெருள் அமுத தனி யோகர் சிந்தையிலும் ஞான செல்வர் அறிவிடத்தும் நடம் செய்யும் நடராஜன் – திருமுறை6:23 4/1
செய்யும் இ உடல் என்றும் இங்கு அழிவுறா சிவ வடிவு ஆமாறே – திருமுறை6:40 10/4
தீரா உலகில் அடி சிறியேன் செய்யும் பணியை தெரித்து அருளே – திருமுறை6:57 9/4
என்கோ பொன் பொது நடம் செய்யும் முக்கண்ணவனே – திருமுறை6:64 12/4
விது பாவக முக தோழியும் நானும் மெய் பாவனை செய்யும் வேளையில் வந்து – திருமுறை6:102 2/2
தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திரு_மேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும்
இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய் – திருமுறை6:106 24/2,3
அடி_மலர் கொண்டு ஐயர் செய்யும் திரு_கூத்தின் விளக்கம் ஆகும் இது சத்தியம் என்று அரு_மறை ஆகமங்கள் – திருமுறை6:106 47/3
சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞான திரு_கூத்து கண்ட அளவே தெளியும் இது தோழி – திருமுறை6:106 89/4
துரிய மலை மேல் உளது ஓர் சோதி வள நாடு தோன்றும் அதில் ஐயர் நடம் செய்யும் மணி வீடு – கீர்த்தனை:1 179/1
தாமம் முடிக்கு அணிந்து அம்பலத்தே இன்ப தாண்டவம் செய்யும் சதுரரடி – கீர்த்தனை:7 4/2
மன்னே மன்றிடத்தே நடம் செய்யும் என் வாழ் முதலே – கீர்த்தனை:32 7/2
தளியே அம்பலத்தே நடம் செய்யும் தயாநிதியே – கீர்த்தனை:32 8/3
தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திரு_மேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும்
இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய் – கீர்த்தனை:41 31/2,3
சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞான திரு_கூத்து கண்ட அளவே தெளியும் இது தோழி – கீர்த்தனை:41 35/4
புண் தரு இ நோய் தணிக்க புரை_இலியோய் யான் செய்யும் புன்மை-தானோ – தனிப்பாசுரம்:7 5/2
தேன் அமர் பசும் கொன்றை மாலை ஆட கவின் செய்யும் மதி வேணி ஆட செய்யும் முப்புரிநூலும் ஆட நடு வரி உரி சிறந்து ஆடவே கரத்தில் – தனிப்பாசுரம்:13 3/1
தேன் அமர் பசும் கொன்றை மாலை ஆட கவின் செய்யும் மதி வேணி ஆட செய்யும் முப்புரிநூலும் ஆட நடு வரி உரி சிறந்து ஆடவே கரத்தில் – தனிப்பாசுரம்:13 3/1
ஏர் ஆர் உலகில் இனி அடியேன் செய்யும் பணியை இயம்புகவே – தனிப்பாசுரம்:16 17/2
அறம் தேர் உலகில் இனி அடியேன் செய்யும் பணியை அருளுகவே – தனிப்பாசுரம்:16 18/4
சிந்தியா பெரும் சுமை வெம் தீயினிடை சமிதை கொடு செய்யும் செய்கை – தனிப்பாசுரம்:27 5/2
செய்யும் ஆசிரியர் செயல் உரைக்கில் பிணமும் நின்று சிரிக்கும் மிக சிறியர் நின்று – தனிப்பாசுரம்:28 1/3

மேல்


செய்யும்-தொறும் (1)

ஓயாது செய்யும்-தொறும் பொறுத்து ஆளும் உனை எளியேன் – திருமுறை2:83 7/3

மேல்


செய்யுள் (1)

நம் கருவூர் செய்யுள் நவரசமே தங்கு அளற்றின் – திருமுறை1:2 1/428

மேல்


செய்யே (1)

செம்பெருமானுக்கும் எந்தாய்க்கும் நான் பணி செய்ய செய்யே – திருமுறை1:6 197/4

மேல்


செய்யேல் (3)

முன் போல் பராமுகம் செய்யேல் அருளுக முக்கணனே – திருமுறை1:6 18/4
செய்யேல் வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை2:31 2/4
வன்புற செய்யேல் என்று உளம் பயந்து வாங்கி உண்டிருந்தனன் எந்தாய் – திருமுறை6:13 30/4

மேல்


செய்யேன் (2)

எண்ணுதலே செய்யேன் மற்று எண்ணுவனேல் மண்_உலகில் – திருமுறை1:4 35/2
தீது அறிவேன் நன்கு அணுவும் செய்யேன் வீண் நாள் போக்கும் – திருமுறை2:20 6/1

மேல்


செய்வதற்கு (2)

நன்று செய்வதற்கு உடன்படுவாயேல் நல்ல நெஞ்சமே வல்ல இவ்வண்ணம் – திருமுறை2:34 8/1
அப்பர் வருகின்றார் என்று சின்னம் பிடி அற்புதம் செய்வதற்கு என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 215/1

மேல்


செய்வதனை (1)

ஓகாளம் செய்வதனை ஓர்ந்திலையோ ஆகாத – திருமுறை1:3 1/904

மேல்


செய்வது (78)

செய்வது அறியேன் திகைக்கின்றேன் சைவ நெறியுள் – திருமுறை1:2 1/802
நின்னை வைத்து முன் சென்றால் நீ செய்வது என் அவர் முன் – திருமுறை1:3 1/1027
செய்வது என்னோ என்று தியங்குகின்றேன் இவ்வணம் நான் – திருமுறை1:3 1/1183
வைகின்றேன் வாழ்த்தாய் மதித்து ஒரு நீ செய்வது எல்லாம் – திருமுறை1:3 1/1209
உளம் கன்றும் நான் செய்வது என்னே கருணை உதவு கண்டாய் – திருமுறை1:6 99/3
அல் என்று வெல் களம் கொண்டோய் என் செய்வது அறிந்திலனே – திருமுறை1:6 228/4
செய் தவத்தர்-தம் திறம் சிறிது உணரேன் செய்வது என்னை நின் திரு_அருள் பெறவே – திருமுறை2:9 3/2
சிந்தை நொந்துநொந்து அயர்கின்றேன் சிவனே செய்வது ஓர்ந்திலேன் தீ_குணம்_உடையேன் – திருமுறை2:25 1/1
செய்வது உன் கடன் காண் சிவபெருமானே திருவொற்றியூர் வரும் தேனே – திருமுறை2:41 10/1
பாவியேன் செய்வது என் என நெஞ்சம் பதைபதைத்து உருகுகின்றனன் காண் – திருமுறை2:42 2/2
தீது நோக்கி நீ செயிர்த்திடில் அடியேன் செய்வது என்னை நின் சித்தம் இங்கு அறியேன் – திருமுறை2:48 5/2
செய்யவேண்டுவது இன்று எனில் சிவனே செய்வது என்னை நான் திகைப்பதை அன்றி – திருமுறை2:48 8/2
சென்று நின்று சோர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 1/2
சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 2/2
செய்ய வல்லனோ அல்ல காண் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 3/2
செல்லுகின்றன ஐயவோ சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 4/2
தேறுகின்றிலேன் சிக்கென சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 5/2
சிந்தை நொந்து அயர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 6/2
தில்லை மேவவோ அறிந்திலேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 7/2
சீலம் ஒன்று இலேன் திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 8/2
சித்தம் என்னளவு அன்றது சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 9/2
செத்து மீளவும் பிறப்பு எனில் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 10/2
தெரிந்திலேன் திகைப்புண்டனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 11/2
ஓது செய்வது ஒன்று என் உயிர்_துணையே ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 6/4
சாலம் செய்வது தகை அன்று தரும தனி பொன்_குன்று_அனீர் சராசரம் நடத்தும் – திருமுறை2:54 9/3
செம் பிரான் அருள் அளிக்கினும் உனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 1/4
சிட்டர் உள்ளுறும் சிவபெருமான் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 2/4
தீட்டும் அன்பருக்கு அன்ப நின்றனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 3/4
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 4/4
செச்சை மேனி எம் சிவ_பரஞ்சுடர் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 5/4
தேடும் பத்தர்-தம் உளத்து அமர்வோய் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 6/4
தெருள் அளித்திடில் போதும் இங்கு உனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 7/4
தேறுகின்றனன் என் செய்கேன் நினது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 8/4
தேயினும் மிக நன்று எனக்கு அருள் உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 9/4
தேனும் கைக்கும் நின் அருள் உண்டேல் உண்டு உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 10/4
ஓது செய்வது ஒன்று என் உயிர் துணையே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 2/4
திணி ஆர் முருட்டு கடை மனத்தேன் செய்வது ஒன்றும் தெரியேனே – திருமுறை2:80 3/4
தெள் ஆர் அமுதே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 1/4
சேல் ஏறு உண்கண் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 2/4
செய்ய முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 3/4
சிந்திப்பு உடையேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 4/4
தென் ஆர் குழலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 5/4
சேண்-நின்று இழிந்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 6/4
தென் சொல் கிளியே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 7/4
தெட்டில் பொலியும் விழியாய் நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 8/4
சேலை விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 9/4
திலக முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 10/4
சேல் உண் விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 11/4
சிந்து உற்பவத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 12/4
தேடல் அறியேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 13/4
செழுமை விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 14/4
தேவ மடவாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 15/4
செயற்கை மடவாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 16/4
தீனம் அடையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 17/4
திலக_நுதலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 18/4
திரம் மன்னுகிலேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 19/4
திவளும் இழையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 20/4
செண்டு ஆர் முலையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 21/4
திணி கொள் முலையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 22/4
தேக்கம் குழலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 23/4
திரையில் புணர்ந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 24/4
செற்றம் ஒழியாள் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 25/4
தேகம் அயர்ந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 26/4
சேம குயிலே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 27/4
சீர் ஊர் அணங்கே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 28/4
சீலம் கடந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 29/4
திங்கள் முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 30/4
செய்வது அன்று அவன் சிறியன் என்றனை – திருமுறை5:12 23/1
செய்வது உனது திரு_அடிக்காம் திறனே சிந்தை நின்-பாலே – திருமுறை5:15 9/1
செய்வது ஓர்கிலேன் கைவிடில் என் செய்கேன் தெளிவு இலா சிறியேனே – திருமுறை5:17 8/4
எண்ணாத பாவி இவன் என்று தள்ளின் என் செய்வது உய்வது அறியேன் – திருமுறை5:23 5/3
குற்றமே செய்வது என் குணமாகும் அ பெரும் குற்றம் எல்லாம் குணம் என கொள்ளுவது நின் அருள் குணம் ஆகும் என்னில் என் குறை தவிர்த்து அருள் புரிகுவாய் – திருமுறை5:55 24/2
தென்_சபை உலகத்து உயிர்க்கு எலாம் இன்பம் செய்வது என் இச்சையாம் எந்தாய் – திருமுறை6:12 16/4
தீய காரியங்கள் செய்திடில் அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ – திருமுறை6:13 93/2
நிச்சலும் தந்தனன் என் வசம் இன்றி நின்றனன் என்றனை நீர் செய்வது எல்லாம் – திருமுறை6:76 9/3
செய்யாத பாவியேன் என்னை நீ கைவிடில் செய்வது அறியேன் ஏழையேன் சேய் செய்த பிழை எலாம் தாய் பொறுப்பது போல சிந்தை-தனில் எண்ணிடாயோ – தனிப்பாசுரம்:13 4/2
செய் வினை ஒன்று அறியேன் இங்கு என்னை எந்தாய் திருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வது என்னே – தனிப்பாசுரம்:18 4/4
இவன்-பால் செய்வது ஏதும் அறியேன் – திருமுகம்:4 1/206

மேல்


செய்வதே (2)

என் நெஞ்சம் என் நெஞ்சமோ தெரியேன் இதற்கு என் செய்வதே – திருமுறை1:6 45/4
தீது செய்தனர் நன்மை செய்தனர் நாம் தெரிந்து செய்வதே திறம் என நினைத்து – திருமுறை2:51 6/2

மேல்


செய்வம் (1)

செய்வம் என்று எழுகின்ற மெய் திரு_அருள் செயலும் – திருமுறை2:94 37/2

மேல்


செய்வர் (4)

இ நிலத்தில் நீ சென்றால் என் செய்வர் நின் இயல்பின் – திருமுறை1:3 1/1028
என் இரு கண்காள் உமது பெரும் தவம் எ புவனத்தில் யார்-தான் செய்வர்
முன் இருவர் காணாமல் அலைந்தனரால் இனும் காண முயலாநின்றார் – திருமுறை2:94 44/1,2
சைவ யோகம் செய்வர் யானும் ஒரு கால் போன சைவ யோகம் செய்குவேன் – திருமுகம்:3 1/56
அரு நோய் பற்பல அடிக்கடி செய்வர்
இவர் கொடும் செய்கை எண்ணும்-தோறும் – திருமுகம்:4 1/362,363

மேல்


செய்வல் (2)

விலங்கு அவிழ்ந்தால் அன்றி நில்லாது என் செய்வல் விடையவனே – திருமுறை1:6 180/4
பொய்யா என் செய்வல் அருளாய் எனில் எங்கு போதுவனே – திருமுறை2:94 33/4

மேல்


செய்வள் (1)

பொருந்தும் மெய்யை பொய்யா செய்வள்
அடர் வஞ்சக கழங்காடல் பிரியாள் – திருமுகம்:4 1/100,101

மேல்


செய்வன் (4)

எஞ்சல் இல்லதோர் காமமாம் கடல் ஆழ்ந்து இளைக்கின்றேன் இனி என் செய்வன் அடியேன் – திருமுறை2:57 3/1
ஏமம் உற்றிடும் எனை விடுவிப்பார் இல்லை என் செய்வன் யாரினும் சிறியேன் – திருமுறை2:57 5/3
பேணி திரிந்தனன் அந்தோ என் செய்வன் இ பேதையனே – திருமுறை5:5 3/4
கூவிளி செய்வன் கூடுவன் பலரை – திருமுகம்:4 1/169

மேல்


செய்வன (2)

சென்று இருந்து உறங்கி விழிப்பதே அல்லால் செய்வன செய்கிலேன் அந்தோ – திருமுறை2:42 1/3
செய் வினை பலவாய் செய்வன பலவாய் – திருமுறை6:65 1/1233

மேல்


செய்வனே (5)

ஏன் படுகின்றனை என்று இரங்காய் என்னில் என் செய்வனே – திருமுறை1:6 9/4
நாளே நல் நாள் அந்த நாட்கு ஆயிரம் தெண்டன் நான் செய்வனே – திருமுறை1:6 26/4
போல் இருந்தீர் என்-கொல் செய்வனே – திருமுறை2:14 8/4
சனன மரணம் என்னும் கடற்கு என் செய்வனே – திருமுறை5:5 22/4
ஏர் பூத்த ஒண் பளிதம் காண்கிலன் அதற்கு என் செய்வனே – திருமுறை5:35 1/4

மேல்


செய்வாய் (14)

தேட்டாண்மை செய்வாய் அ தேட்டாண்மையை தெருவில் – திருமுறை1:3 1/753
ஏற்ற இடம் வேண்டும் அதற்கு என் செய்வாய் ஏற்ற இடம் – திருமுறை1:3 1/800
ஏய்த்தால் சிவசிவ மற்று என் செய்வாய் ஏய்க்காது – திருமுறை1:3 1/802
என்றால் அரகர மற்று என் செய்வாய் நன்றாக – திருமுறை1:3 1/804
என்றும் புரப்பதனுக்கு என் செய்வாய் வென்றியொடு – திருமுறை1:3 1/806
ஈர்த்து பறிக்கில் அதற்கு என் செய்வாய் பேர்த்து எடுக்க – திருமுறை1:3 1/808
எய் புகுத்த கொட்டிடின் மற்று என் செய்வாய் பொய் புகுத்தும் – திருமுறை1:3 1/810
என் காவல் என்றால் மற்று என் செய்வாய் பொன் காவல் – திருமுறை1:3 1/812
ஏறும் கால் மற்று அதனுக்கு என் செய்வாய் மாறும் சீர் – திருமுறை1:3 1/814
இன்னே வருவன் அதற்கு என் செய்வாய் முன் ஏதும் – திருமுறை1:3 1/816
எல்லாம் அழியும் அதற்கு என் செய்வாய் நில்லாமல் – திருமுறை1:3 1/818
திண்ணமே அடி தொழும்பனாய் செய்வாய் திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 2/4
செய்வாய் வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை2:31 8/4
ஒளிவே தர திருவுள்ளம் செய்வாய் அன்பர் உள்ளம் என்னும் – திருமுறை2:31 14/2

மேல்


செய்வாயோ (1)

தஞ்சம் என்பார் இன்றி ஒரு பாவி நானே தனித்து அருள் நீர் தாகமுற்றேன் தயை செய்வாயோ
செஞ்சொல் மறை முடி விளக்கே உண்மை ஞான தேறலே முத்தொழில் செய் தேவர் தேவே – திருமுறை5:9 14/2,3

மேல்


செய்வார் (8)

பத்தர்-தமக்கு பணி_செய்வார் பணியே பணியா பரிவுற்றார் – திருமுறை3:7 2/2
தேறிய நீர் போல் எனது சித்தம் மிக தேறி தெளிந்திடவும் செய்தனை இ செய்கை எவர் செய்வார்
ஊறிய மெய் அன்பு_உடையார் உள்ளம் எனும் பொதுவில் உவந்து நடம் புரிகின்ற ஒரு பெரிய பொருளே – திருமுறை4:1 17/3,4
பாகோ முப்பழரசமோ என ருசிக்க பாடி பத்தி செய்வார் இருக்கவும் ஓர் பத்தியும் இல்லாதே – திருமுறை4:7 14/2
என்பு உருவாய் தவம் செய்வார் எல்லாரும் ஏமாக்க – திருமுறை4:12 3/2
துதி செய் மட மாதர் எலாம் சதி செய்வார் ஆனார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:63 22/4
புறம் காதல் செய்வார் போல் செய்யாதே பெண்ணே பொன் கம்பம் ஏறினை சொர்க்கம் அங்கு அப்பால் – திருமுறை6:102 3/3
பூசைசெய்வார் உளம் ஆசை செய்வார் தில்லை – கீர்த்தனை:15 3/1
பூசைசெய்வார் உளம் ஆசை செய்வார் தில்லை – தனிப்பாசுரம்:6 3/1

மேல்


செய்வார்கள் (1)

அமுதும் அளித்தாய் யார் செய்வார்கள் இந்த நன்றியே – கீர்த்தனை:29 30/2

மேல்


செய்வாரும் (1)

தெய்வங்கள் பலபல சிந்தை_செய்வாரும் சேர் கதி பலபல செப்புகின்றாரும் – திருமுறை6:76 11/1

மேல்


செய்வாரை (1)

தானம் செய்வாரை தடுத்தது உண்டு ஈனம் இலா – திருமுறை1:2 1/616

மேல்


செய்வாள் (1)

அன்னை இகழ்ந்தே அங்கு அலர் செய்வாள் அனுராகம்-தன்னை – திருமுறை5:49 9/2

மேல்


செய்வான் (16)

புல் அமுது_அனையேன் என் செய்வான் பிறந்தேன் புண்ணியம் என்பது ஒன்று அறியேன் – திருமுறை2:18 9/2
இழுதை நெஞ்சினேன் என் செய்வான் பிறந்தேன் ஏழை மார் முலைக்கே விழைந்து உழன்றேன் – திருமுறை5:29 1/1
எல்லை உற்று உனை ஏத்திநின்று ஆடேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 1/4
எய்ய இ வெறும் வாழ்க்கையில் உழல்வேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 2/4
இலை எனாது அணுவளவும் ஒன்று ஈயேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 3/4
இருட்டு வாழ்க்கையில் இடறி வீழ்கின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 4/4
எச்சிலே விழைந்து இடருறுகின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 5/4
என்னை என்னை இங்கு என் செயல் அந்தோ என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 6/4
எட்டி என் முனம் இனிப்புறும் அந்தோ என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 7/4
ஏங்கினேன் சுழற்படு துரும்பு எனவே என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 8/4
எண்ணளாவிய வஞ்சக நெஞ்சோடு என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 9/4
ஈனன் ஆகி இங்கு இடர்ப்படுகின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 10/4
சீலம் ஆர் பூசை கடன் முடிக்கின்றார் சிறியனேன் தவம் செய்வான் போலே – திருமுறை6:9 1/2
இங்கு நடம் செய்வான் இனி – திருமுறை6:93 33/4
வாழி நடம் செய்வான் மகிழ்ந்து – திருமுறை6:93 34/4
பொன் இயல் வண்ணன் என்று ஊதூது சங்கே பொது நடம் செய்வான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 172/2

மேல்


செய்வானோ (1)

நாளாய் ஓர் நடுவன் வரில் என் செய்வானோ நாயினேன் என் சொல்வேன் நாணுவேனோ – திருமுறை5:8 7/3

மேல்


செய்விக்கும் (1)

செய்யாது செய்விக்கும் சித்தன் எவன் நையாமல் – திருமுறை1:3 1/128

மேல்


செய்வித்தல் (1)

செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும் திரு_சபைக்கே அடிமைகளா செய்வித்தல் வேண்டும் – திருமுறை6:59 4/2

மேல்


செய்வித்தவரே (1)

வரை கணம் செய்வித்தவரே அணைய வாரீர் மன்றில் நடிக்கின்றவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 9/3

மேல்


செய்வித்தாலும் (1)

துன்பே செய்வித்தாலும் என் செய்வேன் நின் அருளே துணை என்று அந்தோ – திருமுறை6:10 10/2

மேல்


செய்வித்தீரே (1)

ஓசை செய்வித்தீரே வாரீர் – கீர்த்தனை:17 95/2

மேல்


செய்வித்து (8)

செய்வித்து அங்கு ஊட்டுவிக்கும் சித்தன் எவன் உய்விக்கும் – திருமுறை1:3 1/146
எண்ணுதலே தொழிலாக செய்வித்து என்னை ஏன்றுகொள்வாய் – திருமுறை1:6 214/3
சொற்பனம் இ உலகியற்கை என்று நெஞ்சம் துணிவுகொள செய்வித்து உன் துணை பொன்_தாளை – திருமுறை5:44 9/2
சிந்தையில் புணர்ப்பித்து என்னொடும் கலந்தே செய்வித்து அருள்க செய் வகையே – திருமுறை6:30 20/4
வன்பு உடை மனத்தை நல் மனம் ஆக்கி எனது வசம் செய்வித்து அருளிய மணி மன்றத்தவரே – திருமுறை6:64 41/2
செய்பவை எல்லாம் செய்வித்து எனக்கே – திருமுறை6:65 1/1061
தேகம் எப்போதும் சிதையாத வண்ணம் செய்வித்து எலாம் வல்ல சித்தியும் தந்தே – திருமுறை6:69 2/1
தீது அவத்தை பிறப்பு இதுவே சிவம் ஆகும் பிறப்பா செய்வித்து என் அவத்தை எலாம் தீர்த்த பெரும் பொருளே – திருமுறை6:91 2/3

மேல்


செய்வித்தே (1)

சன்மார்க்க சங்கம்-தனை அடைய செய்வித்தே
என் மார்க்கம் காண்பேன் இனி – திருமுறை6:93 28/3,4

மேல்


செய்விப்பானுமாய் (1)

செய்பவன் செயலும் அவை உடனே செய்விப்பானுமாய் தில்லை அம்பலத்துள் – திருமுறை2:7 3/3

மேல்


செய்வீர் (4)

ஈதல் செய்வீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 40/2
பாராயணம் செய்வீர் வாரீர் – கீர்த்தனை:17 73/2
பாங்கு செய்வீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 94/3
விறகு எடுத்தீர் என் செய்வீர் விதிவசம்-தான் யாவரையும் விடாது தானே – தனிப்பாசுரம்:16 10/4

மேல்


செய்வீரே (1)

சார்ந்திடும் அ மரணம்-அதை தடுத்திடலாம் கண்டீர் தனித்திடு சிற்சபை நடத்தை தரிசனம் செய்வீரே – திருமுறை6:98 21/4

மேல்


செய்வேன் (127)

என் செய்வேன் ஓர் கணமும் என் சொல் வழி நில்லாமல் – திருமுறை1:3 1/1143
கொன் செய்வேன் என்று குதிக்கின்றாய் வன் செய்யும் – திருமுறை1:3 1/1144
இன்றும் ஒரு மணம் செய்வேன் – திருமுறை1:4 52/4
என் செய்வேன் நின் அருள் இன்றேல் – திருமுறை1:4 57/4
என் செய்வேன் புகல் – திருமுறை1:4 59/4
வெறுத்தால் இனி என் செய்வேன் – திருமுறை1:4 67/4
யாது செய்வேன் அந்தோ இனி – திருமுறை1:4 82/4
சிந்தாகுலன் என் செய்வேன் – திருமுறை1:4 84/4
என்னை உளம்கொள்ளுதியோ கொள்கிலாயோ என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேனே – திருமுறை1:5 72/4
என்னை உளம்கொள்ளுதியோ கொள்கிலாயோ என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேனே – திருமுறை1:5 72/4
இற்றவளை கேள் விடல் போல் விடுதியேல் யான் என் செய்வேன் எங்கு உறுவேன் என் சொல்வேனே – திருமுறை1:5 81/4
செடிமை உள பாதகனேன் என் செய்வேன் நின் திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின்றேனே – திருமுறை1:5 82/4
எவ்வணம் உய்வேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 9/2
ஏதமே உடையேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 10/2
நாயினும் கடையேன் என் செய்வேன் பிணியால் நலிகின்ற நலிவினை அறிந்தும் – திருமுறை2:18 1/1
நன்னர் செய்கின்றோய் என் செய்வேன் இதற்கு நன்கு கைம்மாறு நாயேனே – திருமுறை2:18 10/4
என் செய்வேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 9/4
தாழை என எண்ணி என்னை தள்ளிவிட்டால் என் செய்வேன்
ஏழை நான் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 24/3,4
தீயன் ஆயினேன் என் செய்வேன் சிவனே திரு_அருட்கு நான் சேயனும் ஆனேன் – திருமுறை2:25 2/2
இன்னது என்று அறியாமல் இருளில் இடர்கொள்வேன் அன்றி என் செய்வேன் சிவனே – திருமுறை2:25 4/3
இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன் என் செய்வேன் உனை ஏன் அடுத்தேனே – திருமுறை2:34 4/4
வெறியேன் பிழையை குறித்து எனை கைவிட்டால் என் செய்வேன் அடியேன் – திருமுறை2:40 8/3
இ பரிசானால் என் செய்வேன் எளியேன் எவ்வணம் நின் அருள் கிடைக்கும் – திருமுறை2:41 5/3
இரிந்திட நினது திரு_அருள் புரியாது இருத்தியேல் என் செய்வேன் எளியேன் – திருமுறை2:41 7/2
காரின் மேல் வரல் போல் கடா மிசை வரும் அ காலன் வந்திடில் எது செய்வேன்
வாரின் மேல் வளரும் திரு_முலை மலையாள்_மணாளனே ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 3/3,4
என் இயல் அறியேன் நமன்_தமர் வரும் நாள் என் செய்வேன் என் செய்வேன் அந்தோ – திருமுறை2:42 5/3
என் இயல் அறியேன் நமன்_தமர் வரும் நாள் என் செய்வேன் என் செய்வேன் அந்தோ – திருமுறை2:42 5/3
மருள்வது என் இயற்கை என் செய்வேன் இதனை மனம்கொளாது அருள் அருளாயேல் – திருமுறை2:44 5/2
தீய்க்குது என் செய்வேன் ஒற்றி அம் சிவனே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 6/4
என்னை விட்டிடில் நான் என் செய்வேன் ஒதி போல் இருக்கின்ற இ எளியேனே – திருமுறை2:50 1/4
எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் என் செய்வேன் என் செய்வேன் பொல்லா – திருமுறை2:50 2/1
எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் என் செய்வேன் என் செய்வேன் பொல்லா – திருமுறை2:50 2/1
தகை-அது இன்றேல் என் செய்வேன் உலகர் சழக்கு உடை தமியன் நீ நின்ற – திருமுறை2:50 9/2
ஊமன் ஆகுவதன்றி என் செய்வேன் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 3/4
எஞ்சலில் அடங்கா பாவி என்று எனை நீ இகழ்ந்திடில் என் செய்வேன் சிவனே – திருமுறை2:52 1/3
என் பிறப்பினை யார்க்கு எடுத்துரைப்பேன் என் செய்வேன் எனை என் செய நினைக்கேன் – திருமுறை2:57 4/1
யாது செய்வேன் தெய்வமே எளியேன் உயிர்க்கு இன் அமுதே – திருமுறை2:69 3/4
தீது செய்தனன் செய்கின்றேன் செய்வேன் தீயனேன் கொடும் தீ_குண இயல்பே – திருமுறை2:70 2/1
ஞான்றுகொள்வேன் அன்றி யாது செய்வேன் இந்த நானிலத்தே – திருமுறை2:73 2/4
நையகத்தேன் எது செய்வேன் அந்தோ உள் நலிகுவன் காண் – திருமுறை2:73 7/3
அரங்கா கிடப்பேன் என் செய்வேன் ஆரூர் அமர்ந்த அரு மணியே – திருமுறை2:80 2/4
இருப்பு மனத்து கடை நாயேன் என் செய்வேன் நின் திரு_அருளாம் – திருமுறை2:80 10/1
செய்வேன் தீமை நலம் ஒன்றும் தெரியேன் தெரிந்து தெளிந்தோரை – திருமுறை2:82 6/1
நைவேன் அலது இங்கு என் செய்வேன் அந்தோ எண்ணி நலிவேனே – திருமுறை2:82 6/4
எரியும் கொடு வாய் நரகத்துக்கு என் செய்வேன் என் செய்வேனே – திருமுறை2:82 8/4
தெளியேன் அந்தோ அந்தோ என் செய்வேன் விலங்கில் சிறியேனே – திருமுறை2:82 11/4
எள்ளலுறப்படுவேன் இங்கு ஏது செய்வேன் எங்கு எழுகேன் யார்க்கு உரைப்பேன் இன்னும் உன்றன் – திருமுறை2:85 6/3
இட்ட வகை வாழ்கின்றேன் எந்தாய் நானே எண்ணுகிலேன் எண்ணுவித்தால் என் செய்வேன் நின் – திருமுறை2:85 8/1
விட்ட சிலை என பவத்தில் விழுவேன் அன்றி வேறு எது செய்வேன் இந்த விழலனேனே – திருமுறை2:85 8/4
நிழல் கருணை அளித்தாயே இ நாள் நீ கை நெகிழவிட்டால் என் செய்வேன் நிலை_இலேனே – திருமுறை2:85 9/4
செய்வேன் அவம் அன்றி தவம் ஒன்றும் செய்து அறியேன் – திருமுறை2:87 4/1
ஏறாமல் இறங்குகின்றேன் இதற்கு என் செய்வேன்
தேறா உளத்தேன்-தனை ஏறிடச்செய்தி கண்டாய் – திருமுறை2:87 10/2,3
ஏயும் என்னளவு இரக்கம் ஒன்று இலையேல் என் செய்வேன் இதை யார்க்கு எடுத்துரைப்பேன் – திருமுறை2:93 2/3
வஞ்சம் நினைத்தனை ஆயில் என் செய்வேன் என் செய்வேன் மதி_இலேனே – திருமுறை2:94 18/4
வஞ்சம் நினைத்தனை ஆயில் என் செய்வேன் என் செய்வேன் மதி_இலேனே – திருமுறை2:94 18/4
ஏயும் இங்கு இதற்கு என் செய்வேன் என் செய்வேன் எவைக்கும் – திருமுறை2:94 23/3
ஏயும் இங்கு இதற்கு என் செய்வேன் என் செய்வேன் எவைக்கும் – திருமுறை2:94 23/3
பொய்யன் என்றால் இதற்கு என் செய்வேன் தலைவா – திருமுறை2:94 24/2
தெய்வம் என்பதும் என்னளவு இல்லை என் செய்வேன் – திருமுறை2:94 37/4
ஏண விழியாய் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 1/4
ஏதம் மணக்கும் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 2/4
எண்ணார் ஆயின் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 3/4
யார் என்று உரைத்தால் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 4/4
ஏம முலையாய் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 5/4
இருந்தால் அம்மா என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 7/4
ஏற்காய் என்றால் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 9/4
ஏழை அடி நான் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 10/4
தீங்கு ஆய செயல் அனைத்தும் உடையேன் என்ன செய்வேன் சொல்லரசே என் செய்குவேனே – திருமுறை4:10 6/4
உய் வகை எவ்வகை யாது செய்வேன் நீயே உறு_துணை என்று இருக்கின்றேன் உணர்வு_இலேனை – திருமுறை4:10 7/3
வஞ்சம் எண்ணி இருந்திடில் என் செய்வேன் வஞ்சம் அற்ற மனத்து உறை அண்ணலே – திருமுறை5:3 5/2
கடியேன் தணிகையை காணேன் என் செய்வேன் எம் காதலனே – திருமுறை5:5 21/4
தீர்க்கின்றிலையே என்னே யான் செய்வேன் சிறியேன் சீமானே – திருமுறை5:15 6/2
இனி ஏது செய்வேன் மற்று ஒரு துணையும் காணேன் இ ஏழையேனே – திருமுறை5:18 5/4
தடைப்பட்டாய் எனில் என் செய்வேன் என் செய்வேன் தளர்வது தவிரேனே – திருமுறை5:31 2/3
தடைப்பட்டாய் எனில் என் செய்வேன் என் செய்வேன் தளர்வது தவிரேனே – திருமுறை5:31 2/3
தான் கொண்டுபோவது இனி என் செய்வேன் என் செய்வேன் தளராமை என்னும் ஒரு கைத்தடி கொண்டு அடிக்கவோ வலி_இலேன் சிறியனேன்-தன் முகம் பார்த்து அருளுவாய் – திருமுறை5:55 31/2
தான் கொண்டுபோவது இனி என் செய்வேன் என் செய்வேன் தளராமை என்னும் ஒரு கைத்தடி கொண்டு அடிக்கவோ வலி_இலேன் சிறியனேன்-தன் முகம் பார்த்து அருளுவாய் – திருமுறை5:55 31/2
இருந்த திசை சொல அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 1/4
இகம் காண திரிகின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 2/4
இல்_குணம் செய்து உழல்கின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3/4
ஏக அனுபவம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 4/4
ஏதாம் தீயேன் சரிதம் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 5/4
இலை எனும் பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 6/4
ஏதிலர் சார் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 7/4
ஏகாய உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 8/4
எத்துணையும் குணம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 9/4
இரையுறு பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 10/4
எங்கே புகுவேன் என் செய்வேன் எவர் என் முகம் பார்த்திடுவாரே – திருமுறை6:7 6/4
இந்த வகை இங்கு ஐயோ நான் இருந்தால் பின்னர் என் செய்வேன்
பந்த வகை அற்றவர் உளத்தே நடிக்கும் உண்மை பரம் பொருளே – திருமுறை6:7 17/3,4
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 2/4
பருப்பிலே சோற்று பொருப்பிலே ஆசை பற்றினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3/4
பேரையே உரைக்கில் தவம் எலாம் ஓட்டம்பிடிக்குமே என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 5/4
வால்_இலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்பு_உளேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 6/4
திடம் பெறும் மற்றை சித்திர_சோற்றில் செருக்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 7/4
குளகு உணும் விலங்கின் இலை_கறிக்கு ஆசை கொண்டனன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 8/4
பண்டு போல் பசித்து ஊண் வரு வழி பார்த்த பாவியேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 9/4
பொறுத்தலே அறியேன் மல புலை கூட்டை பொறுத்தனன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 10/4
துரு பிடி இருப்பு துண்டு போல் கிடந்து தூங்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 11/4
முடிக்கு அடி புனைய முயன்றிலேன் அறிவில் மூடனேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 12/4
துன்பே செய்வித்தாலும் என் செய்வேன் நின் அருளே துணை என்று அந்தோ – திருமுறை6:10 10/2
எழுந்த போது எல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என் செய்வேன் என் செய்வேன் என்றே – திருமுறை6:13 32/4
எழுந்த போது எல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என் செய்வேன் என் செய்வேன் என்றே – திருமுறை6:13 32/4
உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என் செய்வேன் எனது – திருமுறை6:13 72/3
இருள் நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்தியது என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:13 94/3
இலகுகின்றனம் நான் என் செய்வேன் இரக்கம் என் உயிர் என்ன வேறு இலையே – திருமுறை6:13 98/3
செய் வகை அறியேன் என் செய்வேன் ஐயோ தெய்வமே என்று இருக்கின்றேன் – திருமுறை6:13 114/4
எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள் என் செய்வேன் இன்னும் என்னிடை பால் – திருமுறை6:14 1/2
ஈங்கு இவள் கருத்தில் எது நினைத்தனளோ என் செய்வேன் என்னையே உணர்ந்து – திருமுறை6:14 5/2
இலத்திலே கூடி ஆடுகின்றனர் நான் என் செய்வேன் என் உடை அருமை – திருமுறை6:14 6/3
என்னே செய்வேன் செய் வகை ஒன்று இங்கு இது என்று அருள்வாய் இதுவே தருணம் – திருமுறை6:18 2/1
வினவினும் சொல்வார் காணேன் என் செய்வேன் வினையனேனே – திருமுறை6:21 8/4
யாதோ திருவுளம் யான் அறியேன் இதற்கு என்ன செய்வேன்
போதோ கழிகின்றது அந்தோ நின்றன்னை பொருந்துகின்ற – திருமுறை6:24 50/2,3
எள்ளலேன் உள்ளம் எரிகின்றது உடம்பும் எரிகின்றது என் செய்வேன் அந்தோ – திருமுறை6:24 61/3
என் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம் ஏதாக முடியுமோ என்று எண்ணி இரு கண்ணில் நீர் காட்டி கலங்கி நின்று ஏங்கிய இராவில் ஒருநாள் – திருமுறை6:25 25/1
என் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம் ஏதாக முடியுமோ என்று எண்ணி இரு கண்ணில் நீர் காட்டி கலங்கி நின்று ஏங்கிய இராவில் ஒருநாள் – திருமுறை6:25 25/1
எறிவு_இலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன் என் செய்வேன் யார் துணை என்பேன் – திருமுறை6:30 2/3
என் கடன் புரிவேன் யார்க்கு எடுத்து உரைப்பேன் என் செய்வேன் யார் துணை என்பேன் – திருமுறை6:30 3/3
எரித்திடும் அந்தோ என் செய்வேன் எங்கே எய்துகேன் யார் துணை என்பேன் – திருமுறை6:30 4/3
இன்னும் வர காணேன் நின் வரவை எதிர்பார்த்தே எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்ன செய்வேன் அந்தோ – திருமுறை6:35 6/2
என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்கு உறுவேன் எவர்க்கு உரைப்பேன் எந்தாய் – திருமுறை6:35 7/2
காதல் கைம்மிகுந்தது என் செய்வேன் எனை நீ கண்டுகொள் கணவனே என்றாள் – திருமுறை6:61 1/1
என் செய்வேன் எனையும் விழுங்கியது ஐயோ என்னளவு அன்று காண் என்றாள் – திருமுறை6:61 7/2
இனி ஏதுறுமோ என் செய்வேன் எந்தாய் எனது பிழை குறித்து – திருமுறை6:82 14/2
இனி ஏது செய்வேன் இகழ்ந்து உரைத்த சொல்லை – கீர்த்தனை:4 61/1
மெச்சி உளே மிக மகிழ்ந்து செய்வேன் என்றனை ஐயா விட்டிடேலே – தனிப்பாசுரம்:2 44/4
என்னினும் அந்தோ என் செய்வேன் பிரிந்த – திருமுகம்:2 1/98
என் செய்தால் தீரும் என் செய்வேன் எளியேன் – திருமுகம்:2 1/106

