கூ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூ 5
கூக்குரல் 2
கூகை 1
கூச்சலும் 1
கூச 2
கூசா 1
கூசாது 3
கூசாமல் 1
கூசிடாமல் 1
கூசிலையே 1
கூசு 1
கூசுகிலேன் 1
கூசுகிற்ப 1
கூசுகின்ற 1
கூசுகின்றது 3
கூசுகின்றார் 1
கூசுகின்றேன் 1
கூசும் 2
கூசும்படி 2
கூசுமே 1
கூசுவ 10
கூசுவரே 1
கூட்ட 2
கூட்டங்களை 1
கூட்டத்த 1
கூட்டத்தவர்களொடும் 1
கூட்டத்தார் 1
கூட்டத்தால் 2
கூட்டத்தில் 3
கூட்டத்து 1
கூட்டத்துடன் 1
கூட்டத்துள் 1
கூட்டத்தே 1
கூட்டத்தை 2
கூட்டம் 10
கூட்டம்-தன்னில் 1
கூட்டம்-தனில் 1
கூட்டம்-தனை 1
கூட்டமும் 2
கூட்டமுற 1
கூட்டமே 1
கூட்டா 1
கூட்டாய் 1
கூட்டாளா 1
கூட்டி 20
கூட்டிடுவீர் 1
கூட்டிய 3
கூட்டியே 1
கூட்டில் 1
கூட்டின் 1
கூட்டினை 1
கூட்டினையே 1
கூட்டு 9
கூட்டுகின்ற 3
கூட்டுண்டு 1
கூட்டும் 3
கூட்டுவிக்கும் 4
கூட்டுவித்தால் 1
கூட்டுவித்து 1
கூட்டுறு 1
கூட்டை 2
கூட 7
கூடக 1
கூடத்தன் 1
கூடத்தில் 1
கூடத்தை 1
கூடப்பெற்றேன் 1
கூடம் 3
கூடல் 14
கூடலில் 4
கூடலை 1
கூடவும் 2
கூடவே 1
கூடற்கு 1
கூடா 3
கூடாத 2
கூடாது 4
கூடாதே 1
கூடாமல் 1
கூடான் 2
கூடி 63
கூடிட 1
கூடிய 9
கூடிய_மட்டும் 1
கூடியது 1
கூடியதோர் 1
கூடியவை 1
கூடியிடேன் 1
கூடியே 1
கூடிலரே 1
கூடிற்று 2
கூடினன் 1
கூடினனே 1
கூடினும் 1
கூடினேன் 1
கூடினையால் 1
கூடினையே 1
கூடு 3
கூடுகின்ற 4
கூடுகின்றார் 1
கூடுகின்றேன் 1
கூடுதல் 2
கூடுதற்கு 1
கூடும் 16
கூடும்படி 1
கூடுமோ 1
கூடுவது 2
கூடுவதோ 1
கூடுவன் 2
கூடுவனேல் 1
கூடுவார் 1
கூடுவாரோடு 1
கூடுற 1
கூடுறாத 1
கூடேனோ 3
கூடை 1
கூத்தர் 1
கூத்தரே 2
கூத்தன் 13
கூத்தனை 3
கூத்தா 2
கூத்தாட்டு 1
கூத்தாட 1
கூத்தாடி 8
கூத்தாடிக்கொண்டு 2
கூத்தாடிக்கொண்டே 1
கூத்தாடினனே 1
கூத்தாடுகின்ற 1
கூத்தாடுகின்றார் 1
கூத்தாடுகின்றேன் 1
கூத்தாடுகின்றேனை 1
கூத்தாடுகின்றோம் 1
கூத்தாடும் 1
கூத்தாடேன் 1
கூத்திடும் 1
கூத்தில் 1
கூத்தின் 5
கூத்தினை 1
கூத்து 23
கூத்து_உடையாய் 1
கூத்து_உடையானை 1
கூத்தும் 1
கூத்தை 1
கூந்தல் 3
கூந்தலார் 1
கூப்ப 1
கூப்பா 1
கூப்பி 9
கூப்பிட்ட 1
கூப்பிட்டு 1
கூப்பினும் 1
கூம்பா 2
கூம்பாத 1
கூம்பாது 1
கூம்பு 1
கூயினர் 1
கூர் 14
கூர்க்க 1
கூர்க்கும் 2
கூர்ந்த 1
கூர்ந்திலை 1
கூர்ந்து 5
கூர்ந்தே 1
கூர்ம் 1
கூரிய 1
கூரேனோ 1
கூரை 2
கூரை-தனை 1
கூலி 1
கூலிக்கு 2
கூலியாளனை 1
கூவ 1
கூவத்தில் 1
கூவம் 1
கூவல் 1
கூவி 15
கூவிக்கூவி 2
கூவிடும் 1
கூவிநிற்பேன் 1
கூவியே 2
கூவிள 1
கூவிளம் 1
கூவிளி 1
கூவிற்று 2
கூவு 1
கூவுகின்ற 1
கூவுகின்றார் 1
கூவுகின்றேன் 6
கூவுதல் 1
கூவும் 3
கூவுவன் 1
கூவுவார் 1
கூழ் 6
கூழ்க்கு 1
கூழுக்கு 3
கூழுக்கும் 1
கூழும் 1
கூழேனும் 1
கூழை 1
கூளி 1
கூற்றன் 2
கூற்றனுக்கு 1
கூற்றாலே 2
கூற்றில் 1
கூற்றினும் 2
கூற்று 20
கூற்றும் 1
கூற்றுவர் 1
கூற்றுவன் 2
கூற்றை 3
கூற 3
கூறல் 1
கூறலானார் 1
கூறலேன் 1
கூறவும் 1
கூறவொணாதே 1
கூறா 4
கூறாத 3
கூறாது 1
கூறாய் 1
கூறி 7
கூறிட 1
கூறிடுக 1
கூறிடும் 3
கூறிய 2
கூறியது 1
கூறியதை 1
கூறினரே 1
கூறினார் 1
கூறினாலும் 1
கூறினை 1
கூறினோம் 1
கூறு 19
கூறு-மினே 1
கூறு-அதாம் 1
கூறு_உடையவனே 2
கூறு_உடையானை 1
கூறுக 1
கூறுகவே 2
கூறுகின்ற 7
கூறுகின்றது 3
கூறுகின்றார் 1
கூறுகின்றேன் 1
கூறுகேனே 1
கூறுதல் 1
கூறுதியே 1
கூறுபவே 1
கூறும் 10
கூறுவது 2
கூறுவதே 1
கூறுவதோர் 1
கூறுவர் 1
கூறுவன் 1
கூறுவனே 31
கூறுவனேல் 1
கூறுவையே 2
கூறுற்ற 1
கூறேன் 2
கூறேனோ 2
கூறை 2
கூன் 1
கூனும் 2
கூனொடும் 1

கூ (5)

கூ கா என மடவார் கூடி அழல் கண்டும் – திருமுறை1:3 1/923
கூ கா என்று எனை கூடி எடுக்காதே என்றும் குலையாத வடிவு எனக்கே கொடுத்த தனி அமுதே – திருமுறை6:60 56/3
கூ இசை பொறி எலாம் கும்மென கொட்டிட – திருமுறை6:65 1/1462
கூ கா என கூடி எடாது இ கொடியனேற்கே – திருமுறை6:75 2/1
கூ கா என அடுத்தோர் கூடி அழாத வண்ணம் – திருமுறை6:93 24/1

மேல்


கூக்குரல் (2)

கரு உள சண்டை கூக்குரல் கேட்ட காலத்தில் நான் உற்ற கலக்கம் – திருமுறை6:13 49/3
கூக்குரல் கொண்டு குழறுவன் எழுவன் – திருமுகம்:4 1/318

மேல்


கூகை (1)

மெல்லிய மனம் நொந்து இளைத்தனன் கூகை வெம் குரல் செயும்-தொறும் எந்தாய் – திருமுறை6:13 23/3

மேல்


கூச்சலும் (1)

குறித்த வேதாகம கூச்சலும் அடங்கிற்று – கீர்த்தனை:40 4/1

மேல்


கூச (2)

கூச தெரியேன் குணம் அறியேன் நேசத்தில் – திருமுறை1:4 92/2
குறைகின்ற மதி நின்று கூச ஓர் ஆயிரம்கோடி கிரணங்கள் வீசி குல அமுத மயம் ஆகி எவ்வுயிரிடத்தும் குலாவும் ஒரு தண் மதியமே – திருமுறை6:25 9/3

மேல்


கூசா (1)

பெண்_அனையார் கண்டபடி பேசவும் நான் கூசா பெருமையொடும் இருந்தேன் என் அருமை எலாம் அறிந்தான் – திருமுறை6:23 8/3

மேல்


கூசாது (3)

கூசாது ஓடி கண்டு அரையில் கூறை இழந்தேன் கை_வளைகள் – திருமுறை3:1 8/2
கூசாது சென்றனடி அம்மா – கீர்த்தனை:26 22/2
கூசாது சென்றனடி – கீர்த்தனை:26 22/3

மேல்


கூசாமல் (1)

குடிசை நுழைந்தனையே என்று ஏசுவரே அன்பர் கூசாமல் என் உளமாம் குடிசை நுழைந்தனையே – திருமுறை6:50 2/4

மேல்


கூசிடாமல் (1)

கூசிடாமல் நின் கோயில் வந்து உன் புகழ் – திருமுறை2:13 10/3

மேல்


கூசிலையே (1)

கொண்டார் என கேட்டும் கூசிலையே வண் தாரார் – திருமுறை1:3 1/954

மேல்


கூசு (1)

கூசு அறியாள் இவள் என்றே பேசுவர் அங்கு அதனால் கூறியது அல்லது வேறு குறித்தது இலை தோழீ – திருமுறை6:106 50/4

மேல்


கூசுகிலேன் (1)

பெண்மை உறும் மனத்தாலே திகைத்தேன் நின் சீர் பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நான் ஓர் – திருமுறை2:59 8/2

மேல்


கூசுகிற்ப (1)

பேசுகின்றோர்-தம்மை பிடியாதே கூசுகிற்ப
கண்டோரை கவ்வும் கடும் சுணங்கன் என்பன் அது – திருமுறை1:3 1/564,565

மேல்


கூசுகின்ற (1)

பெரு வாய்மை திறம் சிறிதும் பேச முடியாதே பேசுவது ஆர் மறைகள் எலாம் கூசுகின்ற என்றால் – திருமுறை6:101 1/3

மேல்


கூசுகின்றது (3)

பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனை பேச என் உளம் கூசுகின்றது காண் – திருமுறை2:65 7/3
குதிப்பு ஒழியா மன சிறிய குரங்கொடு உழல்கின்றேன் குறித்து உரைப்பேன் என்ன உளம் கூசுகின்றது அரசே – திருமுறை6:91 7/4
கூசுகின்றது என்னடி நான் அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி கணவருக்கே மாலையிட்டாய் எனவே – திருமுறை6:106 45/1

மேல்


கூசுகின்றார் (1)

பெண் உறங்காள் என தாயர் பேசி மகிழ்கின்றார் பெண்கள் எலாம் கூசுகின்றார் பெரும் தவம் செய்கிலரே – திருமுறை6:106 2/4

மேல்


கூசுகின்றேன் (1)

பெண் படைத்த பெண்கள் எல்லாம் அவமதித்தே வலது பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சி எனல் ஆனேன் – திருமுறை6:23 1/3

மேல்


கூசும் (2)

கூடிய நின்னை பிரிகிலேன் பிரிவை கூறவும் கூசும் என் நாவே – திருமுறை6:20 1/4
வரும் இவன் சேட்டை வகுக்க வாய் கூசும்
விதிவிலக்கு அறியா மிக சிறியன் ஆயினும் – திருமுகம்:4 1/134,135

மேல்


கூசும்படி (2)

கூசும்படி இப்படி ஒற்றி கோவே வந்தது என் என்றேன் – திருமுறை1:8 93/2
கூசும்படி வருமே என் செய்கேன் என் குல_தெய்வமே – திருமுறை2:69 9/4

மேல்


கூசுமே (1)

கருதவும் பேசவும் கனி வாய் கூசுமே
கூற்றுவர் கோடி கொண்டு உதித்தால் என – திருமுகம்:4 1/228,229

மேல்


கூசுவ (10)

கோணரை முருட்டு குறும்பரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 1/4
கோணரை முருட்டு குறும்பரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 1/4
கோவரை கொடிய குணத்தரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 2/4
கோவரை கொடிய குணத்தரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 2/4
குண்டரை வஞ்ச குடியரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 3/4
குண்டரை வஞ்ச குடியரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 3/4
கோதரை கொலை செய் கோட்டரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 4/4
கோதரை கொலை செய் கோட்டரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 4/4
கொம்பரை பொல்லா கோளரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 5/4
கொம்பரை பொல்லா கோளரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 5/4

மேல்


கூசுவரே (1)

கூசுவரே கைகொட்டி கூடி சிரித்து அடியார் – திருமுறை2:20 20/3

மேல்


கூட்ட (2)

நித்திய அடியர்-தம்முடன் கூட்ட நினைந்திடில் உய்குவன் அரசே – திருமுறை5:14 7/3
வாழையடி_வாழை என வந்த திரு_கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ வகை அறியேன் இந்த – திருமுறை6:35 4/1

மேல்


கூட்டங்களை (1)

மன் வண்ணத்து ஒளி உருவம் உயிர்ப்பினொடு தோன்ற வால் அணு கூட்டங்களை அவ்வகை நிறுவி நடத்தும் – திருமுறை6:101 27/3

மேல்


கூட்டத்த (1)

அலகு காண்பு அரிய பெரிய கூட்டத்த அவை எலாம் புறத்து இறை சார்பில் – திருமுறை6:46 1/2

மேல்


கூட்டத்தவர்களொடும் (1)

வெம் மொழி ஒன்று இல்லாத திரு_கூட்டத்தவர்களொடும் மேவினானால் – தனிப்பாசுரம்:3 44/4

மேல்


கூட்டத்தார் (1)

கொள்ளுவார் உன் அடிமை கூட்டத்தார் அல்லாதார் – திருமுறை1:4 92/3

மேல்


கூட்டத்தால் (2)

மண் முதலாம் தத்துவத்தின் தன்மை பல கோடி வயங்கு சத்தி கூட்டத்தால் வந்தன ஓர் அனந்தம் – திருமுறை6:101 32/1
பண்ணுறும் அ தன்மையுளே திண்மை ஒரு கோடி பலித்த சத்தி கூட்டத்தால் பணித்தன ஓர் அனந்தம் – திருமுறை6:101 32/2

