எ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 92
எக்கரிடை 1
எக்களித்து 1
எக்காலத்தும் 1
எக்காலமும் 2
எக்காலும் 5
எக்காள 1
எகின 1
எங்கணும் 16
எங்கள் 72
எங்கள்-தம் 1
எங்களுடை 1
எங்களை 3
எங்கிருந்து 1
எங்கு 25
எங்கும் 84
எங்குமாக 1
எங்குமாய் 1
எங்கெங்கிருந்து 1
எங்கெங்கு 2
எங்கெங்கும் 6
எங்கே 64
எங்கேயும் 1
எங்ஙன் 2
எங்ஙனம் 22
எங்ஙனமே 1
எங்ஙனமோ 2
எங்ஙனே 1
எச்ச 2
எச்சம் 5
எச்சம்-அது 1
எச்சமய 2
எச்சில் 4
எச்சிலும் 1
எச்சிலே 1
எச்சிலை 3
எச்சிலை_அனையேன் 1
எச்சு 1
எச்சுகமும் 1
எச்சுடரும் 1
எச்செயலும் 1
எச்செல்வம் 1
எஞ்ச 1
எஞ்சல் 14
எஞ்சலில் 1
எஞ்சலுற 1
எஞ்சலுறா 1
எஞ்சவேண்டிய 1
எஞ்சா 7
எஞ்சாத 2
எஞ்சாமல் 2
எஞ்சும் 1
எஞ்சுறாத 1
எஞ்சுறாது 1
எஞ்சேம் 1
எஞ்சேல் 3
எஞ்சேனே 1
எஞ்ஞான்றும் 14
எஞ்ஞானம் 1
எட்ட 4
எட்டப்படாதது 1
எட்டா 8
எட்டாக 2
எட்டாத 5
எட்டாததோர் 1
எட்டாது 4
எட்டாதே 1
எட்டாம் 3
எட்டாய் 1
எட்டானை 1
எட்டி 12
எட்டி-தனை 1
எட்டி_அன்னர்-பால் 1
எட்டிக்கனியாம் 1
எட்டிக்காய் 2
எட்டிக்காயிலோ 1
எட்டிமரம் 1
எட்டிய 2
எட்டியே 4
எட்டியே_அனையேன் 1
எட்டியை 1
எட்டிரண்டு 2
எட்டிரண்டும் 4
எட்டின் 1
எட்டினானை 1
எட்டு 9
எட்டு_குணத்தீரே 1
எட்டு_உடையார் 1
எட்டு_உருவாயினீர் 1
எட்டுக்கு 1
எட்டுகின்ற 1
எட்டுதற்கு 1
எட்டும் 6
எட்டும்-கொலோ 1
எட்டும்-தோறும் 2
எட்டும்படி 1
எட்டுவன் 1
எட்டுவித்த 1
எட்டுறும் 1
எட்டெட்டு 1
எட்டை 1
எட்டொடும் 1
எட்டொணா 1
எட்டோடே 1
எடாது 1
எடுக்க 11
எடுக்கவும் 2
எடுக்கவைத்த 1
எடுக்கவோ 1
எடுக்காதே 1
எடுக்காமல் 3
எடுக்கின் 1
எடுக்கின்றாய் 1
எடுக்கின்றேன் 1
எடுக்கின்றோர் 1
எடுக்குநர் 1
எடுக்கும் 11
எடுக்கும்துணையும் 1
எடுத்த 27
எடுத்தது 1
எடுத்ததே 1
எடுத்தனள் 1
எடுத்தனனேனும் 1
எடுத்தனையே 1
எடுத்தாண்ட 1
எடுத்தாய் 6
எடுத்தாயினும் 1
எடுத்தார் 2
எடுத்தால் 1
எடுத்தாள் 1
எடுத்தான் 4
எடுத்தானை 1
எடுத்திட 1
எடுத்திடவும் 1
எடுத்திடாயேல் 1
எடுத்திடினும் 1
எடுத்திடும் 2
எடுத்திலார் 1
எடுத்திலேன் 2
எடுத்தீர் 6
எடுத்து 96
எடுத்துக்கொண்டு 6
எடுத்துப்போய் 1
எடுத்தும் 1
எடுத்துரை 1
எடுத்துரைத்தே 1
எடுத்துரைத்தேன் 2
எடுத்துரைப்பேன் 2
எடுத்தெடுத்து 5
எடுத்தே 6
எடுத்தேன் 2
எடுத்தேனே 4
எடுத்தோம் 1
எடுத்தோய் 1
எடுத்தோர் 1
எடுப்ப 1
எடுப்பது 2
எடுப்பர் 1
எடுப்பவர் 1
எடுப்பவனும் 1
எடுப்பாய் 1
எடுப்பார் 6
எடுப்பாரே 1
எடுப்பு 1
எடுப்பேம் 1
எடுப்பேன் 1
எடும் 1
எடையிட்டு 1
எண் 111
எண்-கண் 3
எண்-பால் 1
எண்_கடந்த 3
எண்_குண 8
எண்_குண_கடலாய் 1
எண்_குண_குன்றமே 1
எண்_குண_குன்றே 1
எண்_குண_பொருப்பே 1
எண்_குணத்தவ 1
எண்_குணத்தனே 1
எண்_குணத்தான் 1
எண்_குணத்து 1
எண்_குணம் 2
எண்_குணமா 1
எண்_குணமாய் 1
எண்_குணா 1
எண்_சாண் 1
எண்_தோளர் 1
எண்_நான்கின் 1
எண்_மூர்த்தம்-அதாய் 1
எண்_அற்ற 1
எண்_அற்றது 1
எண்_இல் 4
எண்_இல 1
எண்_இலரே 1
எண்_இலவே 2
எண்_இலா 3
எண்_இறந்த 2
எண்_உடையார் 1
எண்கொண்ட 1
எண்ண 9
எண்ணங்கள் 6
எண்ணத்தாலே 1
எண்ணத்தான் 1
எண்ணத்தில் 1
எண்ணத்து 1
எண்ணப்படா 1
எண்ணப்படும் 1
எண்ணப்படுமோ 1
எண்ணம் 61
எண்ணம்-தனை 1
எண்ணம்-அது 2
எண்ணம்_இலேன் 1
எண்ணமும் 1
எண்ணமுறு 1
எண்ணமுறுமோ 1
எண்ணமே 3
எண்ணரிய 1
எண்ணல் 1
எண்ணலர்-தங்கள் 1
எண்ணலாம் 1
எண்ணலேன் 1
எண்ணலை 4
எண்ணவும் 6
எண்ணளாவிய 1
எண்ணற்க 1
எண்ணஎண்ண 1
எண்ணா 7
எண்ணாத 7
எண்ணாதது 2
எண்ணாதவர் 1
எண்ணாதிர் 1
எண்ணாதீர் 1
எண்ணாது 16
எண்ணாதும் 1
எண்ணாதே 2
எண்ணாநின்று 3
எண்ணாநின்றேன் 1
எண்ணாமல் 5
எண்ணாயோ 1
எண்ணார் 6
எண்ணாரை 1
எண்ணாவோ 1
எண்ணான் 1
எண்ணி 88
எண்ணிட 2
எண்ணிடல் 1
எண்ணிடாது 1
எண்ணிடாயோ 1
எண்ணிடேல் 1
எண்ணிநிற்கின்றனன் 1
எண்ணிநிற்கின்றேன் 1
எண்ணிநிற்றியோ 1
எண்ணிநின்ற 1
எண்ணிநின்று 1
எண்ணிப்பார்க்கின்ற-தோறும் 1
எண்ணிய 33
எண்ணிய-தோறும் 1
எண்ணியது 8
எண்ணியதோ 1
எண்ணியதோர் 1
எண்ணியபடி 2
எண்ணியபடிக்கு 1
எண்ணியபடிக்கே 2
எண்ணியபடியே 1
எண்ணியவா 2
எண்ணியவாறு 7
எண்ணியவாறே 3
எண்ணியாங்கு 7
எண்ணியிடேல் 3
எண்ணியும் 1
எண்ணியே 4
எண்ணில் 14
எண்ணில்படா 1
எண்ணிலர் 1
எண்ணிலா 2
எண்ணிலேன் 4
எண்ணிலையே 9
எண்ணிலையோ 2
எண்ணின் 2
எண்ணின 2
எண்ணினால் 2
எண்ணினாள் 1
எண்ணினும் 1
எண்ணினுள் 1
எண்ணினேன் 1
எண்ணினை 1
எண்ணினையால் 2
எண்ணினையே 1
எண்ணினையோ 1
எண்ணிஎண்ணி 12
எண்ணு-தொறு 1
எண்ணு-தொறும் 19
எண்ணு-தோறு 3
எண்ணுக்கு 2
எண்ணுக 2
எண்ணுகிலேன் 3
எண்ணுகின்ற 3
எண்ணுகின்ற-தோறு 1
எண்ணுகின்ற-தோறும் 2
எண்ணுகின்றபடி 1
எண்ணுகின்றனன் 1
எண்ணுகின்றிலை 1
எண்ணுகின்றேன் 5
எண்ணுகின்றோர் 1
எண்ணுகோ 1
எண்ணுடையாரிடை 1
எண்ணுதல் 3
எண்ணுதலே 2
எண்ணுதற்கு 1
எண்ணுதற்கும் 1
எண்ணுதி 2
எண்ணுதியேல் 2
எண்ணுதியோ 4
எண்ணுதிரேல் 2
எண்ணுந்தனையும் 1
எண்ணும் 21
எண்ணும்-தோறும் 11
எண்ணுமிடத்து 1
எண்ணுவதாய் 1
எண்ணுவதும் 1
எண்ணுவர் 1
எண்ணுவன் 1
எண்ணுவனேல் 1
எண்ணுவனோ 1
எண்ணுவார் 3
எண்ணுவித்தால் 1
எண்ணுவேன் 1
எண்ணுள் 1
எண்ணுறான் 1
எண்ணுறானோ 1
எண்ணுறில் 1
எண்ணுறு 2
எண்ணுறும் 4
எண்ணுறுமவர்கட்கு 1
எண்ணுறேல் 2
எண்ணுறேன் 1
எண்ணெய் 3
எண்ணே 1
எண்ணேல் 3
எண்ணேன் 2
எண்ணேனோ 1
எண்தர 1
எண்பத்துநான்கு 1
எண்பார் 1
எண்பு 1
எண்பெறா 1
எண்மை 8
எண்மையின் 1
எண்மையினான் 1
எண்மையே 1
எணம் 8
எணா 1
எணி 3
எணியே 1
எணில் 1
எணும்-தோறும் 2
எத்தகையாயினும் 1
எத்தர் 1
எத்தன்மையதோ 1
எத்தனை 22
எத்தனையும் 5
எத்தனையோ 6
எத்தால் 1
எத்தாலும் 4
எத்தி 4
எத்திக்கும் 2
எத்திசையில் 1
எத்திசையீரும் 1
எத்திசையுளும் 1
எத்திறத்தவர்க்குமாம் 1
எத்திறத்தும் 2
எத்துணையும் 7
எத்தேவருக்கும் 1
எத்தேவரும் 1
எதற்கு 1
எதனால் 2
எதனாலும் 1
எதனாலோ 25
எதி 1
எதிர் 21
எதிர்_காலம் 1
எதிர்_வினவில் 1
எதிர்க்கின்றோரும் 1
எதிர்க்கினும் 1
எதிர்கண்டால் 1
எதிர்கொண்டு 4
எதிர்கொள்பாடி 1
எதிர்கொள்ளுதும் 1
எதிர்த்த 1
எதிர்ந்த 1
எதிர்ந்தது 1
எதிர்ந்துகொள்வேனே 10
எதிர்நிற்க 1
எதிர்நிற்கின்றார் 1
எதிர்நின்றார் 1
எதிர்நின்று 3
எதிர்நோக்கி 1
எதிர்நோக்குற்றே 1
எதிர்ப்படில் 1
எதிர்ப்படினும் 1
எதிர்ப்படுமோ 1
எதிர்பார்க்கின்றார் 1
எதிர்பார்க்கும் 1
எதிர்பார்த்து 3
எதிர்பார்த்தே 3
எதிர்போய் 1
எதிர்மறைதான் 1
எதிர்வந்து 1
எதிர்வரினும் 1
எதிர்வருகின்றவரை 1
எதிர்வருகினும் 1
எதிர்வீட்டால் 1
எதிராதே 1
எதிராய் 1
எதிரில் 3
எதிரும் 1
எதிரெடுத்திட 1
எதிரே 7
எதிலும் 2
எது 70
எதுவே 1
எதுவோ 29
எந்த 50
எந்தநாள் 1
எந்தவண்ணம் 3
எந்தவிதத்தாலும் 1
எந்தவிதத்திலும் 1
எந்தவிதத்தும் 1
எந்தஎந்த 1
எந்தாய் 205
எந்தாய்க்கும் 1
எந்தாயும் 4
எந்தாயே 15
எந்தை 70
எந்தையும் 2
எந்தையே 18
எந்தையை 6
எந்தோ 1
எந்நாள் 2
எந்நாளினும் 1
எந்நாளும் 13
எந்நாளோ 3
எந்நிலத்தும் 1
எந்நீரின் 1
எப்படி 12
எப்படி-தான் 1
எப்படியேயோ 1
எப்படியேனும் 3
எப்படியோ 9
எப்பதமும் 1
எப்பாடும் 1
எப்பாரும் 1
எப்பாலவர்க்கும் 2
எப்பாலவரும் 2
எப்பாலாய் 1
எப்பாலும் 7
எப்பாலுமாய் 1
எப்பான்மை 1
எப்பொருட்கும் 2
எப்பொருள்-கண்ணும் 1
எப்பொருளும் 3
எப்பொழுதும் 3
எப்போது 1
எப்போதும் 4
எப்போதோ 1
எம் 344
எம்-தமை 1
எம்-பால் 5
எம்_போல்பவர் 1
எம்_போல்பவர்-தம்மை 1
எம்_போல்வார் 6
எம்_போல்வார்க்கு 1
எம்_போல்வார்க்கும் 1
எம்_போல்வாரை 1
எம்_போன்றவர்-தமக்கும் 1
எம்_அனோர் 1
எம்_அனோர்காள் 1
எம்_உடையவனே 1
எம்பலத்தே 2
எம்பிரான் 7
எம்பிரானே 1
எம்பெருமான் 7
எம்பெருமானீர் 2
எம்பெருமானுக்கு 1
எம்பெருமானே 1
எம்பெருமானை 1
எம்மதமும் 1
எம்மவரே 1
எம்மவனை 1
எம்மனோர்க்கு 1
எம்மால் 3
எம்மாலே 1
எம்மான் 15
எம்மான்-தன் 2
எம்மானிட 1
எம்மானின் 1
எம்மானுக்கு 1
எம்மானே 8
எம்மானை 23
எம்மிடை 1
எம்முடை 1
எம்முடைய 3
எம்முள் 1
எம்மை 9
எம்மையில் 1
எம்மையினும் 5
எம்மையும் 4
எமக்கு 32
எமக்கும் 2
எமக்கே 1
எமது 27
எமதூதன் 1
எமரங்காள் 1
எமராஜன் 1
எமராஜனை 1
எமன் 2
எமை 22
எமை-தான் 1
எமை_போல்வார்-தமக்கும் 1
எமையும் 2
எய் 9
எய்க்கின்றேன் 3
எய்க்கும் 1
எய்கின்றான் 1
எய்ச்சு 1
எய்த்தல் 1
எய்த்தேன் 2
எய்த 15
எய்தல் 1
எய்தவே 4
எய்தவோ 1
எய்தற்கு 3
எய்தா 3
எய்தாத 2
எய்தாது 2
எய்தாதே 1
எய்தாமை 3
எய்தாயோ 1
எய்தாரோ 1
எய்தி 12
எய்திட 3
எய்திடச்செய்தனை 1
எய்திடச்செய்திட்டு 1
எய்திடா 1
எய்திடாதேனும் 1
எய்திடுக 2
எய்திடும் 1
எய்திடேன் 1
எய்திநின்று 1
எய்திநின்றேன் 1
எய்திய 3
எய்தியதால் 1
எய்தியது 2
எய்தியதும் 1
எய்தியிடேல் 3
எய்தியே 1
எய்தில் 1
எய்திலரே 1
எய்திலன் 1
எய்திலனேல் 1
எய்திலேன் 2
எய்திற்று 1
எய்தினர் 2
எய்தினராய் 1
எய்தினவே 1
எய்தினன் 3
எய்தினானை 1
எய்தினும் 2
எய்தினேன் 2
எய்தினை 1
எய்தினையே 1
எய்தினோம் 1
எய்து 5
எய்துக 6
எய்துகிலா 1
எய்துகின்ற 2
எய்துகின்றான் 1
எய்துகினும் 4
எய்துகேன் 1
எய்துதல் 1
எய்துதற்கு 3
எய்துதி 4
எய்தும் 10
எய்துமே 1
எய்துமோ 1
எய்துவது 1
எய்துவதே 1
எய்துவாரோ 1
எய்துவித்திடுதியேல் 1
எய்துற 1
எய்துறும் 1
எய்ப்பிடத்தே 2
எய்ப்பில் 3
எய்ப்பிலே 1
எய்ப்பினில் 2
எய்ப்பு 7
எய்ப்புடன் 1
எய்ய 1
எய்யா 2
எய்யாத 2
எய்யாது 1
எய்யாமல் 2
எய்யானை 1
எய்யில் 1
எய்யும் 2
எய்யும்படி 1
எய்யேன் 2
எய்வது 2
எய்வந்த 1
எய்வு 1
எயில் 7
எயிலை 2
எயிற்கு 1
எரி 7
எரி_நாய் 1
எரிக்கு 1
எரிக்கும் 2
எரிகின்ற 1
எரிகின்றது 3
எரிசெய்தவர் 1
எரிசெய்தார் 2
எரிசெய்தீர் 2
எரித்த 5
எரித்ததோர் 1
எரித்தவனே 1
எரித்தார் 5
எரித்தான் 1
எரித்தானை 1
எரித்திடும் 1
எரித்து 4
எரித்தோய் 1
எரித்தோன் 2
எரிந்தது 2
எரிந்திட 1
எரிந்திடச்செய்திடுவேன் 1
எரிந்திடு 1
எரிந்து 3
எரிப்பவன் 1
எரிப்பித்தாய் 1
எரிப்பிலே 1
எரிய 5
எரியிடை 1
எரியும் 1
எரிவாய் 1
எரிவாய்_நரகத்தே 1
எரிவேன் 1
எரு 2
எருக்க 1
எருக்கத்தம்புலியூர் 1
எருக்கின் 1
எருக்கு 1
எருத்தில் 2
எருத்து 1
எருதாக 1
எருதில் 3
எருதின் 3
எருது 4
எருதேன் 1
எருமை-தன்னை 1
எருவராய் 1
எருவுக்கும் 1
எருவும் 1
எல் 7
எல்லா 79
எல்லாம் 809
எல்லாம்_வல்ல 44
எல்லாம்_வல்லது 2
எல்லாம்_வல்லதுவாய் 2
எல்லாம்_வல்லதோர் 2
எல்லாம்_வல்லவராய் 1
எல்லாம்_வல்லவன் 1
எல்லாம்_வல்லவா 4
எல்லாம்_வல்லனடி 1
எல்லாம்_வல்லனே 1
எல்லாம்_வல்லாரே 1
எல்லாம்_வல்லான் 2
எல்லாம்_வல்லானே 1
எல்லாம்_வல்லானை 1
எல்லாம்_வல்லீர் 2
எல்லாம்_வல்லோய் 2
எல்லாம்_வல்லோனே 3
எல்லாம்_வலன் 1
எல்லாம்_உடையார் 1
எல்லாமாம் 1
எல்லாமாய் 7
எல்லாமும் 17
எல்லார்க்கும் 25
எல்லாரும் 33
எல்லியும் 1
எல்லில் 1
எல்லின் 1
எல்லீரும் 3
எல்லும் 3
எல்லை 37
எல்லை-தனில் 1
எல்லை-தனை 1
எல்லை-தான் 1
எல்லை_கல் 1
எல்லை_இல் 2
எல்லை_இல்லா 1
எல்லை_இலா 2
எல்லையாம் 1
எல்லையிட்டீர் 1
எல்லையும் 1
எல்லையுள் 2
எல்லையே 1
எல்லையை 1
எல்லோமும் 1
எல்லோர்க்கும் 1
எல்லோரும் 2
எலா 3
எலாம் 1096
எலாம்_உடையார் 1
எலால் 1
எலி 1
எலி-தான் 1
எலியை 2
எலும்பாம் 1
எலும்பால் 1
எலும்பின் 1
எலும்பு 3
எலும்பும் 1
எலும்பை 1
எலுமிச்சம்பழ 1
எலுமிச்சம்பழ_சோற்றிலே 1
எவ்வகை 10
எவ்வகைத்தாம் 1
எவ்வகையும் 2
எவ்வகையோர் 1
எவ்வண்ணம் 8
எவ்வண்ணமே 1
எவ்வண்ணமோ 2
எவ்வண 1
எவ்வணத்தவர்க்கும் 1
எவ்வணத்து 1
எவ்வணம் 12
எவ்வணம்-தான் 1
எவ்வணமே 2
எவ்வணமோ 1
எவ்வம் 3
எவ்வயினும் 1
எவ்வழி 2
எவ்வழியோ 1
எவ்வளவெனினும் 1
எவ்வளவோ 5
எவ்வாறு 9
எவ்வாறே 2
எவ்வாறோ 3
எவ்விடத்தினும் 1
எவ்விடத்து 2
எவ்விடத்தும் 6
எவ்விதத்தானும் 2
எவ்விதத்தினுமே 1
எவ்விதத்தும் 1
எவ்விதமாம் 1
எவ்விலங்கும் 1
எவ்வுயிர் 4
எவ்வுயிர்க்கும் 11
எவ்வுயிரிடத்தும் 1
எவ்வுயிரின் 2
எவ்வுயிரும் 12
எவ்வுயிரையும் 1
எவ்வுலகத்தரும் 1
எவ்வுலகத்து 1
எவ்வுலகமும் 4
எவ்வுலகில் 6
எவ்வுலகு 1
எவ்வுலகும் 16
எவ்வுளூர் 3
எவ்வுளூரில் 2
எவ்வெவ் 3
எவ்வெவர்க்கும் 3
எவ்வெவரும் 1
எவ்வெவைக்கும் 1
எவ்வெளியும் 1
எவ்வெளியோ 1
எவ்வேலை 1
எவ்வேலையும் 1
எவ்வேளையும் 1
எவ்வேளையோ 1
எவர் 27
எவர்-தான் 2
எவர்-பால் 2
எவர்க்கு 50
எவர்க்கும் 22
எவர்கட்கும் 1
எவர்கள் 2
எவர்தாம் 1
எவராயினும் 1
எவராலும் 3
எவரானாலும் 1
எவருக்கு 1
எவரும் 5
எவருமே 1
எவரெவர்க்கும் 1
எவரே 14
எவரையும் 2
எவரோ 1
எவற்றிலும் 1
எவற்றினுக்கும் 1
எவற்றினும் 5
எவன் 110
எவனோ 4
எவை 2
எவைக்கும் 13
எவையும் 11
எழ 8
எழல் 1
எழவும் 1
எழவே 2
எழாது 1
எழில் 96
எழில்_உடையானை 1
எழில்பெற 1
எழிலார் 2
எழிலானை 1
எழிலின் 2
எழிலீர் 1
எழிலும் 2
எழிலுற 1
எழிலுறு 2
எழிலை 1
எழினும் 1
எழு 37
எழு-மின் 1
எழு_கடல் 3
எழு_நிதி 1
எழுக 10
எழுகின்ற 7
எழுகின்றது 1
எழுகின்றவர்-தமக்கும் 1
எழுகின்றார் 1
எழுகின்றாள் 1
எழுகின்றேன் 3
எழுகேன் 1
எழுத்தறியும் 31
எழுத்தறியும்_பெருமானே 31
எழுத்தார் 1
எழுத்தால் 2
எழுத்தில் 1
எழுத்திற்கு 1
எழுத்தின் 1
எழுத்தினுக்கு 1
எழுத்தினும் 1
எழுத்தினுள் 1
எழுத்தினொடு 1
எழுத்து 19
எழுத்து_உடையார் 1
எழுத்தும் 5
எழுத்தை 4
எழுத 7
எழுதல் 1
எழுதலாம் 1
எழுதலாம்படித்து 1
எழுதவும் 1
எழுதா 1
எழுதாத 2
எழுதி 17
எழுதினும் 1
எழுதிஎழுதி 1
எழுதுதல் 1
எழுதும் 3
எழுதுவித்த 1
எழுதுறா 1
எழுதேனோ 1
எழுந்த 29
எழுந்தது 3
எழுந்தருள்வாய் 1
எழுந்தருள்வாயே 9
எழுந்தருளல் 2
எழுந்தருளாயே 1
எழுந்தருளி 20
எழுந்தருளும் 3
எழுந்தவர் 1
எழுந்தனர் 1
எழுந்தாலும் 4
எழுந்தாள் 1
எழுந்திட 3
எழுந்திடவும் 1
எழுந்திடாது 1
எழுந்திராது 1
எழுந்திருக்கேன் 1
எழுந்திருந்து 1
எழுந்திருப்ப 1
எழுந்திருப்பது 1
எழுந்திருப்பார் 1
எழுந்து 32
எழுந்தும் 2
எழுந்தெழுந்து 3
எழுந்தே 2
எழுந்தேன் 4
எழுப்பி 9
எழுப்பிட 2
எழுப்பிய 2
எழுப்பியிடல் 2
எழுப்புக 1
எழுப்புகின்ற 5
எழுப்புகின்றேன் 1
எழுப்புதல் 3
எழுப்பும் 4
எழுப்புவது 2
எழுப்புவோர் 1
எழுபத்தீராயிரம் 1
எழுபதினாயிரம் 1
எழுபது-தான் 1
எழும் 17
எழும்ப 2
எழும்பும் 2
எழுமை 2
எழுமைக்கும் 1
எழுமையினும் 1
எழுமையும் 10
எழுமோ 2
எழுவதற்கு 2
எழுவதொடு 1
எழுவரும் 1
எழுவன் 3
எழுவார் 4
எழுவான் 1
எழுவினும் 2
எழுவேன் 1
எழுவேனேல் 1
எள் 10
எள்_இல் 1
எள்துணை 3
எள்துணையும் 2
எள்துணையேனும் 3
எள்ள 3
எள்ளத்தனை 1
எள்ளத்திலே 1
எள்ளல் 9
எள்ளல்_இல் 1
எள்ளல்_உடையாய் 1
எள்ளலாம் 1
எள்ளலுறப்படுவேன் 1
எள்ளலுறு 1
எள்ளலுறும் 1
எள்ளலே 2
எள்ளலேன் 1
எள்ளலை 1
எள்ளளவும் 16
எள்ளளவேனும் 2
எள்ளாத 1
எள்ளாது 2
எள்ளானை 2
எள்ளி 5
எள்ளில் 3
எள்ளின் 1
எள்ளுக்குள் 2
எள்ளுகின்ற 2
எள்ளுண்ட 3
எள்ளுதியோ 1
எள்ளும் 3
எள்ளும்படி 1
எள்ளுவார் 1
எள்ளுறு 1
எள்ளுறும் 1
எள்ளென்றும் 1
எளி 1
எளிதரும் 1
எளிதாக 1
எளிதில் 3
எளிதினின் 1
எளிமை 1
எளிமையில் 1
எளிமையும் 1
எளிய 4
எளியர் 4
எளியரில் 1
எளியரை 1
எளியவர் 1
எளியவே 1
எளியளாம் 1
எளியன் 2
எளியனேன் 8
எளியாய் 2
எளியார் 2
எளியார்க்கு 2
எளியாள் 1
எளியானை 1
எளியீரே 1
எளியேம் 1
எளியேற்கு 4
எளியேற்கே 2
எளியேன் 73
எளியேன்-தன் 3
எளியேன்-தன்பால் 1
எளியேன்-தன்னை 1
எளியேன்-தனக்கு 2
எளியேன்-தனை 1
எளியேன்-பால் 1
எளியேனுக்கு 1
எளியேனுடை 1
எளியேனே 16
எளியேனை 3
எளியோமை 1
எளியோரை 1
எளிவரும் 1
எற்கு 17
எற்குள் 1
எற்கே 1
எற்ற 2
எற்றி 2
எற்றில் 1
எற்றினுக்கு 1
எற்றினுக்கோ 1
எற்று 2
எற்றுக்கு 2
எற்றுண்ட 1
எற்றும் 1
எற்றுவது 1
எற்றென்று 1
எற்றே 4
எற்றை 1
எற்றையும் 4
எற்றோ 4
எறி 6
எறிக்கின்ற 1
எறிகலேன் 1
எறிகின்றான் 1
எறித்தார் 1
எறிந்த 6
எறிந்தது 1
எறிந்ததும் 1
எறிந்தனன் 1
எறிந்தானை 1
எறிந்திடாது 1
எறிந்து 5
எறிந்தே 1
எறிந்தேன் 2
எறிந்தோன் 3
எறிய 2
எறியாத 1
எறியாது 3
எறியார்க்கே 1
எறியேம் 1
எறியேன் 1
எறிவதும் 1
எறிவில் 1
எறிவு 5
எறிவு_இலேன் 1
எறும்பியூர் 1
எறும்பு 2
எறும்புடன் 1
எறும்பே 1
என் 3595
என்-கண் 2
என்-கொல் 14
என்-கொலாம் 1
என்-கொலோ 11
என்-தன்னை 1
என்-பால் 57
என்-பாலோ 1
என்-புடை 2
என்-மேல் 1
என்_போல்வார் 2
என்_போல்வார்க்கு 1
என்_போன்றவர்க்கும் 3
என்_உடையவனே 1
என்_உடையாய் 5
என்_உடையார் 2
என்_உடையான் 1
என்_உடையான்-தன் 1
என்_உடையான்-தனையே 1
என்கிலேன் 1
என்கிலையே 1
என்கின்ற 7
என்கின்றனை 1
என்கின்றாய் 11
என்கின்றார் 142
என்கின்றாள் 21
என்கின்றீர் 1
என்கின்றேன் 3
என்கின்றோர் 1
என்கின்றோரும் 1
என்கினும் 1
என்கேனே 1
என்கேனோ 6
என்கோ 185
என்ப 4
என்பதற்கு 2
என்பதற்கும் 1
என்பதன் 3
என்பதனுக்கு 2
என்பதனை 2
என்பதாம் 1
என்பதில் 1
என்பதின் 1
என்பது 79
என்பது-தான் 2
என்பதும் 11
என்பதே 5
என்பதை 6
என்பதோர் 2
என்பர் 36
என்பர்கள் 2
என்பரால் 4
என்பரே 2
என்பவர் 2
என்பவர்-தம் 1
என்பவர்க்கு 1
என்பவரும் 2
என்பவரை 2
என்பவற்றுள் 1
என்பவால் 1
என்பவை 3
என்பன் 4
என்பன 2
என்பனோ 5
என்பாட்டுக்கு 4
என்பாம் 2
என்பாய் 16
என்பாயே 2
என்பாயேல் 1
என்பார் 47
என்பார்-தமை 1
என்பார்க்கு 8
என்பார்கள் 1
என்பாராகில் 1
என்பாரே 1
என்பாரேல் 4
என்பாரை 2
என்பாள் 17
என்பான் 2
என்பில் 2
என்பிலே 2
என்பின் 1
என்பினை 2
என்பீர் 5
என்பு 21
என்பே 1
என்பேம் 1
என்பேன் 71
என்பேனே 1
என்பேனோ 3
என்பை 4
என்பொடு 1
என்போய் 1
என்போர் 5
என்போர்-தங்கள் 1
என்போர்க்கு 1
என்போர்களை 1
என்போன் 1
என்மட்டில் 1
என்மயமாய் 1
என்ற 99
என்றதனை 1
என்றதில் 1
என்றது 2
என்றதுவும் 1
என்றபடி 2
என்றல் 3
என்றவர்-தம் 1
என்றவர்க்கு 4
என்றவற்று 1
என்றன் 154
என்றன்னால் 2
என்றன்னுடன் 1
என்றன்னுடைய 2
என்றன்னை 30
என்றனக்காக 1
என்றனக்கு 19
என்றனக்கும் 3
என்றனக்கே 15
என்றனது 2
என்றனர் 6
என்றனள் 2
என்றனன் 2
என்றனால் 1
என்றனை 64
என்றனை-தன் 1
என்றனை_உடையாய் 1
என்றனையும் 3
என்றனையே 6
என்றா 1
என்றாய் 35
என்றார் 184
என்றாரே 12
என்றால் 134
என்றாலும் 27
என்றாள் 77
என்றாளே 1
என்றான் 10
என்றானை 3
என்றிட்டு 1
என்றிட 2
என்றிடல் 1
என்றிடாது 1
என்றிடில் 3
என்றிடிலோ 1
என்றிடினும் 1
என்றிடு 1
என்றிடும் 4
என்றியேல் 1
என்றின் 2
என்றீர் 12
என்று 1281
என்று-கொல் 2
என்றுதான் 1
என்றுதானோ 1
என்றும் 279
என்றும்_உளார் 1
என்றுமே 4
என்றுள் 1
என்றென்று 4
என்றென்றும் 1
என்றென்றே 1
என்றே 196
என்றேன் 336
என்றேனால் 1
என்றேனும் 1
என்றேனே 5
என்றேனோ 1
என்றோ 19
என்றோடு 2
என்ன 156
என்னடி 120
என்னடியோ 1
என்னது 6
என்னதே 1
என்னப்படாது 1
என்னல் 3
என்னலாமே 1
என்னவனே 4
என்னவா 1
என்னவும் 4
என்னவே 5
என்னளவில் 20
என்னளவிலே 1
என்னளவின் 1
என்னளவு 14
என்னளவே 1
என்னளவோ 2
என்னா 4
என்னாத 4
என்னாதீர் 2
என்னாதே 2
என்னாம் 3
என்னாமல் 4
என்னாமலே 1
என்னாமோ 1
என்னார் 2
என்னார்-பால் 1
என்னாரோ 1
என்னால் 17
என்னாலே 4
என்னாலோ 1
என்னிடத்தில் 1
என்னிடத்து 3
என்னிடத்தே 3
என்னிடம் 1
என்னிடமும் 1
என்னிடமே 1
என்னிடை 2
என்னிடையே 1
என்னில் 37
என்னினும் 50
என்னினுமே 1
என்னுடன் 16
என்னுடனும் 1
என்னுடனே 20
என்னுடை 19
என்னுடைய 95
என்னுடையது 1
என்னுடையவன் 2
என்னுடையாய் 2
என்னுடையார் 1
என்னும் 105
என்னும்படி 1
என்னுமே 1
என்னுள் 41
என்னுள்ளே 2
என்னுளே 4
என்னென்பது 1
என்னென்று 14
என்னே 147
என்னேடி 1
என்னேடீ 165
என்னேயோ 2
என்னேனோ 1
என்னேஎன்னே 1
என்னை 588
என்னை-தான் 1
என்னை_உடையாய் 1
என்னை_உடையானே 1
என்னை_உடையீர் 2
என்னையல்லதை 1
என்னையும் 25
என்னையே 15
என்னையோ 15
என்னொடு 8
என்னொடும் 3
என்னோ 10
என்னோடு 20
என்னோடும் 2
என்னோடே 3
என 998
எனக்கான 1
எனக்கு 508
எனக்கு-தான் 1
எனக்கும் 24
எனக்குள் 15
எனக்குள்ளே 1
எனக்குளே 3
எனக்கென்று 3
எனக்கே 116
எனக்கே-தான் 1
எனதாய் 1
எனது 295
எனப்பட்ட 1
எனல் 14
எனலாமே 1
எனலே 2
எனவும் 16
எனவே 106
எனவேனும் 1
எனவோ 1
எனற்கு 1
எனா 1
எனாது 4
எனி 1
எனில் 118
எனிலோ 8
எனின் 3
எனினும் 157
எனும் 357
எனுள் 7
எனை 645
எனை-தான் 28
எனை_போல்வார் 1
எனை_உடையவர் 10
எனை_உடையாய் 4
எனை_உடையார் 3
எனை_உடையாள் 2
எனை_உடையீர் 1
எனைக்கு 1
எனைத்து 1
எனைத்தும் 5
எனைத்தொன்றும் 1
எனையும் 31
எனையே 61
எனைவிட்டு 1
எனைவிட்டும் 1

எ (92)

எ தேவர் மெய் தேவர் என்று உரைக்கப்பட்டவர்கள் – திருமுறை1:2 1/573
எ பிறப்பும் விட்டு அகலா என் நெஞ்சே செப்பமுடன் – திருமுறை1:3 1/4
எ நிறமும் வேண்டா இயல் நிறமாய் முந்நிறத்தில் – திருமுறை1:3 1/52
சித்திரத்தை பேசுவிக்கும் சித்தன் எவன் எ தலத்தும் – திருமுறை1:3 1/194
ஈண்டு அற்புத வடிவாய் எ தேவரேனும் நின்று – திருமுறை1:3 1/263
தாம் தலைவர் ஆக தம் தாள் தொழும் எ தேவர்க்கும் – திருமுறை1:3 1/283
ஏசுகின்ற பேய் என்பேன் எ பேயும் அஞ்செழுத்தை – திருமுறை1:3 1/563
பூவில் அடங்கா புலி என்பேன் எ புலியும் – திருமுறை1:3 1/567
எ இளநீர்க்கு உண்டு அதனை எண்ணிலையே செவ்வை பெறும் – திருமுறை1:3 1/658
எ கணமோ என்றார் நீ எண்ணிலையே தொக்குறு தோல் – திருமுறை1:3 1/982
எ நினைவு கொண்டோ மற்று இ உலகர் எ நவையும் – திருமுறை1:3 1/1162
எ நினைவு கொண்டோ மற்று இ உலகர் எ நவையும் – திருமுறை1:3 1/1162
நாளையோ இன்றோ நடக்கின்ற நாட்களில் எ
வேளையோ தூதுவிடில் அவர்கள் கேள் ஐயோ – திருமுறை1:3 1/1187,1188
எ தேவர் சற்றே எடுத்துரை நீ பித்தேன் செய் – திருமுறை1:4 90/2
எ மதம் மாட்டும் அரியோய் என் பாவி இடும்பை நெஞ்சை – திருமுறை1:6 106/1
கால் அறியாதவன் என்றால் அ காலை எ காலை எமை – திருமுறை1:6 176/2
செய்யாளும் வெண்ணிற_மெய்யாளும் எ தவம் செய்தனரோ – திருமுறை1:7 16/2
அடியேன் மிசை எ பிழை இருந்தாலும் அவை பொறுத்து – திருமுறை1:7 70/1
எ ஊர் என்றேன் நகைத்து அணங்கே ஏழூர் நாலூர் என்றார் பின் – திருமுறை1:8 162/2
எல்லை சேர இன்று எ தவம் செய்ததே – திருமுறை2:13 2/4
முதியன்_அல்லன் யான் எ பணிவிடையும் முயன்று செய்குவேன் மூர்க்கனும் அல்லேன் – திருமுறை2:54 6/3
எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக – திருமுறை2:78 6/1
எண்ணி நலிவேன் நின் பாதம் எ நாள் அடைவோம் என என்-பால் – திருமுறை2:82 7/1
என் இரு கண்காள் உமது பெரும் தவம் எ புவனத்தில் யார்-தான் செய்வர் – திருமுறை2:94 44/1
எ கணமும் ஏத்தும் ஒரு முக்கணி பரம் பரை இமாசல_குமாரி விமலை இறைவி பைரவி அமலை என மறைகள் ஏத்திட இருந்து அருள்தரும் தேவியே – திருமுறை2:100 3/3
கரு எலாம் கடந்து ஆங்கு அவன் திரு_மேனி காண்பது எ நாள்-கொல் என்கின்றாள் – திருமுறை2:102 4/3
தேன் நேர் குதலை மகளே நீ செய்த தவம்-தான் எ தவமோ – திருமுறை3:9 5/1
பூ வாய் வாள் கண் மகளே நீ புரிந்த தவம்-தான் எ தவமோ – திருமுறை3:9 8/1
மயிலின் இயல் சேர் மகளே நீ மகிழ்ந்து புரிந்தது எ தவமோ – திருமுறை3:9 10/1
இரு_வினை ஒப்பு ஆகி மல பரிபாகம் பொருந்தல் எ தருணம் அ தருணத்து இயல் ஞான ஒளியாம் – திருமுறை4:2 77/1
எவ்வுலகும் எவ்வுயிரும் எ செயலும் தோன்றி இயங்கும் இடம் ஆகி எல்லாம் முயங்கும் இடம் ஆகி – திருமுறை4:2 83/1
எ மதத்தில் எவரெவர்க்கும் இயைந்த அனுபவமாய் எல்லாமாய் அல்லவுமாய் இருந்தபடி இருந்தே – திருமுறை4:2 88/1
எ தேவர்-தமக்கு மிக அரிய எனும் மண பூ என் கரத்தே கொடுத்தனை நின் எண்ணம் இது என்று அறியேன் – திருமுறை4:3 7/2
எ பாவி நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 9/4
எ மாய நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 10/4
குரு என்று எ பெரும் தவரும் கூறுகின்ற கோவே நீ – திருமுறை4:12 4/3
பூ வேயும் அயன் திருமால் புலவர் முற்றும் போற்றும் எழில் புரந்தரன் எ புவியும் ஓங்க – திருமுறை5:8 10/3
எ நாள் கருணை தனி முதல் நீ என்-பால் இரங்கி அருளுதலோ – திருமுறை6:7 16/1
எ பணி இட்டாய் அ பணி அலது என் இச்சையால் புரிந்தது ஒன்று இலையே – திருமுறை6:12 5/3
தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவது எ காலம் என்று எழுந்தேன் – திருமுறை6:13 33/4
கைவகைப்படல் எ கணத்திலோ என நான் கருதினேன் கருத்தினை முடிக்க – திருமுறை6:13 114/3
எ மேதகவும் உடையவர்-தம் இதயத்து அமர்ந்த இறையவனே – திருமுறை6:16 6/1
தெருளேயுற எ தலைவருக்கும் சிறந்த அருளாய் திகழ்வதுவே – திருமுறை6:17 8/4
எ மத நிலையும் நின் அருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் – திருமுறை6:20 9/1
எ துவந்தனைகளும் நீக்கி மெய் நிலைக்கே ஏற்றி நான் இறவாத இயல் அளித்து அருளால் – திருமுறை6:26 8/2
பூரண நிலை அனுபவம் உறில் கணமாம் பொழுதினில் அறிதி எ பொருள் நிலைகளுமே – திருமுறை6:26 11/3
எ சோதனையும் இயற்றாது என்னுள் கலந்து இன் அருளாம் – திருமுறை6:41 9/2
எ சமய தெய்வமும் தான் என நிறைந்த தெய்வம் எல்லாம் செய் வல்ல தெய்வம் எனது குல_தெய்வம் – திருமுறை6:44 6/2
துடி சேர் எவ்வுலகமும் எ தேவரும் எவ்வுயிரும் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும் – திருமுறை6:59 6/2
எ சார்பும் ஆகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும் எனை அடுத்தார்-தமக்கு எல்லாம் இன்பு தரல் வேண்டும் – திருமுறை6:59 8/2
எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே – திருமுறை6:62 1/3
எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே – திருமுறை6:62 1/3
எ சமய தேவரையும் இனி மதிக்க_மாட்டேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 5/2
எ கரையும் இன்றி ஓங்கும் அருள்_கடல் என்று உரைக்கோ – திருமுறை6:64 11/1
எ சபை பொது என இயம்பினர் அறிஞர்கள் – திருமுறை6:65 1/99
எ பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய் கண்டோர் – திருமுறை6:65 1/141
எ தகை விழைந்தன என் மனம் இங்கு எனக்கு – திருமுறை6:65 1/193
எ சோதனைகளும் இயற்றாது எனக்கே – திருமுறை6:65 1/309
முச்சுடர் ஆதியால் எ சக உயிரையும் – திருமுறை6:65 1/739
எ தகை எவ்வுயிர் எண்ணின அ உயிர்க்கு – திருமுறை6:65 1/769
எ சோதனையும் இயற்றாமல் ஆண்டுகொண்டான் – திருமுறை6:74 1/3
எ திக்கும் அறிய என் உடல் பொருள் ஆவி என்பவை மூன்றும் உள் அன்பொடு கொடுத்தேன் – திருமுறை6:76 7/2
எ செயல் ஆயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 9/4
எட்டோடே இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 1/4
ஏறாமல் வீணிலே இறங்குகின்றீரே எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 2/4
ஈயாமை ஒன்றையே இன் துணை என்பீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 3/4
ஏமாந்து தூங்குகின்றீர் விழிக்கின்றீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 4/4
இச்சையில் கண் மூடி எ சுகம் கண்டீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 5/4
இச்சையில் கண் மூடி எ சுகம் கண்டீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 5/4
எட்டி போல் வாழ்கின்றீர் கொட்டி போல் கிளைத்தீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 6/4
என் சொல்ல இருக்கின்றீர் பின் சொல்வது அறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 7/4
என் மார்க்கம் எ சுகம் யாது நும் வாழ்க்கை எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 8/4
என் மார்க்கம் எ சுகம் யாது நும் வாழ்க்கை எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 8/4
எய் கட்டி இடை மொய்க்கும் ஈயினும் சிறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 9/4
எண்ணாதது எண்ணவும் நேரும் ஓர் காலம் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 10/4
தெளித்திடும் எ தருணம் அதோ என்னாதீர் இதுவே செத்தவரை எழுப்புகின்ற திகழ் தருணம் உலகீர் – திருமுறை6:98 9/2
எ குலம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 6/4
எ மதம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 7/4
ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் அடைந்த சுகம் இங்கு இதை விட நான் செய் பணி வேறு எ பணி நீ இயம்பே – திருமுறை6:106 17/4
நான் கண்ட காட்சி அவர் கண்டிலரே உலகில் நான் ஒரு பெண் செய்த தவம் எ தவமோ அறியேன் – திருமுறை6:106 28/2
பின் சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய் பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எ பெயர் ஒவ்வாதோ – திருமுறை6:106 89/2
எ சோடும் இல்லாது இழிந்தேன் பிழைகள் எலாம் – கீர்த்தனை:4 28/1
எ சமயங்களும் பொய் சமயம் என்றீர் – கீர்த்தனை:17 69/1
எ சுகமும் ஆகி நின்றீர் ஆட வாரீர் எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 11/3
எ குணத்து உள்ளுமாம் ஜோதி குணம் – கீர்த்தனை:22 10/3
எ சமயத்தும் இலங்கிய பாதம் – கீர்த்தனை:24 6/1
எ கரையும் காணாதே இருள்_கடலில் கிடந்தேனை எடுத்து ஆட்கொண்டு – கீர்த்தனை:28 11/1
எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக – கீர்த்தனை:41 4/1
எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே – கீர்த்தனை:41 21/3
எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே – கீர்த்தனை:41 21/3
பின் சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய் பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எ பெயர் ஒவ்வாதோ – கீர்த்தனை:41 35/2
காதாரவே பல தரம் கேட்டும் நூற்களில் கற்றும் அறிவு அற்று இரண்டு கண் கெட்ட குண்டை என வீணே அலைந்திடும் கடையனேன் உய்வது எ நாள் – தனிப்பாசுரம்:13 5/2

மேல்


எக்கரிடை (1)

எக்கரிடை உருட்டுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 8/4

மேல்


எக்களித்து (1)

எக்களித்து வாழ்கின்றேன் யான் – திருமுறை1:4 78/4

மேல்


எக்காலத்தும் (1)

உடல் எலாம் உயிர் எலாம் உளம் எலாம் உணர்வு எலாம் உள்ளன எலாம் கலந்தே ஒளி மயம்-அது ஆக்கி இருள் நீக்கி எக்காலத்தும் உதயாத்தமானம் இன்றி – திருமுறை6:25 3/1

மேல்


எக்காலமும் (2)

நன்றே எக்காலமும் வாழிய நல் நெஞ்சமே – திருமுறை5:33 3/4
உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம் – திருமுறை6:78 9/2

மேல்


எக்காலும் (5)

அரிசிற்கரை_புத்தூரானே தரிசனத்து எக்காலும்
சிவபுரத்தை காதலித்தோர்-தங்கள் துதி – திருமுறை1:2 1/262,263
மாலும் அறியான் அயன் அறியான் மறையும் அறியா வானவர் எக்காலும்
அறியார் ஒற்றி நிற்கும் கள்வர் அவரை கண்டிலனே – திருமுறை3:10 11/1,2
கைகொடுத்தீர் உலகம் எலாம் களிக்க உலவாத கால் இரண்டும் கொடுத்தீர் எக்காலும் அழியாத – திருமுறை6:33 5/2
மேலும் எக்காலும் அழிவு_இலேன் என்றாள் மிகு களிப்புற்றனள் வியந்தே – திருமுறை6:103 10/4
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன் என் தோழி வாழி நீ என்னொடு கூடி – கீர்த்தனை:11 6/2

மேல்


எக்காள (1)

ஆள வந்தார் வந்தார் என்று எக்காள நாதம் சொல்கின்றதே – கீர்த்தனை:38 3/4

மேல்


எகின (1)

பொன்னை இருத்தும் பொன்_மலர் எகின புள்ளே நீ – திருமுறை5:49 9/1

மேல்


எங்கணும் (16)

எள்ளி எண்ணெய் போல் எங்கணும் நின்றீர் ஏழையேன் குறை ஏன் அறியீரோ – திருமுறை2:15 2/3
ஓடல் எங்கணும் நமக்கு என்ன குறை காண் உற்ற நல் துணை ஒன்றும் இல்லார் போல் – திருமுறை2:26 1/1
அத்தகவேனை எடுப்பவர் நின்னை அன்றி எங்கணும் இலை ஐயா – திருமுறை2:68 9/2
கலகம் இன்றி எங்கணும் நிறைந்த சிற்கனம் விளங்கு சிற்ககனம் என்பதும் – திருமுறை2:99 1/2
ஐயனே நினை அன்றி எங்கணும்
பொய்யனேற்கு ஒரு புகல் இலாமையால் – திருமுறை5:12 2/1,2
இலங்கி எங்கணும் நிறைந்து அருள் இன்பமே எந்தையே எம் தாயே – திருமுறை5:17 7/3
எரிந்து உளம் கலங்கி மயங்கல் கண்டிலையோ எங்கணும் கண் உடை எந்தாய் – திருமுறை6:37 2/2
வகையொடு விரியும் உளப்பட ஆங்கே மன்னி எங்கணும் இரு பாற்கு – திருமுறை6:46 7/2
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினது அருள் புகழை இயம்பியிடல் வேண்டும் – திருமுறை6:59 1/2
எச்சுகமும் தன்னிடத்தே எழுந்த சுகம் ஆக எங்கணும் ஓர் நீக்கம் அற எழுந்த பெரும் சுகமே – திருமுறை6:60 79/2
சகத்து என்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர் தனி பெரும் தேவரீர் திரு_சமுகத்தே – திருமுறை6:76 3/2
இப்படி வான் முதல் எங்கணும் அறிய என் உடல் ஆதியை ஈந்தனன் உமக்கே – திருமுறை6:76 4/3
இருள் சாதி தத்துவங்கள் எல்லாம் போயினவால் எங்கணும் பேர்_ஒளி மயமாய் இருந்தன ஆங்கு அவர்-தாம் – திருமுறை6:106 97/2
இலகு பரிபூரண விலாசம் அலது இலை அண்டம் எங்கணும் என சொல் பதியே – கீர்த்தனை:41 1/17
இலகு பரிபூரண விலாசம் அலது இலை அண்டம் எங்கணும் என சொல் பதியே – தனிப்பாசுரம்:24 1/17
எங்கணும் நின் போல் எமக்கு அன்பினர் இலை – திருமுகம்:1 1/64

மேல்


எங்கள் (72)

மா தேவி எங்கள் மலை_மங்கை என் அம்மை மென் மலர்_கையால் வருடும் பதம் – திருமுறை1:1 2/91
எங்கள் பதம் எங்கள் பதம் என்று சமய தேவர் இசை வழக்கிடும் நல் பதம் – திருமுறை1:1 2/127
எங்கள் பதம் எங்கள் பதம் என்று சமய தேவர் இசை வழக்கிடும் நல் பதம் – திருமுறை1:1 2/127
ஆவூரில் உற்ற எங்கள் ஆண்தகையே ஓவாது – திருமுறை1:2 1/170
விளநகர் வாழ் எங்கள் விருந்தே இளமை – திருமுறை1:2 1/210
ஆரூரில் எங்கள் அரு_மருந்தே நீர் ஊர்ந்த – திருமுறை1:2 1/304
கண்ணியா எங்கள் களைகண்ணே எண்ணியாங்கு – திருமுறை1:3 1/250
மன்னே அருள்_கடலே மாணிக்கமே எங்கள்
அன்னே என்று உன்னி அமர்வோரும் நல் நேய – திருமுறை1:3 1/1321,1322
நண்ணி தலையால் நடக்கின்றோம் என்பது எங்கள்
மண்ணில் பழைய வழக்கம் காண் பண்ணின் சொல் – திருமுறை1:4 45/1,2
நாய்க்கும் கடைப்பட்ட நாங்கள் என்பேம் எங்கள் முடை – திருமுறை1:4 47/3
ஒத்து ஏறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள் உடையானே இது தகுமோ உணர்கிலேனே – திருமுறை1:5 74/4
தண்ணிய நல் அருள்_கடலே மன்றில் இன்ப தாண்டவம் செய்கின்ற பெருந்தகையே எங்கள்
புண்ணியனே பிழை குறித்து விடுத்தியாயில் பொய்யனேன் எங்கு உற்று என் புரிவேன் அந்தோ – திருமுறை1:5 97/3,4
வரும் செல் உள் நீர் மறுத்தாலும் கருணை மறாத எங்கள்
பெரும் செல்வமே எம் சிவமே நினை தொழப்பெற்றும் இங்கே – திருமுறை1:6 52/1,2
இலை எழுத்தும் பிறப்பீடு எழுத்தும் கொண்ட எங்கள் புழு – திருமுறை1:6 119/3
வேய்க்கு பொரும் எழில் தோள் உடை தேவி விளங்கும் எங்கள்
தாய்க்கு கனிந்து ஒரு கூறு அளித்தோய் நின் தயவும் இந்த – திருமுறை1:6 122/1,2
சொல் அமுதம் தந்த எங்கள் பிரான் வளம் சூழ் மயிலை – திருமுறை1:6 131/2
அடி வைத்த போது எங்கள் அப்பர்-தம் சென்னி-அது குளிர்ந்து எப்படி – திருமுறை1:6 151/2
நாதன் என்கோ பரநாதன் என்கோ எங்கள் நம்பிக்கு நல் – திருமுறை1:6 202/3
வணங்கா மதி முடி எங்கள் பிரான் ஒற்றி_வாணனும் நின் – திருமுறை1:7 48/2
கற்பே விகற்பம் கடியும் ஒன்றே எங்கள் கண் நிறைந்த – திருமுறை1:7 72/1
எங்கே இருந்து எங்கு அணைந்தது காண் எங்கள் பெருமான் என்றேன் என் – திருமுறை1:8 40/2
என் ஆர்_உயிர்க்கு பெரும் துணையாம் எங்கள் பெருமான் நீர் இருக்கும் – திருமுறை1:8 127/1
எங்கள் உள் உவந்து ஊறிய அமுதே இன்பமே இமையான் மகட்கு அரசே – திருமுறை2:22 1/3
தும்பை வன்னியம் சடை_முடியவனே தூயனே பரஞ்சோதியே எங்கள்
செம்பொனே செழும் பவள மா மலையே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 10/3,4
கருதாயோ நெஞ்சே கதி கிடைக்க எங்கள்
மருதா எழில் தில்லை மன்னா எருது ஏறும் – திருமுறை2:30 6/1,2
கண் அமர் நெற்றி கடவுள் பிரானை கண்ணனை ஆண்ட முக்கண்ணனை எங்கள்
பண் அமர் பாடல் பரிசு அளித்தானை பார் முதல் அண்டம் படைத்து அளிப்பானை – திருமுறை2:33 8/2,3
அஞ்சனம் கொளும் நெடும்_கணாள் எங்கள் அம்மை காண நின்று ஆடிய பதத்தார் – திருமுறை2:35 6/2
பிறப்பு_இலான் எங்கள் பரசிவ பெருமான் பித்தன் என்று நீ பெயர்ந்திடல் நெஞ்சே – திருமுறை2:36 7/3
ஒற்றிக்கு இறைவனை எங்கள் கேள்வனை கிளர்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:39 4/2
நம்பனை அழியா நலத்தனை எங்கள் நாதனை நீதனை கச்சி – திருமுறை2:39 5/1
அள்ளி வாய் மடுக்கும் அமுதே எங்கள் அண்ணலே ஒற்றியூர் அரசே – திருமுறை2:44 1/4
ஆறு அடுத்து சென்ற எங்கள் அப்பருக்கா அன்று கட்டுச்சோறு – திருமுறை2:45 3/1
தில்லையிடை மேவும் எங்கள் செல்வ பெரு வாழ்வே – திருமுறை2:56 11/1
படி மிசை பிறர்-பால் செலுத்திடேல் எங்கள் பரம நின் அடைக்கலம் நானே – திருமுறை2:79 9/4
தெருள் ஓர்சிறிதும் இலையே என் செய்கேன் எங்கள் சிவனேயோ – திருமுறை2:84 4/2
என்றும் ஒரு தன்மையன் எங்கள் இறைவன் என மா மறைகள் எலாம் – திருமுறை2:84 9/3
சந்திக்கும் எங்கள் சயம்புவே பந்திக்கும் – திருமுறை2:89 1/2
எங்கள் பெருமான்-தனை அந்தோ என்னே எண்ணாது இருந்தேனே – திருமுறை2:91 1/4
கருவில் தோன்றும் எங்கள் உயிர் காக்க நினைத்த கருணையினார் – திருமுறை3:9 2/3
எங்கள் காழி கவுணியரை எழிலார் சிவிகை ஏற்றிவைத்தோர் – திருமுறை3:13 6/1
இம்பருக்கோ அம்பருக்கும் இது வியப்பாம் எங்கள் இறைவ நினது அருள் பெருமை இசைப்பது எவன் அணிந்தே – திருமுறை4:2 79/4
உன்னி உவந்து உணர்ந்து உருகி பாடுகின்றேன் எங்கள் உடையானே நின் அருளின் அடையாளம் இதுவே – திருமுறை4:4 10/4
கூர்ந்த மதி நிறைவே என் குருவே எங்கள் குல_தெய்வமே சைவ கொழுந்தே துன்பம் – திருமுறை4:10 10/3
பாதனை உமையாள்_பாலனை எங்கள் பரமனை மகிழ்விக்கும் பரனை – திருமுறை5:40 7/3
எங்கள் ஆர்_அமுதே போற்றி யாவர்க்கும் இறைவ போற்றி – திருமுறை5:50 9/4
அருள் உடை அரசே எங்கள் அறு முகத்து அமுதே போற்றி – திருமுறை5:50 11/4
எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்றிருக்கும் வெறு வாய் எங்கள் பெருமான் உனை வணங்காத மூடர் தலை இகழ் விறகு எடுக்கும் தலை – திருமுறை5:55 18/1
நல்லார் எங்கும் சிவமயம் என்று உரைப்பார் எங்கள் நாயகனே – திருமுறை6:7 19/4
தாய் கொண்ட திரு_பொதுவில் எங்கள் குருநாதன் சந்நிதி போய் வர விடுத்த தனி கரண பூவை – திருமுறை6:11 8/1
வண்டு அணி பூம் குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லியொடு மணி மன்றில் வயங்கிய நின் வடிவம் – திருமுறை6:24 46/1
மஞ்சு அனைய குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லி மகிழ் திரு_மேனி வண்ணம்-அது சிறிதே – திருமுறை6:27 7/1
பவனே பரனே பராபரனே எங்கள்
சிவனே கதவை திற – திருமுறை6:38 3/3,4
தவ நேயர் போற்றும் தயாநிதியே எங்கள்
சிவனே கதவை திற – திருமுறை6:38 4/3,4
எங்கள் இட்டம் திரு_அருள் மங்கலம் சூட்டல் அன்றி இரண்டுபடாது ஒன்றாக்கி இன்பு அடைவித்திடவே – திருமுறை6:62 2/3
நிருவ மட பெண்கள் எலாம் வலது கொழிக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:63 1/4
நிம்ப மர கனி ஆனார் மற்றையர்கள் எல்லாம் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:63 2/4
நென்னல் ஒத்த பெண்கள் எலாம் கூடி நகைக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:63 7/4
நாதாந்த வரையும் எங்கள் நாயகனார் செங்கோல் நடக்கின்றது என்கின்றார் நாதாந்தம் மட்டோ – திருமுறை6:106 43/1
அம்பலத்தில் எங்கள் ஐயர் ஆடிய நல் ஆட்டம் அன்பொடு துதித்தவருக்கு ஆனது சொல்லாட்டம் – கீர்த்தனை:1 183/1
அந்தரங்க சேவை செய்ய வெண்ணிலாவே எங்கள்
ஐயர் வருவாரோ சொல்லாய் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 8/1,2
அங்கு அயலார் அன்று பொன்_அம்பலத்து எங்கள் ஆனந்த தாண்டவ ராஜனடி – கீர்த்தனை:7 2/2
எங்கள் கணேசராம் துங்கற்கு மங்களம் – கீர்த்தனை:15 1/2
கொண்டு குலம் பேசுவார் உண்டோ உலகில் எங்கள்
குருவே குருவே குருவே என்று அலறவும் – கீர்த்தனை:33 7/1,2
விளையாடவும் எங்கள் வினை ஓடவும் ஒளித்து – கீர்த்தனை:37 5/2
தடை உடைக்கும் தனி முதலே தண் அமுதே எங்கள் பெருந்தகையே ஓங்கி – தனிப்பாசுரம்:3 12/1
மருந்தே என் கண்ணே கண்மணியே செம்மணியே என் வாழ்வே எங்கள்
பெரும் தேவே தரும் தியாக_பெருமானே கடவுளர்-தம் பிரானே போற்றி – தனிப்பாசுரம்:3 22/3,4
எங்கள் கணேசராம் துங்கற்கு மங்களம் – தனிப்பாசுரம்:6 1/2
மானம்-அதில் வீற்றிருந்தே அவன் புரிந்த கொடுமை-தனை மாற்றும் எங்கள்
தானவர்-தம் குலம் அடர்த்த சண்முகனே இ பிணியை தணிப்பாய் வாச – தனிப்பாசுரம்:7 7/2,3
நட்டாரும் பணி புரியும் ஆறு தலை மலை முதலாய் நணுகி எங்கள்
ஒட்டாதார் வலி அடக்கி அன்பர் துதி ஏற்று அருளும் ஒருவ காவாய் – தனிப்பாசுரம்:7 8/2,3
இல்லை ஒரு தெய்வம் வேறு இல்லை எம்-பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குல_தெய்வம் எனும் மூடரை தேற்ற எனில் எத்துணையும் அரிதரிது காண் – தனிப்பாசுரம்:15 4/3
தெவ்_வினையார் அரக்கர் குலம் செற்ற வெற்றி சிங்கமே எங்கள் குல_தெய்வமேயோ – தனிப்பாசுரம்:18 4/1
எங்கள் உலகியலின் உறு பிரமசரியத்தின் நெறி என் சொல்கேனோ – தனிப்பாசுரம்:27 1/2

மேல்


எங்கள்-தம் (1)

பணிகொண்ட கடவுளாய் கடவுளர் எலாம் தொழும் பரம பதியாய் எங்கள்-தம் பரமேட்டியாய் பரம போதமாய் நாதமாய் பரம மோக்ஷாதிக்கமாய் – தனிப்பாசுரம்:13 10/3

மேல்


எங்களுடை (1)

ஆவல் ஊர் எங்களுடை ஆரூரன் ஆர் ஊராம் – திருமுறை1:2 1/443

மேல்


எங்களை (3)

எங்களை ஆட்கொண்டும் என்னே துயரில் இருத்துவதே – திருமுறை1:6 145/4
கோமான் நின் அருள் பெருமை என் உரைப்பேன் பொதுவில் கூத்தாடி எங்களை ஆட்கொண்ட பரம் பொருளே – திருமுறை4:2 28/4
எங்களை ஆட்கொள வாவாவா – கீர்த்தனை:1 39/2

மேல்


எங்கிருந்து (1)

இலைப்பட்ட இ மனம் அந்தோ இ ஏழைக்கு என்று எங்கிருந்து
தலைப்பட்டதோ இதற்கு என் செய்குவேன் முக்கண் சங்கரனே – திருமுறை1:6 116/3,4

மேல்


எங்கு (25)

கங்கை-தனை சேர்த்த கடவுள் எவன் எங்கு உறினும் – திருமுறை1:3 1/274
இன்று அடுத்த நீ எங்கு இருந்தனையே மன்று அடுத்த – திருமுறை1:3 1/1114
என் கொடுமை என் பாவம் எந்தாய் எந்தாய் என் உரைப்பேன் எங்கு உறுவேன் என் செய்வேனே – திருமுறை1:5 78/4
இற்றவளை கேள் விடல் போல் விடுதியேல் யான் என் செய்வேன் எங்கு உறுவேன் என் சொல்வேனே – திருமுறை1:5 81/4
புண்ணியனே பிழை குறித்து விடுத்தியாயில் பொய்யனேன் எங்கு உற்று என் புரிவேன் அந்தோ – திருமுறை1:5 97/4
கறை உளதே அருள் எங்கு உளதே இ கடையவனேன் – திருமுறை1:6 65/3
நங்கை கொண்டால் எங்கு கொண்டு அருள்வாய் என்று நண்ணும் அன்பர் – திருமுறை1:6 138/3
சிமை கொள் சூல திரு_மலர்_கை தேவர் நீர் எங்கு இருந்தது என்றேன் – திருமுறை1:8 18/1
எங்கே இருந்து எங்கு அணைந்தது காண் எங்கள் பெருமான் என்றேன் என் – திருமுறை1:8 40/2
எங்கு வந்தாய் நீ யார் எனவேனும் இயம்பிடாது இருப்பதும் இயல்போ – திருமுறை2:12 4/4
ஈடில் என்னளவு எங்கு ஒளித்திட்டிரோ – திருமுறை2:19 7/4
எங்கு அடைவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 10/4
எங்கு ஒளித்தாய் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 28/4
ஓலமிட்டு அழுது அரற்றி எங்கு உரைப்பேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 7/4
எள்ளலுறப்படுவேன் இங்கு ஏது செய்வேன் எங்கு எழுகேன் யார்க்கு உரைப்பேன் இன்னும் உன்றன் – திருமுறை2:85 6/3
பொய்யா என் செய்வல் அருளாய் எனில் எங்கு போதுவனே – திருமுறை2:94 33/4
போ என்பாராகில் எங்கு போவேன் அந்தோ பொய்யனேன் துணை இன்றி புலம்புவேனே – திருமுறை5:9 24/2
தேடேனோ என் நாதன் எங்கு உற்றான் என ஓடி தேடி சென்றே – திருமுறை5:18 10/1
விது ஆகி அன்பர் உளம் மேவும் நீ கைவிடில் ஏழை எங்கு மெலிவேன் – திருமுறை5:23 9/3
என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்கு உறுவேன் எவர்க்கு உரைப்பேன் எந்தாய் – திருமுறை6:35 7/2
அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்தது போல் காட்டி அங்குமிங்கும் அப்புறமும் எங்கு நிறை பொருளே – திருமுறை6:60 86/3
பயங்காளி_பயல் போல பயந்தவர்கள் எங்கு உளர் காண் பதியே என்னை – திருமுறை6:64 5/3
எங்கு உறு தீமையும் எனை தொடரா வகை – திருமுறை6:65 1/1171
இகம் அறியீர் பரம் அறியீர் என்னே நும் கருத்து ஈது என் புரிவீர் மரணம் வரில் எங்கு உறுவீர் அந்தோ – திருமுறை6:98 18/2
ஏற்றுவர் இறக்குவர் எங்கு நடத்துவர் – திருமுகம்:4 1/290

மேல்


எங்கும் (84)