மேல்


செய்வேன்-தன் (1)

தீது செய்வேன்-தன் பிழையை சித்தம் குறித்திடில் யான் – திருமுறை1:4 82/3

மேல்


செய்வேனே (21)

என்னை உளம்கொள்ளுதியோ கொள்கிலாயோ என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேனே – திருமுறை1:5 72/4
என் கொடுமை என் பாவம் எந்தாய் எந்தாய் என் உரைப்பேன் எங்கு உறுவேன் என் செய்வேனே – திருமுறை1:5 78/4
மேவி இங்கு ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
மூவிரு முகம் சேர் முத்தினை அளித்த முழு சுவை முதிர்ந்த செங்கரும்பே – திருமுறை2:17 1/2,3
வெய்யன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
செய்ய நெட்டிலை வேல் சேய்-தனை அளித்த தெய்வமே ஆநந்த திரட்டே – திருமுறை2:17 2/2,3
விழலன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
அழல் அயில் கரத்து எம் ஐயனை ஈன்ற அப்பனே அயனும் மால் அறியா – திருமுறை2:17 3/2,3
வேடன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
நீடு அயில் படை சேர் கரத்தனை அளித்த நிருத்தனே நித்தனே நிமலா – திருமுறை2:17 4/2,3
வீணன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
காண நின்று அடியார்க்கு அருள்தரும் பொருளே கடி மதில் ஒற்றியூர்க்கு அரசே – திருமுறை2:17 5/2,3
வெஞ்சன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
கஞ்சன் மால் முதலோர் உயிர்பெற விடத்தை களத்து இருத்திய அருள்_கடலே – திருமுறை2:17 6/2,3
வெம்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
தும்பி மா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிர தூணே – திருமுறை2:17 7/2,3
வீழ்ந்தனன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
வாழ்ந்த மா தவர்கள் மனத்து ஒளிர் ஒளியே வள்ளலே மழ விடையவனே – திருமுறை2:17 8/2,3
விரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
கரும்பின் நேர் மொழியார் இருவரை மணக்கும் கனி-தனை அளித்த கற்பகமே – திருமுறை2:17 9/2,3
விட்டிலேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே
சுட்டு இலா பொருளே சுக பெரும் கடலே தூய் திருவொற்றியூர் துணையே – திருமுறை2:17 10/2,3
கற்றவனே என்றனை நீ கைவிடில் என் செய்வேனே – திருமுறை2:75 9/4
திரை தாழ் கடலின் பெரும் பிழையே செய்தேன் என்ன செய்வேனே – திருமுறை2:82 5/4
எரியும் கொடு வாய் நரகத்துக்கு என் செய்வேன் என் செய்வேனே – திருமுறை2:82 8/4
எண்ணா வினை என் செயுமோ இதற்கு என் செய்வேனே – திருமுறை2:87 3/4
என் மானம் காத்து அருள வேண்டுதியோ வேண்டாயேல் என் செய்வேனே – திருமுறை2:94 36/4
நாகாதிபதிகளும் நின்று ஏத்த வளர்க்கின்றீர் நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே – திருமுறை6:79 2/4
நாதாந்த தனி செங்கோல் நான் செலுத்த கொடுத்தீர் நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே – திருமுறை6:79 3/4
நார் நீட நான் தானாய் நடம் புரிகின்றீரே நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே – திருமுறை6:79 4/4
கண்ணாளா சுடர் கமல கண்ணா என்னை கைவிடில் என் செய்வேனே கடையனேனே – தனிப்பாசுரம்:18 3/4

மேல்


செய்வேனோ (1)

இடுகாட்டில் வைக்குங்கால் என் செய்வேனோ என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 6/4

மேல்


செய்வையோ (2)

ஏது செய்வையோ ஏழை நீ அந்தோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 6/2
பேரை உன்னி வாழ்ந்திடும்படி செய்வையோ பேதுறச்செய்வாயோ – திருமுறை5:6 7/2

மேல்


செய்வோம் (11)

என் செய்வோம் என்று எண்ணி எய்க்கின்றேன் முன் செய் வினையாம் – திருமுறை1:2 1/806
வீடுகின்றன என் செய்வோம் இனி அ வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே – திருமுறை2:5 5/2
இறைவ நின் அருட்கு என் செய்வோம் எனவே எண்ணிஎண்ணி நான் ஏங்குகின்றனனால் – திருமுறை2:25 8/2
இன்று நின்றவர் நாளை நின்றிலரே என் செய்வோம் இதற்கு என்று உளம் பதைத்து – திருமுறை2:49 1/1
வேளை என்று அறிவுற்றிலம் என் செய்வோம் விளம்ப அரும் விடையோமே – திருமுறை5:11 1/4
இகல் உறு கனவாம் கொடிய வெம் பாவி எய்துமே என் செய்வோம் என்றே – திருமுறை6:13 35/2
ஆன சித்தி செய்வோம் என்று சின்னம் பிடி அருள் சோதி பெற்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 213/2
விஞ்சாத அறிவாலே தோழி நீ இங்கே வேது செய் மரணத்துக்கு எது செய்வோம் என்றே – கீர்த்தனை:11 9/3
மறம் கூறினோம் என் செய்வோம் என்று கூயினர் – கீர்த்தனை:25 7/3
பெரும் சவுசம் செய்தல் எனும் சங்கடத்துக்கு என் செய்வோம் பேய் போல் பல் கால் – தனிப்பாசுரம்:27 3/1
மேகம் போல் நெய் குடித்தும் போகாதே என் செய்வோம் ஓவாது ஒத்த – தனிப்பாசுரம்:27 6/2

மேல்


செய்வோய் (1)

மறை முடி தாண்டவம் செய்வோய் என்-பால் அருள்வைத்து எளியேன் – திருமுறை1:6 40/3

மேல்


செய்வோர் (1)

சென்று அறியேன் இலை என்பது அறிவேன் ஒன்றும் செய்து அறியேன் சிவ_தருமம் செய்வோர் நல்லோர் – திருமுறை5:24 6/3

மேல்


செய்வோரில் (1)

சாதகம் செய்வோரில் தலை_நின்றாய் பாதகத்தில் – திருமுறை1:3 1/888

மேல்


செய்வோரும் (1)

சீர் நந்தன பணிகள் செய்வோரும் நார் நந்தா – திருமுறை1:3 1/1310

மேல்


செய்வோனே (2)

சேர்ந்து ஒடுங்க மா நடனம் செய்வோனே சார்ந்து உலகில் – திருமுறை1:2 1/572
திண்மை பெறும் ஐந்தொழிலும் செய்வோனே மண் முதலாம் – திருமுறை1:2 1/576

மேல்


செய (53)

மறையவன் செய உலகம் ஆக்கின்ற அதிகார வாழ்வை ஈந்து அருளும் பதம் – திருமுறை1:1 2/75
காதலுற்று தொண்டு செய காதல்கொண்டேன் எற்கு அருள் நீ – திருமுறை1:4 80/3
கடுமை செய பிறர் துணிந்தால் அடிமை-தன்னை கண்டிருத்தல் அழகு அன்றே கருணைக்கு எந்தாய் – திருமுறை1:5 82/3
எல்லாம் செய வல்ல சித்தரின் மேவி எழில் மதுரை – திருமுறை2:6 8/1
என் இனி படும் வண்ணம் அஃது அறியேன் என் செய்கேன் எனை என் செய புகுகேன் – திருமுறை2:9 9/2
ஆட உன்னியே மங்கையர் மயலில் அழுந்துகின்ற எற்கு அருள் செய நினைவாய் – திருமுறை2:10 6/2
விரைபடா மலர் போல் இருந்து உழல்கின்றேன் வெற்றனேன் என் செய விரைகேன் – திருமுறை2:18 8/2
இச்சை உண்டு எனக்கு உன் திரு_மலர்_தாள் எய்தும் வண்ணம் இங்கு என் செய வல்லேன் – திருமுறை2:27 1/1
வரும் கணம் ஏதாய் முடியுமோ ஐயோ வஞ்சனேன் என் செய வல்லேன் – திருமுறை2:42 4/2
என் பிறப்பினை யார்க்கு எடுத்துரைப்பேன் என் செய்வேன் எனை என் செய நினைக்கேன் – திருமுறை2:57 4/1
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன் – திருமுறை2:94 7/3
பட்ட வஞ்சனேன் என் செய உதித்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 5/2
சாவுறா வகைக்கு என் செய கடவேன் தந்தையே எனை தாங்கிக்கொண்டு அருளே – திருமுறை6:5 1/4
பழியை தூர்ப்பதற்கு என் செய கடவேன் பரமனே எனை பரிந்துகொண்டு அருளே – திருமுறை6:5 3/4
சிதத்திலே உறற்கு என் செய கடவேன் தெய்வமே எனை சேர்த்துக்கொண்டு அருளே – திருமுறை6:5 4/4
அடியன் ஆவதற்கு என் செய கடவேன் அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே – திருமுறை6:5 5/4
ஓங்குகின்றதற்கு என் செய கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே – திருமுறை6:5 6/4
பொருத்தன் ஆவதற்கு என் செய கடவேன் புண்ணியா எனை புரிந்துகொண்டு அருளே – திருமுறை6:5 7/4
உருக்கல் ஆகுதற்கு என் செய கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே – திருமுறை6:5 8/4
ஞானம் மேவுதற்கு என் செய கடவேன் நாயகா எனை நயந்துகொண்டு அருளே – திருமுறை6:5 9/4
அருளை மேவுதற்கு என் செய கடவேன் அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே – திருமுறை6:5 10/4
முன்னும் கொடுமை பல புரிந்து முடுகி பின்னும் கொடுமை செய
உன்னும் கொடியர்-தமக்கும் அருள் உதவும் கருணை உடையானே – திருமுறை6:7 5/1,2
செம்பொனே கருணை தெய்வமே எல்லாம் செய வல்ல சித்தனே சிவனே – திருமுறை6:15 8/3
நித்தா சிற்றம்பலத்து ஆடும் நிருத்தா எல்லாம் செய வல்ல – திருமுறை6:16 5/2
தேன் பாடல் அன்பு_உடையார் செய பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞான – திருமுறை6:24 20/1
நல் வினை சிறிதும் நயந்திலேன் என்பாள் நான் செய தக்கது ஏது என்பாள் – திருமுறை6:24 40/1
தெள் நிலாக்காந்தமணி மேடை-வாய் கோடை-வாய் சேர்ந்து அனுபவித்த சுகமே சித்து எலாம் செய வல்ல தெய்வமே என் மன திரு_மாளிகை தீபமே – திருமுறை6:25 5/3
தெள்ளிய நிறத்திலே அருவத்திலே எலாம் செய வல்ல செய்கை-தனிலே சித்தாய் விளங்கி உபசித்தாய சத்திகள் சிறக்க வளர்கின்ற ஒளியே – திருமுறை6:25 8/2
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன் – திருமுறை6:30 1/3
திருத்தியொடு விளங்கி அருள் ஆடல் செய வேண்டும் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 10/4
அட்டி செய நினையாதீர் அரை_கணமும் தரியேன் அரை_கணத்துக்கு ஆயிரமாயிரம் கோடி ஆக – திருமுறை6:33 2/3
சாதித்து அருளிய நின் அருட்கு யான் செய தக்கது என்னே – திருமுறை6:41 5/4
தேகாதி உலகம் எலாம் செய பணித்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 7/4
திருத்தனே எனது செல்வமே எல்லாம் செய வல்ல சித்தனே என்கோ – திருமுறை6:54 4/3
நல் வந்தனை செய நண்ணிய பேறது நன்று எனக்கே – திருமுறை6:56 10/3
அன்பு உடைய என் மகனே பசி தவிர்த்தல் புரிக அன்றி அருள் செயல் ஒன்றும் செய துணியேல் என்றே – திருமுறை6:60 72/2
இலகும் ஐந்தொழிலையும் யான் செய தந்தனை – திருமுறை6:65 1/1578
பொருந்தி எலாம் செய வல்ல ஓர் சித்தி புண்ணிய வாழ்க்கையில் நண்ணி யோகாந்த – திருமுறை6:69 7/3
சேய்மையே எல்லாம் செய வல்ல ஞான சித்தியே சுத்த சன்மார்க்க – திருமுறை6:70 8/3
தான் செய்த பிண்ட பகுதியும் நான் செய தந்தனனே – திருமுறை6:72 2/4
எல்லாம் செய வல்லவனே எனை ஈன்ற தாயின் – திருமுறை6:75 7/1
ஐந்தொழில் நான் செய பணித்தாய் அருள் அமுதம் உணவு அளித்தாய் – திருமுறை6:83 6/1
அருள் ஒளியால் ஐந்தொழிலும் செய பணித்தே அமுது அளித்து – திருமுறை6:83 10/2
எல்லாம் செய வல்லான் எந்தை அருள் அம்பலவன் – திருமுறை6:85 7/1
எல்லாம் செய வல்லான் எம் பெருமான் எல்லாமாய் – திருமுறை6:93 2/2
நாறாத மலர் போலும் வாழ்கின்றீர் மூப்பு நரை திரை மரணத்துக்கு என் செய கடவீர் – திருமுறை6:96 2/3
தினகர சோமாக்கினி எலாம் எனக்கே செயல் செய தந்தனன் என்றாள் – திருமுறை6:103 7/3
எல்லாமும் செய வல்ல தனி தலைவர் பொதுவில் இருந்து நடம் புரிகின்ற அரும் பெரும் சோதியினார் – திருமுறை6:106 27/1
அறியாத பருவத்தே என்னை வலிந்து அழைத்தே ஆடல் செயும் திரு_அடிக்கே பாடல் செய பணித்தார் – திருமுறை6:106 100/1
நல்ல எலாம் செய வல்லவனே – கீர்த்தனை:1 31/2
தவ நேயம் பெறுவார்-தமை தாங்கி அருள் செய வல்லவனே – கீர்த்தனை:32 11/3
கருமம் எவன் யான் செய என்றேன் கருது ஆண்பால் அன்று என்றாரே – தனிப்பாசுரம்:11 4/4
இந்த ஜபம் அடிக்கடி இங்கு ஆராலே செய முடியும் அந்தோ நீரில் – தனிப்பாசுரம்:27 4/1

மேல்


செயக்கடவது (10)

கலக மாயையில் கவிழ்க்கின்றது எளியேன் கலுழ்கின்றேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1/2
கண் இலா குரங்கு என உழன்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 2/2
காணுற கரும் காமம் சான்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 3/2
காதுகின்றது என் வஞ்சக நெஞ்சம் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 4/2
கல்லும் பிற்படும் இரும்பினும் பெரிதால் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 5/2
கைம்மை நெஞ்சம் என்றனை வலிப்பது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 6/2
கல் நவில் தனம் விழைந்தது மனம் காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 7/2
கலைய நின்றது இ கல் உறழ் மனம்-தான் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 8/2
கந்த வாதனை இயற்றுகின்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 9/2
கடியது ஆதலின் கசிந்திலது இனி இ கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 10/2

மேல்


செயச்செய்த (1)

எல்லாம் செயச்செய்த இன்ப மருந்து – கீர்த்தனை:21 32/4

மேல்


செயச்செய்வித்து (1)

சித்தி எலாம் செயச்செய்வித்து சத்தும் சித்தும் வெளிப்பட சுத்த நாதாந்த – திருமுறை6:69 5/3

மேல்


செயத்தக்கது (1)

சற்றே நின் உள்ளம் திரும்பிலை யான் செயத்தக்கது என்னே – திருமுறை1:7 77/2

மேல்


செயப்பட்ட (1)

பாராயணம் செயப்பட்ட நின் சேவடி பங்கயம் மேல் – திருமுறை2:94 34/2

மேல்


செயப்படுமோ (1)

செயப்படுமோ குணம் சீர்ப்படுமோ பவம் சேர சற்றும் – திருமுறை1:6 172/3

மேல்


செயப்பெற்றனம் (1)

கழற்கு இசைந்த பொன் அடி நம் தலை மேலே அமைத்து கருணை செயப்பெற்றனம் இ கருணை நம்மை இன்னும் – திருமுறை6:27 9/2

மேல்


செயப்பெற்றனன் (1)

விதி செயப்பெற்றனன் இன்று தொட்டு என்றும் மெய் அருள் சோதியால் விளைவிப்பன் நீ அ – கீர்த்தனை:11 11/3

மேல்


செயப்பெற்றனனே (1)

சித்தி எலாம் செயப்பெற்றனனே – கீர்த்தனை:1 203/2

மேல்


செயமுறவே (1)

செயமுறவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:83 3/4

மேல்


செயல் (96)

தீதும் சுகமும் சிவன் செயல் என்று எண்ணி வந்த – திருமுறை1:3 1/1373
கோ வதைத்து உண் செயல் அன்றோ வாகோர்-தம் – திருமுறை1:4 32/2
என்-பால் செயல் ஒன்று இலை – திருமுறை1:4 60/4
சித்தம் இரங்கா செயல் – திருமுறை1:4 83/4
தெய்வமே நின்றன் செயல் – திருமுறை1:4 85/4
வெவ் வழி நீர் புணைக்கு என்னே செயல் இ வியன் நிலத்தே – திருமுறை1:6 108/4
சேடு ஆர் இயல் மணம் வீச செயல் மணம் சேர்ந்து பொங்க – திருமுறை1:7 31/1
எல்லாரும் நின் செயல் அல்லாது அணுவும் இயக்கிலரேல் – திருமுறை1:7 51/2
செயல் ஆர் விரல்கள் முடக்கி அடி சேர்த்து ஈர் இதழ்கள் விரிவித்தார் – திருமுறை1:8 32/2
செயல் ஆர் காலம் அறிந்து என்னை சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு – திருமுறை1:8 73/3
காணற்கு இனி நான் செயல் என்னே கருதி உரைத்தல் வேண்டும் என்றேன் – திருமுறை1:8 121/2
அன்னது உன் செயல் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:25 4/4
நானே நினக்கு பணி செயல் வேண்டும் நின் நாள்_மலர் தாள் – திருமுறை2:31 5/1
நாடும் மாயையில் கிடந்து உழைக்கின்றாய் நன்று நின் செயல் நின்றிடு மனனே – திருமுறை2:37 6/2
இணை_இலாய் உனது தொண்டர்-தம் தொண்டன் என செயல் நின் அருள் இயல்பே – திருமுறை2:41 6/2
தீரம் இலேன் நான் ஒருவன் பாவி வஞ்ச செயல் விளக்கும் மனத்தாலே திகைத்தேன் சைவ – திருமுறை2:59 7/2
தீது செய் மனத்தார்-தம்முடன் சேரா செயல் எனக்கு அளித்த என் தேவே – திருமுறை2:71 10/2
ஊன் முக செயல் விடுத்து உள் முக பார்வையின் உறும் தவர் பெறும் செல்வமே ஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண்டு அற்ற நிலையே – திருமுறை2:78 10/3
இ தமன் நேய சலனம் இனி பொறுக்க மாட்டேன் இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் எந்தாய் – திருமுறை4:1 4/3
இ பாடுபட எனக்கு முடியாது துரையே இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் கண்டாய் – திருமுறை4:1 5/3
ஊர்ந்த பண கங்கணமே முதல் பணிகள் ஒளிர உயர் பொதுவில் நடிக்கின்ற செயல் உடைய பெருமான் – திருமுறை4:8 9/3
தீங்கு ஆய செயல் அனைத்தும் உடையேன் என்ன செய்வேன் சொல்லரசே என் செய்குவேனே – திருமுறை4:10 6/4
செயல் என்னே எந்தாய் எந்தாய் பாவி என விட்டனையோ பல் நாளாக – திருமுறை5:8 2/2
ஏது இவன் செயல் ஒன்று இலை என கருதி ஈவையோ தணிகை வாழ் இறையே – திருமுறை5:34 1/4
என்னை என்னை இங்கு என் செயல் அந்தோ என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 6/4
என்னை இகழ்ந்தாள் என் செயல் கொண்டாள் என்பாயே – திருமுறை5:49 9/4
திரு ஓங்கு புண்ணிய செயல் ஓங்கி அன்பருள் திறல் ஓங்கு செல்வம் ஓங்க செறிவு ஓங்க அறிவு ஓங்கி நிறைவான இன்பம் திகழ்ந்து ஓங்க அருள்கொடுத்து – திருமுறை5:55 1/1
திருந்த அறியேன் திரு_அருளின் செயல் அறியேன் அறம்-தான் செய்து அறியேன் மனம் அடங்கும் திறத்தினில் ஓர் இடத்தே – திருமுறை6:6 1/2
எல்லாம் நினது செயல் அன்றோ என்னே என்னை புறந்தள்ளல் – திருமுறை6:7 19/2
முடியேன் பிறவேன் என நின் அடியே முயல்வேன் செயல் வேறு அறியேன் அபயம் – திருமுறை6:18 8/2
வன் செயல் பொறுத்து ஆட்கொண்ட வள்ளலே அடியனேன்-தன் – திருமுறை6:21 9/1
முன் செயல் அவைகளோடு முடுகு பின் செயல்கள் எல்லாம் – திருமுறை6:21 9/2
என் செயல் ஆக காணேன் எனை கலந்து ஒன்றாய் நின்றோய் – திருமுறை6:21 9/3
நின் செயல் ஆக கண்டேன் கண்ட பின் நிகழ்த்தல் என்னே – திருமுறை6:21 9/4
என் உளம் நீ கலந்துகொண்டாய் உன் உளம் நான் கலந்தேன் என் செயல் உன் செயல் உன்றன் இரும் செயல் என் செயலே – திருமுறை6:22 6/1
என் உளம் நீ கலந்துகொண்டாய் உன் உளம் நான் கலந்தேன் என் செயல் உன் செயல் உன்றன் இரும் செயல் என் செயலே – திருமுறை6:22 6/1
என் உளம் நீ கலந்துகொண்டாய் உன் உளம் நான் கலந்தேன் என் செயல் உன் செயல் உன்றன் இரும் செயல் என் செயலே – திருமுறை6:22 6/1
செயல் அறியேன் எனக்கு அருள திருவுளம் செய்திடுவாய் திரு_எழுத்து ஐந்து ஆணை ஒரு துணை சிறிது இங்கு இலனே – திருமுறை6:24 52/4
ஏழை நாயினேன் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 1/3
சின்ன நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 2/3
அஞ்சும் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி அமைத்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 3/3
தீங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 4/3
கலங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 5/3
மறந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 6/3
களம் கொள் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 7/3
சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 8/3
சாற்றிடாத என் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 9/3
நீட்டுகின்ற என் விண்ணப்பம் திரு_செவி நேர்ந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 10/3
சிரத்தை ஆதிய சுப_குணம் சிறிதும் சேர்ந்திலேன் அருள் செயல்_இலேன் சாகா_வரத்தை – திருமுறை6:32 8/1
இன்பொடு வாங்கிக்கொண்டு என்னை ஆட்கொண்டீர் என் செயல் ஒன்று இலை யாவும் நும் செயலே – திருமுறை6:34 6/2
செயலானை செயல் எல்லாம் திகழ்வித்தானை திரு_சிற்றம்பலத்தானை தெளியார் உள்ளே – திருமுறை6:48 7/2
என் செயல் அனைத்தும் தன் செயல் ஆக்கி என்னை வாழ்விக்கின்ற பதியை – திருமுறை6:49 9/1
என் செயல் அனைத்தும் தன் செயல் ஆக்கி என்னை வாழ்விக்கின்ற பதியை – திருமுறை6:49 9/1
பொன் செயல் வகையை உணர்த்தி என் உளத்தே பொருந்திய மருந்தை என் பொருளை – திருமுறை6:49 9/2
வன் செயல் அகற்றி உலகு எலாம் விளங்கவைத்த சன்மார்க்க சற்குருவை – திருமுறை6:49 9/3
கொன் செயல் ஒழித்த சத்திய ஞான கோயிலில் கண்டுகொண்டேனே – திருமுறை6:49 9/4
தெரு எலாம் அறிய கொடுத்தனன் வேறு செயல்_இலேன் என நினைத்திருந்தேன் – திருமுறை6:58 1/3
எனை தனி ஆக்கி நின்-கணே நின்றேன் என் செயல் என்ன ஓர் செயலும் – திருமுறை6:58 2/2
பெரு மடம் சேர் பிள்ளாய் என் கெட்டது ஒன்றும் இலை நம் பெரும் செயல் என்று எனை தேற்றி பிடித்த பெருந்தகையே – திருமுறை6:60 47/2
அன்பு உடைய என் மகனே பசி தவிர்த்தல் புரிக அன்றி அருள் செயல் ஒன்றும் செய துணியேல் என்றே – திருமுறை6:60 72/2
செயல் அனைத்தும் அருள் ஒளியால் காண்க என எனக்கே திருவுளம்பற்றிய ஞான தேசிக மா மணியே – திருமுறை6:60 87/3
போற்றி நின் உளம் போற்றி நின் மொழி போற்றி நின் செயல் போற்றி நின் குணம் – திருமுறை6:64 21/3
ஓர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது சகல சுதந்தரத்தை என்-பால் தயவு செயல் வேண்டும் – திருமுறை6:64 48/3
மிடைய அற்புத பெரும் செயல் நாள்-தொறும் விளைத்து எங்கும் விளையாட – திருமுறை6:64 50/3
நாடக திரு_செயல் நவிற்றிடும் ஒரு பேர் – திருமுறை6:65 1/103
மண்ணியல் சத்திகள் மண் செயல் சத்திகள் – திருமுறை6:65 1/383
மண்ணுறு நிலை பல வகுத்ததில் செயல் பல – திருமுறை6:65 1/397
நீரிடை நிலை பல நிலையுறு செயல் பல – திருமுறை6:65 1/425
தீயிடை நிலை பல திகழ் செயல் பல பயன் – திருமுறை6:65 1/453
காற்றிடை செயல் எலாம் கருதிய பயன் எலாம் – திருமுறை6:65 1/485
தன் இயல் என் இயல் தன் செயல் என் செயல் – திருமுறை6:65 1/1147
தன் இயல் என் இயல் தன் செயல் என் செயல்
என்ன இயற்றிய என் தனி தந்தையே – திருமுறை6:65 1/1147,1148
எ செயல் ஆயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 9/4
போமாறு உன் செயல் அனைத்தும் பூரணமா கொண்டுபோன வழி தெரியாதே போய் பிழை நீ இலையேல் – திருமுறை6:86 11/2
ஏசுறு நின் செயல் அனைத்தும் என்னளவில் நடவாது இதை அறிந்து விரைந்து எனைவிட்டு ஏகுக இக்கணத்தே – திருமுறை6:86 15/3
நண்பு ஊற வைத்து அருளும் நடராஜ பெருமான் நல்ல செயல் வல்லபம் ஆர் சொல்லுவர் காண் தோழி – திருமுறை6:101 24/4
தினகர சோமாக்கினி எலாம் எனக்கே செயல் செய தந்தனன் என்றாள் – திருமுறை6:103 7/3
செவ்வியர்-தம் செயல் அனைத்தும் திரு_அருளின் செயல் எனவே தெரிந்தேன் இங்கே – திருமுறை6:108 7/2
செவ்வியர்-தம் செயல் அனைத்தும் திரு_அருளின் செயல் எனவே தெரிந்தேன் இங்கே – திருமுறை6:108 7/2
செயல் எல்லாம் தம்பிரான் செயல் அன்றே – திருமுறை6:108 11/4
செயல் எல்லாம் தம்பிரான் செயல் அன்றே – திருமுறை6:108 11/4
செயல் கிளர் அடியே அடி கிளர் முடியே திரு_நட மணியே திரு_நட மணியே – கீர்த்தனை:1 134/2
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – கீர்த்தனை:41 1/3
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – கீர்த்தனை:41 1/3
புன் செயல் தீர் திருப்புகழை ஏற்று அருளும் மெய்ஞ்ஞான புனிதன் என்றே – தனிப்பாசுரம்:7 9/2
செயல் ஆர் காலம் அறிந்து என்னை சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு – தனிப்பாசுரம்:10 28/3
திறம் பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே நின் திரு_அருளே அன்றி மற்று ஓர் செயல் இலேனே – தனிப்பாசுரம்:18 7/4
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – தனிப்பாசுரம்:24 1/3
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – தனிப்பாசுரம்:24 1/3
செய்யும் ஆசிரியர் செயல் உரைக்கில் பிணமும் நின்று சிரிக்கும் மிக சிறியர் நின்று – தனிப்பாசுரம்:28 1/3
எல்லா உயிர்க்கும் இதம் செயல் அன்றி – தனிப்பாசுரம்:30 2/44
செப்புறும் தெய்வ செயல் என்கேனோ – திருமுகம்:4 1/55
பதியை இழந்த பாவையின் செயல் போல் – திருமுகம்:4 1/139
கடவுளர் இவன் செயல் காணுவாரேல் – திருமுகம்:4 1/185
இவன் செயல் நிற்க இவன் தாய் வயிற்றில் – திருமுகம்:4 1/222
கடைமுறை பெற்று களித்தனள் அவன் செயல்
கருதவும் பேசவும் கனி வாய் கூசுமே – திருமுகம்:4 1/227,228