மேல்


கூட்டத்தில் (3)

நின் அடியார் கூட்டத்தில் நீர் இவனை சேர்த்திடு-மின் – திருமுறை1:4 98/3
மதத்திலே அபிமானம் கொண்டு உழல்வேன் வாட்டமே செயும் கூட்டத்தில் பயில்வேன் – திருமுறை6:5 4/1
கற்கும் முறை கற்று அறியேன் கற்பன கற்று அறிந்த கருத்தர் திரு_கூட்டத்தில் களித்து இருக்க அறியேன் – திருமுறை6:6 3/1

மேல்


கூட்டத்து (1)

ஊழ்வை அறுப்பார் பேய் கூட்டத்து ஒக்க நடிப்பார் என்றாலும் – திருமுறை3:17 7/3

மேல்


கூட்டத்துடன் (1)

கூறா பெருமை நின் அடியார் கூட்டத்துடன் போய் குலாவும் வண்ணம் – திருமுறை5:21 4/2

மேல்


கூட்டத்துள் (1)

கொள்ளிவாய் பேய்கள் எனும் மடவியர்-தம் கூட்டத்துள் நாட்டம்வைத்து உழன்றேன் – திருமுறை2:44 1/2

மேல்


கூட்டத்தே (1)

கொள்ளை வினை கூட்டு உறவால் கூட்டிய பல் சமய கூட்டமும் அ கூட்டத்தே கூவுகின்ற கலையும் – திருமுறை6:60 84/1

மேல்


கூட்டத்தை (2)

நடு நிலை இல்லா கூட்டத்தை கருணை நண்ணிடா அரையரை நாளும் – திருமுறை6:13 65/1
ஓங்கு திரு_கூட்டத்தை தனித்தனி நின்று இறைஞ்சி எனை உவக்கும் வண்ணம் – தனிப்பாசுரம்:3 6/2

மேல்


கூட்டம் (10)

வேள்வி_இலார் கூட்டம் விழைகின்றாய் வேள்வி என்ற – திருமுறை1:3 1/536
கொத்து என்ற அ மடவார் கூட்டம் எழுமைக்கும் – திருமுறை1:3 1/789
என்றும் துள்ளுகின்றோர் கூட்டம் உறேல் நள் ஒன்று – திருமுறை1:3 1/1270
தம்மை மறந்து அருள் அமுதம் உண்டு தேக்கும் தகை_உடையார் திரு_கூட்டம் சார்ந்து நாயேன் – திருமுறை1:5 93/1
கூடற்கு இனிய அடியவர்-தம் கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும் – திருமுறை2:1 1/2
பண்ணி நலம் சேர் திரு_கூட்டம் புகுத எனினும் பரிந்து அருளே – திருமுறை2:82 7/4
தேன் முகந்து உண்டவர் எனவே விளையாடாநின்ற சிறுபிள்ளை கூட்டம் என அருள்_பெரும்_சோதியினால் – திருமுறை6:60 89/3
கூட்டம் எல்லாம் புகழ் அம்பல_வாணரை கூடப்பெற்றேன் – திருமுறை6:84 7/2
தாங்கிய மா சத்திகளின் பெரும் கூட்டம் கலையா தன்மை புரிந்து ஆங்காங்கு தனித்தனி நின்று இலங்கி – திருமுறை6:101 35/2
ஓது கடவுள் கூட்டம் அனைத்தும் அடிமை அல்லவோ – கீர்த்தனை:29 16/3

மேல்


கூட்டம்-தன்னில் (1)

கொற்றவர் புகழும் அ கூட்டம்-தன்னில் வாழ் – தனிப்பாசுரம்:3 45/1

மேல்


கூட்டம்-தனில் (1)

அ கூட்டம்-தனில் உண்ணா அரும் தவரை வினவி அவர் அடியில் தாழ்ந்து – தனிப்பாசுரம்:3 41/1

மேல்


கூட்டம்-தனை (1)

சின தழல் நீத்து அருள் மிகுத்த திரு_கூட்டம்-தனை வணங்கி சிந்தித்து ஏத்தி – தனிப்பாசுரம்:3 40/4

மேல்


கூட்டமும் (2)

கண்ட பல வண்ண முதலான அக நிலையும் கணித்த புற நிலையும் மேன்மேல் கண்டு அதிகரிக்கின்ற கூட்டமும் விளங்க கலந்து நிறைகின்ற ஒளியே – திருமுறை6:25 13/2
கொள்ளை வினை கூட்டு உறவால் கூட்டிய பல் சமய கூட்டமும் அ கூட்டத்தே கூவுகின்ற கலையும் – திருமுறை6:60 84/1

மேல்


கூட்டமுற (1)

குளம் திரும்பா விழி கோமானொடும் தொண்டர் கூட்டமுற
வளம் திரும்பா ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 86/3,4

மேல்


கூட்டமே (1)

கூட்டமே விழைந்தேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 7/4

மேல்


கூட்டா (1)

கோட்டாறு மேவும் குளிர் துறையே கூட்டா
கரு வம்பர்-தம்மை கலவாத மேன்மை – திருமுறை1:2 1/236,237

மேல்


கூட்டாய் (1)

கல்லாதேன் எனினும் எனை இகழாதே நினது அடியார் கழகம் கூட்டாய்
செல்லாதார் வலி அடக்கும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 4/3,4

மேல்


கூட்டாளா (1)

கூட்டாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா கோவே என் கணவா என் குரவா என் குணவா – திருமுறை6:60 14/3

மேல்


கூட்டி (20)

தென்கோட்டூர் தேவ சிகாமணியே தென் கூட்டி
போய் வண்டு உறை தடமும் பூம் பொழிலும் சூழ்ந்து அமரர் – திருமுறை1:2 1/350,351
நஞ்சம் எலாம் கூட்டி நவின்றிடினும் ஒவ்வாத – திருமுறை1:2 1/729
சற்சங்கத்து என்றனை நீ-தான் கூட்டி நல் சங்க – திருமுறை1:4 79/2
பெரியதோர் பேறு என்று உணர்ந்திலேன் முருட்டு பேய்களை ஆயிரம் கூட்டி
சரி என சொலினும் போதுறா மடமை தையலார் மையலில் அழுந்தி – திருமுறை2:44 3/2,3
பாலோடு பழம் பிழிந்து தேன் கலந்து பாகும் பசு நெய்யும் கூட்டி உண்டபடி இருப்பது என்றால் – திருமுறை4:6 1/3
கூடுதற்கு வல்லவன் நீ கூட்டி எனை கொண்டே குலம் பேச வேண்டாம் என் குறிப்பு அனைத்தும் அறிந்தாய் – திருமுறை6:22 5/3
கொழும் தேனும் செழும் பாகும் குலவு பசும்பாலும் கூட்டி உண்டால் போல் இனிக்கும் குணம் கொள் சடை கனியே – திருமுறை6:24 51/1
தேனிலே பாலிலே சர்க்கரையிலே கனி திரளிலே தித்திக்கும் ஓர் தித்திப்பு எலாம் கூட்டி உண்டாலும் ஒப்பு என செப்பிடா தெள் அமுதமே – திருமுறை6:25 10/3
குரு நெறிக்கே என்னை கூட்டி கொடுத்தது கூற அரிதாம் – திருமுறை6:56 7/1
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றா கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிக கலந்தே – திருமுறை6:60 17/1
குணம் கொள் கோல்_தேனும் கூட்டி ஒன்றாக்கி – திருமுறை6:65 1/1257
கனி எலாம் கூட்டி கலந்த தீம் சுவையே – திருமுறை6:65 1/1408
சான்று உலகம் தோற்றுவிக்கும் சத்தி பல கோடி-தனை விளம்பல் ஆகா அ சத்திகளை கூட்டி
ஏன்ற வகை விடுக்கின்ற சத்தி பல கோடி இத்தனைக்கும் அதிகாரி என் கணவர் என்றால் – திருமுறை6:101 16/2,3
இருமையினும் மும்மை முதல் எழுமையினும் கூட்டி இலங்கிய சிற்சத்தி நடு இரண்டு ஒன்று என்னாத – திருமுறை6:101 18/2
நன்று ஆவின் பால் திரளின் நறு நெய்யும் தேனும் நல் கருப்பஞ்சாறு எடுத்த சர்க்கரையும் கூட்டி
இன்று ஆர உண்டது என இனித்தினித்து பொங்கி எழுந்து எனையும் விழுங்குகின்றது என்றால் என் தோழி – திருமுறை6:106 22/2,3
முன் வடிவம் கரைந்து இனிய சர்க்கரையும் தேனும் முக்கனியும் கூட்டி உண்ட பக்கமும் சாலாதே – திருமுறை6:106 32/4
காரமும் மிகு புளி சாரமும் துவர்ப்பும் கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
ஊர் அமுது உண்டு நீ ஒழியாதே அந்தோ ஊழிதோறூழியும் உலவாமை நல்கும் – கீர்த்தனை:11 10/2,3
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றா கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிக கலந்தே – கீர்த்தனை:41 24/1
பேய்பிடித்தவன்-பால் பெரும் பூதம் கூட்டி
தான் மணந்தது போதாது இங்கு என்று பின் – திருமுகம்:4 1/257,258
தேவருக்கு ஏற்ற திரவியம் கூட்டி
பாவையை வைத்து பாடி ஆடும் – திருமுகம்:4 1/396,397

மேல்


கூட்டிடுவீர் (1)

கூடும் வண்ணம் கூட்டிடுவீர் பாங்கிமாரே – கீர்த்தனை:2 27/2

மேல்


கூட்டிய (3)

ஆன் பாலும் நறும் தேனும் சர்க்கரையும் கூட்டிய தெள் அமுதே என்றன் – திருமுறை6:24 21/1
கூட்டிய ஓங்கார உலகு ஓங்கார அண்டம் குடி விளங்க கதிர் பரப்பி குலவு பெரும் சுடரே – திருமுறை6:60 34/3
கொள்ளை வினை கூட்டு உறவால் கூட்டிய பல் சமய கூட்டமும் அ கூட்டத்தே கூவுகின்ற கலையும் – திருமுறை6:60 84/1

மேல்


கூட்டியே (1)

திகழ நடு வைத்தாய் சன்மார்க்க சங்கம் கூட்டியே – கீர்த்தனை:29 72/4

மேல்


கூட்டில் (1)

எய்யேன் இனி வெம் மல கூட்டில் இருந்து என் உள்ளம் – திருமுறை6:75 10/3

மேல்


கூட்டின் (1)

ஊன் செய்த வெம் புலை கூட்டின் பொருட்டு இங்கு உனை மறந்து – திருமுறை2:83 6/1

மேல்


கூட்டினை (1)

கூட்டினை நான் முனம் செய் தவம் யாது அது கூறுகவே – திருமுறை6:84 3/4

மேல்


கூட்டினையே (1)

கோச்செங்கண் சோழன் என கூட்டினையே ஏச்சு அறும் நல் – திருமுறை1:2 1/766

மேல்


கூட்டு (9)

நீட்டுகின்ற நம்முடைய நேசன் காண் கூட்டு உலகில் – திருமுறை1:3 1/390
காட்டாநின்றார் கண்டும் காய்ந்திலையே கூட்டு ஆட்கு – திருமுறை1:3 1/766
விலையிலா மணியே உனை வாழ்த்தி வீட்டு நல் நெறி கூட்டு என விளம்பேன் – திருமுறை2:9 7/2
கூட்டு விக்குள் மேல் எழவே கூற்றுவன் வந்து ஆவி-தனை – திருமுறை2:45 28/1
கறியிலே பொரித்த கறியிலே கூட்டு கறியிலே கலந்த பேர்_ஆசை – திருமுறை6:9 4/3
கொலை அறியா குணத்தோர்-தம் கூட்டு உறவே அருள் செங்கோல் நடத்துகின்ற தனி கோவே மெய் அறிவால் – திருமுறை6:60 18/3
கொள்ளை வினை கூட்டு உறவால் கூட்டிய பல் சமய கூட்டமும் அ கூட்டத்தே கூவுகின்ற கலையும் – திருமுறை6:60 84/1
குழ கறியே பழ கறியே கூட்டு வர்க்க கறியே குழம்பே சாறே எனவும் கூற அறிவீரே – திருமுறை6:64 52/4
கூட்டு கொடியே சிவகாம கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:107 3/4

மேல்


கூட்டுகின்ற (3)

கூட்டுகின்ற வன்மை குரங்கு என்பேன் அ குரங்கேல் – திருமுறை1:3 1/561
கூட்டுகின்ற நம் பரசிவன் மகிழ்வில் குலவும் ஒற்றியூர் கோயில் சூழ்ந்து இன்பம் – திருமுறை2:37 3/3
கூட்டுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது குறிப்பு அறியேன் மன்றில் நடம் குலவு குல மணியே – திருமுறை6:4 10/4

மேல்


கூட்டுண்டு (1)

கொள் உண்ட வஞ்சர்-தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டு மேல் – திருமுறை5:5 8/1

மேல்


கூட்டும் (3)

கோனே கரும்பின் சுவையே செம் பாலொடு கூட்டும் நறும் – திருமுறை2:31 5/3
கூட்டும் எலும்பால் தசை-அதனால் கோலும் பொல்லா கூரை-தனை – திருமுறை2:77 9/1
கூட்டும் தொழும்பு பண்ணேனோ குறையா அருள் நீர் உண்ணேனோ – திருமுறை5:22 5/2

மேல்


கூட்டுவிக்கும் (4)

தேயாது கூட்டுவிக்கும் சித்தன் எவன் யாயாதும் – திருமுறை1:3 1/122
கோல மலர் தாள் துணை வழுத்தும் குல தொண்டு அடைய கூட்டுவிக்கும்
நீல மணி_கண்ட பெருமான் நிலையை அறிவித்து அருள் அளிக்கும் – திருமுறை2:1 4/1,2
கொள்ள கிடையா மாணிக்க கொழுந்தை விடை மேல் கூட்டுவிக்கும்
அள்ளல் துயரால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 10/2,3
கோலம் நிகழ கண்டேன் பின் குறிக்க காணேன் கூட்டுவிக்கும்
காலம் அறியேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 7/3,4

மேல்


கூட்டுவித்தால் (1)

கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த ஊணை – திருமுறை6:10 4/2

மேல்


கூட்டுவித்து (1)

குறைந்திலவாம் பல வேறு குணங்கள் உற புரிந்து குணங்களுளே குறிகள் பல கூட்டுவித்து ஆங்கு அமர்ந்தே – திருமுறை6:101 38/3

