கு – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குக்கலுடன் 1
குக்குடங்கள் 1
குக 3
குகன் 4
குகனார் 1
குகனே 7
குகனேயோ 1
குகனை 2
குகா 1
குகுகுகுகுகு 1
குகுகுகுகுகுகுகு 1
குகேச 1
குகேசன் 1
குகை 2
குகையில் 2
குகையினுள் 1
குங்கும 1
குங்குமம் 1
குஞ்சரம் 1
குஞ்சரமே 1
குஞ்சரியை 1
குஞ்சித 6
குஞ்சிதபாதர் 1
குஞ்சிதபாதனே 11
குட்டம் 2
குட்டிகட்கு 1
குட்டில் 1
குட்டுண்டு 1
குடக்கு 1
குடத்தின் 1
குடத்தை 2
குடந்தை 1
குடம் 5
குடம்பை 1
குடமும் 1
குடமூக்கில் 1
குடர் 2
குடரோடு 1
குடலை 3
குடவாயில் 1
குடி 22
குடி_பேறில் 1
குடிக்கு 2
குடிக்கூலி 2
குடிக்கூலிக்கு 1
குடிகள் 2
குடிகளை 1
குடிகெட்டு 1
குடிகொண்ட 3
குடிகொண்டவனே 1
குடிகொண்டு 1
குடிகொண்டேன் 1
குடிகொள் 2
குடிசை 6
குடிசையிலும் 9
குடிசையிலே 1
குடிசையுள்ளும் 1
குடித்தனத்தும் 1
குடித்தனம்செய்ய 1
குடித்து 3
குடித்தும் 1
குடிப்பார் 1
குடிப்பித்திடல் 1
குடிபுகுந்த 1
குடியர் 1
குடியரை 1
குடியாக 1
குடியாம் 1
குடியிருப்பீர் 1
குடியில் 2
குடியிலே 1
குடியும் 1
குடியுற 1
குடியே 2
குடியேனோ 1
குடில் 4
குடிலே 1
குடிலை 2
குடிவைத்த 1
குடும்ப 10
குடும்பத்திற்கு 1
குடும்பத்தின் 2
குடும்பத்துடனே 1
குடும்பம்-அது 1
குடையவே 1
குடையும் 2
குடையொடு 1
குண்டரை 1
குண்டலி 1
குண்டலி-பால் 1
குண்டு 2
குண்டை 1
குண 97
குண-பாலின் 1
குண_கடல் 1
குண_கடல 1
குண_கடலே 2
குண_கலமே 1
குண_குன்றம் 1
குண_குன்றமே 4
குண_குன்றே 26
குண_தரு 1
குண_பொருப்பே 1
குண_மலையே 5
குணகர 1
குணங்கள் 8
குணங்களிலும் 1
குணங்களுக்கும் 1
குணங்களுளே 1
குணங்களை 2
குணத்தரை 1
குணத்தவ 1
குணத்தவர்-தமக்கு 1
குணத்தவர்-பால் 1
குணத்தவர்கள் 1
குணத்தவா 1
குணத்தனே 1
குணத்தனை 1
குணத்தாய் 3
குணத்தார் 3
குணத்தால் 5
குணத்தாலும் 1
குணத்தான் 2
குணத்தானை 1
குணத்தில் 6
குணத்திலே 1
குணத்தின் 2
குணத்தினில் 2
குணத்தினீர் 1
குணத்தினேன் 1
குணத்தீர் 2
குணத்தீரே 1
குணத்து 4
குணத்தேன் 2
குணத்தை 1
குணத்தோடே 1
குணத்தோய் 2
குணத்தோர் 7
குணத்தோர்-தம் 1
குணத்தோர்க்கு 1
குணத்தோரும் 1
குணம் 66
குணம்-தான் 1
குணம்-அதனிலே 1
குணம்_இலன் 1
குணம்_இலியாய் 1
குணம்_இலேன் 1
குணமா 12
குணமாக 12
குணமாகும் 1
குணமாம் 2
குணமாய் 1
குணமும் 3
குணமுற 1
குணமே 11
குணமோ 1
குணரகித 1
குணரகிதம் 1
குணரகிதன் 1
குணவர் 1
குணவா 1
குணவாளர் 1
குணவாளன் 1
குணவிகாரத்தில் 1
குணா 1
குணாதீதம் 1
குணாதீதன் 1
குணாந்தத்தில் 1
குணாலய 1
குணி 1
குணிக்க 3
குணிகள் 1
குணித்தார் 1
குணியா 1
குணேசன் 1
குத்திர 1
குத்தும் 1
குதத்திலே 1
குதலை 6
குதலை_மொழி 1
குதிக்கின்றாய் 1
குதிக்கும் 1
குதித்த 3
குதித்தது 2
குதித்தால் 1
குதித்து 3
குதித்துக்கொண்டு 2
குதித்தே 1
குதிப்பில் 1
குதிப்பு 3
குதியாதே 1
குதிரை 1
குதிரையின் 1
குதிரையை 1
குதுகலமே 1
குதுகலிக்க 1
குதுகலிப்பே 1
குதுகுலிப்பாள் 1
குந்தி 1
குப்புறுகின்றேன் 1
குப்பை 2
குப்பைகள் 1
குப்பையும் 1
கும்ப 1
கும்பகோணத்தில் 1
கும்பிக்கே 1
கும்பிட்டே 1
கும்பிடும் 1
கும்பியை 1
கும்மென 1
குமட்டி 1
குமட்டும் 1
குமர 7
குமர_குருபரன் 1
குமர_குருவே 1
குமர_வேளே 2
குமரகண்டம் 1
குமரன் 4
குமரனே 1
குமரனை 1
குமரா 4
குமரி 1
குமார 5
குமார_குருவே 3
குமார_தேசிகன் 1
குமாரனை 1
குமாரி 1
குமிழி 1
குமிழின் 1
குமிழும் 1
குமிழே 1
குமுத 5
குமுத_மலர் 1
குமுதம் 2
குமைக்கும் 1
குமைந்து 2
குமையாது 1
குமையாதே 1
குய்யம் 1
குயில் 7
குயிலாம் 1
குயிலின் 1
குயிலே 5
குயிற்ற 1
குயிற்றிநிற்கின்றேன் 1
குயிற்றினேன் 1
குயின் 1
குயின்ற 1
குரக்குக்கா 1
குரங்கணில் 1
குரங்கணில்_முட்ட 1
குரங்காட்டம் 1
குரங்காட்டி 1
குரங்காட்டின் 1
குரங்காய் 1
குரங்கால் 6
குரங்காலே 1
குரங்கிற்கு 1
குரங்கின் 3
குரங்கினில் 1
குரங்கினேன்-தனை 1
குரங்கு 23
குரங்கு_அனேன் 3
குரங்குக்கு 1
குரங்குகளை 1
குரங்கும் 2
குரங்கேல் 1
குரங்கேன் 1
குரங்கை 3
குரங்கொடு 1
குரங்கொடும் 1
குரங்கோ 2
குரங்கோடும் 1
குரண்டகம் 1
குரம்பை 1
குரம்பை-தான் 1
குரல் 11
குரல்செய 1
குரலும் 1
குரலை 1
குரலோடு 1
குரவம் 2
குரவர் 1
குரவன் 2
குரவனே 2
குரவா 1
குரிசில் 1
குரு 102
குருகாவூர் 1
குருகு 2
குருகொடு 1
குருட்டு 5
குருட்டு_அறிவோர் 1
குருட்டு_ஊமன் 1
குருடர் 2
குருடரே 1
குருடன் 1
குருதி 1
குருதுரியபதம் 1
குருந்தாம் 1
குருந்தே 1
குருநாதர் 1
குருநாதரே 2
குருநாதன் 8
குருநாதனே 1
குருபரன் 1
குருபரன்-தன் 1
குருபரனே 3
குரும்பை 2
குருமகள் 1
குருமணியே 1
குருவாகி 1
குருவாம் 2
குருவாய் 11
குருவானோன்-தான் 1
குருவில் 1
குருவிலே 1
குருவின் 5
குருவுக்கு 2
குருவும் 14
குருவுமாய் 1
குருவே 135
குருவை 7
குருவையும் 1
குருளைகட்கு 1
குருளைகளின் 1
குரை 5
குரைக்கும் 2
குரைத்தது 1
குரைத்து 2
குரைப்பர் 1
குல 34
குல_கொழுந்தே 1
குல_தெய்வ 1
குல_தெய்வத்து 1
குல_தெய்வம் 5
குல_தெய்வமாம் 1
குல_தெய்வமுமாய் 1
குல_தெய்வமே 6
குல_தெய்வமேயோ 1
குல_மணியே 2
குல_மணியை 1
குலங்கள் 1
குலத்தனே 1
குலத்தார் 3
குலத்தார்-தமக்கே 1
குலத்தாரே 1
குலத்திடையும் 1
குலத்தில் 7
குலத்திலும் 1
குலத்திலே 2
குலத்து 2
குலத்துக்கு 2
குலத்துள் 1
குலத்தே 2
குலத்தை 1
குலத்தோர் 1
குலம் 48
குலம்-தன்னிலும் 1
குலம்-தான் 1
குலம்_அறியார் 1
குலம்கொள் 1
குலமாம் 1
குலமும் 6
குலமே 2
குலமோ 2
குலவ 2
குலவாநின்ற 1
குலவி 14
குலவிய 4
குலவினை 1
குலவு 16
குலவுகின்றனர் 1
குலவுகின்றாய் 1
குலவும் 18
குலாலனால் 1
குலாவி 1
குலாவிய 2
குலாவு 1
குலாவுகின்ற 1
குலாவுகின்றேன் 1
குலாவும் 4
குலாவுமே 1
குலாவுவீரே 1
குலுக்குவதும் 1
குலுங்கவே 1
குலை 5
குலை_நடுக்குறவே 1
குலை_நடுங்கியது 1
குலைகின்றேன் 1
குலைத்தே 1
குலைந்தது 1
குலைந்தன 1
குலைந்திலையே 1
குலைந்து 1
குலைந்தே 1
குலைந்தேன் 2
குலைய 2
குலையா 1
குலையாத 1
குலையாதே 1
குலையாநின்றேன் 1
குலைவு 1
குலைவு_இலாதவர் 1
குவட்டில் 1
குவலயத்தே 1
குவலையத்தார் 1
குவலையத்திடை 1
குவலையத்தே 1
குவளை 8
குவி 2
குவித்த 2
குவித்து 6
குவிந்த 1
குவிந்தது 1
குவிந்திட 1
குவிந்தில 1
குவிப்பாள் 1
குவியா 1
குவியாத 1
குவியாது 1
குவை 2
குவையை 1
குழ 1
குழக 1
குழகர் 1
குழகவோ 1
குழகன் 2
குழகனடி 2
குழகனே 2
குழகனை 1
குழகா 1
குழகு 1
குழந்தை 2
குழந்தையேனும் 1
குழம்பி 1
குழம்பும் 2
குழம்பே 2
குழல் 36
குழல்_முடியாள் 1
குழலாய் 30
குழலார் 5
குழலார்க்கு 1
குழலாள் 7
குழலாள்_இடத்தானை 1
குழலாளே 1
குழலாளொடும் 1
குழலி 2
குழலியர் 1
குழலினார் 1
குழலீர் 1
குழலும் 2
குழவி 1
குழவிக்கும் 1
குழவியிடத்தே 1
குழவியில் 1
குழவியினும் 1
குழவியை 4
குழறி 1
குழறுவன் 1
குழாத்துள் 1
குழாம் 2
குழி 26
குழி-கண் 4
குழி-நின்று 1
குழி_கஞ்சி 1
குழிக்கு 1
குழிக்குள் 1
குழிக்கே 1
குழித்த 1
குழியிடத்தே 1
குழியிடை 1
குழியில் 18
குழியிலே 4
குழியின் 1
குழியும் 1
குழியே 1
குழியை 2
குழிவிட்டு 1
குழு 4
குழுவில் 2
குழுவின் 1
குழுவினும் 2
குழை 7
குழைக்கும் 1
குழைகின்றேன் 2
குழைத்த 1
குழைத்தார் 1
குழைத்தானை 1
குழைந்திட 1
குழைந்தீர் 1
குழைந்து 5
குழைய 3
குழையாய் 1
குழையார் 2
குழையேன் 1
குழையேனோ 1
குழைவாள் 1
குழைவித்தால் 1
குழைவேன் 1
குள 3
குள-வயின் 1
குளகு 1
குளத்திலும் 1
குளத்திலே 1
குளத்தின் 3
குளத்தினும் 1
குளத்து 1
குளத்தூர் 1
குளத்தே 2
குளம் 10
குளம்கொள் 1
குளம்பின் 1
குளிக்க 1
குளிக்கினும் 1
குளிக்கும் 2
குளித்த 1
குளித்தனையே 1
குளித்து 3
குளிப்பார் 1
குளியாத 1
குளிர் 23
குளிர்க்கு 1
குளிர்கின்றதே 1
குளிர்ந்த 6
குளிர்ந்தனையே 10
குளிர்ந்தான் 1
குளிர்ந்திட 1
குளிர்ந்து 9
குளிர்ந்தே 2
குளிர்ந்தேன் 3
குளிர்வித்த 2
குளிர 23
குளிரும் 1
குளிரேன் 1
குற்ற 1
குற்றங்கள் 8
குற்றங்களை 1
குற்றத்தை 1
குற்றம் 77
குற்றம்-தனை 1
குற்றம்-அதை 1
குற்றமும் 9
குற்றமே 5
குற்றமோ 1
குற்றாலத்து 1
குற்றேவல் 8
குற்றேவலுக்கு 1
குற்றேவலை 1
குற 11
குறங்கை 1
குறமான் 1
குறவர் 4
குறள் 2
குறள்_பா 1
குறளின் 1
குறி 23
குறி-தான் 5
குறி_கொண்ட_கண்ணர் 2
குறிக்க 7
குறிக்க_மாட்டேன் 1
குறிக்கப்படா 1
குறிக்கின்ற-தோறும் 1
குறிக்கின்றாய் 1
குறிக்கின்றார் 2
குறிக்கின்றோர்களும் 1
குறிக்கும் 4
குறிக்கொண்ட 2
குறிக்கொண்டானை 2
குறிக்கொண்டு 2
குறிக்கொள் 2
குறிக்கொள்வர் 1
குறிக்கொள்வாய் 1
குறிக்கொள்ள 1
குறிக்கொள்ளாது 1
குறிகள் 3
குறிகளால் 1
குறிகளிலும் 1
குறிகளும் 1
குறிகொண்ட 1
குறித்த 9
குறித்தது 3
குறித்தல் 1
குறித்தலும் 1
குறித்தவாறு 1
குறித்தனவே 1
குறித்தனை 1
குறித்தாய் 1
குறித்தாரும் 1
குறித்தாரே 1
குறித்திடல் 2
குறித்திடாது 1
குறித்திடாயோ 1
குறித்திடாரை 1
குறித்திடில் 1
குறித்திடும் 3
குறித்திலதே 1
குறித்திலார் 1
குறித்திலேன் 2
குறித்திலை 1
குறித்திலையேல் 1
குறித்திலையோ 2
குறித்தீர் 1
குறித்து 38
குறித்துவிடில் 1
குறித்தே 7
குறித்தேன் 1
குறித்தோ 1
குறிதானே 1
குறிப்பது 4
குறிப்பதை 1
குறிப்பவனே 1
குறிப்பனால் 1
குறிப்பாய் 1
குறிப்பாயோ 2
குறிப்பாலும் 1
குறிப்பான் 1
குறிப்பானோ 1
குறிப்பித்தார் 1
குறிப்பித்து 1
குறிப்பில் 3
குறிப்பில்கொண்டு 1
குறிப்பின் 1
குறிப்பினர் 1
குறிப்பினில் 1
குறிப்பினுக்கு 11
குறிப்பினை 1
குறிப்பு 46
குறிப்பு_இலரை 1
குறிப்பு_இலன் 1
குறிப்பு_இலேன் 2
குறிப்பே 3
குறிப்பை 8
குறிப்பையும் 3
குறிப்போடே 1
குறியா 4
குறியாத 2
குறியாதீர் 1
குறியாது 4
குறியாதே 4
குறியாமல் 2
குறியாமே 1
குறியாயேல் 1
குறியார் 1
குறியாரை 1
குறியான் 2
குறியில் 1
குறியிலே 1
குறியீர் 1
குறியும் 1
குறியுற 1
குறியே 4
குறியேல் 5
குறியேன் 3
குறியேனோ 1
குறு 4
குறு_பிண்டம் 1
குறுக்கமாய் 1
குறுக்கும் 1
குறுக்கே 1
குறுக 1
குறுகான் 1
குறுகி 2
குறுகிய 1
குறுகில் 1
குறுகும் 1
குறுகுறும் 1
குறுங்கையால் 1
குறும் 2
குறும்பர் 1
குறும்பரை 1
குறும்பன் 1
குறும்பு 4
குறும்பு_மொழி 1
குறும்புகள் 1
குறும்பும் 1
குறை 60
குறை-தன்னை 2
குறை_மதி 1
குறை_அற 1
குறைக்கு 4
குறைகள் 7
குறைகிலது 1
குறைகின்ற 1
குறைத்தார் 1
குறைத்தும் 1
குறைந்த 2
குறைந்திடாது 1
குறைந்திலவாம் 1
குறைந்து 1
குறைந்துபோகின்றது 1
குறைபட்டேன் 1
குறைபடா 1
குறையா 4
குறையா_மதி 1
குறையாத 6
குறையாது 2
குறையாதே 1
குறையாலோ 1
குறையிடும் 1
குறையிரந்து 1
குறையிரந்தேன் 1
குறையினை 1
குறையுண்டு 1
குறையும் 6
குறையுமோ 1
குறையே 4
குறையை 40
குறையோ 1
குறையோடும் 1
குறைவது 2
குறைவது_இலா 1
குறைவாய் 1
குறைவு 8
குறைவு_இலது 1
குறைவு_இலாத 1
குறைவுபடா 1
குன்ற 2
குன்ற_வில்லியை 1
குன்ற_வில்லோனே 1
குன்றம் 3
குன்றமே 24
குன்றா 5
குன்றாத 2
குன்றாது 2
குன்றிடை 1
குன்றில் 1
குன்றிலே 3
குன்றின் 1
குன்றினுக்கு 1
குன்று 23
குன்று_உடையாய் 1
குன்றும் 3
குன்றே 82
குன்றை 1
குன்றொடு 1
குன்றோர் 1
குனிக்கும் 1
குனித்த 2
குனித்தான் 1
குனித்து 2
குனிப்பும் 1

குக்கலுடன் (1)

கொண்டாருடன் உணவு கொள்கின்றாய் குக்கலுடன்
உண்டாலும் அங்கு ஓர் உறவு உண்டே மிண்டு ஆகும் – திருமுறை1:3 1/755,756

மேல்


குக்குடங்கள் (1)

பலிதர ஆடு பன்றி குக்குடங்கள் பலி_கடா முதலிய உயிரை – திருமுறை6:13 63/2

மேல்


குக (3)

கற்கிலேன் உனது அருள் பெயராம் குக கந்த என்பவை நாளும் – திருமுறை5:17 1/1
இலகு சிற்பர குக என்று நீறு இடில் – திருமுறை5:47 1/3
தலைவ நின் இணை அடி சரணம் சரணம் சரவணபவ குக சரணம் சரணம் – தனிப்பாசுரம்:5 5/2

மேல்


குகன் (4)

எந்தையே தில்லை எம் இறையே குகன்
தந்தையே ஒற்றி தண் அமுதே என்றன் – திருமுறை2:28 8/1,2
குல_தெய்வமுமாய் கோவாய் சற்குருவாய் நின்ற குகன் அருளே – திருமுறை5:19 8/2
மருந்தாய் நின்ற குகன் அடியை வழுத்தாய் எனையும் வலிக்கின்றாய் – திருமுறை5:19 11/3
தாரனை குகன் என் பேர் உடையவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை5:40 6/4

மேல்


குகனார் (1)

மது வாழ் குழலாள் புடை வாழ் உடையார் மகனார் குகனார் மயில் ஊர்வார் – திருமுறை5:39 2/2

மேல்


குகனே (7)

கோவே நல் தணிகை வரை அமர்ந்த ஞான குல மணியே குகனே சற்குருவே யார்க்கும் – திருமுறை5:8 10/1
அரைசே அடியர்க்கு அருள் குகனே அண்ணா தணிகை ஐயாவே – திருமுறை5:13 5/1
கூடேனோ அடியருடன் கோவே எம் குகனே எம் குருவே என்று – திருமுறை5:18 10/3
கோனே கனிந்த சிவ போத ஞான குருவே விளங்கு குகனே
தானே தனக்கு நிகராய் விளங்கு தணிகாசலத்து எம் அரசே – திருமுறை5:23 1/2,3
தாயும் தந்தையும் சாமியும் எனது சார்பும் ஆகிய தணிகை அம் குகனே
ஆயும் கொன்றை செஞ்சடைக்கு அணிந்து ஆடும் ஐயர் தந்து அருள் ஆனந்த பேறே – திருமுறை5:29 6/3,4
கோவே குகனே சரணம் சரணம் குருவே திருவே சரணம் சரணம் – திருமுறை5:56 4/2
நம்புமவர் உய விடுத்து வந்து அருளும் நம் குகனே நலிவு தீர்ப்பாய் – தனிப்பாசுரம்:7 3/3

மேல்


குகனேயோ (1)

கோனே குருவே குலமே குணமே குகனேயோ
வானே வளியே அனலே புனலே மலையே என் – திருமுறை5:51 11/2,3

மேல்


குகனை (2)

தட்டு இலா குணத்தோர் புகழ்செயும் குகனை தந்து அருள்தரும் தயாநிதியே – திருமுறை2:17 10/4
கால்கொளும் குகனை எந்தையை எனது கருத்தனை அயன் அரி அறியா – திருமுறை5:40 1/3

மேல்


குகா (1)

குமரா பரம குருவே குகா என கூவிநிற்பேன் – திருமுறை5:5 7/3

மேல்


குகுகுகுகுகு (1)

மேவ குகுகுகுகுகு அணி வேணி_உடையீராம் என்றேன் – திருமுறை1:8 159/2

மேல்


குகுகுகுகுகுகுகு (1)

தாவ குகுகுகுகுகுகுகு தாமே ஐந்தும் விளங்க அணி – திருமுறை1:8 159/3

மேல்


குகேச (1)

கோது இலா குணத்தோய் போற்றி குகேச நின் பாதம் போற்றி – திருமுறை5:50 14/1

மேல்


குகேசன் (1)

கோது அகற்றும் நெஞ்ச குகேசன் எவன் தீது அகற்றி – திருமுறை1:3 1/272

மேல்


குகை (2)

குகை சேர் இருள் பூம் குழலாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 2/4
கோணாத நிலையினராய் குறி குணம் கண்டிடவும் கூடாத வண்ணம் மலை குகை முதலாம் இடத்தில் – திருமுறை6:52 8/1

மேல்


குகையில் (2)

கோது அகன்ற யோகர் மன_குகையில் வாழும் குருவே சண் முகம் கொண்ட கோவே வஞ்ச – திருமுறை1:5 34/1
ஆர்ப்பு உலவா சென்னை நகர் அடைந்தேனேல் பெரும் குகையில் அமர்ந்த செங்கண் – தனிப்பாசுரம்:2 42/2

மேல்


குகையினுள் (1)

சினமான வெம் சுரத்து உழலுவன் உலோபமாம் சிறு குகையினுள் புகுவான் செறு மோக இருளிடை செல்குவான் மதம் எனும் செய்குன்றில் ஏறி விழுவான் – திருமுறை5:55 22/2

மேல்


குங்கும (1)

பெருத்த குங்கும பொன் கலச வாள் முலையார் பேசுக பலபல என்பாள் – திருமுறை2:102 8/2

மேல்


குங்குமம் (1)

கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த கழுதையேன் அவ பொழுதையே கழிப்பேன் – திருமுறை6:5 5/2

மேல்


குஞ்சரம் (1)

குயில் ஏறு மொழி கடவுள் குஞ்சரம் தோய் களிறே என் குருவே போற்றி – தனிப்பாசுரம்:3 24/4

மேல்


குஞ்சரமே (1)

கொம்பு ஒன்று கொண்டு எமை ஆட்கொண்டு அருளிய குஞ்சரமே – திருமுறை5:4 5/4

மேல்


குஞ்சரியை (1)

கண் அகன்ற பேர்_அருளின் கருணையினால் குஞ்சரியை காதலோடு – தனிப்பாசுரம்:7 10/2

மேல்


குஞ்சித (6)

சிவ சுந்தர குஞ்சித நடராஜா – கீர்த்தனை:1 5/2
அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா – கீர்த்தனை:1 11/2
குஞ்சித பாதம் குஞ்சித பாதம் – கீர்த்தனை:1 123/4
குஞ்சித பாதம் குஞ்சித பாதம் – கீர்த்தனை:1 123/4
சித குஞ்சித பத ரஞ்சித சிவ சுந்தர சிவ மந்திர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர – கீர்த்தனை:1 155/2
குஞ்சித பொன் பாதம் கண்டால் பாங்கிமாரே உள்ள – கீர்த்தனை:2 24/1

மேல்


குஞ்சிதபாதர் (1)

திரு ஆர் பொன்_அம்பலத்தே செழிக்கும் குஞ்சிதபாதர்
சிவ_சிதம்பர போதர் தெய்வ சபாநாதர் – கீர்த்தனை:37 2/1,2

மேல்


குஞ்சிதபாதனே (11)

கரு வண்ணம் அற உளம் பெரு வண்ணம் உற நின்று கடல்_வண்ணன் எண்ணும் அமுதே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 1/4
கண் உறு நுதல் பெரும் கடவுளே மன்றினில் கருணை நடம் இடு தெய்வமே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 2/4
காத நெறி மணம் வீசு கனி தரு பொழில் குலவு கடி மதில் தில்லை நகர் வாழ் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 3/4
கார் கொண்ட இடி ஒலி கண் கொண்ட பார்ப்பில் கலங்கினேன் அருள் புரிகுவாய் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 4/4
கடம் மடுத்திடு களிற்று உரி கொண்டு அணிந்த மெய் கடவுளே சடை கொள் அரசே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 5/4
கழி வகை பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 6/4
கற்று வழு_அற்றவர் கருத்து அமர் கருத்தனே கண் நுதல் கடவுள் மணியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 7/4
களியின் நிறைவே அளி கொள் கருணை நிதியே மணி கொள் கண்ட எண் தோள் கடவுளே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 8/4
கந்தம் மிகு கொன்றையொடு கங்கை வளர் செம் சடை கடவுளே கருணை_மலையே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 9/4
கான் முக கட களிற்று உரி கொண்ட கடவுளே கண் கொண்ட நுதல் அண்ணலே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 10/4
கழி வகை பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – கீர்த்தனை:41 4/4

மேல்


குட்டம் (2)

குட்டம் உற கை_கால் குறுக்கும் இது பொல்லாத – திருமுறை1:3 1/907
குட்டம் என நோவார் குறித்திலையோ துட்ட வினை – திருமுறை1:3 1/908

மேல்


குட்டிகட்கு (1)

கோடாமே பன்றி தரும் குட்டிகட்கு தாய் ஆகி – திருமுறை2:74 9/1

மேல்


குட்டில் (1)

பிரமன் இனி என்னை பிறப்பிக்க வல்லனோ பெய் சிறையில் இன்னும் ஒரு கால் பின்பட்டு நிற்குமோ முன் பட்ட குட்டில் பெறும் துயர் மறந்துவிடுமோ – திருமுறை5:55 27/1

மேல்


குட்டுண்டு (1)

கொள் உண்ட வஞ்சர்-தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டு மேல் – திருமுறை5:5 8/1

மேல்


குடக்கு (1)

குடக்கு சிவந்த பொழுதினை முன் கொண்ட வண்ணர் ஆம் என்றார் – திருமுறை1:8 22/2

மேல்


குடத்தின் (1)

பொள்ளல் குடத்தின் புலால் உடம்பை போற்றி வளர்த்து புலன் இழந்தே – திருமுறை2:77 8/1

மேல்


குடத்தை (2)

பொசித்து நேர்ந்த தயாளன் எவன் பால் குடத்தை
தான் தந்தை என்று எறிந்தோன் தாள் எறிந்த தண்டிக்கு – திருமுறை1:3 1/292,293
குருதி நிறைந்த குறும் குடத்தை கொண்டோன் வழியில் சென்று இடவாய் – திருமுறை2:77 6/1

மேல்


குடந்தை (1)

தேர் ஓணம் மட்டும் திகழ் குடந்தை மட்டும் இன்றி – திருமுறை1:2 1/185

மேல்


குடம் (5)

கூவத்தில் யான் ஓர் குடம் நீ கயிற்றோடும் – திருமுறை1:3 1/1125
இல்லி குடம் உடைந்தால் யாது ஆம் என்று உன்னுடன் யான் – திருமுறை1:3 1/1185
குடம் சேர்ந்ததும் ஆங்கு அஃது என்றார் குடம் யாது என்றேன் அஃது அறிதற்கு – திருமுறை1:8 19/3
குடம் சேர்ந்ததும் ஆங்கு அஃது என்றார் குடம் யாது என்றேன் அஃது அறிதற்கு – திருமுறை1:8 19/3
கரும்பு நெல்லின் முளை நிறை நீர் குடம் இணைந்த கயலும் கண்ணாடி கவரி முதல் உள் நாடி இடுக – திருமுறை6:106 20/3

மேல்


குடம்பை (1)

கப்புற்ற பறவை குடம்பை என்றும் பொய்த்த கனவு என்றும் நீரில் எழுதும் கைஎழுத்து என்றும் உள் கண்டுகொண்டு அதில் ஆசை கைவிடேன் என் செய்குவேன் – திருமுறை5:55 17/3

மேல்


குடமும் (1)

குன்றும் குடமும் இடை உனது கொங்கை எனவே கூறினரே – தனிப்பாசுரம்:11 1/4

மேல்


குடமூக்கில் (1)

காழ் கோட்டம் நீங்க கருதும் குடமூக்கில்
கீழ்க்கோட்டம் மேவும் அன்பர் கேண்மையே வாழ் கோட்ட – திருமுறை1:2 1/183,184

மேல்


குடர் (2)

கூறுவனேல் அம்ம குடர் குழம்பும் கூறும் இவர் – திருமுறை1:3 1/772
குடர் கொளும் சூல படை_உடையவனே கோதை ஓர் கூறு_உடையவனே – திருமுறை2:18 4/4

மேல்


குடரோடு (1)

ஆல் இலையே என்பாய் அடர் குடரோடு ஈருளொடும் – திருமுறை1:3 1/671

மேல்


குடலை (3)

தும்பை குடலை எடுக்காமல் துக்க உடலை எடுத்தேனே – தனிப்பாசுரம்:8 1/4
வில்வ குடலை எடுக்காமல் வீணுக்கு உடலை எடுத்தேனே – தனிப்பாசுரம்:8 2/4
குவளை குடலை எடுக்காமல் கொழுத்த உடலை எடுத்தேனே – தனிப்பாசுரம்:8 3/4

மேல்


குடவாயில் (1)

குடவாயில் அன்பர் குறிப்பே மடவாட்கு ஓர் – திருமுறை1:2 1/318

மேல்


குடி (22)

தீது இ குடி என்று செப்பப்படார் மருவும் – திருமுறை1:2 1/155
வன் குடி திட்டை மருவார் மருவு திரு_தென்குடித்திட்டை – திருமுறை1:2 1/157
வாட்ட குடி சற்றும் வாய்ப்பதே இல்லை எனும் – திருமுறை1:2 1/227
எங்கே வானோர் குடி எங்கே கோலம் சேர் – திருமுறை1:4 77/2
கூட நல் நெறி ஈது காண் கால்காள் குமரன் தந்தை எம் குடி முழுது ஆள்வோன் – திருமுறை2:7 9/3
கூடல் நேர் திருவொற்றியூர் அகத்து கோயில் மேவி நம் குடி முழுது ஆள – திருமுறை2:26 1/3
குன்றாத குண_குன்றே கோவாத மணியே குருவே என் குடி முழுது ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை4:1 8/1
யாவரேனும் என் குடி முழுது ஆண்டு எனை அளித்தவர் அவரே காண் – திருமுறை5:31 3/3
கொதி பாலை உணர்வு அழிக்கும் குடி பாலை மடி பாலை குடிப்பார் அந்தோ – திருமுறை6:24 54/3
கூட்டிய ஓங்கார உலகு ஓங்கார அண்டம் குடி விளங்க கதிர் பரப்பி குலவு பெரும் சுடரே – திருமுறை6:60 34/3
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:104 1/4
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:104 1/4
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:104 2/4
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:104 2/4
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:104 3/4
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:104 3/4
நடுங்கு குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே நடம் செய் அடி பணிக்கு என்றே நாட்டிய நல் குடியே – திருமுறை6:104 4/4
அடங்கு குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே ஆடல் அடி பணிக்கு என்றே அமைத்த குடி அறியே – திருமுறை6:104 5/4
அடங்கு குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே ஆடல் அடி பணிக்கு என்றே அமைத்த குடி அறியே – திருமுறை6:104 5/4
தான் கண்ட குடி ஆனேன் குறைகள் எலாம் தவிர்ந்தேன் தனி தவள மாடம் மிசை இனித்து இருக்கின்றேனே – திருமுறை6:106 28/4
தொண்டர் குடி கெடுக்கவே துஜம்கட்டிக்கொண்டவர்க்கு – கீர்த்தனை:36 7/4
குடி_பேறில் தாய் முலை_பால் ஏழு ஆண்டு மட்டு மிக குடித்து நாக்கு – தனிப்பாசுரம்:2 35/1

மேல்


குடி_பேறில் (1)

குடி_பேறில் தாய் முலை_பால் ஏழு ஆண்டு மட்டு மிக குடித்து நாக்கு – தனிப்பாசுரம்:2 35/1

மேல்


குடிக்கு (2)

கோன் கண்ட குடிக்கு ஒன்றும் குறைவு இலையேல் அண்ட கோடி எலாம் தனி பெரும் செங்கோல் நடத்தும் இறைவர் – திருமுறை6:106 28/3
குடிக்கு எல்லாம் குல_தெய்வம் பாங்கிமாரே – கீர்த்தனை:2 25/2

மேல்


குடிக்கூலி (2)

பிண்டம் என்னும் பெரும் குடிக்கூலி
அன்றைக்கு அன்றே நின்று வாங்குவர் – திருமுகம்:4 1/357,358
குடிக்கூலி கடன் குறை_அற தீர்த்து – திருமுகம்:4 1/407

மேல்


குடிக்கூலிக்கு (1)

குடிக்கூலிக்கு கொண்ட மனையில் – திருமுகம்:4 1/333

மேல்


குடிகள் (2)

வாழ்வு இ குடிகள் அடி_மண் பூசலால் என்னும் – திருமுறை1:2 1/47
துன்னும் பெரும் குடிகள் சூழ்ந்து வலம்செய்து உவகை – திருமுறை1:2 1/249

மேல்


குடிகளை (1)

வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணி சுடரே – திருமுறை5:5 14/1

மேல்


குடிகெட்டு (1)

கோபமும் காமமும் குடிகெட்டு போயிற்று – கீர்த்தனை:40 5/1

மேல்


குடிகொண்ட (3)

குடிகொண்ட நல் மனம் என் மனம் போல் குறை கொள்வது இன்றே – திருமுறை1:6 83/4
கூர் கொண்ட வாள் கொண்டு கொலைகொண்ட வேட்டுவ குடிகொண்ட சேரி நடுவில் குவை கொண்ட ஒரு செல்வன் அருமை கொண்டு ஈன்றிடு குலம் கொண்ட சிறுவன் ஒருவன் – திருமுறை2:78 4/1
மாறுகின்ற குண பேதை மதி-அதனால் இழிந்தேன் வஞ்சம் எலாம் குடிகொண்ட வாழ்க்கை மிக உடையேன் – திருமுறை6:4 5/3

மேல்


குடிகொண்டவனே (1)

குருவாய் முனமே மனமே இடமா குடிகொண்டவனே அபயம் அபயம் – திருமுறை6:18 1/4

மேல்


குடிகொண்டு (1)

வஞ்சமே குடிகொண்டு விளங்கிய மங்கையர்க்கு மயல் உழந்தே அவர் – திருமுறை5:20 3/1

மேல்


குடிகொண்டேன் (1)

கோவே நின் அடியர்-தமை கூடா பொய்மை குடிகொண்டேன் புலை கொண்ட கொடியேன் அந்தோ – திருமுறை2:23 10/2

மேல்


குடிகொள் (2)

குடிகொள் மலம் சூழ் நவ வாயில் கூட்டை காத்து குணம்_இலியாய் – திருமுறை2:77 1/1
குடிகொள் நாற்ற குழி சிறுநீர் தரும் கொடிய ஊற்று குழி புழு கொள் குழி – திருமுறை5:20 9/2

மேல்


குடிசை (6)

குறவர் குடிசை நுழைந்தாண்டி அந்த – திருமுறை5:53 1/1
குடிசை நுழைந்தனையே என்று ஏசுவரே அன்பர் கூசாமல் என் உளமாம் குடிசை நுழைந்தனையே – திருமுறை6:50 2/4
குடிசை நுழைந்தனையே என்று ஏசுவரே அன்பர் கூசாமல் என் உளமாம் குடிசை நுழைந்தனையே – திருமுறை6:50 2/4
அன்பு எனும் குடிசை நுழைந்தனன் ஆனால் அவன்றனை மறுப்பவர் யாரே – திருமுறை6:51 1/4
அன்பு எனும் குடிசை நுழைந்தனன் அந்தோ அவன்றனை மறுப்பவர் யாரே – திருமுறை6:51 2/4
குறவர் குடிசை நுழைந்தாண்டி அந்த – கீர்த்தனை:10 1/1

மேல்


குடிசையிலும் (9)

ஊன் இருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளம் எனும் சிறு குடிசையுள்ளும் நுழைந்தனையே – திருமுறை6:50 1/4
கொள்ளைகொள கொடுத்தது-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 3/4
கொடை இது-தான் போதாதோ என் அரசே அடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 4/4
குறைவு_இலது இ பெரு வரம்-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 5/4
குருவே என் அரசே ஈது அமையாதோ அடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 6/4
குண_மலையே அருள் அமுதே குருவே என் பதியே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 7/4
குரங்கு மன சிறியேனுக்கு இங்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 8/4
கொற்றம் உளேன்-தனக்கு இது-தான் போதாதோ கொடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 9/4
குரு மணியே என் அரசே எனக்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 10/4

மேல்


குடிசையிலே (1)

நான் இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே நல்ல திரு_அருள் அமுதம் நல்கியது அன்றியும் என் – திருமுறை6:50 1/3

மேல்


குடிசையுள்ளும் (1)

ஊன் இருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளம் எனும் சிறு குடிசையுள்ளும் நுழைந்தனையே – திருமுறை6:50 1/4

மேல்


குடித்தனத்தும் (1)

குலத்திடையும் கொடியன் ஒரு குடித்தனத்தும் கொடியேன் குறிகளிலும் கொடியன் அன்றி குணங்களிலும் கொடியேன் – திருமுறை6:4 1/1

மேல்


குடித்தனம்செய்ய (1)

குடும்பத்துடனே குடித்தனம்செய்ய
குடிக்கூலிக்கு கொண்ட மனையில் – திருமுகம்:4 1/332,333

மேல்


குடித்து (3)

குடி_பேறில் தாய் முலை_பால் ஏழு ஆண்டு மட்டு மிக குடித்து நாக்கு – தனிப்பாசுரம்:2 35/1
மது குடித்து ஏங்கி மயக்குறுவார் போல் – திருமுகம்:4 1/146
கள்_அது குடித்து துள்ளுவான் போல – திருமுகம்:4 1/164

மேல்


குடித்தும் (1)

மேகம் போல் நெய் குடித்தும் போகாதே என் செய்வோம் ஓவாது ஒத்த – தனிப்பாசுரம்:27 6/2

மேல்


குடிப்பார் (1)

கொதி பாலை உணர்வு அழிக்கும் குடி பாலை மடி பாலை குடிப்பார் அந்தோ – திருமுறை6:24 54/3

மேல்


குடிப்பித்திடல் (1)

கரை சேர்த்து அருளி இன் அமுத_கடலை குடிப்பித்திடல் வேண்டும் – திருமுறை6:16 2/2

மேல்


குடிபுகுந்த (1)

ஏல குடிபுகுந்த எம்மனோர்க்கு உண்மை தரு – திருமுறை1:2 1/193

மேல்


குடியர் (1)

கள்_குடியர் வந்து கலக்குதல் போல – திருமுகம்:4 1/381

மேல்


குடியரை (1)

குண்டரை வஞ்ச குடியரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 3/4

மேல்


குடியாக (1)

தாதை அம் சேவடி கீழ் குடியாக தயங்குவமே – திருமுறை5:36 6/4

மேல்


குடியாம் (1)

போர்கொண்ட பொறி முதல் புலை கொண்ட தத்துவ புரை கொண்ட மறவர் குடியாம் பொய் கொண்ட மெய் என்னும் மை கொண்ட சேரியில் போந்துநின்றவர் அலைக்க – திருமுறை2:78 4/3

மேல்


குடியிருப்பீர் (1)

கூடு விட்டு போயின பின் எது புரிவீர் எங்கே குடியிருப்பீர் ஐயோ நீர் குறித்து அறியீர் இங்கே – திருமுறை6:97 2/2

மேல்


குடியில் (2)

கருமங்கல் அ குடியில் காண்டும் என ஓதும் – திருமுறை1:2 1/77
கலைக்கொடி கண்டு அறியாத புலை குடியில் கடையேன் கைதவனேன் பொய் தவமும் கருத்தில் உவந்து அருளி – திருமுறை6:60 64/1

மேல்


குடியிலே (1)

பத்திக்கு வந்து அருள் பரிந்து அருளும் நின் அடி பற்று அருளி என்னை இந்தப்படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனா பண்ணாமல் ஆண்டருளுவாய் – திருமுறை5:55 30/3

மேல்


குடியும் (1)

நல் குடியும் ஓங்கி நலம் பெருகும் மேன்மை திருக்கற்குடியில் – திருமுறை1:2 1/135

மேல்


குடியுற (1)

சீவன் குடியுற இ சீர் நகர் ஒன்றே எனும் சீர் – திருமுறை1:2 1/85

மேல்


குடியே (2)

கோன் மறந்த குடியே போல் மிடியேன் நான் அவன்றன் குணம் அறிந்தும் விடுவேனோ கூறாய் என் தோழீ – திருமுறை6:23 9/4
நடுங்கு குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே நடம் செய் அடி பணிக்கு என்றே நாட்டிய நல் குடியே – திருமுறை6:104 4/4

மேல்


குடியேனோ (1)

கோள் கொண்ட நஞ்சம் குடியேனோ கூர் கொண்ட – திருமுறை1:4 48/1

மேல்


குடில் (4)

மருள் ஆர் மல_குடில் மாய்ந்திடில் உன் அருள் வாய்ப்பதற்கே – திருமுறை2:73 4/4
மால் வகை மனத்தேன் உள குடில் புகுந்தான் வள்ளலை தடுப்பவர் யாரே – திருமுறை6:51 4/4
அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பு எனும் குடில் புகும் அரசே – திருமுறை6:64 54/1
அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பு எனும் குடில் புகும் அரசே – கீர்த்தனை:41 9/1

மேல்


குடிலே (1)

புல் அமுதே நல் அமுது புரை குடிலே புனை மாடம் புடைக்கும் பாறை – தனிப்பாசுரம்:2 45/1

மேல்


குடிலை (2)

விண் அளவும் மூலம் உயிர் மாமாயை குடிலை விந்து அளவு சொல முடியாது இந்த வகை எல்லாம் – திருமுறை6:101 22/3
உரிய பெரும் பகுதியும் அ பகுதி முதல் குடிலை உளம்கொள் பரை முதல் சத்தி யோகம் எலாம் பொதுவில் – திருமுறை6:101 26/2

மேல்


குடிவைத்த (1)

குடிவைத்த புன் தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே – திருமுறை1:6 151/4

மேல்


குடும்ப (10)

குடும்ப ஆட்டை மேற்கொண்ட என் தமிழ் பாட்டையும் கொண்டு என் உள்ளத்து – திருமுறை1:6 30/2
ஏழ் வேலை என்னினும் போதா இடும்பை இடும் குடும்ப
பாழ் வேதனைப்பட மாட்டேன் எனக்கு உன் பதம் அருளே – திருமுறை1:6 178/3,4
கலம் கவிழ்ந்தார் மனம் போலே சலிப்பது காண் குடும்ப
விலங்கு அவிழ்ந்தால் அன்றி நில்லாது என் செய்வல் விடையவனே – திருமுறை1:6 180/3,4
ஆற்றில் இட்டாலும் பெறலாம் உள் காலை அடும் குடும்ப
சேற்றில் இட்டால் பின்பு அரிதாம் எவர்க்கும் திருப்புவதே – திருமுறை1:6 190/3,4
தளைக்கின்ற மாய குடும்ப பெரும் துயர் தாங்கி அந்தோ – திருமுறை1:6 215/1
நிலை அறியாத குடும்ப துயர் என்னும் நீத்தத்திலே – திருமுறை1:6 220/1
இரை ஏற்று துன்ப குடும்ப விகார இருள்_கடலில் – திருமுறை1:6 232/1
தொல்லை குடும்ப துயர்-அதனில் தொலைத்தேன் அந்தோ காலம் எலாம் – தனிப்பாசுரம்:8 2/1
நண்ணிய குடும்ப நலம்பெற புரியும் நன்கும் எனக்கு அருள் புரிவாய் – தனிப்பாசுரம்:21 4/2
குடும்ப பாரம் கொண்டனை ஆதலின் – திருமுகம்:1 1/68

மேல்


குடும்பத்திற்கு (1)

கான் வண்ண குடும்பத்திற்கு இலக்கா என்னை காட்டினையே என்னே நின் கருணை ஈதோ – தனிப்பாசுரம்:18 5/4

மேல்


குடும்பத்தின் (2)

தெறுங்கை ஆனனம் உரித்த சிவனே இ குடும்பத்தின் செய்கை சொல்லப்பெறும் – தனிப்பாசுரம்:1 3/1
சீர் பாட்டில் சிறந்த சிவ குருவே இ குடும்பத்தின் திறம் பாடற்கே – தனிப்பாசுரம்:1 4/1

மேல்


குடும்பத்துடனே (1)

குடும்பத்துடனே குடித்தனம்செய்ய – திருமுகம்:4 1/332

மேல்


குடும்பம்-அது (1)

வீக்கம்_இல்லார் குடும்பம்-அது விருத்தியாகவேண்டும் எனும் – திருமுறை3:7 6/3

மேல்


குடையவே (1)

கை குடையவே எழுதி கட்டிவைத்த இ உலக – திருமுறை1:2 1/723

மேல்


குடையும் (2)

வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசுமே – கீர்த்தனை:29 43/3
கொற்றவர் புகழ் மணி குடையும் சின்னமும் – தனிப்பாசுரம்:30 2/22

மேல்


குடையொடு (1)

முன்னம் காழி வள்ளலுக்கு முத்து சிவிகை குடையொடு பொன் – திருமுறை2:29 10/1

மேல்


குண்டரை (1)

குண்டரை வஞ்ச குடியரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 3/4

மேல்


குண்டலி (1)

குண்டலி பால் வேண்டுகின்றேன் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 10/2

மேல்


குண்டலி-பால் (1)

குண்டலி-பால் நின்று இலங்கும் வெண்ணிலாவே அந்த – கீர்த்தனை:3 10/1

மேல்


குண்டு (2)

குண்டு நீர் ஞாலத்திடை அலைகின்றேன் கொடியனேன் அடியனேன் அன்றே – திருமுறை2:44 6/4
குண்டு நீர் கடல் சூழ் உலகத்து_உளோர் குற்றம் ஆயிரம்கோடி செய்தாலும் முன் – திருமுறை6:24 48/3

மேல்


குண்டை (1)

காதாரவே பல தரம் கேட்டும் நூற்களில் கற்றும் அறிவு அற்று இரண்டு கண் கெட்ட குண்டை என வீணே அலைந்திடும் கடையனேன் உய்வது எ நாள் – தனிப்பாசுரம்:13 5/2

மேல்


குண (97)