நல் வாயில் எங்கும் நவமணி_குன்று ஓங்கும் திருநெல்வாயில் – திருமுறை1:2 1/7
எங்கும் உசாத்தானம் இரும் கழகம் மன்றம் முதல் – திருமுறை1:2 1/341
விந்து ஆகி எங்கும் விரிந்தோனே அம் தண வெள் – திருமுறை1:2 1/578
சீர் ஆசை எங்கும் சொல் சென்றிடவே வேண்டும் எனும் – திருமுறை1:2 1/645
உலகும் பரவும் ஒரு முதலாய் எங்கும்
இலகும் சிவமாய் இறையாய் விலகும் – திருமுறை1:3 1/7,8
பூமி எங்கும் வாழ்த்தி புகழ்வார் விரும்பும் இட்ட – திருமுறை1:3 1/265
தேறா உலகம் சிவமயமாய் கண்டு எங்கும்
ஏறாது இழியாது இருப்போரும் மாறாது – திருமுறை1:3 1/1393,1394
சின்மயமாய் சிற்பரமாய் அசலம் ஆகி சிற்சொலிதமாய் அகண்ட சிவமாய் எங்கும்
மன்மயமாய் வாசகாதீதம் ஆகி மனாதீதமாய் அமர்ந்த மவுன தேவே – திருமுறை1:5 8/3,4
கொண்டு எங்கும் நிழல் பரப்பி தழைந்து ஞான கொழும் கடவுள் தரு ஆகி குலவும் தேவே – திருமுறை1:5 11/4
முன் ஆகி பின் ஆகி நடுவும் ஆகி முழுது ஆகி நாதமுற முழங்கி எங்கும்
மின் ஆகி பரவி இன்ப_வெள்ளம் தேக்க வியன் கருணை பொழி முகிலாய் விளங்கும் தேவே – திருமுறை1:5 12/3,4
வான் ஆகி வான் நடுவில் வயங்குகின்ற மவுன_நிலை ஆகி எங்கும் வளரும் தேவே – திருமுறை1:5 19/4
மாசு விரித்திடும் மனத்தில் பயிலா தெய்வ மணி_விளக்கே ஆனந்த வாழ்வே எங்கும்
காசு விரித்திடும் ஒளி போல் கலந்துநின்ற காரணமே சாந்தம் என கருதாநின்ற – திருமுறை1:5 23/2,3
பூவே அ பூவில் உறு மணமே எங்கும் பூரணமாய் நிறைந்து அருளும் புனித தேவே – திருமுறை1:5 24/4
தத்துவமே தத்துவாதீதமே சிற்சயம்புவே எங்கும் நிறை சாட்சியே மெய் – திருமுறை1:5 30/1
கண்ட வடிவாய் அகண்ட மயமாய் எங்கும் கலந்துநின்ற பெரும் கருணை கடவுளே எம் – திருமுறை1:5 43/3
கங்கு கரை காணாத கடலே எங்கும் கண்ணாக காண்கின்ற கதியே அன்பர் – திருமுறை1:5 48/2
ஒலி வடிவு நிறம் சுவைகள் நாற்றம் ஊற்றம் உறு தொழில்கள் பயன் பல வேறு உளவாய் எங்கும்
மலி வகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும் மாட்டாதாய் எல்லாமும் வல்லது ஆகி – திருமுறை1:5 53/1,2
வாங்கு பர வெளி முழுதும் நீண்டுநீண்டு மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே எங்கும்
தேங்கு பரமானந்த வெள்ளமே சச்சிதானந்த அருள் சிவமே தேவ தேவே – திருமுறை1:5 58/3,4
தெரிக்க அரிய வெளி மூன்றும் தெரிந்தோம் எங்கும் சிவமே நின் சின்மயம் ஓர்சிறிதும் தேறோம் – திருமுறை1:5 64/3
தன் அரசே செலுத்தி எங்கும் உழலாநின்ற சஞ்சல நெஞ்சகத்தாலே தயங்கி அந்தோ – திருமுறை1:5 76/2
கைகண்ட நீ எங்கும் கண்கண்ட தெய்வம் கருதில் என்றே – திருமுறை1:6 94/2
அடங்காது எங்கும் தான் அடங்காது என தான் அறிந்தும் – திருமுறை1:6 103/3
உவமேயம் என்னப்படாது எங்கும் ஆகி ஒளிர் ஒளியாம் – திருமுறை1:6 158/3
வான் வளர்த்தாய் இந்த மண் வளர்த்தாய் எங்கும் மன் உயிர்கள்-தான் – திருமுறை1:6 164/1
என் போல் குணத்தில் இழிந்தவர் இல்லை எப்போதும் எங்கும்
நின் போல் அருளில் சிறந்தவர் இல்லை இ நீர்மையினால் – திருமுறை1:7 66/1,2
எட்ட அரும் பரமானந்த நிறைவை எங்கும் ஆகி நின்று இலங்கிய ஒளியை – திருமுறை2:4 2/3
நினை_உடையாய் நீ அன்றி நேடில் எங்கும் இல்லாதாய் – திருமுறை2:20 31/1
இன்று அரை கணம் எங்கும் நேர்ந்து ஓடாது இயல்கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி – திருமுறை2:36 9/2
இம்பர் வினை உடையேன் நான் ஒருவன் பாவி எள்துணையும் நினைந்து அறியேன் என்றும் எங்கும்
வம்பு அவிழ் பூம் குழல் மடவார் மையல் ஒன்றே மனம் உடையேன் உழைத்து இளைத்த மாடு போல்வேன் – திருமுறை2:59 9/2,3
நிலை அறியேன் நெறி ஒன்றும் அறியேன் எங்கும் நினை அன்றி துணை ஒன்றும் அறியேன் சற்றும் – திருமுறை2:59 10/3
எங்கும் ஆகி நின்றாய் அறிந்திலையோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 9/4
அருள்பவன் நின்னை அல்லதை இங்கும் அங்கும் மற்று எங்கும் இன்று அது போல் – திருமுறை2:68 10/1
துரிய நிலை அநுபவத்தை சுகமயமாய் எங்கும் உள்ள தொன்மை-தன்னை – திருமுறை2:88 9/2
கள் உருகும் மலர் மணம் போல் கலந்து எங்கும் நிறைந்தோய் நின் கருணைக்கு அந்தோ – திருமுறை2:94 12/1
எங்கும் இருப்பார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 8/4
எங்கும் விளங்குவது ஆகி இன்ப மயம் ஆகி என் உணர்வுக்கு உணர்வு தரும் இணை அடிகள் வருந்த – திருமுறை4:2 47/1
சென்னி மிசை கங்கை வைத்தோன் அரிதில் பெற்ற செல்வமே என்பு உருக்கும் தேனே எங்கும்
தன் இயல் கொண்டு உறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 20/3,4
பதியே எங்கும் நிறைந்து அருளும் பரம சுகமே பரம் சுடரே – திருமுறை5:16 9/1
பேயோ எங்கும் திரிந்து ஓடி பேணா என்பை பேணுகின்ற – திருமுறை5:19 4/3
குறிக்கும் வேய் மணிகளை கதிர் இரத வான் குதிரையை புடைத்து எங்கும்
தெறிக்கும் நல் வளம் செறி திரு_தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை5:48 2/3,4
விரவி எங்கும் நீக்கம் அற விளங்கி அந்தம் ஆதி விளம்ப அரிய பேர்_ஒளியாய் அ ஒளி பேர்_ஒளியாய் – திருமுறை6:2 9/3
வியப்புற வேண்டுதல்_இல்லார் வேண்டாமை_இல்லார் மெய்யே மெய் ஆகி எங்கும் விளங்கி இன்ப மயமாய் – திருமுறை6:2 12/3
நல்லார் எங்கும் சிவமயம் என்று உரைப்பார் எங்கள் நாயகனே – திருமுறை6:7 19/4
பொருத்தமுறு சுத்த சிவானந்த வெள்ளம் ததும்பி பொங்கி அகம் புறம் காணாது எங்கும் நிறைந்திடுமோ – திருமுறை6:11 1/3
பொருள் ஏய் வடிவில் கலை ஒன்றே புறத்தும் அகத்தும் புணர்ந்து எங்கும்
தெருளேயுற எ தலைவருக்கும் சிறந்த அருளாய் திகழ்வதுவே – திருமுறை6:17 8/3,4
எல்லாம் செய் வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம் என் உயிரில் கலந்து எனக்கே இன்பம் நல்கும் தெய்வம் – திருமுறை6:44 2/1
பிச்சு அகற்றும் பெரும் தெய்வம் சிவகாமி எனும் ஓர் பெண் கொண்ட தெய்வம் எங்கும் கண்கண்ட தெய்வம் – திருமுறை6:44 6/3
பொருந்தானை என் உயிரில் பொருந்தினானை பொன்னானை பொருளானை பொதுவாய் எங்கும்
இருந்தானை இருப்பானை இருக்கின்றானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 7/3,4
இ தாரணிக்கு அணி ஆயது வான் தொழற்கு ஏற்றது எங்கும்
செத்தால் எழுப்புவது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 6/3,4
கண்ணார நினை எங்கும் கண்டு உவத்தல் வேண்டும் காணாத காட்சி எலாம் கண்டுகொளல் வேண்டும் – திருமுறை6:59 3/2
எங்கும் ஒளி மயம் ஆகி நின்ற நிலை காட்டி என் அகத்தும் புறத்தும் நிறைந்து இலங்கிய மெய்ப்பொருளே – திருமுறை6:60 6/3
உற்று ஒளி கொண்டு ஓங்கி எங்கும் தன்மயமாய் ஞான உரு ஆகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே – திருமுறை6:60 27/2
களங்கம்_இலா பர வெளியில் அந்தம் முதல் நடு தான் காட்டாதே நிறைந்து எங்கும் கலந்திடும் பேர்_ஒளியே – திருமுறை6:60 36/2
சுத்த சிவ சன்மார்க்க நெறி ஒன்றே எங்கும் துலங்க அருள்செய்த பெரும் சோதியனே பொதுவில் – திருமுறை6:60 97/3
மிடைய அற்புத பெரும் செயல் நாள்-தொறும் விளைத்து எங்கும் விளையாட – திருமுறை6:64 50/3
என்றும் உள்ளதுவாய் எங்கும் ஓர் நிறைவாய் – திருமுறை6:65 1/1215
சேயே என என் பெயர் எங்கும் சிறந்தது அன்றே – திருமுறை6:75 9/4
பொழுது விடிந்தது என் உள்ள மென் கமலம் பூத்தது பொன் ஒளி பொங்கியது எங்கும்
தொழுது நிற்கின்றனன் செய் பணி எல்லாம் சொல்லுதல் வேண்டும் என் வல்ல சற்குருவே – திருமுறை6:90 1/1,2
இயன்ற ஒரு சன்மார்க்கம் எங்கும் நிலைபெறவும் எம் இறைவன் எழுந்தருளல் இது தருணம் கண்டீர் – திருமுறை6:98 17/2
விரச எங்கும் வீசுவது நாசி உயிர்த்து அறிக வீதி எலாம் அருள் சோதி விளங்குவது காண்க – திருமுறை6:106 51/3
பிறப்பு உணர்ச்சி விடயம் இலை சுத்த சிவானந்த பெரும் போக பெரும் சுகம்-தான் பெருகி எங்கும் நிறைந்தே – திருமுறை6:106 98/3
செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார் திரு_அருள் செங்கோல் எங்கும் செல்லுகின்றதாமே – திருமுறை6:108 52/4
அணுவில் அணுவாய் இருந்தார் வெண்ணிலாவே எங்கும்
ஆகி நின்ற வண்ணம் என்ன வெண்ணிலாவே – கீர்த்தனை:3 21/1,2
இ தாரணிக்குள் எங்கும் இல்லாத தீமை செய்தேன் – கீர்த்தனை:4 23/1
எங்கும் நிறைந்தீரே வாரீர் – கீர்த்தனை:17 31/2
ஓசை கொண்டது எங்கும் இங்கே ஆட வாரீர் உம் ஆணை உம்மை விடேன் ஆட வாரீர் – கீர்த்தனை:18 6/2
சஞ்சலம் தீர்க்கும் மருந்து எங்கும்
தானே தான் ஆகி தழைக்கும் மருந்து – கீர்த்தனை:20 3/1,2
கலை நலம் காட்டும் மருந்து எங்கும்
கண் ஆகி காணும் கனத்த மருந்து – கீர்த்தனை:21 24/3,4
தற்பதம் தந்த மருந்து எங்கும்
தானே தான் ஆகி தனித்த மருந்து – கீர்த்தனை:21 25/3,4
இங்கும் அங்கு என்னாமல் எங்கும் ஆம் ஜோதி – கீர்த்தனை:22 30/4
எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் ஆம் பாதம் – கீர்த்தனை:24 6/2
சிவ நெறி ஒன்றே எங்கும் தலையெடுத்தது – கீர்த்தனை:25 3/2
இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்கவே – கீர்த்தனை:29 4/1
அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பார் இல்லையே – கீர்த்தனை:29 7/1
அந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வார் இல்லையே – கீர்த்தனை:29 7/2
என்னை விழுங்கி எங்கும் இன்ப_வெள்ளம் பெருகுதே – கீர்த்தனை:29 10/2
சுத்த நிலையின் நடு நின்று எங்கும் தோன்றும் சோதியே – கீர்த்தனை:29 96/1
இந்த கதவை மூடு இனி எங்கும் போக ஒட்டேன் – கீர்த்தனை:39 4/4
வாங்கு பர வெளி முழுதும் நீண்டுநீண்டு மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே எங்கும்
தேங்கு பரமானந்த வெள்ளமே சச்சிதானந்த அருள் சிவமே தேவ தேவே – கீர்த்தனை:41 11/3,4
பொருத்தமுறு சுத்த சிவானந்த வெள்ளம் ததும்பி பொங்கி அகம் புறம் காணாது எங்கும் நிறைந்திடுமோ – கீர்த்தனை:41 19/3
ஆதி மலை அனாதி மலை அன்பு மலை எங்கும் ஆன மலை ஞான மலை ஆனந்த_மலை வான் – தனிப்பாசுரம்:16 6/1
இரு வகை பவம் ஒழித்து இலகும் வெண்_நீற்று இனம் எங்கும் ஓங்க இணை_இல் நல் அறம் முன் ஆம் பயன் ஒரு நான்கும் ஈடேறி வெல்க – தனிப்பாசுரம்:32 1/2
பங்கம் அற அங்கும் உள இங்கும் உள எங்கும் உள பண்டை வெளி என்ற ஒளியே – திருமுகம்:3 1/30
என்பு தோல் இறைச்சி எங்கும் செந்நீர் – திருமுகம்:4 1/340

மேல்


எங்குமாக (1)

இயற்றுவர் கீழ்_மேல் எங்குமாக
உவகை ஊட்டுவர் உறு செவி மூட – திருமுகம்:4 1/291,292

மேல்


எங்குமாய் (1)

எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே இது அது என உரைப்ப அரிதாய் – திருமுறை6:67 8/1

மேல்


எங்கெங்கிருந்து (1)

எங்கெங்கிருந்து உயிர் ஏதேது வேண்டினும் – திருமுறை6:65 1/169

மேல்


எங்கெங்கு (2)

எங்கெங்கு இருந்து மனத்து யாது விழைந்தாலும் – திருமுறை1:3 1/285
ஏங்காது உயிர் திரள் எங்கெங்கு இருந்தன – திருமுறை6:65 1/773

மேல்


எங்கெங்கும் (6)

ஆடுறும் அருள்_பெரும்_சோதி ஈந்தனம் என்றும் அழியாத நிலையின் நின்றே அன்பினால் எங்கெங்கும் எண்ணியபடிக்கு நீ ஆடி வாழ்க என்ற குருவே – திருமுறை6:25 29/2
பவனத்தின் அண்ட பரப்பின் எங்கெங்கும்
அவனுக்கு அவனாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/131,132
திவள் உற்ற அண்ட திரளின் எங்கெங்கும்
அவளுக்கு அவளாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/133,134
மதன் உற்ற அண்ட வரைப்பின் எங்கெங்கும்
அதனுக்கு அதுவாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/135,136
சத்திகள் எல்லாம் தழைக்க எங்கெங்கும்
அ தகை விளங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/147,148
ஞான வடிவும் இங்கே நான் பெற்றேன் எங்கெங்கும்
தான விளையாட்டு இயற்றத்தான் – திருமுறை6:93 17/3,4

மேல்


எங்கே (64)

எங்கே மெய்_அன்பர் உளர் அங்கே நலம் தர எழுந்து அருளும் வண்மை பதம் – திருமுறை1:1 2/109
கற்றதனை எங்கே கவிழ்த்தனையே அற்றவரை – திருமுறை1:3 1/994
நீ எங்கே நான் எங்கே நின்று அறி காண் நீ இங்கு – திருமுறை1:3 1/1112
நீ எங்கே நான் எங்கே நின்று அறி காண் நீ இங்கு – திருமுறை1:3 1/1112
சைவம் எங்கே வெண் நீற்றின் சார்பு எங்கே மெய்யான – திருமுறை1:3 1/1265
சைவம் எங்கே வெண் நீற்றின் சார்பு எங்கே மெய்யான – திருமுறை1:3 1/1265
தெய்வம் எங்கே என்பவரை சேர்ந்து உறையேல் உய்வது எங்கே – திருமுறை1:3 1/1266
தெய்வம் எங்கே என்பவரை சேர்ந்து உறையேல் உய்வது எங்கே
தீரா சிவ நிந்தை செய்து சிறுதேவர்களை – திருமுறை1:3 1/1266,1267
பூதம் எங்கே மற்றை புலன் எங்கே பல்_உயிரின் – திருமுறை1:4 10/1
பூதம் எங்கே மற்றை புலன் எங்கே பல்_உயிரின் – திருமுறை1:4 10/1
பேதம் எங்கே அண்டம் எனும் பேர் எங்கே நாதம் எங்கே – திருமுறை1:4 10/2
பேதம் எங்கே அண்டம் எனும் பேர் எங்கே நாதம் எங்கே – திருமுறை1:4 10/2
பேதம் எங்கே அண்டம் எனும் பேர் எங்கே நாதம் எங்கே
மன் வடிவம் எங்கே மறை எங்கே வான் பொருள் நீ – திருமுறை1:4 10/2,3
மன் வடிவம் எங்கே மறை எங்கே வான் பொருள் நீ – திருமுறை1:4 10/3
மன் வடிவம் எங்கே மறை எங்கே வான் பொருள் நீ – திருமுறை1:4 10/3
மால் எங்கே வேதன் உயர் வாழ்வு எங்கே இந்திரன் செங்கோல் – திருமுறை1:4 77/1
மால் எங்கே வேதன் உயர் வாழ்வு எங்கே இந்திரன் செங்கோல் – திருமுறை1:4 77/1
எங்கே வானோர் குடி எங்கே கோலம் சேர் – திருமுறை1:4 77/2
எங்கே வானோர் குடி எங்கே கோலம் சேர் – திருமுறை1:4 77/2
அண்டம் எங்கே அவ்வவ் அரும் பொருள் எங்கே நினது – திருமுறை1:4 77/3
அண்டம் எங்கே அவ்வவ் அரும் பொருள் எங்கே நினது – திருமுறை1:4 77/3
எங்கே இடம் காண் இயம்பு – திருமுறை1:4 95/4
அருகு அணைத்துக்கொள பெண் பேய் எங்கே மேட்டுக்கு அடைத்திட வெண் சோறு எங்கே ஆடை எங்கே – திருமுறை1:5 91/2
அருகு அணைத்துக்கொள பெண் பேய் எங்கே மேட்டுக்கு அடைத்திட வெண் சோறு எங்கே ஆடை எங்கே – திருமுறை1:5 91/2
அருகு அணைத்துக்கொள பெண் பேய் எங்கே மேட்டுக்கு அடைத்திட வெண் சோறு எங்கே ஆடை எங்கே
இரு கணுக்கு வியப்பு எங்கே வசதியான இடம் எங்கே என்று திரிந்து இளைத்தேன் அல்லால் – திருமுறை1:5 91/2,3
இரு கணுக்கு வியப்பு எங்கே வசதியான இடம் எங்கே என்று திரிந்து இளைத்தேன் அல்லால் – திருமுறை1:5 91/3
இரு கணுக்கு வியப்பு எங்கே வசதியான இடம் எங்கே என்று திரிந்து இளைத்தேன் அல்லால் – திருமுறை1:5 91/3
பூசை உள்ளார் எனில் எங்கே உலகர் செய் பூசை கொள்வார் – திருமுறை1:7 42/2
நீர் ஆர் எங்கே இருப்பது என்றேன் நீண்ட சடையை குறிப்பித்தார் – திருமுறை1:8 39/2
எங்கே இருந்து எங்கு அணைந்தது காண் எங்கள் பெருமான் என்றேன் என் – திருமுறை1:8 40/2
எங்கே நின் சொல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 120/4
இ நாள் இரங்காது இருக்கின்றாய் எங்கே புகுவேன் என் புரிவேன் – திருமுறை2:82 21/3
மாடு ஒன்று எங்கே என்றேன் உன் மனத்தில் என்றார் மகிழ்ந்து அமர் வெண்காடு – திருமுறை3:5 9/3
புடையில் தரித்தார் மகளே நீ போனால் எங்கே தரிப்பாரோ – திருமுறை3:6 8/2
எள்ளும்படி வந்து அலைக்கின்றாய் எனக்கென்று எங்கே இருந்தாயோ – திருமுறை5:19 10/4
செல் ஆர்க்கும் பொழில் தணிகை எங்கே என்று தேடிடேன் நின் புகழை சிந்தைசெய்யேன் – திருமுறை5:24 7/2
வானம் எங்கே அமுத பானம் எங்கே அமரர் வாழ்க்கை அபிமானம் எங்கே மாட்சி எங்கே அவர்கள் சூழ்ச்சி எங்கே தேவ மன்னன் அரசாட்சி எங்கே – திருமுறை5:55 21/1
வானம் எங்கே அமுத பானம் எங்கே அமரர் வாழ்க்கை அபிமானம் எங்கே மாட்சி எங்கே அவர்கள் சூழ்ச்சி எங்கே தேவ மன்னன் அரசாட்சி எங்கே – திருமுறை5:55 21/1
வானம் எங்கே அமுத பானம் எங்கே அமரர் வாழ்க்கை அபிமானம் எங்கே மாட்சி எங்கே அவர்கள் சூழ்ச்சி எங்கே தேவ மன்னன் அரசாட்சி எங்கே – திருமுறை5:55 21/1
வானம் எங்கே அமுத பானம் எங்கே அமரர் வாழ்க்கை அபிமானம் எங்கே மாட்சி எங்கே அவர்கள் சூழ்ச்சி எங்கே தேவ மன்னன் அரசாட்சி எங்கே – திருமுறை5:55 21/1
வானம் எங்கே அமுத பானம் எங்கே அமரர் வாழ்க்கை அபிமானம் எங்கே மாட்சி எங்கே அவர்கள் சூழ்ச்சி எங்கே தேவ மன்னன் அரசாட்சி எங்கே – திருமுறை5:55 21/1
வானம் எங்கே அமுத பானம் எங்கே அமரர் வாழ்க்கை அபிமானம் எங்கே மாட்சி எங்கே அவர்கள் சூழ்ச்சி எங்கே தேவ மன்னன் அரசாட்சி எங்கே
ஞானம் எங்கே முனிவர் மோனம் எங்கே அந்த நான்முகன் செய்கை எங்கே நாரணன் காத்தலை நடத்தல் எங்கே மறை நவின்றிடும் ஒழுக்கம் எங்கே – திருமுறை5:55 21/1,2
ஞானம் எங்கே முனிவர் மோனம் எங்கே அந்த நான்முகன் செய்கை எங்கே நாரணன் காத்தலை நடத்தல் எங்கே மறை நவின்றிடும் ஒழுக்கம் எங்கே – திருமுறை5:55 21/2
ஞானம் எங்கே முனிவர் மோனம் எங்கே அந்த நான்முகன் செய்கை எங்கே நாரணன் காத்தலை நடத்தல் எங்கே மறை நவின்றிடும் ஒழுக்கம் எங்கே – திருமுறை5:55 21/2
ஞானம் எங்கே முனிவர் மோனம் எங்கே அந்த நான்முகன் செய்கை எங்கே நாரணன் காத்தலை நடத்தல் எங்கே மறை நவின்றிடும் ஒழுக்கம் எங்கே – திருமுறை5:55 21/2
ஞானம் எங்கே முனிவர் மோனம் எங்கே அந்த நான்முகன் செய்கை எங்கே நாரணன் காத்தலை நடத்தல் எங்கே மறை நவின்றிடும் ஒழுக்கம் எங்கே – திருமுறை5:55 21/2
ஞானம் எங்கே முனிவர் மோனம் எங்கே அந்த நான்முகன் செய்கை எங்கே நாரணன் காத்தலை நடத்தல் எங்கே மறை நவின்றிடும் ஒழுக்கம் எங்கே
ஈனம் அங்கே செய்த தாருகனை ஆயிர இலக்கம் உறு சிங்கமுகனை எண்ணரிய திறல் பெற்ற சூரனை மற கருணை ஈந்து பணிகொண்டிலை எனில் – திருமுறை5:55 21/2,3
எங்கே புகுவேன் என் செய்வேன் எவர் என் முகம் பார்த்திடுவாரே – திருமுறை6:7 6/4
சொல்லும் இரங்கா வன்மை கற்க எங்கே ஐயோ துணிந்தாயோ – திருமுறை6:7 11/4
நாயே_அனையேன் எவர் துணை என்று எங்கே புகுவேன் நவிலாயே – திருமுறை6:17 13/4
எங்கே போகேன் யாரொடு நோகேன் எது செய்கேன் – திருமுறை6:24 24/3
உரம் காணும் அரசியல்_கோல் கொடுங்கோல் ஆனால் ஓடி எங்கே புகுந்து எவருக்கு உரைப்பது அம்மா – திருமுறை6:24 38/3
எரித்திடும் அந்தோ என் செய்வேன் எங்கே எய்துகேன் யார் துணை என்பேன் – திருமுறை6:30 4/3
என் உயிர்_நாயகனொடு நான் அணையும் இடம் எங்கே என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 7/2
எங்கே கருணை இயற்கையின் உள்ளன – திருமுறை6:65 1/961
கூடு விட்டு போயின பின் எது புரிவீர் எங்கே குடியிருப்பீர் ஐயோ நீர் குறித்து அறியீர் இங்கே – திருமுறை6:97 2/2
இந்த கதவை மூடு இவர் போவது இனி எங்கே – கீர்த்தனை:39 3/4
கனியும் சிலையும் கலந்த இடம் எங்கே அங்கே கண்டேனே – தனிப்பாசுரம்:12 6/4
மெய்யா என்றனை அ நாள் ஆண்டாய் இ நாள் வெறுத்தனையேல் எங்கே யான் மேவுவேனே – தனிப்பாசுரம்:18 9/4
நிந்தை என்பது எங்கே நாம் இங்கே வந்து அகப்பட்டோம் நிலையல் தம் ஓர் – தனிப்பாசுரம்:27 4/3
முருக்கும் நாணரை எங்கே பொன் அரைநாண் வேண்டி இவண் முயல்கின்றார்க்கு – தனிப்பாசுரம்:27 8/1
இருக்கன் மான் தோல் உடுக்கை எங்கே பொன் சரிகை உடை ஏற்கின்றார்க்கு – தனிப்பாசுரம்:27 8/2
குருவின் சொல் வழிநின்று பணிபுரிவது எங்கே அ குருவானோன்-தான் – தனிப்பாசுரம்:27 11/1
சீர் குருவுக்கு உபசாரம்செய்வது எங்கே சிவனே உள் சிரிப்பு தோன்ற – தனிப்பாசுரம்:27 12/1

மேல்


எங்கேயும் (1)

எங்கேயும் ஆடுதற்கு எய்தினேன் தோழி என் மொழி சத்தியம் என்னோடும் கூடி – கீர்த்தனை:11 7/2

மேல்


எங்ஙன் (2)

இடும் படை யாதும் இலேன் வெல்வது எங்ஙன் இறையவனே – திருமுறை1:6 206/4
வன் செய் உரையில் சிரிப்பார் மற்று அது கண்டு எங்ஙன் வாழ்வேனே – திருமுறை2:82 9/4

மேல்


எங்ஙனம் (22)

இவளை ஒற்றிவிட்டு எங்ஙனம் சென்றிரோ – திருமுறை2:19 2/4
இடையில் ஒற்றி விட்டு எங்ஙனம் சென்றிரோ – திருமுறை2:19 4/4
இன்னும் எங்ஙனம் ஏகுகின்றனையோ ஏழை நெஞ்சமே இங்கும்அங்கும்-தான் – திருமுறை2:34 6/1
எங்ஙனம் என்று உள்ளம் எழும் – திருமுறை2:89 4/4
பொய் வகை உடையேன் எங்ஙனம் புகுகேன் புலையனேன் புகல் அறியேனே – திருமுறை2:94 7/4
என் பகர்வேன் என் வியப்பேன் எங்ஙனம் நான் மறப்பேன் என் உயிருக்கு உயிர் ஆகி இலங்கிய சற்குருவே – திருமுறை4:2 11/4
எள்ளல் அற பாடுகின்றேன் நின் அருளை அருளால் இ பாட்டில் பிழை குறித்தல் எங்ஙனம் இங்ஙனமே – திருமுறை4:4 7/4
இருந்த திசை சொல அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 1/4
இகம் காண திரிகின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 2/4
இல்_குணம் செய்து உழல்கின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3/4
ஏக அனுபவம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 4/4
ஏதாம் தீயேன் சரிதம் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 5/4
இலை எனும் பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 6/4
ஏதிலர் சார் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 7/4
ஏகாய உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 8/4
எத்துணையும் குணம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 9/4
இரையுறு பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 10/4
எவ்வணத்து அறிவேன் எங்ஙனம் புகல்வேன் என் தரத்து இயலுவதேயோ – திருமுறை6:24 32/3
பொய் வகை உடையேன் எங்ஙனம் புகுவேன் புலையனேன் புகல் அறியேனே – திருமுறை6:30 1/4
எறிவு_இலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன் என் செய்வேன் யார் துணை என்பேன் – திருமுறை6:30 2/3
என்னுடைய தனி கணவர் அருள் ஜோதி உண்மை யான் அறிவேன் உலகவர்கள் எங்ஙனம் கண்டு அறிவார் – திருமுறை6:105 5/1
இ உலகோர் இரவகத்தே புணர்கின்றார் அதனை எங்ஙனம் நான் இசைப்பதுவோ என்னினும் மற்று இது கேள் – திருமுறை6:106 76/1

மேல்


எங்ஙனமே (1)

திரு_மணி மன்றிடை நடிக்கும் பெருமான் நின் கருணை திறத்தினை இ சிறியேன் நான் செப்புதல் எங்ஙனமே – திருமுறை4:2 57/4

மேல்


எங்ஙனமோ (2)

இ பாரில் ஈசன் திரு_அருள் நீ பெற்றது எங்ஙனமோ
செப்பாய் என அரிப்பார் சிரிப்பார் இ செகத்தவரே – திருமுறை2:69 2/3,4
இசைத்தல் எங்ஙனமோ ஐயகோ சிறிதும் இசைத்திடுவேம் என நாவை – திருமுறை6:67 4/3

மேல்


எங்ஙனே (1)

பத்திமான்-தனக்கு அலால் பகர்வது எங்ஙனே – தனிப்பாசுரம்:16 19/2

மேல்


எச்ச (2)

எச்ச நீட்டி விச்சை காட்டி இச்சையூட்டும் இன்பனே – கீர்த்தனை:1 88/1
எச்ச உரை அன்று என் இச்சை எல்லாம் உமது – கீர்த்தனை:17 71/1

மேல்


எச்சம் (5)

எச்சம் பெறும் உலகோர் எட்டிமரம் ஆனாலும் – திருமுறை1:4 56/1
எச்சம் கண்டால் போலவே – திருமுறை1:4 63/4
எச்சம் நினக்கு இலை எல்லாம் பெருக என்று – திருமுறை6:65 1/233
எச்சம் புரிவோர் போற்ற எனை ஏற்றா நிலை மேல் ஏற்றுவித்து என் – திருமுறை6:88 10/3
எச்சம் பெறேல் மகனே என்று என்னுள் உற்ற – கீர்த்தனை:35 19/1

மேல்


எச்சம்-அது (1)

இ மால்_உடையாய் ஒற்றுதற்கு ஓர் எச்சம்-அது கண்டு அறி என்றார் – திருமுறை1:8 7/2

மேல்


எச்சமய (2)

எச்சமய முடிபுகளும் திரு_சிற்றம்பலத்தே இருந்த என எனக்கு அருளி இசைவித்த இறையே – திருமுறை6:60 53/3
எச்சமய தேவரையும் சிற்றுரும்பு என்றேனும் எண்ணுவனோ புண்ணியரை எண்ணும் மனத்தாலே – திருமுறை6:106 4/2

மேல்


எச்சில் (4)

வேல் பிடித்த கண்ணப்பன் மேவும் எச்சில் வேண்டும் இதத்தால் – திருமுறை1:3 1/291
என்னை உடையார் ஒரு வேடன் எச்சில் உவந்தார் என்றாலும் – திருமுறை3:17 4/1
கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி – திருமுறை5:53 1/2
கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி – கீர்த்தனை:10 1/2

மேல்


எச்சிலும் (1)

ஏட்டிலே எழுதி கணக்கிட்ட கொடியேன் எச்சிலும் உமிழ்ந்திடேன் நரக – திருமுறை6:15 16/3

மேல்


எச்சிலே (1)

எச்சிலே விழைந்து இடருறுகின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 5/4

மேல்


எச்சிலை (3)

எச்சிலை_அனையேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 1/2
வேட்டு வெண் தலை தார் புனைந்தவனே வேடன் எச்சிலை விரும்பி உண்டவனே – திருமுறை2:22 9/2
கழிந்த எச்சிலை விழைந்திடுவார் போல் கலந்து மீட்டு நீ கலங்குகின்றனையே – திருமுறை2:34 4/2

மேல்


எச்சிலை_அனையேன் (1)

எச்சிலை_அனையேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 1/2

மேல்


எச்சு (1)

எச்சு ஓடும் இழிவினுக்கு ஒன்று இல்லேன் நான் பொல்லேன் எனை கருதி யான் இருக்கும் இடத்தில் எழுந்தருளி – திருமுறை4:7 2/3

மேல்


எச்சுகமும் (1)

எச்சுகமும் தன்னிடத்தே எழுந்த சுகம் ஆக எங்கணும் ஓர் நீக்கம் அற எழுந்த பெரும் சுகமே – திருமுறை6:60 79/2

மேல்


எச்சுடரும் (1)

எச்சுடரும் போதா இயல் சுடராய் அச்சில் – திருமுறை1:3 1/64

மேல்


எச்செயலும் (1)

சிவம் எனும் பெயர்க்கு இலக்கியம் ஆகி எச்செயலும் தன் சமுகத்தே – திருமுறை6:24 68/1

மேல்


எச்செல்வம் (1)

எச்செல்வம் கொண்டு இங்கு இருந்தனவே வெச்சென்ற – திருமுறை1:3 1/834

மேல்


எஞ்ச (1)

எஞ்ச நின்றேற்கு உனை அல்லால் துணை பிறிது இல்லை இது – திருமுறை1:6 78/3

மேல்


எஞ்சல் (14)

வஞ்சம் அறு நெஞ்சினிடை எஞ்சல் அற விஞ்சு திறல் மஞ்சு உற விளங்கும் பதம் – திருமுறை1:1 2/93
தஞ்சம் என தாழாது தாழ்ந்தது உண்டு எஞ்சல் இலா – திருமுறை1:2 1/620
நெஞ்சில் அது வையாத நேசன் காண் எஞ்சல் இலா – திருமுறை1:3 1/396
எஞ்சல் அற நாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 108/4
எஞ்சல் இன்றி நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 4/4
எஞ்சல் இல்லதோர் காமமாம் கடல் ஆழ்ந்து இளைக்கின்றேன் இனி என் செய்வன் அடியேன் – திருமுறை2:57 3/1
எஞ்சல் இலவாய் அலைக்கின்றது என் செய்கேன் இ எளியேனே – திருமுறை2:60 10/4
எஞ்சல் இலா பரம் பொருளே என் குருவே ஏழையினேன் இடத்து நீயும் – திருமுறை2:94 18/3
எஞ்சல் இலா இரவினிடை யான் இருக்கும் இடம் சேர்ந்து எழில் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 92/3
எஞ்சல் இலா வினை சேம இடமாய் உற்றேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 10/4
எஞ்சல் இன்றிய துயரினால் இடரால் இடுக்குண்டு ஐய நின் இன் அருள் விரும்பி – திருமுறை6:32 2/1
எஞ்சல் அற்ற மா மறை முடி விளங்கிய என் உயிர் துணையே நான் – திருமுறை6:40 3/2
எஞ்சல் உறேன் மற்றவர் போல் இறந்து பிறந்து உழலேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 6/2
அஞ்சி எனை விட்டே அகன்றனவால் எஞ்சல் இலா – திருமுறை6:93 10/2

மேல்


எஞ்சலில் (1)

எஞ்சலில் அடங்கா பாவி என்று எனை நீ இகழ்ந்திடில் என் செய்வேன் சிவனே – திருமுறை2:52 1/3

மேல்


எஞ்சலுற (1)

எஞ்சலுற சுடினும் அன்றி அந்தோ இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 3/4

மேல்


எஞ்சலுறா (1)

எஞ்சலுறா வாழ்வு அனைத்தும் என்னுடைய வாழ்வே எற்றோ நான் புரிந்த தவம் சற்றே நீ உரையாய் – திருமுறை6:106 5/2

மேல்


எஞ்சவேண்டிய (1)

எஞ்சவேண்டிய ஐம்புல பகையால் இடர்கொண்டு ஓய்ந்தனை என்னினும் இனி நீ – திருமுறை2:5 1/1

மேல்


எஞ்சா (7)

கல்_நெஞ்சை சற்றும் கரைத்தது இலை பின் எஞ்சா
பண் நீர்மை கொண்ட தமிழ் பா_மாலையால் துதித்து – திருமுறை1:2 1/604,605
அஞ்சாலும் காண்டற்கு அரும் பதமாய் எஞ்சா
பரமாய் பகாப்பொருளாய் பாலாய் சுவையின் – திருமுறை1:3 1/36,37
எஞ்சா பரிவுடனே எண்ணி அருள் செஞ்சோதி – திருமுறை1:3 1/1402
அஞ்சேல் என் பின் வந்து அருள் கண்டாய் எஞ்சா
தவ_கொழுந்தாம் சற்குணவர் தாழ்ந்து ஏத்தும் ஒற்றி – திருமுறை2:30 2/2,3
எஞ்சா இடரால் இரும் பிணியால் ஏங்கி மனம் – திருமுறை2:62 2/1
என்றோடு இந்தனம் நன்றாம் அங்கண எம் கோ மங்கள எஞ்சா நெஞ்சக – கீர்த்தனை:1 185/2
எஞ்சா கருணை எனும் திரு_உருவ – திருமுகம்:2 1/18

மேல்


எஞ்சாத (2)

எஞ்சாத நெடும் காலம் இன்ப_வெள்ளம் திளைத்தே இனிது மிக வாழிய என்று எனக்கு அருளி செய்தாய் – திருமுறை4:1 19/3
எஞ்சாத அருளாலே யான் பெற்றுக்கொண்டேன் இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன் – கீர்த்தனை:11 9/2

மேல்


எஞ்சாமல் (2)

எஞ்சாமல் அஞ்சின் இடமாய் நடமாடும் – திருமுறை1:3 1/95
அஞ்சாதி அஞ்சும் அறுத்தவராய் எஞ்சாமல்
ஈண்டு ஆண்டு அருளும் இறையோர்-தமை ஆறில் – திருமுறை1:3 1/96,97

மேல்


எஞ்சும் (1)

பஞ்ச_மல கஞ்சுகமும் எஞ்சும் வகை பஞ்சம் இலை பஞ்சமகம் என்ற நிதியே – திருமுகம்:3 1/28

மேல்


எஞ்சுறாத (1)

எஞ்சுறாத பேர் இன்பு அருள்கின்ற என் இறைவ நின் அருள் இன்றி – திருமுறை6:28 3/2

மேல்


எஞ்சுறாது (1)

எஞ்சுறாது இதற்கு என் செய்குவேன் என்றன் – திருமுறை2:76 4/2

மேல்


எஞ்சேம் (1)

எஞ்சேம் என்று ஆணவத்தால் ஏற்ற இருவரையும் – திருமுறை1:2 1/749

மேல்


எஞ்சேல் (3)

எஞ்சேல் இரவும்_பகலும் துதிசெய்திடுதி கண்டாய் – திருமுறை5:33 1/3
போதை எஞ்சேல் தணிகாசலம் போய் அ பொருப்பு அமர்ந்த – திருமுறை5:36 6/3
எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும் – திருமுறை6:65 1/287

மேல்


எஞ்சேனே (1)

துணிகிலேன் இருந்து என் செய்தேன் பாவியேன் துன்பமும் எஞ்சேனே – திருமுறை5:6 1/4

மேல்


எஞ்ஞான்றும் (14)

மேவும் பரம்பரமே எஞ்ஞான்றும்
ஏச்சு இரா மங்கலத்தோடு இன்பம் தரும் பாச்சிலாச்சிராமம் – திருமுறை1:2 1/124,125
ஈங்கும் பாதாளம் முதல் எவ்வுலகும் எஞ்ஞான்றும்
தாங்கும் பாதாளேச்சரத்து அமர்ந்தோய் ஓங்கு புத்திமான்கள் – திருமுறை1:2 1/335,336
வாழ்வு உரைக்கும் நல்ல மனத்தர்-தமை எஞ்ஞான்றும்
தாழ்வு உரைத்தல் என்னுடைய சாதகம் காண் வேள்வி செயும் – திருமுறை1:2 1/677,678
பாழ் வாழ்வு நீங்க பதி வாழ்வில் எஞ்ஞான்றும்
வாழ்வாய் என்னோடும் மகிழ்ந்து – திருமுறை1:3 1/1405,1406
அழியா திரு_உருவம் அச்சோ எஞ்ஞான்றும்
அழியா சிற்றம்பலத்தே யான் – திருமுறை6:43 5/3,4
உரை சேர் மெய் திரு_வடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே – திருமுறை6:59 5/4
ஒடியாத திரு_அடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே – திருமுறை6:59 6/4
சேர்ப்பு இலதாய் எஞ்ஞான்றும் திரிபு இலதாய் உயிர்க்கே தினைத்தனையும் நோய் தரும் அ தீமை ஒன்றும் இலதாய் – திருமுறை6:60 42/2
எண் அகத்தொடு புறத்து என்னை எஞ்ஞான்றும்
கண் என காக்கும் கருணை நல் தாயே – திருமுறை6:65 1/1103,1104
பால் என தண் கதிர் பரப்பி எஞ்ஞான்றும்
மேல் வெளி விளங்க விளங்கிய மதியே – திருமுறை6:65 1/1517,1518
நோவாது நோன்பு எனை போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா_வரம் எனை போல் சார்ந்தவரும் தேவா நின் – திருமுறை6:100 11/1,2
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே – திருமுறை6:108 40/3
மருள் வடிவே எஞ்ஞான்றும் எவ்விடத்தும் எதனாலும் மாய்வு இலாத – கீர்த்தனை:28 10/1
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே – கீர்த்தனை:41 37/3

மேல்


எஞ்ஞானம் (1)

எஞ்ஞானம் அற தெளிந்தோர் கண்டும் காணேம் என்கின்ற அநுபவமே இன்ப தேவே – திருமுறை1:5 50/4

மேல்


எட்ட (4)

எட்ட அரும் பரமானந்த நிறைவை எங்கும் ஆகி நின்று இலங்கிய ஒளியை – திருமுறை2:4 2/3
எட்ட அரும் பொருளே திரு_சிற்றம்பலத்தே இலகிய இறைவனே உலகில் – திருமுறை6:13 22/1
எட்ட எட்டி ஒட்ட ஒட்டும் இட்டது இட்ட கீர்த்தியே – கீர்த்தனை:1 60/1
கிட்டும் முன்னே எட்ட நின்றார் பாங்கிமாரே – கீர்த்தனை:2 16/2

மேல்


எட்டப்படாதது (1)

ஏதப்படாதது உள் எட்டப்படாதது இங்கு யாவர்கட்கும் – திருமுறை2:86 3/3

மேல்


எட்டா (8)

மறை முடி மணி_பதம் மறைக்கும் எட்டா பதம் மறை பரி உகைக்கும் பதம் – திருமுறை1:1 2/72
எண்ணுதற்கும் பேசுதற்கும் எட்டா பரஞ்சோதி – திருமுறை1:3 1/1141
இகம் ஆகி பதம் ஆகி சமய கோடி எத்தனையும் ஆகி அவை எட்டா வான் கற்பகம் – திருமுறை1:5 17/3
எட்டா நின் பொன்_அடி போது எளியேன் தலைக்கு எட்டும்-கொலோ – திருமுறை1:7 46/2
இவ்வண்ணம் என மறைக்கும் எட்டா மெய்ப்பொருளே என் உயிரே என் உயிர்க்குள் இருந்து அருளும் பதியே – திருமுறை4:1 31/2
எண்பு உடையா மறை முடிக்கும் எட்டா நின் புகழை யாது அறிவேன் பாடுக என்று எனக்கு ஏவல் இட்டாய் – திருமுறை6:91 5/2
எட்டா நிலையில் இருக்க புரிந்தாய் இட்டுக்கூட்டியே – கீர்த்தனை:29 49/2
முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னையே – கீர்த்தனை:29 55/3

மேல்


எட்டாக (2)

எட்டாம் எழுத்தை எடுத்து அது நாம் இசைத்தேம் என்றார் எட்டாக
உள் தாவுறும் அ எழுத்து அறிய உரைப்பீர் என்றேன் அந்தணர் ஊர்க்கு – திருமுறை1:8 53/2,3
ஏழாக அன்றி மற்று எட்டாக இங்கு என்னை என் செயுமே – திருமுறை2:94 2/4

மேல்


எட்டாத (5)

ஓராதார்க்கு எட்டாத ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 23/3
இவ்வண்ணம் என்று அறிதற்கு எட்டாத வான் பொருளே – திருமுறை2:61 7/2
ஏகா அனேகா என்று ஏத்திடும் மறைக்கே எட்டாத நிலையே நான் எட்டிய மலையே – திருமுறை6:26 25/1
எட்டிரண்டும் என் என்றால் மயங்கிய என்றனக்கே எட்டாத நிலை எல்லாம் எட்டுவித்த குருவே – திருமுறை6:60 22/1
எழு குலத்தில் புரிந்த மன கழு_குலத்தார்-தமக்கே எட்டாத நிலையே நான் எட்டிய பொன்_மலையே – திருமுறை6:60 63/3

மேல்


எட்டாததோர் (1)

வாக்குக்கு எட்டாததோர் மா மணி ஜோதி – கீர்த்தனை:22 16/4

மேல்


எட்டாது (4)

மூவருக்கும் எட்டாது மூத்த திரு அடிகள் முழுதிரவில் வருந்தியிட முயங்கி நடந்து அருளி – திருமுறை4:2 37/1
நதி_உடையார் அவர் பெருமை மறைக்கும் எட்டாது என்றால் நான் உரைக்க மாட்டுவனோ நவிலாய் என் தோழி – திருமுறை6:101 5/4
என் புகல்வேன் தோழி நான் பின்னர் கண்ட காட்சி இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய் – திருமுறை6:106 65/1
எட்டாது இருந்தீரே வாரீர் – கீர்த்தனை:17 36/2

மேல்


எட்டாதே (1)

என் கணவர் பெரும் தன்மை ஆறு அந்த நிலைக்கே எட்டி நின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி – திருமுறை6:106 29/1

மேல்


எட்டாம் (3)

எட்டாம் எழுத்தை எடுத்து அது நாம் இசைத்தேம் என்றார் எட்டாக – திருமுறை1:8 53/2
எட்டாம் எழுத்தை எடுக்கும் என்றார் எட்டாம் எழுத்து இங்கு எது என்றேன் – தனிப்பாசுரம்:10 9/2
எட்டாம் எழுத்தை எடுக்கும் என்றார் எட்டாம் எழுத்து இங்கு எது என்றேன் – தனிப்பாசுரம்:10 9/2

மேல்


எட்டாய் (1)

நண்ணி ஒரு மூன்று ஐந்து நாலொடு மூன்று எட்டாய் நவம் ஆகி மூலத்தின் நவின்ற சத்திக்கு எல்லாம் – திருமுறை6:101 23/3

மேல்


எட்டானை (1)

எட்டானை என்னளவில் எட்டினானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 3/4

மேல்


எட்டி (12)

எரிக்கும் இயல் பரநாத நிலை-கண் மெல்ல எய்தினோம் அப்பாலும் எட்டி போனோம் – திருமுறை1:5 64/2
எட்டி முலையை பிடிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 3/4
எட்டி_அன்னர்-பால் இரந்து அலைகின்றாய் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 9/2
வம்பரை ஊத்தை வாயரை கபட மாயரை பேயரை எட்டி
கொம்பரை பொல்லா கோளரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 5/3,4
எட்டி நின்று பார்க்கும் இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 7/4
எட்டி கனியும் மாங்கனி போல் இனிக்க உரைக்கும் இன் சொலினார் – திருமுறை3:10 8/1
எட்டி என் முனம் இனிப்புறும் அந்தோ என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 7/4
புரசமரம் போல் பருத்தேன் எட்டி என தழைத்தேன் புங்கு எனவும் புளி எனவும் மங்கி உதிர்கின்றேன் – திருமுறை6:4 6/2
எட்டி போல் வாழ்கின்றீர் கொட்டி போல் கிளைத்தீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 6/4
என் கணவர் பெரும் தன்மை ஆறு அந்த நிலைக்கே எட்டி நின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி – திருமுறை6:106 29/1
எட்ட எட்டி ஒட்ட ஒட்டும் இட்டது இட்ட கீர்த்தியே – கீர்த்தனை:1 60/1
எட்டி பிடிக்க இசைந்த மருந்து – கீர்த்தனை:21 28/4

மேல்


எட்டி-தனை (1)

உய்யாவோ வல் நெறியேன் பயன்படாத ஓதி அனையேன் எட்டி-தனை ஒத்தேன் அன்பர் – திருமுறை5:27 2/2

மேல்


எட்டி_அன்னர்-பால் (1)

எட்டி_அன்னர்-பால் இரந்து அலைகின்றாய் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 9/2

மேல்


எட்டிக்கனியாம் (1)

எட்டிக்கனியாம் இ உலகத்து இடர் விட்டு அகல நின் பதத்தை – திருமுறை5:25 6/3

மேல்


எட்டிக்காய் (2)

கல்_நெஞ்சமோ கட்டை வன் நெஞ்சமோ எட்டிக்காய் நெஞ்சமோ – திருமுறை1:6 45/3
தாய் போல் உரைப்பர் சன்மார்க்க சங்கத்தவர் சாற்றும் எட்டிக்காய்
போல் பிறர்-தமை கண்டால் கசந்து கடுகடுத்தே – திருமுறை6:24 53/2,3

மேல்


எட்டிக்காயிலோ (1)

நயவேன் சிறிதும் நயத்தல் கயக்கும் எட்டிக்காயிலோ – கீர்த்தனை:29 81/4

மேல்


எட்டிமரம் (1)

எச்சம் பெறும் உலகோர் எட்டிமரம் ஆனாலும் – திருமுறை1:4 56/1

மேல்


எட்டிய (2)

ஏகா அனேகா என்று ஏத்திடும் மறைக்கே எட்டாத நிலையே நான் எட்டிய மலையே – திருமுறை6:26 25/1
எழு குலத்தில் புரிந்த மன கழு_குலத்தார்-தமக்கே எட்டாத நிலையே நான் எட்டிய பொன்_மலையே – திருமுறை6:60 63/3

மேல்


எட்டியே (4)

எட்டியே அனையேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 6/2
எணம் இலாது அடுத்தார்க்கு உறு பெரும் தீமை இயற்றுவேன் எட்டியே_அனையேன் – திருமுறை6:3 9/2
எட்டியே மண்ணாங்கட்டியே அனையேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 9/4
ஈ என பறந்தேன் எறும்பு என உழன்றேன் எட்டியே என மிக தழைத்தேன் – திருமுறை6:15 26/1

மேல்


எட்டியே_அனையேன் (1)

எணம் இலாது அடுத்தார்க்கு உறு பெரும் தீமை இயற்றுவேன் எட்டியே_அனையேன்
மணம் இலா மலரின் பூத்தனன் இரு கால் மாடு என திரிந்து உழல்கின்றேன் – திருமுறை6:3 9/2,3

மேல்


எட்டியை (1)

துட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன் துயர் செய் மாதர்கள் சூழலுள் தினமும் – திருமுறை5:29 5/1

மேல்


எட்டிரண்டு (2)

எட்டிரண்டு என்பன இயலும் முன் படி என – திருமுறை6:65 1/257
எட்டிரண்டு அறிவித்து எனை தனி ஏற்றி – திருமுறை6:65 1/1131

மேல்


எட்டிரண்டும் (4)

கட்டி நின்ற வீர கழல் அழகும் எட்டிரண்டும்
சித்திக்கும் யோகியர்-தம் சிந்தை-தனில் தேன் போன்று – திருமுறை1:3 1/458,459
எட்டிரண்டும் தெரியாதேன் என் கையிலே கொடுத்தீர் இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன் – திருமுறை6:33 2/2
தொட்டானை எட்டிரண்டும் சொல்லினானை துன்பம் எலாம் தொலைத்தானை சோர்ந்து தூங்க – திருமுறை6:48 3/2
எட்டிரண்டும் என் என்றால் மயங்கிய என்றனக்கே எட்டாத நிலை எல்லாம் எட்டுவித்த குருவே – திருமுறை6:60 22/1

மேல்


எட்டின் (1)

எட்டுகின்ற எட்டின் மேல் எய்தினராய் கட்டுகின்ற – திருமுறை1:3 1/102

மேல்


எட்டினானை (1)

எட்டானை என்னளவில் எட்டினானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 3/4

மேல்


எட்டு (9)

வீசம் கொடுத்து எட்டு வீசம் என பிறரை – திருமுறை1:2 1/721
எட்டு ஊறும் கொண்டவரை எண்ணிலையோ தட்டு ஊறு இங்கு – திருமுறை1:3 1/918
புலை அளவோ எனும் நெஞ்சகனேன் துயர் போகம் எட்டு
மலை அளவோ இந்த மண் அளவோ வந்த வான் அளவோ – திருமுறை1:6 227/1,2
மாழை மணி தோள் எட்டு_உடையார் மழு மான் ஏந்தும் மலர்_கரத்தார் – திருமுறை3:14 10/1
திண் கொண்ட எட்டு திசை கொண்டு நீள் சத்த_தீவும் கொண்டு – திருமுறை5:51 13/3
ஐந்து என எட்டு என ஆறு என நான்கு என – திருமுறை6:65 1/1317
எட்டு_உருவாயினீர் வாரீர் – கீர்த்தனை:17 67/3
எட்டு_குணத்தீரே வாரீர் – கீர்த்தனை:17 90/3
இங்கு அம்பலம் ஒன்று அங்கே எட்டு அம்பலம் உண்டு ஐய – கீர்த்தனை:37 4/2

மேல்


எட்டு_குணத்தீரே (1)

எட்டு_குணத்தீரே வாரீர் – கீர்த்தனை:17 90/3

மேல்


எட்டு_உடையார் (1)

மாழை மணி தோள் எட்டு_உடையார் மழு மான் ஏந்தும் மலர்_கரத்தார் – திருமுறை3:14 10/1

மேல்


எட்டு_உருவாயினீர் (1)

எட்டு_உருவாயினீர் வாரீர் – கீர்த்தனை:17 67/3

மேல்


எட்டுக்கு (1)

எட்டுக்கு இசைந்த இரண்டும் எனக்கு இசைவித்து எல்லா இன் அமுதும் – திருமுறை6:88 8/3

மேல்


எட்டுகின்ற (1)

எட்டுகின்ற எட்டின் மேல் எய்தினராய் கட்டுகின்ற – திருமுறை1:3 1/102

மேல்


எட்டுதற்கு (1)

எட்டுதற்கு ஒண்ணா மருந்து நான் – கீர்த்தனை:21 28/3

மேல்


எட்டும் (6)

எட்டும் களிப்பால் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 45/4
உடுக்கும் புகழார் ஒற்றி_உளார் உடை தா என்றார் திகை எட்டும்
உடுக்கும் பெரியீர் எது கண்டோ உரைத்தீர் என்றேன் திகை முழுதும் – திருமுறை1:8 132/1,2
எட்டும் இரண்டும் என்றிட்டு வழங்குதல் – கீர்த்தனை:17 67/1
எட்டும் இரண்டும் இது என்று எனக்கு சுட்டிக்காட்டியே – கீர்த்தனை:29 49/1
தானம் ஈர்_எட்டும் தருவோர் நாண – திருமுகம்:1 1/37
மக்கள் துன்பம் மலை ஓர் எட்டும்
நீளல் போதாது என நெஞ்சில் நினைத்தோ – திருமுகம்:4 1/251,252

மேல்


எட்டும்-கொலோ (1)

எட்டா நின் பொன்_அடி போது எளியேன் தலைக்கு எட்டும்-கொலோ
கட்டு ஆர் சடை முடி ஒற்றி எம்மான் நெஞ்சகத்து அமர்ந்த – திருமுறை1:7 46/2,3

மேல்


எட்டும்-தோறும் (2)

ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்து தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும்
வாங்கு பர வெளி முழுதும் நீண்டுநீண்டு மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே எங்கும் – திருமுறை1:5 58/2,3
ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்து தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும்
வாங்கு பர வெளி முழுதும் நீண்டுநீண்டு மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே எங்கும் – கீர்த்தனை:41 11/2,3

மேல்


எட்டும்படி (1)

எட்டும்படி செய்தீர் வாரீர் – கீர்த்தனை:17 67/2

மேல்


எட்டுவன் (1)

எண்ணுவன் எழுவன் எட்டுவன் சிறிதும் – திருமுகம்:4 1/217

மேல்


எட்டுவித்த (1)

எட்டிரண்டும் என் என்றால் மயங்கிய என்றனக்கே எட்டாத நிலை எல்லாம் எட்டுவித்த குருவே – திருமுறை6:60 22/1

மேல்


எட்டுறும் (1)

தேரை எட்டுறும் பொழில் செறி தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை5:48 1/4

மேல்


எட்டெட்டு (1)

எட்டெட்டு சித்தியும் ஈந்த மருந்து – கீர்த்தனை:21 13/4

மேல்


எட்டை (1)

எட்டை மாட்டி உயிர்விட கட்டை மேல் ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே – திருமுறை6:24 22/4

மேல்


எட்டொடும் (1)

அன்புறும் அங்கம் ஐந்தொடும் எட்டொடும்
இன்புற தெண்டனிட்ட விண்ணப்பம் – திருமுகம்:1 1/25,26

மேல்


எட்டொணா (1)

வெய்ய நெஞ்சினர் எட்டொணா மெய்யனே வேல் கொளும் கரத்தோனே – திருமுறை5:41 4/3

மேல்


எட்டோடே (1)

எட்டோடே இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 1/4

மேல்


எடாது (1)

கூ கா என கூடி எடாது இ கொடியனேற்கே – திருமுறை6:75 2/1

மேல்


எடுக்க (11)

ஈர்த்து பறிக்கில் அதற்கு என் செய்வாய் பேர்த்து எடுக்க
கை புகுத்தும் கால் உள் கருங்குளவி செங்குளவி – திருமுறை1:3 1/808,809
ஒன்று எடுக்க சென்று மற்றை ஒன்று எடுக்க காண்கின்றேன் – திருமுறை1:3 1/1113
ஒன்று எடுக்க சென்று மற்றை ஒன்று எடுக்க காண்கின்றேன் – திருமுறை1:3 1/1113
எடுக்க முடியாதே எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 25/4
என் செய்கேன் இனும் திரு_அருள் காண்கிலேன் எடுக்க அரும் துயருண்டேன் – திருமுறை5:17 5/1
பொடி எடுக்க போய் அதனை மறந்து மடி எடுத்து அரையில் புனைவேன் சில்லோர் – திருமுறை6:10 3/1
தடி எடுக்க காணில் அதற்கு உளம் கலங்கி ஓடுவன் இ தரத்தேன் இங்கே – திருமுறை6:10 3/2
அடி எடுக்க முடியாதே அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3/4
எட்டிரண்டும் தெரியாதேன் என் கையிலே கொடுத்தீர் இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன் – திருமுறை6:33 2/2
என்னால் ஓர் துரும்பும் அசைத்து எடுக்க முடியாதே எல்லாம் செய் வல்லவன் என்று எல்லாரும் புகலும் – திருமுறை6:64 48/1
அறுகு அடுத்த சடை முடி மேல் மண் எடுக்க மாட்டாமல் அடிபட்டையோ – தனிப்பாசுரம்:16 10/2

மேல்


எடுக்கவும் (2)

எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள் என் செய்வேன் இன்னும் என்னிடை பால் – திருமுறை6:14 1/2
தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள் சூதையே நினைத்திருக்கின்றாள் – திருமுறை6:14 3/2

மேல்


எடுக்கவைத்த (1)

ஏமம் உய்ப்போர் எமக்கு என்றே இளைக்கில் எடுக்கவைத்த
சேம வைப்பே அன்பர் தேடும் மெய்ஞ்ஞான திரவியமே – திருமுறை1:7 59/1,2

மேல்


எடுக்கவோ (1)

எடுக்கவோ திடம் இல்லை என்-பால் உனக்கு இரக்கம் என்பதும் இல்லை உயிரை-தான் – தனிப்பாசுரம்:16 16/3

மேல்


எடுக்காதே (1)

கூ கா என்று எனை கூடி எடுக்காதே என்றும் குலையாத வடிவு எனக்கே கொடுத்த தனி அமுதே – திருமுறை6:60 56/3

மேல்


எடுக்காமல் (3)

தும்பை குடலை எடுக்காமல் துக்க உடலை எடுத்தேனே – தனிப்பாசுரம்:8 1/4
வில்வ குடலை எடுக்காமல் வீணுக்கு உடலை எடுத்தேனே – தனிப்பாசுரம்:8 2/4
குவளை குடலை எடுக்காமல் கொழுத்த உடலை எடுத்தேனே – தனிப்பாசுரம்:8 3/4

மேல்


எடுக்கின் (1)

தளர்ந்திடேல் எடுக்கின் வளர்ந்திடுவேம் என – திருமுறை6:65 1/1353

மேல்


எடுக்கின்றாய் (1)

அகங்காரம் எனும் பொல்லா அடவாதி_பயலே அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்து முடுக்கின்றாய் – திருமுறை6:86 8/1

மேல்


எடுக்கின்றேன் (1)

எடுக்கின்றேன் கையில் மழு சிற்சபை பொன்_சபை வாழ் இறைவர் அலால் என் மாலைக்கு இறைவர் இலை எனவே – திருமுறை6:106 81/4

மேல்


எடுக்கின்றோர் (1)

எடுக்கின்றோர் என இடையில் கைவிடுதல் இரக்கம்_உள்ளவர்க்கு இயல்பு அன்று கண்டீர் – திருமுறை2:55 1/2

மேல்


எடுக்குநர் (1)

மடிக்குறும் நீர் மேல் எழுத்தினுக்கு இடவே மை வடித்து எடுக்குநர் போல – திருமுறை2:42 8/1

மேல்


எடுக்கும் (11)

மலி பிறவி மறலியின் அழுந்தும் உயிர்-தமை அருளின் மருவுற எடுக்கும் பதம் – திருமுறை1:1 2/67
பொன் காவல் பூதம்-அது போய் எடுக்கும் போது மறித்து – திருமுறை1:3 1/811
எடுக்கும் திறம் கண்டு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 132/4
வில் எடுக்கும் கையர் சாக்கியர் அன்று விரைந்து எறிந்த – திருமுறை2:6 3/3
வசி எடுக்கும் முன் பிறப்பதை மாற்றா மதி இல் நெஞ்சமே வருதி என்னுடனே – திருமுறை2:26 10/2
நிசி எடுக்கும் நல் சங்கவை ஈன்ற நித்தில குவை நெறிப்பட ஓங்கி – திருமுறை2:26 10/3
சசி எடுக்கும் நல் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 10/4
தொடர்ந்தார் எடுப்பார் எனை எடுக்கும் துணை நின் மலர்_தாள் துணை கண்டாய் – திருமுறை2:82 18/3
எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்றிருக்கும் வெறு வாய் எங்கள் பெருமான் உனை வணங்காத மூடர் தலை இகழ் விறகு எடுக்கும் தலை – திருமுறை5:55 18/1
எடுக்கும் நல் தாயொடும் இணைந்து நிற்கின்றீர் இறையவரே உம்மை இங்கு கண்டு அல்லால் – திருமுறை6:34 9/3
எட்டாம் எழுத்தை எடுக்கும் என்றார் எட்டாம் எழுத்து இங்கு எது என்றேன் – தனிப்பாசுரம்:10 9/2

மேல்


எடுக்கும்துணையும் (1)

எடுக்கும்துணையும் பிறிது இல்லை ஐயோ இன்னும் இரங்கிலையே – திருமுறை6:7 18/4

மேல்


எடுத்த (27)

வேய் தவள வெற்பு எடுத்த வெய்ய அரக்கன்-தனக்கும் – திருமுறை1:2 1/745
சிந்தாமணியை நாம் பல நாள் தேடி எடுத்த செல்வம்-அதை – திருமுறை2:1 9/1
இருக்கு அவாவுற உலகு எலாம் உய்ய எடுத்த சேவடிக்கு எள்ளளவேனும் – திருமுறை2:27 4/1
எண்பெறா வினைக்கு ஏதுசெய் உடலை எடுத்த நாள் முதல் இந்த நாள் வரைக்கும் – திருமுறை2:27 5/1
வேர்ப்பார்-தமக்கும் விருந்து அளித்தாய் வெள்ளி வெற்பு எடுத்த
கார்ப்பாளனுக்கும் கருணைசெய்தாய் கடையேன் துயரும் – திருமுறை2:31 4/2,3
மக்கள்_பிறவி எடுத்த பயன் வசிக்க வணங்கி கண்டு அலது – திருமுறை3:8 10/3
ஆற்றில் இட்டு குளத்து எடுத்த அருள் தலைமை பெருந்தகையே – திருமுறை4:11 2/4
இனித்த செங்கரும்பில் எடுத்த தீம் சாற்றின் இளம் பத பாகொடு தேனும் – திருமுறை6:29 10/1
தடை இலாது எடுத்த அருள் அமுது என்கோ சர்க்கரைக்கட்டியே என்கோ – திருமுறை6:53 8/1
கரும்பிலே எடுத்த சுவை திரள் என்கோ கடையனேன் உடைய நெஞ்சகமாம் – திருமுறை6:54 6/2
தாகம் உள் எடுத்த போது எதிர் கிடைத்த சர்க்கரை அமுதமே என்கோ – திருமுறை6:54 7/1
இனித்த நறு நெய் அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி எடுத்த சுவை கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே – திருமுறை6:60 17/3
இணக்கு அறியீர் இதம் அறியீர் இருந்த நிலை அறியீர் இடம் அறியீர் தடம் அறியீர் இ உடம்பை எடுத்த
கணக்கு அறியீர் வழக்கு அறியீர் அம்பலத்தே மாயை கலக்கம் அற நடிக்கின்ற துலக்கம் அறிவீரோ – திருமுறை6:64 53/1,2
இதம் தரு கரும்பில் எடுத்த தீம் சாறே – திருமுறை6:65 1/1409
ஏணை-நின்று எடுத்த கைப்பிள்ளை நான் அன்றோ எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 2/4
கன்னல் உளே தனித்து எடுத்த தேம் பாகும் கலந்தே களித்து உண்டேன் பசி சிறிதும் கண்டிலன் உள்ளகத்தே – திருமுறை6:106 6/4
நன்று ஆவின் பால் திரளின் நறு நெய்யும் தேனும் நல் கருப்பஞ்சாறு எடுத்த சர்க்கரையும் கூட்டி – திருமுறை6:106 22/2
வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற உள் பிழிந்து எடுத்த கரும்பு இரதம் கலந்தே – திருமுறை6:106 39/1
ஊன்று எடுத்த மலர்கள் அன்றி வேறு குறியாதே ஓங்குவது ஆதலில் அவைக்கே உரித்து ஆகும் தோழி – திருமுறை6:106 82/4
எடுத்த கொடியே சித்தி எலாம் இந்தா மகனே என்று எனக்கே – திருமுறை6:107 9/3
ஏத குழிவிட்டு எடுத்த மருந்து – கீர்த்தனை:21 27/4
என்னை அவத்தை கடல்-நின்று இங்ஙன் எடுத்த தெய்வமே – கீர்த்தனை:29 82/3
என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே – கீர்த்தனை:41 1/23
இனித்த நறு நெய் அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி எடுத்த சுவை கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே – கீர்த்தனை:41 24/3
இறகு எடுத்த அமணர் குலம் வேரறுத்த சொக்கே ஈது என்ன ஞாயம் – தனிப்பாசுரம்:16 10/1
காத்து அருள கரத்தே வென்றி தனு எடுத்த ஒரு முதலே தரும பேறே – தனிப்பாசுரம்:18 1/2
என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே – தனிப்பாசுரம்:24 1/23

மேல்


எடுத்தது (1)

பெரு வாழ்வு_உடையார் என நினைத்தாய் பிச்சை எடுத்தது அறிந்திலையோ – திருமுறை3:16 2/3

மேல்


எடுத்ததே (1)

ஏல துகிலும் உடம்பும் நனையாது எடுத்ததே ஒன்றோ – கீர்த்தனை:29 5/3

மேல்


எடுத்தனள் (1)

பயந்து கரத்தில் பதற எடுத்தனள்
கரைதரு விண் நீர் கடி தடம் ஆக – திருமுகம்:4 1/212,213

மேல்


எடுத்தனனேனும் (1)

வினையினால் உடல் எடுத்தனனேனும் மேலை_நாள் உமை விரும்பிய அடியேன் – திருமுறை2:46 9/1

மேல்


எடுத்தனையே (1)

எத்தனையோ தேகம் எடுத்தனையே அத்தனைக்கும் – திருமுறை1:3 1/1030

மேல்


எடுத்தாண்ட (1)

இருள் நிலம் புகுதாது எனை எடுத்தாண்ட இன்பமே அன்பர்-தம் அன்பே – திருமுறை2:71 9/3

மேல்


எடுத்தாய் (6)

தொண்டர்க்கு நீ கட்டுச்சோறு எடுத்தாய் என்று அறிந்தோ – திருமுறை1:4 43/3
ஆட்டுக்கு கால் எடுத்தாய் நினை பாடலர் ஆங்கு இயற்றும் – திருமுறை1:6 160/1
இங்கே ஆட்டு தோல் எடுத்தாய் யாம் ஒன்று இரண்டு நீ என்றால் – திருமுறை1:8 120/3
எடுத்தாய் தயவை வியவேன் – திருமுறை6:81 4/4
ஆன் மகிழ் கன்றின் அணைத்து எனை எடுத்தாய் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:108 16/4
இறங்காது இறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றியே – கீர்த்தனை:29 19/2

மேல்


எடுத்தாயினும் (1)

எடுத்தாயினும் இடுவார்கள் என்பார் அதற்கு ஏற்க சொல்_பூ – திருமுறை1:6 27/2

மேல்


எடுத்தார் (2)

எடுத்தார் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 3/4
நேர் இகவா பெண்கள் மொழி போர் இகவாது எடுத்தார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:63 14/4

மேல்


எடுத்தால் (1)

எடுத்தால் காண்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 10/4

மேல்


எடுத்தாள் (1)

இன்றால் எனிலோ எடுத்தாள் எம் ஈன்றாள் நேர் – திருமுறை1:4 29/3

மேல்


எடுத்தான் (4)

காம_பயலோ கணை எடுத்தான் கண்ட மகளீர் பழி தொடுத்தார் – திருமுறை3:10 27/3
எடுத்தான் அணைத்தான் இறவாத தேகம் – திருமுறை6:55 12/3
ஆட எடுத்தான் என்று அறைகின்றீர் என் தலை மேல் – திருமுறை6:100 10/1
சூட எடுத்தான் என்று சொல்கின்றேன் நாடு அறிய – திருமுறை6:100 10/2

மேல்


எடுத்தானை (1)

எடுத்தானை எல்லாம் செய் வல்ல சித்தே ஈந்தானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 1/4

மேல்


எடுத்திட (1)

வலத்திலே செவிலி எடுத்திட சோம்பி மக்கள்-பால் காட்டிவிட்டிருந்தாள் – திருமுறை6:14 6/1

மேல்


எடுத்திடவும் (1)

கொடுத்திட நான் எடுத்திடவும் குறையாத நிதியே கொல்லாத நெறியே சித்து எல்லாம் செய் பதியே – திருமுறை6:60 16/1

மேல்


எடுத்திடாயேல் (1)

அல் ஆர்ந்த துயர்_கடல்-நின்று எடுத்திடாயேல் ஆற்றேன் நான் பழி நின்-பால் ஆக்குவேனே – தனிப்பாசுரம்:18 8/4

மேல்


எடுத்திடினும் (1)

உச்ச நிலை நடு விளங்கும் ஒரு தலைமை பதியே உலகம் எலாம் எடுத்திடினும் உலவாத நிதியே – திருமுறை6:68 4/3

மேல்


எடுத்திடும் (2)

இறந்தவரை எடுத்திடும் போது அரற்றுகின்றீர் உலகீர் இறவாத பெரு வரம் நீர் ஏன் அடைய மாட்டீர் – திருமுறை6:98 25/1
குறித்து அங்கு எடுத்திடும் கூவல் நீரை – திருமுகம்:4 1/305

மேல்


எடுத்திலார் (1)

மலத்திலே உழைத்து கிடந்து அழல் கேட்டும் வந்து எனை எடுத்திலார் அவரும் – திருமுறை6:14 6/2

மேல்


எடுத்திலேன் (2)

எடுத்திலேன் நல்லன் எனும் பெயரை அந்தோ ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 1/4
எடுத்திலேன் எனினும் தெய்வமே துணை என்று இருக்கின்றேன் காத்து அருள் எனையே – திருமுறை6:8 10/4

மேல்


எடுத்தீர் (6)

அங்கே ஆட்டு கால் எடுத்தீர் அழகு என்றேன் அ அம்பரம் மேல் – திருமுறை1:8 120/2
இரப்பவர்க்கு ஒன்றும் ஈகிலீர் ஆனால் யாதுக்கு ஐய நீர் இ பெயர் எடுத்தீர்
உரப்படும் தவத்தோர் துதித்து ஓங்க ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 1/3,4
என்-புடை எனை தூக்கி எடுத்தீர் இங்கு இதனை எண்ணுகின்றேன் அமுது உண்ணுகின்றேனே – திருமுறை6:64 41/4
சால் அம்பு எடுத்தீர் உமை என்றேன் தாரம் இரண்டாம் என்றாரே – தனிப்பாசுரம்:11 7/4
பிறகு எடுத்தீர் வளையல் விற்றீர் சொல் கேளா பிள்ளைகளை பெற்ற தோஷம் – தனிப்பாசுரம்:16 10/3
விறகு எடுத்தீர் என் செய்வீர் விதிவசம்-தான் யாவரையும் விடாது தானே – தனிப்பாசுரம்:16 10/4

மேல்


எடுத்து (96)