மேல்


கூட்டுறு (1)

கூட்டுறு சித்திகள் கோடி பல் கோடியும் – திருமுறை6:65 1/913

மேல்


கூட்டை (2)

குடிகொள் மலம் சூழ் நவ வாயில் கூட்டை காத்து குணம்_இலியாய் – திருமுறை2:77 1/1
பொறுத்தலே அறியேன் மல புலை கூட்டை பொறுத்தனன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 10/4

மேல்


கூட (7)

கூப்பிட்டு நான் நிற்க வந்திலை நாதனை கூட இல்லாள் – திருமுறை1:6 128/3
வலம்கொளும்படி என்னையும் கூட வா என்கின்றனை வாழி என் நெஞ்சே – திருமுறை2:5 10/2
கூட நல் நெறி ஈது காண் கால்காள் குமரன் தந்தை எம் குடி முழுது ஆள்வோன் – திருமுறை2:7 9/3
குமைக்கும் வண்ணம் நின் திரு_அருள் இன்னும் கூட பெற்றிலேன் கூறுவது என்னே – திருமுறை2:65 3/3
கோட்டிக்கு இயன்ற குணங்கள் எலாம் கூட புரிந்து மெய் நிலையை – திருமுறை6:82 4/3
கூட வல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 20/3
தனிவீடு விழைவர் நின் அன்பர் யான் பல கூட சாலை உள வீடு விழைவேன் – திருமுகம்:3 1/60

மேல்


கூடக (1)

சிவ போத பரோகள கூடக – கீர்த்தனை:1 207/2

மேல்


கூடத்தன் (1)

மகமாயை முதலாய் கூடத்தன் ஆகி வான் பிரமம் ஆகி அல்லா வழக்கும் ஆகி – திருமுறை1:5 17/2

மேல்


கூடத்தில் (1)

வல் இரும்பு என்பேன் அந்த வல் இரும்பேல் கூடத்தில்
கொல்லன் குறிப்பை விட்டு கோணாதே அல்லல் எலாம் – திருமுறை1:3 1/559,560

மேல்


கூடத்தை (1)

கூடத்தை நாட அ கூடம் மேல் ஏழ் நிலை – கீர்த்தனை:26 5/1

மேல்


கூடப்பெற்றேன் (1)

கூட்டம் எல்லாம் புகழ் அம்பல_வாணரை கூடப்பெற்றேன்
தேட்டம் எல்லாம்_வல்ல சித்தி பெற்றேன் இ செகதலத்தே – திருமுறை6:84 7/2,3

மேல்


கூடம் (3)

கூடம் இருந்ததடி அம்மா – கீர்த்தனை:26 4/2
கூடம் இருந்ததடி – கீர்த்தனை:26 4/3
கூடத்தை நாட அ கூடம் மேல் ஏழ் நிலை – கீர்த்தனை:26 5/1

மேல்


கூடல் (14)

எறி விறகு விற்க வளர் கூடல் தெரு-தொறும் இயங்கிய இரக்க பதம் – திருமுறை1:1 2/107
இ கூடல் மைந்த இனி கூடல் என்று பள்ளி – திருமுறை1:2 1/301
இ கூடல் மைந்த இனி கூடல் என்று பள்ளி – திருமுறை1:2 1/301
தல கூடல் தாழா தலை – திருமுறை1:4 28/4
தாளே வருந்த மணி கூடல் பாணன்-தனக்கு அடிமை – திருமுறை1:6 26/2
கூடல் நேர் திருவொற்றியூர் அகத்து கோயில் மேவி நம் குடி முழுது ஆள – திருமுறை2:26 1/3
கூடல் பெறவே வருந்துகின்றேன் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 5/4
கொழுதி அளி தேன் உழுது உண்ணும் கொன்றை சடையார் கூடல் உடை – திருமுறை3:14 4/1
கூடல் செய்கின்றேன் எண்ணிய எல்லாம் கூடிட குலவி இன்பு உருவாய் – திருமுறை6:77 6/2
அப்போது என்று எண்ணி அயர்ந்திடேல் பெண்ணே அன்பு உடை நின்னை யாம் இன்புற கூடல்
இப்போதே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 5/3,4
கூடல் விழைந்தேன் அவரை பாங்கிமாரே அது – கீர்த்தனை:2 27/1
ஊடல்_இல்லீர் எனை கூடல் வல்லீர் என்னுள் – கீர்த்தனை:17 58/1
இலகு சீர் கூடல் மடாலயத்து அமர்ந்த எழில் திரு_ஞானசம்பந்த – தனிப்பாசுரம்:30 3/3
விரும்பி ஒரு கணத்து உருக்கம் உள ஒன்று கேட்க வளம் மேவு கூடல்
பெரும் புகழான் தேவநாதன் பரனை குறித்து அன்பு பிறங்க பாடும் – தனிப்பாசுரம்:31 1/2,3

மேல்


கூடலில் (4)

சீர்க்கின்ற கூடலில் பாணனுக்கு ஆட்பட சென்ற அ நாள் – திருமுறை1:6 32/1
வன் பட்ட கூடலில் வான் பட்ட வையை வரம்பிட்ட நின் – திருமுறை1:6 81/1
திண் மணி கூடலில் விற்று ஓங்கு தெய்வ சிகாமணியே – திருமுறை1:6 118/4
கூடலில் தென்னன் கூனும் குற்றமும் – தனிப்பாசுரம்:30 2/29

மேல்


கூடலை (1)

நீடு அலை ஆற்று ஊர் நிழல் மணி_குன்று ஓங்கு திரு_கூடலை – திருமுறை1:2 1/433

மேல்


கூடவும் (2)

கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த கொழுநரும் மகளிரும் நாண – திருமுறை6:77 4/1
நித்திரை பரத்தையை நேர்ந்து கூடவும்
பொழுதும் சரியாய் போகின்றதுவே – திருமுகம்:4 1/409,410

மேல்


கூடவே (1)

அடுத்தேன் மாயை ஆதிகள் என் கூடவே அடுத்தது என் அந்தோ – திருமுறை6:13 73/2

மேல்


கூடற்கு (1)

கூடற்கு இனிய அடியவர்-தம் கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும் – திருமுறை2:1 1/2

மேல்


கூடா (3)

அண்டம் எலாம் கண் ஆக கொளினும் காண்டற்கு அணுத்துணையும் கூடா என்று அனந்த வேதம் – திருமுறை1:5 43/1
கோவே நின் அடியர்-தமை கூடா பொய்மை குடிகொண்டேன் புலை கொண்ட கொடியேன் அந்தோ – திருமுறை2:23 10/2
கிளை அனந்த மறையாலும் நிச்சயிக்க கூடா கிளர் ஒளியார் என்னளவில் கிடைத்த தனி தலைவர் – திருமுறை6:105 7/1

மேல்


கூடாத (2)

கூறாத புலை வாய்மை உடையார்-தம்மை கூடாத வண்ணம் அருள் குருவாய் வந்து – திருமுறை5:44 6/2
கோணாத நிலையினராய் குறி குணம் கண்டிடவும் கூடாத வண்ணம் மலை குகை முதலாம் இடத்தில் – திருமுறை6:52 8/1

மேல்


கூடாது (4)

குலம் ஏது உமக்கு மாலையிட கூடாது என்றேன் நின் குலம் போல் – திருமுறை1:8 116/2
கூடாது இருந்தார் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 29/4
கரம் மேவவிட்டு முலை தொட்டு வாழ்ந்து அவரொடு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம் இதே கைகண்ட பலன் எனும் கயவரை கூடாது அருள் – திருமுறை5:55 2/3
எவராலும் பிறிது ஒன்றால் கண்டு அறிதல் கூடாது என் ஆணை என் மகனே அருள்_பெரும்_சோதியை-தான் – திருமுறை6:60 90/3

மேல்


கூடாதே (1)

கோன் உரைக்கும் குறி குணங்கள் கடந்த பெருவெளி மேல் கூடாதே கூடி நின்ற கோவே நின் இயலை – திருமுறை6:79 6/3

மேல்


கூடாமல் (1)

கூடிய என் கணவர் எனை கூடாமல் கலைக்க கூடுவதோ நும்மாலே என்ற அதனாலோ – திருமுறை6:63 24/1

மேல்


கூடான் (2)

பாடுபடற்கு கூடான் உலகர் – திருமுகம்:4 1/195
எப்பாடும் படான் எவரையும் கூடான்
கபடரை காணில் காதம் போவான் – திருமுகம்:4 1/198,199

மேல்


கூடி (63)

மிண்டரொடு கூடி வியந்தது அல்லால் ஐயா நின் – திருமுறை1:2 1/599
தொண்டரொடும் கூடி சூழ்ந்தது இலை கண்டவரை – திருமுறை1:2 1/600
நெஞ்சருடன் கூடி நேசம் செய்தும் அடியே – திருமுறை1:2 1/619
கூ கா என மடவார் கூடி அழல் கண்டும் – திருமுறை1:3 1/923
கூடி அழ துணையாய் கூடுவார் வல் நரகில் – திருமுறை1:3 1/1023
கூறுகின்ற பேயர்கள்-பால் கூடி உறேல் மாறுகின்ற – திருமுறை1:3 1/1290
அண்ணுற மாதரும் மைந்தரும் கூடி அழும் ஒலியும் – திருமுறை1:6 142/2
சந்தமாம் புகழ் அடியரில் கூடி சனனம் என்னும் ஓர் சாகரம் நீந்தி – திருமுறை2:2 8/3
தூய நின் அடியவருடன் கூடி தொழும்புசெய்வதே சுகம் என துணியேன் – திருமுறை2:9 8/3
கூசுவரே கைகொட்டி கூடி சிரித்து அடியார் – திருமுறை2:20 20/3
ஒன்றும் அஞ்சலை என்னுடன் கூடி ஒற்றியூர்க்கு இன்று வருதியேல் அங்கு – திருமுறை2:36 1/2
நீடும் ஐம்பொறி நெறி நடந்து உலக நெறியில் கூடி நீ நினைப்பொடு மறப்பும் – திருமுறை2:37 6/1
கோவம் என்னும் ஓர் கொலை புலை தலைமை கொடியனே எனை கூடி நீ நின்ற – திருமுறை2:38 4/1
எனக்கு நீர் இங்கு ஓர் ஆண்டை அல்லீரோ என்னை வஞ்சகர் யாவரும் கூடி
கனக்கும் வன் பவ கடலிடை வீழ்த்த கண்டு இருத்தலோ கடன் உமக்கு எளியேன்-தனக்கு – திருமுறை2:57 2/1,2
எப்பாலும் நின் அன்பர் எல்லாம் கூடி ஏத்துகின்றார் நின் பதத்தை ஏழையேன் நான் – திருமுறை2:59 2/1
வன்பு_உடையார்-தமை கூடி அவமே நச்சு மா மரம் போல் நிற்கின்றேன் வஞ்ச வாழ்க்கை – திருமுறை2:59 3/2
புரியும் இனத்தாரொடும் கூடி புனிதனாக வேண்டும் என – திருமுறை2:82 8/2
நானும் அவரும் கூடி ஒருநாளும் கலந்தது இல்லையடி – திருமுறை3:3 8/3
கோதர் அறியா தியாகர்-தமை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 1/4
குருவில் தோன்றும் தியாகர்-தமை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 2/4
கொன் ஆர் சூல படையவரை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 3/4
அளித்தார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 4/4
கோல் நேர் பிறையார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 5/4
கொல்லா நெறியார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 6/4
கொஞ்ச தருவார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 7/4
கோவாய் நின்றார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 8/4
குலை நேர் சடையார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 9/4
குயிலின் குலவி அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 10/4
என் அறிவை உண்டு அருளி என்னுடனே கூடி என் இன்பம் எனக்கு அருளி என்னையும் தான் ஆக்கி – திருமுறை4:2 58/1
நீற்றில் இட்ட நிலையா புன்_நெறி_உடையார்-தமை கூடி
சேற்றில் இட்ட கம்பம் என தியங்குற்றேன்-தனை ஆளாய் – திருமுறை4:11 2/1,2
படு_காட்டில் பலன் உதவா பனை போல் நின்றேன் பாவியேன் உடல் சுமையை பலரும் கூடி
இடுகாட்டில் வைக்குங்கால் என் செய்வேனோ என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 6/3,4
கற்ற மேலவரொடும் கூடி நில்லேன் கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன் கனிவுகொண்டு உனது திரு_அடியை ஒரு கனவினும் கருதிலேன் நல்லன் அல்லேன் – திருமுறை5:55 24/1
சற்சபைக்கு உரியார்-தம்மொடும் கூடி தனித்த பேர்_அன்பும் மெய் அறிவும் – திருமுறை6:12 16/1
விலகிய மாந்தர் அனைவரும் இங்கே மெய்யுற கூடி நின்று உனையே – திருமுறை6:12 19/3
இரவிலே பிறர்-தம் இடத்திலே இருந்த இருப்பு எலாம் கள்ளர்கள் கூடி
கரவிலே கவர்ந்தார் கொள்ளை என்று எனது காதிலே விழுந்த போது எல்லாம் – திருமுறை6:13 55/1,2
இலத்திலே கூடி ஆடுகின்றனர் நான் என் செய்வேன் என் உடை அருமை – திருமுறை6:14 6/3
குருவாய் விளங்கும் மணி மன்ற_வாணனை கூடி இன்ப – திருமுறை6:24 58/2
செய் உடை என்னொடு கூடி ஆட எழுந்தருள்வாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 6/4
கோணாத நெஞ்சில் குலாவி நிற்கின்றது கூடி நின்று – திருமுறை6:56 9/3
கூ கா என்று எனை கூடி எடுக்காதே என்றும் குலையாத வடிவு எனக்கே கொடுத்த தனி அமுதே – திருமுறை6:60 56/3
தயை_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் சார்ந்தவரே ஈங்கு அவர்கள்-தம்மோடும் கூடி
நயமுறு நல் அருள் நெறியில் களித்து விளையாடி நண்ணுக என்று எனக்கு இசைத்த நண்புறு சற்குருவே – திருமுறை6:60 74/1,2
அருள்_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடி
தெருள் உடைய அருள் நெறியில் களித்து விளையாடி செழித்திடுக வாழ்க என செப்பிய சற்குருவே – திருமுறை6:60 75/1,2
நென்னல் ஒத்த பெண்கள் எலாம் கூடி நகைக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:63 7/4
நாடு அறிய பெண்கள் எலாம் கூடி நகைக்கின்றார் நல்ல நடராயர் கருத்து எல்லை அறிந்திலனே – திருமுறை6:63 10/4
தேடிய ஆயங்கள் எலாம் கூடி உரைக்கின்றார் திருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:63 24/4
அவளொடும் கூடி அடைந்ததோர் சுகமே – திருமுறை6:65 1/1426
கூடிய நாள் இது-தான் தருணம் எனை கூடி உள்ளே – திருமுறை6:72 7/1
கூ கா என கூடி எடாது இ கொடியனேற்கே – திருமுறை6:75 2/1
கோன் உரைக்கும் குறி குணங்கள் கடந்த பெருவெளி மேல் கூடாதே கூடி நின்ற கோவே நின் இயலை – திருமுறை6:79 6/3
பாய் மனம் என்று உரைத்திடும் ஓர் பராய் முருட்டு_பயலே பல் பொறியாம் படுக்காளி பயல்களொடும் கூடி
சேய்மையினும் அண்மையினும் திரிந்து ஓடி ஆடி தியங்காதே ஒரு வார்த்தை திரு_வார்த்தை என்றே – திருமுறை6:86 5/1,2
புலர்ந்தது தொண்டரோடு அண்டரும் கூடி போற்றியோ சிவசிவ போற்றி என்கின்றார் – திருமுறை6:90 3/3
கூ கா என அடுத்தோர் கூடி அழாத வண்ணம் – திருமுறை6:93 24/1
பச்சையும் செம்மையும் கருமையும் கூடி பலித்த நும் வாழ்க்கையில் பண்பு ஒன்றும் இல்லீர் – திருமுறை6:96 5/2
நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நாடிய மந்திரங்கள் சில கூடி உரையிடவே – திருமுறை6:104 1/1
பெருத்த மற்றை தேவர்களும் முனிவர்களும் பிறரும் பேசில் அனந்தம் கோடி ஆங்காங்கே கூடி
திருத்தமுறு திரு_சபையின் படி புறத்தே நின்று தியங்குகின்றார் நடம் காணும் சிந்தையராய் அந்தோ – திருமுறை6:106 63/2,3
எல்லாம்_வல்ல சித்தனை கூடி குலவி அமுது – திருமுறை6:108 39/2
நடுநாடியொடு கூடி நடமாடும் உருவே – கீர்த்தனை:1 50/1
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன் என் தோழி வாழி நீ என்னொடு கூடி
துப்பாலே விளங்கிய சுத்த சன்மார்க்க சோதி என்று ஓதிய வீதியை விட்டே – கீர்த்தனை:11 6/2,3
எங்கேயும் ஆடுதற்கு எய்தினேன் தோழி என் மொழி சத்தியம் என்னோடும் கூடி
இங்கே களிப்பது நன்று இந்த உலகோ ஏத குழியில் இழுக்கும் அதனால் – கீர்த்தனை:11 7/2,3
குருமகள் மூவரும் கூடி வாழ்வது – தனிப்பாசுரம்:2 10/2
ஓடுகின்ற சிறுவர்களோடு உடன் கூடி விளையாட்டே உவந்து நாளும் – தனிப்பாசுரம்:3 25/1
வார் ஆரும் கொங்கையர்கள் மணவாளர் உடன் கூடி வாழ்த்த நாளும் – தனிப்பாசுரம்:7 2/3
ஆசு இல் தவ பேறு அளிக்க வள்ளிமலை-தனை சார்ந்தே அங்கு கூடி
நேசம் மிகு மணம் புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய் – தனிப்பாசுரம்:7 11/2,3