கோயில் அமர்ந்த குண_குன்றமே மாயம் மிகும் – திருமுறை1:2 1/4
ஆற்றூர் குண நிதியே நாடிய வான் – திருமுறை1:2 1/434
காந்தும் விழி புலியை கண்டது போல் நல்ல குண
சாந்தம் எனை கண்டால் தலை சாய்க்கும் ஆம் தகையோர் – திருமுறை1:2 1/697,698
ஒன்பான் வடிவாய் ஒளி எண்_குண_கடலாய் – திருமுறை1:3 1/39
கோவே எண்_குண குன்றே குன்றா ஞான கொழும் தேனே செழும் பாகே குளிர்ந்த மோன – திருமுறை1:5 24/1
குறை முடிக்கும் குண_குன்றே குன்றா மோன கோமளமே தூய சிவ_கொழுந்தே வெள்ளை – திருமுறை1:5 33/2
கொடுத்தாய் நின் பேர்_அருள் என் சொல்லுகேன் எண்_குண குன்றமே – திருமுறை1:6 27/4
இருள் குண மாயை மனத்தேனையும் உவந்து ஏன்றுகொள்ளே – திருமுறை1:6 71/4
நன்றே முக்கண் உடை நாயகமே மிக்க நல்ல குண
குன்றே நிறை அருள் கோவே எனது குல_தெய்வமே – திருமுறை1:6 177/2,3
கோடா அருள் குண_குன்றே சிவத்தில் குறிப்பு_இலரை – திருமுறை1:7 10/1
கோயிலாக நல் அன்பர்-தம் உளத்தை கொண்டு அமர்ந்திடும் குண பெரும் குன்றே – திருமுறை2:10 2/3
கொய்து மா மலர் இட்டு அருச்சனை_புரிவோர் கோல நெஞ்சு ஒளிர் குண_குன்றே – திருமுறை2:11 8/3
செவ் வண மணியே திகழ் குண_கடலே திருவொற்றியூர் செழும் தேனே – திருமுறை2:11 9/4
கோது_இலாத குண பெரும் குன்றமே – திருமுறை2:13 9/2
குற்றம் எத்தனை அத்தனை எல்லாம் குணம் என கொளும் குண_கடல் என்றே – திருமுறை2:15 8/1
எண்ணமே தகும் அன்பர்-தம் துணையே இலங்கும் திவ்விய எண்_குண_பொருப்பே – திருமுறை2:22 2/2
ஞால மீதில் எம்_போல்பவர் பிழையை நாடிடாது அருள் நல் குண_குன்றே – திருமுறை2:22 5/3
கோதை நீக்கிய முனிவர்கள் காண கூத்து உகந்து அருள் குண பெரும் குன்றே – திருமுறை2:27 6/3
எண்ணினால் அடங்கா எண்_குண_குன்றே இறைவனே நீ அமர்ந்து அருளும் – திருமுறை2:47 3/3
கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன் கோடிகோடியாம் குண பழுது_உடையேன் – திருமுறை2:51 2/1
பழுக்க நின்றிடும் குண_தரு ஆவேன் பார்த்த பேரும் அ பரிசினர் ஆவர் – திருமுறை2:54 7/3
குற்றம் குணமாக கொள்ளும் குண_கடலே – திருமுறை2:62 3/2
பொருள் எலாம் புணர்க்கும் புண்ணிய பொருளே புத்தமுதே குண_பொருப்பே – திருமுறை2:68 3/1
தீது செய்தனன் செய்கின்றேன் செய்வேன் தீயனேன் கொடும் தீ_குண இயல்பே – திருமுறை2:70 2/1
குல தேவர் போற்றும் குண_குன்றமே எம் குல_தெய்வமே – திருமுறை2:73 3/3
கொடியனேற்கு இன்பம் தந்து அருள் போற்றி குண பெரும் குன்றமே போற்றி – திருமுறை2:79 9/2
நிலையே அறியேன் சிறியேனுக்கு அருளல் அழகோ நிறைந்த குண_மலையே – திருமுறை2:82 17/2
கொடியார் பிழையும் குணமாக கொண்டு மகிழும் குண_குன்றே – திருமுறை2:82 19/4
கொடி மேல் விடை நாட்டிய எண்_குண_குன்றமே – திருமுறை2:87 2/3
அருள் பழுத்து ஓங்கும் கற்பக தருவே அருள் மருந்து ஒளிர் குண_குன்றே – திருமுறை2:93 3/1
குன்றாத குண_குன்றே கோவாத மணியே குருவே என் குடி முழுது ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை4:1 8/1
மாணாத குண கொடியேன் இதை நினைக்கும்-தோறும் மனம் உருகி இரு கண்ணீர் வடிக்கின்றேன் கண்டாய் – திருமுறை4:1 9/3
கூடும் வகை உடையர் எலாம் குறிப்பு எதிர்பார்க்கின்றார் குற்றம் எலாம் குணமாக கொண்ட குண_குன்றே – திருமுறை4:1 14/4
குறைவது_இலா குளிர் மதியே சிவகாமவல்லி கொழுந்து படர்ந்து ஓங்குகின்ற குண நிமல_குன்றே – திருமுறை4:1 23/4
கொடும் மாலை விடுத்து மகிழ் என திருவாய்_மலர்ந்தாய் குண_குன்றே இ நாள் நின் கொடையை அறிந்தனனே – திருமுறை4:2 8/4
மத்த உருவாம் மனத்தால் மயக்கமுறேல் மகனே மகிழ்ந்து உறைக என திருவாய்_மலர்ந்த குண_மலையே – திருமுறை4:2 21/3
குரு வடிவம் காட்டி ஒன்று கொடுத்தாய் என் கரத்தே குண_குன்றே நின் அருட்கு என் குற்றம் எலாம் குணமே – திருமுறை4:2 77/4
கொடும் குணத்தேன் அளவினில் என் குற்றம் எலாம் குணமா கொண்ட குண_குன்றே நின் குறிப்பினை என் புகல்வேன் – திருமுறை4:2 96/3
குரு உருக்கொண்டு அம்பலத்தே அருள் நடனம் புரியும் குரு மணியே என்னை முன்_நாள் ஆட்கொண்ட குண_குன்றே – திருமுறை4:3 1/4
கொலை கடையார்க்கு எய்த அரிய குண_மலையே பொதுவில் கூத்தாடிக்கொண்டு உலகை காத்து ஆளும் குருவே – திருமுறை4:8 3/4
குருவும் தெய்வமும் ஆகி அன்பாளர்-தம் குறை தவிர்க்கும் குண பெரும் குன்றமே – திருமுறை5:3 1/3
வரு வேல் பிடித்து மகிழ் வள்ளலே குண மா மலையே – திருமுறை5:5 12/2
மன்னே ஒளி கொள் மாணிக்க மணியே குண பொன்_மலையே நல் – திருமுறை5:7 10/3
கூர் பூத்த வேல் மலர் கை அரசே சாந்த குண குன்றே தணிகை மலை கோவே ஞான – திருமுறை5:8 1/2
தரும வள்ளலே குண பெரும் குன்றமே தணிகை மா மலையானே – திருமுறை5:11 3/4
குன்றே மகிழ்ந்த குண_குன்றே கோவே தணிகை குருபரனே – திருமுறை5:13 7/1
சேவல்_கொடி கொள் குண_குன்றே சிந்தாமணியே யாவர்கட்கும் – திருமுறை5:15 7/1
கூவி நீ ஆட்கொள ஓர் கனவேனும் காணேனோ குண பொன்_குன்றே – திருமுறை5:18 2/2
குயில் மேல் குலவும் திரு_தணிகை குண பொன்_குன்றே கொள் கலப – திருமுறை5:21 6/3
குறியாது இருக்கலை என் ஆணை என்றன் குண நெஞ்சமே – திருமுறை5:33 2/4
குணிக்க அரும் பொருளே குண பெரும் குன்றே குறி குணம் கடந்ததோர் நெறியே – திருமுறை5:37 2/3
கோடு அணி தருக்கள் குலவும் நல் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 1/4
கொற்ற வேல் உகந்த குமரனே தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 2/4
கோல வானவர்கள் புகழ் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 3/4
குவி முலை வல்லி_கொடியொடும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 4/4
கொலை முகம் செல்லார்க்கு அருள்தரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 5/4
குரு உரு ஆகி அருள்தரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 6/4
கொழிதரும் அருவி பொழிதரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 7/4
கொல் நிலை வேல் கை கொளும் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 8/4
கோடு இலங்கு உயர் வான் அணி திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 9/4
கொன் பெறும் இலை வேல் கரத்தொடும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 10/4
கூவியே அன்பர்க்கு அருள்தரும் வள்ளலே குண பெரும் குன்றே என் – திருமுறை5:41 5/2
குண பெரும் குன்றே போற்றி குமர சற்குருவே போற்றி – திருமுறை5:50 3/4
பெருகு அருள்_வாரி போற்றி பெரும் குண பொருப்பே போற்றி – திருமுறை5:50 13/3
எண்_குண பொன்_குன்றே நின் திருவுளத்தில் சிறிதேனும் எண்ணல் கண்டாய் – திருமுறை5:51 9/2
திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே குரு மா மணியே குண மணியே சுரர் கோவே மேலோனே – திருமுறை5:52 1/1
உரையிலவர்-தமை உறாது உனது புகழ் பேசும்அவரோடு உறவு பெற அருளுவாய் உயர் தெய்வயானையொடு குறவர் மட_மானும் உள் உவப்புறு குண_குன்றமே – திருமுறை5:55 10/3
மாறுகின்ற குண பேதை மதி-அதனால் இழிந்தேன் வஞ்சம் எலாம் குடிகொண்ட வாழ்க்கை மிக உடையேன் – திருமுறை6:4 5/3
கொடுக்கும் தன்மை-தனை ஒளித்தால் ஒளிக்கப்படுமோ குண_குன்றே – திருமுறை6:7 18/2
குறியுற கொண்டே குலம் குறிப்பது நின் குண பெரும் குன்றினுக்கு அழகோ – திருமுறை6:13 75/4
குற்றமும் குணம் கொண்டு என்னை ஆட்கொண்ட குண பெரும் குன்றமே குருவே – திருமுறை6:15 10/2
குற்றமும் குணமா கொண்ட குண பெரும் குன்றே என்னை – திருமுறை6:21 3/2
கூற்று அறியாத பெரும் தவர் உள்ள_கோயில் இருந்த குண பெரும் குன்றே – திருமுறை6:26 1/2
வள் இருந்த குண கடையேன் இதை நினைக்கும்-தோறும் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 2/4
வரை கண எண்_குண மா நிதி ஆனீர் வாய்மையில் குறித்த நும் வரவு கண்டு அல்லால் – திருமுறை6:34 8/3
மதி வளர் மருந்தே மந்திர மணியே மன்னிய பெரும் குண_மலையே – திருமுறை6:45 3/2
கொணர்ந்து ஒரு பொருள் என் கரத்திலே கொடுத்த குருவை எண்_குண பெரும் குன்றை – திருமுறை6:49 4/3
குண_மலையே அருள் அமுதே குருவே என் பதியே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 7/4
குறை முடித்து அருள்செய் தெய்வமே என்கோ குண பெரும் குன்றமே என்கோ – திருமுறை6:53 9/2
நீரிடை ஒளி இயல் நிகழ் பல குண இயல் – திருமுறை6:65 1/417
நல் குண நிதியே சற்குண_நிதியே – திருமுறை6:65 1/1379
குற்றம் பலவும் தவிர்ந்து நின்றேன் எண்_குண குன்றிலே – திருமுறை6:84 10/2
நல்_குண சன்மார்க்க சங்கத்தார் எல்லாம் நண்ணினர் தோத்திரம்பண்ணி நிற்கின்றார் – திருமுறை6:90 2/3
கோடு தவறாது உனை நான் பாடுதற்கு இங்கு ஏற்ற குண பொருளும் இலக்கியமும் கொடுத்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:91 4/4
சிவ கண வந்தித குண நீதா – கீர்த்தனை:1 1/2
எண்_குண சுடரே இந்து அகத்து ஒளியே – கீர்த்தனை:1 127/2
கருணாநிதியே குண நிதியே கதி மா நிதியே கலா நிதியே – கீர்த்தனை:1 210/1
கொடையாய் குற்றம் எலாம் குணம் கொண்ட குண_குன்றமே – கீர்த்தனை:31 8/3
குன்றாத குண_குன்றே குறையாத குளிர் மதியே குருவே என்றும் – தனிப்பாசுரம்:2 33/3
மருளுறுவன் கடல் கடத்தி வாழ்வித்த குண_கலமே மணியே இந்த – தனிப்பாசுரம்:2 48/3
குரு எல்லை கடவாத குண_குன்றம் அனையீரே கோது_இல் வாய்மை – தனிப்பாசுரம்:3 7/1
குறையாத குளிர் மதியே கோவாத ஒளி மணியே குண பொன்_குன்றே – தனிப்பாசுரம்:3 18/3
கலை நிறை கணபதி சரணம் சரணம் கஜ முக குண பதி சரணம் சரணம் – தனிப்பாசுரம்:5 5/1
திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே குரு மா மணியே குண மணியே சுரர் கோவே மேலோனே – தனிப்பாசுரம்:9 1/1
எண்_குண விநோத இன்ப சுபாவ – திருமுகம்:1 1/6
பெரியதில் பெரிய பெரும் குண_கடல – திருமுகம்:2 1/23
பகர் அபர உகர பர மகர குண குணிகள் உறு பரிசு அறிய உரை செய் அரசே – திருமுகம்:3 1/21

மேல்


குண-பாலின் (1)

மேலையிலே படுத்திருந்த வெம் சுடரோன் குண-பாலின் விழித்து பூவோர் – தனிப்பாசுரம்:3 2/1

மேல்


குண_கடல் (1)

குற்றம் எத்தனை அத்தனை எல்லாம் குணம் என கொளும் குண_கடல் என்றே – திருமுறை2:15 8/1

மேல்


குண_கடல (1)

பெரியதில் பெரிய பெரும் குண_கடல
அரியதில் அரிய அனாதி போதக – திருமுகம்:2 1/23,24

மேல்


குண_கடலே (2)

செவ் வண மணியே திகழ் குண_கடலே திருவொற்றியூர் செழும் தேனே – திருமுறை2:11 9/4
குற்றம் குணமாக கொள்ளும் குண_கடலே
மல் தங்கும் எண் தோள் மலையே மரகதமே – திருமுறை2:62 3/2,3

மேல்


குண_கலமே (1)

மருளுறுவன் கடல் கடத்தி வாழ்வித்த குண_கலமே மணியே இந்த – தனிப்பாசுரம்:2 48/3

மேல்


குண_குன்றம் (1)

குரு எல்லை கடவாத குண_குன்றம் அனையீரே கோது_இல் வாய்மை – தனிப்பாசுரம்:3 7/1

மேல்


குண_குன்றமே (4)

கோயில் அமர்ந்த குண_குன்றமே மாயம் மிகும் – திருமுறை1:2 1/4
குல தேவர் போற்றும் குண_குன்றமே எம் குல_தெய்வமே – திருமுறை2:73 3/3
உரையிலவர்-தமை உறாது உனது புகழ் பேசும்அவரோடு உறவு பெற அருளுவாய் உயர் தெய்வயானையொடு குறவர் மட_மானும் உள் உவப்புறு குண_குன்றமே
தரையில் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 10/3,4
கொடையாய் குற்றம் எலாம் குணம் கொண்ட குண_குன்றமே
உடையாய் உத்தமனே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 8/3,4

மேல்


குண_குன்றே (26)

குறை முடிக்கும் குண_குன்றே குன்றா மோன கோமளமே தூய சிவ_கொழுந்தே வெள்ளை – திருமுறை1:5 33/2
கோடா அருள் குண_குன்றே சிவத்தில் குறிப்பு_இலரை – திருமுறை1:7 10/1
கொய்து மா மலர் இட்டு அருச்சனை_புரிவோர் கோல நெஞ்சு ஒளிர் குண_குன்றே
உய்திறம் உடையோர் பரவும் நல் ஒற்றியூர்-அகத்து அமர்ந்து அருள் ஒன்றே – திருமுறை2:11 8/3,4
ஞால மீதில் எம்_போல்பவர் பிழையை நாடிடாது அருள் நல் குண_குன்றே
சீலம் மேவிய தவத்தினர் போற்ற திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 5/3,4
கொடியார் பிழையும் குணமாக கொண்டு மகிழும் குண_குன்றே – திருமுறை2:82 19/4
அருள் பழுத்து ஓங்கும் கற்பக தருவே அருள் மருந்து ஒளிர் குண_குன்றே
அருள் எனும் அமுதம் தரும் ஒரு கடலே அருள் கிரணம் கொளும் சுடரே – திருமுறை2:93 3/1,2
குன்றாத குண_குன்றே கோவாத மணியே குருவே என் குடி முழுது ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை4:1 8/1
கூடும் வகை உடையர் எலாம் குறிப்பு எதிர்பார்க்கின்றார் குற்றம் எலாம் குணமாக கொண்ட குண_குன்றே – திருமுறை4:1 14/4
கொடும் மாலை விடுத்து மகிழ் என திருவாய்_மலர்ந்தாய் குண_குன்றே இ நாள் நின் கொடையை அறிந்தனனே – திருமுறை4:2 8/4
குரு வடிவம் காட்டி ஒன்று கொடுத்தாய் என் கரத்தே குண_குன்றே நின் அருட்கு என் குற்றம் எலாம் குணமே – திருமுறை4:2 77/4
கொடும் குணத்தேன் அளவினில் என் குற்றம் எலாம் குணமா கொண்ட குண_குன்றே நின் குறிப்பினை என் புகல்வேன் – திருமுறை4:2 96/3
குரு உருக்கொண்டு அம்பலத்தே அருள் நடனம் புரியும் குரு மணியே என்னை முன்_நாள் ஆட்கொண்ட குண_குன்றே – திருமுறை4:3 1/4
குன்றே மகிழ்ந்த குண_குன்றே கோவே தணிகை குருபரனே – திருமுறை5:13 7/1
சேவல்_கொடி கொள் குண_குன்றே சிந்தாமணியே யாவர்கட்கும் – திருமுறை5:15 7/1
கோடு அணி தருக்கள் குலவும் நல் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 1/4
கொற்ற வேல் உகந்த குமரனே தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 2/4
கோல வானவர்கள் புகழ் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 3/4
குவி முலை வல்லி_கொடியொடும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 4/4
கொலை முகம் செல்லார்க்கு அருள்தரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 5/4
குரு உரு ஆகி அருள்தரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 6/4
கொழிதரும் அருவி பொழிதரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 7/4
கொல் நிலை வேல் கை கொளும் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 8/4
கோடு இலங்கு உயர் வான் அணி திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 9/4
கொன் பெறும் இலை வேல் கரத்தொடும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 10/4
கொடுக்கும் தன்மை-தனை ஒளித்தால் ஒளிக்கப்படுமோ குண_குன்றே
தடுக்கும் தடையும் வேறு இல்லை தமியேன்-தனை இ தாழ்வு அகற்றி – திருமுறை6:7 18/2,3
குன்றாத குண_குன்றே குறையாத குளிர் மதியே குருவே என்றும் – தனிப்பாசுரம்:2 33/3

மேல்


குண_தரு (1)

பழுக்க நின்றிடும் குண_தரு ஆவேன் பார்த்த பேரும் அ பரிசினர் ஆவர் – திருமுறை2:54 7/3

மேல்


குண_பொருப்பே (1)

பொருள் எலாம் புணர்க்கும் புண்ணிய பொருளே புத்தமுதே குண_பொருப்பே
இருள் எலாம் அறுக்கும் பேர்_ஒளி பிழம்பே இன்பமே என் பெரும் துணையே – திருமுறை2:68 3/1,2

மேல்


குண_மலையே (5)

நிலையே அறியேன் சிறியேனுக்கு அருளல் அழகோ நிறைந்த குண_மலையே
மணியே மருந்தே என் வாழ்வே எல்லாம்_வல்லோனே – திருமுறை2:82 17/2,3
மத்த உருவாம் மனத்தால் மயக்கமுறேல் மகனே மகிழ்ந்து உறைக என திருவாய்_மலர்ந்த குண_மலையே
சுத்த உருவாய் சுத்த அரு ஆகி அழியா சுத்த அரு_உரு ஆன சுத்த பரம் பொருளே – திருமுறை4:2 21/3,4
கொலை கடையார்க்கு எய்த அரிய குண_மலையே பொதுவில் கூத்தாடிக்கொண்டு உலகை காத்து ஆளும் குருவே – திருமுறை4:8 3/4
மதி வளர் மருந்தே மந்திர மணியே மன்னிய பெரும் குண_மலையே
கதி தரு துரிய தனி வெளி நடுவே கலந்து அரசாள்கின்ற களிப்பே – திருமுறை6:45 3/2,3
குண_மலையே அருள் அமுதே குருவே என் பதியே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 7/4

மேல்


குணகர (1)

அனந்த கோடி குணகர கர ஜொலிதா – கீர்த்தனை:1 205/1

மேல்


குணங்கள் (8)

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்_இலார் குணங்கள் ஏதும்_இலார் தத்துவங்கள் ஏதும்_இலார் மற்று ஓர் – திருமுறை6:2 12/1
கொற்றவ ஓர் எண்_குணத்தவ நீ-தான் குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள்
முற்றும் நன்கு அறிவாய் அறிந்தும் என்றனை நீ முனிவது என் முனிவு தீர்ந்து அருளே – திருமுறை6:12 2/3,4
அன்னம் உண அழைத்தாலும் கேட்பது_இலாள் உலகில் அணங்கு_அனையார் அதிசயிக்கும் குணங்கள் பல பெற்றாள் – திருமுறை6:62 9/3
கோன் உரைக்கும் குறி குணங்கள் கடந்த பெருவெளி மேல் கூடாதே கூடி நின்ற கோவே நின் இயலை – திருமுறை6:79 6/3
கோட்டிக்கு இயன்ற குணங்கள் எலாம் கூட புரிந்து மெய் நிலையை – திருமுறை6:82 4/3
குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன – திருமுறை6:94 7/1
குறைந்திலவாம் பல வேறு குணங்கள் உற புரிந்து குணங்களுளே குறிகள் பல கூட்டுவித்து ஆங்கு அமர்ந்தே – திருமுறை6:101 38/3
அன்பு இரக்கம் அறிவு ஊக்கம் செறிவு முதல் குணங்கள் உற அமைந்து நாளும் – தனிப்பாசுரம்:3 43/1

மேல்


குணங்களிலும் (1)

குலத்திடையும் கொடியன் ஒரு குடித்தனத்தும் கொடியேன் குறிகளிலும் கொடியன் அன்றி குணங்களிலும் கொடியேன் – திருமுறை6:4 1/1

மேல்


குணங்களுக்கும் (1)

வகுத்த உயிர் முதல் பலவாம் பொருள்களுக்கும் வடிவம் வண்ண நல முதல் பலவாம் குணங்களுக்கும் புகுதல் – திருமுறை6:2 11/1

மேல்


குணங்களுளே (1)

குறைந்திலவாம் பல வேறு குணங்கள் உற புரிந்து குணங்களுளே குறிகள் பல கூட்டுவித்து ஆங்கு அமர்ந்தே – திருமுறை6:101 38/3

மேல்


குணங்களை (2)

பெற்ற தம் பிள்ளை குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரே அல்லால் – திருமுறை6:12 2/1
இருத்தல் இன்றி அ குணங்களை என்றும் ஆண்டருளும் – தனிப்பாசுரம்:16 12/2

மேல்


குணத்தரை (1)

கோவரை கொடிய குணத்தரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 2/4

மேல்


குணத்தவ (1)

கொற்றவ ஓர் எண்_குணத்தவ நீ-தான் குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள் – திருமுறை6:12 2/3

மேல்


குணத்தவர்-தமக்கு (1)

கோட்டம் அற்று இரு மலர்_கரம் கூப்பி கும்பிடும் பெரும் குணத்தவர்-தமக்கு
தாள் தலம் தரும் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 7/3,4

மேல்


குணத்தவர்-பால் (1)

கேட்டிலாய் அடியேன் செய் முறையை அந்தோ கேடு இலா குணத்தவர்-பால் கிட்டுகின்றோய் – திருமுறை2:85 2/1

மேல்


குணத்தவர்கள் (1)

தூய்_குணத்தவர்கள் புகழ் மணி மன்றில் சோதியே நின் பெரும் தயவை – திருமுறை6:24 14/3

மேல்


குணத்தவா (1)

திகழ்ந்து ஓங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும் – திருமுறை6:29 5/3

மேல்


குணத்தனே (1)

நடத்தும் இறைவனே ஓர் எண்_குணத்தனே இனி சகிப்பு அறியேன் – திருமுறை6:37 3/3

மேல்


குணத்தனை (1)

குழகனை அழியா குமரனை அட்ட_குணத்தனை குறித்திடல் அறிதாம் – திருமுறை5:40 8/1

மேல்


குணத்தாய் (3)

குறி நேர் எமது வில் குணத்தின் குணத்தாய் அதனால் வேண்டுற்றாய் – திருமுறை1:8 97/3
ஏவு_அல் குணத்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 159/4
ஏர் வளர் குணத்தாய் இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே – தனிப்பாசுரம்:21 1/4

மேல்


குணத்தார் (3)

தீ_குணத்தார் யாவரும் என் சீடர் எனில் என்னுடைய – திருமுறை1:4 73/1
வள்ளல் குணத்தார் திரு_பவனி வந்தார் என்றார் அ மொழியை – திருமுறை3:4 1/3
சன்மார்க்க பெரும் குணத்தார் தம்பதியை என்னை தாங்குகின்ற பெரும் பதியை தனித்த சபாபதியை – திருமுறை6:98 27/1

மேல்


குணத்தால் (5)

வேடருக்கும் கிட்டாத வெம் குணத்தால் இங்கு உழலும் – திருமுறை1:2 1/735
சூழ் கரையில் ஏற்றும் துணைவன் காண் வீழ் குணத்தால்
இன்பம் எனைத்தும் இது என்று அறியா நம் – திருமுறை1:3 1/378,379
குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும் கொடும் துயரால் அலைந்து ஐயா – திருமுறை2:68 1/3
வண் குணத்தால் அனுபவம் நான் அறிய நின்ற பொழுதில் வந்து அறியான் இன்பம் ஒன்றும் தந்து அறியான் அவனும் – திருமுறை6:23 6/3
நடும் குணத்தால் நின்று சில நல் வார்த்தை பகராய் நங்காய் ஈது என் என நீ நவில்கின்றாய் தோழி – திருமுறை6:104 4/2

மேல்


குணத்தாலும் (1)

சீராலும் குணத்தாலும் சிறந்தவர் சேர் ஞான சித்திபுரத்து அமுதே என் நித்திரை தீர்ந்ததுவே – திருமுறை6:68 2/4

மேல்


குணத்தான் (2)

எண்_குணத்தான் எல்லார்க்கும் இறைவன் எல்லாம்_வல்லான் என் அகத்தும் புறத்தும் உளான் இன்ப நடராஜன் – திருமுறை6:23 6/1
வெண்_குணத்தான்_அல்லன் மிகு நல்லன் என பல கால் விழித்து அறிந்தும் விடுவேனோ விளம்பாய் என் தோழீ – திருமுறை6:23 6/4

மேல்


குணத்தானை (1)

கொடுத்தானை குற்றம் எலாம் குணமா கொள்ளும் குணத்தானை சமய மத குழி-நின்று என்னை – திருமுறை6:48 1/3

மேல்


குணத்தில் (6)

நல் குணத்தில் உன் சீர் நயப்பேன் காண் சிற்குணத்தோய் – திருமுறை1:4 101/2
என் போல் குணத்தில் இழிந்தவர் இல்லை எப்போதும் எங்கும் – திருமுறை1:7 66/1
பெண் குணத்தில் கடைப்படும் ஓர் பேய் குணம் கொள் நாயேன்-தன் பிழைகள் எல்லாம் – திருமுறை5:51 9/1
பண் குணத்தில் சிறந்திடும் நின் பத்தர்-தமை புரப்பது போல் பாவியேனை – திருமுறை5:51 9/3
வண் குணத்தில் புரத்தியிலையேனும் எனை கைவிடேல் வடி_வேலோனே – திருமுறை5:51 9/4
குலத்தில் குறியில் குணத்தில் பெருமைகொள்ளா நாயினேன் – கீர்த்தனை:29 67/3

மேல்


குணத்திலே (1)

குணத்திலே நீ-தான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே – திருமுறை6:12 11/3

மேல்


குணத்தின் (2)

தீ_குணத்தின் எல்லை எவர் தேர்கிற்பார் ஊக்கம் மிகு – திருமுறை1:4 73/2
குறி நேர் எமது வில் குணத்தின் குணத்தாய் அதனால் வேண்டுற்றாய் – திருமுறை1:8 97/3

மேல்


குணத்தினில் (2)

குணத்தினில் கொடியேன்-தனக்கு நின் அருள்-தான் கூடுவது எவ்வணம் அறியேன் – திருமுறை2:42 10/2
குணத்தினில் கொடும் தாமதன் எனும் இ கொடிய வஞ்சகன் ஒடிய மெய் போதம் – திருமுறை2:65 2/3

மேல்


குணத்தினீர் (1)

கோயிலாக என் நெஞ்சகத்து அமர்ந்த குணத்தினீர் என்றன் குறை அறியீரோ – திருமுறை2:15 10/3

மேல்


குணத்தினேன் (1)

கொடிய வெம் புலி குணத்தினேன் உதவா கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன் – திருமுறை6:5 5/1

மேல்


குணத்தீர் (2)

அளிக்கும் குணத்தீர் திருவொற்றி அழகரே நீர் அணி வேணி – திருமுறை1:8 91/1
புரக்கும் குணத்தீர் திருவொற்றி புனிதரே நீர் போர் களிற்றை – திருமுறை1:8 149/1

மேல்


குணத்தீரே (1)

எட்டு_குணத்தீரே வாரீர் – கீர்த்தனை:17 90/3

மேல்


குணத்து (4)

இக உறா துணை ஆகி தனியது ஆகி எண்_குணமாய் எண்_குணத்து எம் இறையாய் என்றும் – திருமுறை1:5 15/3
மலை பயின்ற பெரும் குணத்து எம் வள்ளலே என துதியேன் வஞ்சம் இல்லா – திருமுறை2:94 16/2
பவ யோக இந்தியமும் இன்ப மயமானபடி என்றால் மெய் அறிவில் பழுத்த பெரும் குணத்து
தவ யோகர் கண்டவிடத்து அவர்க்கு இருந்த வண்ணம் தன்னை இந்த வண்ணம் என என்னை உரைப்பதுவே – திருமுறை4:6 3/3,4
எ குணத்து உள்ளுமாம் ஜோதி குணம் – கீர்த்தனை:22 10/3

மேல்


குணத்தேன் (2)

கொடும் குணத்தேன் அளவினில் என் குற்றம் எலாம் குணமா கொண்ட குண_குன்றே நின் குறிப்பினை என் புகல்வேன் – திருமுறை4:2 96/3
தனித்த கடும் குணத்தேன் நான் ஏன் பிறந்தேன் நினது தனி கருத்தை அறிந்திலேன் சபைக்கு ஏற்றும் ஒளியே – திருமுறை6:4 4/4

மேல்


குணத்தை (1)

பெண் குணத்தை அறியாத இளம் பருவம்-தனிலே பிச்சேற்றி மணம் புரிந்தான் பெரிது களித்திருந்தேன் – திருமுறை6:23 6/2

மேல்


குணத்தோடே (1)

கொட்டோடே முழக்கோடே கோலம் காண்கின்றீர் குணத்தோடே குறிப்போடே குறிப்பதை குறியீர் – திருமுறை6:96 1/3

மேல்


குணத்தோய் (2)

கோது இலா குணத்தோய் போற்றி குகேச நின் பாதம் போற்றி – திருமுறை5:50 14/1
அமல நிலை உறவும் உறு சமல வலை அறவும் உணர்வு அருள் கருணை மிகு குணத்தோய்
அடியர் வினை அகல ஒரு பரம சுக நிலை அருளும்-அது கருது திருவுளத்தோய் – திருமுகம்:3 1/3,4

மேல்


குணத்தோர் (7)

கூம்பா நிலைமை குணத்தோர் தொழுகின்ற – திருமுறை1:3 1/275
தட்டு இலா குணத்தோர் புகழ்செயும் குகனை தந்து அருள்தரும் தயாநிதியே – திருமுறை2:17 10/4
கொலை அறியா குணத்தோர் நின் அன்பர் எல்லாம் குணமே செய்து உன் அருள்-தான் கூடுகின்றார் – திருமுறை2:59 10/1
சீல_குணத்தோர் புகழ் ஒற்றி தியாக_பெருமான் பவனி இரா_காலத்து – திருமுறை3:1 5/1
நம்பனார்க்கு இனிய அருள் மக பேறே நல் குணத்தோர் பெரு வாழ்வே – திருமுறை5:2 6/3
வீறு முக பெரும்_குணத்தோர் இதயத்து ஓங்கும் விளக்கமே ஆனந்த_வெள்ளமே முன் – திருமுறை5:44 1/3
கடும்_குணத்தோர் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு கணவர் எனினும் பிறரை கண்ட பொழுது எனினும் – திருமுறை6:104 4/1

மேல்


குணத்தோர்-தம் (1)

கொலை அறியா குணத்தோர்-தம் கூட்டு உறவே அருள் செங்கோல் நடத்துகின்ற தனி கோவே மெய் அறிவால் – திருமுறை6:60 18/3

மேல்


குணத்தோர்க்கு (1)

கோள் அத்தி நீக்கும் குணத்தோர்க்கு அருள்செய் திரு_காளத்தி – திருமுறை1:2 1/509

மேல்


குணத்தோரும் (1)

கோயில் விளக்கும் குணத்தோரும் தூய அருள் – திருமுறை1:3 1/1314

மேல்


குணம் (66)

குற்றம் குணம் ஆக கொண்டனையே பற்று உலகில் – திருமுறை1:2 1/772
அங்கு ஓர் குணம் உண்டே பெண்டானார் – திருமுறை1:3 1/728
கூச தெரியேன் குணம் அறியேன் நேசத்தில் – திருமுறை1:4 92/2
குணமே உள் குறியே கோலம் குணம் குறிகள் கடந்துநின்ற குருவே அன்பர் – திருமுறை1:5 29/3
கூறுற்ற குற்றமும் தானே மகிழ்வில் குணம் எனவே – திருமுறை1:6 24/1
நாயேன் சிறிதும் குணம்_இலன் ஆயினும் நானும் உங்கள் – திருமுறை1:6 33/3
மாட்சி கண்டாய் எந்தை வள்ளல் குணம் என்பர் மற்று அதற்கு – திருமுறை1:6 120/2
செயப்படுமோ குணம் சீர்ப்படுமோ பவம் சேர சற்றும் – திருமுறை1:6 172/3
குணம் காதலித்து மெய்க்கூறு தந்தான் என கூறுவர் உன் – திருமுறை1:7 48/3
குணம் ஒன்று இலேன் எது செய்கேன் நின் உள்ள குறிப்பு அறியேன் – திருமுறை1:7 61/2
குணம் கேழ் மிடற்று ஓர் பால் இருளை கொண்டீர் கொள்கை என் என்றேன் – திருமுறை1:8 145/2
குணம் கொள் மொழி கேட்டு ஓர் அளவு குறைந்த குயிலாம் பதி என்றார் – திருமுறை1:8 163/2
கூடற்கு இனிய அடியவர்-தம் கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும் – திருமுறை2:1 1/2
குற்றம் எத்தனை அத்தனை எல்லாம் குணம் என கொளும் குண_கடல் என்றே – திருமுறை2:15 8/1
சிந்தை நொந்துநொந்து அயர்கின்றேன் சிவனே செய்வது ஓர்ந்திலேன் தீ_குணம்_உடையேன் – திருமுறை2:25 1/1
குளம் கொள் கண்ணினார் குற்றமே செயினும் குணம் என்றே அதை கொண்டு அருள் புரிவோர் – திருமுறை2:35 9/1
குன்றின் ஒன்றிய இடர் மிக உடையேன் குற்றம் நீக்கும் நல் குணம்_இலேன் எனினும் – திருமுறை2:70 1/2
குற்றம் யாவும் குணம் என கொண்டு அருள் – திருமுறை2:76 5/2
குடிகொள் மலம் சூழ் நவ வாயில் கூட்டை காத்து குணம்_இலியாய் – திருமுறை2:77 1/1
பரம் உறும் குணம் குறி கடந்த சிற்பரமம் ஆகியே பரவும் மா மறை – திருமுறை2:99 2/3
கோகோ என்று உலகு உரைப்ப திரிகின்ற கொடியேன் குற்றம் அன்றி குணம் அறியா பெத்தன் எனை கருதி – திருமுறை4:7 14/3
பண்டு மனது உவந்து குணம் சிறிதும் இல்லா பாவியேன்-தனை ஆண்டாய் பரிவால் இன்று – திருமுறை5:9 2/1
கோ என்பார்க்கு அருள் தரும_குன்றே ஒன்றே குணம் குறி அற்றிட அருளும் குருவே வாழ்க்கை – திருமுறை5:9 24/3
குணிக்க அரும் பொருளே குண பெரும் குன்றே குறி குணம் கடந்ததோர் நெறியே – திருமுறை5:37 2/3
பெண் குணத்தில் கடைப்படும் ஓர் பேய் குணம் கொள் நாயேன்-தன் பிழைகள் எல்லாம் – திருமுறை5:51 9/1
குற்றமே செய்வது என் குணமாகும் அ பெரும் குற்றம் எல்லாம் குணம் என கொள்ளுவது நின் அருள் குணம் ஆகும் என்னில் என் குறை தவிர்த்து அருள் புரிகுவாய் – திருமுறை5:55 24/2
குற்றமே செய்வது என் குணமாகும் அ பெரும் குற்றம் எல்லாம் குணம் என கொள்ளுவது நின் அருள் குணம் ஆகும் என்னில் என் குறை தவிர்த்து அருள் புரிகுவாய் – திருமுறை5:55 24/2
குணம் இலா கொடியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 9/4
இல்_குணம் செய்து உழல்கின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3/4
எத்துணையும் குணம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 9/4
கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பு_இலேன் உலகில் குணம் பெரிது உடைய நல்லோரை – திருமுறை6:8 10/2
கொண்டுபோய் வயிற்று குழி எலாம் நிரம்ப கொட்டினேன் குணம் இலா கொடியேன் – திருமுறை6:9 9/2
குணம் புரி எனது தந்தையே உலகில் கூடிய மக்கள் தந்தையரை – திருமுறை6:13 109/1
குற்றமும் குணம் கொண்டு என்னை ஆட்கொண்ட குண பெரும் குன்றமே குருவே – திருமுறை6:15 10/2
குணம் குறிப்பான் குற்றம் ஒன்றும் குறியான் என்று அறவோர் கூறிடும் அ வார்த்தை இன்று மாறிடுமே அரசே – திருமுறை6:22 7/4
கோன் மறந்த குடியே போல் மிடியேன் நான் அவன்றன் குணம் அறிந்தும் விடுவேனோ கூறாய் என் தோழீ – திருமுறை6:23 9/4
கொண்டு பின் குலம் பேசுவரோ எனை குறிக்கொள்வாய் எண்_குணம் திகழ் வள்ளலே – திருமுறை6:24 48/4
கொழும் தேனும் செழும் பாகும் குலவு பசும்பாலும் கூட்டி உண்டால் போல் இனிக்கும் குணம் கொள் சடை கனியே – திருமுறை6:24 51/1
கொண்ட பல கோலமே குணமே குணம் கொண்ட குறியே குறிக்க ஒண்ணா குரு துரியமே சுத்த சிவ துரியமே எலாம் கொண்ட தனி ஞான வெளியே – திருமுறை6:25 13/3
புணர்ந்திட எனை-தான் புணர்ந்தவா ஞான பொதுவிலே பொது நடம் புரிந்து எண்_குணம் – திருமுறை6:29 5/2
சிரத்தை ஆதிய சுப_குணம் சிறிதும் சேர்ந்திலேன் அருள் செயல்_இலேன் சாகா_வரத்தை – திருமுறை6:32 8/1
கோணாத நிலையினராய் குறி குணம் கண்டிடவும் கூடாத வண்ணம் மலை குகை முதலாம் இடத்தில் – திருமுறை6:52 8/1
குணம் அறியேன் செய்த பெரும் குற்றம் எலாம் குணமா கொண்டு அருளி என்னுடைய குறிப்பு எல்லாம் முடித்து – திருமுறை6:60 99/1
குணம் நீடு பாங்கி-அவள் எம் இறையை நினையார் குணம் கொண்டாள் வளர்த்தவளும் பணம்_விண்டாள் ஆனாள் – திருமுறை6:63 21/3
குணம் நீடு பாங்கி-அவள் எம் இறையை நினையார் குணம் கொண்டாள் வளர்த்தவளும் பணம்_விண்டாள் ஆனாள் – திருமுறை6:63 21/3
மணம் நீடு குழல் மடவார் குணம் நீடுகின்றார் வள்ளல் நடராயர் திரு உள்ளம் அறிந்திலனே – திருமுறை6:63 21/4
போற்றி நின் உளம் போற்றி நின் மொழி போற்றி நின் செயல் போற்றி நின் குணம்
போற்றி நின் முடி போற்றி நின் நடு போற்றி நின் அடி போற்றி போற்றியே – திருமுறை6:64 21/3,4
கூற்று உதைத்து என்-பால் குற்றமும் குணம் கொண்டு – திருமுறை6:65 1/301
தீயினில் பக்குவம் சேர் குணம் இயல் குணம் – திருமுறை6:65 1/455
தீயினில் பக்குவம் சேர் குணம் இயல் குணம்
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/455,456
காற்றினில் குணம் பல கணம் பல வணம் பல – திருமுறை6:65 1/473
குணம் முதல் கருவிகள் கூடிய பகுதியில் – திருமுறை6:65 1/571
குணம் குறி முதலிய குறித்திடாது எனையே – திருமுறை6:65 1/1187
குணம் கொள் கோல்_தேனும் கூட்டி ஒன்றாக்கி – திருமுறை6:65 1/1257
கோ என எனது குரு என ஞான குணம் என ஒளிர் சிவ_கொழுந்தே – திருமுறை6:70 4/1
குணம் புரிந்து எமது மகன் எனும் குறிப்பை கோலத்தால் காட்டுக எனவே – திருமுறை6:87 1/3
கொடுத்தான் குணம் கொடுத்தான் காலும் – திருமுறை6:93 8/2
குணம் புதைக்க உயிர் அடக்கம் கொண்டது சுட்டால் அது-தான் கொலையாம் என்றே – திருமுறை6:99 7/1
குணம் கொள் கொடியே சிவபோக கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:107 6/4
கொல்லாமை நெறி என்றீர் ஆட வாரீர் குற்றம் எலாம் குணம் கொண்டீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 5/2
எ குணத்து உள்ளுமாம் ஜோதி குணம்
எல்லாம் கடந்தே இலங்கிய ஜோதி – கீர்த்தனை:22 10/3,4
துவம் வளர் குணமே குணம் வளர் துவமே துவ குணம் வளர்தரு திகழ்வே – கீர்த்தனை:30 7/3
துவம் வளர் குணமே குணம் வளர் துவமே துவ குணம் வளர்தரு திகழ்வே – கீர்த்தனை:30 7/3
கொடையாய் குற்றம் எலாம் குணம் கொண்ட குண_குன்றமே – கீர்த்தனை:31 8/3
களங்க அ குணம் கடந்து இருத்தலில் குணாதீதன் – தனிப்பாசுரம்:16 13/1
கூறுவதோர் குணம் இல்லா கொடிதாம் செல்வ குருட்டு_அறிவோர் இடைப்படும் என் குறைகள் எல்லாம் – தனிப்பாசுரம்:18 10/1

மேல்


குணம்-தான் (1)

சற்றும் நல் குணம்-தான் சார்ந்திடா கொடியார்-தம் தலைவாயிலுள் குரைக்கும் – திருமுறை2:52 9/1

மேல்


குணம்-அதனிலே (1)

என் இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்திலே தயவிலே என் உயிரிலே என்றன் உயிரினுக்கு_உயிரிலே என் இயல்_குணம்-அதனிலே – திருமுறை6:25 2/1

மேல்


குணம்_இலன் (1)

நாயேன் சிறிதும் குணம்_இலன் ஆயினும் நானும் உங்கள் – திருமுறை1:6 33/3

மேல்


குணம்_இலியாய் (1)

குடிகொள் மலம் சூழ் நவ வாயில் கூட்டை காத்து குணம்_இலியாய்
படிகொள் நடையில் பரதவிக்கும் பாவியேனை பரிந்து அருளி – திருமுறை2:77 1/1,2

மேல்


குணம்_இலேன் (1)

குன்றின் ஒன்றிய இடர் மிக உடையேன் குற்றம் நீக்கும் நல் குணம்_இலேன் எனினும் – திருமுறை2:70 1/2

மேல்


குணமா (12)

கோட்டு மேருவை கோட்டிய புயனே குற்றமும் குணமா குறிப்பவனே – திருமுறை2:22 9/3
குற்றம் செயினும் குணமா கொண்டு அருளும் – திருமுறை2:45 10/1
கொடும் குணத்தேன் அளவினில் என் குற்றம் எலாம் குணமா கொண்ட குண_குன்றே நின் குறிப்பினை என் புகல்வேன் – திருமுறை4:2 96/3
குற்றமும் குணமா கொண்ட குண பெரும் குன்றே என்னை – திருமுறை6:21 3/2
குற்றம் புரிதல் எனக்கு இயல்பே குணமா கொள்ளல் உனக்கு இயல்பே – திருமுறை6:24 65/1
குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய் குருவே என் குற்றம் எலாம் குணமா கொண்டவனே – திருமுறை6:35 11/4
கொடுத்தானை குற்றம் எலாம் குணமா கொள்ளும் குணத்தானை சமய மத குழி-நின்று என்னை – திருமுறை6:48 1/3
குணம் அறியேன் செய்த பெரும் குற்றம் எலாம் குணமா கொண்டு அருளி என்னுடைய குறிப்பு எல்லாம் முடித்து – திருமுறை6:60 99/1
கோது கொடுத்த மன சிறியேன் குற்றம் குணமா கொண்டே இப்போது – திருமுறை6:64 31/1
குற்றமும் குணமா கொண்ட என் நட்பே – திருமுறை6:65 1/1186
எண்_குணமா சத்தி இந்த சத்தி-தனக்கு உள்ளே இறை ஆகி அதுஅதுவாய் இலங்கி நடம் புரியும் – திருமுறை6:101 25/3
குற்றமும் குணமா கொண்டு அருள்புரியும் – திருமுகம்:2 1/71

மேல்


குணமாக (12)

குற்றம் எலாம் இங்கு ஓர் குணமாக கொண்டு என்னை – திருமுறை1:4 90/3
தான் சொல்லும் குற்றம் குணமாக கொள்ளும் தயாளு என்றே – திருமுறை1:6 11/2
குற்றம் எல்லாம் குணமாக கொள்வானை கூத்து_உடையானை பெண் கூறு_உடையானை – திருமுறை2:33 10/1
குற்றம் குணமாக கொள்ளும் குண_கடலே – திருமுறை2:62 3/2
குற்றம் எலாம் நல்ல குணமாக கொண்டு அருளும் – திருமுறை2:75 9/1
கொடியார் பிழையும் குணமாக கொண்டு மகிழும் குண_குன்றே – திருமுறை2:82 19/4
குறை அணிந்து திரிகின்றேன் குறைகள் எலாம் தவிர்த்தே குற்றம் எலாம் குணமாக கொள்வது நின் குணமே – திருமுறை4:1 2/4
கூடும் வகை உடையர் எலாம் குறிப்பு எதிர்பார்க்கின்றார் குற்றம் எலாம் குணமாக கொண்ட குண_குன்றே – திருமுறை4:1 14/4
எண் பகர் குற்றங்கள் எலாம் குணமாக கொள்ளும் எம் துரை என்று எண்ணுகின்ற எண்ணம் அதனாலே – திருமுறை4:4 2/4
பெரும் பிழை அனைத்தும் அந்தோ பெரும் குணமாக கொண்டாய் – திருமுறை6:21 6/2
குற்றம் எல்லாம் குணமாக பாங்கிமாரே கொள்ளும் – கீர்த்தனை:2 22/1
குற்றம் செயினும் குணமாக கொண்டு நம் – கீர்த்தனை:34 9/1

மேல்


குணமாகும் (1)

குற்றமே செய்வது என் குணமாகும் அ பெரும் குற்றம் எல்லாம் குணம் என கொள்ளுவது நின் அருள் குணம் ஆகும் என்னில் என் குறை தவிர்த்து அருள் புரிகுவாய் – திருமுறை5:55 24/2

மேல்


குணமாம் (2)

கொலை புலைகள் விடுத்து அறியேன் கோபம் மறுத்து அறியேன் கொடும் காம_கடல் கடக்கும் குறிப்பு அறியேன் குணமாம்
மலை மிசை நின்றிட அறியேன் ஞான நடம் புரியும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 6/2,3
அருளே நம் குணமாம் என்ற சிவமே – திருமுறை6:65 1/1004

மேல்


குணமாய் (1)

இக உறா துணை ஆகி தனியது ஆகி எண்_குணமாய் எண்_குணத்து எம் இறையாய் என்றும் – திருமுறை1:5 15/3

மேல்


குணமும் (3)

கூறும் குறியும் குணமும் குலமும் அடி – திருமுறை1:3 1/1375
மருள் உறு மனமும் கொடிய வெம் குணமும் மதித்து அறியாத துன்_மதியும் – திருமுறை5:1 9/1
திகழ்ந்து ஓங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும் – திருமுறை6:29 5/3

மேல்


குணமுற (1)

குணமுற தெரித்து உள் குலவு சற்குருவே – திருமுறை6:65 1/1044

மேல்


குணமே (11)

குணமே உள் குறியே கோலம் குணம் குறிகள் கடந்துநின்ற குருவே அன்பர் – திருமுறை1:5 29/3
பொறி சேர் உமது புகழ் பலவில் பொருந்தும் குணமே வேண்டும் என்றேன் – திருமுறை1:8 97/2
கொலை அறியா குணத்தோர் நின் அன்பர் எல்லாம் குணமே செய்து உன் அருள்-தான் கூடுகின்றார் – திருமுறை2:59 10/1
குறை அணிந்து திரிகின்றேன் குறைகள் எலாம் தவிர்த்தே குற்றம் எலாம் குணமாக கொள்வது நின் குணமே – திருமுறை4:1 2/4
குரு வடிவம் காட்டி ஒன்று கொடுத்தாய் என் கரத்தே குண_குன்றே நின் அருட்கு என் குற்றம் எலாம் குணமே – திருமுறை4:2 77/4
கோனே குருவே குலமே குணமே குகனேயோ – திருமுறை5:51 11/2
குறியே குணமே பெற என்னை குறிக்கொண்டு அளித்தாய் சன்மார்க்க – திருமுறை6:17 18/2
குற்றம் பல ஆயினும் நீ குறியேல் குணமே கொளும் என் குருவே அபயம் – திருமுறை6:18 10/1
கொண்ட பல கோலமே குணமே குணம் கொண்ட குறியே குறிக்க ஒண்ணா குரு துரியமே சுத்த சிவ துரியமே எலாம் கொண்ட தனி ஞான வெளியே – திருமுறை6:25 13/3
என் பெரும் குணமே என் பெரும் கருத்தே – திருமுறை6:65 1/1445
துவம் வளர் குணமே குணம் வளர் துவமே துவ குணம் வளர்தரு திகழ்வே – கீர்த்தனை:30 7/3

மேல்


குணமோ (1)

குற்றமோ குணமோ நான் அறியேன் என் குறிப்பு எலாம் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 92/1

மேல்


குணரகித (1)

குரு ஆகி சத்துவ சிற்குணத்தது ஆகி குணரகித பொருள் ஆகி குலவாநின்ற – திருமுறை1:5 14/3

மேல்


குணரகிதம் (1)

பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம் பதித்துவ பரோபரீணம் – திருமுறை1:1 2/13

மேல்


குணரகிதன் (1)

பொருத்தம்_இன்மையன் ஆகையால் புகல் குணரகிதன் – தனிப்பாசுரம்:16 12/4

மேல்


குணவர் (1)

குணவர் எனினும் தாய் முதலோர் கூறாது எல்லாம் கூறுகின்றார் – திருமுறை3:10 22/3

மேல்


குணவா (1)

கூட்டாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா கோவே என் கணவா என் குரவா என் குணவா
நீட்டாளர் புகழ்ந்து ஏத்த மணி மன்றில் நடிக்கும் நீதி நடத்து அரசே என் நெடு மொழி கொண்டு அருளே – திருமுறை6:60 14/3,4

மேல்


குணவாளர் (1)

குணவாளர் அணையும் மலர்_அணை அகத்தை நானே குலவு மணி_விளக்கத்தால் அலங்கரிக்க புகுவேன் – திருமுறை6:106 19/2

மேல்


குணவாளன் (1)

குணவாளன் தில்லை அருள் கூத்தன் உமையாள் – திருமுறை6:43 10/3

மேல்


குணவிகாரத்தில் (1)

கருத்தன் ஆகையில் குணேசன் அ குணவிகாரத்தில்
பொருத்தம்_இன்மையன் ஆகையால் புகல் குணரகிதன் – தனிப்பாசுரம்:16 12/3,4

மேல்


குணா (1)

காரண எண்_குணா கார அகண்ட – தனிப்பாசுரம்:30 2/9

மேல்


குணாதீதம் (1)

பாவனாதீதம் குணாதீதம் உபசாந்தபதம் மகா மௌன ரூபம் – திருமுறை1:1 2/20

மேல்


குணாதீதன் (1)

களங்க அ குணம் கடந்து இருத்தலில் குணாதீதன்
வளம் கொள தகும் உலகு எலாம் மருவி நிற்றலினால் – தனிப்பாசுரம்:16 13/1,2

மேல்


குணாந்தத்தில் (1)

சேர் குணாந்தத்தில் சிறந்ததோர் தலைமை தெய்வத்தை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 21/4

மேல்


குணாலய (1)

ஏர்கொண்ட நல் அருள் ஈயும் குணாலய ஏரம்பனே – திருமுறை1:7 0/4

மேல்


குணி (1)

குணி கொண்ட உப்பிலி கூழ் உண்ட வாய் என கூறுபவே – திருமுறை1:6 143/4

மேல்


குணிக்க (3)

கொண்டல்_நிறத்தோனும் குணிக்க அரிய நின் அடிக்கே – திருமுறை2:16 5/1
குணிக்க அரும் பொருளே குண பெரும் குன்றே குறி குணம் கடந்ததோர் நெறியே – திருமுறை5:37 2/3
கோன் செய்த விச்சை குணிக்க வல்லார் எவர் கூறு-மினே – திருமுறை6:108 48/4

மேல்


குணிகள் (1)

பகர் அபர உகர பர மகர குண குணிகள் உறு பரிசு அறிய உரை செய் அரசே – திருமுகம்:3 1/21

மேல்


குணித்தார் (1)

கோடி அளவில் ஒரு கூறும் குணித்தார் இன்றி ஆங்காங்கும் – திருமுறை2:40 11/3

மேல்


குணியா (1)

குணியா எழில் சேர் குற மடவாய் குறி-தான் ஒன்றும் கூறுவையே – திருமுறை3:11 4/4

மேல்


குணேசன் (1)

கருத்தன் ஆகையில் குணேசன் அ குணவிகாரத்தில் – தனிப்பாசுரம்:16 12/3

மேல்


குத்திர (1)

குத்திர மனத்து கொடியேன் செய் பிழை – திருமுகம்:2 1/103

மேல்


குத்தும் (1)

மாலையினும் காலையினும் மத்தியினும் குத்தும் இது – திருமுறை1:3 1/909

மேல்


குதத்திலே (1)

குதத்திலே இழி மலத்தினும் கடையேன் கோடை வெய்யலின் கொடுமையில் கொடியேன் – திருமுறை6:5 4/3

மேல்


குதலை (6)

பால் ஆர் குதலை பெண்ணே நான் பாயில் படுக்கை பொருந்தேனே – திருமுறை3:8 3/4
பா ஆர் குதலை பெண்ணே நான் பரிந்து நீரும் பருகேனே – திருமுறை3:8 5/4
தேன் நேர் குதலை மகளே நீ செய்த தவம்-தான் எ தவமோ – திருமுறை3:9 5/1
ஏர் ஆர் பருவம் மூன்றில் உமை இனிய முலை_பால் எடுத்து ஊட்டும் இன்ப குதலை_மொழி குருந்தே என் ஆர்_உயிருக்கு ஒரு துணையே – திருமுறை4:9 11/3
தலை குதலை மதலை உயிர் தழைப்ப அழைத்து அருளிய நின் – திருமுறை4:11 3/2
மருந்து என மயக்கும் குதலை அம் தீம் சொல் வாள் நுதல் மங்கையரிடத்தில் – திருமுறை5:37 8/1