வேண்டி விறகு எடுத்து விற்றனையே ஆண்டு ஒரு நாள் – திருமுறை1:2 1/754
எடுத்து பின்னே சுமந்தனையே கூறுகின்ற – திருமுறை1:2 1/768
முன்னம் எடுத்து அணைத்து முத்தமிட்டு பால் அருத்தும் – திருமுறை1:3 1/347
நாடி எடுத்து அணைக்கும் நற்றாய் காண் நீடு உலகில் – திருமுறை1:3 1/370
ஆழ் கடல் வீழ்ந்து உள்ளம் அழுந்தும் நமை எடுத்து
சூழ் கரையில் ஏற்றும் துணைவன் காண் வீழ் குணத்தால் – திருமுறை1:3 1/377,378
எல்லாம் நின் சீரே எடுத்து இயம்பும் எல்லார்க்கும் – திருமுறை1:3 1/1220
என் அடியான் என்பாய் எடுத்து – திருமுறை1:4 98/4
எண் அமுத பளிக்கு நிலாமுற்றத்தே இன் இசை வீச தண் பனி_நீர் எடுத்து வீச – திருமுறை1:5 38/2
என்_உடையாய் என்_உடையாய் என்னை இங்கே எடுத்து வளர்த்தனை அறியேன் என் சொல்வேனே – திருமுறை1:5 90/4
தொடுத்தார் ஒருவர்க்கு கச்சூரிலே பிச்சை சோறு எடுத்து
கொடுத்தாய் நின் பேர்_அருள் என் சொல்லுகேன் எண்_குண குன்றமே – திருமுறை1:6 27/3,4
ஒரு கால் எடுத்து ஈண்டு உரை என்றார் ஒரு கால் எடுத்து காட்டும் என்றேன் – திருமுறை1:8 47/2
ஒரு கால் எடுத்து ஈண்டு உரை என்றார் ஒரு கால் எடுத்து காட்டும் என்றேன் – திருமுறை1:8 47/2
எட்டாம் எழுத்தை எடுத்து அது நாம் இசைத்தேம் என்றார் எட்டாக – திருமுறை1:8 53/2
இ ஊர் எடுத்து ஆய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 162/4
மால் எடுத்து ஓங்கிய மால் அயன் ஆதிய வானவரும் – திருமுறை2:6 9/1
பால் எடுத்து ஏத்த நம் பார்ப்பதி காண பகர்செய் மன்றில் – திருமுறை2:6 9/3
கால் எடுத்து ஆடும் கருத்தர் கண்டீர் எம் கடவுளரே – திருமுறை2:6 9/4
சாற்றின் நல் நெறி ஈது காண் கண்காள் தமனிய பெரும் தனு எடுத்து எயிலை – திருமுறை2:7 2/3
இனிய நீறு இடும் சிவன்_அடியவர்கள் எம்மை கேட்கினும் எடுத்து அவர்க்கு ஈக – திருமுறை2:7 8/2
எடுத்து எனை துன்பம் விட்டு ஏறவைத்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 2/4
எடுத்து சென்ற துணையே சுயம் சுடரே – திருமுறை2:45 3/2
விடலே அருள் அன்று எடுத்து ஆளல் வேண்டும் என் விண்ணப்பம் ஈது – திருமுறை2:73 10/2
பாவம் எனும் ஓர் பெரும் சரக்கு பையை எடுத்து பண்பு அறியா – திருமுறை2:77 7/1
எல்லாம்_உடையார் மண் கூலிக்கு எடுத்து பிழைத்தார் ஆனாலும் – திருமுறை3:17 3/1
ஏதும் அறியாது இருளில் இருந்த சிறியேனை எடுத்து விடுத்து அறிவு சிறிது ஏய்ந்திடவும் புரிந்து – திருமுறை4:1 25/1
குழகு இயல் செம் சுடர் பூவை பொக்கணத்தில் எடுத்து கொடுத்து அருளி நின்றனை நின் குறிப்பு அறியேன் குருவே – திருமுறை4:3 3/3
கண் விருப்பம்கொள கரணம் கனிந்துகனிந்து உருக கருணை வடிவு எடுத்து அருளி கடையேன் முன் கலந்து – திருமுறை4:3 9/1
உன்னுதற்கும் உணர்வதற்கும் உவட்டாத வடிவம் ஒன்று எடுத்து மெய் அன்பர் உவக்க எழுந்தருளி – திருமுறை4:3 10/1
கள்ளம் மறுத்து அருள் விளக்கும் வள்ளல் மணி பொதுவில் கால் நிறுத்தி கால் எடுத்து களித்து ஆடும் துரையே – திருமுறை4:4 7/3
ஏர் ஆர் பருவம் மூன்றில் உமை இனிய முலை_பால் எடுத்து ஊட்டும் இன்ப குதலை_மொழி குருந்தே என் ஆர்_உயிருக்கு ஒரு துணையே – திருமுறை4:9 11/3
இருள் வழங்கும் உலகியல் நின்று எடுத்து ஞான இன் அருள்தந்து ஆண்டு அருள்வாய் இன்றேல் அந்தோ – திருமுறை4:10 9/3
எம் பாதகத்தை எடுத்து யார்க்கு சொல்வேன் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 9/4
இலக்கம் அறியா இரு_வினையால் இ மானிடம் ஒன்று எடுத்து அடியேன் – திருமுறை5:25 7/1
ஏன் பிறந்தேன் ஏன் பிறந்தேன் பாவியேன் யான் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 1/4
ஐயாவோ நாணாமல் பாவியேன் யான் யார்க்கு எடுத்து என் குறை-தன்னை அறைகுவேனே – திருமுறை5:27 2/4
கோள் சொல்லாநிற்பர் எனில் என் ஆமோ என் குறையை எடுத்து எவர்க்கு எளியேன் கூறுகேனே – திருமுறை5:27 3/4
என் அரைசே என் அமுதே நின்-பால் அன்றி எவர்க்கு எடுத்து என் குறை-தன்னை இயம்புகேனே – திருமுறை5:27 5/4
இடுகாட்டில் வைக்குங்கால் என் செய்வேனோ என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 6/4
என்னையே யான் சிரிப்பேனாகில் அந்தோ என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 7/4
புலை உருவா வஞ்சக நெஞ்சு உடையேன் என்றன் புன்மை-தனை எவர்க்கு எடுத்து புகலுவேனே – திருமுறை5:27 8/4
ஏய் பாலை நடும் கருங்கல் போல் நின்று எய்த்தேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 9/4
எஞ்சல் இலா வினை சேம இடமாய் உற்றேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 10/4
பால் எடுத்து ஏத்தும் நல் பாம்பொடு வேங்கையும் பார்த்திட ஓர் – திருமுறை5:35 3/1
கால் எடுத்து அம்பலத்து ஆடும் பிரான் திரு கண்மணியே – திருமுறை5:35 3/2
எடுத்து ஏற்ற கிடைக்கும்-கொலோ வெண் பளிதம் எற்கே – திருமுறை5:35 3/4
தில்லை_அப்பன் என்று உலகு எடுத்து ஏத்தும் சிவபிரான் தரும் செல்வ நின் தணிகை – திருமுறை5:42 1/3
பொடி எடுக்க போய் அதனை மறந்து மடி எடுத்து அரையில் புனைவேன் சில்லோர் – திருமுறை6:10 3/1
மலத்திலே கிடந்தேன்-தனை எடுத்து அருளி மன்னிய வடிவு அளித்து அறிஞர் – திருமுறை6:13 8/1
தளர்ந்திடேல் மகனே என்று எனை எடுத்து ஓர் தாய் கையில் கொடுத்தனை அவளோ – திருமுறை6:14 2/1
ஈனம் ஆர் இடர் நீத்து எடுத்து எனை அணைத்தே இன் அமுது அனைத்தையும் அருத்தி – திருமுறை6:14 10/2
சாதம் தலை மேல் எடுத்து ஒருவர்-தம் பின் செலவும் தரம்_இல்லேன் – திருமுறை6:19 7/3
ஏதம் அற என் உளம் நினைத்தவை நினைத்தாங்கு இசைந்து எடுத்து உதவ என்றும் இறவாத பெரு நிலையில் இணை சொலா இன்புற்று இருக்க எனை வைத்த குருவே – திருமுறை6:25 23/2
இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இரு கை_மலர் கொண்டு தூக்கி என்றனை எடுத்து அணைத்து ஆங்கு மற்றோர் இடத்து இயலுற இருத்தி மகிழ்வாய் – திருமுறை6:25 33/2
ஏதத்தின் நின்று எனை எடுத்து அருள் நிலைக்கே ஏற்றிய கருணை என் இன் உயிர் துணையே – திருமுறை6:26 16/3
என் கடன் புரிவேன் யார்க்கு எடுத்து உரைப்பேன் என் செய்வேன் யார் துணை என்பேன் – திருமுறை6:30 3/3
அடுக்க வீழ் கலை எடுத்து உடுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 9/4
யாரிடம் புகுவேன் யார் துணை என்பேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் – திருமுறை6:39 1/3
யாது-தான் புரிவேன் யாரிடம் புகுவேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் – திருமுறை6:39 2/2
எறிந்திடாது இந்த தருணமே வந்தாய் எடுத்து அணைத்து அஞ்சிடேல் மகனே – திருமுறை6:39 6/2
எறிந்தானை எனை எறியாது எடுத்து ஆண்டானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 1/4
கையானை என்னை எடுத்து அணைத்துக்கொண்ட கையானை என்னை என்றும் கையாதானை – திருமுறை6:47 6/3
புல்லிய நெறி நீத்து எனை எடுத்து ஆண்ட பொன்_சபை அப்பனை வேதம் – திருமுறை6:49 5/1
ஏங்கலை மகனே தூங்கலை என வந்து எடுத்து எனை அணைத்த என் தாயை – திருமுறை6:49 11/1
தூங்கி மிக புரண்டு விழ தரையில் விழாது எனையே தூக்கி எடுத்து அணைத்து கீழ் கிடத்திய மெய் துணையே – திருமுறை6:60 45/2
தான் நிலைக்கவைத்து அருளி படுத்திட நான் செருக்கி தாள்கள் எடுத்து அப்புறத்தே வைத்திட தான் நகைத்தே – திருமுறை6:60 51/2
மடுத்த வெம் துயர் தீர்த்து எடுத்து அருள் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 5/4
கல்லார் போல் என்னை முகம் கடுத்துநின்றாள் பாங்கி களித்து எடுத்து வளர்த்தவளும் கலந்தனள் அங்கு உடனே – திருமுறை6:63 4/3
நச்சு மர கனி போலே பாங்கி மனம் கசந்தாள் நயந்து எடுத்து வளர்த்தவளும் கயந்து எடுப்பு புகன்றாள் – திருமுறை6:63 5/3
துன்னு நெறிக்கு ஒரு துணையாம் தோழி மனம் கசந்தாள் துணிந்து எடுத்து வளர்த்தவளும் சோர்ந்த முகம் ஆனாள் – திருமுறை6:63 7/3
புது முகம் கொண்டு எனது தனி தோழி மனம் திரிந்தாள் புரிந்து எடுத்து வளர்த்தவளும் புதுமை சில புகன்றாள் – திருமுறை6:63 8/3
விண் கலந்த மதி முகம்-தான் வேறுபட்டாள் பாங்கி வியந்து எடுத்து வளர்த்தவளும் வேறு சில புகன்றாள் – திருமுறை6:63 9/3
ஏடு அவிழ் பூம் குழல் கோதை தோழி முகம் புலர்ந்தாள் எனை எடுத்து வளர்த்தவளும் இரக்கம்_இலாள் ஆனாள் – திருமுறை6:63 10/3
பொன் பூவின் முகம் வியர்த்தாள் பாங்கி அவளுடனே புரிந்து எடுத்து வளர்த்தவளும் கரிந்த முகம் படைத்தாள் – திருமுறை6:63 11/3
அள்ளலாம் எடுத்து கொள்ளலாம் பாடி ஆடலாம் அடிக்கடி வியந்தே – திருமுறை6:64 35/2
வழக்கு அறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர் வடிக்கும் முன்னே சோறு எடுத்து வயிற்று அடைக்க அறிவீர் – திருமுறை6:64 52/3
களைப்பு அறிந்து எடுத்து கலக்கம் தவிர்த்து எனக்கு – திருமுறை6:65 1/1193
அடுத்து அணைத்துக்கொண்டு எடுத்து போய் பிறிது ஓர் இடத்தே அமர்த்தி நகைத்து அருளிய என் ஆண்டவனே அரசே – திருமுறை6:80 6/3
தூக்கி எடுத்து எனை மேல் சூழலிலே வைத்தனை நான் – திருமுறை6:81 2/3
எடுத்து ஒரு மேல் ஏற்றி வைத்தாயே – திருமுறை6:81 3/4
எடுத்து ஆள் என நினையாதே கிடந்தேன் என்னை – திருமுறை6:81 4/3
தூக்கம் தவிர்த்து என்னை தூக்கி எடுத்து அன்பொடு மேல் – திருமுறை6:81 5/3
தூக்கி எடுத்து எனது துன்பம் எலாம் தீர்த்து அருளி – திருமுறை6:81 7/3
எண்ணுக்கு இசைந்து துயர்_கடல் ஆழ்ந்திருந்தேன்-தன்னை எடுத்து அருளி – திருமுறை6:82 17/2
பாத வரை வெண் நீறு படிந்து இலங்க சோதி படிவம் எடுத்து அம்பலத்தே பரத நடம் புரியும் – திருமுறை6:101 8/3
பரசி எதிர்கொள்ளுதும் நாம் கற்பூர விளக்கு பரிந்து எடுத்து என்னுடன் வருக தெரிந்து அடுத்து மகிழ்ந்தே – திருமுறை6:106 51/4
வான் கொடுத்த மணி மன்றில் திரு_நடனம் புரியும் வள்ளல் எலாம் வல்லவர் நல் மலர் எடுத்து என் உளத்தே – திருமுறை6:106 83/1
பால் கலந்து அளி முக்கனி சாறும் எடுத்து அளவி – திருமுறை6:108 3/2
எ கரையும் காணாதே இருள்_கடலில் கிடந்தேனை எடுத்து ஆட்கொண்டு – கீர்த்தனை:28 11/1
எடுத்து என் கரத்தில் பொன் பூண் அணிந்த இறைவன் நீ அன்றோ – கீர்த்தனை:29 5/4
எண் அமுத பளிக்கு நிலாமுற்றத்தே இன் இசை வீச தண் பனி_நீர் எடுத்து வீச – கீர்த்தனை:41 10/2
மன் மாலை தார் மாலை வகை மாலை தொடுத்து எடுத்து வந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 36/4
இன்புடன் கண்டிகை எடுத்து பூண்டு தன் – தனிப்பாசுரம்:3 48/2
ஒரு கால் எடுத்தேன் காண் என்றார் ஒரு கால் எடுத்து காட்டும் என்றேன் – தனிப்பாசுரம்:10 2/2
வரும் குள நீர் கொண்டு அலம்பல் அமையாதே மண் எடுத்து வருந்தி தேய்த்து – தனிப்பாசுரம்:27 3/2
எய்கின்றான் குரு அம்பால் எறிகின்றான் சீடன் கல் எடுத்து வஞ்சம் – தனிப்பாசுரம்:28 2/1
செய்து வைத்தனன் அ திரு_நீறு எடுத்து
எய்து முப்போதும் இடுக மற்று அதன் மேல் – திருமுகம்:5 10/6,7

மேல்


எடுத்துக்கொண்டு (6)

மால் எடுத்துக்கொண்டு கரு மால் ஆகி திரிந்தும் உளம் மாலாய் பின்னும் – திருமுறை2:88 12/1
வால் எடுத்துக்கொண்டு நடந்து அணி விடையாய் சுமக்கின்றான் மனனே நீ அ – திருமுறை2:88 12/2
கால் எடுத்துக்கொண்டு சுமந்திட விரும்புகிலை அந்தோ கருதும் வேதம் – திருமுறை2:88 12/3
நால் எடுத்துக்கொண்டு முடி சுமப்பதையும் அறிகிலை நின் நலம்-தான் என்னே – திருமுறை2:88 12/4
உடல் உயிர் ஆதிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆதிய எல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய் – திருமுறை6:35 3/2
தப்படி எடுத்துக்கொண்டு உலகவர் போலே சாற்றிட_மாட்டேன் நான் சத்தியம் சொன்னேன் – திருமுறை6:76 4/1

மேல்


எடுத்துப்போய் (1)

பிணம் கழுவி எடுத்துப்போய் சுடுகின்றீர் இனி சாகும் பிணங்களே நீர் – திருமுறை6:99 6/2

மேல்


எடுத்தும் (1)

மக்கள்_பிறவி எடுத்தும் உனை வழுந்தா கொடிய மரம் அனையேன் – திருமுறை5:28 2/1

மேல்


எடுத்துரை (1)

எ தேவர் சற்றே எடுத்துரை நீ பித்தேன் செய் – திருமுறை1:4 90/2

மேல்


எடுத்துரைத்தே (1)

எய் வகை சார் மதங்களிலே பொய் வகை சாத்திரங்கள் எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று – திருமுறை6:97 5/1

மேல்


எடுத்துரைத்தேன் (2)

ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் யான் அடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே – திருமுறை6:98 19/4
எள்ளுகின்ற தீமை எடுத்துரைத்தேன் ஆங்கு அதனை – கீர்த்தனை:4 69/1

மேல்


எடுத்துரைப்பேன் (2)

என் பிறப்பினை யார்க்கு எடுத்துரைப்பேன் என் செய்வேன் எனை என் செய நினைக்கேன் – திருமுறை2:57 4/1
ஏயும் என்னளவு இரக்கம் ஒன்று இலையேல் என் செய்வேன் இதை யார்க்கு எடுத்துரைப்பேன்
சேயும் நின் அருள் நசையுறும் கண்டாய் தில்லை மன்றிடை திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:93 2/3,4

மேல்


எடுத்தெடுத்து (5)

எடுத்தெடுத்து உரைத்தேன் எனக்கு எதிர் இலை என்று இகழ்ந்தனன் அகங்கரித்திருந்தேன் – திருமுறை6:15 23/2
எடுத்தெடுத்து புகன்றாலும் உலவாத ஒளியே என் உயிரே என் உயிருக்கு இசைந்த பெரும் துணையே – திருமுறை6:60 16/3
எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி ஏத்தலாம் எடுத்தெடுத்து உவந்தே – திருமுறை6:64 36/3
எடுத்தெடுத்து உதவினும் என்றும் குறையாது – திருமுறை6:65 1/1351
இதம் உற ஊழி-தோறு எடுத்தெடுத்து உலகோர்க்கு – திருமுறை6:65 1/1371

மேல்


எடுத்தே (6)

அல்லல்_கடல்-நின்று எனை எடுத்தே அருள்வாய் உன்றன் அருள் நலமே – திருமுறை2:84 10/4
எடுத்தே விடுவார்-தமை காணேன் எந்தாய் எளியேன் என் செய்கேன் – திருமுறை5:7 6/2
தத்துவ மடவார்-தம் கையில் கொடுத்தாள் தனித்தனி அவரவர் எடுத்தே
கத்த வெம் பயமே காட்டினர் நானும் கலங்கினேன் கலங்கிடல் அழகோ – திருமுறை6:14 4/3,4
தெற்றியிலே நான் பசித்து படுத்து இளைத்த தருணம் திரு_அமுது ஓர் திரு_கரத்தே திகழ் வள்ளத்து எடுத்தே
ஒற்றியில் போய் பசித்தனையோ என்று எனை அங்கு எழுப்பி உவந்து கொடுத்து அருளிய என் உயிர்க்கு இனிதாம் தாயே – திருமுறை6:60 43/1,2
சேய் இரங்கா முனம் எடுத்தே அணைத்திடும் தாய்_அனையாய் திரு_சிற்றம்பலம் விளங்கும் சிவ ஞான குருவே – திருமுறை6:79 5/4
முக்குணம் மூன்றும் மூவுரு எடுத்தே
வயிறு கிழிய வந்த சிறார்கள் – திருமுகம்:4 1/281,282

மேல்


எடுத்தேன் (2)

பஞ்ச_பாதகம் ஓர் உரு எடுத்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 2/2
ஒரு கால் எடுத்தேன் காண் என்றார் ஒரு கால் எடுத்து காட்டும் என்றேன் – தனிப்பாசுரம்:10 2/2

மேல்


எடுத்தேனே (4)

ஏது நினைப்பேன் ஐயோ நான் பாவி உடம்பு ஏன் எடுத்தேனே – திருமுறை6:7 8/4
தும்பை குடலை எடுக்காமல் துக்க உடலை எடுத்தேனே – தனிப்பாசுரம்:8 1/4
வில்வ குடலை எடுக்காமல் வீணுக்கு உடலை எடுத்தேனே – தனிப்பாசுரம்:8 2/4
குவளை குடலை எடுக்காமல் கொழுத்த உடலை எடுத்தேனே – தனிப்பாசுரம்:8 3/4

மேல்


எடுத்தோம் (1)

மெள்ள கரவுசெயவோ நாம் வேடம் எடுத்தோம் நின் சொல் நினை – திருமுறை1:8 105/3

மேல்


எடுத்தோய் (1)

வேல் எடுத்தோய் தென் தணிகாசலத்து அமர் வித்தக நின்-பால் – திருமுறை5:35 3/3

மேல்


எடுத்தோர் (1)

ஊறு_எடுத்தோர் காண அரிய ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 3/3

மேல்


எடுப்ப (1)

அண்ணா என நின்று ஏத்து எடுப்ப அமர்ந்தோய் நின்றன் அடி_மலரை – திருமுறை2:60 7/3

மேல்


எடுப்பது (2)

ஒல்லை அழுக்கு எடுப்பது உண்டேயோ நல்லதொரு – திருமுறை1:3 1/644
இருட்டு ஆய மல சிறையில் இருக்கும் நமை எல்லாம் எடுப்பது ஒன்றாம் இன்ப நிலை கொடுப்பது ஒன்றாம் எனவே – திருமுறை4:2 70/1

மேல்


எடுப்பர் (1)

கச்சோதம் என்ன கதிரோன்-தனை எடுப்பர்
அச்சோ உனை யார் அடக்குவரே வைச்சு ஓங்கு – திருமுறை1:3 1/1147,1148

மேல்


எடுப்பவர் (1)

அத்தகவேனை எடுப்பவர் நின்னை அன்றி எங்கணும் இலை ஐயா – திருமுறை2:68 9/2

மேல்


எடுப்பவனும் (1)

எடுப்பவனும் காப்பவனும் இன்ப அனுபவ உருவாய் என்னுள் ஓங்கி – திருமுறை6:10 5/3

மேல்


எடுப்பாய் (1)

இச்சை எடுப்பாய் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 106/4

மேல்


எடுப்பார் (6)

சென்று அறியார் பேய்க்கே சிறப்பு எடுப்பார் இன்று இவரை – திருமுறை1:3 1/776
பூவை விட்டு புல் எடுப்பார் போல் உன் திரு_பாத – திருமுறை1:4 37/1
இனமே என்னை நீ அன்றி எடுப்பார் இல்லை என் அரசே – திருமுறை2:43 8/4
மெலிவேன் துன்ப_கடல் மூழ்கி மேவி எடுப்பார் இல்லாமல் – திருமுறை2:80 5/3
தொடர்ந்தார் எடுப்பார் எனை எடுக்கும் துணை நின் மலர்_தாள் துணை கண்டாய் – திருமுறை2:82 18/3
முத்திக்கு_உடையார் மண் எடுப்பார் மொத்துண்டு உழல்வார் மொய் கழற்காம் – திருமுறை3:7 9/2

மேல்


எடுப்பாரே (1)

தாம தாழ்வை கெடுப்பாரோ தணிகை-தனில் வேல் எடுப்பாரே – திருமுறை5:22 6/4

மேல்


எடுப்பு (1)

நச்சு மர கனி போலே பாங்கி மனம் கசந்தாள் நயந்து எடுத்து வளர்த்தவளும் கயந்து எடுப்பு புகன்றாள் – திருமுறை6:63 5/3

மேல்


எடுப்பேம் (1)

பிச்சை எடுப்பேம் அலது உன் போல் பிச்சை கொடுப்பேம் அல என்றே – திருமுறை1:8 106/3

மேல்


எடுப்பேன் (1)

கட்டினேன் பாப கொடும் சுமை எடுப்பேன் கடும் பிழை கருதிடேல் நின்னை – திருமுறை2:17 10/1

மேல்


எடும் (1)

எடும் மேல் என தொண்டர் முடி மேல் மறுத்திடவும் இடை வலிந்து ஏறும் பதம் – திருமுறை1:1 2/103

மேல்


எடையிட்டு (1)

எண் கார்முகம் மா பொன் என்றேன் எடையிட்டு அறிதல் அரிது என்றார் – தனிப்பாசுரம்:10 6/2

மேல்


எண் (111)

வான இந்திரர் ஆதி எண் திசை காவலர்கள் மா தவ திறனாம் பதம் – திருமுறை1:1 2/85
எண் விசையமங்கையில் வாழ் என் குருவே மண் உலகில் – திருமுறை1:2 1/96
பண் நிறைந்த கீத பனுவலே எண் நிறைந்த – திருமுறை1:2 1/552
இந்திரரும் நாரணரும் எண்_இல் பிரமர்களும் – திருமுறை1:2 1/555
எண் தோள் உடையாய் எனை_உடையாய் மார்பகத்தில் – திருமுறை1:2 1/561
எண் என்றால் அன்றி இடர் செய்திடும் கொடிய – திருமுறை1:2 1/685
ஈண்ட வரும் தந்தையர்கள் எண்_இலரே ஆயினும் என் – திருமுறை1:2 1/775
ஒன்பான் வடிவாய் ஒளி எண்_குண_கடலாய் – திருமுறை1:3 1/39
நண்ணி தலைக்கு ஏறும் நஞ்சம் காண் எண்_அற்ற – திருமுறை1:3 1/594
எண் என்ற நல்லோர் சொல் எண்ணிலையே பெண் இங்கு – திருமுறை1:3 1/606
எண் வாள் எனில் அஞ்சி ஏகுகின்றாய் ஏந்திழையார் – திருமுறை1:3 1/617
விண் காணி வேண்டல் வியப்பு அன்றே எண் காண – திருமுறை1:3 1/846
எண்_அற்றது உண்டேல் இளமை ஒரு பொருளாய் – திருமுறை1:3 1/919
ஈண்டு ஓர் அணுவாய் இருந்த நீ எண் திசை போல் – திருமுறை1:3 1/1213
எண் தோள் இறையே எனை அடிமைகொள்ள மனம் – திருமுறை1:4 4/3
வண்ணம் சற்றே தெரிய வந்தது காண் எண் நெஞ்சில் – திருமுறை1:4 96/2
இக உறா துணை ஆகி தனியது ஆகி எண்_குணமாய் எண்_குணத்து எம் இறையாய் என்றும் – திருமுறை1:5 15/3
இக உறா துணை ஆகி தனியது ஆகி எண்_குணமாய் எண்_குணத்து எம் இறையாய் என்றும் – திருமுறை1:5 15/3
கோவே எண்_குண குன்றே குன்றா ஞான கொழும் தேனே செழும் பாகே குளிர்ந்த மோன – திருமுறை1:5 24/1
எண் அமுத பளிக்கு நிலாமுற்றத்தே இன் இசை வீச தண் பனி_நீர் எடுத்து வீச – திருமுறை1:5 38/2
இரு நான்கும் அமைந்தவரை நான்கினோடும் எண்_நான்கின் மேலிருத்தும் இறையே மாயை – திருமுறை1:5 57/3
கொடுத்தாய் நின் பேர்_அருள் என் சொல்லுகேன் எண்_குண குன்றமே – திருமுறை1:6 27/4
வாள் வேண்டுமோ கொடும் துன்பே அதில் எண் மடங்கு கண்டாய் – திருமுறை1:6 63/3
எண் கட்டி யான் உன் அருள் விழைந்தேன் சிவனே என் நெஞ்சம் – திருமுறை1:6 69/3
ஒன்று அலவே பல எண்_இலவே உற்று உரைத்தது அயல் – திருமுறை1:6 75/2
எண் மதியோடு இச்சை எய்தாது அலையும் என் ஏழை மதி – திருமுறை1:6 155/3
நன்று அன்பு_உடையாய் எண் கலத்தில் நாம் கொண்டிடுவேம் என்று சொலி – திருமுறை1:8 5/3
ஓடு ஆர் கரத்தீர் எண் தோள்கள்_உடையீர் என் என்று உரைத்தேன் நீ – திருமுறை1:8 26/2
எண் கார்முகம் மா பொன் என்றேன் இடையிட்டு அறிதல் அரிது என்றார் – திருமுறை1:8 50/2
எண் காண் நகைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 50/4
எண் தங்குறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 52/4
எண் சொல் மணி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 57/4
எண் கொண்டு இருந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 144/4
அடையார் புரம் செற்று அம்பலத்தே ஆடும் அழகீர் எண் பதிற்று – திருமுறை1:8 158/1
எண் நிறைந்த மால் அயன் முதல் தேவர் யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை – திருமுறை2:4 5/3
எண் தக நின் பொன்_அருளை எண்ணிஎண்ணி வாடுகின்றேன் – திருமுறை2:16 5/3
எண்ணமே தகும் அன்பர்-தம் துணையே இலங்கும் திவ்விய எண்_குண_பொருப்பே – திருமுறை2:22 2/2
மணி சேர் கண்டன் எண் தோள் உடையான் வட-பால் கனக_மலை வில்லான் – திருமுறை2:24 5/3
எண் அமராத எழில்_உடையானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 8/4
களம் கொள் கண்டர் எண்_தோளர் கங்காளர் கல்லை வில் என கண்டவர் அவர்-தம் – திருமுறை2:35 9/3
அண்டனை எண் தோள் அத்தனை ஒற்றி அப்பனை ஐயனை நீல – திருமுறை2:39 3/1
எண் தோள் உடையாய் என்று இரங்கேன் இறையும் திரும்பேன் இ அறிவை – திருமுறை2:40 7/3
நீறு அடுத்த எண் தோள் நிலைமை-தனை பாரேனோ – திருமுறை2:45 3/4
எண்ணினால் அடங்கா எண்_குண_குன்றே இறைவனே நீ அமர்ந்து அருளும் – திருமுறை2:47 3/3
எண் அப்பா என்று அழும் இ ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 1/4
மல் தங்கும் எண் தோள் மலையே மரகதமே – திருமுறை2:62 3/3
எண்_இலா இடையூறு அடுத்ததனால் இளைக்கின்றேன் எனை ஏன்றுகொள்வதற்கு என் – திருமுறை2:67 4/2
எண் தோள் மணி மிடற்று எந்தாய் கருணை இரும்_கடலே – திருமுறை2:73 9/4
களியின் நிறைவே அளி கொள் கருணை நிதியே மணி கொள் கண்ட எண் தோள் கடவுளே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 8/4
மணி ஆர் கண்டத்து எண் தோள் செவ் வண்ண பவள மா மலையே – திருமுறை2:80 3/1
கொடி மேல் விடை நாட்டிய எண்_குண_குன்றமே – திருமுறை2:87 2/3
எண்_கடந்த உயிர்கள்-தொறும் ஒளியாய் மேவி இருந்து அருளும் பெரு வாழ்வே இறையே நின்றன் – திருமுறை2:94 10/1
எண் தோள் இலங்கும் நீற்று_அணியர் யார்க்கும் இறைவர் எனை_உடையார் – திருமுறை3:15 4/1
எண் ஓங்கு சிறியவனேன் என்னினும் நின் அடியேன் என்னை விட துணியேல் நின் இன் அருள்தந்து அருளே – திருமுறை4:1 6/4
எண் பகர் குற்றங்கள் எலாம் குணமாக கொள்ளும் எம் துரை என்று எண்ணுகின்ற எண்ணம் அதனாலே – திருமுறை4:4 2/4
எண் சுமந்த சேவகன் போல் எய்தியதும் வைகை நதி – திருமுறை4:12 9/2
எண் அறா துயர்_கடலுள் மூழ்கியே இயங்கி மாழ்குவேன் யாது செய்குவேன் – திருமுறை5:10 1/3
எண்_குண பொன்_குன்றே நின் திருவுளத்தில் சிறிதேனும் எண்ணல் கண்டாய் – திருமுறை5:51 9/2
இரவி மதி உடுக்கள் முதல் கலைகள் எலாம் தம் ஓர் இலேசம்-அதாய் எண் கடந்தே இலங்கிய பிண்டாண்டம் – திருமுறை6:2 9/1
கொற்றவ ஓர் எண்_குணத்தவ நீ-தான் குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள் – திருமுறை6:12 2/3
இ பார் முதல் எண்_மூர்த்தம்-அதாய் இலங்கும் கருணை எம் கோவே – திருமுறை6:16 1/1
எண் நாடு அரிய பெரிய அண்டம் எல்லாம் நிறைந்த அருள் சோதி – திருமுறை6:16 3/3
எண்_குணத்தான் எல்லார்க்கும் இறைவன் எல்லாம்_வல்லான் என் அகத்தும் புறத்தும் உளான் இன்ப நடராஜன் – திருமுறை6:23 6/1
கொண்டு பின் குலம் பேசுவரோ எனை குறிக்கொள்வாய் எண்_குணம் திகழ் வள்ளலே – திருமுறை6:24 48/4
எண் எலாம் கடந்தே இலங்கிய பதியே இன்று நீ ஏழையேன் மனத்து – திருமுறை6:24 60/3
எண்_இலா அண்ட பகிரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலே மேல் ஏற்றத்திலே அவையுள் ஊற்றத்திலே திரண்டு எய்து வடிவம்-தன்னிலே – திருமுறை6:25 5/1
திருகல் அறு பல கோடி ஈசன் அண்டம் சதாசிவ அண்டம் எண்_இறந்த திகழ்கின்ற மற்றை பெரும் சத்தி சத்தர்-தம் சீர் அண்டம் என் புகலுவேன் – திருமுறை6:25 18/2
புணர்ந்திட எனை-தான் புணர்ந்தவா ஞான பொதுவிலே பொது நடம் புரிந்து எண்_குணம் – திருமுறை6:29 5/2
வரை கண எண்_குண மா நிதி ஆனீர் வாய்மையில் குறித்த நும் வரவு கண்டு அல்லால் – திருமுறை6:34 8/3
நடத்தும் இறைவனே ஓர் எண்_குணத்தனே இனி சகிப்பு அறியேன் – திருமுறை6:37 3/3
கொணர்ந்து ஒரு பொருள் என் கரத்திலே கொடுத்த குருவை எண்_குண பெரும் குன்றை – திருமுறை6:49 4/3
எண் உறங்கா நிலவில் அவர் இருக்கும் இடம் புகுவேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 3/2
எண் கலந்த போகம் எலாம் சிவ போகம்-தனிலே இருந்தது என்றேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 9/2
எண் தர முடியாது இலங்கிய பற்பல – திருமுறை6:65 1/225
எண்_இல் பல் சத்தியை எண்_இல் அண்டங்களை – திருமுறை6:65 1/605
எண்_இல் பல் சத்தியை எண்_இல் அண்டங்களை – திருமுறை6:65 1/605
உயிர் வகை அண்டம் உலப்பு_இல எண்_இல – திருமுறை6:65 1/609
எண் இயல் சத்தியால் எல்லா உலகினும் – திருமுறை6:65 1/745
ஈர்_எண் நிலை என இயம்பும் மேல் நிலையில் – திருமுறை6:65 1/893
நண்புறும் எண் வகை நவ வகை அமுதமும் – திருமுறை6:65 1/1085
எண் அகத்தொடு புறத்து என்னை எஞ்ஞான்றும் – திருமுறை6:65 1/1103
எண் முதல் புருட தரத்தினால் பரத்தால் இசைக்கும் ஓர் பரம்பர உணர்வால் – திருமுறை6:67 3/2
எண்_உடையார் எழுத்து_உடையார் எல்லாரும் போற்ற என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி வாம – திருமுறை6:79 7/2
குற்றம் பலவும் தவிர்ந்து நின்றேன் எண்_குண குன்றிலே – திருமுறை6:84 10/2
எண் தகும் அருள்_பெரும்_சோதியார் எய்தவே – திருமுறை6:94 6/4
எண் தகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடை-மின் இறவாத வரம் பெறலாம் இன்பமுறலாமே – திருமுறை6:98 4/4
எண் பூதத்து அ ஒளிக்குள் இலங்கு வெளியாய் அ இயல் வெளிக்குள் ஒரு வெளியாய் இருந்த வெளி நடுவே – திருமுறை6:101 24/2
எண்_குணமா சத்தி இந்த சத்தி-தனக்கு உள்ளே இறை ஆகி அதுஅதுவாய் இலங்கி நடம் புரியும் – திருமுறை6:101 25/3
உறைந்திடும் ஐங்கருவினிலே உருவ சத்தி விகற்பம் உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணா எண்_இலவே – திருமுறை6:101 38/1
எண் அடங்கா பெரும் ஜோதி என் இறைவர் எனையே இணைந்து இரவு_பகல் காணாது இன்புறச்செய்கின்றார் – திருமுறை6:106 2/2
இதுவரையோ பல கோடி என்னினும் ஓர் அளவோ எண்_இறந்த அண்ட வகை எத்தனை கோடிகளும் – திருமுறை6:106 7/2
எண் கலந்த போகம் எலாம் சிவபோகம்-தனில் ஓர் இறை அளவு என்று உரைக்கின்ற மறை அளவு இன்று அறிந்தேன் – திருமுறை6:106 8/2
மின்னும் ஒன்றாய் கூடியவை எண் கடந்த கோடி விளங்கும் வண்ணம் என்று உரைக்கோ உரைக்கினும் சாலாதே – திருமுறை6:106 11/3
மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே – திருமுறை6:106 24/4
எண்_குண சுடரே இந்து அகத்து ஒளியே – கீர்த்தனை:1 127/2
எண் தகு பொன்_சபை_உடையீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 8/4
எண் அமுத பளிக்கு நிலாமுற்றத்தே இன் இசை வீச தண் பனி_நீர் எடுத்து வீச – கீர்த்தனை:41 10/2
மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே – கீர்த்தனை:41 31/4
எண் திசை புகழ நின்று இலங்குகின்றது – தனிப்பாசுரம்:2 9/1
எண் தரும் தவம் அரசு இருக்கும் சீர் அது – தனிப்பாசுரம்:2 14/4
எண் நிலவு குருபரன்-தன் திருமுன் அடைந்து அஞ்சலிசெய்து இறைஞ்சி-மன்னோ – தனிப்பாசுரம்:3 3/4
எண் கார்முகம் மா பொன் என்றேன் எடையிட்டு அறிதல் அரிது என்றார் – தனிப்பாசுரம்:10 6/2
காரண எண்_குணா கார அகண்ட – தனிப்பாசுரம்:30 2/9
சித்தி எண் வகையும் பெற தரு மதுரை சிதம்பர மா தபோநிதியே – தனிப்பாசுரம்:30 5/4
பொரு வலற்று அரையர் எத்திசையுளும் நீதியால் பொலிக யாரும் புகழ் சிவா துவித சித்தாந்த மெய் சரணர் எண் புல்க நாளும் – தனிப்பாசுரம்:32 1/3
திரு_அருள் பனுவல் சொற்றிடும் அவர்க்கு எண் திரு சேர்க வாதை செப்பு முத்துச்சுவாமி கவி குரிசில் சீர் செழிக-மாதோ – தனிப்பாசுரம்:32 1/4
எண்_குண விநோத இன்ப சுபாவ – திருமுகம்:1 1/6
எண்_இல் விளையாட்டு எழுப்பும் திறத்தன் – திருமுகம்:4 1/233
இவரால் நேர்ந்த எண்_இலா துயரை – திருமுகம்:4 1/329
இழிவினும் இழிவது எண்_சாண் உள்ளது – திருமுகம்:4 1/336
உள்ளும் புறத்தும் எண் எரி ஊட்டி – திருமுகம்:4 1/361

மேல்


எண்-கண் (3)

எண்-கண் பலித்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 8/4
எண்-கண் அடங்கா அதிசயம் காண் என்றேன் பொருள் அன்று இவை அதற்கு என்று – திருமுறை1:8 57/3
எண்-கண் அடங்கா அதிசயம் காண் என்றேன் பொருள் அன்று இதற்கு என்றார் – தனிப்பாசுரம்:10 13/3

மேல்


எண்-பால் (1)

ஒன்றும் முன் எண்-பால் எண்ணிட கிடைத்த உவைக்கு மேல் தனை அருள் ஒளியால் – திருமுறை6:24 55/1

மேல்


எண்_கடந்த (3)

எண்_கடந்த உயிர்கள்-தொறும் ஒளியாய் மேவி இருந்து அருளும் பெரு வாழ்வே இறையே நின்றன் – திருமுறை2:94 10/1
மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே – திருமுறை6:106 24/4
மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே – கீர்த்தனை:41 31/4

மேல்


எண்_குண (8)

கோவே எண்_குண குன்றே குன்றா ஞான கொழும் தேனே செழும் பாகே குளிர்ந்த மோன – திருமுறை1:5 24/1
கொடுத்தாய் நின் பேர்_அருள் என் சொல்லுகேன் எண்_குண குன்றமே – திருமுறை1:6 27/4
எண்_குண பொன்_குன்றே நின் திருவுளத்தில் சிறிதேனும் எண்ணல் கண்டாய் – திருமுறை5:51 9/2
வரை கண எண்_குண மா நிதி ஆனீர் வாய்மையில் குறித்த நும் வரவு கண்டு அல்லால் – திருமுறை6:34 8/3
கொணர்ந்து ஒரு பொருள் என் கரத்திலே கொடுத்த குருவை எண்_குண பெரும் குன்றை – திருமுறை6:49 4/3
குற்றம் பலவும் தவிர்ந்து நின்றேன் எண்_குண குன்றிலே – திருமுறை6:84 10/2
எண்_குண சுடரே இந்து அகத்து ஒளியே – கீர்த்தனை:1 127/2
எண்_குண விநோத இன்ப சுபாவ – திருமுகம்:1 1/6

மேல்


எண்_குண_கடலாய் (1)

ஒன்பான் வடிவாய் ஒளி எண்_குண_கடலாய்
அன்பாய் அகநிலையாய் அற்புதமாய் இன்பாய் – திருமுறை1:3 1/39,40

மேல்


எண்_குண_குன்றமே (1)

கொடி மேல் விடை நாட்டிய எண்_குண_குன்றமே
பொடி மேல் விளங்கும் திரு_மேனி எம் புண்ணியனே – திருமுறை2:87 2/3,4

மேல்


எண்_குண_குன்றே (1)

எண்ணினால் அடங்கா எண்_குண_குன்றே இறைவனே நீ அமர்ந்து அருளும் – திருமுறை2:47 3/3

மேல்


எண்_குண_பொருப்பே (1)

எண்ணமே தகும் அன்பர்-தம் துணையே இலங்கும் திவ்விய எண்_குண_பொருப்பே
அண்ணலே திரு_ஆலங்காட்டு உறையும் அம்மை அப்பனே அடியனேன்-தன்னை – திருமுறை2:22 2/2,3

மேல்


எண்_குணத்தவ (1)

கொற்றவ ஓர் எண்_குணத்தவ நீ-தான் குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள் – திருமுறை6:12 2/3

மேல்


எண்_குணத்தனே (1)

நடத்தும் இறைவனே ஓர் எண்_குணத்தனே இனி சகிப்பு அறியேன் – திருமுறை6:37 3/3

மேல்


எண்_குணத்தான் (1)

எண்_குணத்தான் எல்லார்க்கும் இறைவன் எல்லாம்_வல்லான் என் அகத்தும் புறத்தும் உளான் இன்ப நடராஜன் – திருமுறை6:23 6/1

மேல்


எண்_குணத்து (1)

இக உறா துணை ஆகி தனியது ஆகி எண்_குணமாய் எண்_குணத்து எம் இறையாய் என்றும் – திருமுறை1:5 15/3

மேல்


எண்_குணம் (2)

கொண்டு பின் குலம் பேசுவரோ எனை குறிக்கொள்வாய் எண்_குணம் திகழ் வள்ளலே – திருமுறை6:24 48/4
புணர்ந்திட எனை-தான் புணர்ந்தவா ஞான பொதுவிலே பொது நடம் புரிந்து எண்_குணம்
திகழ்ந்து ஓங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும் – திருமுறை6:29 5/2,3

மேல்


எண்_குணமா (1)

எண்_குணமா சத்தி இந்த சத்தி-தனக்கு உள்ளே இறை ஆகி அதுஅதுவாய் இலங்கி நடம் புரியும் – திருமுறை6:101 25/3

மேல்


எண்_குணமாய் (1)

இக உறா துணை ஆகி தனியது ஆகி எண்_குணமாய் எண்_குணத்து எம் இறையாய் என்றும் – திருமுறை1:5 15/3

மேல்


எண்_குணா (1)

காரண எண்_குணா கார அகண்ட – தனிப்பாசுரம்:30 2/9

மேல்


எண்_சாண் (1)

இழிவினும் இழிவது எண்_சாண் உள்ளது – திருமுகம்:4 1/336

மேல்


எண்_தோளர் (1)

களம் கொள் கண்டர் எண்_தோளர் கங்காளர் கல்லை வில் என கண்டவர் அவர்-தம் – திருமுறை2:35 9/3

மேல்


எண்_நான்கின் (1)

இரு நான்கும் அமைந்தவரை நான்கினோடும் எண்_நான்கின் மேலிருத்தும் இறையே மாயை – திருமுறை1:5 57/3

மேல்


எண்_மூர்த்தம்-அதாய் (1)

இ பார் முதல் எண்_மூர்த்தம்-அதாய் இலங்கும் கருணை எம் கோவே – திருமுறை6:16 1/1

மேல்


எண்_அற்ற (1)

நண்ணி தலைக்கு ஏறும் நஞ்சம் காண் எண்_அற்ற
போர் உறும் உள் காம புது மயக்கம் நின்னுடைய – திருமுறை1:3 1/594,595

மேல்


எண்_அற்றது (1)

எண்_அற்றது உண்டேல் இளமை ஒரு பொருளாய் – திருமுறை1:3 1/919

மேல்


எண்_இல் (4)

இந்திரரும் நாரணரும் எண்_இல் பிரமர்களும் – திருமுறை1:2 1/555
எண்_இல் பல் சத்தியை எண்_இல் அண்டங்களை – திருமுறை6:65 1/605
எண்_இல் பல் சத்தியை எண்_இல் அண்டங்களை – திருமுறை6:65 1/605
எண்_இல் விளையாட்டு எழுப்பும் திறத்தன் – திருமுகம்:4 1/233

மேல்


எண்_இல (1)

உயிர் வகை அண்டம் உலப்பு_இல எண்_இல
அயர்வு அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/609,610

மேல்


எண்_இலரே (1)

ஈண்ட வரும் தந்தையர்கள் எண்_இலரே ஆயினும் என் – திருமுறை1:2 1/775

மேல்


எண்_இலவே (2)

ஒன்று அலவே பல எண்_இலவே உற்று உரைத்தது அயல் – திருமுறை1:6 75/2
உறைந்திடும் ஐங்கருவினிலே உருவ சத்தி விகற்பம் உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணா எண்_இலவே
நிறைந்த அவை தனித்தனியே நிகழ்ந்து இலங்க அவைக்குள் நேர்மை ஒண்மை உறுவித்து அ நேர்மை ஒண்மை அகத்தே – திருமுறை6:101 38/1,2

மேல்


எண்_இலா (3)

எண்_இலா இடையூறு அடுத்ததனால் இளைக்கின்றேன் எனை ஏன்றுகொள்வதற்கு என் – திருமுறை2:67 4/2
எண்_இலா அண்ட பகிரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலே மேல் ஏற்றத்திலே அவையுள் ஊற்றத்திலே திரண்டு எய்து வடிவம்-தன்னிலே – திருமுறை6:25 5/1
இவரால் நேர்ந்த எண்_இலா துயரை – திருமுகம்:4 1/329

மேல்


எண்_இறந்த (2)

திருகல் அறு பல கோடி ஈசன் அண்டம் சதாசிவ அண்டம் எண்_இறந்த திகழ்கின்ற மற்றை பெரும் சத்தி சத்தர்-தம் சீர் அண்டம் என் புகலுவேன் – திருமுறை6:25 18/2
இதுவரையோ பல கோடி என்னினும் ஓர் அளவோ எண்_இறந்த அண்ட வகை எத்தனை கோடிகளும் – திருமுறை6:106 7/2

மேல்


எண்_உடையார் (1)

எண்_உடையார் எழுத்து_உடையார் எல்லாரும் போற்ற என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி வாம – திருமுறை6:79 7/2

மேல்


எண்கொண்ட (1)

எண்கொண்ட மற்றை மத மார்க்கம் யாவும் இறந்தனவே – திருமுறை6:108 18/4

மேல்


எண்ண (9)

கை_பிணியும் கால்_பிணியும் கண்_பிணியோடு எண்ண அரிய – திருமுறை1:3 1/915
வன் கொடுமை மலம் நீக்கி அடியார்-தம்மை வாழ்விக்கும் குருவே நின் மலர்_தாள் எண்ண
முன் கொடு சென்றிடும் அடியேன்-தன்னை இந்த மூட மனம் இ உலக முயற்சி நாடி – திருமுறை1:5 78/1,2
எண்ண வியப்பாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 141/4
எண்ண இனிய இன் அமுதை இன்ப கருணை பெரும்_கடலை – திருமுறை2:1 8/1
எண்ண முடியாதே எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 27/4
எண்ண இனிய நின் புகழை ஏத்தேன் ஒதி போல் இருக்கின்றேன் – திருமுறை2:43 1/3
எண்ண முடியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 9/4
எண்ண பயின்ற என் எண்ணம் எலாம் முன்னர் ஈக இது என் – திருமுறை6:78 2/3
ஏர் இகவா திரு_வடிவை எண்ண முடியாதேல் இயம்ப முடிந்திடுமோ நாம் எழுத முடிந்திடுமோ – திருமுறை6:106 13/2

மேல்


எண்ணங்கள் (6)

எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்கு உன் அருள் – திருமுறை1:7 63/1
எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான் – திருமுறை6:43 7/1
என் தரத்துக்கு ஏலாத எண்ணங்கள் எண்ணுகின்றேன் – திருமுறை6:64 44/1
எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான் – திருமுறை6:93 3/1
எண்ணிய எண்ணங்கள் எல்லாம் நான் – கீர்த்தனை:23 29/1
எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்கும் நம் – கீர்த்தனை:34 12/1

மேல்


எண்ணத்தாலே (1)

எண்ணும் எண்ணத்தாலே நம் எண்ணம் எலாம் கைகூடும் – திருமுறை6:93 26/3

மேல்


எண்ணத்தான் (1)

தான் படுமோ சொல்லத்தான் படுமோ எண்ணத்தான் படுமோ – திருமுறை1:6 9/2

மேல்


எண்ணத்தில் (1)

எண்ணப்படுமோ என்று எண்ணிலையோ எண்ணத்தில்
பொய் என்று அறவோர் புலம்புறவும் இ உடம்பை – திருமுறை1:3 1/920,921

மேல்


எண்ணத்து (1)

எண்ணிய எனது உள் எண்ணமே எண்ணத்து இசைந்த பேர்_இன்பமே யான்-தான் – திருமுறை6:37 8/1

மேல்


எண்ணப்படா (1)

எண்ணப்படா எழில் ஓவியமே எமை ஏன்றுகொண்ட – திருமுறை1:7 71/3

மேல்


எண்ணப்படும் (1)

எண்ணப்படும் நின் திரு_அருள் ஈக இ ஏழையற்கே – திருமுறை5:35 4/4

மேல்


எண்ணப்படுமோ (1)

எண்ணப்படுமோ என்று எண்ணிலையோ எண்ணத்தில் – திருமுறை1:3 1/920

மேல்


எண்ணம் (61)

எண்ணம் உனக்கு எவ்வாறு இருந்ததுவே மண்_இடத்தில் – திருமுறை1:3 1/860
எண்ணம் வந்தால் அன்றி இசையாதால் எண்ணம்-அது – திருமுறை1:3 1/1256
எண்ணம் அறிந்தாய் இரங்குகிலாய் அண்ணல் உன்-பால் – திருமுறை1:4 83/2
எண்ணிய நம் எண்ணம் எலாம் முடிப்பான் மன்றுள் எம் பெருமான் என்று மகிழ்ந்து இறுமாந்து இங்கே – திருமுறை1:5 97/1
மனம் இரங்காயா என் எண்ணம் நெறிப்படவே – திருமுறை1:6 29/4
எண்ணம் கொள நின்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 66/4
இதயத்து அமர்ந்தீர் என்னே என் எண்ணம் அறியீரோ என்றேன் – திருமுறை1:8 148/2
எண்ணியதோர் எண்ணம் இடர் இன்றி முற்றியிட – திருமுறை2:45 25/2
ஏய்க்கும் மால் நிற காலன் வந்திடும் போது என்-கொலாம் இந்த எண்ணம் என் மனத்தை – திருமுறை2:48 6/3
இந்தமட்டில் நான் உழன்றதே அமையும் ஏற வேண்டும் உன் எண்ணம் ஏது அறியேன் – திருமுறை2:51 7/2
என்றனால் இனி ஆவது ஒன்று இலை உன் எண்ணம் எப்படி அப்படி இசைக – திருமுறை2:70 3/3
ஈண்டு ஆவ என சிறிய அடியேன் உள்ளத்து எண்ணம் அறிந்து அருளாயேல் என் செய்கேனே – திருமுறை2:85 3/4
பதியே எனது எண்ணம் பலிக்கும்படிக்கு அருளே – திருமுறை2:87 1/4
எ தேவர்-தமக்கு மிக அரிய எனும் மண பூ என் கரத்தே கொடுத்தனை நின் எண்ணம் இது என்று அறியேன் – திருமுறை4:3 7/2
எண் பகர் குற்றங்கள் எலாம் குணமாக கொள்ளும் எம் துரை என்று எண்ணுகின்ற எண்ணம் அதனாலே – திருமுறை4:4 2/4
இரு என்ற தனி அகவல் எண்ணம் எனக்கு இயம்புதியே – திருமுறை4:12 4/4
இவையே என் எண்ணம் தணிகாசலத்துள் இருப்பவனே – திருமுறை5:5 18/4
எந்தை நினது அருள் சற்றே அளித்தால் வேறு ஓர் எண்ணம் இலேன் ஏகாந்தத்து இருந்து வாழ்வேன் – திருமுறை5:9 27/3
ஈறு இல் என்னுடை எண்ணம் முற்றுமோ – திருமுறை5:12 12/4
ஏணுதற்கு எனது எண்ணம் முற்றுமோ – திருமுறை5:12 28/3
கொள்ளேனோ நீ அமர்ந்த தணிகை மலைக்கு உற எண்ணம் கோவே வந்தே – திருமுறை5:18 4/1
துனியே செய் வாழ்வில் அலைந்து என் எண்ணம் முடியாது சுழல்வேனாகில் – திருமுறை5:18 5/3
உண்ணேன் நல் ஆனந்த அமுதை அன்பர் உடன் ஆகேன் ஏகாந்தத்து உற ஓர் எண்ணம்
எண்ணேன் வன் துயர் மண்ணேன் மனம் செம் புண்ணேன் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 10/3,4
நின் அருள் அமுதம் அளித்து எனது எண்ணம் நிரப்பி ஆட்கொள்ளுதல் வேண்டும் – திருமுறை6:13 132/3
எண்ணம் பழுத்தது இனி சிறியேன் இறையும் தரியேன் தரியேனே – திருமுறை6:19 5/4
இருளாயின எல்லாம் தவிர்த்து என் எண்ணம் முடிப்பாய் இப்போதே – திருமுறை6:24 43/4
ஈட்டுக நின் எண்ணம் பலிக்க அருள் அமுதம் உண்டு இன்புறுக என்ற குருவே என் ஆசையே என்றன் அன்பே நிறைந்த பேர்_இன்பமே என் செல்வமே – திருமுறை6:25 24/3
என் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம் ஏதாக முடியுமோ என்று எண்ணி இரு கண்ணில் நீர் காட்டி கலங்கி நின்று ஏங்கிய இராவில் ஒருநாள் – திருமுறை6:25 25/1
ஏதம் அற உணர்ந்தனன் வீண் போது கழிப்பதற்கு ஓர் எள்ளளவும் எண்ணம்_இலேன் என்னொடு நீ புணர்ந்தே – திருமுறை6:31 8/3
விது தருண அமுது அளித்து என் எண்ணம் எலாம் முடிக்கும் வேலை இது காலை என விளம்பவும் வேண்டுவதோ – திருமுறை6:33 7/4
இ பாரில் இது தருணம் என்னை அடைந்து அருளி எண்ணம் எலாம் முடித்து என்னை ஏன்றுகொளாய் எனிலோ – திருமுறை6:35 1/2
எணம் உள என்-பால் அடைந்து என் எண்ணம் எலாம் அளித்தாய் இங்கு இது-தான் போதாதோ என் அரசே ஞான – திருமுறை6:50 7/3
தரம் குலவ அமர்ந்த திரு_அடிகள் பெயர்த்து எனது சார்பு அடைந்து என் எண்ணம் எலாம் தந்தனை என் அரசே – திருமுறை6:50 8/3
எண்ணுகின்றேன் எண்ணு-தொறு என் எண்ணம் எலாம் தித்திக்க – திருமுறை6:55 11/1
இளிவே தவிர்த்து சிறியேன்-தன் எண்ணம் முழுதும் அளித்து அருளி – திருமுறை6:57 6/1
எறியாது என் எண்ணம் எலாம் இனிது அருளல் வேண்டும் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:59 9/3
எண்ணிய என் எண்ணம் எலாம் எய்த ஒளி வழங்கி இலங்குகின்ற பேர்_அருளாம் இன் அமுத திரளே – திருமுறை6:60 13/3
நல்லவரே எனினும் உமை நாடாரேல் அவரை நன்கு மதியாள் இவளை நண்ண எண்ணம் உளதோ – திருமுறை6:62 4/3
அச்சம்_இலாள் இவள் என்றே அலர் உரைத்தார் மடவார் அண்ணல் நடராயர் திரு_எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:63 5/4
வில் பூ ஒள் நுதல் மடவார் சொல்_போர் செய்கின்றார் விண் நிலவு நடராயர் எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:63 16/4
பனை உலர்ந்த ஓலை என பெண்கள் ஒலிக்கின்றார் பண்ணவர் என் நடராயர் எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:63 17/4
எண்ணிய எண்ணம் பலித்தன மெய் இன்பம் எய்தியது ஓர் – திருமுறை6:64 34/2
இனம் தழுவி என் உளத்தே இருந்து உயிரில் கலந்து என் எண்ணம் எலாம் களித்து அளித்த என் உரிமை பதியே – திருமுறை6:68 10/3
எண்ணலை வேறு இரங்கலை நின் எண்ணம் எலாம் தருகின்றோம் இன்னே என்று என் – திருமுறை6:71 9/1
பார்த்தான் என் எண்ணம் எலாம் பாலித்தான் தீர்த்தான் என் – திருமுறை6:74 3/2
எண்ண பயின்ற என் எண்ணம் எலாம் முன்னர் ஈக இது என் – திருமுறை6:78 2/3
நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன் வடிவம் – திருமுறை6:85 15/3
எண்ணாநின்றேன் எண்ணம் எலாம் எய்த அருள்செய்கின்ற தனி – திருமுறை6:88 1/1
இருளை கெடுத்து என் எண்ணம் எலாம் இனிது முடிய நிரம்புவித்து – திருமுறை6:88 11/1
எண்ணும் எண்ணத்தாலே நம் எண்ணம் எலாம் கைகூடும் – திருமுறை6:93 26/3
இடம் கலந்த மூர்த்திகள் தாம் வந்தால் அங்கு அவர்-பால் எண்ணம் இலாது இருக்கின்றாய் என்-கொல் என்றாய் தோழி – திருமுறை6:104 5/2
ஏட்டை தவிர்த்து என் எண்ணம் எலாம் எய்த ஒளி தந்து யான் வனைந்த – திருமுறை6:107 10/1
நீடுகின்றேன் இன்ப கூத்தாடுகின்றேன் எண்ணம் எலாம் நிரம்பினேனே – திருமுறை6:108 14/4
இறவாமை ஈந்தான் என்று ஊதூது சங்கே எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 168/1
இரவு விடிந்தது என்று ஊதூது சங்கே எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 169/2
எண்ணம் பலித்தது என்று உந்தீபற – கீர்த்தனை:12 4/3
எண்ணம் எல்லாம் உமது எண்ணம் அல்லால் வேறு ஓர் – கீர்த்தனை:17 72/1
எண்ணம் எல்லாம் உமது எண்ணம் அல்லால் வேறு ஓர் – கீர்த்தனை:17 72/1
எண்ணம் எனக்கு இல்லை வாரீர் – கீர்த்தனை:17 72/2
எண்ணம் எல்லாம் முடித்திட்ட மருந்து – கீர்த்தனை:20 13/4
நாயேன் எண்ணம் அனைத்தும் முடித்துக்கொடுத்த பண்பனே – கீர்த்தனை:29 18/3

மேல்


எண்ணம்-தனை (1)

எண்ணம்-தனை முடிக்க வேண்டுவதே – திருமுறை2:75 8/4

மேல்


எண்ணம்-அது (2)

எண்ணம் வந்தால் அன்றி இசையாதால் எண்ணம்-அது
பங்கம் அடைந்தார் அவையை பாராது சாதுக்கள் – திருமுறை1:3 1/1256,1257
இன்னும் மருவ வந்திலர் காண் யாதோ அவர்-தம் எண்ணம்-அது
கொல் நுண் வடி வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 24/3,4

மேல்


எண்ணம்_இலேன் (1)

ஏதம் அற உணர்ந்தனன் வீண் போது கழிப்பதற்கு ஓர் எள்ளளவும் எண்ணம்_இலேன் என்னொடு நீ புணர்ந்தே – திருமுறை6:31 8/3

மேல்


எண்ணமும் (1)

எண்ணிநின்ற ஓர் எண்ணமும் முடியாது என் செய்கேன் வரும் இரு_வினை கயிற்றால் – திருமுறை2:51 4/3

மேல்


எண்ணமுறு (1)

எண்ணமுறு மா மவுன வெளி ஆகி அதன் மேல் இசைத்த பர வெளி ஆகி இயல் உபய வெளியாய் – திருமுறை6:2 2/2

மேல்


எண்ணமுறுமோ (1)

இரவு நிறம் உடை இயமன் இனி எனை கனவினும் இறப்பிக்க எண்ணமுறுமோ எண்ணுறான் உதையுண்டு சிதையுண்ட தன் உடல் இருந்த வடு எண்ணுறானோ – திருமுறை5:55 27/2

மேல்


எண்ணமே (3)

எண்ணமே தகும் அன்பர்-தம் துணையே இலங்கும் திவ்விய எண்_குண_பொருப்பே – திருமுறை2:22 2/2
எளியவர் விளைத்த நிலம் எலாம் கவரும் எண்ணமே பெரிது உளேன் புன்செய் – திருமுறை6:15 24/1
எண்ணிய எனது உள் எண்ணமே எண்ணத்து இசைந்த பேர்_இன்பமே யான்-தான் – திருமுறை6:37 8/1

மேல்


எண்ணரிய (1)

ஈனம் அங்கே செய்த தாருகனை ஆயிர இலக்கம் உறு சிங்கமுகனை எண்ணரிய திறல் பெற்ற சூரனை மற கருணை ஈந்து பணிகொண்டிலை எனில் – திருமுறை5:55 21/3

மேல்


எண்ணல் (1)

எண்_குண பொன்_குன்றே நின் திருவுளத்தில் சிறிதேனும் எண்ணல் கண்டாய் – திருமுறை5:51 9/2

மேல்


எண்ணலர்-தங்கள் (1)

சகம் இலையே என்று உடையானை எண்ணலர்-தங்கள் நெஞ்சம் – திருமுறை1:6 144/1

மேல்


எண்ணலாம் (1)

எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி ஏத்தலாம் எடுத்தெடுத்து உவந்தே – திருமுறை6:64 36/3

மேல்


எண்ணலேன் (1)

அண்ணலே நின்னை எண்ணலேன் என்னை ஆண்டுகொண்டனை மீண்டும் விண்டனன் – திருமுறை2:90 3/1

மேல்


எண்ணலை (4)

எம்மை வாட்டும் இ பசியினுக்கு எவர்-பால் ஏகுவோம் என எண்ணலை நெஞ்சே – திருமுறை2:5 4/1
இடம் கொள் பாரிடை நமக்கு இனி ஒப்பார் யார் கண்டாய் ஒன்றும் எண்ணலை கமல – திருமுறை2:26 5/3
தாதை நீ அவை எண்ணலை எளியேன்-தனக்கு நின் திரு தண் அளி புரிவாய் – திருமுறை2:27 6/2
எண்ணலை வேறு இரங்கலை நின் எண்ணம் எலாம் தருகின்றோம் இன்னே என்று என் – திருமுறை6:71 9/1

மேல்


எண்ணவும் (6)

மாலோடு காண்கின்ற கண்களுக்கு அங்கு இருந்த வண்ணம் இந்த வண்ணம் என எண்ணவும் ஒண்ணாதே – திருமுறை4:6 1/4
இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும் எண்ணவும் எழுதவும் படுமோ – திருமுறை6:13 34/3
எட்டோடே இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 1/4
எண்ணாதது எண்ணவும் நேரும் ஓர் காலம் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 10/4
என்னை இன்னான் என எண்ணவும் ஒட்டான் – திருமுகம்:4 1/46
இவர்கள்-தம் இயல்பை எண்ணவும் பயமாம் – திருமுகம்:4 1/288

மேல்


எண்ணளாவிய (1)

எண்ணளாவிய வஞ்சக நெஞ்சோடு என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 9/4

மேல்


எண்ணற்க (1)

ஏர் உற்ற சுக நிலை அடைந்திட புரிதி நீ என் பிள்ளை ஆதலாலே இ வேலை புரிக என்று இட்டனம் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே – திருமுறை6:25 27/3

மேல்


எண்ணஎண்ண (1)

எண்ணஎண்ண என் நெஞ்சகம் பதைப்புற்று ஏங்கிஏங்கி நான் இளைப்புறுகின்றேன் – திருமுறை2:70 5/2

மேல்


எண்ணா (7)

எண்ணா வினை என் செயுமோ இதற்கு என் செய்வேனே – திருமுறை2:87 3/4
இருந்தார் திருவாரூரகத்தில் எண்ணா கொடியார் இதயத்தில் – திருமுறை3:6 2/1
சுற்று அது மற்று அ வழி மா சூது அது என்று எண்ணா தொண்டர் எலாம் கற்கின்றார் பண்டும் இன்றும் காணார் – திருமுறை4:1 16/1
எண்ணா என் ஆசை வெள்ளம் என் சொல் வழி கேளாது எனை ஈர்த்துக்கொண்டு சபைக்கு ஏகுகின்றது அந்தோ – திருமுறை6:106 14/2
எண்ணா கொடுமை எலாம் எண்ணி உரைத்தேன் அதனை – கீர்த்தனை:4 26/1
செய்த நன்றி எண்ணா சிறியவனேன் நின் அருளை – கீர்த்தனை:4 38/1
எண்ணா நாய்_அடியேன் களித்திட்ட உணவை எலாம் – கீர்த்தனை:31 9/3

மேல்


எண்ணாத (7)

எண்ணாத பாவி இங்கு ஏன் பிறந்தேன் நினை ஏத்துகின்றோர் – திருமுறை1:6 109/2
எய்யாத வாழ்வும் வேறு எண்ணாத நிறைவும் நினை என்றும் மறவாத நெறியும் இறவாத தகவும் மேல் பிறவாத கதியும் இ ஏழையேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை2:100 4/2
எண்ணாத கொடும் பாவி புலை மனத்து சிறியேன் எனை கருதி வலியவும் நான் இருக்கும் இடத்து அடைந்து – திருமுறை4:7 8/3
எண்ணாத பாவி இவன் என்று தள்ளின் என் செய்வது உய்வது அறியேன் – திருமுறை5:23 5/3
துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணி நான் சோர்ந்து ஒருபுறம் படுத்து தூங்கு தருணத்து என்றன் அருகில் உற்று அன்பினால் தூய திருவாய்_மலர்ந்தே – திருமுறை6:25 33/1
எண்ணாத மந்திரமே எழுதாத மறையே ஏறாத மேல் நிலை நின்று இறங்காத நிறைவே – திருமுறை6:60 55/1
எண்ணாத மனத்தவர்கள் காண விழைகின்றார் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 15/2

மேல்


எண்ணாதது (2)

என்பாட்டுக்கு எண்ணாதது எண்ணி இசைத்தேன் என்றன் – திருமுறை6:55 5/1
எண்ணாதது எண்ணவும் நேரும் ஓர் காலம் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 10/4

மேல்


எண்ணாதவர் (1)

ஏதும் அவண் இவண் என்று எண்ணாதவர் இறைஞ்சி – திருமுறை1:2 1/329

மேல்


எண்ணாதிர் (1)

மாற்றுதற்கு எண்ணாதிர் என்னோடு ஆட வாரீர் மாற்றில் உயிர் மாய்ப்பேன் கண்டீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/2

மேல்


எண்ணாதீர் (1)

முன்னையள் என்று எண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால் முடுகி உயிர்விடுத்திடுவாள் கடுகி வரல் உளதேல் – திருமுறை6:62 6/3

மேல்


எண்ணாது (16)

கண்ணால் அழிக்கின்ற கள்வன் எவன் எண்ணாது
நான் என்று நிற்கில் நடுவே அ நான் நாண – திருமுறை1:3 1/218,219
மண்ணால் அழிதல் மதித்திலையே எண்ணாது
மண் கொண்டார் மாண்டார் தம் மாய்ந்த உடல் வைக்க அயல் – திருமுறை1:3 1/836,837
அங்கு அவற்றை எண்ணாது அலைந்தனையே தங்கு உலகில் – திருமுறை1:3 1/992
எம்மானின் தாள்_கமலம் எண்ணாது பாழ் வயிற்றில் – திருமுறை1:4 30/3
இருள் நெறியில் கோல் இழந்த குருட்டு_ஊமன் போல் எண்ணாது எல்லாம் எண்ணி ஏங்கிஏங்கி – திருமுறை1:5 80/3
எண்ணாது அருகே வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 2/4
எண்ணாது எளியேன் செயும் பிழைகள் எல்லாம் பொறுத்து இங்கு எனை ஆள்வது – திருமுறை2:60 5/1
எண்ணாது உழல்வோர் சார்பாக இருக்க தரியேன் எளியேனே – திருமுறை2:60 7/4
எங்கள் பெருமான்-தனை அந்தோ என்னே எண்ணாது இருந்தேனே – திருமுறை2:91 1/4
இன்ப நிறைவை இறையோனை என்னே எண்ணாது இருந்தேனே – திருமுறை2:91 2/4
இருமை பயனும் தருவானை என்னே எண்ணாது இருந்தேனே – திருமுறை2:91 3/4
இறையோன்-தன்னை அந்தோ நான் என்னே எண்ணாது இருந்தேனே – திருமுறை2:91 4/4
என்னை வேறு எண்ணாது உள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்கு பேர்_ஒளியே – திருமுறை6:13 6/3
நண்ணி நின்று ஒருவர் அசப்பிலே என்னை அழைத்த போது அடியனேன் எண்ணாது
எண்ணி யாது உற்றதோ என கலங்கி ஏன் எனல் மறந்தனன் எந்தாய் – திருமுறை6:13 57/3,4
எருத்தில் திரிந்தேன் செய் பிழையை எண்ணாது அந்தோ எனை முற்றும் – திருமுறை6:82 16/2
எற்றே மதி_இலியேன் எண்ணாது உரைத்ததனை – கீர்த்தனை:4 60/1

மேல்


எண்ணாதும் (1)

எண்ணாதும் எண்ணும் இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 3/4

மேல்


எண்ணாதே (2)

எண்ணாரை எண்ணாதே என்று – திருமுறை2:30 10/4
எண்ணாதே யான் மிகவும் ஏழை கண்டாய் இசைக்க அரிய தணிகையில் வீற்றிருக்கும் கோவே – திருமுறை5:8 9/4

மேல்


எண்ணாநின்று (3)

எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன் – திருமுறை2:59 1/3
எண்ணாநின்று களிக்கின்றேன் ஆரூர் எந்தாய் இரங்காயே – திருமுறை2:80 1/4
எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன் – கீர்த்தனை:41 14/3

மேல்


எண்ணாநின்றேன் (1)

எண்ணாநின்றேன் எண்ணம் எலாம் எய்த அருள்செய்கின்ற தனி – திருமுறை6:88 1/1

மேல்


எண்ணாமல் (5)

ஏய் அவலம் புரத்தை எண்ணாமல் எண்ணுகின்றோர் – திருமுறை1:2 1/217
உண்ணா கொடு விடமும் உண்டனையே எண்ணாமல்
வேய் தவள வெற்பு எடுத்த வெய்ய அரக்கன்-தனக்கும் – திருமுறை1:2 1/744,745
ஈன்றோன்-தனை நாளும் எண்ணாமல் இ உடம்பை – திருமுறை1:3 1/1013
எண்ணாமல் நாய்_அடியேன் செய்த குற்றங்கள் யாவும் எண்ணி – திருமுறை2:69 5/1
நாய்_அனையேன் எண்ணாமல் நலங்கியவன் சொல்லை எலாம் – கீர்த்தனை:4 62/1

மேல்


எண்ணாயோ (1)

எண்ணாயோ ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 8/4

மேல்


எண்ணார் (6)

தண் ஆர் நெடுங்கள மெய் தாரகமே எண்ணார்
தருக்கு ஆள் துப்பு அள்ளி தகை கொண்டோர் சூழும் – திருமுறை1:2 1/144,145
எண்ணார் எண்ணார் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 100/4
எண்ணார் எண்ணார் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 100/4
எண்ணார் ஆயின் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 3/4
எண்ணார் புரம் எரித்தார் அருள் எய்தும் திரு நெடுமால் – திருமுறை5:32 10/1
எண்ணார் எளியாள் இவள் என்று எனை யான் என் செய்கேனோ இடர்கொண்டே – திருமுறை5:39 7/4

மேல்


எண்ணாரை (1)

எண்ணாரை எண்ணாதே என்று – திருமுறை2:30 10/4

மேல்


எண்ணாவோ (1)

எண்ணாவோ துன்பத்து இரும் கடற்குள் மன்னினனே – திருமுறை5:30 1/4

மேல்


எண்ணான் (1)

என்னை தாதை என்று எண்ணான் சொல்லும் – திருமுகம்:4 1/176

மேல்


எண்ணி (88)