மேல்


கூடிட (1)

கூடல் செய்கின்றேன் எண்ணிய எல்லாம் கூடிட குலவி இன்பு உருவாய் – திருமுறை6:77 6/2

மேல்


கூடிய (9)

குறிப்பு இலாது என்னால் கூடிய_மட்டும் குறைத்தும் அங்கு அது குறைகிலது அந்தோ – திருமுறை2:57 8/3
தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்த சன்மார்க்க – திருமுறை6:12 21/1
குணம் புரி எனது தந்தையே உலகில் கூடிய மக்கள் தந்தையரை – திருமுறை6:13 109/1
கூடிய நின்னை பிரிகிலேன் பிரிவை கூறவும் கூசும் என் நாவே – திருமுறை6:20 1/4
கூடிய என் கணவர் எனை கூடாமல் கலைக்க கூடுவதோ நும்மாலே என்ற அதனாலோ – திருமுறை6:63 24/1
குணம் முதல் கருவிகள் கூடிய பகுதியில் – திருமுறை6:65 1/571
கூடிய நாள் இது-தான் தருணம் எனை கூடி உள்ளே – திருமுறை6:72 7/1
கூடிய என் தனி கணவர் நல் வரத்தை நானே குறிக்கின்ற-தோறும் ஒளி எறிக்கின்ற மனம்-தான் – திருமுறை6:106 23/1
ஆடிய போதம் கூடிய பாதம் – கீர்த்தனை:1 120/3

மேல்


கூடிய_மட்டும் (1)

குறிப்பு இலாது என்னால் கூடிய_மட்டும் குறைத்தும் அங்கு அது குறைகிலது அந்தோ – திருமுறை2:57 8/3

மேல்


கூடியது (1)

கூடியது என்று ஆரணமும் ஆகமமும் ஆணையிட்டு கூறும் வார்த்தை – திருமுறை6:24 34/2

மேல்


கூடியதோர் (1)

வாடியக்கால் என் உரைக்க மாட்டுவையே கூடியதோர்
அந்த மதி முகம் என்று ஆடுகின்றாய் ஏழ் துளைகள் – திருமுறை1:3 1/648,649

மேல்


கூடியவை (1)

மின்னும் ஒன்றாய் கூடியவை எண் கடந்த கோடி விளங்கும் வண்ணம் என்று உரைக்கோ உரைக்கினும் சாலாதே – திருமுறை6:106 11/3

மேல்


கூடியிடேன் (1)

கூவுவார் மற்று அவரை கூடியிடேன் கூடுவனேல் – திருமுறை1:4 37/3

மேல்


கூடியே (1)

கூடும் தவ நெறியில் கூடியே நீடும் அன்பர் – திருமுறை2:30 21/2

மேல்


கூடிலரே (1)

கோவம் அறுப்பார் ஒற்றியில் என் கொழுநர் இன்னும் கூடிலரே
தூவ மதன் ஐங்கணை மாதர் தூறு தூவ துயர்கின்றேன் – திருமுறை3:10 15/2,3

மேல்


கூடிற்று (2)

மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே – திருமுறை6:106 24/4
மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே – கீர்த்தனை:41 31/4

மேல்


கூடினன் (1)

ஆடிய பாதத்து அழகன் என்றனை தான் அன்பினால் கூடினன் என்றாள் – திருமுறை6:61 10/1

மேல்


கூடினனே (1)

அம்பல_வாணனை நாடினனே அவன் அடியாரொடும் கூடினனே
தம்பதமாம் புகழ் பாடினனே தந்தன என்று கூத்தாடினனே – கீர்த்தனை:1 138/1,2

மேல்


கூடினும் (1)

மை விடா புகையொடு மழையும் கூடினும்
மெய் விடார் உளம் என விளங்குகின்றது – தனிப்பாசுரம்:2 13/3,4

மேல்


கூடினேன் (1)

குரு துரியம் காண்கின்றேன் சமரச சன்மார்க்கம் கூடினேன் பொதுவில் அருள் கூத்து ஆடும் கணவர் – திருமுறை6:106 95/3

மேல்


கூடினையால் (1)

ஐயோ ஒரு நீ அதனோடு கூடினையால்
பொய்யோ நாம் என்று புகன்றதுவே கையாமல் – திருமுறை1:3 1/1203,1204

மேல்


கூடினையே (1)

கொள்ள திரிபவர் போல் கூடினையே கொள்ள இங்கு – திருமுறை1:3 1/1086

மேல்


கூடு (3)

கூடு என்கோ இ உடம்பை கோள் வினை நீரோட்டில் விட்ட – திருமுறை1:3 1/983
வரு கணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த மல_கூடு என்று அறிஞர் எலாம் வருந்த கேட்டும் – திருமுறை1:5 91/1
கூடு விட்டு போயின பின் எது புரிவீர் எங்கே குடியிருப்பீர் ஐயோ நீர் குறித்து அறியீர் இங்கே – திருமுறை6:97 2/2

மேல்


கூடுகின்ற (4)

நாடுகின்றாய் ஈது ஓர் நலம் அன்றே கூடுகின்ற
ஈண்டு ஓர் அணுவாய் இருந்த நீ எண் திசை போல் – திருமுறை1:3 1/1212,1213
பணிந்து அடங்கும் மனத்தவர்-பால் பரிந்து அமரும் பதியே பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே – திருமுறை6:91 6/1
கொண்டே அறிந்துகொண்டேன் நல் குறிகள் பலவும் கூடுகின்ற
தொண்டே புரிவார்க்கு அருளும் அருள் சோதி கருணை பெருமானே – திருமுறை6:92 4/2,3
கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே நடு இருந்து குலாவுகின்றேன் – திருமுறை6:108 14/2

மேல்


கூடுகின்றார் (1)

கொலை அறியா குணத்தோர் நின் அன்பர் எல்லாம் குணமே செய்து உன் அருள்-தான் கூடுகின்றார்
புலை அறிவேன் நான் ஒருவன் பிழையே செய்து புலம் கெட்ட விலங்கே போல் கலங்குகின்றேன் – திருமுறை2:59 10/1,2

மேல்


கூடுகின்றேன் (1)

கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த ஊணை – திருமுறை6:10 4/2

மேல்


கூடுதல் (2)

கோடி மா தவங்கள் புரியினும் பிறர்க்கு கூடுதல் கூடுமோ என்றாள் – திருமுறை6:61 10/2
குறை நிறைவு அகல கூடுதல் இதனை குறிப்பு அற குறி என குறிக்க – தனிப்பாசுரம்:30 6/2

மேல்


கூடுதற்கு (1)

கூடுதற்கு வல்லவன் நீ கூட்டி எனை கொண்டே குலம் பேச வேண்டாம் என் குறிப்பு அனைத்தும் அறிந்தாய் – திருமுறை6:22 5/3

மேல்


கூடும் (16)

ஒன்னலர் போல் கூடுவாரோடு ஒரு நீ கூடும் கால் – திருமுறை1:3 1/1205
குலைவு_இலாதவர் கூடும் நின் கோயிலில் – திருமுறை2:13 4/3
கூடும் தவ நெறியில் கூடியே நீடும் அன்பர் – திருமுறை2:30 21/2
கோளை அகற்றி நின் அடிக்கே கூடும் வண்ணம் குறிப்பாயோ – திருமுறை2:43 6/3
பிரித்தாய் கூடும் வகையறியும் பெற்றி என்னே பிறை முடி மேல் – திருமுறை2:84 3/2
கூடும் வகை உடையர் எலாம் குறிப்பு எதிர்பார்க்கின்றார் குற்றம் எலாம் குணமாக கொண்ட குண_குன்றே – திருமுறை4:1 14/4
வென்று அறியேன் கொன்று அறிவார்-தம்மை கூடும் வேடனேன் திரு_தணிகை வெற்பின் நின்-பால் – திருமுறை5:24 6/2
கோல் ஏந்திய அரசாட்சியும் கூடும் புகழ் நீடும் – திருமுறை5:32 2/2
கூடும் தனம் மிசை என் பெயர் வைத்து அ கோதைக்கே – திருமுறை5:49 8/3
மதி பாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே மலைவு_இல் மெய்ஞ்ஞானமயமாய் வரவு_போக்கு அற்ற நிலை கூடும் என எனது உளே வந்து உணர்வு தந்த குருவே – திருமுறை5:55 5/2
கூடும் கருணை திரு_குறிப்பை இற்றை பொழுதே குறிப்பித்து – திருமுறை6:7 20/1
கொடி பிடித்த குரு மணியை கூடும் மட்டும் வேறு ஓர் குறிப்பு இன்றி இருப்பம் என கொண்டு அகத்தே இருந்தேன் – திருமுறை6:27 10/2
இவறாத சுத்த சிவ சன்மார்க்க நிலையில் இருந்து அருளாம் பெரும் சோதி கொண்டு அறிதல் கூடும்
எவராலும் பிறிது ஒன்றால் கண்டு அறிதல் கூடாது என் ஆணை என் மகனே அருள்_பெரும்_சோதியை-தான் – திருமுறை6:60 90/2,3
துரவகத்தே விழுந்தார் போன்று இவர் கூடும் கலப்பில் சுகம் ஒன்றும் இல்லையடி துன்பம் அதே கண்டார் – திருமுறை6:106 73/3
கூடும் வண்ணம் கூட்டிடுவீர் பாங்கிமாரே – கீர்த்தனை:2 27/2
கோமளம் கூடும் மருந்து நலம் – கீர்த்தனை:20 18/1

மேல்


கூடும்படி (1)

கூடும்படி முன் திருமாலும் கோலம் ஆகி புவி இடந்து – திருமுறை2:29 2/1

மேல்


கூடுமோ (1)

கோடி மா தவங்கள் புரியினும் பிறர்க்கு கூடுதல் கூடுமோ என்றாள் – திருமுறை6:61 10/2

மேல்


கூடுவது (2)

குணத்தினில் கொடியேன்-தனக்கு நின் அருள்-தான் கூடுவது எவ்வணம் அறியேன் – திருமுறை2:42 10/2
குரு மொழியை விரும்பி அயல் கூடுவது ஏன் கூறுதியே – திருமுறை4:12 8/4

மேல்


கூடுவதோ (1)

கூடிய என் கணவர் எனை கூடாமல் கலைக்க கூடுவதோ நும்மாலே என்ற அதனாலோ – திருமுறை6:63 24/1

மேல்


கூடுவன் (2)

கொண்டே உனை நான் கூடுவன் நின் குறிப்பு ஏதொன்றும் அறியேனே – திருமுறை2:40 7/4
கூவிளி செய்வன் கூடுவன் பலரை – திருமுகம்:4 1/169

மேல்


கூடுவனேல் (1)

கூவுவார் மற்று அவரை கூடியிடேன் கூடுவனேல்
ஓவுவார் ஆவல் உனை – திருமுறை1:4 37/3,4

மேல்


கூடுவார் (1)

கூடி அழ துணையாய் கூடுவார் வல் நரகில் – திருமுறை1:3 1/1023

மேல்


கூடுவாரோடு (1)