மேல்


குதலை_மொழி (1)

ஏர் ஆர் பருவம் மூன்றில் உமை இனிய முலை_பால் எடுத்து ஊட்டும் இன்ப குதலை_மொழி குருந்தே என் ஆர்_உயிருக்கு ஒரு துணையே – திருமுறை4:9 11/3

மேல்


குதிக்கின்றாய் (1)

கொன் செய்வேன் என்று குதிக்கின்றாய் வன் செய்யும் – திருமுறை1:3 1/1144

மேல்


குதிக்கும் (1)

கொல் வினை குழியிடை குதிக்கும் நெஞ்சமே – திருமுறை5:47 3/2

மேல்


குதித்த (3)

மடிப்பு அடக்கி நின்றாலும் நில்லேன் நான் எனவே வன குரங்கும் வியப்ப என்றன் மன_குரங்கு குதித்த
துடிப்பு அடக்கி ஆட்கொண்ட துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 8/3,4
கோண நெடு நெஞ்ச குரங்கால் குதித்த எலாம் – கீர்த்தனை:4 58/1
குதித்த மன முருட்டு குரங்கு முடங்கிற்று – கீர்த்தனை:40 4/2

மேல்


குதித்தது (2)

கொள்ளிவாய்ப்பேய் போல் குதித்தது உண்டு ஒள்ளியரால் – திருமுறை1:2 1/642
குறித்து அறிந்ததன் பின் எந்தை நான் ஏறி குதித்தது என் கூறுக நீயே – திருமுறை6:13 78/4

மேல்


குதித்தால் (1)

நீ இங்கே நான் அங்கே நிற்க நடுவே குதித்தால்
நீ எங்கே நான் எங்கே நின்று அறி காண் நீ இங்கு – திருமுறை1:3 1/1111,1112

மேல்


குதித்து (3)

துள்ளி குதித்து என் மனம் அவரை சூழ்ந்தது இன்னும் வந்தது_இலை – திருமுறை3:14 2/3
ஒட்டி குதித்து சிறு விளையாட்டு உஞற்றி ஓடும் மன_குரங்கை – திருமுறை6:82 6/3
கோப வெம் கனலில் குதித்து வெதும்புவன் – திருமுகம்:4 1/140

மேல்


குதித்துக்கொண்டு (2)

மான் போல் குதித்துக்கொண்டு ஓடேல் அமுத மதி விளங்கும் – திருமுறை1:6 201/2
தாவும் மான் என குதித்துக்கொண்டு ஓடி தையலார் முலை_தடம் படும் கடையேன் – திருமுறை6:5 1/1

மேல்


குதித்தே (1)

கொலை பல புரிந்தே புலை நுகர்ந்திருந்தேன் கோடு உறு குரங்கினில் குதித்தே
அலைதரு மனத்தேன் அறிவு_இலேன் எல்லாம் அறிந்தவன் போல் பிறர்க்கு உரைத்தேன் – திருமுறை6:15 25/1,2

மேல்


குதிப்பில் (1)

கொச்சை நெஞ்சம் என் குறிப்பில் நில்லாது குதிப்பில் நின்றது மதிப்பின் இ உலகில் – திருமுறை2:27 1/2

மேல்


குதிப்பு (3)

திருந்தா அதன் குதிப்பு என் ஒரு வாய்கொண்டு செப்ப அரிதே – திருமுறை1:6 117/4
கொன்முகம் கொண்டு அடிக்கடி போய் குதியாதே எனது குறிப்பின் வழி நின்றிடு நின் குதிப்பு நடவாது – திருமுறை6:86 3/2
குதிப்பு ஒழியா மன சிறிய குரங்கொடு உழல்கின்றேன் குறித்து உரைப்பேன் என்ன உளம் கூசுகின்றது அரசே – திருமுறை6:91 7/4

மேல்


குதியாதே (1)

கொன்முகம் கொண்டு அடிக்கடி போய் குதியாதே எனது குறிப்பின் வழி நின்றிடு நின் குதிப்பு நடவாது – திருமுறை6:86 3/2

மேல்


குதிரை (1)

மா அகம் சேர் மாணிக்கவாசகருக்காய் குதிரை
சேவகன் போல் வீதி-தனில் சென்றனையே மா விசயன் – திருமுறை1:2 1/757,758

மேல்


குதிரையின் (1)

கூறி திரிவார் குதிரையின் மேல் கொள்வார் பசுவில் கோல்_வளையோடு – திருமுறை3:7 10/3

மேல்


குதிரையை (1)

குறிக்கும் வேய் மணிகளை கதிர் இரத வான் குதிரையை புடைத்து எங்கும் – திருமுறை5:48 2/3

மேல்


குதுகலமே (1)

குதுகலமே இது தொடங்கி குறைவு இலை காண் நமது குரு ஆணை நமது பெரும் குல_தெய்வத்து ஆணை – திருமுறை6:33 10/3

மேல்


குதுகலிக்க (1)

கூற்று உதைத்த திரு_அடி மேல் ஆணை இது கடவுள் குறிப்பு என கொண்டு உலகம் எலாம் குதுகலிக்க விரைந்தே – திருமுறை6:89 8/3

மேல்


குதுகலிப்பே (1)

குற்றாலத்து அன்பர் குதுகலிப்பே பொன் தாம – திருமுறை1:2 1/410

மேல்


குதுகுலிப்பாள் (1)

குரு தகு குவளை கண்ணின் நீர் கொழிப்பாள் குதுகுலிப்பாள் பசும்_கொடியே – திருமுறை2:102 8/4

மேல்


குந்தி (1)

கூனொடும் கை_கோல் ஊன்றி குந்தி நடை தளர்ந்து – திருமுறை1:3 1/895

மேல்


குப்புறுகின்றேன் (1)

கொன் நரை சேர் கிழ குருடன் கோல் போல் வீணே குப்புறுகின்றேன் மயலில் கொடியனேனே – திருமுறை1:5 76/4

மேல்


குப்பை (2)

அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை அற உண்டு குப்பை மேல் போட்ட – திருமுறை6:8 5/3
இருள் சாதி தத்துவ சாத்திர குப்பை இரு வாய்ப்பு புன்செயில் எரு ஆக்கி போட்டு – திருமுறை6:69 10/1

மேல்


குப்பைகள் (1)

சாதி சமயங்களிலே வீதி பல வகுத்த சாத்திர குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்று எனவே – திருமுறை6:106 92/1

மேல்


குப்பையும் (1)

சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திர குப்பையும் தணந்தேன் – திருமுறை6:58 7/1

மேல்


கும்ப (1)

கும்ப மா முனியின் கரக நீர் கவிழ்த்து குளிர் மலர் நந்தனம் காத்து – திருமுறை5:2 6/1

மேல்


கும்பகோணத்தில் (1)

ஓணத்தில் வந்தோன் உடன் துதித்து வாழ் கும்பகோணத்தில்
தெய்வ குல_கொழுந்தே மாணுற்றோர் – திருமுறை1:2 1/181,182

மேல்


கும்பிக்கே (1)

தரியேன் தணிகை-தனை காணேன் சாகேன் நோகேன் கும்பிக்கே
உரியேன் அந்தோ எது கொண்டு இங்கு உய்கேன் யாது செய்கேனே – திருமுறை5:15 8/3,4

மேல்


கும்பிட்டே (1)

ஓவாது உண்டு படுத்து உறங்கி உணர்ந்து விழித்து கதை பேசி உடம்பு நோவாது உளம் அடக்காது ஓகோ நோன்பு கும்பிட்டே
சாவா_வரமும் சித்தி எலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க சங்க மதிப்பும் பெற்றேன் என் சதுர்-தான் பெரிது என் சரித்திரத்தை – திருமுறை6:66 7/1,2

மேல்


கும்பிடும் (1)

கோட்டம் அற்று இரு மலர்_கரம் கூப்பி கும்பிடும் பெரும் குணத்தவர்-தமக்கு – திருமுறை2:26 7/3

மேல்


கும்பியை (1)

குழிக்கு மண் அடைக்கும் கொள்கை போல் பாழும் கும்பியை ஓம்பினன் அல்லால் – திருமுறை2:47 5/1

மேல்


கும்மென (1)

கூ இசை பொறி எலாம் கும்மென கொட்டிட – திருமுறை6:65 1/1462

மேல்


குமட்டி (1)

ஊன் அந்தம் அற கொளும் போது இனிக்க ரசம் தருமோ உண கசந்து குமட்டி எதிரெடுத்திட நேர்ந்திடுமோ – திருமுறை6:11 7/3

மேல்


குமட்டும் (1)

வாய்மை என்றால் என்னுடைய வாய் குமட்டும் காய்மை தரும் – திருமுறை1:2 1/650

மேல்


குமர (7)

வரும் மா கருணை_கடல் குமர வள்ளல் அடியும் வணங்குவாம் – திருமுறை1:8 0/4
தூய் குமர குருவே தென் தணிகை மேவும் சோதியே இரங்காயோ தொழும்பாளர்க்கே – திருமுறை5:8 6/4
குண பெரும் குன்றே போற்றி குமர சற்குருவே போற்றி – திருமுறை5:50 3/4
குறி பிடித்து காட்டுவோர்க்கு யாவர் படிப்பிக்க வல்லார் குமர_வேளே – திருமுறை5:52 4/4
எம் குருவே சிவகுருவே எழில் குமர_குருவே இ எளியேன்-தன்பால் – தனிப்பாசுரம்:3 39/3
ஏதங்கள் அறுத்து அருளும் குமர_குருபரன் பாத இணைகள் போற்றி – தனிப்பாசுரம்:5 4/2
குறி பிடித்து காட்டுவோர்க்கு யாவர் படிப்பிக்க வல்லார் குமர_வேளே – தனிப்பாசுரம்:9 4/4

மேல்


குமர_குருபரன் (1)

ஏதங்கள் அறுத்து அருளும் குமர_குருபரன் பாத இணைகள் போற்றி – தனிப்பாசுரம்:5 4/2

மேல்


குமர_குருவே (1)

எம் குருவே சிவகுருவே எழில் குமர_குருவே இ எளியேன்-தன்பால் – தனிப்பாசுரம்:3 39/3

மேல்


குமர_வேளே (2)

குறி பிடித்து காட்டுவோர்க்கு யாவர் படிப்பிக்க வல்லார் குமர_வேளே – திருமுறை5:52 4/4
குறி பிடித்து காட்டுவோர்க்கு யாவர் படிப்பிக்க வல்லார் குமர_வேளே – தனிப்பாசுரம்:9 4/4

மேல்


குமரகண்டம் (1)

கண்டம் இது பொல்லா கடு நோய் எனும் குமரகண்டம்
இஃது என்பவரை கண்டிலையோ கொண்ட உடல் – திருமுறை1:3 1/905,906

மேல்


குமரன் (4)

வாய்க்கும் கயிலை_மலையானே தூய் குமரன்
தந்தையே என் அருமை தந்தையே தாயே என் – திருமுறை1:2 1/558,559
கூட நல் நெறி ஈது காண் கால்காள் குமரன் தந்தை எம் குடி முழுது ஆள்வோன் – திருமுறை2:7 9/3
கூர்க்கும் நெட்டு இலை வேல் படை கரம் கொள் குமரன் தந்தையே கொடிய தீ வினையை – திருமுறை2:10 5/3
தூய் குமரன் தந்தாய் என் சோர்வு அறிந்து தீராயோ – திருமுறை2:16 8/4

மேல்


குமரனே (1)

கொற்ற வேல் உகந்த குமரனே தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 2/4

மேல்


குமரனை (1)

குழகனை அழியா குமரனை அட்ட_குணத்தனை குறித்திடல் அறிதாம் – திருமுறை5:40 8/1

மேல்


குமரா (4)

குமரா பரம குருவே குகா என கூவிநிற்பேன் – திருமுறை5:5 7/3
குமரா சிவகுருவே என குளிர் நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 6/4
குழகா குமரா எனை ஆண்ட கோவே நின் சீர் குறியாரை – திருமுறை5:45 3/2
முடியா முதலே சரணம் சரணம் முருகா குமரா சரணம் சரணம் – திருமுறை5:56 3/1

மேல்


குமரி (1)

தேன் வளர்த்த மொழி குமரி கௌரி என மறை புகழ் மா தேவி போற்றி – தனிப்பாசுரம்:3 29/4

மேல்


குமார (5)

கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமார சற்குண_குன்றே – திருமுறை5:11 7/4
மாலை பொருள் உரைத்த குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 6/4
கோடு ஏந்தும் அணி நெடும் தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 7/4
கூர் வேய்ந்த வேல் அணி தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 8/4
குன்றிடை விளங்கும் குமார_தேசிகன் – திருமுகம்:1 1/29

மேல்


குமார_குருவே (3)

மாலை பொருள் உரைத்த குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 6/4
கோடு ஏந்தும் அணி நெடும் தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 7/4
கூர் வேய்ந்த வேல் அணி தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 8/4

மேல்


குமார_தேசிகன் (1)

குன்றிடை விளங்கும் குமார_தேசிகன்
நன்று இடையா வகை நவின் மணி வார்த்தை – திருமுகம்:1 1/29,30

மேல்


குமாரனை (1)

முத்து குமாரனை ஈன்ற மருந்து – கீர்த்தனை:20 30/2

மேல்


குமாரி (1)

எ கணமும் ஏத்தும் ஒரு முக்கணி பரம் பரை இமாசல_குமாரி விமலை இறைவி பைரவி அமலை என மறைகள் ஏத்திட இருந்து அருள்தரும் தேவியே – திருமுறை2:100 3/3

மேல்


குமிழி (1)

அனம்_பொறுத்தான் புகழ் ஒற்றி நின் நாயகன் அம் குமிழி
தனம்_பொறுத்தாள் ஒரு மாற்றாளை தன் முடி-தன்னில் வைத்தே – திருமுறை1:7 23/1,2

மேல்


குமிழின் (1)

நாசி திரு_குமிழின் நல் அழகும் தேசு உற்ற – திருமுறை1:3 1/424

மேல்


குமிழும் (1)

உய் குமிழும் சீந்தல் உளதேயோ எய்த்தல் இலா – திருமுறை1:3 1/640

மேல்


குமிழே (1)

மெய் குமிழே நாசி என வெஃகினையால் வெண் மலத்தால் – திருமுறை1:3 1/639

மேல்


குமுத (5)

வான் ஊர் மதி போல் மணியால் குமுத_மலர் – திருமுறை1:2 1/113
தாயே கருணை தடம் கடலே ஒற்றி சார் குமுத
வாய் ஏர் சவுந்தர மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 26/3,4
தெள்ளம் குளிர் இன் அமுதே அளிக்கும் செவ் வாய் குமுத
வள்ளம் குளிர் முத்த மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 34/3,4
அலை இலா சிவஞான வாரியே ஆனந்த அமுதமே குமுத மலர் வாய் அணிகொள் பொன் கொடி பசும் கொடி இருபுறம் படர்ந்து அழகுபெற வரு பொன்_மலையே – திருமுறை5:55 7/3
ஓகை மடவார் அல்குலே பிரமபதம் அவர்கள் உந்தியே வைகுந்தம் மேல் ஓங்கு முலையே கைலை அவர் குமுத வாயின் இதழ் ஊறலே அமுதம் அவர்-தம் – தனிப்பாசுரம்:15 1/1

மேல்


குமுத_மலர் (1)

வான் ஊர் மதி போல் மணியால் குமுத_மலர்
கானூர் உயர் தங்கக்கட்டியே நானூறு – திருமுறை1:2 1/113,114

மேல்


குமுதம் (2)

கொள்ள கிடையா அலர் குமுதம் கொண்ட அமுதம் கொணர்ந்து இன்னும் – திருமுறை1:8 107/3
கொற்ற கமலம் விரிந்து ஒரு கீழ் குளத்தே குமுதம் குவிந்தது என்றேன் – திருமுறை1:8 124/2

மேல்


குமைக்கும் (1)

குமைக்கும் வண்ணம் நின் திரு_அருள் இன்னும் கூட பெற்றிலேன் கூறுவது என்னே – திருமுறை2:65 3/3

மேல்


குமைந்து (2)

கொடியேன் நினைக்கும்-தொறும் உள்ளம் குமைந்து நடுங்கி குலைகின்றேன் – திருமுறை2:82 16/2
குலத்திலே சமய குழியிலே நரக குழியிலே குமைந்து வீண் பொழுது – திருமுறை6:77 3/1

மேல்


குமையாது (1)

கொய்யாது குவியாது குமையாது மணம் வீசு கோமள தெய்வ மலரே கோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணி_விளக்கே – திருமுறை2:100 4/3

மேல்


குமையாதே (1)

குலத்தே சமய குழியிடத்தே விழுந்து இ உலகம் குமையாதே
நலத்தே சுத்த சன்மார்க்கம் நாட்டாநின்றேன் நாட்டகத்தே – திருமுறை6:92 8/3,4

மேல்


குய்யம் (1)

குய்யம் காட்டும் மடந்தையர் வாய்ப்பட்டு உன் கோல மா மலர் பாதம் குறித்திலேன் – திருமுறை5:20 7/2

மேல்


குயில் (7)

சோகம் உடையேன் சிறிதேனும் துயிலோ அணையா குயில் ஒழியா – திருமுறை3:10 26/3
குயில் மேல் குலவும் திரு_தணிகை குண பொன்_குன்றே கொள் கலப – திருமுறை5:21 6/3
எதிரும் குயில் மேல் தவழ் தணிகை இறையே முக்கண் இயல் கனியின் – திருமுறை5:28 6/3
குயில் ஏறிய பொழில் சூழ் திரு_குன்று ஏறி நடக்கும் – திருமுறை5:32 4/3
மயில் குயில் ஆச்சுதடி அக்கச்சி – கீர்த்தனை:27 1/2
மயில் குயில் ஆச்சுதடி – கீர்த்தனை:27 1/3
குயில் ஏறு மொழி கடவுள் குஞ்சரம் தோய் களிறே என் குருவே போற்றி – தனிப்பாசுரம்:3 24/4

மேல்


குயிலாம் (1)

குணம் கொள் மொழி கேட்டு ஓர் அளவு குறைந்த குயிலாம் பதி என்றார் – திருமுறை1:8 163/2

மேல்


குயிலின் (1)

குயிலின் குலவி அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 10/4

மேல்


குயிலே (5)

கான் ஏர் அளக பசும் குயிலே அருள் கண் கரும்பே – திருமுறை1:7 3/2
குயிலே குயின் மென் குழல் பிடியே மலை_கோன் பயந்த – திருமுறை1:7 54/3
சேம குயிலே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 27/4
மதி முக அமுதே இளம் குயிலே – கீர்த்தனை:1 6/2
மின்னே மின் ஏர் இடை பிடியே விளங்கும் இதய_மலர் அனமே வேதம் புகலும் பசுங்கிளியே விமல குயிலே இள மயிலே – தனிப்பாசுரம்:20 3/2

மேல்


குயிற்ற (1)

கொள்ளைகொண்டு அயல் நடம் குயிற்ற உள்ளது – தனிப்பாசுரம்:2 12/4

மேல்


குயிற்றிநிற்கின்றேன் (1)

கூத்து இதுவரையில் குயிற்றிநிற்கின்றேன்
என்னினும் அந்தோ என் செய்வேன் பிரிந்த – திருமுகம்:2 1/97,98

மேல்


குயிற்றினேன் (1)

குற்றம் நான் புரிந்து இங்கு அறிந்திலேன் குற்றம் குயிற்றினேன் என்னில் அ குற்றம் – திருமுறை6:13 91/2

மேல்


குயின் (1)

குயிலே குயின் மென் குழல் பிடியே மலை_கோன் பயந்த – திருமுறை1:7 54/3

மேல்


குயின்ற (1)

புதிய நவமணி குயின்ற ஆசனங்கள் இடுக புண்ணியனார் நல் வரவை எண்ணிஎண்ணி இனிதே – திருமுறை6:106 21/4

மேல்


குரக்குக்கா (1)

மா வளரும் செந்தாமரை வளரும் செய் குரக்குக்கா
வளரும் இன்ப கன சுகமே தாவு மயல் – திருமுறை1:2 1/57,58

மேல்


குரங்கணில் (1)

ஆயும் குரங்கணில்_முட்ட பெயர் கொண்டு ஓங்கு புகழ் – திருமுறை1:2 1/483

மேல்


குரங்கணில்_முட்ட (1)

ஆயும் குரங்கணில்_முட்ட பெயர் கொண்டு ஓங்கு புகழ் – திருமுறை1:2 1/483

மேல்


குரங்காட்டம் (1)

கோடு மன பேய் குரங்காட்டம் குலைத்தே சீற்ற கூற்று ஒழித்து – திருமுறை6:88 7/2

மேல்


குரங்காட்டி (1)

பனித்த மன_குரங்காட்டி பலிக்கு உழலும் கொடியேன் பாதகமும் சூதகமும் பயின்ற பெறும் படிறேன் – திருமுறை6:4 4/3

மேல்


குரங்காட்டின் (1)

ஏத்தும் குரங்காட்டின் என் நட்பே மா தழைத்த – திருமுறை1:2 1/100

மேல்


குரங்காய் (1)

கள்ள குரங்காய் உழல்கின்ற மனத்தேன் எனினும் கடையேனை – திருமுறை2:80 8/3

மேல்


குரங்கால் (6)

குரங்கால் மெலிந்து நின் நாமம் துணை என கூறுகின்றேன் – திருமுறை1:6 23/3
ஆட்ட கண்டேன் அன்றி அ குரங்கால் அவர் ஆட சற்றும் – திருமுறை1:6 73/2
கேட்டு கண்டேன்_இலை நான் ஏழை நெஞ்ச கிழ குரங்கால்
வேட்டு கொண்டு ஆடுகின்றேன் இது சான்ற வியப்பு உடைத்தே – திருமுறை1:6 73/3,4
இரங்காது இருந்தால் சிறியேனை யாரே மதிப்பார் இழிந்த மன_குரங்கால் – திருமுறை2:80 2/1
கருணை ஒன்று இலா கல்_மன_குரங்கால் காடு_மேடு உழன்று உளம் மெலிந்து அந்தோ – திருமுறை6:32 5/1
கோண நெடு நெஞ்ச குரங்கால் குதித்த எலாம் – கீர்த்தனை:4 58/1

மேல்


குரங்காலே (1)

குறித்து உரைக்கின்றேன் இதனை கேண்-மின் இங்கே வம்-மின் கோணும் மன_குரங்காலே நாணுகின்ற உலகீர் – திருமுறை6:98 20/1

மேல்


குரங்கிற்கு (1)

கொடிய வஞ்சக நெஞ்சகம் எனும் ஓர் குரங்கிற்கு என் உறு குறை பல உரைத்தும் – திருமுறை2:53 10/1

மேல்


குரங்கின் (3)

வெம் குரங்கின் மேவும் கால் விள்ளுதியே நன்கு இலவாய் – திருமுறை1:3 1/692
கொடுமை செயும் மனத்தாலே வருந்தி அந்தோ குரங்கின் கை மாலை என குலையாநின்றேன் – திருமுறை1:5 82/2
போதல் ஒழியா மன_குரங்கின் போக்கை அடக்க தெரியாது – திருமுறை6:82 20/1

மேல்


குரங்கினில் (1)

கொலை பல புரிந்தே புலை நுகர்ந்திருந்தேன் கோடு உறு குரங்கினில் குதித்தே – திருமுறை6:15 25/1

மேல்


குரங்கினேன்-தனை (1)

கன்னியர் அளக காட்டிடை உழன்ற கல்_மன குரங்கினேன்-தனை நீ – திருமுறை2:42 5/1

மேல்


குரங்கு (23)

கோடு ஏறும் பொல்லா குரங்கு எனவே பொய் உலக – திருமுறை1:2 1/791
கூட்டுகின்ற வன்மை குரங்கு என்பேன் அ குரங்கேல் – திருமுறை1:3 1/561
கள்ள மன_குரங்கு ஆட்டும் ஆட்டம் எல்லாம் கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலையாலே – திருமுறை1:5 84/2
குரங்கு ஆட்டி சேய்மையில் நிற்கின்ற மாதரை கொண்டு கல்லார் – திருமுறை1:6 187/2
மரம் காட்டிய குரங்கு ஆட்டுகின்றோர் என் மணி கண்டனே – திருமுறை1:6 187/4
கருது என அடியார் காட்டியும் தேறா கல்_மன குரங்கு_அனேன் உதவா – திருமுறை2:11 7/1
கருங்கல்_மன_குரங்கு ஆட்டி வாளா நாளை கழிக்கின்றேன் பயன் அறியா கடையனேனை – திருமுறை2:23 5/2
கண் இலா குரங்கு என உழன்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 2/2
கோவம் எனும் ஓர் குரங்கு ஆட்டும் கொடியேன்-தன்னை பொருட்படுத்தி – திருமுறை2:77 7/2
கரு உள கடையேன் பாவியேன் கொடிய கல்_மன குரங்கு_அனேன் அந்தோ – திருமுறை2:93 1/2
உள்ள மன_குரங்கு ஆட்டி திரியும் என்றன் உளவு அறிந்தோ ஐயா நீ உன்னை போற்றார் – திருமுறை5:9 21/1
கடுமையேன் வஞ்ச கருத்தினேன் பொல்லா கல்_மன குரங்கு_அனேன் கடையேன் – திருமுறை6:3 3/1
குரங்கு என பிடித்தேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 6/4
மோழை மனத்தால் குரங்கு எறிந்த விளங்காய் ஆகி மொத்துண்ணும் – திருமுறை6:7 3/3
கொள கருதும் மல மாயை குரங்கு கவர்ந்திடுமோ குரங்கு கவராது எனது குறிப்பில் அகப்படினும் – திருமுறை6:11 5/3
கொள கருதும் மல மாயை குரங்கு கவர்ந்திடுமோ குரங்கு கவராது எனது குறிப்பில் அகப்படினும் – திருமுறை6:11 5/3
பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன் – திருமுறை6:36 8/1
குரங்கு மன சிறியேனுக்கு இங்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 8/4
மடிப்பு அடக்கி நின்றாலும் நில்லேன் நான் எனவே வன குரங்கும் வியப்ப என்றன் மன_குரங்கு குதித்த – திருமுறை6:80 8/3
மனம் எனும் ஓர் பேய் குரங்கு மடை_பயலே நீ-தான் மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய் – திருமுறை6:86 2/1
குதித்த மன முருட்டு குரங்கு முடங்கிற்று – கீர்த்தனை:40 4/2
பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன் – கீர்த்தனை:41 18/1
கொடும் தவம் புரிந்து ஒரு குரங்கு பெற்றால் போல் – திருமுகம்:4 1/131

மேல்


குரங்கு_அனேன் (3)

கருது என அடியார் காட்டியும் தேறா கல்_மன குரங்கு_அனேன் உதவா – திருமுறை2:11 7/1
கரு உள கடையேன் பாவியேன் கொடிய கல்_மன குரங்கு_அனேன் அந்தோ – திருமுறை2:93 1/2
கடுமையேன் வஞ்ச கருத்தினேன் பொல்லா கல்_மன குரங்கு_அனேன் கடையேன் – திருமுறை6:3 3/1

மேல்


குரங்குக்கு (1)

குருந்தாம் என் சோக மனம் ஆன பிள்ளை குரங்குக்கு இங்கே – திருமுறை1:6 117/1

மேல்


குரங்குகளை (1)

கள்ள மன_குரங்குகளை ஆட்ட வைத்தாய் கடையனேன் பொறுத்து முடிகில்லேன் கண்டாய் – திருமுறை5:9 21/2

மேல்


குரங்கும் (2)

ஆடும் கரியும் அணிலும் குரங்கும் அன்பு – திருமுறை1:3 1/513
மடிப்பு அடக்கி நின்றாலும் நில்லேன் நான் எனவே வன குரங்கும் வியப்ப என்றன் மன_குரங்கு குதித்த – திருமுறை6:80 8/3

மேல்


குரங்கேல் (1)

கூட்டுகின்ற வன்மை குரங்கு என்பேன் அ குரங்கேல்
ஆட்டுகின்றோன் சொல் வழி விட்டு ஆடாதே நீட்டு உலகர் – திருமுறை1:3 1/561,562

மேல்


குரங்கேன் (1)

ஒத்து ஓலமிடவும் அவர்க்கு ஒருசிறிதும் அருளான் ஒதி_அனையேன் விதி அறியேன் ஒருங்கேன் வன் குரங்கேன்
இ தோடம் மிக உடையேன் கடை நாய்க்கும் கடையேன் எனை கருதி யான் இருக்கும் இடம் தேடி நடந்து – திருமுறை4:7 3/2,3

மேல்


குரங்கை (3)

தேட்ட கண்டு ஏர்_மொழி_பாகா உலகில் சிலர் குரங்கை
ஆட்ட கண்டேன் அன்றி அ குரங்கால் அவர் ஆட சற்றும் – திருமுறை1:6 73/1,2
ஒட்டி குதித்து சிறு விளையாட்டு உஞற்றி ஓடும் மன_குரங்கை – திருமுறை6:82 6/3
அருள் நாடு அறியா மன_குரங்கை அடக்க தெரியாது அதனொடு சேர்ந்து – திருமுறை6:82 11/1

மேல்


குரங்கொடு (1)

குதிப்பு ஒழியா மன சிறிய குரங்கொடு உழல்கின்றேன் குறித்து உரைப்பேன் என்ன உளம் கூசுகின்றது அரசே – திருமுறை6:91 7/4

மேல்


குரங்கொடும் (1)

தேகம் ஆதியை பெற முயன்று அறியேன் சிரங்கு நெஞ்சக குரங்கொடும் உழல்வேன் – திருமுறை6:5 2/2

மேல்


குரங்கோ (2)

வாழ்வேன் எளியேன் குறிப்பு இந்த வண்ணம் எனது மன_குரங்கோ – திருமுறை2:82 14/2
பேய்கொண்டு கள் உண்டு கோலினால் மொத்துண்டு பித்துண்ட வன் குரங்கோ பேசுறு குலாலனால் சுழல்கின்ற திகிரியோ பேதை விளையாடு பந்தோ – திருமுறை5:55 23/2

மேல்


குரங்கோடும் (1)

மருளையே தரும் மன_குரங்கோடும் வனம் எலாம் சுழன்று இனம் என திரிந்தேன் – திருமுறை6:5 10/2

மேல்


குரண்டகம் (1)

குரண்டகம் போன்று குறித்த யோகம் – திருமுகம்:4 1/403

மேல்


குரம்பை (1)

தென்குரங்காடுதுறை செம்மலே புன் குரம்பை
ஏல குடிபுகுந்த எம்மனோர்க்கு உண்மை தரு – திருமுறை1:2 1/192,193

மேல்


குரம்பை-தான் (1)

பொத்திய மல பிணி புழு குரம்பை-தான்
சித்து இயல் சுத்த சன்மார்க்க சேர்ப்பினால் – திருமுறை6:64 38/1,2

மேல்


குரல் (11)

காட்டா குரல் கேட்பாய் கர்த்தபத்தின் பாழ்ங்குரலை – திருமுறை1:3 1/761
கயில் ஏந்து அரும்_பெறல் முத்தே இசையில் கனிந்த குரல்
குயிலே குயின் மென் குழல் பிடியே மலை_கோன் பயந்த – திருமுறை1:7 54/2,3
செல் இடிக்கும் குரல் கார் மத வேழ சின உரியார் – திருமுறை2:6 3/1
ஆவி போனது கொண்டு உறவினர் அழுத அழு_குரல் கேட்ட போது எல்லாம் – திருமுறை6:13 14/3
மெல்லிய மனம் நொந்து இளைத்தனன் கூகை வெம் குரல் செயும்-தொறும் எந்தாய் – திருமுறை6:13 23/3
வல்லிய குரல் கேட்டு அயர் பசு போல வருந்தினேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 23/4
காக்கைகள் கூவ கலங்கினேன் பருந்தின் கடும் குரல் கேட்டு உளம் குலைந்தேன் – திருமுறை6:13 24/1
தாக்கிய ஆந்தை குரல்செய பயந்தேன் சா_குரல் பறவையால் தளர்ந்தேன் – திருமுறை6:13 24/2
சீறிய குரலோடு அழு_குரல் கேட்டு தியங்கினேன் மற்றை வெம் சகுன – திருமுறை6:13 25/2
கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல் என் காதிலே கிடைத்த போது எல்லாம் – திருமுறை6:13 122/1
குரல் கம்மிடவும் குறு நா உலரவும் – திருமுகம்:4 1/386

மேல்


குரல்செய (1)

தாக்கிய ஆந்தை குரல்செய பயந்தேன் சா_குரல் பறவையால் தளர்ந்தேன் – திருமுறை6:13 24/2

மேல்


குரலும் (1)

தும்மினேன் வெதும்பி தொட்டிலில் கிடந்தே சோர்ந்து அழுது இளைத்து மென் குரலும்
கம்மினேன் செவிலி அம்மி போல் அசையாள் காதுற கேட்டிருக்கின்றாள் – திருமுறை6:14 7/1,2

மேல்


குரலை (1)

காகளமாய் இன் குரலை கட்டுரைத்தாய் காலன் என்போன் – திருமுறை1:3 1/703

மேல்


குரலோடு (1)

சீறிய குரலோடு அழு_குரல் கேட்டு தியங்கினேன் மற்றை வெம் சகுன – திருமுறை6:13 25/2

மேல்


குரவம் (2)

குரவம் மணக்கும் குற மடவாய் குறி நீ ஒன்று கூறுவையே – திருமுறை3:11 11/4
கோங்கு வழை மயிலை நறு மல்லிகை ஒண் தளவ மலர் குரவம் தும்பை – தனிப்பாசுரம்:3 35/2

மேல்


குரவர் (1)

போது ஆரும் நான்முக புத்தேளினால் பெரிய பூமியிடை வந்து நமனால் போகும் உயிர்கள் வினையை ஒழி-மின் என்றே குரவர் போதிக்கும் உண்மை மொழியை – தனிப்பாசுரம்:13 5/1

மேல்


குரவன் (2)

பொன் புரக்கும் தொழில் வணிகர் போல் பயில்க என குரவன் புகன்றான்-மன்னோ – தனிப்பாசுரம்:3 43/4
உய்ய ஓங்கிய ஒரு பெரும் குரவன்
ஞானசம்பந்த நாயகன் அருளால் – தனிப்பாசுரம்:30 2/37,38

மேல்


குரவனே (2)

இச்சை யாவும் முடித்து கொடுத்து உள் இலங்கும் குரவனே
என்றும் இறவா கல்வி அடியேற்கு ஈய்ந்த குரவனே – கீர்த்தனை:29 83/3,4
என்றும் இறவா கல்வி அடியேற்கு ஈய்ந்த குரவனே – கீர்த்தனை:29 83/4

மேல்


குரவா (1)

கூட்டாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா கோவே என் கணவா என் குரவா என் குணவா – திருமுறை6:60 14/3

மேல்


குரிசில் (1)

திரு_அருள் பனுவல் சொற்றிடும் அவர்க்கு எண் திரு சேர்க வாதை செப்பு முத்துச்சுவாமி கவி குரிசில் சீர் செழிக-மாதோ – தனிப்பாசுரம்:32 1/4

மேல்


குரு (102)

என் குரு எனும் பதம் என் இட்ட_தெய்வ பதம் எனது குல_தெய்வ பதம் – திருமுறை1:1 2/120
குரு ஆகி சத்துவ சிற்குணத்தது ஆகி குணரகித பொருள் ஆகி குலவாநின்ற – திருமுறை1:5 14/3
நல் நெறி நீ எனக்கு உரிய உறவு நீ என் நல் குரு நீ எனை கலந்த நட்பு நீ என்றன்னுடைய – திருமுறை1:5 68/3
கொடி ஆல் எயில் சூழ் ஒற்றி இடம் கொண்டீர் அடிகள் குரு உருவாம் – திருமுறை1:8 94/1
எண்ணும் என் மொழி குரு மொழி ஆக எண்ணி ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 7/2
நிறைந்த சண்முக குரு நம சிவ ஓம் நிமல சிற்பர அரகர எனவே – திருமுறை2:3 10/3
குளம் கொளும் கண் குரு மணியே உனை – திருமுறை2:13 3/2
கொள்ளும் கழல் கால் குரு மணியை ஒற்றி இடம் – திருமுறை2:30 19/3
பார்த்தாய் பரம குரு ஆகி என் உள் பரிந்து அமர்ந்த – திருமுறை2:31 10/3
மன் உயிர்க்கு தாய் தந்தை குரு தெய்வம் உறவு முதல் மற்றும் நீயே – திருமுறை2:94 13/1
குரு ஆணை எமது சிவ_கொழுந்து ஆணை ஞானி என கூறவொணாதே – திருமுறை2:95 1/4
திலகம் என்ற நம் குரு சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை2:99 1/4
குரு தகு குவளை கண்ணின் நீர் கொழிப்பாள் குதுகுலிப்பாள் பசும்_கொடியே – திருமுறை2:102 8/4
இன்னல் அறுத்து அருள்கின்ற என் குரு என்பேனோ என் என்பேன் என்னுடைய இன்பம்-அது என்பேனே – திருமுறை4:1 13/4
தரு நிதிய குரு இயற்ற சஞ்சலிக்கும் மனத்தால் தளர்ந்த சிறியேன் தனது தளர்வு எல்லாம் தவிர்த்து – திருமுறை4:1 18/1
குரு மாலை பெரு வண்ண கொழுந்து ஒன்று கொடுத்தாய் குரு மணி நின் திரு_அருளை குறித்து மகிழ்ந்தனனே – திருமுறை4:2 3/4
குரு மாலை பெரு வண்ண கொழுந்து ஒன்று கொடுத்தாய் குரு மணி நின் திரு_அருளை குறித்து மகிழ்ந்தனனே – திருமுறை4:2 3/4
குளம் கொள் விழி பெருந்தகையே மணி மன்றில் நடம் செய் குரு மணியே அன்பர் மன_கோயிலில் வாழ் குருவே – திருமுறை4:2 25/4
குரு வடிவம் காட்டி ஒன்று கொடுத்தாய் என் கரத்தே குண_குன்றே நின் அருட்கு என் குற்றம் எலாம் குணமே – திருமுறை4:2 77/4
குரு உருக்கொண்டு அம்பலத்தே அருள் நடனம் புரியும் குரு மணியே என்னை முன்_நாள் ஆட்கொண்ட குண_குன்றே – திருமுறை4:3 1/4
குரு உருக்கொண்டு அம்பலத்தே அருள் நடனம் புரியும் குரு மணியே என்னை முன்_நாள் ஆட்கொண்ட குண_குன்றே – திருமுறை4:3 1/4
மழை என நின்று இலகு திரு_மணி மிடற்றில் படிக வடம் திகழ நடந்து குரு வடிவு-அது கொண்டு அடைந்து – திருமுறை4:3 6/2
குரு வெளிக்கே நின்று உழல கோது அற நீ கலந்த தனி – திருமுறை4:12 2/3
குரு என்று எ பெரும் தவரும் கூறுகின்ற கோவே நீ – திருமுறை4:12 4/3
குரு மொழியை விரும்பி அயல் கூடுவது ஏன் கூறுதியே – திருமுறை4:12 8/4
குரு உரு ஆகி அருள்தரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 6/4
வெள்ளம் நின்றாட அருள் குரு பரனை விருப்புறு பொருப்பனை வினையை – திருமுறை5:40 10/3
ஆவியே எனை ஆள் குரு வடிவமே ஆனந்த பெரு வாழ்வே – திருமுறை5:41 5/3
வரு மாலை உடையவர் போல் மண_மாலை புனைந்த முழு மணியே முக்கண்_குரு – திருமுறை5:51 6/3
திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே குரு மா மணியே குண மணியே சுரர் கோவே மேலோனே – திருமுறை5:52 1/1
சண்முகன் நம் குரு சாமியடி – திருமுறை5:53 7/4
கொணர்ந்து ஒரு பொருள் என் கரம் கொள கொடுத்த குரு என கூறல் என் குறிப்பே – திருமுறை6:24 33/4
குரு நிலைத்த சற்குரு எனும் இறைவ நின் குரை கழல் பதம் போற்றி – திருமுறை6:24 57/4
துணி மதியில் இன்ப அனுபவமாய் இருந்த குரு துரியமே பெரிய பொருளே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 12/4
கொண்ட பல கோலமே குணமே குணம் கொண்ட குறியே குறிக்க ஒண்ணா குரு துரியமே சுத்த சிவ துரியமே எலாம் கொண்ட தனி ஞான வெளியே – திருமுறை6:25 13/3
திரு நிலைபெற எனை வளர்க்கின்ற பரமே சிவ குரு துரியத்தில் தெளி அனுபவமே – திருமுறை6:26 5/3
அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர் சற்று எனினும் அறிந்தனம் ஓர்சிறிது குரு அருளாலே அந்த – திருமுறை6:27 1/1
கொடி பிடித்த குரு மணியை கூடும் மட்டும் வேறு ஓர் குறிப்பு இன்றி இருப்பம் என கொண்டு அகத்தே இருந்தேன் – திருமுறை6:27 10/2
கோழை மானிட பிறப்பு இதில் உன் அருள் குரு உருக்கொளுமாறே – திருமுறை6:28 1/4
திரை கடந்த குரு மணியே சிவ ஞான மணியே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 3/4
குதுகலமே இது தொடங்கி குறைவு இலை காண் நமது குரு ஆணை நமது பெரும் குல_தெய்வத்து ஆணை – திருமுறை6:33 10/3
வடல் உறு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள் மணியே என் குரு மணியே மாணிக்க மணியே – திருமுறை6:35 3/3
சினம் முதல் ஆறும் தீர்த்து உளே அமர்ந்த சிவ குரு பதியை என் சிறப்பை – திருமுறை6:49 13/3
குள-வயின் நிறைந்த குரு சிவ பதியை கோயிலில் கண்டுகொண்டேனே – திருமுறை6:49 20/4
குரு மணியே என் அரசே எனக்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 10/4
குரு முதல் குருவாய் குரு எலாம் கிடைத்த கொள்கையாய் கொள்கையோடு அளவா – திருமுறை6:51 10/2
குரு முதல் குருவாய் குரு எலாம் கிடைத்த கொள்கையாய் கொள்கையோடு அளவா – திருமுறை6:51 10/2
விதித்தல் முதல் தொழில் இயற்றுவித்த குரு மணியை விண் மணியை அம்மணிக்குள் விளங்கிய மெய்ம் மணியை – திருமுறை6:52 4/3
தெருள் நிறை மதியே என் குரு பதியே தெய்வமே தெய்வமே என்கோ – திருமுறை6:54 1/3
குரு நெறிக்கே என்னை கூட்டி கொடுத்தது கூற அரிதாம் – திருமுறை6:56 7/1
குரு முன் பொய் உரை கூறலேன் இனி இ குவலையத்திடை கவலையை தரியேன் – திருமுறை6:64 32/3
அருள் குரு ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/316
கொல்லா நெறியே குரு அருள் நெறி என – திருமுறை6:65 1/967
குளத்தினும் நிரம்பிய குரு சிவ பதியே – திருமுறை6:65 1/1038
கோ என எனது குரு என ஞான குணம் என ஒளிர் சிவ_கொழுந்தே – திருமுறை6:70 4/1
இரணமுற உனை முழுதும் மடித்திடுவேன் இது-தான் என்_உடையான் அருள் ஆணை என் குரு மேல் ஆணை – திருமுறை6:86 20/3
விண் கரண சத்தி அதனுள் தலைமையாக விளங்கு குரு சத்தி அதின் மெய்ம்மை வடிவான – திருமுறை6:101 25/2
தோன்றிய ஐங்கருவினிலே சொல்ல அரும் ஓர் இயற்கை துலங்கும் அதில் பல கோடி குலம்கொள் குரு துவிகள் – திருமுறை6:101 37/1
அன்னியர் அல்லடி அவரே எனது குல_தெய்வம் அரும் தவத்தால் கிடைத்த குரு ஆகும் அது மட்டோ – திருமுறை6:106 25/3
மன்னு நிலை மற்று இரண்டும் கடந்த குரு துரிய மா நிலை என்று உணர்க ஒளிர் மேல் நிலையில் இருந்தே – திருமுறை6:106 74/4
குரு பிரம_சாக்கிரத்தை கண்டேன் பின் பிரமம் குலவிய சொப்பனம் கண்டேன் சிவ_சுழுத்தி கண்டேன் – திருமுறை6:106 95/2
குரு துரியம் காண்கின்றேன் சமரச சன்மார்க்கம் கூடினேன் பொதுவில் அருள் கூத்து ஆடும் கணவர் – திருமுறை6:106 95/3
என் குரு மேல் ஆணையிட்டேனே – கீர்த்தனை:1 98/2
திரு_நடனம் பர குரு நடமே சிவ நடம் அம்பர நவ நடமே – கீர்த்தனை:1 117/2
எம் பலத்து ஒரு நடம் பெரு நடமே இதன் பரத்திடு நடம் குரு நடமே – கீர்த்தனை:1 149/2
சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – கீர்த்தனை:1 153/4
தனது என்பது மனது என்பது ஜகம் என்றனை சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – கீர்த்தனை:1 154/2
சண்முகன் நம் குரு சாமியடி – கீர்த்தனை:10 7/4
பூமி புகழ் குரு சாமி-தனை ஈன்ற – கீர்த்தனை:15 4/1
என் குரு ஆன மருந்து என்றும் – கீர்த்தனை:21 12/1
துய்ய சிவானந்த ஜோதி குரு
துரிய தலத்தே துலங்கிய ஜோதி – கீர்த்தனை:22 18/3,4
குரு வளர் நெறியே நெறி வளர் குருவே குரு நெறி வளர் சிவ பதியே – கீர்த்தனை:30 5/4
குரு வளர் நெறியே நெறி வளர் குருவே குரு நெறி வளர் சிவ பதியே – கீர்த்தனை:30 5/4
என் செல்வமே எனது வாழ்வே என் இன்பமே என் அருள் குரு வடிவமே – கீர்த்தனை:41 1/24
அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர் சற்று எனினும் அறிந்தனம் ஓர்சிறிது குரு அருளாலே அந்த – கீர்த்தனை:41 20/1
குரு நெறி தகவுற குறிக்கின்றோர்களும் – தனிப்பாசுரம்:2 21/4
தரும் சிவ குரு எனும் தக்க தேசிகன் – தனிப்பாசுரம்:2 29/3
அருணகிரிக்கு அருள்புரிந்த ஆறுமுக குரு என்கோ அமுதம் என்கோ – தனிப்பாசுரம்:2 32/2
ஆங்கு விடைகொண்டு குரு அருள் நோக்கால் சிவயோகம் ஆதி நண்ணி – தனிப்பாசுரம்:3 6/1
குரு எல்லை கடவாத குண_குன்றம் அனையீரே கோது_இல் வாய்மை – தனிப்பாசுரம்:3 7/1
நன்று உணர்ந்த நால்வருக்கு அன்று அருள் மொழிந்த குரு மணியே நாயினேனை – தனிப்பாசுரம்:3 23/3
நாடுகின்ற வகை சிறிதே அளித்து ஈண்டு குரு ஆகி நலம் தந்து உள்கி – தனிப்பாசுரம்:3 25/3
சீரேனம் அறியாத திரு_அடியும் குரு அடியும் சிந்தித்து ஏகி – தனிப்பாசுரம்:3 38/1
துன்பு அற குரு பதம் துதித்து கோபுரம் – தனிப்பாசுரம்:3 48/3
இடை மகிழ் குரு அடி இறைஞ்சி ஏத்தியே – தனிப்பாசுரம்:3 54/4
குரு மா மலர் பிறை வேணியும் முக்கணும் கூறும் ஐந்து – தனிப்பாசுரம்:5 6/3
பூமி புகழ் குரு சாமி-தனை ஈன்ற – தனிப்பாசுரம்:6 4/1
மெய் வடிவாம் நம் குரு தாள் வேழ_முகன்-தன் இரு தாள் – தனிப்பாசுரம்:7 1/3
திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே குரு மா மணியே குண மணியே சுரர் கோவே மேலோனே – தனிப்பாசுரம்:9 1/1
குரு மா மலையை பழமலையில் குலவி ஓங்க கண்டேனே – தனிப்பாசுரம்:12 1/4
குவளை விழி தாய் ஒரு புறத்தே குலவ விளங்கும் குரு மணியை – தனிப்பாசுரம்:12 3/2
உய்வதாம் இது நம் குரு ஆணை ஒன்று உரைப்பேன் – தனிப்பாசுரம்:16 15/1
என் செல்வமே எனது வாழ்வே என் இன்பமே என் அருள் குரு வடிவமே – தனிப்பாசுரம்:24 1/24
வேர்க்குருவோ முகக்குருவோ நம் குரு என்று ஏளனமே விரிப்பார் அன்றி – தனிப்பாசுரம்:27 12/2
எய்கின்றான் குரு அம்பால் எறிகின்றான் சீடன் கல் எடுத்து வஞ்சம் – தனிப்பாசுரம்:28 2/1
செய்கின்றான் குரு இடித்து சிரிக்கின்றான் சீடன் மிக தீய சொல்லால் – தனிப்பாசுரம்:28 2/2
வைகின்றான் குரு அவனை வலிக்கின்றான் சீடன் நடுவழியில் நின்று – தனிப்பாசுரம்:28 2/3
பெய்கின்றான் குரு ஓடி பெய்கின்றான் சீடன் என்னோ பிறை_வேய்ந்தோனே – தனிப்பாசுரம்:28 2/4
வன்பு_இடுவார் குரு அவர்-பால் வழக்கிடுவார் சீடர் அயல் மனையை வேண்டி – தனிப்பாசுரம்:28 3/1
துன்பு அடைவார் குரு தாம் போய் சுகித்திடுவார் சீடர் பின் சுளித்து கையால் – தனிப்பாசுரம்:28 3/2
முன் படுவார் குரு அவரை மொத்திடுவார் சீடர் இந்த முறைமை அன்றோ – தனிப்பாசுரம்:28 3/3
திரு வளர் கமல குரு மலர் தவிசினன் – திருமுகம்:4 1/1

மேல்


குருகாவூர் (1)

குருகாவூர் வெள்ளடை எம் கோவே அருகாத – திருமுறை1:2 1/28

மேல்


குருகு (2)

குருகு ஆர் ஒற்றி_வாணர் பலிகொள்ள வகை உண்டோ என்றேன் – திருமுறை1:8 47/1
குருகு உண் கரத்தாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 20/4

மேல்


குருகொடு (1)

ஒருத்தியே இரண்டு அம் குருகொடு அவ்வவற்றில் – திருமுகம்:4 1/265

மேல்


குருட்டு (5)

இருள் நெறியில் கோல் இழந்த குருட்டு_ஊமன் போல் எண்ணாது எல்லாம் எண்ணி ஏங்கிஏங்கி – திருமுறை1:5 80/3
தெள் நீர்_முடியனை காணார்-தம் கண் இருள் சேர் குருட்டு
கண் நீர் சொரிந்த கண் காச கண் புன் முலை கண் நக கண் – திருமுறை1:6 141/1,2
கண் கடந்த குருட்டு ஊமர் கதை போல் நின் சீர் கண்டு உரைப்பல் என்கேனோ கடையனேனே – திருமுறை2:94 10/4
எத்துணையும் காட்டாத ஆணவம் என்றிடும் ஓர் இருட்டு அறைக்கு ஓர் அதிகார குருட்டு முட_பயலே – திருமுறை6:86 13/1
கூறுவதோர் குணம் இல்லா கொடிதாம் செல்வ குருட்டு_அறிவோர் இடைப்படும் என் குறைகள் எல்லாம் – தனிப்பாசுரம்:18 10/1

மேல்


குருட்டு_அறிவோர் (1)

கூறுவதோர் குணம் இல்லா கொடிதாம் செல்வ குருட்டு_அறிவோர் இடைப்படும் என் குறைகள் எல்லாம் – தனிப்பாசுரம்:18 10/1

மேல்


குருட்டு_ஊமன் (1)

இருள் நெறியில் கோல் இழந்த குருட்டு_ஊமன் போல் எண்ணாது எல்லாம் எண்ணி ஏங்கிஏங்கி – திருமுறை1:5 80/3

மேல்


குருடர் (2)

கவ்வை பெறு குருடர் கரி கண்ட கதை போலே கதைக்கின்றார் சாகாத கல்வி நிலை அறியார் – திருமுறை6:106 87/2
இல் புறன் இருப்ப அது கண்டும் அந்தோ கடிது எழுந்து போய் தொழுது தங்கட்கு இயல் உறுதி வேண்டாது கண் கெட்ட குருடர் போல் ஏமாந்திருப்பர் இவர்-தாம் – தனிப்பாசுரம்:15 10/2