மேல்


செயல்-அது (1)

தினம் போய்வரும் இ சிறியேன் சிறுமை செயல்-அது போய் – திருமுறை1:6 86/2

மேல்


செயல்-அன்றே (1)

நாயை எப்படி ஆட்கொளல் ஆயினும் நாத நின் செயல்-அன்றே
தாயை அப்பனை தமரினை விட்டு உனை சார்ந்தவர்க்கு அருள்கின்றோய் – திருமுறை5:11 10/2,3

மேல்


செயல்_இலேன் (2)

சிரத்தை ஆதிய சுப_குணம் சிறிதும் சேர்ந்திலேன் அருள் செயல்_இலேன் சாகா_வரத்தை – திருமுறை6:32 8/1
தெரு எலாம் அறிய கொடுத்தனன் வேறு செயல்_இலேன் என நினைத்திருந்தேன் – திருமுறை6:58 1/3

மேல்


செயல்கள் (3)

எல்லாம் உடையாய் நின் செயலே எல்லாம் என்றால் என் செயல்கள்
எல்லாம் நினது செயல் அன்றோ என்னே என்னை புறந்தள்ளல் – திருமுறை6:7 19/1,2
முன் செயல் அவைகளோடு முடுகு பின் செயல்கள் எல்லாம் – திருமுறை6:21 9/2
செய்யாத செய்கை ஒன்றும் செய்து அறியேன் சிறிதும் திருவுளமே அறியும் மற்று என் ஒரு உளத்தின் செயல்கள்
நையாத என்றன் உயிர்_நாதன் அருள் பெருமை நான் அறிந்தும் விடுவேனோ நவிலாய் என் தோழீ – திருமுறை6:23 7/3,4

மேல்


செயல்களாலே (2)

கூற்றாலே பிணியாலே கொலை_கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும் செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே – திருமுறை6:108 40/2,3
கூற்றாலே பிணியாலே கொலை_கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும் செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே – கீர்த்தனை:41 37/2,3

மேல்


செயல்களின் (1)

சிசு முதல் பருவ செயல்களின் உயிர்களை – திருமுறை6:65 1/733

மேல்


செயல்களுக்கும் (1)

புகுத்தலுறல் முதல் பலவாம் செயல்களுக்கும் தாமே புகல் கரணம் உபகரணம் கருவி உபகருவி – திருமுறை6:2 11/2

மேல்


செயலாம் (3)

தொழுது நின் அடி துதிக்கின்றோர்க்கெனவே துட்டனேனுக்கும் சூழ்ந்து அருள் செயலாம்
செழுது மாதவி மலர் திசை மணக்க திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 4/3,4
யாதும் உன் செயலாம் என அறிந்தும் ஐய வையம் மேல் அவர் இவர் ஒழியா – திருமுறை2:51 6/1
தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம் சிவன் செயலாம் என புரிந்தேன் – திருமுறை6:58 2/3

மேல்


செயலார் (1)

செயலார் அடியர்க்கு அருள்வீர் நும் சிரத்தும் உரத்தும் திகழ் கரத்தும் – திருமுறை1:8 43/2

மேல்


செயலால் (1)

நசைத்திடு பேர்_அருள் செயலால் அசைவது அன்றி ஐந்தொழில் செய் நாதராலும் – திருமுறை6:10 7/2

மேல்


செயலானை (1)

செயலானை செயல் எல்லாம் திகழ்வித்தானை திரு_சிற்றம்பலத்தானை தெளியார் உள்ளே – திருமுறை6:48 7/2

மேல்


செயலில் (1)

என் செயலில் இரவு_பகல் ஒழியாமல் போற்றியிட இரங்காது என்னே – தனிப்பாசுரம்:7 9/3

மேல்


செயலினேன் (1)

செயலினேன் கருத்து எவ்வணம் முடியுமோ தெரிகிலேன் என் செய்கேன் – திருமுறை5:6 4/2

மேல்


செயலினை (1)

சிதம் எனும் பரன் செயலினை அறியாய் தீங்கு செய்தனர் நன்மையாம் செய்தோம் – திருமுறை2:38 7/2

மேல்


செயலும் (7)

செய்பவன் செயலும் அவை உடனே செய்விப்பானுமாய் தில்லை அம்பலத்துள் – திருமுறை2:7 3/3
செய்வம் என்று எழுகின்ற மெய் திரு_அருள் செயலும்
சைவம் என்பதும் சைவத்தில் சாற்றிடும் தலைமை – திருமுறை2:94 37/2,3
பொய்யாத மொழியும் மயல் செய்யாத செயலும் வீண்போகாத நாளும் விடயம் புரியாத மனமும் உள் பிரியாத சாந்தமும் புந்தி தளராத நிலையும் – திருமுறை2:100 4/1
எவ்வுலகும் எவ்வுயிரும் எ செயலும் தோன்றி இயங்கும் இடம் ஆகி எல்லாம் முயங்கும் இடம் ஆகி – திருமுறை4:2 83/1
ஓவுரு முதலா உரைக்கும் மெய் உருவும் உணர்ச்சியும் ஒளி பெறு செயலும்
மேவி நின்றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூய வாழ்வு அருளே – திருமுறை6:29 8/3,4
எனை தனி ஆக்கி நின்-கணே நின்றேன் என் செயல் என்ன ஓர் செயலும்
தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம் சிவன் செயலாம் என புரிந்தேன் – திருமுறை6:58 2/2,3
நின்-பால் அறிவும் நின் செயலும் நீயும் பிறிது அன்று எமது அருளே நெடிய விகற்ப உணர்ச்சி கொடு நின்றாய் அதனால் நேர்ந்திலை காண் – தனிப்பாசுரம்:25 2/1

மேல்


செயலுற (1)

செடி அற உலகினில் அருள் நெறி இதுவே செயலுற முயலுக என்ற சிற்பரமே – திருமுறை6:26 13/3

மேல்


செயலுறும் (1)

செயலுறும் உள் உடம்பு அழியும் சுற்றம் எலாம் இறக்கும் தீர்ந்தது இனி இல்லை என்றே திரு_வார்த்தை பிறக்கும் – திருமுறை6:86 17/3

மேல்


செயலே (13)

கொழுது நேர் சிறு குழவிக்கும் கொடுப்பாள் குற்றம் அன்று அது மற்று அவள் செயலே
தொழுது நின் அடி துதிக்கின்றோர்க்கெனவே துட்டனேனுக்கும் சூழ்ந்து அருள் செயலாம் – திருமுறை2:9 4/2,3
எல்லாம் உடையாய் நின் செயலே எல்லாம் என்றால் என் செயல்கள் – திருமுறை6:7 19/1
என் உளம் நீ கலந்துகொண்டாய் உன் உளம் நான் கலந்தேன் என் செயல் உன் செயல் உன்றன் இரும் செயல் என் செயலே
பின் உள நான் பிதற்றல் எலாம் வேறு குறித்து எனை நீ பிழையேற்ற நினைத்திடிலோ பெரு வழக்கிட்டிடுவேன் – திருமுறை6:22 6/1,2
இன்பொடு வாங்கிக்கொண்டு என்னை ஆட்கொண்டீர் என் செயல் ஒன்று இலை யாவும் நும் செயலே
வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால் – திருமுறை6:34 6/2,3
பழித்து உரைப்பார் உரைக்க எலாம் பசுபதி நின் செயலே பரிந்து எனையும் பாடுவித்து பரிசு மகிழ்ந்து அருளே – திருமுறை6:36 6/4
இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என் வசம் ஓங்கினவே இத்தனையும் பொது நடம் செய் இறைவன் அருள் செயலே – திருமுறை6:64 42/4
என் பெரும் திறலே என் பெரும் செயலே
என் பெரும் தவமே என் தவ பலனே – திருமுறை6:65 1/1436,1437
தேவா இது நின் செயலே இ செயலை நினைக்கும்-தொறும் எனது சிந்தை கனிந்துகனிந்து உருகி தெள் ஆர்_அமுதம் ஆனதுவே – திருமுறை6:66 7/4
சேம நல் இன்ப செயலே விளங்க மெய் சித்தி எலாம் – திருமுறை6:78 10/2
தெட்டிற்கடுத்த பொய் ஒழுக்க செயலே என்று திரிந்து உலகில் – திருமுறை6:82 6/2
வளி வளர் அசைவே அசை வளர் வளியே வளி அசை வளர்தரு செயலே
அளி வளர் அனலே அனல் வளர் அளியே அளி அனல் வளர் சிவ பதியே – கீர்த்தனை:30 2/3,4
விது வளர் ஒளியே ஒளி வளர் விதுவே விது ஒளி வளர்தரு செயலே
மது வளர் சுவையே சுவை வளர் மதுவே மது உறு சுவை வளர் இயலே – கீர்த்தனை:30 9/2,3
இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என் வசம் ஓங்கினவே இத்தனையும் பொது நடம் செய் இறைவன் அருள் செயலே – கீர்த்தனை:41 28/4

மேல்


செயலை (9)

உன்னால் என்றன் உயர்வு இழந்தேன் உற்றார் இழந்தேன் உன் செயலை
சொன்னால் நகைப்பர் எனைவிட்டும் தொலையாய் இங்கு நிலையாயே – திருமுறை5:19 6/3,4
திருந்தாய் நெஞ்சே நின் செயலை செப்ப எனக்கு திடுக்கிடுமே – திருமுறை5:19 11/4
சிறு செயலை செயும் உலக சிறு நடையோர் பல புகல தினம்-தோறும்-தான் – திருமுறை6:64 6/1
உறு செயலை அறியா இ சிறு_பயலை பிடித்து அலைத்தல் உவப்போ கண்டாய் – திருமுறை6:64 6/2
தெறு செயலை தவிர்த்து எல்லா சித்தியும் பெற்றிட அழியா தேகன் ஆக – திருமுறை6:64 6/3
பெறு செயலை எனக்கு அளித்தே மறு செயலை புரிக எனை பெற்ற தேவே – திருமுறை6:64 6/4
பெறு செயலை எனக்கு அளித்தே மறு செயலை புரிக எனை பெற்ற தேவே – திருமுறை6:64 6/4
தேவா இது நின் செயலே இ செயலை நினைக்கும்-தொறும் எனது சிந்தை கனிந்துகனிந்து உருகி தெள் ஆர்_அமுதம் ஆனதுவே – திருமுறை6:66 7/4
திறந்து இவன் செயலை தினைத்துணை விடாது – திருமுகம்:4 1/182

மேல்


செயலோ (14)

செடியேன் மனமோ வினையோ நின் செயலோ செய்கை தெரியேன் வெண் – திருமுறை2:82 16/3
பாழுக்கு இறைத்தேன் ஈது உன் செயலோ பார்க்கும் இடம் – திருமுறை5:52 2/4
முனித்த வெவ் வினையோ நின் அருள் செயலோ தெரிந்திலேன் மோகம் மேல் இன்றி – திருமுறை6:13 43/1
இவ்வண்ணம் இருந்த எனை பிறர் அறிய தெருவில் இழுத்து விடுத்தது கடவுள் இயற்கை அருள் செயலோ
மவ்வண்ண பெரு மாயை-தன் செயலோ அறியேன் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 1/3,4
மவ்வண்ண பெரு மாயை-தன் செயலோ அறியேன் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 1/4
உள் இருந்த எனை தெருவில் இழுத்துவிடுத்தது-தான் உன் செயலோ பெரு மாயை-தன் செயலோ அறியேன் – திருமுறை6:27 2/3
உள் இருந்த எனை தெருவில் இழுத்துவிடுத்தது-தான் உன் செயலோ பெரு மாயை-தன் செயலோ அறியேன் – திருமுறை6:27 2/3
அகத்து இருந்த எனை புறத்தே இழுத்துவிடுத்தது-தான் ஆண்டவ நின் அருள் செயலோ மருள் செயலோ அறியேன் – திருமுறை6:27 3/3
அகத்து இருந்த எனை புறத்தே இழுத்துவிடுத்தது-தான் ஆண்டவ நின் அருள் செயலோ மருள் செயலோ அறியேன் – திருமுறை6:27 3/3
நின் அருளே அறிந்தது எனில் செயும் செய்கை அனைத்தும் நின் செயலோ என் செயலோ நிகழ்த்திடுக நீயே – திருமுறை6:108 45/4
நின் அருளே அறிந்தது எனில் செயும் செய்கை அனைத்தும் நின் செயலோ என் செயலோ நிகழ்த்திடுக நீயே – திருமுறை6:108 45/4
இவ்வண்ணம் இருந்த எனை பிறர் அறிய தெருவில் இழுத்து விடுத்தது கடவுள் இயற்கை அருள் செயலோ
மவ்வண்ண பெரு மாயை-தன் செயலோ அறியேன் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – கீர்த்தனை:41 20/3,4
மவ்வண்ண பெரு மாயை-தன் செயலோ அறியேன் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – கீர்த்தனை:41 20/4
பாழுக்கு இறைத்தேன் ஈது உன் செயலோ பார்க்கும் இடம் – தனிப்பாசுரம்:9 2/4

மேல்


செயவே (3)

பிணக்கு அறிவீர் புரட்டு அறிவீர் பிழை செயவே அறிவீர் பேர் உணவை பெரு வயிற்று பிலத்தில் இட அறிவீர் – திருமுறை6:64 53/3
சத்தியமாம் சிவ சித்தியை என்-பால் தந்து எனை யாவரும் வந்தனை செயவே
நித்தியன் ஆக்கி மெய் சுத்த சன்மார்க்க நீதியை ஓதி ஓர் சுத்த போதாந்த – திருமுறை6:69 6/2,3
கோன் செயவே பெற்றுக்கொண்டேன் உண்டேன் அருள் கோன் அமுதே – திருமுறை6:84 8/4

மேல்


செயற்கு (1)

செயற்கு அரும் அனந்த சித்தியும் இன்பமும் – திருமுறை6:65 1/1269

மேல்


செயற்கை (3)

செயற்கை மடவாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 16/4
மயர்வு அறும் ஓர் இயற்கை உண்மை தனி அறிவாய் செயற்கை மன்னும் அறிவு அனைத்தினுக்கும் வயங்கிய தாரகமாய் – திருமுறை6:2 6/2
செயற்கை_இல்லார் பிறப்பு_இல்லார் இறப்பு_இல்லார் யாதும் திரிபு_இல்லார் களங்கம்_இல்லார் தீமை ஒன்றும்_இல்லார் – திருமுறை6:2 12/2

மேல்


செயற்கை_இல்லார் (1)

செயற்கை_இல்லார் பிறப்பு_இல்லார் இறப்பு_இல்லார் யாதும் திரிபு_இல்லார் களங்கம்_இல்லார் தீமை ஒன்றும்_இல்லார் – திருமுறை6:2 12/2

மேல்


செயற்கையோ (1)

ஏகமோ அன்றி அனேகமோ என்றும் இயற்கையோ செயற்கையோ சித்தோ – திருமுறை6:67 6/1

மேல்


செயா (2)

ஆழ்வனோ எளியேன் அல்லது இ உலகில் அறம் செயா கொடியர்-பால் சென்றே – திருமுறை5:34 2/2
வரை செயா மேன்மேல் பொங்கி வாய் ததும்பி வழிகின்றது என் வசம் கடந்தே – திருமுறை6:30 14/3

மேல்


செயாத (2)

நாயும் செயாத நடை_உடையேனுக்கு நாணமும் உள் – திருமுறை1:6 47/1
பேயும் செயாத கொடும் தவத்தால் பெற்ற பிள்ளைக்கு நல் – திருமுறை1:6 47/3

மேல்


செயாதிருப்பாயோ (1)

பொய்யனேன் தன்மைக்கு அடாதது கருதி பொன்_அருள் செயாதிருப்பாயோ
கையனேன் ஒன்றும் அறிந்திலேன் என்னை காத்து அருள்செய்வது உன் கடனே – திருமுறை2:41 9/3,4

மேல்


செயாது (2)

மானம் செயாது மனம் நொந்து இரப்போர்க்கு – திருமுறை1:2 1/615
எளியனேன் சிறியன் யான் செய் பிழைகள் சிறியவோ எழு கடலினும் பெரியவே என் செய்கேன் என் செய்கேன் இனியாயினும் செயாது எந்தை நினை ஏத்த என்றால் – திருமுறை2:78 8/1

மேல்


செயாநின்ற (1)

நோயும் செயாநின்ற வன் மிடி நீக்கி நல் நோன்பு அளித்தாய் – திருமுறை1:6 47/2

மேல்


செயாள் (1)

தாயும் செயாள் இந்த நன்றி கண்டாய் செஞ்சடையவனே – திருமுறை1:6 47/4

மேல்


செயிர் (4)

செயிர் இல் நல் அனுபவத்திலே சுத்த சிவ அனுபவம் உறும் என்றாய் – திருமுறை4:9 2/2
செயிர் எலாம் விடுக என செப்பிய சிவமே – திருமுறை6:65 1/970
செயிர் எலாம் தவிர்ந்தேன் திரு எலாம் அடைந்தேன் சித்து எலாம் வல்லது ஒன்று அறிந்தேன் – திருமுறை6:108 42/2
செயிர் அறு பதியே சிவ நிறை நிதியே திரு_நட மணியே திரு_நட மணியே – கீர்த்தனை:1 131/2

மேல்


செயிர்-அது (2)

செயிர்-அது அகற்று உன் முலை இடம் கொள் செல்வன் அல காண் தெளி என்றே – திருமுறை1:8 49/3
செயிர்-அது அகற்று உன் முலைப்பதி வாழ் தேவன் அலவே தெளி என்றார் – தனிப்பாசுரம்:10 5/3

மேல்


செயிர்க்குள் (1)

செயிர்க்குள் அழுத்தார் மணி_கண்ட தேவர் இன்னும் சேர்ந்திலரே – திருமுறை3:10 16/2

மேல்


செயிர்த்திடில் (1)

தீது நோக்கி நீ செயிர்த்திடில் அடியேன் செய்வது என்னை நின் சித்தம் இங்கு அறியேன் – திருமுறை2:48 5/2

மேல்


செயில் (1)

ஆற்றல் கொள் நின் பொன் அடியருக்கடியனா செயில் உய்குவன் அமுதே – திருமுறை5:14 8/3

மேல்


செயினும் (23)

வீறாம் உனது விழா செயினும் அவ்விடம்-தான் – திருமுறை1:2 1/661
மூளும் பெரும் குற்றம் முன்னி மேல்மேல் செயினும்
நாளும் பொறுத்து அருளும் நற்றாய் காண் மூளுகின்ற – திருமுறை1:3 1/355,356
குற்றம் பல செயினும் கோபம்செயாத அருள் – திருமுறை1:4 72/1
இடையாத கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 1/4
எண்ணுதல் சேர் கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 2/4
எஞ்சலுற சுடினும் அன்றி அந்தோ இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 3/4
இருள் பழுக்கும் பிலம் சேர விடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 4/4
இரும் கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 5/4
எழுகின்ற கடலிடை வீழ்த்திடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 6/4
இருப்பு ஆணி ஏற்றுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 7/4
எக்கரிடை உருட்டுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 8/4
இன்பு அறு வல் எரியிடை வீழ்த்திடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 9/4
ஈவு ஏதும் அறியேன் இங்கு என்னை அந்தோ என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 10/4
குளம் கொள் கண்ணினார் குற்றமே செயினும் குணம் என்றே அதை கொண்டு அருள் புரிவோர் – திருமுறை2:35 9/1
குற்றம் செயினும் குணமா கொண்டு அருளும் – திருமுறை2:45 10/1
நம் பிரான் என நம்பி நிற்கின்றேன் நம்பும் என்றனை வெம்பிட செயினும்
செம் பிரான் அருள் அளிக்கினும் உனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 1/3,4
தீது முற்றும் நாளும் செயினும் பொறுத்து அருளும் – திருமுறை2:74 7/1
குன்று ஓர் அனைய குறை செயினும் கொண்டு குலம் பேசுதல் எந்தாய் – திருமுறை2:82 2/3
தெளியேன் தீங்கு பிறர் செயினும் தீங்கு நினையா திருவுளம்-தான் – திருமுறை6:7 7/3
எவ்வகைத்தாம் தவம் செயினும் எய்த அரிதாம் தெய்வம் எனக்கு எளிதில் கிடைத்து என் மனம் இடம்கொண்ட தெய்வம் – திருமுறை6:44 9/1
உறவானை என் உயிர்க்குள் உயிரானானை உறு பிழைகள் செயினும் அவை உன்னி என்னை – திருமுறை6:47 4/1
தப்பு ஏதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே – திருமுறை6:59 1/4
குற்றம் செயினும் குணமாக கொண்டு நம் – கீர்த்தனை:34 9/1

மேல்


செயும் (70)

சித்தி முற்ற யோகம் செழும் பொழிலில் பூவை செயும்
சத்திமுற்றம் மேவும் சதாசிவமே பத்தி_உற்றோர் – திருமுறை1:2 1/171,172
தாழ்வு உரைத்தல் என்னுடைய சாதகம் காண் வேள்வி செயும்
தொண்டர்-தமை துதியா துட்டரை போல் எப்பொழுதும் – திருமுறை1:2 1/678,679
யாது பயன் எண்ணி இனைகின்றாய் தீது செயும்
வீண் அவத்தை எல்லாம் விளைக்கும் திறல் மூல – திருமுறை1:3 1/1102,1103
கொடுமை செயும் மனத்தாலே வருந்தி அந்தோ குரங்கின் கை மாலை என குலையாநின்றேன் – திருமுறை1:5 82/2
பொறுத்தாலும் நான் செயும் குற்றங்கள் யாவும் பொறாது எனை நீ – திருமுறை1:6 79/1
நான் அடங்காது ஒரு நாள் செயும் குற்ற நடக்கை எல்லாம் – திருமுறை1:6 103/1
கடையவனேன் செயும் கைம்மாறு அறிந்திலன் கால் வருந்தி – திருமுறை1:6 133/2
பொய்_அகத்தேன் செயும் தீங்கு ஆயிரமும் பொறுத்து அருளே – திருமுறை1:6 221/4
வேலையிட்டால் செயும் பித்தனை மெய்யிடை மேவு கரி – திருமுறை1:7 13/2
தலையால் செயும் பெண்கள் பல்லோரில் பூ_மகள்-தன்னை தள்ளாய் – திருமுறை1:7 17/2
பேயேன் செயும் வண்ணம் எவ்வண்ணமோ எனை பெற்று அளிக்கும் – திருமுறை1:7 26/2
மணம் கேதகை வான் செயும் ஒற்றி வள்ளல் இவரை வல் விரைவு ஏன் – திருமுறை1:8 23/1
தெருள் திறம் செயும் சண்முக சிவ ஓம் சிவ நமா என செப்பி நம் துயராம் – திருமுறை2:3 4/3
நலம் இலாது நின் அருள் பெற விழைந்த நாயினேன் செயும் நவை பொறுத்து அருள்வாய் – திருமுறை2:10 4/2
அல்லை உந்திய ஒண் சுடர்_குன்றே அகில கோடிகட்கு அருள் செயும் ஒன்றே – திருமுறை2:10 8/3
வல்லை யான் செயும் வஞ்சம் எலாம் பொறுத்து – திருமுறை2:32 6/3
பொய்யர்க்கு உதவுகின்ற புன்மையினேன் வன்மை செயும்
வெய்யல் கிரிமி என மெய் சோர்ந்து இளைத்து அலைந்தேன் – திருமுறை2:45 36/1,2
நடம் பொழி பதத்தாய் நடுங்குகின்றனன் காண் நான் செயும் வகை எது நவிலே – திருமுறை2:50 8/4
பல் விதங்களால் பணி செயும் உரிமை பாங்கு நல்கும் அ பரம் உமக்கு அன்றே – திருமுறை2:55 10/3
வாதுசெய்கின்றார் மனம் தளர்கின்றேன் வலி_இலேன் செயும் வகை ஒன்றும் அறியேன் – திருமுறை2:57 1/3
எண்ணாது எளியேன் செயும் பிழைகள் எல்லாம் பொறுத்து இங்கு எனை ஆள்வது – திருமுறை2:60 5/1
வெப்பு ஆர் உளத்தினர் போல் வெம்மை செயும் வெம் பிணியை – திருமுறை2:63 3/2
பற்று நெஞ்சக பாதகனேன் செயும்
குற்றம் யாவும் குணம் என கொண்டு அருள் – திருமுறை2:76 5/1,2
நான் செயும் பிழைகள் பலவும் நீ பொறுத்து நலம் தரல் வேண்டுவன் போற்றி – திருமுறை2:79 10/1
மான் செயும் நெடும் கண் மலை_மகள் இடம் கொள் வள்ளலே போற்றி நின் அருளே – திருமுறை2:79 10/4
அடியேன் முடுகி செயும் பிழைகள் அனந்தம் அவற்றை அந்தோ இ – திருமுறை2:82 16/1
ஆயாது நான் செயும் குற்றங்களை கண்டு அறியில் பெற்ற – திருமுறை2:83 7/1
வேள்வி செயும் பெரும் தவர்க்கே வேள்வி செய்ய வேண்டும் இதற்கு எம்பெருமான் கருணைசெய்யும் – திருமுறை2:85 1/2
இந்த நாள் முறை திறம் பலராய் உயிர்க்கு இதம் செயும் அவர் அன்றே – திருமுறை2:94 50/4
பேர் உருத்திரம் கொண்டிட செயும் நினது பெருமையை நாள்-தொறும் மறவேன் – திருமுறை5:2 3/2
இயன்ற அண்டங்கள் வாழ்வுற செயும் நின் எழில் மணக்கோலத்தை மறவேன் – திருமுறை5:2 7/2
மஞ்சள் பூச்சின் மினுக்கில் இளைஞர்கள் மயங்கவே செயும் வாள் விழி மாதர்-பால் – திருமுறை5:20 1/1
காசம் மேகம் கடும் பிணி சூலை மோகு ஆதியா தந்து கண் கலக்கம் செயும்
மோசமே நிசம் என்று பெண் பேய்களை முன்னினேன் நினை முன்னிலன் ஆயினேன் – திருமுறை5:20 6/1,2
பரதம் மயில் மேல் செயும் தணிகை பரனே வெள்ளி பருப்பதம் வாழ் – திருமுறை5:21 5/3
சாலம் எலாம் செயும் மடவார் மயக்கின் நீக்கி சன்மார்க்கம் அடைய அருள்தருவாய் ஞான – திருமுறை5:44 8/3
பரம் ஏது வினை செயும் பயன் ஏது பதி ஏது பசு ஏது பாசம் ஏது பத்தி ஏது அடைகின்ற முத்தி ஏது அருள் ஏது பாவ புண்யங்கள் ஏது – திருமுறை5:55 2/1
அறியாத பொறியவர்க்கும் இழிந்த தொழிலவர்க்கும் அதிகரித்து துன்மார்க்கத்து அரசு செயும் கொடியேன் – திருமுறை6:4 3/1
மதத்திலே அபிமானம் கொண்டு உழல்வேன் வாட்டமே செயும் கூட்டத்தில் பயில்வேன் – திருமுறை6:5 4/1
இரும்பினும் கொடிய மனம் செயும் பிழையும் என் பிழை அன்று என பல கால் – திருமுறை6:13 96/1
நடம் புரி பாதம் அறிய நான் அறியேன் நான் செயும் வகை இனி நன்றே – திருமுறை6:20 2/3
நல் மார்க்கத்தவர் உளம் நண்ணிய வரமே நடு வெளி நடு நின்று நடம் செயும் பரமே – திருமுறை6:26 19/1
திருத்தம் மிகு முனிவர்களும் தேவர்களும் அழியா சித்தர்களும் சிருட்டி செயும் திறத்தர்களும் காக்கும் – திருமுறை6:52 7/1
கொன் செயும் உலகர் என்னையும் உனது குறிப்பையும் குறித்திலார் என்றாள் – திருமுறை6:61 7/3
வன் செயும் அவர் வாய் ஓய்வது என்று என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 7/4
சிறு செயலை செயும் உலக சிறு நடையோர் பல புகல தினம்-தோறும்-தான் – திருமுறை6:64 6/1
ஓவுறா துயர் செயும் உடம்பு-தான் என்றும் – திருமுறை6:64 39/1
பாதியும் முழுதும் பதி செயும் அந்தமும் – திருமுறை6:65 1/655
துறை இது வழி இது துணிவு இது நீ செயும்
முறை இது எனவே மொழிந்த மெய் துணையே – திருமுறை6:65 1/1169,1170
அயன் முதலோர் ஐவர் செயும் தொழில் எனக்கே அளித்திட்டாய் – திருமுறை6:83 3/1
ஐவர் செயும் தொழில் எனக்கே அளித்தாய் நின் அருள் அமுது என் – திருமுறை6:83 4/1
தூய பெரும் தேவர் செயும் தொழில் புரி என்று அமுது அளித்தாய் – திருமுறை6:83 8/2
திரை கடந்த திரு_வெளியில் ஆனந்தாதீத திரு_நடம் செய்யாது செயும் திரு_அடிகள் என்றே – திருமுறை6:101 9/2
வண் கலப்பில் சந்தி செயும் சத்தியுளே ஒருமை வயங்கு ஒளி மா சத்தி அதனுள் ஒரு காரணமாம் – திருமுறை6:101 25/1
சீர் உலவா யோகாந்த நடம் திரு_கலாந்த திரு_நடம் நாதாந்தத்தே செயும் நடம் போதாந்த – திருமுறை6:106 64/3
மதம் எனும் பேய் பிடித்து ஆட்ட ஆடுகின்றோர் எல்லாம் மன்றிடத்தே வள்ளல் செயும் மா நடம் காண்குவரோ – திருமுறை6:106 86/1
இ பொருள் அ பொருள் என்றே இசைப்பது என்னே பொதுவில் இறைவர் செயும் நிர்_அதிசய இன்ப நடம்-தனை நீ – திருமுறை6:106 90/3
அறியாத பருவத்தே என்னை வலிந்து அழைத்தே ஆடல் செயும் திரு_அடிக்கே பாடல் செய பணித்தார் – திருமுறை6:106 100/1
நின் அருளே அறிந்தது எனில் செயும் செய்கை அனைத்தும் நின் செயலோ என் செயலோ நிகழ்த்திடுக நீயே – திருமுறை6:108 45/4
துதி செயும் முத்தரும் சித்தரும் காண சுத்த சன்மார்க்கத்தில் உத்தம ஞான – கீர்த்தனை:11 11/1
பதி செயும் சித்திகள் பற்பலவாக பாரிடை வானிடை பற்பல காலம் – கீர்த்தனை:11 11/2
ஐந்தும் செயும் என்றீர் வாரீர் – கீர்த்தனை:17 83/2
மா நிலத்தே செயும் வண்ணமும் தானே – கீர்த்தனை:23 25/2
சபையில் நடம் செயும் சாமி பதத்திற்கே – கீர்த்தனை:34 2/2
தவ சிதம்பரம் ஆகி தன்மயமாய் செயும்
சிவ_சிதம்பர மகாதேவர் பதத்திற்கே – கீர்த்தனை:34 4/1,2
பாராயணம் செயும் பதும பதத்திற்கே – கீர்த்தனை:34 7/2
அன்பர் செயும் பிழை ஆயிரமும் பொறுத்து – கீர்த்தனை:34 8/1
மாதாவுமாய் ஞான உருவுமாய் அருள் செயும் வள்ளலே உள்ள முதலே மால் ஆதி தேவர் முனிவோர் பரவியே தொழுது வாழ்த்தி முடி தாழ்த்தும் உன்றன் – தனிப்பாசுரம்:13 5/3
தொண்டு-அதே செயும் நரக வாதை உண்டு இன்பமுறு சொர்க்கம் உண்டு இவையும் அன்றி தொழு கடவுள் உண்டு கதி உண்டு என்று சிலர் சொலும் துர்_புத்தியால் உலகிலே – தனிப்பாசுரம்:15 2/2
இன்னும் இவன் செயும் இடர் பலவற்றை – திருமுகம்:4 1/248
இவள் செயும் வீரம் எண்ணி விளம்ப – திருமுகம்:4 1/263