ஒன்னலர் போல் கூடுவாரோடு ஒரு நீ கூடும் கால் – திருமுறை1:3 1/1205

மேல்


கூடுற (1)

கூடுற இயற்றி கூவிள பத்திரம் – திருமுகம்:1 1/21

மேல்


கூடுறாத (1)

குறிக்கொள் அன்பரை கூடுறாத இ – திருமுறை5:12 20/1

மேல்


கூடேனோ (3)

அடைய நின்று மெய் குளிர்ந்தே ஆனந்தம் கூடேனோ – திருமுறை2:45 34/4
கூடேனோ அடியருடன் கோவே எம் குகனே எம் குருவே என்று – திருமுறை5:18 10/3
மெய் கொள் புளகம் மூடேனோ மெய் அன்பர்கள்-பால் கூடேனோ
பொய் கொள் உலகோடு ஊடேனோ புவி மீது இரு_கால்_மாடேனே – திருமுறை5:22 3/3,4

மேல்


கூடை (1)

மல_கூடை ஏற்றுகினும் மாணாதே தென்-பால் – திருமுறை1:4 28/3

மேல்


கூத்தர் (1)

தீர்ந்தார் தலையே கலனாக செறித்து நடிக்கும் திரு_கூத்தர் – திருமுறை3:13 10/1

மேல்


கூத்தரே (2)

ஆனந்த கூத்தரே வாரீர் – கீர்த்தனை:17 14/3
ஆனந்த கூத்தரே வாரீர் – கீர்த்தனை:17 15/3

மேல்


கூத்தன் (13)

ஆடும் அம்பல_கூத்தன் எம் பெருமான் அமர்ந்த ஒற்றியூர் ஆலயத்து இன்றே – திருமுறை2:37 6/3
குழுவினும் பெரியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை2:94 39/4
குழுவினும் பெரியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 1/4
குற்றமே உடையேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 2/4
கொடுமையே குறித்தேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3/4
குலத்திலும் கொடியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 4/4
கொடி முடிந்திடுவேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 5/4
குரங்கு என பிடித்தேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 6/4
கூட்டமே விழைந்தேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 7/4
கொலை தொழில் புரிவேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 8/4
குணம் இலா கொடியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 9/4
கொடியரில் கொடியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 10/4
குணவாளன் தில்லை அருள் கூத்தன் உமையாள் – திருமுறை6:43 10/3

மேல்


கூத்தனை (3)

ஆனந்த கூத்தனை அம்பலத்தானை அற்புத தேனை எம் ஆதி பிரானை – திருமுறை2:33 1/1
அடுத்தவர்க்கு எல்லாம் அருள்_புரிவானை அம்பல கூத்தனை எம் பெருமானை – திருமுறை2:33 2/1
அத்து எலாம் காட்டும் அரும்_பெறல் மணியை ஆனந்த கூத்தனை அரசை – திருமுறை6:49 27/2

மேல்


கூத்தா (2)

கூத்தாடுகின்றேனை கொண்டு சிலர் கூத்தா நின் – திருமுறை1:4 64/2
கொள்ளும் சிவானந்த கூத்தா உன் சேவடியை – திருமுறை2:62 5/2

மேல்


கூத்தாட்டு (1)

கூத்தாட்டு அவை சேர் குழாம் விளிந்தால் போலும் என்ற – திருமுறை1:3 1/821

மேல்


கூத்தாட (1)

கொண்டு எனை வந்து ஆண்டவரே ஆட வாரீர் கூத்தாட வல்லவரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 8/3

மேல்


கூத்தாடி (8)

அழுந்து நெஞ்சம் விழுந்து கூத்தாடி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 5/4
கோமான் நின் அருள் பெருமை என் உரைப்பேன் பொதுவில் கூத்தாடி எங்களை ஆட்கொண்ட பரம் பொருளே – திருமுறை4:2 28/4
குறியேனோ ஆனந்த கூத்தாடி அன்பர்கள்-தம் குழாத்துள் சென்றே – திருமுறை5:18 7/2
செவ்வையுற்று உனது திரு_பதம் பாடி சிவசிவ என்று கூத்தாடி
ஒவ்வுறு களிப்பால் அழிவுறாது இங்கே ஓங்கவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 18/3,4
பாடி உடம்பு உயிரும் பத்தி வடிவு ஆகி கூத்தாடி
களிக்க அருள் – திருமுறை6:85 2/3,4
கூசுகின்றது என்னடி நான் அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி கணவருக்கே மாலையிட்டாய் எனவே – திருமுறை6:106 45/1
குலம்_அறியார் புலம்_அறியார் அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே – திருமுறை6:106 46/1
கொடி_இடை பெண் பேதாய் நீ அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி என்று எனது கொழுநர்-தமை குறித்தாய் – திருமுறை6:106 47/1

மேல்


கூத்தாடிக்கொண்டு (2)

கொலை கடையார்க்கு எய்த அரிய குண_மலையே பொதுவில் கூத்தாடிக்கொண்டு உலகை காத்து ஆளும் குருவே – திருமுறை4:8 3/4
சிவானந்த கூத்தாடிக்கொண்டு இ குவலயத்தே – திருமுறை6:73 5/2

மேல்


கூத்தாடிக்கொண்டே (1)

கொழுந்து அசைய சடை அசைய கூத்தாடிக்கொண்டே எம் கோமான் நாளும் – தனிப்பாசுரம்:3 8/2

மேல்


கூத்தாடினனே (1)

தம்பதமாம் புகழ் பாடினனே தந்தன என்று கூத்தாடினனே – கீர்த்தனை:1 138/2

மேல்


கூத்தாடுகின்ற (1)

பார்த்து ஆட மணி மன்றில் கூத்தாடுகின்ற சித்தர் – கீர்த்தனை:38 9/2

மேல்


கூத்தாடுகின்றார் (1)

பாடுகின்றார்க்கு அருள் பண்பினர் ஞான கூத்தாடுகின்றார்
இதோ அம்பலத்து இருக்கின்றார் – கீர்த்தனை:35 13/1,2

மேல்


கூத்தாடுகின்றேன் (1)

நீடுகின்றேன் இன்ப கூத்தாடுகின்றேன் எண்ணம் எலாம் நிரம்பினேனே – திருமுறை6:108 14/4

மேல்


கூத்தாடுகின்றேனை (1)

கூத்தாடுகின்றேனை கொண்டு சிலர் கூத்தா நின் – திருமுறை1:4 64/2

மேல்


கூத்தாடுகின்றோம் (1)

கொடி கட்டிக்கொண்டோம் என்று சின்னம் பிடி கூத்தாடுகின்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 214/1

மேல்


கூத்தாடும் (1)

அன்பு_உடையார் இன்பு அடையும் அழகிய அம்பலத்தே ஆத்தாளும் அப்பனுமாய் கூத்தாடும் பதியே – திருமுறை4:8 4/4

மேல்


கூத்தாடேன் (1)

பரியேன் பணியேன் கூத்தாடேன் பாடேன் புகழை பரவசமாய் – திருமுறை5:15 8/2

மேல்


கூத்திடும் (1)

ஏத்திடும் முடியும் கூத்திடும் அடியும் இன்னமும் காண்கிலர் என்றும் – திருமுறை2:71 3/2

மேல்


கூத்தில் (1)

அளித்தான் மால் கண்_மலருக்கு ஆனந்த கூத்தில்
களித்தான் அவன்-தான் களித்து – தனிப்பாசுரம்:14 9/3,4

மேல்


கூத்தின் (5)

விலகல் இலா திரு_அனையீர் நீவிர் எலாம் பொசித்தே விரைந்து வம்-மின் அம்பலத்தே விளங்கு திரு_கூத்தின் – திருமுறை6:91 1/3
புண்ணியனார் என் உளத்தே புகுந்து அமர்ந்த தலைவர் பொது விளங்க நடிக்கின்ற திரு_கூத்தின் திறத்தை – திருமுறை6:106 44/1
பேசுகின்ற வார்த்தை எலாம் வள்ளல் அருள் கூத்தின் பெருமை அலால் வேறு ஒன்றும் பேசுகின்றது இலையே – திருமுறை6:106 45/3
வீசுகின்ற பெரும் சோதி திரு_கூத்தின் திறமே வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்றது அன்றே – திருமுறை6:106 45/4
அடி_மலர் கொண்டு ஐயர் செய்யும் திரு_கூத்தின் விளக்கம் ஆகும் இது சத்தியம் என்று அரு_மறை ஆகமங்கள் – திருமுறை6:106 47/3

மேல்


கூத்தினை (1)

கொண்டு அனேகமாய் தெண்டனிட்டு ஆனந்த கூத்தினை உகந்து ஆடி – திருமுறை5:6 10/2

மேல்


கூத்து (23)

கூத்து_உடையாய் என்_உடையாய் முத்தேவரும் கூறுகின்ற – திருமுறை1:6 147/1
செல்லா என் சொல் நடவாதோ திரு_கூத்து எதுவோ என விடைகள் – திருமுறை1:8 122/3
உய்வதே தர கூத்து உகந்து ஆடும் ஒருவன் நம் உளம் உற்றிடல் பொருட்டே – திருமுறை2:7 3/4
கோதை நீக்கிய முனிவர்கள் காண கூத்து உகந்து அருள் குண பெரும் குன்றே – திருமுறை2:27 6/3
குற்றம் எல்லாம் குணமாக கொள்வானை கூத்து_உடையானை பெண் கூறு_உடையானை – திருமுறை2:33 10/1
ஆய ஆனந்த கூத்து உடை பரமா காய சோதி கண்டு அமருதல் அணியே – திருமுறை2:34 10/4
பாட கற்றாய்_இலை பொய் வேடம் கட்டி படி மிசை கூத்து
ஆட கற்றாய்_இலை அந்தோ பொருள் உனக்கு ஆர் தருவார் – திருமுறை2:88 2/2,3
இடும் கடுக என்று உணர்த்தி ஏற்றுகின்ற அறிவோர் ஏத்த மணி பொதுவில் அருள் கூத்து உடைய பொருளே – திருமுறை4:2 96/4
குழை அசைய சடை அசைய குலவு பொன்_அம்பலத்தே கூத்து இயற்றி என்னை முன் ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை4:3 6/4
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை6:1 1/2
நதி கலந்த சடை அசைய திரு_மேனி விளங்க நல்ல திரு_கூத்து ஆட வல்ல திரு_அடிகள் – திருமுறை6:27 6/1
பண் ஆர நின்றனையே பாடியுறல் வேண்டும் பரமானந்த பெரும் கூத்து ஆடியிடல் வேண்டும் – திருமுறை6:59 3/3
மான் எனும் ஓர் சகச்சால சிறுக்கி இது கேள் உன் வஞ்சக கூத்து எல்லாம் ஓர் மூட்டை என கட்டி – திருமுறை6:86 9/1
சித்தி எலாம் வல்ல திரு_கூத்து உலவாமல் – திருமுறை6:93 32/3
பண்ணுறும் என் தனி கணவர் கூத்து ஆடும் சபையை பார்த்தாலும் பசி போமே பார்த்திடல் அன்றியுமே – திருமுறை6:106 44/3
அலகு_அறியா திரு_கூத்து என் கணவர் புரியாரேல் அயன் அரியோடு அரன் முதலாம் ஐவர்களும் பிறரும் – திருமுறை6:106 46/3
தேன் கொடுத்த சுவை போலே தித்தித்து என் உளத்தே திரு_கூத்து காட்டுகின்ற திரு_அடிக்கே உரித்தாம் – திருமுறை6:106 83/3
சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞான திரு_கூத்து கண்ட அளவே தெளியும் இது தோழி – திருமுறை6:106 89/4
குரு துரியம் காண்கின்றேன் சமரச சன்மார்க்கம் கூடினேன் பொதுவில் அருள் கூத்து ஆடும் கணவர் – திருமுறை6:106 95/3
சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞான திரு_கூத்து கண்ட அளவே தெளியும் இது தோழி – கீர்த்தனை:41 35/4
இன பெரியார்க்கு இன்பு அருளும் கூத்து உடைய மா மணியே இன்ப வாழ்வே – தனிப்பாசுரம்:3 19/4
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – தனிப்பாசுரம்:16 9/2
கூத்து இதுவரையில் குயிற்றிநிற்கின்றேன் – திருமுகம்:2 1/97

மேல்


கூத்து_உடையாய் (1)

கூத்து_உடையாய் என்_உடையாய் முத்தேவரும் கூறுகின்ற – திருமுறை1:6 147/1

மேல்


கூத்து_உடையானை (1)

குற்றம் எல்லாம் குணமாக கொள்வானை கூத்து_உடையானை பெண் கூறு_உடையானை – திருமுறை2:33 10/1

மேல்


கூத்தும் (1)

போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்டமும் – கீர்த்தனை:29 48/2

மேல்


கூத்தை (1)

செல்லாம் கருணை சிவபெருமான் தியாக_பெருமான் திரு_கூத்தை – திருமுறை2:29 7/2

மேல்


கூந்தல் (3)

செறியல் ஊர் கூந்தல் திரு_அனையார் ஆடும் – திருமுறை1:2 1/211
தாமம் அமை கார் மலர் கூந்தல் பிடி மென் தனி நடையாய் – திருமுறை1:7 59/3
வம்பு அறா மலர் தார் மழை முகில் கூந்தல் வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 6/4

மேல்


கூந்தலார் (1)

வான் நிகர் கூந்தலார் வன்கணால் மிக – திருமுறை5:26 2/1

மேல்


கூப்ப (1)

மென் செய்கை கூப்ப விழிநீர் துளித்திட மெய்சிலிர்க்க – திருமுறை5:5 23/3

மேல்


கூப்பா (1)

கூப்பினும் கூப்பா கொடும் கையேன் எனினும் கோபியேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 2/4

மேல்


கூப்பி (9)