என் செய்வோம் என்று எண்ணி எய்க்கின்றேன் முன் செய் வினையாம் – திருமுறை1:2 1/806
நச்சென்ற வாதனையை நாளும் எண்ணி நாம் அஞ்சும் – திருமுறை1:3 1/343
வஞ்சம்-அது நாம் எண்ணி வாழ்ந்தாலும் தான் சிறிதும் – திருமுறை1:3 1/395
நாழிகையாய் எண்ணி நலிந்திலையே நாழிகை முன் – திருமுறை1:3 1/948
சாப்பிள்ளை ஆதல் எண்ணி சார்ந்திலையே மேல் பிள்ளை – திருமுறை1:3 1/978
நல் வாழ்வை எண்ணி நயந்தோர் நயவாத – திருமுறை1:3 1/1011
யாது பயன் எண்ணி இனைகின்றாய் தீது செயும் – திருமுறை1:3 1/1102
புல்லாக எண்ணி புறம்பு ஒழிக எல்லாமும் – திருமுறை1:3 1/1300
பொற்பு அதிகம் என்று எண்ணி போற்றி ஒரு மூவர்களின் – திருமுறை1:3 1/1327
தீதும் சுகமும் சிவன் செயல் என்று எண்ணி வந்த – திருமுறை1:3 1/1373
தாயர் என மாதர்-தம்மை எண்ணி பாலர் பித்தர் – திருமுறை1:3 1/1385
எஞ்சா பரிவுடனே எண்ணி அருள் செஞ்சோதி – திருமுறை1:3 1/1402
மின் அரசே பெண் அமுதே என்று மாதர் வெய்ய சிறுநீர் குழி-கண் விழவே எண்ணி
கொன் நரை சேர் கிழ குருடன் கோல் போல் வீணே குப்புறுகின்றேன் மயலில் கொடியனேனே – திருமுறை1:5 76/3,4
மை குவித்த நெடும் கண்ணார் மயக்கில் ஆழ்ந்து வருந்துகின்றேன் அல்லால் உன் மலர்_தாள் எண்ணி
கை குவித்து கண்களில் நீர் பொழிந்து நான் ஓர் கணமேனும் கருதி நினை கலந்தது உண்டோ – திருமுறை1:5 79/2,3
இருள் நெறியில் கோல் இழந்த குருட்டு_ஊமன் போல் எண்ணாது எல்லாம் எண்ணி ஏங்கிஏங்கி – திருமுறை1:5 80/3
வாதிக்க நொந்து வருந்துகின்றேன் நின் வழக்கம் எண்ணி
சோதிக்க என்னை தொடங்கேல் அருள தொடங்கு கண்டாய் – திருமுறை1:6 39/2,3
நான் ஆள எண்ணி நின் தாள் ஏத்துகின்றனன் நல்குகவே – திருமுறை1:6 184/4
எண்ணி அறி நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 25/4
எண்ணும் என் மொழி குரு மொழி ஆக எண்ணி ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 7/2
எண்ணி வந்து அடைந்தால் கேள்வி இல்லாமல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 6/4
தேவியல் அறியா சிறியனேன் பிழையை திருவுளத்து எண்ணி நீ கோபம் – திருமுறை2:17 1/1
அஞ்செழுத்து ஓதி உய்ந்திடா பிழையை ஐய நின் திருவுளத்து எண்ணி
வெஞ்சன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 6/1,2
தாழை என எண்ணி என்னை தள்ளிவிட்டால் என் செய்வேன் – திருமுறை2:20 24/3
ஏங்கி நோகின்றது எற்றினுக்கோ நீ எண்ணி வேண்டியது யாவையும் உனக்கு – திருமுறை2:26 2/1
பொய்யன் என்று எண்ணி நீ புறம்பொழிப்பையேல் – திருமுறை2:32 5/2
எண்ணி நம் புடை இரு என உரைப்பர் ஏன் வணங்கினை என்று உரைப்பாரோ – திருமுறை2:55 11/2
சொந்தமுற எண்ணி தொழுகின்ற மெய் அடியர் – திருமுறை2:56 10/1
பாழையே பலன் தருவது என்று எண்ணி பாவியேன் பெரும் படர் உழக்கின்றேன் – திருமுறை2:66 2/2
எண்ணாமல் நாய்_அடியேன் செய்த குற்றங்கள் யாவும் எண்ணி
அண்ணா நின் சித்தம் இரங்காய் எனில் இங்கு அயலவர்-தாம் – திருமுறை2:69 5/1,2
ஆசும் படி இல் அகங்காரமும் உடையான் என்று எண்ணி
பேசும் படியில் எனக்கு அருளாய் எனில் பேர்_உலகோர் – திருமுறை2:69 9/1,2
இ நாள் அடியேன் பிழைத்த பிழை எண்ணி இரங்காய் எனில் அந்தோ – திருமுறை2:80 7/1
விரை தாள்_மலரை பெறலாம் என்று எண்ணி வீணே இளைக்கின்றேன் – திருமுறை2:82 5/3
நைவேன் அலது இங்கு என் செய்வேன் அந்தோ எண்ணி நலிவேனே – திருமுறை2:82 6/4
எண்ணி நலிவேன் நின் பாதம் எ நாள் அடைவோம் என என்-பால் – திருமுறை2:82 7/1
என் ஆர்_உயிருக்கு உயிர்_அனையாய் என்னை பொருளாய் எண்ணி மகிழ்ந்து – திருமுறை2:82 21/1
இடமே பொருளே ஏவலே என்றென்று எண்ணி இடர்ப்படும் ஓர் – திருமுறை2:84 2/1
ஏய_மொழியாள் பால் அனமும் ஏலாள் உம்மை எண்ணி என்றே – திருமுறை3:2 4/4
ஏசு பூத்த அலர் கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணி என்றே – திருமுறை3:2 10/4
இருள் உடைய மன சிறியேன் பாடுகின்றேன் பருவம் எய்தினன் என்று அறிஞர் எலாம் எண்ணி மதித்திடவே – திருமுறை4:4 3/4
நான் மொழிய முடியாதேல் அன்பர் கண்ட காலம் நண்ணிய மெய் வண்ணம்-அதை எண்ணி எவர் புகல்வார் – திருமுறை4:6 6/3
ஏற்றில் இட்ட திரு_அடியை எண்ணி அரும் பொன்னை எலாம் – திருமுறை4:11 2/3
வஞ்சம் எண்ணி இருந்திடில் என் செய்வேன் வஞ்சம் அற்ற மனத்து உறை அண்ணலே – திருமுறை5:3 5/2
பொல்லாத பாவி என எண்ணி என்னை புறம்போக்கில் ஐயா யான் புரிவது என்னே – திருமுறை5:9 17/2
ஈது செய்தவன் என்று இ ஏழையை எந்தவண்ணம் நீ எண்ணி நீக்குவாய் – திருமுறை5:10 7/2
ஏதிலார் என எண்ணி கைவிடில் – திருமுறை5:12 15/1
என்னே எளியேன் துயர் உழத்தல் எண்ணி இரங்காது இருப்பதுவே – திருமுறை5:15 1/4
எண்ணி எண்ணி நெஞ்சு அழிந்து கண்ணீர் கொளும் ஏழையேன்-தனக்கு இன்னும் – திருமுறை5:17 6/3
எண்ணி எண்ணி நெஞ்சு அழிந்து கண்ணீர் கொளும் ஏழையேன்-தனக்கு இன்னும் – திருமுறை5:17 6/3
தாழ்விலே சிறிது எண்ணி நொந்து அயர்வன் என் தன்மை நன்று அருளாளா – திருமுறை5:17 9/2
மூவா முதலின் அருட்கு ஏலா மூட நினைவும் இன்று எண்ணி
ஆவா நெஞ்சே எனை கெடுத்தாய் அந்தோ நீ-தான் ஆவாயோ – திருமுறை5:19 1/3,4
ஈயா கொடியர்-தமக்கன்றி ஏலா நினைவும் இன்று எண்ணி
மாயா என்றன் வாழ்வு அழித்தாய் மனமே நீ-தான் வாழ்வாயோ – திருமுறை5:19 2/3,4
இறையேனும் உன்றன் அடி எண்ணி அங்கி இழுது என்ன நெஞ்சம் இளகேன் – திருமுறை5:23 6/1
என் நோயும் கொண்டதனை எண்ணி இடிவேனோ – திருமுறை5:30 5/2
ஏதம் நிறுத்தும் இ உலகத்து இயல்பின் வாழ்க்கை-இடத்து எளியேன் எண்ணி அடங்கா பெரும் துயர்கொண்டு எந்தாய் அந்தோ இளைக்கின்றேன் – திருமுறை5:46 9/1
சாவது என்றும் பிறப்பது என்றும் சாற்றுகின்ற பெரும் பாவம்-தன்னை எண்ணி
நோவது இன்று புதிது அன்றே என்றும் உளதால் இந்த நோவை நீக்கி – திருமுறை6:10 6/1,2
எவ்வுயிர் திரளும் என் உயிர் எனவே எண்ணி நல் இன்புறச்செயவும் – திருமுறை6:12 18/1
பங்கம் ஈது எனவே எண்ணி நான் உள்ளம் பயந்ததும் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 27/4
என் பொலா மணியே எண்ணி நான் எண்ணி ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 41/2
என் பொலா மணியே எண்ணி நான் எண்ணி ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 41/2
எண்ணி யாது உற்றதோ என கலங்கி ஏன் எனல் மறந்தனன் எந்தாய் – திருமுறை6:13 57/4
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தை நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 64/4
தருணம் இப்போது என்று எண்ணி நான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 123/4
சமயம் இப்போது என்று எண்ணி நான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 124/4
சேய் போல் உலகத்து உயிரை எல்லாம் எண்ணி சேர்ந்து பெற்ற – திருமுறை6:24 53/1
என் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம் ஏதாக முடியுமோ என்று எண்ணி இரு கண்ணில் நீர் காட்டி கலங்கி நின்று ஏங்கிய இராவில் ஒருநாள் – திருமுறை6:25 25/1
துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணி நான் சோர்ந்து ஒருபுறம் படுத்து தூங்கு தருணத்து என்றன் அருகில் உற்று அன்பினால் தூய திருவாய்_மலர்ந்தே – திருமுறை6:25 33/1
ஏது ஆகுமோ என நான் எண்ணி இசைத்த எலாம் – திருமுறை6:55 3/1
என்பாட்டுக்கு எண்ணாதது எண்ணி இசைத்தேன் என்றன் – திருமுறை6:55 5/1
எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி ஏத்தலாம் எடுத்தெடுத்து உவந்தே – திருமுறை6:64 36/3
என்னையும் பொருள் என எண்ணி என் உளத்தே – திருமுறை6:65 1/1561
சத்தியம் என்று எண்ணி சகத்தீர் அடை-மின்கள் – திருமுறை6:93 35/3
பின்_நாள் என்று எண்ணி பிதற்றாதே பெண்ணே பேர்_அருள் சோதி பெரு மணம் செய் நாள் – திருமுறை6:102 4/3
அப்போது என்று எண்ணி அயர்ந்திடேல் பெண்ணே அன்பு உடை நின்னை யாம் இன்புற கூடல் – திருமுறை6:102 5/3
என்பு உரு பொன் உரு ஆக்க எண்ணி வருகின்றார் என்று திரு_நாத ஒலி இசைக்கின்றது அம்மா – திருமுறை6:106 48/3
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே – திருமுறை6:108 8/1
இருக்க எண்ணி வாடுகின்றேன் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 4/2
எண்ணி நினைப்பது இன்றி நினை எள்ளி உரைத்ததனை – கீர்த்தனை:4 11/1
எண்ணா கொடுமை எலாம் எண்ணி உரைத்தேன் அதனை – கீர்த்தனை:4 26/1
உயங்குகின்றேன் வன் சொல் உரைத்ததனை எண்ணி
மயங்குகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 42/1,2
பொருந்துகின்ற வஞ்ச புதுமை எண்ணி ஐயோ – கீர்த்தனை:4 50/1
நான் அந்தம் எய்தா நலம் பெறவே எண்ணி மன்றில் – கீர்த்தனை:6 3/1
இருளும் ஒளியும் வந்த வகையை எண்ணி எண்ணியே – கீர்த்தனை:29 22/1
சரி என்று எண்ணி எனது மனது களித்து வெல்வதே – கீர்த்தனை:29 26/4
பொருளாய் எண்ணி வளர்க்கின்றாய் நீ எனக்கு ஓர் அன்னையே – கீர்த்தனை:29 29/4
அண்ணா எனையும் பொருள் என்று எண்ணி இரவும்_பகலுமே – கீர்த்தனை:29 74/1
ஈனம் பழுத்த மன வாதை அற நின் அருளை எண்ணி நல்லோர்கள் ஒரு பால் இறைவ நின் தோத்திரம் இயம்பி இரு கண் நீர் இறைப்ப அது கண்டு நின்று – தனிப்பாசுரம்:15 9/1
பொய்யான தன்மையினேன் எனினும் என்னை புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி
மெய்யா என்றனை அ நாள் ஆண்டாய் இ நாள் வெறுத்தனையேல் எங்கே யான் மேவுவேனே – தனிப்பாசுரம்:18 9/3,4
இவள் செயும் வீரம் எண்ணி விளம்ப – திருமுகம்:4 1/263

மேல்


எண்ணிட (2)

ஒன்றும் முன் எண்-பால் எண்ணிட கிடைத்த உவைக்கு மேல் தனை அருள் ஒளியால் – திருமுறை6:24 55/1
இருந்து மற்றவை எண்ணிட என்றால் – திருமுகம்:4 1/21

மேல்


எண்ணிடல் (1)

இத்தனை என்று நின்று எண்ணிடல் ஒண்ணா என் பிழை யாவையும் அன்பினில் கொண்டே – திருமுறை6:69 6/1

மேல்


எண்ணிடாது (1)

ஏதம் எண்ணிடாது என்னையும் தொழும்பன் என்று கொள்விரேல் எனக்கு அது சாலும் – திருமுறை2:54 2/3

மேல்


எண்ணிடாயோ (1)

செய்யாத பாவியேன் என்னை நீ கைவிடில் செய்வது அறியேன் ஏழையேன் சேய் செய்த பிழை எலாம் தாய் பொறுப்பது போல சிந்தை-தனில் எண்ணிடாயோ
மெய்யான நிலை பெற கையால் அணைத்து அருளவேண்டும் மறை ஆகமத்தின் மேலான சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த மேதையர்கள் பரவி வாழ்த்தும் – தனிப்பாசுரம்:13 4/2,3

மேல்


எண்ணிடேல் (1)

இரணன் என்று எனை எண்ணிடேல் பிறிது ஓர் இச்சை ஒன்று இலேன் எந்தை நின் உபய – திருமுறை6:32 6/3

மேல்


எண்ணிநிற்கின்றனன் (1)

எந்தை என்று உனை எண்ணிநிற்கின்றனன்
இந்து சேகரனே உன்றன் இன் அருள் – திருமுறை2:76 8/2,3

மேல்


எண்ணிநிற்கின்றேன் (1)

இம்மையில் பயன் அம்மையில் பயன் மற்று யாவும் நீ என எண்ணிநிற்கின்றேன்
செம்மையில் பெறும் அன்பர் உள்ளகம் சேர் செல்வமே எனை சேர்த்து அருளாயேல் – திருமுறை2:66 4/2,3

மேல்


எண்ணிநிற்றியோ (1)

ஏலும் நல் துணை யார் நமக்கு என்றே எண்ணிநிற்றியோ ஏழை நீ நெஞ்சே – திருமுறை2:5 7/2

மேல்


எண்ணிநின்ற (1)

எண்ணிநின்ற ஓர் எண்ணமும் முடியாது என் செய்கேன் வரும் இரு_வினை கயிற்றால் – திருமுறை2:51 4/3

மேல்


எண்ணிநின்று (1)

எதி எலாம் வெறுத்திட்ட சிற்றூழை இன்பு எலாம் கொள எண்ணிநின்று அயர்வேன் – திருமுறை2:92 1/3

மேல்


எண்ணிப்பார்க்கின்ற-தோறும் (1)

பேர்க்கின்ற-தோறும் உறுத்தியதோ என பேசி எண்ணிப்பார்க்கின்ற-தோறும்
என் கண்ணே என் உள்ளம் பதைக்கின்றதே – திருமுறை1:6 32/3,4

மேல்


எண்ணிய (33)

எண்ணிய நம் எண்ணம் எலாம் முடிப்பான் மன்றுள் எம் பெருமான் என்று மகிழ்ந்து இறுமாந்து இங்கே – திருமுறை1:5 97/1
எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்கு உன் அருள் – திருமுறை1:7 63/1
ஈன்று கொண்ட என் தந்தையும் தாயும் யாவும் நீ என எண்ணிய நாயேன் – திருமுறை2:66 3/1
எண்ணிய போது எல்லாம் என் மனம் உருக்கும் என்றால் எம் பெருமான் நின் அருளை என் என யான் புகல்வேன் – திருமுறை4:2 36/3
மதி தரும் அன்பர்-தம் மனத்தில் எண்ணிய
கதி தரும் தணிகை வாழ் கற்பகத்தையே – திருமுறை5:26 6/3,4
எண்ணிய மெய் தவர்க்கு எல்லாம் எளிதில் ஈந்த என் அரசே ஆறு முகத்து இறையாம் வித்தே – திருமுறை5:44 2/3
எண்ணிய மடவார்-தங்களை விழைந்தே இசைந்து அனுபவித்த அப்போதும் – திருமுறை6:13 50/2
எண்ணிய எல்லாம்_வல்ல பேர்_அருளாம் இணை_இலா தனி நெடும் செங்கோல் – திருமுறை6:13 87/1
நயந்த நின் அருளார் அமுது அளித்து அடியேன் நாடி ஈண்டு எண்ணிய எல்லாம் – திருமுறை6:13 131/2
எண்ணிய எனது உள் எண்ணமே எண்ணத்து இசைந்த பேர்_இன்பமே யான்-தான் – திருமுறை6:37 8/1
இருள் பாடு நீக்கி ஒளி ஈந்து அருளும் தெய்வம் எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கு அருளும் தெய்வம் – திருமுறை6:44 1/3
எண்ணிய எல்லாம் புரிகின்றேன் – திருமுறை6:55 10/4
எண்ணிய என் எண்ணம் எலாம் எய்த ஒளி வழங்கி இலங்குகின்ற பேர்_அருளாம் இன் அமுத திரளே – திருமுறை6:60 13/3
எண்ணிய எண்ணம் பலித்தன மெய் இன்பம் எய்தியது ஓர் – திருமுறை6:64 34/2
எனைத்தும் துன்பு இலா இயல் அளித்து எண்ணிய
அனைத்தும் தரும் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/91,92
எண்ணிய எண்ணியாங்கு இயற்றுக என்று எனை – திருமுறை6:65 1/161
எண்ணிய எண்ணியாங்கு எய்திட எனக்கு – திருமுறை6:65 1/1359
எண்ணிய எண்ணிய எல்லாம் தர எனுள் – திருமுறை6:65 1/1545
எண்ணிய எண்ணிய எல்லாம் தர எனுள் – திருமுறை6:65 1/1545
ஈது உன் கருணைக்கு இயல்போ நீ என்-பால் வைத்த பெரும் கருணை இ நாள் புதிதே அ நாளில் இலையே இதனை எண்ணிய நான் – திருமுறை6:66 6/3
கூடல் செய்கின்றேன் எண்ணிய எல்லாம் கூடிட குலவி இன்பு உருவாய் – திருமுறை6:77 6/2
எண்ணிய ஆயிரம் அயுதம் கோடியின் மேல் இலக்கம் எண்பத்துநான்கு அதின் மேல் அதிகம் வளியொடு வான் – திருமுறை6:101 22/2
எண்ணிய அனைத்தும் ஈந்து அருள்கின்றான் என்னையோ என்னையோ என்றாள் – திருமுறை6:103 3/3
எண்ணிய நான் எண்ணு-தொறும் உண்டு பசி தீர்ந்தே இருக்கின்றேன் அடிக்கடி நீ என்னை அழைக்கின்றாய் – திருமுறை6:106 44/2
எண்ணிய நானே திண்ணியன் ஆனேன் – கீர்த்தனை:1 124/1
நல்ல நாள் எண்ணிய நாள் நெஞ்சே – கீர்த்தனை:14 2/2
நல்ல நாள் எண்ணிய நாள் – கீர்த்தனை:14 2/3
எண்ணிய இன்ப மருந்து எமது – கீர்த்தனை:20 13/3
எண்ணிய வண்ணம் இயற்றிய ஜோதி – கீர்த்தனை:22 26/4
எண்ணிய எண்ணங்கள் எல்லாம் நான் – கீர்த்தனை:23 29/1
எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்கும் நம் – கீர்த்தனை:34 12/1
மரு வளர் மலர் கொடு வழிபட்டு எண்ணிய
உரு வளர் சிறப்பு எலாம் உற்ற மாண்பு அது – தனிப்பாசுரம்:2 2/3,4
எண்ணிய அடியர்க்கு இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே – தனிப்பாசுரம்:21 4/4

மேல்


எண்ணிய-தோறும் (1)

எண்ணிய-தோறும் இயற்றுக என்று எனை – திருமுறை6:65 1/1355

மேல்


எண்ணியது (8)

இடம் புரி சிறியேன் கலங்கினேன் எனினும் இறையும் வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 2/2
ஆன்ற மெய்ப்பொருளே என்று இருக்கின்றேன் அன்றி வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 4/2
சாயையா பிறரை பார்த்ததே அல்லால் தலைவ வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 5/2
எண்ணியது அல்லால் சச்சிதானந்தத்து இறையும் வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 6/2
எண்ணியது அல்லால் சச்சிதானந்தத்து இறையும் வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 6/2
சம்மதம் ஆக்கி கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 9/2
இகந்ததும் இலை ஓர் ஏகதேசத்தால் இறையும் இங்கு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 10/2
எப்படி எண்ணியது என் கருத்து இங்கு எனக்கு – திருமுறை6:65 1/191

மேல்


எண்ணியதோ (1)

எவ்வண்ணம் நின் கருத்து இங்கு என்னளவில் எண்ணியதோ
அவ்வண்ணம் செய்க எனக்கு அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 11/1,2

மேல்


எண்ணியதோர் (1)

எண்ணியதோர் எண்ணம் இடர் இன்றி முற்றியிட – திருமுறை2:45 25/2

மேல்


எண்ணியபடி (2)

எவ்வகை நிலையும் தோற்றும் நீ நினக்குள் எண்ணியபடி எலாம் எய்தும் – திருமுறை4:9 8/2
எண்ணியபடி எலாம் இயற்றுக என்று எனை – திருமுறை6:65 1/1367

மேல்


எண்ணியபடிக்கு (1)

ஆடுறும் அருள்_பெரும்_சோதி ஈந்தனம் என்றும் அழியாத நிலையின் நின்றே அன்பினால் எங்கெங்கும் எண்ணியபடிக்கு நீ ஆடி வாழ்க என்ற குருவே – திருமுறை6:25 29/2

மேல்


எண்ணியபடிக்கே (2)

இந்நாள் தொடுத்து நீ எண்ணியபடிக்கே இயற்றி விளையாடி மகிழ்க என்றும் இறவா நிலையில் இன்ப அனுபவன் ஆகி இயல் சுத்தம் ஆதி மூன்றும் – திருமுறை6:25 30/2
நண்ணிய விளக்கே எண்ணியபடிக்கே நல்கிய ஞான போனகமே – திருமுறை6:42 4/3

மேல்


எண்ணியபடியே (1)

எண்ணியபடியே எனக்கு அருள் புரிந்த இறைவனை மறை முடி இலங்கும் – திருமுறை6:49 6/3

மேல்


எண்ணியவா (2)

நன்று ஆர எனது கரத்து ஒன்று அருளி இங்கே நண்ணி நீ எண்ணியவா நடத்துக என்று உரைத்தாய் – திருமுறை4:2 46/3
எண்ணியவா விளையாடு என்று எனை அளித்த தெய்வம் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு ஈந்த தெய்வம் – திருமுறை6:44 5/1

மேல்


எண்ணியவாறு (7)

பொன் உழைப்பால் பெறலும் அரிது அருள் இலையேல் எல்லாம் பொது நடம் செய் புண்ணிய நீ எண்ணியவாறு ஆமே – திருமுறை6:36 5/4
இருள் பாடு நீக்கி ஒளி ஈந்து அருளும் தெய்வம் எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கு அருளும் தெய்வம் – திருமுறை6:44 1/3
ஒருவாது அடியேன் எண்ணியவாறு எல்லாம் அருளி உளம் களித்தே – திருமுறை6:57 2/1
நாடிய என் பாங்கி மனம் மூடி நின்று போனாள் நண்ணி எனை வளர்த்தவளும் எண்ணியவாறு இசைத்தாள் – திருமுறை6:63 24/3
ஏசு அற நீத்து எனை ஆட்கொண்டு எண்ணியவாறு அளித்தான் எல்லாம் செய் வல்ல சித்தன் என் உயிரில் கலந்தான் – திருமுறை6:98 10/2
அருள் திறம் சேர்ந்து எண்ணியவாறு ஆடு-மினோ நும்மை அடுப்பவரே அன்றி நின்று தடுப்பவர் மற்று இலையே – திருமுறை6:98 23/4
இ நாள் அடைந்து இன்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவாறு
எந்நாளும் இ உடம்பே இறவாத இயற்கை பெற்றேன் – திருமுறை6:108 1/2,3

மேல்


எண்ணியவாறே (3)

எண்ணியவாறே நண்ணிய பேறே – கீர்த்தனை:1 124/2
எண்ணியவாறே இனிது தந்து என்னை – கீர்த்தனை:23 29/2
எண்ணியவாறே எனக்கு அருள் பாதம் – கீர்த்தனை:24 14/1

மேல்


எண்ணியாங்கு (7)

கண்ணியா எங்கள் களைகண்ணே எண்ணியாங்கு
அன்பர்க்கு அருளும் அரசே அமுதே பேர்_இன்ப – திருமுறை1:3 1/250,251
இன்புறு நான் உளத்து எண்ணியாங்கு எண்ணியாங்கு – திருமுறை6:65 1/109
இன்புறு நான் உளத்து எண்ணியாங்கு எண்ணியாங்கு
அன்புற தரு சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/109,110
எண்ணிய எண்ணியாங்கு இயற்றுக என்று எனை – திருமுறை6:65 1/161
இருள் அறுத்து என் உளத்து எண்ணியாங்கு அருளி – திருமுறை6:65 1/319
இறந்தவர் எழுக என்று எண்ணியாங்கு எழுப்பிட – திருமுறை6:65 1/869
எண்ணிய எண்ணியாங்கு எய்திட எனக்கு – திருமுறை6:65 1/1359

மேல்


எண்ணியிடேல் (3)

எனக்கே அருள் இ தமியேன் பிழை உளத்து எண்ணியிடேல்
புன கேழ்மணி வல்லியை புணர்ந்து ஆண்டருள் புண்ணியனே – திருமுறை5:5 13/2,3
என் இயல் போல் பிறர் இயலை எண்ணியிடேல் பிறரோ என் பதி-பால் அன்பு-அது_இலார் அன்பு உளரேல் எண்ணே – திருமுறை6:106 40/4
என் இயல் போல் பிறர் இயலை எண்ணேல் என்று உரைத்தேன் இறுமாப்பால் உரைத்தனன் என்று எண்ணியிடேல் மடவாய் – திருமுறை6:106 41/1

மேல்


எண்ணியும் (1)

இலகி என்னோடு பழகியும் எனை-தான் எண்ணியும் நண்ணியும் பின்னர் – திருமுறை6:12 19/2

மேல்


எண்ணியே (4)

சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 2/2
தாக்க எண்ணியே தாமத பாவி தலைப்பட்டான் அவன்றனை அகற்றுதற்கே – திருமுறை2:65 1/3
இருளும் ஒளியும் வந்த வகையை எண்ணி எண்ணியே
இரவும்_பகலும் மயங்கினேனை இனிது நண்ணியே – கீர்த்தனை:29 22/1,2
ஓதாது அனைத்தும் உணர்கின்றேன் நின் அருளை எண்ணியே – கீர்த்தனை:29 42/4

மேல்


எண்ணில் (14)

எண்ணில் எளியேன் தவிர எல்லா உயிர்களும் நின் – திருமுறை1:4 61/1
தேவா என் குற்றம் திருவுளத்து எண்ணில் என் செய்திடுவேன் – திருமுறை2:83 9/2
பட்ட வன்மைகள் எண்ணில் எனக்கு உடல் பதைக்கும் உள்ளம் பகீல் என ஏங்குமே – திருமுறை2:88 8/4
எண்ணில் புன் தொழில் எய்தி ஐயவோ இயல்பின் வாழ்க்கையில் இயங்கி மாழ்கியே – திருமுறை5:10 3/1
என் சொல்கேன் இதை எண்ணில் அற்புதம் – திருமுறை5:12 18/1
எண்ணில் செழும் தேன் இனிய தெள் அமுது என – திருமுறை6:65 1/165
எண்ணில் கலந்தே இருக்கின்றான் பண்ணில் – திருமுறை6:93 1/2
உரைத்த பிழை எண்ணில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 18/2
அருள்_உடையாய் எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 32/2
ஆண்டவனே எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 33/2
அற்புதனே எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 34/2
அன்பு_உடையாய் எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 35/2
என்னை ஆண்ட வண்ணம் எண்ணில் உள்ளம் உருகுதே – கீர்த்தனை:29 10/1
உன்னோடு என்னை வேறு என்று எண்ணில் மிகவும் பனிக்குதே – கீர்த்தனை:29 10/4

மேல்


எண்ணில்படா (1)

எண்ணில்படா பெரும் சோதி நான் – கீர்த்தனை:22 26/3

மேல்


எண்ணிலர் (1)

வெட்டை மாட்டி விடா பெரும் துன்ப நோய் விளைவது எண்ணிலர் வேண்டி சென்றே தொழு – திருமுறை6:24 22/1

மேல்


எண்ணிலா (2)

எண்ணிலா நினைப்புற்றதின் வழியே இன்ப_துன்பங்கள் எய்தி என் நெஞ்சம் – திருமுறை2:53 2/1
எண்ணிலா சிறியேனையும் முன் நின்றே ஏன்றுகொண்டனை இன்று விடுத்தியோ – திருமுறை5:3 7/2

மேல்


எண்ணிலேன் (4)

எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 5/2
நாடி நெஞ்சகம் நலிகின்றேன் உனை ஓர் நாளும் எண்ணிலேன் நன்கு அடைவேனே – திருமுறை2:65 5/2
எண்ணிலேன் இதற்கு யாது செய்குவேன் – திருமுறை5:12 8/2
நண்ணிலேன் வேறொன்று எண்ணிலேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 5/4

மேல்


எண்ணிலையே (9)

என்ற கொடும் சொல் பொருளை எண்ணிலையே தொன்று உலகில் – திருமுறை1:3 1/604
எண் என்ற நல்லோர் சொல் எண்ணிலையே பெண் இங்கு – திருமுறை1:3 1/606
எந்த மதிக்கு உண்டு அதனை எண்ணிலையே நந்து எனவே – திருமுறை1:3 1/650
எ இளநீர்க்கு உண்டு அதனை எண்ணிலையே செவ்வை பெறும் – திருமுறை1:3 1/658
என் ஆகும் மற்று இதை நீ எண்ணிலையே இன்னாமை – திருமுறை1:3 1/788
என் அடுத்தது ஒன்றும் இஃது எண்ணிலையே இ நிலத்தில் – திருமுறை1:3 1/830
இல்லது எனில் தீயது என்றது எண்ணிலையே மல்லல் பெற – திருமுறை1:3 1/866
எ கணமோ என்றார் நீ எண்ணிலையே தொக்குறு தோல் – திருமுறை1:3 1/982
இடம் இலையே இதை எண்ணிலையே சற்று இரங்கிலையே – திருமுறை1:6 5/4

மேல்


எண்ணிலையோ (2)

எட்டு ஊறும் கொண்டவரை எண்ணிலையோ தட்டு ஊறு இங்கு – திருமுறை1:3 1/918
எண்ணப்படுமோ என்று எண்ணிலையோ எண்ணத்தில் – திருமுறை1:3 1/920

மேல்


எண்ணின் (2)

எண்ணுவதாய் எண்ணின் இயலாதாய் எண்ணுகின்ற – திருமுறை1:3 1/46
எளியனேன் பிழை இயற்றிய எல்லாம் எண்ணின் உட்படாவேனும் மற்று அவையை – திருமுறை2:27 9/1

மேல்


எண்ணின (2)

எ தகை எவ்வுயிர் எண்ணின அ உயிர்க்கு – திருமுறை6:65 1/769
எப்படி எவ்வுயிர் எண்ணின அ உயிர்க்கு – திருமுறை6:65 1/771

மேல்


எண்ணினால் (2)

எண்ணினால் அடங்கா எண்_குண_குன்றே இறைவனே நீ அமர்ந்து அருளும் – திருமுறை2:47 3/3
எண்ணினால் அளப்ப அரிய பெரிய மோன இன்பமே அன்பர்-தமது இதயத்து ஓங்கும் – திருமுறை5:9 13/3

மேல்


எண்ணினாள் (1)

தேய்ந்திடும் மதி என்று எண்ணினாள் குறையா திரு_மதி என நினைந்து அறியாள் – திருமுறை6:14 9/3

மேல்


எண்ணினும் (1)

இனி பிரிந்து இறையும் இருக்கலேன் பிரிவை எண்ணினும் ஐயவோ மயங்கி – திருமுறை6:37 1/1

மேல்


எண்ணினுள் (1)

எண்ணினுள் அடங்கா துயரொடும் புலையர் இல்லிடை மல்லிடுகின்றேன் – திருமுறை2:52 4/2

மேல்


எண்ணினேன் (1)

ஊறு இல் கண்களால் உண்ண எண்ணினேன்
ஈறு இல் என்னுடை எண்ணம் முற்றுமோ – திருமுறை5:12 12/3,4

மேல்


எண்ணினை (1)

மா மாத்திரையின் வருத்தனம் என்று எண்ணினை அ – திருமுறை1:3 1/607

மேல்


எண்ணினையால் (2)

தடம் கொள் மார்பின் மணி பணியை தரிப்பார் நமக்கு என்று எண்ணினையால்
படம் கொள் பாம்பே பாம்பு என்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ – திருமுறை3:16 4/2,3
எருக்க மலரே சூடுவர் நீ எழில் மல்லிகை என்று எண்ணினையால்
உருக்கும் நெருப்பே அவர் உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ – திருமுறை3:16 5/2,3

மேல்


எண்ணினையே (1)

ஈன்றோரை ஈன்றோர் என்று எண்ணினையே ஈன்றோர்கள் – திருமுறை1:3 1/1014

மேல்


எண்ணினையோ (1)

இயங்க என்னை அறியாயோ யார் என எண்ணினையோ எல்லாம் செய் வல்லவனுக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:86 6/4

மேல்


எண்ணிஎண்ணி (12)

எண்ணிஎண்ணி உள்ளம் இளைக்கின்றேன் மண்ணினிடை – திருமுறை1:2 1/804
எந்தவண்ணம் நாம் காண்குவது என்றே எண்ணிஎண்ணி நீ ஏங்கினை நெஞ்சே – திருமுறை2:5 8/2
எண் தக நின் பொன்_அருளை எண்ணிஎண்ணி வாடுகின்றேன் – திருமுறை2:16 5/3
இறைவ நின் அருட்கு என் செய்வோம் எனவே எண்ணிஎண்ணி நான் ஏங்குகின்றனனால் – திருமுறை2:25 8/2
ஏசும்படி வரும் பொய் வேடன் என்று அதை எண்ணிஎண்ணி
கூசும்படி வருமே என் செய்கேன் என் குல_தெய்வமே – திருமுறை2:69 9/3,4
எளியேன் நினது சேவடியாம் இன்ப நறவை எண்ணிஎண்ணி
அளியேன் நெஞ்சம் சற்றேனும் அன்பு ஒன்று இல்லேன் அது சிறிதும் – திருமுறை5:15 10/1,2
அ நாள் இ நாள் இ நாள் என்று எண்ணிஎண்ணி அலமந்தேன் – திருமுறை6:7 16/2
இன்னும் வர காணேன் நின் வரவை எதிர்பார்த்தே எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்ன செய்வேன் அந்தோ – திருமுறை6:35 6/2
இடம் பெறு பொய் வாழ்க்கையிலே இன்ப_துன்பம் அடுத்தே எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே – திருமுறை6:97 6/3
புதிய நவமணி குயின்ற ஆசனங்கள் இடுக புண்ணியனார் நல் வரவை எண்ணிஎண்ணி இனிதே – திருமுறை6:106 21/4
பொங்குகின்ற தீமை புகன்றது எலால் எண்ணிஎண்ணி
மங்குகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 40/1,2
ஊடுகின்ற சொல்லால் உரைத்ததனை எண்ணிஎண்ணி
வாடுகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 41/1,2

மேல்


எண்ணு-தொறு (1)

எண்ணுகின்றேன் எண்ணு-தொறு என் எண்ணம் எலாம் தித்திக்க – திருமுறை6:55 11/1

மேல்


எண்ணு-தொறும் (19)

மிக்கு அளித்தோய் நின் கழல் கால் வீரத்தை எண்ணு-தொறும்
எக்களித்து வாழ்கின்றேன் யான் – திருமுறை1:4 78/3,4
காள மகிழ் நின் கள கருணை எண்ணு-தொறும்
மீள மகிழ்கின்றேன் விரைந்து – திருமுறை1:4 87/3,4
மா மணியே நீ உரைத்த வாசகத்தை எண்ணு-தொறும்
காமம் மிகு காதலன்-தன் கலவி-தனை கருதுகின்ற – திருமுறை4:12 6/2,3
ஏகாத நிலை-அதன் மேல் எனை ஏற்றும் தெய்வம் எண்ணு-தொறும் என் உளத்தே இனிக்கின்ற தெய்வம் – திருமுறை6:44 7/3
எண்ணிய நான் எண்ணு-தொறும் உண்டு பசி தீர்ந்தே இருக்கின்றேன் அடிக்கடி நீ என்னை அழைக்கின்றாய் – திருமுறை6:106 44/2
சொல் விளைவு நோக்காதே சொன்னது எலாம் எண்ணு-தொறும்
வல்_வினையேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 43/1,2
மேல் விளைவு நோக்காதே வேறு சொன்னது எண்ணு-தொறும்
மால் வினையேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 44/1,2
விஞ்சகத்தால் அந்தோ விளம்பியதை எண்ணு-தொறும்
வஞ்சகத்தேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 45/1,2
தூய்மை இலா வன் மொழியால் சொன்ன எலாம் எண்ணு-தொறும்
வாய்மை_இலேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 47/1,2
நாய் கடையேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 53/2
நன்றி_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 54/2
நன்மை_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 55/2
நஞ்சு_அனையேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 57/2
நாணம்_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 58/2
ஞானம்_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 59/2
தாய்_அனையாய் எண்ணு-தொறும் தாது கலங்குதடா – கீர்த்தனை:4 62/2
சற்குருவே எண்ணு-தொறும் தாது கலங்குதடா – கீர்த்தனை:4 63/2
என் அரசே எண்ணு-தொறும் என்னை விழுங்குதடா – கீர்த்தனை:4 64/2
என் குருவே எண்ணு-தொறும் என்னை விழுங்குதடா – கீர்த்தனை:4 65/2

மேல்


எண்ணு-தோறு (3)

எவ்வளவெனினும் இச்சை ஒன்று அறியேன் எண்ணு-தோறு அருவருக்கின்றேன் – திருமுறை6:12 13/2
இன்புற சிறியேன் எண்ணு-தோறு எண்ணு-தோறு – திருமுறை6:65 1/1033
இன்புற சிறியேன் எண்ணு-தோறு எண்ணு-தோறு
அன்பொடு என் கண்ணுறும் அருள் சிவ பதியே – திருமுறை6:65 1/1033,1034

மேல்


எண்ணுக்கு (2)

எண்ணுக்கு இசைந்து துயர்_கடல் ஆழ்ந்திருந்தேன்-தன்னை எடுத்து அருளி – திருமுறை6:82 17/2
எண்ணுக்கு அடங்கா மருந்து என்னை – கீர்த்தனை:21 27/3

மேல்


எண்ணுக (2)

இருள் உடைய பவ கடல் விட்டு ஏறேன் என்னை ஏற்றுவதற்கு எண்ணுக என் இன்ப தேவே – திருமுறை1:5 100/4
எல்லாம் உடையாய் நினக்கு எதிர் என்று எண்ணேல் உறவு என்று எண்ணுக ஈது – திருமுறை2:84 1/3

மேல்


எண்ணுகிலேன் (3)

இ பாரில் மயங்குகின்றேன் நன்மை ஒன்றும் எண்ணுகிலேன் முக்கண் உடை இறைவா என்றன் – திருமுறை2:59 2/3
இட்ட வகை வாழ்கின்றேன் எந்தாய் நானே எண்ணுகிலேன் எண்ணுவித்தால் என் செய்வேன் நின் – திருமுறை2:85 8/1
இடைந்து ஒருசார் அலையாதீர் சுகம் எனை போல் பெறுவீர் யான் வேறு நீர் வேறு என்று எண்ணுகிலேன் உரைத்தேன் – திருமுறை6:98 11/3

மேல்


எண்ணுகின்ற (3)

எண்ணுவதாய் எண்ணின் இயலாதாய் எண்ணுகின்ற
வானாய் நிலனாய் வளியாய் அனலாய் நீர்_தானாய் – திருமுறை1:3 1/46,47
எவ்வேளையோ வரும் கூற்று எம்-பால் என்று எண்ணுகின்ற
அ வேளை-தோறும் அழுங்குற்றேன் செவ்வேளை – திருமுறை1:4 78/1,2
எண் பகர் குற்றங்கள் எலாம் குணமாக கொள்ளும் எம் துரை என்று எண்ணுகின்ற எண்ணம் அதனாலே – திருமுறை4:4 2/4

மேல்


எண்ணுகின்ற-தோறு (1)

எண்ணுகின்ற-தோறு உளம் பதைக்கின்றேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 7/4

மேல்


எண்ணுகின்ற-தோறும் (2)

எள் ஏதம் நின்னிடத்தே எண்ணுகின்ற-தோறும் அதை – கீர்த்தனை:4 2/1
எள்ளுகின்ற தீமை நின்-பால் எண்ணுகின்ற-தோறும் அதை – கீர்த்தனை:4 4/1

மேல்


எண்ணுகின்றபடி (1)

எண்ணுகின்றபடி எல்லாம் அருள்கின்ற சிவமே இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 83/4

மேல்


எண்ணுகின்றனன் (1)

எல்லை உந்திய பவ_கடல் கடப்பான் எண்ணுகின்றனன் எனக்கு அருள்வாயோ – திருமுறை2:10 8/2

மேல்


எண்ணுகின்றிலை (1)

இலை எனாது அணுவளவும் ஒன்று ஈய எண்ணுகின்றிலை என் பெறுவாயோ – திருமுறை2:34 3/1

மேல்


எண்ணுகின்றேன் (5)

எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான் – திருமுறை6:43 7/1
எண்ணுகின்றேன் எண்ணு-தொறு என் எண்ணம் எலாம் தித்திக்க – திருமுறை6:55 11/1
என்-புடை எனை தூக்கி எடுத்தீர் இங்கு இதனை எண்ணுகின்றேன் அமுது உண்ணுகின்றேனே – திருமுறை6:64 41/4
என் தரத்துக்கு ஏலாத எண்ணங்கள் எண்ணுகின்றேன்
முன் தரத்தின் எல்லாம் முடித்துக்கொடுக்கின்றாய் – திருமுறை6:64 44/1,2
எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான் – திருமுறை6:93 3/1

மேல்


எண்ணுகின்றோர் (1)

ஏய் அவலம் புரத்தை எண்ணாமல் எண்ணுகின்றோர்
மேய வலம்புரத்து மேதகவே தூய கொடி – திருமுறை1:2 1/217,218

மேல்


எண்ணுகோ (1)

தாய்க்கு உறு தயவு என்று எண்ணுகோ தாயின் தயவும் உன் தனி பெரும் தயவே – திருமுறை6:24 14/4

மேல்


எண்ணுடையாரிடை (1)

எண்ணுடையாரிடை எய்தி நின் தாள்_மலர் ஏத்துகிலேன் – திருமுறை2:83 4/2

மேல்


எண்ணுதல் (3)

எண்ணுதல் சேர் கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 2/4
எண்ணுதல் செய்து எனக்கு இன்பு அளித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 6/4
வினையனேன் பிழையை வினை_இலி நீ-தான் விவகரித்து எண்ணுதல் அழகோ – திருமுறை2:50 5/2

மேல்


எண்ணுதலே (2)

எண்ணுதலே செய்யேன் மற்று எண்ணுவனேல் மண்_உலகில் – திருமுறை1:4 35/2
எண்ணுதலே தொழிலாக செய்வித்து என்னை ஏன்றுகொள்வாய் – திருமுறை1:6 214/3

மேல்


எண்ணுதற்கு (1)

இரங்கிவந்து அருளும் ஏரகத்து இறையை எண்ணுதற்கு அரிய பேர் இன்பை – திருமுறை5:40 4/2

மேல்


எண்ணுதற்கும் (1)

எண்ணுதற்கும் பேசுதற்கும் எட்டா பரஞ்சோதி – திருமுறை1:3 1/1141

மேல்


எண்ணுதி (2)

ஈண்டு அவாவின்படி கொடுத்து எனை நீ ஏன்றுகொள்வதற்கு எண்ணுதி யாவரும் – திருமுறை5:3 4/3
சாமாறு உன்றனை இன்றே சாய்த்திடுவேன் இது-தான் சத்தியம் என்று எண்ணுதி என்றன்னை அறியாயோ – திருமுறை6:86 11/3

மேல்


எண்ணுதியேல் (2)

இண்டை_சடையோய் எனக்கு அருள எண்ணுதியேல்
தொண்டை பெறும் என் துயர் எல்லாம் சண்டைக்கு இங்கு – திருமுறை1:4 97/1,2
இருள் உடைய இரவகத்தே எய்தாது கண்டாய் எதனால் என்று எண்ணுதியேல் இயம்புவன் கேள் மடவாய் – திருமுறை6:106 78/2

மேல்


எண்ணுதியோ (4)

என்னை நினையாய் என் சொல் எண்ணுதியோ பன்னுறும் நின் – திருமுறை1:3 1/1206
இன்றோ சிறியேன் பிழை கருதி இரங்காது அகற்ற எண்ணுதியோ
குன்று ஓர் அனைய குறை செயினும் கொண்டு குலம் பேசுதல் எந்தாய் – திருமுறை2:82 2/2,3
ஏலத்து ஆர் குழலாள் இடத்தாய் எனை எண்ணுதியோ – திருமுறை2:90 2/4
இல்லி ஆர் கடம் போல் இருந்தேன் எனை எண்ணுதியோ – திருமுறை2:90 4/4

மேல்


எண்ணுதிரேல் (2)

பொய் உரை என்று எண்ணுதிரேல் போ-மின் புறக்கடையில் – திருமுறை6:93 32/1
மெய் உரை என்று எண்ணுதிரேல் மேவு-மினோ ஐயன் அருள் – திருமுறை6:93 32/2

மேல்


எண்ணுந்தனையும் (1)

தருமத்திலே பட்டது இன்றே என்று எண்ணுந்தனையும் அந்தோ – திருமுறை1:6 208/3

மேல்


எண்ணும் (21)

எண்ணும் புகழ் கொள் இரும்பை மாகாளத்து – திருமுறை1:2 1/541
எண்ணும் சிலர் மண் இடுவார் எனக்கு அந்த – திருமுறை1:2 1/713
எண்ணுவார் எண்ணும் இறைவா நின் தாள் ஏத்தாது – திருமுறை1:4 31/3
எந்தாய் என் குற்றம் எலாம் எண்ணும் கால் உள் நடுங்கி – திருமுறை1:4 87/1
எண்ணும் என் மொழி குரு மொழி ஆக எண்ணி ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 7/2
எண்ணும் அன்பர் இழிவடைந்தால் அது – திருமுறை2:13 8/3
ஏர் ஆர் கோலம் கண்டு களிப்பான் எண்ணும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:24 1/2
ஈசா என நின்று ஏத்தி காண எண்ணும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:24 10/2
சென்று வஞ்சர்-தம் புறங்கடை நின்று திகைக்க எண்ணும் என் திறன்_இலா நெஞ்சே – திருமுறை2:36 1/1
எண்ணாதும் எண்ணும் இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 3/4
எண்ணும் சுகாதீத இன்பமே அன்பு_உடையோர் – திருமுறை2:61 6/2
எண்ணும் கணமும் விடுத்து ஏகாத இன் அமுதே – திருமுறை2:62 10/2
இட்ட நல் வழி அல் வழி எனவே எண்ணும் இ வழி இரண்டிடை எனை நீ – திருமுறை2:67 2/2
இரு வண்ணமாம் என் மனது ஒரு வண்ணம் ஆகியே இடையறாது எண்ணும் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்று இவண் இயம்பல் உன் கருணை வண்ணம் – திருமுறை2:78 1/3
கரு வண்ணம் அற உளம் பெரு வண்ணம் உற நின்று கடல்_வண்ணன் எண்ணும் அமுதே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 1/4
துய்ய நின் பதம் எண்ணும் மேலோர்கள் நெஞ்சம் மெய் சுக ரூபமான நெஞ்சம் தோன்றல் உன் திருமுன் குவித்த பெரியோர் கைகள் சுவர்ன்னம் இடுகின்ற கைகள் – திருமுறை5:55 19/3
எண்ணும் எண்ணத்தாலே நம் எண்ணம் எலாம் கைகூடும் – திருமுறை6:93 26/3
எச்சமய தேவரையும் சிற்றுரும்பு என்றேனும் எண்ணுவனோ புண்ணியரை எண்ணும் மனத்தாலே – திருமுறை6:106 4/2
ஊன் எண்ணும் வஞ்ச உளத்தால் உரைத்த எலாம் – கீர்த்தனை:4 56/1
எண்ணும் அ வாயிலில் பெண்ணோடு ஆணாக – கீர்த்தனை:26 28/1
ஏடுறும் எண்ணும் எழுத்தும் உணரான் – திருமுகம்:4 1/47

மேல்


எண்ணும்-தோறும் (11)

சொல் பதமும் கடந்த மன்றில் விளங்கிய நின் வடிவை தூய்மை_இலேன் நான் எண்ணும்-தோறும் மனம் இளகி – திருமுறை4:6 9/2
இருத்தி கருத்தில் உன் தயவை எண்ணும்-தோறும் அந்தோ என் இதயம் உருகி தளதள என்று இளகிஇளகி தண்ணீராய் – திருமுறை6:66 5/3
பித்தன் என தீமை பிதற்றியது எண்ணும்-தோறும்
உத்தமனே என்னுடைய உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 13/1,2
புலை கொடியேன் புன் சொல் புகன்றது எண்ணும்-தோறும்
உலை-கண் மெழுகாக என்றன் உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 16/1,2
வைத்து எண்ணும்-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 38/2
விலங்குகின்ற நெஞ்ச விளைவை எண்ணும்-தோறும்
மலங்குகின்றேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 46/1,2
நான் எண்ணும்-தோறும் என்றன் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 56/2
எந்தாய் தயவை எண்ணும்-தோறும் உளம் வியக்குதே – கீர்த்தனை:29 34/4
எண்ணும்-தோறும் எண்ணும்-தோறும் என்னுள் இனிக்குதே – கீர்த்தனை:29 56/1
எண்ணும்-தோறும் எண்ணும்-தோறும் என்னுள் இனிக்குதே – கீர்த்தனை:29 56/1
இவர் கொடும் செய்கை எண்ணும்-தோறும்
பகீரென உள்ளம் பதைத்து கொதித்து – திருமுகம்:4 1/363,364

மேல்


எண்ணுமிடத்து (1)

கண்_நுதலும் அங்கை கனி அன்றோ எண்ணுமிடத்து
என் செய்வேன் ஓர் கணமும் என் சொல் வழி நில்லாமல் – திருமுறை1:3 1/1142,1143

மேல்


எண்ணுவதாய் (1)

எண்ணுவதாய் எண்ணின் இயலாதாய் எண்ணுகின்ற – திருமுறை1:3 1/46

மேல்


எண்ணுவதும் (1)

எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும் இறங்குவதும் ஏறுவதும் வீண் எண்ணுவதும் நண்ணுவதும் இ புவன போகங்கள் யாவினும் சென்றுசென்றே – திருமுறை2:78 7/2

மேல்


எண்ணுவர் (1)

பொன்_பதம் காணும் பொருட்டு என எண்ணுவர் புண்ணியரே – திருமுறை1:7 90/2

மேல்


எண்ணுவன் (1)

எண்ணுவன் எழுவன் எட்டுவன் சிறிதும் – திருமுகம்:4 1/217

மேல்


எண்ணுவனேல் (1)

எண்ணுதலே செய்யேன் மற்று எண்ணுவனேல் மண்_உலகில் – திருமுறை1:4 35/2

மேல்


எண்ணுவனோ (1)

எச்சமய தேவரையும் சிற்றுரும்பு என்றேனும் எண்ணுவனோ புண்ணியரை எண்ணும் மனத்தாலே – திருமுறை6:106 4/2

மேல்


எண்ணுவார் (3)

எண்ணுவார் எண்ணும் இறைவா நின் தாள் ஏத்தாது – திருமுறை1:4 31/3
ஞாலத்தார்-தமை போல தாம் இங்கு நண்ணுவார் நின்னை எண்ணுவார் மிகு – திருமுறை2:90 2/1
எம் புய கனி என எண்ணுவார் இதய – திருமுறை6:65 1/179

மேல்


எண்ணுவித்தால் (1)

இட்ட வகை வாழ்கின்றேன் எந்தாய் நானே எண்ணுகிலேன் எண்ணுவித்தால் என் செய்வேன் நின் – திருமுறை2:85 8/1

மேல்


எண்ணுவேன் (1)

என்றும் மாதர் மேல் இச்சைவைத்து உன்றனை எண்ணுவேன் துயருற்றால் – திருமுறை5:17 10/1

மேல்


எண்ணுள் (1)

எண்ணுள் உட்படா இன்பமே என்றென்று எந்தை நின்றனை ஏத்திலன் எனினும் – திருமுறை2:48 2/2

மேல்


எண்ணுறான் (1)

இரவு நிறம் உடை இயமன் இனி எனை கனவினும் இறப்பிக்க எண்ணமுறுமோ எண்ணுறான் உதையுண்டு சிதையுண்ட தன் உடல் இருந்த வடு எண்ணுறானோ – திருமுறை5:55 27/2

மேல்


எண்ணுறானோ (1)

இரவு நிறம் உடை இயமன் இனி எனை கனவினும் இறப்பிக்க எண்ணமுறுமோ எண்ணுறான் உதையுண்டு சிதையுண்ட தன் உடல் இருந்த வடு எண்ணுறானோ
கரவு பெறு வினை வந்து நலியுமோ அதனை ஒரு காசுக்கும் மதியேன் எலாம் கற்றவர்கள் பற்றும் நின் திரு_அருளை யானும் கலந்திட பெற்றுநின்றேன் – திருமுறை5:55 27/2,3

மேல்


எண்ணுறில் (1)

எண்ணுறில் பாலில் நறு நெய்யொடு சருக்கரை இசைந்து என இனிக்கும் பதம் – திருமுறை1:1 2/125

மேல்


எண்ணுறு (2)

எண்ணுறு விருப்பு ஆதி வல் விலங்கினம் எலாம் இடைவிடாது உழல ஒளி ஓர் எள்ளளவும் இன்றி அஞ்ஞான இருள் மூடிட இருண்டு உயிர் மருண்டு மாழ்க – திருமுறை2:78 2/1
எண்ணுறு தவர் அடிக்கு ஏவல் ஆற்றியும் – தனிப்பாசுரம்:3 55/1

மேல்


எண்ணுறும் (4)

கூறும் ஓர் கணத்து எண்ணுறும் நினைவு கோடிகோடியாய் கொண்டு அதை மறந்து – திருமுறை2:37 7/1
எண்ணுறும் அடியார்-தங்கட்கு இனிய தெள் அமுதே போற்றி – திருமுறை5:50 6/4
எண்ணுறும் எனக்கே நின் அருள் வலத்தால் இசைத்த போது இசைத்த போது எல்லாம் – திருமுறை6:12 23/3
எண்ணுறும் இ திண்மைகளும் இவற்றினது விகற்பம் எல்லாமும் தனித்தனி நின்று இலங்க நிலை புரிந்தே – திருமுறை6:101 32/3

மேல்


எண்ணுறுமவர்கட்கு (1)

எண்ணுறுமவர்கட்கு அருளும் நின் அடியை ஏத்திடாது அழிதரும் செல்வ – திருமுறை5:14 10/1

மேல்


எண்ணுறேல் (2)

இருப்பு நெஞ்சக கொடியனேன் பிழை-தனை எண்ணுறேல் இனி வஞ்ச – திருமுறை5:6 5/1
பழி தரும் பிழையை எண்ணுறேல் இன்று பாதுகாத்து அளிப்பது உன் பரமே – திருமுறை5:38 7/2

மேல்


எண்ணுறேன் (1)

இலை அறியேன் மற்றவரை கனவிலேனும் எள்துணை ஓர் துணை எனவும் எண்ணுறேன் நல் – திருமுறை2:85 10/2

மேல்


எண்ணெய் (3)

எள்ளி எண்ணெய் போல் எங்கணும் நின்றீர் ஏழையேன் குறை ஏன் அறியீரோ – திருமுறை2:15 2/3
இங்கு_அங்கு என்னாமலே எள்ளுக்குள் எண்ணெய் போல் – கீர்த்தனை:17 31/1
எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் ஆம் பாதம் – கீர்த்தனை:24 6/2

மேல்


எண்ணே (1)

என் இயல் போல் பிறர் இயலை எண்ணியிடேல் பிறரோ என் பதி-பால் அன்பு-அது_இலார் அன்பு உளரேல் எண்ணே – திருமுறை6:106 40/4

மேல்


எண்ணேல் (3)

எல்லாம் உடையாய் நினக்கு எதிர் என்று எண்ணேல் உறவு என்று எண்ணுக ஈது – திருமுறை2:84 1/3
ஏர் உடம்பு ஒன்று என எண்ணேல் நீ பெண்ணே எம் உடம்பு உன்னை இணைந்து இங்கு எமக்கே – திருமுறை6:102 8/3
என் இயல் போல் பிறர் இயலை எண்ணேல் என்று உரைத்தேன் இறுமாப்பால் உரைத்தனன் என்று எண்ணியிடேல் மடவாய் – திருமுறை6:106 41/1

மேல்


எண்ணேன் (2)

எண்ணேன் வன் துயர் மண்ணேன் மனம் செம் புண்ணேன் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 10/4
உறவும் எண்ணேன் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 45/2

மேல்


எண்ணேனோ (1)

நாட்டும் தணிகை நண்ணேனோ நாதன் புகழை எண்ணேனோ
கூட்டும் தொழும்பு பண்ணேனோ குறையா அருள் நீர் உண்ணேனோ – திருமுறை5:22 5/1,2

மேல்


எண்தர (1)

எண்தர விளக்கும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1236

மேல்


எண்பத்துநான்கு (1)

எண்ணிய ஆயிரம் அயுதம் கோடியின் மேல் இலக்கம் எண்பத்துநான்கு அதின் மேல் அதிகம் வளியொடு வான் – திருமுறை6:101 22/2

மேல்


எண்பார் (1)

எண்பார் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 8/4

மேல்


எண்பு (1)

எண்பு உடையா மறை முடிக்கும் எட்டா நின் புகழை யாது அறிவேன் பாடுக என்று எனக்கு ஏவல் இட்டாய் – திருமுறை6:91 5/2

மேல்


எண்பெறா (1)

எண்பெறா வினைக்கு ஏதுசெய் உடலை எடுத்த நாள் முதல் இந்த நாள் வரைக்கும் – திருமுறை2:27 5/1

மேல்


எண்மை (8)

எண்மை பெறும் நாம் உலகில் என்றும் பிறந்து இறவா – திருமுறை1:3 1/319
ஏத்து_உடையாய் அன்பர் ஏத்து_உடையாய் என்றன் எண்மை மொழி – திருமுறை1:6 147/2
உண்மை அறிவீர் பலி எண்மை உணர்கிலீர் என் உழை என்றேன் – திருமுறை1:8 14/2
எண்மை உணர்ந்தே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 14/4
எண்மை நீயே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 86/4
எண்மை நீங்கிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 5/4
எண்மை உடையேன் நினைக்கின்றேன் என்னே உன்னை ஏத்தாத – திருமுறை2:60 2/2
ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிக பெறுவீர் எண்மை உரைத்தேன்_அலன் நான் உண்மை உரைத்தேனே – திருமுறை6:97 2/4

மேல்


எண்மையின் (1)

வண்மை ஒன்று இலேன் எண்மையின் அந்தோ வருந்துகின்றனன் வாழ்வு அடைவேனோ – திருமுறை2:65 9/3

மேல்


எண்மையினான் (1)

எண்மையினான் என நினையீர் எல்லாம் செய் வல்லான் என் உள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்-மின் நீவிர் – திருமுறை6:98 13/2

மேல்


எண்மையே (1)

எண்மையே கண்டும் உள் இரக்கம் வைத்திலை – திருமுறை2:32 8/2

மேல்


எணம் (8)

எணம் இலாது அடுத்தார்க்கு உறு பெரும் தீமை இயற்றுவேன் எட்டியே_அனையேன் – திருமுறை6:3 9/2
எணம் புரிந்து உனை நான் வருத்தியது உண்டோ எந்தை நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 109/4
எணம் குறியேன் இயல் குறியேன் ஏது நினையாதே என்பாட்டுக்கு இருந்தேன் இங்கு எனை வலிந்து நீயே – திருமுறை6:22 7/1
எணம் உள என்-பால் அடைந்து என் எண்ணம் எலாம் அளித்தாய் இங்கு இது-தான் போதாதோ என் அரசே ஞான – திருமுறை6:50 7/3
எணம் ஏது நுமக்கு எனை-தான் யார் தடுக்கக்கூடும் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 21/2
எணம் புரிந்து உழலேல் சவுளம் ஆதிய செய்து எழிலுறு மங்கலம் புனைந்தே – திருமுறை6:87 1/2
எணம் கெழு சாம்பலை கண்டீர் அது புன்செய் எருவுக்கும் இயலாது அன்றே – திருமுறை6:99 6/4
எணம் புதைக்க துயில்வார் நும்-பால் துயிலற்கு அஞ்சுவரே இழுதையீரே – திருமுறை6:99 7/4

மேல்


எணா (1)

பந்தம் அற நினை எணா பாவிகள்-தம் நெஞ்சம் பகீர் என நடுங்கும் நெஞ்சம் பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடும் கை – திருமுறை5:55 18/3

மேல்


எணி (3)

எணி கைவிட்டிடேல் என்று தோத்திரம் – திருமுறை5:12 21/2
எணி கரு மாலும் அயனும் நின்று ஏத்தும் எந்தையே தணிகை எம் இறையே – திருமுறை5:37 2/4
நரை வரும் என்று எணி நல் அறிவாளர் – தனிப்பாசுரம்:30 2/40

மேல்


எணியே (1)

எணியே நினைக்கில் அவமாம் இ ஏழை எது பற்றி உய்வது அரசே – திருமுறை5:23 3/4

மேல்


எணில் (1)

கன்று நெஞ்சு அக கள்வனேன் அன்பினை கருத்திடை எணில் சால – திருமுறை5:17 10/2

மேல்


எணும்-தோறும் (2)

வைத்ததோ இன்பம் யான் எணும்-தோறும் இ பாவிக்கு மால் – திருமுறை1:6 151/3
சொரிகின்ற புண்ணில் கனல் இடல் போல் எணும்-தோறும் நெஞ்சம் – திருமுறை1:6 223/3

மேல்


எத்தகையாயினும் (1)

எத்தகையாயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 1/4

மேல்


எத்தர் (1)

எத்தர் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 2/4

மேல்


எத்தன்மையதோ (1)

நல் பதம் எத்தன்மையதோ உரைப்ப அரிது மிகவும் நாத முடி-தனில் புரியும் ஞான நடத்து அரசே – திருமுறை4:6 9/4

மேல்


எத்தனை (22)

நாம் எத்தனை நாளும் நல்கிடினும் தான் உலவா – திருமுறை1:3 1/411
எத்தனை பேர் நின் கண் எதிர்நின்றார் தத்துகின்ற – திருமுறை1:3 1/796
தாய் இளமை எத்தனை நாள் தங்கியதே ஆ இளமை – திருமுறை1:3 1/892
எத்தனை தாய் எத்தனை பேர் எத்தனை ஊர் எத்தனை வாழ்வு – திருமுறை1:3 1/1029
எத்தனை தாய் எத்தனை பேர் எத்தனை ஊர் எத்தனை வாழ்வு – திருமுறை1:3 1/1029
எத்தனை தாய் எத்தனை பேர் எத்தனை ஊர் எத்தனை வாழ்வு – திருமுறை1:3 1/1029
எத்தனை தாய் எத்தனை பேர் எத்தனை ஊர் எத்தனை வாழ்வு – திருமுறை1:3 1/1029
குற்றம் எத்தனை அத்தனை எல்லாம் குணம் என கொளும் குண_கடல் என்றே – திருமுறை2:15 8/1
எத்தனை நாள் செல்லும் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 2/4
இன்னும் எத்தனை நாள் செலும் ஏழையேன் இடர்_கடல் விடுத்து ஏற – திருமுறை5:41 1/1
ஈறு_இலாத நின் அருள் பெற எனக்கு இனும் எத்தனை நாள் செல்லும் – திருமுறை5:41 2/1
ஏழை நெஞ்சினேன் எத்தனை நாள் செல்லும் இடர்_கடல் விடுத்து ஏற – திருமுறை5:41 3/2
ஐய இன்னும் நான் எத்தனை நாள் செலும் அல்லல் விட்டு அருள் மேவ – திருமுறை5:41 4/1
பாவியேன் இன்னும் எத்தனை நாள் செலும் பருவரல் விடுத்து உய்ய – திருமுறை5:41 5/1
எளியனேன் இன்னும் எத்தனை நாள் செலும் இடர்_கடல் விடுத்து ஏற – திருமுறை5:41 6/1
தொண்டனேன் இன்னும் எத்தனை நாள் செலும் துயர்_கடல் விடுத்து ஏற – திருமுறை5:41 7/1
வீணனேன் இன்னும் எத்தனை நாள் செல்லும் வெம் துயர்_கடல் நீத்த – திருமுறை5:41 8/1
கடையனேன் இன்னும் எத்தனை நாள் செலும் கடும் துயர்_கடல் நீந்த – திருமுறை5:41 9/1
பேயனேன் இன்னும் எத்தனை நாள் செலும் பெரும் துயர்_கடல் நீந்த – திருமுறை5:41 10/1
எத்தனை நான் குற்றம் செய்தும் பொறுத்தனை என்னை நின்-பால் – திருமுறை6:72 4/1
இதுவரையோ பல கோடி என்னினும் ஓர் அளவோ எண்_இறந்த அண்ட வகை எத்தனை கோடிகளும் – திருமுறை6:106 7/2
எத்தனை நாள் இவை எல்லாம் இல்லாமல் இருப்பது நாம் என்பார் சில்லோர் – தனிப்பாசுரம்:27 7/3

மேல்


எத்தனையும் (5)

எத்தனையும் போதாமை என்று – திருமுறை1:4 96/4
இகம் ஆகி பதம் ஆகி சமய கோடி எத்தனையும் ஆகி அவை எட்டா வான் கற்பகம் – திருமுறை1:5 17/3
இங்கு சிறியேன் பிழைகள் எத்தனையும் பொறுத்த என் குருவே என் உயிருக்கு இன்பு அருளும் பொருளே – திருமுறை4:2 27/3
எத்தனையும் என் பிழைகள் பொறுத்த தனி பெரும் தாயை என்னை ஈன்ற – திருமுறை6:71 6/3
எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான் காண – திருமுறை6:93 28/1

மேல்


எத்தனையோ (6)

இற்று என்ற இற்று என்னா எத்தனையோ பேர்கள் செய்த – திருமுறை1:2 1/771
எத்தனையோ தேகம் எடுத்தனையே அத்தனைக்கும் – திருமுறை1:3 1/1030
ஈட்டிய பற்பல சத்தி சத்தர் அண்ட பகுதி எத்தனையோ கோடிகளும் தன் நிழல் கீழ் விளங்க – திருமுறை6:60 11/2
இ திசை அ திசையாக இசைக்கும் அண்ட பகுதி எத்தனையோ கோடிகளில் இருக்கும் உயிர் திரள்கள் – திருமுறை6:60 81/2
இ உலகில் எனை_போல்வார் ஓர் அனந்தம் கோடி என்னில் உயர்ந்து இருக்கின்றார் எத்தனையோ கோடி – திருமுறை6:106 33/1
இரு மணம் செய்த எமக்கு எத்தனையோ
சங்கடம் அது நின்றனக்கும் தெரியும் – திருமுகம்:1 1/62,63

மேல்


எத்தால் (1)

எத்தால் முடியும் எனில் எம்மவரே சித்தாம் – திருமுறை6:93 37/2

மேல்


எத்தாலும் (4)

எத்தாலும் என்றும் அழியா வடிவு தந்து என்னுள் நின்னை – திருமுறை6:41 6/3
எத்தாலும் மிக்கது எனக்கு அருள் ஈந்தது எல்லாமும் வல்ல – திருமுறை6:56 6/1
எத்தாலும் அழியாத வடிவு-அதிலே நானும் எந்தாயும் ஒன்றாக இனிது உறல் வேண்டுவனே – திருமுறை6:59 4/4
எத்தாலும் ஆகாதே அம்மா என்றே – கீர்த்தனை:23 23/1

மேல்


எத்தி (4)

எத்தி அழைக்கும் கரும்_கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பு-அதனில் – திருமுறை2:43 7/3
எத்தி பறிப்பார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 9/4
திரு_பொதுவில் திரு_நடம் நான் சென்று கண்ட தருணம் சித்தி எனும் பெண்_அரசி எத்தி என் கை பிடித்தாள் – திருமுறை6:11 6/1
எத்தி அஞ்சலை என அருளாயேல் ஏழையேன் உயிர் இழப்பன் உன் ஆணை – திருமுறை6:32 9/3

மேல்


எத்திக்கும் (2)

எத்திக்கும் இல்லேன் இளைப்பு ஒழித்தால் ஆகாதோ – திருமுறை2:62 7/4
எத்திக்கும் என் உளம் தித்திக்கும் இன்பமே என் உயிர்க்கு உயிர் ஆகும் ஓர் ஏகமே ஆனந்த போகமே யோகமே என் பெரும் செல்வமே நன் – திருமுறை5:55 30/1

மேல்


எத்திசையில் (1)

சத்தி விழா நீடி தழைத்து ஓங்க எத்திசையில்
உள்ளவரும் வந்தே உவகை உறுக மத – திருமுறை6:100 1/2,3

மேல்


எத்திசையீரும் (1)

எத்திசையீரும் ஒத்து இவண் வருக என்றனள் எனது மெல்_இயலே – திருமுறை6:103 4/4

மேல்


எத்திசையுளும் (1)

பொரு வலற்று அரையர் எத்திசையுளும் நீதியால் பொலிக யாரும் புகழ் சிவா துவித சித்தாந்த மெய் சரணர் எண் புல்க நாளும் – தனிப்பாசுரம்:32 1/3

மேல்


எத்திறத்தவர்க்குமாம் (1)

எத்திறத்தவர்க்குமாம் என் தனி இன்பே – திருமுறை6:65 1/1252

மேல்


எத்திறத்தும் (2)

பெரு மலையே பரம இன்ப நிலையே முக்கண் பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே – திருமுறை1:5 67/4
வாயினும் ஓர் மனத்தினும் மா மதியினும் எத்திறத்தும் மதித்து அளத்தற்கு அரும் துரிய மன்றில் நடம் புரிவார் – திருமுறை6:106 99/2

மேல்


எத்துணையும் (7)

உற்று ஆயும் சிவபெருமான் கருணை ஒன்றே உறு பிழைகள் எத்துணையும் பொறுப்பது என்று உன் – திருமுறை1:5 96/3
எத்துணையும் குணம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 9/4
எத்துணையும் சிறியேனை நான்முகன் மால் முதலோர் ஏற அரிதாம் பெரு நிலை மேல் ஏற்றி உடன் இருந்தே – திருமுறை6:60 97/1
எத்துணையும் மற்றவரை ஏறெடுத்து பாராள் இரு விழிகள் நீர் சொரிவாள் என் உயிர்_நாயகனே – திருமுறை6:62 5/2
எத்துணையும் காட்டாத ஆணவம் என்றிடும் ஓர் இருட்டு அறைக்கு ஓர் அதிகார குருட்டு முட_பயலே – திருமுறை6:86 13/1
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே – திருமுறை6:108 8/1
இல்லை ஒரு தெய்வம் வேறு இல்லை எம்-பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குல_தெய்வம் எனும் மூடரை தேற்ற எனில் எத்துணையும் அரிதரிது காண் – தனிப்பாசுரம்:15 4/3

மேல்


எத்தேவருக்கும் (1)

இகமே பரத்தும் உனக்கு இன்றி எத்தேவருக்கும் எமக்கு அருள – திருமுறை5:45 9/3

மேல்


எத்தேவரும் (1)

எத்தேவரும் நின் அடி நினைவார் நினைக்கின்றிலர் தாம் – திருமுறை1:7 37/2

மேல்


எதற்கு (1)

கயல் சூழ் விழியாய் தனத்தவரை காணல் இரப்போர் எதற்கு என்றார் – திருமுறை1:8 113/2

மேல்


எதனால் (2)

அறம் குலவு தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை அறிவறியார் வார்த்தை எதனால் எனில் இ மொழி கேள் – திருமுறை6:104 6/1
இருள் உடைய இரவகத்தே எய்தாது கண்டாய் எதனால் என்று எண்ணுதியேல் இயம்புவன் கேள் மடவாய் – திருமுறை6:106 78/2

மேல்


எதனாலும் (1)

மருள் வடிவே எஞ்ஞான்றும் எவ்விடத்தும் எதனாலும் மாய்வு இலாத – கீர்த்தனை:28 10/1

மேல்


எதனாலோ (25)

தினம் பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர் மேல் சினத்தாலோ எதனாலோ சில புகன்றேன் இதனை – திருமுறை6:22 8/2
இரு வகை மாயையினாலோ ஆணவத்தினாலோ என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 1/2
எம்பலத்தே எம் இறைவன் என்னை மணம் புரிவான் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 2/2
எண் உறங்கா நிலவில் அவர் இருக்கும் இடம் புகுவேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 3/2
இல்லாமை எனக்கு இல்லை எல்லார்க்கும் தருவேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 4/2
எ சமய தேவரையும் இனி மதிக்க_மாட்டேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 5/2
எஞ்சல் உறேன் மற்றவர் போல் இறந்து பிறந்து உழலேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 6/2
என் உயிர்_நாயகனொடு நான் அணையும் இடம் எங்கே என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 7/2
இதுவரையும் வர காணேன் தடை செய்தார் எவரோ என புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 8/2
எண் கலந்த போகம் எலாம் சிவ போகம்-தனிலே இருந்தது என்றேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 9/2
ஈடு அறியா சுகம் புகல என்னாலே முடியாது என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 10/2
இல் பூவை அறியுமடி நடந்த வண்ணம் எல்லாம் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 11/2
இன்னும் அவர் வதன இளநகை காண செல்வேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 12/2
எள்ளுண்ட மற்றவர் போல் என்னை நினையாதீர் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 13/2
ஏர் இகவா திரு_உருவை எழுத முடியாதே என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 14/2
எண்ணாத மனத்தவர்கள் காண விழைகின்றார் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 15/2
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 16/2
இனைவு அறியேன் முன் புரிந்த பெரும் தவம் என் புகல்வேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 17/2
ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் பெற்ற இன்பம் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 18/2
இனித்த சுவை எல்லாம் என் கணவர் அடி சுவையே என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 19/2
இரும்பு மனம் ஆனாலும் இளகிவிடும் கண்டால் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 20/2
எணம் ஏது நுமக்கு எனை-தான் யார் தடுக்கக்கூடும் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 21/2
எதிலும் எனக்கு இச்சை இல்லை அவர் அடி கண் அல்லால் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 22/2
இன்று ஆவி_அன்னவர்க்கு தனித்த இடம் காணேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 23/2
ஏடி எனை அறியாரோ சபைக்கு வருவாரோ என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 24/2

மேல்


எதி (1)

எதி எலாம் வெறுத்திட்ட சிற்றூழை இன்பு எலாம் கொள எண்ணிநின்று அயர்வேன் – திருமுறை2:92 1/3

மேல்


எதிர் (21)

காலம் போல் இங்கு நிகழ்_காலமும் காண்கின்றி எதிர்_காலம் – திருமுறை1:3 1/1099
மயல் சூழ் தனம் இங்கு இலை என்றேன் மறையாது எதிர் வைத்து இலை என்றல் – திருமுறை1:8 113/3
எதிர் அற்று அருள்வீர் நும் குலம் இங்கு எதுவோ என்றேன் மனைவியருள் – திருமுறை1:8 117/3
சுதையில் திகழ்வாய் அறிந்து அன்றோ துறந்து வெளிப்பட்டு எதிர் அடைந்தாம் – திருமுறை1:8 148/3
எல்லாம் உடையாய் நினக்கு எதிர் என்று எண்ணேல் உறவு என்று எண்ணுக ஈது – திருமுறை2:84 1/3
தரு உருக்கொண்டு எதிர் வணங்கி வாங்கிய நான் மீட்டும் தயாநிதியே திரு_நீறும் தருக என கேட்ப – திருமுறை4:3 1/2
ஏவரும் எனக்கு எதிர் இலை முத்தி_வீடு என்னுடையது கண்டாய் – திருமுறை5:11 9/3
கள்ளம் அறும் உள்ளம் உறும் நின் பதம் அலால் வேறு கடவுளர் பதத்தை அவர் என் கண் எதிர் அடுத்து ஐய நண் என அளிப்பினும் கடு என வெறுத்துநிற்பேன் – திருமுறை5:55 4/2
எடுத்தெடுத்து உரைத்தேன் எனக்கு எதிர் இலை என்று இகழ்ந்தனன் அகங்கரித்திருந்தேன் – திருமுறை6:15 23/2
தாகம் உள் எடுத்த போது எதிர் கிடைத்த சர்க்கரை அமுதமே என்கோ – திருமுறை6:54 7/1
பசித்த பொழுது எதிர் கிடைத்த பால்_சோற்று திரளே பயந்த பொழுது எல்லாம் என் பயம் தவிர்த்த துரையே – திருமுறை6:60 4/2
எதிர் அற்று ஓங்கிய என் உடை தந்தையே – திருமுறை6:65 1/1152
எதிர் அற நிறைந்த என் தனி இன்பே – திருமுறை6:65 1/1242
நாகாதிபரும் வியந்திட என் எதிர் நண்ணி என்றும் – திருமுறை6:78 8/3
ஆர் நீ என்று எதிர்_வினவில் விடைகொடுக்க தெரியா அறிவு_இலியேன் பொருட்டாக அன்று வந்து என்றனக்கே – திருமுறை6:79 4/1
மருவிடப்பெற்றவர் வடிவம் நான் ஆனேன் களித்து வாழ்கின்றேன் எதிர் அற்ற வாழ்க்கையில் என் தோழி – திருமுறை6:106 95/4
கருநாளின் கரிசு அறுக்கும் குருநாதன் இருக்கை எதிர் கண்டான்-மன்னோ – தனிப்பாசுரம்:2 30/4
தண்டம் என கீழ் விழுந்து வணங்கி எதிர் நின்று கரம் தலை மேல் கூப்பி – தனிப்பாசுரம்:2 31/3
படியின் வாய் பொத்தி எதிர் நின்றான் பின் குருநாதன் பணித்தவாறே – தனிப்பாசுரம்:2 51/4
இடை ஆட பவனிவரும் எம் பெருமான் தியாகன் எதிர் இறைஞ்சி நின்று – தனிப்பாசுரம்:3 21/4
தாய் பூசித்து எதிர் நிற்கும் தனையனை பார்த்து உரைப்பது போல் தயவால் நோக்கி – தனிப்பாசுரம்:3 42/2