மேல்


குருடரே (1)

கண் கொண்ட குருடரே என்று வாய் பல் எலாம் காட்டி சிரித்து நீண்ட கழுமர கட்டை போல் நிற்பார்கள் ஐய இ கயவர் வாய் மதம் முழுதுமே – தனிப்பாசுரம்:15 6/3

மேல்


குருடன் (1)

கொன் நரை சேர் கிழ குருடன் கோல் போல் வீணே குப்புறுகின்றேன் மயலில் கொடியனேனே – திருமுறை1:5 76/4

மேல்


குருதி (1)

குருதி நிறைந்த குறும் குடத்தை கொண்டோன் வழியில் சென்று இடவாய் – திருமுறை2:77 6/1

மேல்


குருதுரியபதம் (1)

பரதுரிய அநுபவம் குருதுரியபதம் அம்பகம் பகாதீத விமலம் – திருமுறை1:1 2/17

மேல்


குருந்தாம் (1)

குருந்தாம் என் சோக மனம் ஆன பிள்ளை குரங்குக்கு இங்கே – திருமுறை1:6 117/1

மேல்


குருந்தே (1)

ஏர் ஆர் பருவம் மூன்றில் உமை இனிய முலை_பால் எடுத்து ஊட்டும் இன்ப குதலை_மொழி குருந்தே என் ஆர்_உயிருக்கு ஒரு துணையே – திருமுறை4:9 11/3

மேல்


குருநாதர் (1)

மதம் பரவு மலை செருக்கில் சிறந்த சிறியேன் நான் வள்ளல் குருநாதர் திருவுள்ளம் அறியேனே – திருமுறை6:11 4/4

மேல்


குருநாதரே (2)

எம் குருநாதரே வாரும் – திருமுறை5:54 5/3
எம் குருநாதரே வாரும் – கீர்த்தனை:16 5/3

மேல்


குருநாதன் (8)

இருள் அற ஓங்கும் பொதுவிலே நடம் செய் எம் குருநாதன் எம் பெருமான் – திருமுறை2:94 46/1
தாய் கொண்ட திரு_பொதுவில் எங்கள் குருநாதன் சந்நிதி போய் வர விடுத்த தனி கரண பூவை – திருமுறை6:11 8/1
கொள்ளலை என் குருநாதன் அருள் ஜோதி பெருமான் குறிப்பு இது என் குறிப்பு எனவும் குறியாதே கண்டாய் – திருமுறை6:89 6/3
கருநாளின் கரிசு அறுக்கும் குருநாதன் இருக்கை எதிர் கண்டான்-மன்னோ – தனிப்பாசுரம்:2 30/4
கண்டவன் அ குருநாதன் கடைக்கணிக்கப்பெற்றதனால் கடத்தில் சற்றே – தனிப்பாசுரம்:2 31/1
நண்பு ஆர் மெய் குருநாதன் நோக்கி இவண் இருந்திட நீ நயப்பாய் அப்பா – தனிப்பாசுரம்:2 43/2
செவ்வகையில் குருநாதன் திரு_அடி கீழ் நிறை ஆறு செய்தான்-மன்னோ – தனிப்பாசுரம்:2 47/4
படியின் வாய் பொத்தி எதிர் நின்றான் பின் குருநாதன் பணித்தவாறே – தனிப்பாசுரம்:2 51/4

மேல்


குருநாதனே (1)

புரத்தை காட்டு நகையின் எரித்ததோர் புண்ணியற்கு புகல் குருநாதனே
வரத்தை காட்டும் மலை தணிகேசனே வஞ்சனேற்கு அருள் வாழ்வு கிடைக்குமோ – திருமுறை5:20 5/3,4

மேல்


குருபரன் (1)

ஏதங்கள் அறுத்து அருளும் குமர_குருபரன் பாத இணைகள் போற்றி – தனிப்பாசுரம்:5 4/2

மேல்


குருபரன்-தன் (1)

எண் நிலவு குருபரன்-தன் திருமுன் அடைந்து அஞ்சலிசெய்து இறைஞ்சி-மன்னோ – தனிப்பாசுரம்:3 3/4

மேல்


குருபரனே (3)

கொண்டவனே ஒற்றி கோயிலின் மேவும் குருபரனே – திருமுறை2:58 10/4
கோல் கொண்ட வன்மை அறுமோ தணிகை குருபரனே – திருமுறை5:5 11/4
குன்றே மகிழ்ந்த குண_குன்றே கோவே தணிகை குருபரனே
நன்றே தெய்வநாயகமே நவிலற்கு அரிய நல் உறவே – திருமுறை5:13 7/1,2

மேல்


குரும்பை (2)

அம் நீர் குரும்பை அவை என்றாய் மேல் எழும்பும் – திருமுறை1:3 1/665
குரும்பை அனைய முலையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 25/4

மேல்


குருமகள் (1)

குருமகள் மூவரும் கூடி வாழ்வது – தனிப்பாசுரம்:2 10/2

மேல்


குருமணியே (1)

சேர்ப்பு உடைய குருமணியே என் செய்கேன் அறிவு அறியா சிறியனேனே – தனிப்பாசுரம்:2 42/4

மேல்


குருவாகி (1)

செல்வ அருள் குருவாகி நாயினேனை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 4/4

மேல்


குருவாம் (2)

குருவாம் எனை காக்கும் கோவாம் பரு வரையின் – திருமுறை6:43 11/2
மல கஞ்சுகத்தேற்கு அருள் அளித்த வாழ்வே என் கண்மணியே என் வருத்தம் தவிர்க்க வரும் குருவாம் வடிவே ஞான மணி_விளக்கே – தனிப்பாசுரம்:22 1/3

மேல்


குருவாய் (11)

ஈன்று அருளும் தாய் ஆகி தந்தை ஆகி எழில் குருவாய் தெய்வதமாய் இலங்கு தேவே – திருமுறை1:5 5/4
தேறு முக பெரிய அருள் குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 1/4
திண்ணிய என் மனம் உருக்கி குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 2/4
சின்னம் அளித்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 3/4
சிந்தை மகிழ்ந்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 5/4
கூறாத புலை வாய்மை உடையார்-தம்மை கூடாத வண்ணம் அருள் குருவாய் வந்து – திருமுறை5:44 6/2
சிற்றறிவை அகற்றி அருள் குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 7/4
சீலம் எலாம் உடைய அருள் குருவாய் வந்து சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 8/4
குருவாய் முனமே மனமே இடமா குடிகொண்டவனே அபயம் அபயம் – திருமுறை6:18 1/4
குருவாய் விளங்கும் மணி மன்ற_வாணனை கூடி இன்ப – திருமுறை6:24 58/2
குரு முதல் குருவாய் குரு எலாம் கிடைத்த கொள்கையாய் கொள்கையோடு அளவா – திருமுறை6:51 10/2

மேல்


குருவானோன்-தான் (1)

குருவின் சொல் வழிநின்று பணிபுரிவது எங்கே அ குருவானோன்-தான்
மருவினிய நற்சொல் மொழிந்திடினும் வளையாத பனைமரம் போல் நிற்பார் – தனிப்பாசுரம்:27 11/1,2

மேல்


குருவில் (1)

குருவில் தோன்றும் தியாகர்-தமை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 2/4

மேல்


குருவிலே (1)

கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மை-தனிலே கலை ஆதி நிலையிலே சத்தி சத்து ஆகி கலந்து ஓங்குகின்ற பொருளே – திருமுறை6:25 5/2

மேல்


குருவின் (5)

மன்னுடை குருவின் வடிவினை என் கண்மணியினை அணியினை வரத்தை – திருமுறை5:40 3/2
அம் குருவின் தகை தெரிக்கும் ஆச்சிரமத்திடை அணுகி அன்பினோடும் – தனிப்பாசுரம்:3 39/1
தம் குருவின் அடி முடி மண்ணுற வணங்கி இரு கரமும் தலை மேல் கூப்பி – தனிப்பாசுரம்:3 39/2
கைக்கூட்ட காணாதே ஆயினும் மற்று அது குருவின் கழல்கள் ஏத்தி – தனிப்பாசுரம்:3 41/3
குருவின் சொல் வழிநின்று பணிபுரிவது எங்கே அ குருவானோன்-தான் – தனிப்பாசுரம்:27 11/1

மேல்


குருவுக்கு (2)

சீர் குருவுக்கு உபசாரம்செய்வது எங்கே சிவனே உள் சிரிப்பு தோன்ற – தனிப்பாசுரம்:27 12/1
அற்பம்-அதும் சுதந்தரம்-தான் இல்லாமல் இ குருவுக்கு அடங்கி முன்னே – தனிப்பாசுரம்:27 13/1

மேல்


குருவும் (14)

தாயும் தந்தையும் தெய்வமும் குருவும் தாங்குகின்றது ஓர் தலைவனும் பொருளும் – திருமுறை2:93 2/1
நாண்பனையும் தந்தையும் என் நல் குருவும் ஆகி நாய்_அடியேன் உள்ளகத்து நண்ணிய நாயகனே – திருமுறை4:1 3/3
குருவும் தெய்வமும் ஆகி அன்பாளர்-தம் குறை தவிர்க்கும் குண பெரும் குன்றமே – திருமுறை5:3 1/3
பதியும் அப்பனும் அன்னையும் குருவும் நல் பயன்தரு பொருளாய – திருமுறை5:11 5/1
சார்வு கொண்டு எல்லா சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும் நீ என்றேன் – திருமுறை6:13 77/2
செறித்து நிற்கின்றேன் அன்றி என் உரிமை தெய்வமும் குருவும் மெய்ப்பொருளும் – திருமுறை6:13 78/2
விரிந்த என் சுகமும் தந்தையும் குருவும் மெய்ம்மையும் யாவும் நீ என்றே – திருமுறை6:13 79/3
அன்னையும் குருவும் அப்பனும் ஆன அமுதனே அளித்து அருள் எனையே – திருமுறை6:13 128/4
தான் பெறு தாயும் தந்தையும் குருவும் தனி பெரும் தெய்வமும் தவமும் – திருமுறை6:15 6/2
ஈன்ற நல் தாயும் தந்தையும் குருவும் என் உயிர்க்கு இன்பமும் பொதுவில் – திருமுறை6:20 4/1
தந்தையும் தாயும் குருவும் யான் போற்றும் சாமியும் பூமியும் பொருளும் – திருமுறை6:30 8/1
தாய்மட்டில் அன்றி என் தந்தையும் குருவும் சாமியும் ஆகிய தனி பெருந்தகையீர் – திருமுறை6:76 6/2
குருவும் கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 3/4
ஈன்றாளும் எந்தையும் என் குருவும் எனக்கு – கீர்த்தனை:17 33/1

மேல்


குருவுமாய் (1)

கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமார சற்குண_குன்றே – திருமுறை5:11 7/4

மேல்


குருவே (135)

எண் விசையமங்கையில் வாழ் என் குருவே மண் உலகில் – திருமுறை1:2 1/96
குணமே உள் குறியே கோலம் குணம் குறிகள் கடந்துநின்ற குருவே அன்பர் – திருமுறை1:5 29/3
கோது அகன்ற யோகர் மன_குகையில் வாழும் குருவே சண் முகம் கொண்ட கோவே வஞ்ச – திருமுறை1:5 34/1
மதி அணிந்த முடி கனியே மணியே எல்லாம்_வல்ல அருள் குருவே நின் மலர்_தாள் வாழ்த்தி – திருமுறை1:5 75/1
என் அரசே என் உயிரே என்னை ஈன்ற என் தாயே என் குருவே எளியேன் இங்கே – திருமுறை1:5 76/1
அல் விலங்கு செழும் சுடராய் அடியார் உள்ளத்து அமர்ந்து அருளும் சிவ குருவே அடியேன் இங்கே – திருமுறை1:5 77/1
வன் கொடுமை மலம் நீக்கி அடியார்-தம்மை வாழ்விக்கும் குருவே நின் மலர்_தாள் எண்ண – திருமுறை1:5 78/1
கூம்பாத மெய் நெறியோர் உளத்தே என்றும் குறையாத இன்பு அளிக்கும் குருவே ஆசை – திருமுறை1:5 83/1
எனை அறியா பருவத்தே ஆண்டுகொண்ட என் அரசே என் குருவே இறையே இன்று – திருமுறை1:5 85/1
என் உறவே என் குருவே என் உள்ளத்து எழும் இன்பமே – திருமுறை1:6 200/1
குருவே எனும் நின் கணவனும் நீயும் குலவும் அந்த – திருமுறை1:7 62/2
பெரும் கருணை கடலே என் குருவே முக்கண் பெருமானே நினை புகழேன் பேயேன் அந்தோ – திருமுறை2:23 5/1
மருள் அறல் வேண்டும் போற்றி என் குருவே மதி நதி வளர் சடை மணியே – திருமுறை2:79 1/4
என்னை அறியா பருவத்து ஆண்டுகொண்ட என் குருவே எனக்கு உரிய இன்பமே என்றன்னை – திருமுறை2:85 4/1
மன்னா என் ஆர்_உயிர்க்கு வாழ்வே என் கண்மணியே என் குருவே என் மருந்தே இன்னும் – திருமுறை2:85 5/3
அலை அறியா அருள்_கடலே அமுதே தேனே அம்பலத்து என் குருவே நான் அடிமை ஆளே – திருமுறை2:85 10/4
எஞ்சல் இலா பரம் பொருளே என் குருவே ஏழையினேன் இடத்து நீயும் – திருமுறை2:94 18/3
அப்பு ஆடு சடை முடி எம் ஆனந்த_மலையே அருள்_கடலே குருவே என் ஆண்டவனே அரசே – திருமுறை4:1 5/2
குன்றாத குண_குன்றே கோவாத மணியே குருவே என் குடி முழுது ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை4:1 8/1
பிறை முடிக்கும் சடை கடவுள் பெரும் தருவே குருவே பெரிய மன்றுள் நடம் புரியும் பெரிய பரம் பொருளே – திருமுறை4:2 9/4
மன்றகத்து நடம் புரிந்து வயங்கும் ஒரு குருவே வல்லவர் எல்லாம் வணங்கும் நல்ல பரம் பொருளே – திருமுறை4:2 10/4
பிரியம் உனக்கு இருந்த வண்ணம் என் புகல்வேன் பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிழை பொறுத்த குருவே – திருமுறை4:2 17/4
அல கோடி வருந்தேல் இங்கு அமர்க என திருவாய்_அலர்ந்த அருள் குருவே பொன்_அம்பலத்து எம் அரசே – திருமுறை4:2 22/3
குளம் கொள் விழி பெருந்தகையே மணி மன்றில் நடம் செய் குரு மணியே அன்பர் மன_கோயிலில் வாழ் குருவே – திருமுறை4:2 25/4
இங்கு சிறியேன் பிழைகள் எத்தனையும் பொறுத்த என் குருவே என் உயிருக்கு இன்பு அருளும் பொருளே – திருமுறை4:2 27/3
சூதாந்தம் அனைத்தினுக்கும் அப்பாற்பட்டு இருந்த துரிய வெளிக்கே விளங்கும் பெரிய அருள்_குருவே – திருமுறை4:2 32/4
அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடம் செய் அருள் குருவே சச்சிதானந்த பரம் பொருளே – திருமுறை4:2 38/4
குழகு இயல் செம் சுடர் பூவை பொக்கணத்தில் எடுத்து கொடுத்து அருளி நின்றனை நின் குறிப்பு அறியேன் குருவே
மழ களிற்றின் உரி விளங்க மணி பொதுவில் சோதி மய வடிவோடு இன்ப நடம் வாய்ந்து இயற்றும் பதியே – திருமுறை4:3 3/3,4
மலை கடந்த நெடும் தோளில் இதழி அசைந்து ஆட மன்றில் நடம் புரிகின்ற வள்ளல் அருள் குருவே – திருமுறை4:3 4/4
கொள்ளு-தொறும் கரணம் எலாம் கரைந்து கனிந்து இனிக்கும் கொழும் கனியே கோல்_தேனே பொது விளங்கும் குருவே – திருமுறை4:3 8/4
உய் வகை அ நாள் உரைத்தது அன்றியும் இ நாளில் உந்திரவில் வந்து உணர்வு தந்த சிவ குருவே – திருமுறை4:6 5/4
கொலை கடையார்க்கு எய்த அரிய குண_மலையே பொதுவில் கூத்தாடிக்கொண்டு உலகை காத்து ஆளும் குருவே – திருமுறை4:8 3/4
என் புடை அ நாள் இரவில் எழுந்தருளி அளித்த என் குருவே என் இரு கண் இலங்கிய நல் மணியே – திருமுறை4:8 4/3
உறப்படும் மெய் உணர்வு_உடையார் உள்ளகத்தே விளங்கும் உண்மை அறிவானந்த உரு உடைய குருவே
சிறப்பு அடை மா தவர் போற்ற செம்பொன் மணி பொதுவில் திரு_தொழில் ஐந்து இயற்றுவிக்கும் திரு_நட நாயகனே – திருமுறை4:8 8/3,4
திலக நல் காழி ஞானசம்பந்த தெள் அமுதாம் சிவ குருவே – திருமுறை4:9 1/4
இன்புற புரிந்த மறை தனி கொழுந்தே என் உயிர்க்குயிர் எனும் குருவே – திருமுறை4:9 9/4
கூர்ந்த மதி நிறைவே என் குருவே எங்கள் குல_தெய்வமே சைவ கொழுந்தே துன்பம் – திருமுறை4:10 10/3
குமரா பரம குருவே குகா என கூவிநிற்பேன் – திருமுறை5:5 7/3
குருவே அயன் அரி ஆதியர் போற்ற குறை தவிர்ப்பான் – திருமுறை5:5 12/1
தூய் குமர குருவே தென் தணிகை மேவும் சோதியே இரங்காயோ தொழும்பாளர்க்கே – திருமுறை5:8 6/4
கோ என்பார்க்கு அருள் தரும_குன்றே ஒன்றே குணம் குறி அற்றிட அருளும் குருவே வாழ்க்கை – திருமுறை5:9 24/3
கூடேனோ அடியருடன் கோவே எம் குகனே எம் குருவே என்று – திருமுறை5:18 10/3
கோனே கனிந்த சிவ போத ஞான குருவே விளங்கு குகனே – திருமுறை5:23 1/2
உலகம் பரவும் பரஞ்சோதி உருவாம் குருவே உம்பரிடை – திருமுறை5:45 1/1
குறை எலாம் அறுத்தே இன்பம் கொடுத்த என் குருவே போற்றி – திருமுறை5:50 7/3
மாலை பொருள் உரைத்த குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 6/4
மாலை பொருள் உரைத்த குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 6/4
கோடு ஏந்தும் அணி நெடும் தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 7/4
கோடு ஏந்தும் அணி நெடும் தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 7/4
கூர் வேய்ந்த வேல் அணி தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 8/4
கூர் வேய்ந்த வேல் அணி தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 8/4
கோனே குருவே குலமே குணமே குகனேயோ – திருமுறை5:51 11/2
மதி பாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே மலைவு_இல் மெய்ஞ்ஞானமயமாய் வரவு_போக்கு அற்ற நிலை கூடும் என எனது உளே வந்து உணர்வு தந்த குருவே
துதி வாய்மை பெறு சாந்த பதம் மேவு மதியமே துரிசு_அறு சுயஞ்சோதியே தோகை வாகன மீது இலங்க வரு தோன்றலே சொல்ல அரிய நல்ல துணையே – திருமுறை5:55 5/2,3
ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே
தானம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 14/3,4
கோவே குகனே சரணம் சரணம் குருவே திருவே சரணம் சரணம் – திருமுறை5:56 4/2
கறை அளவா உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது கருத்து அறியேன் கருணை நடம் காட்டுகின்ற குருவே – திருமுறை6:4 9/4
என் உளத்து இனிக்கும் தீம் சுவை கனியே எனக்கு அறிவு உணர்த்திய குருவே
என்னுடை அன்பே திரு_சிற்றம்பலத்தே எனக்கு அருள் புரிந்த மெய் இன்பே – திருமுறை6:13 4/2,3
என்னை ஆண்டு அஞ்சேல் உனக்கு நல் அருள் இங்கு ஈகுதும் என்ற என் குருவே
என்னை வேறு எண்ணாது உள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்கு பேர்_ஒளியே – திருமுறை6:13 6/2,3
தாங்கிய தாயே தந்தையே குருவே தயாநிதி கடவுளே நின்-பால் – திருமுறை6:13 66/2
குற்றமும் குணம் கொண்டு என்னை ஆட்கொண்ட குண பெரும் குன்றமே குருவே
செற்றமும் விருப்பும் தீர்த்த மெய் தவர்-தம் சிந்தையில் இனிக்கின்ற தேனே – திருமுறை6:15 10/2,3
இ தாரணியில் என் பிழைகள் எல்லாம் பொறுத்த என் குருவே
நித்தா சிற்றம்பலத்து ஆடும் நிருத்தா எல்லாம் செய வல்ல – திருமுறை6:16 5/1,2
கொடியேன் பிழை நீ குறியேல் அபயம் கொலை தீர் நெறி என் குருவே அபயம் – திருமுறை6:18 8/1
குற்றம் பல ஆயினும் நீ குறியேல் குணமே கொளும் என் குருவே அபயம் – திருமுறை6:18 10/1
என்னவனே என் துணையே என் உறவே என்னை ஈன்றவனே என் தாயே என் குருவே எனது – திருமுறை6:22 3/2
சீருறு குருவே என்று உரைப்பேனோ தெய்வமே என்று உரைப்பேனோ – திருமுறை6:24 15/3
குருவே ஆதி தனி தாயே குலவும் பரையாம் பெரும் தாயே – திருமுறை6:24 28/3
தெற்றி இயலும் அ சபையின் நடுவில் நடமிடுகின்ற சிவமாய் விளங்கு பொருளே சித்து எலாம் செய் என திரு_வாக்கு அளித்து எனை தேற்றி அருள்செய்த குருவே
மற்று இயலும் ஆகி எனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வே என் வாழ்வின் வரமே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 15/3,4
இரவு_பகல் அற்ற ஒரு தருணத்தில் உற்ற பேர் இன்பமே அன்பின் விளைவே என் தந்தையே எனது குருவே என் நேயமே என் ஆசையே என் அறிவே – திருமுறை6:25 19/2
ஏழினோடு_ஏழ் உலகில் உள்ளவர்கள் எல்லாம் இது என்னை என்று அதிசயிப்ப இரவு_பகல் இல்லாத பெரு நிலையில் ஏற்றி எனை இன்புறச்செய்த குருவே
ஆழியோடு அணி அளித்து உயிர் எலாம் காத்து விளையாடு என்று உரைத்த அரசே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி ஒளிர் அபய நடராச பதியே – திருமுறை6:25 22/3,4
ஏதம் அற என் உளம் நினைத்தவை நினைத்தாங்கு இசைந்து எடுத்து உதவ என்றும் இறவாத பெரு நிலையில் இணை சொலா இன்புற்று இருக்க எனை வைத்த குருவே
நாதம் முதல் இரு_மூன்று வரை அந்த நிலைகளும் நலம் பெற சன்மார்க்கமாம் ஞான நெறி ஓங்க ஓர் திரு_அருள் செங்கோல் நடத்தி வரும் நல்ல அரசே – திருமுறை6:25 23/2,3
ஈட்டுக நின் எண்ணம் பலிக்க அருள் அமுதம் உண்டு இன்புறுக என்ற குருவே என் ஆசையே என்றன் அன்பே நிறைந்த பேர்_இன்பமே என் செல்வமே – திருமுறை6:25 24/3
மின் செய் மெய்ஞ்ஞான உரு ஆகி நான் காணவே வெளி நின்று அணைத்து என் உள்ளே மேவி என் துன்பம் தவிர்த்து அருளி அங்ஙனே வீற்றிருக்கின்ற குருவே
நன்செய்-வாய் இட்ட விளைவு-அது விளைந்தது கண்ட நல்குரவினோன் அடைந்த நல் மகிழ்வின் ஒரு கோடி பங்கு அதிகம் ஆகவே நான் கண்டுகொண்ட மகிழ்வே – திருமுறை6:25 25/2,3
இன்புற திரு_வாக்கு அளித்து என் உள்ளே கலந்து இசைவுடன் இருந்த குருவே எல்லாம் செய் வல்ல சித்து ஆகி மணி மன்றினில் இலங்கு நடராச பதியே – திருமுறை6:25 26/4
ஏர் உற்ற சுக நிலை அடைந்திட புரிதி நீ என் பிள்ளை ஆதலாலே இ வேலை புரிக என்று இட்டனம் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்து இருள் அகற்றும் ஒளியே நிர்க்குணானந்த பர நாதாந்த வரை ஓங்கு நீதி நடராச பதியே – திருமுறை6:25 27/3,4
மா காதலுற எலாம் வல்ல சித்து ஆகி நிறைவான வரமே இன்பமாம் மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்று உரைத்த குருவே
தேகாதி மூன்றும் நான் தரும் முன் அருள்செய்து எனை தேற்றி அருள்செய்த சிவமே சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே தெய்வ நடராச பதியே – திருமுறை6:25 28/3,4
ஆடுறும் அருள்_பெரும்_சோதி ஈந்தனம் என்றும் அழியாத நிலையின் நின்றே அன்பினால் எங்கெங்கும் எண்ணியபடிக்கு நீ ஆடி வாழ்க என்ற குருவே
நாடு நடு நாட்டத்தில் உற்ற அனுபவ ஞானம் நான் இளங்காலை அடைய நல்கிய பெரும் கருணை அப்பனே அம்மையே நண்பனே துணைவனே என் – திருமுறை6:25 29/2,3
எந்நாளும் உன் இச்சைவழி பெற்று வாழ்க யாம் எய்தி நின்னுள் கலந்தேம் இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம் ஆணை என்ற குருவே
மன் ஆகி என் பெரிய வாழ்வு ஆகி அழியாத வரம் ஆகி நின்ற சிவமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 30/3,4
தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 31/4
துய்ப்புறும் என் அன்பான துணையே என் இன்பமே சுத்த சன்மார்க்க நிலையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 32/4
துன்பம் அற மேற்கொண்டு பொங்கி ததும்பும் இ சுக வண்ணம் என் புகலுவேன் துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 33/4
தூங்கி விழு சிறியனை தாங்கி எழுக என்று எனது தூக்கம் தொலைத்த துணையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 34/4
குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய் குருவே என் குற்றம் எலாம் குணமா கொண்டவனே – திருமுறை6:35 11/4
அல்லவனே ஆனவனே அம்மை அப்பா என்னை ஆண்டவனே தாண்டவனே அருள் குருவே எல்லாம் – திருமுறை6:36 2/3
அனித்தமே நீக்கி ஆண்ட என் குருவே அண்ணலே இனி பிரிவு ஆற்றேன் – திருமுறை6:37 5/3
கோவே எனது குருவே எனை ஆண்ட – திருமுறை6:38 2/3
எந்தையே குருவே இறைவனே முறையோ என்று நின்று ஓலிடுகின்றேன் – திருமுறை6:39 3/2
பொருள் பெரு நெறியும் காட்டிய குருவே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 1/4
என் பிழை அனைத்தும் பொறுத்து அருள் புரிந்து என் இதயத்தில் இருக்கின்ற குருவே
அன்பு உடை அரசே அப்பனே என்றன் அம்மையே அருள்_பெரும்_சோதி – திருமுறை6:42 15/1,2
குருவே என் அரசே ஈது அமையாதோ அடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 6/4
குண_மலையே அருள் அமுதே குருவே என் பதியே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 7/4
அன்புற என் உள் கலந்தே அண்ணிக்கும் அமுதே அச்சம் எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட குருவே
என் பருவம் குறியாதே எனை மணந்த பதியே இச்சையுற்றபடி எல்லாம் எனக்கு அருளும் துரையே – திருமுறை6:60 3/2,3
எட்டிரண்டும் என் என்றால் மயங்கிய என்றனக்கே எட்டாத நிலை எல்லாம் எட்டுவித்த குருவே
சுட்டு இரண்டும் காட்டாதே துரிய நிலை நடுவே சுக மயமாய் விளங்குகின்ற சுத்த பரம்பொருளே – திருமுறை6:60 22/1,2
பனிப்புறும் அ வருத்தம் எலாம் தவிர்த்து அருளி மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து அணைத்த குருவே
இனிப்புறு நல் மொழி புகன்று என் முடி மிசையே மலர் கால் இணை அமர்த்தி எனை ஆண்ட என் உயிர் நல் துணையே – திருமுறை6:60 46/2,3
ஏன் நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம் என் மகனே எனக்கு இலையோ என்று அருளி எனை ஆண்ட குருவே
தேன் நிலைத்த தீம் பாகே சர்க்கரையே கனியே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 51/3,4
ஆர்த்தியுடன் அறிய எனக்கு அளித்து அருளி அடியேன் அகத்தினை தன் இடம் ஆக்கி அமர்ந்த அருள் குருவே
பார்த்திபரும் விண்ணவரும் பணிந்து மகிழ்ந்து ஏத்த பரநாத நாட்டு அரசு பாலித்த பதியே – திருமுறை6:60 52/2,3
தச்சுறவே பிற முயற்சி செயும்-தோறும் அவற்றை தடை ஆக்கி உலகு அறிய தடை தீர்த்த குருவே
எச்சமய முடிபுகளும் திரு_சிற்றம்பலத்தே இருந்த என எனக்கு அருளி இசைவித்த இறையே – திருமுறை6:60 53/2,3
மலைக்கு உயர் மா தவிசு ஏற்றி மணி முடியும் சூட்டி மகனே நீ வாழ்க என வாழ்த்திய என் குருவே
புலை கொடியார் ஒருசிறிதும் புலப்பட கண்டு அறியா பொன்னே நான் உண்ணுகின்ற புத்தமுத திரளே – திருமுறை6:60 64/2,3
மலைவு அறவே சுத்த சிவ சமரச சன்மார்க்கம் வளர வளர்ந்து இருக்க என வாழ்த்திய என் குருவே
நிலை விழைவார்-தமை காக்கும் நித்தியனே எல்லா நிலையும் விளங்குற அருளில் நிறுத்திய சிற்குணனே – திருமுறை6:60 70/2,3
இன்புற என்றனக்கு இசைத்த என் குருவே எனை-தான் ஈன்ற தனி தந்தையே தாயே என் இறையே – திருமுறை6:60 72/3
படியில் அதை பார்த்து உகவேல் அவர் வருத்தம் துன்பம் பயம் தீர்த்து விடுக என பரிந்து உரைத்த குருவே
நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண – திருமுறை6:60 73/2,3
நல் பதம் என் முடி சூட்டி கற்பது எலாம் கணத்தே நான் அறிந்து தானாக நல்கிய என் குருவே
பல் பதத்து தலைவர் எலாம் போற்ற மணி மன்றில் பயிலும் நடத்து அரசே என் பாடல் அணிந்து அருளே – திருமுறை6:60 93/3,4
திறமுற அருளிய திரு_அருள் குருவே
மதி நிலை இரவியின் வளர் நிலை அனலின் – திருமுறை6:65 1/1040,1041
அத்தகை தெரித்த அருள் சிவ குருவே
அறிபவை எல்லாம் அறிவித்து என் உள்ளே – திருமுறை6:65 1/1054,1055
அருள் நல் நிலையில் அதுஅதுவாய் அறிவில் கிடைத்த அறிவே என் அகத்தும் புறத்தும் ஒளி நிறைவித்து அமர்ந்த குருவே ஐம்பூத – திருமுறை6:66 1/2
வருண முதலா அவை கடந்த வரைப்பாய் விளங்கும் மணி மன்றில் வயங்கு சுடரே எல்லாம் செய் வல்ல குருவே என் உளத்தே – திருமுறை6:66 1/3
மனம் தரு வாதனை தவிர்த்து ஓர் அறிவினில் ஓர் அறிவாய் வயங்குகின்ற குருவே என் வாட்டம் எலாம் தவிர்த்தே – திருமுறை6:68 10/2
எந்தை என் குருவே என் உயிர்க்குயிரே என் இரு கண்ணினுள் மணியே – திருமுறை6:70 3/1
சேய் இரங்கா முனம் எடுத்தே அணைத்திடும் தாய்_அனையாய் திரு_சிற்றம்பலம் விளங்கும் சிவ ஞான குருவே – திருமுறை6:79 5/4
நான் உரைக்க நான் ஆரோ நான் ஆரோ நவில்வேன் நான் எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே – திருமுறை6:79 6/4
கொடுத்த குருவே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 2/4
இலங்கு உரு அளித்த என் அருள்_பெரும்_சோதி என் குருவே பள்ளி எழுந்தருளாயே – திருமுறை6:90 3/4
பணிந்து அடங்கும் மனத்தவர்-பால் பரிந்து அமரும் பதியே பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே
கணிந்த மறை பல கோடி ஆகமம் பல் கோடி கடவுள் நினது அருள் புகழை கணிப்பதற்கு பல கால் – திருமுறை6:91 6/1,2
ஏக்கு_ஒழிந்தார் உளத்து இருக்கும் இறையே என் குருவே எல்லாமாய் அல்லதுமாய் இலங்கிய மெய்ப்பொருளே – திருமுறை6:91 9/4
நடராஜ நடராஜ நடராஜ குருவே – கீர்த்தனை:1 50/2
நதி ஆர நிதியே அதிகார பதியே நடராஜ குருவே நடராஜ குருவே – கீர்த்தனை:1 115/2
நதி ஆர நிதியே அதிகார பதியே நடராஜ குருவே நடராஜ குருவே – கீர்த்தனை:1 115/2
அன்பு உடை குருவே அம்புயற்கு இறையே – கீர்த்தனை:1 127/3
அரைசே குருவே அமுதே சிவமே – கீர்த்தனை:1 198/4
என் குருவே எண்ணு-தொறும் என்னை விழுங்குதடா – கீர்த்தனை:4 65/2
குரு வளர் நெறியே நெறி வளர் குருவே குரு நெறி வளர் சிவ பதியே – கீர்த்தனை:30 5/4
உருவே என் குருவே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 7/4
குருவே குருவே குருவே என்று அலறவும் – கீர்த்தனை:33 7/2
குருவே குருவே குருவே என்று அலறவும் – கீர்த்தனை:33 7/2
குருவே குருவே குருவே என்று அலறவும் – கீர்த்தனை:33 7/2
துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – கீர்த்தனை:41 30/4
சீர் பாட்டில் சிறந்த சிவ குருவே இ குடும்பத்தின் திறம் பாடற்கே – தனிப்பாசுரம்:1 4/1
குன்றாத குண_குன்றே குறையாத குளிர் மதியே குருவே என்றும் – தனிப்பாசுரம்:2 33/3
குயில் ஏறு மொழி கடவுள் குஞ்சரம் தோய் களிறே என் குருவே போற்றி – தனிப்பாசுரம்:3 24/4
பாடுகின்ற வகை அளித்த பர குருவே போற்றி என பரவி-மன்னோ – தனிப்பாசுரம்:3 25/4
எம் குருவே சிவகுருவே எழில் குமர_குருவே இ எளியேன்-தன்பால் – தனிப்பாசுரம்:3 39/3
எம் குருவே சிவகுருவே எழில் குமர_குருவே இ எளியேன்-தன்பால் – தனிப்பாசுரம்:3 39/3
அறம் பழுக்கும் தருவே என் குருவே என்றன் ஆர்_உயிருக்கு ஒரு துணையே அரசே பூவை – தனிப்பாசுரம்:18 7/1
திலகம் தழைத்த நுதல் கரும்பே செல்வ திருவே கலை குருவே சிறக்கும் மலை_பெண்மணியே மா தேவி இச்சை ஞானமொடு – தனிப்பாசுரம்:20 2/2
என் உயிர் கதியே என்னுடை குருவே
அடியேன் புரியும் ஆயிரம் பிழையும் – திருமுகம்:2 1/60,61
சிவ சாதனம் பெறார் பவ சாதனம் பெறுவர் தெளிக எனும் அளி கொள் குருவே
திரு_நீறு காண் நினது கரு நீறு காணுவது தேர்ந்து உணர்க என்ற தெளிவே – திருமுகம்:3 1/34,35

மேல்


குருவை (7)

திங்கள் நுதல் திருவை அருள் குருவை மலர் ஓங்கிய பெண் தெய்வம்-தன்னை – திருமுறை2:101 2/3
கொணர்ந்து ஒரு பொருள் என் கரத்திலே கொடுத்த குருவை எண்_குண பெரும் குன்றை – திருமுறை6:49 4/3
குளம் கொளும் ஒளியை ஒளிக்கு உளே விளங்கும் குருவை யான் கண்டுகொண்டேனே – திருமுறை6:49 15/4
அருள் அரசை அருள் குருவை அருள்_பெரும்_சோதியை என் அம்மையை என் அப்பனை என் ஆண்டவனை அமுதை – திருமுறை6:52 1/1
நிந்தை_இலார் நெஞ்சகத்தே நிறைந்த பெருந்தகையை நிலை அனைத்தும் காட்டி அருள் நிலை அளித்த குருவை
எந்தையை என் தனி தாயை என் இரு கண்மணியை என் உயிரை என் உணர்வை என் அறிவுள் அறிவை – திருமுறை6:98 16/1,2
மூவுலகும் துதி ஆறு முகத்து அமுதை எம் குருவை முக்கண் கோவை – தனிப்பாசுரம்:1 1/3
ஒவ்வாத கொடும் சொல்லால் குருவை எதிர்க்கின்றோரும் உண்டே பல்லோர் – தனிப்பாசுரம்:27 14/3

மேல்


குருவையும் (1)

மனமான ஒரு சிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடி சீர் மகிழ் கல்வி கற்றிடான் சும்மா இரான் காம மடுவினிடை வீழ்ந்து சுழல்வான் – திருமுறை5:55 22/1

மேல்


குருளைகட்கு (1)

பார் அறியா தாய் ஆகி பன்றி_குருளைகட்கு – திருமுறை1:3 1/505

மேல்


குருளைகளின் (1)

தோயா குருளைகளின் துன்பம் பொறாது அன்று – திருமுறை1:2 1/751

மேல்


குரை (5)

கூற்று உதைத்த நின் பொன் குரை கழல் பூம்_தாள் அறிக – திருமுறை1:4 101/3
கோலமாக மால் உருக்கொண்டும் காணா குரை கழல் பத கோமள கொழுந்தே – திருமுறை2:22 5/2
குன்று நேர் பிணி துயரினால் வருந்தி நின் குரை கழல் கருதாத – திருமுறை5:6 6/1
கோவை வாய் இதழ்க்கு இச்சையதாகி நின் குரை கழற்கு அன்புகொண்டிலன் ஆயினேன் – திருமுறை5:20 4/2
குரு நிலைத்த சற்குரு எனும் இறைவ நின் குரை கழல் பதம் போற்றி – திருமுறை6:24 57/4

மேல்


குரைக்கும் (2)

சற்றும் நல் குணம்-தான் சார்ந்திடா கொடியார்-தம் தலைவாயிலுள் குரைக்கும்
வெற்று நாய்-தனக்கும் வேறு நாயாக மெலிகின்றேன் ஐம்புல சேட்டை – திருமுறை2:52 9/1,2
காய் என காய்த்தேன் கடை என நடந்தேன் கல் என கிடந்தனன் குரைக்கும்
நாய் என திரிந்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 26/3,4

மேல்


குரைத்தது (1)

கோபத்தால் நாய் போல் குரைத்தது உண்டு பாபத்தால் – திருமுறை1:2 1/630

மேல்


குரைத்து (2)

கருத்து இலாது அயல் குரைத்து அலுப்படைந்த கடைய நாயினில் கடையனேன் அருட்கு – திருமுறை6:5 7/3
நன்மை எலாம் தீமை என குரைத்து ஓடி திரியும் நாய் குலத்தில் கடையான நாய்_அடியேன் இயற்றும் – திருமுறை6:60 62/1

மேல்


குரைப்பர் (1)

நாய் போல் குரைப்பர் துன்மார்க்க சங்கத்தவர் நானிலத்தே – திருமுறை6:24 53/4

மேல்


குல (34)

என் குரு எனும் பதம் என் இட்ட_தெய்வ பதம் எனது குல_தெய்வ பதம் – திருமுறை1:1 2/120
தெய்வ குல_கொழுந்தே மாணுற்றோர் – திருமுறை1:2 1/182
கொள்ளம்பூதூர் வான் குல மணியே வெள்ளிடை வான் – திருமுறை1:2 1/354
கேண்மை குல தொண்டர் கீர்த்திபெற கொண்ட – திருமுறை1:2 1/705
குன்றே நிறை அருள் கோவே எனது குல_தெய்வமே – திருமுறை1:6 177/3
என் அரசே என் குல_தெய்வமே எனை ஏன்றுகொள்ளே – திருமுறை1:6 200/4
எம் வாழ்க்கை குல_தெய்வமே மலை_கோன் தவமே – திருமுறை1:7 2/2
கோல மலர் தாள் துணை வழுத்தும் குல தொண்டு அடைய கூட்டுவிக்கும் – திருமுறை2:1 4/1
கொள்ளுவார் கொள்ளும் குல மணியே மால் அயனும் – திருமுறை2:45 7/1
கூசும்படி வருமே என் செய்கேன் என் குல_தெய்வமே – திருமுறை2:69 9/4
குல தேவர் போற்றும் குண_குன்றமே எம் குல_தெய்வமே – திருமுறை2:73 3/3
குல தேவர் போற்றும் குண_குன்றமே எம் குல_தெய்வமே – திருமுறை2:73 3/3
கூர்ந்த மதி நிறைவே என் குருவே எங்கள் குல_தெய்வமே சைவ கொழுந்தே துன்பம் – திருமுறை4:10 10/3
சீர் பூத்த அருள்_கடலே கரும்பே தேனே செம் பாகே எனது குல தெய்வமே நல் – திருமுறை5:8 1/1
கோவே நல் தணிகை வரை அமர்ந்த ஞான குல மணியே குகனே சற்குருவே யார்க்கும் – திருமுறை5:8 10/1
செப்பன் என் குல_தெய்வம் ஆனவன் – திருமுறை5:12 9/2
கொடை ஏர் அருளை தரு முகிலே கோவே தணிகை குல_மணியே – திருமுறை5:13 2/4
குல_தெய்வமுமாய் கோவாய் சற்குருவாய் நின்ற குகன் அருளே – திருமுறை5:19 8/2
கோல குறமான் கணவா சரணம் குல மா மணியே சரணம் சரணம் – திருமுறை5:56 6/1
கூட்டுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது குறிப்பு அறியேன் மன்றில் நடம் குலவு குல மணியே – திருமுறை6:4 10/4
குறைகின்ற மதி நின்று கூச ஓர் ஆயிரம்கோடி கிரணங்கள் வீசி குல அமுத மயம் ஆகி எவ்வுயிரிடத்தும் குலாவும் ஒரு தண் மதியமே – திருமுறை6:25 9/3
குதுகலமே இது தொடங்கி குறைவு இலை காண் நமது குரு ஆணை நமது பெரும் குல_தெய்வத்து ஆணை – திருமுறை6:33 10/3
எ சமய தெய்வமும் தான் என நிறைந்த தெய்வம் எல்லாம் செய் வல்ல தெய்வம் எனது குல_தெய்வம் – திருமுறை6:44 6/2
இ குல மாதரும் யானும் என் நாதர் இன் அருள் ஆடல்கள் பன்னுறும் போது – திருமுறை6:102 6/2
அன்னியர் அல்லடி அவரே எனது குல_தெய்வம் அரும் தவத்தால் கிடைத்த குரு ஆகும் அது மட்டோ – திருமுறை6:106 25/3
எம் குல தவமே எம் குல சிவமே – கீர்த்தனை:1 126/2
எம் குல தவமே எம் குல சிவமே – கீர்த்தனை:1 126/2
குடிக்கு எல்லாம் குல_தெய்வம் பாங்கிமாரே – கீர்த்தனை:2 25/2
போற்றி என புகழ்ந்து சண்பை புனித மறை குல_மணியை போந்து போற்றி – தனிப்பாசுரம்:3 30/1
தாவாத வசியர் குல பெண்ணினுக்கு ஓர் கரம் அளித்த சதுரன் அன்றே – தனிப்பாசுரம்:7 6/1
இல்லை ஒரு தெய்வம் வேறு இல்லை எம்-பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குல_தெய்வம் எனும் மூடரை தேற்ற எனில் எத்துணையும் அரிதரிது காண் – தனிப்பாசுரம்:15 4/3
தலை கண்ணுறு மகுட சிகாமணியே வாய்மை தசரதன்-தன் குல_மணியே தமியேன் உள்ள – தனிப்பாசுரம்:18 2/3
தெவ்_வினையார் அரக்கர் குலம் செற்ற வெற்றி சிங்கமே எங்கள் குல_தெய்வமேயோ – தனிப்பாசுரம்:18 4/1
சைவம் பழுத்த தனித்த அரு நம் குல_தெய்வமாம் – தனிப்பாசுரம்:30 2/64

மேல்


குல_கொழுந்தே (1)

தெய்வ குல_கொழுந்தே மாணுற்றோர் – திருமுறை1:2 1/182

மேல்


குல_தெய்வ (1)

என் குரு எனும் பதம் என் இட்ட_தெய்வ பதம் எனது குல_தெய்வ பதம் – திருமுறை1:1 2/120

மேல்


குல_தெய்வத்து (1)

குதுகலமே இது தொடங்கி குறைவு இலை காண் நமது குரு ஆணை நமது பெரும் குல_தெய்வத்து ஆணை – திருமுறை6:33 10/3

மேல்


குல_தெய்வம் (5)

செப்பன் என் குல_தெய்வம் ஆனவன் – திருமுறை5:12 9/2
எ சமய தெய்வமும் தான் என நிறைந்த தெய்வம் எல்லாம் செய் வல்ல தெய்வம் எனது குல_தெய்வம்
பிச்சு அகற்றும் பெரும் தெய்வம் சிவகாமி எனும் ஓர் பெண் கொண்ட தெய்வம் எங்கும் கண்கண்ட தெய்வம் – திருமுறை6:44 6/2,3
அன்னியர் அல்லடி அவரே எனது குல_தெய்வம் அரும் தவத்தால் கிடைத்த குரு ஆகும் அது மட்டோ – திருமுறை6:106 25/3
குடிக்கு எல்லாம் குல_தெய்வம் பாங்கிமாரே – கீர்த்தனை:2 25/2
இல்லை ஒரு தெய்வம் வேறு இல்லை எம்-பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குல_தெய்வம் எனும் மூடரை தேற்ற எனில் எத்துணையும் அரிதரிது காண் – தனிப்பாசுரம்:15 4/3

மேல்


குல_தெய்வமாம் (1)

சைவம் பழுத்த தனித்த அரு நம் குல_தெய்வமாம்
மதுரை சிதம்பர தேவன் – தனிப்பாசுரம்:30 2/64,65

மேல்


குல_தெய்வமுமாய் (1)

குல_தெய்வமுமாய் கோவாய் சற்குருவாய் நின்ற குகன் அருளே – திருமுறை5:19 8/2

மேல்


குல_தெய்வமே (6)

குன்றே நிறை அருள் கோவே எனது குல_தெய்வமே
மன்றே ஒளிர் முழு மாணிக்கமே எனை வாழ்விக்கவே – திருமுறை1:6 177/3,4
என் அரசே என் குல_தெய்வமே எனை ஏன்றுகொள்ளே – திருமுறை1:6 200/4
எம் வாழ்க்கை குல_தெய்வமே மலை_கோன் தவமே – திருமுறை1:7 2/2
கூசும்படி வருமே என் செய்கேன் என் குல_தெய்வமே – திருமுறை2:69 9/4
குல தேவர் போற்றும் குண_குன்றமே எம் குல_தெய்வமே
புலத்தே இழிதகையேன் பிழை யாவும் பொறுத்து அருளே – திருமுறை2:73 3/3,4
கூர்ந்த மதி நிறைவே என் குருவே எங்கள் குல_தெய்வமே சைவ கொழுந்தே துன்பம் – திருமுறை4:10 10/3

மேல்


குல_தெய்வமேயோ (1)

தெவ்_வினையார் அரக்கர் குலம் செற்ற வெற்றி சிங்கமே எங்கள் குல_தெய்வமேயோ
வெவ் வினை தீர்த்து அருள்கின்ற ராம நாம வியன் சுடரே இ உலக விடய காட்டில் – தனிப்பாசுரம்:18 4/1,2

மேல்


குல_மணியே (2)

கொடை ஏர் அருளை தரு முகிலே கோவே தணிகை குல_மணியே – திருமுறை5:13 2/4
தலை கண்ணுறு மகுட சிகாமணியே வாய்மை தசரதன்-தன் குல_மணியே தமியேன் உள்ள – தனிப்பாசுரம்:18 2/3

மேல்


குல_மணியை (1)

போற்றி என புகழ்ந்து சண்பை புனித மறை குல_மணியை போந்து போற்றி – தனிப்பாசுரம்:3 30/1

மேல்


குலங்கள் (1)

புரையுறு நும் குலங்கள் எலாம் புழு குலம் என்று அறிந்தே புத்தமுதம் உண்டு ஓங்கும் புனித குலம் பெறவே – திருமுறை6:97 7/3

மேல்


குலத்தனே (1)

பலத்தில் பன்னும் பரத்தில் துன்னும் பரத்தில் மன்னும் குலத்தனே – கீர்த்தனை:1 92/2

மேல்


குலத்தார் (3)

விழு_குலத்தார் அருவருக்கும் புழு குலத்தில் கடையேன் மெய் உரையேன் பொய் உரையை வியந்து மகிழ்ந்து அருளி – திருமுறை6:60 63/1
மழு_குலத்தார் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 63/4
நரை மரணம் மூப்பு அறியா நல்ல உடம்பினரே நல் குலத்தார் என அறியீர் நானிலத்தீர் நீவிர் – திருமுறை6:97 7/1

மேல்


குலத்தார்-தமக்கே (1)

எழு குலத்தில் புரிந்த மன கழு_குலத்தார்-தமக்கே எட்டாத நிலையே நான் எட்டிய பொன்_மலையே – திருமுறை6:60 63/3

மேல்


குலத்தாரே (1)

கொலை_புரிவார் தவிர மற்றை எல்லாரும் நினது குலத்தாரே நீ எனது குலத்து முதல் மகனே – திருமுறை6:60 70/1

மேல்


குலத்திடையும் (1)

குலத்திடையும் கொடியன் ஒரு குடித்தனத்தும் கொடியேன் குறிகளிலும் கொடியன் அன்றி குணங்களிலும் கொடியேன் – திருமுறை6:4 1/1

மேல்


குலத்தில் (7)

ஆமா குலத்தில் அரை குலத்துள் அணைந்தே புறம் மற்று அரை குலம் கொண்டு – திருமுறை1:8 118/3
குலத்தில் சேரார் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 30/4
நன்மை எலாம் தீமை என குரைத்து ஓடி திரியும் நாய் குலத்தில் கடையான நாய்_அடியேன் இயற்றும் – திருமுறை6:60 62/1
விழு_குலத்தார் அருவருக்கும் புழு குலத்தில் கடையேன் மெய் உரையேன் பொய் உரையை வியந்து மகிழ்ந்து அருளி – திருமுறை6:60 63/1
எழு குலத்தில் புரிந்த மன கழு_குலத்தார்-தமக்கே எட்டாத நிலையே நான் எட்டிய பொன்_மலையே – திருமுறை6:60 63/3
தனித்த நிலத்தில் இனித்த குலத்தில் குனித்த அடி கொள் எந்தையே – கீர்த்தனை:1 87/2
குலத்தில் குறியில் குணத்தில் பெருமைகொள்ளா நாயினேன் – கீர்த்தனை:29 67/3

மேல்


குலத்திலும் (1)

குலத்திலும் கொடியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 4/4

மேல்


குலத்திலே (2)

குலத்திலே பயிலும் தரமும் இங்கு எனக்கு கொடுத்து உளே விளங்கு சற்குருவே – திருமுறை6:13 8/2
குலத்திலே சமய குழியிலே நரக குழியிலே குமைந்து வீண் பொழுது – திருமுறை6:77 3/1

மேல்


குலத்து (2)

கொலை_புரிவார் தவிர மற்றை எல்லாரும் நினது குலத்தாரே நீ எனது குலத்து முதல் மகனே – திருமுறை6:60 70/1
உற்று அடியேன் இருக்கும் ஊர் சூத்திரர்-தம் குலத்து ஆசை உடையான் என்னை – தனிப்பாசுரம்:2 34/2

மேல்


குலத்துக்கு (2)