வன் நிதியோர் முன் கூப்பி வாழ்த்தினேன் அன்றி உன்றன் – திருமுறை1:2 1/597
சன்னிதியில் கை கூப்பி தாழ்ந்தது இலை புன் நெறி சேர் – திருமுறை1:2 1/598
கோட்டம் அற்று இரு மலர்_கரம் கூப்பி கும்பிடும் பெரும் குணத்தவர்-தமக்கு – திருமுறை2:26 7/3
மரு மாண்பு உடைய மனம் மகிழ்ந்து மலர் கை கூப்பி கண்டு அலது – திருமுறை3:8 2/3
கைகள் கூப்பி ஆடேனோ கருணை கடலில் நீடேனோ – திருமுறை5:22 3/2
தண்டம் என கீழ் விழுந்து வணங்கி எதிர் நின்று கரம் தலை மேல் கூப்பி
பண்டுறும் அன்பொடு விழிகள் நீர் சொரிய வியந்து துதிபண்ணுவானால் – தனிப்பாசுரம்:2 31/3,4
ஒன்றும் மனத்து அன்புடன் கீழ் விழுந்து பணிந்து எழுந்து இரு கை உச்சி கூப்பி
நன்று உணர்ந்த நால்வருக்கு அன்று அருள் மொழிந்த குரு மணியே நாயினேனை – தனிப்பாசுரம்:3 23/2,3
மயில் ஏறும் பெருமான் முன் இறைஞ்சி மலர் கரம் கூப்பி வணங்கி நின்றே – தனிப்பாசுரம்:3 24/1
தம் குருவின் அடி முடி மண்ணுற வணங்கி இரு கரமும் தலை மேல் கூப்பி
எம் குருவே சிவகுருவே எழில் குமர_குருவே இ எளியேன்-தன்பால் – தனிப்பாசுரம்:3 39/2,3

மேல்


கூப்பிட்ட (1)

பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே – திருமுறை1:6 128/4

மேல்


கூப்பிட்டு (1)

கூப்பிட்டு நான் நிற்க வந்திலை நாதனை கூட இல்லாள் – திருமுறை1:6 128/3

மேல்


கூப்பினும் (1)

கூப்பினும் கூப்பா கொடும் கையேன் எனினும் கோபியேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 2/4

மேல்


கூம்பா (2)

கூம்பா நிலைமை குணத்தோர் தொழுகின்ற – திருமுறை1:3 1/275
கூம்பா ஒற்றியூர்_உடையீர் கொடும் பாம்பு அணிந்தீர் என் என்றேன் – திருமுறை1:8 112/1

மேல்


கூம்பாத (1)

கூம்பாத மெய் நெறியோர் உளத்தே என்றும் குறையாத இன்பு அளிக்கும் குருவே ஆசை – திருமுறை1:5 83/1

மேல்


கூம்பாது (1)

பாம்பு ஆபரண பரமன் எவன் கூம்பாது
போற்று உரைத்து நிற்கும் புனிதன் மேல் வந்த கொடும் – திருமுறை1:3 1/276,277

மேல்


கூம்பு (1)

கூம்பு உலகம் பொய் என நான் கூவுகின்றேன் கேட்டும் மிகு – திருமுறை1:3 1/1009

மேல்


கூயினர் (1)

மறம் கூறினோம் என் செய்வோம் என்று கூயினர்
வாழிய என்று சொல் வாயினர் ஆயினர் – கீர்த்தனை:25 7/3,4

மேல்


கூர் (14)

கரு புன் கூர் உள்ள கயவர் நயவா – திருமுறை1:2 1/41
கூர் இலை வேலவன் ஆதியர் சூழ – திருமுறை1:2 1/359
ஏற்றா வடு கூர் இதயத்தினார்க்கு என்றும் – திருமுறை1:2 1/459
கோள் கொண்ட நஞ்சம் குடியேனோ கூர் கொண்ட – திருமுறை1:4 48/1
கூர் சிந்து புந்தியும் கொண்டு நின்றேன் உள் குறை சிந்தும் வாறு – திருமுறை1:6 82/3
திடம் கலந்த கூர் மழு_உடையவனே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 3/4
கூர் கொண்ட வாள் கொண்டு கொலைகொண்ட வேட்டுவ குடிகொண்ட சேரி நடுவில் குவை கொண்ட ஒரு செல்வன் அருமை கொண்டு ஈன்றிடு குலம் கொண்ட சிறுவன் ஒருவன் – திருமுறை2:78 4/1
கூர் கொண்ட வேலும் மயிலும் நல் கோழிக்கொடியும் அருள் – திருமுறை5:5 1/3
கூர் பூத்த வேல் மலர் கை அரசே சாந்த குண குன்றே தணிகை மலை கோவே ஞான – திருமுறை5:8 1/2
கூர் வேய்ந்த வேல் அணி தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 8/4
கூர் வடி வேல் கொண்டு நம் பெருமான் வரும் – திருமுறை5:53 5/3
கூர் கொண்ட நெட்டு இலை கதிர் வேலும் மயிலும் ஒரு கோழி அம் கொடியும் விண்ணோர் கோமான்-தன் மகளும் ஒரு மா மான்-தன் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன் – திருமுறை5:55 12/3
கூர் வடி வேல் கொண்டு நம் பெருமான் வரும் – கீர்த்தனை:10 5/3
மாட்டி மிக மனம் மகிழ்ந்தாள் கூர் வேல் – திருமுகம்:4 1/260

மேல்


கூர்க்க (1)

கூர்க்க தெரிந்த மருந்து அநுகூல – கீர்த்தனை:20 15/3

மேல்


கூர்க்கும் (2)

கூர்க்கும் நெட்டு இலை வேல் படை கரம் கொள் குமரன் தந்தையே கொடிய தீ வினையை – திருமுறை2:10 5/3
கூர்க்கும் நெடு வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 17/4

மேல்


கூர்ந்த (1)

கூர்ந்த மதி நிறைவே என் குருவே எங்கள் குல_தெய்வமே சைவ கொழுந்தே துன்பம் – திருமுறை4:10 10/3

மேல்


கூர்ந்திலை (1)

இலகு சேவடிக்கே அன்பு கூர்ந்திலை ஏழை நெஞ்சே – திருமுறை2:88 13/2

மேல்


கூர்ந்து (5)

ஞான பரம் குன்றம் என நண்ணி மகிழ் கூர்ந்து ஏத்த – திருமுறை1:2 1/391
கொன் அஞ்சேன்-தன் பிழையை கூர்ந்து உற்று நான் நினைக்கில் – திருமுறை1:4 84/1
என் மேல் அருள் கூர்ந்து ஒற்றி_உளீர் என்னை அணைவான் நினைவீரேல் – திருமுறை1:8 72/1
அன்னே அப்பா என நின் தாட்கு ஆர்வம் கூர்ந்து இங்கு அலைகின்றேன் – திருமுறை5:7 10/1
என் மேல் அருள் கூர்ந்து ஒற்றி_உளீர் என்னை அணைய நினைவீரேல் – தனிப்பாசுரம்:10 29/1

மேல்


கூர்ந்தே (1)

கூர்ந்தே குலாவும் அ கொள்கையை காணில் கொதிப்பள் என்று – திருமுறை1:7 25/2

மேல்


கூர்ம் (1)

கூர்ம் தேன் குழலாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 31/4

மேல்


கூரிய (1)

கூரிய மெய் அறிவு என்பது ஒருசிறிதும் குறியா கொடியேன் நான் இருக்கும் இடம் குறித்து இரவில் நடந்து – திருமுறை4:2 43/2

மேல்


கூரேனோ (1)

பிணி கையறையை பேரேனோ பேரா அன்பு கூரேனோ
அணி செய் அருள் நீர் ஆரேனோ ஆறா தாகம் தீரேனோ – திருமுறை5:22 1/2,3

மேல்


கூரை (2)

இ கணம் இருந்த இ மெய் என்ற பொய்_கூரை இனி வரு கண போதிலே இடியாது இருக்குமோ இடியுமோ என் செய்கோம் என் செய்கோம் இடியும் எனில் யாம் – திருமுறை2:100 3/1
பொற்பின் அறு_சுவை அறியும் அறிவு_உடையர் அன்று மேல் புல் ஆதி உணும் உயிர்களும் போன்றிடார் இவர்களை கூரை போய் பாழாம் புற சுவர் என புகலலாம் – தனிப்பாசுரம்:15 10/3

மேல்


கூரை-தனை (1)

கூட்டும் எலும்பால் தசை-அதனால் கோலும் பொல்லா கூரை-தனை
நாட்டும் பரம வீடு எனவே நண்ணி மகிழ்ந்த நாயேனை – திருமுறை2:77 9/1,2

மேல்


கூலி (1)

கூலி என்பது ஓர் அணுத்துணையேனும் குறித்திலேன் அது கொடுக்கினும் கொள்ளேன் – திருமுறை2:54 4/1

மேல்


கூலிக்கு (2)

அற்ப அற்றை_கூலிக்கு அலையும் அலைப்பு ஒழிய – திருமுறை2:45 16/2
எல்லாம்_உடையார் மண் கூலிக்கு எடுத்து பிழைத்தார் ஆனாலும் – திருமுறை3:17 3/1

மேல்


கூலியாளனை (1)

கொடியனேன் படும் இடர் முழுது அறிந்தும் கூலியாளனை போல் எனை நினைத்தே – திருமுறை2:70 10/2

மேல்


கூவ (1)

காக்கைகள் கூவ கலங்கினேன் பருந்தின் கடும் குரல் கேட்டு உளம் குலைந்தேன் – திருமுறை6:13 24/1

மேல்


கூவத்தில் (1)

கூவத்தில் யான் ஓர் குடம் நீ கயிற்றோடும் – திருமுறை1:3 1/1125

மேல்


கூவம் (1)

கொடிய வெம் புலி குணத்தினேன் உதவா கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன் – திருமுறை6:5 5/1

மேல்


கூவல் (1)

குறித்து அங்கு எடுத்திடும் கூவல் நீரை – திருமுகம்:4 1/305

மேல்


கூவி (15)

கோலம் செய் அருள் சண்முக சிவ ஓம் குழகவோ என கூவி நம் துயராம் – திருமுறை2:3 3/3
பார் சொரிந்திடும் பவ நெறி முயன்றேன் பாவியேன்-தனை கூவி நின்று ஆள்வாய் – திருமுறை2:10 10/2
குறை முடிக்கும்படி கதவம் திறப்பித்து நின்று கூவி எனை அழைத்து ஒன்று கொடுத்து அருளி செய்தாய் – திருமுறை4:2 9/2
காரியம் உண்டு என கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்றை அளித்தனை உன் கருணையை என் என்பேன் – திருமுறை4:2 43/3
துன்பு அளிக்கும் நெஞ்சகத்து என்றனை கூவி அழைத்து தூய இளநகை முகத்தே துளும்ப எனை நோக்கி – திருமுறை4:2 64/3
வீதியிலே நடந்து அடியேன் இருக்கும் இடம் தேடி விரும்பி அடைந்து எனை கூவி விளைவு ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 69/3
மருட்டு ஆயத்து_இருந்தேனை கூவி வரவழைத்து வண்ணம் ஒன்று என் கை-தனிலே மகிழ்ந்து அளித்தாய் நின்றன் – திருமுறை4:2 70/3
களவு_அறிந்தேன்-தனை கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்தாய் நின் கருணையை என் என்பேன் – திருமுறை4:2 82/3
கூவி ஏழையர் குறைகள் தீர ஆட்கொள்ளும் வள்ளலே குறுகும் வாழ்க்கையில் – திருமுறை5:10 4/1
கூவி நீ ஆட்கொள ஓர் கனவேனும் காணேனோ குண பொன்_குன்றே – திருமுறை5:18 2/2
ஆன் என கூவி அணைந்திடல் வேண்டும் அரை_கணம் ஆயினும் தாழ்க்கில் – திருமுறை6:30 5/3
ஊனம் ஒன்று_இல்லோய் நின்றனை கூவி உழைக்கின்றேன் ஒருசிறிது எனினும் – திருமுறை6:30 6/3
கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன் – திருமுறை6:36 8/3
கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன் – கீர்த்தனை:41 18/3
கூவி அதட்டினும் கோபம்கொள்வான் – திருமுகம்:4 1/170

மேல்


கூவிக்கூவி (2)

அழுது விழிகள் நீர் துளும்ப கூவிக்கூவி அயர்கின்றேன் – திருமுறை6:17 1/2
கொடையாய் என நான் நின்றனையே கூவிக்கூவி அயர்கின்றேன் – திருமுறை6:17 2/2

மேல்


கூவிடும் (1)

குறைக்கு ஒளித்தாலும் குறை தீர்த்து அருள் என கூவிடும் என் – திருமுறை1:6 96/3

மேல்


கூவிநிற்பேன் (1)

குமரா பரம குருவே குகா என கூவிநிற்பேன்
எமராஜன் வந்திடும் கால் ஐயனே எனை ஏன்றுகொள்ளே – திருமுறை5:5 7/3,4

மேல்


கூவியே (2)

கூவியே எனக்கு உன் அருள்தரின் அல்லால் கொடியனேன் உய் வகை அறியேன் – திருமுறை2:42 2/3
கூவியே அன்பர்க்கு அருள்தரும் வள்ளலே குண பெரும் குன்றே என் – திருமுறை5:41 5/2

மேல்


கூவிள (1)

கூடுற இயற்றி கூவிள பத்திரம் – திருமுகம்:1 1/21

மேல்


கூவிளம் (1)

பாங்கு அறுகு கூவிளம் நல் பத்திரம் ஆதிய மிகு சற்பத்தி உள்ளத்து – தனிப்பாசுரம்:3 35/3

மேல்


கூவிளி (1)

கூவிளி செய்வன் கூடுவன் பலரை – திருமுகம்:4 1/169

மேல்


கூவிற்று (2)

பொழுது விடிந்தது பொன் கோழி கூவிற்று
பொன்னான வேலரே வாரும் – திருமுறை5:54 3/1,2
பொழுது விடிந்தது பொன் கோழி கூவிற்று
பொன்னான வேலரே வாரும் – கீர்த்தனை:16 3/1,2

மேல்


கூவு (1)

கூவு காக்கைக்கு சோற்றில் ஓர் பொருக்கும் கொடுக்க நேர்ந்திடா கொடியரில் கொடியேன் – திருமுறை6:5 1/2

மேல்


கூவுகின்ற (1)

கொள்ளை வினை கூட்டு உறவால் கூட்டிய பல் சமய கூட்டமும் அ கூட்டத்தே கூவுகின்ற கலையும் – திருமுறை6:60 84/1

மேல்


கூவுகின்றார் (1)

கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்து கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டு அறியார் வீணே – திருமுறை6:31 7/1

மேல்


கூவுகின்றேன் (6)

கூம்பு உலகம் பொய் என நான் கூவுகின்றேன் கேட்டும் மிகு – திருமுறை1:3 1/1009
நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன் – திருமுறை2:100 7/3
வீதியிலே அருள் சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே – திருமுறை6:97 1/4
ஏன் என்பார் வேறு இலை நான் அன்பால் கூவுகின்றேன்
என்-பால் ஏன் என்பீர் வாரீர் – கீர்த்தனை:17 82/1,2
நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ – கீர்த்தனை:41 16/1
வீதியிலே அருள் சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே – கீர்த்தனை:41 38/4