மேல்


எதிர்_காலம் (1)

காலம் போல் இங்கு நிகழ்_காலமும் காண்கின்றி எதிர்_காலம்
மற்றும் அ திறமே காண்குவையேல் சாலவும் உன் – திருமுறை1:3 1/1099,1100

மேல்


எதிர்_வினவில் (1)

ஆர் நீ என்று எதிர்_வினவில் விடைகொடுக்க தெரியா அறிவு_இலியேன் பொருட்டாக அன்று வந்து என்றனக்கே – திருமுறை6:79 4/1

மேல்


எதிர்க்கின்றோரும் (1)

ஒவ்வாத கொடும் சொல்லால் குருவை எதிர்க்கின்றோரும் உண்டே பல்லோர் – தனிப்பாசுரம்:27 14/3

மேல்


எதிர்க்கினும் (1)

காவின்_மன்னவன் எதிர்க்கினும் காமன் கணைகள் ஏவினும் காலனே வரினும் – திருமுறை2:5 2/1

மேல்


எதிர்கண்டால் (1)

உண்டால் குறையும் என பசிக்கும் உலுத்தர் அசுத்த முகத்தை எதிர்கண்டால்
நடுங்கி ஒதுங்காது கடைகாத்து இரந்து கழிக்கின்றேன் – திருமுறை5:7 7/1,2

மேல்


எதிர்கொண்டு (4)

விண் எதிர்கொண்டு இந்திரன் போல் மேவி நெடுநாள் வாழ – திருமுறை1:2 1/49
வான் உரைத்த மணி மன்றில் நடம் புரி எம் பெருமான் வரவு எதிர்கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே – திருமுறை6:98 19/2
இரும்பொடு கல் ஒத்த மனங்களும் கனிய உருக்கும் இறைவர் திரு_வரவு எதிர்கொண்டு ஏத்துவதற்கு இனிதே – திருமுறை6:106 20/4
வரு கடிதம்-தனை எதிர்கொண்டு இரு கை விரித்து அன்பினொடு வாங்கிநின்றேன் – திருமுகம்:5 9/2

மேல்


எதிர்கொள்பாடி (1)

பண் எதிர்கொள்பாடி பரம்பொருளே நண் உவணம் – திருமுறை1:2 1/50

மேல்


எதிர்கொள்ளுதும் (1)

பரசி எதிர்கொள்ளுதும் நாம் கற்பூர விளக்கு பரிந்து எடுத்து என்னுடன் வருக தெரிந்து அடுத்து மகிழ்ந்தே – திருமுறை6:106 51/4

மேல்


எதிர்த்த (1)

இன்று அலவே நெடுநாளாக ஏழைக்கு எதிர்த்த துன்பம் – திருமுறை1:6 75/1

மேல்


எதிர்ந்த (1)

ஏறும் போது அங்கே எதிர்ந்த வகை சொல – கீர்த்தனை:26 16/1

மேல்


எதிர்ந்தது (1)

கனி எதிர்ந்தது களை தவிர்ந்தது களி மிகுந்தது கனிவொடே – திருமுறை6:108 24/3

மேல்


எதிர்ந்துகொள்வேனே (10)

ஈனம் தக்காது எனை ஏன்றுகொண்டானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 1/4
எடுத்து எனை துன்பம் விட்டு ஏறவைத்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 2/4
ஏல மணி குழலாள்_இடத்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 3/4
எம்-தமை ஆண்டு நல் இன்பு அளித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 4/4
என் பணிகொண்டு எனை ஏன்றுகொண்டானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 5/4
எண்ணுதல் செய்து எனக்கு இன்பு அளித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 6/4
எள் வினை ஒன்றும் இலாதவன்-தன்னை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 7/4
எண் அமராத எழில்_உடையானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 8/4
இளம்பிறை சூடிய செஞ்சடையானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 9/4
எற்றி என் துன்பம் எலாம் ஒழித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 10/4

மேல்


எதிர்நிற்க (1)

பரந்து ஆர் கோயிற்கு எதிர்நிற்க பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன் முன் – திருமுறை3:12 9/3

மேல்


எதிர்நிற்கின்றார் (1)

தத்துவரும் தத்துவம் செய் தலைவர்களும் பிறரும் தனித்தனியே வலிந்து வந்து தன் எதிர்நிற்கின்றார்
எத்துணையும் மற்றவரை ஏறெடுத்து பாராள் இரு விழிகள் நீர் சொரிவாள் என் உயிர்_நாயகனே – திருமுறை6:62 5/1,2

மேல்


எதிர்நின்றார் (1)

எத்தனை பேர் நின் கண் எதிர்நின்றார் தத்துகின்ற – திருமுறை1:3 1/796

மேல்


எதிர்நின்று (3)

எதிர்நின்று உவந்து நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 44/4
விழைவினொடு என் எதிர்நின்று திரு_நீற்று கோயில் விரித்து அருளி அருள் மண பூ விளக்கம் ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:3 6/3
இளையன் அவனுக்கு அருள வேண்டும் என்று உன்-பால் இசைக்கின்ற பேரும் இல்லை ஏழை அவனுக்கு அருள்வது ஏன் என்று உன் எதிர்நின்று இயம்புகின்றோரும் இல்லை – திருமுறை5:55 29/2

மேல்


எதிர்நோக்கி (1)

என்றானை கருணையொடும் சிவகுரு அங்கு எதிர்நோக்கி இளையோய் உன்றன் – தனிப்பாசுரம்:2 33/1

மேல்


எதிர்நோக்குற்றே (1)

எளியேன் நினது திரு_அருளுக்கு எதிர்நோக்குற்றே இரங்குகின்ற – திருமுறை5:13 10/1

மேல்


எதிர்ப்படில் (1)

எனினும் விழி முனம் எதிர்ப்படில் அக்கணம் – திருமுகம்:4 1/151

மேல்


எதிர்ப்படினும் (1)

மதியேன் வேற்று தேவர்-தமை வந்து அங்கு அவர்-தாம் எதிர்ப்படினும்
துதியேன் நின்னை விடுவேனோ தொண்டனேனை விடல் அழகோ – திருமுறை2:84 5/2,3

மேல்


எதிர்ப்படுமோ (1)

ஊனம் மிகும் ஆணவமாம் பாவி எதிர்ப்படுமோ உடைமை எலாம் பறித்திடுமோ நடை மெலிந்து போமோ – திருமுறை6:11 10/2

மேல்


எதிர்பார்க்கின்றார் (1)

கூடும் வகை உடையர் எலாம் குறிப்பு எதிர்பார்க்கின்றார் குற்றம் எலாம் குணமாக கொண்ட குண_குன்றே – திருமுறை4:1 14/4

மேல்


எதிர்பார்க்கும் (1)

மயிலின் மீது வந்து அருள்தரும் நின் திரு_வரவினுக்கு எதிர்பார்க்கும்
செயலினேன் கருத்து எவ்வணம் முடியுமோ தெரிகிலேன் என் செய்கேன் – திருமுறை5:6 4/1,2

மேல்


எதிர்பார்த்து (3)

அல்லும்_பகலும் திரு_குறிப்பை எதிர்பார்த்து இங்கே அயர்கின்றேன் – திருமுறை6:7 11/2
ஏயேன் பிறிதில் உன் குறிப்பே எதிர்பார்த்து இருந்தேன் என்னுடைய – திருமுறை6:7 13/2
வரவு எதிர்பார்த்து உழல்கின்றாள் இவள்அளவில் உமது மன கருத்தின் வண்ணம் எது வாய்_மலர வேண்டும் – திருமுறை6:62 7/3

மேல்


எதிர்பார்த்தே (3)

எய் வகை என் நம்பெருமான் அருள் புரிவான் என்றே எந்தை வரவு எதிர்பார்த்தே இன்னும் இருக்கின்றேன் – திருமுறை6:35 5/3
இன்னும் வர காணேன் நின் வரவை எதிர்பார்த்தே எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்ன செய்வேன் அந்தோ – திருமுறை6:35 6/2
செம் நாளை எதிர்பார்த்தே பல் நாளும் களித்தேன் சிந்தை மலர்ந்து இருந்தேன் அ செல்வம் மிகு திரு_நாள் – திருமுறை6:79 10/3

மேல்


எதிர்போய் (1)

பல் நக நொந்து உறு வஞ்ச உலகில் நின்று பரதவித்து உன் அருட்கு எதிர்போய் பார்க்கின்றேன் நின் – திருமுறை5:9 28/1

மேல்


எதிர்மறைதான் (1)

ஏலும் தயங்கு என்னும் ஏவற்கு எதிர்மறைதான்
ஆலும் தொழிற்கு ஏவல் ஆகுமோ மால் உந்தி – தனிப்பாசுரம்:9 7/1,2

மேல்


எதிர்வந்து (1)

நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர் கண்டாய் எனது நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே – திருமுறை6:108 23/4

மேல்


எதிர்வரினும் (1)

நாட்டேன் அயன் மால் எதிர்வரினும் நயக்கேன் எனக்கு நல்காயோ – திருமுறை5:7 8/3

மேல்


எதிர்வருகின்றவரை (1)

இரவு அறியாள் பகல் அறியாள் எதிர்வருகின்றவரை இன்னவர் என்று அறியாள் இங்கு இன்னல் உழக்கின்றாள் – திருமுறை6:62 7/2

மேல்


எதிர்வருகினும் (1)

மூவரே எதிர்வருகினும் மதித்திடேன் முருக நின் பெயர் சொல்வோர் – திருமுறை5:31 3/2

மேல்


எதிர்வீட்டால் (1)

வீட்டால் முலையும் எதிர்வீட்டால் முகமும் உற – திருமுறை1:3 1/765

மேல்


எதிராதே (1)

ஏவில் வயப்பட்டால் எதிராதே நோவு இயற்றி – திருமுறை1:3 1/568

மேல்


எதிராய் (1)

உன் என்றால் எனது உரை மறுத்து எதிராய் உலக மாயையில் திலகம் என்று உரைக்கும் – திருமுறை2:70 9/2

மேல்


எதிரில் (3)

நீ யார் என அறியாய் நின் எதிரில் நின்றவரை – திருமுறை1:3 1/1105
வந்து என் எதிரில் நில்லாரோ மகிழ ஒரு சொல் சொல்லாரோ – திருமுறை5:22 4/1
உம்பர் வான் அமுது அனைய சொற்களால் பெரியோர் உரைத்த வாய்மைகளை நாடி ஓதுகின்றார்-தமை கண்டு அவமதித்து எதிரில் ஒதி போல நிற்பதும் அலால் – தனிப்பாசுரம்:15 3/1

மேல்


எதிரும் (1)

எதிரும் குயில் மேல் தவழ் தணிகை இறையே முக்கண் இயல் கனியின் – திருமுறை5:28 6/3

மேல்


எதிரெடுத்திட (1)

ஊன் அந்தம் அற கொளும் போது இனிக்க ரசம் தருமோ உண கசந்து குமட்டி எதிரெடுத்திட நேர்ந்திடுமோ – திருமுறை6:11 7/3

மேல்


எதிரே (7)

நெடிய மாலும் காணாத நிமல உருவோடு என் எதிரே
வடியல் அறியா அருள் காட்டி மறைத்தார் மருண்டேன் மங்கை நல்லார் – திருமுறை3:12 5/2,3
கொற்றம்_உடையார் திருவொற்றி கோயில்_உடையார் என் எதிரே
பொற்றை மணி தோள் புயம் காட்டி போனார் என்னை புலம்பவைத்து – திருமுறை3:12 6/1,2
நீல மிடற்றார் திருவொற்றி நியமத்து எதிரே நீற்று உருவ – திருமுறை3:12 7/2
நிலம் காதலிக்கும் திருவொற்றி நியமத்து எதிரே நின்றனர் காண் – திருமுறை3:12 8/2
மனம் இளைத்து வாடிய போது என் எதிரே கிடைத்து வாட்டம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த நிதியே – திருமுறை6:60 5/1
திரு_மடந்தைமார் இருவர் என் எதிரே நடிக்கச்செய்து அருளி சிறுமை எலாம் தீர்த்த தனி சிவமே – திருமுறை6:60 47/3
ஈங்கு ஆர பளிக்கு வடிவெடுத்து எதிரே நின்றார் இருந்து அருள்க என எழுந்தேன் எழுந்திருப்பது என் நீ – திருமுறை6:108 47/2

மேல்


எதிலும் (2)

எதிலும் ஓர் ஆசை இலை இலை பயமும் இடரும் மற்று இலை இலை எந்தாய் – திருமுறை6:13 127/4
எதிலும் எனக்கு இச்சை இல்லை அவர் அடி கண் அல்லால் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 22/2

மேல்


எது (70)

பார் நின்ற நாம் கிடையா பண்டம் எது வேண்டிடினும் – திருமுறை1:3 1/397
இன்பம் எது கண்டேம் மால் இச்சை எலாம் துன்பம் அதில் – திருமுறை1:3 1/1177
எது யார் படினும் இடர்ப்பட்டு அலைய இ ஏழைக்கு என்ன – திருமுறை1:6 37/3
நாமத்தினால் பித்தன் என்போய் நினக்கு எது நல்ல நெஞ்சே – திருமுறை1:6 189/4
குணம் ஒன்று இலேன் எது செய்கேன் நின் உள்ள குறிப்பு அறியேன் – திருமுறை1:7 61/2
தட்டு இல் மலர் கை-இடத்து எது ஓதனத்தை பிடியும் என்று உரைத்தேன் – திருமுறை1:8 3/2
திருத்தம் மிகும் சீர் ஒற்றியில் வாழ் தேவரே இங்கு எது வேண்டி – திருமுறை1:8 29/1
ஊரா வைத்தது எது என்றேன் ஒண் கை ஓடு என் இடத்தினில் வைத்து – திருமுறை1:8 39/3
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று சொலி – திருமுறை1:8 44/3
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று சொலி – திருமுறை1:8 44/3
உடுக்கும் பெரியீர் எது கண்டோ உரைத்தீர் என்றேன் திகை முழுதும் – திருமுறை1:8 132/2
பெரும் பை அணியீர் திருவொற்றி பெரியீர் எது நும் பெயர் என்றேன் – திருமுறை1:8 146/2
பொன் நேர் மணி மன்று உடையீர் நீர் புரிந்தது எது எம் புடை என்றேன் – திருமுறை1:8 157/1
பழுது நேர்கின்ற வஞ்சகர் கடை வாய் பற்றி நின்றதில் பயன் எது கண்டாய் – திருமுறை2:3 1/1
சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டா சுற்றி நின்றதில் சுகம் எது கண்டாய் – திருமுறை2:3 2/1
ஞாலம் செல்கின்ற வஞ்சகர் கடை வாய் நண்ணி நின்றதில் நலம் எது கண்டாய் – திருமுறை2:3 3/1
எது நினைந்து அடைந்தாய் என்று கேளாமல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 9/4
காரின் மேல் வரல் போல் கடா மிசை வரும் அ காலன் வந்திடில் எது செய்வேன் – திருமுறை2:42 3/3
நடம் பொழி பதத்தாய் நடுங்குகின்றனன் காண் நான் செயும் வகை எது நவிலே – திருமுறை2:50 8/4
வகை எது தெரிந்தேன் ஏழையேன் உய்வான் வள்ளலே வலிந்து எனை ஆளும் – திருமுறை2:50 9/1
திகை எது என்றால் சொல அறியாது திகைத்திடும் சிறியனேன்-தன்னை – திருமுறை2:50 9/3
நீள் அனம் தேடு முடியான் எது நினக்கு ஈந்தது என்றே – திருமுறை2:69 1/2
செய்யாய் எனில் எது செய்குவன் யான் இ செகதலத்தோர் – திருமுறை2:69 6/2
வந்து ஓ சிவ_விரதா எது பெற்றனை வாய்திற என்று – திருமுறை2:69 8/3
நையகத்தேன் எது செய்வேன் அந்தோ உள் நலிகுவன் காண் – திருமுறை2:73 7/3
இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே – திருமுறை2:78 6/3
இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே – திருமுறை2:78 6/3
விட்ட சிலை என பவத்தில் விழுவேன் அன்றி வேறு எது செய்வேன் இந்த விழலனேனே – திருமுறை2:85 8/4
நீ யார் நின் பேர் எது நின் ஊர் எது நின் நிலை எது நின் – திருமுறை2:88 7/2
நீ யார் நின் பேர் எது நின் ஊர் எது நின் நிலை எது நின் – திருமுறை2:88 7/2
நீ யார் நின் பேர் எது நின் ஊர் எது நின் நிலை எது நின் – திருமுறை2:88 7/2
இடையா மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 1/4
இருவா மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 2/4
இட்டு புணர்ந்து இங்கு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 3/4
இடம் கொள் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 4/4
இருக்க மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 5/4
ஏக மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 7/4
எண்பார் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 8/4
ஈடு_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 9/4
எள்_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 10/4
ஆரணமும் ஆகமமும் எது துணிந்தது அதுவே அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டம் என எனக்கு – திருமுறை4:1 22/1
உரியேன் அந்தோ எது கொண்டு இங்கு உய்கேன் யாது செய்கேனே – திருமுறை5:15 8/4
எணியே நினைக்கில் அவமாம் இ ஏழை எது பற்றி உய்வது அரசே – திருமுறை5:23 3/4
எது என்று அறிவேன் என் புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே – திருமுறை6:7 9/4
மாயேன் ஐயோ எது கொண்டு வாழ்ந்து இங்கு இருக்க துணிவேனே – திருமுறை6:7 13/4
ஈங்கு இவள் கருத்தில் எது நினைத்தனளோ என் செய்வேன் என்னையே உணர்ந்து – திருமுறை6:14 5/2
எங்கே போகேன் யாரொடு நோகேன் எது செய்கேன் – திருமுறை6:24 24/3
எது தருணம் அது தெரியேன் என்னினும் எம்மானே எல்லாம் செய் வல்லவனே என் தனி நாயகனே – திருமுறை6:33 7/1
என் உழைப்பால் என் பயனோ இரங்கி அருளாயேல் யான் ஆர் என் அறிவு எது மேல் என்னை மதிப்பவர் ஆர் – திருமுறை6:36 5/3
சித்தம் எது தேவர் திருவாய்_மலர வேண்டும் சிற்சபையில் பொன்_சபையில் திகழ் பெரிய துரையே – திருமுறை6:62 5/4
வரவு எதிர்பார்த்து உழல்கின்றாள் இவள்அளவில் உமது மன கருத்தின் வண்ணம் எது வாய்_மலர வேண்டும் – திருமுறை6:62 7/3
நாகாதிபதிகளும் நின்று ஏத்த வளர்க்கின்றீர் நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே – திருமுறை6:79 2/4
நாதாந்த தனி செங்கோல் நான் செலுத்த கொடுத்தீர் நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே – திருமுறை6:79 3/4
நார் நீட நான் தானாய் நடம் புரிகின்றீரே நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே – திருமுறை6:79 4/4
எது நினைத்தேன் நினைத்தாங்கே அது புரியும் திறமும் இன்ப அனுபவ நிலையும் எனக்கு அருளுவதற்கே – திருமுறை6:79 8/3
கூடு விட்டு போயின பின் எது புரிவீர் எங்கே குடியிருப்பீர் ஐயோ நீர் குறித்து அறியீர் இங்கே – திருமுறை6:97 2/2
கூற்று வரும் கால் அதனுக்கு எது புரிவீர் ஐயோ கூற்று உதைத்த சேவடியை போற்ற விரும்பீரே – திருமுறை6:97 3/2
தனி பெரும் பதியே என் பதி ஆக தவம் எது புரிந்ததோ என்றாள் – திருமுறை6:103 2/1
வலம்கொளும் அ மேல் நிலையின் உண்மை எது என்றால் மவுனம்சாதிப்பது அன்றி வாய் திறப்பது இலையே – திருமுறை6:104 12/4
விஞ்சாத அறிவாலே தோழி நீ இங்கே வேது செய் மரணத்துக்கு எது செய்வோம் என்றே – கீர்த்தனை:11 9/3
இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே – கீர்த்தனை:41 4/3
இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே – கீர்த்தனை:41 4/3
நன்றான சரிதம் எது நவிலுதி என்று உரைத்து அருள ஞான யோகம் – தனிப்பாசுரம்:2 33/2
நெடிய மா தவம் எது செய்திருந்தேன் என்று அகம் குளிர்ந்து நெஞ்சம் தேறி – தனிப்பாசுரம்:2 51/2
அரும் தவரும் உணவின் இயல் எது என்றால் இது எனவும் அறிய நீ நின்று – தனிப்பாசுரம்:3 5/1
இருந்த திசை எது என்றால் இது என சுட்டவும் தெரியாது இருந்த என்னை – தனிப்பாசுரம்:3 5/2
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 1/3
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 1/3
எட்டாம் எழுத்தை எடுக்கும் என்றார் எட்டாம் எழுத்து இங்கு எது என்றேன் – தனிப்பாசுரம்:10 9/2
உங்களுக்கு இங்கு எது தெரியும் ஒன்பது தொட்டு ஐம்பது மட்டு உண்டு என்பாரே – தனிப்பாசுரம்:27 1/4

மேல்


எதுவே (1)

கண்டுகொண்டாய் இனி நெஞ்சே நின் உள்ள கருத்து எதுவே – திருமுறை1:6 179/4

மேல்


எதுவோ (29)

மால் அசைத்த நின் புணர்ப்பின் வாறு எதுவோ ஆலும் அண்ட – திருமுறை1:3 1/1124
எதுவோ அது காண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 21/4
எதிர் அற்று அருள்வீர் நும் குலம் இங்கு எதுவோ என்றேன் மனைவியருள் – திருமுறை1:8 117/3
செல்லா என் சொல் நடவாதோ திரு_கூத்து எதுவோ என விடைகள் – திருமுறை1:8 122/3
சேர நாம் சென்று வணங்கும் வாறு எதுவோ செப்பு என்றே எனை நச்சிய நெஞ்சே – திருமுறை2:5 9/2
புழைக்கை மா உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 1/4
பொழுது போகின்றது என் செய்கேன் எனை நீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 2/4
புன்னை அம் சடையீர் எனை_உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 3/4
பொன்மை அம் சடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 4/4
புறம் கொள் காட்டகத்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம் வழி எதுவோ – திருமுறை2:46 5/4
பொரும்பின் கட்டு உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 6/4
பொருப்பு வில்_உடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 7/4
பொடிய நீறு அணிவீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 8/4
புனையினால் அமர்ந்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 9/4
புழை புரிந்த கை உலவு ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 10/4
மன்ற நான் இவண் இவ்வகை ஆனால் வள்ளலே நினை வழுத்தும் ஆறு எதுவோ
என்றனால் இனி ஆவது ஒன்று இலை உன் எண்ணம் எப்படி அப்படி இசைக – திருமுறை2:70 3/2,3
வில் ஆர் நுதலாய் மகளே நீ மேலை_நாள் செய் தவம் எதுவோ
கல்லார் உள்ளம் கலவாதார் காமன் எரிய கண் விழித்தார் – திருமுறை3:9 6/1,2
அடி எனல் எதுவோ முடி எனல் எதுவோ அருள் சிவம்-அதற்கு என பல கால் – திருமுறை4:9 7/1
அடி எனல் எதுவோ முடி எனல் எதுவோ அருள் சிவம்-அதற்கு என பல கால் – திருமுறை4:9 7/1
சரணம் எலாம் தர மன்றில் திரு_நடம் செய் பெருமான் தனது திருவுளம் எதுவோ சற்றும் அறிந்திலனே – திருமுறை6:11 2/4
பாதாந்த வரை நீறு மணக்க மன்றில் ஆடும் பரமர் திருவுளம் எதுவோ பரமம் அறிந்திலனே – திருமுறை6:11 3/4
துளக்கம் அற உண்ணுவனோ தொண்டை விக்கிக்கொளுமோ ஜோதி திருவுளம் எதுவோ ஏதும் அறிந்திலனே – திருமுறை6:11 5/4
நான் அந்த உளவு அறிந்து பிறர்க்கு ஈய வருமோ நல்ல திருவுளம் எதுவோ வல்லது அறிந்திலனே – திருமுறை6:11 7/4
ஆன மல தடை நீக்க அருள் துணை-தான் உறுமோ ஐயர் திருவுளம் எதுவோ யாதும் அறிந்திலனே – திருமுறை6:11 10/4
உற்றது இங்கு எதுவோ என்று உளம் நடுங்கி ஓடி பார்த்து ஓடி பார்த்து இரவும் – திருமுறை6:13 122/3
செழித்து உறு நல் பயன் எதுவோ திருவுளம்-தான் இரங்கில் சிறு துரும்பு ஓர் ஐந்தொழிலும் செய்திடல் சத்தியமே – திருமுறை6:36 6/3
பொருத்தும் மற்றை சத்திகளும் சத்தர்களும் எல்லாம் பொருள் எதுவோ என தேடி போக அவரவர்-தம் – திருமுறை6:52 7/3
நாள் எதுவோ என்று நலியாதீர் நீள – திருமுறை6:93 47/2
எம் பரம் என்று எம் பெருமான் புற வண்ணம் எதுவோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் – திருமுறை6:101 3/3

மேல்


எந்த (50)

வல்லார் சொல் வண்ணம் எந்த வண்ணம் அந்த வண்ணங்கள் – திருமுறை1:3 1/281
எந்த மதிக்கு உண்டு அதனை எண்ணிலையே நந்து எனவே – திருமுறை1:3 1/650
விழியாலும் மொழியாலும் மனத்தினாலும் விழைதரு மெய் தவத்தாலும் விளம்பும் எந்த
வழியாலும் கண்டுகொளற்கு அரிதாய் சுத்த மவுன வெளியூடு இருந்து வயங்கும் தேவே – திருமுறை1:5 39/3,4
கற்ற நல் தவர்க்கே அருள்வீரேல் கடையனேன் எந்த கடைத்தலை செல்கேன் – திருமுறை2:15 8/3
கோண் பதர் நெஞ்ச கொடியனேன் எந்த கொள்கை கொண்டு அறிகுவது ஐயா – திருமுறை2:18 2/3
இடர் கொளும் எனை நீ ஆட்கொளும் நாள்-தான் எந்த நாள் அந்த நாள் உரையாய் – திருமுறை2:18 4/2
வண் பெறா எனக்கு உன் திரு_அருளாம் வாழ்வு நேர்ந்திடும் வகை எந்த வகையோ – திருமுறை2:27 5/3
எந்த நல் வழியால் உனை அடைவேன் யாதும் தேர்ந்திலேன் போதுபோவது காண் – திருமுறை2:49 6/3
உடம்பு ஒழிந்திடுமேல் மீண்டுமீண்டு எந்த உடம்பு கொண்டு உழல்வனோ என்று – திருமுறை2:50 8/3
பாலொடு கலந்த தேன் என உன் சீர் பாடும் நாள் எந்த நாள் அறியேன் – திருமுறை2:52 8/2
நண்ணும் மன மாயையாம் காட்டை கடந்து நின் ஞான அருள் நாட்டை அடையும் நாள் எந்த நாள் அந்த நாள் இந்த நாள் என்று நாயினேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை2:78 2/2
நாடில்லை நீ நெஞ்சமே எந்த ஆற்றினில் நண்ணினையே – திருமுறை2:88 3/4
எவ்வம் உறு சிறியனேன் ஏழை மதி என்ன மதி இன்ன மதி என்று உணர்கிலேன் இந்த மதி கொண்டு நான் எந்த வகை அழியாத இன்ப நிலை கண்டு மகிழ்வேன் – திருமுறை2:100 8/3
பெற்றும் அறிவு இல்லாத பேதை என் மேல் உனக்கு பெரும் கருணை வந்த வகை எந்த வகை பேசே – திருமுறை4:1 15/4
இருள் உறு நிலையும் நீங்கி நின் அடியை எந்த நாள் அடைகுவன் எளியேன் – திருமுறை5:1 9/2
யானும் நீயுமாய் கலந்து உறவாடும் நாள் எந்த நாள் அறியேனே – திருமுறை5:11 7/2
பழுதை பாம்பு என மயங்கினன் கொடியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 1/2
பஞ்ச_பாதகம் ஓர் உரு எடுத்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 2/2
பைய பாம்பினை நிகர்த்த வெம் கொடிய பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 3/2
பதி இல் ஏழையேன் படிற்று வஞ்சகனேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 4/2
பட்ட வஞ்சனேன் என் செய உதித்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 5/2
பாயும் வெம் புலி நிகர்த்த வெம் சினத்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 6/2
பாங்கிலாரொடும் பழகிய வெறியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 7/2
பள்ளம் ஆழ்ந்திடு புலையனேன் கொலையேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 8/2
பத்தி என்பது ஓர் அணுவும் உற்றில்லேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 9/2
பழுக்கும் மூடருள் சேர்ந்திடும் கொடியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 10/2
ஆகும் நாள் எந்த நாள் அறியேன் தணிகாசலனே – திருமுறை5:36 3/4
நான் பார்க்கும் நாள் எந்த நாள் மயில் ஏறிய நாயகனே – திருமுறை5:36 4/4
உற்ற இ உலக மயக்கு அற மெய்மை உணர்த்தும் நாள் எந்த நாள் அறியேன் – திருமுறை5:38 2/2
ஒருவ அரும் நினது திரு_அடி புகழை உன்னும் நாள் எந்த நாள் அறியேன் – திருமுறை5:38 6/2
இது என்று அறியா எனை வருத்த எந்த வகையால் துணிந்ததுவோ – திருமுறை6:7 9/3
வயத்தால் எந்த உடம்பு உறுமோ என்ன வருமோ என்கின்ற – திருமுறை6:7 14/3
எந்த வகை செய்திடில் கருணை எந்தாய் நீ-தான் இரங்குவையோ – திருமுறை6:7 17/1
கற்று அறிவு_இல்லேன் எந்த கணக்கு அறிந்து உரைப்பேன் அந்தோ – திருமுறை6:21 3/4
மெய் அறிவு அறியேன் எந்த விளைவு அறிந்து உரைப்பேன் அந்தோ – திருமுறை6:21 4/4
நாயினும் கடையேன் எந்த நலம் அறிந்து உரைப்பேன் அந்தோ – திருமுறை6:21 5/4
எந்த நாள் புரிந்தேன் இ பெரும் பேறு இங்கு எய்துதற்கு உரிய மெய் தவமே – திருமுறை6:24 13/4
தந்திரம் அறியேன் எந்த தகவு கொண்டு அடைவேன் எந்தாய் – திருமுறை6:24 42/2
எந்நாளும் உன் இச்சைவழி பெற்று வாழ்க யாம் எய்தி நின்னுள் கலந்தேம் இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம் ஆணை என்ற குருவே – திருமுறை6:25 30/3
கூறு எந்த நிலைகளும் ஒரு நிலை எனவே கூறி என் உள்ளத்தில் குலவிய களிப்பே – திருமுறை6:26 6/2
சாறு எந்த நாள்களும் விளங்கும் ஓர் வடல்-வாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 6/4
இனம் பழ மோகம் கலந்தாள் சிவானுபவத்து அல்லால் எந்த அனுபவங்களிலும் இச்சை_இல்லாள் அவர்-தம் – திருமுறை6:62 3/2
ஓதி எந்த வகையாலும் உணர்ந்துகொளற்கு அரிதாய் உள்ளபடி இயற்கையிலே உள்ள ஒரு பொருளே – திருமுறை6:68 3/2
பாங்காக ஏற்றி எந்த பத தலைவராலும் படைக்கவொணா சித்தியை நான் படைக்கவைத்த பதியே – திருமுறை6:68 7/3
எந்த வகை பொய் புகல்வேன் மற்றையர் போல் அம்மா வீறும் அவர் திரு_மேனி நானும் என அறியே – திருமுறை6:106 26/4
துன்பு அற சொல் வழி எந்த வழி அந்த வழி நடந்து துகள்_இல் கல்வி – தனிப்பாசுரம்:3 43/3
கண்ணார நெல்லி அம் கனி என காட்டி நல் கருணைசெய்து ஆளாவிடில் கடையனேன் ஈடேறும் வகை எந்த நாள் அருள் கடவுளே கருணைசெய்வாய் – தனிப்பாசுரம்:13 6/2
நாடில்லை நீ நெஞ்சமே எந்த ஆற்றினில் நண்ணினையே – தனிப்பாசுரம்:16 2/4
எந்த மட்டும் நுழைந்தது என்றால் வால் மட்டும் நுழைந்தது என இசைக்கின்றோரும் – தனிப்பாசுரம்:27 9/3
நாடில்லை நீ நெஞ்சமே எந்த ஆற்றினில் நண்ணினையே – திருமுகம்:5 5/4

மேல்


எந்தநாள் (1)

உரு ஓங்கும் உணர்வின் நிறை ஒளி ஓங்கி ஓங்கும் மயில் ஊர்ந்து ஓங்கி எவ்வுயிர்க்கும் உறவு ஓங்கும் நின் பதம் என் உளம் ஓங்கி வளம் ஓங்க உய்கின்ற நாள் எந்தநாள்
தரு ஓங்கு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 1/3,4

மேல்


எந்தவண்ணம் (3)

எந்தவண்ணம் நீ உய் வணம் அந்தோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 8/2
எந்தவண்ணம் நாம் காண்குவது என்றே எண்ணிஎண்ணி நீ ஏங்கினை நெஞ்சே – திருமுறை2:5 8/2
ஈது செய்தவன் என்று இ ஏழையை எந்தவண்ணம் நீ எண்ணி நீக்குவாய் – திருமுறை5:10 7/2

மேல்


எந்தவிதத்தாலும் (1)

ஓதி எந்தவிதத்தாலும் வேதியனும் தேர்வு_அரியார் – கீர்த்தனை:38 6/1

மேல்


எந்தவிதத்திலும் (1)

பேர்ந்திடேன் எந்தவிதத்திலும் நினக்கே பிள்ளை நான் வருந்துதல் அழகோ – திருமுறை6:13 83/4

மேல்


எந்தவிதத்தும் (1)

இடம் புரி மனத்தேன் இரக்கம் ஒன்று இல்லேன் என்னினும் துணை எந்தவிதத்தும்
திடம் புரி நின் பொன் அடி துணை எனவே சிந்தனை செய்திருக்கின்றேன் – திருமுறை6:15 11/2,3

மேல்


எந்தஎந்த (1)

எந்தஎந்த சந்தம் முந்தும் அந்த வந்த கோலமே – கீர்த்தனை:1 58/2

மேல்


எந்தாய் (205)

எந்தாய் இங்கு ஒன்றும் அறியேன் – திருமுறை1:4 17/4
எந்தாய் நின் அன்பர்-தமக்கு இன் அமுதம் இட்டு ஏத்தி – திருமுறை1:4 19/1
எல்லும் நினைத்தி என ஏத்துகினும் எந்தாய் வீண் – திருமுறை1:4 68/3
எந்தாய் நின் சித்தத்திற்கு ஏது ஆமோ நான் அறியேன் – திருமுறை1:4 84/3
எந்தாய் என் குற்றம் எலாம் எண்ணும் கால் உள் நடுங்கி – திருமுறை1:4 87/1
படித்தேன் பொய் உலகியல் நூல் எந்தாய் நீயே படிப்பித்தாய் அன்றியும் அ படிப்பில் இச்சை – திருமுறை1:5 73/1
இல் விலங்கு மடந்தை என்றே எந்தாய் அந்த இருப்பு விலங்கினை ஒழித்தும் என்னே பின்னும் – திருமுறை1:5 77/2
என் கொடுமை என் பாவம் எந்தாய் எந்தாய் என் உரைப்பேன் எங்கு உறுவேன் என் செய்வேனே – திருமுறை1:5 78/4
என் கொடுமை என் பாவம் எந்தாய் எந்தாய் என் உரைப்பேன் எங்கு உறுவேன் என் செய்வேனே – திருமுறை1:5 78/4
எற்ற வளை எறும்பே போல் திரிந்து நாளும் இளைத்து நினது அருள் காணாது எந்தாய் அந்தோ – திருமுறை1:5 81/2
கடுமை செய பிறர் துணிந்தால் அடிமை-தன்னை கண்டிருத்தல் அழகு அன்றே கருணைக்கு எந்தாய்
செடிமை உள பாதகனேன் என் செய்வேன் நின் திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின்றேனே – திருமுறை1:5 82/3,4
தனை அறியா முகத்தவர் போல் இருந்தாய் எந்தாய் தடம் கருணை பெரும் கடற்கு தகுமோ கண்டாய் – திருமுறை1:5 85/3
வம்பு இயற்ற காம் ஆதி அரட்டர் எல்லாம் மடி பிடித்து வருத்த என்றோ வளர்த்தாய் எந்தாய் – திருமுறை1:5 87/4
இன்ப வடிவு அடைந்து அன்றே எந்தாய் அந்தோ என்னளவு என் சொல்கேன் இ ஏழையேனே – திருமுறை1:5 98/4
இனியாயினும் இரங்காதோ நின் சித்தம் எந்தாய் இது என்ன – திருமுறை1:6 1/2
துண்டு ஆர் மலர் சடை எந்தாய் இரங்கிலை தூய்மை இலா – திருமுறை1:6 3/3
பொய்யோ அடிமை உரைத்தல் எந்தாய் என் உள் போந்து இருந்தாய் – திருமுறை1:6 10/1
பெரும் தாமதம் என்று இராக்கத பேயும் பிடித்தது எந்தாய்
திருந்தா அதன் குதிப்பு என் ஒரு வாய்கொண்டு செப்ப அரிதே – திருமுறை1:6 117/3,4
இடையாத கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 1/4
இடையாத கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 1/4
எண்ணுதல் சேர் கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 2/4
எண்ணுதல் சேர் கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 2/4
எஞ்சலுற சுடினும் அன்றி அந்தோ இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 3/4
எஞ்சலுற சுடினும் அன்றி அந்தோ இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 3/4
இருள் பழுக்கும் பிலம் சேர விடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 4/4
இருள் பழுக்கும் பிலம் சேர விடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 4/4
இரும் கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 5/4
இரும் கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 5/4
எழுகின்ற கடலிடை வீழ்த்திடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 6/4
எழுகின்ற கடலிடை வீழ்த்திடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 6/4
இருப்பு ஆணி ஏற்றுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 7/4
இருப்பு ஆணி ஏற்றுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 7/4
எக்கரிடை உருட்டுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 8/4
எக்கரிடை உருட்டுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 8/4
இன்பு அறு வல் எரியிடை வீழ்த்திடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 9/4
இன்பு அறு வல் எரியிடை வீழ்த்திடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 9/4
ஈவு ஏதும் அறியேன் இங்கு என்னை அந்தோ என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 10/4
ஈவு ஏதும் அறியேன் இங்கு என்னை அந்தோ என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 10/4
இருந்தனை எனது நெஞ்சினுள் எந்தாய் என் துயர் அறிந்திலை போலும் – திருமுறை2:50 3/1
எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன் – திருமுறை2:59 1/3
எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன் – திருமுறை2:59 1/3
எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன் – திருமுறை2:59 1/3
செய்யும் ஆறு இதற்கு அறிந்திலன் எந்தாய் திகைக்கின்றேன் அருள் திறம் பெறுவேனே – திருமுறை2:65 10/2
எண் தோள் மணி மிடற்று எந்தாய் கருணை இரும்_கடலே – திருமுறை2:73 9/4
எள்ளளவும் எந்தாய் இரங்காது இருந்தனையே – திருமுறை2:75 4/4
எண்ணாநின்று களிக்கின்றேன் ஆரூர் எந்தாய் இரங்காயே – திருமுறை2:80 1/4
என் நாயகனே திருவாரூர் எந்தாய் உள்ளம் இரங்கிலையே – திருமுறை2:80 7/4
தள்ள தகுமோ திருவாரூர் எந்தாய் எந்தாய் தமியேனே – திருமுறை2:80 8/4
தள்ள தகுமோ திருவாரூர் எந்தாய் எந்தாய் தமியேனே – திருமுறை2:80 8/4
எந்தாய் ஒரு நாள் அருள் வடிவின் எளியேன் கண்டு களிப்பு அடைய – திருமுறை2:80 9/1
குன்று ஓர் அனைய குறை செயினும் கொண்டு குலம் பேசுதல் எந்தாய்
நன்றோ கருணை பெரும் கடலே ஆளாய் இந்த நாயினையே – திருமுறை2:82 2/3,4
தூணே என இங்கு எனை விதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே – திருமுறை2:82 13/4
என்றால் எனக்கே நகை தோன்றும் எந்தாய் உளத்துக்கு என் ஆமே – திருமுறை2:82 20/4
எள்ளத்திலே சிறிது ஆயினும் நான் செல்வது இல்லை எந்தாய்
கள்ளத்திலே சொல்லுகின்றேன்_அல நின் கழல் இணை என் – திருமுறை2:83 10/2,3
நாட்டில் ஆர் காக்க வல்லார் என்னை எந்தாய் நாள் கழியா வண்ணம் இனி நல்கல் வேண்டும் – திருமுறை2:85 2/4
இன்று விட துணிந்தாய் போலும் அந்தோ தகுமோ நின் பெரும் கருணை தகவுக்கு எந்தாய்
உன்னை அலாது ஒருவர்-தம்பால் செல்லேன் என்னை_உடையானே என் உள்ளத்துள்ளே நின்று – திருமுறை2:85 4/2,3
என் நாணை அறிந்தும் என்னை அந்தோ அந்தோ இவ்வகை செய்திட துணிந்தாய் என்னே எந்தாய்
நின் ஆணை நின்னை அலாது ஒன்றும் வேண்டேன் நீ இதனை அறிந்திலையோ நினைப்பிக்கின்ற – திருமுறை2:85 5/1,2
இட்ட வகை வாழ்கின்றேன் எந்தாய் நானே எண்ணுகிலேன் எண்ணுவித்தால் என் செய்வேன் நின் – திருமுறை2:85 8/1
உன்னை நினைந்து இங்கே உலாவுகின்றேன் அன்றி எந்தாய்
பின்னை நினைப்பு ஒன்றும் பெற்றிலேன் என்னை – திருமுறை2:89 6/1,2
எந்தாய் என புகழவே – திருமுறை2:89 10/4
ஏய் தடை யாதோ எந்தாய் என் செய்கேன் என் செய்கேனே – திருமுறை2:94 9/4
இருள் சேர் மனனோடு இடர் உழந்தேன் எந்தாய் இது-தான் முறையேயோ – திருமுறை2:94 28/2
இ தமன் நேய சலனம் இனி பொறுக்க மாட்டேன் இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் எந்தாய்
சுத்த மன் நேயத்தவர்க்கும் எனை போலும் அவர்க்கும் துயர் தவிப்பான் மணி மன்றில் துலங்கு நடத்து அரசே – திருமுறை4:1 4/3,4
என்னே இ ஏழைக்கு இரங்காது நீட்டித்து இருத்தல் எந்தாய்
பொன்னே சுகுண பொருப்பே தணிகை பொருப்பு அமர்த்த – திருமுறை5:5 4/2,3
என் செய்கை என் செய்கை எந்தாய் நின் பொன் அடிக்கே அலங்கல் – திருமுறை5:5 23/1
எடுத்தே விடுவார்-தமை காணேன் எந்தாய் எளியேன் என் செய்கேன் – திருமுறை5:7 6/2
எல்லாம் அறியும் ஆதலினால் எந்தாய் அருளாது இருத்தி எனில் – திருமுறை5:7 9/2
செயல் என்னே எந்தாய் எந்தாய் பாவி என விட்டனையோ பல் நாளாக – திருமுறை5:8 2/2
செயல் என்னே எந்தாய் எந்தாய் பாவி என விட்டனையோ பல் நாளாக – திருமுறை5:8 2/2
கேளாயோ என் செய்கேன் எந்தாய் அன்பர் கிளத்தும் உனது அருள் எனக்கு கிடையாதாகில் – திருமுறை5:8 7/2
கண்டு திரு_தொண்டர் நகைசெய்வார் எந்தாய் கைவிடேல் உன் ஆணை காண் முக்காலும் – திருமுறை5:9 2/3
இரும் புலவர்க்கு அரிய திரு_அருள் ஈவாயேல் என் சொலார் அடியர் அதற்கு எந்தாய் எந்தாய் – திருமுறை5:9 4/2
இரும் புலவர்க்கு அரிய திரு_அருள் ஈவாயேல் என் சொலார் அடியர் அதற்கு எந்தாய் எந்தாய்
கரும்பின் இழிந்து ஒழுகும் அருள் சுவையே முக்கண் கனி கனிந்த தேனே என் கண்ணே ஞானம் – திருமுறை5:9 4/2,3
மல் அளவாய் பவம் மாய்க்கும் மருந்தாம் உன்றன் மலர்_பாத புணை தந்தால் மயங்கேன் எந்தாய்
சல்லம் உலாத்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 5/3,4
என் சொலினும் இரங்காமல் அந்தோ வாளாவிருக்கின்றாய் என்னே நின் இரக்கம் எந்தாய்
இன் சொல் அடியவர் மகிழும் இன்பமே உள் இருள் அகற்றும் செழும் சுடரே எவர்க்கும் கோவே – திருமுறை5:9 11/2,3
கல் நேய நெஞ்சகர்-மாட்டு அணுகி ஐயோ கரைந்து உருகி எந்தாய் நின் கருணை காணாது – திருமுறை5:9 18/1
எந்தாய் நீ இரங்காமல் இருக்கின்றாயால் என் மனம் போல் நின் மனமும் இருந்ததேயோ – திருமுறை5:9 22/2
இன்றே காணப்பெறில் எந்தாய் இறவேன் பிறவேன் இருப்பேனே – திருமுறை5:13 7/4
இருப்பேன் துயர் வாழ்வினில் எனினும் எந்தாய் நினது பதம் காணும் – திருமுறை5:13 8/1
துளியே அமையும் எனக்கு எந்தாய் வா என்று ஒரு சொல் சொல்லாயே – திருமுறை5:13 10/4
எய்வது அறியேன் திரு_தணிகை எந்தாய் எந்தாய் எளியேனே – திருமுறை5:15 9/4
எய்வது அறியேன் திரு_தணிகை எந்தாய் எந்தாய் எளியேனே – திருமுறை5:15 9/4
ஒளியேன் எந்தாய் என் உள்ளத்து ஒளித்தே எவையும் உணர்கின்றாய் – திருமுறை5:15 10/3
என்னை இனி திருவுளத்தில் நினைதியோ நான் ஏழையினும் ஏழை கண்டாய் எந்தாய் எந்தாய் – திருமுறை5:44 3/2
என்னை இனி திருவுளத்தில் நினைதியோ நான் ஏழையினும் ஏழை கண்டாய் எந்தாய் எந்தாய்
பொன்னை அன்றி விரும்பாத புல்லர்-தம்மால் போகல் ஒழிந்து உன் பதமே போற்றும் வண்ணம் – திருமுறை5:44 3/2,3
ஏதம் நிறுத்தும் இ உலகத்து இயல்பின் வாழ்க்கை-இடத்து எளியேன் எண்ணி அடங்கா பெரும் துயர்கொண்டு எந்தாய் அந்தோ இளைக்கின்றேன் – திருமுறை5:46 9/1
எந்த வகை செய்திடில் கருணை எந்தாய் நீ-தான் இரங்குவையோ – திருமுறை6:7 17/1
மோகமே உடையேன் என்னினும் எந்தாய் முனிந்திடேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 1/4
காலை ஆதிய முப்போதினும் சோற்று கடன் முடித்து இருந்தனன் எந்தாய் – திருமுறை6:9 1/4
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 2/4
பருப்பிலே சோற்று பொருப்பிலே ஆசை பற்றினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3/4
வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு வீங்கிட உண்டனன் எந்தாய் – திருமுறை6:9 4/4
பேரையே உரைக்கில் தவம் எலாம் ஓட்டம்பிடிக்குமே என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 5/4
வால்_இலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்பு_உளேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 6/4
திடம் பெறும் மற்றை சித்திர_சோற்றில் செருக்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 7/4
குளகு உணும் விலங்கின் இலை_கறிக்கு ஆசை கொண்டனன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 8/4
பண்டு போல் பசித்து ஊண் வரு வழி பார்த்த பாவியேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 9/4
பொறுத்தலே அறியேன் மல புலை கூட்டை பொறுத்தனன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 10/4
துரு பிடி இருப்பு துண்டு போல் கிடந்து தூங்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 11/4
முடிக்கு அடி புனைய முயன்றிலேன் அறிவில் மூடனேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 12/4
கண்டிலேன் என்னை காப்பது உன் கடன் காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய் – திருமுறை6:9 13/4
உடுப்பவனும் உண்பவனும் நானே என்னவும் நாணம் உறுவது எந்தாய்
தடுப்பவனும் தடை தீர்த்து கொடுப்பவனும் பிறப்பு_இறப்பு-தன்னை நீக்கி – திருமுறை6:10 5/1,2
செம் மதி கருணை திரு_நெறி இது நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:12 3/4
செய் பிழை வேறு ஒன்று அறிகிலேன் அந்தோ திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:12 4/4
செப்புவது என் நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:12 5/4
எறிவு இலா சுவை வேறு எவற்றினும் விழைவோர் எள்துணையேனும் இன்று எந்தாய் – திருமுறை6:12 8/4
கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய்
குணத்திலே நீ-தான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே – திருமுறை6:12 11/2,3
உறியதோர் இச்சை எனக்கு இலை என்றன் உள்ளம் நீ அறிந்ததே எந்தாய் – திருமுறை6:12 14/4
தென்_சபை உலகத்து உயிர்க்கு எலாம் இன்பம் செய்வது என் இச்சையாம் எந்தாய் – திருமுறை6:12 16/4
திரு_மணி பொதுவில் அன்பு_உடையவரா செய்யவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 17/4
ஒவ்வுறு களிப்பால் அழிவுறாது இங்கே ஓங்கவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 18/4
அலகு_இல் பேர்_அன்பில் போற்றி வாழ்ந்திடவும் அடியனேற்கு இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 19/4
கரு வளர் உலகில் திருவிழா காட்சி காணவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 20/4
அங்கமே குளிர நின்றனை பாடி ஆடவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 21/4
மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 22/4
நண்ணும் அ வருத்தம் தவிர்க்கும் நல் வரம்-தான் நல்குதல் எனக்கு இச்சை எந்தாய் – திருமுறை6:12 23/4
நவை இலா இச்சை என அறிவிக்க அறிந்தனன் நவின்றனன் எந்தாய் – திருமுறை6:12 24/4
உற்று நான் நினைக்கும்-தோறும் உள் நடுங்கி உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய் – திருமுறை6:13 16/4
ஏந்தும் இ உலகில் இறப்பு எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே – திருமுறை6:13 19/4
இறையும் இ உலகில் கொலை எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே – திருமுறை6:13 20/4
காய் மொழி புகன்றேன் பொய் மொழி புகன்றேன் கலங்கினேன் அது நினைத்து எந்தாய் – திருமுறை6:13 21/4
இட்ட இ உலகில் பசி எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே – திருமுறை6:13 22/4
மெல்லிய மனம் நொந்து இளைத்தனன் கூகை வெம் குரல் செயும்-தொறும் எந்தாய்
வல்லிய குரல் கேட்டு அயர் பசு போல வருந்தினேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 23/3,4
ஊக்கிய பாம்பை கண்ட போது உள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 24/4
ஊறு செய் கொடும் சொல் இவைக்கு எலாம் உள்ளம் உயங்கினேன் மயங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 25/4
ஒளிப்புறு வார்த்தை உரைத்து அயல் ஒளித்தே பயத்தொடும் உற்றனன் எந்தாய் – திருமுறை6:13 29/4
வன்புற செய்யேல் என்று உளம் பயந்து வாங்கி உண்டிருந்தனன் எந்தாய் – திருமுறை6:13 30/4
உகல் உற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன் உளம் அறியுமே எந்தாய்
நகல் உற சிறியேன் கனவுகண்டு உள்ளம் நடுங்கிடா நாளும் ஒன்று உளதோ – திருமுறை6:13 35/3,4
பொடித்து நான் பயந்த பயம் எலாம் உனது புந்தியில் அறிந்ததே எந்தாய்
வெடித்த வெம் சினம் என் உளம் உற கண்டே வெதும்பிய நடுக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 37/3,4
வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்து நொந்து இளைத்தனன் எந்தாய்
நிருத்தனே நின்னை துதித்த போது எல்லாம் நெகிழ்ச்சி இல்லாமையால் நடுங்கி – திருமுறை6:13 40/2,3
பகைத்த போது அயலார் பகைகளுக்கு அஞ்சி பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 47/4
அயம் தரு தெருவில் நடப்பதற்கு அஞ்சி அரைக்கு மேல் வீக்கினன் எந்தாய் – திருமுறை6:13 51/4
தெளிய நான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய்
களியரை கண்டு பயந்த என் பயம்-தான் கடலினும் பெரியது கண்டாய் – திருமுறை6:13 54/2,3
விரவிலே நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல் போல் வெதும்பினேன் எந்தாய்
உரவிலே ஒருவர் திடுக்கென வர கண்டு உளம் நடுக்குற்றனன் பல கால் – திருமுறை6:13 55/3,4
எண்ணி யாது உற்றதோ என கலங்கி ஏன் எனல் மறந்தனன் எந்தாய் – திருமுறை6:13 57/4
வன்பு உடை மனது கலங்கி அங்கு அவரை வா எனல் மறந்தனன் எந்தாய்
அன்பு_உடையவரை கண்ட போது எல்லாம் என்-கொலோ என்று அயர்ந்தேனே – திருமுறை6:13 59/3,4
விடு நிலை உலக நடை எலாம் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய் – திருமுறை6:13 65/4
தேங்கிய உள்ளம் பயந்தனன் அது நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 66/4
நீட்டவும் பயந்தேன் நீட்டி பேசுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய் – திருமுறை6:13 67/4
உள்ளல் வேறு இலை என் உடல் பொருள் ஆவி உன்னதே என்னது அன்று எந்தாய் – திருமுறை6:13 73/4
துய்ய நின் உள்ளம் அறிந்ததே எந்தாய் இன்று நான் சொல்லுவது என்னே – திருமுறை6:13 76/4
நீ இவண் பிறர் போன்று இருப்பது தந்தை நெறிக்கு அழகு அல்லவே எந்தாய் – திருமுறை6:13 93/4
இருள் நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்தியது என் செய்வேன் எந்தாய்
தெருள் நிலை இன்றி கலங்கினேன் எனினும் சிறு நெறி பிடித்தது ஒன்று இலையே – திருமுறை6:13 94/3,4
ஈதலால் வேறு ஓர் தீது என திடத்தே இல்லை நான் இசைப்பது என் எந்தாய் – திருமுறை6:13 99/4
பன்னல் என் அடியேன் ஆயினும் பிள்ளை பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய்
இன்னவாறு என நீ சொன்னவாறு இயற்றாது இருந்ததோர் இறையும் இங்கு இலையே – திருமுறை6:13 100/3,4
சிறு விளையாட்டில் சிந்தையே இலை நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 101/4
வெப்பில் என் உயிர்-தான் தரிக்குமோ யாதாய் விளையுமோ அறிந்திலேன் எந்தாய் – திருமுறை6:13 112/4
பொய் வகை மனத்தேன் என்னினும் எந்தாய் பொய் உலகு ஆசை சற்று அறியேன் – திருமுறை6:13 114/1
செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் திருவுளம் கண்டதே எந்தாய் – திருமுறை6:13 125/4
எதிலும் ஓர் ஆசை இலை இலை பயமும் இடரும் மற்று இலை இலை எந்தாய் – திருமுறை6:13 127/4
என்னளவு இலையே என்னினும் பிறர்-பால் எய்திய கருணையால் எந்தாய்
உன்னுறு பயமும் இடரும் என்றன்னை உயிரொடும் தின்கின்றது அந்தோ – திருமுறை6:13 128/1,2
ஏங்குறுகின்றேன் பிள்ளை-தன் அருமை ஈன்றவர் அறிவரே எந்தாய் – திருமுறை6:14 5/4
திரு இலா பொத்தை தொட்டிலில் செவிலி சிறியனை கிடத்தினள் எந்தாய்
பிரிவு இலா தனிமை தலைவ நீ பெற்ற பிள்ளை நான் எனக்கு இது பெறுமோ – திருமுறை6:14 8/2,3
எந்தாய் நினது பெரும் கருணை என் என்று உரைப்பேன் இ உலகில் – திருமுறை6:17 20/2
இ மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன் கடன் எந்தாய் – திருமுறை6:20 9/4
இருமையும் ஒருமை-தன்னில் ஈந்தனை எந்தாய் உன்றன் – திருமுறை6:21 10/1
பாங்குற நின்று ஊட்டினையே எந்தாய் நின் பண்பு இதுவே – திருமுறை6:24 18/4
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய் – திருமுறை6:24 20/4
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய் – திருமுறை6:24 20/4
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய் – திருமுறை6:24 21/4
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய் – திருமுறை6:24 21/4
ஈயோடு உறழும் சிறியேன்அளவில் எந்தாய் நின் – திருமுறை6:24 25/1
தந்திரம் அறியேன் எந்த தகவு கொண்டு அடைவேன் எந்தாய்
இந்திரன் முதலாம் தேவர் இறைஞ்ச பொன் மன்றில் வேணி – திருமுறை6:24 42/2,3
கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்த குறை எலாம் தவிர்த்து அருள் எந்தாய் – திருமுறை6:24 61/4
சிந்தையுற்று இங்கே இருக்கின்றேன் இது நின் திருவுளம் தெரிந்ததே எந்தாய்
நிந்தை செய் உலகில் யான் உளம் கலங்கல் நீதியோ நின் அருட்கு அழகோ – திருமுறை6:30 8/3,4
உரைசெய் நின் அருள் மேல் உற்ற பேர்_ஆசை உளம் எலாம் இடம்கொண்டது எந்தாய்
வரை செயா மேன்மேல் பொங்கி வாய் ததும்பி வழிகின்றது என் வசம் கடந்தே – திருமுறை6:30 14/2,3
என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்கு உறுவேன் எவர்க்கு உரைப்பேன் எந்தாய்
அன்னையினும் தயவு_உடையாய் நீ மறந்தாய் எனினும் அகிலம் எலாம் அளித்திடும் நின் அருள் மறவாது என்றே – திருமுறை6:35 7/2,3
எரிந்து உளம் கலங்கி மயங்கல் கண்டிலையோ எங்கணும் கண் உடை எந்தாய்
புரிந்த சிற்பொதுவில் திரு_நடம் புரியும் புண்ணியா என் உயிர் துணைவா – திருமுறை6:37 2/2,3
எந்தாய் கருணை இது – திருமுறை6:43 4/4
மருவி கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இது என்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே – திருமுறை6:66 2/4
விடரே எனினும் விடுவர் எந்தாய் நினை விட்டு அயல் ஒன்று – திருமுறை6:73 8/2
எந்தாய் உனை கண்டு களித்தனன் ஈண்டு இப்போதே – திருமுறை6:75 3/1
எந்தாய் நின் உள்ளம் அறியேன் – திருமுறை6:81 1/4
அந்தோ படுத்து உள் அயர்வுற்றேன் எந்தாய்
எடுத்து ஆள் என நினையாதே கிடந்தேன் என்னை – திருமுறை6:81 4/2,3
இனி ஏதுறுமோ என் செய்வேன் எந்தாய் எனது பிழை குறித்து – திருமுறை6:82 14/2
எந்தாய் என்றிடில் இந்தா நம் பதம் என்று ஈயும் பர மன்று ஆடும் பத – கீர்த்தனை:1 185/1
அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம் பதியே – கீர்த்தனை:1 198/6
அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம் பதியே – கீர்த்தனை:1 198/6
அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம் பதியே – கீர்த்தனை:1 199/6
அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம் பதியே – கீர்த்தனை:1 199/6
எந்தாய் இதனை பெறுக என நான் இன்று சொல்லவோ – கீர்த்தனை:29 6/2
எந்தாய் அன்பு_இலேன் நின் அடிக்கு முன்னை அன்பனோ – கீர்த்தனை:29 12/4
உன்னை மறக்கில் எந்தாய் உயிர் என் உடம்பில் வாழுமோ – கீர்த்தனை:29 13/1
எந்தாய் நின்னை கொடுக்க என்-பால் இன்று வருதியோ – கீர்த்தனை:29 13/4
எந்தாய் தயவை எண்ணும்-தோறும் உளம் வியக்குதே – கீர்த்தனை:29 34/4
எந்தாய் உலகத்தவர்கள் போல் நான் இனி இறப்பனோ – கீர்த்தனை:29 35/2
எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவனோ – கீர்த்தனை:29 58/2
எந்தாய் கருணை அமுது உண்டு இன்ப பொருப்பில் ஓங்கினேன் – கீர்த்தனை:29 64/4
நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்டதே – கீர்த்தனை:29 75/4
எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்தம் ஆயிற்றே – கீர்த்தனை:29 78/4
எந்தாய் வரவை நினைக்க களிப்பு பொங்கி ததும்புதே – கீர்த்தனை:29 88/4
என்னால் ஆவது ஒன்றும் உனக்கு இல்லை எனினும் எந்தாய்
உன்னால் வாழுகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 10/3,4
எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன் – கீர்த்தனை:41 14/3
எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன் – கீர்த்தனை:41 14/3
எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன் – கீர்த்தனை:41 14/3
மருவி கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இது என்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே – கீர்த்தனை:41 39/4
பந்தம் அனை பண்டம் எலாம் கடை உழன்று சுமந்துவர பணித்தான் எந்தாய் – தனிப்பாசுரம்:2 36/4
இரும் செல்வத்து இ நாள் மட்டு அயல் வேறு குறை சிறிதும் இல்லை எந்தாய்
அரும் செல்வம் எனும் கல்வி அறிவு இல்லா குறை ஒன்றே அடைந்திட்டேன் அ – தனிப்பாசுரம்:2 38/2,3
எவ்வகை நின் திருவுள பாங்கு இருப்பது எளியேன் அளவில் எந்தாய் எந்தாய் – தனிப்பாசுரம்:2 47/1
எவ்வகை நின் திருவுள பாங்கு இருப்பது எளியேன் அளவில் எந்தாய் எந்தாய்
அவ்வகை நின்றிட சிறிதும் அஞ்சேன் என்றன்னை விடேல் ஆள்க என்றே – தனிப்பாசுரம்:2 47/1,2
செய் வினை ஒன்று அறியேன் இங்கு என்னை எந்தாய் திருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வது என்னே – தனிப்பாசுரம்:18 4/4
ஏறுவதோர் வகை அறியேன் எந்தாய் எந்தாய் ஏற்றுகின்றோர் நின்னை அன்றி இல்லேன் என்னை – தனிப்பாசுரம்:18 10/3
ஏறுவதோர் வகை அறியேன் எந்தாய் எந்தாய் ஏற்றுகின்றோர் நின்னை அன்றி இல்லேன் என்னை – தனிப்பாசுரம்:18 10/3
எந்தாய் நுந்தமை ஈன்ற நற்றாயின் – திருமுகம்:1 1/47
நிலையினும் அறியா நெடும் பிழை எந்தாய்
என் செய்தால் தீரும் என் செய்வேன் எளியேன் – திருமுகம்:2 1/105,106

மேல்


எந்தாய்க்கும் (1)

செம்பெருமானுக்கும் எந்தாய்க்கும் நான் பணி செய்ய செய்யே – திருமுறை1:6 197/4

மேல்


எந்தாயும் (4)

எத்தாலும் அழியாத வடிவு-அதிலே நானும் எந்தாயும் ஒன்றாக இனிது உறல் வேண்டுவனே – திருமுறை6:59 4/4
உரை சேர் மெய் திரு_வடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே – திருமுறை6:59 5/4
ஒடியாத திரு_அடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே – திருமுறை6:59 6/4
தம் மான திரு_அடிவில் எந்தாயும் நானும் சார்ந்து கலந்து ஓங்குகின்ற தன்மையும் வேண்டுவனே – திருமுறை6:59 7/4

மேல்


எந்தாயே (15)

தப்பாடுவேன் எனினும் என்னை விட துணியேல் தனி மன்றுள் நடம் புரியும் தாள்_மலர் எந்தாயே – திருமுறை4:1 5/4
சார்ந்தவரை எவ்வகையும் தாங்கி அளிக்கின்ற தயவு உடைய பெரும் தலைமை தனி முதல் எந்தாயே – திருமுறை4:8 9/4
எளியேன் அளவில் நினைக்க ஒருப்படுமோ கருணை எந்தாயே – திருமுறை6:7 7/4
தாயே பொதுவில் நடம் புரி எந்தாயே தயவு தாராயேல் – திருமுறை6:7 13/3
இம்மியே எனினும் ஈந்திடார் போல இருப்பதோ நீயும் எந்தாயே – திருமுறை6:14 7/4
சாய்ந்த இ செவிலி கையிலே என்னை தந்தது சாலும் எந்தாயே – திருமுறை6:14 9/4
வானமும் புவியும் மதிக்க வாழ்ந்து அருள்க மா மணி மன்றில் எந்தாயே – திருமுறை6:14 10/4
ஈர்த்தால் அது கண்டு இருப்பதுவோ கருணைக்கு அழகு இங்கு எந்தாயே – திருமுறை6:17 12/4
தேன் உற கருதி இருக்கின்றேன் இது நின் திருவுளம் தெரிந்தது எந்தாயே
ஆன் என கூவி அணைந்திடல் வேண்டும் அரை_கணம் ஆயினும் தாழ்க்கில் – திருமுறை6:30 5/2,3
இறப்பு அறியா திரு_நெறியில் என்னை வளர்த்து அருளும் என்னுடைய நல் தாயே எந்தாயே நினது – திருமுறை6:36 4/2
நந்தா மணி_விளக்கே ஞான சபை எந்தாயே
கோவே எனது குருவே எனை ஆண்ட – திருமுறை6:38 2/2,3
பற்றிய என் பற்று அனைத்தும் தன் அடி பற்று ஆக பரிந்து அருளி எனை ஈன்ற பண்பு உடை எந்தாயே
பெற்றி_உளார் சுற்றி நின்று போற்ற மணி பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் உவந்து அருளே – திருமுறை6:60 43/3,4
தானே தயவால் சிறியேற்கு தனித்த ஞான அமுது அளித்த தாயே எல்லா சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே
ஊனே விளங்க ஊனம் இலா ஒளி பெற்று எல்லா உலகமும் என் உடைமையா கொண்டு அருள் நிலை மேல் உற்றேன் உன்றன் அருளாலே – திருமுறை6:66 3/1,2
எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழ நிலை மேல் ஏற்றி நீயும் நானும் ஒன்றாய் இருக்க புரிந்தாய் எந்தாயே
இருத்தி கருத்தில் உன் தயவை எண்ணும்-தோறும் அந்தோ என் இதயம் உருகி தளதள என்று இளகிஇளகி தண்ணீராய் – திருமுறை6:66 5/2,3
என் உரைப்பேன் என் உரைப்பேன் எந்தாயே துன்னி நின்று – திருமுறை6:81 5/2

மேல்


எந்தை (70)

எந்தை நினை ஏத்தாது இருந்தது உண்டு புந்தி இந்த – திருமுறை1:2 1/632
தந்திரத்தில் கைதேர்ந்தவர் இல்லை எந்தை இனி – திருமுறை1:2 1/726
ஏண் உடைய நின்னை அன்றி எந்தை பிரானே உன் – திருமுறை1:2 1/777
ஆயிரம் பேர் எந்தை எழுத்து ஐந்தே காண் நீ இரவும் – திருமுறை1:4 68/2
எந்தை நினது அருள் விளையாட்டு அந்தோஅந்தோ எள்ளளவும் அறிந்திலோம் என்னே என்று – திருமுறை1:5 62/3
மாட்சி கண்டாய் எந்தை வள்ளல் குணம் என்பர் மற்று அதற்கு – திருமுறை1:6 120/2
இருள் பால் அகற்றும் இரும் சுடரே ஒற்றி எந்தை உள்ளம் – திருமுறை1:7 53/3
இன்பே மிகுவது எந்நாளோ எழில் ஒற்றி எந்தை உயிர்க்கு – திருமுறை1:7 67/2
ஏர் மதிக்கும் ஒற்றியூர் எந்தை அளி எய்தாயோ – திருமுறை2:16 7/4
எந்தை நீ ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 1/4
எந்தை நின் அருள் உண்டு எனில் உய்வேன் இல்லை என்னில் நான் இல்லை உய்ந்திடலே – திருமுறை2:25 1/3
எந்தை அடி வணங்காரேல் – திருமுறை2:30 24/4
எண்ணுள் உட்படா இன்பமே என்றென்று எந்தை நின்றனை ஏத்திலன் எனினும் – திருமுறை2:48 2/2
யாது நான் பிழைசெய்யினும் பொறுப்பான் எந்தை எம் இறை என்று வந்து அடைந்தேன் – திருமுறை2:48 5/1
எந்தை நீர் எனை வஞ்சக வாழ்வில் இருத்துவீர் எனில் யார்க்கு இது புகல்வேன் – திருமுறை2:55 9/2
ஏன்றுகொள்வான் நமது இன் உயிர் போல் முக்கண் எந்தை என்றே – திருமுறை2:73 2/1
எந்தை என்று உனை எண்ணிநிற்கின்றனன் – திருமுறை2:76 8/2
எளியனேன் சிறியன் யான் செய் பிழைகள் சிறியவோ எழு கடலினும் பெரியவே என் செய்கேன் என் செய்கேன் இனியாயினும் செயாது எந்தை நினை ஏத்த என்றால் – திருமுறை2:78 8/1
முறியாது அருள்செய்தியோ தெரியேன் எந்தை முன்னியதே – திருமுறை2:83 1/4
தஞ்சம் என்று உனை சார்ந்தனன் எந்தை நீ-தானும் இந்த சகத்தவர் போலவே – திருமுறை5:3 5/1
எந்தை நினது அருள் சற்றே அளித்தால் வேறு ஓர் எண்ணம் இலேன் ஏகாந்தத்து இருந்து வாழ்வேன் – திருமுறை5:9 27/3
எந்தை நீ மகிழ்ந்து என்னை ஆள்வையேல் என்னை அன்பர்கள் என் சொல்வார்களோ – திருமுறை5:10 5/2
சாறு சேர் திரு_தணிகை எந்தை நின் – திருமுறை5:12 12/1
எந்தை பிரான் என் இறைவன் இருக்க இங்கே என்ன குறை நமக்கு என்றே இறுமாப்புற்றே – திருமுறை5:44 5/1
எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்றிருக்கும் வெறு வாய் எங்கள் பெருமான் உனை வணங்காத மூடர் தலை இகழ் விறகு எடுக்கும் தலை – திருமுறை5:55 18/1
இருந்து அறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன் எந்தை பிரான் மணி மன்றம் எய்த அறிவேனோ – திருமுறை6:6 1/3
என்னொடும் இருந்து இங்கு அறிகின்ற நினக்கே எந்தை வேறு இயம்புவது என்னோ – திருமுறை6:12 6/3
இன் சுவை உணவு பலபல எனக்கு இங்கு எந்தை நீ கொடுப்பிக்க சிறியேன் – திருமுறை6:12 9/1
கவ்வை இன்பத்தும் ஆசை சற்று அறியேன் எந்தை என் கருத்து அறிந்ததுவே – திருமுறை6:12 13/4
வல்லிய குரல் கேட்டு அயர் பசு போல வருந்தினேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 23/4
நறுவிய துகிலில் கறையுற கண்டே நடுங்கினேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 26/4
பங்கம் ஈது எனவே எண்ணி நான் உள்ளம் பயந்ததும் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 27/4
மெலிந்து உடன் ஒளித்து வீதி வேறு ஒன்றின் மேவினேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 28/4
பனித்தனன் நினைத்த-தோறும் உள் உடைந்தேன் பகர்வது என் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 43/4
இருளுறும் என நான் உளம் நடுங்கியதும் எந்தை நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 45/4
வெருவுவர் என நான் அஞ்சி எவ்விடத்தும் மேவிலேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 46/3
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தை நீ அறிந்தது தானே – திருமுறை6:13 58/4
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தை நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 64/4
கொலை நெறி நின்றார் தமக்கு உளம் பயந்தேன் எந்தை நான் கூறுவது என்னே – திருமுறை6:13 68/4
இரைத்து இவண் அளித்து ஓர் சிற்சபை விளங்கும் எந்தை நீ அல்லையோ நின்-பால் – திருமுறை6:13 70/3
என் சுதந்தரம் ஓர் எள்துணையேனும் இல்லையே எந்தை எல்லாம் உன்றன் – திருமுறை6:13 74/1
குறித்து அறிந்ததன் பின் எந்தை நான் ஏறி குதித்தது என் கூறுக நீயே – திருமுறை6:13 78/4
இலங்கிய நேயம் விலங்கியது இலையே எந்தை நின் உளம் அறியாதோ – திருமுறை6:13 95/2
எந்தை நின் உள்ளம் வெறுப்ப நின் பணி விட்டு இ உலகியலில் அவ்வாறு – திருமுறை6:13 102/3
எள்ளி அவ்வாறு புரிந்தது ஒன்று உண்டோ எந்தை நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 104/4
எணம் புரிந்து உனை நான் வருத்தியது உண்டோ எந்தை நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 109/4
இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் எந்தை நின் திரு_பணி விடுத்தே – திருமுறை6:13 113/1
ஈங்கு வந்திலையேல் என் செய்கேன் இது-தான் எந்தை நின் திரு_அருட்கு அழகோ – திருமுறை6:14 3/4
இவ்வணத்தது என்று அறிந்திடற்கு அரிதாம் எந்தை நின் திரு_அருள் திறத்தை – திருமுறை6:24 32/2
இலக்கம் உற்று அறிந்திட அருள் புரிகுவாய் எந்தை இ இரவின்-கண் – திருமுறை6:24 36/2
இனியான் அருள் சோதி எந்தை என்னுள் உற்றான் – திருமுறை6:24 69/3
இரணன் என்று எனை எண்ணிடேல் பிறிது ஓர் இச்சை ஒன்று இலேன் எந்தை நின் உபய – திருமுறை6:32 6/3
ஈய வாய்த்த நல் தருணம் ஈது அருள்க எந்தை நின் மலர் இணை அடி அல்லால் – திருமுறை6:32 7/3
எய் வகை என் நம்பெருமான் அருள் புரிவான் என்றே எந்தை வரவு எதிர்பார்த்தே இன்னும் இருக்கின்றேன் – திருமுறை6:35 5/3
எந்தை நடராஜன் இசைந்து – திருமுறை6:55 3/4
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினது அருள் புகழை இயம்பியிடல் வேண்டும் – திருமுறை6:59 1/2
உண்மை உரைத்து அருள் என்று ஓதினேன் எந்தை பிரான் – திருமுறை6:64 43/1
எந்தை என் குருவே என் உயிர்க்குயிரே என் இரு கண்ணினுள் மணியே – திருமுறை6:70 3/1
எந்தை உனை பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்து அருளி – திருமுறை6:83 6/3
எனை யான் மதித்து புகல்கின்றது அன்று இஃது எந்தை பிரான்-தனை – திருமுறை6:84 9/1
எல்லாம் செய வல்லான் எந்தை அருள் அம்பலவன் – திருமுறை6:85 7/1
ஆடுகின்றது எந்தை அருள் ஆட்டம் அதே பாடுகின்ற – திருமுறை6:93 25/2
இ உலகில் எந்தை எனக்கு அளித்தான் எவ்வுயிரும் – திருமுறை6:93 28/2
எண் தகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடை-மின் இறவாத வரம் பெறலாம் இன்பமுறலாமே – திருமுறை6:98 4/4
பாடுகின்றேன் எந்தை பிரான் பத புகழை அன்பினொடும் பாடிப்பாடி – திருமுறை6:108 14/3
இழியாது அருள்வாய் பொது மேவிய எந்தை நீயே – திருமுறை6:108 30/4
ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருள்_பெரும்_ஜோதி இறைவனை சார்வீரே – திருமுறை6:108 40/4
எந்தை எம் பிரான் ஐந்தொழில் புரியும் இறைவன் மன்று உளே இயல் நடம் புரிவான் – திருமுறை6:108 41/2
இன்பம் என்பன் எந்தையே எந்தை தந்தை தந்தையே – கீர்த்தனை:1 96/2
ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருள்_பெரும்_ஜோதி இறைவனை சார்வீரே – கீர்த்தனை:41 37/4