தங்கள் குலத்துக்கு அடாது என்றார் தம்மை விடுத்தேன் தனியாகி – திருமுறை3:1 7/3
தேவர் தொழும் பொருளே என் குலத்துக்கு எல்லாம் தெய்வமே அடியர் உளம் செழிக்கும் தேனே – திருமுறை5:9 19/3

மேல்


குலத்துள் (1)

ஆமா குலத்தில் அரை குலத்துள் அணைந்தே புறம் மற்று அரை குலம் கொண்டு – திருமுறை1:8 118/3

மேல்


குலத்தே (2)

குலத்தே தலைமை கொடுத்து என் உளத்தில் குலவுகின்றாய் – திருமுறை6:73 10/3
குலத்தே சமய குழியிடத்தே விழுந்து இ உலகம் குமையாதே – திருமுறை6:92 8/3

மேல்


குலத்தை (1)

தேமா பொழில் சூழ் ஒற்றி_உளீர் திகழும் தகர_கால் குலத்தை
பூமான் நிலத்தில் விழைந்துற்றீர் புதுமை இஃதும் புகழ் என்றேன் – திருமுறை1:8 118/1,2

மேல்


குலத்தோர் (1)

முழு_குலத்தோர் முடி சூட்டி ஐந்தொழில் செய் எனவே மொழிந்து அருளி எனை ஆண்ட முதல் தனி பேர் ஒளியே – திருமுறை6:60 63/2

மேல்


குலம் (48)

கோளிலியின் அன்பர் குலம் கொள் உவப்பே நீள் உலகம் – திருமுறை1:2 1/374
கொடியனேன் செய் பிழையை திருவுள்ளத்தே கொள்ளுதியோ கொண்டு குலம் குறிப்பது உண்டோ – திருமுறை1:5 94/2
வீடு ஆர் பிரம குலம் தேவர் வேந்தர் குலம் நல் வினை வசிய – திருமுறை1:8 115/2
வீடு ஆர் பிரம குலம் தேவர் வேந்தர் குலம் நல் வினை வசிய – திருமுறை1:8 115/2
பாடு ஆர் குலம் ஓர் சக்கரத்தான் பள்ளி குலம் எல்லாம் உடையேம் – திருமுறை1:8 115/3
பாடு ஆர் குலம் ஓர் சக்கரத்தான் பள்ளி குலம் எல்லாம் உடையேம் – திருமுறை1:8 115/3
குலம் ஏது உமக்கு மாலையிட கூடாது என்றேன் நின் குலம் போல் – திருமுறை1:8 116/2
குலம் ஏது உமக்கு மாலையிட கூடாது என்றேன் நின் குலம் போல் – திருமுறை1:8 116/2
உலகு ஓதுறும் நம் குலம் ஒன்றோ ஓர் ஆயிரத்தெட்டு உயர் குலம் இங்கு – திருமுறை1:8 116/3
உலகு ஓதுறும் நம் குலம் ஒன்றோ ஓர் ஆயிரத்தெட்டு உயர் குலம் இங்கு – திருமுறை1:8 116/3
மதில் ஒற்றியின் நீர் நும் மனையாள் மலையின் குலம் நும் மைந்தருள் ஓர் – திருமுறை1:8 117/1
புதல்வர்க்கு ஆனை பெரும் குலம் ஓர் புதல்வர்க்கு இசை அம்புலி குலமாம் – திருமுறை1:8 117/2
எதிர் அற்று அருள்வீர் நும் குலம் இங்கு எதுவோ என்றேன் மனைவியருள் – திருமுறை1:8 117/3
ஆமா குலத்தில் அரை குலத்துள் அணைந்தே புறம் மற்று அரை குலம் கொண்டு – திருமுறை1:8 118/3
கூர் கொண்ட வாள் கொண்டு கொலைகொண்ட வேட்டுவ குடிகொண்ட சேரி நடுவில் குவை கொண்ட ஒரு செல்வன் அருமை கொண்டு ஈன்றிடு குலம் கொண்ட சிறுவன் ஒருவன் – திருமுறை2:78 4/1
குன்று ஓர் அனைய குறை செயினும் கொண்டு குலம் பேசுதல் எந்தாய் – திருமுறை2:82 2/3
தாயார் நின் தந்தை எவன் குலம் ஏது என்பர் சாற்றும் அ வல் – திருமுறை2:88 7/3
கொண்டு குலம் பேசுதல் போல் எளியேன் குற்றம் குறித்துவிடில் என் செய்கேன் கொடியனேனை – திருமுறை5:9 2/2
வன்_குலம் சேர் கடல் மா முதல் வேரற மாட்டி வண்மை – திருமுறை5:51 14/1
நல் குலம் சேர் விண்_நகர் அளித்தோய் அன்று நண்ணி என்னை – திருமுறை5:51 14/2
நின் குலம் சேர்த்தனை இன்று விடேல் உளம் நேர்ந்துகொண்டு – திருமுறை5:51 14/3
பின் குலம் பேசுகின்றாரும் உண்டோ இ பெரு நிலத்தே – திருமுறை5:51 14/4
குறியுற கொண்டே குலம் குறிப்பது நின் குண பெரும் குன்றினுக்கு அழகோ – திருமுறை6:13 75/4
கூடுதற்கு வல்லவன் நீ கூட்டி எனை கொண்டே குலம் பேச வேண்டாம் என் குறிப்பு அனைத்தும் அறிந்தாய் – திருமுறை6:22 5/3
கொண்டு பின் குலம் பேசுவரோ எனை குறிக்கொள்வாய் எண்_குணம் திகழ் வள்ளலே – திருமுறை6:24 48/4
சாதி குலம் சமயம் எலாம் தவிர்த்து எனை மேல் ஏற்றி தனித்த திரு_அமுது அளித்த தனி தலைமை பொருளே – திருமுறை6:60 23/1
எம் குலம் எம் இனம் என்ப தொண்ணூற்றாறு – திருமுறை6:65 1/219
சமயம் குலம் முதல் சார்பு எலாம் விடுத்த – திருமுறை6:65 1/293
அருளே நம் குலம் அருளே நம் இனம் – திருமுறை6:65 1/1011
சாதி குலம் என்றும் சமயம் மதம் என்றும் உப – திருமுறை6:93 22/1
வரையில் உயர் குலம் என்றும் தாழ்ந்த குலம் என்றும் வகுக்கின்றீர் இரு குலமும் மாண்டிட காண்கின்றீர் – திருமுறை6:97 7/2
வரையில் உயர் குலம் என்றும் தாழ்ந்த குலம் என்றும் வகுக்கின்றீர் இரு குலமும் மாண்டிட காண்கின்றீர் – திருமுறை6:97 7/2
புரையுறு நும் குலங்கள் எலாம் புழு குலம் என்று அறிந்தே புத்தமுதம் உண்டு ஓங்கும் புனித குலம் பெறவே – திருமுறை6:97 7/3
புரையுறு நும் குலங்கள் எலாம் புழு குலம் என்று அறிந்தே புத்தமுதம் உண்டு ஓங்கும் புனித குலம் பெறவே – திருமுறை6:97 7/3
மெய் குலம் போற்ற விளங்கு மணாளர் வித்தகர் அம்பலம் மேவும் அழகர் – திருமுறை6:102 6/1
பொய் குலம் பேசி புலம்பாதே பெண்ணே பூரண நோக்கம் பொருந்தினை நீ-தான் – திருமுறை6:102 6/3
எ குலம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 6/4
குலம்_அறியார் புலம்_அறியார் அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே – திருமுறை6:106 46/1
குலம் கொள் கொடியே மெய்ஞ்ஞான கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:107 7/4
கொண்டு குலம் பேசுவாரோ பாங்கிமாரே – கீர்த்தனை:2 23/2
கூற்று உதைத்த சேவடியீர் ஆட வாரீர் கொண்டு குலம் குறியாதீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/3
கொண்டு குலம் பேசுவார் உண்டோ உலகில் எங்கள் – கீர்த்தனை:33 7/1
சாதி குலம் அறியாது தாண்டவம் செய்கின்றவர்க்கு – கீர்த்தனை:36 9/2
தானவர்-தம் குலம் அடர்த்த சண்முகனே இ பிணியை தணிப்பாய் வாச – தனிப்பாசுரம்:7 7/3
இறகு எடுத்த அமணர் குலம் வேரறுத்த சொக்கே ஈது என்ன ஞாயம் – தனிப்பாசுரம்:16 10/1
தெவ்_வினையார் அரக்கர் குலம் செற்ற வெற்றி சிங்கமே எங்கள் குல_தெய்வமேயோ – தனிப்பாசுரம்:18 4/1
பண்டு குலம் பேச பரிந்ததில்லை ஈண்டு என்னை – திருமுகம்:3 2/1
கொண்டு குலம் பேச குறிப்பானோ தொண்டுசெய – திருமுகம்:3 2/2

மேல்


குலம்-தன்னிலும் (1)

என்னை போல்வது நாய் குலம்-தன்னிலும் இல்லை அல்லது எவற்றினும் இல்லையே – திருமுறை2:94 11/4

மேல்


குலம்-தான் (1)

கோடா ஒற்றி_உடையீர் நும் குலம்-தான் யாதோ கூறும் என்றேன் – திருமுறை1:8 115/1

மேல்


குலம்_அறியார் (1)

குலம்_அறியார் புலம்_அறியார் அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே – திருமுறை6:106 46/1

மேல்


குலம்கொள் (1)

தோன்றிய ஐங்கருவினிலே சொல்ல அரும் ஓர் இயற்கை துலங்கும் அதில் பல கோடி குலம்கொள் குரு துவிகள் – திருமுறை6:101 37/1

மேல்


குலமாம் (1)

புதல்வர்க்கு ஆனை பெரும் குலம் ஓர் புதல்வர்க்கு இசை அம்புலி குலமாம்
எதிர் அற்று அருள்வீர் நும் குலம் இங்கு எதுவோ என்றேன் மனைவியருள் – திருமுறை1:8 117/2,3

மேல்


குலமும் (6)

கூறும் குறியும் குணமும் குலமும் அடி – திருமுறை1:3 1/1375
திகழ்ந்து ஓங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும்
தணந்த சன்மார்க்க தனி நிலை நிறுத்தும் தக்கவா மிக்க வாழ்வு அருளே – திருமுறை6:29 5/3,4
எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே – திருமுறை6:62 1/3
வரையில் உயர் குலம் என்றும் தாழ்ந்த குலம் என்றும் வகுக்கின்றீர் இரு குலமும் மாண்டிட காண்கின்றீர் – திருமுறை6:97 7/2
மலமும் மாயை குலமும் வினையும் முழுதும் வெந்ததே – கீர்த்தனை:29 70/2
எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே – கீர்த்தனை:41 21/3

மேல்


குலமே (2)

கோனே குருவே குலமே குணமே குகனேயோ – திருமுறை5:51 11/2
என் பெரு நலமே என் பெரும் குலமே
என் பெரு வலமே என் பெரும் புலமே – திருமுறை6:65 1/1441,1442

மேல்


குலமோ (2)

எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே – திருமுறை6:62 1/3
எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே – கீர்த்தனை:41 21/3

மேல்


குலவ (2)

தரம் குலவ அமர்ந்த திரு_அடிகள் பெயர்த்து எனது சார்பு அடைந்து என் எண்ணம் எலாம் தந்தனை என் அரசே – திருமுறை6:50 8/3
குவளை விழி தாய் ஒரு புறத்தே குலவ விளங்கும் குரு மணியை – தனிப்பாசுரம்:12 3/2

மேல்


குலவாநின்ற (1)

குரு ஆகி சத்துவ சிற்குணத்தது ஆகி குணரகித பொருள் ஆகி குலவாநின்ற
மரு ஆகி மலர் ஆகி வல்லி ஆகி மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்கும் தேவே – திருமுறை1:5 14/3,4

மேல்


குலவி (14)

கூறுகின்றது என் என்று அயர்கின்றேன் குலவி தேற்றும் அ கொள்கையர் இன்றி – திருமுறை2:67 8/2
குயிலின் குலவி அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 10/4
கொள்ளைகொள கொடுத்தது-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 3/4
கொடை இது-தான் போதாதோ என் அரசே அடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 4/4
குறைவு_இலது இ பெரு வரம்-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 5/4
குருவே என் அரசே ஈது அமையாதோ அடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 6/4
குண_மலையே அருள் அமுதே குருவே என் பதியே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 7/4
குரங்கு மன சிறியேனுக்கு இங்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 8/4
கொற்றம் உளேன்-தனக்கு இது-தான் போதாதோ கொடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 9/4
குரு மணியே என் அரசே எனக்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 10/4
கூடல் செய்கின்றேன் எண்ணிய எல்லாம் கூடிட குலவி இன்பு உருவாய் – திருமுறை6:77 6/2
எல்லாம்_வல்ல சித்தனை கூடி குலவி அமுது – திருமுறை6:108 39/2
கொடை தரும் விழி மலர் குலவி வாழ்ந்திட – தனிப்பாசுரம்:2 26/4
குரு மா மலையை பழமலையில் குலவி ஓங்க கண்டேனே – தனிப்பாசுரம்:12 1/4

மேல்


குலவிய (4)

கோன் காண எழுந்தருளி குலவிய நின் கோலம்-அதை – திருமுறை4:11 6/3
கூறு எந்த நிலைகளும் ஒரு நிலை எனவே கூறி என் உள்ளத்தில் குலவிய களிப்பே – திருமுறை6:26 6/2
கூறிய கரு நிலை குலவிய கீழ் மேல் – திருமுறை6:65 1/223
குரு பிரம_சாக்கிரத்தை கண்டேன் பின் பிரமம் குலவிய சொப்பனம் கண்டேன் சிவ_சுழுத்தி கண்டேன் – திருமுறை6:106 95/2

மேல்


குலவினை (1)

கோத்திடும் அடியர் மாலையின் அளவில் குலவினை என்று நல்லோர்கள் – திருமுறை2:71 3/3

மேல்


குலவு (16)

சகச மல இருள் அகல நின்மல சுயம்ப்ரகாசம் குலவு நல் பூம்_பதம் – திருமுறை1:1 2/64
உள் குழியும் போதில் உரைப்பாயே கண் குலவு
மெய் குமிழே நாசி என வெஃகினையால் வெண் மலத்தால் – திருமுறை1:3 1/638,639
குளம் கிளர் நுதலும் களம் கிளர் மணியும் குலவு திண் புயமும் அம்புயத்தின் – திருமுறை2:71 1/2
காத நெறி மணம் வீசு கனி தரு பொழில் குலவு கடி மதில் தில்லை நகர் வாழ் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 3/4
குழை அசைய சடை அசைய குலவு பொன்_அம்பலத்தே கூத்து இயற்றி என்னை முன் ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை4:3 6/4
கூட்டுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது குறிப்பு அறியேன் மன்றில் நடம் குலவு குல மணியே – திருமுறை6:4 10/4
கொழும் தேனும் செழும் பாகும் குலவு பசும்பாலும் கூட்டி உண்டால் போல் இனிக்கும் குணம் கொள் சடை கனியே – திருமுறை6:24 51/1
கூட்டிய ஓங்கார உலகு ஓங்கார அண்டம் குடி விளங்க கதிர் பரப்பி குலவு பெரும் சுடரே – திருமுறை6:60 34/3
உளம் குலவு பர சத்தி உலகம் அண்டம் முழுதும் ஒளி விளங்க சுடர் பரப்பி ஓங்கு தனி சுடரே – திருமுறை6:60 36/3
வளம் குலவு திரு_பொதுவில் மா நடம் செய் அரசே மகிழ்ந்து எனது சொல் எனும் ஓர் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 36/4
விளங்குகின்ற சுத்த சிவ மயமே குலவு நடத்து அரசே என் குற்றமும் கொண்டு அருளே – திருமுறை6:60 80/4
குணமுற தெரித்து உள் குலவு சற்குருவே – திருமுறை6:65 1/1044
குலவு பேர் அண்ட பகுதி ஓர் அனந்த கோடி கோடிகளும் ஆங்காங்கே – திருமுறை6:67 2/1
குளத்தே நிறைந்து அணையும் கடந்து ஓங்கி குலவு பரிமளத்தே – திருமுறை6:73 3/3
அறம் குலவு தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை அறிவறியார் வார்த்தை எதனால் எனில் இ மொழி கேள் – திருமுறை6:104 6/1
குணவாளர் அணையும் மலர்_அணை அகத்தை நானே குலவு மணி_விளக்கத்தால் அலங்கரிக்க புகுவேன் – திருமுறை6:106 19/2

மேல்


குலவுகின்றனர் (1)

குலவுகின்றனர் வேண்டிய எல்லாம் கொடுப்பவர் வாங்கி நான் கொடுப்பன் உன்றனக்கே – திருமுறை2:36 5/4

மேல்


குலவுகின்றாய் (1)

குலத்தே தலைமை கொடுத்து என் உளத்தில் குலவுகின்றாய்
தலத்தே அருள்_பெரும்_சோதி அப்பா என் தயாநிதியே – திருமுறை6:73 10/3,4

மேல்


குலவும் (18)

கொண்டு எங்கும் நிழல் பரப்பி தழைந்து ஞான கொழும் கடவுள் தரு ஆகி குலவும் தேவே – திருமுறை1:5 11/4
கொடை இலையோ என் குறை தீர நல்க குலவும் என் தாய் – திருமுறை1:6 64/3
குருவே எனும் நின் கணவனும் நீயும் குலவும் அந்த – திருமுறை1:7 62/2
குறைந்துபோகின்றது எழுதி என் நெஞ்சே குலவும் ஒற்றி அம் கோ நகர்க்கு ஏகி – திருமுறை2:3 10/2
குலவும் என்றன் குறை தவிர்க்கீர்-கொலோ – திருமுறை2:19 8/4
கூட்டுகின்ற நம் பரசிவன் மகிழ்வில் குலவும் ஒற்றியூர் கோயில் சூழ்ந்து இன்பம் – திருமுறை2:37 3/3
கோது நீக்கி நல் அருள்தரும் பெருமான் குலவும் ஒற்றியூர் கோயிலுக்கு இன்றே – திருமுறை2:37 8/3
ஓதும் மறையோர் குலவும் ஒற்றி அப்பா ஊரனுக்கா – திருமுறை2:45 20/3
கோணாத உள்ள திரு_கோயில் மேவி குலவும் ஒற்றி_வாணா – திருமுறை2:64 7/3
கூனும் ஓர் முட கண்_இலி வானில் குலவும் ஒண் சுடர் குறித்திடல் போலும் – திருமுறை2:67 10/3
தண் அறா பொழில் குலவும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 1/4
குயில் மேல் குலவும் திரு_தணிகை குண பொன்_குன்றே கொள் கலப – திருமுறை5:21 6/3
கோடு அணி தருக்கள் குலவும் நல் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 1/4
குருவே ஆதி தனி தாயே குலவும் பரையாம் பெரும் தாயே – திருமுறை6:24 28/3
கோடியும் விளங்க குலவும் மெய்ப்பொருளே – திருமுறை6:65 1/912
மறம் குலவும் அணுக்கள் பலர் செய்த விரதத்தால் மத தலைமை பத தலைமை வாய்த்தனர் அங்கு அவர்-பால் – திருமுறை6:104 6/3
நீதி மணியே நிருவிகற்ப மணியே அன்பர் நினைவில் அமர் கடவுள் மணியே நின்மல சுயம் பிரகாசம் குலவும் அத்வைத நித்ய ஆனந்த மணியே – தனிப்பாசுரம்:13 2/3
ஆறு அணிந்திடு வேணி அண்ணலே அணி குலவும் அம்மை சிவகாமியுடனே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 9/4

மேல்


குலாலனால் (1)

பேய்கொண்டு கள் உண்டு கோலினால் மொத்துண்டு பித்துண்ட வன் குரங்கோ பேசுறு குலாலனால் சுழல்கின்ற திகிரியோ பேதை விளையாடு பந்தோ – திருமுறை5:55 23/2

மேல்


குலாவி (1)

கோணாத நெஞ்சில் குலாவி நிற்கின்றது கூடி நின்று – திருமுறை6:56 9/3

மேல்


குலாவிய (2)

தேம் குலாவிய தெள் அமுதே பெரும் செல்வமே சிவமே நின் – திருமுறை6:40 4/2
கோது இலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி – தனிப்பாசுரம்:19 3/2

மேல்


குலாவு (1)

தேன் குலாவு செங்கரும்பினும் இனிதாய் தித்தித்து அன்பர்-தம் சித்தத்துள் ஊறி – திருமுறை2:2 1/3

மேல்


குலாவுகின்ற (1)

கோன் ஆனான் என் உள் குலாவுகின்ற கோமானே – திருமுறை6:108 28/4

மேல்


குலாவுகின்றேன் (1)

கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே நடு இருந்து குலாவுகின்றேன்
பாடுகின்றேன் எந்தை பிரான் பத புகழை அன்பினொடும் பாடிப்பாடி – திருமுறை6:108 14/2,3

மேல்


குலாவும் (4)

கூர்ந்தே குலாவும் அ கொள்கையை காணில் கொதிப்பள் என்று – திருமுறை1:7 25/2
கூறா பெருமை நின் அடியார் கூட்டத்துடன் போய் குலாவும் வண்ணம் – திருமுறை5:21 4/2
குறைகின்ற மதி நின்று கூச ஓர் ஆயிரம்கோடி கிரணங்கள் வீசி குல அமுத மயம் ஆகி எவ்வுயிரிடத்தும் குலாவும் ஒரு தண் மதியமே – திருமுறை6:25 9/3
கொள்ளைகொண்டு உண்ண குலாவும் மருந்து – கீர்த்தனை:20 16/2

மேல்


குலாவுமே (1)

முடி மேலும் போய் குலாவுமே வான் முடி நீர் – தனிப்பாசுரம்:16 4/2

மேல்


குலாவுவீரே (1)

கொண்டு ஆள கருது-மினோ ஆண்ட பின்னர் இ உலகில் குலாவுவீரே – திருமுறை6:99 4/4

மேல்


குலுக்குவதும் (1)

விலக அறியா உயிர் பலவும் நீயும் இங்கே நின்று மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே – திருமுறை6:106 46/4

மேல்


குலுங்கவே (1)

கொங்கை குலுங்கவே கொம்மி அடி – கீர்த்தனை:9 1/2

மேல்


குலை (5)

முன்னை நாம் பிறந்து உழன்ற அ துயரை முன்னில் என் குலை முறுக்குகின்றன காண் – திருமுறை2:34 6/2
குலை நேர் சடையார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 9/4
போது எல்லாம் கேட்டு எனது உள்ளம் குலை_நடுங்கியது அறிந்திலையோ – திருமுறை6:13 13/4
குலை_நடுக்குறவே கடுகடுத்து ஓடி கொடிய தீ_நெறியிலே மக்கள் – திருமுறை6:13 105/2
விரும்புறு தோரணம் கொடிகள் பழுத்த குலை வாழை விரை கமுகு தெங்கிளநீர் எனை பலவும் புனைக – திருமுறை6:106 20/2

மேல்


குலை_நடுக்குறவே (1)

குலை_நடுக்குறவே கடுகடுத்து ஓடி கொடிய தீ_நெறியிலே மக்கள் – திருமுறை6:13 105/2

மேல்


குலை_நடுங்கியது (1)

போது எல்லாம் கேட்டு எனது உள்ளம் குலை_நடுங்கியது அறிந்திலையோ – திருமுறை6:13 13/4

மேல்


குலைகின்றேன் (1)

கொடியேன் நினைக்கும்-தொறும் உள்ளம் குமைந்து நடுங்கி குலைகின்றேன்
செடியேன் மனமோ வினையோ நின் செயலோ செய்கை தெரியேன் வெண் – திருமுறை2:82 16/2,3

மேல்


குலைத்தே (1)

கோடு மன பேய் குரங்காட்டம் குலைத்தே சீற்ற கூற்று ஒழித்து – திருமுறை6:88 7/2

மேல்


குலைந்தது (1)

வெறித்த வெவ் வினைகளும் வெந்து குலைந்தது
விந்தை செய் கொடு மாயை சந்தையும் கலைந்தது – கீர்த்தனை:40 4/3,4

மேல்


குலைந்தன (1)

கோண் அவ மாயை எல்லாம் குலைந்தன வினைகளோடே – திருமுறை6:24 5/3

மேல்


குலைந்திலையே (1)

கோ நரகம் என்றால் குலைந்திலையே ஊனம் இதை – திருமுறை1:3 1/686

மேல்


குலைந்து (1)

குறுக பயந்து கூற்றும் ஓடி குலைந்து போயிற்றே – கீர்த்தனை:29 58/3

மேல்


குலைந்தே (1)

கொலை விரும்புவீர் எனில் புறத்து ஏகு-மின் குலைந்தே – திருமுறை6:95 10/4

மேல்


குலைந்தேன் (2)

காக்கைகள் கூவ கலங்கினேன் பருந்தின் கடும் குரல் கேட்டு உளம் குலைந்தேன்
தாக்கிய ஆந்தை குரல்செய பயந்தேன் சா_குரல் பறவையால் தளர்ந்தேன் – திருமுறை6:13 24/1,2
கோணுறு கோழி முதல் பல பறவை கூவுதல் கேட்டு உளம் குலைந்தேன்
வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல் கண்டு என் என வெருண்டேன் – திருமுறை6:13 60/3,4

மேல்


குலைய (2)

கோலும் ஆயிரம்கோடி அண்டங்கள் குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும் – திருமுறை2:5 7/3
குலைய காட்டும் கலவிக்கு இசைந்து நின் கோலம் காண குறிப்பு_இலன் ஆயினேன் – திருமுறை5:20 2/2

மேல்


குலையா (1)

தலை குலையா தத்துவம் செய் திரோதை என்னும் தனி ஆணை நடத்தி அருள் தலத்தில் என்றும் – திருமுறை1:5 41/3

மேல்


குலையாத (1)

கூ கா என்று எனை கூடி எடுக்காதே என்றும் குலையாத வடிவு எனக்கே கொடுத்த தனி அமுதே – திருமுறை6:60 56/3

மேல்


குலையாதே (1)

கொண்டோரை கண்டால் குலையாதே அண்டார்க்கும் – திருமுறை1:3 1/566

மேல்


குலையாநின்றேன் (1)

கொடுமை செயும் மனத்தாலே வருந்தி அந்தோ குரங்கின் கை மாலை என குலையாநின்றேன்
கடுமை செய பிறர் துணிந்தால் அடிமை-தன்னை கண்டிருத்தல் அழகு அன்றே கருணைக்கு எந்தாய் – திருமுறை1:5 82/2,3

மேல்


குலைவு (1)

குலைவு_இலாதவர் கூடும் நின் கோயிலில் – திருமுறை2:13 4/3

மேல்


குலைவு_இலாதவர் (1)

குலைவு_இலாதவர் கூடும் நின் கோயிலில் – திருமுறை2:13 4/3

மேல்


குவட்டில் (1)

புலைய மங்கையர் புணர் முலை குவட்டில் போந்து உருண்டு எனை புலன் வழி படுத்தி – திருமுறை2:53 8/1

மேல்


குவலயத்தே (1)

சிவானந்த கூத்தாடிக்கொண்டு இ குவலயத்தே
தொண்டே திரு_அம்பலம் தனக்கு ஆக்கி சுக அமுதம் – திருமுறை6:73 5/2,3

மேல்


குவலையத்தார் (1)

குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய் குருவே என் குற்றம் எலாம் குணமா கொண்டவனே – திருமுறை6:35 11/4

மேல்


குவலையத்திடை (1)

குரு முன் பொய் உரை கூறலேன் இனி இ குவலையத்திடை கவலையை தரியேன் – திருமுறை6:64 32/3

மேல்


குவலையத்தே (1)

குறை ஆறுதற்கு இடம் வேறு இல்லை காண் இ குவலையத்தே – திருமுறை1:6 175/4

மேல்


குவளை (8)

கண் குவளை என்றாய் கண்ணீர் உலர்ந்து மிக – திருமுறை1:3 1/637
மரு வண்ண மணி குவளை மலர் வண்ண மிடறும் மலை_மகள் வண்ண மருவும் இடமும் மன் வண்ண மிகு துணை பொன் வண்ண அடி_மலரும் மாணிக்க வண்ண வடிவும் – திருமுறை2:78 1/2
குவளை மலர் கண்ணாளை பெண் ஆளும் பெண் அமுதை கோது இலாத – திருமுறை2:101 1/2
குரு தகு குவளை கண்ணின் நீர் கொழிப்பாள் குதுகுலிப்பாள் பசும்_கொடியே – திருமுறை2:102 8/4
மன்னும் குவளை ஈயாரோ மதவேள் மதத்தை காயாரோ – திருமுறை5:22 10/1
சீர் வளர் குவளை தார் வளர் புயனார் சிவனார்-தம் – திருமுறை5:49 1/1
குவளை குடலை எடுக்காமல் கொழுத்த உடலை எடுத்தேனே – தனிப்பாசுரம்:8 3/4
குவளை விழி தாய் ஒரு புறத்தே குலவ விளங்கும் குரு மணியை – தனிப்பாசுரம்:12 3/2

மேல்


குவி (2)

வண் பழம் நத்தின் குவி வெண் வாயில் தேன் வாக்கியிட – திருமுறை1:2 1/101
குவி முலை வல்லி_கொடியொடும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 4/4

மேல்


குவித்த (2)

மை குவித்த நெடும் கண்ணார் மயக்கில் ஆழ்ந்து வருந்துகின்றேன் அல்லால் உன் மலர்_தாள் எண்ணி – திருமுறை1:5 79/2
துய்ய நின் பதம் எண்ணும் மேலோர்கள் நெஞ்சம் மெய் சுக ரூபமான நெஞ்சம் தோன்றல் உன் திருமுன் குவித்த பெரியோர் கைகள் சுவர்ன்னம் இடுகின்ற கைகள் – திருமுறை5:55 19/3

மேல்


குவித்து (6)

கை குவித்து கண்களில் நீர் பொழிந்து நான் ஓர் கணமேனும் கருதி நினை கலந்தது உண்டோ – திருமுறை1:5 79/3
மன்னும் கரங்கள் தலை குவித்து வணங்கி வாழ்த்தி கண்டு அலது – திருமுறை3:8 8/3
வல கை குவித்து பாடும் ஒற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 8/2
கவலை எலாம் தவிர்ந்து மிக களிப்பினொடு நினையே கை குவித்து கண்களில் நீர் கனிந்து சுரந்திடவே – திருமுறை6:35 11/1
கை குவித்து அருகில் நின்று ஏத்த மூ ஆண்டில் களித்து மெய் போதம் உண்டு – கீர்த்தனை:41 1/27
நல் நிதி பெற்றிட பணிந்து கரம் குவித்து படம்பக்கநாதன் என்னும் – தனிப்பாசுரம்:3 14/3

மேல்


குவிந்த (1)

கஞ்சம் இரண்டும் நமை அங்கே கண்டு குவிந்த விரிந்து இங்கே – திருமுறை1:8 108/2

மேல்


குவிந்தது (1)

கொற்ற கமலம் விரிந்து ஒரு கீழ் குளத்தே குமுதம் குவிந்தது என்றேன் – திருமுறை1:8 124/2

மேல்


குவிந்திட (1)

கை எலாம் குவிந்திட கால் எலாம் சுலவிட – திருமுறை6:65 1/1464

மேல்


குவிந்தில (1)

விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும் வெய்ய மாயையில் கையறவு அடைந்தே – திருமுறை2:49 11/3

மேல்


குவிப்பாள் (1)

கம்பம் உற்றிடுவாள் கண்கள் நீர் உகுப்பாள் கை குவிப்பாள் உளம் கனிவாள் – திருமுறை2:102 9/2

மேல்


குவியா (1)

கண்டும் சிரம் குவியா கை – திருமுறை1:4 22/4

மேல்


குவியாத (1)

பந்தம் அற நினை எணா பாவிகள்-தம் நெஞ்சம் பகீர் என நடுங்கும் நெஞ்சம் பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடும் கை – திருமுறை5:55 18/3

மேல்


குவியாது (1)

கொய்யாது குவியாது குமையாது மணம் வீசு கோமள தெய்வ மலரே கோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணி_விளக்கே – திருமுறை2:100 4/3

மேல்


குவை (2)

நிசி எடுக்கும் நல் சங்கவை ஈன்ற நித்தில குவை நெறிப்பட ஓங்கி – திருமுறை2:26 10/3
கூர் கொண்ட வாள் கொண்டு கொலைகொண்ட வேட்டுவ குடிகொண்ட சேரி நடுவில் குவை கொண்ட ஒரு செல்வன் அருமை கொண்டு ஈன்றிடு குலம் கொண்ட சிறுவன் ஒருவன் – திருமுறை2:78 4/1

மேல்


குவையை (1)

முற்றி ஊர் மலின குழி இருள் மடவார் முலை எனும் மலம் நிறை குவையை
சுற்றி ஊர்_நாயின் சுழன்றனன் வறிதே சுகம் என சூழ்ந்து அழி உடலை – திருமுறை2:44 2/2,3

மேல்


குழ (1)

குழ கறியே பழ கறியே கூட்டு வர்க்க கறியே குழம்பே சாறே எனவும் கூற அறிவீரே – திருமுறை6:64 52/4

மேல்


குழக (1)

நாடி குழக நலம் அருள் என்று ஏத்துகின்ற – திருமுறை1:2 1/381

மேல்


குழகர் (1)

கோடி குழகர் அருள் கோலமே நீடு உலகில் – திருமுறை1:2 1/382

மேல்


குழகவோ (1)

கோலம் செய் அருள் சண்முக சிவ ஓம் குழகவோ என கூவி நம் துயராம் – திருமுறை2:3 3/3

மேல்


குழகன் (2)

தலைமை பெறு கண_நாயகன் குழகன் அழகன் மெய்ச்சாமி நம் தேவதேவன் – திருமுறை1:1 2/44
கூற்று உதைத்த செம் தாள் குழகன் எவன் ஆற்றலுறு – திருமுறை1:3 1/278

மேல்


குழகனடி (2)

அன்பர்க்கு அருள்செய் குழகனடி
சிற்பர யோக திறத்தனடி அந்த – திருமுறை5:53 11/2,3
அன்பர்க்கு அருள்செய் குழகனடி
சிற்பர யோக திறத்தனடி அந்த – கீர்த்தனை:10 11/2,3

மேல்


குழகனே (2)

குழகனே இன்ப கொடி உளம் களிக்கும் கொழுநனே சுத்த சன்மார்க்க – திருமுறை6:30 9/2
அஞ்சல் அஞ்சல் என்று வந்து என் நெஞ்சு அமர்ந்த குழகனே
வஞ்ச நஞ்சம் உண்ட கண்ட மன்றுள் நின்ற அழகனே – கீர்த்தனை:1 56/1,2

மேல்


குழகனை (1)

குழகனை அழியா குமரனை அட்ட_குணத்தனை குறித்திடல் அறிதாம் – திருமுறை5:40 8/1

மேல்


குழகா (1)

குழகா குமரா எனை ஆண்ட கோவே நின் சீர் குறியாரை – திருமுறை5:45 3/2

மேல்


குழகு (1)

குழகு இயல் செம் சுடர் பூவை பொக்கணத்தில் எடுத்து கொடுத்து அருளி நின்றனை நின் குறிப்பு அறியேன் குருவே – திருமுறை4:3 3/3

மேல்


குழந்தை (2)

கொடை ஆட இமய மட_கொடி ஆட தனி நெடு வேல் குழந்தை மேவி – தனிப்பாசுரம்:3 21/3
பட்டு உண் மருங்கே நீ குழந்தை பருவம்-அதனின் முடித்தது என்றார் – தனிப்பாசுரம்:10 3/3

மேல்


குழந்தையேனும் (1)

ஒண் குழந்தையேனும் முலை உண்ணாதால் தண் குழைய – திருமுறை1:4 34/2

மேல்


குழம்பி (1)

செக்கிடை வைத்து உடல் குழம்பி சிதைய அந்தோ திருப்பிடினும் இருப்பறை முள் சேர சேர்த்து – திருமுறை2:23 8/3

மேல்


குழம்பும் (2)

கொவ்வை என இதழை கொள்கின்றாய் மேல் குழம்பும்
செவ்வை இரத்தம் என தேர்ந்திலையே செவ்விய கண்ணாடி – திருமுறை1:3 1/645,646
கூறுவனேல் அம்ம குடர் குழம்பும் கூறும் இவர் – திருமுறை1:3 1/772

மேல்


குழம்பே (2)

குழ கறியே பழ கறியே கூட்டு வர்க்க கறியே குழம்பே சாறே எனவும் கூற அறிவீரே – திருமுறை6:64 52/4
மண கறியே பிண கறியே வறுப்பே பேர் பொரிப்பே வடை_குழம்பே சாறே என்று அடைக்க அறிவீரே – திருமுறை6:64 53/4

மேல்


குழல் (36)

தேம் பாய் மலர் குழல் காம்பு ஆக என்னையும் சேர்த்துக்கொள்ளே – திருமுறை1:6 104/4
காவிக்கு நேர் மணி_கண்டா வண்டு ஆர் குழல் கற்பு அருளும் – திருமுறை1:6 195/1
மரு கா மலர் குழல் மின்னார் மயல் சண்டமாருதத்தால் – திருமுறை1:6 230/1
தலை_மகளே அருள் தாயே செவ் வாய் கரும் தாழ் குழல் பொன் – திருமுறை1:7 18/3
மா மட்டு அலர் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 20/4
மரு நாள்_மலர் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 38/4
மட்டு ஆர் குழல் மட மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 46/4
குயிலே குயின் மென் குழல் பிடியே மலை_கோன் பயந்த – திருமுறை1:7 54/3
செய் தாழ் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 64/4
வவ்வு ஏல வார் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 78/4
கந்தர வார் குழல் பூவாய் கருணை கடைக்கண் நங்காய் – திருமுறை1:7 82/2
பூவாய் மலர் குழல் பூவாய் மெய் அன்பர் புனைந்த தமிழ் – திருமுறை1:7 84/1
ஓர் வாழ் அடியும் குழல் அணியும் ஒரு நல் விரலால் சுட்டியும் தம் – திருமுறை1:8 33/3
நாறும் மலர் பூம் குழல் நீயோ நாமோ வைத்தது உன் மொழி மன்று – திருமுறை1:8 103/3
வண்டு நின்று அலைக்கும் குழல் பிறை நுதலார் வஞ்சக விழியினால் மயங்கி – திருமுறை2:44 6/3
வம்பு அவிழ் பூம் குழல் மடவார் மையல் ஒன்றே மனம் உடையேன் உழைத்து இளைத்த மாடு போல்வேன் – திருமுறை2:59 9/3
வம்பு அவிழ் மென் குழல் ஒரு பால் விளங்க ஓங்கும் மழ விடை மேல் வரும் காட்சி வழங்குவாயே – திருமுறை2:94 4/4
மரு எலாம் மயங்கும் மலர் குழல்_முடியாள் வருந்துகின்றாள் என்றன் மகளே – திருமுறை2:102 4/4
கட்ட அவிழ்ந்த குழல் முடியாள் கடுகி விழுந்த கலை புனையாள் – திருமுறை3:2 7/3
அல்லை வளைக்கும் குழல் அன்னம் அன்பின் உதவாவிடில் லோபம் – திருமுறை3:5 4/3
கந்த குழல் வாய் பெண்ணே நான் கண்ணீர் ஒழிய காணேனே – திருமுறை3:8 7/4
வம்பு ஒன்று பூம் குழல் வல்லபையோடு வயங்கிய வெண் – திருமுறை5:4 5/3
தேன் ஆர் அலங்கல் குழல் மடவார் திறத்தின் மயங்கா திறல் அடைதற்கு – திருமுறை5:21 1/1
தேன் வழி மலர் பூ குழல் துடி இடை வேல் திறல் விழி மாதரார் புணர்ப்பாம் – திருமுறை5:37 7/1
அலை தேங்கின குழல் தூங்கின அகம் ஏங்கின அரை மேல் – திருமுறை5:43 5/3
கொந்து ஆர் குழல் என் நிலையும் கலையும் கொண்டாரே – திருமுறை5:49 4/4
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு மணி பொது விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – திருமுறை6:1 1/4
வண்டு அணி பூம் குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லியொடு மணி மன்றில் வயங்கிய நின் வடிவம் – திருமுறை6:24 46/1
சுருள் நிலை குழல் அம்மை ஆனந்தவல்லி சிவசுந்தரிக்கு இனிய துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 1/4
மஞ்சு அனைய குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லி மகிழ் திரு_மேனி வண்ணம்-அது சிறிதே – திருமுறை6:27 7/1
ஏடு அவிழ் பூம் குழல் கோதை தோழி முகம் புலர்ந்தாள் எனை எடுத்து வளர்த்தவளும் இரக்கம்_இலாள் ஆனாள் – திருமுறை6:63 10/3
கார் இகவா குழல் சோர கடுத்து எழுந்தாள் பாங்கி கண் பொறுத்து வளர்த்தவளும் புண் பொறுத்தாள் உளத்தே – திருமுறை6:63 14/3
மணம் நீடு குழல் மடவார் குணம் நீடுகின்றார் வள்ளல் நடராயர் திரு உள்ளம் அறிந்திலனே – திருமுறை6:63 21/4
தாழ்_குழல் நீ ஆண்_மகன் போல் நாணம் அச்சம் விடுத்தே சபைக்கு ஏறுகின்றாய் என்று உரைக்கின்றாய் தோழி – திருமுறை6:106 52/1
சைகரையேல் இங்ஙனம் நான் தனித்து இருத்தல் வேண்டும் தாழ்_குழல் நீ ஆங்கே போய் தத்துவ பெண் குழுவில் – திருமுறை6:106 69/2
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு அருணகிரி விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – தனிப்பாசுரம்:16 9/4

மேல்


குழல்_முடியாள் (1)

மரு எலாம் மயங்கும் மலர் குழல்_முடியாள் வருந்துகின்றாள் என்றன் மகளே – திருமுறை2:102 4/4

மேல்


குழலாய் (30)

அந்து ஆர் குழலாய் பசிக்கினும் பெண்_ஆசை விடுமோ அமுது இன்றேல் – திருமுறை1:8 11/3
அல் மேல் குழலாய் சேய் அதன் மேல் அலவன் அதன் மேல் ஞாயிறு அஃதின் – திருமுறை1:8 72/3
ஏலம் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 84/4
அளி ஆர் குழலாய் பிடி அன்னம் அளித்தால் போதும் ஆங்கு அது நின் – திருமுறை1:8 109/2
ஏடு ஆர் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 115/4
மற்று ஈர் குழலாய் நீ எம் ஓர் மனையின் வளையை கவர்ந்து களத்தில் – திருமுறை1:8 131/3
பூவில் பொலியும் குழலாய் நீ பொன்னின் உயர்ந்தாய் என கேட்டு உன் – திருமுறை1:8 140/3
ஏலம் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 154/4
ஏர் ஆர் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 1/4
ஈர்த்தேன் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 2/4
ஏல குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 5/4
இருள் மாண் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 10/4
குகை சேர் இருள் பூம் குழலாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 2/4
ஆடல் அளி சூழ் குழலாய் உன் ஆணை ஒன்றும் அறியனடி – திருமுறை3:3 5/3
கூர்ம் தேன் குழலாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 31/4
தென் ஆர் குழலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 5/4
தேக்கம் குழலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 23/4
களி தார் குழலாய் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 10/4
கான் கொள் குழலாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 9/4
கார் வாழ் குழலாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 10/4
சீதம் மணக்கும் குழலாய் என் சிந்தை மயங்கி தியங்குமடி – திருமுறை3:18 2/3
ஏடு அவிழ் பூம் குழலாய் நான் உண்டதொரு தருணம் என்னை அறிந்திலன் உலகம்-தன்னையும் நான் அறியேன் – திருமுறை6:106 9/2
தாழ் குழலாய் எனை சற்றே தனிக்க விட்டால் ஞானசபை தலைவர் வருகின்ற தருணம் இது நான்-தான் – திருமுறை6:106 17/1
ஏடு அவிழ் பூம் குழலாய் என் இறைவரை கண்ணுற்றால் என் மனத்தின் சரிதம் அதை யார் புகல்வார் அந்தோ – திருமுறை6:106 23/4
தே_மாலை அணி குழலாய் நான் செய்த தவம்-தான் தேவர்களோ மூவர்களும் செய்திலர் கண்டு அறியே – திருமுறை6:106 60/4
அண் கார் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 6/4
அலங்கல் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 7/4
அளி நாண் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 16/4
அல் மேல் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 29/4
வார் வளர் தனத்தாய் மரு வளர் குழலாய் மணி வளர் அணி மலர் முகத்தாய் – தனிப்பாசுரம்:21 1/3

மேல்


குழலார் (5)

கொந்து அணவும் கார்_குழலார் கோல மயில் போல் உலவும் – திருமுறை1:2 1/71
தாங்கா அரத்துறையில் தாணுவே பூம் குழலார்
வீங்கு ஆனை மாடம் சேர் விண் என்று அகல் கடந்தை – திருமுறை1:2 1/430,431
ஏல குழலார் இடை கீழ் படும் கொடிய – திருமுறை2:30 25/1
அல் ஆர்க்கும் குழலார் மேல் ஆசைவைப்பேன் ஐயா நின் திரு_தாள் மேல் அன்புவையேன் – திருமுறை5:24 7/1
அன்னை அப்பன் மா இனத்தார் ஆய் குழலார் ஆசையினால் – தனிப்பாசுரம்:14 1/1

மேல்


குழலார்க்கு (1)

தேன் பிறந்த மலர் குழலார்க்கு ஆளா வாளா திரிகின்றேன் புரிகின்றேன் தீமை நாளும் – திருமுறை5:27 1/2

மேல்


குழலாள் (7)

கார் ஆர் குழலாள் உமையோடு அயில் வேல் காளையொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 1/1
ஏல மணி குழலாள்_இடத்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 3/4
ஏலத்து ஆர் குழலாள் இடத்தாய் எனை எண்ணுதியோ – திருமுறை2:90 2/4
மரு தகு குழலாள் மனம் மொழி உடலம் மற்றவும் அவன் கழற்கு என்பாள் – திருமுறை2:102 8/3
அல் ஆர் குழலாள் கண்ணீராம் ஆற்றில் அலைந்தாள் அணங்கு_அனையார் – திருமுறை3:2 5/3
மது வாழ் குழலாள் புடை வாழ் உடையார் மகனார் குகனார் மயில் ஊர்வார் – திருமுறை5:39 2/2
சீதம் கொள் மலர் குழலாள் சிவகாமசவுந்தரியின் திரு_தாள் போற்றி – தனிப்பாசுரம்:5 4/4

மேல்


குழலாள்_இடத்தானை (1)

ஏல மணி குழலாள்_இடத்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 3/4

மேல்


குழலாளே (1)

வாடா_மலர் குழலாளே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 31/4

மேல்


குழலாளொடும் (1)

வரம் மன்றலினார் குழலாளொடும் வேல் மகனாரொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 8/1

மேல்


குழலி (2)

ஏலம் செல்கின்ற குழலி ஓர் புடையார் இருக்கும் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி – திருமுறை2:36 8/3
கொத்து ஆர் குழலி ஒரு கூறு உடைய கோவே என் – திருமுறை2:63 8/3

மேல்


குழலியர் (1)

மரு ஆர் குழலியர் மையல்_கடல் விழும் வஞ்ச நெஞ்சால் – திருமுறை2:31 6/1

மேல்


குழலினார் (1)

ஒருங்கு அளி மிழற்றும் குழலினார் என் போல் உறுவரோ அவனை என்கின்றாள் – திருமுறை2:102 6/3

மேல்


குழலீர் (1)

தாழ் குழலீர் எனை சற்றே தனிக்கவிட்டால் எனது தலைவரை காண்குவல் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 18/1

மேல்


குழலும் (2)

தார் தேன் குழலும் சரிந்தன காண் தானை இடையில் பிரிந்தன காண் – திருமுறை3:1 2/3
அல் வந்த அளக பெண்ணே நான் அவிழ்ந்த குழலும் முடியேனே – திருமுறை3:8 4/4

மேல்


குழவி (1)

அனை அறியா சிறு குழவி ஆகி இங்கே அடி நாயேன் அரற்றுகின்றேன் அந்தோ அந்தோ – திருமுறை1:5 85/4

மேல்


குழவிக்கும் (1)

கொழுது நேர் சிறு குழவிக்கும் கொடுப்பாள் குற்றம் அன்று அது மற்று அவள் செயலே – திருமுறை2:9 4/2

மேல்


குழவியிடத்தே (1)

இரைவுறு குழவியிடத்தே துறந்தார் – தனிப்பாசுரம்:30 2/41

மேல்


குழவியில் (1)

மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர் வாழ்க்கையிலே அற்ப மகிழ்ச்சியும் பெற்றீர் – திருமுறை6:96 4/2

மேல்


குழவியினும் (1)

விளக்கு அறியா இருட்டு அறையில் கவிழ்ந்து கிடந்து அழுது விம்முகின்ற குழவியினும் மிக பெரிதும் சிறியேன் – திருமுறை6:4 2/1

மேல்


குழவியை (4)

பால் மறந்த குழவியை போல் பாரேல் இங்கு எனையே பரிந்து நினது அருள் சோதி புரிந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:35 8/4
பால் மறந்த குழவியை போல் பாரேல் இங்கு எனையே பரிந்து நினது அருள் சோதி புரிந்து மகிழ்ந்து அருளே – கீர்த்தனை:41 22/4
தடித்த குழவியை பிடித்தது போல – திருமுகம்:4 1/84
சித்தம் என்னும் சிறிய குழவியை
பயந்து கரத்தில் பதற எடுத்தனள் – திருமுகம்:4 1/211,212

மேல்


குழறி (1)

கழறி குழறி கனி உடல் களைக்க – திருமுகம்:4 1/311

மேல்


குழறுவன் (1)

கூக்குரல் கொண்டு குழறுவன் எழுவன் – திருமுகம்:4 1/318

மேல்


குழாத்துள் (1)

குறியேனோ ஆனந்த கூத்தாடி அன்பர்கள்-தம் குழாத்துள் சென்றே – திருமுறை5:18 7/2

மேல்


குழாம் (2)

கூத்தாட்டு அவை சேர் குழாம் விளிந்தால் போலும் என்ற – திருமுறை1:3 1/821
கரு மால் அகற்றும் தொண்டர் குழாம் கண்டு களிக்க வரும் பவனி – திருமுறை3:8 2/2

மேல்


குழி (26)

காணி குழி வீழ் கடையர்க்கு காண்பு அரிய – திருமுறை1:2 1/461
குழி_கஞ்சி போல் மயங்கின்றேன் அருள குறித்திலையேல் – திருமுறை1:6 42/3
மின்னும் நுண் இடை பெண் பெரும் பேய்கள் வெய்ய நீர் குழி விழுந்தது போக – திருமுறை2:2 3/1
தெவ் வண மடவார் சீ_குழி விழுந்தேன் தீயனேன் பேயனேன் சிறியேன் – திருமுறை2:11 9/1
முற்றி ஊர் மலின குழி இருள் மடவார் முலை எனும் மலம் நிறை குவையை – திருமுறை2:44 2/2
உருள்வதும் அல்குல் படு_குழி விழுந்து அங்கு உலைவதும் அன்றி ஒன்று உண்டோ – திருமுறை2:44 5/4
குறையும் வெண் மதி போல் காலங்கள் ஒழித்து கோதையர் குறும் குழி அளற்றில் – திருமுறை2:44 9/2
முன்னை வல்_வினையால் வஞ்சக மடவார் முழு புலை குழி விழுந்து இளைத்தேன் – திருமுறை2:52 3/1
வேயை வென்ற தோள் பாவையர் படு_குழி விழுந்து அலைந்திடும் இந்த – திருமுறை5:11 10/1
படியின் மாக்களை வீழ்த்தும் படு_குழி பாவம் யாவும் பழகுறும் பாழ் குழி – திருமுறை5:20 9/1
படியின் மாக்களை வீழ்த்தும் படு_குழி பாவம் யாவும் பழகுறும் பாழ் குழி
குடிகொள் நாற்ற குழி சிறுநீர் தரும் கொடிய ஊற்று குழி புழு கொள் குழி – திருமுறை5:20 9/1,2
குடிகொள் நாற்ற குழி சிறுநீர் தரும் கொடிய ஊற்று குழி புழு கொள் குழி – திருமுறை5:20 9/2
குடிகொள் நாற்ற குழி சிறுநீர் தரும் கொடிய ஊற்று குழி புழு கொள் குழி – திருமுறை5:20 9/2
குடிகொள் நாற்ற குழி சிறுநீர் தரும் கொடிய ஊற்று குழி புழு கொள் குழி
கடி மல_குழி ஆகும் கரு குழி கள்ள மாதரை கண்டு மயங்கினேன் – திருமுறை5:20 9/2,3
கடி மல_குழி ஆகும் கரு குழி கள்ள மாதரை கண்டு மயங்கினேன் – திருமுறை5:20 9/3
கடி மல_குழி ஆகும் கரு குழி கள்ள மாதரை கண்டு மயங்கினேன் – திருமுறை5:20 9/3
விடு_மாட்டில் திரிந்து மட மாதரார்-தம் வெய்ய நீர் குழி வீழ்ந்து மீளா நெஞ்ச – திருமுறை5:27 6/1
கள்ள நெஞ்சினேன் நஞ்சினை அனையேன் கடிய மாதர்-தம் கரு குழி எனும் ஓர் – திருமுறை5:29 8/1
கிளைக்குறும் பிணிக்கு ஓர் உறையுளாம் மடவார் கீழுறும் அல்குல் என் குழி வீழ்ந்து – திருமுறை5:37 6/1
மருட்டு மங்கையர் புழு குழி ஆழ்ந்து வருந்தி நாள்-தொறும் மனம் இளைக்கின்றேன் – திருமுறை5:42 4/1
மின்னை அன்ன நுண் இடை இள மடவார் வெய்ய நீர் குழி விழுந்து இளைத்து உழன்றேன் – திருமுறை5:42 6/1
மறிக்கும் வேல்_கணார் மல_குழி ஆழ்ந்து உழல் வன் தசை அறும் என்பை – திருமுறை5:48 2/1
கொண்டுபோய் வயிற்று குழி எலாம் நிரம்ப கொட்டினேன் குணம் இலா கொடியேன் – திருமுறை6:9 9/2
மருள் சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கு எலாம் குழி கொட்டி மண்மூடி போட்டு – திருமுறை6:69 10/2
உடைந்த சமய குழி நின்று எழுந்து உணர்-மின் அழியா ஒரு நெறியாம் சன்மார்க்க திரு_நெறி பெற்று உவந்தே – திருமுறை6:98 11/4
காம_குழியில் கடுகி படு_குழி – திருமுகம்:4 1/137