மேல்


செயும்-தொறும் (1)

மெல்லிய மனம் நொந்து இளைத்தனன் கூகை வெம் குரல் செயும்-தொறும் எந்தாய் – திருமுறை6:13 23/3

மேல்


செயும்-தோறும் (1)

தச்சுறவே பிற முயற்சி செயும்-தோறும் அவற்றை தடை ஆக்கி உலகு அறிய தடை தீர்த்த குருவே – திருமுறை6:60 53/2

மேல்


செயுமே (2)

ஏழாக அன்றி மற்று எட்டாக இங்கு என்னை என் செயுமே – திருமுறை2:94 2/4
வன் மாலை நோய் செயுமே கேட்டிடவும் படுமோ மன்று ஆடி பதம் பாடிநின்று ஆடும் அவர்க்கே – திருமுறை6:106 84/4

மேல்


செயுமோ (5)

ஏம கொடும் கூற்று எனும் மகரம் யாது செயுமோ என் செய்கேன் – திருமுறை2:60 4/2
எண்ணா வினை என் செயுமோ இதற்கு என் செய்வேனே – திருமுறை2:87 3/4
தாவி வருமே என் செயுமோ சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 7/4
சார்ந்தால் அது-தான் என் செயுமோ சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 10/4
அளிக்கும் எனை என் செயுமோ அறியேன் நின்றன் அடி துணையே உறு_துணை மற்று அன்றி உண்டோ – திருமுறை5:8 3/4

மேல்


செரு (1)

செரு கருதாதவர்க்கு அருளும் சித்திபுரத்து அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 1/4

மேல்


செருக்காது (1)

செருக்காது உருகி சிவாயநம என தேர்ந்து அன்பினால் – திருமுறை1:6 230/3

மேல்


செருக்கால் (2)

வினையே பெருக்கி கடை நாயேன் விடய செருக்கால் மிக நீண்ட – திருமுறை2:82 15/1
கோமாலை மன செருக்கால் மயங்கி உடம்பு எல்லாம் குறி_கொண்ட_கண்ணர் பலர் வெறி கொண்டு இங்கு அலைந்தார் – திருமுறை6:106 60/2

மேல்


செருக்கி (4)

தீது செய்தாலும் நின் அன்பர்கள்-தம் முன் செருக்கி நின்று – திருமுறை1:7 64/1
கடம் தாழ் கயம் போல் செருக்கி மயல்_கடலில் அழுந்தி கடு வினையேன் – திருமுறை2:82 18/1
கரும் களிறு போல் மதத்தால் கண் செருக்கி வீணே காலம் எலாம் கழிக்கின்ற கடையர் கடை தலை-வாய் – திருமுறை6:27 4/1
தான் நிலைக்கவைத்து அருளி படுத்திட நான் செருக்கி தாள்கள் எடுத்து அப்புறத்தே வைத்திட தான் நகைத்தே – திருமுறை6:60 51/2

மேல்


செருக்கில் (1)

மதம் பரவு மலை செருக்கில் சிறந்த சிறியேன் நான் வள்ளல் குருநாதர் திருவுள்ளம் அறியேனே – திருமுறை6:11 4/4

மேல்


செருக்கினர்-தம் (1)

கண் ஆர் செல்வ செருக்கினர்-தம் களிப்பில் சிறிய கடை நாயேன் – திருமுறை2:80 1/2

மேல்


செருக்கினேன் (1)

திடம் பெறும் மற்றை சித்திர_சோற்றில் செருக்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 7/4

மேல்


செருக்கு (4)

தீ போல் கனலும் செருக்கு அறவே செங்கமல – திருமுறை1:3 1/243
செய்யாத சிறு தொழிலே செய்து உழலும் கடையேன் செருக்கு_உடையேன் எனை தனது திருவுளத்தில் அடைத்தே – திருமுறை4:7 9/3
செய் கட்டி வாழ்கின்ற செருக்கு அற்று நரகில் சிறு புழு ஆகி திகைத்திடல் அறியீர் – திருமுறை6:96 9/2
வான்_மகன் ஆதியர்-தம்மை வருத்திய அந்தகன் செருக்கு மாள சூலத்து – தனிப்பாசுரம்:3 27/3

மேல்


செருக்கு_உடையேன் (1)

செய்யாத சிறு தொழிலே செய்து உழலும் கடையேன் செருக்கு_உடையேன் எனை தனது திருவுளத்தில் அடைத்தே – திருமுறை4:7 9/3

மேல்


செருக்கும் (2)

வன்பொடு செருக்கும் வஞ்சர்-பால் அலையா வண்ணம் இன்று அருள்செயாய் என்னில் – திருமுறை5:38 10/1
கயவு செய் மத கரி என செருக்கும் கருத்தினேன் மன கரிசினால் அடைந்த – திருமுறை6:32 10/1

மேல்


செருக்கை (1)

வல் வாதனை செய் மன செருக்கை மாற்றி நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 4/3

மேல்


செருந்தி (1)

செருந்தி மலரும் திரு_தணிகை தேவர் எவர்க்கும் முன்னாரே – திருமுறை5:22 8/4

மேல்


செருப்பு (1)

திண்ணப்பர் சாத்தும் செருப்பு அடி மேற்கொண்டு தீஞ்சுவைத்தாய் – திருமுறை2:6 2/2

மேல்


செல் (28)

செல் நதி கையோங்கி திலதவதியார் பரவும் – திருமுறை1:2 1/441
செல் என்றால் அன்றி சிவசிவா என்று ஒரு கால் – திருமுறை1:2 1/667
செல்லாதே சைவ நெறி செல் என்றால் என்னுடனும் – திருமுறை1:3 1/541
செல்லா இடத்து சினம் தீது செல்_இடத்தும் – திருமுறை1:3 1/865
சேலை விராய் ஓர் தறியில் செல் குழை நீ பின்தொடரும் – திருமுறை1:3 1/1131
வாய் அன்றேல் வெம் மலம் செல் வாய் அன்றேல் மா நரக – திருமுறை1:4 24/1
வரும் செல் உள் நீர் மறுத்தாலும் கருணை மறாத எங்கள் – திருமுறை1:6 52/1
தரும் செல் அரிக்கும் மரம் போல் சிறுமை தளர் நடையால் – திருமுறை1:6 52/3
செல் அவாவிய பொழில் திருவொற்றி தேனை தில்லை சிற்றம்பலத்து ஆடும் – திருமுறை2:4 1/3
செல் இடிக்கும் குரல் கார் மத வேழ சின உரியார் – திருமுறை2:6 3/1
செல் வினை மேலவர் வாழ்வே அமரர் சிகாமணியே – திருமுறை2:31 1/4
செல் உலாம் பொழில் ஒற்றி அம் கரும்பே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 5/4
அற்பர்-தம்மிடம் செல் பற்பல துயரால் அலைதருகின்றனன் எளியேன் – திருமுறை2:68 7/3
நன்றாம் நெறி சென்று அறியாதே மனம் செல் வழியே நடக்கின்றேன் – திருமுறை2:82 20/2
தன் நிலைக்கும் செல் நிலைக்கும் அண்மையதாய் அருள் பழுக்கும் தருவாய் என்றும் – திருமுறை2:88 10/2
அ வழியில் செல் என்று அடிக்கடிக்கு செவ் வழியில் – திருமுறை2:89 12/2
செல் வந்து உறழும் பொழில் ஒற்றி தெய்வ தலம் கொள் தியாகர் அவர் – திருமுறை3:8 4/1
மட்டில் பொலியும் மலர்_கணை செல் வழியே பழி செல் வழி அன்றோ – திருமுறை3:10 8/3
மட்டில் பொலியும் மலர்_கணை செல் வழியே பழி செல் வழி அன்றோ – திருமுறை3:10 8/3
செல் ஆர் பொழில் சூழ் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 9/4
செல் ஆர்க்கும் பொழில் தணிகை எங்கே என்று தேடிடேன் நின் புகழை சிந்தைசெய்யேன் – திருமுறை5:24 7/2
சேண் செல் ஆர் வரை தணிகை தேவ தேவே சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே-தான் – திருமுறை5:27 3/2
செல்லா நெறியார் செல் உறும் முடியார் சிவனார் அருமை திரு_மகனார் – திருமுறை5:39 5/2
செல் நாள்களில் ஓர் நல் நாளும் திரு_நாள் ஆனது இலை ஐயோ – திருமுறை6:7 16/3
செல் வினை ஒன்றும் தெரிந்திலன் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள் – திருமுறை6:24 40/2
செல் நெறி அறிந்திலர் இறந்திறந்து உலகோர் செறி இருள் அடைந்தனர் ஆதலின் இனி நீ – திருமுறை6:26 12/2
செல் நிலையில் செம்பொருளாய் திகழ்கின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 4/4
செல் அறத்தில் சிவ_கொழுந்தே இ கலியின் உண்டு சில சீடர்க்குள்ளே – தனிப்பாசுரம்:27 10/4

மேல்


செல்_இடத்தும் (1)

செல்லா இடத்து சினம் தீது செல்_இடத்தும்
இல்லது எனில் தீயது என்றது எண்ணிலையே மல்லல் பெற – திருமுறை1:3 1/865,866

மேல்


செல்கவே (1)

ஏகலை ஈகலர் ஏகம்பவாணரிடம் செல்கவே – திருமுறை1:6 125/4

மேல்


செல்கிலாது (1)

வீரம் செல்கிலாது அறி-மினோ வேதம் மேல் ஆணை – திருமுறை6:95 2/3

மேல்


செல்கிற்பாய் (1)

செல்கிற்பாய் செல்லா சிறுநடையில் தீமை எலாம் – திருமுறை1:3 1/1169

மேல்


செல்கின்ற (7)

ஞாலம் செல்கின்ற வஞ்சகர் கடை வாய் நண்ணி நின்றதில் நலம் எது கண்டாய் – திருமுறை2:3 3/1
நீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில் நிமிர்ந்த வெண் நெருப்பு ஏந்திய நிமலர் – திருமுறை2:36 8/2
ஏலம் செல்கின்ற குழலி ஓர் புடையார் இருக்கும் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி – திருமுறை2:36 8/3
ஞாலம் செல்கின்ற துயர் கெட வரங்கள் நல்குவார் அவை நல்குவன் உனக்கே – திருமுறை2:36 8/4
சென்ற நாளினும் செல்கின்ற நாளில் சிறியனேன் மிக தியங்குறுகின்றேன் – திருமுறை2:70 3/1
பல் மார்க்கம் செல்கின்ற படிற்று உளம் அடக்கீர் பசித்தவர்-தம் முகம் பார்த்து உணவு அளியீர் – திருமுறை6:96 8/3
சிறப்புற்ற மங்கையர்-தம்மொடு நான்-தான் சிற்றம்பலம் பாடி செல்கின்ற போது – திருமுறை6:102 9/2

மேல்


செல்கின்றது (6)

காலம் செல்கின்றது எழுதி என் நெஞ்சே கருதும் ஒற்றி அம் கடி நகர்க்கு ஏகி – திருமுறை2:3 3/2
எல்லை செல்கின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:3 5/2
காலம் செல்கின்றது அறிந்திலை போலும் காலன் வந்திடில் காரியம் இலை காண் – திருமுறை2:36 8/1
ஓயாது செல்கின்றது என்னை செய்கேன் தமை உற்றது ஒரு – திருமுறை2:64 3/2
ஏயினும் செல்கின்றது என்னை செய்கேன் உனை ஏத்தியிடேன் – திருமுறை2:64 5/2
நாணாது செல்கின்றது என்னை செய்கேன் சிவ ஞானியர்-தம் – திருமுறை2:64 7/2

மேல்


செல்கின்றாய் (2)

செப்பா முனம் விரைந்து செல்கின்றாய் அ பாழில் – திருமுறை1:3 1/540
சென்றால் அவர் பின்னர் செல்கின்றாய் வெம் புலி பின் – திருமுறை1:3 1/723

மேல்


செல்கின்றாள் (1)

முன்றானை அவிழ்ந்து விழ முடுகி நடக்கின்றாள் முதல் பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன் செல்கின்றாள்
ஒன்றாத மன பெண்கள் வென்றாரின் அடுத்தார் ஒருத்த நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:63 23/3,4

மேல்


செல்கின்றேன் (10)

இன்னல் அற்றிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 1/4
இன்ப வாழ்வு உற செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 2/4
எஞ்சல் இன்றி நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 4/4
எண்மை நீங்கிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 5/4
ஈடு நீங்கிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 6/4
ஈறு_இல் இன்புற செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 7/4
ஏதம் ஓட நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 8/4
இச்சைகொண்டு நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 9/4
ஏக்கம் அற்றிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 10/4
தீட்டு மணி பொது நடம் செய் திரு_அடி கண்டு ஏத்த செல்கின்றேன் சிறியேன் முன் சென்ற வழி அறியேன் – திருமுறை6:11 9/1

மேல்


செல்குவான் (1)

சினமான வெம் சுரத்து உழலுவன் உலோபமாம் சிறு குகையினுள் புகுவான் செறு மோக இருளிடை செல்குவான் மதம் எனும் செய்குன்றில் ஏறி விழுவான் – திருமுறை5:55 22/2

மேல்


செல்கேன் (1)

கற்ற நல் தவர்க்கே அருள்வீரேல் கடையனேன் எந்த கடைத்தலை செல்கேன்
உற்ற நல் துணை உமை அன்றி அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 8/3,4

மேல்


செல்ல (13)

செல்ல பணிக்க வல்ல சித்தன் எவன் அல்லல் அற – திருமுறை1:3 1/184
கார்_இருளில் செல்ல கலங்குகின்றாய் மாதர் சூழல் – திருமுறை1:3 1/615
வாய் ஒரு பால் பேச மனம் ஒரு பால் செல்ல உடல் – திருமுறை1:3 1/773
செல்ல துளையா செவி – திருமுறை1:4 25/4
கற்பங்கள் பல கோடி செல்ல தீய கனலின் நடு ஊசியின் மேல் காலை ஊன்றி – திருமுறை1:5 55/1
தேர்ந்து அருள் ஆணை திரு_நெறி செங்கோல் செல்ல ஓர் சிற்சபை இடத்தே – திருமுறை6:13 83/2
செல்ல_மாட்டேன் பிறரிடத்தே சிறிதும் தரியேன் தீ_மொழிகள் – திருமுறை6:19 2/1
தினையளவு உன் அதிகாரம் செல்ல ஒட்டேன் உலகம் சிரிக்க உனை அடக்கிடுவேன் திரு_அருளால் கணத்தே – திருமுறை6:86 2/3
நாதம் மட்டும் சென்றனம் மேல் செல்ல வழி அறியேம் நவின்ற பர விந்து மட்டும் நாடினம் மேல் அறியேம் – திருமுறை6:101 15/1
ஏதம் இலா பரநாத எல்லை மட்டும் சென்றேம் இனி செல்ல வழி காணேம் இலங்கு பெருவெளிக்கே – திருமுறை6:101 15/2
ஆதரவில் சென்றனம் மேல் செல்ல வழி தெரியேம் அம்மம்ம என்று மறை ஆகமங்கள் எல்லாம் – திருமுறை6:101 15/3
நின்-பால் அன்றி பிறர்-பால் செல்ல நெஞ்சம் நடுக்குதே – கீர்த்தனை:29 12/2
செல்ல தணிகை திரு_மலை வாழ் தேவா உன்றன் சந்நிதிக்கு – தனிப்பாசுரம்:8 2/3

மேல்


செல்ல_மாட்டேன் (1)

செல்ல_மாட்டேன் பிறரிடத்தே சிறிதும் தரியேன் தீ_மொழிகள் – திருமுறை6:19 2/1

மேல்


செல்லல் (5)

அரும் செல்லல் மூழ்கி நிற்கின்றேன் இது நின் அருட்கு அழகே – திருமுறை1:6 52/4
தீது தவிர்க்கும் ஒற்றி_உளீர் செல்லல் அறுப்பது என்று என்றேன் – திருமுறை1:8 56/1
செல்லல் நீக்கிய ஒற்றி அம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 8/4
செல்லல் நீக்கிய ஒற்றியூர் அரசே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 3/4
தீது தவிர்க்கும் ஒற்றி_உளீர் செல்லல் அறுப்பது என்று என்றேன் – தனிப்பாசுரம்:10 12/1

மேல்


செல்லலும் (1)

செல்லலும் சிறுமையும் சினமும் புல்லரை – திருமுறை2:32 3/1

மேல்


செல்லவும் (1)

கைமையே_அனையர்-தம் கடையில் செல்லவும்
பொய்மையே உரைக்கவும் புணர்த்தது என்-கொலோ – திருமுறை2:32 10/3,4

மேல்


செல்லற்கு (1)

சேய்மை எல்லாம் செல்லற்கு இளையான் – திருமுகம்:4 1/158

மேல்


செல்லா (14)

செல்லா நெறி நின்ற சித்தன் எவன் ஒல்லாத – திருமுறை1:3 1/182
சென்றாலும் செல்லா நம் செல்வம் காண் முன் தாவி – திருமுறை1:3 1/408
செல்லா இடத்து சினம் தீது செல்_இடத்தும் – திருமுறை1:3 1/865
செல்கிற்பாய் செல்லா சிறுநடையில் தீமை எலாம் – திருமுறை1:3 1/1169
செல்லா என் சொல் நடவாதோ திரு_கூத்து எதுவோ என விடைகள் – திருமுறை1:8 122/3
முந்தை வினையால் நினது வழியில் செல்லா மூடனேன்-தனை அன்பர் முனிந்து பெற்ற – திருமுறை5:9 27/1
வாள் செல்லா நெடும்_கண்ணார் மயலில் வீழ்ந்து மனம்போனவழி சென்று வருந்தாநின்றேன் – திருமுறை5:27 3/1
செல்லா நெறியார் செல் உறும் முடியார் சிவனார் அருமை திரு_மகனார் – திருமுறை5:39 5/2
கரவு நெறி செல்லா கருத்தினில் இனிக்கின்ற கருணை அமுதே கரும்பே கனியே அருள் பெரும் கடலே எலாம் வல்ல கடவுளே கலைகள் எல்லாம் – திருமுறை6:25 19/3
வரம் பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா வரு பர உணர்ச்சியும் மாட்டா – திருமுறை6:51 5/1
செல்லா வளத்தினது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 8/4
சித்தமும் வாக்கும் செல்லா பெரு நிலை – திருமுறை6:65 1/1029
சிறுநெறி செல்லா திறன் அளித்து அழியாது – திருமுறை6:65 1/1565
மாற்ற மனம் உணர்வு செல்லா தலத்து ஆடும் பெருமான் வடிவு உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி – திருமுறை6:101 14/4

மேல்


செல்லாத (5)

செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 5/4
பாங்கியல் அளித்து என்னை அறியாத ஒரு சிறிய பருவத்தில் ஆண்ட பதியே பாச நெறி செல்லாத நேசர்-தமை ஈசர் ஆம்படி வைக்க வல்ல பரமே – திருமுறை6:25 34/2
செல்லாத நிலைகள் எலாம் செல்லுகின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 2/4
சிரம் பெறு வேதாகமத்தின் அடி நடுவும் முடியும் செல்லாத நிலை-அதுவாய் எல்லாம்_வல்லதுவாய் – திருமுறை6:50 8/1
செல்லாத அண்டம் மட்டோ அப்புறத்து அப்பாலும் சிவ ஞான பெரும் செல்வம் சிறப்பது கண்டு அறியே – திருமுறை6:106 27/4

மேல்


செல்லாதார் (1)

செல்லாதார் வலி அடக்கும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 4/4

மேல்


செல்லாது (5)

செல்லாது வைக்கின்ற சித்தன் எவன் பொல்லாத – திருமுறை1:3 1/132
செல்லாது அளித்த மகா சித்தன் எவன் சொல்லாத – திருமுறை1:3 1/190
வாழ் மனையில் செல்லாது வள்ளல் நினை ஏத்தாதார் – திருமுறை1:4 32/3
செல்லாது காண் ஐயனே தணிகாசல சீர் அரைசே – திருமுறை5:5 30/4
உலக விடய காட்டில் செல்லாது எனது போதமே – கீர்த்தனை:29 61/4

மேல்


செல்லாதே (4)

செல்லாதே சைவ நெறி செல் என்றால் என்னுடனும் – திருமுறை1:3 1/541
செல்லோம் எனினும் அது செல்லாதே வல்லீர் யாம் – திருமுறை1:3 1/1190
தீங்கு_உடையார் தீ மனையில் செல்லாதே ஓங்கு_உடையாள் – திருமுறை2:30 13/2
இ வழியில் செல்லாதே என்_உடையான்-தன் அடி சேர் – திருமுறை2:89 12/1

மேல்


செல்லாநின்றது (1)

நாள் செல்லாநின்றது இனி என் செய்கேனோ நாயினேன் பிழை-தன்னை நாடி நின்-பால் – திருமுறை5:27 3/3

மேல்


செல்லாம் (1)

செல்லாம் கருணை சிவபெருமான் தியாக_பெருமான் திரு_கூத்தை – திருமுறை2:29 7/2

மேல்


செல்லாமல் (1)

செறிவில் அறிவு ஆகி செல்வாயோ தோழி செல்லாமல் மெய்ம் நெறி வெல்வாயோ தோழி – கீர்த்தனை:13 8/2

மேல்


செல்லாமை (1)

செல்லாமை சில புகன்று சிரிக்கின்றார் மடவார் சித்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:63 4/4

மேல்


செல்லார்க்கு (1)

கொலை முகம் செல்லார்க்கு அருள்தரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 5/4

மேல்


செல்லான் (1)

சொல்_வழி நில்லான் நல்_வழி செல்லான்
சேர அழைக்கில் சிரத்தே ஏறுவன் – திருமுகம்:4 1/160,161

மேல்


செல்லான (1)

நல்லோர்கள் கண்டால் நகையாரோ செல்லான
காலம் போல் இங்கு நிகழ்_காலமும் காண்கின்றி எதிர்_காலம் – திருமுறை1:3 1/1098,1099

மேல்


செல்லினால் (1)

செடி முடிந்து அலையும் மனத்தினேன் துன்ப செல்லினால் அரிப்புண்ட சிறியேன் – திருமுறை6:3 5/1

மேல்


செல்லுகின்ற (1)

செல்லாத நிலைகள் எலாம் செல்லுகின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 2/4

மேல்


செல்லுகின்றதாமே (1)

செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார் திரு_அருள் செங்கோல் எங்கும் செல்லுகின்றதாமே – திருமுறை6:108 52/4

மேல்


செல்லுகின்றபடியே (1)

செல்லுகின்றபடியே நீ காண்பாய் இ தினத்தே தே_மொழி அப்போது எனை நீ தெளிந்துகொள்வாய் கண்டாய் – திருமுறை6:108 49/3

மேல்


செல்லுகின்றன (1)

செல்லுகின்றன ஐயவோ சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 4/2

மேல்


செல்லுதலை (1)

தீது செறி சமய நெறி செல்லுதலை தவிர்த்து திரு_அருள் மெய் பொது நெறியில் செலுத்தியும் நான் மருளும் – திருமுறை4:1 25/3

மேல்


செல்லுதே (1)

அண்டத்து அகத்தும் புறத்தும் உன்றன் ஆணை செல்லுதே
அவனே எல்லாம்_வல்லான் என்று மறைகள் சொல்லுதே – கீர்த்தனை:29 23/1,2

மேல்


செல்லும் (8)

செல்லும் மனம் என் செய்கேன் செப்பு – திருமுறை1:4 68/4
ஆவினை விட்டு எருது கறந்திடுவான் செல்லும் அறிவு_இலிக்கும் அறிவு_இலியேன் ஆன வாறே – திருமுறை1:5 86/4
எத்தனை நாள் செல்லும் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 2/4
தெளிவுற முழக்க அது கேட்டு நின் திரு_அடி தியானம் இல்லாமல் அவமே சிறுதெய்வ நெறி செல்லும் மானிட பேய்கள்-பால் சேராமை எற்கு அருளுவாய் – திருமுறை2:100 9/2
செல்லும் வாழ்க்கையில் தியங்கவிட்டு நின் செய்ய தாள் துதி செய்திடாது உழல் – திருமுறை5:10 6/1
ஈறு_இலாத நின் அருள் பெற எனக்கு இனும் எத்தனை நாள் செல்லும்
மாறிலாதவர் மனத்து ஒளிர் சோதியே மயில் மிசை வரும் வாழ்வே – திருமுறை5:41 2/1,2
ஏழை நெஞ்சினேன் எத்தனை நாள் செல்லும் இடர்_கடல் விடுத்து ஏற – திருமுறை5:41 3/2
வீணனேன் இன்னும் எத்தனை நாள் செல்லும் வெம் துயர்_கடல் நீத்த – திருமுறை5:41 8/1

மேல்


செல்லுமால் (1)

கற்பம் மேல் பல காலம் செல்லுமால்
அற்பனேன் துயர்க்கு அளவு சாற்றவே – திருமுறை5:12 11/3,4

மேல்


செல்லுமோ (1)

கண்ணும் கருத்தும் நின்-பால் அன்றி பிறர்-பால் செல்லுமோ
கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லுமோ – கீர்த்தனை:29 56/3,4

மேல்


செல்லுவதாய் (1)

செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 5/4

மேல்


செல்லேன் (2)

செல்லேன் வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை2:31 3/4
உன்னை அலாது ஒருவர்-தம்பால் செல்லேன் என்னை_உடையானே என் உள்ளத்துள்ளே நின்று – திருமுறை2:85 4/3

மேல்


செல்லோம் (1)

செல்லோம் எனினும் அது செல்லாதே வல்லீர் யாம் – திருமுறை1:3 1/1190

மேல்


செல்வ (79)

என் செல்வமாம் பதம் என் மெய் செல்வ வருவாய் எனும் தாமரை பொன்_பதம் – திருமுறை1:1 2/117
செல்வ துரைமகனாய் செய்தனையே சொல் அகலின் – திருமுறை1:2 1/762
செல்வ திரு_அடியின் சீர் அழகும் சொல் வைத்த – திருமுறை1:3 1/462
திரம் பழுத்த யோகியர்-தம் யோகத்துள்ளே தினம் பழுத்து கனிந்த அருள் செல்வ தேவே – திருமுறை1:5 42/4
சிற்போதத்து அகம் புறமும் கோத்து நின்ற சிவானந்த பெருக்கே மெய் செல்வ தேவே – திருமுறை1:5 47/4
சேமம் படர் செல்வ பொன்னே மதுர செழும் கனியே – திருமுறை1:7 9/2
திரு ஆர் கமல தடம் பணை சூழ் செல்வ பெரும் சீர் ஒற்றியில் வாழ் – திருமுறை1:8 1/1
சேடு ஆர் வளம் சூழ் ஒற்றி நகர் செல்வ பெருமான் இவர்-தமை நான் – திருமுறை1:8 26/1
தீங்கு ஒடியாத வினையனேன் எனினும் செல்வ நின் கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:12 2/3
திரைபடா கருணை செல்வ_வாரிதியே திருவொற்றியூர் வளர் தேனே – திருமுறை2:18 8/3
பணம் கொள் செல்வ படம்பக்கநாதரே – திருமுறை2:19 6/2
பதி கொள் செல்வ படம்பக்கநாதரே – திருமுறை2:19 10/2
செங்கண் மால் அயன் தேடியும் காணா செல்வ நின் அருள் சேர்குவது என்றோ – திருமுறை2:22 1/2
தாள் தலம் தரும் நமது அருள் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 1/4
தாங்கி வாழும் நம் தாணுவாம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 2/4
தயவு அளிக்கும் நம் தனி முதல் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 3/4
தண் தலத்தினும் சார்ந்த நம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 4/4
தடம் கொள் ஒற்றியூர் அமர்ந்த நம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 5/4
தரும் தென் ஒற்றியூர் வாழும் நம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 6/4
தாள் தலம் தரும் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 7/4
தடுக்க வேண்டி நல் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 8/4
சாகை நீத்து அருள் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 9/4
சசி எடுக்கும் நல் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 10/4
செல்வ பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அழகை – திருமுறை2:29 1/2
பதம் தருவான் செல்வ பயன் தருவான் மன்னும் – திருமுறை2:30 26/1
தில்லையிடை மேவும் எங்கள் செல்வ பெரு வாழ்வே – திருமுறை2:56 11/1
தெருள் ஆர்ந்த மெய்ஞ்ஞான செல்வ சிவமே நின் – திருமுறை2:61 2/3
செல்வ திரு_அடியின் சீர் காணப்பெற்றிலனே – திருமுறை2:61 8/4
செம் மான் மழு கரம் கொள் செல்வ சிவமே என் – திருமுறை2:63 6/3
கண் ஆர் செல்வ செருக்கினர்-தம் களிப்பில் சிறிய கடை நாயேன் – திருமுறை2:80 1/2
கதி ஒளிர் நினது திரு_அருள் செல்வ களிப்பையே கருதுகின்றனனே – திருமுறை2:94 30/4
வீறு அணிந்து என்றும் ஒரு தன்மை பெறு சிவஞான வித்தகர் பதம் பரவும் ஓர் மெய் செல்வ வாழ்க்கையில் விருப்பம் உடையேன் இது விரைந்து அருள வேண்டும் அமுதே – திருமுறை2:100 10/2
திருமால் வணங்கும் ஒற்றி நகர் செழிக்கும் செல்வ தியாகர் அவர் – திருமுறை3:8 2/1
சேல் ஆர் தடம் சூழ் ஒற்றி நகர் சேரும் செல்வ தியாகர் அவர் – திருமுறை3:8 3/1
சே ஆர் கொடியார் ஒற்றி நகர் திகழும் செல்வ தியாகர் அவர் – திருமுறை3:8 5/1
சிற்றம்பலத்தார் ஒற்றி நகர் திகழும் செல்வ தியாகர் அவர் – திருமுறை3:8 6/1
சிந்தைக்கு இனியார் ஒற்றி நகர் திகழும் செல்வ தியாகர் அவர் – திருமுறை3:8 7/1
தென்னஞ்சோலை வளர் ஒற்றியூர் வாழ் செல்வ தியாகர் அவர் – திருமுறை3:8 8/1
சிந்தாகுலம் தீர்த்து அருள் ஒற்றியூர் வாழ் செல்வ தியாகர் அவர் – திருமுறை3:8 9/1
செக்கர் சடையார் ஒற்றி நகர் சேரும் செல்வ தியாகர் அவர் – திருமுறை3:8 10/1
கங்கையை மகிழும் செல்வ கணேச நின் கழல்கள் போற்றி – திருமுறை5:4 1/4
எண்ணுறுமவர்கட்கு அருளும் நின் அடியை ஏத்திடாது அழிதரும் செல்வ
புண்ணுறுமவர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை5:14 10/1,2
செஞ்சொல் சுவையே மெய்ஞ்ஞான செல்வ பெருக்கே தெள் அமுதே – திருமுறை5:15 5/1
ஏர் ஆர் செல்வ பெருக்கு இகவா இடும்பை ஒன்றும் இகந்திடுமே – திருமுறை5:16 3/4
திரம் கொள் தணிகை மலை வாழும் செல்வ பெருக்கே சிற்பரமே – திருமுறை5:25 1/2
தேங்கு கங்கையை செஞ்சடை இருத்தும் சிவபிரான் செல்வ திரு_அருள் பேறே – திருமுறை5:29 7/3
பித்தனை அத்தன் என கொளும் செல்வ பிள்ளையை பெரியவர் உளம் சேர் – திருமுறை5:40 9/2
தில்லை_அப்பன் என்று உலகு எடுத்து ஏத்தும் சிவபிரான் தரும் செல்வ நின் தணிகை – திருமுறை5:42 1/3
செல்வ அருள் குருவாகி நாயினேனை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 4/4
மாறாத பெரும் செல்வ யோகர் போற்றும் மா மணியே ஆறு முக மணியே நின் சீர் – திருமுறை5:44 6/1
திலகம் திகழ்வாள் நுதல் பரையின் செல்வ புதல்வா திறல்-அதனால் – திருமுறை5:45 1/3
சீத மதியை முடித்த சடை சிவனார் செல்வ திரு_மகனே திருமாலுடன் நான்முகன் மகவான் தேடி பணியும் சீமானே – திருமுறை5:46 6/3
செங்கண் மால் மருக போற்றி சிவபிரான் செல்வ போற்றி – திருமுறை5:50 9/3
காட்டுகின்ற உவர் கடல் போல் கலைகளிலும் செல்வ களிப்பினிலும் சிறந்து மிக களித்து நிறைகின்றேன் – திருமுறை6:4 10/1
ஆடும் செல்வ திரு_அடி மேல் ஆணை முக்கால் ஆணை அதே – திருமுறை6:7 20/4
சீத்த மணி அம்பலத்தான் என் பிராண_நாதன் சிவபெருமான் எம் பெருமான் செல்வ நடராஜன் – திருமுறை6:23 2/1
சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று திரு_நடம் செய் பெரும் கருணை செல்வ நடராஜன் – திருமுறை6:23 5/1
கொள்ளை என இன்பம் கொடுத்தாய் நினது செல்வ
பிள்ளை என எற்கு பெயரிட்டாய் தெள் அமுதம் – திருமுறை6:43 4/1,2
தெருளே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 1/2
திரு ஆர் சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 2/2
சிவமே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 3/2
செல்வா சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 4/2
தேவா சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 5/2
தெளிவே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 6/2
சிறப்பே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 7/2
தேனே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 8/2
சீர் ஆர் சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 9/2
தெய்வ பதியே சிவமே நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 10/2
தெருளுற எனக்கு அருள் செல்வ நல் தாயே – திருமுறை6:65 1/1082
சிவ மணி எனும் அருள் செல்வ மா மணியே – திருமுறை6:65 1/1310
சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான் செல்வ மெய் பிள்ளை என்று ஒரு பேர் – திருமுறை6:77 10/3
மூவர்க்கு அரிய மருந்து செல்வ
முத்து குமாரனை ஈன்ற மருந்து – கீர்த்தனை:20 30/1,2
செல்வ பிள்ளை ஆக்கி வளர்க்கின்றாய் இது என் ஐயே – கீர்த்தனை:29 72/2
செல்வ பிள்ளை ஆக்கி என் உள் சேர்ந்த அப்பனே – கீர்த்தனை:29 84/4
பெரும் செல்வ பெருக்கத்தில் பிறந்தேன் நான் பிள்ளையா பிறந்த நாள் தொட்டு – தனிப்பாசுரம்:2 38/1
எழுந்தருளும் பெரும் செல்வ திரு_மாட வீதி-தனை இறைஞ்சி ஏத்தி – தனிப்பாசுரம்:3 8/3
சிறந்தே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – தனிப்பாசுரம்:16 18/2
கூறுவதோர் குணம் இல்லா கொடிதாம் செல்வ குருட்டு_அறிவோர் இடைப்படும் என் குறைகள் எல்லாம் – தனிப்பாசுரம்:18 10/1
திலகம் தழைத்த நுதல் கரும்பே செல்வ திருவே கலை குருவே சிறக்கும் மலை_பெண்மணியே மா தேவி இச்சை ஞானமொடு – தனிப்பாசுரம்:20 2/2