மேல்


கூவுதல் (1)

கோணுறு கோழி முதல் பல பறவை கூவுதல் கேட்டு உளம் குலைந்தேன் – திருமுறை6:13 60/3

மேல்


கூவும் (3)

தான் ஓங்கும் அண்டம் எலாம் சத்தம் உற கூவும் ஒரு – திருமுறை1:3 1/443
போதல் நையாநின்று உனை கூவும் ஏழையை போதனை கேள் – திருமுறை1:6 192/2
சிந்து ஆகுலம் தீர்த்து அருள் என நான் சிறிதே கூவும் முன் என்-பால் – திருமுறை6:17 20/3

மேல்


கூவுவன் (1)

எனையும் கூவுவன் இவன் இடர் பலவே – திருமுகம்:4 1/220

மேல்


கூவுவார் (1)

கூவுவார் மற்று அவரை கூடியிடேன் கூடுவனேல் – திருமுறை1:4 37/3

மேல்


கூழ் (6)

தான் வேண்டிக்கொண்ட அடிமைக்கு கூழ் இட தாழ்ப்பது உண்டே – திருமுறை1:6 57/4
கொல் உண்ட தேவர்-தம் கோள் உண்ட சீர் எனும் கூழ் உண்பரோ – திருமுறை1:6 114/2
குணி கொண்ட உப்பிலி கூழ் உண்ட வாய் என கூறுபவே – திருமுறை1:6 143/4
தெருள் கொள் நீறு இடும் செல்வர் கூழ் இடினும் சேர்ந்து வாழ்த்தி அ திரு அமுது உண்க – திருமுறை2:7 6/2
உப்பு இடாத கூழ் இடுகினும் உண்பேன் உவந்து இ வேலையை உணர்ந்து செய் என நீர் – திருமுறை2:54 3/1
கூழ் கொதிப்பது என கொதித்தாள் பாங்கி எனை வளர்த்த கோதை மருண்டு ஆடுகின்ற பேதை எனல் ஆனாள் – திருமுறை6:63 18/3

மேல்


கூழ்க்கு (1)

நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கு இட உப்பையும் நேடி செல்வோர் – திருமுறை1:6 105/1

மேல்


கூழுக்கு (3)

நெய் கண்ட ஊண் விட்டு நீர் கண்ட கூழுக்கு என் நேடுவதே – திருமுறை1:6 94/4
கூழுக்கு அழுவேனோ கோ தணிகை கோவே என் – திருமுறை5:52 2/1
கூழுக்கு அழுவேனோ கோ தணிகை கோவே என் – தனிப்பாசுரம்:9 2/1

மேல்


கூழுக்கும் (1)

எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்றிருக்கும் வெறு வாய் எங்கள் பெருமான் உனை வணங்காத மூடர் தலை இகழ் விறகு எடுக்கும் தலை – திருமுறை5:55 18/1

மேல்


கூழும் (1)

சூழும் பராய்த்துறை வாழ் தோன்றலே கூழும் பல் – திருமுறை1:2 1/134

மேல்


கூழேனும் (1)

நீரேனும் கூழேனும் கிடைத்தது கை ஏற்று வந்து நின்று வாங்கி – தனிப்பாசுரம்:3 38/4

மேல்


கூழை (1)

கூழை மா முகில் அனையவர் முலை-தலை குளித்து உழன்று அலைகின்ற – திருமுறை5:41 3/1

மேல்


கூளி (1)

வீறும் கால் ஆணவமாம் வெம் கூளி நின் தலை மேல் – திருமுறை1:3 1/813

மேல்


கூற்றன் (2)

கொன் செய்கை கொண்ட கொடும் கூற்றன் குறுகில் அதற்கு – திருமுறை1:2 1/805
கொன் செய்கை மாறாத கூற்றன் வருவானேல் – திருமுறை2:20 9/3

மேல்


கூற்றனுக்கு (1)

கூற்றனுக்கு காட்டிக்கொடுக்கற்க பால் தவள – திருமுறை1:2 1/782

மேல்


கூற்றாலே (2)

கூற்றாலே பிணியாலே கொலை_கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும் செயல்களாலே – திருமுறை6:108 40/2
கூற்றாலே பிணியாலே கொலை_கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும் செயல்களாலே – கீர்த்தனை:41 37/2

மேல்


கூற்றில் (1)

பிளவில் ஓர் கோடி கூற்றில் ஒன்று ஆக பேச நின்று ஓங்கிய பெரியோன் – திருமுறை6:51 7/2

மேல்


கூற்றினும் (2)

கொலை இனாது என அறிந்திலை நெஞ்சே கொல்லுகின்ற அ கூற்றினும் கொடியாய் – திருமுறை2:34 3/2
கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் கூற்றினும் கொடியனேன் மாயை – திருமுறை6:3 7/2

மேல்


கூற்று (20)

கூற்று உதைத்த செம் தாள் குழகன் எவன் ஆற்றலுறு – திருமுறை1:3 1/278
எவ்வேளையோ வரும் கூற்று எம்-பால் என்று எண்ணுகின்ற – திருமுறை1:4 78/1
கூற்று உதைத்த நின் பொன் குரை கழல் பூம்_தாள் அறிக – திருமுறை1:4 101/3
காலில் கூற்று உதைத்து அருள்செயும் சிவனே கடவுளே நெற்றிக்கண்_உடையவனே – திருமுறை2:22 8/3
ஆற்றாத நஞ்சம் உண்ட ஆண்தகையை கூற்று ஆவி – திருமுறை2:30 19/2
ஏம கொடும் கூற்று எனும் மகரம் யாது செயுமோ என் செய்கேன் – திருமுறை2:60 4/2
முடுகாட்டு கூற்று வரும் சாவீரால் சாவதற்கு முன்னே நீவீர் – திருமுறை6:24 66/3
கூற்று அறியாத பெரும் தவர் உள்ள_கோயில் இருந்த குண பெரும் குன்றே – திருமுறை6:26 1/2
விலகுறா அணுவில் கோடியுள் ஒரு கூற்று இருந்து என இருந்தன மிடைந்தே – திருமுறை6:46 1/3
கூற்று தைத்து நீத்து அழிவு இலா உரு கொள்ளவைத்த நின் கொள்கை போற்றியே – திருமுறை6:64 23/4
கூற்று உதைத்து என்-பால் குற்றமும் குணம் கொண்டு – திருமுறை6:65 1/301
கோடு மன பேய் குரங்காட்டம் குலைத்தே சீற்ற கூற்று ஒழித்து – திருமுறை6:88 7/2
கூற்று உதைத்த திரு_அடி மேல் ஆணை இது கடவுள் குறிப்பு என கொண்டு உலகம் எலாம் குதுகலிக்க விரைந்தே – திருமுறை6:89 8/3
கூற்று வரும் கால் அதனுக்கு எது புரிவீர் ஐயோ கூற்று உதைத்த சேவடியை போற்ற விரும்பீரே – திருமுறை6:97 3/2
கூற்று வரும் கால் அதனுக்கு எது புரிவீர் ஐயோ கூற்று உதைத்த சேவடியை போற்ற விரும்பீரே – திருமுறை6:97 3/2
சினம் உடைய கூற்று வரும் செய்தி அறியீரோ செத்த நுமது இனத்தாரை சிறிதும் நினையீரோ – திருமுறை6:97 8/2
கூற்று ஆசைப்படும் என நான் கூறுகின்றது உண்மையினில் கொண்டு நீவீர் – திருமுறை6:99 3/2
சண்டாள கூற்று வரில் என் புகல்வீர் ஞானசபை தலைவன் உம்மை – திருமுறை6:99 4/3
கூற்று உதைத்த பாதம் கண்டீர் பாங்கிமாரே நங்கள் – கீர்த்தனை:2 25/1
கூற்று உதைத்த சேவடியீர் ஆட வாரீர் கொண்டு குலம் குறியாதீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/3

மேல்


கூற்றும் (1)

குறுக பயந்து கூற்றும் ஓடி குலைந்து போயிற்றே – கீர்த்தனை:29 58/3

மேல்


கூற்றுவர் (1)

கூற்றுவர் கோடி கொண்டு உதித்தால் என – திருமுகம்:4 1/229

மேல்


கூற்றுவன் (2)

வீடுகின்றன என் செய்வோம் இனி அ வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே – திருமுறை2:5 5/2
கூட்டு விக்குள் மேல் எழவே கூற்றுவன் வந்து ஆவி-தனை – திருமுறை2:45 28/1

மேல்


கூற்றை (3)

ஆணவத்தின் கூற்றை அழிக்க ஒளிர் மழுவை – திருமுறை1:3 1/445
சினக்கும் கூற்றை உதைப்பித்து ஒழித்து சிதைவு மாற்றியே – கீர்த்தனை:29 39/3
இருளும் நிறத்து கூற்றை துரத்தி அருள் சிற்சோதியே – கீர்த்தனை:29 62/3

மேல்


கூற (3)

குரு நெறிக்கே என்னை கூட்டி கொடுத்தது கூற அரிதாம் – திருமுறை6:56 7/1
குழ கறியே பழ கறியே கூட்டு வர்க்க கறியே குழம்பே சாறே எனவும் கூற அறிவீரே – திருமுறை6:64 52/4
கூற அரிய பதம் கண்டு பாங்கிமாரே களிகொண்டு – கீர்த்தனை:2 26/1

மேல்


கூறல் (1)

கொணர்ந்து ஒரு பொருள் என் கரம் கொள கொடுத்த குரு என கூறல் என் குறிப்பே – திருமுறை6:24 33/4

மேல்


கூறலானார் (1)

பண் கலந்த மொழி மடவார் பழி கூறலானார் பத்தர் புகழ் நடராயர் சித்தம் அறிந்திலனே – திருமுறை6:63 9/4

மேல்


கூறலேன் (1)

குரு முன் பொய் உரை கூறலேன் இனி இ குவலையத்திடை கவலையை தரியேன் – திருமுறை6:64 32/3

மேல்


கூறவும் (1)

கூடிய நின்னை பிரிகிலேன் பிரிவை கூறவும் கூசும் என் நாவே – திருமுறை6:20 1/4

மேல்


கூறவொணாதே (1)

குரு ஆணை எமது சிவ_கொழுந்து ஆணை ஞானி என கூறவொணாதே – திருமுறை2:95 1/4

மேல்


கூறா (4)

கூறா குறை என் குறையே இனி நின் குறிப்பு அறியேன் – திருமுறை1:7 76/2
கூறா மகிழ்வே கொடு என்றார் கொடுத்தால் இது-தான் அன்று என்றே – திருமுறை1:8 13/3
கொடையார் ஒற்றி_வாணர் இவர் கூறா மௌனர் ஆகி நின்றார் – திருமுறை1:8 41/1
கூறா பெருமை நின் அடியார் கூட்டத்துடன் போய் குலாவும் வண்ணம் – திருமுறை5:21 4/2

மேல்


கூறாத (3)

கூறாத வாழ்க்கை சிறுமையை நோக்கி குறித்திடும் என் – திருமுறை1:7 94/1
கூறாத துன்ப கொடும்_கடற்குள் வீழ்ந்து அடியேன் – திருமுறை2:20 7/2
கூறாத புலை வாய்மை உடையார்-தம்மை கூடாத வண்ணம் அருள் குருவாய் வந்து – திருமுறை5:44 6/2

மேல்


கூறாது (1)

குணவர் எனினும் தாய் முதலோர் கூறாது எல்லாம் கூறுகின்றார் – திருமுறை3:10 22/3

மேல்


கூறாய் (1)

கோன் மறந்த குடியே போல் மிடியேன் நான் அவன்றன் குணம் அறிந்தும் விடுவேனோ கூறாய் என் தோழீ – திருமுறை6:23 9/4

மேல்


கூறி (7)

கல்லார்க்கு இதம் கூறி கற்பு அழிந்து நில்லாமல் – திருமுறை2:45 15/1
கூறி திரிவார் குதிரையின் மேல் கொள்வார் பசுவில் கோல்_வளையோடு – திருமுறை3:7 10/3
கூறேனோ திரு_தணிகைக்கு உற்று உன் அடி புகழ்-அதனை கூறி நெஞ்சம் – திருமுறை5:18 9/1
கூறு எந்த நிலைகளும் ஒரு நிலை எனவே கூறி என் உள்ளத்தில் குலவிய களிப்பே – திருமுறை6:26 6/2
கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன் – திருமுறை6:36 8/3
மண் அடங்கா பழி கூறி மற்றவர்கள் இருந்தார் வள்ளல் நடராயர் திருவுள்ளம் அறிந்திலனே – திருமுறை6:63 3/4
கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன் – கீர்த்தனை:41 18/3

மேல்


கூறிட (1)

கோடி நாவினும் கூறிட அடங்கா கொடிய மாயையின் நெடிய வாழ்க்கையினை – திருமுறை2:65 5/1

மேல்


கூறிடுக (1)

இதம் கூறிடுக என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 150/4

மேல்


கூறிடும் (3)

ஏறுவனேல் உன் ஆசை என் ஆமோ கூறிடும் இ – திருமுறை1:3 1/858
நிதம் கூறிடும் நல் பசும் கன்றை நீயும் ஏறி இடுகின்றாய் – திருமுறை1:8 150/3
குணம் குறிப்பான் குற்றம் ஒன்றும் குறியான் என்று அறவோர் கூறிடும் அ வார்த்தை இன்று மாறிடுமே அரசே – திருமுறை6:22 7/4

மேல்


கூறிய (2)

கூறிய கரு நிலை குலவிய கீழ் மேல் – திருமுறை6:65 1/223
கோகோ எனும் கொடியேன் கூறிய குற்றங்கள் எலாம் – கீர்த்தனை:4 6/1

மேல்


கூறியது (1)

கூசு அறியாள் இவள் என்றே பேசுவர் அங்கு அதனால் கூறியது அல்லது வேறு குறித்தது இலை தோழீ – திருமுறை6:106 50/4

மேல்


கூறியதை (1)

கொதிக்கின்ற வன் மொழியால் கூறியதை ஐயோ – கீர்த்தனை:4 36/1

மேல்


கூறினரே (1)

குன்றும் குடமும் இடை உனது கொங்கை எனவே கூறினரே – தனிப்பாசுரம்:11 1/4

மேல்


கூறினார் (1)

புறம் கூறினார் எல்லாம் புல் என போயினர் – கீர்த்தனை:25 7/1

மேல்


கூறினாலும் (1)