மேல்


குழி-கண் (4)

மின் அரசே பெண் அமுதே என்று மாதர் வெய்ய சிறுநீர் குழி-கண் விழவே எண்ணி – திருமுறை1:5 76/3
மின்_இடையார் முடை சிறுநீர் குழி-கண் அந்தோ வீழ்ந்திடவோ தாழ்ந்து இளைத்து விழிக்கவோ-தான் – திருமுறை1:5 90/3
பாவ வினைக்கு ஓர் இடமாம் மடவார்-தங்கள் பாழ் குழி-கண் வீழ மனம் பற்றி அந்தோ – திருமுறை5:9 19/1
கல்லா கொடிய மடவார்-தம் காம குழி-கண் வீழாமே – திருமுறை5:21 8/1

மேல்


குழி-நின்று (1)

கொடுத்தானை குற்றம் எலாம் குணமா கொள்ளும் குணத்தானை சமய மத குழி-நின்று என்னை – திருமுறை6:48 1/3

மேல்


குழி_கஞ்சி (1)

குழி_கஞ்சி போல் மயங்கின்றேன் அருள குறித்திலையேல் – திருமுறை1:6 42/3

மேல்


குழிக்கு (1)

குழிக்கு மண் அடைக்கும் கொள்கை போல் பாழும் கும்பியை ஓம்பினன் அல்லால் – திருமுறை2:47 5/1

மேல்


குழிக்குள் (1)

பட்டி_மாடு என திரிதரும் மடவார் பாழ் குழிக்குள் வீழ்ந்து ஆழ்ந்து இளைக்கின்றேன் – திருமுறை5:42 7/1

மேல்


குழிக்கே (1)

பனி ஏய் மலம் சூழ் முடை நாற்ற பாழும் குழிக்கே வீழ்ந்து இளைத்தேன் – திருமுறை2:43 4/2

மேல்


குழித்த (1)

ஊனம் குழித்த கண்ணாம் என்பர் உலகத்தில் உயர் பெண்டு சாக்கொடுத்த ஒருவன் முகம் என்ன இவர் முகம் வாடுகின்றது என உளறுவார் வாய் அடங்க – தனிப்பாசுரம்:15 9/3

மேல்


குழியிடத்தே (1)

குலத்தே சமய குழியிடத்தே விழுந்து இ உலகம் குமையாதே – திருமுறை6:92 8/3

மேல்


குழியிடை (1)

கொல் வினை குழியிடை குதிக்கும் நெஞ்சமே – திருமுறை5:47 3/2

மேல்


குழியில் (18)

தீங்கு ஆர் பிற தெய்வ தீ குழியில் வீழ்ந்தவரை – திருமுறை1:2 1/429
வெய்ய வினை குழியில் வீழ்ந்தது உண்டு துய்யர்-தமை – திருமுறை1:2 1/612
நண்ணும் மங்கையர் புழு மல_குழியில் நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய் – திருமுறை2:2 7/1
கொடிய மாதர்கள் இடையுறும் நரக குழியில் என்றனை கொண்டுசென்று அழுத்தி – திருமுறை2:38 2/1
வெப்பு ஆர் குழியில் கண் மூடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன் – திருமுறை2:40 4/2
பெரும் பேய் மாதர் பிண குழியில் பேதை மனம் போந்திட சூறை – திருமுறை2:43 3/3
ஆளை அழுத்தும் நீர் குழியில் அழுந்தி அழுந்தி எழுந்து அலைந்தேன் – திருமுறை2:43 6/2
வாதை மயல் காட்டும் மடவார் மல_குழியில் – திருமுறை2:45 35/1
ஏறுகின்றிலேன் இழிகிலேன் நடு நின்று எய்க்கின்றேன் பவம் என்னும் அ குழியில்
தேறுகின்றிலேன் சிக்கென சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 5/1,2
குன்று ஏர் முலைச்சியர் வன் மல ஊத்தை குழியில் மனம் – திருமுறை2:64 9/1
மின் ஆளும் இடை மடவார் அல்குலாய வெம் குழியில் வீழ்ந்து ஆழ்ந்து மெலிந்தேனல்லால் – திருமுறை5:9 10/1
பள்ள உலக படு_குழியில் பரிந்து அங்கு உழலாது ஆனந்த – திருமுறை5:25 9/1
மின்னை நேர் இடை மடவார் மயல் செய்கின்ற வெம் குழியில் வீழ்ந்து அழுந்தி வெறுத்தேன் போல – திருமுறை5:27 7/1
இன்பமற்று உறுகண் விளை விழி நிலமாம் ஏந்திழையவர் புழு குழியில்
துன்பமுற்று உழலும் மனத்தினை மீட்டு உன் துணை அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 9/1,2
கண் படைத்தும் குழியில் விழ கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை6:23 1/4
வெறிக்கும் சமய குழியில் விழ விரைந்தேன்-தன்னை விழாத வகை – திருமுறை6:107 8/1
இங்கே களிப்பது நன்று இந்த உலகோ ஏத குழியில் இழுக்கும் அதனால் – கீர்த்தனை:11 7/3
காம_குழியில் கடுகி படு_குழி – திருமுகம்:4 1/137

மேல்


குழியிலே (4)

குளத்திலே குளிப்பார் குளிக்க வெம் சிறுநீர் குழியிலே குளித்த வெம் கொடியேன் – திருமுறை6:8 7/2
குன்றிலே இருத்தற்கு உரிய நான் துயர குழியிலே இருந்திடேன் என்றாள் – திருமுறை6:61 9/3
குலத்திலே சமய குழியிலே நரக குழியிலே குமைந்து வீண் பொழுது – திருமுறை6:77 3/1
குலத்திலே சமய குழியிலே நரக குழியிலே குமைந்து வீண் பொழுது – திருமுறை6:77 3/1

மேல்


குழியின் (1)

இனமான மாச்சரிய வெம் குழியின் உள்ளே இறங்குவான் சிறிதும் அந்தோ என் சொல் கேளான் எனது கைப்படான் மற்று இதற்கு ஏழையேன் என் செய்குவேன் – திருமுறை5:55 22/3

மேல்


குழியும் (1)

உள் குழியும் போதில் உரைப்பாயே கண் குலவு – திருமுறை1:3 1/638

மேல்


குழியே (1)

குழியே யான் குளிக்கும் நீர் பொய்கை சீர்க்கரையின் – திருமுறை1:2 1/690

மேல்


குழியை (2)

தேர் ஆழி என்பாய் அ சீ_குழியை அன்று சிறுநீர் – திருமுறை1:3 1/677
குழியை தூர்க்கின்ற கொடியரில் கொடியேன் கோப வெய்யனேன் பாபமே பயின்றேன் – திருமுறை6:5 3/2

மேல்


குழிவிட்டு (1)

ஏத குழிவிட்டு எடுத்த மருந்து – கீர்த்தனை:21 27/4

மேல்


குழு (4)

அன்பு மிகும் தொண்டர் குழு ஆயும் வலிதாயத்தில் – திருமுறை1:2 1/519
முத்தர் குழு காண மன்றில் இன்ப நடம் புரியும் முக்கண் உடை ஆனந்த செக்கர் மணி_மலையே – திருமுறை4:2 48/4
நிலம் பெறும் உயிர் வகை நீள் குழு அனைத்தும் – திருமுறை6:65 1/727
கொடை தனி போகம் கொடுத்தாய் நின் அடியர் குழு நடுவே – திருமுறை6:83 2/3

மேல்


குழுவில் (2)

பொன் தகை மா மலர்_அடி சீர் வழுத்துகின்ற புண்ணியர்-தம் குழுவில் எனை புகுத்தி என்றும் – திருமுறை5:44 7/2
சைகரையேல் இங்ஙனம் நான் தனித்து இருத்தல் வேண்டும் தாழ்_குழல் நீ ஆங்கே போய் தத்துவ பெண் குழுவில்
பொய் கரையாது உள்ளபடி புகழ் பேசி இரு நீ புத்தமுதம் அளித்த அருள் சித்தர் வந்த உடனே – திருமுறை6:106 69/2,3

மேல்


குழுவின் (1)

வேறு பல் விடம் செய் உயிர்களை கண்டு வெருவினேன் வெய்ய நாய் குழுவின்
சீறிய குரலோடு அழு_குரல் கேட்டு தியங்கினேன் மற்றை வெம் சகுன – திருமுறை6:13 25/1,2

மேல்


குழுவினும் (2)

குழுவினும் பெரியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை2:94 39/4
குழுவினும் பெரியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 1/4

மேல்


குழை (7)

கோன் பரவும் சங்க குழை அழகும் அன்பர் மொழி – திருமுறை1:3 1/429
சேலை விராய் ஓர் தறியில் செல் குழை நீ பின்தொடரும் – திருமுறை1:3 1/1131
வார்ந்தே குழை கொள் விழியாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 25/4
குழை ஒன்றிய கண் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 12/4
குழை அசைய சடை அசைய குலவு பொன்_அம்பலத்தே கூத்து இயற்றி என்னை முன் ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை4:3 6/4
மணி குழை அடர்த்து மதர்த்த வேல்_கண்ணார் வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து – திருமுறை5:37 2/1
குழை கரும்பு ஈன் முத்துக்குமார மணியே என் – திருமுறை5:51 5/3

மேல்


குழைக்கும் (1)

இரும்பை குழைக்கும் மருந்து பேர்_இன்ப – கீர்த்தனை:20 28/3

மேல்


குழைகின்றேன் (2)

குற்றம் அறியேன் மன நடுக்கம் கொண்டேன் உடலம் குழைகின்றேன்
கல் திண் முலையாய் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 6/3,4
கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த ஊணை – திருமுறை6:10 4/2

மேல்


குழைத்த (1)

செம்_புனலால் குழைத்த புலால் சுவர் சூழ் பொத்தை சிறு வீட்டில் இருட்டு அறையில் சிறைசெய்து அந்தோ – திருமுறை1:5 87/2

மேல்


குழைத்தார் (1)

கல்லை வளைத்தார் என்றன் மன கல்லை குழைத்தார் கங்கணத்தால் – திருமுறை3:6 1/2

மேல்


குழைத்தானை (1)

குழைத்தானை என் கையில் ஓர் கொடை_தந்தானை குறை கொண்டு நின்றேனை குறித்து நோக்கி – திருமுறை6:48 9/2

மேல்


குழைந்திட (1)

தோல் எலாம் குழைந்திட சூழ் நரம்பு அனைத்தும் – திருமுறை6:65 1/1449

மேல்


குழைந்தீர் (1)

மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர் வாழ்க்கையிலே அற்ப மகிழ்ச்சியும் பெற்றீர் – திருமுறை6:96 4/2

மேல்


குழைந்து (5)

கண் குழைந்து வாடும் கடு நரகின் பேர் உரைக்கில் – திருமுறை1:4 34/1
அல்லும்_எல்லும் நின்று அகம் குழைந்து ஏத்தும் அன்பருள் ஊறும் ஆனந்த பெருக்கே – திருமுறை2:53 5/3
ஊர் ஆதி இகழ் மாய கயிற்றால் கட்டுண்டு ஓய்ந்து அலறி மனம் குழைந்து இங்கு உழலுகின்றேன் – திருமுறை5:9 23/1
மறிந்தனம் அயர்ந்தேம் என மறை அனந்தம் வாய் குழைந்து உரைத்துரைத்து உரையும் – திருமுறை6:51 9/2
தாதும் உணர்வும் உயிரும் உள்ள தடமும் பிறவாம் தத்துவமும் தாமே குழைந்து தழைந்து அமுத சார மயம் ஆகின்றேனே – திருமுறை6:66 6/4

மேல்


குழைய (3)

ஒண் குழந்தையேனும் முலை உண்ணாதால் தண் குழைய
பூண் தாது ஆர் கொன்றை புரி சடையோய் நின் புகழை – திருமுறை1:4 34/2,3
மலை முகம் குழைய வளைத்திடும் தெய்வ மணி மகிழ் கண்ணினுள் மணியே – திருமுறை5:38 5/3
உள்ளம் குழைய உரோமம் சிலிர்ப்ப – திருமுகம்:1 1/23

மேல்


குழையாய் (1)

காது ஏர் குழையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 11/4

மேல்


குழையார் (2)

தோடு ஆர் குழையார் ஒற்றியினார் தூயர்க்கு அலது சுகம் அருள – திருமுறை3:3 3/1
சங்க குழையார் சடை_முடியார் சதுரர் மறையின் தலை நடிப்பார் – திருமுறை3:10 30/1

மேல்


குழையேன் (1)

ஆன்று ஆர்த்த அன்போடு அகம் குழையேன் ஆயிடினும் – திருமுறை2:16 2/2

மேல்


குழையேனோ (1)

பணி காதலித்து பிழையேனோ பாடி மனது குழையேனோ
திணி காண் உலகை அழையேனோ சேர்ந்து அ வீட்டு உள் நுழையேனோ – திருமுறை5:22 9/2,3

மேல்


குழைவாள் (1)

வெருவி உள் குழைவாள் விழி கணீர் துளிப்பாள் வெய்து உயிர்ப்பாள் என்றன் மின்னே – திருமுறை2:102 1/4

மேல்


குழைவித்தால் (1)

கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த ஊணை – திருமுறை6:10 4/2

மேல்


குழைவேன் (1)

அல்லை ஒத்த கோதையர்க்கு உளம் குழைவேன் அன்பிலாரொடும் அமர்ந்து அவம் உழல்வேன் – திருமுறை5:42 1/2

மேல்


குள (3)

குள நீர் ஒன்றே உளது என்றேன் கொள்ளேம் இடை மேல் கொளும் இந்த – திருமுறை1:8 152/3
இலை குள நீர் அழைத்து அதனில் இடங்கர் உற அழைத்து அதன் வாய் – திருமுறை4:11 3/1
வரும் குள நீர் கொண்டு அலம்பல் அமையாதே மண் எடுத்து வருந்தி தேய்த்து – தனிப்பாசுரம்:27 3/2

மேல்


குள-வயின் (1)

குள-வயின் நிறைந்த குரு சிவ பதியை கோயிலில் கண்டுகொண்டேனே – திருமுறை6:49 20/4

மேல்


குளகு (1)

குளகு உணும் விலங்கின் இலை_கறிக்கு ஆசை கொண்டனன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 8/4

மேல்


குளத்திலும் (1)

கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய் – திருமுறை6:12 11/2

மேல்


குளத்திலே (1)

குளத்திலே குளிப்பார் குளிக்க வெம் சிறுநீர் குழியிலே குளித்த வெம் கொடியேன் – திருமுறை6:8 7/2

மேல்


குளத்தின் (3)

கடிக்குளத்து அன்பர் களிப்பே கடி குளத்தின்
வண்டு அலைக்க தேன் அலரின் வார்ந்து ஓர் தடம் ஆக்கும் – திருமுறை1:2 1/346,347
களம் சேர் குளத்தின் எழில் முலை கண் காண ஓர் ஐந்து உனக்கு அழகு ஈது – திருமுறை1:8 30/3
புறத்து அணுகி திரு_மதிலின் புறத்தினும் நல் திரு_குளத்தின் புறத்தும் ஞான – தனிப்பாசுரம்:3 33/1

மேல்


குளத்தினும் (1)

குளத்தினும் நிரம்பிய குரு சிவ பதியே – திருமுறை6:65 1/1038

மேல்


குளத்து (1)

ஆற்றில் இட்டு குளத்து எடுத்த அருள் தலைமை பெருந்தகையே – திருமுறை4:11 2/4

மேல்


குளத்தூர் (1)

வளம் கொள் குளத்தூர் அமர்ந்த வேதநாயகன் அருளால் வயங்க முன்_நாள் – தனிப்பாசுரம்:33 1/1

மேல்


குளத்தே (2)

கொற்ற கமலம் விரிந்து ஒரு கீழ் குளத்தே குமுதம் குவிந்தது என்றேன் – திருமுறை1:8 124/2
குளத்தே நிறைந்து அணையும் கடந்து ஓங்கி குலவு பரிமளத்தே – திருமுறை6:73 3/3

மேல்


குளம் (10)

குளம் திரும்பா விழி கோமானொடும் தொண்டர் கூட்டமுற – திருமுறை1:7 86/3
குளம் சேர்ந்து இருந்தது உமக்கு ஒரு கண் கோல சடையீர் அழகு இது என்றேன் – திருமுறை1:8 30/2
குளம் சேர் மொழி பெண் பாவாய் நின் கோல மனை-கண் நாம் மகிழ்வால் – திருமுறை1:8 63/2
குளம் கொளும் கண் குரு மணியே உனை – திருமுறை2:13 3/2
குளம் கொள் கண்ணினார் குற்றமே செயினும் குணம் என்றே அதை கொண்டு அருள் புரிவோர் – திருமுறை2:35 9/1
குளம் கிளர் நுதலும் களம் கிளர் மணியும் குலவு திண் புயமும் அம்புயத்தின் – திருமுறை2:71 1/2
குளம் கொள் விழி பெருந்தகையே மணி மன்றில் நடம் செய் குரு மணியே அன்பர் மன_கோயிலில் வாழ் குருவே – திருமுறை4:2 25/4
குளம் கொளும் ஒளியை ஒளிக்கு உளே விளங்கும் குருவை யான் கண்டுகொண்டேனே – திருமுறை6:49 15/4
இயம் உற எனது குளம் நடு நடம் செய் எந்தையை என் உயிர்க்குயிரை – திருமுறை6:49 23/3
குளம் சேர் மொழியாய் உனக்கு அது முன் கொடுத்தேம் என்றார் இலை என்றேன் – தனிப்பாசுரம்:10 19/2

மேல்


குளம்கொள் (1)

குளம்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும் குறிக்க அரும் பெரு வாழ்வே – திருமுறை5:6 8/3

மேல்


குளம்பின் (1)

ஆராமை ஓங்கும் அவா_கடல் நீர் மான் குளம்பின்
நீராக நீந்தி நிலைத்தோரும் சேராது – திருமுறை1:3 1/1381,1382

மேல்


குளிக்க (1)

குளத்திலே குளிப்பார் குளிக்க வெம் சிறுநீர் குழியிலே குளித்த வெம் கொடியேன் – திருமுறை6:8 7/2

மேல்


குளிக்கினும் (1)

ஐயோ முனிவர்-தமை விதிப்படி படைத்த விதி அங்கை தாம் கங்கை என்னும் ஆற்றில் குளிக்கினும் தீ மூழ்கி எழினும் அ அசுத்தம் நீங்காது கண்டாய் – தனிப்பாசுரம்:15 11/3

மேல்


குளிக்கும் (2)

குழியே யான் குளிக்கும் நீர் பொய்கை சீர்க்கரையின் – திருமுறை1:2 1/690
குளிர் எழு_கடல் இவள் குளிக்கும் தடமே – திருமுகம்:4 1/108

மேல்


குளித்த (1)

குளத்திலே குளிப்பார் குளிக்க வெம் சிறுநீர் குழியிலே குளித்த வெம் கொடியேன் – திருமுறை6:8 7/2

மேல்


குளித்தனையே (1)

கோப_கடலில் குளித்தனையே தாபம் உற – திருமுறை1:3 1/864

மேல்


குளித்து (3)

மெய் ஓதும் அறிஞர் எலாம் விரும்பி இருந்திடவும் வெய்ய வினை_கடல் குளித்து விழற்கு இறைத்து களித்து – திருமுறை4:7 11/2
கூழை மா முகில் அனையவர் முலை-தலை குளித்து உழன்று அலைகின்ற – திருமுறை5:41 3/1
கள் புனலில் குளித்து இரண்டு கை குளிர தொழுது இறைஞ்சி கருணைசெய்யும் – தனிப்பாசுரம்:3 10/2

மேல்


குளிப்பார் (1)

குளத்திலே குளிப்பார் குளிக்க வெம் சிறுநீர் குழியிலே குளித்த வெம் கொடியேன் – திருமுறை6:8 7/2

மேல்


குளியாத (1)

கொய்யாத நறு மலரே கோவாத மணியே குளியாத பெரு முத்தே ஒளியாத வெளியே – திருமுறை6:60 54/3

மேல்


குளிர் (23)

கோடிக்கா மேவும் குளிர் மதியே ஓடி – திருமுறை1:2 1/76
கோட்டாறு மேவும் குளிர் துறையே கூட்டா – திருமுறை1:2 1/236
கொடி கொண்ட ஏற்றின் நடையும் சடையும் குளிர் முகமும் – திருமுறை1:6 83/1
தெள்ளம் குளிர் இன் அமுதே அளிக்கும் செவ் வாய் குமுத – திருமுறை1:7 34/3
வள்ளம் குளிர் முத்த மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 34/4
கொங்கு உடைய கொன்றை குளிர் சடையாய் கோதை ஒரு – திருமுறை2:20 10/2
அருந்தினால் அன்பு அகம் குளிர் ஆனந்த – திருமுறை2:72 3/1
நின் பதம் பாடல் வேண்டும் நான் போற்றி நீறு பூத்து ஒளிர் குளிர் நெருப்பே – திருமுறை2:79 3/1
சென்று இ குளிர் பூ மாலையிட்டார் சேர்ந்தார்_அல்லர் யான் அவரை – திருமுறை3:3 27/2
குறைவது_இலா குளிர் மதியே சிவகாமவல்லி கொழுந்து படர்ந்து ஓங்குகின்ற குண நிமல_குன்றே – திருமுறை4:1 23/4
வெய்ய பவ கோடையிலே மிக இளைத்து மெலிந்த மெய் அடியர்-தமக்கு எல்லாம் விரும்பு குளிர் சோலை – திருமுறை4:2 97/1
கும்ப மா முனியின் கரக நீர் கவிழ்த்து குளிர் மலர் நந்தனம் காத்து – திருமுறை5:2 6/1
குமரா சிவகுருவே என குளிர் நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 6/4
கோடையிலே இளைப்பாற்றி கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே – திருமுறை6:60 2/1
பனித்த குளிர் காலத்தே சனித்த சலம் போன்றாள் பாங்கி எனை வளர்த்தவளும் தூங்கு முகம் கொண்டாள் – திருமுறை6:63 19/3
கோடை-வாய் விரிந்த குளிர் தரு நிழலே – திருமுறை6:65 1/1397
வளியே வெண் நெருப்பே குளிர் மா மதியே கனலே – கீர்த்தனை:31 2/1
இளவேனில் மாலையாய் குளிர் சோலையாய் மலர் இலஞ்சி பூம் பொய்கை அருகாய் ஏற்ற சந்திரகாந்த மேடையாய் அதன் மேல் இலங்கும் அரமிய அணையுமாய் – கீர்த்தனை:41 8/1
கோடையிலே இளைப்பாற்றி கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே – கீர்த்தனை:41 23/1
குன்றாத குண_குன்றே குறையாத குளிர் மதியே குருவே என்றும் – தனிப்பாசுரம்:2 33/3
குறையாத குளிர் மதியே கோவாத ஒளி மணியே குண பொன்_குன்றே – தனிப்பாசுரம்:3 18/3
இளவேனில் மாலையாய் குளிர் சோலையாய் மலர் இலஞ்சி பூம் பொய்கை அருகாய் ஏற்ற சந்திரகாந்த மேடையாய் அதன் மேல் இலங்கும் அரமிய அணையுமாய் – தனிப்பாசுரம்:15 12/1
குளிர் எழு_கடல் இவள் குளிக்கும் தடமே – திருமுகம்:4 1/108

மேல்


குளிர்க்கு (1)

கொன் உடையா உடல் பருக்க பசிக்கு சோறு கொடுக்கவோ குளிர்க்கு ஆடை கொளவோ வஞ்ச – திருமுறை1:5 90/2

மேல்


குளிர்கின்றதே (1)

குடிவைத்த புன் தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே – திருமுறை1:6 151/4

மேல்


குளிர்ந்த (6)

கோவே எண்_குண குன்றே குன்றா ஞான கொழும் தேனே செழும் பாகே குளிர்ந்த மோன – திருமுறை1:5 24/1
தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீச தடம் பொழில் பூ மணம் வீச தென்றல் வீச – திருமுறை1:5 38/1
வான் போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுற செந்தேன் – திருமுறை1:6 201/3
தாகோதரம் குளிர்ந்த தன்மை ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 14/4
தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீச தடம் பொழில் பூ மணம் வீச தென்றல் வீச – கீர்த்தனை:41 10/1
கொள்ளாது இடர்செய் குளிர்ந்த கொள்ளி – திருமுகம்:4 1/354

மேல்


குளிர்ந்தனையே (10)

கோதர் அறியா தியாகர்-தமை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 1/4
குருவில் தோன்றும் தியாகர்-தமை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 2/4
கொன் ஆர் சூல படையவரை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 3/4
அளித்தார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 4/4
கோல் நேர் பிறையார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 5/4
கொல்லா நெறியார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 6/4
கொஞ்ச தருவார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 7/4
கோவாய் நின்றார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 8/4
குலை நேர் சடையார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 9/4
குயிலின் குலவி அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 10/4

மேல்


குளிர்ந்தான் (1)

கொண்டு நடம் கொண்டு நெறி கொண்டு மகிழ் கொண்டு மனம் குளிர்ந்தான் பின்னர் – தனிப்பாசுரம்:3 31/4

மேல்


குளிர்ந்திட (1)

மெய் எலாம் குளிர்ந்திட மென் மார்பு அசைந்திட – திருமுறை6:65 1/1463

மேல்


குளிர்ந்து (9)

வான் போல் பரவி மதி போல் குளிர்ந்து உயர் கோல் – திருமுறை1:3 1/257
சொல்லுகின்ற உள் உயிரை சோர்வுற்றிட குளிர்ந்து
கொல்லுகின்ற நஞ்சில் கொடிது அன்றோ ஒல்லும் மன்றத்து – திருமுறை1:4 30/1,2
அடி வைத்த போது எங்கள் அப்பர்-தம் சென்னி-அது குளிர்ந்து எப்படி – திருமுறை1:6 151/2
அன்னை அப்பனும் நீ என மகிழ்ந்தே அகம் குளிர்ந்து நான் ஆதரித்திருந்தேன் – திருமுறை2:70 6/1
உன்னும் உடலம் குளிர்ந்து ஓங்க உவகை பெருக உற்று நின்ற – திருமுறை3:14 5/3
மெய் தழைய உள்ளம் குளிர்ந்து வகை மாறாது மேன்மேல் கலந்து பொங்க விச்சை அறிவு ஓங்க என் இச்சை அறிவு அனுபவம் விளங்க அறிவு அறிவது ஆகி – திருமுறை6:25 4/1
நெடிய மா தவம் எது செய்திருந்தேன் என்று அகம் குளிர்ந்து நெஞ்சம் தேறி – தனிப்பாசுரம்:2 51/2
சொல் முறை சேர் சுந்தரன்-தன் தோழா என்று அகம் குளிர்ந்து துதித்து வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 26/4
அடைவுற பணிகள் செய்து அகம் குளிர்ந்து வான் – தனிப்பாசுரம்:3 54/2

மேல்


குளிர்ந்தே (2)

ஒருவாத கோலத்து ஒருவா அ கோலத்தை உள் குளிர்ந்தே
கருவாதம் நீங்கிட காட்டு கண்டாய் என் கனவினிலே – திருமுறை1:6 134/3,4
அடைய நின்று மெய் குளிர்ந்தே ஆனந்தம் கூடேனோ – திருமுறை2:45 34/4

மேல்


குளிர்ந்தேன் (3)

அன்னார் அறிவானந்த நடம் ஆடும் கழல் கண்டு அகம் குளிர்ந்தேன்
என் நாயகனார் அவர் கழலை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 2/3,4
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன் – திருமுறை6:64 42/3
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன் – கீர்த்தனை:41 28/3

மேல்


குளிர்வித்த (2)

தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 74/3
தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த – கீர்த்தனை:41 26/3

மேல்


குளிர (23)

ஓங்கும் திரு_தொண்டர் உள் குளிர நல் அருளால் – திருமுறை1:2 1/267
உள்ளம் குளிர உயிர் குளிர மெய் குளிர – திருமுறை1:3 1/435
உள்ளம் குளிர உயிர் குளிர மெய் குளிர – திருமுறை1:3 1/435
உள்ளம் குளிர உயிர் குளிர மெய் குளிர
கொள்ளும் கருணை குறிப்பு அழகும் உள் அறிவின் – திருமுறை1:3 1/435,436
உடல் குளிர உயிர் தழைக்க உணர்ச்சி ஓங்க உளம் கனிய மெய் அன்பர் உள்ளத்தூடே – திருமுறை1:5 45/1
வெம்மை எலாம் தவிர்ந்து மனம் குளிர கேள்வி விருந்து அருந்தி மெய் அறிவாம் வீட்டில் என்றும் – திருமுறை1:5 93/2
உள்ளம் குளிர மெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்ப – திருமுறை1:7 34/2
கண்ணார உளம் குளிர களித்து ஆனந்த_கண்ணீர் கொண்டு ஆடுகின்றார் கருணை வாழ்வை – திருமுறை2:59 1/2
வாரம்_உளார் நின் அடியார் எல்லாம் நின்னை வாழ்த்துகின்றார் தலை குளிர வணங்குகின்றார் – திருமுறை2:59 7/1
வீதி உலா வந்த எழில் மெய் குளிர கண்டிலனே – திருமுறை2:61 10/4
மற்று ஏதும் தேறேன் என் வன் துயர் தீர்ந்து உள் குளிர
சற்றே இரங்கி தயவு செய்தால் ஆகாதோ – திருமுறை2:75 2/3,4
கோயிற்கு அருகே சென்று மனம் குளிர கண்டேன் பிரிவுற்றேன் – திருமுறை2:81 3/3
ஓவா களிப்போடு அகம் குளிர உடலம் குளிர கண்டு அலது – திருமுறை3:8 5/3
ஓவா களிப்போடு அகம் குளிர உடலம் குளிர கண்டு அலது – திருமுறை3:8 5/3
முந்த புகுந்து புளகமுடன் மூடி குளிர கண்டு அலது – திருமுறை3:8 7/3
கண்ணே நீ அமர்ந்த எழில் கண் குளிர காணேனோ கண்டு வாரி – திருமுறை5:18 1/2
அங்கமே குளிர நின்றனை பாடி ஆடவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 21/4
கண்ணே நீ அமர்ந்த எழில் கண் குளிர காணேனோ கண்டு வாரி – கீர்த்தனை:41 13/2
கண்ணார உளம் குளிர களித்து ஆனந்த_கண்ணீர் கொண்டு ஆடுகின்றார் கருணை வாழ்வை – கீர்த்தனை:41 14/2
கள் புனலில் குளித்து இரண்டு கை குளிர தொழுது இறைஞ்சி கருணைசெய்யும் – தனிப்பாசுரம்:3 10/2
மன பருவ மலர் மலர கண் குளிர கண்டு மிக வணங்கி பல் கால் – தனிப்பாசுரம்:3 19/3
உரு முடி-கண் சுமந்து கொணர்ந்து உள் குளிர விடுத்துவிடுத்து ஊட்டி-மாதோ – தனிப்பாசுரம்:3 34/4
அணிவாய் உலகத்து அம்புயனும் அளிக்கும் தொழில் பொன் அம்புயனும் அறியா அருமை திரு_அடியை அடியேம் தரிசித்து அகம் குளிர
மணி வாய்_மலர்ந்து எம்_போல்வார்க்கு மறையுள் முடிபை வகுத்து அருள வயங்கும் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணி சுடரே – தனிப்பாசுரம்:25 1/1,2

மேல்


குளிரும் (1)

வெள்ளம் குளிரும் சடை_முடியோன் ஒற்றி வித்தகன்-தன் – திருமுறை1:7 34/1

மேல்


குளிரேன் (1)

கண்ணே நின் தணிகை-தனை கண்டு போற்றேன் கைகுவியேன் மெய் குளிரேன் கண்ணீர் பாயேன் – திருமுறை5:24 10/2

மேல்


குற்ற (1)

நான் அடங்காது ஒரு நாள் செயும் குற்ற நடக்கை எல்லாம் – திருமுறை1:6 103/1

மேல்


குற்றங்கள் (8)

பொறுத்தாலும் நான் செயும் குற்றங்கள் யாவும் பொறாது எனை நீ – திருமுறை1:6 79/1
இல்லாமையால் உழல் புல்லேன் செய் குற்றங்கள் ஏது கண்டாய் – திருமுறை1:7 51/3
எண்ணாமல் நாய்_அடியேன் செய்த குற்றங்கள் யாவும் எண்ணி – திருமுறை2:69 5/1
நிலத்தே சிறுவர் செய் குற்றங்கள் யாவும் நினைத்து அறவோர் – திருமுறை2:73 3/1
நான் செய்த குற்றங்கள் எல்லாம் பொறுத்து நின் நல் அருள் நீ – திருமுறை2:73 6/1
எண் பகர் குற்றங்கள் எலாம் குணமாக கொள்ளும் எம் துரை என்று எண்ணுகின்ற எண்ணம் அதனாலே – திருமுறை4:4 2/4
குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன – திருமுறை6:94 7/1
கோகோ எனும் கொடியேன் கூறிய குற்றங்கள் எலாம் – கீர்த்தனை:4 6/1

மேல்


குற்றங்களை (1)

ஆயாது நான் செயும் குற்றங்களை கண்டு அறியில் பெற்ற – திருமுறை2:83 7/1

மேல்


குற்றத்தை (1)

தெரியாமையால் சிறியேன் செய் குற்றத்தை நின் சித்தம்-அதில் – திருமுறை2:69 4/1

மேல்


குற்றம் (77)

குற்றம் குணம் ஆக கொண்டனையே பற்று உலகில் – திருமுறை1:2 1/772
மூளும் பெரும் குற்றம் முன்னி மேல்மேல் செயினும் – திருமுறை1:3 1/355
தாபம் செய் குற்றம் தரினும் பொறுப்பது அன்றி – திருமுறை1:3 1/401
நஞ்சு_அனையேன் குற்றம் எலாம் நாடாது நாத எனை – திருமுறை1:4 56/3
கொன் செய்தாற்கு ஏற்றிடும் என் குற்றம் எலாம் ஐய எனை – திருமுறை1:4 60/1
குற்றம் பல செயினும் கோபம்செயாத அருள் – திருமுறை1:4 72/1
எந்தாய் என் குற்றம் எலாம் எண்ணும் கால் உள் நடுங்கி – திருமுறை1:4 87/1
குற்றம் எலாம் இங்கு ஓர் குணமாக கொண்டு என்னை – திருமுறை1:4 90/3
அடிமைசெய புகுந்திடும் எம்_போல்வார் குற்றம் ஆயிரமும் பொறுத்து அருளும் அரசே நாயேன் – திருமுறை1:5 82/1
தான் சொல்லும் குற்றம் குணமாக கொள்ளும் தயாளு என்றே – திருமுறை1:6 11/2
சேய் குற்றம் தாய் பொறுத்து ஏடா வருக என செப்புவள் இ – திருமுறை1:7 29/1
நாய் குற்றம் நீ பொறுத்து ஆளுதல் வேண்டும் நவில் மதியின் – திருமுறை1:7 29/2
தேய் குற்றம் மாற்றும் திருவொற்றி_நாதர்-தம் தேவி அன்பர் – திருமுறை1:7 29/3
வாய் குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 29/4
இத்தனை என்று அளவு ஏலாத குற்றம் இழைத்திடும் இ – திருமுறை1:7 93/3
கொழுது நேர் சிறு குழவிக்கும் கொடுப்பாள் குற்றம் அன்று அது மற்று அவள் செயலே – திருமுறை2:9 4/2
குற்றம் எத்தனை அத்தனை எல்லாம் குணம் என கொளும் குண_கடல் என்றே – திருமுறை2:15 8/1
புல் நிகரேன் குற்றம் பொறுக்க பொறுப்பு உனக்கே – திருமுறை2:20 15/3
குற்றம் எல்லாம் குணமாக கொள்வானை கூத்து_உடையானை பெண் கூறு_உடையானை – திருமுறை2:33 10/1
குற்றம் செயினும் குணமா கொண்டு அருளும் – திருமுறை2:45 10/1
குற்றம் குணமாக கொள்ளும் குண_கடலே – திருமுறை2:62 3/2
தாழாத குற்றம் பொறுத்து அடியேன்-தனை தாங்கிக்கொள்வாய் – திருமுறை2:64 8/3
குன்றின் ஒன்றிய இடர் மிக உடையேன் குற்றம் நீக்கும் நல் குணம்_இலேன் எனினும் – திருமுறை2:70 1/2
குற்றம் எலாம் நல்ல குணமாக கொண்டு அருளும் – திருமுறை2:75 9/1
கல்வியும் குற்றம் இல் கேள்வியும் – திருமுறை2:76 1/2
குற்றம் யாவும் குணம் என கொண்டு அருள் – திருமுறை2:76 5/2
தேவா என் குற்றம் திருவுளத்து எண்ணில் என் செய்திடுவேன் – திருமுறை2:83 9/2
குற்றம் அணுவும் செய்து அறியேன் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 7/4
குற்றம் அறியேன் மன நடுக்கம் கொண்டேன் உடலம் குழைகின்றேன் – திருமுறை3:12 6/3
குறை அணிந்து திரிகின்றேன் குறைகள் எலாம் தவிர்த்தே குற்றம் எலாம் குணமாக கொள்வது நின் குணமே – திருமுறை4:1 2/4
கூடும் வகை உடையர் எலாம் குறிப்பு எதிர்பார்க்கின்றார் குற்றம் எலாம் குணமாக கொண்ட குண_குன்றே – திருமுறை4:1 14/4
சற்றும் அறிவி இல்லாத எனையும் வலிந்து ஆண்டு தமியேன் செய் குற்றம் எலாம் சம்மதமா கொண்டு – திருமுறை4:1 15/1
குரு வடிவம் காட்டி ஒன்று கொடுத்தாய் என் கரத்தே குண_குன்றே நின் அருட்கு என் குற்றம் எலாம் குணமே – திருமுறை4:2 77/4
கொடும் குணத்தேன் அளவினில் என் குற்றம் எலாம் குணமா கொண்ட குண_குன்றே நின் குறிப்பினை என் புகல்வேன் – திருமுறை4:2 96/3
கோகோ என்று உலகு உரைப்ப திரிகின்ற கொடியேன் குற்றம் அன்றி குணம் அறியா பெத்தன் எனை கருதி – திருமுறை4:7 14/3
கொண்டு குலம் பேசுதல் போல் எளியேன் குற்றம் குறித்துவிடில் என் செய்கேன் கொடியனேனை – திருமுறை5:9 2/2
என்னை இவன் பெரும் பாவி என்றே தள்ளில் என் செய்கேன் தான் பெறும் சேய் இயற்றும் குற்றம்
அன்னை பொறுத்திடல் நீதி அல்லவோ என் ஐயாவே நீ பொறுக்கல் ஆகாதோ-தான் – திருமுறை5:9 26/2,3
குற்றமே செய்வது என் குணமாகும் அ பெரும் குற்றம் எல்லாம் குணம் என கொள்ளுவது நின் அருள் குணம் ஆகும் என்னில் என் குறை தவிர்த்து அருள் புரிகுவாய் – திருமுறை5:55 24/2
கரை சேர புரிந்தாலும் கடையேன் செய் குற்றம் எலாம் கருதி மாயை – திருமுறை6:10 9/1
குற்றம் நான் புரிந்து இங்கு அறிந்திலேன் குற்றம் குயிற்றினேன் என்னில் அ குற்றம் – திருமுறை6:13 91/2
குற்றம் நான் புரிந்து இங்கு அறிந்திலேன் குற்றம் குயிற்றினேன் என்னில் அ குற்றம் – திருமுறை6:13 91/2
குற்றம் நான் புரிந்து இங்கு அறிந்திலேன் குற்றம் குயிற்றினேன் என்னில் அ குற்றம்
இற்றென அறிவித்து அறிவு தந்து என்னை இன்புற பயிற்றுதல் வேண்டும் – திருமுறை6:13 91/2,3
தெற்றென அருட்கே குற்றம் என்பது நான் செய்திடில் திருத்தலே அன்றி – திருமுறை6:13 92/3
தாயில் பெரிதும் தயவு_உடையான் குற்றம் புரிந்தோன்-தன்னையும் ஓர் – திருமுறை6:17 5/3
பேயேன் செய்த பெரும் குற்றம் பொறுத்து ஆட்கொண்ட பெரியோனே – திருமுறை6:17 13/2
குற்றம் பல ஆயினும் நீ குறியேல் குணமே கொளும் என் குருவே அபயம் – திருமுறை6:18 10/1
குணம் குறிப்பான் குற்றம் ஒன்றும் குறியான் என்று அறவோர் கூறிடும் அ வார்த்தை இன்று மாறிடுமே அரசே – திருமுறை6:22 7/4
தீயவர் ஆயினும் குற்றம் குறியாது புகன்றால் தீ_மொழி அன்று என தேவர் செப்பியதும் உளதே – திருமுறை6:22 9/4
குற்றம் ஒருசிறிது எனினும் குறித்து அறியேன் வேறு ஓர் குறை அதனால் சில புகன்றேன் குறித்து அறியேன் மீட்டும் – திருமுறை6:22 10/1
குண்டு நீர் கடல் சூழ் உலகத்து_உளோர் குற்றம் ஆயிரம்கோடி செய்தாலும் முன் – திருமுறை6:24 48/3
குற்றம் புரிதல் எனக்கு இயல்பே குணமா கொள்ளல் உனக்கு இயல்பே – திருமுறை6:24 65/1
பெரியோர்_புரத்தவா குற்றம் பொறுத்து அடியேன்-தனக்கு அளித்த – திருமுறை6:29 1/2
குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய் குருவே என் குற்றம் எலாம் குணமா கொண்டவனே – திருமுறை6:35 11/4
குற்றம் பல பொறுத்துக்கொண்டு – திருமுறை6:43 7/4
கொடுத்தானை குற்றம் எலாம் குணமா கொள்ளும் குணத்தானை சமய மத குழி-நின்று என்னை – திருமுறை6:48 1/3
நீயே என் பிள்ளை இங்கு நின் பாட்டில் குற்றம் ஒன்றும் – திருமுறை6:55 10/1
குணம் அறியேன் செய்த பெரும் குற்றம் எலாம் குணமா கொண்டு அருளி என்னுடைய குறிப்பு எல்லாம் முடித்து – திருமுறை6:60 99/1
புல் நிகரேன் குற்றம் எலாம் பொறுத்ததுவும் போதாமல் புணர்ந்து கொண்டே – திருமுறை6:64 30/3
கோது கொடுத்த மன சிறியேன் குற்றம் குணமா கொண்டே இப்போது – திருமுறை6:64 31/1
புலை சார் மனத்து சிறியேன்-தன் குற்றம் அனைத்தும் பொறுத்து அருளி பொன்றா வடிவு கொடுத்து எல்லாம் புரி வல்லபம் தந்து அருள் சோதி – திருமுறை6:66 4/3
எத்தனை நான் குற்றம் செய்தும் பொறுத்தனை என்னை நின்-பால் – திருமுறை6:72 4/1
போற்றாத குற்றம் எலாம் பொறுத்து அருளி எனை இ பூதலத்தார் வானகத்தார் போற்றி மதித்திடவே – திருமுறை6:80 7/2
கடையேன் புரிந்த குற்றம் எலாம் கருதாது என் உள் கலந்துகொண்டு – திருமுறை6:82 1/1
படுத்த சிறியேன் குற்றம் எலாம் பொறுத்து என் அறிவை பல நாளும் – திருமுறை6:82 2/2
புலையை தவிர்த்து என் குற்றம் எலாம் பொறுத்து ஞான பூரணமா – திருமுறை6:82 10/1
குற்றம் பலவும் தவிர்ந்து நின்றேன் எண்_குண குன்றிலே – திருமுறை6:84 10/2
பொய் அடியேன் குற்றம் பொறுத்து அருளி வையத்து – திருமுறை6:85 9/2
மால கொடியேன் குற்றம் எலாம் மன்னித்து அருளி மரணம் எனும் – திருமுறை6:107 4/1
குற்றம் எல்லாம் குணமாக பாங்கிமாரே கொள்ளும் – கீர்த்தனை:2 22/1
குற்றம் ஒன்றும் செய்து அறியேன் பாங்கிமாரே என்னை – கீர்த்தனை:2 23/1
குற்றம் நினைத்த கொடும் சொல் எலாம் என் உளத்தே – கீர்த்தனை:4 68/1
கொல்லாமை நெறி என்றீர் ஆட வாரீர் குற்றம் எலாம் குணம் கொண்டீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 5/2
மிகவும் நான் செய் குற்றம் குறித்து விடுவாய் அல்லையே – கீர்த்தனை:29 9/4
அறிவு_இலேன் செய் குற்றம் அனைத்தும் பொறுத்தது அன்றியே – கீர்த்தனை:29 30/1
குற்றம் பலவும் தீர்த்து என்றனக்கு ஓர் முடியும் சூட்டியே – கீர்த்தனை:29 95/3
கொடையாய் குற்றம் எலாம் குணம் கொண்ட குண_குன்றமே – கீர்த்தனை:31 8/3
குற்றம் செயினும் குணமாக கொண்டு நம் – கீர்த்தனை:34 9/1

மேல்


குற்றம்-தனை (1)

கண்டாய் அருள்செய்யாது என் குற்றம்-தனை குறித்து – திருமுறை1:6 173/3

மேல்


குற்றம்-அதை (1)

பவமான எழு வகை பரப்பான வேலையில் பசுவான பாவி இன்னும் பற்றான குற்றம்-அதை உற்று அலை துரும்பு என படராது மறை அனைத்தும் – தனிப்பாசுரம்:13 7/1

மேல்


குற்றமும் (9)

கூறுற்ற குற்றமும் தானே மகிழ்வில் குணம் எனவே – திருமுறை1:6 24/1
கோட்டு மேருவை கோட்டிய புயனே குற்றமும் குணமா குறிப்பவனே – திருமுறை2:22 9/3
குற்றமும் குணம் கொண்டு என்னை ஆட்கொண்ட குண பெரும் குன்றமே குருவே – திருமுறை6:15 10/2
குற்றமும் குணமா கொண்ட குண பெரும் குன்றே என்னை – திருமுறை6:21 3/2
விளங்குகின்ற சுத்த சிவ மயமே குலவு நடத்து அரசே என் குற்றமும் கொண்டு அருளே – திருமுறை6:60 80/4
கூற்று உதைத்து என்-பால் குற்றமும் குணம் கொண்டு – திருமுறை6:65 1/301
குற்றமும் குணமா கொண்ட என் நட்பே – திருமுறை6:65 1/1186
கூடலில் தென்னன் கூனும் குற்றமும்
வாடல்_இல் அமணர்-தம் மதமும் வாழ்க்கையும் – தனிப்பாசுரம்:30 2/29,30
குற்றமும் குணமா கொண்டு அருள்புரியும் – திருமுகம்:2 1/71

மேல்


குற்றமே (5)

குளம் கொள் கண்ணினார் குற்றமே செயினும் குணம் என்றே அதை கொண்டு அருள் புரிவோர் – திருமுறை2:35 9/1
குற்றமே பல இயற்றினும் எனை நீர் கொடியன் என்பது குறிப்பு அல உமது – திருமுறை2:55 3/1
கோலம் எலாம் கொடியேன் நற்குணம் ஒன்று இல்லேன் குற்றமே விழைந்தேன் இ கோது_உளேனை – திருமுறை5:44 8/2
குற்றமே செய்வது என் குணமாகும் அ பெரும் குற்றம் எல்லாம் குணம் என கொள்ளுவது நின் அருள் குணம் ஆகும் என்னில் என் குறை தவிர்த்து அருள் புரிகுவாய் – திருமுறை5:55 24/2
குற்றமே உடையேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 2/4

மேல்


குற்றமோ (1)

குற்றமோ குணமோ நான் அறியேன் என் குறிப்பு எலாம் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 92/1

மேல்


குற்றாலத்து (1)

குற்றாலத்து அன்பர் குதுகலிப்பே பொன் தாம – திருமுறை1:2 1/410

மேல்


குற்றேவல் (8)

ஆங்கு அவர் தாள் குற்றேவல் ஆய்ந்து இயற்றி ஓங்கு சிவ – திருமுறை1:3 1/1400
அடியார் குற்றேவல் அடியன் – திருமுறை1:4 16/4
பெற்றாள் அனைய நின் குற்றேவல் செய்து பிழைக்க அறியா – திருமுறை1:6 87/1
கையாளும் நின் அடி குற்றேவல் செய்ய கடைக்கணித்தாய் – திருமுறை1:7 16/3
இலை ஆற்றும் நீ மலர்_காலால் பணிக்கும் குற்றேவல் எலாம் – திருமுறை1:7 17/1
நின்றே நின் சேவடி குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈது – திருமுறை1:7 92/2
செய்திலேன் நின் தொண்டர் அடி குற்றேவல் திரு_தணிகை மலையை வலஞ்செய்து கண்ணீர் – திருமுறை5:24 3/1
நீ வலந்தர நினது குற்றேவல் புரியாது நின்று மற்றேவல்_புரிவோர் நெல்லுக்கு இறைக்காது புல்லுக்கு இறைக்கின்ற நெடிய வெறு வீணர் ஆவார் – திருமுறை5:55 26/3

மேல்


குற்றேவலுக்கு (1)

அன்பர் உள்ளகத்து அமர்ந்திடும் தேவர் அடி குற்றேவலுக்கு ஆட்படுவேனோ – திருமுறை2:57 6/3

மேல்


குற்றேவலை (1)

அருளும் திறம் நின் குற்றேவலை தாங்கிநின்ற – திருமுறை1:7 19/2

மேல்


குற (11)

சிந்தை மகிழ குற மடவாய் தெரிந்தோர் குறி-தான் செப்புவையே – திருமுறை3:11 1/4
கருமம் அறிந்த குற மடவாய் கணித்து ஓர் குறி-தான் கண்டு உரையே – திருமுறை3:11 2/4
தோழி அனைய குற மடவாய் துணிந்து ஓர் குறி நீ சொல்லுவையே – திருமுறை3:11 3/4
குணியா எழில் சேர் குற மடவாய் குறி-தான் ஒன்றும் கூறுவையே – திருமுறை3:11 4/4
மின் ஆர் மருங்குல் குற மடவாய் விரைந்து ஓர் குறி நீ விளம்புவையே – திருமுறை3:11 5/4
சேலில் தெளி கண் குற பாவாய் தெரிந்து ஓர் குறி நீ செப்புகவே – திருமுறை3:11 6/4
வருத்தம் தவிர குற பாவாய் மகிழ்ந்து ஓர் குறி-தான் வழுத்துவையே – திருமுறை3:11 7/4
தமலம் அகன்ற குற பாவாய் தனித்து ஓர் குறி-தான் சாற்றுவையே – திருமுறை3:11 8/4
துன்னி மலை வாழ் குற மடவாய் துணிந்து ஓர் குறி நீ சொல்லுவையே – திருமுறை3:11 9/4
சுற்றும் கரும் கண் குற மடவாய் சூழ்ந்து ஓர் குறி நீ சொல்லுவையே – திருமுறை3:11 10/4
குரவம் மணக்கும் குற மடவாய் குறி நீ ஒன்று கூறுவையே – திருமுறை3:11 11/4