மேல்


செல்வ_வாரிதியே (1)

திரைபடா கருணை செல்வ_வாரிதியே திருவொற்றியூர் வளர் தேனே – திருமுறை2:18 8/3

மேல்


செல்வங்கள் (2)

தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – திருமுறை5:55 28/3
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – கீர்த்தனை:41 7/3

மேல்


செல்வத்தில் (1)

பேர் ஆர் ஞானசம்பந்த பெருமானே நின் திரு_புகழை பேசுகின்றோர் மேன்மேலும் பெரும் செல்வத்தில் பிறங்குவரே – திருமுறை4:9 11/4

மேல்


செல்வத்து (3)

ஆய்_பாலை_ஒருமருங்கான் ஈன்ற செல்வத்து ஆர்_அமுதே நின் அருளை அடையேன் கண்டாய் – திருமுறை5:27 9/3
இரும் செல்வத்து இ நாள் மட்டு அயல் வேறு குறை சிறிதும் இல்லை எந்தாய் – தனிப்பாசுரம்:2 38/2
அரும் செல்வத்து ஆசை உளேன் பேடி மணம் நாடி மனம் வருந்தல் போன்றே – தனிப்பாசுரம்:2 38/4

மேல்


செல்வத்தை (1)

நான் பெற்ற செல்வத்தை நான் பற்றி கொள்ளற்கே – கீர்த்தனை:14 8/1

மேல்


செல்வதனை (1)

பேர்_இருளில் செல்வதனை பேர்த்திலையே பார் இடையோர் – திருமுறை1:3 1/616

மேல்


செல்வது (1)

எள்ளத்திலே சிறிது ஆயினும் நான் செல்வது இல்லை எந்தாய் – திருமுறை2:83 10/2

மேல்


செல்வம் (31)

தீதுகள் எல்லாம் எனது செல்வம் காண் ஆதலினால் – திருமுறை1:2 1/740
செல்வம் தரும் நமது தெய்வம் காண் சொல் வந்த – திருமுறை1:3 1/318
சென்றாலும் செல்லா நம் செல்வம் காண் முன் தாவி – திருமுறை1:3 1/408
தேடிவைத்த நம்முடைய செல்வம் காண் மாடு இருந்து – திருமுறை1:3 1/410
இ செல்வம் இன்றி இயலாதேல் சிற்றுயிர்கள் – திருமுறை1:3 1/833
திரம் ஆகி தற்போத நிவிர்த்தி ஆகி சிவம் ஆகி சிவாநுபவ செல்வம் ஆகி – திருமுறை1:5 6/3
சிவசம்புவே சிவலோகா சிவாநந்த செல்வம் நல்கும் – திருமுறை1:6 204/2
சீல வாழ்வு அடையும் செல்வம் இ பொல்லா சிறியனும் பெறுகுவதேயோ – திருமுறை2:52 7/2
செல்வம் வேண்டிலேன் திரு_அருள் விழைந்தேன் சிறியனேனை நீர் தியக்குதல் அழகோ – திருமுறை2:55 10/2
தருவார் தரு ஆர் செல்வம் முதல் தரு ஆர் ஒற்றி தலம் அமர்வார் – திருமுறை3:6 3/1
தெள் அமுத வடிவு_உடையாள் செல்வம் நல்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 7/2
தேன் மொழி பெண் அரசி அருள் செல்வம் எனக்கு அளித்தாள் சிவகாமவல்லியொடு செம்பொன் மணி பொதுவில் – திருமுறை4:6 6/1
செம் பாத_மலர் ஏத்தேன் இலவு காத்தேன் திரு_தணிகையே நமது செல்வம் என்றே – திருமுறை5:24 9/2
திரு ஓங்கு புண்ணிய செயல் ஓங்கி அன்பருள் திறல் ஓங்கு செல்வம் ஓங்க செறிவு ஓங்க அறிவு ஓங்கி நிறைவான இன்பம் திகழ்ந்து ஓங்க அருள்கொடுத்து – திருமுறை5:55 1/1
சடம் ஆகி இன்பம் தராது ஆகி மிகு பெரும் சஞ்சலாகாரம் ஆகி சற்று ஆகி வெளி மயல் பற்று ஆகி ஓடும் இ தன்மை பெறு செல்வம் அந்தோ – திருமுறை5:55 16/1
செம் பதத்தே மலர் விளங்க கண்டுகொண்டேன் எனது சிறுமை எலாம் தீர்ந்தே மெய் செல்வம் அடைந்தேனே – திருமுறை6:24 30/4
படி விளங்க சிறியேன் நின் பத_மலர் கண்டு உவந்தேன் பரிவு ஒழிந்தேன் அருள் செல்வம் பரிசு என பெற்றேனே – திருமுறை6:24 31/4
நம்பிடில் அணைக்கும் நல் துணை என்கோ நான் பெற்ற பெரும் செல்வம் என்கோ – திருமுறை6:53 1/3
செல்வம் தந்து ஆட்கொண்டது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 10/4
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தது ஆகி நல் உணவு கொடுத்து என்னை செல்வம் உற வளர்த்தே – திருமுறை6:60 49/1
செம் நாளை எதிர்பார்த்தே பல் நாளும் களித்தேன் சிந்தை மலர்ந்து இருந்தேன் அ செல்வம் மிகு திரு_நாள் – திருமுறை6:79 10/3
இல்லாமை எனக்கு இல்லை எல்லார்க்கும் தருவேன் என்னுடைய பெரும் செல்வம் என் புகல்வேன் அம்மா – திருமுறை6:106 27/3
செல்லாத அண்டம் மட்டோ அப்புறத்து அப்பாலும் சிவ ஞான பெரும் செல்வம் சிறப்பது கண்டு அறியே – திருமுறை6:106 27/4
புங்கம் மிகும் செல்வம் துங்கம் உற தரும் – கீர்த்தனை:15 5/1
செல்வம் தழைக்கும் மருந்து என்றும் – கீர்த்தனை:20 19/1
என் செல்வம் ஆகி இருக்கும் மருந்து – கீர்த்தனை:21 13/2
செல்வம் அளிக்கும் சிதம்பர ஜோதி – கீர்த்தனை:22 4/2
செல்வம் கொடுத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 4/3
செடிகள் தவிர்த்து அருள் செல்வம் அளிக்கின்ற – கீர்த்தனை:35 21/1
அரும் செல்வம் எனும் கல்வி அறிவு இல்லா குறை ஒன்றே அடைந்திட்டேன் அ – தனிப்பாசுரம்:2 38/3
புங்கம் மிகும் செல்வம் துங்கம் உற தரும் – தனிப்பாசுரம்:6 5/1

மேல்


செல்வம்-அதில் (1)

திரு வாழ் ஒற்றி தேவர் எனும் செல்வர் அவரே செல்வம்-அதில்
பெரு வாழ்வு_உடையார் என நினைத்தாய் பிச்சை எடுத்தது அறிந்திலையோ – திருமுறை3:16 2/2,3

மேல்


செல்வம்-அதை (1)

சிந்தாமணியை நாம் பல நாள் தேடி எடுத்த செல்வம்-அதை
இந்து ஆர் வேணி முடி கனியை இன்றே விடை மேல் வரச்செயும் காண் – திருமுறை2:1 9/1,2

மேல்


செல்வமாம் (1)

என் செல்வமாம் பதம் என் மெய் செல்வ வருவாய் எனும் தாமரை பொன்_பதம் – திருமுறை1:1 2/117

மேல்


செல்வமாய் (1)

திணி கொண்ட முப்புராதிகள் எரிய நகை கொண்ட தேவாய் அகண்ட ஞான செல்வமாய் வேல் ஏந்து சேயாய் கஜானன செம்மலாய் அணையாக வெம் – தனிப்பாசுரம்:13 10/2

மேல்


செல்வமும் (7)

நிதி ஒளிர் வாழ்க்கை இந்திரன் முதலோர் நிலைத்த வான் செல்வமும் மண்ணில் – திருமுறை2:94 30/2
பதி ஒளிர் வாழ்க்கை மணி முடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன் – திருமுறை2:94 30/3
நையாத ஆயுளும் செல்வமும் வண்மையும் நண்ணினரே – திருமுறை5:36 2/4
தெற்றென அருள்_பெரும்_சோதி செல்வமும்
மற்றவும் வழங்குக வரதனே என்றேன் – திருமுறை6:24 10/3,4
செல்வமும் அளித்த சிவமே சிவமே – திருமுறை6:65 1/956
சீர் வளர் மதியும் திரு வளர் வாழ்க்கை செல்வமும் கல்வியும் பொறையும் – தனிப்பாசுரம்:21 1/1
சீரும் சிறப்பும் திறனும் செல்வமும்
யாரும் புகழ் தரும் இயல்பு நல் அறிவும் – திருமுகம்:1 1/33,34

மேல்


செல்வமே (65)

சீர் ஆவடுதுறை எம் செல்வமே பேரா – திருமுறை1:2 1/202
சிவமே சிவஞான செல்வமே அன்பர் – திருமுறை1:4 94/1
தீது அகன்ற மெய் அடியர்-தமக்கு வாய்த்த செல்வமே எல்லை_இலா சீர்மை தேவே – திருமுறை1:5 34/4
பெண்_உடையாய் வந்தி பிட்டு_உடையாய் என் பெரும் செல்வமே – திருமுறை1:6 6/4
பெரும் செல்வமே எம் சிவமே நினை தொழப்பெற்றும் இங்கே – திருமுறை1:6 52/2
பிறை சூழ்ந்த வேணி முடி கனியே எம் பெரும் செல்வமே
கறை சூழ்ந்த கண்டத்து எம் கற்பகமே நுதல்_கண் கரும்பே – திருமுறை1:6 68/1,2
என் உயிரே என்றன் அன்பே நிலைபெற்ற என் செல்வமே
என் அறிவே என்றன் வாழ்வே என் வாழ்வுக்கு இடு முதலே – திருமுறை1:6 200/2,3
திரப்படும் கருணை செல்வமே சிவமே தெய்வமே தெய்வநாயகமே – திருமுறை2:11 3/3
நல்லவர் பெறும் நல் செல்வமே மன்றுள் ஞான_நாடகம் புரி நலமே – திருமுறை2:12 8/1
சிந்தை நின்ற சிவாநந்த செல்வமே
எந்தையே எமை ஆட்கொண்ட தெய்வமே – திருமுறை2:14 2/1,2
செய்யும் வண்ணம் தெரிந்திலன் செல்வமே
பெய்யும் வண்ண பெரு முகிலே புரம் – திருமுறை2:28 7/2,3
சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே – திருமுறை2:32 2/4
திலகமே திரு ஒற்றி எம் உறவே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1/4
தெள் நிலா முடி ஒற்றி அம் கனியே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 2/4
சேணுற தரும் ஒற்றி நாயகமே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 3/4
தீது நீக்கிய ஒற்றி அம் தேனே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 4/4
செல் உலாம் பொழில் ஒற்றி அம் கரும்பே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 5/4
செம்மை மேனி எம் ஒற்றியூர் அரசே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 6/4
தென் இசை பொழில் ஒற்றி எம் வாழ்வே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 7/4
சிலை விலா கொளும் ஒற்றி எம் மருந்தே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 8/4
சிந்தை ஓங்கிய ஒற்றி எம் தேவே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 9/4
செடிகள் நீக்கிய ஒற்றி எம் உறவே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 10/4
செம்மையில் பெறும் அன்பர் உள்ளகம் சேர் செல்வமே எனை சேர்த்து அருளாயேல் – திருமுறை2:66 4/3
திகழ்ந்து அருள் பழுக்கும் தெய்வத தருவே செல்வமே சிவ_பரம் பொருளே – திருமுறை2:68 2/4
அருமையில் பிரமன் ஆகிய தேவர் அடைந்த நல் செல்வமே அமுதே – திருமுறை2:68 5/2
தெருள் பழுத்து ஓங்கும் சித்தர்-தம் உரிமை செல்வமே அருணை அம் தேவே – திருமுறை2:71 4/2
தேடுவார் தேடும் செல்வமே சிவமே திரு அருணாபுரி தேவே – திருமுறை2:71 6/1
ஊன் முக செயல் விடுத்து உள் முக பார்வையின் உறும் தவர் பெறும் செல்வமே ஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண்டு அற்ற நிலையே – திருமுறை2:78 10/3
போற்றி என் பெரிதாம் செல்வமே கருணை பூரண வெள்ளமே போற்றி – திருமுறை2:79 5/3
சித்த நல் காழி ஞானசம்பந்த செல்வமே எனது சற்குருவே – திருமுறை4:9 3/4
சீர் ஆர் சண்பை கவுணியர்-தம் தெய்வ மரபில் திகழ் விளக்கே தெவிட்டாது உளத்தில் தித்திக்கும் தேனே அழியா செல்வமே
கார் ஆர் மிடற்று பவள மலை கண்ணின் முளைத்த கற்பகமே கரும்பே கனியே என் இரண்டு கண்ணே கண்ணில் கருமணியே – திருமுறை4:9 11/1,2
சேய்மை விடாது அணிமையிடத்து ஆள வந்த செல்வமே எல்லை_இலா சிறப்பு வாய்ந்து உள் – திருமுறை4:10 2/3
தீர்ந்த பெரு நெறி துணையே ஒப்பு_இலாத செல்வமே அப்பன் என திகழ்கின்றோனே – திருமுறை4:10 10/4
ஆற்றேன் எனது அரசே அமுதே என் அருள்_செல்வமே – திருமுறை5:5 10/3
மை ஆர் தடம் கண் மலை_மகள் கண்டு மகிழ் செல்வமே
செய்யார் தணிகை மலை அரசே அயில் செங்கையனே – திருமுறை5:5 15/3,4
அணியாக நின்ற அருள்_செல்வமே தணிகாசலனே – திருமுறை5:5 26/3
தெளிக்கும் மறைப்பொருளே என் அன்பே என்றன் செல்வமே திரு_தணிகை தேவே அன்பர் – திருமுறை5:8 3/1
சே ஏறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற செல்வமே அருள் ஞான தேனே அன்பர் – திருமுறை5:9 8/3
சென்னி மிசை கங்கை வைத்தோன் அரிதில் பெற்ற செல்வமே என்பு உருக்கும் தேனே எங்கும் – திருமுறை5:9 20/3
சீர் ஆதி பகவன் அருள் செல்வமே என் சிந்தை மலர்ந்திட ஊறும் தேனே இன்பம் – திருமுறை5:9 23/3
தேசம் யாவும் புகழ் தணிகாசல செல்வமே அருள் சிற்சுக_வாரியே – திருமுறை5:20 6/4
சீர்கொண்டார் புகழ் தணிகை மலையில் சேரேன் சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே நின் – திருமுறை5:24 4/1
வில்லான்-தன் செல்வமே தணிகை மேவும் மெய்ஞ்ஞான ஒளியே இ வினையேன் துன்பம் – திருமுறை5:27 4/3
செய்ய மேனி என் சிவபிரான் அளித்த செல்வமே திரு_தணிகை அம் தேவே – திருமுறை5:29 3/4
தாணு ஈன்று அருள் செல்வமே தணிகையில் சாமியே நினை ஏத்தி – திருமுறை5:31 1/1
அரு உரு ஆகும் சிவபிரான் அளித்த அரும்_பெறல் செல்வமே அமுதே – திருமுறை5:38 6/3
உடைய நாயகிக்கு ஒரு பெரும் செல்வமே உலகம் எலாம் அளிப்போனே – திருமுறை5:41 9/3
தெருட்டும் நின் திரு_தணிகையை அடையேன் சிவபிரான் பெற்ற செல்வமே நினது – திருமுறை5:42 4/2
பெண் அளாவிய புடை உடை பெருமான் பெற்ற செல்வமே அற்றவர்க்கு அமுதே – திருமுறை5:42 9/3
எத்திக்கும் என் உளம் தித்திக்கும் இன்பமே என் உயிர்க்கு உயிர் ஆகும் ஓர் ஏகமே ஆனந்த போகமே யோகமே என் பெரும் செல்வமே நன் – திருமுறை5:55 30/1
புரை இலா ஒரு தெய்வ மணியே என் உள்ளே புகுந்து அறிவு அளித்த பொருளே பொய்யாத செல்வமே நையாத கல்வியே புடம்வைத்திடாத பொன்னே – திருமுறை6:25 14/3
திரை அறு பெரும் கருணை_வாரியே எல்லாம் செய் சித்தே எனக்கு வாய்த்த செல்வமே ஒன்றான தெய்வமே உய் வகை தெரித்து எனை வளர்த்த சிவமே – திருமுறை6:25 21/2
ஈட்டுக நின் எண்ணம் பலிக்க அருள் அமுதம் உண்டு இன்புறுக என்ற குருவே என் ஆசையே என்றன் அன்பே நிறைந்த பேர்_இன்பமே என் செல்வமே
வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்த சுகமே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 24/3,4
தேம் குலாவிய தெள் அமுதே பெரும் செல்வமே சிவமே நின் – திருமுறை6:40 4/2
சிற்பரம் சுடரே தற்பர ஞான செல்வமே சித்து எலாம் புரியும் – திருமுறை6:42 5/3
உலப்பு அறு கருணை செல்வமே எல்லா உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே – திருமுறை6:42 8/3
சீர் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் செல்வமே என் பெரும் சிறப்பே – திருமுறை6:45 4/1
திருத்தனே எனது செல்வமே எல்லாம் செய வல்ல சித்தனே என்கோ – திருமுறை6:54 4/3
தெருள் பெரும் சிவமே சுத்த சன்மார்க்க செல்வமே நான் பெற்ற சிறப்பே – திருமுறை6:64 18/2
திண்மையே முதல் ஐங்குண கரு ஆய செல்வமே நல் வழி காட்டும் – திருமுறை6:70 7/1
செல்வமே உன்றன் திரு_மேனி நோவாதா – கீர்த்தனை:5 11/2
என் செல்வமே எனது வாழ்வே என் இன்பமே என் அருள் குரு வடிவமே – கீர்த்தனை:41 1/24
திருந்த அருள் கடை நோக்கம் செய்து அளித்த பெரும் கருணை செல்வமே நல் – தனிப்பாசுரம்:3 5/3
என் செல்வமே எனது வாழ்வே என் இன்பமே என் அருள் குரு வடிவமே – தனிப்பாசுரம்:24 1/24
திணி வளரும் அறிவு கொடு தொடர்வு அரிது பெரிது பரசிவம் அது எனும் செல்வமே
சிவ சாதனம் பெறார் பவ சாதனம் பெறுவர் தெளிக எனும் அளி கொள் குருவே – திருமுகம்:3 1/33,34

மேல்


செல்வமே-தான் (1)

சேண் செல் ஆர் வரை தணிகை தேவ தேவே சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே-தான்
நாள் செல்லாநின்றது இனி என் செய்கேனோ நாயினேன் பிழை-தன்னை நாடி நின்-பால் – திருமுறை5:27 3/2,3

மேல்


செல்வமொடு (1)

செல்வமொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:83 9/4

மேல்


செல்வர் (10)

மாளா கொடிய மன செல்வர் வாயிலில் போய் – திருமுறை1:2 1/623
வனம் போய்வருவது போலே வன் செல்வர் மனையிடத்தே – திருமுறை1:6 86/1
தெருள் கொள் நீறு இடும் செல்வர் கூழ் இடினும் சேர்ந்து வாழ்த்தி அ திரு அமுது உண்க – திருமுறை2:7 6/2
சென்றுசென்று நல்காத செல்வர் தலைவாயிலிலே – திருமுறை2:30 3/1
திரு வாழ் ஒற்றி தேவர் எனும் செல்வர் அவரே செல்வம்-அதில் – திருமுறை3:16 2/2
செறிவு இலா வஞ்சக செல்வர் வாயிலில் – திருமுறை5:47 6/1
ஐய நின் சீர் பேசு செல்வர் வாய் நல்ல தெள் அழுது உண்டு உவந்த திருவாய் அப்ப நின் திரு_அடி வணங்கினோர் தலைமுடி அணிந்து ஓங்கி வாழும் தலை – திருமுறை5:55 19/1
தெருள் அமுத தனி யோகர் சிந்தையிலும் ஞான செல்வர் அறிவிடத்தும் நடம் செய்யும் நடராஜன் – திருமுறை6:23 4/1
சிவமே நின்னை பொதுவில் கண்ட செல்வர் தம்மையே – கீர்த்தனை:29 91/1
தெருளுறும் அ ஆச்சிரமத்து இருந்து துறவறம் காக்கும் செல்வர் எல்லாம் – தனிப்பாசுரம்:2 48/1

மேல்


செல்வர்க்கு (1)

சீர் இடுவார் பொருள் செல்வர்க்கு அலாமல் இ தீனர்கட்கு இங்கு – திருமுறை1:6 167/1

மேல்


செல்வர்க்கும் (1)

தெருள் பால் உறும் ஐங்கை_செல்வர்க்கும் நல் இளம் சேய்க்கும் மகிழ்ந்து – திருமுறை1:7 53/1

மேல்


செல்வன் (2)

செயிர்-அது அகற்று உன் முலை இடம் கொள் செல்வன் அல காண் தெளி என்றே – திருமுறை1:8 49/3
கூர் கொண்ட வாள் கொண்டு கொலைகொண்ட வேட்டுவ குடிகொண்ட சேரி நடுவில் குவை கொண்ட ஒரு செல்வன் அருமை கொண்டு ஈன்றிடு குலம் கொண்ட சிறுவன் ஒருவன் – திருமுறை2:78 4/1

மேல்


செல்வனும் (2)

சீத நாள்_மலர் செல்வனும் மா மலர் செல்வி மார்பக செல்வனும் காண்கிலா – திருமுறை5:3 2/1
சீத நாள்_மலர் செல்வனும் மா மலர் செல்வி மார்பக செல்வனும் காண்கிலா – திருமுறை5:3 2/1

மேல்


செல்வனே (4)

தேவர் தேட அரும் சீர் அருள்_செல்வனே தெய்வயானை திரு_மணவாளனே – திருமுறை5:20 4/4
செய்ய மேனி எம் சிவபிரான் பெற்ற நல் செல்வனே திறலோனே – திருமுறை5:41 4/4
சேயனே அகம் தெளிந்தவர்க்கு இனியனே செல்வனே எனை காக்கும் – திருமுறை5:41 10/3
சித்தனே எல்லாம் செய்திட வல்ல செல்வனே சிறப்பனே சிவனே – திருமுறை6:13 90/3

மேல்


செல்வனை (2)

தேவரை காத்த செல்வனை ஒற்றி தியாகனை நினைந்து நின்று ஏத்தா – திருமுறை2:39 2/2
தீரனை அழியா சீரனை ஞான செல்வனை வல்_வினை நெஞ்ச – திருமுறை5:40 6/2

மேல்


செல்வா (3)

செல்வா வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை2:31 9/4
செல்வா கதவை திற – திருமுறை6:38 6/4
செல்வா சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 4/2

மேல்


செல்வாக்கு (2)

பேய் மதியா நீ எனை-தான் அறியாயோ எல்லாம் பெற்றவன்-தன் செல்வாக்கு பெற்ற பிள்ளை நானே – திருமுறை6:86 5/4
சீர்த்தி பெறும் அம்பலவர் சீர் புகன்ற வாக்கு செல்வாக்கு நல் வாக்கு தேவர் திரு_வாக்கு – கீர்த்தனை:1 184/2

மேல்


செல்வாய் (1)

நின்று ஒளிரும் நீள் ஒளியே செல்வாய்
தெழிப்பால் ஐ வேலை திரை ஒலி போல் ஆர்க்கும் – திருமுறை1:2 1/8,9

மேல்


செல்வாயோ (1)

செறிவில் அறிவு ஆகி செல்வாயோ தோழி செல்லாமல் மெய்ம் நெறி வெல்வாயோ தோழி – கீர்த்தனை:13 8/2

மேல்


செல்வார் (1)

தாம் பாயினும் ஒரு தாம்பாயினும் கொடு தாம் பின் செல்வார்
தேம் பாய் மலர் குழல் காம்பு ஆக என்னையும் சேர்த்துக்கொள்ளே – திருமுறை1:6 104/3,4

மேல்


செல்வி (2)

சேல் ஓடும் இணைந்த விழி செல்வி பெரும் தேவி சிவகாமவல்லியொடு சிவ போக வடிவாய் – திருமுறை4:6 1/1
சீத நாள்_மலர் செல்வனும் மா மலர் செல்வி மார்பக செல்வனும் காண்கிலா – திருமுறை5:3 2/1

மேல்


செல்வேன் (1)

இன்னும் அவர் வதன இளநகை காண செல்வேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 12/2

மேல்


செல்வோர் (1)

நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கு இட உப்பையும் நேடி செல்வோர்
பருப்புக்கு நெய்யும் ஒண் பாலுக்கு வாழை பழமும் கொள்ள – திருமுறை1:6 105/1,2

மேல்


செல (2)

ஐய நட என்றே அரும் புதல்வர் முன் செல பின் – திருமுறை1:3 1/897
மண்ணுடையாரிடை வாளா மனம் செல வைத்தது அலால் – திருமுறை2:83 4/1

மேல்


செலல் (1)

வாயார் இடம் செலல் நெஞ்சே விடைதர வல்லை அன்றே – திருமுறை2:88 7/4

மேல்


செலவில் (1)

சிவ புண்ணியத்தில் செலவில் கலவாது – திருமுகம்:4 1/314

மேல்


செலவு (2)

வரவு_செலவு அற்ற பரிபூரணாகார சுக வாழ்க்கை முதலா எனக்கு வாய்த்த பொருளே என் கண்மணியே என் உள்ளே வயங்கி ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:25 19/1
தீயினில் சூட்டு இயல் சேர்தர செலவு இயல் – திருமுறை6:65 1/431

மேல்


செலவும் (1)

சாதம் தலை மேல் எடுத்து ஒருவர்-தம் பின் செலவும் தரம்_இல்லேன் – திருமுறை6:19 7/3

மேல்


செலா (3)

போது செலா முன்னம் அனுபூதியை நீ நாடாமல் – திருமுறை1:3 1/1101
செலா பரம ராசியம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை2:99 5/4
பொறி வழி மனம் செலா புனித சித்தரும் – தனிப்பாசுரம்:2 23/1

மேல்


செலினும் (1)

பாழை அகற்ற நான் செலினும் பாராது இருந்தால் பைங்கொடியே – திருமுறை3:18 10/3

மேல்


செலு (1)

தேனே நல் வேத தெளிவே கதிக்கு செலு நெறியே – திருமுறை1:7 80/3

மேல்


செலுத்த (3)

மெய் வகையில் செலுத்த நினைத்திடுதியோ சொல்_வேந்தே என் உயிர்_துணையாய் விளங்கும் கோவே – திருமுறை4:10 7/4
தத்துவம் என் வசமாக தான் செலுத்த அறியேன் சாகாத கல்வி கற்கும் தரம் சிறிதும் அறியேன் – திருமுறை6:6 9/1
நாதாந்த தனி செங்கோல் நான் செலுத்த கொடுத்தீர் நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே – திருமுறை6:79 3/4

மேல்


செலுத்தச்செய்த (1)

தெள்ளும் கருணை செங்கோல் செலுத்தச்செய்த அப்பனே – கீர்த்தனை:29 84/3

மேல்


செலுத்தற்க (1)

தீங்கு நெறியில் செலுத்தற்க ஈங்கு அடங்கி – திருமுறை1:2 1/788

மேல்


செலுத்தாநின்ற (1)

தெருள் நெறியில் சுத்த சிவ சன்மார்க்க பெரு நீதி செலுத்தாநின்ற
பொருள் நெறி சற்குண சாந்த புண்ணியர்-தம் திருவாயால் புகன்ற வார்த்தை – திருமுறை6:108 9/2,3

மேல்


செலுத்தாமல் (1)

செம்மாந்த சிறியேனை சிறுநெறியில் சிறிதும் செலுத்தாமல் பெரு நெறியில் செலுத்திய நல் துணையே – திருமுறை6:60 76/3

மேல்


செலுத்தாவிட்டால் (1)

தெரியாது ஒருநாள் செலுத்தாவிட்டால்
உதரத்து உள்ளே உறும் கனல் எழுப்பி – திருமுகம்:4 1/359,360

மேல்


செலுத்தி (1)