மேல்


எந்தையும் (2)

ஈசனும் நீ ஈன்று ஆளும் எந்தையும் நீ என்றே நின் – திருமுறை2:94 25/2
ஈன்றாளும் எந்தையும் என் குருவும் எனக்கு – கீர்த்தனை:17 33/1

மேல்


எந்தையே (18)

எந்தையே எமை ஆட்கொண்ட தெய்வமே – திருமுறை2:14 2/2
ஏடகத்து அமர்ந்த ஈசனே தில்லை எந்தையே ஒற்றியூர் இறையே – திருமுறை2:17 4/4
ஏறு மீது வந்து ஏறும் எம் அரசே எந்தையே எமை ஏன்றுகொள் இறையே – திருமுறை2:22 6/2
எய்யும் வண்ணம் எரித்து அருள் எந்தையே – திருமுறை2:28 7/4
எந்தையே தில்லை எம் இறையே குகன் – திருமுறை2:28 8/1
எரிந்திட எயில் மூன்று அழற்றிய நுதல் கண் எந்தையே எனக்கு உறும் துணையே – திருமுறை2:41 7/3
எந்தையே எனை எழுமையும் தொடர்ந்த இன்ப_வெள்ளமே என் உயிர்க்குயிரே – திருமுறை2:53 9/3
எந்தையே என்பவர்-தம் இன் அமுதே என் உரிமை – திருமுறை2:62 4/1
என்றன் ஆர்_உயிர்க்கு ஒரு பெரும் துணையாம் எந்தையே எனை எழுமையும் காத்த – திருமுறை2:65 4/3
ஏடு வார் இதழி கண்ணி எம் கோவே எந்தையே எம் பெருமானே – திருமுறை2:71 6/2
ஏற்றுவார் கொடி கொள் எந்தையே போற்றி இறைவ நின் இரும் கழல் போற்றி – திருமுறை2:79 7/3
இலங்கி எங்கணும் நிறைந்து அருள் இன்பமே எந்தையே எம் தாயே – திருமுறை5:17 7/3
எணி கரு மாலும் அயனும் நின்று ஏத்தும் எந்தையே தணிகை எம் இறையே – திருமுறை5:37 2/4
என்றும் நாடுறுவோர்க்கு இன்பமே புரியும் எந்தையே என்றனை சூழ்ந்தே – திருமுறை6:13 17/1
எந்தையே குருவே இறைவனே முறையோ என்று நின்று ஓலிடுகின்றேன் – திருமுறை6:39 3/2
தனித்த நிலத்தில் இனித்த குலத்தில் குனித்த அடி கொள் எந்தையே – கீர்த்தனை:1 87/2
இன்பம் என்பன் எந்தையே எந்தை தந்தை தந்தையே – கீர்த்தனை:1 96/2
எந்தையே என்று அறிஞர் யாவரும் நின் புகழை ஏத்தி வினை-தனை மாற்றியே இன்ப மயமாய் இனிது வாழ்ந்திட புவியினிடை ஏழையேன் ஒருவன் அந்தோ – தனிப்பாசுரம்:13 8/2

மேல்


எந்தையை (6)

கால்கொளும் குகனை எந்தையை எனது கருத்தனை அயன் அரி அறியா – திருமுறை5:40 1/3
என்பு எலாம் உருக்கி இன்பு எலாம் அளித்த எந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 2/4
இயம் உற எனது குளம் நடு நடம் செய் எந்தையை என் உயிர்க்குயிரை – திருமுறை6:49 23/3
என் உளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ எந்தையை தடுப்பவர் யாரே – திருமுறை6:51 3/4
எந்தையை என் தனி தாயை என் இரு கண்மணியை என் உயிரை என் உணர்வை என் அறிவுள் அறிவை – திருமுறை6:98 16/2
எந்தையை கண்டேன் இடர் எலாம் நீங்கினேன் – கீர்த்தனை:12 8/1

மேல்


எந்தோ (1)

எந்தோ என்று உலகு இயம்ப விழி வழியே உழல்வேன் எனை கருதி எளியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து – திருமுறை4:7 4/3

மேல்


எந்நாள் (2)

மால் கொண்ட நெஞ்சம் மகிழ்வது எந்நாள் என் கண் மா மணியே – திருமுறை1:6 153/4
கலக்கம் அற்று நான் நின்றனை பாடியே களிக்கின்ற நாள் எந்நாள்
இலக்கம் உற்று அறிந்திட அருள் புரிகுவாய் எந்தை இ இரவின்-கண் – திருமுறை6:24 36/1,2

மேல்


எந்நாளினும் (1)

நான் அந்தம் அடையாது எந்நாளினும் உள்ளவன் ஆகி நடிக்கும் வண்ணம் – கீர்த்தனை:28 1/1

மேல்


எந்நாளும் (13)

எந்நாளும் வாழிய நீ என் நெஞ்சே பின் ஆன – திருமுறை1:3 1/2
சொன்னால் உலக துயர் அறும் காண் எந்நாளும்
பன்னும் உள்ளத்துள் ஆம் பரசிவமே என்று ஒரு கால் – திருமுறை1:3 1/472,473
சிதல் இலா வளம் ஓங்கி எந்நாளும் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:10 7/4
ஓயாது வரும் மிடியால் வஞ்சர்-பால் சென்று உளம் கலங்கி நாணி இரந்து உழன்று எந்நாளும்
மாயாத துயரடைந்து வருந்தி தெய்வ மருந்தாய நின் அடியை மறந்திட்டேனே – திருமுறை5:9 9/1,2
எந்நாளும் உனை போற்றி அறியேன் என்னே ஏழை மதி கொண்டேன் இங்கு என் செய்கேனே – திருமுறை5:9 10/2
நன்றுற மகிழ்க எந்நாளும் சாவுறா – திருமுறை6:24 11/3
எந்நாளும் உன் இச்சைவழி பெற்று வாழ்க யாம் எய்தி நின்னுள் கலந்தேம் இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம் ஆணை என்ற குருவே – திருமுறை6:25 30/3
புறம் தழுவி அகம் புணர்ந்தே கலந்து கொண்டு எந்நாளும் பூரணமாம் சிவ போகம் பொங்கியிட விழைந்தேன் – திருமுறை6:31 5/2
ஐயா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அடி முடி கண்டு எந்நாளும் அனுபவித்தல் வேண்டும் – திருமுறை6:59 2/1
வாங்காது தூங்கியதோர் வழக்கம் உடையேனை வலிந்து அடிமைகொண்டு அருளி மறப்பு ஒழித்து எந்நாளும்
தூங்காதே விழிக்கவைத்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 10/3,4
இன்று தொடங்கி இங்கே எம் பெருமான் எந்நாளும்
நன்று துலங்க நடம் புரிவான் என்றும் என் சொல் – திருமுறை6:93 35/1,2
எந்நாளும் இ உடம்பே இறவாத இயற்கை பெற்றேன் – திருமுறை6:108 1/3
துன்பம் எலாம் ஒருகணத்தில் தொலைத்து அருளி எந்நாளும் சுகத்தில் ஓங்க – கீர்த்தனை:28 5/1

மேல்


எந்நாளோ (3)

இன்பே மிகுவது எந்நாளோ எழில் ஒற்றி எந்தை உயிர்க்கு – திருமுறை1:7 67/2
பேதமும் கடந்த மௌனராச்சியத்தை பேதையேன் பிடிப்பது எந்நாளோ
ஏதமும் சமய வாதமும் விடுத்தோர் இதயமும் ஏழையேன் சிரமும் – திருமுறை5:1 5/2,3
எவையும் நாடாமல் என் அடி நிழல் கீழ் இருந்திடு என்று உரைப்பது எந்நாளோ
சிவம் எனும் தரும_கடல் அகத்து எழுந்த தெள்ளிய அமுதமே தேனே – திருமுறை5:38 4/2,3

மேல்


எந்நிலத்தும் (1)

இ நிலத்தும் வான் ஆதி எந்நிலத்தும் ஓங்கும் பெரு – திருமுறை1:2 1/271

மேல்


எந்நீரின் (1)

நல் நீரில் ஆட்டுகின்ற நற்றாய் காண் எந்நீரின்
மேலாய் நமக்கு வியன் உலகில் அன்பு உடைய – திருமுறை1:3 1/366,367

மேல்


எப்படி (12)

அடி வைத்த போது எங்கள் அப்பர்-தம் சென்னி-அது குளிர்ந்து எப்படி
வைத்ததோ இன்பம் யான் எணும்-தோறும் இ பாவிக்கு மால் – திருமுறை1:6 151/2,3
ஒருப்படாத இ என்னளவு இனி உன் உள்ளம் எப்படி அப்படி அறியேன் – திருமுறை2:9 6/3
ஊழ்வினைப்படி எப்படி அறியேன் உஞற்றுகின்றனன் உமது அருள் பெறவே – திருமுறை2:57 7/1
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன் – திருமுறை2:65 8/2
என்றனால் இனி ஆவது ஒன்று இலை உன் எண்ணம் எப்படி அப்படி இசைக – திருமுறை2:70 3/3
உன்னை எப்படி ஆயினும் மறவேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 6/4
நாயை எப்படி ஆட்கொளல் ஆயினும் நாத நின் செயல்-அன்றே – திருமுறை5:11 10/2
எப்படி எண்ணியது என் கருத்து இங்கு எனக்கு – திருமுறை6:65 1/191
எப்படி எவ்வுயிர் எண்ணின அ உயிர்க்கு – திருமுறை6:65 1/771
எப்படி ஆயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 4/4
எப்படி நின் உள்ளம் இருக்கின்றது என்னளவில் – கீர்த்தனை:6 10/1
என்னை விட்டு இனி இவர் எப்படி போவார் ஓடு – கீர்த்தனை:39 5/3

மேல்


எப்படி-தான் (1)

நன்றும் அறியேன் நாய்_அடியேன் நான் எப்படி-தான் அறிவேனோ – திருமுறை2:40 3/3

மேல்


எப்படியேயோ (1)

ஒருமை ஈயும் நின் திரு_பதம் இறைஞ்சிலேன் உய்வது எப்படியேயோ
அருமையாம் தவத்து அம்மையும் அப்பனும் அளித்திடும் பெரு வாழ்வே – திருமுறை5:11 3/2,3

மேல்


எப்படியேனும் (3)

ஏய்மட்டில் எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 6/4
இ திக்கில் எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 7/4
என் மார்க்கத்து எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 8/4

மேல்


எப்படியோ (9)

எப்படியோ ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 4/4
பத்தி எலாம் உடையவர்கள் காணும் இடத்து இருக்கும்படி தான் எப்படியோ இப்படி என்பது அரிதே – திருமுறை4:6 4/4
ஈட்டு திரு_அடி சமுகம் காணவும் நேர்ந்திடுமோ எப்படியோ திருவுளம்-தான் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:11 9/4
போக்கு ஒழிந்தும் வரவு ஒழிந்தும் பூரணமாய் அதுவும் போன பொழுது உள்ளபடி புகலுவது எப்படியோ
நீக்கு ஒழிந்த நிறைவே மெய் நிலையே என்னுடைய நேயமே ஆனந்த நிருத்தம் இடும் பதியே – திருமுறை6:91 9/2,3
தினை அளவாயினும் விகற்ப உணர்ச்சி என்பது இலையே திருவாளர் கலந்தபடி செப்புவது எப்படியோ
உனை அணைந்தால் இவ்வாறு நான் கேட்பேன் அப்போது உன் அறிவும் என் அறிவும் ஓர் அறிவாம் காணே – திருமுறை6:106 16/3,4
இன்று ஆவி_அன்னவரை கண்டு கொளும் தருணம் என் சரிதம் எப்படியோ என் புகல்வேன் அந்தோ – திருமுறை6:106 22/4
சிறப்பு உணர்ச்சி மயம் ஆகி அக புணர்ச்சி அவர்-தாம் செய்த தருண சுகத்தை செப்புவது எப்படியோ
பிறப்பு உணர்ச்சி விடயம் இலை சுத்த சிவானந்த பெரும் போக பெரும் சுகம்-தான் பெருகி எங்கும் நிறைந்தே – திருமுறை6:106 98/2,3
தூய ஒளி பெற்று அழியாது ஓங்கு வடிவு ஆனேன் சுக மயமாம் அக புணர்ச்சி சொல்லுவது எப்படியோ – திருமுறை6:106 99/4
ஆடும் வகை எப்படியோ வெண்ணிலாவே – கீர்த்தனை:3 20/2

மேல்


எப்பதமும் (1)

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினது அருள் புகழை இயம்பியிடல் வேண்டும் – திருமுறை6:59 1/2

மேல்


எப்பாடும் (1)

எப்பாடும் படான் எவரையும் கூடான் – திருமுகம்:4 1/198

மேல்


எப்பாரும் (1)

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினது அருள் புகழை இயம்பியிடல் வேண்டும் – திருமுறை6:59 1/2

மேல்


எப்பாலவர்க்கும் (2)

எப்பாலவர்க்கும் இறைவனாம் என் அருமை – திருமுறை2:63 3/3
எப்பாலவர்க்கும் நின்னை அன்றி இறைமை இல்லையே – கீர்த்தனை:29 7/3

மேல்


எப்பாலவரும் (2)

எப்பாலவரும் இறைஞ்சும் தணிகை இருந்து அருள் என் – திருமுறை5:36 1/1
எப்பாலவரும் புகழ்ந்து ஏத்தும் இறைவா எல்லாம்_வல்லோனே – திருமுறை6:16 1/3

மேல்


எப்பாலாய் (1)

எப்பாலாய் எப்பாலும் இல்லதுமாய் செப்பாலும் – திருமுறை1:3 1/34

மேல்


எப்பாலும் (7)

எப்பாலாய் எப்பாலும் இல்லதுமாய் செப்பாலும் – திருமுறை1:3 1/34
எப்பாலும் நின் அன்பர் எல்லாம் கூடி ஏத்துகின்றார் நின் பதத்தை ஏழையேன் நான் – திருமுறை2:59 2/1
எப்பாலும் இழிந்து மனத்து இச்சை புரிகின்றேன் எனை கருதி யான் இருக்கும் இடம் தேடி அடைந்து – திருமுறை4:7 5/3
எப்பாலும் சுதந்தரம் ஓர் இறையும் இலை அருள் சோதி இயற்கை என்னும் – திருமுறை6:10 1/2
முன் அரசும் பின் அரசும் நடு அரசும் போற்ற முன்னும் அண்ட பிண்டங்கள் எவற்றினும் எப்பாலும்
என் அரசே என்று உரைக்க எனக்கு முடி சூட்டி இன்ப வடிவு ஆக்கி என்றும் இலங்கவைத்த சிவமே – திருமுறை6:60 67/2,3
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன் என் தோழி வாழி நீ என்னொடு கூடி – கீர்த்தனை:11 6/2
எப்பாலும் புகழும் பொது இன்ப நடம் புரியும் – கீர்த்தனை:32 3/3

மேல்


எப்பாலுமாய் (1)

எப்பாலுமாய் வெளி எல்லாம் கடந்து மேல் – திருமுறை6:65 1/137

மேல்


எப்பான்மை (1)

பாதகத்தோனுக்கு முன் அருள் ஈந்தது எப்பான்மை கொண்டோ – திருமுறை1:6 20/2

மேல்


எப்பொருட்கும் (2)

இகரம் உறும் உயிர் எவைக்கும் கருவிகள் அங்கு எவைக்கும் எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும் முத்தி எவைக்கும் – திருமுறை6:2 1/3
எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும் இயல் உண்மை அறிவு இன்ப வடிவு ஆகி நடிக்கும் – திருமுறை6:106 90/1

மேல்


எப்பொருள்-கண்ணும் (1)

எப்பொருள்-கண்ணும் மெய்ப்பொருள் உணர்ந்தோன் – தனிப்பாசுரம்:30 2/51

மேல்


எப்பொருளும் (3)

எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய் எல்லாம் செய் வல்லது ஆகி இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பம் ஆகி – திருமுறை6:25 16/1
வேகாத_கால் ஆதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய் தொழில்-அது ஆகும் இ நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம் – திருமுறை6:25 28/2
எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும் விளங்க விளக்கிடுவான்-தன்னை – திருமுறை6:71 3/1

மேல்


எப்பொழுதும் (3)

தொண்டர்-தமை துதியா துட்டரை போல் எப்பொழுதும்
சண்டை என்பது என்றனக்கு தாய்_தந்தை கொண்ட எழு – திருமுறை1:2 1/679,680
யாவும் அறிந்தும் அறியார் போன்று எப்பொழுதும்
சாவும் பிறப்பும் தவிர்ந்தோரும் ஓவல் இன்றி – திருமுறை1:3 1/1389,1390
அண்ணா என் அப்பா என் அறிவே என் அன்பே என்று அன்பர் எப்பொழுதும் வாழ்த்தும் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 6/4

மேல்


எப்போது (1)

போது நடந்தது என்றேன் எப்போது நடந்தது என்றாரே – திருமுறை3:5 1/4

மேல்


எப்போதும் (4)

இல்லை அடைந்தே இரப்பவருக்கு எப்போதும்
இல்லை என்பது என் வாய்க்கு இயல்பு காண் தொல் உலகை – திருமுறை1:2 1/715,716
எப்போதும் சிந்தித்து இடர் நீங்கி வாழ எனக்கு அருள்வாய் – திருமுறை1:7 27/3
என் போல் குணத்தில் இழிந்தவர் இல்லை எப்போதும் எங்கும் – திருமுறை1:7 66/1
தேகம் எப்போதும் சிதையாத வண்ணம் செய்வித்து எலாம் வல்ல சித்தியும் தந்தே – திருமுறை6:69 2/1

மேல்


எப்போதோ (1)

யாதோ நின் சித்தம் அறியேன் அடியேற்கு எப்போதோ
அருள்வாய் புகல் – திருமுறை1:4 86/3,4

மேல்


எம் (344)

என்று வருமோ அறியேன் எம் கோவே துன்று மல – திருமுறை1:1 1/2
எம் பந்தம் அற எமது சம்பந்த வள்ளல் மொழி இயல் மணம் மணக்கும் பதம் – திருமுறை1:1 2/98
ஏதவூர் தங்காத வாதவூர் எம் கோவின் இன் சொல் மணி அணியும் பதம் – திருமுறை1:1 2/101
பல்லவனீச்சரத்து எம் பாவனமே நல்லவர்கள் – திருமுறை1:2 1/22
குருகாவூர் வெள்ளடை எம் கோவே அருகாத – திருமுறை1:2 1/28
பட்டீச்சரத்து எம் பராபரமே துட்ட மயல் – திருமுறை1:2 1/174
சீர் ஆவடுதுறை எம் செல்வமே பேரா – திருமுறை1:2 1/202
மண்தளி எம் உடைமையே திண்மை – திருமுறை1:2 1/308
விளமர் கொளும் எம் விருப்பே வளமை – திருமுறை1:2 1/310
உற்ற கொடுங்குன்றத்து எம் ஊதியமே முற்று கதி – திருமுறை1:2 1/396
எம் முருகன் பூண்டி இரு_நிதியே செம்மையுடன் – திருமுறை1:2 1/418
மாற்று உரையா பொன்னே மணியே எம் கண்மணியே – திருமுறை1:3 1/253
வெந்நீரில் ஆட்டிடில் எம் மெய் நோகும் என்று அருளாம் – திருமுறை1:3 1/365
வாடி அழுதால் எம் வருத்தம் தரியாது – திருமுறை1:3 1/369
ஏங்கும் பரிசு உடைய எம்_போல்வார் அச்சம் எலாம் – திருமுறை1:3 1/447
எம் பந்தமே நினக்கு இங்கு இல்லை என்றால் மற்றையவர்-தம் – திருமுறை1:3 1/1047
அஞ்சு எழுத்து எல்லாம் கேட்கில் அஞ்செழுத்தாம் எம் பெருமான் – திருமுறை1:3 1/1341
எம் பெருமான் நீ வாழ் இடம் – திருமுறை1:4 9/4
அங்கு ஓடை ஆதல் வழக்கு அன்றோ எம் கோ நின் – திருமுறை1:4 23/2
இன்றால் எனிலோ எடுத்தாள் எம் ஈன்றாள் நேர் – திருமுறை1:4 29/3
எம் கோவே யான் புகலி எம் பெருமான்-தன் மணத்தில் – திருமுறை1:4 42/1
எம் கோவே யான் புகலி எம் பெருமான்-தன் மணத்தில் – திருமுறை1:4 42/1
எம் பர ஐயோ மண் இடந்து அலைந்தான் சுந்தரனார்-தம் – திருமுறை1:4 44/1
பேர் கொண்டார் ஆயிடில் எம் பெம்மானே ஓர் தொண்டே – திருமுறை1:4 47/2
பொன்_தாள் பொறா எம் புலம்பு – திருமுறை1:4 50/4
என் ஆர்_உயிர்க்குயிராம் எம் பெருமான் நின் பதத்தை – திருமுறை1:4 66/1
நெஞ்சம் திருத்தி நிலைத்திலையே எம் சங்கரனே – திருமுறை1:4 69/2
எள்ளலே என்னினும் ஓர் ஏத்துதலாய் கொண்டு அருள் எம்
வள்ளலே என்றனை நீ வாழ்வித்தால் தள்ளலேவேண்டும் – திருமுறை1:4 88/1,2
உளவு இறந்த எம்_போல்வார் உள்ளத்து உள்ளே ஊறுகின்ற தெள் அமுத ஊறல் ஆகி – திருமுறை1:5 9/3
இக உறா துணை ஆகி தனியது ஆகி எண்_குணமாய் எண்_குணத்து எம் இறையாய் என்றும் – திருமுறை1:5 15/3
கலை மேலும் எம்_போல்வார் உளத்தின் மேலும் கண் மேலும் தோள் மேலும் கருத்தின் மேலும் – திருமுறை1:5 21/3
சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம் தந்து அருளும் பெரு வாழ்வாம் சாமியே எம்
சித்த நிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும் தெவிட்டாத தெள் அமுதே தேனே என்றும் – திருமுறை1:5 30/2,3
கண்ட வடிவாய் அகண்ட மயமாய் எங்கும் கலந்துநின்ற பெரும் கருணை கடவுளே எம்
சண்ட வினை தொடக்கு அற சின்மயத்தை காட்டும் சற்குருவே சிவகுருவே சாந்த தேவே – திருமுறை1:5 43/3,4
விடல் அரிய எம்_போல்வார் இதயம்-தோறும் வேதாந்த மருந்து அளிக்கும் விருந்தே வேதம் – திருமுறை1:5 45/3
தாய் இரங்கி வளர்ப்பது போல் எம்_போல்வாரை தண் அருளால் வளர்த்து என்றும் தாங்கும் தேவே – திருமுறை1:5 61/4
தேன் ஏறு மலர் சடை எம் சிவனே தில்லை செழும் சுடரே ஆனந்த தெய்வமே என் – திருமுறை1:5 70/2
செம் சடை எம் பெருமானே சிறு_மான் ஏற்ற செழும் கமல கரத்தவனே சிவனே சூழ்ந்து – திருமுறை1:5 71/1
நடித்தேன் எம் பெருமான் ஈது ஒன்றும் நானே நடித்தேனோ அல்லது நீ நடிப்பித்தாயோ – திருமுறை1:5 73/4
அடிமைசெய புகுந்திடும் எம்_போல்வார் குற்றம் ஆயிரமும் பொறுத்து அருளும் அரசே நாயேன் – திருமுறை1:5 82/1
எம் பெருமான் நின் விளையாட்டு என் சொல்கேன் நான் ஏதும் அறியா சிறியேன் எனை-தான் இங்கே – திருமுறை1:5 87/1
எண்ணிய நம் எண்ணம் எலாம் முடிப்பான் மன்றுள் எம் பெருமான் என்று மகிழ்ந்து இறுமாந்து இங்கே – திருமுறை1:5 97/1
கீள்_உடையாய் பிறை கீற்று_உடையாய் எம் கிளை தலை மேல் – திருமுறை1:6 8/1
வான் சொல்லும் எம் மலை_மான் சொல்லும் கைம்மலை_மான் சொல்லுமே – திருமுறை1:6 11/4
போலும் மேனி எம் புண்ணியனே எனை போற்றி பெற்ற – திருமுறை1:6 16/2
வாள் ஏய் நெடும்_கண்ணி எம் பெருமாட்டி வருடும் மலர் – திருமுறை1:6 26/1
படும் பாட்டையாயினும் பார்த்து இரங்காய் எம் பரஞ்சுடரே – திருமுறை1:6 30/4
தாயே நின்-பால் இடத்து எம் பெருமாட்டி இ தன்மையினால் – திருமுறை1:6 33/2
மதியாமல் ஆரையும் நான் இறுமாந்து மகிழ்கின்றது எம்
பதியாம் உனது திரு_அருள் சீர் உரம் பற்றி அன்றோ – திருமுறை1:6 37/1,2
இடம் கொண்ட தெய்வ தனி முதலே எம் இறையவனே – திருமுறை1:6 41/4
சிற்பரமே எம் சிவமே திரு_அருள் சீர் மிகுந்த – திருமுறை1:6 51/1
பெரும் செல்வமே எம் சிவமே நினை தொழப்பெற்றும் இங்கே – திருமுறை1:6 52/2
உள் இருக்கின்ற நின் தாட்கு ஓதல் என் எம்_உடையவனே – திருமுறை1:6 60/4
புடை இலையோ என்றனக்காக பேச எம் புண்ணியனே – திருமுறை1:6 64/4
பிறை சூழ்ந்த வேணி முடி கனியே எம் பெரும் செல்வமே – திருமுறை1:6 68/1
கறை சூழ்ந்த கண்டத்து எம் கற்பகமே நுதல்_கண் கரும்பே – திருமுறை1:6 68/2
பதிக்கும் பதி சித். பதி எம் பதி நம் பசுபதியே – திருமுறை1:6 84/4
வந்தோடு உழலும் துரும்போ என் சொல்வது எம் மா மணியே – திருமுறை1:6 101/4
பயப்படுமோ மலம் பாழ்படுமோ எம் பசுபதியே – திருமுறை1:6 172/4
வீடுண்ட வாழ்க்கையில் வீழுண்டதால் எம் விடையவனே – திருமுறை1:6 186/4
இளம் கனி போல் நின்றது என் செய்குவேன் எம் இறையவனே – திருமுறை1:6 188/4
இங்கு இட்ட மாயையை எம் கிட்ட வா என்று இசைப்பினும் போய் – திருமுறை1:6 196/3
பதி சச்சிதாநந்த சிற்சிவமே எம் பரசிவமே – திருமுறை1:6 205/4
எம் வாழ்க்கை குல_தெய்வமே மலை_கோன் தவமே – திருமுறை1:7 2/2
அருளே எம் ஆர்_உயிர்க்காம் துணையே விண்ணவர் புகழும் – திருமுறை1:7 4/2
அன்னே எம் ஆர்_உயிர்க்கு ஓர் உயிரே ஒற்றி அம் பதி வாழ் – திருமுறை1:7 6/3
முப்போதும் அன்பர்கள் வாழ்த்து ஒற்றியூர் எம் முதல்வர் மகிழ் – திருமுறை1:7 27/1
யான் தேட என் உளம் சேர் ஒற்றியூர் எம் இரு_நிதியே – திருமுறை1:7 36/3
அருள்_பால் அளிக்கும் தன தனமே எம் அகம் கலந்த – திருமுறை1:7 53/2
எம் ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 79/4
திரு_வல்லி ஏத்தும் அபிடேக_வல்லி எம் சென்னியிடை – திருமுறை1:7 88/1
வரு வல்லி கற்பக_வல்லி ஒண் பச்சை மணி_வல்லி எம்
கரு வல்லி நீக்கும் கருணாம்பக_வல்லி கண்கொள் ஒற்றி – திருமுறை1:7 88/2,3
திருமால் முதலோர் சிறுமை எலாம் தீர்த்து எம் இரு கண்மணியாகி – திருமுறை1:8 0/2
எம் தாரம் தா என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 11/4
எம் கை இருந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 20/4
கருமம் சொலும் என்றேன் இவண் யான் கடாதற்கு உன்-பால் எம் உடைமை – திருமுறை1:8 27/2
தரு கையுடனே அகங்காரம்-தனை எம் அடியார்-தமை மயக்கை – திருமுறை1:8 28/3
வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்_கை வண்டும் விழுந்தது என்றார் – திருமுறை1:8 52/2
இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் எம் பேர் – திருமுறை1:8 58/2
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் பார் என்றார் – திருமுறை1:8 64/2
வசியர் மிக நீர் என்றேன் எம் மகன் காண் என்றார் வளர் காம – திருமுறை1:8 82/2
சிவம் தங்கிட நின் உள்ளம் எம் மேல் திரும்பிற்று அதனை தேர்ந்து அன்றே – திருமுறை1:8 87/3
பாம்பு ஆவதுவே கொடும் பாம்பு எம் பணி பாம்பு அது போல் பாம்பு அல என்று – திருமுறை1:8 112/3
மற்று ஈர் குழலாய் நீ எம் ஓர் மனையின் வளையை கவர்ந்து களத்தில் – திருமுறை1:8 131/3
பொன் நேர் மணி மன்று உடையீர் நீர் புரிந்தது எது எம் புடை என்றேன் – திருமுறை1:8 157/1
புரியும் சடையீர் அமர்ந்திடும் ஊர் புலியூர் எனில் எம்_போல்வார்க்கும் – திருமுறை1:8 161/1
நக்கன் எம் பிரான் அருள் திரு_பெயராம் நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:4 6/4
காடு_உடையார் நெற்றிக்கண்_உடையார் எம் கடவுளரே – திருமுறை2:6 1/4
கண்ணப்ப நிற்க என கை தொட்டார் எம் கடவுளரே – திருமுறை2:6 2/4
கல்லடிக்கும் கதி காட்டினர் காண் எம் கடவுளரே – திருமுறை2:6 3/4
காழியில் தன் உரு காட்டினரால் எம் கடவுளரே – திருமுறை2:6 4/4
கதவம் திறந்தனரால் எம் கடவுளரே – திருமுறை2:6 5/4
கச்சூரில் சோறு இரந்து ஊட்டினரால் எம் கடவுளரே – திருமுறை2:6 6/4
காண பரி மிசை வந்தனரால் எம் கடவுளரே – திருமுறை2:6 7/4
கல்லானை தின்ன கரும்பு அளித்தார் எம் கடவுளரே – திருமுறை2:6 8/4
கால் எடுத்து ஆடும் கருத்தர் கண்டீர் எம் கடவுளரே – திருமுறை2:6 9/4
கால் பதம் ஒன்றில் ஒடுக்கி நிற்கார் எம் கடவுளரே – திருமுறை2:6 10/4
இனிய மால் விடை ஏறிவந்து அருள்வோன் இடம் கொண்டு எம் உளே இசைகுதல் பொருட்டே – திருமுறை2:7 8/4
கூட நல் நெறி ஈது காண் கால்காள் குமரன் தந்தை எம் குடி முழுது ஆள்வோன் – திருமுறை2:7 9/3
பொடி கொள் மேனி எம் புண்ணிய முதலே புன்னை அம் சடை புங்கவர் ஏறே – திருமுறை2:9 10/3
பச்சிலை இடுவார் பக்கமே மருவும் பரமனே எம் பசுபதியே – திருமுறை2:11 1/3
அழல் அயில் கரத்து எம் ஐயனை ஈன்ற அப்பனே அயனும் மால் அறியா – திருமுறை2:17 3/3
சஞ்சிதம் அறுக்கும் சண்முகன் உடையோன் தந்தையே ஒற்றி எம் தேவே – திருமுறை2:17 6/4
படைமை சேர் கரத்து எம் பசுபதி நீயே என் உளம் பார்த்து நின்றாயே – திருமுறை2:18 5/4
மோகம் கொண்ட எம் முன் நின்று அருளிரோ – திருமுறை2:19 1/4
பாடும் எம் படம்பக்கநாதன் தாள் – திருமுறை2:21 2/3
ஞால மீதில் எம்_போல்பவர் பிழையை நாடிடாது அருள் நல் குண_குன்றே – திருமுறை2:22 5/3
ஏறு மீது வந்து ஏறும் எம் அரசே எந்தையே எமை ஏன்றுகொள் இறையே – திருமுறை2:22 6/2
தண் ஆர் நீப_தாரானொடும் எம் தாயோடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 2/1
அணி வேல் படை கொள் மகனாரொடும் எம் அம்மையொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 5/1
அறம் கொள் உமையோடு அயில் ஏந்திய எம் ஐயனொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 9/1
ஆவி ஈந்து அருள் ஒற்றி எம் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:25 5/4
ஆது காண்டி எம் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:25 10/4
செச்சை மேனி எம் திருவொற்றி அரசே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 1/4
திரு_கண் மூன்று உடை ஒற்றி எம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 4/4
தீதை நீக்கிய ஒற்றி எம் பெருமான் தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 6/4
செஞ்சொல் ஓங்கிய ஒற்றி எம் பெருமான் தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 7/4
ஊண் கொள் கண்டத்து எம் ஒற்றி அப்பா உன்றன் – திருமுறை2:28 6/2
எந்தையே தில்லை எம் இறையே குகன் – திருமுறை2:28 8/1
பொன் ஆர் விடை_கொடி எம் புண்ணியனை புங்கவனை – திருமுறை2:30 1/1
உற்று அமர்ந்த பாகத்து எம் ஒற்றியப்பன் பொன்_அருளை – திருமுறை2:30 13/3
பொய் விடுகின்றிலன் என்று எம் புண்ணியா – திருமுறை2:32 1/1
ஆனந்த கூத்தனை அம்பலத்தானை அற்புத தேனை எம் ஆதி பிரானை – திருமுறை2:33 1/1
தேன் நந்து அ கொன்றை அம் செஞ்சடையானை செங்கண் விடையனை எம் கண்மணியை – திருமுறை2:33 1/2
அடுத்தவர்க்கு எல்லாம் அருள்_புரிவானை அம்பல கூத்தனை எம் பெருமானை – திருமுறை2:33 2/1
கடு ததும்பும் மணி_கண்டத்தினானை கண்_நுதலானை எம் கண் அகலானை – திருமுறை2:33 2/3
வன்பர்கள் நெஞ்சில் மருவல்_இல்லானை வானவர்_கோனை எம் வாழ் முதலானை – திருமுறை2:33 5/2
கருவின் நின்ற எம்_போல்பவர்-தம்மை காத்து அளிப்பதே கடன் என கொண்டார் – திருமுறை2:35 3/2
அல்லின் ஓங்கிய கண்டத்து எம் பெருமான் அயனும் மாலும் நின்று அறிவரும் பெருமான் – திருமுறை2:36 4/3
அன்று வானவர் உயிர்பெற நஞ்சம் அருந்தி நின்ற எம் அண்ணலாரிடத்தே – திருமுறை2:36 9/3
ஆடும் அம்பல_கூத்தன் எம் பெருமான் அமர்ந்த ஒற்றியூர் ஆலயத்து இன்றே – திருமுறை2:37 6/3
ஆறு மேவிய வேணி எம் பெருமான் அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்-பால் – திருமுறை2:37 7/3
மான் தனி கரத்து எம் வள்ளலே என்னை வாழ்விக்கும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 7/4
அடியர்-தம் பொருட்டு அடிபடுவீர் எம் ஐய நும் அடிக்கு ஆட்பட விரைந்தேன் – திருமுறை2:46 8/2
புன்னை அம் சடை எம் புண்ணிய ஒளியே பூத_நாயக என்றன் உடலம் – திருமுறை2:47 2/3
யாது நான் பிழைசெய்யினும் பொறுப்பான் எந்தை எம் இறை என்று வந்து அடைந்தேன் – திருமுறை2:48 5/1
செய்ய மேனி எம் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 8/4
பொய் இது அல்ல எம் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 3/4
பொன்னை ஒத்து ஒளிரும் புரி சடை கனியே போதமே ஒற்றி எம் பொருளே – திருமுறை2:50 1/2
அரணம் மூன்று எரிய நகைத்த எம் இறையே அடியனை ஆள்வது உன் கடனே – திருமுறை2:50 7/4
கன்னலே தேனே ஒற்றி எம் அமுதே கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 3/4
களவு_இலார்க்கு இனிய ஒற்றி எம் மருந்தே கனம் தரும் கருணை அம் கடலே – திருமுறை2:52 5/4
திலகமே திரு ஒற்றி எம் உறவே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1/4
பெண் நிலாவிய பாகத்து எம் அமுதே பிரமன் ஆதியர் பேச அரும் திறனே – திருமுறை2:53 2/3
செம்மை மேனி எம் ஒற்றியூர் அரசே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 6/4
தென் இசை பொழில் ஒற்றி எம் வாழ்வே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 7/4
சிலை விலா கொளும் ஒற்றி எம் மருந்தே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 8/4
சிந்தை ஓங்கிய ஒற்றி எம் தேவே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 9/4
செடிகள் நீக்கிய ஒற்றி எம் உறவே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 10/4
பாதியனே எம் பராபரனே முக்கண் பண்ணவனே – திருமுறை2:58 2/4
தன்மையனே சிவசங்கரனே எம் சதாசிவனே – திருமுறை2:58 8/3
அம்பலத்து எம் அரசே இ வாழ்க்கை துன்பில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 9/4
சேயாய் வளர்க்கும் சிவனே சிவனே எம்
தூயா நின் பொன் தோளின் சுந்தரத்தை கண்டிலனே – திருமுறை2:61 4/3,4
பொன் நேர் புரி சடை எம் புண்ணியனே என் நோயை – திருமுறை2:63 2/3
சே ஆர் கொடி எம் சிவனே சிவனேயோ – திருமுறை2:63 4/3
மை ஆர் மிடற்று எம் மருந்தே மணியே என் – திருமுறை2:63 5/3
சென்றே விழுகின்றது என்னை செய்கேன் எம் சிவ_கொழுந்தே – திருமுறை2:64 9/2
ஒன்றே உயர் ஒளியே ஒற்றியூர் எம் உயிர்_துணையே – திருமுறை2:64 9/4
பணை ஆர் திருவொற்றியூர் அரசே எம் பரம்பொருளே – திருமுறை2:64 10/4
மாழை ஏர் திரு_மேனி எம் பெருமான் மனம் இரங்கி என் வல்_வினை கெட வந்து – திருமுறை2:66 2/3
ஏயர் கோனுக்கு அன்று அருளும் எம் பெருமான் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 5/4
எம் பிரான் நினக்கு ஏழையேன் அளவில் இரக்கம் ஒன்று இலை என்னென்பது இன்னும் – திருமுறை2:67 1/2
செச்சை மேனி எம் சிவ_பரஞ்சுடர் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 5/4
முன் உள்ளம் கொண்டு மொழிவர் கண்டாய் எம் முதலவனே – திருமுறை2:69 7/4
ஏது செய்தனனேனும் என்றன்னை ஏன்றுகொள்வது எம் இறைவ நின் இயல்பே – திருமுறை2:70 2/2
உண்ண நல் அமுது அனைய எம் பெருமான் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 5/4
ஏடு வார் இதழி கண்ணி எம் கோவே எந்தையே எம் பெருமானே – திருமுறை2:71 6/2
ஏடு வார் இதழி கண்ணி எம் கோவே எந்தையே எம் பெருமானே – திருமுறை2:71 6/2
அருணை எம் கோவே பரசிவானந்த அமுதமே அற்புத நிலையே – திருமுறை2:71 9/2
குல தேவர் போற்றும் குண_குன்றமே எம் குல_தெய்வமே – திருமுறை2:73 3/3
மாக நதியும் மதியும் வளர் சடை எம்
ஏக இனி மற்று எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 1/3,4
பொன்னை வளர்ப்பாரை போற்றாமல் எம் பெருமான் – திருமுறை2:74 3/1
பதியும் ஈந்து எம் பசுபதி மெய் நெறி – திருமுறை2:76 6/2
வாட வேண்டுவது என்னை எம் வள்ளலே – திருமுறை2:76 11/4
வாத நெறி நடவாத போத நெறியாளர் நிறை_மதி நெறி உலாவும் மதியே மணி மிடற்று அரசே எம் வாழ்வின் முதலே அரு_மருந்தே பெரும் தெய்வமே – திருமுறை2:78 3/3
ஒளியின் ஒளியே நாத வெளியின் வெளியே விடய உருவின் உருவே உருவினாம் உயிரின் உயிரே உயர் கொள் உணர்வின் உணர்வே உணர்வின் உறவின் உறவே எம் இறையே – திருமுறை2:78 8/3
இருள் கெடல் வேண்டும் போற்றி எம் தாயே ஏழையேன் நின்றனை பாடும் – திருமுறை2:79 1/2
துணை முலை மடந்தை எம் பெருமாட்டி துணைவ நின் துணை அடி போற்றி – திருமுறை2:79 8/1
அன்னோ திரு_அம்பலத்தே எம் ஐயர் உரு கண்டேன் அது-தான் – திருமுறை2:81 9/1
இலகு அம்பரத்தே பரம்பரமாய் இன்ப நடம் செய் எம் இறையே – திருமுறை2:82 1/2
ஊழாம் எனில் எம் பெருமானே இன்னும் வினையால் ஒதி_அனையேன் – திருமுறை2:82 10/3
வீழ்வேன் என்றால் எம் பெருமான் இதற்கு என் செய்கேன் வினையேனே – திருமுறை2:82 14/4
குறியா தரித்தல் அலது ஆணை மற்று இல்லை எம் கொற்றவனே – திருமுறை2:83 1/3
பொடி மேல் விளங்கும் திரு_மேனி எம் புண்ணியனே – திருமுறை2:87 2/4
ஆன் ஏறி வந்து அன்பரை ஆட்கொளும் ஐயனே எம்
மானே மணி மன்றில் நடம் புரி வள்ளலே செம் – திருமுறை2:87 11/1,2
ஏர் தருவார் தரு ஆர் ஒற்றியூர் எம் இறைவர் அன்றி – திருமுறை2:88 1/3
மலை பயின்ற பெரும் குணத்து எம் வள்ளலே என துதியேன் வஞ்சம் இல்லா – திருமுறை2:94 16/2
மன்ன வைத்திட வேண்டும் எம் வள்ளலே – திருமுறை2:94 40/3
இருள் அற ஓங்கும் பொதுவிலே நடம் செய் எம் குருநாதன் எம் பெருமான் – திருமுறை2:94 46/1
இருள் அற ஓங்கும் பொதுவிலே நடம் செய் எம் குருநாதன் எம் பெருமான் – திருமுறை2:94 46/1
என் என்கோ என் என்கோ எம் பெருமான் திரு_மேனி இருந்த வண்ணம் – திருமுறை2:94 47/3
கரு வாள் நையுற இரங்காது உயிர் உடம்பை கடிந்து உண்ணும் கருத்தனேல் எம்
குரு ஆணை எமது சிவ_கொழுந்து ஆணை ஞானி என கூறவொணாதே – திருமுறை2:95 1/3,4
கரும் களிற்று உரி போர்த்து அம்பலத்து ஆடும் கருணை எம் கடவுள் என்கின்றாள் – திருமுறை2:102 6/1
எம் பலம் ஆவீர் எம் பெருமான் நீரே என்றேன் – திருமுறை2:103 2/2
எம் பலம் ஆவீர் எம் பெருமான் நீரே என்றேன் – திருமுறை2:103 2/2
எம் கண்_அனையாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 7/4
மானம்_உடையார் எம் உறவோர் வாழாமைக்கே வருந்துகின்றார் – திருமுறை3:10 17/3
அப்பு ஆடு சடை முடி எம் ஆனந்த_மலையே அருள்_கடலே குருவே என் ஆண்டவனே அரசே – திருமுறை4:1 5/2
தான் கேட்கின்றவை இன்றி முழுது ஒருங்கே உணர்ந்தாய் தத்துவனே மதி அணிந்த சடை முடி எம் இறைவா – திருமுறை4:1 20/2
தேன் கேட்கும் மொழி மங்கை ஒரு பங்கில் உடையாய் சிவனே எம் பெருமானே தேவர் பெருமானே – திருமுறை4:1 20/3
தெருள் நிறைந்த சிந்தையிலே தித்திக்கும் தேனே செங்கனியே மதி அணிந்த செஞ்சடை எம் பெருமான் – திருமுறை4:1 28/2
அல கோடி வருந்தேல் இங்கு அமர்க என திருவாய்_அலர்ந்த அருள் குருவே பொன்_அம்பலத்து எம் அரசே – திருமுறை4:2 22/3
எண்ணிய போது எல்லாம் என் மனம் உருக்கும் என்றால் எம் பெருமான் நின் அருளை என் என யான் புகல்வேன் – திருமுறை4:2 36/3
என்பு அளித்த உடல்கள்-தொறும் உயிர்க்குயிராய் இருக்கும் எம் பெருமான் நடந்து அருளி கதவு திறப்பித்து – திருமுறை4:2 64/2
எம் அடியார் என்று கொளும் இணை அடிகள் வருந்த இரவினிடை நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து – திருமுறை4:2 78/2
ஒக்க எனை அழைத்து ஒன்று கொடுத்து இங்கே இரு என்று உரைத்தனை எம் பெருமான் நின் உயர் கருணை வியப்பே – திருமுறை4:2 81/4
ஆனதொரு பொருள் அளித்தாய் நின் அருள் என் என்பேன் அம்பலத்தே நடம் புரியும் எம் பெரும் சோதியனே – திருமுறை4:2 90/4
இழைத்து நடந்து இரவில் என்-பால் அடைந்து ஒன்று கொடுத்தாய் எம் பெருமான் நின் பெருமை என் உரைப்பேன் வியந்தே – திருமுறை4:2 93/4
எண் பகர் குற்றங்கள் எலாம் குணமாக கொள்ளும் எம் துரை என்று எண்ணுகின்ற எண்ணம் அதனாலே – திருமுறை4:4 2/4
சிற்றிடை எம் பெருமாட்டி தேவர் தொழும் பதத்தாள் சிவகாமவல்லியொடு சிறந்த மணி பொதுவில் – திருமுறை4:6 7/1
அரும்பி மலர்ந்திட்ட சிவானந்த அனுபவத்தை யார் அறிவார் நீ அறிவாய் அம்பலத்து எம் அரசே – திருமுறை4:6 11/4
ஐ வகைய கடவுளரும் அந்தணரும் பரவ ஆனந்த திரு_நடம் செய் அம்பலத்து எம் அரசே – திருமுறை4:8 1/4
நாவரசே நான்முகனும் விரும்பும் ஞான நாயகனே நல்லவர்க்கு நண்பனே எம்
பாவம் எலாம் அகற்றி அருள் பான்மை நல்கும் பண்பு உடைய பெருமானே பணிந்து நின்-பால் – திருமுறை4:10 3/2,3
சார்ந்து திகழ் அப்பூதி அடிகட்கு இன்பம் தந்த பெருந்தகையே எம் தந்தையே உள் – திருமுறை4:10 10/2
ஓத அவைக்கு அணுத்துணையும் உணர்வு அரிதாம் எம் பெருமான் – திருமுறை4:11 4/2
இன்பு ஆட்டு தொழில் பொதுவில் இயற்றுகின்ற எம் பெருமான் – திருமுறை4:11 8/1
பேர் ஊரும் பரவை மன பிணக்கு அற எம் பெருமானை – திருமுறை4:11 10/1
வாது ஆகா வண்ண மணியே எம் வல்லபை-தன் – திருமுறை5:1 2/1
வாரை ஊர் முலையாள் மங்கை நாயகி எம் வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 5/4
மட கொடி நங்கை மங்கை நாயகி எம் வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 10/4
கள் அகத்தே மலர் கா ஆர் தணிகை எம் கண்மணியே – திருமுறை5:5 20/2
கடியேன் தணிகையை காணேன் என் செய்வேன் எம் காதலனே – திருமுறை5:5 21/4
இளைத்தேன் தேற்றும் துணை காணேன் என் செய்து உய்கேன் எம் தாயே – திருமுறை5:7 5/2
ஊழும் நீக்குறும் தணிகை எம் அண்ணலே உயர் திரு_அருள் தேனே – திருமுறை5:11 6/4
இலங்கி எங்கணும் நிறைந்து அருள் இன்பமே எந்தையே எம் தாயே – திருமுறை5:17 7/3
கூடேனோ அடியருடன் கோவே எம் குகனே எம் குருவே என்று – திருமுறை5:18 10/3
கூடேனோ அடியருடன் கோவே எம் குகனே எம் குருவே என்று – திருமுறை5:18 10/3
பின்னும் சடை எம் பெருமாற்கு ஓர் பேறே தணிகை பிறங்கலின் மேல் – திருமுறை5:21 3/3
தானே தனக்கு நிகராய் விளங்கு தணிகாசலத்து எம் அரசே – திருமுறை5:23 1/3
எம் பாதகத்தை எடுத்து யார்க்கு சொல்வேன் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 9/4
சட்டித்து அருளும் தணிகையில் எம் தாயே தமரே சற்குருவே – திருமுறை5:25 6/2
எணி கரு மாலும் அயனும் நின்று ஏத்தும் எந்தையே தணிகை எம் இறையே – திருமுறை5:37 2/4
ஆரூர் உடையார் பலி தேர்ந்திடும் எம் அரனார் அருமை திரு_மகனார் – திருமுறை5:39 6/2
செய்ய மேனி எம் சிவபிரான் பெற்ற நல் செல்வனே திறலோனே – திருமுறை5:41 4/4
எம் கண்மணி அனையார் மயிலின் மீது வந்திட்டார் – திருமுறை5:43 7/2
என் இரு கண்மணியே எம் தாயே என்னை ஈன்றானே என் அரசே என்றன் வாழ்வே – திருமுறை5:44 10/2
முகம் ஏது இலை எம் பெருமானே நினக்கு உண்டு ஆறு முக_மலரே – திருமுறை5:45 9/4
ஐயனே அப்பனே எம் அரசனே போற்றி போற்றி – திருமுறை5:50 12/4
தேனே அமுதே சிவமே தவமே தெளிவே எம்
கோனே குருவே குலமே குணமே குகனேயோ – திருமுறை5:51 11/1,2
எம் குருநாதரே வாரும் – திருமுறை5:54 5/3
கழலுற்ற நின் துணை கால்_மலர் வணங்கி நின் கருணையை விழைந்துகொண்டு எம் களைகணே ஈர்_ஆறு கண் கொண்ட என்றன் இரு கண்ணே என புகழ்கிலேன் – திருமுறை5:55 20/3
நாதாந்த திரு_வீதி நடந்திடுதற்கு அறியேன் நான் ஆர் என்று அறியேன் எம் கோன் ஆர் என்று அறியேன் – திருமுறை6:6 5/2
ஏழை அடியேன் வருத்தம் கண்டு இருத்தல் அழகோ எம் கோவே – திருமுறை6:7 3/4
பயத்தால் ஐயோ இ உடம்பை சுமக்கின்றேன் எம் பரஞ்சுடரே – திருமுறை6:7 14/4
என்னே எம் பெருமான் இங்கு இன்னும் அணைந்திலன் என்றே ஏங்கிஏங்கி – திருமுறை6:10 2/1
இந்து அவிர் சடை எம் இறைவனே என்னோடு இயல் கலை தருக்கம்செய்திடவே – திருமுறை6:13 42/1
இ பார் முதல் எண்_மூர்த்தம்-அதாய் இலங்கும் கருணை எம் கோவே – திருமுறை6:16 1/1
வருவாய் அலையேல் உயிர் வாழ்கலன் நான் மதி சேர் முடி எம் பதியே அடியேன் – திருமுறை6:18 1/3
சீத்த மணி அம்பலத்தான் என் பிராண_நாதன் சிவபெருமான் எம் பெருமான் செல்வ நடராஜன் – திருமுறை6:23 2/1
அம்பலத்து ஆடல் செய் எம் பெரும் பொருளே – திருமுறை6:24 27/4
எம் பலத்தே ஆகி எனக்கு எழுமையும் நல் துணையாய் என் உளத்தே விளங்குகின்ற என் இறையே நினது – திருமுறை6:24 30/3
மயல் அறியா மனத்து அமர்ந்த மா மணியே மருந்தே மதி முடி எம் பெருமான் நின் வாழ்த்து அன்றி மற்று ஓர் – திருமுறை6:24 52/3
எந்நாளும் உன் இச்சைவழி பெற்று வாழ்க யாம் எய்தி நின்னுள் கலந்தேம் இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம் ஆணை என்ற குருவே – திருமுறை6:25 30/3
கருணையும் சிவமே பொருள் என கருதும் கருத்தும் உற்று எம்_அனோர் களிப்ப – திருமுறை6:30 18/2
பனிப்பு அறுத்து எனை ஆண்ட பரம்பரரே எம் பார்வதிபுர ஞான பதி சிதம்பரரே – திருமுறை6:34 1/2
நவ நேயம் ஆக்கும் நடராசனே எம்
சிவனே கதவை திற – திருமுறை6:38 1/3,4
எம் மானே பெம்மானே மணி மன்றில் – திருமுறை6:38 9/3
பொன் சோதி ஆனந்த பூரண சோதி எம் புண்ணியனே – திருமுறை6:41 2/4
வாழி என் ஆண்டவன் வாழி எம் கோன் அருள் வாய்மை என்றும் – திருமுறை6:41 10/1
மல பிணி அறுத்த வாய்மை எம் மருந்தே மருந்து எலாம் பொருந்திய மணியே – திருமுறை6:42 8/2
நாய்க்கு தவிசு அளித்து நல் முடியும் சூட்டுதல் எம்
தாய்க்கு தனி இயற்கை தான் – திருமுறை6:43 3/3,4
தே பிள்ளையாம் எம் சிவகாமவல்லி மகிழ் – திருமுறை6:43 11/3
வான் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் மா பெரும் கருணை எம் பதியே – திருமுறை6:45 9/1
பதத்திலே பழுத்த தனி பெரும் பழத்தை பரம்பர வாழ்வை எம் பதியை – திருமுறை6:49 3/2
எம் பலத்து எல்லாம்_வல்ல சித்து என்கோ என் இரு கண்மணி என்கோ – திருமுறை6:53 1/2
எம்பலத்தே எம் இறைவன் என்னை மணம் புரிவான் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 2/2
குணம் நீடு பாங்கி-அவள் எம் இறையை நினையார் குணம் கொண்டாள் வளர்த்தவளும் பணம்_விண்டாள் ஆனாள் – திருமுறை6:63 21/3
எம் பலம் என தொழுது ஏத்தினோர்க்கு அருள் புரி – திருமுறை6:65 1/95
எம் புய கனி என எண்ணுவார் இதய – திருமுறை6:65 1/179
எம் குலம் எம் இனம் என்ப தொண்ணூற்றாறு – திருமுறை6:65 1/219
எம் குலம் எம் இனம் என்ப தொண்ணூற்றாறு – திருமுறை6:65 1/219
எம் மதம் எம் இறை என்ப உயிர் திரள் – திருமுறை6:65 1/221
எம் மதம் எம் இறை என்ப உயிர் திரள் – திருமுறை6:65 1/221
எம் பொருள் ஆகி எமக்கு அருள் புரியும் – திருமுறை6:65 1/947
எம் பலம் ஆகிய அம்பல பாட்டே – திருமுறை6:65 1/1432
ஒத்த அ நிலை-கண் யாமும் எம் உணர்வும் ஒருங்குற கரைந்துபோயினம் என்று – திருமுறை6:67 7/3
பிறிவு எனைத்தும் தோற்றாது என் உளம் கலந்த பெருந்தகை எம் பெருமான்-தன்னை – திருமுறை6:71 4/1
எம் பலத்து எல்லாம்_வலன் ஆனேன் – திருமுறை6:74 7/4
பதியே எம் பரனே எம் பரம்பரனே எமது பராபரனே ஆனந்த பதம் தரும் மெய்ஞ்ஞான – திருமுறை6:80 1/1
பதியே எம் பரனே எம் பரம்பரனே எமது பராபரனே ஆனந்த பதம் தரும் மெய்ஞ்ஞான – திருமுறை6:80 1/1
சிற்றம்பலத்தை தெரிந்துகொண்டேன் எம் சிவன் அருளால் – திருமுறை6:84 10/1
எம் பொருள் எனும் என் அன்பு உடை மகனே இரண்டரை கடிகையில் உனக்கே – திருமுறை6:87 2/1
இலங்கு நல் தருணம் எம் அருள்_பெரும்_சோதி எம் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 10/4
இலங்கு நல் தருணம் எம் அருள்_பெரும்_சோதி எம் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 10/4
எல்லாம் செய வல்லான் எம் பெருமான் எல்லாமாய் – திருமுறை6:93 2/2
எல்லா உலகும் இசைந்தனவே எம் பெருமான் – திருமுறை6:93 21/3
நாடுகின்றது எம் பெருமான் நாட்டம் அதே நான் உலகில் – திருமுறை6:93 25/1
மங்கை சிவகாமவல்லியொடும் எம் பெருமான் – திருமுறை6:93 33/3
இன்று தொடங்கி இங்கே எம் பெருமான் எந்நாளும் – திருமுறை6:93 35/1
இயன்ற ஒரு சன்மார்க்கம் எங்கும் நிலைபெறவும் எம் இறைவன் எழுந்தருளல் இது தருணம் கண்டீர் – திருமுறை6:98 17/2
வான் உரைத்த மணி மன்றில் நடம் புரி எம் பெருமான் வரவு எதிர்கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே – திருமுறை6:98 19/2
எம் பரம் என்று எம் பெருமான் புற வண்ணம் எதுவோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் – திருமுறை6:101 3/3
எம் பரம் என்று எம் பெருமான் புற வண்ணம் எதுவோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் – திருமுறை6:101 3/3
நித்த பரிபூரணமாய் ஆனந்த மயமாய் நிருத்தம் இடும் எம் பெருமான் நிபுண நடராயர் – திருமுறை6:101 13/3
வேற்று உருவே புகல்வர் அதை வேறு ஒன்றால் மறுத்தால் விழித்துவிழித்து எம்_போல்வார் மிகவும் மருள்கின்றார் – திருமுறை6:101 14/2
ஏர் உடம்பு ஒன்று என எண்ணேல் நீ பெண்ணே எம் உடம்பு உன்னை இணைந்து இங்கு எமக்கே – திருமுறை6:102 8/3
எம் தேகம்-அதில் புகுந்தார் என் உளத்தே இருந்தார் என் உயிரில் கலந்த நடத்து இறையவர் காலையிலே – திருமுறை6:105 1/2
எம் பரத்தே மணக்கும் அந்த மலர் மணத்தை தோழி என் உரைப்பேன் உரைக்க என்றால் என்னளவு அன்று அதுவே – திருமுறை6:106 1/2
தன் வடிவம் தான் ஆகும் திரு_சிற்றம்பலத்தே தனி நடம் செய் பெரும் தலைவர் பொன்_சபை எம் கணவர் – திருமுறை6:106 32/1
எம் பரம் அன்று எம் பெருமான் புற வண்ணம் யாதோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் – திருமுறை6:106 36/3
எம் பரம் அன்று எம் பெருமான் புற வண்ணம் யாதோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் – திருமுறை6:106 36/3
அம்பலம் சேர்ந்தேன் எம் பலம் ஆர்ந்தேன் அப்பனை கண்டேன் செப்பம் உட்கொண்டேன் – திருமுறை6:108 5/1
நம்பிடில் அணைக்கும் எம் பெருமானை நாயகன்-தன்னை தாய்-அவன்றன்னை – திருமுறை6:108 5/3
அள்ள குறையா வள்ளல் பொருளை அம்பல சோதியை எம் பெரு வாழ்வை – திருமுறை6:108 6/3
எல்லார்க்கும் துணை ஆகி இருக்கவைத்தாய் எம் பெருமான் – திருமுறை6:108 10/2
என்னுடைய விண்ணப்பம் இது கேட்க எம் பெருமான் – திருமுறை6:108 11/1
உன்னை விட_மாட்டேன் நான் உன் ஆணை எம் பெருமான் – திருமுறை6:108 12/1
என் உரைக்கேன் என் உரைக்கேன் இந்த அதிசயம்-தன்னை எம்_அனோர்காள் – திருமுறை6:108 15/1
கோணை மா நிலத்தவர் எலாம் நின்னையே குறிக்கொள்வர் நினக்கே எம்
ஆணை அம்பலத்து அரசையும் அளித்தனம் வாழ்க நீ மகனே என்று – திருமுறை6:108 26/2,3
எந்தை எம் பிரான் ஐந்தொழில் புரியும் இறைவன் மன்று உளே இயல் நடம் புரிவான் – திருமுறை6:108 41/2
எம் புல பகையே எம் புலத்து உறவே – கீர்த்தனை:1 126/1
எம் புல பகையே எம் புலத்து உறவே – கீர்த்தனை:1 126/1
எம் குல தவமே எம் குல சிவமே – கீர்த்தனை:1 126/2
எம் குல தவமே எம் குல சிவமே – கீர்த்தனை:1 126/2
எம் பலத்து ஒரு நடம் பெரு நடமே இதன் பரத்திடு நடம் குரு நடமே – கீர்த்தனை:1 149/2
என்றோடு இந்தனம் நன்றாம் அங்கண எம் கோ மங்கள எஞ்சா நெஞ்சக – கீர்த்தனை:1 185/2
எம் பதம் ஆகி இசைவாயோ தோழி இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி – கீர்த்தனை:13 2/2
எம் குருநாதரே வாரும் – கீர்த்தனை:16 5/3
எம் பலம் ஆகும் மருந்து வேளூர் – கீர்த்தனை:20 10/3
எம் பொருள் எம் பொருள் என்றே சொல்லும் – கீர்த்தனை:23 20/1
எம் பொருள் எம் பொருள் என்றே சொல்லும் – கீர்த்தனை:23 20/1
எம் பலத்தால் எம்மை ஏன்றுகொள தில்லை – கீர்த்தனை:34 3/1
அம்பலத்து ஆடும் எம் ஐயர் பதத்திற்கே – கீர்த்தனை:34 3/2
எம் தரம் உள் கொண்ட ஞான சுந்தரர் என் மணவாளர் – கீர்த்தனை:38 5/1
மூவுலகும் துதி ஆறு முகத்து அமுதை எம் குருவை முக்கண் கோவை – தனிப்பாசுரம்:1 1/3
தெருமரல் அகற்றும் எம் சிவபிரான் மலை – தனிப்பாசுரம்:2 10/3
திரு_நாளில் எம் பெருமான் தியாகேசன் திரு_பவனி சேவைசெய்து – தனிப்பாசுரம்:2 30/2
கொழுந்து அசைய சடை அசைய கூத்தாடிக்கொண்டே எம் கோமான் நாளும் – தனிப்பாசுரம்:3 8/2
அடையானே திருவொற்றி ஆலயத்து எம் அரசே நின் அடிகள் போற்றி – தனிப்பாசுரம்:3 16/4
சிலை வளைத்து புரம் எரித்த சிறு_நகை எம் பெருமான் நின் திரு_தாள் போற்றி – தனிப்பாசுரம்:3 17/4
இடை ஆட பவனிவரும் எம் பெருமான் தியாகன் எதிர் இறைஞ்சி நின்று – தனிப்பாசுரம்:3 21/4
எம் குருவே சிவகுருவே எழில் குமர_குருவே இ எளியேன்-தன்பால் – தனிப்பாசுரம்:3 39/3
வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்_கை வண்டும் விழுந்தது என்றார் – தனிப்பாசுரம்:10 8/2
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் காண் என்றார் – தனிப்பாசுரம்:10 20/2
திரு_மகள் எம் பெருமாட்டி மகிழும் வண்ண செழும் கனியே கொழும் பாகே தேனே தெய்வத்தரு_மகனை – தனிப்பாசுரம்:18 1/1
எல்லாம் உள் இருந்து அறிந்தாய் அன்றோ சற்றும் இரங்கிலை எம் பெருமானே என்னே என்னே – தனிப்பாசுரம்:18 8/2
வலகம் தழைக்கும் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரை என்ன வயங்கும் ஒரு பேர்_அருளே எம் மதியை விளக்கும் மணி_விளக்கே – தனிப்பாசுரம்:20 2/3
மணி வாய்_மலர்ந்து எம்_போல்வார்க்கு மறையுள் முடிபை வகுத்து அருள வயங்கும் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணி சுடரே – தனிப்பாசுரம்:25 1/2
சிதம்பர வரலாறு உலகு எலாம் உணர திருத்தி எம்_போன்றவர்-தமக்கும் – தனிப்பாசுரம்:30 4/1
பொன் வேறு இலையால் பொன்_உடையவன் எம்
மாதுலன் ஆதலின் வலிவு_இல் கைக்கடன் – திருமுகம்:1 1/54,55
நெடும் பொற்பு_உடையோய் நீயும் எம் போல் – திருமுகம்:1 1/67
இல்லை என்னாமல் எம் முகம் நோக்கி – திருமுகம்:1 1/71
தானே ஒரு சிறு நாய்க்கு கிடைத்த தகவு என எம்
மான் நேர் துறைசை நல் தாண்டவராயமணி எனது – திருமுகம்:5 1/2,3
பண்பு அனேகமும் திரண்டு உருவாகி எம் பாக்கியம் போல் வந்த – திருமுகம்:5 8/1
ஒருமை_இலா மற்றவர் போல் எமை நினைத்தல் வேண்டாம் எம் உள்ளம் நின்றன் – திருமுகம்:5 12/2

மேல்


எம்-தமை (1)

எம்-தமை ஆண்டு நல் இன்பு அளித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 4/4

மேல்


எம்-பால் (5)

எவ்வேளையோ வரும் கூற்று எம்-பால் என்று எண்ணுகின்ற – திருமுறை1:4 78/1
எம்-பால் அருள்வைத்து எழில் ஒற்றியூர் கொண்டிருக்கும் இறை – திருமுறை1:7 58/1
எம்-பால் வா என்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 101/4
இல்லை ஒரு தெய்வம் வேறு இல்லை எம்-பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குல_தெய்வம் எனும் மூடரை தேற்ற எனில் எத்துணையும் அரிதரிது காண் – தனிப்பாசுரம்:15 4/3
எம்-பால் அன்பும் எமது அருள்_உடையோர் – திருமுகம்:1 1/35

மேல்


எம்_போல்பவர் (1)

ஞால மீதில் எம்_போல்பவர் பிழையை நாடிடாது அருள் நல் குண_குன்றே – திருமுறை2:22 5/3

மேல்


எம்_போல்பவர்-தம்மை (1)

கருவின் நின்ற எம்_போல்பவர்-தம்மை காத்து அளிப்பதே கடன் என கொண்டார் – திருமுறை2:35 3/2

மேல்


எம்_போல்வார் (6)

ஏங்கும் பரிசு உடைய எம்_போல்வார் அச்சம் எலாம் – திருமுறை1:3 1/447
உளவு இறந்த எம்_போல்வார் உள்ளத்து உள்ளே ஊறுகின்ற தெள் அமுத ஊறல் ஆகி – திருமுறை1:5 9/3
கலை மேலும் எம்_போல்வார் உளத்தின் மேலும் கண் மேலும் தோள் மேலும் கருத்தின் மேலும் – திருமுறை1:5 21/3
விடல் அரிய எம்_போல்வார் இதயம்-தோறும் வேதாந்த மருந்து அளிக்கும் விருந்தே வேதம் – திருமுறை1:5 45/3
அடிமைசெய புகுந்திடும் எம்_போல்வார் குற்றம் ஆயிரமும் பொறுத்து அருளும் அரசே நாயேன் – திருமுறை1:5 82/1
வேற்று உருவே புகல்வர் அதை வேறு ஒன்றால் மறுத்தால் விழித்துவிழித்து எம்_போல்வார் மிகவும் மருள்கின்றார் – திருமுறை6:101 14/2

மேல்


எம்_போல்வார்க்கு (1)

மணி வாய்_மலர்ந்து எம்_போல்வார்க்கு மறையுள் முடிபை வகுத்து அருள வயங்கும் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணி சுடரே – தனிப்பாசுரம்:25 1/2

மேல்


எம்_போல்வார்க்கும் (1)

புரியும் சடையீர் அமர்ந்திடும் ஊர் புலியூர் எனில் எம்_போல்வார்க்கும்
உரியும் புலித்தோல்_உடையீர் போல் உறுதற்கு இயலுமோ என்றேன் – திருமுறை1:8 161/1,2

மேல்


எம்_போல்வாரை (1)

தாய் இரங்கி வளர்ப்பது போல் எம்_போல்வாரை தண் அருளால் வளர்த்து என்றும் தாங்கும் தேவே – திருமுறை1:5 61/4

மேல்


எம்_போன்றவர்-தமக்கும் (1)

சிதம்பர வரலாறு உலகு எலாம் உணர திருத்தி எம்_போன்றவர்-தமக்கும்
இதம் பெறும் அழியா பதம் பெற அளித்த இன்பமே என் தனி அன்பே – தனிப்பாசுரம்:30 4/1,2

மேல்


எம்_அனோர் (1)

கருணையும் சிவமே பொருள் என கருதும் கருத்தும் உற்று எம்_அனோர் களிப்ப – திருமுறை6:30 18/2

மேல்


எம்_அனோர்காள் (1)

என் உரைக்கேன் என் உரைக்கேன் இந்த அதிசயம்-தன்னை எம்_அனோர்காள்
பொன் உரைக்கும் மணி மன்றில் திரு_நடனம் புரிகின்ற புனிதன் என்னுள் – திருமுறை6:108 15/1,2

மேல்


எம்_உடையவனே (1)

உள் இருக்கின்ற நின் தாட்கு ஓதல் என் எம்_உடையவனே – திருமுறை1:6 60/4

மேல்


எம்பலத்தே (2)

எம்பலத்தே மலர் அணையை புனைக என பல கால் இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்து நுமது அருளாம் – திருமுறை6:62 10/3
எம்பலத்தே எம் இறைவன் என்னை மணம் புரிவான் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 2/2

மேல்


எம்பிரான் (7)

தகை கொள் பரமேச்சுரன் சிவபிரான் எம்பிரான் தம்பிரான் செம்பொன்_பதம் – திருமுறை1:1 2/48
என்ன மேலும் இங்கு எனக்கு வந்தாலும் எம்பிரான் எனக்கு யாது செய்தாலும் – திருமுறை2:4 10/3
பாட்டிற்கு இரக்கம்_இல்லீர் எம்பிரான் என பாட அன்றே – திருமுறை2:6 5/2
வன்னி அம் சடை எம்பிரான் ஒற்றி வளம் கொள் ஊரிடை வருதி என்னுடனே – திருமுறை2:36 6/4
அ கண் நுதல் எம்பிரான் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 3/4
அச்சம் நீக்கிய என் ஆரியன் என்கோ அம்பலத்து எம்பிரான் என்கோ – திருமுறை6:53 4/1
பண் வளர் திரு_அடி பணியும் எம்பிரான்
ஒண் வளர் பணிகளும் உஞற்றி வைகினான் – தனிப்பாசுரம்:3 57/3,4

மேல்


எம்பிரானே (1)

எல்லாம் செய் வல்லவனே தேவர் யார்க்கும் இறைவனே மயில் ஏறும் எம்பிரானே
சல்லாப வள தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 17/3,4

மேல்


எம்பெருமான் (7)

திருவாதவூர் எம்பெருமான் பொருட்டு அன்று தென்னன் முன்னே – திருமுறை1:6 134/1
ஆதி எம்பெருமான் உனை மறந்தேன் அன்பு இலாத என் வன்பினை நினைக்கில் – திருமுறை2:9 1/3
பிச்சை எம்பெருமான் என நினையேல் பிறங்கும் ஒற்றி அம் பெருந்தகை அவன்-பால் – திருமுறை2:37 9/3
வேள்வி செயும் பெரும் தவர்க்கே வேள்வி செய்ய வேண்டும் இதற்கு எம்பெருமான் கருணைசெய்யும் – திருமுறை2:85 1/2
என்னே என் மீது எம்பெருமான் கருணை இருந்த வண்ணம் – திருமுறை6:41 8/1
சித்து உருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த – திருமுறை6:108 8/3
இளம் கதிர் வெண் திங்கள் அணி எம்பெருமான் சடை முடி மேல் இலங்கும் தூய – தனிப்பாசுரம்:3 9/3

மேல்


எம்பெருமானீர் (2)

என்ன நான் அடியேன் பல பல கால் இயம்பி நிற்பது இங்கு எம்பெருமானீர்
இன்னும் என்னை ஓர் தொண்டன் என்று உளத்தில் ஏன்றுகொள்ளிரேல் இரும் கடல் புவியோர் – திருமுறை2:54 11/1,2
என் பொருள் என் உடல் என் உயிர் எல்லாம் ஈந்தனன் உம்மிடத்து எம்பெருமானீர்
இன்பொடு வாங்கிக்கொண்டு என்னை ஆட்கொண்டீர் என் செயல் ஒன்று இலை யாவும் நும் செயலே – திருமுறை6:34 6/1,2

மேல்


எம்பெருமானுக்கு (1)