மேல்


குறங்கை (1)

குறங்கை மெல் அரம்பை தண்டு என்றாய் தண்டு ஊன்றி – திருமுறை1:3 1/691

மேல்


குறமான் (1)

கோல குறமான் கணவா சரணம் குல மா மணியே சரணம் சரணம் – திருமுறை5:56 6/1

மேல்


குறவர் (4)

அங்கையில் ஏந்திய ஐயா குறவர் அரிதில் பெற்ற – திருமுறை5:5 16/3
குறவர் குடிசை நுழைந்தாண்டி அந்த – திருமுறை5:53 1/1
உரையிலவர்-தமை உறாது உனது புகழ் பேசும்அவரோடு உறவு பெற அருளுவாய் உயர் தெய்வயானையொடு குறவர் மட_மானும் உள் உவப்புறு குண_குன்றமே – திருமுறை5:55 10/3
குறவர் குடிசை நுழைந்தாண்டி அந்த – கீர்த்தனை:10 1/1

மேல்


குறள் (2)

சீர் தாள் குறள் மொழியும் தேர்ந்திலையே பேர்த்து ஓடும் – திருமுறை1:3 1/822
மருவும் குறள்_பா மறந்தாய் தெருவில் – திருமுறை1:3 1/934

மேல்


குறள்_பா (1)

மருவும் குறள்_பா மறந்தாய் தெருவில் – திருமுறை1:3 1/934

மேல்


குறளின் (1)

உறங்குவது போலும் என்ற ஒண் குறளின் வாய்மை – திருமுறை1:3 1/931

மேல்


குறி (23)

குறி நேர் எமது வில் குணத்தின் குணத்தாய் அதனால் வேண்டுற்றாய் – திருமுறை1:8 97/3
நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உற கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே – திருமுறை2:78 4/2
பரம் உறும் குணம் குறி கடந்த சிற்பரமம் ஆகியே பரவும் மா மறை – திருமுறை2:99 2/3
தோழி அனைய குற மடவாய் துணிந்து ஓர் குறி நீ சொல்லுவையே – திருமுறை3:11 3/4
மின் ஆர் மருங்குல் குற மடவாய் விரைந்து ஓர் குறி நீ விளம்புவையே – திருமுறை3:11 5/4
சேலில் தெளி கண் குற பாவாய் தெரிந்து ஓர் குறி நீ செப்புகவே – திருமுறை3:11 6/4
துன்னி மலை வாழ் குற மடவாய் துணிந்து ஓர் குறி நீ சொல்லுவையே – திருமுறை3:11 9/4
சுற்றும் கரும் கண் குற மடவாய் சூழ்ந்து ஓர் குறி நீ சொல்லுவையே – திருமுறை3:11 10/4
குரவம் மணக்கும் குற மடவாய் குறி நீ ஒன்று கூறுவையே – திருமுறை3:11 11/4
கோ என்பார்க்கு அருள் தரும_குன்றே ஒன்றே குணம் குறி அற்றிட அருளும் குருவே வாழ்க்கை – திருமுறை5:9 24/3
கோள் ஆகும் வாதனை நீத்து மெய்ஞ்ஞான குறி கொடு நின் – திருமுறை5:36 3/2
குணிக்க அரும் பொருளே குண பெரும் குன்றே குறி குணம் கடந்ததோர் நெறியே – திருமுறை5:37 2/3
குறி பிடித்து காட்டுவோர்க்கு யாவர் படிப்பிக்க வல்லார் குமர_வேளே – திருமுறை5:52 4/4
இ தினமே தொடங்கி அழியாத நிலை அடைதற்கு ஏற்ற குறி ஏற்ற இடத்து இசைந்து இயல்கின்றன நாம் – திருமுறை6:36 11/2
கோணாத நிலையினராய் குறி குணம் கண்டிடவும் கூடாத வண்ணம் மலை குகை முதலாம் இடத்தில் – திருமுறை6:52 8/1
குணம் குறி முதலிய குறித்திடாது எனையே – திருமுறை6:65 1/1187
கோன் உரைக்கும் குறி குணங்கள் கடந்த பெருவெளி மேல் கூடாதே கூடி நின்ற கோவே நின் இயலை – திருமுறை6:79 6/3
கோமாலை மன செருக்கால் மயங்கி உடம்பு எல்லாம் குறி_கொண்ட_கண்ணர் பலர் வெறி கொண்டு இங்கு அலைந்தார் – திருமுறை6:106 60/2
காமாலை_கண்ணர் என்றும் கண_கண்ணர் என்றும் கருது பல குறி_கொண்ட_கண்ணர் என்றும் புகன்றேன் – திருமுறை6:106 61/1
குறி வேறு இன்றி நின்ற பெரும் சோதி கொழும் சுடரே – கீர்த்தனை:32 5/2
குறி வழி திறம்புறா கொள்கையோர்களும் – தனிப்பாசுரம்:2 23/4
குறி பிடித்து காட்டுவோர்க்கு யாவர் படிப்பிக்க வல்லார் குமர_வேளே – தனிப்பாசுரம்:9 4/4
குறை நிறைவு அகல கூடுதல் இதனை குறிப்பு அற குறி என குறிக்க – தனிப்பாசுரம்:30 6/2

மேல்


குறி-தான் (5)

சிந்தை மகிழ குற மடவாய் தெரிந்தோர் குறி-தான் செப்புவையே – திருமுறை3:11 1/4
கருமம் அறிந்த குற மடவாய் கணித்து ஓர் குறி-தான் கண்டு உரையே – திருமுறை3:11 2/4
குணியா எழில் சேர் குற மடவாய் குறி-தான் ஒன்றும் கூறுவையே – திருமுறை3:11 4/4
வருத்தம் தவிர குற பாவாய் மகிழ்ந்து ஓர் குறி-தான் வழுத்துவையே – திருமுறை3:11 7/4
தமலம் அகன்ற குற பாவாய் தனித்து ஓர் குறி-தான் சாற்றுவையே – திருமுறை3:11 8/4

மேல்


குறி_கொண்ட_கண்ணர் (2)

கோமாலை மன செருக்கால் மயங்கி உடம்பு எல்லாம் குறி_கொண்ட_கண்ணர் பலர் வெறி கொண்டு இங்கு அலைந்தார் – திருமுறை6:106 60/2
காமாலை_கண்ணர் என்றும் கண_கண்ணர் என்றும் கருது பல குறி_கொண்ட_கண்ணர் என்றும் புகன்றேன் – திருமுறை6:106 61/1

மேல்


குறிக்க (7)

நற்றாயும் பிழை குறிக்க கண்டோம் இந்த நானிலத்தே மற்றவர் யார் நாடார் வீணே – திருமுறை1:5 96/1
கோலம் நிகழ கண்டேன் பின் குறிக்க காணேன் கூட்டுவிக்கும் – திருமுறை3:12 7/3
குளம்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும் குறிக்க அரும் பெரு வாழ்வே – திருமுறை5:6 8/3
கோவே நின்றன் திரு_தாளை குறிக்க மறந்தேன் துணை காணேன் – திருமுறை5:28 8/2
கொல்ல_மாட்டேன் உனை அல்லால் குறிக்க_மாட்டேன் கனவிலுமே – திருமுறை6:19 2/4
கொண்ட பல கோலமே குணமே குணம் கொண்ட குறியே குறிக்க ஒண்ணா குரு துரியமே சுத்த சிவ துரியமே எலாம் கொண்ட தனி ஞான வெளியே – திருமுறை6:25 13/3
குறை நிறைவு அகல கூடுதல் இதனை குறிப்பு அற குறி என குறிக்க
கறை மிடற்று ஒளித்து சடை முடியோடும் காட்சிதந்து அருள் செழும் கதிரே – தனிப்பாசுரம்:30 6/2,3

மேல்


குறிக்க_மாட்டேன் (1)

கொல்ல_மாட்டேன் உனை அல்லால் குறிக்க_மாட்டேன் கனவிலுமே – திருமுறை6:19 2/4

மேல்


குறிக்கப்படா (1)

குறிக்கப்படா சிற்குண பெரும் சோதி – கீர்த்தனை:22 12/4

மேல்


குறிக்கின்ற-தோறும் (1)

கூடிய என் தனி கணவர் நல் வரத்தை நானே குறிக்கின்ற-தோறும் ஒளி எறிக்கின்ற மனம்-தான் – திருமுறை6:106 23/1

மேல்


குறிக்கின்றாய் (1)

கொண்டு அவை முன் சேர குறிக்கின்றாய் உண்டு அழிக்க – திருமுறை1:3 1/1088

மேல்


குறிக்கின்றார் (2)

இலம் தம் கரத்தால் குறிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 35/4
இச்சை எனையும் குறிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 37/4

மேல்


குறிக்கின்றோர்களும் (1)

குரு நெறி தகவுற குறிக்கின்றோர்களும் – தனிப்பாசுரம்:2 21/4

மேல்


குறிக்கும் (4)

மின்னே நினது நடை பகையாம் மிருகம் பறவை-தமை குறிக்கும்
என்னே உரைப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 157/3,4
கொன்று இது நன்று என்ன குறிக்கும் கொடியவன் யான் – திருமுறை2:45 26/2
குறிக்கும் வேய் மணிகளை கதிர் இரத வான் குதிரையை புடைத்து எங்கும் – திருமுறை5:48 2/3
குறிக்கும் கொடியே ஆனந்த கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:107 8/4

மேல்


குறிக்கொண்ட (2)

கொற்றவ ஓர் எண்_குணத்தவ நீ-தான் குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள் – திருமுறை6:12 2/3
கொல்லா விரதத்தில் என்னை குறிக்கொண்ட கோலத்தனே – திருமுறை6:108 38/4

மேல்


குறிக்கொண்டானை (2)

கொள்ளானை என் பாட்டை குறிக்கொண்டானை கொல்லாமை விரதம் என கொண்டார்-தம்மை – திருமுறை6:47 3/2
கொள்ளானை என் பாட்டை குறிக்கொண்டானை கொல்லாமை விரதம் என கொண்டார்-தம்மை – கீர்த்தனை:41 27/2

மேல்


குறிக்கொண்டு (2)

கடையனையும் குறிக்கொண்டு கருதும் இடத்து அடைந்து கதவு திறப்பித்து எனது கையில் ஒன்று கொடுக்க – திருமுறை4:2 54/2
குறியே குணமே பெற என்னை குறிக்கொண்டு அளித்தாய் சன்மார்க்க – திருமுறை6:17 18/2

மேல்


குறிக்கொள் (2)

கோவ பாசனே குறிக்கொள் என்னையே – திருமுறை5:12 19/4
குறிக்கொள் அன்பரை கூடுறாத இ – திருமுறை5:12 20/1

மேல்


குறிக்கொள்வர் (1)

கோணை மா நிலத்தவர் எலாம் நின்னையே குறிக்கொள்வர் நினக்கே எம் – திருமுறை6:108 26/2

மேல்


குறிக்கொள்வாய் (1)

கொண்டு பின் குலம் பேசுவரோ எனை குறிக்கொள்வாய் எண்_குணம் திகழ் வள்ளலே – திருமுறை6:24 48/4

மேல்


குறிக்கொள்ள (1)

கொம்பர் அற்ற இளம் கொடி போல் தளர்ந்தேன் என்னை குறிக்கொள்ள கருதுதியோ குறித்திடாயோ – திருமுறை1:5 88/4

மேல்


குறிக்கொள்ளாது (1)

அடிநாளில் அடியேனை அறிவு குறிக்கொள்ளாது ஆட்கொண்டு என் சென்னி மிசை அமர்ந்த பதம் வருந்த – திருமுறை4:2 99/1

மேல்


குறிகள் (3)

குணமே உள் குறியே கோலம் குணம் குறிகள் கடந்துநின்ற குருவே அன்பர் – திருமுறை1:5 29/3
கொண்டே அறிந்துகொண்டேன் நல் குறிகள் பலவும் கூடுகின்ற – திருமுறை6:92 4/2
குறைந்திலவாம் பல வேறு குணங்கள் உற புரிந்து குணங்களுளே குறிகள் பல கூட்டுவித்து ஆங்கு அமர்ந்தே – திருமுறை6:101 38/3

மேல்


குறிகளால் (1)

பவம்-தனில் பெறுதல் சத்தியம் எனவே பற்பல குறிகளால் அறிந்தே – திருமுறை6:13 119/3

மேல்


குறிகளிலும் (1)

குலத்திடையும் கொடியன் ஒரு குடித்தனத்தும் கொடியேன் குறிகளிலும் கொடியன் அன்றி குணங்களிலும் கொடியேன் – திருமுறை6:4 1/1

மேல்


குறிகளும் (1)

திகழ்ந்து ஓங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும் – திருமுறை6:29 5/3

மேல்


குறிகொண்ட (1)

குறிகொண்ட வாழ்க்கை துயராம் பெரிய கொடும் கலி பேய் – திருமுறை1:6 36/2

மேல்


குறித்த (9)

கால் குறித்த என் கருத்து முற்றியே – திருமுறை5:12 30/1
கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த ஊணை – திருமுறை6:10 4/2
கொலை புரிந்திட்ட கொடியவர் இவர் என்று அயலவர் குறித்த போது எல்லாம் – திருமுறை6:13 18/2
வருவாய் என் கண்மணி நீ என் மனத்தில் குறித்த வண்ணம் எலாம் – திருமுறை6:17 16/1
வரை கண எண்_குண மா நிதி ஆனீர் வாய்மையில் குறித்த நும் வரவு கண்டு அல்லால் – திருமுறை6:34 8/3
நடைக்கு உரிய உலகிடை ஓர் நல்ல நண்பன் ஆகி நான் குறித்த பொருள்கள் எலாம் நாழிகை ஒன்று-அதிலே – திருமுறை6:60 50/1
விதியை குறித்த சமய நெறி மேவாது என்னை தடுத்து அருளாம் – திருமுறை6:82 7/2
குறித்த வேதாகம கூச்சலும் அடங்கிற்று – கீர்த்தனை:40 4/1
குரண்டகம் போன்று குறித்த யோகம் – திருமுகம்:4 1/403

மேல்


குறித்தது (3)

கோவில் வலம்கொள்ள குறித்தது இலை பூ_உலகில் – திருமுறை1:2 1/596
கொண்டதும் நின்னோடு அன்றி நான் தனித்து என் குறிப்பினில் குறித்தது ஒன்று இலையே – திருமுறை6:58 4/3
கூசு அறியாள் இவள் என்றே பேசுவர் அங்கு அதனால் கூறியது அல்லது வேறு குறித்தது இலை தோழீ – திருமுறை6:106 50/4

மேல்


குறித்தல் (1)

எள்ளல் அற பாடுகின்றேன் நின் அருளை அருளால் இ பாட்டில் பிழை குறித்தல் எங்ஙனம் இங்ஙனமே – திருமுறை4:4 7/4

மேல்


குறித்தலும் (1)

ஒன்று எனில் இரண்டாம் குறு மயல் அதனால் ஒன்று என குறித்தலும் ஒழித்தே – தனிப்பாசுரம்:30 7/1

மேல்


குறித்தவாறு (1)

இ மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன் கடன் எந்தாய் – திருமுறை6:20 9/4

மேல்


குறித்தனவே (1)

கொண்டு இயங்குகின்றாய் குறித்தனவே பின் குறித்து – திருமுறை1:3 1/1095

மேல்


குறித்தனை (1)

கொள இலேசமும் ஓர் குறிப்பு_இலேன் அனைத்தும் குறித்தனை கொண்டனை நீயே – திருமுறை6:58 5/3

மேல்


குறித்தாய் (1)

கொடி_இடை பெண் பேதாய் நீ அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி என்று எனது கொழுநர்-தமை குறித்தாய்
படி இடத்தே வான் இடத்தே பாதலத்தே அண்ட பகிரண்ட கோடியிலே பதி விளக்கம் எல்லாம் – திருமுறை6:106 47/1,2

மேல்


குறித்தாரும் (1)

கொண்டு இகவா சார்பு குறித்தாரும் தொண்டுடனே – திருமுறை1:3 1/1306

மேல்


குறித்தாரே (1)

கேண்மை குறித்தாரே அன்று பாங்கிமாரே – கீர்த்தனை:2 20/2

மேல்


குறித்திடல் (2)

கூனும் ஓர் முட கண்_இலி வானில் குலவும் ஒண் சுடர் குறித்திடல் போலும் – திருமுறை2:67 10/3
குழகனை அழியா குமரனை அட்ட_குணத்தனை குறித்திடல் அறிதாம் – திருமுறை5:40 8/1

மேல்


குறித்திடாது (1)

குணம் குறி முதலிய குறித்திடாது எனையே – திருமுறை6:65 1/1187

மேல்


குறித்திடாயோ (1)

கொம்பர் அற்ற இளம் கொடி போல் தளர்ந்தேன் என்னை குறிக்கொள்ள கருதுதியோ குறித்திடாயோ – திருமுறை1:5 88/4

மேல்


குறித்திடாரை (1)

கொடையானை என் குறை தீர்த்து என்னை ஆண்டுகொண்டானை கொல்லாமை குறித்திடாரை
அடையானை திரு_சிற்றம்பலத்தினானை அடியேனுக்கு அருள் அமுதம் அளிக்கவே பின்னிடையானை – திருமுறை6:48 10/2,3

மேல்


குறித்திடில் (1)

தீது செய்வேன்-தன் பிழையை சித்தம் குறித்திடில் யான் – திருமுறை1:4 82/3

மேல்


குறித்திடும் (3)

கூறாத வாழ்க்கை சிறுமையை நோக்கி குறித்திடும் என் – திருமுறை1:7 94/1
மாந்தர்கள் இறப்பை குறித்திடும் பறையின் வல் ஒலி கேட்ட போது எல்லாம் – திருமுறை6:13 19/2
கொடியவரே கொலை புரிந்து புலை_நுகர்வார் எனினும் குறித்திடும் ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது – திருமுறை6:60 73/1

மேல்


குறித்திலதே (1)

குறை உளதே என்று அரற்றவும் சற்றும் குறித்திலதே – திருமுறை1:6 65/4

மேல்


குறித்திலார் (1)

கொன் செயும் உலகர் என்னையும் உனது குறிப்பையும் குறித்திலார் என்றாள் – திருமுறை6:61 7/3

மேல்


குறித்திலேன் (2)

கூலி என்பது ஓர் அணுத்துணையேனும் குறித்திலேன் அது கொடுக்கினும் கொள்ளேன் – திருமுறை2:54 4/1
குய்யம் காட்டும் மடந்தையர் வாய்ப்பட்டு உன் கோல மா மலர் பாதம் குறித்திலேன்
மை உலாம் பொழில் சூழும் தணிகை வாழ் வள்ளலே வள்ளி_நாயகனே புவிச்சை – திருமுறை5:20 7/2,3

மேல்


குறித்திலை (1)

தரமானது சற்றும் குறித்திலை சாமி நின்னை – திருமுறை6:75 8/3

மேல்


குறித்திலையேல் (1)

குழி_கஞ்சி போல் மயங்கின்றேன் அருள குறித்திலையேல்
பழிக்கு அஞ்சினோய் இன்னும் என் பழிக்கு அஞ்சப்படும் உனக்கே – திருமுறை1:6 42/3,4

மேல்


குறித்திலையோ (2)

குட்டம் என நோவார் குறித்திலையோ துட்ட வினை – திருமுறை1:3 1/908
கோ என்று அழுவார் குறித்திலையோ நோவு இன்றி – திருமுறை1:3 1/968

மேல்


குறித்தீர் (1)

கொன்றை சடையீர் கொடுங்கோளூர் குறித்தீர் வருதற்கு அஞ்சுவல் யான் – திருமுறை1:8 160/1

மேல்


குறித்து (38)

கொண்டு இயங்குகின்றாய் குறித்தனவே பின் குறித்து
பண்டு அறியார் போல படர்கின்றாய் பண்டு அறிந்து – திருமுறை1:3 1/1095,1096
புண்ணியனே பிழை குறித்து விடுத்தியாயில் பொய்யனேன் எங்கு உற்று என் புரிவேன் அந்தோ – திருமுறை1:5 97/4
குறை சூழ்ந்துகொண்டது என் செய்கேன் அகற்ற குறித்து அருளே – திருமுறை1:6 68/4
கண்டாய் அருள்செய்யாது என் குற்றம்-தனை குறித்து
கோபம் கண்டாலும் நன்று ஐயா என் துன்ப கொதிப்பு அறுமே – திருமுறை1:6 173/3,4
கோலம் சார்ந்து பிச்சை கொள குறித்து வருவீர் என் என்றேன் – திருமுறை1:8 154/2
வெறியேன் பிழையை குறித்து எனை கைவிட்டால் என் செய்வேன் அடியேன் – திருமுறை2:40 8/3
தனையர் செய் பிழையை தந்தையர் குறித்து தள்ளுதல் வழக்கு அல என்பார் – திருமுறை2:50 5/1
கொடிய பாவியேன் படும் பரிதாபம் குறித்து கண்டும் என் குறை அகற்றாது – திருமுறை2:70 8/1
சதியை நினைந்து அழுகேனோ யாது குறித்து அழுகேன் இ தமியனேனே – திருமுறை2:94 8/4
குறித்து இங்கு உழன்றேன் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 9/4
குரு மாலை பெரு வண்ண கொழுந்து ஒன்று கொடுத்தாய் குரு மணி நின் திரு_அருளை குறித்து மகிழ்ந்தனனே – திருமுறை4:2 3/4
கூரிய மெய் அறிவு என்பது ஒருசிறிதும் குறியா கொடியேன் நான் இருக்கும் இடம் குறித்து இரவில் நடந்து – திருமுறை4:2 43/2
பேர்_அமுத மயமாம் உன் திரு_வடிவை குறித்து பேசுகின்ற போது மணம் வீசுகின்றது ஒன்றோ – திருமுறை4:6 8/2
குன்று பொய் உடல் வாழ்வினை மெய் என குறித்து இவண் அலைகின்றேன் – திருமுறை5:11 8/1
குறித்து அறிந்ததன் பின் எந்தை நான் ஏறி குதித்தது என் கூறுக நீயே – திருமுறை6:13 78/4
ஏற்ற ஆபரணம் தா என கேட்டே இரங்குவார் இவை குறித்து அடியேன் – திருமுறை6:13 108/3
பின் உள நான் பிதற்றல் எலாம் வேறு குறித்து எனை நீ பிழையேற்ற நினைத்திடிலோ பெரு வழக்கிட்டிடுவேன் – திருமுறை6:22 6/2
மணம் குறித்து கொண்டாய் நீ கொண்டது-தொட்டு எனது மனம் வேறுபட்டது இலை மாட்டாமையாலே – திருமுறை6:22 7/2
கணம் குறித்து சில புகன்றேன் புகன்ற மொழி எனது கருத்தில் இலை உன்னுடைய கருத்தில் உண்டோ உண்டேல் – திருமுறை6:22 7/3
குற்றம் ஒருசிறிது எனினும் குறித்து அறியேன் வேறு ஓர் குறை அதனால் சில புகன்றேன் குறித்து அறியேன் மீட்டும் – திருமுறை6:22 10/1
குற்றம் ஒருசிறிது எனினும் குறித்து அறியேன் வேறு ஓர் குறை அதனால் சில புகன்றேன் குறித்து அறியேன் மீட்டும் – திருமுறை6:22 10/1
கொய்யாத அரும்பு அனைய இளம் பருவம்-தனிலே குறித்து மணம் புரிந்தனன் நான் மறித்தும் வர காணேன் – திருமுறை6:23 7/2
குழைத்தானை என் கையில் ஓர் கொடை_தந்தானை குறை கொண்டு நின்றேனை குறித்து நோக்கி – திருமுறை6:48 9/2
பெம்மான் என்று அடி குறித்து பாடும் வகை புரிந்த பெருமானே நான் செய்த பெரும் தவ மெய் பயனே – திருமுறை6:60 76/2
ஆடல் செய்கின்றேன் சித்து எலாம் வல்லான் அம்பலம்-தன்னையே குறித்து
பாடல் செய்கின்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 6/3,4
இனி ஏதுறுமோ என் செய்வேன் எந்தாய் எனது பிழை குறித்து
முனியேல் என நான் மொழிவதற்கு முன்னே கருணை அமுது அளித்த – திருமுறை6:82 14/2,3
குதிப்பு ஒழியா மன சிறிய குரங்கொடு உழல்கின்றேன் குறித்து உரைப்பேன் என்ன உளம் கூசுகின்றது அரசே – திருமுறை6:91 7/4
கூடு விட்டு போயின பின் எது புரிவீர் எங்கே குடியிருப்பீர் ஐயோ நீர் குறித்து அறியீர் இங்கே – திருமுறை6:97 2/2
குறித்து உரைக்கின்றேன் இதனை கேண்-மின் இங்கே வம்-மின் கோணும் மன_குரங்காலே நாணுகின்ற உலகீர் – திருமுறை6:98 20/1
மன்னியது ஆதலில் நான் பெண்_மகளும் அலேன் வரும் ஆண்_மகனும் அலேன் அலியும் அலேன் இது குறித்து என்று அறியே – திருமுறை6:106 41/4
ஆர்தரு பேர்_அன்பு ஒன்றே குறித்து அருளுகின்றார் ஆதலினால் அவரிடத்தே அன்பு_உடையார் எல்லாம் – திருமுறை6:106 42/3
கொடுக்கின்றேன் மற்றவர்க்கு கொடுப்பேனோ அவர்-தாம் குறித்து இதனை வாங்குவரோ அணி தரம் தாம் உளரோ – திருமுறை6:106 81/3
எல்லார்க்கும் செய்யாமை யாது குறித்து இசை எனக்கே – திருமுறை6:108 10/4
மிகவும் நான் செய் குற்றம் குறித்து விடுவாய் அல்லையே – கீர்த்தனை:29 9/4
பெரும் புகழான் தேவநாதன் பரனை குறித்து அன்பு பிறங்க பாடும் – தனிப்பாசுரம்:31 1/3
குறித்து அங்கு எடுத்திடும் கூவல் நீரை – திருமுகம்:4 1/305
அது குறித்து ஐய நீ அஞ்சலை அஞ்சலை – திருமுகம்:5 10/4
இது குறித்து அருள் நீறு இதற்குள் அடக்கம் – திருமுகம்:5 10/5

மேல்


குறித்துவிடில் (1)

கொண்டு குலம் பேசுதல் போல் எளியேன் குற்றம் குறித்துவிடில் என் செய்கேன் கொடியனேனை – திருமுறை5:9 2/2

மேல்


குறித்தே (7)

கழல் கொள் உன் அருமை திரு_அடி_மலரை கருதிடா பிழை-தனை குறித்தே
விழலன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 3/1,2
வாள்-தனக்கு உறழும் வடு_கணார்க்கு உருகும் வஞ்சனேன் பிழை-தனை குறித்தே
வேடன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 4/1,2
தாய் மொழி குறித்தே கணக்கிலே மற்று ஓர் தாய்க்கு நால் என்பதை இரண்டாய் – திருமுறை6:13 21/1
குனித்த மற்று அவரை தொட்டனன் அன்றி கலப்பு_இலேன் மற்று இது குறித்தே
பனித்தனன் நினைத்த-தோறும் உள் உடைந்தேன் பகர்வது என் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 43/3,4
படைப்பு முதல் ஐந்தொழிலும் கொள்க என குறித்தே பயம் தீர்த்து என் உள்ளகத்தே அமர்ந்த தனி பதியே – திருமுறை6:60 50/3
ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் யான் அடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே – திருமுறை6:98 19/4
ஓர்தரும் என் உறவினராம் ஆணை இது நீயும் உறவானது அவர் அன்பு மறவாமை குறித்தே – திருமுறை6:106 42/4

மேல்


குறித்தேன் (1)

கொடுமையே குறித்தேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3/4

மேல்


குறித்தோ (1)

புயல் சூழ் ஒற்றி_உடையீர் என் புடை என் குறித்தோ போந்தது என்றேன் – திருமுறை1:8 113/1

மேல்


குறிதானே (1)

குன்று ஏர் முலையாய் என்னடி அவர் சொல் குறிதானே – திருமுறை5:49 11/4

மேல்


குறிப்பது (4)

கொடியனேன் செய் பிழையை திருவுள்ளத்தே கொள்ளுதியோ கொண்டு குலம் குறிப்பது உண்டோ – திருமுறை1:5 94/2
நேசம் குறிப்பது என் என்றேன் நீயோ நாமோ உரை என்றார் – திருமுறை1:8 92/2
சம் குறிப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 92/4
குறியுற கொண்டே குலம் குறிப்பது நின் குண பெரும் குன்றினுக்கு அழகோ – திருமுறை6:13 75/4

மேல்


குறிப்பதை (1)

கொட்டோடே முழக்கோடே கோலம் காண்கின்றீர் குணத்தோடே குறிப்போடே குறிப்பதை குறியீர் – திருமுறை6:96 1/3

மேல்


குறிப்பவனே (1)

கோட்டு மேருவை கோட்டிய புயனே குற்றமும் குணமா குறிப்பவனே
தீட்டும் மெய் புகழ் திசை பரந்து ஓங்க திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 9/3,4

மேல்


குறிப்பனால் (1)

மேல் குறிப்பனால் வெற்றி சங்கமே – திருமுறை5:12 30/4

மேல்


குறிப்பாய் (1)

நீயே எனது பிழை குறிப்பாய் எனில் நின் அடிமை – திருமுறை1:7 26/1

மேல்


குறிப்பாயோ (2)

கோளை அகற்றி நின் அடிக்கே கூடும் வண்ணம் குறிப்பாயோ
வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே முத்தி வித்தகமே – திருமுறை2:43 6/3,4
கொத்து அறு வித்தை குறிப்பாயோ தோழி குறியாது உலகில் வெறிப்பாயோ தோழி – கீர்த்தனை:13 11/2

மேல்


குறிப்பாலும் (1)

குறியாத கொடும் பாவ சுமை சுமக்கும் திறத்தேன் கொல்லாமை என்பதை ஓர் குறிப்பாலும் குறியேன் – திருமுறை6:4 3/2

மேல்


குறிப்பான் (1)

குணம் குறிப்பான் குற்றம் ஒன்றும் குறியான் என்று அறவோர் கூறிடும் அ வார்த்தை இன்று மாறிடுமே அரசே – திருமுறை6:22 7/4

மேல்


குறிப்பானோ (1)

கொண்டு குலம் பேச குறிப்பானோ தொண்டுசெய – திருமுகம்:3 2/2

மேல்


குறிப்பித்தார் (1)

நீர் ஆர் எங்கே இருப்பது என்றேன் நீண்ட சடையை குறிப்பித்தார்
ஊரா வைத்தது எது என்றேன் ஒண் கை ஓடு என் இடத்தினில் வைத்து – திருமுறை1:8 39/2,3

மேல்


குறிப்பித்து (1)

கூடும் கருணை திரு_குறிப்பை இற்றை பொழுதே குறிப்பித்து
வாடும் சிறியேன் வாட்டம் எலாம் தீர்த்து வாழ்வித்திடல் வேண்டும் – திருமுறை6:7 20/1,2

மேல்


குறிப்பில் (3)

கொச்சை நெஞ்சம் என் குறிப்பில் நில்லாது குதிப்பில் நின்றது மதிப்பின் இ உலகில் – திருமுறை2:27 1/2
கொள கருதும் மல மாயை குரங்கு கவர்ந்திடுமோ குரங்கு கவராது எனது குறிப்பில் அகப்படினும் – திருமுறை6:11 5/3
நிற்பதுவும் இவன் பின்னே நடப்பதுவும் இவன் குறிப்பில் நின்று வேதம் – தனிப்பாசுரம்:27 13/2

மேல்


குறிப்பில்கொண்டு (1)

கொல்லா நெறி காட்டி என்றன்னை குறிப்பில்கொண்டு என் – திருமுறை6:75 7/3

மேல்


குறிப்பின் (1)

கொன்முகம் கொண்டு அடிக்கடி போய் குதியாதே எனது குறிப்பின் வழி நின்றிடு நின் குதிப்பு நடவாது – திருமுறை6:86 3/2

மேல்


குறிப்பினர் (1)

கொண்டு உடன்பிறந்தோர் அயலவர் எனும் இ குறிப்பினர் முகங்களில் இளைப்பை – திருமுறை6:13 9/3

மேல்


குறிப்பினில் (1)

கொண்டதும் நின்னோடு அன்றி நான் தனித்து என் குறிப்பினில் குறித்தது ஒன்று இலையே – திருமுறை6:58 4/3

மேல்


குறிப்பினுக்கு (11)

குழுவினும் பெரியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை2:94 39/4
குழுவினும் பெரியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 1/4
குற்றமே உடையேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 2/4
கொடுமையே குறித்தேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3/4
குலத்திலும் கொடியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 4/4
கொடி முடிந்திடுவேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 5/4
குரங்கு என பிடித்தேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 6/4
கூட்டமே விழைந்தேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 7/4
கொலை தொழில் புரிவேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 8/4
குணம் இலா கொடியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 9/4
கொடியரில் கொடியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 10/4

மேல்


குறிப்பினை (1)

கொடும் குணத்தேன் அளவினில் என் குற்றம் எலாம் குணமா கொண்ட குண_குன்றே நின் குறிப்பினை என் புகல்வேன் – திருமுறை4:2 96/3

மேல்


குறிப்பு (46)

கொள்ளும் கருணை குறிப்பு அழகும் உள் அறிவின் – திருமுறை1:3 1/436
குறை_மதி தான் ஒன்று கொண்டனையே அ குறிப்பு எனவே – திருமுறை1:6 150/2
கோடா அருள் குண_குன்றே சிவத்தில் குறிப்பு_இலரை – திருமுறை1:7 10/1
குணம் ஒன்று இலேன் எது செய்கேன் நின் உள்ள குறிப்பு அறியேன் – திருமுறை1:7 61/2
கூறா குறை என் குறையே இனி நின் குறிப்பு அறியேன் – திருமுறை1:7 76/2
கொண்டே உனை நான் கூடுவன் நின் குறிப்பு ஏதொன்றும் அறியேனே – திருமுறை2:40 7/4
குற்றமே பல இயற்றினும் எனை நீர் கொடியன் என்பது குறிப்பு அல உமது – திருமுறை2:55 3/1
குறிப்பு இலாது என்னால் கூடிய_மட்டும் குறைத்தும் அங்கு அது குறைகிலது அந்தோ – திருமுறை2:57 8/3
உன்னை நம்பினேன் நின் குறிப்பு உணரேன் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 7/4
கொள்ளலேன் என் குறிப்பு அறிந்து ஆள்கவே – திருமுறை2:76 3/4
வாழ்வேன் எளியேன் குறிப்பு இந்த வண்ணம் எனது மன_குரங்கோ – திருமுறை2:82 14/2
கூடும் வகை உடையர் எலாம் குறிப்பு எதிர்பார்க்கின்றார் குற்றம் எலாம் குணமாக கொண்ட குண_குன்றே – திருமுறை4:1 14/4
குழகு இயல் செம் சுடர் பூவை பொக்கணத்தில் எடுத்து கொடுத்து அருளி நின்றனை நின் குறிப்பு அறியேன் குருவே – திருமுறை4:3 3/3
அலை கடந்த கடல் மலர்ந்த மண செழும் பூ அடியேன் அங்கை-தனில் அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் – திருமுறை4:3 4/3
அலர்ந்த திரு_நீறு அளித்து பின்னர் என்றன் கரத்தில் அருள் மண பூ அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் – திருமுறை4:3 5/3
உள் அமுதம் ஆகிய நின் திரு_குறிப்பு ஏது உணரேன் உடையவளை உடையவனே உலகு உணரா ஒளியே – திருமுறை4:3 8/2
மண் விருப்பம்கொளும் மண பூ மகிழ்ந்து எனக்கு கொடுத்து வாழ்க என நின்றனை நின் மன குறிப்பு ஏது அறியேன் – திருமுறை4:3 9/2
குலைய காட்டும் கலவிக்கு இசைந்து நின் கோலம் காண குறிப்பு_இலன் ஆயினேன் – திருமுறை5:20 2/2
கூட்டுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது குறிப்பு அறியேன் மன்றில் நடம் குலவு குல மணியே – திருமுறை6:4 10/4
கொலை புலைகள் விடுத்து அறியேன் கோபம் மறுத்து அறியேன் கொடும் காம_கடல் கடக்கும் குறிப்பு அறியேன் குணமாம் – திருமுறை6:6 6/2
கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பு_இலேன் உலகில் குணம் பெரிது உடைய நல்லோரை – திருமுறை6:8 10/2
குற்றமோ குணமோ நான் அறியேன் என் குறிப்பு எலாம் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 92/1
கூடுதற்கு வல்லவன் நீ கூட்டி எனை கொண்டே குலம் பேச வேண்டாம் என் குறிப்பு அனைத்தும் அறிந்தாய் – திருமுறை6:22 5/3
கொடி பிடித்த குரு மணியை கூடும் மட்டும் வேறு ஓர் குறிப்பு இன்றி இருப்பம் என கொண்டு அகத்தே இருந்தேன் – திருமுறை6:27 10/2
மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 1/3
வஞ்ச நெஞ்சினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 2/2
வாழ்வு வேண்டினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 3/2
வாட்டமோடு இவண் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 4/2
வருண நின்-புடை வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 5/2
மரணம் நீக்கிட வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 6/2
மாயம் வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 7/2
வேண்டினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 8/2
மத்தியம் பெற வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 9/2
மயர்வு நீக்கிட வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 10/2
கோள் அறிந்த பெரும் தவர்-தம் குறிப்பு அறிந்தே உதவும் கொடையாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா – திருமுறை6:33 8/1
கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன் – திருமுறை6:36 8/3
கொள இலேசமும் ஓர் குறிப்பு_இலேன் அனைத்தும் குறித்தனை கொண்டனை நீயே – திருமுறை6:58 5/3
குணம் அறியேன் செய்த பெரும் குற்றம் எலாம் குணமா கொண்டு அருளி என்னுடைய குறிப்பு எல்லாம் முடித்து – திருமுறை6:60 99/1
கொள்ளலை என் குருநாதன் அருள் ஜோதி பெருமான் குறிப்பு இது என் குறிப்பு எனவும் குறியாதே கண்டாய் – திருமுறை6:89 6/3
கொள்ளலை என் குருநாதன் அருள் ஜோதி பெருமான் குறிப்பு இது என் குறிப்பு எனவும் குறியாதே கண்டாய் – திருமுறை6:89 6/3
நாயகன்-தன் குறிப்பு இது என் குறிப்பு என நீ நினையேல் நாளைக்கே விரித்து உரைப்பேம் என மதித்து தாழ்க்கேல் – திருமுறை6:89 7/3
நாயகன்-தன் குறிப்பு இது என் குறிப்பு என நீ நினையேல் நாளைக்கே விரித்து உரைப்பேம் என மதித்து தாழ்க்கேல் – திருமுறை6:89 7/3
கூற்று உதைத்த திரு_அடி மேல் ஆணை இது கடவுள் குறிப்பு என கொண்டு உலகம் எலாம் குதுகலிக்க விரைந்தே – திருமுறை6:89 8/3
கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன் – கீர்த்தனை:41 18/3
மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன_குறிப்பு அறியேன் – தனிப்பாசுரம்:16 5/3
குறை நிறைவு அகல கூடுதல் இதனை குறிப்பு அற குறி என குறிக்க – தனிப்பாசுரம்:30 6/2

மேல்


குறிப்பு_இலரை (1)

கோடா அருள் குண_குன்றே சிவத்தில் குறிப்பு_இலரை
நாடாத ஆனந்த நட்பே மெய் அன்பர் நயக்கும் இன்பே – திருமுறை1:7 10/1,2

மேல்


குறிப்பு_இலன் (1)

குலைய காட்டும் கலவிக்கு இசைந்து நின் கோலம் காண குறிப்பு_இலன் ஆயினேன் – திருமுறை5:20 2/2

மேல்


குறிப்பு_இலேன் (2)

கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பு_இலேன் உலகில் குணம் பெரிது உடைய நல்லோரை – திருமுறை6:8 10/2
கொள இலேசமும் ஓர் குறிப்பு_இலேன் அனைத்தும் குறித்தனை கொண்டனை நீயே – திருமுறை6:58 5/3

மேல்


குறிப்பே (3)

குடவாயில் அன்பர் குறிப்பே மடவாட்கு ஓர் – திருமுறை1:2 1/318
ஏயேன் பிறிதில் உன் குறிப்பே எதிர்பார்த்து இருந்தேன் என்னுடைய – திருமுறை6:7 13/2
கொணர்ந்து ஒரு பொருள் என் கரம் கொள கொடுத்த குரு என கூறல் என் குறிப்பே – திருமுறை6:24 33/4

மேல்


குறிப்பை (8)

கொல்லன் குறிப்பை விட்டு கோணாதே அல்லல் எலாம் – திருமுறை1:3 1/560
கண்டனன் கருணை_கடல் எனும் குறிப்பை கண்டுகண்டு உளம்-அது நெகவே – திருமுறை2:50 4/2
அனையே அனையாய் திரு_குறிப்பை அறியேன் ஈது என்று அடியேனே – திருமுறை2:82 15/4
துன்னுதற்கு இங்கு அரிதாம் நின் திருவுள்ள குறிப்பை துணிந்து அறியேன் என்னினும் ஓர் துணிவின் உவக்கின்றேன் – திருமுறை4:3 10/3
அல்லும்_பகலும் திரு_குறிப்பை எதிர்பார்த்து இங்கே அயர்கின்றேன் – திருமுறை6:7 11/2
கூடும் கருணை திரு_குறிப்பை இற்றை பொழுதே குறிப்பித்து – திருமுறை6:7 20/1
குணம் புரிந்து எமது மகன் எனும் குறிப்பை கோலத்தால் காட்டுக எனவே – திருமுறை6:87 1/3
ஆங்காரம் ஒழி என்றார் ஒழிந்திருந்தேன் அப்போது அவர் நானோ நான் அவரோ அறிந்திலன் முன் குறிப்பை
ஊங்கு ஆர இரண்டு உருவும் ஒன்று ஆனோம் அங்கே உறைந்த அனுபவம் தோழி நிறைந்த பெருவெளியே – திருமுறை6:108 47/3,4

மேல்


குறிப்பையும் (3)

செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின் திருவுள குறிப்பையும் தெரியேன் – திருமுறை2:94 7/1
செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின் திருவுள குறிப்பையும் தெரியேன் – திருமுறை6:30 1/1
கொன் செயும் உலகர் என்னையும் உனது குறிப்பையும் குறித்திலார் என்றாள் – திருமுறை6:61 7/3

மேல்


குறிப்போடே (1)

கொட்டோடே முழக்கோடே கோலம் காண்கின்றீர் குணத்தோடே குறிப்போடே குறிப்பதை குறியீர் – திருமுறை6:96 1/3

மேல்


குறியா (4)

குறியா பொருளே உன் கோயிலிடை வந்து நின்றும் – திருமுறை2:16 9/3
குறியா தரித்தல் அலது ஆணை மற்று இல்லை எம் கொற்றவனே – திருமுறை2:83 1/3
கோதே மருவார் மால் அயனும் குறியா நெறியார் என்றாலும் – திருமுறை3:17 11/1
கூரிய மெய் அறிவு என்பது ஒருசிறிதும் குறியா கொடியேன் நான் இருக்கும் இடம் குறித்து இரவில் நடந்து – திருமுறை4:2 43/2

மேல்


குறியாத (2)

குறியாத கொடும் பாவ சுமை சுமக்கும் திறத்தேன் கொல்லாமை என்பதை ஓர் குறிப்பாலும் குறியேன் – திருமுறை6:4 3/2
பண்டு கொண்டு எனை-தான் பிழை குறியாத பண்பனே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:37 4/1

மேல்


குறியாதீர் (1)

கூற்று உதைத்த சேவடியீர் ஆட வாரீர் கொண்டு குலம் குறியாதீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/3

மேல்


குறியாது (4)

குறியாது இருக்கலை என் ஆணை என்றன் குண நெஞ்சமே – திருமுறை5:33 2/4
நினைவினும் குறியாது ஆண்டாய் நின் அருள் பெருமை-தன்னை – திருமுறை6:21 8/3
தீயவர் ஆயினும் குற்றம் குறியாது புகன்றால் தீ_மொழி அன்று என தேவர் செப்பியதும் உளதே – திருமுறை6:22 9/4
கொத்து அறு வித்தை குறிப்பாயோ தோழி குறியாது உலகில் வெறிப்பாயோ தோழி – கீர்த்தனை:13 11/2

மேல்


குறியாதே (4)

என் பருவம் குறியாதே எனை மணந்த பதியே இச்சையுற்றபடி எல்லாம் எனக்கு அருளும் துரையே – திருமுறை6:60 3/3
என் பருவம் குறியாதே எனை ஆண்ட அரசே யானும் அவர் போல் அணிகின்றேன் அணிந்து இங்கு அருளே – திருமுறை6:60 12/4
கொள்ளலை என் குருநாதன் அருள் ஜோதி பெருமான் குறிப்பு இது என் குறிப்பு எனவும் குறியாதே கண்டாய் – திருமுறை6:89 6/3
ஊன்று எடுத்த மலர்கள் அன்றி வேறு குறியாதே ஓங்குவது ஆதலில் அவைக்கே உரித்து ஆகும் தோழி – திருமுறை6:106 82/4

மேல்


குறியாமல் (2)

என் பருவம் குறியாமல் என்னை வலிந்து ஆட்கொண்டு இன்ப நிலை-தனை அளித்த என் அறிவுக்கு அறிவே – திருமுறை4:1 11/3
கீழ்மை குறியாமல் என்னை பாங்கிமாரே மன – கீர்த்தனை:2 20/1

மேல்


குறியாமே (1)

ஊன் என்றும் உயிர் என்றும் குறியாமே முழுதும் ஒரு வடிவாம் திரு_வடிவம் உவந்து அளித்த பதியே – திருமுறை6:60 21/2

மேல்


குறியாயேல் (1)

கோது முற்றும் தீர குறியாயேல் நன்மை என்பது – திருமுறை2:74 7/3

மேல்


குறியார் (1)

யாரேனும் கொலை குறியார் எமக்கு உரியார் என அவர்-தம் இல்லம்-தோறும் – தனிப்பாசுரம்:3 38/2

மேல்


குறியாரை (1)

குழகா குமரா எனை ஆண்ட கோவே நின் சீர் குறியாரை
பழகா வண்ணம் எனக்கு அருளி பரனே நின்னை பணிகின்றோர்க்கு – திருமுறை5:45 3/2,3

மேல்


குறியான் (2)

குணம் குறிப்பான் குற்றம் ஒன்றும் குறியான் என்று அறவோர் கூறிடும் அ வார்த்தை இன்று மாறிடுமே அரசே – திருமுறை6:22 7/4
கொண்டான் அடிமை குறியான் பிழை ஒன்றும் – திருமுறை6:43 8/1

மேல்


குறியில் (1)

குலத்தில் குறியில் குணத்தில் பெருமைகொள்ளா நாயினேன் – கீர்த்தனை:29 67/3

மேல்


குறியிலே (1)

குறியிலே அமைத்த உணவு எலாம் திருடி கொண்டுபோய் உண்டனன் பருப்பு – திருமுறை6:9 4/2

மேல்


குறியீர் (1)

கொட்டோடே முழக்கோடே கோலம் காண்கின்றீர் குணத்தோடே குறிப்போடே குறிப்பதை குறியீர்
எட்டோடே இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 1/3,4

மேல்


குறியும் (1)

கூறும் குறியும் குணமும் குலமும் அடி – திருமுறை1:3 1/1375

மேல்


குறியுற (1)

குறியுற கொண்டே குலம் குறிப்பது நின் குண பெரும் குன்றினுக்கு அழகோ – திருமுறை6:13 75/4

மேல்


குறியே (4)

குணமே உள் குறியே கோலம் குணம் குறிகள் கடந்துநின்ற குருவே அன்பர் – திருமுறை1:5 29/3
குறியே குணமே பெற என்னை குறிக்கொண்டு அளித்தாய் சன்மார்க்க – திருமுறை6:17 18/2
கொண்ட பல கோலமே குணமே குணம் கொண்ட குறியே குறிக்க ஒண்ணா குரு துரியமே சுத்த சிவ துரியமே எலாம் கொண்ட தனி ஞான வெளியே – திருமுறை6:25 13/3
இல்லை ஒரு தெய்வம் வேறு இல்லை எம்-பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குல_தெய்வம் எனும் மூடரை தேற்ற எனில் எத்துணையும் அரிதரிது காண் – தனிப்பாசுரம்:15 4/3

மேல்


குறியேல் (5)

நம்பினேன் நின்றன் திரு_அடி_மலரை நாயினேன் பிழை-தனை குறியேல்
வெம்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 7/1,2
சூழ்ந்த வஞ்சகனேன் பிழை-தனை குறியேல் துன்ப_சாகரம்-தனில் அழுந்தி – திருமுறை2:17 8/1
கொடியேன் பிழை நீ குறியேல் அபயம் கொலை தீர் நெறி என் குருவே அபயம் – திருமுறை6:18 8/1
குற்றம் பல ஆயினும் நீ குறியேல் குணமே கொளும் என் குருவே அபயம் – திருமுறை6:18 10/1
நேர்பாட்டில் பிழை குறியேல் அருள் செவிக்கு ஏற்பித்தல் அருள் நீர்மை அன்றோ – தனிப்பாசுரம்:1 4/4

மேல்


குறியேன் (3)

குறியாத கொடும் பாவ சுமை சுமக்கும் திறத்தேன் கொல்லாமை என்பதை ஓர் குறிப்பாலும் குறியேன்
செறியாத மன கடையேன் தீமை எலாம் உடையேன் சினத்தாலும் மதத்தாலும் செறிந்த புதல் அனையேன் – திருமுறை6:4 3/2,3
எணம் குறியேன் இயல் குறியேன் ஏது நினையாதே என்பாட்டுக்கு இருந்தேன் இங்கு எனை வலிந்து நீயே – திருமுறை6:22 7/1
எணம் குறியேன் இயல் குறியேன் ஏது நினையாதே என்பாட்டுக்கு இருந்தேன் இங்கு எனை வலிந்து நீயே – திருமுறை6:22 7/1

மேல்


குறியேனோ (1)

குறியேனோ ஆனந்த கூத்தாடி அன்பர்கள்-தம் குழாத்துள் சென்றே – திருமுறை5:18 7/2

மேல்


குறு (4)

தம் குறு வம்பு மங்க நிரம்பு சங்கம் இயம்பும் நம் கொழு_கொம்பு – கீர்த்தனை:1 109/1
ஒன்று எனில் இரண்டாம் குறு மயல் அதனால் ஒன்று என குறித்தலும் ஒழித்தே – தனிப்பாசுரம்:30 7/1
குரல் கம்மிடவும் குறு நா உலரவும் – திருமுகம்:4 1/386
ஊன் பிண்டத்தில் குறு_பிண்டம் ஈந்து – திருமுகம்:4 1/406

மேல்


குறு_பிண்டம் (1)

ஊன் பிண்டத்தில் குறு_பிண்டம் ஈந்து – திருமுகம்:4 1/406

மேல்


குறுக்கமாய் (1)

அகலமாய் குறுக்கமாய் நெடுமை ஆகி அவை அனைத்தும் அணுகாத அசலம் ஆகி – திருமுறை1:5 15/2

மேல்


குறுக்கும் (1)

குட்டம் உற கை_கால் குறுக்கும் இது பொல்லாத – திருமுறை1:3 1/907

மேல்


குறுக்கே (1)

ஈனம் உறும் அகங்கார புலி குறுக்கே வருமோ இச்சை எனும் இராக்கத பேய் எனை பிடித்துக்கொளுமோ – திருமுறை6:11 10/3

மேல்


குறுக (1)

குறுக பயந்து கூற்றும் ஓடி குலைந்து போயிற்றே – கீர்த்தனை:29 58/3

மேல்


குறுகான் (1)