தன் அரசே செலுத்தி எங்கும் உழலாநின்ற சஞ்சல நெஞ்சகத்தாலே தயங்கி அந்தோ – திருமுறை1:5 76/2

மேல்


செலுத்திடேல் (1)

படி மிசை பிறர்-பால் செலுத்திடேல் எங்கள் பரம நின் அடைக்கலம் நானே – திருமுறை2:79 9/4

மேல்


செலுத்திநின்ற (1)

தன் அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும் தனித்தனி என் வசம் ஆகி தாழ்ந்து ஏவல் இயற்ற – திருமுறை6:60 67/1

மேல்


செலுத்திய (5)

திரு_நாள் நினை தொழும் நல் நாள் தொழாமல் செலுத்திய நாள் – திருமுறை1:7 38/1
பண்ணிகாரங்கள் பொசித்த அப்போதும் பராக்கிலே செலுத்திய போதும் – திருமுறை6:13 50/1
தீட்ட அரும் புகழ் சேர் திரு_அடி துணைகள் செலுத்திய திரு_சிலம்பொலி நான் – திருமுறை6:13 121/3
செம்மாந்த சிறியேனை சிறுநெறியில் சிறிதும் செலுத்தாமல் பெரு நெறியில் செலுத்திய நல் துணையே – திருமுறை6:60 76/3
செம் நெறி செலுத்திய சிற்சபை சிவமே – திருமுறை6:65 1/966

மேல்


செலுத்தியவா (1)

செப்பா மேல் நிலைக்கே சிறியேனை செலுத்தியவா
எப்பாலும் புகழும் பொது இன்ப நடம் புரியும் – கீர்த்தனை:32 3/2,3

மேல்


செலுத்தியிடல் (1)

செப்பாத மேல் நிலை மேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்து ஓங்க அருள் சோதி செலுத்தியிடல் வேண்டும் – திருமுறை6:59 1/3

மேல்


செலுத்தியும் (1)

தீது செறி சமய நெறி செல்லுதலை தவிர்த்து திரு_அருள் மெய் பொது நெறியில் செலுத்தியும் நான் மருளும் – திருமுறை4:1 25/3

மேல்


செலுத்தினர் (1)

நித்தியம் சேர்ந்த நெறியில் செலுத்தினர் நீ இனி நல் – திருமுறை6:72 6/2

மேல்


செலுத்து (1)

செங்கோல் செலுத்து என செப்பிய தந்தையே – திருமுறை6:65 1/1134

மேல்


செலுத்துக (2)

தன் நெறி செலுத்துக என்ற என் அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 12/4
துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே சூழ்ந்த சன்மார்க்கத்தில் செலுத்துக சுகமே – திருமுறை6:26 15/2

மேல்


செலுத்துகவே (1)

சீறு முகம் கொண்ட அ துன்பம் ஓட செலுத்துகவே – திருமுறை5:51 12/4

மேல்


செலுத்துகின்ற (3)

செறியும் உபகாரிகளாம் சத்திகளும் அவரை செலுத்துகின்ற சத்தர்களும் தன் ஒளியால் விளங்க – திருமுறை6:60 82/2
அச்சம் தவிர்த்தே அருளில் செலுத்துகின்ற
விச்சை அரசே விளங்கிடுக நச்சு அரவம் – திருமுறை6:100 4/1,2
அன்னியம் அல்லாது அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் அருள் செங்கோல் செலுத்துகின்ற அதிபதியாம் அதனால் – திருமுறை6:106 40/3

மேல்


செலுத்துதற்கு (1)

மாட்சி அளிக்கும் சன்மார்க்க மரபில் மனத்தை செலுத்துதற்கு ஓர் – திருமுறை6:82 18/1

மேல்


செலுத்தும் (4)

வாதாந்தம் உற்ற பல சத்திகளொடும் சத்தர் வாய்ந்து பணி செய்ய இன்ப மா ராச்சியத்திலே திரு_அருள் செங்கோல் வளத்தொடு செலுத்தும் அரசே – திருமுறை6:25 17/3
உரிய பெரும் தனி தலைவர் ஓங்கு சடாந்தத்தின் உள் புறத்தும் அப்புறத்தும் ஒரு செங்கோல் செலுத்தும்
துரியர் துரியம் கடந்த சுக சொருபர் பொதுவில் சுத்த நடம் புரிகின்ற சித்தர் அடி கழலே – திருமுறை6:106 85/1,2
தேட்டை தனி பேர்_அருள் செங்கோல் செலுத்தும் சுத்த சன்மார்க்க – திருமுறை6:107 10/3
அரசு செலுத்தும் தனித்த தலைமை பரம யோகியே – கீர்த்தனை:29 50/2

மேல்


செலும் (14)

நீண்டது உண்டு மற்று உன் அடிக்கு அன்பே நீண்டது இல்லை வல் நெறி செலும் ஒழுக்கம் – திருமுறை2:66 1/2
பள்ளத்திலே செலும் நீர் போல் என் உள்ளம் பரப்பது அலால் – திருமுறை2:83 10/1
வெப்பான நஞ்சன வஞ்சகர்-பால் செலும் வெம் துயர் நீத்து – திருமுறை5:36 1/3
இன்னும் எத்தனை நாள் செலும் ஏழையேன் இடர்_கடல் விடுத்து ஏற – திருமுறை5:41 1/1
ஐய இன்னும் நான் எத்தனை நாள் செலும் அல்லல் விட்டு அருள் மேவ – திருமுறை5:41 4/1
பாவியேன் இன்னும் எத்தனை நாள் செலும் பருவரல் விடுத்து உய்ய – திருமுறை5:41 5/1
எளியனேன் இன்னும் எத்தனை நாள் செலும் இடர்_கடல் விடுத்து ஏற – திருமுறை5:41 6/1
தொண்டனேன் இன்னும் எத்தனை நாள் செலும் துயர்_கடல் விடுத்து ஏற – திருமுறை5:41 7/1
கடையனேன் இன்னும் எத்தனை நாள் செலும் கடும் துயர்_கடல் நீந்த – திருமுறை5:41 9/1
பேயனேன் இன்னும் எத்தனை நாள் செலும் பெரும் துயர்_கடல் நீந்த – திருமுறை5:41 10/1
காரை முட்டி அப்புறம் செலும் செஞ்சுடர் கதிரவன் இவர் ஆழி – திருமுறை5:48 1/3
விடம் ஆகி ஒரு கபட நடம் ஆகி யாற்றிடை விரைந்து செலும் வெள்ளம் ஆகி வேலை அலை ஆகி ஆங்கார வலை ஆகி முதிர்வேனில் உறு மேகம் ஆகி – திருமுறை5:55 16/2
தவ நெறி செலும் அவர்க்கு இனிய நல் துணையே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 22/4
வீதி மற்றைய வீதிகள் கீழ் செலும் வீதி – திருமுறை6:95 3/4

மேல்


செலுமவர் (1)

பவ நெறி செலுமவர் கனவினும் அறியா பரம்பொருள் ஆகி என் உளம் பெறும் ஒளியே – திருமுறை6:26 22/1

மேல்


செவ் (36)

செவ் ஒரு சார் நின்று சிறியேன் கிளக்கின்ற – திருமுறை1:3 1/5
எல்லை வளர் செவ் இதழ் அழகும் நல்லவரை – திருமுறை1:3 1/426
மன்ற அணங்கினர் செவ் வாய் மடவார் பேதையர்கள் – திருமுறை1:3 1/603
வவ்வுகினும் அங்கு ஓர் மதி உண்டே செவ் இதழ்_நீர் – திருமுறை1:3 1/740
இவ்வாறு இருந்தால் இயலாதால் செவ் ஆற்றில் – திருமுறை1:3 1/1246
நிறை முடித்து ஆண்ட அம் செவ் வேணி செய்திட நித்தம் மன்றின் – திருமுறை1:6 40/2
சேற்றுக்கு மேல் பெரும் சேறு இலை காண் அருள் செவ் வண்ணனே – திருமுறை1:6 100/4
பிறை ஆறு கொண்ட செவ் வேணி பிரான் பத பேறு அடைவான் – திருமுறை1:6 175/1
தலை_மகளே அருள் தாயே செவ் வாய் கரும் தாழ் குழல் பொன் – திருமுறை1:7 18/3
தெள்ளம் குளிர் இன் அமுதே அளிக்கும் செவ் வாய் குமுத – திருமுறை1:7 34/3
செவ் வேலை வென்ற கண் மின்னே நின் சித்தம் திரும்பி எனக்கு – திருமுறை1:7 78/1
ஓயாது உறும் துயர் எல்லாம் தவிர்த்து அருள் ஒற்றியில் செவ்
வாய் ஆர் அமுத வடிவே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 100/3,4
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் நகை என்றே – திருமுறை1:8 61/3
கருணை கடலே என் இரண்டு கண்ணே முக்கண் கரும்பே செவ்
வருண பொருப்பே வளர் ஒற்றி வள்ளல் மணியே மகிழ்ந்து அணைய – திருமுறை1:8 139/1,2
செவ் வண மணியே திகழ் குண_கடலே திருவொற்றியூர் செழும் தேனே – திருமுறை2:11 9/4
கண்ணார் நுதல் செங்கரும்பே முக்கனியே கருணை_கடலே செவ்
வண்ணா வெள்ளை மால் விடையாய் மன்று ஆடிய மா மணி_சுடரே – திருமுறை2:60 5/3,4
செவ் வண்ண மேனி திறம் காணப்பெற்றிலனே – திருமுறை2:61 7/4
திரு வண்ண நதியும் வளை ஒரு வண்ண மதியும் வளர் செவ் வண்ணம் நண்ணு சடையும் தெருள் வண்ண நுதல் விழியும் அருள் வண்ண வதனமும் திகழ் வண்ண வெண் நகையும் ஓர் – திருமுறை2:78 1/1
மணி ஆர் கண்டத்து எண் தோள் செவ் வண்ண பவள மா மலையே – திருமுறை2:80 3/1
அ வழியில் செல் என்று அடிக்கடிக்கு செவ் வழியில் – திருமுறை2:89 12/2
வீழாக ஞான்ற செவ் வேணி பிரான் என் வினை இரண்டும் – திருமுறை2:94 2/1
தில்லை வளத்தார் அம்பலத்தார் திருவேட்களத்தார் செவ் வணத்தார் – திருமுறை3:6 1/1
செவ் வண்ண திரு_மேனி கொண்டு ஒரு பால் பசந்து திகழ் படிக வண்ணமொடு தித்திக்கும் கனியே – திருமுறை4:1 31/1
தெரு மாலை கதவு-தனை திறப்பித்து நின்று செவ் வண்ணத்திடை பசந்த திரு_மேனி காட்டி – திருமுறை4:2 3/3
செவ் வகை ஒருகால் படும் மதி அளவே செறி பொறி மனம் அதன் முடிவில் – திருமுறை4:9 8/1
மலை ஒருபால் வாங்கிய செவ் வண்ண மேனி வள்ளல் தரு மருந்தே நின் மலர்_தாள் ஏத்தேன் – திருமுறை5:27 8/3
மேல் ஏந்திய வான்_நாடர்கள் மெலியாவிதம் ஒரு செவ்
வேல் ஏந்திய முருகா என வெண் நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 2/3,4
பேறு முக பெரும் சுடர்க்குள் சுடரே செவ் வேல் பிடித்து அருளும் பெருந்தகையே பிரம ஞானம் – திருமுறை5:44 1/2
செவ் வண்ணம் பழுத்த தனி திரு_உரு கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் என சிந்தனை செய்திருந்தேன் – திருமுறை6:27 1/2
செவ் வகைத்து என்று அறிஞர் எலாம் சேர் பெரிய தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 9/4
எவ்வுலகும் போற்ற எழுந்திருப்பார் செவ் உலகில் – திருமுறை6:93 38/2
செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ செழும் சோதி தனி பிழம்போ செவ் வண்ண திரளோ – திருமுறை6:101 3/1
மா மறை ஓது செவ் வாயனடி மணி – கீர்த்தனை:9 3/3
ஆங்கு அவர் வண்ணம் வெள் வண்ணம் செவ் வண்ணம் முன் – கீர்த்தனை:26 24/1
செவ் வண்ணம் பழுத்த தனி திரு_உரு கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் என சிந்தனை செய்திருந்தேன் – கீர்த்தனை:41 20/2
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் முறுவல் என்றார் – தனிப்பாசுரம்:10 17/3

மேல்


செவ்வகையில் (1)

செவ்வகையில் குருநாதன் திரு_அடி கீழ் நிறை ஆறு செய்தான்-மன்னோ – தனிப்பாசுரம்:2 47/4

மேல்


செவ்வகையும் (1)

செவ்வகையும் பருவம் அதில் இ சடங்கின் விதி ஒன்றும் செய்ய காணேன் – தனிப்பாசுரம்:27 2/2

மேல்


செவ்வண்ண (1)

செவ்வண்ண மேனி திரு_நீற்று பேர்_அழகா – திருமுறை2:45 8/1

மேல்


செவ்வண்ணம் (1)

செவ்வண்ணம் பழுத்த ஒற்றி சிவ_கொழுந்தின் திரு_அருளை சேர்ந்தோர்க்கு அன்றி – தனிப்பாசுரம்:3 1/2

மேல்


செவ்வண (1)

செவ்வண தருணம் இது தலைவா நின் திருவுளம் அறிந்ததே எல்லாம் – திருமுறை6:13 69/4

மேல்


செவ்வணத்தவரும் (1)

செவ்வணத்தவரும் மறையும் ஆகமமும் தேவரும் முனிவரும் பிறரும் – திருமுறை6:24 32/1

மேல்


செவ்வணத்தனாம் (1)

செவ்வணத்தனாம் தலைமை தேவன் எவன் மெய்_வணத்தோர்-தாம் – திருமுறை1:3 1/232

மேல்


செவ்வழி (1)

அ வழியே வழி செவ்வழி பாட நின்று ஆடுகின்றோய் – திருமுறை1:6 108/3

மேல்


செவ்வன் (1)

செய்ய அதன் மேல் சிகரம் வைத்து செவ்வன் உரைத்தால் இரு வா என்று – திருமுறை1:8 70/2

மேல்


செவ்வாம்பல் (1)

செவ்வாம்பல் கனி வாய் மா தேவி ஒரு புடையாய் இ திறம்-தான் என்னே – தனிப்பாசுரம்:27 14/4

மேல்


செவ்வாய் (1)

சிவன் அடியை வாழ்த்தாத வாய் ஊத்தைவாய் கொடிய செவ்வாய் என சொல் நிறைவே – திருமுகம்:3 1/37

மேல்


செவ்வி (1)

திரை எலாம் தவிர்த்து செவ்வி உற்று ஆங்கே – திருமுறை6:65 1/1531

மேல்


செவ்விடத்தே (1)

செவ்விடத்தே அருளொடு சேர்த்து இரண்டு என கண்டு அறி நீ திகைப்பு அடையேல் என்று எனக்கு செப்பிய சற்குருவே – திருமுறை6:60 86/2

மேல்


செவ்விய (6)

செவ்வை இரத்தம் என தேர்ந்திலையே செவ்விய கண்ணாடி – திருமுறை1:3 1/646
திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே குரு மா மணியே குண மணியே சுரர் கோவே மேலோனே – திருமுறை5:52 1/1
செவ்விய சன்மார்க்கம் சிறந்து ஓங்க ஒவ்வி – திருமுறை6:85 12/2
செவ்விய ஞானம் சிறப்புற வந்தது – கீர்த்தனை:25 8/3
திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே குரு மா மணியே குண மணியே சுரர் கோவே மேலோனே – தனிப்பாசுரம்:9 1/1
செவ்விய கரும்பே தேனே கனியின் – திருமுகம்:2 1/53

மேல்


செவ்வியர்-தம் (1)

செவ்வியர்-தம் செயல் அனைத்தும் திரு_அருளின் செயல் எனவே தெரிந்தேன் இங்கே – திருமுறை6:108 7/2

மேல்


செவ்வியன் (1)

செவ்வியன் ஆக்கினீர் வாரீர் – கீர்த்தனை:17 102/2

மேல்


செவ்விளநீர் (1)

செவ்விளநீர் கொங்கை என செப்பினை வல் ஊன் தடிப்பு இங்கு – திருமுறை1:3 1/657

மேல்


செவ்விளநீரே (1)

தென்னை-வாய் கிடைத்த செவ்விளநீரே
தென்னை வான் பலத்தில் திருகு தீம் பாலே – திருமுறை6:65 1/1401,1402

மேல்


செவ்வேலார் (1)

வெள்ள சடையார் விடையார் செவ்வேலார் நூலார் மேலார்-தம் – திருமுறை3:4 1/1

மேல்


செவ்வேள் (1)

செய் கொள் தணிகை நாடேனோ செவ்வேள் புகழை பாடேனோ – திருமுறை5:22 3/1

மேல்


செவ்வேளின் (1)

வேளிலே அழகான செவ்வேளின் முன் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 9/4

மேல்


செவ்வேளை (2)

அ வேளை-தோறும் அழுங்குற்றேன் செவ்வேளை
மிக்கு அளித்தோய் நின் கழல் கால் வீரத்தை எண்ணு-தொறும் – திருமுறை1:4 78/2,3
செவ்வேளை மனம் களிப்ப சென்று புகழ்ந்து ஆனந்த தெளி தேன் உண்டே – திருமுறை5:18 6/2

மேல்


செவ்வை (6)

செவ்வை இரத்தம் என தேர்ந்திலையே செவ்விய கண்ணாடி – திருமுறை1:3 1/646
எ இளநீர்க்கு உண்டு அதனை எண்ணிலையே செவ்வை பெறும் – திருமுறை1:3 1/658
இ வெகுளி யார் மாட்டு இருத்துவதே செவ்வை_இலாய் – திருமுறை1:3 1/876
மொய் இட்ட காலும் செவ்வை இட்ட வேலும் கொள் முன்னவனே – திருமுறை1:6 157/4
செவ்வை அறிவு இன்பம் சிறந்தனவே எவ்வயினும் – திருமுறை6:93 9/2
செவ்வை பெறு சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சேர்ந்தேன் அ தீ மொழியும் தே மொழி ஆயினவே – திருமுறை6:106 87/4

மேல்


செவ்வை_இலாய் (1)

இ வெகுளி யார் மாட்டு இருத்துவதே செவ்வை_இலாய்
ஏய்ந்தனை அன்பு ஓர் இடத்தில் இன்னாமை செய்தவரை – திருமுறை1:3 1/876,877

மேல்


செவ்வையுற்று (1)

செவ்வையுற்று உனது திரு_பதம் பாடி சிவசிவ என்று கூத்தாடி – திருமுறை6:12 18/3

மேல்


செவ்வையுற (1)

செவ்வையுற காலையில் என் கணவரொடு நான்-தான் சேர் தருண சுகம் புகல யார் தருணத்தவரே – திருமுறை6:106 76/4

மேல்


செவி (32)

தேன் பரவும் வள்ளை செவி அழகும் நான் பரவி – திருமுறை1:3 1/430
செல்ல துளையா செவி – திருமுறை1:4 25/4
கண்_நுதலான் புகழ் கேளார் செவி பொய் கதை ஒலியும் – திருமுறை1:6 142/1
தெய்வ புகழ் என் செவி நிறைய கேளேனோ – திருமுறை2:45 4/4
கந்தம் மிகு நின் மேனி காணாத கயவர் கண் கல நீர் சொரிந்த அழு கண் கடவுள் நின் புகழ்-தனை கேளாத வீணர் செவி கைத்து இழவு கேட்கும் செவி – திருமுறை5:55 18/2
கந்தம் மிகு நின் மேனி காணாத கயவர் கண் கல நீர் சொரிந்த அழு கண் கடவுள் நின் புகழ்-தனை கேளாத வீணர் செவி கைத்து இழவு கேட்கும் செவி
பந்தம் அற நினை எணா பாவிகள்-தம் நெஞ்சம் பகீர் என நடுங்கும் நெஞ்சம் பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடும் கை – திருமுறை5:55 18/2,3
மெய்ய நின் திரு_மேனி கண்ட புண்ணியர் கண்கள் மிக்க ஒளி மேவு கண்கள் வேல நின் புகழ் கேட்ட வித்தகர் திரு_செவி விழா சுபம் கேட்கும் செவி – திருமுறை5:55 19/2
மெய்ய நின் திரு_மேனி கண்ட புண்ணியர் கண்கள் மிக்க ஒளி மேவு கண்கள் வேல நின் புகழ் கேட்ட வித்தகர் திரு_செவி விழா சுபம் கேட்கும் செவி
துய்ய நின் பதம் எண்ணும் மேலோர்கள் நெஞ்சம் மெய் சுக ரூபமான நெஞ்சம் தோன்றல் உன் திருமுன் குவித்த பெரியோர் கைகள் சுவர்ன்னம் இடுகின்ற கைகள் – திருமுறை5:55 19/2,3
திருவுளம் அறியும் உரத்த சொல் எனது செவி புகில் கனல் புகுவதுவே – திருமுறை6:13 49/4
இன் இயல் என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என் செவி புலன் இசையிலே என் இரு கண்மணியிலே என் கண்மணி ஒளியிலே என் அனுபவம்-தன்னிலே – திருமுறை6:25 2/2
சின்ன நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 2/3
அஞ்சும் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி அமைத்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 3/3
தீங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 4/3
கலங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 5/3
மறந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 6/3
களம் கொள் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 7/3
சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 8/3
சாற்றிடாத என் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 9/3
நீட்டுகின்ற என் விண்ணப்பம் திரு_செவி நேர்ந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 10/3
தவம் கனிந்ததோர் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் புரிந்தாயே – திருமுறை6:40 1/3
விளம்பி நின்றதோர் விண்ணப்பம் திரு_செவி வியந்து அருள் புரிந்தாயே – திருமுறை6:40 2/3
பாங்கனேன் மொழி விண்ணப்பம் திரு_செவி பதித்து அருள் புரிந்தாயே – திருமுறை6:40 4/3
மறந்திடாது செய் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் புரிந்தாயே – திருமுறை6:40 6/3
நீட்டி நின்றதோர் விண்ணப்பம் திரு_செவி நிறைத்து அருள் புரிந்தாயே – திருமுறை6:40 8/3
நாராசம் செவி புகுந்தால் என்ன நலிகின்றாள் நாடு அறிந்தது இது எல்லாம் நங்கை இவள்அளவில் – திருமுறை6:62 8/3
ஓர்ந்து செவி புக துணியேன் உன் ஆணை உன் ஆணை – திருமுறை6:64 45/4
வாய் துடித்து அலறிட வளர் செவி துளைகளில் – திருமுறை6:65 1/1461
எள்ளாது உனது புகழை கேட்க செவி நயக்குதே – கீர்த்தனை:29 34/3
உரு செவி அறியா உறு பிழை பொறுத்திட – திருமுகம்:2 1/76
புகலப்படுமோ புகலின் இரு செவி
பொருந்து உளம் கைத்திடும் போதும்போதும் – திருமுகம்:4 1/127,128
மறை சொல்வான் போல் வளர் செவி கிள்ளுவன் – திருமுகம்:4 1/167
உவகை ஊட்டுவர் உறு செவி மூட – திருமுகம்:4 1/292

மேல்


செவிக்கு (13)

நல் அமுதம் சிவை தான் தர கொண்டு நின் நல் செவிக்கு
சொல் அமுதம் தந்த எங்கள் பிரான் வளம் சூழ் மயிலை – திருமுறை1:6 131/1,2
நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன் – திருமுறை2:100 7/3
தருணம் என் ஒருமை தந்தையே தாயே தரித்து அருள் திரு_செவிக்கு இதுவே – திருமுறை6:13 5/4
என்னை ஈன்றளித்த தந்தையே விரைந்து இங்கு ஏற்று அருள் திரு_செவிக்கு இதுவே – திருமுறை6:13 6/4
ஏழை நாயினேன் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 1/3
புலம்கொள் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் புரிந்தனை இஞ்ஞான்றே – திருமுறை6:40 5/3
இடைவுறாது செய் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் புரிந்தாயே – திருமுறை6:40 9/3
சூழ்ச்சியுற நாசிக்கு சுகந்தம் செய்குவதாய் தூய செவிக்கு இனியதொரு சுக நாதத்ததுவாய் – திருமுறை6:60 40/2
மன்று ஆடும் கணவர் திரு_வார்த்தை அன்றி உமது வார்த்தை என்றன் செவிக்கு ஏறாது என்ற அதனாலோ – திருமுறை6:63 23/1
நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ – கீர்த்தனை:41 16/1
நேர்பாட்டில் பிழை குறியேல் அருள் செவிக்கு ஏற்பித்தல் அருள் நீர்மை அன்றோ – தனிப்பாசுரம்:1 4/4
திரு_செவிக்கு ஏற்று திருவுளத்து எளியேன் – திருமுகம்:2 1/75
ஆய் மட்டு அமுதம் செவிக்கு ஏற முன் முயலாமை – திருமுகம்:5 4/3

மேல்


செவிக்குள் (1)

பழுது தவிர்க்கும் திரு_செவிக்குள் பட்டது இலையோ பல காலும் – திருமுறை6:17 1/3

மேல்


செவிக்கே (2)

அன்பு_உடையார் இன் சொல் அமுது ஏறு நின் செவிக்கே
இன்பு_உடையாய் என் பொய்யும் ஏற்கும்-கொல் துன்பு_உடையேன் – திருமுறை1:4 65/1,2
செம்மாப்பில் உரைத்தனை இ சிறுமொழி என் செவிக்கே தீ நுழைந்தால் போன்றது நின் சிந்தையும் நின் நாவும் – திருமுறை6:106 79/3

மேல்


செவிகள் (2)

புன் சொல் செவிகள் புக துயரம் பொறுத்து முடியேன் புலம்பிநின்றேன் – திருமுறை3:10 7/3
கோணை நிலத்தவர் பேச கேட்டது போல் இன்னும் குறும்பு_மொழி செவிகள் உற கொண்டிடவும்_மாட்டேன் – திருமுறை6:35 2/2

மேல்


செவிகளின் (1)

நாதம் என் இரண்டு செவிகளின் உள் சொல்கின்றதே – கீர்த்தனை:38 2/2

மேல்


செவிகாள் (1)

சேய நல் நெறி அணித்தது செவிகாள் சேரமானிடை திரு_முகம் கொடுத்து – திருமுறை2:7 4/3

மேல்


செவிமடுத்து (1)

என்ற சொல் செவிமடுத்து இறையும் அஞ்சிடேல் – திருமுறை6:24 11/1

மேல்


செவியில் (4)

தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திரு_செவியில் – திருமுறை1:7 94/2
ஆறாது அரற்றி அழுகின்றேன் நின் செவியில்
ஏறாதோ ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 7/3,4
பொதிந்து இரு செவியில் புகும்-தொறும் பயந்தேன் புண்ணியா நின் துதி எனும் ஓர் – திருமுறை6:13 61/3
புன் மாலை பலபலவா புகல்கின்றார் அம்மா பொய் புகுந்தால் போல் செவியில் புகும்-தோறும் தனித்தே – திருமுறை6:106 84/3

மேல்


செவியின் (1)

கேட்டு அருளும் வார் செவியின் கேழ் அழகும் நாட்டில் உயர் – திருமுறை1:3 1/432

மேல்


செவியும் (1)

கேளா செவியும் கொள் கீழ் முகமே நீற்று அணி-தான் – திருமுறை1:4 27/3

மேல்


செவியுற (1)

கண்ணுற பார்த்தும் செவியுற கேட்டும் கணமும் நான் சகித்திட_மாட்டேன் – திருமுறை6:12 23/2

மேல்


செவியே (1)

வா என்று உரப்பு ஒலியும் புகும் ஊன் செவியே – திருமுறை1:6 142/4

மேல்


செவிலி (7)

எற்றென்று உரைப்பேன் செவிலி அவள் ஏறா_மட்டும் ஏறுகின்றாள் – திருமுறை3:10 25/3
வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற மகள் கையில் கொடுத்தனள் எனை-தான் – திருமுறை6:14 5/1
வலத்திலே செவிலி எடுத்திட சோம்பி மக்கள்-பால் காட்டிவிட்டிருந்தாள் – திருமுறை6:14 6/1
கம்மினேன் செவிலி அம்மி போல் அசையாள் காதுற கேட்டிருக்கின்றாள் – திருமுறை6:14 7/2
திரு இலா பொத்தை தொட்டிலில் செவிலி சிறியனை கிடத்தினள் எந்தாய் – திருமுறை6:14 8/2
சாய்ந்த இ செவிலி கையிலே என்னை தந்தது சாலும் எந்தாயே – திருமுறை6:14 9/4
புனை முகம் ஓர் கரி முகமாய் பொங்கி நின்றாள் பாங்கி புழுங்கு மனத்தவளாகி அழுங்குகின்றாள் செவிலி
பனை உலர்ந்த ஓலை என பெண்கள் ஒலிக்கின்றார் பண்ணவர் என் நடராயர் எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:63 17/3,4

மேல்


செவிலி-பால் (1)

திடுக்கு அற எனை-தான் வளர்த்திட பரையாம் செவிலி-பால் சேர்த்தனை அவளோ – திருமுறை6:14 1/1

மேல்


செழிக்க (1)

செம் நிதியில் பரஞ்சுடரை பொன் நிதி கண்டவன் போல் கண் செழிக்க கண்டு – தனிப்பாசுரம்:3 14/4

மேல்


செழிக்கவைத்தது (1)

சித்தாடல் செய்கின்றது எல்லா உலகும் செழிக்கவைத்தது
இ தாரணிக்கு அணி ஆயது வான் தொழற்கு ஏற்றது எங்கும் – திருமுறை6:56 6/2,3

மேல்


செழிக்கும் (9)

சீலமே மால் அறியா மனத்தில் கண்ட செம்பொருளே உம்பர் பதம் செழிக்கும் தேவே – திருமுறை1:5 29/4
துருமம் செழிக்கும் பொழில் ஒற்றி தோன்றால் இங்கு நீர் வந்த – திருமுறை1:8 27/1
செழிக்கும் உன் திருமுன் நீல_கண்டம்-தான் செப்புதல் மறந்தனன் அதனால் – திருமுறை2:47 5/2
திருமால் வணங்கும் ஒற்றி நகர் செழிக்கும் செல்வ தியாகர் அவர் – திருமுறை3:8 2/1
தேவர் தொழும் பொருளே என் குலத்துக்கு எல்லாம் தெய்வமே அடியர் உளம் செழிக்கும் தேனே – திருமுறை5:9 19/3
செழிக்கும் சீர் திரு_தணிகை தேவ நின் – திருமுறை5:12 6/1
செய் வளர் தணிகையில் செழிக்கும் தேனையே – திருமுறை5:26 4/4
சிந்தாமணி நிதி ஐ_தரு செழிக்கும் புவனமும் ஓர் – திருமுறை5:32 9/1
திரு ஆர் பொன்_அம்பலத்தே செழிக்கும் குஞ்சிதபாதர் – கீர்த்தனை:37 2/1

மேல்


செழிக-மாதோ (1)

திரு_அருள் பனுவல் சொற்றிடும் அவர்க்கு எண் திரு சேர்க வாதை செப்பு முத்துச்சுவாமி கவி குரிசில் சீர் செழிக-மாதோ – தனிப்பாசுரம்:32 1/4

மேல்


செழித்திட (1)

செம் பூத உலகங்கள் பூதாண்ட வகைகள் செழித்திட நல் கதிர் பரப்பி திகழ்கின்ற சுடரே – திருமுறை6:60 28/3

மேல்


செழித்திடுக (1)

தெருள் உடைய அருள் நெறியில் களித்து விளையாடி செழித்திடுக வாழ்க என செப்பிய சற்குருவே – திருமுறை6:60 75/2

மேல்


செழித்து (3)

சினம்_கடந்தோர் உள்ள செந்தாமரையில் செழித்து மற்றை – திருமுறை1:7 50/1
திரு நிலைத்து நல் அருளொடும் அன்பொடும் சிறப்பொடும் செழித்து ஓங்க – திருமுறை6:24 57/1
செழித்து உறு நல் பயன் எதுவோ திருவுளம்-தான் இரங்கில் சிறு துரும்பு ஓர் ஐந்தொழிலும் செய்திடல் சத்தியமே – திருமுறை6:36 6/3

மேல்


செழித்தே (1)

பத்தி நெறியில் செழித்தே அன்பில் – கீர்த்தனை:23 17/1

மேல்


செழிப்ப (1)

தண் சுழியல் வாழ் சீவ சாக்ஷியே பண் செழிப்ப
கற்றால் அங்கு உண்மை கதி தரும் என்று அற்றவர் சூழ் – திருமுறை1:2 1/408,409

மேல்


செழிப்படும் (1)

செழிப்படும் மங்கையர் தீய மாயையில் – திருமுறை5:26 5/1

மேல்


செழிப்பனே (1)

அடைக்கலம் புகுந்து அருள் செழிப்பனே – திருமுறை5:12 5/4

மேல்


செழிப்பே (1)