என்னேனோ நின் பெயரை யார் கூறினாலும் அவர்க்கு இதம் கூறேனோ – திருமுறை5:18 8/4

மேல்


கூறினை (1)

கண்டம் மட்டும் கூறினை அ கண்டம் மட்டும் அன்றி உடல் – திருமுறை1:3 1/651

மேல்


கூறினோம் (1)

மறம் கூறினோம் என் செய்வோம் என்று கூயினர் – கீர்த்தனை:25 7/3

மேல்


கூறு (19)

கூறு திரு ஆக்கு ஊர் கொடுப்பன போல் சூழ்ந்து மதில் – திருமுறை1:2 1/221
கொண்ட மட்டும் மற்று அதன் மெய் கூறு அன்றோ விண்டு அவற்றை – திருமுறை1:3 1/652
நீறு_உடையாய் நேயர்கள்-தம் நெஞ்சு_உடையாய் கூறு
முதல்வா ஓர் ஆறு முகவா முக்கண்ணன் – திருமுறை1:4 0/2,3
ஒரு கூறு அளித்தாய் உனை தொழும் இ நாயேன் – திருமுறை1:4 91/3
இரு கூறு அளித்தேன் இடர்க்கு – திருமுறை1:4 91/4
கூறு இட்ட பாகமும் கோத்திட்ட கொன்றையும் கோலம் மிக்க – திருமுறை1:6 113/2
தாய்க்கு கனிந்து ஒரு கூறு அளித்தோய் நின் தயவும் இந்த – திருமுறை1:6 122/2
பதம் கூறு ஒற்றி பதியீர் நீர் பசுவில் ஏறும் பரிசு-அதுதான் – திருமுறை1:8 150/1
விதம் கூறு அறத்தின் விதி-தானோ விலக்கோ விளம்பல் வேண்டும் என்றேன் – திருமுறை1:8 150/2
குடர் கொளும் சூல படை_உடையவனே கோதை ஓர் கூறு_உடையவனே – திருமுறை2:18 4/4
இடம் கலந்த பெண் கூறு_உடையவனே எழில் கொள் சாமத்தின் இசை_உடையவனே – திருமுறை2:22 3/3
கொள்ளும் பொருளை நெஞ்சே கூறு – திருமுறை2:30 19/4
கூறு உமையாட்கு ஈந்து அருளும் கோமானை செம் சடையில் – திருமுறை2:30 20/1
குற்றம் எல்லாம் குணமாக கொள்வானை கூத்து_உடையானை பெண் கூறு_உடையானை – திருமுறை2:33 10/1
கோதை ஓர் கூறு உடைய குன்றமே மன்று அமர்ந்த – திருமுறை2:62 6/1
கொத்து ஆர் குழலி ஒரு கூறு உடைய கோவே என் – திருமுறை2:63 8/3
கூறு எந்த நிலைகளும் ஒரு நிலை எனவே கூறி என் உள்ளத்தில் குலவிய களிப்பே – திருமுறை6:26 6/2
கோன் செய்த பற்பல கோடி அண்டங்களும் கூறு அவற்றில் – திருமுறை6:72 2/3
கூறு உகந்தாய் சிவகாமக்கொடியை கொடியில் வெள்ளை – திருமுறை6:84 4/1

மேல்


கூறு-மினே (1)

கோன் செய்த விச்சை குணிக்க வல்லார் எவர் கூறு-மினே – திருமுறை6:108 48/4

மேல்


கூறு-அதாம் (1)

கூறு-அதாம் விலங்கு பறவை ஊர்வன வெம் கோள்செயும் ஆடவர் மடவார் – திருமுறை6:13 25/3

மேல்


கூறு_உடையவனே (2)

குடர் கொளும் சூல படை_உடையவனே கோதை ஓர் கூறு_உடையவனே – திருமுறை2:18 4/4
இடம் கலந்த பெண் கூறு_உடையவனே எழில் கொள் சாமத்தின் இசை_உடையவனே – திருமுறை2:22 3/3

மேல்


கூறு_உடையானை (1)

குற்றம் எல்லாம் குணமாக கொள்வானை கூத்து_உடையானை பெண் கூறு_உடையானை
மற்றவர் யார்க்கும் அரியவன்-தன்னை வந்திப்பவர்க்கு மிக எளியானை – திருமுறை2:33 10/1,2

மேல்


கூறுக (1)

குறித்து அறிந்ததன் பின் எந்தை நான் ஏறி குதித்தது என் கூறுக நீயே – திருமுறை6:13 78/4

மேல்


கூறுகவே (2)

கூட்டினை நான் முனம் செய் தவம் யாது அது கூறுகவே – திருமுறை6:84 3/4
கோதோ அறிந்திலன் யாதோ திருவுளம் கூறுகவே – திருமுறை6:108 34/4

மேல்


கூறுகின்ற (7)

எடுத்து பின்னே சுமந்தனையே கூறுகின்ற
தொன்மை பெரும் சுந்தரர்க்கு தோழன் என்று பெண் பரவை – திருமுறை1:2 1/768,769
கூறுகின்ற பேயர்கள்-பால் கூடி உறேல் மாறுகின்ற – திருமுறை1:3 1/1290
கூத்து_உடையாய் என்_உடையாய் முத்தேவரும் கூறுகின்ற
ஏத்து_உடையாய் அன்பர் ஏத்து_உடையாய் என்றன் எண்மை மொழி – திருமுறை1:6 147/1,2
குரு என்று எ பெரும் தவரும் கூறுகின்ற கோவே நீ – திருமுறை4:12 4/3
கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்து கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டு அறியார் வீணே – திருமுறை6:31 7/1
கோடா மறை ஆகமம் ஆதிய கூறுகின்ற
சூடாமணியே மணியுள் ஒளிர் சோதியே என் – திருமுறை6:75 6/1,2
பேறு விளங்க உளம் பெற்றது-மன் கூறுகின்ற
ஒன்றிரண்டு தாறு புடை ஓங்கும் பழமலையார் – தனிப்பாசுரம்:16 8/2,3

மேல்


கூறுகின்றது (3)

கூறுகின்றது என் கடவுள் நீ அறியா கொள்கை ஒன்று இலை குன்ற_வில்லோனே – திருமுறை2:49 5/3
கூறுகின்றது என் என்று அயர்கின்றேன் குலவி தேற்றும் அ கொள்கையர் இன்றி – திருமுறை2:67 8/2
கூற்று ஆசைப்படும் என நான் கூறுகின்றது உண்மையினில் கொண்டு நீவீர் – திருமுறை6:99 3/2

மேல்


கூறுகின்றார் (1)

குணவர் எனினும் தாய் முதலோர் கூறாது எல்லாம் கூறுகின்றார்
திணி கொள் முலையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 22/3,4

மேல்


கூறுகின்றேன் (1)

குரங்கால் மெலிந்து நின் நாமம் துணை என கூறுகின்றேன்
இரங்கார்-தமக்கும் இரங்குகின்றோய் எற்கு இரங்குகவே – திருமுறை1:6 23/3,4

மேல்


கூறுகேனே (1)

கோள் சொல்லாநிற்பர் எனில் என் ஆமோ என் குறையை எடுத்து எவர்க்கு எளியேன் கூறுகேனே – திருமுறை5:27 3/4

மேல்


கூறுதல் (1)

வழக்கு இருப்பது இங்கு உமக்கும் என்றனக்கும் வகுத்து கூறுதல் மரபு மற்று அன்றால் – திருமுறை2:46 1/3

மேல்


கூறுதியே (1)

குரு மொழியை விரும்பி அயல் கூடுவது ஏன் கூறுதியே – திருமுறை4:12 8/4

மேல்


கூறுபவே (1)

குணி கொண்ட உப்பிலி கூழ் உண்ட வாய் என கூறுபவே – திருமுறை1:6 143/4

மேல்


கூறும் (10)

கூறுவனேல் அம்ம குடர் குழம்பும் கூறும் இவர் – திருமுறை1:3 1/772
கூறும் குறியும் குணமும் குலமும் அடி – திருமுறை1:3 1/1375
இணக்கமுற கலந்துகலந்து அதீதம் ஆதற்கு இயற்கை நிலை யாது அது-தான் எம்மால் கூறும்
கணக்கு_வழக்கு அனைத்தினையும் கடந்தது அந்தோ காண்ப அரிது இங்கு எவர்க்கும் என கலைகள் எல்லாம் – திருமுறை1:5 65/2,3
கோடி அன்றே ஒரு கோடியின் நூற்றொரு கூறும் அன்றே – திருமுறை1:6 28/2
களங்கு அன்று பேர்_அருள் கார் என்று கூறும் களத்தவனே – திருமுறை1:6 99/4
கோடா ஒற்றி_உடையீர் நும் குலம்-தான் யாதோ கூறும் என்றேன் – திருமுறை1:8 115/1
கூறும் ஓர் கணத்து எண்ணுறும் நினைவு கோடிகோடியாய் கொண்டு அதை மறந்து – திருமுறை2:37 7/1
கோடி அளவில் ஒரு கூறும் குணித்தார் இன்றி ஆங்காங்கும் – திருமுறை2:40 11/3
கூடியது என்று ஆரணமும் ஆகமமும் ஆணையிட்டு கூறும் வார்த்தை – திருமுறை6:24 34/2
குரு மா மலர் பிறை வேணியும் முக்கணும் கூறும் ஐந்து – தனிப்பாசுரம்:5 6/3

மேல்


கூறுவது (2)

குமைக்கும் வண்ணம் நின் திரு_அருள் இன்னும் கூட பெற்றிலேன் கூறுவது என்னே – திருமுறை2:65 3/3
கொலை நெறி நின்றார் தமக்கு உளம் பயந்தேன் எந்தை நான் கூறுவது என்னே – திருமுறை6:13 68/4

மேல்


கூறுவதே (1)

குறை முடித்து ஆண்டுகொள் என்னே பல முறை கூறுவதே – திருமுறை1:6 40/4

மேல்


கூறுவதோர் (1)

கூறுவதோர் குணம் இல்லா கொடிதாம் செல்வ குருட்டு_அறிவோர் இடைப்படும் என் குறைகள் எல்லாம் – தனிப்பாசுரம்:18 10/1

மேல்


கூறுவர் (1)

குணம் காதலித்து மெய்க்கூறு தந்தான் என கூறுவர் உன் – திருமுறை1:7 48/3

மேல்


கூறுவன் (1)

சாருவன் கூறுவன் தருக்குவன் எவைக்கும் – திருமுகம்:4 1/202

மேல்


கூறுவனே (31)

குன்று நிகர் பூண் முலையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 1/4
குகை சேர் இருள் பூம் குழலாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 2/4
கோடா ஒல்கும் கொடியே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 3/4
கொண்டல் மணக்கும் கோதாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 4/4
கூடல் பெறவே வருந்துகின்றேன் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 5/4
கொடி நேர் இடையாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 6/4
குற்றம் அணுவும் செய்து அறியேன் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 7/4
கோல் நுந்திய வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 8/4
குறித்து இங்கு உழன்றேன் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 9/4
கொன்னோடு ஒத்த கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 10/4
கொடுத்தும் அறியார் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 11/4
குழை ஒன்றிய கண் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 12/4
கோடு ஆர் கொங்கை மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 13/4
கொஞ்சம்_மதி நேர் நுதலாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 14/4
கோல மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 15/4
கொய்தற்கு அரிதாம் கொடியே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 16/4
கூர்க்கும் நெடு வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 17/4
குறையா_மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 18/4
கொடுப்பார் என்றோ மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 19/4
குருகு உண் கரத்தாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 20/4
கோ என்று இரு வேல் கொண்டாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 21/4
கோட்டு மணி பூண் முலையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 22/4
கொன் பை அரவின் இடையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 23/4
கொல் நுண் வடி வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 24/4
குரும்பை அனைய முலையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 25/4
கோது கண்டேன் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 26/4
குன்றில் துயர்கொண்டு அழும் எனது குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 27/4
கோள் ஆர் உரைப்பார் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 28/4
கூடாது இருந்தார் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 29/4
குலத்தில் சேரார் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 30/4
கூர்ம் தேன் குழலாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 31/4

மேல்


கூறுவனேல் (1)

கூறுவனேல் அம்ம குடர் குழம்பும் கூறும் இவர் – திருமுறை1:3 1/772

மேல்


கூறுவையே (2)

குணியா எழில் சேர் குற மடவாய் குறி-தான் ஒன்றும் கூறுவையே – திருமுறை3:11 4/4
குரவம் மணக்கும் குற மடவாய் குறி நீ ஒன்று கூறுவையே – திருமுறை3:11 11/4

மேல்


கூறுற்ற (1)

கூறுற்ற குற்றமும் தானே மகிழ்வில் குணம் எனவே – திருமுறை1:6 24/1

மேல்


கூறேன் (2)

வான் பிறந்தார் புகழ் தணிகை மலையை கண்டு வள்ளலே நின் புகழை மகிழ்ந்து கூறேன்
தேன் பிறந்த மலர் குழலார்க்கு ஆளா வாளா திரிகின்றேன் புரிகின்றேன் தீமை நாளும் – திருமுறை5:27 1/1,2
கொண்டேன் துயில் விண்டேன் ஒன்றும் கூறேன் வருமாறே – திருமுறை5:43 8/4

மேல்


கூறேனோ (2)

என்னேனோ நின் பெயரை யார் கூறினாலும் அவர்க்கு இதம் கூறேனோ – திருமுறை5:18 8/4
கூறேனோ திரு_தணிகைக்கு உற்று உன் அடி புகழ்-அதனை கூறி நெஞ்சம் – திருமுறை5:18 9/1

மேல்


கூறை (2)

கூறை உவந்து அளித்த கோவே என்று அன்பர் தொழ – திருமுறை1:2 1/319
கூசாது ஓடி கண்டு அரையில் கூறை இழந்தேன் கை_வளைகள் – திருமுறை3:1 8/2

மேல்


கூன் (1)

முட்டு_ஊறும் கை_கால் முடம் கூன் முதலாய – திருமுறை1:3 1/917

மேல்


கூனும் (2)

கூனும் ஓர் முட கண்_இலி வானில் குலவும் ஒண் சுடர் குறித்திடல் போலும் – திருமுறை2:67 10/3
கூடலில் தென்னன் கூனும் குற்றமும் – தனிப்பாசுரம்:30 2/29

மேல்


கூனொடும் (1)

கூனொடும் கை_கோல் ஊன்றி குந்தி நடை தளர்ந்து – திருமுறை1:3 1/895

மேல்