வெட்டிலும் துணியான் கட்டிலும் குறுகான்
மலக்கி ஈன்ற மாதினும் பாவி – திருமுகம்:4 1/162,163

மேல்


குறுகி (2)

நடுங்க மலக்கண் குறுகி நெடும் கமல கண் விளங்கும் நல்ல திரு_அடி வருந்த வல் இரவில் நடந்து – திருமுறை4:2 96/1
தறுகணாளரில் குறுகி உறவாடான் – திருமுகம்:4 1/193

மேல்


குறுகிய (1)

கோது செய்யினும் பொறுத்து அருள் புரியும் கொள்கையீர் எனை குறுகிய குறும்பர் – திருமுறை2:57 1/2

மேல்


குறுகில் (1)

கொன் செய்கை கொண்ட கொடும் கூற்றன் குறுகில் அதற்கு – திருமுறை1:2 1/805

மேல்


குறுகும் (1)

கூவி ஏழையர் குறைகள் தீர ஆட்கொள்ளும் வள்ளலே குறுகும் வாழ்க்கையில் – திருமுறை5:10 4/1

மேல்


குறுகுறும் (1)

சிறு கருங்காக்கை குறுகுறும் கழுத்தில் – திருமுகம்:4 1/78

மேல்


குறுங்கையால் (1)

குறுங்கையால் மலை அணைத்துக்கொள நினைத்தோன் என்கேனோ கொளும் தூசு இன்றி – தனிப்பாசுரம்:1 3/3

மேல்


குறும் (2)

குறையும் வெண் மதி போல் காலங்கள் ஒழித்து கோதையர் குறும் குழி அளற்றில் – திருமுறை2:44 9/2
குருதி நிறைந்த குறும் குடத்தை கொண்டோன் வழியில் சென்று இடவாய் – திருமுறை2:77 6/1

மேல்


குறும்பர் (1)

கோது செய்யினும் பொறுத்து அருள் புரியும் கொள்கையீர் எனை குறுகிய குறும்பர்
வாதுசெய்கின்றார் மனம் தளர்கின்றேன் வலி_இலேன் செயும் வகை ஒன்றும் அறியேன் – திருமுறை2:57 1/2,3

மேல்


குறும்பரை (1)

கோணரை முருட்டு குறும்பரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 1/4

மேல்


குறும்பன் (1)

உன் நேயம் வேண்டி உலோபம் எனும் குறும்பன்
இன்னே வருவன் அதற்கு என் செய்வாய் முன் ஏதும் – திருமுறை1:3 1/815,816

மேல்


குறும்பு (4)

கொல்லும் கொடியார்க்கு உதவுகின்ற குறும்பு தேவர் மனம் போல – திருமுறை6:7 11/3
வாய் குறும்பு உரைத்து திரிந்து வீண் கழித்து மலத்திலே கிடந்து உழைத்திட்ட – திருமுறை6:24 14/1
கோணை நிலத்தவர் பேச கேட்டது போல் இன்னும் குறும்பு_மொழி செவிகள் உற கொண்டிடவும்_மாட்டேன் – திருமுறை6:35 2/2
கோபம் எனும் புலை_பயலே காம_வலை_பயலே கொடும் மோக கடை_பயலே குறும்பு மத_பயலே – திருமுறை6:86 18/1

மேல்


குறும்பு_மொழி (1)

கோணை நிலத்தவர் பேச கேட்டது போல் இன்னும் குறும்பு_மொழி செவிகள் உற கொண்டிடவும்_மாட்டேன் – திருமுறை6:35 2/2

மேல்


குறும்புகள் (1)

இங்ஙனம் பற்பல ஏழை குறும்புகள்
இயற்றி எவருமே ஏக்கம்கொளவே – திருமுகம்:4 1/276,277

மேல்


குறும்பும் (1)

கோடும் பிறை_சடையோய் கோளும் குறும்பும் சாக்காடும் – திருமுறை1:4 76/1

மேல்


குறை (60)

என் குறை எலாம் தவிர்த்து ஆட்கொண்ட பதம் எனக்கு எய்ப்பில் வைப்பாகும் பதம் – திருமுறை1:1 2/122
கொள்ளா குறையே குறை – திருமுறை1:4 49/4
குறை முடிக்கும் குண_குன்றே குன்றா மோன கோமளமே தூய சிவ_கொழுந்தே வெள்ளை – திருமுறை1:5 33/2
நெல் ஒழிய பதர் கொள்வார் போல இன்ப நிறைவு ஒழிய குறை கொள் மத நெறியோர் நெஞ்ச – திருமுறை1:5 40/3
முந்து அனந்த மறைகள் எலாம் வழுத்த நின்ற முழு_முதலே அன்பர் குறை முடிக்கும் தேவே – திருமுறை1:5 62/4
குறை முடித்து ஆண்டுகொள் என்னே பல முறை கூறுவதே – திருமுறை1:6 40/4
கொடை இலையோ என் குறை தீர நல்க குலவும் என் தாய் – திருமுறை1:6 64/3
குறை உளதே என்று அரற்றவும் சற்றும் குறித்திலதே – திருமுறை1:6 65/4
குறை சூழ்ந்துகொண்டது என் செய்கேன் அகற்ற குறித்து அருளே – திருமுறை1:6 68/4
கூர் சிந்து புந்தியும் கொண்டு நின்றேன் உள் குறை சிந்தும் வாறு – திருமுறை1:6 82/3
குடிகொண்ட நல் மனம் என் மனம் போல் குறை கொள்வது இன்றே – திருமுறை1:6 83/4
குறைக்கு ஒளித்தாலும் குறை தீர்த்து அருள் என கூவிடும் என் – திருமுறை1:6 96/3
நீள் ஆதரவு கொண்டு என் குறை யாவும் நிகழ்த்தவும் நீ – திருமுறை1:6 98/1
ஆண்டத்தில் என்ன குறையோ நம் மேல் குறை ஆயிரமே – திருமுறை1:6 123/4
குறை_மதி தான் ஒன்று கொண்டனையே அ குறிப்பு எனவே – திருமுறை1:6 150/2
பொறை மதியேன்-தன் குறை மதி-தன்னையும் பொன் அடி கீழ் – திருமுறை1:6 150/3
குறை ஆறுதற்கு இடம் வேறு இல்லை காண் இ குவலையத்தே – திருமுறை1:6 175/4
கூறா குறை என் குறையே இனி நின் குறிப்பு அறியேன் – திருமுறை1:7 76/2
எள்ளி எண்ணெய் போல் எங்கணும் நின்றீர் ஏழையேன் குறை ஏன் அறியீரோ – திருமுறை2:15 2/3
கோயிலாக என் நெஞ்சகத்து அமர்ந்த குணத்தினீர் என்றன் குறை அறியீரோ – திருமுறை2:15 10/3
குறை இலா ஒற்றி கோயில்-கண் உள்ளிரோ – திருமுறை2:19 5/4
குலவும் என்றன் குறை தவிர்க்கீர்-கொலோ – திருமுறை2:19 8/4
ஓடல் எங்கணும் நமக்கு என்ன குறை காண் உற்ற நல் துணை ஒன்றும் இல்லார் போல் – திருமுறை2:26 1/1
குன்று_உடையாய் என்ன குறை தவிர்த்த கோமானே – திருமுறை2:45 9/2
கொடிய வஞ்சக நெஞ்சகம் எனும் ஓர் குரங்கிற்கு என் உறு குறை பல உரைத்தும் – திருமுறை2:53 10/1
கொடிய பாவியேன் படும் பரிதாபம் குறித்து கண்டும் என் குறை அகற்றாது – திருமுறை2:70 8/1
குன்று ஓர் அனைய குறை செயினும் கொண்டு குலம் பேசுதல் எந்தாய் – திருமுறை2:82 2/3
ஏட்டில் ஆயிரம்கோடி எனினும் சற்றும் எழுத முடியா குறை கொண்டு இளைக்கின்றேன் நான் – திருமுறை2:85 2/2
உள்ளம் அறிந்து உதவுவன் நம்_உடையான் எல்லாம் உடையான் மற்று ஒரு குறை இங்கு உண்டோ என்ன – திருமுறை2:85 6/1
குறை அணிந்து திரிகின்றேன் குறைகள் எலாம் தவிர்த்தே குற்றம் எலாம் குணமாக கொள்வது நின் குணமே – திருமுறை4:1 2/4
குறை முடிக்கும்படி கதவம் திறப்பித்து நின்று கூவி எனை அழைத்து ஒன்று கொடுத்து அருளி செய்தாய் – திருமுறை4:2 9/2
மாவின் மண போர் விடை மேல் நந்தி விடை மேலும் வயங்கி அன்பர் குறை தவிர்த்து வாழ்வு அளிப்பது அன்றி – திருமுறை4:2 94/1
குருவும் தெய்வமும் ஆகி அன்பாளர்-தம் குறை தவிர்க்கும் குண பெரும் குன்றமே – திருமுறை5:3 1/3
குருவே அயன் அரி ஆதியர் போற்ற குறை தவிர்ப்பான் – திருமுறை5:5 12/1
உய்யாத குறை உண்டே துயர் சொல்லாமல் ஓடுமே யமன் பாசம் ஓய்ந்துபோம் என் – திருமுறை5:8 5/3
என்னே குறை நமக்கு ஏழை நெஞ்சே மயில் ஏறி வரும் – திருமுறை5:36 5/1
எந்தை பிரான் என் இறைவன் இருக்க இங்கே என்ன குறை நமக்கு என்றே இறுமாப்புற்றே – திருமுறை5:44 5/1
குறை எலாம் அறுத்தே இன்பம் கொடுத்த என் குருவே போற்றி – திருமுறை5:50 7/3
குற்றமே செய்வது என் குணமாகும் அ பெரும் குற்றம் எல்லாம் குணம் என கொள்ளுவது நின் அருள் குணம் ஆகும் என்னில் என் குறை தவிர்த்து அருள் புரிகுவாய் – திருமுறை5:55 24/2
குற்றம் ஒருசிறிது எனினும் குறித்து அறியேன் வேறு ஓர் குறை அதனால் சில புகன்றேன் குறித்து அறியேன் மீட்டும் – திருமுறை6:22 10/1
கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்த குறை எலாம் தவிர்த்து அருள் எந்தாய் – திருமுறை6:24 61/4
யாரிடம் புகுவேன் யார் துணை என்பேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் – திருமுறை6:39 1/3
யாது-தான் புரிவேன் யாரிடம் புகுவேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் – திருமுறை6:39 2/2
குழைத்தானை என் கையில் ஓர் கொடை_தந்தானை குறை கொண்டு நின்றேனை குறித்து நோக்கி – திருமுறை6:48 9/2
கொடையானை என் குறை தீர்த்து என்னை ஆண்டுகொண்டானை கொல்லாமை குறித்திடாரை – திருமுறை6:48 10/2
குறை முடித்து அருள்செய் தெய்வமே என்கோ குண பெரும் குன்றமே என்கோ – திருமுறை6:53 9/2
மன குறை நீக்கி நல் வாழ்வு அளித்து என்றும் – திருமுறை6:65 1/1197
கோணை என் உடல் பொருள் ஆவியும் நுமக்கே கொடுத்தனன் இனி என் மேல் குறை சொல்ல வேண்டாம் – திருமுறை6:76 2/3
உலகு புகழ் திரு_அமுதம் திரு_சிற்றம்பலத்தே உடையவர் இன்று உதவினர் நான் உண்டு குறை தீர்ந்தேன் – திருமுறை6:91 1/1
கொண்டன ஓங்கின குறை எலாம் தீர்ந்தன – திருமுறை6:94 6/2
குறை எல்லாம் தீரும் கண்டீர் பாங்கிமாரே – கீர்த்தனை:2 24/2
என் குறை தீர்த்து என் உள் நன்கு உறைவீர் இனி – கீர்த்தனை:17 63/1
என் குறை என் முன்னீர் வாரீர் – கீர்த்தனை:17 63/2
தன் குறை இல்லீரே வாரீர் – கீர்த்தனை:17 63/3
அருள் நிறை சிற்சபையவரே அணைய வாரீர் அன்பர் குறை தீர்த்தவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 10/2
இரும் செல்வத்து இ நாள் மட்டு அயல் வேறு குறை சிறிதும் இல்லை எந்தாய் – தனிப்பாசுரம்:2 38/2
அரும் செல்வம் எனும் கல்வி அறிவு இல்லா குறை ஒன்றே அடைந்திட்டேன் அ – தனிப்பாசுரம்:2 38/3
ஐயனே இவர் மீதில் குறை ஒன்றும் இலை இவர்கட்கு அறிவு சாற்றி – தனிப்பாசுரம்:28 1/2
குறை நிறைவு அகல கூடுதல் இதனை குறிப்பு அற குறி என குறிக்க – தனிப்பாசுரம்:30 6/2
குடிக்கூலி கடன் குறை_அற தீர்த்து – திருமுகம்:4 1/407

மேல்


குறை-தன்னை (2)

ஐயாவோ நாணாமல் பாவியேன் யான் யார்க்கு எடுத்து என் குறை-தன்னை அறைகுவேனே – திருமுறை5:27 2/4
என் அரைசே என் அமுதே நின்-பால் அன்றி எவர்க்கு எடுத்து என் குறை-தன்னை இயம்புகேனே – திருமுறை5:27 5/4

மேல்


குறை_மதி (1)

குறை_மதி தான் ஒன்று கொண்டனையே அ குறிப்பு எனவே – திருமுறை1:6 150/2

மேல்


குறை_அற (1)

குடிக்கூலி கடன் குறை_அற தீர்த்து – திருமுகம்:4 1/407

மேல்


குறைக்கு (4)

குறைக்கு ஒளித்தாலும் குறை தீர்த்து அருள் என கூவிடும் என் – திருமுறை1:6 96/3
தாதாதாதாதாதாதா குறைக்கு என் செய்குதும் யாம் – திருமுறை2:89 10/1
தாதாதாதாதாதாதா குறைக்கு என் செய்குதும் யாம் – திருமுறை5:52 5/1
தாதாதாதாதாதாதா குறைக்கு என் செய்குதும் யாம் – தனிப்பாசுரம்:9 5/1

மேல்


குறைகள் (7)

குறை அணிந்து திரிகின்றேன் குறைகள் எலாம் தவிர்த்தே குற்றம் எலாம் குணமாக கொள்வது நின் குணமே – திருமுறை4:1 2/4
கூவி ஏழையர் குறைகள் தீர ஆட்கொள்ளும் வள்ளலே குறுகும் வாழ்க்கையில் – திருமுறை5:10 4/1
நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனை ஓர் நண்பன் என்று அவரவர் குறைகள்
உரைத்த போது எல்லாம் நடுங்கி என் உள்ளம் உடைந்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 11/3,4
கோட்டை எலாம் கொடி நாட்டி கோலம் இட பார்த்தேன் கோயிலின் மேல் வாயிலிலே குறைகள் எலாம் தவிர்ந்தேன் – திருமுறை6:36 10/2
தான் கண்ட குடி ஆனேன் குறைகள் எலாம் தவிர்ந்தேன் தனி தவள மாடம் மிசை இனித்து இருக்கின்றேனே – திருமுறை6:106 28/4
அடியேன் குறைகள் யாவும் தவிர்ந்தது இந்த ஞாலத்தே – கீர்த்தனை:29 25/2
கூறுவதோர் குணம் இல்லா கொடிதாம் செல்வ குருட்டு_அறிவோர் இடைப்படும் என் குறைகள் எல்லாம் – தனிப்பாசுரம்:18 10/1

மேல்


குறைகிலது (1)

குறிப்பு இலாது என்னால் கூடிய_மட்டும் குறைத்தும் அங்கு அது குறைகிலது அந்தோ – திருமுறை2:57 8/3

மேல்


குறைகின்ற (1)

குறைகின்ற மதி நின்று கூச ஓர் ஆயிரம்கோடி கிரணங்கள் வீசி குல அமுத மயம் ஆகி எவ்வுயிரிடத்தும் குலாவும் ஒரு தண் மதியமே – திருமுறை6:25 9/3

மேல்


குறைத்தார் (1)

நின்றார் இரு கை ஒலி இசைத்தார் நிமிர்ந்தார் தவிசின் நிலை குறைத்தார்
நன்று ஆர் அமுது சிறிது உமிழ்ந்தார் நடித்தார் யாவும் ஐயம் என்றேன் – திருமுறை1:8 38/2,3

மேல்


குறைத்தும் (1)

குறிப்பு இலாது என்னால் கூடிய_மட்டும் குறைத்தும் அங்கு அது குறைகிலது அந்தோ – திருமுறை2:57 8/3

மேல்


குறைந்த (2)

கண்டம் கண்டார்க்கும் சடை மேல் குறைந்த கலை மதியின் – திருமுறை1:6 72/2
குணம் கொள் மொழி கேட்டு ஓர் அளவு குறைந்த குயிலாம் பதி என்றார் – திருமுறை1:8 163/2

மேல்


குறைந்திடாது (1)

கொடுத்திடில் ஐயோ நின் அருள் பெருமை குறையுமோ குறைந்திடாது என்றாள் – திருமுறை6:61 6/2

மேல்


குறைந்திலவாம் (1)

குறைந்திலவாம் பல வேறு குணங்கள் உற புரிந்து குணங்களுளே குறிகள் பல கூட்டுவித்து ஆங்கு அமர்ந்தே – திருமுறை6:101 38/3

மேல்


குறைந்து (1)

வாழ்வில் குறைந்து மனம் தளர்வு எய்தி – திருமுகம்:2 1/89

மேல்


குறைந்துபோகின்றது (1)

குறைந்துபோகின்றது எழுதி என் நெஞ்சே குலவும் ஒற்றி அம் கோ நகர்க்கு ஏகி – திருமுறை2:3 10/2

மேல்


குறைபட்டேன் (1)

கொண்டார் அடியர் நின் அருளை யானோ ஒருவன் குறைபட்டேன்
திண் தார் அணி வேல் தணிகை மலை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 7/3,4

மேல்


குறைபடா (1)

கொள்ளைகொண்டிடினும் அணுத்துணை எனினும் குறைபடா பெரும் கொடை தலைவன் – திருமுறை6:51 8/2

மேல்


குறையா (4)

குறையா_மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 18/4
கூட்டும் தொழும்பு பண்ணேனோ குறையா அருள் நீர் உண்ணேனோ – திருமுறை5:22 5/2
தேய்ந்திடும் மதி என்று எண்ணினாள் குறையா திரு_மதி என நினைந்து அறியாள் – திருமுறை6:14 9/3
அள்ள குறையா வள்ளல் பொருளை அம்பல சோதியை எம் பெரு வாழ்வை – திருமுறை6:108 6/3

மேல்


குறையா_மதி (1)

குறையா_மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 18/4

மேல்


குறையாத (6)

கூம்பாத மெய் நெறியோர் உளத்தே என்றும் குறையாத இன்பு அளிக்கும் குருவே ஆசை – திருமுறை1:5 83/1
கொய்யாது குவியாது குமையாது மணம் வீசு கோமள தெய்வ மலரே கோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணி_விளக்கே – திருமுறை2:100 4/3
கொடுத்திட நான் எடுத்திடவும் குறையாத நிதியே கொல்லாத நெறியே சித்து எல்லாம் செய் பதியே – திருமுறை6:60 16/1
கோணாத மேல் நிலை மேல் இன்ப அனுபவத்தில் குறையாத வாழ்வு அடைந்தேன் தாழ்வு அனைத்தும் தவிர்ந்தேன் – திருமுறை6:106 91/2
குன்றாத குண_குன்றே குறையாத குளிர் மதியே குருவே என்றும் – தனிப்பாசுரம்:2 33/3
குறையாத குளிர் மதியே கோவாத ஒளி மணியே குண பொன்_குன்றே – தனிப்பாசுரம்:3 18/3

மேல்


குறையாது (2)

அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையாது அருள் வெளியில் ஒளி வடிவாய் ஆனந்த மயமாய் – திருமுறை6:60 81/3
எடுத்தெடுத்து உதவினும் என்றும் குறையாது
அடுத்தடுத்து ஓங்கும் மெய் அருள் உடை பொன்னே – திருமுறை6:65 1/1351,1352

மேல்


குறையாதே (1)

மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே – திருமுறை6:60 25/3

மேல்


குறையாலோ (1)

பருவம் இலா குறையாலோ பகுதி வகையாலோ பழக்கம் இலாமையினாலோ படிற்று வினையாலோ – திருமுறை6:63 1/1

மேல்


குறையிடும் (1)

குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும் கொடும் துயரால் அலைந்து ஐயா – திருமுறை2:68 1/3

மேல்


குறையிரந்து (1)

உறைந்து வஞ்சர்-பால் குறையிரந்து அவமே உழல்கின்றாய் இனி உரைக்கும் இ பொழுதும் – திருமுறை2:3 10/1

மேல்


குறையிரந்தேன் (1)

கொடியாரிடம் போய் குறையிரந்தேன் கொடியேன் இனி ஓர் துணை காணேன் – திருமுறை5:28 10/2

மேல்


குறையினை (1)

அலையும் இ பெரும் குறையினை ஐயகோ யாவரோடு உரைசெய்கேன் – திருமுறை5:11 4/2

மேல்


குறையுண்டு (1)

இளைப்பேன் அலன் இங்கு இயம்புகிற்பேன் எனக்கு என் குறையுண்டு எமதூதன் – திருமுறை5:45 6/3

மேல்


குறையும் (6)

குறையும் வெண் மதி போல் காலங்கள் ஒழித்து கோதையர் குறும் குழி அளற்றில் – திருமுறை2:44 9/2
உண்டால் குறையும் என பசிக்கும் உலுத்தர் அசுத்த முகத்தை எதிர்கண்டால் – திருமுறை5:7 7/1
உழவுக்கு முதல் குறையும் என வளர்த்து அங்கு அவற்றை எலாம் ஓகோ பேயின் – திருமுறை6:24 49/2
புரையும் அற்றது குறையும் அற்றது புலையும் அற்றது புன்மை சேர் – திருமுறை6:108 25/3
எல்லா குறையும் தவிர்ந்தேன் உன் இன் அருள் எய்தினன் நான் – திருமுறை6:108 38/1
இருவோங்கள் குறையும் இறைக்கு உரைத்து அகற்றிக்கொளலாம் நீ இளையேல் ஐயா – திருமுகம்:5 7/4

மேல்


குறையுமோ (1)

கொடுத்திடில் ஐயோ நின் அருள் பெருமை குறையுமோ குறைந்திடாது என்றாள் – திருமுறை6:61 6/2

மேல்


குறையே (4)

ஈயா குறையே இலை கண்டாய் மாயாற்கும் – திருமுறை1:4 49/2
கொள்ளா குறையே குறை – திருமுறை1:4 49/4
கூறா குறை என் குறையே இனி நின் குறிப்பு அறியேன் – திருமுறை1:7 76/2
உண்டது எலாம் மலமே உட்கொண்டது எலாம் குறையே உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே – திருமுறை6:98 4/2

மேல்


குறையை (40)

தஞ்சம் என்றே நின்ற நாயேன் குறையை தவிர் உனக்கு ஓர் – திருமுறை1:6 78/1
குன்று நிகர் பூண் முலையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 1/4
குகை சேர் இருள் பூம் குழலாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 2/4
கோடா ஒல்கும் கொடியே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 3/4
கொண்டல் மணக்கும் கோதாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 4/4
கூடல் பெறவே வருந்துகின்றேன் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 5/4
கொடி நேர் இடையாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 6/4
குற்றம் அணுவும் செய்து அறியேன் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 7/4
கோல் நுந்திய வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 8/4
குறித்து இங்கு உழன்றேன் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 9/4
கொன்னோடு ஒத்த கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 10/4
கொடுத்தும் அறியார் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 11/4
குழை ஒன்றிய கண் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 12/4
கோடு ஆர் கொங்கை மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 13/4
கொஞ்சம்_மதி நேர் நுதலாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 14/4
கோல மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 15/4
கொய்தற்கு அரிதாம் கொடியே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 16/4
கூர்க்கும் நெடு வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 17/4
குறையா_மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 18/4
கொடுப்பார் என்றோ மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 19/4
குருகு உண் கரத்தாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 20/4
கோ என்று இரு வேல் கொண்டாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 21/4
கோட்டு மணி பூண் முலையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 22/4
கொன் பை அரவின் இடையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 23/4
கொல் நுண் வடி வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 24/4
குரும்பை அனைய முலையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 25/4
கோது கண்டேன் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 26/4
குன்றில் துயர்கொண்டு அழும் எனது குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 27/4
கோள் ஆர் உரைப்பார் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 28/4
கூடாது இருந்தார் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 29/4
குலத்தில் சேரார் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 30/4
கூர்ம் தேன் குழலாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 31/4
வன் சொலினார் இடை அடைந்து மாழ்கும் இந்த மா_பாவியேன் குறையை வகுத்து நாளும் – திருமுறை5:9 11/1
ஏன் பிறந்தேன் ஏன் பிறந்தேன் பாவியேன் யான் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 1/4
கோள் சொல்லாநிற்பர் எனில் என் ஆமோ என் குறையை எடுத்து எவர்க்கு எளியேன் கூறுகேனே – திருமுறை5:27 3/4
எல்லாம் நீ அறிவாயே அறிந்தும் வாராதிருந்தால் என் குறையை எவர்க்கு இயம்புகேனே – திருமுறை5:27 4/4
இடுகாட்டில் வைக்குங்கால் என் செய்வேனோ என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 6/4
என்னையே யான் சிரிப்பேனாகில் அந்தோ என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 7/4
ஏய் பாலை நடும் கருங்கல் போல் நின்று எய்த்தேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 9/4
எஞ்சல் இலா வினை சேம இடமாய் உற்றேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 10/4

மேல்


குறையோ (1)

ஆண்டத்தில் என்ன குறையோ நம் மேல் குறை ஆயிரமே – திருமுறை1:6 123/4

மேல்


குறையோடும் (1)

குறையோடும் இங்கு மயல்கொண்டு நின்ற கொடியேனை ஆளல் உளதோ – திருமுறை5:23 6/3

மேல்


குறைவது (2)

குறைவது_இலா குளிர் மதியே சிவகாமவல்லி கொழுந்து படர்ந்து ஓங்குகின்ற குண நிமல_குன்றே – திருமுறை4:1 23/4
வளம் மருவும் உனது திரு_அருள் குறைவது இல்லை மேல் மற்றொரு வழக்கும் இல்லை வந்து இரப்போர்களுக்கு இலை என்பது இல்லை நீ வன்_மனத்தவனும் அல்லை – திருமுறை5:55 29/3

மேல்


குறைவது_இலா (1)

குறைவது_இலா குளிர் மதியே சிவகாமவல்லி கொழுந்து படர்ந்து ஓங்குகின்ற குண நிமல_குன்றே – திருமுறை4:1 23/4

மேல்


குறைவாய் (1)

நிறைவாய் குறைவாய் நிறைகுறைவு_இல்லாதாய் – திருமுறை1:3 1/65

மேல்


குறைவு (8)

கொத்து ஆகி பயன் ஆகி கொள்வோன் ஆகி குறைவு ஆகி நிறைவு ஆகி குறைவு_இலாத – திருமுறை1:5 3/2
கொத்து ஆகி பயன் ஆகி கொள்வோன் ஆகி குறைவு ஆகி நிறைவு ஆகி குறைவு_இலாத – திருமுறை1:5 3/2
ஒன்றாலும் குறைவு இல்லை ஏழையேன் யான் ஒன்றும்_இலேன் இ உலகில் உழலாநின்றேன் – திருமுறை2:94 31/2
கோணுகின்ற மனத்தாலே நாணுவது ஏன் மகனே குறைவு அற வாழ்க என மகிழ்ந்து கொடுத்தனை ஒன்று எனக்கு – திருமுறை4:2 66/3
குதுகலமே இது தொடங்கி குறைவு இலை காண் நமது குரு ஆணை நமது பெரும் குல_தெய்வத்து ஆணை – திருமுறை6:33 10/3
குறைவு_இலது இ பெரு வரம்-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 5/4
கோன் கண்ட குடிக்கு ஒன்றும் குறைவு இலையேல் அண்ட கோடி எலாம் தனி பெரும் செங்கோல் நடத்தும் இறைவர் – திருமுறை6:106 28/3
கோலிய பொங்கரும் குறைவு இலாதது – தனிப்பாசுரம்:2 8/3

மேல்


குறைவு_இலது (1)

குறைவு_இலது இ பெரு வரம்-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 5/4

மேல்


குறைவு_இலாத (1)

கொத்து ஆகி பயன் ஆகி கொள்வோன் ஆகி குறைவு ஆகி நிறைவு ஆகி குறைவு_இலாத
சத்து ஆகி சித்து ஆகி இன்பம் ஆகி சதாநிலையாய் எவ்வுயிர்க்கும் சாட்சி ஆகி – திருமுறை1:5 3/2,3

மேல்


குறைவுபடா (1)

தன்னிலையில் குறைவுபடா தத்துவ பேர்_ஒளியே தனி மன்றுள் நடம் புரியும் சத்திய தற்பரமே – திருமுறை4:1 26/3

மேல்


குன்ற (2)

கோனை ஆனந்த கொழும் கடல் அமுதை கோமளத்தினை குன்ற_வில்லியை எம்மானை – திருமுறை2:34 5/3
கூறுகின்றது என் கடவுள் நீ அறியா கொள்கை ஒன்று இலை குன்ற_வில்லோனே – திருமுறை2:49 5/3

மேல்


குன்ற_வில்லியை (1)

கோனை ஆனந்த கொழும் கடல் அமுதை கோமளத்தினை குன்ற_வில்லியை எம்மானை – திருமுறை2:34 5/3

மேல்


குன்ற_வில்லோனே (1)

கூறுகின்றது என் கடவுள் நீ அறியா கொள்கை ஒன்று இலை குன்ற_வில்லோனே
பூறுவம் கொளும் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 5/3,4

மேல்


குன்றம் (3)

ஞான பரம் குன்றம் என நண்ணி மகிழ் கூர்ந்து ஏத்த – திருமுறை1:2 1/391
குன்றம் ஒத்து இலங்கு பணை முலை நெடும் கண் கோதையர்-பால் விரைந்து ஓடி – திருமுறை5:37 1/1
குரு எல்லை கடவாத குண_குன்றம் அனையீரே கோது_இல் வாய்மை – தனிப்பாசுரம்:3 7/1

மேல்


குன்றமே (24)

கோயில் அமர்ந்த குண_குன்றமே மாயம் மிகும் – திருமுறை1:2 1/4
கொடுத்தாய் நின் பேர்_அருள் என் சொல்லுகேன் எண்_குண குன்றமே – திருமுறை1:6 27/4
விடம் கொண்ட கண்டத்து அருள்_குன்றமே இம வெற்பு_உடையாள் – திருமுறை1:6 41/3
வாங்கி மேருவினை வளைத்திடும் பவள மா மணி_குன்றமே மருந்தே – திருமுறை2:11 2/3
கோது_இலாத குண பெரும் குன்றமே
வாது இலாது உனை வாழ்த்த வந்தோர்-தமை – திருமுறை2:13 9/2,3
தழல் நிற பவள_குன்றமே ஒற்றி தனி நகர் அமர்ந்து அருள் தகையே – திருமுறை2:17 3/4
கொத்து ஏர் செழும் கொன்றை குன்றமே கோவாத – திருமுறை2:61 9/2
கோதை ஓர் கூறு உடைய குன்றமே மன்று அமர்ந்த – திருமுறை2:62 6/1
சூழாதவரிடம் சூழாத ஒற்றி சுடர்_குன்றமே – திருமுறை2:64 8/4
துப்பு ஆர் பவள மணி_குன்றமே சிற்சுக கடலே – திருமுறை2:73 1/2
குல தேவர் போற்றும் குண_குன்றமே எம் குல_தெய்வமே – திருமுறை2:73 3/3
கொடியனேற்கு இன்பம் தந்து அருள் போற்றி குண பெரும் குன்றமே போற்றி – திருமுறை2:79 9/2
கொடி மேல் விடை நாட்டிய எண்_குண_குன்றமே – திருமுறை2:87 2/3
குருவும் தெய்வமும் ஆகி அன்பாளர்-தம் குறை தவிர்க்கும் குண பெரும் குன்றமே
வெருவும் சிந்தை விலக கஜானனம் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 1/3,4
மண் மூன்று உலகும் வழுத்தும் பவளமணி குன்றமே
திண் மூன்று_நான்கு புயம் கொண்டு ஒளிர் வச்சிர மணியே – திருமுறை5:5 2/2,3
அமராவதி இறைக்கு ஆர்_உயிர் ஈந்த அருள்_குன்றமே – திருமுறை5:5 7/1
தரும வள்ளலே குண பெரும் குன்றமே தணிகை மா மலையானே – திருமுறை5:11 3/4
பொன் செய் குன்றமே பூரண ஞானமே புராதன பொருள் வைப்பே – திருமுறை5:17 5/3
தஞ்சத்தால் வந்து அடைந்திடும் அன்பர்கள்-தம்மை காக்கும் தனி அருள்_குன்றமே – திருமுறை5:20 1/4
உரையிலவர்-தமை உறாது உனது புகழ் பேசும்அவரோடு உறவு பெற அருளுவாய் உயர் தெய்வயானையொடு குறவர் மட_மானும் உள் உவப்புறு குண_குன்றமே – திருமுறை5:55 10/3
ஆடக மணி பொன்_குன்றமே என்னை ஆண்டுகொண்டு அருளிய பொருளே – திருமுறை6:15 1/1
குற்றமும் குணம் கொண்டு என்னை ஆட்கொண்ட குண பெரும் குன்றமே குருவே – திருமுறை6:15 10/2
குறை முடித்து அருள்செய் தெய்வமே என்கோ குண பெரும் குன்றமே என்கோ – திருமுறை6:53 9/2
கொடையாய் குற்றம் எலாம் குணம் கொண்ட குண_குன்றமே – கீர்த்தனை:31 8/3

மேல்


குன்றா (5)

சொல் குன்றா நாவகத்துள் மாறா இன்பம் தோற்றுகின்ற திரு_அருள் சீர் சோதியே விண் – திருமுறை1:5 22/3
கோவே எண்_குண குன்றே குன்றா ஞான கொழும் தேனே செழும் பாகே குளிர்ந்த மோன – திருமுறை1:5 24/1
குறை முடிக்கும் குண_குன்றே குன்றா மோன கோமளமே தூய சிவ_கொழுந்தே வெள்ளை – திருமுறை1:5 33/2
கொல் வினை யானை உரித்தோய் வயித்தியநாத குன்றா
செல் வினை மேலவர் வாழ்வே அமரர் சிகாமணியே – திருமுறை2:31 1/3,4
குன்றா நிலை நின்று அருள் அடைந்தார் அன்பர் எல்லாம் கொடியேன் நான் – திருமுறை2:82 20/1

மேல்


குன்றாத (2)

குன்றாத குண_குன்றே கோவாத மணியே குருவே என் குடி முழுது ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை4:1 8/1
குன்றாத குண_குன்றே குறையாத குளிர் மதியே குருவே என்றும் – தனிப்பாசுரம்:2 33/3

மேல்


குன்றாது (2)

அம் குன்றாது ஓங்கும் அணி கொள் கொடி மாட – திருமுறை1:2 1/419
என்றாலும் என் சொற்கு இணங்குவரே குன்றாது
பித்தா எனினும் பிறப்பு அறுப்பான் நம்_உடையான் – திருமுறை1:3 1/532,533

மேல்


குன்றிடை (1)

குன்றிடை விளங்கும் குமார_தேசிகன் – திருமுகம்:1 1/29

மேல்


குன்றில் (1)

குன்றில் துயர்கொண்டு அழும் எனது குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 27/4

மேல்


குன்றிலே (3)

குன்றிலே இருத்தற்கு உரிய நான் துயர குழியிலே இருந்திடேன் என்றாள் – திருமுறை6:61 9/3
குற்றம் பலவும் தவிர்ந்து நின்றேன் எண்_குண குன்றிலே
வெற்று அம்பல் செய்தவர் எல்லாம் விரைந்துவிரைந்து வந்தே – திருமுறை6:84 10/2,3
ஏற்றி களிக்கவைத்தாய் அதன் மேல் இலங்கு குன்றிலே
வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசுமே – கீர்த்தனை:29 43/2,3

மேல்


குன்றின் (1)

குன்றின் ஒன்றிய இடர் மிக உடையேன் குற்றம் நீக்கும் நல் குணம்_இலேன் எனினும் – திருமுறை2:70 1/2

மேல்


குன்றினுக்கு (1)

குறியுற கொண்டே குலம் குறிப்பது நின் குண பெரும் குன்றினுக்கு அழகோ – திருமுறை6:13 75/4

மேல்


குன்று (23)

நல் வாயில் எங்கும் நவமணி_குன்று ஓங்கும் திருநெல்வாயில் – திருமுறை1:2 1/7
நீடு அலை ஆற்று ஊர் நிழல் மணி_குன்று ஓங்கு திரு_கூடலை – திருமுறை1:2 1/433
ஒருங்கு உருள உடல் பதைப்ப உறும் குன்று ஏற்றி உருட்டுகினும் உயிர் நடுங்க உள்ளம் ஏங்க – திருமுறை2:23 5/3
குன்று_உடையாய் என்ன குறை தவிர்த்த கோமானே – திருமுறை2:45 9/2
சாலம் செய்வது தகை அன்று தரும தனி பொன்_குன்று_அனீர் சராசரம் நடத்தும் – திருமுறை2:54 9/3
குன்று ஏர் முலைச்சியர் வன் மல ஊத்தை குழியில் மனம் – திருமுறை2:64 9/1
குன்று ஓர் அனைய குறை செயினும் கொண்டு குலம் பேசுதல் எந்தாய் – திருமுறை2:82 2/3
குன்று நிகர் பூண் முலையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 1/4
குன்று நேர் பிணி துயரினால் வருந்தி நின் குரை கழல் கருதாத – திருமுறை5:6 6/1
குன்று பொய் உடல் வாழ்வினை மெய் என குறித்து இவண் அலைகின்றேன் – திருமுறை5:11 8/1
சீர் குன்று எனும் நல் வள தணிகை தேவே மயில்_ஊர்_சேவகனே – திருமுறை5:15 6/4
குயில் ஏறிய பொழில் சூழ் திரு_குன்று ஏறி நடக்கும் – திருமுறை5:32 4/3
கோடு அணி தருக்கள் குலவும் நல் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 1/4
கொற்ற வேல் உகந்த குமரனே தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 2/4
கோல வானவர்கள் புகழ் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 3/4
குவி முலை வல்லி_கொடியொடும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 4/4
கொலை முகம் செல்லார்க்கு அருள்தரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 5/4
குரு உரு ஆகி அருள்தரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 6/4
கொழிதரும் அருவி பொழிதரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 7/4
கொல் நிலை வேல் கை கொளும் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 8/4
கோடு இலங்கு உயர் வான் அணி திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 9/4
கொன் பெறும் இலை வேல் கரத்தொடும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 10/4
குன்று ஏர் முலையாய் என்னடி அவர் சொல் குறிதானே – திருமுறை5:49 11/4

மேல்


குன்று_உடையாய் (1)

குன்று_உடையாய் என்ன குறை தவிர்த்த கோமானே – திருமுறை2:45 9/2

மேல்


குன்றும் (3)

குன்றும் உனக்கு அனந்தம் கோடி தெண்டனிட்டாலும் – திருமுறை1:3 1/555
போர் குன்றொடு சூர் புய குன்றும் பொடிசெய் வேல் கை புண்ணியனே – திருமுறை5:15 6/3
குன்றும் குடமும் இடை உனது கொங்கை எனவே கூறினரே – தனிப்பாசுரம்:11 1/4

மேல்


குன்றே (82)

பொன்_குன்றே அகம் புறமும் பொலிந்து நின்ற பூரணமே ஆரணத்துள் பொருளே என்றும் – திருமுறை1:5 22/1
கோவே எண்_குண குன்றே குன்றா ஞான கொழும் தேனே செழும் பாகே குளிர்ந்த மோன – திருமுறை1:5 24/1
குறை முடிக்கும் குண_குன்றே குன்றா மோன கோமளமே தூய சிவ_கொழுந்தே வெள்ளை – திருமுறை1:5 33/2
குன்றே நிறை அருள் கோவே எனது குல_தெய்வமே – திருமுறை1:6 177/3
அருள் அரசே அருள்_குன்றே மன்று ஆடும் அருள் இறையே – திருமுறை1:6 219/1
கோடா அருள் குண_குன்றே சிவத்தில் குறிப்பு_இலரை – திருமுறை1:7 10/1
கோயிலாக நல் அன்பர்-தம் உளத்தை கொண்டு அமர்ந்திடும் குண பெரும் குன்றே
தேய் இலாத பல் வளம் செறிந்து ஓங்கி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:10 2/3,4
அல்லை உந்திய ஒண் சுடர்_குன்றே அகில கோடிகட்கு அருள் செயும் ஒன்றே – திருமுறை2:10 8/3
கொய்து மா மலர் இட்டு அருச்சனை_புரிவோர் கோல நெஞ்சு ஒளிர் குண_குன்றே – திருமுறை2:11 8/3
சேவின் மேல் ஓங்கும் செழும் மணி_குன்றே திருவொற்றியூர் மகிழ் தேவே – திருமுறை2:17 1/4
ஞால மீதில் எம்_போல்பவர் பிழையை நாடிடாது அருள் நல் குண_குன்றே – திருமுறை2:22 5/3
கோதை நீக்கிய முனிவர்கள் காண கூத்து உகந்து அருள் குண பெரும் குன்றே
தீதை நீக்கிய ஒற்றி எம் பெருமான் தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 6/3,4
கணித்தலை அறியா பேர் ஒளி_குன்றே கண்கள் மூன்று உடைய என் கண்ணே – திருமுறை2:41 4/3
எண்ணினால் அடங்கா எண்_குண_குன்றே இறைவனே நீ அமர்ந்து அருளும் – திருமுறை2:47 3/3
வையுமாறு இலா வண்_கையர் உளத்தின் மன்னி வாழ்கின்ற மா மணி_குன்றே – திருமுறை2:65 10/3
மன்றுள் நின்று ஆடும் பரஞ்சுடர்_குன்றே வானவர் கனவினும் தோன்றாது – திருமுறை2:68 8/3
கொடியார் பிழையும் குணமாக கொண்டு மகிழும் குண_குன்றே – திருமுறை2:82 19/4
மல்லல் கரு மால் அயன் முதலோர் வழுத்தும் பெரும் சீர் மணி_குன்றே – திருமுறை2:84 10/2
கள்ள மனத்தேன் அந்தோ களித்திருந்தேன் கைவிடுவார் போல் இருந்தாய் கருணை_குன்றே – திருமுறை2:85 6/2
அருள் பழுத்து ஓங்கும் கற்பக தருவே அருள் மருந்து ஒளிர் குண_குன்றே – திருமுறை2:93 3/1
செம்பவள தனி குன்றே அருளானந்த செழும் கனியே முக்கண் உடை தேவே மூவா – திருமுறை2:94 4/1
பிறை முடி சடை கொண்டு ஓங்கும் பேர்_அருள் குன்றே போற்றி – திருமுறை2:94 6/3
குன்றாத குண_குன்றே கோவாத மணியே குருவே என் குடி முழுது ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை4:1 8/1
கூடும் வகை உடையர் எலாம் குறிப்பு எதிர்பார்க்கின்றார் குற்றம் எலாம் குணமாக கொண்ட குண_குன்றே – திருமுறை4:1 14/4
குறைவது_இலா குளிர் மதியே சிவகாமவல்லி கொழுந்து படர்ந்து ஓங்குகின்ற குண நிமல_குன்றே – திருமுறை4:1 23/4
கொடும் மாலை விடுத்து மகிழ் என திருவாய்_மலர்ந்தாய் குண_குன்றே இ நாள் நின் கொடையை அறிந்தனனே – திருமுறை4:2 8/4
அள் இரவு போல் மிடற்றில் அழகு கிளர்ந்து ஆட அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவள_குன்றே – திருமுறை4:2 24/4
குரு வடிவம் காட்டி ஒன்று கொடுத்தாய் என் கரத்தே குண_குன்றே நின் அருட்கு என் குற்றம் எலாம் குணமே – திருமுறை4:2 77/4
அ உலக முதல் உலகம் அனைத்தும் மகிழ்ந்து ஏத்த அம்பலத்தே நடம் புரியும் செம்பவள_குன்றே – திருமுறை4:2 83/4
கொடும் குணத்தேன் அளவினில் என் குற்றம் எலாம் குணமா கொண்ட குண_குன்றே நின் குறிப்பினை என் புகல்வேன் – திருமுறை4:2 96/3
குரு உருக்கொண்டு அம்பலத்தே அருள் நடனம் புரியும் குரு மணியே என்னை முன்_நாள் ஆட்கொண்ட குண_குன்றே – திருமுறை4:3 1/4
நதி பெறும் சடில பவள நல் குன்றே நான்மறை நாட அரு நலமே – திருமுறை5:2 9/3
தரு புகா இனன் விலகுறும் தணிகை வாழ் சாந்த சற்குண_குன்றே – திருமுறை5:6 5/4
கூர் பூத்த வேல் மலர் கை அரசே சாந்த குண குன்றே தணிகை மலை கோவே ஞான – திருமுறை5:8 1/2
பொன்னை நிகர் அருள்_குன்றே ஒன்றே முக்கண் பூ மணமே நறவே நல் புலவர் போற்ற – திருமுறை5:9 6/3
அன்னியனாய் அலைகின்றேன் மயக்கம் நீக்கி அடிமைகொளல் ஆகாதோ அருள் பொன்_குன்றே – திருமுறை5:9 20/2
கோ என்பார்க்கு அருள் தரும_குன்றே ஒன்றே குணம் குறி அற்றிட அருளும் குருவே வாழ்க்கை – திருமுறை5:9 24/3
பேயை நிகர் பாவி என நினைந்துவிட்டால் பேதையேன் என் செய்கேன் பெரும் சீர்_குன்றே – திருமுறை5:9 25/3
விடையில் ஏறிய சிவ_பரஞ்சுடர் உளே விளங்கிய ஒளி_குன்றே – திருமுறை5:11 2/3
கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமார சற்குண_குன்றே – திருமுறை5:11 7/4
துனி ஏய் பிறவி-தனை அகற்றும் துணையே சோதி சுக_குன்றே – திருமுறை5:13 6/4
குன்றே மகிழ்ந்த குண_குன்றே கோவே தணிகை குருபரனே – திருமுறை5:13 7/1
குன்றே மகிழ்ந்த குண_குன்றே கோவே தணிகை குருபரனே – திருமுறை5:13 7/1
சேவல்_கொடி கொள் குண_குன்றே சிந்தாமணியே யாவர்கட்கும் – திருமுறை5:15 7/1
அற்கில் ஏர்தரும் தணிகை ஆர்_அமுதமே ஆனந்த அருள்_குன்றே – திருமுறை5:17 1/4
நலம் கிளர்ந்திடும் தணிகை அம் பதி அமர் நாயக மணி_குன்றே – திருமுறை5:17 7/4
சைவ_நாயக சம்பந்தன் ஆகிய தமிழ் அருள்_குன்றே என் – திருமுறை5:17 8/1
கூவி நீ ஆட்கொள ஓர் கனவேனும் காணேனோ குண பொன்_குன்றே – திருமுறை5:18 2/2
குயில் மேல் குலவும் திரு_தணிகை குண பொன்_குன்றே கொள் கலப – திருமுறை5:21 6/3
குணிக்க அரும் பொருளே குண பெரும் குன்றே குறி குணம் கடந்ததோர் நெறியே – திருமுறை5:37 2/3
ஊழும் உற்பவம் ஓர் ஏழும் விட்டு அகல உதவு சீர் அருள் பெரும் குன்றே – திருமுறை5:37 10/4
கோடு அணி தருக்கள் குலவும் நல் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 1/4
கொற்ற வேல் உகந்த குமரனே தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 2/4
கோல வானவர்கள் புகழ் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 3/4
குவி முலை வல்லி_கொடியொடும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 4/4
கொலை முகம் செல்லார்க்கு அருள்தரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 5/4
குரு உரு ஆகி அருள்தரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 6/4
கொழிதரும் அருவி பொழிதரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 7/4
கொல் நிலை வேல் கை கொளும் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 8/4
கோடு இலங்கு உயர் வான் அணி திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 9/4
கொன் பெறும் இலை வேல் கரத்தொடும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 10/4
கூவியே அன்பர்க்கு அருள்தரும் வள்ளலே குண பெரும் குன்றே என் – திருமுறை5:41 5/2
ஆறு முக பெரும் கருணை_கடலே தெய்வயானை மகிழ் மணி_குன்றே அரசே முக்கண் – திருமுறை5:44 1/1
குண பெரும் குன்றே போற்றி குமர சற்குருவே போற்றி – திருமுறை5:50 3/4
எண்_குண பொன்_குன்றே நின் திருவுளத்தில் சிறிதேனும் எண்ணல் கண்டாய் – திருமுறை5:51 9/2
கொடுக்கும் தன்மை-தனை ஒளித்தால் ஒளிக்கப்படுமோ குண_குன்றே – திருமுறை6:7 18/2
குற்றமும் குணமா கொண்ட குண பெரும் குன்றே என்னை – திருமுறை6:21 3/2
கூற்று அறியாத பெரும் தவர் உள்ள_கோயில் இருந்த குண பெரும் குன்றே
வேற்று அறியாத சிற்றம்பல கனியே விச்சையில் வல்லவர் மெச்சு விருந்தே – திருமுறை6:26 1/2,3
குன்றாத குண_குன்றே குறையாத குளிர் மதியே குருவே என்றும் – தனிப்பாசுரம்:2 33/3
குறையாத குளிர் மதியே கோவாத ஒளி மணியே குண பொன்_குன்றே – தனிப்பாசுரம்:3 18/3
தேர் ஆரும் நெடு வீதி சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 2/4
திங்கள் தவழ் மதில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 3/4
செல்லாதார் வலி அடக்கும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 4/4
தெண்டனிடச்செய்து அருள்வாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 5/4
தீ வாய் இ பிணி தொலைப்பாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 6/4
தேன் அவிழும் பொழில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 7/4
தெட்டாதார்க்கு அருள் புரியும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 8/4
தென் திசை சேர்ந்து அருள் புரியும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 9/4
திண்ணிய தீ_வினை ஒழிப்பாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 10/4
தேசு உலவு பொழில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 11/4
நிறம் பழுக்க அழகு ஒழுகும் வடிவ குன்றே நெடும் கடலுக்கு அணை அளித்த நிலையே வெய்ய – தனிப்பாசுரம்:18 7/2
தெய்வ நீறு அளித்த திரு_அருள் குன்றே
பிழைத்தலில் என்பை பெண்_உரு ஆக – திருமுகம்:2 1/44,45

மேல்


குன்றை (1)

கொணர்ந்து ஒரு பொருள் என் கரத்திலே கொடுத்த குருவை எண்_குண பெரும் குன்றை
மணந்த செங்குவளை மலர் எனக்கு அளித்த வள்ளலை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 4/3,4

மேல்


குன்றொடு (1)

போர் குன்றொடு சூர் புய குன்றும் பொடிசெய் வேல் கை புண்ணியனே – திருமுறை5:15 6/3

மேல்


குன்றோர் (1)

உர குன்றோர் திருவொற்றியூர்க்கு ஏகி உன்னி ஏற்குதும் உறுதி என் நெஞ்சே – திருமுறை2:36 3/4

மேல்


குனிக்கும் (1)

விண்டும் சிரம் குனிக்கும் வித்தகனே நின் தலத்தை – திருமுறை1:4 22/3

மேல்


குனித்த (2)

குனித்த மற்று அவரை தொட்டனன் அன்றி கலப்பு_இலேன் மற்று இது குறித்தே – திருமுறை6:13 43/3
தனித்த நிலத்தில் இனித்த குலத்தில் குனித்த அடி கொள் எந்தையே – கீர்த்தனை:1 87/2

மேல்


குனித்தான் (1)

கோல் ஏறுண்ட மதன் கரும்பை குனித்தான் அம்பும் கோத்தனன் காண் – திருமுறை3:10 2/3

மேல்


குனித்து (2)

வாழ்த்தேன் நின் பொன் அடியில் வந்து என் தலை குனித்து
தாழ்த்தேன் என் செய்தேன் தவம் – திருமுறை2:89 5/3,4
புலை விலை கடையில் தலை குனித்து அலைந்து பொறுக்கிய சுணங்கு_அனேன் புரத்தில் – திருமுறை6:8 4/1

மேல்


குனிப்பும் (1)

நாத வெளியில் குனிப்பும் பரம நாத நடமுமே – கீர்த்தனை:29 48/3

மேல்