திருத்துருத்தி இன்ப செழிப்பே வருத்து மயல் – திருமுறை1:2 1/204

மேல்


செழு (5)

செழு ஆர் மலர் பொழில் ஒற்றி எம்மான்-தன் திரு_துணையே – திருமுறை1:7 52/3
செழு தார் மார்பர் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை3:6 6/2
தெள் அமுதம் அனைய ஒரு திரு_உருவம் தாங்கி சிறியேன் முன் எழுந்தருளி செழு மண பூ அளித்தாய் – திருமுறை4:3 8/1
சேரும் முக்கண் கனி கனிந்த தேனே ஞான செழு மணியே – திருமுறை5:16 6/1
மன்றில் ஆனந்த வாரி வாய் அமுதம் வாரி உண்டு எழும் செழு முகிலே – தனிப்பாசுரம்:30 7/3

மேல்


செழுது (1)

செழுது மாதவி மலர் திசை மணக்க திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 4/4

மேல்


செழும் (83)

சேய்ஞ்ஞலூர் இன்ப செழும் கனியே வாஞ்சையுறும் – திருமுறை1:2 1/84
சித்தி முற்ற யோகம் செழும் பொழிலில் பூவை செயும் – திருமுறை1:2 1/171
சிற்றேமம் வாய்ந்த செழும் கதிரே கற்றவர்கள் – திருமுறை1:2 1/340
தேன் தோய் அமுத செழும் சுவையே வான் தோய்ந்த – திருமுறை1:2 1/554
என கவுட்கே ஆசைவைத்தாய் மேல் செழும் தோல் – திருமுறை1:3 1/647
சீர் சான்ற வேத செழும் பொருளே சிற்சொருப – திருமுறை1:4 1/1
தெரிது ஆன வெளி நடுவில் அருளாம் வண்மை செழும் கிரண சுடர் ஆகி திகழும் தேவே – திருமுறை1:5 13/4
தேசு விரித்து இருள் அகற்றி என்றும் ஓங்கி திகழ்கின்ற செழும் கதிரே செறிந்த வாழ்க்கை – திருமுறை1:5 23/1
கோவே எண்_குண குன்றே குன்றா ஞான கொழும் தேனே செழும் பாகே குளிர்ந்த மோன – திருமுறை1:5 24/1
தெருள் அளவும் உளம் முழுதும் கலந்துகொண்டு தித்திக்கும் செழும் தேனே தேவ தேவே – திருமுறை1:5 35/4
சேதம் உறாது அறிஞர் உளம் தித்தித்து ஓங்கும் செழும் புனித கொழும் கனியே தேவ தேவே – திருமுறை1:5 44/4
தேன் ஏறு மலர் சடை எம் சிவனே தில்லை செழும் சுடரே ஆனந்த தெய்வமே என் – திருமுறை1:5 70/2
செம் சடை எம் பெருமானே சிறு_மான் ஏற்ற செழும் கமல கரத்தவனே சிவனே சூழ்ந்து – திருமுறை1:5 71/1
அல் விலங்கு செழும் சுடராய் அடியார் உள்ளத்து அமர்ந்து அருளும் சிவ குருவே அடியேன் இங்கே – திருமுறை1:5 77/1
செங்கரும்பே நறும் தேனே மதுர செழும் கனியே – திருமுறை1:6 145/2
சேமம் படர் செல்வ பொன்னே மதுர செழும் கனியே – திருமுறை1:7 9/2
செம் பால் கலந்த பைந்தேனே கதலி செழும் கனியே – திருமுறை1:7 58/2
உண்ண முடியா செழும் தேனை ஒரு மால் விடை மேல் காட்டுவிக்கும் – திருமுறை2:1 8/2
செவ் வண மணியே திகழ் குண_கடலே திருவொற்றியூர் செழும் தேனே – திருமுறை2:11 9/4
தில்லை வாய்ந்த செழும் கனியே திரு – திருமுறை2:13 2/1
திரை படாத செழும் கடலே சற்றும் – திருமுறை2:14 1/1
சேவின் மேல் ஓங்கும் செழும் மணி_குன்றே திருவொற்றியூர் மகிழ் தேவே – திருமுறை2:17 1/4
செம்பொனே செழும் பவள மா மலையே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 10/4
திகழ்கின்ற ஞான செழும் சுடரை வானோர் – திருமுறை2:30 16/1
ஒளியே முக்கண் செழும் கரும்மே ஒன்றே அன்பர் உறவே நல் – திருமுறை2:60 3/3
கொத்து ஏர் செழும் கொன்றை குன்றமே கோவாத – திருமுறை2:61 9/2
பற்றும் செழும் தமிழால் பாடுகின்றோர் செய்த பெரும் – திருமுறை2:62 3/1
தித்திக்கும் தேனே சிவமே செழும் சுடரே – திருமுறை2:62 7/2
துறையிடும் கங்கை செழும் சடை கனியே சுயம்பிரகாசமே அமுதில் – திருமுறை2:68 1/1
செங்கை மருவும் செழும் கனியை சீர் ஆர் முக்கண் செங்கரும்பை – திருமுறை2:91 1/2
செம்பவள தனி குன்றே அருளானந்த செழும் கனியே முக்கண் உடை தேவே மூவா – திருமுறை2:94 4/1
தோற்று அரிய சுயஞ்சுடரே ஆனந்த செழும் தேனே சோதியே நீ – திருமுறை2:94 14/2
செழும் தெண் கடல் தெள் அமுது_அனையார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார் – திருமுறை3:4 5/1
திங்கள் அணி சடை பவள செழும் சோதி மலையே சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை4:2 27/4
தெள்ளும் அமுதாய் அன்பர் சித்தம் எலாம் இனிக்கும் செழும் கனியே மணி மன்றில் திரு_நட நாயகனே – திருமுறை4:2 50/4
அலை கடந்த கடல் மலர்ந்த மண செழும் பூ அடியேன் அங்கை-தனில் அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் – திருமுறை4:3 4/3
முன்னுதற்கு ஓர் அணுத்துணையும் தரம் இல்லா சிறியேன் முகம் நோக்கி செழும் மண பூ முகம் மலர்ந்து கொடுத்தாய் – திருமுறை4:3 10/2
தெருள் வழங்கும் சிவ நெறியை விளக்க வந்த செழும் சுடர் மா மணி_விளக்கே சிறியனேனை – திருமுறை4:10 9/2
தேர்ந்த உளத்திடை மிகவும் தித்தித்து ஊறும் செழும் தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை – திருமுறை4:10 10/1
தேன் கலந்து பால் கலந்து செழும் கனி தீம் சுவை கலந்து என் – திருமுறை4:12 7/3
சேண் நேர் தணிகை மலை மருந்தே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 1/4
சேரும் தணிகை மலை மருந்தே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 2/4
செஞ்சந்தனம் சேர் தணிகை மலை தேனே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 3/4
தென் நேர் தணிகை மலை அரசே தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 4/4
திளைத்தோர் பரவும் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 5/4
செடி தீர் தணிகை மலை பொருளே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 6/4
திண் தார் அணி வேல் தணிகை மலை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 7/4
சேண் தேன் அலரும் பொழில் தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 8/4
செல் ஆர் பொழில் சூழ் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 9/4
தென் நேர் பொழில் சூழ் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 10/4
செடி தீர்த்து அருளும் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 11/4
இன் சொல் அடியவர் மகிழும் இன்பமே உள் இருள் அகற்றும் செழும் சுடரே எவர்க்கும் கோவே – திருமுறை5:9 11/3
திளைக்கும் மா தவத்தோர்க்கு அருள்செயும் தணிகை தெய்வமே அருள் செழும் தேனே – திருமுறை5:37 6/4
துடி என்னும் இடை அனம் பிடி என்னும் நடை முகில் துணை எனும் பிணையல் அளகம் சூது என்னும் முலை செழும் தாது என்னும் அலை புனல் சுழி என்ன மொழி செய் உந்தி – திருமுறை5:55 3/1
கரும்பு முக்கனி பால் அமுதொடு செழும் தேன் கலந்து என இனிக்கின்றோய் பொதுவில் – திருமுறை6:13 7/3
துப்பு ஊறு வண்ண செழும் சுடரே தனி சோதியனே – திருமுறை6:24 35/2
கொழும் தேனும் செழும் பாகும் குலவு பசும்பாலும் கூட்டி உண்டால் போல் இனிக்கும் குணம் கொள் சடை கனியே – திருமுறை6:24 51/1
மாற்று அறியாத செழும் பசும்பொன்னே மாணிக்கமே சுடர் வண்ண கொழுந்தே – திருமுறை6:26 1/1
சிற்கரை திரை அறு திரு_அருள் கடலே தெள் அமுதே கனியே செழும் பாகே – திருமுறை6:26 2/3
அன்னே என விளையாடுக என்று அழியாத செழும்
பொன் ஏர் வடிவும் அளித்து என் உயிரில் புணர்ந்தனனே – திருமுறை6:41 8/3,4
ஆற்றல் மிகு பெரும் பொன்னை ஐந்தொழிலும் புரியும் அரும் பொன்னை என்றன்னை ஆண்ட செழும் பொன்னை – திருமுறை6:52 5/2
எண்ணில் செழும் தேன் இனிய தெள் அமுது என – திருமுறை6:65 1/165
சிறப்பே அருள்_பெரும்_சோதி மன்று ஓங்கு செழும் சுடரே – திருமுறை6:73 7/4
திரைந்து நெகிழ்ந்த தோல் உடம்பும் செழும் பொன் உடம்பாய் திகழ்ந்தேனே – திருமுறை6:92 6/4
தேனே கன்னல் செழும் பாகே என்ன மிகவும் தித்தித்து என் – திருமுறை6:92 7/1
செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ செழும் சோதி தனி பிழம்போ செவ் வண்ண திரளோ – திருமுறை6:101 3/1
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:101 6/2
செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ தெய்வ மரகத திரளோ செழும் நீல பொருப்போ – திருமுறை6:106 36/1
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பர அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:106 39/2
சித்தா சித்தி எலாம் தர வல்ல செழும் சுடரே – கீர்த்தனை:32 6/2
தெருளே ஓர் வடிவாய் உற செய்த செழும் சுடரே – கீர்த்தனை:32 9/2
கனி மதுரம் ஒழுகு செம் பதிக செழும் சொல்_மழை கண்_நுதல் பவள மலையில் – கீர்த்தனை:41 1/28
தேன் கலந்து பால் கலந்து செழும் கனி தீம் சுவை கலந்து என் – கீர்த்தனை:41 3/3
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – கீர்த்தனை:41 32/2
பொய்கை வாய் மலர்ந்த செழும் போது அனைய நின் முகத்தின் பொலிவு நோக்கும் – தனிப்பாசுரம்:2 46/3
இருந்தே என் உளத்து இலங்கும் செழும் சுடரே ஓவாத இன்பமேயா – தனிப்பாசுரம்:3 22/1
திரு_மகள் எம் பெருமாட்டி மகிழும் வண்ண செழும் கனியே கொழும் பாகே தேனே தெய்வத்தரு_மகனை – தனிப்பாசுரம்:18 1/1
தேன் வண்ண செழும் சுவையே ராம நாம தெய்வமே நின் புகழை தெளிந்தே ஓதா – தனிப்பாசுரம்:18 5/2
திலகம் செறி வாள் நுதல் கரும்பே தேனே கனிந்த செழும் கனியே தெவிட்டாது அன்பர் உளத்து உள்ளே தித்தித்து எழும் ஓர் தெள் அமுதே – தனிப்பாசுரம்:22 1/2
கனி மதுரம் ஒழுகு செம் பதிக செழும் சொல்_மழை கண்_நுதல் பவள மலையில் – தனிப்பாசுரம்:24 1/28
தென் பால் விளங்கும் திருவோத்தூர் திகழும் மதுர செழும் கனியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 2/4
திசையும் புவியும் புகழ் ஓத்தூர் சீர் கொள் மதுர செழும் பாகே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 3/4
கறை மிடற்று ஒளித்து சடை முடியோடும் காட்சிதந்து அருள் செழும் கதிரே – தனிப்பாசுரம்:30 6/3

மேல்


செழுமை (1)

செழுமை விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 14/4

மேல்


செற்ற (1)

தெவ்_வினையார் அரக்கர் குலம் செற்ற வெற்றி சிங்கமே எங்கள் குல_தெய்வமேயோ – தனிப்பாசுரம்:18 4/1

மேல்


செற்றம் (3)

செற்றம் அகற்றி திறல் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 11/4
செற்றம் அற்று உயர்ந்தோர் சிவசிவ சிவ மாதேவ ஓம் அரகர எனும் சொல் – திருமுறை2:47 9/3
செற்றம் ஒழியாள் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 25/4

மேல்


செற்றமும் (2)

செற்றமும் விருப்பும் தீர்த்த மெய் தவர்-தம் சிந்தையில் இனிக்கின்ற தேனே – திருமுறை6:15 10/3
செற்றமும் தீமையும் தீர்த்து நான் செய்த – திருமுறை6:65 1/1185

மேல்


செற்றமே (1)

செற்றமே விழையும் சிறு நெறி பிடித்தேன் தெய்வம் ஒன்று எனும் அறிவு அறியேன் – திருமுறை6:3 2/3

மேல்


செற்று (1)

அடையார் புரம் செற்று அம்பலத்தே ஆடும் அழகீர் எண் பதிற்று – திருமுறை1:8 158/1

மேல்


செறி (18)

செம்மை எலாம் தரும் மௌன அணை மேல் கொண்டு செறி இரவு_பகல் ஒன்றும் தெரியா வண்ணம் – திருமுறை1:5 93/3
தேரை விழுங்கும் பசு என்றேன் செறி நின் கலைக்குள் ஒன்று உளது – திருமுறை1:8 156/2
ஓங்கி வான் அளவும் பொழில் செறி ஒற்றியூர் வரும் என்னுடை உயிரே – திருமுறை2:11 2/4
செறி பிடித்த வான் பொழில் ஒற்றி அமுதே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 10/4
மன்னும் மும்மல மடம் செறி மனனே வாழ்தியோ இங்கு வல்_வினைக்கு இடமாய் – திருமுறை2:37 1/2
தீது செறி சமய நெறி செல்லுதலை தவிர்த்து திரு_அருள் மெய் பொது நெறியில் செலுத்தியும் நான் மருளும் – திருமுறை4:1 25/3
செறி இரவில் நடந்து அணைந்து நான் இருக்கும் இடத்தே தெரு கதவம் திறப்பித்து சிறப்பின் எனை அழைத்து – திருமுறை4:2 98/2
செவ் வகை ஒருகால் படும் மதி அளவே செறி பொறி மனம் அதன் முடிவில் – திருமுறை4:9 8/1
சாயை கடல் செறி தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 25/4
தத்தை பாடுறும் பொழில் செறி தணிகாசலத்தின் மேவிய தற்பர ஒளியே – திருமுறை5:29 9/4
தேரை எட்டுறும் பொழில் செறி தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை5:48 1/4
தெறிக்கும் நல் வளம் செறி திரு_தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை5:48 2/4
செல் நெறி அறிந்திலர் இறந்திறந்து உலகோர் செறி இருள் அடைந்தனர் ஆதலின் இனி நீ – திருமுறை6:26 12/2
செறி வேதங்கள் எலாம் உரைசெய்ய நிறைந்திடும் பேர்_அறிவே – கீர்த்தனை:32 5/3
செறி வழி யா வகை சிறந்த முத்தரும் – தனிப்பாசுரம்:2 23/3
திலகம் செறி வாள் நுதல் கரும்பே தேனே கனிந்த செழும் கனியே தெவிட்டாது அன்பர் உளத்து உள்ளே தித்தித்து எழும் ஓர் தெள் அமுதே – தனிப்பாசுரம்:22 1/2
திகழ் பரமன் நடவும் விடை மனை இனமும் அவன் முனோர் செறி கமரின் அமுது உண்ட நாள் – திருமுகம்:3 1/41
செறி பவ கோடை அற அருள்_மழை பொழிந்து ஒளி சிறந்து ஓங்கு சீர் கொண்டலே – திருமுகம்:3 1/47

மேல்


செறிக்கும் (1)

செறிக்கும் பெரியர் உளத்து ஓங்கும் தெய்வ கொடியே சிவ ஞானம் – திருமுறை6:107 8/3

மேல்


செறிகின்ற (1)

செறியாமல் செறிகின்ற செறிவினுள் செறிவே திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே – திருமுறை6:26 23/2

மேல்


செறிகின்றோர் (1)

பல் நிலையில் செறிகின்றோர் பலரும் மனம் உவப்ப பழுதுபடா வண்ணம் அருள் பரிந்து அளித்த பதியே – திருமுறை4:1 26/2

மேல்


செறித்தார் (1)

இலமே செறித்தார் தாயர் இனி என் செய்குவது என்று இருந்தேற்கு – திருமுறை3:6 5/1

மேல்


செறித்திடு (1)

செறித்திடு சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடு-மின் சித்தி எலாம் இ தினமே சத்தியம் சேர்ந்திடுமே – திருமுறை6:98 20/4

மேல்


செறித்து (5)

தீர்ந்தார் தலையே கலனாக செறித்து நடிக்கும் திரு_கூத்தர் – திருமுறை3:13 10/1
திருமாலை பணிகொண்டு திகிரி கொண்ட தாருகனை செறித்து வாகை – திருமுறை5:51 6/1
செறித்து நிற்கின்றேன் அன்றி என் உரிமை தெய்வமும் குருவும் மெய்ப்பொருளும் – திருமுறை6:13 78/2
செறியாத கரணம் எலாம் செறித்து அடக்கல் வேண்டும் சித்தாந்த வேதாந்த பொது சிறத்தல் வேண்டும் – திருமுறை6:59 9/2
தீ இயல் பலபல செறித்து அதில் பலவும் – திருமுறை6:65 1/459

மேல்


செறிதரு (2)

தீயிடை சத்திகள் செறிதரு சத்தர்கள் – திருமுறை6:65 1/449
செறிதரு கோள் உள சே_இழையாள் பினும் – திருமுகம்:4 1/207

மேல்


செறிந்த (3)

தேசு விரித்து இருள் அகற்றி என்றும் ஓங்கி திகழ்கின்ற செழும் கதிரே செறிந்த வாழ்க்கை – திருமுறை1:5 23/1
செறியாத மன கடையேன் தீமை எலாம் உடையேன் சினத்தாலும் மதத்தாலும் செறிந்த புதல் அனையேன் – திருமுறை6:4 3/3
காடகத்தை வளம் செறிந்த நாடகமா புரிந்த கருணையனே சிற்சபையில் கனிந்த நறும் கனியே – திருமுறை6:68 8/4

மேல்


செறிந்தது (1)

செம்பொடு களிம்பு செறிந்தது போன்று ஓர் – திருமுகம்:4 1/29

மேல்


செறிந்தவர்-தங்களை (1)

சேமம் ஆர் உலகில் காமம் ஆதிகளை செறிந்தவர்-தங்களை கண்டே – திருமுறை6:13 39/3

மேல்


செறிந்தானை (1)

செறிந்தானை எல்லாம் செய் வல்ல சித்தாய் சிறந்தானை சிறுநெறியில் சென்றார்-தம்மை – திருமுறை6:47 1/2

மேல்


செறிந்திடு (1)

திரை இலதாய் அழிவு இலதாய் தோல் இலதாய் சிறிதும் சினைப்பு இலதாய் பனிப்பு இலதாய் செறிந்திடு கோது இலதாய் – திருமுறை6:60 41/1

மேல்


செறிந்திடுமானால் (1)

சேமம் என்பதாம் நின் அருள் கிடையா சிறுமையே இன்னும் செறிந்திடுமானால்
ஏம_நெஞ்சினர் என்றனை நோக்கி ஏட நீ கடை என்றிடில் அவர் முன் – திருமுறை2:51 3/2,3

மேல்


செறிந்து (8)

ஆழம் பங்கு என்ன அறிந்தோர் செறிந்து ஏத்தும் – திருமுறை1:2 1/199
தேய் இலாத பல் வளம் செறிந்து ஓங்கி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:10 2/4
சேலின் நீள் வயல் செறிந்து எழில் ஓங்கி திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 8/4
காய மாயமாம் கான் செறிந்து உலவும் கள்வர் ஐவரை கைவிடுத்ததன் மேல் – திருமுறை2:34 10/2
மடம் பொழி மனத்தேன் மலம் செறிந்து ஊறும் வாயில் ஓர் ஒன்பதில் வரும் இ – திருமுறை2:50 8/2
பன்னும் வளங்கள் செறிந்து ஓங்கும் பணை கொள் தணிகை தூயாரே – திருமுறை5:22 10/4
செறிந்து எனது உளத்தில் சேர்ந்தனன் அவன்றன் திருவுளம் தடுப்பவர் யாரே – திருமுறை6:51 9/4
செறிவு இலாத பொறியும் மனமும் செறிந்து நிற்கவே – கீர்த்தனை:29 30/3

மேல்


செறிப்பள் (1)

அண்டம் எல்லாம் அணுவில் செறிப்பள்
அணுவை அண்டமாய் ஆக்கி நகைப்பள் – திருமுகம்:4 1/97,98

மேல்


செறிய (2)

செறிய ஓங்கிய ஒற்றி அம் பரமே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 10/4
சேர்த்தானை என்றனை-தன் அன்பரோடு செறியாத மனம் செறிய செம்பொன்_தாளில் – திருமுறை6:48 5/1

மேல்


செறியல் (1)

செறியல் ஊர் கூந்தல் திரு_அனையார் ஆடும் – திருமுறை1:2 1/211

மேல்


செறியாத (6)

கள்ளம் செறியாத கள்வன் எவன் எள்ளல் அற – திருமுறை1:3 1/204
செறியாத நெஞ்சக வஞ்சகனேன் இ சிறு தலத்தே – திருமுறை2:83 1/1
செறியாத மன கடையேன் தீமை எலாம் உடையேன் சினத்தாலும் மதத்தாலும் செறிந்த புதல் அனையேன் – திருமுறை6:4 3/3
சேர்த்தானை என்றனை-தன் அன்பரோடு செறியாத மனம் செறிய செம்பொன்_தாளில் – திருமுறை6:48 5/1
செறியாத கரணம் எலாம் செறித்து அடக்கல் வேண்டும் சித்தாந்த வேதாந்த பொது சிறத்தல் வேண்டும் – திருமுறை6:59 9/2
செறியாத மன சிறியேன் செய்த பிழை எல்லாம் திரு_விளையாட்டு என கொண்டே திரு_மாலை அணிந்தார் – திருமுறை6:106 100/2

மேல்


செறியாமல் (1)

செறியாமல் செறிகின்ற செறிவினுள் செறிவே திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே – திருமுறை6:26 23/2

மேல்


செறியாவே (1)

சீறும் பிணியும் கொடும் கோளும் தீய வினையும் செறியாவே
நாறும் பகட்டான் அதிகாரம் நடவாது உலகம் பரவுறுமே – திருமுறை5:45 10/3,4

மேல்


செறியும் (2)

அகங்கார கொடும் கிழங்கை அகழ்ந்து எறிய அறியேன் அறிவு அறிந்த அந்தணர்-பால் செறியும் நெறி அறியேன் – திருமுறை6:6 2/1
செறியும் உபகாரிகளாம் சத்திகளும் அவரை செலுத்துகின்ற சத்தர்களும் தன் ஒளியால் விளங்க – திருமுறை6:60 82/2

மேல்


செறிவது (3)

செறிவது இல் மனத்தேன் காசிலே ஆசை செய்திலேன் இந்த நாள் அன்றி – திருமுறை6:12 10/1
தே எலாம் செறிவது சிவம் கனிந்த மெய் – தனிப்பாசுரம்:2 7/3
செப்பிட சோர்வு செறிவது எனக்கே – திருமுகம்:4 1/205

மேல்


செறிவனோ (1)

தொண்டனேனும் நின் அடியரில் செறிவனோ துயர் உழந்து அலைவேனோ – திருமுறை5:6 10/3

மேல்


செறிவாய் (1)

செறிவாய் திரமாய் சிதாகாசமாய் சொல் – திருமுறை1:3 1/17

மேல்


செறிவாலே (1)

செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும் திரு_அருள் உருவம் என்று அறியாயோ மகளே – கீர்த்தனை:8 3/2

மேல்


செறிவித்திடும் (1)

சேர மனத்தில் செறிவித்திடும் புருட – திருமுறை1:2 1/699

மேல்


செறிவித்தீர் (1)

சேமம் செறிவித்தீர் வாரீர் – கீர்த்தனை:17 60/3

மேல்


செறிவித்து (1)

தீயிடை மூ_இயல் செறிவித்து அதில் பல – திருமுறை6:65 1/441

மேல்


செறிவில் (1)

செறிவில் அறிவு ஆகி செல்வாயோ தோழி செல்லாமல் மெய்ம் நெறி வெல்வாயோ தோழி – கீர்த்தனை:13 8/2

மேல்


செறிவினுள் (1)

செறியாமல் செறிகின்ற செறிவினுள் செறிவே திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே – திருமுறை6:26 23/2

மேல்


செறிவு (15)

திடம் இலையே உள் செறிவு இலையே என்றன் சித்தத்து நின் – திருமுறை1:6 5/2
செடியனேன் கடும் தீமையே புரிவேன் தெளிவு_இலேன் மன செறிவு என்பது அறியேன் – திருமுறை2:92 2/1
திரு_நெறி சேர் மெய் அடியர் திறன் ஒன்றும் அறியேன் செறிவு அறியேன் அறிவு அறியேன் செய் வகையை அறியேன் – திருமுறை4:1 7/1
செறிவு_உடையாய் இது வாங்கு என்று உதவவும் நான் மறுப்ப திரும்பவும் என் கை-தனிலே சேர அளித்தனையே – திருமுறை4:2 53/3
அந்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறிவு_உடையார் ஐம்புலனும் செறிவு_உடையார் ஆகி – திருமுறை4:7 4/1
செறிவு இலா வஞ்சக செல்வர் வாயிலில் – திருமுறை5:47 6/1
திரு ஓங்கு புண்ணிய செயல் ஓங்கி அன்பருள் திறல் ஓங்கு செல்வம் ஓங்க செறிவு ஓங்க அறிவு ஓங்கி நிறைவான இன்பம் திகழ்ந்து ஓங்க அருள்கொடுத்து – திருமுறை5:55 1/1
செறிவு இலா கடையேன் என்னினும் அடியேன் திரு_அருள் அமுதமே விழைந்தேன் – திருமுறை6:12 8/3
செறிவு இலா சிறிய பருவத்தும் வேறு சிந்தைசெய்து அறிந்திலேன் உலகில் – திருமுறை6:13 75/2
செறிவு_இலேன் பொதுவாம் தெய்வம் நீ நினது திருவுளத்து எனை நினையாயேல் – திருமுறை6:30 2/2
செறிவு அனைத்தும் என் மனத்துக்கு அளித்து எனக்கு பெரும் களிப்பு செய்தான்-தன்னை – திருமுறை6:71 4/2
செறிவு இலாத பொறியும் மனமும் செறிந்து நிற்கவே – கீர்த்தனை:29 30/3
செறிவு_உடையார் உளத்தே நடம் செய்கின்ற – கீர்த்தனை:35 23/1
போத மன செறிவு உடைய மாணாக்கர் சஞ்சலனை புரிந்து நோக்கி – தனிப்பாசுரம்:2 52/2
அன்பு இரக்கம் அறிவு ஊக்கம் செறிவு முதல் குணங்கள் உற அமைந்து நாளும் – தனிப்பாசுரம்:3 43/1

மேல்


செறிவு_இலேன் (1)

செறிவு_இலேன் பொதுவாம் தெய்வம் நீ நினது திருவுளத்து எனை நினையாயேல் – திருமுறை6:30 2/2

மேல்


செறிவு_உடையாய் (1)

செறிவு_உடையாய் இது வாங்கு என்று உதவவும் நான் மறுப்ப திரும்பவும் என் கை-தனிலே சேர அளித்தனையே – திருமுறை4:2 53/3

மேல்


செறிவு_உடையார் (2)

அந்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறிவு_உடையார் ஐம்புலனும் செறிவு_உடையார் ஆகி – திருமுறை4:7 4/1
செறிவு_உடையார் உளத்தே நடம் செய்கின்ற – கீர்த்தனை:35 23/1

மேல்


செறிவும் (2)

பொறையும் நல் நிறையும் அறிவும் நல் செறிவும் பொருந்திடா பொய்யனேன் எனினும் – திருமுறை2:71 5/3
சேமமும் ஒழுக்கமும் செறிவும் ஆதிய – தனிப்பாசுரம்:3 56/3

மேல்


செறிவே (4)

செறிவே பெறும் தொண்டர் சிந்தை-தனில் ஓங்கும் – திருமுறை2:63 9/3
செறியாமல் செறிகின்ற செறிவினுள் செறிவே திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே – திருமுறை6:26 23/2
அருவே திருவே அறிவே செறிவே
அதுவே இதுவே அடியே முடியே – கீர்த்தனை:1 199/4,5
சிரம் வளர் முதலே முதல் வளர் சிரமே சிரம் முதல் வளர்தரு செறிவே
தரம் வளர் நிலையே நிலை வளர் தரமே தரம் நிலை வளர்தரு தகவே – கீர்த்தனை:30 4/1,2

மேல்


செறு (1)

சினமான வெம் சுரத்து உழலுவன் உலோபமாம் சிறு குகையினுள் புகுவான் செறு மோக இருளிடை செல்குவான் மதம் எனும் செய்குன்றில் ஏறி விழுவான் – திருமுறை5:55 22/2

மேல்


செறுத்து (2)

செறுத்து உரைத்த உரைகள் எலாம் திரு_அருளே என்று சிந்திப்பது அல்லாமல் செய் வகை ஒன்று இலனே – திருமுறை6:22 1/4
செறுத்து உரைக்கின்றவர் தேர்வதற்கு அரியீர் சிற்சபையீர் எனை சேர்ந்திடல் வேண்டும் – திருமுறை6:34 10/3

மேல்


சென்ற (17)

பின் போத விரைந்து அன்பர் உளத்தே சென்ற பெரும் கருணை பெரு வாழ்வே பெயராது என்றும் – திருமுறை1:5 47/2
சீர்க்கின்ற கூடலில் பாணனுக்கு ஆட்பட சென்ற அ நாள் – திருமுறை1:6 32/1
தெருவத்திலே சிறு கால் வீசி ஆடிட சென்ற அந்த – திருமுறை1:6 48/2
ஊரனாருடன் சேரனார் துரங்கம் ஊர்ந்து சென்ற அ உளவு அறிந்திலையோ – திருமுறை2:5 9/3
மால் பதம் சென்ற பின் இந்திரர் நான்முகர் வாமனர் மான் – திருமுறை2:6 10/1
சென்று தூது அருள் என்று இரங்குதல் நோக்கி சென்ற நின் கருணையை கருதி – திருமுறை2:44 7/2
ஆறு அடுத்து சென்ற எங்கள் அப்பருக்கா அன்று கட்டுச்சோறு – திருமுறை2:45 3/1
எடுத்து சென்ற துணையே சுயம் சுடரே – திருமுறை2:45 3/2
சென்ற நாளில் ஓர் இறை பொழுதேனும் சிந்தை ஓர் வகை தெளிந்ததன்று அது போய் – திருமுறை2:65 4/1
சென்ற நாளினும் செல்கின்ற நாளில் சிறியனேன் மிக தியங்குறுகின்றேன் – திருமுறை2:70 3/1
சின்ன வயதில் மாலையிட்டு சென்றார் சென்ற திறன் அல்லால் – திருமுறை3:3 24/2
வந்து ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் மருளால் மனம் சென்ற வழி எல்லாம் தினம் சென்ற மதியேன் – திருமுறை4:7 4/2
வந்து ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் மருளால் மனம் சென்ற வழி எல்லாம் தினம் சென்ற மதியேன் – திருமுறை4:7 4/2
சென்ற இ புலையேன் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 1/2
தீட்டு மணி பொது நடம் செய் திரு_அடி கண்டு ஏத்த செல்கின்றேன் சிறியேன் முன் சென்ற வழி அறியேன் – திருமுறை6:11 9/1
பெரு நெறிக்கே சென்ற பேர்க்கு கிடைப்பது பேய் உலக – திருமுறை6:56 7/2
சென்ற_நாள் எலாம் இ சிறுவனால் அன்றோ – திருமுகம்:4 1/180

மேல்


சென்ற-தோறும் (1)

வரும் உயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கில் என் மனம் சென்ற-தோறும்
வெருவி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் விண்ணப்பம் செய்கின்றேன் இன்றும் – திருமுறை6:13 97/1,2

மேல்


சென்ற_நாள் (1)

சென்ற_நாள் எலாம் இ சிறுவனால் அன்றோ – திருமுகம்:4 1/180

மேல்


சென்றது (2)