எம்பெருமானுக்கு விண்ணப்பம் தேவர் இளம்_பிடியார்-தம் – திருமுறை1:6 197/2

மேல்


எம்பெருமானே (1)

தடை இலாத பேர் ஆனந்த_வெள்ளமே தணிகை எம்பெருமானே – திருமுறை5:11 2/4

மேல்


எம்பெருமானை (1)

சண் முகத்து எம்பெருமானை ஐங்கரனை நடராஜ தம்பிரானை – திருமுறை2:88 11/3

மேல்


எம்மதமும் (1)

தம்மதம் நீக்கும் ஞான சம்மதமே எம்மதமும்
சார்ந்தால் வினை நீக்கி தாங்கு திருவக்கரையுள் – திருமுறை1:2 1/536,537

மேல்


எம்மவரே (1)

எத்தால் முடியும் எனில் எம்மவரே சித்தாம் – திருமுறை6:93 37/2

மேல்


எம்மவனை (1)

ஏற்று உகந்த பெம்மானை எம்மவனை நீற்று ஒளி சேர் – திருமுறை2:30 9/2

மேல்


எம்மனோர்க்கு (1)

ஏல குடிபுகுந்த எம்மனோர்க்கு உண்மை தரு – திருமுறை1:2 1/193

மேல்


எம்மால் (3)

இணக்கமுற கலந்துகலந்து அதீதம் ஆதற்கு இயற்கை நிலை யாது அது-தான் எம்மால் கூறும் – திருமுறை1:5 65/2
எம்மால் மற்றொன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 7/4
எம்மால் அறியப்படுவது அல என்னென்று உரைப்பேன் ஏழையன் யான் – திருமுறை2:81 6/3

மேல்


எம்மாலே (1)

தேகம் எலாம் நோகின்றது எம்மாலே முடியாது ஈது என்பார் சில்லோர் – தனிப்பாசுரம்:27 6/3

மேல்


எம்மான் (15)

எம்மான் படைத்த உயிர் இத்தனைக்குள் சில் உயிர்-பால் – திருமுறை1:3 1/1045
எம்மான் இங்கு ஏழை அழு முகம் பார்த்தும் இரங்கிலையே – திருமுறை1:6 110/4
மான் நேர் விழி மலை மானே எம்மான் இடம் வாழ் மயிலே – திருமுறை1:7 3/1
பெருமான் எம்மான் ஒற்றி பெம்மான் கை மான் கொளும் பித்தன் மலை – திருமுறை1:7 5/3
கட்டு ஆர் சடை முடி ஒற்றி எம்மான் நெஞ்சகத்து அமர்ந்த – திருமுறை1:7 46/3
தினம் கடந்தோர் புகழ் ஒற்றி எம்மான் இடம் சேர் அமுதே – திருமுறை1:7 50/3
முன் நால்வருக்கு அருள் ஒற்றி எம்மான் கண் முழு மணியே – திருமுறை1:7 91/3
எம்மான் அவர்-தம் திரு_நடத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 6/4
மாழை கனி திகழ் வாமத்து எம்மான் தொண்டர்-மாட்டு அகன்றே – திருமுறை2:88 6/3
எம்மான் என்று ஏத்திடவும் அவர்க்கு அருளான் மருளால் இது நன்மை இது தீமை என்று நினையாமே – திருமுறை4:7 6/2
என்பில் மலிந்த மாலை புனை எம்மான் தந்த பெம்மானே – திருமுறை5:28 3/3
வாழி எம்மான் புகழ் வாழி என் நாதன் மலர் பதங்கள் – திருமுறை6:41 10/2
எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமை அறல் வேண்டும் ஏக சிவபோக அனுபோகம் உறல் வேண்டும் – திருமுறை6:59 7/3
ஆனான் அம்பலத்து எம்மான் – திருமுறை6:74 5/4
ஈனம்_இல் புலவீர் என் உள் அமர்ந்து அருள் இறை எம்மான்
தான் எனில் அடியேன் அவை சொல் அடக்கம் சதுர் அன்றே – தனிப்பாசுரம்:1 5/3,4

மேல்


எம்மான்-தன் (2)

செழு ஆர் மலர் பொழில் ஒற்றி எம்மான்-தன் திரு_துணையே – திருமுறை1:7 52/3
கடு தேர் கண்டத்து எம்மான்-தன் கண்ணே தரும கடலே என் – திருமுறை5:7 6/3

மேல்


எம்மானிட (1)

பணம் ஒன்று பாம்பு அணி ஒற்றி எம்மானிட பாலில் தெய்வ – திருமுறை1:7 61/3

மேல்


எம்மானின் (1)

எம்மானின் தாள்_கமலம் எண்ணாது பாழ் வயிற்றில் – திருமுறை1:4 30/3

மேல்


எம்மானுக்கு (1)

இ மாலை அம்பலத்தே எம்மானுக்கு அன்றி யார்க்கு அணிவேன் இதை அணிவார் யாண்டை உளார் புகல் நீ – திருமுறை6:106 79/2

மேல்


எம்மானே (8)

ஏலும் சிவபுரத்தில் எம்மானே மாலும் கொள் – திருமுறை1:2 1/264
தேனே அமுதே சிவமே சிவமே எம்மானே
என்று ஏத்தி மகிழ்வாரும் வானான – திருமுறை1:3 1/1319,1320
விருப்புள் ஊறி நின்று ஓங்கிய அமுதமே வேல் உடை எம்மானே
தரு புகா இனன் விலகுறும் தணிகை வாழ் சாந்த சற்குண_குன்றே – திருமுறை5:6 5/3,4
இகவா அடியர் மனத்து ஊறும் இன்ப சுவையே எம்மானே
அகவா மயில் ஊர் திரு_தணிகை அரசே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை5:16 4/1,2
இன்பினால் சுரர் போற்றிடும் தணிகை வாழ் இறைவனே எம்மானே – திருமுறை5:17 4/4
இ மேதினியில் எனை வருவித்திட்ட கருணை எம்மானே
நம் மேலவர்க்கும் அறிவு அரிய நாதா என்னை நயந்து ஈன்ற – திருமுறை6:16 6/2,3
எது தருணம் அது தெரியேன் என்னினும் எம்மானே எல்லாம் செய் வல்லவனே என் தனி நாயகனே – திருமுறை6:33 7/1
ஏரணவு நடராய பெருமானே எம்மானே என்று வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 20/4

மேல்


எம்மானை (23)

பெற்றம்-அது ஏறும் பெரிய பிரானை பிறை முடியோனை பெம்மானை எம்மானை
எற்றி என் துன்பம் எலாம் ஒழித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 10/3,4
கோனை ஆனந்த கொழும் கடல் அமுதை கோமளத்தினை குன்ற_வில்லியை எம்மானை
அம்பல_வாணனை நினையாய் வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே – திருமுறை2:34 5/3,4
நீட கற்றார் புகழ் ஒற்றி எம்மானை நினை இனியே – திருமுறை2:88 2/4
அருமை களத்தில் கருமை அணி அம்மான்-தன்னை எம்மானை
இருமை பயனும் தருவானை என்னே எண்ணாது இருந்தேனே – திருமுறை2:91 3/3,4
எறிந்தானை எனை எறியாது எடுத்து ஆண்டானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 1/4
ஏலானை என் பாடல் ஏற்றுக்கொண்ட எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 2/4
எள்ளானை இடர் தவிர்த்து இங்கு என்னை ஆண்ட எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 3/4
இறவானை பிறவானை இயற்கையானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 4/4
இகத்தானை பரத்தானை பொதுவில் ஆடும் எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 5/4
இருந்தானை இருப்பானை இருக்கின்றானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 7/4
ஈன்றானை எல்லாமாய் அல்லாதானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 8/4
ஈய்ந்தானை ஆய்ந்தவர்-தம் இதயத்தானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 9/4
என்றானை என்றும் உள இயற்கையானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 10/4
எரித்தானை என் உயிருக்கு இன்பானானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 2/4
எட்டானை என்னளவில் எட்டினானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 3/4
ஏற்றானை என் உளத்தில் எய்தினானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 4/4
ஈர்த்தானை ஐந்தொழில் நீ இயற்று_என்றானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 5/4
இளையானை மூத்தானை மூப்பு_இலானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 6/4
இயலானை எழிலானை பொழிலானானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 7/4
ஏயானை துரிய நடு_இருக்கின்றானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 8/4
இழைத்தானை என் இதயத்து இருக்கின்றானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 9/4
என் ஆசை எல்லாம் தந்த எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 10/4
எள்ளானை இடர் தவிர்த்து இங்கு என்னை ஆண்ட எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – கீர்த்தனை:41 27/4

மேல்


எம்மிடை (1)

எம்மிடை ஒருவன் எளிமையில் சிறந்தோன் – திருமுகம்:1 1/45

மேல்


எம்முடை (1)

வம்பு அல மடவாய் எம்முடை இன்ப வாழ்வு எல்லாம் – திருமுறை2:103 2/3

மேல்


எம்முடைய (3)

ஈவு அரசர் எம்முடைய நாவரசர் சொல் பதிக இசை பரிமளிக்கும் பதம் – திருமுறை1:1 2/99
ஏர் அணியும் மணி மன்றில் இன்ப வடிவு ஆகி இன்ப நடம் புரிகின்ற எம்முடைய துரையே – திருமுறை4:4 9/3
கரு முடிக்கும் களம்_உடையான் கண்_உடையான் எம்முடைய கருத்தன் செய்ய – தனிப்பாசுரம்:3 34/1

மேல்


எம்முள் (1)

உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே – திருமுறை6:65 1/973

மேல்


எம்மை (9)

இற்று என்று அறிதற்கு அரிது என்றேன் எம்மை அறிவார் அன்றி அஃது – திருமுறை1:8 24/3
எம்மை அறியாய் ஒரு கலையோ இரண்டோ அனந்தம் கலை மெய்யில் – திருமுறை1:8 129/3
எம்மை அடுத்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 143/4
எம்மை வாட்டும் இ பசியினுக்கு எவர்-பால் ஏகுவோம் என எண்ணலை நெஞ்சே – திருமுறை2:5 4/1
இனிய நீறு இடும் சிவன்_அடியவர்கள் எம்மை கேட்கினும் எடுத்து அவர்க்கு ஈக – திருமுறை2:7 8/2
பின்னும் சடையை அவிழ்த்து ஒன்றும் பேசாள் எம்மை பிரிந்து என்றே – திருமுறை3:2 2/4
கருமையிலே நெடும் காலம் கலந்து கலக்குற்ற கலக்கம் எலாம் தவிர்த்து எம்மை காத்து அருளும் பதியே – திருமுறை4:2 33/4
தூய்மை பெறும் சிவ நெறியே விளங்க ஓங்கும் சோதி மணி_விளக்கே என் துணையே எம்மை
சேய்மை விடாது அணிமையிடத்து ஆள வந்த செல்வமே எல்லை_இலா சிறப்பு வாய்ந்து உள் – திருமுறை4:10 2/2,3
எம் பலத்தால் எம்மை ஏன்றுகொள தில்லை – கீர்த்தனை:34 3/1

மேல்


எம்மையில் (1)

எம்மையில் பெறுவேன் சிறு நாயேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 4/4

மேல்


எம்மையினும் (5)

செம்மை கதி அருள் நம் தெய்வம் காண் எம்மையினும்
நாட கிடைத்தல் நமக்கு அன்றி நான்முகற்கும் – திருமுறை1:3 1/314,315
செம்மையுடன் வாழும் திறலோரும் எம்மையினும்
ஆராமை ஓங்கும் அவா_கடல் நீர் மான் குளம்பின் – திருமுறை1:3 1/1380,1381
இம்மையிலே எம்மையினும் காணா சுத்த இன்ப நிலை அடைவேனோ ஏழையேனே – திருமுறை1:5 93/4
எம்மையினும் நிறை சொருப சுத்த சுகாரம்பம் இயல் சொருப சுத்த சுக அனுபவம் என்று இரண்டாய் – திருமுறை4:2 63/2
தம் தேகம் எனக்கு அளித்தார் தம் அருளும் பொருளும் தம்மையும் இங்கு எனக்கு அளித்தார் எம்மையினும் பிரியார் – திருமுறை6:105 1/1

மேல்


எம்மையும் (4)

எம்மையும் என்னை விட்டு இறையும் பிரியாது – திருமுறை6:65 1/111
அருள் அறியார் தமை அறியார் எம்மையும்
பொருள் அறியார் என புகன்ற மெய் சிவமே – திருமுறை6:65 1/993,994
எம்மையும் நிரம்பிடும் என் தனி இன்பே – திருமுறை6:65 1/1250
எம்மையும் என்றனை பிரியாது என் உளமே இடம்கொண்ட இறைவன்-தன்னை – திருமுறை6:71 7/1

மேல்


எமக்கு (32)

சொல் எனினும் சொல்ல துணிவுகொளேன் நல்லை எமக்கு
ஈ என்பார் அன்றி அன்னை என் பயத்தால் நின் சோற்றில் – திருமுறை1:2 1/710,711
காண எமக்கு ஈயும் கணேசன் எவன் மாண வரும் – திருமுறை1:3 1/268
ஏமம் உய்ப்போர் எமக்கு என்றே இளைக்கில் எடுக்கவைத்த – திருமுறை1:7 59/1
இந்து முகத்தாய் எமக்கு ஒன்றே இரு_நான்கு உனக்கு கந்தை உளது – திருமுறை1:8 16/3
ஊராம் ஒற்றியீர் ஆசை உடையேன் என்றேன் எமக்கு அலது – திருமுறை1:8 68/1
இற்றை பகலே நன்று என்றேன் இற்றை இரவே நன்று எமக்கு
பொற்றை தனத்தாய் கை அமுதம் பொழியாது அலர் வாய் புத்தமுதம் – திருமுறை1:8 130/2,3
ஏங்கும்படி நும் இடை சிறுமை எய்திற்று அலது ஈண்டு எமக்கு இன்றால் – திருமுறை1:8 165/3
என்ன நீர் எமக்கு ஈயும் பரிசு அதே – திருமுறை2:14 7/4
ஏர் ஆர் கோலம் கண்டு களிப்பான் எண்ணும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:24 1/2
கண் ஆர் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:24 2/2
நித்த கோலம் கண்டு களிப்பான் நினைக்கும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:24 3/2
துன்னும் கோலம் கண்டு களிப்பான் துதிக்கும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:24 4/2
தணியா கோலம் கண்டு களிக்க தகையாது எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:24 5/2
காதல் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:24 6/2
மற்று இ கோலம் கண்டு களிப்பான் வருந்தும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:24 7/2
திரம் மன்றவும் நின்று எழில் கண்டிடுவான் சிறக்க எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:24 8/2
திறம் கொள் கோலம் கண்டு களிப்பான் சிறக்க எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:24 9/2
ஈசா என நின்று ஏத்தி காண எண்ணும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:24 10/2
இதம் அறிந்தனம் எமக்கு இனி ஒப்பார் யாவர் என்று எனை இழிச்சினை அடியார்க்கு – திருமுறை2:38 7/3
திரு தகு தில்லை திரு_சிற்றம்பலத்தே தெய்வம் ஒன்று உண்டு எமக்கு என்பாள் – திருமுறை2:102 8/1
இகமே பரத்தும் உனக்கு இன்றி எத்தேவருக்கும் எமக்கு அருள – திருமுறை5:45 9/3
வீறு மயிலும் தனி கடவுள் வேலும் துணை உண்டு எமக்கு இங்கே – திருமுறை5:45 10/2
எம் பொருள் ஆகி எமக்கு அருள் புரியும் – திருமுறை6:65 1/947
விலங்கியது இருள் எலாம் விடிந்தது பொழுது விரைந்து எமக்கு அருளுதல் வேண்டும் இ தருணம் – திருமுறை6:90 10/3
தஞ்சம் எமக்கு அருள் சாமி நீ என்றனர் – கீர்த்தனை:25 6/3
யாரேனும் கொலை குறியார் எமக்கு உரியார் என அவர்-தம் இல்லம்-தோறும் – தனிப்பாசுரம்:3 38/2
ஊராம் ஒற்றியீர் ஆசை உடையேன் என்றேன் எமக்கு அலது – தனிப்பாசுரம்:10 24/1
தன் நேர் அறியா பர வெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தை சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்கு தனி தாயே – தனிப்பாசுரம்:20 3/1
இல்லறத்தார் ஆக எமக்கு இச்சை உமக்கு இச்சை என்ன என்கின்றோரும் – தனிப்பாசுரம்:27 10/1
நல் அறத்தில் நல் அறம் ஒன்று எமக்கு உரையும் சுளுவில் என நவில்கின்றோரும் – தனிப்பாசுரம்:27 10/3
இரு மணம் செய்த எமக்கு எத்தனையோ – திருமுகம்:1 1/62
எங்கணும் நின் போல் எமக்கு அன்பினர் இலை – திருமுகம்:1 1/64

மேல்


எமக்கும் (2)

மா கலை_வாணர் பிறன்-பால் எமக்கும் மனைக்கும் கட்ட – திருமுறை1:6 125/1
என்னில் இது-தான் ஐயம் என்றேன் எமக்கும் தெரியும் என திருவாய் – திருமுறை1:8 62/3

மேல்


எமக்கே (1)

ஏர் உடம்பு ஒன்று என எண்ணேல் நீ பெண்ணே எம் உடம்பு உன்னை இணைந்து இங்கு எமக்கே
ஈர் உடம்பு என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 8/3,4

மேல்


எமது (27)

எம் பந்தம் அற எமது சம்பந்த வள்ளல் மொழி இயல் மணம் மணக்கும் பதம் – திருமுறை1:1 2/98
ஏவலார் புகழ் எமது நாவல்_ஆரூரர் புகல் இசை திரு_பாட்டு பதம் – திருமுறை1:1 2/100
கடலே எமது உறவே மன் பெற்று – திருமுறை1:3 1/252
எல்லா அறிவும் எமது அறிவே என்று உரைக்கும் – திருமுறை1:3 1/1273
என்னும் திரு_அமுது ஓயாமல் ஊற்றி எமது உளத்தின் – திருமுறை1:7 33/3
குறி நேர் எமது வில் குணத்தின் குணத்தாய் அதனால் வேண்டுற்றாய் – திருமுறை1:8 97/3
காரை விழுங்கும் எமது பசு கன்றின் தேரை நீர் தேரை – திருமுறை1:8 156/3
வண்ண பல் மா மலர் மாற்றும்படிக்கு மகிழ்ந்து எமது
திண்ணப்பர் சாத்தும் செருப்பு அடி மேற்கொண்டு தீஞ்சுவைத்தாய் – திருமுறை2:6 2/1,2
ஆன்றவனே எமது உள்ளும் புறம்பும் அறிந்து நின்ற – திருமுறை2:58 6/3
குரு ஆணை எமது சிவ_கொழுந்து ஆணை ஞானி என கூறவொணாதே – திருமுறை2:95 1/4
அமல பரசிவ ஒளியின் உதய சய விசய சய அபய எனும் எமது கணபதியே – திருமுறை5:4 4/4
யாரும் புகழும் தணிகை எமது அன்பே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை5:16 6/2
கண்ணா எமது அண்ணா என கன நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 10/4
ஏர் ஊர் எமது ஊரினில் வா என்றார் எளியேன் ஏமாந்து இருந்தேனே – திருமுறை5:39 6/4
பதியே எம் பரனே எம் பரம்பரனே எமது பராபரனே ஆனந்த பதம் தரும் மெய்ஞ்ஞான – திருமுறை6:80 1/1
குணம் புரிந்து எமது மகன் எனும் குறிப்பை கோலத்தால் காட்டுக எனவே – திருமுறை6:87 1/3
எய் வகை சார் மதங்களிலே பொய் வகை சாத்திரங்கள் எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று – திருமுறை6:97 5/1
எய் வகை சார் மதங்களிலே பொய் வகை சாத்திரங்கள் எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று – திருமுறை6:97 5/1
ஈசர் எமது நடராஜற்கு மங்களம் – கீர்த்தனை:15 3/2
எண்ணிய இன்ப மருந்து எமது
எண்ணம் எல்லாம் முடித்திட்ட மருந்து – கீர்த்தனை:20 13/3,4
ஆணை எமது ஆணை எமை அன்றி ஒன்று இல்லை நீ அறிதி என அருளும் முதலே – கீர்த்தனை:41 1/12
நா_உலகு நயப்பு எய்த வழுத்தி எமது உறு வினையின் நவைகள் தீர்ப்பாம் – தனிப்பாசுரம்:1 1/4
ஈசர் எமது நடராஜற்கு மங்களம் – தனிப்பாசுரம்:6 3/2
ஆணை எமது ஆணை எமை அன்றி ஒன்று இல்லை நீ அறிதி என அருளும் முதலே – தனிப்பாசுரம்:24 1/12
நின்-பால் அறிவும் நின் செயலும் நீயும் பிறிது அன்று எமது அருளே நெடிய விகற்ப உணர்ச்சி கொடு நின்றாய் அதனால் நேர்ந்திலை காண் – தனிப்பாசுரம்:25 2/1
அசையும் பரிசாம் தத்துவம் அன்று அவத்தை அகன்ற அறிவே நீ ஆகும் அதனை எமது அருளால் அலவாம் என்றே உலவாமல் – தனிப்பாசுரம்:25 3/1
எம்-பால் அன்பும் எமது அருள்_உடையோர் – திருமுகம்:1 1/35

மேல்


எமதூதன் (1)

இளைப்பேன் அலன் இங்கு இயம்புகிற்பேன் எனக்கு என் குறையுண்டு எமதூதன்
வளைப்பேன் என வந்திடில் அவனை மடிப்பேன் கருணை வலத்தாலே – திருமுறை5:45 6/3,4

மேல்


எமரங்காள் (1)

ஏமாந்திருக்கும் எமரங்காள் இ உலகில் – திருமுறை6:93 44/1

மேல்


எமராஜன் (1)

எமராஜன் வந்திடும் கால் ஐயனே எனை ஏன்றுகொள்ளே – திருமுறை5:5 7/4

மேல்


எமராஜனை (1)

எமராஜனை வெல்லும் திறல் எய்தும் புகழ் எய்தும் – திருமுறை5:32 6/3

மேல்


எமன் (2)

எமன் எனும் அவன் இனி இலைஇலை மகனே எய்ப்பு அற வாழ்க என்று இயம்பிய அரசே – திருமுறை6:26 18/3
எமன் ஆதி தடை என்றும் எய்தாமை வேண்டும் எல்லாம் செய் வல்ல திறன் எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:59 11/2

மேல்


எமை (22)

பொய் உணர்ந்த எமை_போல்வார்-தமக்கும் இன்பம் புரிந்து அருளும் கருணை_வெள்ள பொற்பே அன்பர் – திருமுறை1:5 52/2
கால் அறியாதவன் என்றால் அ காலை எ காலை எமை
போல் அறியாதவர் காண்பார் முன் கண்ட மெய் புண்ணியர்-தம்பால் – திருமுறை1:6 176/2,3
எண்ணப்படா எழில் ஓவியமே எமை ஏன்றுகொண்ட – திருமுறை1:7 71/3
என்னால் உனக்கு உளது என்னை கண்டாய் எமை ஈன்றவளே – திருமுறை1:7 91/2
நென்னல் இரவில் எமை தெளிவான் நின்ற நினது பெயர் என்றார் – திருமுறை1:8 17/2
எமை கண்ட அளவின் மாதே நீ இருந்தது என யாம் இருந்தது என்றார் – திருமுறை1:8 18/2
எமை புரந்த சண்முக சிவசிவ ஓம் இறைவ சங்கர அரகர எனவே – திருமுறை2:3 9/3
எந்தையே எமை ஆட்கொண்ட தெய்வமே – திருமுறை2:14 2/2
ஏறு மீது வந்து ஏறும் எம் அரசே எந்தையே எமை ஏன்றுகொள் இறையே – திருமுறை2:22 6/2
தடுத்து எமை ஆண்டுகொண்டு அன்பு அளித்தானை சங்கரன்-தன்னை என் தந்தையை தாயை – திருமுறை2:33 2/2
எமை நடத்துவோன் ஈது உணராமல் இன்று நாம் பரன் இணை அடி தொழுதோம் – திருமுறை2:38 8/2
ஆதியனே எமை ஆண்டவனே மலையாள் மகிழும் – திருமுறை2:58 2/3
புண்ணியனே எமை போல்வார்க்கும் இன்ப பொருள் அளிக்கும் – திருமுறை2:58 9/1
கொம்பு ஒன்று கொண்டு எமை ஆட்கொண்டு அருளிய குஞ்சரமே – திருமுறை5:4 5/4
அடி செய்து எழுந்தருளி எமை ஆண்டு அருளல் வேண்டும் அரசே என்று அவரவரும் ஆங்காங்கே வருந்த – திருமுறை6:50 2/2
எமை அறிந்தாய் என்று எனது கை பிடித்தார் நானும் என்னை மறந்து என் இறைவர் கால் பிடித்துக்கொண்டேன் – திருமுறை6:106 58/3
ஆணை எமது ஆணை எமை அன்றி ஒன்று இல்லை நீ அறிதி என அருளும் முதலே – கீர்த்தனை:41 1/12
கருத வரும் ஒரு திரு_பெயர் கொள் மணியே எமை காப்பது உன் கடன் என்றுமே – கீர்த்தனை:41 1/32
ஆணை எமது ஆணை எமை அன்றி ஒன்று இல்லை நீ அறிதி என அருளும் முதலே – தனிப்பாசுரம்:24 1/12
கருத வரும் ஒரு திரு_பெயர் கொள் மணியே எமை காப்பது உன் கடன் என்றுமே – தனிப்பாசுரம்:24 1/32
எமை அடிமைகொண்டு அருள்புரிந்த – திருமுகம்:2 1/35
ஒருமை_இலா மற்றவர் போல் எமை நினைத்தல் வேண்டாம் எம் உள்ளம் நின்றன் – திருமுகம்:5 12/2

மேல்


எமை-தான் (1)

வந்த எமை-தான் பிரி போதும் மற்றையவரை காண் போதும் – திருமுறை1:8 135/2

மேல்


எமை_போல்வார்-தமக்கும் (1)

பொய் உணர்ந்த எமை_போல்வார்-தமக்கும் இன்பம் புரிந்து அருளும் கருணை_வெள்ள பொற்பே அன்பர் – திருமுறை1:5 52/2

மேல்


எமையும் (2)

இடுகாட்டு பிணம் கண்டால் ஏத்து-மினோ எமையும் இவ்வாறு இடுக என்றே – திருமுறை6:24 66/4
எமையும் உம்மையும் உடையதோர் அம்பலத்து இறையும் – திருமுறை6:95 8/3

மேல்


எய் (9)

எய் புகுத்த கொட்டிடின் மற்று என் செய்வாய் பொய் புகுத்தும் – திருமுறை1:3 1/810
எய் பரிசாம் ஓர் திரணம் எவ்வுலகும் செய்து அளிக்க – திருமுறை1:3 1/1387
எய் காணுறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 51/4
எய் உன் உரையை என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 70/4
எய் தவ திரு_அருள் எனக்கு இரங்கி ஈயில் உண்டு மற்று இன்று எனில் இன்றே – திருமுறை2:9 3/3
எய் வகை என் நம்பெருமான் அருள் புரிவான் என்றே எந்தை வரவு எதிர்பார்த்தே இன்னும் இருக்கின்றேன் – திருமுறை6:35 5/3
எய் கட்டி இடை மொய்க்கும் ஈயினும் சிறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 9/4
எய் வகை சார் மதங்களிலே பொய் வகை சாத்திரங்கள் எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று – திருமுறை6:97 5/1
எய் உலக வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு என் பிறவி துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 176/2

மேல்


எய்க்கின்றேன் (3)

என் செய்வோம் என்று எண்ணி எய்க்கின்றேன் முன் செய் வினையாம் – திருமுறை1:2 1/806
இறங்குகின்றதும் ஏறுகின்றதுமாய் எய்க்கின்றேன் மனம் என்னினும் அடியேன் – திருமுறை2:46 5/2
ஏறுகின்றிலேன் இழிகிலேன் நடு நின்று எய்க்கின்றேன் பவம் என்னும் அ குழியில் – திருமுறை2:49 5/1

மேல்


எய்க்கும் (1)

எய்க்கும் இடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 102/4

மேல்


எய்கின்றான் (1)

எய்கின்றான் குரு அம்பால் எறிகின்றான் சீடன் கல் எடுத்து வஞ்சம் – தனிப்பாசுரம்:28 2/1

மேல்


எய்ச்சு (1)

எய்ச்சு ஊர் தவம் செய்யினும் கிடையா பதம் ஏய்ந்து மண் மேல் – திருமுறை2:6 6/2

மேல்


எய்த்தல் (1)

உய் குமிழும் சீந்தல் உளதேயோ எய்த்தல் இலா – திருமுறை1:3 1/640

மேல்


எய்த்தேன் (2)

முன் அறியேன் பின் அறியேன் மாதர்-பால் என் மூட மனம் இழுத்து ஓட பின் சென்று எய்த்தேன்
புல் நெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன் புனித அருள்_கடல் ஆடேன் புளகம் மூடேன் – திருமுறை5:27 5/1,2
ஏய் பாலை நடும் கருங்கல் போல் நின்று எய்த்தேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 9/4

மேல்


எய்த (15)

பெற்றார் மகிழ்வு எய்த பேசி விளையாடும் கால் – திருமுறை1:3 1/971
பல்லாயிர அண்டமும் பயம் எய்த பராக்கிரமித்து – திருமுறை2:6 8/3
உய்யும் வண்ணம் இங்கு உன் அருள் எய்த நான் – திருமுறை2:28 7/1
திரு எய்த நஞ்சை களம் நாட்டினோயே – திருமுறை2:87 7/4
கொலை கடையார்க்கு எய்த அரிய குண_மலையே பொதுவில் கூத்தாடிக்கொண்டு உலகை காத்து ஆளும் குருவே – திருமுறை4:8 3/4
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என் செய்கேன் இனி இ உலகத்திலே – திருமுறை5:3 8/3
தண் தணி காந்தள் ஓர் சண்பக மலரின் தளர்வு எய்த
தெண்டு அணி நீலம் ஓர் செங்குவளையினில் திகழ்வேன்-பால் – திருமுறை5:49 6/1,2
இருந்து அறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன் எந்தை பிரான் மணி மன்றம் எய்த அறிவேனோ – திருமுறை6:6 1/3
எவ்வகைத்தாம் தவம் செயினும் எய்த அரிதாம் தெய்வம் எனக்கு எளிதில் கிடைத்து என் மனம் இடம்கொண்ட தெய்வம் – திருமுறை6:44 9/1
வீண் நாள் கழிப்பவர்க்கு எய்த அரிதானது வெம் சினத்தால் – திருமுறை6:56 9/2
எண்ணிய என் எண்ணம் எலாம் எய்த ஒளி வழங்கி இலங்குகின்ற பேர்_அருளாம் இன் அமுத திரளே – திருமுறை6:60 13/3
எண்ணாநின்றேன் எண்ணம் எலாம் எய்த அருள்செய்கின்ற தனி – திருமுறை6:88 1/1
ஏட்டை தவிர்த்து என் எண்ணம் எலாம் எய்த ஒளி தந்து யான் வனைந்த – திருமுறை6:107 10/1
இச்சை எலாம் எய்த இசைந்து அருளி செய்தனையே – திருமுறை6:108 46/2
நா_உலகு நயப்பு எய்த வழுத்தி எமது உறு வினையின் நவைகள் தீர்ப்பாம் – தனிப்பாசுரம்:1 1/4

மேல்


எய்தல் (1)

எவ்வெவ் இடையூறும் எய்தல் இலம் தெவ்வர்-தமை – திருமுறை1:2 0/2

மேல்


எய்தவே (4)

என்-பால் அருள்_பெரும்_சோதியார் எய்தவே – திருமுறை6:94 1/4
என் உளத்து அருள்_பெரும்_சோதியார் எய்தவே – திருமுறை6:94 4/4
எண் தகும் அருள்_பெரும்_சோதியார் எய்தவே – திருமுறை6:94 6/4
இணங்க அருள்_பெரும்_சோதியார் எய்தவே – திருமுறை6:94 7/4

மேல்


எய்தவோ (1)

நச்சுகின்றனன் நச்சினும் கொடியேன் நன்மை எய்தவோ வன்மையுற்றிடவோ – திருமுறை2:67 5/2

மேல்


எய்தற்கு (3)

எய்தற்கு அரியார் மாலையிட்டார் எனக்கென்று உரைக்கும் பெருமை அல்லால் – திருமுறை3:3 16/2
எய்தற்கு அரிய அருள் சுடரே எல்லாம்_வல்ல இறையோனே – திருமுறை5:16 2/1
எய்தற்கு அரிய சுகம் ஏய்ந்து – திருமுறை6:93 16/4

மேல்


எய்தா (3)

காலானை கலை சாகா தலையினானை கால் என்றும் தலை என்றும் கருதற்கு எய்தா
மேலானை மேல் நிலை மேல் அமுதானானை மேன்மேலும் எனது உளத்தே விளங்கல் அன்றி – திருமுறை6:47 2/2,3
நான் அந்தம் எய்தா நலம் பெறவே எண்ணி மன்றில் – கீர்த்தனை:6 3/1
இனிய கலை விளக்கிடுவீர் என்றான் சஞ்சலன் அது கேட்டு இன்பம் எய்தா – தனிப்பாசுரம்:2 50/4

மேல்


எய்தாத (2)

பேர்க்கும் விருப்பு எய்தாத பெண் பேய்கள் வெய்ய சிறுநீர் – திருமுறை1:2 1/689
இருள் ஏய் மனத்தில் எய்தாத இன்ப பெருக்கே இ அடியேன் – திருமுறை6:24 29/3

மேல்


எய்தாது (2)

எண் மதியோடு இச்சை எய்தாது அலையும் என் ஏழை மதி – திருமுறை1:6 155/3
இருள் உடைய இரவகத்தே எய்தாது கண்டாய் எதனால் என்று எண்ணுதியேல் இயம்புவன் கேள் மடவாய் – திருமுறை6:106 78/2

மேல்


எய்தாதே (1)

இருமை வளனும் எய்தும் இடர் என்பது ஒன்றும் எய்தாதே – திருமுறை5:16 1/4

மேல்


எய்தாமை (3)

எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக – திருமுறை2:78 6/1
எமன் ஆதி தடை என்றும் எய்தாமை வேண்டும் எல்லாம் செய் வல்ல திறன் எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:59 11/2
எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக – கீர்த்தனை:41 4/1

மேல்


எய்தாயோ (1)

ஏர் மதிக்கும் ஒற்றியூர் எந்தை அளி எய்தாயோ – திருமுறை2:16 7/4

மேல்


எய்தாரோ (1)

இற்றைக்கு அடியேன் பள்ளியறைக்கு எய்துவாரோ எய்தாரோ
சுற்றும் கரும் கண் குற மடவாய் சூழ்ந்து ஓர் குறி நீ சொல்லுவையே – திருமுறை3:11 10/3,4

மேல்


எய்தி (12)

இன் சுவை பால் எய்தி இருந்தனையே முன் சுவைத்து – திருமுறை1:3 1/1006
இல்லை உண்டு என எய்தி ஐயுறும் – திருமுறை2:21 7/1
எண்ணிலா நினைப்புற்றதின் வழியே இன்ப_துன்பங்கள் எய்தி என் நெஞ்சம் – திருமுறை2:53 2/1
எண்ணுடையாரிடை எய்தி நின் தாள்_மலர் ஏத்துகிலேன் – திருமுறை2:83 4/2
எண்ணில் புன் தொழில் எய்தி ஐயவோ இயல்பின் வாழ்க்கையில் இயங்கி மாழ்கியே – திருமுறை5:10 3/1
எந்நாளும் உன் இச்சைவழி பெற்று வாழ்க யாம் எய்தி நின்னுள் கலந்தேம் இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம் ஆணை என்ற குருவே – திருமுறை6:25 30/3
ஏர் நீடும் பெரும் பொருள் ஒன்று ஈந்து மகிழ்ந்து ஆண்டீர் இன்றும் வலிந்து எளியேன்-பால் எய்தி ஒளி ஓங்க – திருமுறை6:79 4/2
இன்பம் எலாம் என்றனையே எய்தி நிறைந்தனவால் – திருமுறை6:93 10/3
என பெரிதும் துதித்து இறைஞ்சி ஆடுகின்ற பெருமான் முன் எய்தி தூக்கும் – தனிப்பாசுரம்:3 19/1
சந்தியாநின்ற அ சமயத்து எய்தி உள் – தனிப்பாசுரம்:3 49/2
வாழ்வில் குறைந்து மனம் தளர்வு எய்தி
தாழ்வுறு நாணம் தலைக்கொள நின்றேன் – திருமுகம்:2 1/89,90
எவரையும் கணத்தில் எய்தி மயக்குவள் – திருமுகம்:4 1/113

மேல்


எய்திட (3)

இன்றே சுரர்_உலகு எய்திட வந்தேன் என்றார் காண் – திருமுறை5:49 11/3
எண்ணிய எண்ணியாங்கு எய்திட எனக்கு – திருமுறை6:65 1/1359
இ நாள் அடைந்து இன்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவாறு – திருமுறை6:108 1/2

மேல்


எய்திடச்செய்தனை (1)

இறவேன் என துணிவு எய்திடச்செய்தனை என்னை இனி – திருமுறை6:73 6/3

மேல்


எய்திடச்செய்திட்டு (1)

என் ஆசை எல்லாம் தன் அருள் வடிவம்-தனக்கே எய்திடச்செய்திட்டு அருளி எனையும் உடன் இருத்தி – திருமுறை6:60 66/1

மேல்


எய்திடா (1)

இறையும் மா தவனும் இறையும் இன்னவன் என்று எய்திடா இறைவனே அடியேன் – திருமுறை2:71 5/2

மேல்


எய்திடாதேனும் (1)

எளிய நெஞ்சினேற்கு எய்திடாதேனும் எள்ளில் பாதி மட்டு ஈந்து அருள்வாயேல் – திருமுறை2:51 9/2

மேல்


எய்திடுக (2)

எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக – திருமுறை2:78 6/1
எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக – கீர்த்தனை:41 4/1

மேல்


எய்திடும் (1)

இன்று அவர் பிரிவை நினைத்திடும்-தோறும் எய்திடும் துயரும் நீ அறிவாய் – திருமுறை6:13 17/4

மேல்


எய்திடேன் (1)

படைக்குள் பட்டிடும் பான்மை எய்திடேன்
தடைக்குள் பட்டிடா தணிகையான் பதத்து – திருமுறை5:12 5/2,3

மேல்


எய்திநின்று (1)

இன்னவாறு அடியேன் அச்சமும் துயரும் எய்திநின்று இளைத்தனன் அந்தோ – திருமுறை6:13 72/1

மேல்


எய்திநின்றேன் (1)

இனம் மிகும் சுத்த சன்மார்க்க பெரு நெறி எய்திநின்றேன்
கனம் மிகும் மன்றில் அருள்_பெரும்_சோதியை கண்டுகொண்டே – திருமுறை6:73 4/3,4

மேல்


எய்திய (3)

ஏதம் நேர்ந்திட கண்டு ஐயகோ அடியேன் எய்திய சோபமும் இளைப்பும் – திருமுறை6:13 15/2
இவ்வணம் சிறியேற்கு உலகியல் அறிவு இங்கு எய்திய நாள் அது தொடங்கி – திருமுறை6:13 69/1
என்னளவு இலையே என்னினும் பிறர்-பால் எய்திய கருணையால் எந்தாய் – திருமுறை6:13 128/1

மேல்


எய்தியதால் (1)

இடை புகல்கின்றார் அது கேட்டு ஐயமுறேல் இங்கே இரவு விடிந்தது காலை எய்தியதால் இனியே – திருமுறை6:105 10/2

மேல்


எய்தியது (2)

இருள் நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்தியது என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:13 94/3
எண்ணிய எண்ணம் பலித்தன மெய் இன்பம் எய்தியது ஓர் – திருமுறை6:64 34/2

மேல்


எய்தியதும் (1)

எண் சுமந்த சேவகன் போல் எய்தியதும் வைகை நதி – திருமுறை4:12 9/2

மேல்


எய்தியிடேல் (3)

என் உரையார் ஈண்டு அவர்-பால் எய்தியிடேல் மன் நலங்கள் – திருமுறை1:3 1/1286
எள் இரவு நினைந்து மயக்கு எய்தியிடேல் மகனே என்று என் கை-தனில் ஒன்றை ஈந்து மகிழ்வித்தாய் – திருமுறை4:2 24/3
என்றே பிணிகள் ஒழியும் என்றே துயர் எய்தியிடேல்
நின்றே தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை5:33 3/1,2

மேல்


எய்தியே (1)

அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தியே
அறிந்தேன் அங்கை கனி போல் அவற்றில் உள்ள செய்தியே – கீர்த்தனை:29 94/1,2

மேல்


எய்தில் (1)

இருப்புக்கு வேண்டிய நான் சிவயோகர் பின் எய்தில் என்னே – திருமுறை1:6 105/4

மேல்


எய்திலரே (1)

இந்தும் இருத்தும் சடை_தலையார் என்-பால் இன்னும் எய்திலரே
சந்துபொறுத்துவார் அறியேன் தமியளாக தளர்கின்றேன் – திருமுறை3:10 12/2,3

மேல்


எய்திலன் (1)

என்னே இனும் நின் அருள் எய்திலன் ஏழையேனை – திருமுறை2:87 6/1

மேல்


எய்திலனேல் (1)

என்னையோ கொடியேன் நின் திரு_அருள்-தான் எய்திலனேல் உயிர்க்கு உறுதி – திருமுறை2:52 3/2

மேல்


எய்திலேன் (2)

எய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 8/2
எய்திலேன் இ உடல் கொண்டு ஏழையேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 3/4

மேல்


எய்திற்று (1)

ஏங்கும்படி நும் இடை சிறுமை எய்திற்று அலது ஈண்டு எமக்கு இன்றால் – திருமுறை1:8 165/3

மேல்


எய்தினர் (2)

பல்லாரும் எய்தினர் பாடிநின்று ஆடி பரவுகின்றார் அன்பு விரவுகின்றாராய் – திருமுறை6:90 4/2
இறந்திலர் பிறந்திலர் இன்பம் எய்தினர்
வறந்திலர் தவர் என வகுக்கின்றோர்களும் – தனிப்பாசுரம்:2 19/3,4

மேல்


எய்தினராய் (1)

எட்டுகின்ற எட்டின் மேல் எய்தினராய் கட்டுகின்ற – திருமுறை1:3 1/102

மேல்


எய்தினவே (1)

ஈனம் எலாம் தீர்ந்தனவே இன்பம் எலாம் எய்தினவே
ஊனம் எலாம் கைவிட்டு ஒழிந்தனவே ஞானம் உளோர் – திருமுறை6:85 4/1,2

மேல்


எய்தினன் (3)

இருள் உடைய மன சிறியேன் பாடுகின்றேன் பருவம் எய்தினன் என்று அறிஞர் எலாம் எண்ணி மதித்திடவே – திருமுறை4:4 3/4
நையேன் சுத்த நல் உடம்பு எய்தினன் நானிலத்தே – திருமுறை6:75 10/4
எல்லா குறையும் தவிர்ந்தேன் உன் இன் அருள் எய்தினன் நான் – திருமுறை6:108 38/1

மேல்


எய்தினானை (1)

ஏற்றானை என் உளத்தில் எய்தினானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 4/4

மேல்


எய்தினும் (2)

எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக – திருமுறை2:78 6/1
எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக – கீர்த்தனை:41 4/1

மேல்


எய்தினேன் (2)

எங்கேயும் ஆடுதற்கு எய்தினேன் தோழி என் மொழி சத்தியம் என்னோடும் கூடி – கீர்த்தனை:11 7/2
என் அனைய சிறுவர்களோடு எய்தினேன் திரு_பவனி இனிது கண்டேன் – தனிப்பாசுரம்:2 39/2

மேல்


எய்தினை (1)

இ மதம் பேசி இறங்காதே பெண்ணே ஏக சிவோகத்தை எய்தினை நீ-தான் – திருமுறை6:102 7/3

மேல்


எய்தினையே (1)

ஏதில் பணியினிடத்து எய்தினையே தாதிற்கு – திருமுறை1:3 1/1002

மேல்


எய்தினோம் (1)

எரிக்கும் இயல் பரநாத நிலை-கண் மெல்ல எய்தினோம் அப்பாலும் எட்டி போனோம் – திருமுறை1:5 64/2

மேல்


எய்து (5)

நூல் துறையில் நின்றவர்கள் நோக்கி மகிழ்வு எய்து திருப்பாற்றுறையில் – திருமுறை1:2 1/119
நம்பு நெஞ்சமே நன்மை எய்து மால் – திருமுறை2:21 3/1
எண்_இலா அண்ட பகிரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலே மேல் ஏற்றத்திலே அவையுள் ஊற்றத்திலே திரண்டு எய்து வடிவம்-தன்னிலே – திருமுறை6:25 5/1
இன்றே அருள்_பெரும்_சோதி தந்து ஆண்டு அருள் எய்து கணம் – திருமுறை6:41 1/3
எய்து முப்போதும் இடுக மற்று அதன் மேல் – திருமுகம்:5 10/7

மேல்


எய்துக (6)

எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக – திருமுறை2:78 6/1
எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக
வழு வகை துன்பமே வந்திடினும் வருக மிகு வாழ்வு வந்திடினும் வருக வறுமை வருகினும் வருக மதி வரினும் வருக அவமதி வரினும் வருக உயர்வோடு – திருமுறை2:78 6/1,2
இந்து நிலை முடி முதலாம் திரு_உருவம் காட்டி என் கையில் ஒன்று அளித்து இன்பம் எய்துக என்று உரைத்தாய் – திருமுறை4:2 34/3
என்பிலே கலந்தாய் நினக்கும் வந்திடுமே எய்துக விரைந்து எனது இடத்தே – திருமுறை6:24 62/4
எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக – கீர்த்தனை:41 4/1
எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக
வழு வகை துன்பமே வந்திடினும் வருக மிகு வாழ்வு வந்திடினும் வருக வறுமை வருகினும் வருக மதி வரினும் வருக அவமதி வரினும் வருக உயர்வோடு – கீர்த்தனை:41 4/1,2

மேல்


எய்துகிலா (1)

எல்லாம் தெரிந்த இறைவா நின் தண் அருள் எய்துகிலா
பொல்லாத பாவி புலையேன் பிழையை பொறுத்து அருள்வாய் – திருமுறை2:83 3/1,2

மேல்


எய்துகின்ற (2)

இம்மையினோடு அம்மையினும் எய்துகின்ற இன்பம் எனைத்தொன்றும் வேண்டாத இயற்கை வரும் தருணம் – திருமுறை4:2 63/1
இ தினமே அருள் சோதி எய்துகின்ற தினமாம் இனி வரும் அ தினங்கள் எலாம் இன்பமுறு தினங்கள் – திருமுறை6:108 52/2

மேல்


எய்துகின்றான் (1)

எய்யேன் மகனே என்று எய்துகின்றான் ஐயோ என் – திருமுறை6:93 5/2

மேல்


எய்துகினும் (4)

எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக – திருமுறை2:78 6/1
எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக – திருமுறை2:78 6/1
எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக – கீர்த்தனை:41 4/1
எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக – கீர்த்தனை:41 4/1

மேல்


எய்துகேன் (1)

எரித்திடும் அந்தோ என் செய்வேன் எங்கே எய்துகேன் யார் துணை என்பேன் – திருமுறை6:30 4/3

மேல்


எய்துதல் (1)

உருக்கம் ஒன்று இலேன் ஒதியினில் பெரியேன் ஒண்மை எய்துதல் வெண்மை மற்று அன்றே – திருமுறை2:27 4/2

மேல்


எய்துதற்கு (3)

இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற்கு அரிய பேர்_இன்பம் – திருமுறை6:13 124/1
எந்த நாள் புரிந்தேன் இ பெரும் பேறு இங்கு எய்துதற்கு உரிய மெய் தவமே – திருமுறை6:24 13/4
எவ்வகை திறத்தினும் எய்துதற்கு அரிதாம் – திருமுறை6:65 1/1161

மேல்


எய்துதி (4)

என் நிலையை அ நிலையே எய்துதி காண் முன் நிலையை – திருமுறை5:52 6/2
தொல் நகருக்கு எய்துதி என்று உரைத்து அருள சஞ்சலன் கை தொழுது சொல்வான் – தனிப்பாசுரம்:2 41/4
என் நிலையை அ நிலையே எய்துதி காண் முன் நிலையை – தனிப்பாசுரம்:9 8/2
இ திறை அபர நோக்கலை பர நோக்கு எய்துதி இறை நிறை உறைவாய் – தனிப்பாசுரம்:30 5/2

மேல்


எய்தும் (10)

இச்சை உண்டு எனக்கு உன் திரு_மலர்_தாள் எய்தும் வண்ணம் இங்கு என் செய வல்லேன் – திருமுறை2:27 1/1
எவ்வகை நிலையும் தோற்றும் நீ நினக்குள் எண்ணியபடி எலாம் எய்தும்
இவ்வகை ஒன்றே வருத்தம் இல் வகை என்று எனக்கு அருள் புரிந்த சற்குருவே – திருமுறை4:9 8/2,3
இருமை வளனும் எய்தும் இடர் என்பது ஒன்றும் எய்தாதே – திருமுறை5:16 1/4
எமராஜனை வெல்லும் திறல் எய்தும் புகழ் எய்தும் – திருமுறை5:32 6/3
எமராஜனை வெல்லும் திறல் எய்தும் புகழ் எய்தும்
குமரா சிவகுருவே என குளிர் நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 6/3,4
எண்ணார் புரம் எரித்தார் அருள் எய்தும் திரு நெடுமால் – திருமுறை5:32 10/1
இடம் பெறும் இந்திரிய இன்பம் கரண இன்பம் உலக இன்பம் உயிர் இன்பம் முதல் எய்தும் இன்பம் ஆகி – திருமுறை6:2 4/1
எய்தும் வண்ணம் பாங்கிமாரே – கீர்த்தனை:2 4/2
போதாந்தர்க்கு எய்தும் மருந்து என்னுள் – கீர்த்தனை:21 7/3
இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ – கீர்த்தனை:29 1/2

மேல்


எய்துமே (1)

இகல் உறு கனவாம் கொடிய வெம் பாவி எய்துமே என் செய்வோம் என்றே – திருமுறை6:13 35/2

மேல்


எய்துமோ (1)

அழுந்த என் உள்ளம் பயந்ததை என்னால் அளவிடற்கு எய்துமோ பகலில் – திருமுறை6:13 32/2

மேல்


எய்துவது (1)

பின்னை எவ்வணம்-தான் எய்துவது அறியேன் பேதையில்பேதை நான் அன்றோ – திருமுறை2:52 3/3

மேல்


எய்துவதே (1)

ஏமமுறு கற்பு_உடையாள் இன்பினும் இன்பு எய்துவதே – திருமுறை4:12 6/4

மேல்


எய்துவாரோ (1)

இற்றைக்கு அடியேன் பள்ளியறைக்கு எய்துவாரோ எய்தாரோ – திருமுறை3:11 10/3

மேல்


எய்துவித்திடுதியேல் (1)

இன்னும் இங்கு எனை நீ மடந்தையர் முயக்கில் எய்துவித்திடுதியேல் அது உன் – திருமுறை6:12 7/1

மேல்


எய்துற (1)

நினைத்தவை நினைத்தவை நினைத்தாங்கு எய்துற
அனைத்தையும் தரும் ஓர் அரும்_பெறல் மணியே – திருமுறை6:65 1/1295,1296

மேல்


எய்துறும் (1)

முத்திறல் வடிவமும் முன்னியாங்கு எய்துறும்
அ திறல் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/237,238

மேல்


எய்ப்பிடத்தே (2)

வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பானானை மணி மன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம் – திருமுறை6:47 9/3
இன்புற நான் எய்ப்பிடத்தே பெற்ற பெரு வைப்பே ஏங்கிய போது என்றன்னை தாங்கிய நல் துணையே – திருமுறை6:60 3/1

மேல்


எய்ப்பில் (3)

என் குறை எலாம் தவிர்த்து ஆட்கொண்ட பதம் எனக்கு எய்ப்பில் வைப்பாகும் பதம் – திருமுறை1:1 2/122
என் போல் மனிதரை ஏன் அடுப்பேன் எனக்கு எய்ப்பில் வைப்பாம் – திருமுறை1:6 18/1
அப்பா எனக்கு எய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆர்_அமுதே – திருமுறை6:84 1/1

மேல்


எய்ப்பிலே (1)

எய்ப்பிலே கிடைத்த வைப்பு-அது என்கோ என் உயிர்க்கு இன்பமே என்கோ – திருமுறை6:53 3/1

மேல்


எய்ப்பினில் (2)

இலகும் அன்பர்-தம் எய்ப்பினில் வைப்பே இன்ப_வெள்ளமே என்னுடை உயிரே – திருமுறை2:53 1/3
என் இரு கண்ணே என் உயிர்க்குயிரே என் உடை எய்ப்பினில் வைப்பே – திருமுறை6:13 117/2

மேல்


எய்ப்பு (7)

ஈடு இல் மறைக்காட்டில் என்றன் எய்ப்பு இல் வைப்பே நாடும் எனை – திருமுறை1:2 1/378
மெய்_பிணியும் கொண்டவரை விண்டிலையோ எய்ப்பு உடைய – திருமுறை1:3 1/916
எருதின் மனத்தேன் சுமந்து நலம் இழந்து திரியும் எய்ப்பு ஒழிய – திருமுறை2:77 6/2
எய்ப்பு அற எனக்கு கிடைத்த பெரு நிதியமே எல்லாம் செய் வல்ல சித்தாய் என் கையில் அகப்பட்ட ஞான மணியே என்னை எழுமையும் விடாத நட்பே – திருமுறை6:25 32/1
எமன் எனும் அவன் இனி இலைஇலை மகனே எய்ப்பு அற வாழ்க என்று இயம்பிய அரசே – திருமுறை6:26 18/3
எய்ப்பு எலாம் தவிர்த்த இன்பு உடை தாயே – திருமுறை6:65 1/1092
எய்ப்பு அறவே சத்தியம் என்று உரைத்திடு நின் உரைக்கு ஓர் எள்ளளவும் பழுது வராது என் இறைவன் ஆணை – திருமுறை6:89 1/2

மேல்


எய்ப்புடன் (1)

எய்ப்புடன் வந்தால் வா என உரையாது இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 3/4

மேல்


எய்ய (1)

எய்ய இ வெறும் வாழ்க்கையில் உழல்வேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 2/4

மேல்


எய்யா (2)

எய்யா விரதத்தில் யாது பெற்றாய் என்று இகழ்வர் கண்டாய் – திருமுறை2:69 6/3
எய்யா வன் பரலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 8/4

மேல்


எய்யாத (2)

எய்யாத வாழ்வும் வேறு எண்ணாத நிறைவும் நினை என்றும் மறவாத நெறியும் இறவாத தகவும் மேல் பிறவாத கதியும் இ ஏழையேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை2:100 4/2
எய்யாத அருள் சோதி என் கையுறல் வேண்டும் இறந்த உயிர்-தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும் – திருமுறை6:59 2/3

மேல்


எய்யாது (1)

எய்யாது அருள் தணிகாசலம் மேவிய என் அருமை – திருமுறை5:36 2/1

மேல்


எய்யாமல் (2)

செய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே எய்யாமல்
ஈறு இகந்த இவ்வகையாய் இ மடவார் செய்கை எலாம் – திருமுறை1:3 1/770,771
மெய் ஆபரணத்தின் மேவினையே எய்யாமல்
காதில் கடுக்கன் கழற்றும் என கேட்டு நின்றும் – திருமுறை1:3 1/1000,1001

மேல்


எய்யானை (1)

எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை ஈன்றானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 6/4

மேல்


எய்யில் (1)

எய்யில் இடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடி – தனிப்பாசுரம்:16 1/4

மேல்


எய்யும் (2)

எய்யும் வண்ணம் எரித்து அருள் எந்தையே – திருமுறை2:28 7/4
கால் கொண்ட வீர கழலும் கண்டாலன்றி காமன் எய்யும்
கோல் கொண்ட வன்மை அறுமோ தணிகை குருபரனே – திருமுறை5:5 11/3,4

மேல்


எய்யும்படி (1)

எய்யும்படி வந்து அடர்ந்து இயமன் இழுத்து பறிக்கில் என்னே யான் – திருமுறை5:15 4/3

மேல்


எய்யேன் (2)

எய்யேன் இனி வெம் மல கூட்டில் இருந்து என் உள்ளம் – திருமுறை6:75 10/3
எய்யேன் மகனே என்று எய்துகின்றான் ஐயோ என் – திருமுறை6:93 5/2

மேல்


எய்வது (2)

சரம் கார்முகம் தொடுத்து எய்வது போல் என்றனை உலகத்து – திருமுறை1:6 23/1
எய்வது அறியேன் திரு_தணிகை எந்தாய் எந்தாய் எளியேனே – திருமுறை5:15 9/4

மேல்


எய்வந்த (1)

எய்வந்த துன்பு ஒழித்தவர்க்கு அறிவு அருள்வீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 11/4

மேல்


எய்வு (1)

எய்வு அற விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1234

மேல்


எயில் (7)

வாம் பேர் எயில் சூழ்ந்த மாண்பால் திரு_நாமம் – திருமுறை1:2 1/355
கொடி ஆல் எயில் சூழ் ஒற்றி இடம் கொண்டீர் அடிகள் குரு உருவாம் – திருமுறை1:8 94/1
மறம் கொள் எயில் மூன்று எரித்தான் கனக_மலையான் அடியார் மயல் தீர்ப்பான் – திருமுறை2:24 9/3
ஒல்லை எயில் மூன்று எரி கொளுவ உற்று நகைத்தோன் ஒற்றி_உளான் – திருமுறை2:29 8/1
எரிந்திட எயில் மூன்று அழற்றிய நுதல் கண் எந்தையே எனக்கு உறும் துணையே – திருமுறை2:41 7/3
யா வகை சேர் வாயில் எயில் தில்லை என்கிலையே – தனிப்பாசுரம்:14 1/3
திணி வாய் எயில் சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 1/4

மேல்


எயிலை (2)

புடை கொடியால் அன்றி புல்லால் எயிலை புனைபவரே – திருமுறை1:6 207/4
சாற்றின் நல் நெறி ஈது காண் கண்காள் தமனிய பெரும் தனு எடுத்து எயிலை
காற்றி நின்ற நம் கண் நுதல் கரும்பை கைலை ஆளனை காணுதல் பொருட்டே – திருமுறை2:7 2/3,4

மேல்


எயிற்கு (1)

பொன் கோலம் ஆம் எயிற்கு போர்_கோலம் கொண்ட திருவிற்கோலம் – திருமுறை1:2 1/499

மேல்


எரி (7)

இ கட்டு அவிழ்த்து இங்கு எரி மூட்டு என கேட்டும் – திருமுறை1:3 1/995
ஒல்லை எயில் மூன்று எரி கொளுவ உற்று நகைத்தோன் ஒற்றி_உளான் – திருமுறை2:29 8/1
கணங்கள் நேர் காட்டில் எரி உகந்து ஆடும் கடவுளே கடவுளர்க்கு இறையே – திருமுறை2:41 1/3
ஈம புறங்காட்டு எரி ஆடும் எழிலார் தில்லை இனிது அமர்வார் – திருமுறை3:4 9/1
ஆன் கொள் விடங்கர் சுடலை எரி அடலை விழைந்தார் என்றாலும் – திருமுறை3:17 9/2
எலும்பை சுரண்டும் எரி_நாய் போல – திருமுகம்:4 1/154
உள்ளும் புறத்தும் எண் எரி ஊட்டி – திருமுகம்:4 1/361

மேல்


எரி_நாய் (1)

எலும்பை சுரண்டும் எரி_நாய் போல – திருமுகம்:4 1/154

மேல்


எரிக்கு (1)

அம்மா வயிற்று எரிக்கு ஆற்றேன் என நின்று அழுது அலற – திருமுறை1:6 110/1

மேல்


எரிக்கும் (2)

என் நெஞ்சே என்னை எரிக்கும் காண் மன்னும் சீர் – திருமுறை1:4 84/2
எரிக்கும் இயல் பரநாத நிலை-கண் மெல்ல எய்தினோம் அப்பாலும் எட்டி போனோம் – திருமுறை1:5 64/2

மேல்


எரிகின்ற (1)

பொறை அளவோ நன்மை எலாம் போக்கில் விட்டு தீமை புரிகின்றேன் எரிகின்ற புது நெருப்பில் கொடியேன் – திருமுறை6:4 9/2

மேல்


எரிகின்றது (3)

எரிகின்றது என் செய்குவேன் பிறை வார் சடை என் அமுதே – திருமுறை1:6 223/4
எள்ளலேன் உள்ளம் எரிகின்றது உடம்பும் எரிகின்றது என் செய்வேன் அந்தோ – திருமுறை6:24 61/3
எள்ளலேன் உள்ளம் எரிகின்றது உடம்பும் எரிகின்றது என் செய்வேன் அந்தோ – திருமுறை6:24 61/3

மேல்


எரிசெய்தவர் (1)

ஒன்றார் புரம் எரிசெய்தவர் ஒற்றி திரு_நகரார் – திருமுறை5:43 2/1

மேல்


எரிசெய்தார் (2)

ஒல்லார் புரம் மூன்று எரிசெய்தார் ஒற்றி அமர்ந்தார் எல்லார்க்கும் – திருமுறை3:2 5/1
கார் ஊர் சடையார் கனல் ஆர் மழுவார் கலவார் புரம் மூன்று எரிசெய்தார்
ஆரூர் உடையார் பலி தேர்ந்திடும் எம் அரனார் அருமை திரு_மகனார் – திருமுறை5:39 6/1,2

மேல்


எரிசெய்தீர் (2)

ஒன்னார் புரம் மூன்று எரிசெய்தீர் ஒற்றி_உடையீர் உம்முடைய – திருமுறை1:8 88/1
ஒன்னார் புரம் மூன்று எரிசெய்தீர் ஒற்றி_உடையீர் உவப்புடனே – தனிப்பாசுரம்:11 10/1

மேல்


எரித்த (5)

ஒன்னார் புரம் எரித்த உத்தமனை மன்னாய – திருமுறை2:30 1/2
வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே முத்தி வித்தகமே – திருமுறை2:43 6/4
ஒல்லார் புரம் எரித்த ஒற்றி அப்பா உன் அடிக்கே – திருமுறை2:45 15/3
பொல்லார் புரம் எரித்த புண்ணியனே பொய் மறுத்த – திருமுறை2:61 3/2
சிலை வளைத்து புரம் எரித்த சிறு_நகை எம் பெருமான் நின் திரு_தாள் போற்றி – தனிப்பாசுரம்:3 17/4

மேல்


எரித்ததோர் (1)

புரத்தை காட்டு நகையின் எரித்ததோர் புண்ணியற்கு புகல் குருநாதனே – திருமுறை5:20 5/3

மேல்


எரித்தவனே (1)

நாட்டும் முப்புரம் நகைத்து எரித்தவனே நண்ணி அம்பலம் நடம்செயும் பதனே – திருமுறை2:22 9/1

மேல்


எரித்தார் (5)

வழுத்தார் புரத்தை எரித்தார் நல் வலத்தார் நடன மலர்_அடியார் – திருமுறை3:6 6/1
வன்கண் அடையார் தீ கண்ணால் மதனை எரித்தார் ஆனாலும் – திருமுறை3:17 6/2
எண்ணார் புரம் எரித்தார் அருள் எய்தும் திரு நெடுமால் – திருமுறை5:32 10/1
வெற்றார் புரம்_எரித்தார் தரும் மேலார் மயில் மேலே – திருமுறை5:43 10/1
காமனை கண்ணால் எரித்தார் பாங்கிமாரே என்றன் – கீர்த்தனை:2 13/1

மேல்


எரித்தான் (1)

மறம் கொள் எயில் மூன்று எரித்தான் கனக_மலையான் அடியார் மயல் தீர்ப்பான் – திருமுறை2:24 9/3

மேல்


எரித்தானை (1)

எரித்தானை என் உயிருக்கு இன்பானானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 2/4

மேல்


எரித்திடும் (1)

எரித்திடும் அந்தோ என் செய்வேன் எங்கே எய்துகேன் யார் துணை என்பேன் – திருமுறை6:30 4/3

மேல்


எரித்து (4)

எய்யும் வண்ணம் எரித்து அருள் எந்தையே – திருமுறை2:28 7/4
அமரிடை புரம் மூன்று எரித்து அருள் புரிந்த ஐயனே நினை தொழல் மறந்தேன் – திருமுறை2:47 6/2
அடையார் புரங்கள் எரித்து அழித்தார் அவரே இந்த அகிலம் எலாம்_உடையார் – திருமுறை3:16 1/2
வளைத்த மதில் மூன்று எரித்து அருளை வளர்த்த கருணை_வாரிதியை – தனிப்பாசுரம்:12 4/2

மேல்


எரித்தோய் (1)

வெள்ளியோ என பொன் மகிழ் சிறக்க விரைந்து மும்மதில் வில் வளைத்து எரித்தோய்
தெள்ளியோர் புகழ்ந்து அரகர என்ன திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 5/3,4

மேல்


எரித்தோன் (2)

மாரனை_எரித்தோன் மகிழ்தரு மகனை வாகை அம் புயத்தனை வடி வேல் – திருமுறை5:40 6/1
போதம் நிறுத்தும் சற்குருவே புனித ஞானத்து அறிவுருவே பொய்யர் அறியா பரவெளியே புரம் மூன்று எரித்தோன் தரும் ஒளியே – திருமுறை5:46 9/3

மேல்


எரிந்தது (2)

நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே – திருமுறை2:96 1/4
நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே – திருமுகம்:5 11/4

மேல்


எரிந்திட (1)

எரிந்திட எயில் மூன்று அழற்றிய நுதல் கண் எந்தையே எனக்கு உறும் துணையே – திருமுறை2:41 7/3

மேல்


எரிந்திடச்செய்திடுவேன் (1)

இகம் காண அடங்குக நீ அடங்காயேல் கணத்தே இருந்த இடம் தெரியாதே எரிந்திடச்செய்திடுவேன்
சுகம் காண என்றனை நீ அறியாயோ நான்-தான் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்ற பிள்ளை காணே – திருமுறை6:86 8/3,4

மேல்


எரிந்திடு (1)

எரிந்திடு தீ நடு வெளி-கண் இருந்த திரு_அடியின் எல்லையை யார் சொல்ல வல்லார் இயம்பாய் என் தோழி – திருமுறை6:101 36/4

மேல்


எரிந்து (3)

வைத்து இழந்து வீணே வயிறு_எரிந்து மண்_உலகில் – திருமுறை1:3 1/795
எரிந்து விழ நாம் கதியில் ஏற தெரிந்து – திருமுறை2:30 8/2
எரிந்து உளம் கலங்கி மயங்கல் கண்டிலையோ எங்கணும் கண் உடை எந்தாய் – திருமுறை6:37 2/2

மேல்


எரிப்பவன் (1)

நீர் சொரிந்து ஒளி விளக்கு எரிப்பவன் போல் நித்தம் நின்னிடை நேசம் வைத்திடுவான் – திருமுறை2:10 10/1

மேல்


எரிப்பித்தாய் (1)

எரிப்பித்தாய் பின் எழுப்பி கொடுத்தாய் அருவ மதனையே – கீர்த்தனை:29 39/2

மேல்


எரிப்பிலே (1)

எரிப்பிலே புகுவது அன்றி எள்ளளவும் இனிப்பிலே புகுகின்றது இலையே – திருமுறை6:24 63/4

மேல்


எரிய (5)

உள் எரிய மேலாம் உணர்வும் கருக உடல் – திருமுறை1:3 1/585
நள் எரிய நட்பின் நலம் வெதும்ப விள்வது இன்றி – திருமுறை1:3 1/586
அரணம் மூன்று எரிய நகைத்த எம் இறையே அடியனை ஆள்வது உன் கடனே – திருமுறை2:50 7/4
கல்லார் உள்ளம் கலவாதார் காமன் எரிய கண் விழித்தார் – திருமுறை3:9 6/2
திணி கொண்ட முப்புராதிகள் எரிய நகை கொண்ட தேவாய் அகண்ட ஞான செல்வமாய் வேல் ஏந்து சேயாய் கஜானன செம்மலாய் அணையாக வெம் – தனிப்பாசுரம்:13 10/2

மேல்


எரியிடை (1)

இன்பு அறு வல் எரியிடை வீழ்த்திடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 9/4

மேல்


எரியும் (1)

எரியும் கொடு வாய் நரகத்துக்கு என் செய்வேன் என் செய்வேனே – திருமுறை2:82 8/4

மேல்


எரிவாய் (1)

எரிவேன் எரிவாய்_நரகத்தே இருப்பேன் இளைப்பேன் விளைப்பேனே – திருமுறை5:45 5/4

மேல்


எரிவாய்_நரகத்தே (1)

எரிவேன் எரிவாய்_நரகத்தே இருப்பேன் இளைப்பேன் விளைப்பேனே – திருமுறை5:45 5/4

மேல்


எரிவேன் (1)

எரிவேன் எரிவாய்_நரகத்தே இருப்பேன் இளைப்பேன் விளைப்பேனே – திருமுறை5:45 5/4

மேல்


எரு (2)

கரு பிடி உலகின் எரு பிடி அனைய கடையரில் கடையனேன் உதவா – திருமுறை6:9 11/3
இருள் சாதி தத்துவ சாத்திர குப்பை இரு வாய்ப்பு புன்செயில் எரு ஆக்கி போட்டு – திருமுறை6:69 10/1

மேல்


எருக்க (1)

எருக்க மலரே சூடுவர் நீ எழில் மல்லிகை என்று எண்ணினையால் – திருமுறை3:16 5/2

மேல்


எருக்கத்தம்புலியூர் (1)

அம்புலி ஊர் சோலை அணி வயல்கள் ஓங்கு எருக்கத்தம்புலியூர்
வேத சமரசமே நம்பு விடை – திருமுறை1:2 1/435,436

மேல்


எருக்கின் (1)

இலை நேர் தலை மூன்று ஒளிர் படையார் எல்லாம் உடையார் எருக்கின் மலர் – திருமுறை3:9 9/3

மேல்


எருக்கு (1)

எருக்கு அரவு ஈரம் சேர் எழில் வேணி கொண்டு – திருமுறை1:2 1/311

மேல்


எருத்தில் (2)

எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழ நிலை மேல் ஏற்றி நீயும் நானும் ஒன்றாய் இருக்க புரிந்தாய் எந்தாயே – திருமுறை6:66 5/2
எருத்தில் திரிந்தேன் செய் பிழையை எண்ணாது அந்தோ எனை முற்றும் – திருமுறை6:82 16/2

மேல்


எருத்து (1)

எருத்து அறியாது நல் சேதா அறியும் இரங்குகவே – திருமுறை1:6 56/4

மேல்


எருதாக (1)

எருதாக திரிந்தேனுக்கு இக_பரம் அளித்தே இறவாத வரமும் தந்து அருளிய ஒளியே – திருமுறை6:26 24/2

மேல்


எருதில் (3)

எருதில் வருவார் ஒற்றி_உளார் என் நாயகனார் எனக்கு இனியார் – திருமுறை3:3 20/1
எருதில் வருவார் மகளே நீ ஏது கவரை விழைந்தனையே – திருமுறை3:7 5/4
பிரமன் தலையில் பலிகொண்டு எருதில் பெயரும் பிச்சை பெருமானார் – திருமுறை5:39 10/1

மேல்


எருதின் (3)

எருதின் மனத்தேன் சுமந்து நலம் இழந்து திரியும் எய்ப்பு ஒழிய – திருமுறை2:77 6/2
ஊற்றை உடம்பில் இருட்டு அறை-வாய் உறங்கி விழித்து கதை பேசி உண்டு இங்கு உடுத்து கருத்து இழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து – திருமுறை6:66 9/1
எருதின் உழைத்திருந்தேனுக்கு இரங்கி அடி சிறியேன் இருந்த இடம்-தனை தேடி இணை பரி மான் ஈர்க்கும் – திருமுறை6:80 4/1

மேல்


எருது (4)

ஆவினை விட்டு எருது கறந்திடுவான் செல்லும் அறிவு_இலிக்கும் அறிவு_இலியேன் ஆன வாறே – திருமுறை1:5 86/4
எருது என நின்றேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 7/2
மருதா எழில் தில்லை மன்னா எருது ஏறும் – திருமுறை2:30 6/2
ஏகமே பொருள் என்று அறிந்திலேன் பொருளின் இச்சையால் எருது நோவு அறியா – திருமுறை6:8 1/2

மேல்


எருதேன் (1)

இழுத்து அலை எருதேன் உழத்தலே உடையேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 3/4

மேல்


எருமை-தன்னை (1)

எருமை-தன்னை அருமையாய் அடைந்தனோ – திருமுகம்:4 1/303

மேல்


எருவராய் (1)

எருவராய் உரைத்து உழல்வது என் உடற்கு உயிர் இரண்டு மூன்று எனலாமே – திருமுறை6:24 64/4

மேல்


எருவுக்கும் (1)

எணம் கெழு சாம்பலை கண்டீர் அது புன்செய் எருவுக்கும் இயலாது அன்றே – திருமுறை6:99 6/4

மேல்


எருவும் (1)

காடு வெட்டி நிலம் திருத்தி காட்டு எருவும் போட்டு கரும்பை விட்டு கடு விரைத்து களிக்கின்ற உலகீர் – திருமுறை6:97 2/1

மேல்


எல் (7)

எல் ஊரும் மணி மாட நல்லூரின் அப்பர் முடியிடை வைகி அருள் மென் பதம் – திருமுறை1:1 2/102
நெல்லிக்கா வாழ் மெய் நியமமே எல் அல்-கண் – திருமுறை1:2 1/362
எல் ததும்பு மணி மன்றில் இன்ப நடம் புரியும் என்னுடைய துரையே நான் நின்னுடைய அருளால் – திருமுறை4:1 16/2
எல் போது அங்கு அகன்று இரவில் யான் இருக்கும் இடம் போந்து எழில் கதவம் திறப்பித்து இ எளியேனை அழைத்து – திருமுறை4:2 44/2
எல் தரு பகலும் ஏங்கி நான் அடைந்த ஏக்கமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 122/4
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 16/2
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் இருப்பதடி கீழ் இருப்பது என்று நினையேல் காண் – திருமுறை6:106 15/2

மேல்


எல்லா (79)