ஏழை கல் நிகர் உளத்தினர்-பால் சென்றது என்னை நெஞ்சே – திருமுறை2:88 6/4
தாபமும் சோபமும் தான்தானே சென்றது
தத்துவம் எல்லாம் என்றன் வசம் நின்றது – கீர்த்தனை:40 5/3,4

மேல்


சென்றதுவே (10)

விள்ளற்குள்ளே மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 1/4
மந்தாகினி போல் மனம் என்னை வஞ்சித்து அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 2/4
முன்னே மனம் என்றனை விடுத்து முந்தி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 3/4
நாண எனை விட்டு என் மனம்-தான் நயந்து அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 4/4
அழுந்து நெஞ்சம் விழுந்து கூத்தாடி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 5/4
மேலும் கேட்கும் முன்னம் மனம் விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 6/4
மென் தார் வாங்க மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 7/4
நண்ணா முன்னம் என் மனம்-தான் நாடி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 8/4
காம பறவை போல் என் மனம் கடுகி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 9/4
சால பசித்தார் போல் மனம்-தான் தாவி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 10/4

மேல்


சென்றதை (1)

அந்த வண்ண வெள் ஆனை மேல் நம்பி அமர்ந்து சென்றதை அறிந்திலை போலும் – திருமுறை2:5 8/3

மேல்


சென்றவர்கள் (1)

நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உற கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே – திருமுறை2:78 4/2

மேல்


சென்றன (1)

நண்ணிய மத நெறி பலபல அவையே நன்று அற நின்றன சென்றன சிலவே – திருமுறை6:26 14/1

மேல்


சென்றனடி (4)

கூசாது சென்றனடி அம்மா – கீர்த்தனை:26 22/2
கூசாது சென்றனடி – கீர்த்தனை:26 22/3
அப்பாலே சென்றனடி அம்மா – கீர்த்தனை:26 25/2
அப்பாலே சென்றனடி – கீர்த்தனை:26 25/3

மேல்


சென்றனம் (2)

நாதம் மட்டும் சென்றனம் மேல் செல்ல வழி அறியேம் நவின்ற பர விந்து மட்டும் நாடினம் மேல் அறியேம் – திருமுறை6:101 15/1
ஆதரவில் சென்றனம் மேல் செல்ல வழி தெரியேம் அம்மம்ம என்று மறை ஆகமங்கள் எல்லாம் – திருமுறை6:101 15/3

மேல்


சென்றனர் (1)

வஞ்சகர் அஞ்சினர் வாய் மூடி சென்றனர்
வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர் – கீர்த்தனை:25 6/1,2

மேல்


சென்றனையே (1)

சேவகன் போல் வீதி-தனில் சென்றனையே மா விசயன் – திருமுறை1:2 1/758

மேல்


சென்றாங்கு (1)

சென்றாலும் அங்கு ஓர் திறன் உண்டே சென்றாங்கு
நின்றால் அவர் பின்னர் நிற்கின்றாய் கண் மூடி – திருமுறை1:3 1/724,725

மேல்


சென்றாய் (1)

உனக்கு இனிய வண்ணம் இது என்று உரைத்து அருளி சென்றாய் உடையவ நின் அருள் பெருமை உரைக்க முடியாதே – திருமுறை4:2 62/4

மேல்


சென்றார் (4)

சென்றார் என கேட்டும் தேர்ந்திலையே பின்றாது – திருமுறை1:3 1/950
தென்னோடு ஒக்க மாலையிட்டு சென்றார் பின்பு சேர்ந்து அறியார் – திருமுறை3:3 10/2
சின்ன வயதில் மாலையிட்டு சென்றார் சென்ற திறன் அல்லால் – திருமுறை3:3 24/2
சென்றார் தயவால் இன்று வந்தார் இவர்க்கு ஆர் ஈடு – கீர்த்தனை:39 5/2

மேல்


சென்றார்-தம்மை (1)

செறிந்தானை எல்லாம் செய் வல்ல சித்தாய் சிறந்தானை சிறுநெறியில் சென்றார்-தம்மை
பிறிந்தானை என் உளத்தில் கலந்துகொண்ட பிரியம் உள பெருமானை பிறவி-தன்னை – திருமுறை6:47 1/2,3

மேல்


சென்றால் (3)

சென்றால் அவர் பின்னர் செல்கின்றாய் வெம் புலி பின் – திருமுறை1:3 1/723
நின்னை வைத்து முன் சென்றால் நீ செய்வது என் அவர் முன் – திருமுறை1:3 1/1027
இ நிலத்தில் நீ சென்றால் என் செய்வர் நின் இயல்பின் – திருமுறை1:3 1/1028

மேல்


சென்றாலும் (6)

வன் நெறியில் சென்றாலும் வா என்று அழைத்து நமை – திருமுறை1:3 1/357
சென்றாலும் செல்லா நம் செல்வம் காண் முன் தாவி – திருமுறை1:3 1/408
சென்றாலும் அங்கு ஓர் திறன் உண்டே சென்றாங்கு – திருமுறை1:3 1/724
புன்மை மங்கையர் புணர்ச்சி நேர்ந்தாலும் பொருந்தினாலும் நின்றாலும் சென்றாலும்
தன்மை_இல்லவர் சார்பு இருந்தாலும் சான்ற மேலவர்-தமை அடைந்தாலும் – திருமுறை2:4 9/2,3
காதலித்து சென்றாலும் பாவி அடி நீ யான் அணைதற்கு – திருமுறை3:18 9/3
ஊழி பல சென்றாலும் ஓவாமல் இவ்விடத்தே – திருமுறை6:93 34/3

மேல்


சென்றான் (1)

சென்றான் எவன் சர்வ தீர்த்தன் எவன் வன் தீமை – திருமுறை1:3 1/114

மேல்


சென்றானை (1)

சுந்தரர்க்காக முன் தூது_சென்றானை தூயனை யாவரும் சொல்ல_அரியானை – திருமுறை2:33 4/1

மேல்


சென்றிடமாட்டேன் (1)

அறுத்தாலும் சென்றிடமாட்டேன் எனக்கு உன் அருள் இடமே – திருமுறை1:6 79/4

மேல்


சென்றிடவே (1)

சீர் ஆசை எங்கும் சொல் சென்றிடவே வேண்டும் எனும் – திருமுறை1:2 1/645

மேல்


சென்றிடினும் (3)

சேர்த்து நடிப்பார் அவர்-தமை நான் தேடி வலிய சென்றிடினும்
பார்த்தும் பாராது இருப்பாரோ பரிந்து வா என்று உரைப்பாரோ – திருமுறை3:15 9/2,3
நண்ணார் இன்னும் திரு_அனையாய் நான் சென்றிடினும் நலம் அருள – திருமுறை3:18 3/3
ஒன்று என காணும் உணர்ச்சி என்று உறுமோ ஊழி-தோறு ஊழி சென்றிடினும்
என்றும் இங்கு இறவா இயற்கை என்று உறுமோ இயல் அருள் சித்திகள் எனை வந்து – திருமுறை6:58 9/1,2

மேல்


சென்றிடும் (1)

முன் கொடு சென்றிடும் அடியேன்-தன்னை இந்த மூட மனம் இ உலக முயற்சி நாடி – திருமுறை1:5 78/2

மேல்


சென்றிடுமோ (1)

இன்னம் சில நாள் சென்றிடுமோ இலதேல் இன்று வருவாரோ – திருமுறை3:15 1/3

மேல்


சென்றிரோ (2)

இவளை ஒற்றிவிட்டு எங்ஙனம் சென்றிரோ – திருமுறை2:19 2/4
இடையில் ஒற்றி விட்டு எங்ஙனம் சென்றிரோ – திருமுறை2:19 4/4

மேல்


சென்று (94)

பலிக்கா ஊர்-தோறும் பதம் சேப்ப சென்று
கலிக்காமூர் மேவும் கரும்பே வலி கால்_இல் – திருமுறை1:2 1/17,18
தீங்கு விழையார்-தமை வான் சென்று அமரச்செய்விக்க – திருமுறை1:2 1/175
இல்லம் என சென்று இரவாதவர் வாழும் – திருமுறை1:2 1/491
சென்று ஒன்றி நிற்கின்ற சித்தன் எவன் அன்று ஒருநாள் – திருமுறை1:3 1/188
சென்றே நடு நின்ற சித்தன் எவன் சென்று ஏறும் – திருமுறை1:3 1/192
சென்று அங்கு அமர்ந்து அருளும் தேவன் எவன் என்றென்றும் – திருமுறை1:3 1/238
தீ நெறியில் சென்று தியங்குகின்ற நம்-தமக்கு – திருமுறை1:3 1/381
வாடி பிலம் சென்று வான் சென்று ஒளித்தாலும் – திருமுறை1:3 1/587
வாடி பிலம் சென்று வான் சென்று ஒளித்தாலும் – திருமுறை1:3 1/587
சென்று அறியார் பேய்க்கே சிறப்பு எடுப்பார் இன்று இவரை – திருமுறை1:3 1/776
ஊரார் பிணத்தின் உடன் சென்று நாம் மீண்டும் – திருமுறை1:3 1/927
என் தந்தை என்று உரைப்பது எவ்வாறே சென்று பின் நின்-தன் – திருமுறை1:3 1/1040
வெள்ளத்தினால் முழுகிவிட்டது என்றால் சென்று கடை – திருமுறை1:3 1/1085
ஒன்று எடுக்க சென்று மற்றை ஒன்று எடுக்க காண்கின்றேன் – திருமுறை1:3 1/1113
சென்று உரைப்பார் சொல்லில் சிறியான் பயம் அறியான் – திருமுறை1:4 18/1
பாழ்_மனையில் சென்று உண்பது – திருமுறை1:4 32/4
கருத்து அழிந்து தனித்தனியே சென்று வேதங்களை வினவ மற்று அவையும் காணேம் என்று – திருமுறை1:5 60/3
பின் கொடு சென்று அலைத்து இழுக்குது அந்தோ நாயேன் பேய் பிடித்த பித்தனை போல் பிதற்றாநின்றேன் – திருமுறை1:5 78/3
கேட்டாலும் என்னை உடையானிடம் சென்று கேட்பன் என்றே – திருமுறை1:6 31/3
எனினும் தரற்கு அஞ்சுவாரொடு நீயும் சென்று
சேரேல் இறுக சிவாயநம என சிந்தைசெய்யே – திருமுறை1:6 115/3,4
புல்லை பொன்னா கொளும் புல்லர்கள்-பால் சென்று பொன் அளிக்க – திருமுறை1:6 146/3
தன கேளர்-பால் சென்று அடியேன் இதயம் தளர்வது எல்லாம் – திருமுறை1:6 224/3
வலம் சேர் இடை த வருவித்த மலை காண் அதனில் மம் முதல் சென்று
இலம் சேர்ந்ததுவும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 31/3,4
திக்கு மாறினும் எழு_கடல் புவி மேல் சென்று மாறினும் சேண் விளங்கு ஒளிகள் – திருமுறை2:4 6/1
செம்மை மா மலர் பதங்கள் நொந்திடவே சென்று சோறு இரந்து அளித்து அருள்செய்தோன் – திருமுறை2:5 4/3
சேர நாம் சென்று வணங்கும் வாறு எதுவோ செப்பு என்றே எனை நச்சிய நெஞ்சே – திருமுறை2:5 9/2
தலங்கள்-தோறும் சென்று அ விடை அமர்ந்த தம்பிரான் திரு_தாளினை வணங்கி – திருமுறை2:5 10/1
இலங்கள்-தோறும் சென்று இரந்திடும் அவனே என்னை உன்னையும் ஈர்க்குவன் அதற்கு – திருமுறை2:5 10/3
மடுக்க முடியா மல_இருட்டில் சென்று மனம் – திருமுறை2:20 25/1
வாடல் நெஞ்சமே வருதி என்னுடனே மகிழ்ந்து நாம் இருவரும் சென்று மகிழ்வாய் – திருமுறை2:26 1/2
சிவ_கொழுந்தை வாழ்த்துதும் நாம் சென்று – திருமுறை2:30 2/4
ஒன்றும் இடம் சென்று அங்கு உழலாதே நன்று தரும் – திருமுறை2:30 7/2
சென்று தொழு கண்டாய் தினம் – திருமுறை2:30 17/4
திணி கொள் சங்கர சிவசிவ என்று சென்று வாழ்த்தலே செய் தொழிலாமே – திருமுறை2:34 1/4
சென்று வஞ்சர்-தம் புறங்கடை நின்று திகைக்க எண்ணும் என் திறன்_இலா நெஞ்சே – திருமுறை2:36 1/1
தீது வேண்டிய சிறியர்-தம் மனையில் சென்று நின்று நீ திகைத்திடல் நெஞ்சே – திருமுறை2:36 2/1
சென்று நீ புகும் வழி எலாம் உன்னை தேட என் வசம் அல்ல என் நெஞ்சே – திருமுறை2:36 9/1
ஈர்க்கின்றாய் கடும் காமமாம் புலையா இன்று சென்று நான் ஏர்பெறும் ஒற்றி – திருமுறை2:38 1/3
அண்மை நின்றிடேல் சேய்மை சென்று அழி நீ அன்றி நிற்றியேல் அரி முதல் ஏத்தும் – திருமுறை2:38 10/3
சென்று நின்று அடியர் உள்ளகத்து ஊறும் தெள்ளிய அமுதத்தின் திரட்டே – திருமுறை2:41 3/3
சென்று இருந்து உறங்கி விழிப்பதே அல்லால் செய்வன செய்கிலேன் அந்தோ – திருமுறை2:42 1/3
மனமே முன்னர் வழிகாட்ட பின்னே சென்று மங்கையர்-தம் – திருமுறை2:43 8/1
சென்று தூது அருள் என்று இரங்குதல் நோக்கி சென்ற நின் கருணையை கருதி – திருமுறை2:44 7/2
கற்பவற்றை கல்லா கடையரிடம் சென்று அவர் முன் – திருமுறை2:45 16/1
சிந்தை-தான் சென்று தியங்கி மயங்காமே – திருமுறை2:45 17/2
சிறை படி_வயிற்றில் பொறைப்பட ஒதி போல் சென்று நின் முன்னர் உற்றதனால் – திருமுறை2:47 10/2
சென்று நின்று சோர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 1/2
மாலை ஒன்று தோள் சுந்தர பெருமான் மணத்தில் சென்று அவண் வழக்கிட்டது எனவே – திருமுறை2:54 1/1
ஓதல் அறிவித்து உணர்வு அறிவித்து ஒற்றியூர் சென்று உனை பாட – திருமுறை2:77 2/3
குருதி நிறைந்த குறும் குடத்தை கொண்டோன் வழியில் சென்று இடவாய் – திருமுறை2:77 6/1
கோயிற்கு அருகே சென்று மனம் குளிர கண்டேன் பிரிவுற்றேன் – திருமுறை2:81 3/3
வாழா மனத்தின் வழி சென்று வாளா நாளை கழிக்கின்ற – திருமுறை2:82 10/1
நன்றாம் நெறி சென்று அறியாதே மனம் செல் வழியே நடக்கின்றேன் – திருமுறை2:82 20/2
பொற்பவை எலாம் சென்று புகல்பவை எலாம் கொண்டு புரிபவை எலாம் புரிந்து உன் புகழவை எலாம் புகழ்ந்து உறுமவை எலாம் உறும் போது அவை எலாம் அருளுவாய் – திருமுறை2:100 2/2
ஊராருடன் சென்று எனது நெஞ்சம் உவகை ஓங்க பார்த்தனன் காண் – திருமுறை3:1 1/2
பெருமான் மனமும் நானும் முன்னும் பின்னும் சென்று கண்டேமால் – திருமுறை3:1 10/2
நண்ணும் ஒற்றி நகரார்க்கு நாராய் சென்று நவிற்றாயோ – திருமுறை3:2 1/2
சென்று இ குளிர் பூ மாலையிட்டார் சேர்ந்தார்_அல்லர் யான் அவரை – திருமுறை3:3 27/2
மாண வலிய சென்று என்னை மருவி அணைவீர் என்றே நான் – திருமுறை3:18 1/2
இசையால் சென்று இங்கு என்னை அணைவீர் என்று உரைப்பேன் எனில் அதற்கும் – திருமுறை3:18 8/3
நல்காத ஈனர்-தம்பால் சென்று இரந்து நவைப்படுதல் – திருமுறை5:5 6/1
அடையாத வஞ்சகர்-பால் சென்று இரந்து இங்கு அலைந்தலைந்தே – திருமுறை5:5 27/1
வராயினும் நின் திரு_தணிகை சென்று இறைஞ்சிடில் அவரே என் – திருமுறை5:6 9/3
புன் புலைய வஞ்சகர்-பால் சென்று வீணே புகழ்ந்து மனம் அயர்ந்து உறுகண் பொருந்தி பொய்யாம் – திருமுறை5:9 3/1
ஓயாது வரும் மிடியால் வஞ்சர்-பால் சென்று உளம் கலங்கி நாணி இரந்து உழன்று எந்நாளும் – திருமுறை5:9 9/1
உளம் தளர விழி சுருக்கும் வஞ்சர்-பால் சென்று உத்தம நின் அடியை மறந்து ஓயா வெய்யில் – திருமுறை5:9 16/1
கல்லாத வஞ்சகர்-பால் சென்று வீண் நாள் கழித்துநிற்கும் கடையன் இவன் கருணை இல்லா – திருமுறை5:9 17/1
செவ்வேளை மனம் களிப்ப சென்று புகழ்ந்து ஆனந்த தெளி தேன் உண்டே – திருமுறை5:18 6/2
சரதர் அவையில் சென்று நின் சீர்-தனையே வழுத்தும் தகை அடைவான் – திருமுறை5:21 5/2
தடுத்திலேன் தணிகை-தனில் சென்று நின்னை தரிசனம்செய்தே மதுர தமிழ் சொல் மாலை – திருமுறை5:24 1/2
சென்று அறியேன் இலை என்பது அறிவேன் ஒன்றும் செய்து அறியேன் சிவ_தருமம் செய்வோர் நல்லோர் – திருமுறை5:24 6/3
வாள் செல்லா நெடும்_கண்ணார் மயலில் வீழ்ந்து மனம்போனவழி சென்று வருந்தாநின்றேன் – திருமுறை5:27 3/1
முன் அறியேன் பின் அறியேன் மாதர்-பால் என் மூட மனம் இழுத்து ஓட பின் சென்று எய்த்தேன் – திருமுறை5:27 5/1
அங்கண் மிக மகிழ்வோடு சென்று அவர் நின்றது கண்டேன் – திருமுறை5:43 7/3
இல்லை என பிறர்-பால் சென்று இரவா வண்ணம் ஏற்றம் அளித்தாய் இரக்கம் என்னே என்னே – திருமுறை5:44 4/3
பசை அறு வஞ்சகர்-பால் சென்று ஏங்கியே – திருமுறை5:47 10/1
சேதன நந்தார் சென்று வணங்கும் திறல்_வேலார் – திருமுறை5:49 12/1
வன்பரிடத்தே பல கால் சென்று அவரோடு உறவு வழங்கி உன்றன் – திருமுறை6:7 15/2
திரு_பொதுவில் திரு_நடம் நான் சென்று கண்ட தருணம் சித்தி எனும் பெண்_அரசி எத்தி என் கை பிடித்தாள் – திருமுறை6:11 6/1
சென்று நின்று அறியேன் தெய்வமே இது நின் திருவுளம் தெரிந்தது-தானே – திருமுறை6:24 59/4
கன்று என சென்று அடிக்கடி உள் கலங்குகின்றது அரசே கண்ணுடைய கரும்பே என் கவலை மன கலக்கம் – திருமுறை6:33 9/2
வீக்கம் எல்லாம் சென்று உன் இச்சையின் வண்ணம் விளங்குக நீ – திருமுறை6:41 7/2
சென்று அதிகரிப்ப நடித்திடும் பொதுவில் என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:46 8/4
விரவிய மா மறைகள் எலாம் தனித்தனி சென்று அளந்தும் மெய் அளவு காணாதே மெலிந்து இளைத்து போற்ற – திருமுறை6:60 68/2
மாறாமல் மனம்சென்றவழி சென்று திகைப்பீர் வழி துறை காண்கிலீர் பழிபடும்படிக்கே – திருமுறை6:96 2/2
நாத வரை சென்று மறை ஓர் அனந்தம் கோடி நாடி இளைத்து இருந்தன ஆகமங்கள் பரநாத – திருமுறை6:101 8/1
வாதாந்தத்து-அதன் மேலும் அதன் மேல் அப்பாலும் மன்று ஆடி அருள் செங்கோல் சென்று ஆடல் அறியே – திருமுறை6:106 43/4
திடம்பட நாம் தெரிதும் என சென்று தனித்தனியே திரு_வண்ணம் கண்ட அளவே சிவசிவ என்று ஆங்கே – திருமுறை6:106 55/3
திரு_நெறிக்கே சென்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 19/3
சந்நிதியில் சென்று நான் பெற்ற பேறு அது – கீர்த்தனை:26 33/1
சென்று தொழும் நெறி அனைத்தும் விளக்கி அருள் சிவ பணியும் தேற்றி உள்ள – தனிப்பாசுரம்:2 53/3
வானவர்_கோன் மேல்_நாளில் தரம் அறியாது இகழ்ந்துவிட விரைவில் சென்று
மானம்-அதில் வீற்றிருந்தே அவன் புரிந்த கொடுமை-தனை மாற்றும் எங்கள் – தனிப்பாசுரம்:7 7/1,2
படுக்கவோ பழம் பாய்க்கும் கதி இலை பாரில் நல்லவர்-பால் சென்று பிச்சை-தான் – தனிப்பாசுரம்:16 16/2
ஊன் வண்ண புலை வாயார்-இடத்தே சென்று ஆங்கு உழைக்கின்றேன் செய் வகை ஒன்று உணரேன் அந்தோ – தனிப்பாசுரம்:18 5/3

மேல்


சென்றுசென்று (2)

சென்றுசென்று நல்காத செல்வர் தலைவாயிலிலே – திருமுறை2:30 3/1
உலக வாழ்க்கையின் உழலும் என் நெஞ்சம் ஒன்று கோடியாய் சென்றுசென்று உலைந்தே – திருமுறை2:53 1/1

மேல்


சென்றுசென்றே (1)

எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும் இறங்குவதும் ஏறுவதும் வீண் எண்ணுவதும் நண்ணுவதும் இ புவன போகங்கள் யாவினும் சென்றுசென்றே
சுற்றுவதும் ஆகி ஓர் சற்றும் அறிவு இல்லாது சுழல்கின்றது என் செய்குவேன் தூய நின் திரு_அருளின் அன்றி இ ஏழை அ சுழல் மனம் அடக்க வருமோ – திருமுறை2:78 7/2,3

மேல்


சென்றே (15)

சென்றே உடல் ஓம்பச்செய்யற்க நன்றே நின்று – திருமுறை1:2 1/786
சென்றே நடு நின்ற சித்தன் எவன் சென்று ஏறும் – திருமுறை1:3 1/192
நன்றே சுகம் என்றும் நாம் புறத்தில் சென்றே கண்டு – திருமுறை1:3 1/1234
காற்றுக்கு மேல் விட்ட பஞ்சு ஆகி உள்ளம் கறங்க சென்றே
சோற்றுக்கு மேல் கதி இன்று என வேற்று அகம்-தோறும் உண்போர் – திருமுறை1:6 100/1,2
சென்றே விழுகின்றது என்னை செய்கேன் எம் சிவ_கொழுந்தே – திருமுறை2:64 9/2
குறியேனோ ஆனந்த கூத்தாடி அன்பர்கள்-தம் குழாத்துள் சென்றே
அறியேனோ பொருள் நிலையை அறிந்து எனது என்பதை விடுத்து இ அகில மாயை – திருமுறை5:18 7/2,3
தேடேனோ என் நாதன் எங்கு உற்றான் என ஓடி தேடி சென்றே
நாடேனோ தணிகை-தனில் நாயகனே நின் அழகை நாடிநாடி – திருமுறை5:18 10/1,2
ஆழ்வனோ எளியேன் அல்லது இ உலகில் அறம் செயா கொடியர்-பால் சென்றே
தாழ்வனோ தாழ்ந்த பணி புரிந்து அவமே சஞ்சரித்து உழன்று வெம் நரகில் – திருமுறை5:34 2/2,3
பாடி நின் திரு_சீர் புகழ்ந்திடா கொடிய பதகர்-பால் நாள்-தொறும் சென்றே
வாடி நின்று ஏங்கும் ஏழையேன் நெஞ்ச வாட்டம் இங்கு அறிந்திலை என்னே – திருமுறை5:38 9/1,2
நிலை புரிந்து அருளும் நித்தனே உலகில் நெறி அலா நெறிகளில் சென்றே
கொலை புரிந்திட்ட கொடியவர் இவர் என்று அயலவர் குறித்த போது எல்லாம் – திருமுறை6:13 18/1,2
வெட்டை மாட்டி விடா பெரும் துன்ப நோய் விளைவது எண்ணிலர் வேண்டி சென்றே தொழு – திருமுறை6:24 22/1
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினது அருள் புகழை இயம்பியிடல் வேண்டும் – திருமுறை6:59 1/2
தகுதி பெறும் அ பகுதிக்கு அப்புறமும் சென்றே தனி ஒளி செங்கோல் நடத்தி தழைக்கின்ற ஒளியே – திருமுறை6:60 30/2
கள் நிலவு நுதல் கரும்பின் கழல் பதமும் அன்பினொடு கருதி சென்றே
எண் நிலவு குருபரன்-தன் திருமுன் அடைந்து அஞ்சலிசெய்து இறைஞ்சி-மன்னோ – தனிப்பாசுரம்:3 3/3,4
கல் ஆய வன்_மனத்தர்-தம்பால் சென்றே கண் கலக்கம்கொள்கின்றேன் கவலை வாழ்வை – தனிப்பாசுரம்:18 8/1

மேல்


சென்றேம் (2)

சித்து இயல் முழுதும் தெரிந்தனம் அவை மேல் சிவ நிலை தெரிந்திட சென்றேம்
ஒத்த அ நிலை-கண் யாமும் எம் உணர்வும் ஒருங்குற கரைந்துபோயினம் என்று – திருமுறை6:67 7/2,3
ஏதம் இலா பரநாத எல்லை மட்டும் சென்றேம் இனி செல்ல வழி காணேம் இலங்கு பெருவெளிக்கே – திருமுறை6:101 15/2

மேல்


சென்றேன் (2)

வீதியில் சென்றேன் அ வீதி நடு ஒரு – கீர்த்தனை:26 3/1
அப்பாலே சென்றேன் அங்கு ஓர் திரு_வாயிலில் – கீர்த்தனை:26 26/1

மேல்


சென்றோர் (1)

கல் அளவா தருகின்றோர்-தம்பாலும் கருதி சென்றோர்
நெல் அளவாயினும் கேளேன் நின்-பால் அன்றி நின்மலனே – திருமுறை1:6 67/3,4

மேல்


சென்ன (2)

செய் விளக்கும் புகழ் உடைய சென்ன நகர் நண்பர்களே செப்ப கேளீர் – திருமுறை2:96 1/3
செய் விளக்கும் புகழ் உடைய சென்ன நகர் நண்பர்களே செப்ப கேளீர் – திருமுகம்:5 11/3

மேல்


சென்னி (15)

தெருள் சுவையே அ சுவை பயனே மறை சென்னி நின்ற – திருமுறை1:6 71/2
தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து – திருமுறை4:2 74/2
சிறியவனேன் சிறுமை எலாம் திருவுளம்கொள்ளாது என் சென்னி மிசை அமர்ந்து அருளும் திரு_அடிகள் வருந்த – திருமுறை4:2 98/1
அடிநாளில் அடியேனை அறிவு குறிக்கொள்ளாது ஆட்கொண்டு என் சென்னி மிசை அமர்ந்த பதம் வருந்த – திருமுறை4:2 99/1
திலகம் என திகழ்ந்து எனது சென்னி மிசை அமர்ந்த திரு_அடிகள் வருந்த நடை செய்து அருளி அடியேன் – திருமுறை4:2 100/2
சென்னி மிசை கங்கை வைத்தோன் அரிதில் பெற்ற செல்வமே என்பு உருக்கும் தேனே எங்கும் – திருமுறை5:9 20/3
சென்னி அணியாய் அடி சேரும் தீமை ஒன்றும் சேராதே – திருமுறை5:16 5/4
சிற்குண மா மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடி என் சென்னி மிசை சேர்க்க அறிவேனோ – திருமுறை6:6 3/3
திரு தகு பொன்_அம்பலத்தே திரு_நடம் செய்து அருளும் திரு_அடிகள் அடி சிறியேன் சென்னி மிசை வருமோ – திருமுறை6:11 1/1
போதாந்த திரு_அடி என் சென்னி பொருந்திடுமோ புதுமை அற சிவ போகம் பொங்கி நிறைந்திடுமோ – திருமுறை6:11 3/2
சிறந்திட உனக்கே தந்தனம் என என் சென்னி தொட்டு உரைத்தனை களித்தே – திருமுறை6:39 6/4
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம் மலர்_அடி என் சென்னி மிசை வைத்த பெரும் தெய்வம் – திருமுறை6:44 3/2
நட்டானை நட்ட எனை நயந்து கொண்டே நம் மகன் நீ அஞ்சல் என நவின்று என் சென்னி
தொட்டானை எட்டிரண்டும் சொல்லினானை துன்பம் எலாம் தொலைத்தானை சோர்ந்து தூங்க – திருமுறை6:48 3/1,2
திரு தகு பொன்_அம்பலத்தே திரு_நடம் செய்து அருளும் திரு_அடிகள் அடி சிறியேன் சென்னி மிசை வருமோ – கீர்த்தனை:41 19/1
தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து – கீர்த்தனை:41 26/2

மேல்


சென்னி-அது (1)

அடி வைத்த போது எங்கள் அப்பர்-தம் சென்னி-அது குளிர்ந்து எப்படி – திருமுறை1:6 151/2

மேல்


சென்னியனே (1)

சென்னியனே சுத்த சிவனே உனக்கு அடியேன் – திருமுறை6:108 13/3

மேல்


சென்னியிடை (1)

திரு_வல்லி ஏத்தும் அபிடேக_வல்லி எம் சென்னியிடை
வரு வல்லி கற்பக_வல்லி ஒண் பச்சை மணி_வல்லி எம் – திருமுறை1:7 88/1,2

மேல்


சென்னியில் (2)

சென்னியில் நின் அடி_மலர் வைத்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 10/4
துணை அடி சென்னியில் சூட்டிய தந்தையே – திருமுறை6:65 1/1128

மேல்


சென்னியிலே (1)

பொன் அடி என் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம் பொய்யாத தெய்வம் இடர் செய்யாத தெய்வம் – திருமுறை6:44 4/2

மேல்


சென்னியின் (1)

வளம் கொளும் தில்லை பொன் மன்று_உடையானை வானவர் சென்னியின் மாணிக்கம்-தன்னை – திருமுறை2:33 9/1

மேல்


சென்னை (6)

தடி துன்னும் மதில் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 3/4
தானம் இங்கு ஏர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 21/4
சத்திக்கும் நீர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 30/4
கற்றவர் சூழ் இ தலத்துக்கு ஐங்கடிகை எல்லை-தனில் கவின் சேர் சென்னை
உற்று அடியேன் இருக்கும் ஊர் சூத்திரர்-தம் குலத்து ஆசை உடையான் என்னை – தனிப்பாசுரம்:2 34/1,2
ஆர்ப்பு உலவா சென்னை நகர் அடைந்தேனேல் பெரும் குகையில் அமர்ந்த செங்கண் – தனிப்பாசுரம்:2 42/2
இனம் மகிழ் சென்னை இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே – தனிப்பாசுரம்:21 5/4

மேல்


சென்னையில் (30)

தரு ஓங்கு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 1/4
தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 2/4
தள்ள அரிய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 4/4
ததி பெறும் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 5/4
தாமம் ஒளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 6/4
தலைவர் புகழ் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 7/4
தருமம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 8/4
தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 9/4
தரையில் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 10/4
தாம் பிரிவு_இல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 11/4
தார் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 12/4
தன் புகழ் செய் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 13/4
தானம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 14/4
சற்றை அகல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 15/4
தடம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 16/4
தப்பு அற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 17/4
சந்தம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 18/4
சையம் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 19/4
தழைவுற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 20/4
தனம் நீடு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 22/4
தாய் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 23/4
தற்றகைய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 24/4
தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 25/4
தாவலம் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 26/4
தரம் மருவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 27/4
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 28/4
தளர்வு இலா சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 29/4
தான் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 31/4
தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும் என்று உளம் பயந்தே – திருமுறை6:13 58/1
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – கீர்த்தனை:41 7/4

மேல்


செனிப்பு (1)

செனிப்பு இலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த சிவ துரியாதீதத்தே சிவ மயமாய் நிறைந்தேன் – திருமுறை6:106 96/3

மேல்