ஆறுமுகத்தான் அருள் அடையின் ஆம் எல்லா
பேறும் மிக தான் பெரிது – திருமுறை1:3 0/1,2
சீர் வரவும் எல்லா சிறப்பும் பெறவும் அருள் – திருமுறை1:3 1/449
எல்லா நலமும் இஃதே என்று ஏத்துகின்ற – திருமுறை1:3 1/879
தான் அடங்கின் எல்லா சகமும் அடங்கும் ஒரு – திருமுறை1:3 1/1217
எல்லா நலமும் இதனால் என மறைகள் – திருமுறை1:3 1/1219
எல்லா அறிவும் எமது அறிவே என்று உரைக்கும் – திருமுறை1:3 1/1273
இன்புடனே தீபம் முதல் எல்லா சரியைகளும் – திருமுறை1:3 1/1315
எண்ணில் எளியேன் தவிர எல்லா உயிர்களும் நின் – திருமுறை1:4 61/1
எல்லா நலமும் உளதே – திருமுறை1:4 71/4
நங்கை எல்லா உலகும் தந்த நின்னை அ நாரணற்கு – திருமுறை1:7 12/2
நின்னால் எனக்கு உள எல்லா நலனும் நினை அடைந்த – திருமுறை1:7 91/1
வான் அந்தம் முதல் எல்லா அந்தமும் கண்டு அறிந்தோர் மதிக்கின்ற பொருளே வெண் மதி முடி செங்கனியே – திருமுறை4:1 21/2
வண்ணனை எல்லா வண்ணமும் உடைய வரதன் ஈன்றெடுத்து அருள் மகனை – திருமுறை5:40 2/3
சார்வு கொண்டு எல்லா சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும் நீ என்றேன் – திருமுறை6:13 77/2
உம்பல் நேர் அகங்காரம் தவிர்ந்து எல்லா உலகமும் வாழ்க என்று இருந்தேன் – திருமுறை6:15 8/2
நீயே அருள நினைத்தாயேல் எல்லா நலமும் நிரம்புவன் நான் – திருமுறை6:17 14/3
எல்லாமும் வல்ல சித்து என்று எல்லா மறைகளும் சொல் – திருமுறை6:38 6/1
இருள் பெரு நிலத்தை கடத்தி என்றனை மேல் ஏற்றிய இன்பமே எல்லா
பொருள் பெரு நெறியும் காட்டிய குருவே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 1/3,4
உலப்பு அறு கருணை செல்வமே எல்லா உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே – திருமுறை6:42 8/3
நித்திய தன்மயம் ஆகி நின்ற தெய்வம் எல்லா நிலைகளும் தன் அருள் வெளியில் நிலைக்கவைத்த தெய்வம் – திருமுறை6:44 10/2
பத்தி வலைப்படுகின்ற தெய்வம் எனக்கு எல்லா பரிசும் அளித்து அழியாத பதத்தில் வைத்த தெய்வம் – திருமுறை6:44 10/3
ஊன் வளர் உயிர்கட்கு உயிர்-அதாய் எல்லா உலகமும் நிறைந்த பேர்_ஒளியே – திருமுறை6:45 9/2
நீதியை எல்லா நிலைகளும் கடந்த நிலையிலே நிறைந்த மா நிதியை – திருமுறை6:49 8/3
பாங்கனில் என்னை பரிந்துகொண்டு எல்லா பரிசும் இங்கு அளித்த தற்பரத்தை – திருமுறை6:49 11/3
செம்மையை எல்லா சித்தியும் என்-பால் சேர்ந்திட புரி அருள் திறத்தை – திருமுறை6:49 25/3
வித்து எலாம் அளித்த விமலனை எல்லா விளைவையும் விளைக்க வல்லவனை – திருமுறை6:49 27/1
புலை கொலை தவிர்த்த நெறியிலே என்னை புணர்த்திய புனிதனை எல்லா
நிலைகளும் காட்டி அருள் பெரு நிலையில் நிறுத்திய நிமலனை எனக்கு – திருமுறை6:49 29/1,2
மருவு பெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக்கு அளித்த வாழ் முதலை மருந்தினை மா மணியை என் கண்மணியை – திருமுறை6:52 1/3
சித்தாடல் செய்கின்றது எல்லா உலகும் செழிக்கவைத்தது – திருமுறை6:56 6/2
மருள் இரவு நீக்கி எல்லா வாழ்வும் எனக்கு அருளி மணி மேடை நடு இருக்க வைத்த ஒரு மணியே – திருமுறை6:60 48/3
நிலை விழைவார்-தமை காக்கும் நித்தியனே எல்லா நிலையும் விளங்குற அருளில் நிறுத்திய சிற்குணனே – திருமுறை6:60 70/3
மாண் உற எல்லா நலமும் கொடுத்து உலகம் அறிய மணி முடியும் சூட்டிய என் வாழ் முதலாம் பதியே – திருமுறை6:60 77/3
வஞ்சம் இலா தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா வாழ்வும் என்றன் வாழ்வு என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 6/1
தெறு செயலை தவிர்த்து எல்லா சித்தியும் பெற்றிட அழியா தேகன் ஆக – திருமுறை6:64 6/3
எண் இயல் சத்தியால் எல்லா உலகினும் – திருமுறை6:65 1/745
எல்லா நிலைகளும் இசைந்து ஆங்காங்கே – திருமுறை6:65 1/895
எல்லா நிலைகளும் ஏற்றி சித்து எலாம் – திருமுறை6:65 1/1069
எல்லா நன்மையும் என்றனக்கு அளித்த – திருமுறை6:65 1/1117
எல்லா நிலைகளின் எல்லா உயிர் உறும் – திருமுறை6:65 1/1253
எல்லா நிலைகளின் எல்லா உயிர் உறும் – திருமுறை6:65 1/1253
எல்லா இன்புமாம் என் தனி இன்பே – திருமுறை6:65 1/1254
தானே தயவால் சிறியேற்கு தனித்த ஞான அமுது அளித்த தாயே எல்லா சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே – திருமுறை6:66 3/1
ஊனே விளங்க ஊனம் இலா ஒளி பெற்று எல்லா உலகமும் என் உடைமையா கொண்டு அருள் நிலை மேல் உற்றேன் உன்றன் அருளாலே – திருமுறை6:66 3/2
எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழ நிலை மேல் ஏற்றி நீயும் நானும் ஒன்றாய் இருக்க புரிந்தாய் எந்தாயே – திருமுறை6:66 5/2
ஏதும் தெரியாது அகங்கரித்து இங்கு இருந்த சிறியேன்-தனை வலிந்தே எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம்_வல்ல சித்து எனவே – திருமுறை6:66 6/1
ஒத்து வந்து உள்ளே கலந்துகொண்டு எல்லா உலகமும் போற்ற உயர் நிலை ஏற்றி – திருமுறை6:69 5/2
இருளான மலம் அறுத்து இக_பரம் கண்டே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ – திருமுறை6:69 9/1
இரு நிலை முந்நிலை எல்லா நிலையும் எனக்கு உளவே – திருமுறை6:72 3/4
இடரே தவிர்த்து எனக்கு எல்லா நலமும் இங்கு ஈந்தவனே – திருமுறை6:73 8/4
எட்டுக்கு இசைந்த இரண்டும் எனக்கு இசைவித்து எல்லா இன் அமுதும் – திருமுறை6:88 8/3
எல்லா நன்மைகளும் உற வரு தருணம் இதுவே இ உலகம் உணர்ந்திட நீ இசைத்திடுக விரைந்தே – திருமுறை6:89 4/4
எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான் – திருமுறை6:93 2/1
எல்லா உலகும் இசைந்தனவே எம் பெருமான் – திருமுறை6:93 21/3
எல்லா உலகமும் என் வசம் ஆயின எல்லா உயிர்களும் என் உயிர் ஆயின – திருமுறை6:108 27/1
எல்லா உலகமும் என் வசம் ஆயின எல்லா உயிர்களும் என் உயிர் ஆயின – திருமுறை6:108 27/1
எல்லா ஞானமும் என் ஞானம் ஆயின எல்லா வித்தையும் என் வித்தை ஆயின – திருமுறை6:108 27/2
எல்லா ஞானமும் என் ஞானம் ஆயின எல்லா வித்தையும் என் வித்தை ஆயின – திருமுறை6:108 27/2
எல்லா போகமும் என் போகம் ஆயின எல்லா இன்பமும் என் இன்பம் ஆயின – திருமுறை6:108 27/3
எல்லா போகமும் என் போகம் ஆயின எல்லா இன்பமும் என் இன்பம் ஆயின – திருமுறை6:108 27/3
எல்லா குறையும் தவிர்ந்தேன் உன் இன் அருள் எய்தினன் நான் – திருமுறை6:108 38/1
எல்லா உயிர்களும் நல்லார் என தொழும் – கீர்த்தனை:17 66/1
எல்லா பிணிக்கும் இதுவே மருந்து – கீர்த்தனை:20 22/2
மெய்ப்பொருள் என்னும் மருந்து எல்லா
வேதாகமத்தும் விளங்கும் மருந்து – கீர்த்தனை:21 16/1,2
வெளிக்குள் வெளியாம் மருந்து எல்லா
வெளியும் கடந்து விளங்கும் மருந்து – கீர்த்தனை:21 31/1,2
ஒளிக்குள் ஒளியாம் மருந்து எல்லா
ஒளியும் தான் ஆகிய உண்மை மருந்து – கீர்த்தனை:21 31/3,4
ஓதி உணர்வ அரும் ஜோதி எல்லா
உயிர்களின் உள்ளும் ஒளிர்கின்ற ஜோதி – கீர்த்தனை:22 5/3,4
சுக மயம் ஆகிய ஜோதி எல்லா
ஜோதியும் ஆன சொரூப உள் ஜோதி – கீர்த்தனை:22 23/1,2
அத்துவிதானந்த ஜோதி எல்லா
ஆனந்த வண்ணமும் ஆகிய ஜோதி – கீர்த்தனை:22 24/3,4
பொய்யாத புண்ணிய ஜோதி எல்லா
பொருளும் விளங்க புணர்த்திய ஜோதி – கீர்த்தனை:22 25/1,2
காலையில் நான் கண்ட ஜோதி எல்லா
காட்சியும் நான் காண காட்டிய ஜோதி – கீர்த்தனை:22 31/1,2
எல்லா சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே – கீர்த்தனை:23 20/2
எல்லா உலகும் இயம்புதல் சும்மா – கீர்த்தனை:23 23/2
கோது_இல் அமுது உண்டு எல்லா நலமும் உள்ளான் ஆயினேன் – கீர்த்தனை:29 67/4
எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்ததே – கீர்த்தனை:29 70/3
எல்லா நலமும் தரும் இன் அமுதம் கொடுத்த தெய்வமே – கீர்த்தனை:29 82/4
எல்லா உலகும் புகழ எனை மேல் ஏற்றும் இறைவனே – கீர்த்தனை:29 85/2
எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்கும் நம் – கீர்த்தனை:34 12/1
எல்லா உயிர்க்கும் இதம் செயல் அன்றி – தனிப்பாசுரம்:30 2/44
எல்லா ஆற்றலும் என்-பால் உளது என – திருமுகம்:4 1/234

மேல்


எல்லாம் (809)

எல்லார்க்கும் நல்ல பதம் எல்லாம் செய் வல்ல பதம் இணை_இலா துணையாம் பதம் – திருமுறை1:1 2/123
உருகா ஊர் எல்லாம் ஒளி நயக்க ஓங்கும் – திருமுறை1:2 1/27
மன்னி ஊர் எல்லாம் வணங்க வளம் கொண்ட – திருமுறை1:2 1/45
வரு வேள் ஊர் மா எல்லாம் மா ஏறும் சோலை – திருமுறை1:2 1/313
எல்லார்க்கும் நல்லவனே எல்லாம் செய் வல்லவனே – திருமுறை1:2 1/569
ஆர்ந்த சராசரங்கள் எல்லாம் அடி நிழலில் – திருமுறை1:2 1/571
அ தேவர்க்கு எல்லாம் முன் ஆனோனே சத்து ஆன – திருமுறை1:2 1/574
சொல்லா வசை எல்லாம் சொன்னது உண்டு நல்லோரை – திருமுறை1:2 1/626
சஞ்சலம் எல்லாம் எனது சம்பந்தம் அஞ்செழுத்தை – திருமுறை1:2 1/694
சூது என்பது எல்லாம் என் சுற்றம் காண் ஓதுகின்ற – திருமுறை1:2 1/728
தீதுகள் எல்லாம் எனது செல்வம் காண் ஆதலினால் – திருமுறை1:2 1/740
வாய்த்த வரம் எல்லாம் வழங்கினையே சாய்த்த மன – திருமுறை1:2 1/746
பாம்பை எல்லாம் தோளில் பரித்தனையே நாம் பெரியர் – திருமுறை1:2 1/748
விச்சையால் எல்லாம் விரிப்பதுவாய் மெச்சுகின்ற – திருமுறை1:3 1/68
அண்டங்கள் எல்லாம் அணுவில் அடைத்து அருளி – திருமுறை1:3 1/119
பேர்த்து உயிர்கள் எல்லாம் ஓர் பெண்_பிள்ளையின் வசமாய் – திருமுறை1:3 1/139
கொம்மை பெறும் கோடாகோடி அண்டம் எல்லாம் ஓர் – திருமுறை1:3 1/169
சத்து எல்லாம் ஆகி சயம்புவாய் ஆனந்த – திருமுறை1:3 1/197
சித்து எல்லாம்_வல்ல சிவ சித்தன் எவன் தத்து எல்லாம் – திருமுறை1:3 1/198
சித்து எல்லாம்_வல்ல சிவ சித்தன் எவன் தத்து எல்லாம்
நீட்டாது நெஞ்சம் நிலைத்தவர்க்கும் தன் உண்மை – திருமுறை1:3 1/198,199
ஏண வரும் இடையூறு எல்லாம் அகற்றி அருள் – திருமுறை1:3 1/267
எல்லாம் உடைய இதத்தன் எவன் எல்லார்க்கும் – திருமுறை1:3 1/282
எள்ளாத மேன்மை உலகு எல்லாம் தழைப்ப ஒளிர் – திருமுறை1:3 1/437
வன்பு என்பது எல்லாம் மறுத்து அவன் தாள் பூசிக்கும் – திருமுறை1:3 1/517
எல்லாம் அழியும் அதற்கு என் செய்வாய் நில்லாமல் – திருமுறை1:3 1/818
இட்ட மலம் பட்ட இடம் எல்லாம் பொன்னாம் என்றால் – திருமுறை1:3 1/827
தூய்மை என்பது எல்லாம் துணையாய் அணைவது-தான் – திருமுறை1:3 1/883
பாதகங்கள் எல்லாம் பழகிப்பழகி அதில் – திருமுறை1:3 1/887
கண்டன எல்லாம் நிலையா கைதவம் என்கின்றேன் நீ – திருமுறை1:3 1/1087
வீண் அவத்தை எல்லாம் விளைக்கும் திறல் மூல – திருமுறை1:3 1/1103
சூழ்ச்சி அறியேன் நீ சுழல்கின்ற போது எல்லாம்
சூழ்ச்சியிலே நானும் சுழல்கின்றேன் நீட்சியில் நீ – திருமுறை1:3 1/1121,1122
ஓயாத துன்பம் உரைக்க உடம்பு எல்லாம்
வாயாகினும் போதமாட்டாதேல் ஏஏ நாம் – திருமுறை1:3 1/1181,1182
நைவது எல்லாம் கண்டு நடந்தனையே கைவரும் இ – திருமுறை1:3 1/1184
தீது எல்லாம் நான் ஆதிசேடர் பலராய் பிரமன் – திருமுறை1:3 1/1207
போது எல்லாம் சொல்லிடினும் போதாதே ஆதலினால் – திருமுறை1:3 1/1208
வைகின்றேன் வாழ்த்தாய் மதித்து ஒரு நீ செய்வது எல்லாம்
செய்கின்றாய் ஈது ஓர் திறம் அன்றே உய்கிற்பான் – திருமுறை1:3 1/1209,1210
எல்லாம் நின் சீரே எடுத்து இயம்பும் எல்லார்க்கும் – திருமுறை1:3 1/1220
அஞ்சு எழுத்து எல்லாம் கேட்கில் அஞ்செழுத்தாம் எம் பெருமான் – திருமுறை1:3 1/1341
சால்புற சேர் அண்ட சராசரங்கள் எல்லாம் நும் – திருமுறை1:4 11/3
எல்லாம் பொறுக்கின்றேன் யான் – திருமுறை1:4 51/4
தீங்கு என்ற எல்லாம் என் சிந்தை இசைந்து உற்றன மற்று – திருமுறை1:4 61/3
தொண்டை பெறும் என் துயர் எல்லாம் சண்டைக்கு இங்கு – திருமுறை1:4 97/2
இ பாரில் என் பிழைகள் எல்லாம் பொறுத்து அருள் என் – திருமுறை1:4 102/1
கருணை நிறைந்து அகம் புறமும் துளும்பி வழிந்து உயிர்க்கு எல்லாம் களைகண் ஆகி – திருமுறை1:5 0/1
மூதாண்ட கோடி எல்லாம் தாங்கிநின்ற முதல் ஆகி மனாதீத முத்தி ஆகி – திருமுறை1:5 4/3
ஊன்று நிலை வேறு ஒன்றும் இலதாய் என்றும் உள்ளதாய் நிர்_அதிசய உணர்வாய் எல்லாம்
ஈன்று அருளும் தாய் ஆகி தந்தை ஆகி எழில் குருவாய் தெய்வதமாய் இலங்கு தேவே – திருமுறை1:5 5/3,4
உகல் இலா தண் அருள் கொண்டு உயிரை எல்லாம் ஊட்டி வளர்த்திடும் கருணை ஓவா தேவே – திருமுறை1:5 15/4
கதி ஆகி அளவு_இறந்த கதிகள் எல்லாம் கடந்துநின்று நிறைந்த பெரும் கருணை தேவே – திருமுறை1:5 18/4
களவை எலாம் கடந்து அண்ட பிண்டம் எல்லாம் கடந்து நிறைவான சுக கடலே அன்பர் – திருமுறை1:5 36/3
சொல் ஒழிய பொருள் ஒழிய கரணம் எல்லாம் சோர்ந்து ஒழிய உணர்வு ஒழிய துளங்காநின்ற – திருமுறை1:5 40/1
கல் ஒழிய மெய் அடியர் இதயம் எல்லாம் கலந்துகலந்து இனிக்கின்ற கருணை தேவே – திருமுறை1:5 40/4
தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கி ததும்பி வழிந்து ஓங்கி எல்லாம் தானே ஆகி – திருமுறை1:5 47/3
பொங்கு பல சமயம் எனும் நதிகள் எல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய் பொங்கி ஓங்கும் – திருமுறை1:5 48/1
தங்க நிழல் பரப்பி மயல் சோடை எல்லாம் தணிக்கின்ற தருவே பூம் தடமே ஞான – திருமுறை1:5 48/3
செங்குமுதம் மலர வரும் மதியே எல்லாம் செய்ய வல்ல கடவுளே தேவ தேவே – திருமுறை1:5 48/4
கைஞ்ஞானம் கழன்று ஏறி மற்ற எல்லாம் கடந்து ஏறி மவுன இயல் கதியில் ஏறி – திருமுறை1:5 50/3
பற்று அறியா முத்தர்-தமை எல்லாம் வாழைப்பழம் போல விழுங்குகின்ற பரமே மாசு – திருமுறை1:5 51/1
உற்று அறியாது இன்னும்இன்னும் மறைகள் எல்லாம் ஓலமிட்டு தேட நின்ற ஒன்றே ஒன்றும் – திருமுறை1:5 51/3
சலி வகை இல்லாத முதல் பொருளே எல்லாம் தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண் பெண் – திருமுறை1:5 53/3
தரிக்க அரிது என்று ஆகமங்கள் எல்லாம் போற்ற தனி நின்ற பரம்பொருளே சாந்த தேவே – திருமுறை1:5 64/4
மணக்கும் மலர் தேன் உண்ட வண்டே போல வளர் பரமானந்தம் உண்டு மகிழ்ந்தோர் எல்லாம்
இணக்கமுற கலந்துகலந்து அதீதம் ஆதற்கு இயற்கை நிலை யாது அது-தான் எம்மால் கூறும் – திருமுறை1:5 65/1,2
கணக்கு_வழக்கு அனைத்தினையும் கடந்தது அந்தோ காண்ப அரிது இங்கு எவர்க்கும் என கலைகள் எல்லாம்
பிணக்கு அற நின்று ஓலமிட தனித்து நின்ற பெரும் பதமே மதாதீத பெரிய தேவே – திருமுறை1:5 65/3,4
அரு_மறை ஆகமங்கள் முதல் நடு ஈறு எல்லாம் அமைந்துஅமைந்து மற்று அவைக்கும் அப்பால் ஆகி – திருமுறை1:5 67/1
ஊன் ஏறும் உயிர்க்குள் நிறை ஒளியே எல்லாம் உடையானே நின் அடி சீர் உன்னி அன்பர் – திருமுறை1:5 70/3
மதி அணிந்த முடி கனியே மணியே எல்லாம்_வல்ல அருள் குருவே நின் மலர்_தாள் வாழ்த்தி – திருமுறை1:5 75/1
உய்குவித்து மெய் அடியார்-தம்மை எல்லாம் உண்மை நிலை பெற அருளும்_உடையாய் இங்கே – திருமுறை1:5 79/1
இருள் நெறியில் கோல் இழந்த குருட்டு_ஊமன் போல் எண்ணாது எல்லாம் எண்ணி ஏங்கிஏங்கி – திருமுறை1:5 80/3
கள்ள மன_குரங்கு ஆட்டும் ஆட்டம் எல்லாம் கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலையாலே – திருமுறை1:5 84/2
வம்பு இயற்ற காம் ஆதி அரட்டர் எல்லாம் மடி பிடித்து வருத்த என்றோ வளர்த்தாய் எந்தாய் – திருமுறை1:5 87/4
துன்ப வடிவு உடை பிறரில் பிரித்து மேலோர் துரிய வடிவினன் என்று சொன்ன எல்லாம்
இன்ப வடிவு அடைந்து அன்றே எந்தாய் அந்தோ என்னளவு என் சொல்கேன் இ ஏழையேனே – திருமுறை1:5 98/3,4
புற்று ஓங்கும் அரவம் எல்லாம் பணியா கொண்டு பொன்_மேனி-தனில் அணிந்த பொருளே மாயை – திருமுறை1:5 99/1
மற்று ஓங்கும் அவர் எல்லாம் பெருமை வேண்டும் வன்_மனத்தர் எனை வேண்டார் வள்ளலே நான் – திருமுறை1:5 99/3
ஐயோ நின் உள்ளத்து அறிந்தது அன்றோ என் அவலம் எல்லாம்
கையோட_வல்லவர் ஓர் பதினாயிரம் கற்பம் நின்று – திருமுறை1:6 10/2,3
கண் ஆர் உலகில் என் துன்பம் எல்லாம் வெளி காணில் இந்த – திருமுறை1:6 35/3
வைக்குமேல் இடர் எல்லாம் எனை விட்டு அப்பால் நடக்க – திருமுறை1:6 43/2
எழுந்தாலும் எழுக என்றே என் தளர்வை எல்லாம்
ஊன் எழுந்து ஆர்க்க நின்-பால் உரைப்பேன் அன்றி ஊர்க்கு உரைக்க – திருமுறை1:6 49/2,3
கருத்து அறியா சிறியேன் படும் துன்ப கலக்கம் எல்லாம்
உருத்து அறியாமை பொறுத்து அருள் ஈபவர் உன்னை அன்றி – திருமுறை1:6 56/1,2
உடல் வற்றினாலும் என் உள் வற்றுமோ துயர் உள்ள எல்லாம்
அடல் வற்றுறாத நின் தாட்கு அன்றி ஈங்கு அயலார்க்கு உரையேன் – திருமுறை1:6 59/2,3
முள் இருக்கின்றது போல் உற்ற துன்ப முயக்கம் எல்லாம்
வெள்_இருக்கின்றவர் தாமும் கண்டார் எனில் மேவி என்றன் – திருமுறை1:6 60/2,3
படை இலையோ துயர் எல்லாம் துணிக்க பதம் கொள் அருள் – திருமுறை1:6 64/2
பஞ்சம் இன்றே உலகு எல்லாம் நின் சீர் அருள் பாங்கு கண்டாய் – திருமுறை1:6 78/2
நான் அடங்காது ஒரு நாள் செயும் குற்ற நடக்கை எல்லாம்
வான் அடங்காது இந்த மண் அடங்காது மதிக்கும் அண்டம்-தான் – திருமுறை1:6 103/1,2
எல்லாம் அறிந்த உனக்கு எளியேன் இன்று இசைப்பது என்னே – திருமுறை1:6 107/4
பொய் வந்த வாயும் புலை வந்த செய்கையும் புன்மை எல்லாம்
கைவந்த நெஞ்சமும் கண்டேன் இனி நல் கனிவுடன் யான் – திருமுறை1:6 137/1,2
ஏன் வளர்த்தாய் கொடும் பாம்பை எல்லாம் தள்ளிலை வளர்த்தாய் – திருமுறை1:6 164/3
எல்லாம் உடைய இறையவனே நினை ஏத்துகின்ற – திருமுறை1:6 174/1
தன கேளர்-பால் சென்று அடியேன் இதயம் தளர்வது எல்லாம்
நினக்கே தெரிந்தது எனக்கே அருள நினைந்து அருளே – திருமுறை1:6 224/3,4
துன்னும் உயிர் பயிர் எல்லாம் தழைக்க சுக கருணை – திருமுறை1:7 33/2
கரு நாள் என மறை எல்லாம் புகலும் கருத்து அறிந்தே – திருமுறை1:7 38/2
பன்னும் பல்வேறு அண்டம் எல்லாம் அ அண்ட பரப்பினின்று – திருமுறை1:7 49/1
எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்கு உன் அருள் – திருமுறை1:7 63/1
சந்தோடமா பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால் – திருமுறை1:7 69/1
கற்பதும் கேட்பதும் எல்லாம் நின் அற்புத கஞ்ச_மலர் – திருமுறை1:7 90/1
ஓயாது உறும் துயர் எல்லாம் தவிர்த்து அருள் ஒற்றியில் செவ் – திருமுறை1:7 100/3
எல்லாம் அறிவீர் என்னுடைய இச்சை அறியீர் போலும் என்றேன் – திருமுறை1:8 96/2
எல்லாம் அறிந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 96/4
மறி நீர் சடையீர் சித்து எல்லாம்_வல்லீர் ஒற்றி மா நகரீர் – திருமுறை1:8 97/1
பாடு ஆர் குலம் ஓர் சக்கரத்தான் பள்ளி குலம் எல்லாம் உடையேம் – திருமுறை1:8 115/3
எல்லாம் நடவாது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 122/4
மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம் விழுந்து மாறினும் வேதங்கள் உணரா – திருமுறை2:4 6/3
ஏண பரி செஞ்சடை முதலான எல்லாம் மறைத்து – திருமுறை2:6 7/1
எல்லாம் செய வல்ல சித்தரின் மேவி எழில் மதுரை – திருமுறை2:6 8/1
பதம் கொண்ட பல் ஆயிரம்கோடி அண்டங்கள் எல்லாம்
கால் பதம் ஒன்றில் ஒடுக்கி நிற்கார் எம் கடவுளரே – திருமுறை2:6 10/3,4
கரப்பவர்க்கு எல்லாம் முற்படும் கொடிய கடையனேன் விடையமே உடையேன் – திருமுறை2:11 3/1
உனை காண வந்தோர்க்கு எல்லாம்
நண்ண அரும் துயர் நல்குதல் நன்றதோ – திருமுறை2:13 7/3,4
குற்றம் எத்தனை அத்தனை எல்லாம் குணம் என கொளும் குண_கடல் என்றே – திருமுறை2:15 8/1
எல்லாம் அறிவாய் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 5/4
நண்ணுதல் சேர் உடம்பு எல்லாம் நாவாய் நின்று நவில்கின்றேன் என் கொடிய நாவை அந்தோ – திருமுறை2:23 2/3
ஈதல் வல்லான் எல்லாம் உடையான் இமையோர் அயன் மாற்கு இறை ஆனான் – திருமுறை2:24 6/3
ஐய நின்னுடை அன்பர்கள் எல்லாம் அழிவு இல் இன்பமுற்று அருகு இருக்கின்றார் – திருமுறை2:27 2/1
பேதை நெஞ்சினேன் செய் பிழை எல்லாம் பேசினால் பெரும் பிணக்கினுக்கு இடமாம் – திருமுறை2:27 6/1
எளியனேன் பிழை இயற்றிய எல்லாம் எண்ணின் உட்படாவேனும் மற்று அவையை – திருமுறை2:27 9/1
எல்லாம் கண்டேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 7/4
அத்தனை நம் ஒற்றியூர் அப்பனை எல்லாம்_வல்ல – திருமுறை2:30 1/3
மற்று இசைப்பது எல்லாம் வரும் – திருமுறை2:30 3/4
பரிந்து உனக்கு சொல்கின்றேன் பாவங்கள் எல்லாம்
எரிந்து விழ நாம் கதியில் ஏற தெரிந்து – திருமுறை2:30 8/1,2
வைத்து உலகு எல்லாம் நடத்தும் நிருத்த அண்ட_புறத்தாய் – திருமுறை2:31 11/2
அடுத்தவர்க்கு எல்லாம் அருள்_புரிவானை அம்பல கூத்தனை எம் பெருமானை – திருமுறை2:33 2/1
மந்தர வெற்பில் மகிழ்ந்து அமர்ந்தானை வானவர் எல்லாம் வணங்க நின்றானை – திருமுறை2:33 4/3
பெண் அமர் பாகனை பேர்_அருளோனை பெரியவர்க்கு எல்லாம் பெரியவன்-தன்னை – திருமுறை2:33 8/1
உளம்கொளும் என்றன் உயிர் துணையானை உண்மையை எல்லாம் உடையவன்-தன்னை – திருமுறை2:33 9/3
குற்றம் எல்லாம் குணமாக கொள்வானை கூத்து_உடையானை பெண் கூறு_உடையானை – திருமுறை2:33 10/1
இறந்து வீழ் கதியிடை விழுந்து உழன்றே இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம்
மறந்து விட்டனை நெஞ்சமே நீ-தான் மதி_இலாய் அது மறந்திலன் எளியேன் – திருமுறை2:34 7/2,3
வல்லை ஈகுவான் ஈகுவது எல்லாம் வாங்கி ஈகுவேன் வருதி என்னுடனே – திருமுறை2:36 4/4
குலவுகின்றனர் வேண்டிய எல்லாம் கொடுப்பவர் வாங்கி நான் கொடுப்பன் உன்றனக்கே – திருமுறை2:36 5/4
மடுக்கும் வண்ணமே வேண்டிய எல்லாம் வாங்கி ஈகுவன் வாழ்தி என் நெஞ்சே – திருமுறை2:36 10/4
போது போக்கினையே இனி மனனே போதி போதி நீ போம்_வழி எல்லாம்
கோது நீக்கி நல் அருள்தரும் பெருமான் குலவும் ஒற்றியூர் கோயிலுக்கு இன்றே – திருமுறை2:37 8/2,3
ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கி நின்று ஏத்தா – திருமுறை2:39 1/2
மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில் வருந்தி மாய்வதும் மற்று இவை எல்லாம்
கண்ணில் நேர் நிதம் கண்டும் இ வாழ்வில் காதல் நீங்கிலா கல்_மன கொடியேன் – திருமுறை2:51 4/1,2
எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன் – திருமுறை2:59 1/3
எப்பாலும் நின் அன்பர் எல்லாம் கூடி ஏத்துகின்றார் நின் பதத்தை ஏழையேன் நான் – திருமுறை2:59 2/1
இன்பு_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் சீர் இசைக்கின்றார் நான் ஒருவன் ஏழை இங்கே – திருமுறை2:59 3/1
துன்பு_உடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன் தூய்மை என்பது அறிந்திலேன் சூழ்ந்தோர்க்கு எல்லாம்
அன்பு_உடையாய் எனை_உடையாய் விடையாய் வீணே அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 3/3,4
விஞ்சு_உடையாய் நின் அன்பர் எல்லாம் நின் சீர் மெய்_புளகம் எழ துதித்து விளங்குகின்றார் – திருமுறை2:59 4/1
நெஞ்சு_உடையார்-தமக்கு எல்லாம் தலைமைபூண்டு நிற்கின்றேன் கருணை முக நிமல கஞ்சம் – திருமுறை2:59 4/3
பொய்யாத நின் அடியார் எல்லாம் நல்ல புண்ணியமே செய்து நினை போற்றுகின்றார் – திருமுறை2:59 5/1
தெருள்_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் தாள் சிந்தையில் வைத்து ஆனந்தம் தேக்குகின்றார் – திருமுறை2:59 6/1
இருள்_உடையேன் ஏர்பூட்டும் பகடு போல் இங்கு இல் உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம்_வல்ல – திருமுறை2:59 6/3
வாரம்_உளார் நின் அடியார் எல்லாம் நின்னை வாழ்த்துகின்றார் தலை குளிர வணங்குகின்றார் – திருமுறை2:59 7/1
வண்மை பெறு நின் அன்பர் எல்லாம் நின்னை வந்தனைசெய்து ஆனந்த வயத்தே நின்றார் – திருமுறை2:59 8/1
உம்பர்-தமக்கு அரிதாம் உன் பதத்தை அன்றி ஒன்றும் அறியார் உன்னை உற்றோர் எல்லாம்
இம்பர் வினை உடையேன் நான் ஒருவன் பாவி எள்துணையும் நினைந்து அறியேன் என்றும் எங்கும் – திருமுறை2:59 9/1,2
கொலை அறியா குணத்தோர் நின் அன்பர் எல்லாம் குணமே செய்து உன் அருள்-தான் கூடுகின்றார் – திருமுறை2:59 10/1
எளியேன் இழைத்த பெரும் பிழைகள் எல்லாம் பொறுத்து இங்கு இன்பு அளித்தாய் – திருமுறை2:60 3/1
எண்ணாது எளியேன் செயும் பிழைகள் எல்லாம் பொறுத்து இங்கு எனை ஆள்வது – திருமுறை2:60 5/1
உண்மை நின் அருள் சுகம் பிற எல்லாம் உண்மை அன்று என உணர்த்தியும் எனது – திருமுறை2:65 9/1
உரக்க இங்கு இழைத்திடும் பிழை எல்லாம் உன்னல் ஐய நீ உன்னி என்னளவில் – திருமுறை2:66 10/3
மெச்சுகின்றவர் வேண்டிய எல்லாம் விழி இமைக்கும் முன் மேவல் கண்டு உனை நான் – திருமுறை2:67 5/1
மையல் வாழ்க்கையில் நாள்-தொறும் அடியேன் வருந்தி நெஞ்சகம் மாழ்குவது எல்லாம்
ஐய ஐயவோ கண்டிடாதவர் போல் அடம்பிடிப்பது உன் அருளினுக்கு அழகோ – திருமுறை2:70 4/1,2
மண்ணக சிறு வாழ்க்கையின் பொருட்டால் வருந்தி மற்று அதன் வன்மைகள் எல்லாம்
எண்ணஎண்ண என் நெஞ்சகம் பதைப்புற்று ஏங்கிஏங்கி நான் இளைப்புறுகின்றேன் – திருமுறை2:70 5/1,2
நான் செய்த குற்றங்கள் எல்லாம் பொறுத்து நின் நல் அருள் நீ – திருமுறை2:73 6/1
எல்லாம் உடையாய் எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 10/4
எல்லாம் அறிவாய்க்கு இதனை இயம்பல் என்னே – திருமுறை2:75 3/4
என் செய்திடுவேன் புலை நாயேன் இயற்றும் பிழைகள் எல்லாம் நின் – திருமுறை2:82 9/1
மணியே மருந்தே என் வாழ்வே எல்லாம்_வல்லோனே – திருமுறை2:82 17/3
குன்றா நிலை நின்று அருள் அடைந்தார் அன்பர் எல்லாம் கொடியேன் நான் – திருமுறை2:82 20/1
நின்-பால் அடைந்தார் அன்பாலே அடியார் எல்லாம் நெடு வினையேன் – திருமுறை2:82 22/1
எல்லாம் தெரிந்த இறைவா நின் தண் அருள் எய்துகிலா – திருமுறை2:83 3/1
நல்லார்க்கு எல்லாம் நல்லவன் நீ ஒருவன் யாண்டும் நாய்_அடியேன் – திருமுறை2:84 1/1
பொல்லார்க்கு எல்லாம் பொல்லவன் நான் ஒருவன் இந்த புணர்ப்பதனால் – திருமுறை2:84 1/2
எல்லாம் உடையாய் நினக்கு எதிர் என்று எண்ணேல் உறவு என்று எண்ணுக ஈது – திருமுறை2:84 1/3
உள்ளம் அறிந்து உதவுவன் நம்_உடையான் எல்லாம் உடையான் மற்று ஒரு குறை இங்கு உண்டோ என்ன – திருமுறை2:85 6/1
மிகை அறிவேன் தீங்கு என்ப எல்லாம் இங்கே மிக அறிவேன் எனினும் எனை விடுதியாயில் – திருமுறை2:85 7/3
விழற்கு இறைத்து மெலிகின்ற வீணனேன் இ வியன் உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம்
அழற்கு இறைத்த பஞ்சு எனவே ஆக்கி நீயே ஆட்கொண்டால் தடுப்பவர் இங்கு ஆரே ஐயா – திருமுறை2:85 9/1,2
வன் மல கட்டு எல்லாம் வலி கெட்டு அற நினது – திருமுறை2:89 1/3
கீழாக நான் அதன் மேலாக நெஞ்ச கிலேசம் எல்லாம்
பாழாக இன்பம் பயிராக வாய்க்கில் அப்பால் பிறவி – திருமுறை2:94 2/2,3
சேய் தடை என்றேன் இந்த சிறு தடை எல்லாம் தீர்ந்தும் – திருமுறை2:94 9/2
எல்லாம் உடையீர் மால் விடையீர் என்னே இரங்கி அருளீரே – திருமுறை2:94 21/4
ஆற்றால் வருந்தும் வருத்தம் எல்லாம் முற்று அறிந்தும் இன்னம் – திருமுறை2:94 26/2
பேணாத பிறப்பு எல்லாம் பிறப்பு அல இ பிறப்பே என் பிறப்பாம் அந்தோ – திருமுறை2:94 45/4
வஞ்சகர்க்கு எல்லாம் முதலாய் அற கடையாய் மற தொழிலே வலிக்கும் பாவி – திருமுறை2:94 48/1
பாதா துரும்பினும் பற்றாத என்னை பணிகொண்டு எல்லாம்
ஓதாது உணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்ன – திருமுறை2:94 49/2,3
கந்த நாள்_மலர் கழல் இணை உளத்து உற கருதுகின்றவர்க்கு எல்லாம்
பந்த நாண் வலை அவிழ்த்து அருள் சிதம்பரை பரம் பரையுடன் ஆடும் – திருமுறை2:94 50/1,2
என் அகம் அமர்ந்திருப்பது எல்லாம்_வல்லது பேர் நடராசன் என்பது அம்மா – திருமுறை2:97 1/4
இருமையும் நன்கு அளிப்பது எல்லாம்_வல்லது பேர் நடராசன் என்பது அம்மா – திருமுறை2:97 2/4
ஒன்றும்_இல்லவன் என்று உரைக்கினும் எல்லாம் உடையவன் ஆகும் என்கின்றாள் – திருமுறை2:102 7/3
மந்தணம் இது கேள் அம் தனம் இல நம் வாழ்வு எல்லாம்
அந்தரம் என்றார் என்னடி அம்மா அவர் சூதே – திருமுறை2:103 1/3,4
வம்பு அல மடவாய் எம்முடை இன்ப வாழ்வு எல்லாம்
அம்பலம் என்றார் என்னடி அம்மா அவர் சூதே – திருமுறை2:103 2/3,4
பிடிக்கும் கிடையா நடை உடைய பெண்கள் எல்லாம் பிச்சி என – திருமுறை3:2 3/3
சுற்றி இருந்த பெண்கள் எல்லாம் சொல்லி நகைக்க அருகு அணைந்தார் – திருமுறை3:5 5/3
கருதும் அவரை வெளிக்கு இழுப்பார் காணாது எல்லாம் காட்டி நிற்பார் – திருமுறை3:7 5/1
இங்கும் இருப்பார் அங்கு இருப்பார் எல்லாம் இயல்பில் தாம் உணர்ந்தே – திருமுறை3:7 8/3
இலை நேர் தலை மூன்று ஒளிர் படையார் எல்லாம் உடையார் எருக்கின் மலர் – திருமுறை3:9 9/3
பேணி வாழா பெண் எனவே பெண்கள் எல்லாம் பேசுகின்றார் – திருமுறை3:10 6/3
குணவர் எனினும் தாய் முதலோர் கூறாது எல்லாம் கூறுகின்றார் – திருமுறை3:10 22/3
அணியார் அடியார்க்கு அயன் முதலாம் அமரர்க்கு எல்லாம் அரியர் என்பாம் – திருமுறை3:11 4/1
ஈதல் ஒழியா வண்_கையினார் எல்லாம்_வல்ல சித்தர் அவர் – திருமுறை3:12 3/1
தண்பார் என்பார்-தமை எல்லாம் சார்வார் அது உன் சம்மதமோ – திருமுறை3:16 8/3
எல்லாம்_உடையார் மண் கூலிக்கு எடுத்து பிழைத்தார் ஆனாலும் – திருமுறை3:17 3/1
பிறை அணிந்த முடி மலையே பெரும் கருணை_கடலே பெரியவர் எல்லாம் வணங்கும் பெரிய பரம்பொருளே – திருமுறை4:1 2/3
மற்றும் அறிவன எல்லாம் அறிவித்து என் உளத்தே மன்னுகின்ற மெய் இன்ப வாழ்க்கை முதல் பொருளே – திருமுறை4:1 15/3
ஏறிய நான் ஒரு நிலையில் ஏற அறியாதே இளைக்கின்ற காலத்து என் இளைப்பு எல்லாம் ஒழிய – திருமுறை4:1 17/1
தரு நிதிய குரு இயற்ற சஞ்சலிக்கும் மனத்தால் தளர்ந்த சிறியேன் தனது தளர்வு எல்லாம் தவிர்த்து – திருமுறை4:1 18/1
நான் கேட்கின்றவை எல்லாம் அளிக்கின்றாய் எனக்கு நல்லவனே எல்லாமும் வல்ல சிவ சித்தா – திருமுறை4:1 20/1
போது மயங்கேல் மகனே என்று மயக்கு எல்லாம் போக்கி எனக்குள் இருந்த புனித பரம் பொருளே – திருமுறை4:1 25/4
பூத நிலை முதல் பரம நாத நிலை அளவும் போந்தவற்றின் இயற்கை முதல் புணர்ப்பு எல்லாம் விளங்க – திருமுறை4:1 30/1
மன்றகத்து நடம் புரிந்து வயங்கும் ஒரு குருவே வல்லவர் எல்லாம் வணங்கும் நல்ல பரம் பொருளே – திருமுறை4:2 10/4
அரி பிரமாதியர் எல்லாம் அறிந்து அணுக ஒண்ணா அரும் பெரும் சீர் அடி_மலர்கள் அன்று ஒரு நாள் வருந்த – திருமுறை4:2 17/1
இடைப்படு நாளினும் வந்து என் இதய மயக்கு எல்லாம் இரிந்திடச்செய்தனை உன்றன் இன் அருள் என் என்பேன் – திருமுறை4:2 29/3
எண்ணிய போது எல்லாம் என் மனம் உருக்கும் என்றால் எம் பெருமான் நின் அருளை என் என யான் புகல்வேன் – திருமுறை4:2 36/3
இருள் உருவின் மன கொடியேன் யாது தவம் புரிந்தேன் எல்லாம்_வல்லவன் ஆகி இருந்த பசுபதியே – திருமுறை4:2 40/4
மால் நினைத்த அளவு எல்லாம் கடந்து அப்பால் வயங்கும் மலர்_அடிகள் வருந்தியிட மகிழ்ந்து நடந்து அருளி – திருமுறை4:2 42/1
சூரிய சந்திரர் எல்லாம் தோன்றாமை விளங்கும் சுயம் சோதியாகும் அடி துணை வருந்த நடந்து – திருமுறை4:2 43/1
கற்பனைகள் எல்லாம் போய் கரைந்த தலம்-தனிலே கரையாது நிறைந்த திரு கழல் அடிகள் வருந்த – திருமுறை4:2 45/1
மருவும் உளம் உயிர் உணர்வோடு எல்லாம் தித்திக்க வயங்கும் அடி_இணைகள் மிக வருந்த நடந்து அருளி – திருமுறை4:2 57/2
இருட்டு ஆய மல சிறையில் இருக்கும் நமை எல்லாம் எடுப்பது ஒன்றாம் இன்ப நிலை கொடுப்பது ஒன்றாம் எனவே – திருமுறை4:2 70/1
உளவு_அறிந்தோர்-தமக்கு எல்லாம் உபநிடத பொருளாய் உளவு_அறியார்க்கு இக_பரமும் உறுவிக்கும் பொருளாய் – திருமுறை4:2 82/1
எவ்வுலகும் எவ்வுயிரும் எ செயலும் தோன்றி இயங்கும் இடம் ஆகி எல்லாம் முயங்கும் இடம் ஆகி – திருமுறை4:2 83/1
அழுத்துறும் இங்கு இவை எல்லாம் அல்லனவாய் அப்பால் ஆகியதற்கு அப்பாலும் ஆன பதம் வருந்த – திருமுறை4:2 93/3
வெய்ய பவ கோடையிலே மிக இளைத்து மெலிந்த மெய் அடியர்-தமக்கு எல்லாம் விரும்பு குளிர் சோலை – திருமுறை4:2 97/1
கழக நடு எனை இருத்தி அவர்க்கு எல்லாம் நீறு களித்து அருளி என்னளவில் கருணை முகம் மலர்ந்து – திருமுறை4:3 3/2
கலை கடந்த பொருட்கு எல்லாம் கரை_கடந்து நாத கதி கடந்த பெரும் கருணை கடைக்கண் மலர்ந்து அருளி – திருமுறை4:3 4/2
மலர்ந்த முகம் காட்டி நின்று திரு_நீற்று பையை மலர்_கரத்தால் அவிழ்த்து அங்கு வதிந்தவர்கட்கு எல்லாம்
அலர்ந்த திரு_நீறு அளித்து பின்னர் என்றன் கரத்தில் அருள் மண பூ அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் – திருமுறை4:3 5/2,3
நையாத வண்ணம் எலாம் பாடுகின்றேன் பருவம் நண்ணிய புண்ணியர் எல்லாம் நயந்து மகிழ்ந்திடவே – திருமுறை4:4 5/4
புறம் கவிய பாடுகின்றேன் அகம் கவிய பாடும் புண்ணியர் எல்லாம் இவன் ஓர் புதியன் என கொளவே – திருமுறை4:4 6/4
மேலோடு கீழ் நடுவும் கடந்து ஓங்கு வெளியில் விளங்கிய நின் திரு_உருவை உளம்கொளும் போது எல்லாம்
பாலோடு பழம் பிழிந்து தேன் கலந்து பாகும் பசு நெய்யும் கூட்டி உண்டபடி இருப்பது என்றால் – திருமுறை4:6 1/2,3
வன்புறு கல்_மன கொடியேன் நினைக்குமிடத்து எல்லாம் மனம் கரைந்து சுக மயமாய் வயங்கும் எனில் அந்தோ – திருமுறை4:6 2/2
சீர் அமுதம் ஆகி எல்லாம் தித்திப்பது அன்பு ஓர்சிறிதும் இலா கடை புலையேன் திறத்துக்கு இங்கு என்றால் – திருமுறை4:6 8/3
வாம சத்தி சிவகாமவல்லியொடும் பொதுவில் வயங்கிய நின் திரு_அடியை மனம்கொளும் போது எல்லாம்
ஆமசத்தன் எனும் எனக்கே ஆனந்த_வெள்ளம் அது ததும்பி பொங்கி வழிந்து ஆடும் எனில் அந்தோ – திருமுறை4:6 12/2,3
வந்து ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் மருளால் மனம் சென்ற வழி எல்லாம் தினம் சென்ற மதியேன் – திருமுறை4:7 4/2
என்பு பெண் உருவோடு இன் உயிர்-அது கொண்டு எழுந்திட புரிந்து உலகு எல்லாம்
இன்புற புரிந்த மறை தனி கொழுந்தே என் உயிர்க்குயிர் எனும் குருவே – திருமுறை4:9 9/3,4
பதி மலர்_தாள் நிழல் அடைந்த தவத்தோர்க்கு எல்லாம் பதியே சொல்லரசு எனும் பேர் படைத்த தேவே – திருமுறை4:10 4/3
களங்கு அறு மெய் அன்பர் எல்லாம் களிப்ப அன்று ஓர் கல் துணையால் கடல் கடந்து கரையில் போந்து – திருமுறை4:10 8/2
சொல் ஆர் மலர் புனை அன்பகத்தோர்க்கு அருள் சொல்லும் எல்லாம்
வல்லாய் என்று ஏத்த அறிந்தேன் இனி என்றன் வல்_வினைகள் – திருமுறை5:5 30/1,2
எல்லாம் விடைகொண்டு இரியும் என்-மேல் இயமன் சினமும் – திருமுறை5:5 30/3
எல்லாம் அறியும் ஆதலினால் எந்தாய் அருளாது இருத்தி எனில் – திருமுறை5:7 9/2
முன்னை வினையால் படும் பாடு எல்லாம் சொல்லி முடியேன் செய் பிழை கருதி முனியேல் ஐயா – திருமுறை5:9 6/2
எல்லாம் செய் வல்லவனே தேவர் யார்க்கும் இறைவனே மயில் ஏறும் எம்பிரானே – திருமுறை5:9 17/3
தேவர் தொழும் பொருளே என் குலத்துக்கு எல்லாம் தெய்வமே அடியர் உளம் செழிக்கும் தேனே – திருமுறை5:9 19/3
நன்மைய எல்லாம் அளித்திடும் உனது நளின மா மலர்_அடி வழுத்தா – திருமுறை5:14 2/1
எய்தற்கு அரிய அருள் சுடரே எல்லாம்_வல்ல இறையோனே – திருமுறை5:16 2/1
துள்ளேனோ நின் தாளை துதியேனோ துதித்து உலக தொடர்பை எல்லாம்
தள்ளேனோ நின் அடி கீழ் சாரேனோ துணை இல்லா தனியனேனே – திருமுறை5:18 4/3,4
நல்லார்க்கு எல்லாம் நல்லவ நின் நாமம் துதிக்கும் நலம் பெறவே – திருமுறை5:21 8/2
சந்த தணிகை இல்லாரோ சகத்தில் எல்லாம்_வல்லாரே – திருமுறை5:22 4/4
எல்லாம் நீ அறிவாயே அறிந்தும் வாராதிருந்தால் என் குறையை எவர்க்கு இயம்புகேனே – திருமுறை5:27 4/4
இந்தா என தருவார் தமை இரந்தார்களுக்கு எல்லாம்
கந்தா சிவன் மைந்தா என கன நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 9/3,4
எல்லாம் உடையார் தணிகாசலனார் என் நாயகனார் இயல் வேலார் – திருமுறை5:39 5/3
எண்ணிய மெய் தவர்க்கு எல்லாம் எளிதில் ஈந்த என் அரசே ஆறு முகத்து இறையாம் வித்தே – திருமுறை5:44 2/3
தேறாத நிலை எல்லாம் தேற்றி ஓங்கும் சிவஞான சிறப்பு அடைந்து திகைப்பு நீங்கி – திருமுறை5:44 6/3
நோக்கும் தொழில் ஓர்சிறிது உன்-பால் உளதேல் மாயா நொடிப்பு எல்லாம்
போக்கும் தொழில் என்-பால் உண்டாம் இதற்கு என் புரிவேன் புண்ணியனே – திருமுறை5:45 4/3,4
மத்த பெரு மால் நீக்கும் ஒரு மருந்தே எல்லாம்_வல்லோனே வஞ்ச சமண வல் இருளை மாய்க்கும் ஞான மணி_சுடரே – திருமுறை5:46 5/2
பொய்யனேன் பிழைகள் எல்லாம் பொறுத்திடல் வேண்டும் போற்றி – திருமுறை5:50 12/1
பெண் குணத்தில் கடைப்படும் ஓர் பேய் குணம் கொள் நாயேன்-தன் பிழைகள் எல்லாம்
எண்_குண பொன்_குன்றே நின் திருவுளத்தில் சிறிதேனும் எண்ணல் கண்டாய் – திருமுறை5:51 9/1,2
குற்றமே செய்வது என் குணமாகும் அ பெரும் குற்றம் எல்லாம் குணம் என கொள்ளுவது நின் அருள் குணம் ஆகும் என்னில் என் குறை தவிர்த்து அருள் புரிகுவாய் – திருமுறை5:55 24/2
எல்லாம் தான் உடையதுவாய் எல்லாம்_வல்லதுவாய் எல்லாம் தான் ஆனதுவாய் எல்லாம் தான் அலதாய் – திருமுறை6:2 5/1
எல்லாம் தான் உடையதுவாய் எல்லாம்_வல்லதுவாய் எல்லாம் தான் ஆனதுவாய் எல்லாம் தான் அலதாய் – திருமுறை6:2 5/1
எல்லாம் தான் உடையதுவாய் எல்லாம்_வல்லதுவாய் எல்லாம் தான் ஆனதுவாய் எல்லாம் தான் அலதாய் – திருமுறை6:2 5/1
எல்லாம் தான் உடையதுவாய் எல்லாம்_வல்லதுவாய் எல்லாம் தான் ஆனதுவாய் எல்லாம் தான் அலதாய் – திருமுறை6:2 5/1
உயர்வுறு சிற்றம்பலத்தே எல்லாம் தாம் ஆகி ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 6/4
ஒண் தகு சிற்றம்பலத்தே எல்லாம்_வல்லவராய் ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 7/4
பரவு மற்றை பொருள்கள் உயிர் திரள்கள் முதல் எல்லாம் பகர் அகத்தும் புறத்தும் அகப்புறத்துடன் அ புறத்தும் – திருமுறை6:2 9/2
அனித்த நெறியிடை தொடர்ந்து மனித்த உடம்பெடுத்த அற கடையர்-தமக்கு எல்லாம் அற கடையன் ஆனேன் – திருமுறை6:4 4/2
அங்கே அடியர்-தமக்கு எல்லாம் அருளார் அமுதம் அளித்து ஐயோ – திருமுறை6:7 6/1
அடுக்கும் தொண்டர்-தமக்கு எல்லாம் அருள் ஈந்து இங்கே என்னளவில் – திருமுறை6:7 18/1
எல்லாம் உடையாய் நின் செயலே எல்லாம் என்றால் என் செயல்கள் – திருமுறை6:7 19/1
எல்லாம் உடையாய் நின் செயலே எல்லாம் என்றால் என் செயல்கள் – திருமுறை6:7 19/1
எல்லாம் நினது செயல் அன்றோ என்னே என்னை புறந்தள்ளல் – திருமுறை6:7 19/2
தால வாழ்க்கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்க முப்போதினும் தனித்தே – திருமுறை6:9 1/1
உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் ஒரு பெரு வயிற்றிலே அடைத்தேன் – திருமுறை6:9 11/2
எல்லாம் செய் வல்லோய் சிற்றம்பலத்தே ஆடல் இடுகின்றோய் நின்னால் – திருமுறை6:10 8/3
என் பேதை மனம் அடங்கி இருப்பது அன்றி எல்லாம் கண்டிருக்கும் என்றன் – திருமுறை6:10 10/3
பெற்ற தம் பிள்ளை குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரே அல்லால் – திருமுறை6:12 2/1
செப்புவது என் நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:12 5/4
கணத்திலே எல்லாம் காட்டும் நின் அருளை கண்டனன் இனி சொல்வது என்னே – திருமுறை6:12 11/4
பிறக்கவும் ஆசை இலை உலகு எல்லாம் பெரியவர் பெரியவர் எனவே – திருமுறை6:12 15/2
எண்ணுறும் எனக்கே நின் அருள் வலத்தால் இசைத்த போது இசைத்த போது எல்லாம்
நண்ணும் அ வருத்தம் தவிர்க்கும் நல் வரம்-தான் நல்குதல் எனக்கு இச்சை எந்தாய் – திருமுறை6:12 23/3,4
கண்ட போது எல்லாம் மயங்கி என் உள்ளம் கலங்கிய கலக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 9/4
பார்த்த போது எல்லாம் பயந்து எனது உள்ளம் பதைத்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 10/4
உரைத்த போது எல்லாம் நடுங்கி என் உள்ளம் உடைந்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 11/4
சொன்ன போது எல்லாம் பயந்து நான் அடைந்த சோபத்தை நீ அறியாயோ – திருமுறை6:13 12/4
உண்ட-தோறு எல்லாம் அமுது என இனிக்கும் ஒருவனே சிற்சபை உடையாய் – திருமுறை6:13 13/1
போது எல்லாம் கேட்டு எனது உள்ளம் குலை_நடுங்கியது அறிந்திலையோ – திருமுறை6:13 13/4
ஆவி போனது கொண்டு உறவினர் அழுத அழு_குரல் கேட்ட போது எல்லாம்
பாவியேன் உள்ளம் பகீர் என நடுங்கி பதைத்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 14/3,4
கொலை புரிந்திட்ட கொடியவர் இவர் என்று அயலவர் குறித்த போது எல்லாம்
உலை புரிந்திடு வெம் தீ வயிற்று உள்ளே உற்று என நடுநடுக்குற்றே – திருமுறை6:13 18/2,3
மாந்தர்கள் இறப்பை குறித்திடும் பறையின் வல் ஒலி கேட்ட போது எல்லாம்
காந்தி என் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள் நீயே அறிந்திடுவாய் – திருமுறை6:13 19/2,3
தறையுற சிறியேன் கேட்ட போது எல்லாம் தளர்ந்து உளம் நடுங்கிநின்று அயர்ந்தேன் – திருமுறை6:13 20/3
ஒட்டிய பிறரால் கேட்ட போது எல்லாம் உளம் பகீர் என நடுக்குற்றேன் – திருமுறை6:13 22/3
இன்புறும் உணவு கொண்ட போது எல்லாம் இ சுகத்தால் இனி யாது – திருமுறை6:13 30/1
அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம் ஐயகோ தெய்வமே இவற்றால் – திருமுறை6:13 30/3
எழுந்த போது எல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என் செய்வேன் என் செய்வேன் என்றே – திருமுறை6:13 32/4
சொந்தமோ அறியேன் பகல் இரவு எல்லாம் தூக்கமே கண்டனன் தூக்கம் – திருமுறை6:13 33/2
வந்த போது எல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்று நான் எழுந்த போது எல்லாம் – திருமுறை6:13 33/3
வந்த போது எல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்று நான் எழுந்த போது எல்லாம்
தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவது எ காலம் என்று எழுந்தேன் – திருமுறை6:13 33/3,4
பகல் இரவு அடியேன் படுத்த போது எல்லாம் தூக்கமாம் பாவி வந்திடுமே – திருமுறை6:13 35/1
மிக புகுந்து அடித்து பட்ட பாடு எல்லாம் மெய்ய நீ அறிந்ததே அன்றோ – திருமுறை6:13 36/4
காமமாம் மதம் ஆங்காரம் ஆதிகள் என் கருத்தினில் உற்ற போது எல்லாம்
நாமம் ஆர் உளத்தோடு ஐயவோ நான்-தான் நடுங்கிய நடுக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 39/1,2
கருத்து வேறு ஆகி கோயிலில் புகுந்து உன் காட்சியை கண்ட போது எல்லாம்
வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்து நொந்து இளைத்தனன் எந்தாய் – திருமுறை6:13 40/1,2
நிருத்தனே நின்னை துதித்த போது எல்லாம் நெகிழ்ச்சி இல்லாமையால் நடுங்கி – திருமுறை6:13 40/3
வந்தவர்-தம்மை கண்ட போது எல்லாம் மனம் மிக நடுங்கினேன் அறிவாய் – திருமுறை6:13 42/2
விதியை நான் நொந்து நடுங்கியது எல்லாம் மெய்யனே நீ அறிந்ததுவே – திருமுறை6:13 44/4
பொருளினை வாங்கி போன போது எல்லாம் புழுங்கிய புழுக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 45/2
ஒருவும் அ பொருளை நினைத்த போது எல்லாம் உவட்டினேன் இதுவும் நீ அறிவாய் – திருமுறை6:13 46/4
நகைத்த போது எல்லாம் நடுங்கினேன் இங்கே நல்ல வாகனங்களில் ஏறி – திருமுறை6:13 47/2
உகைத்த போது எல்லாம் நடுங்கினேன் விரைந்தே ஓட்டிய போது எலாம் பயந்தேன் – திருமுறை6:13 47/3
பகல் பொழுது எல்லாம் நாள்-தொறும் கழித்தேன் பகல் அன்றி இரவும் அப்படியே – திருமுறை6:13 48/3
பயந்த அ பயத்தை அறிந்தவர் எல்லாம் பயந்தனர் வெய்யிலில் கவிகை – திருமுறை6:13 51/2
கரவிலே கவர்ந்தார் கொள்ளை என்று எனது காதிலே விழுந்த போது எல்லாம்
விரவிலே நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல் போல் வெதும்பினேன் எந்தாய் – திருமுறை6:13 55/2,3
அன்பு_உடையவரை கண்ட போது எல்லாம் என்-கொலோ என்று அயர்ந்தேனே – திருமுறை6:13 59/4
வாடிய பயிரை கண்ட போது எல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே – திருமுறை6:13 62/1
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட போது எல்லாம்
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தை நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 64/3,4
படு நிலையவரை பார்த்த போது எல்லாம் பயந்தனன் சுத்த சன்மார்க்கம் – திருமுறை6:13 65/3
நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்-தமை நினைத்த போது எல்லாம்
தேங்கிய உள்ளம் பயந்தனன் அது நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 66/3,4
செவ்வண தருணம் இது தலைவா நின் திருவுளம் அறிந்ததே எல்லாம் – திருமுறை6:13 69/4
செய்தல் என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் திருவுளம் தெரிந்ததே எல்லாம் – திருமுறை6:13 71/4
மன்னவா ஞான மன்றவா எல்லாம்_வல்லவா இது தகுமேயோ – திருமுறை6:13 72/4
என் சுதந்தரம் ஓர் எள்துணையேனும் இல்லையே எந்தை எல்லாம் உன்றன் – திருமுறை6:13 74/1
ஆரணம் உரைத்த வரைப்பு எலாம் பலவாம் ஆகமம் உரை வரைப்பு எல்லாம்
காரண நினது திரு_அருள் செங்கோல் கணிப்ப அரும் களிப்பிலே ஓங்கி – திருமுறை6:13 81/1,2
சித்திகள் எல்லாம்_வல்லதோர் ஞான திரு_சபை-தன்னிலே திகழும் – திருமுறை6:13 84/1
சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் தழைத்திட தனி அருள் செங்கோல் – திருமுறை6:13 84/2
சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் தழைத்திட தனி அருள் செங்கோல் – திருமுறை6:13 84/2
சிறந்த தத்துவங்கள் அனைத்துமாய் அலவாய் திகழ் ஒளியாய் ஒளி எல்லாம்
பிறங்கிய வெளியாய் வெளி எலாம் விளங்கும் பெருவெளியாய் அதற்கு அப்பால் – திருமுறை6:13 86/1,2
எண்ணிய எல்லாம்_வல்ல பேர்_அருளாம் இணை_இலா தனி நெடும் செங்கோல் – திருமுறை6:13 87/1
கலை எலாம் புகலும் கதி எலாம் கதியில் காண்கின்ற காட்சிகள் எல்லாம்
நிலை எலாம் நிலையில் நேர்ந்து அனுபவம்செய் நிறைவு எலாம் விளங்கிட பொதுவில் – திருமுறை6:13 88/1,2
சித்தனே எல்லாம் செய்திட வல்ல செல்வனே சிறப்பனே சிவனே – திருமுறை6:13 90/3
கருணையும் சிவமே பொருள் என காணும் காட்சியும் பெறுக மற்று எல்லாம்
மருள் நெறி என நீ எனக்கு அறிவித்த வண்ணமே பெற்றிருக்கின்றேன் – திருமுறை6:13 94/1,2
மலங்கிய மனத்தேன் புகல்வது என் வினையால் மாயையால் வரும் பிழை எல்லாம்
அலங்கும் என் பிழைகள் அல்ல என்று உன்னோடு அடிக்கடி அறைந்தனன் ஆண்டே – திருமுறை6:13 95/3,4
தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும் தலைவனே இன்றும் என் உளமும் – திருமுறை6:13 98/1
உவந்து எனது உளத்தே உணர்த்திய எல்லாம் உறு மலை இலக்கு என நம்பி – திருமுறை6:13 119/1
கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல் என் காதிலே கிடைத்த போது எல்லாம்
மற்றவர்-தமக்கு என் உற்றதோ அவர்-தம் மரபினர் உறவினர்-தமக்குள் – திருமுறை6:13 122/1,2
செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் திருவுளம் கண்டதே எந்தாய் – திருமுறை6:13 125/4
பன்னிரண்டு ஆண்டு தொடங்கி நான் இற்றை பகல் வரை அடைந்தவை எல்லாம்
உன்னி நின்று உரைத்தால் உலப்புறாது அதனால் ஒருசில உரைத்தனன் எனினும் – திருமுறை6:13 126/1,2
இதுவரை அடியேன் அடைந்த வெம் பயமும் இடர்களும் துன்பமும் எல்லாம்
பொது வளர் பொருளே பிறர் பொருட்டு அல்லால் புலையனேன் பொருட்டு அல இது நின் – திருமுறை6:13 127/1,2
நயந்த நின் அருளார் அமுது அளித்து அடியேன் நாடி ஈண்டு எண்ணிய எல்லாம்
வியந்திட தருதல் வேண்டும் ஈது எனது விண்ணப்பம் நின் திருவுளத்தே – திருமுறை6:13 131/2,3
வாடக சிறியேன் வாட்டங்கள் எல்லாம் தவிர்த்து அருள் வழங்கிய மன்றில் – திருமுறை6:15 1/3
நல்லவா எல்லாம்_வல்லவா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3/4
ஈட்டமும் எல்லாம்_வல்ல நின் அருள் பேர்_இன்பமும் அன்பும் மெய்ஞ்ஞான – திருமுறை6:15 7/3
செம்பொனே கருணை தெய்வமே எல்லாம் செய வல்ல சித்தனே சிவனே – திருமுறை6:15 8/3
அலைதரு மனத்தேன் அறிவு_இலேன் எல்லாம் அறிந்தவன் போல் பிறர்க்கு உரைத்தேன் – திருமுறை6:15 25/2
எப்பாலவரும் புகழ்ந்து ஏத்தும் இறைவா எல்லாம்_வல்லோனே – திருமுறை6:16 1/3
எண் நாடு அரிய பெரிய அண்டம் எல்லாம் நிறைந்த அருள் சோதி – திருமுறை6:16 3/3
இ தாரணியில் என் பிழைகள் எல்லாம் பொறுத்த என் குருவே – திருமுறை6:16 5/1
நித்தா சிற்றம்பலத்து ஆடும் நிருத்தா எல்லாம் செய வல்ல – திருமுறை6:16 5/2
ஒப்பா சிறியேன் புன் மொழி பாட்டு எல்லாம் உவந்த உடையானே – திருமுறை6:16 7/3
ஒப்பார் உயர்ந்தார் இல்லாத ஒருவா எல்லாம் உடையானே – திருமுறை6:16 8/3
இ பாரிடை என் கருத்தின் வண்ணம் எல்லாம் விரைவின் ஈந்து அருள்க – திருமுறை6:16 10/2
தகை பாரிடை இ தருணத்தே தாராய் எனிலோ பிறர் எல்லாம்
நகைப்பார் நகைக்க உடம்பினை வைத்திருத்தல் அழகோ நாயகனே – திருமுறை6:17 4/3,4
இருளே தொலைய அருள் அளிப்பார் எவரே எல்லாம்_வல்லோய் நின் – திருமுறை6:17 8/2
அகழ்ந்தார்-தமையும் பொறுக்க என அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே – திருமுறை6:17 9/4
எல்லாம் வகுத்தாய் எனக்கு அருளில் யாரே தடுப்பார் எல்லாம் செய் – திருமுறை6:17 10/1
எல்லாம் வகுத்தாய் எனக்கு அருளில் யாரே தடுப்பார் எல்லாம் செய் – திருமுறை6:17 10/1
மறுக்க_மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே – திருமுறை6:19 3/4
உள்ளதே உள்ளது இரண்டு இலை எல்லாம் ஒரு சிவ மயம் என உணர்ந்தேன் – திருமுறை6:20 8/1
எ மத நிலையும் நின் அருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம்
சம்மதம் ஆக்கி கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 9/1,2
முன் செயல் அவைகளோடு முடுகு பின் செயல்கள் எல்லாம்
என் செயல் ஆக காணேன் எனை கலந்து ஒன்றாய் நின்றோய் – திருமுறை6:21 9/2,3
பெண் படைத்த பெண்கள் எல்லாம் அவமதித்தே வலது பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சி எனல் ஆனேன் – திருமுறை6:23 1/3
எண்_குணத்தான் எல்லார்க்கும் இறைவன் எல்லாம்_வல்லான் என் அகத்தும் புறத்தும் உளான் இன்ப நடராஜன் – திருமுறை6:23 6/1
கோண் அவ மாயை எல்லாம் குலைந்தன வினைகளோடே – திருமுறை6:24 5/3
வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைகளோடே – திருமுறை6:24 6/3
இந்த நாள் கவலை இடர் பயம் எல்லாம் என்னை விட்டு ஒழிந்திட புரிந்தாய் – திருமுறை6:24 13/3
அங்கே உன்றன் அன்பர்கள் எல்லாம் அமர்கின்றார் – திருமுறை6:24 24/1
துடி விளங்க கரத்து ஏத்தும் சோதி மலை மருந்தே சொல் பதம் எல்லாம் கடந்த சிற்சொருப பொருளே – திருமுறை6:24 31/2
இருளாயின எல்லாம் தவிர்த்து என் எண்ணம் முடிப்பாய் இப்போதே – திருமுறை6:24 43/4
சேய் போல் உலகத்து உயிரை எல்லாம் எண்ணி சேர்ந்து பெற்ற – திருமுறை6:24 53/1
எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய் எல்லாம் செய் வல்லது ஆகி இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பம் ஆகி – திருமுறை6:25 16/1
கரவு நெறி செல்லா கருத்தினில் இனிக்கின்ற கருணை அமுதே கரும்பே கனியே அருள் பெரும் கடலே எலாம் வல்ல கடவுளே கலைகள் எல்லாம்
விரவி உணர்வு அரிய சிவ துரிய அனுபவமான மெய்ம்மையே சன்மார்க்க மா மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 19/3,4
திரை அறு பெரும் கருணை_வாரியே எல்லாம் செய் சித்தே எனக்கு வாய்த்த செல்வமே ஒன்றான தெய்வமே உய் வகை தெரித்து எனை வளர்த்த சிவமே – திருமுறை6:25 21/2
பரை நடு விளங்கும் ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்று எனக்கே பண்புற உரைத்து அருள் பேர்_அமுது அளித்த மெய் பரமமே பரம ஞான – திருமுறை6:25 21/3
ஏழினோடு_ஏழ் உலகில் உள்ளவர்கள் எல்லாம் இது என்னை என்று அதிசயிப்ப இரவு_பகல் இல்லாத பெரு நிலையில் ஏற்றி எனை இன்புறச்செய்த குருவே – திருமுறை6:25 22/3
இன்புற திரு_வாக்கு அளித்து என் உள்ளே கலந்து இசைவுடன் இருந்த குருவே எல்லாம் செய் வல்ல சித்து ஆகி மணி மன்றினில் இலங்கு நடராச பதியே – திருமுறை6:25 26/4
போருற்று இறந்து வீண்போயினார் இன்னும் வீண்போகாதபடி விரைந்தே புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்பொருளினை உணர்த்தி எல்லாம்
ஏர் உற்ற சுக நிலை அடைந்திட புரிதி நீ என் பிள்ளை ஆதலாலே இ வேலை புரிக என்று இட்டனம் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே – திருமுறை6:25 27/2,3
வேகாத_கால் ஆதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய் தொழில்-அது ஆகும் இ நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம்
மா காதலுற எலாம் வல்ல சித்து ஆகி நிறைவான வரமே இன்பமாம் மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்று உரைத்த குருவே – திருமுறை6:25 28/2,3
எய்ப்பு அற எனக்கு கிடைத்த பெரு நிதியமே எல்லாம் செய் வல்ல சித்தாய் என் கையில் அகப்பட்ட ஞான மணியே என்னை எழுமையும் விடாத நட்பே – திருமுறை6:25 32/1
அஞ்சு அனைய பிறர் எல்லாம் அறிந்து பல பேசி அலர் தூற்ற அளிய எனை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:27 7/3
இலங்கு பொன் அணி பொது நடம் புரிகின்ற இறைவ இ உலகு எல்லாம்
துலங்கும் வண்ணம் நின்று அருளும் நின் திரு_அடி துணை துணை என்னாமல் – திருமுறை6:28 5/1,2
வாய்ந்த பொன் அணி பொது நடம் புரிகின்ற வள்ளலே மறை எல்லாம்
ஆய்ந்தும் இன்ன என்று அறிந்திலா நின் திரு அடி_மலர் பணியாமல் – திருமுறை6:28 8/1,2
மன்னவா அமுதம் அன்னவா எல்லாம்_வல்லவா நல்ல வாழ்வு அருளே – திருமுறை6:29 2/4
உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க்கு உரியவா பெரிய வாழ்வு அருளே – திருமுறை6:29 3/4
பலத்தவா திரு_அம்பலத்தவா எல்லாம் படைத்தவா படைத்த வாழ்வு அருளே – திருமுறை6:29 4/4
வரைந்து எனை மணந்த வள்ளலே எல்லாம்_வல்லவா அம்பல_வாணா – திருமுறை6:30 16/3
தவம் திகழ் எல்லாம்_வல்ல சித்தியும் நீ தந்து அருள் தருணம் ஈது எனக்கே – திருமுறை6:30 17/4
திணி கலை ஆதிய எல்லாம் பணிக்க வல்ல சிவமே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 2/4
எது தருணம் அது தெரியேன் என்னினும் எம்மானே எல்லாம் செய் வல்லவனே என் தனி நாயகனே – திருமுறை6:33 7/1
விடுத்திடில் என்னை நீர் விடுப்பன் என் உயிரை வெருவு உள கருத்து எல்லாம் திருவுளத்து அறிவீர் – திருமுறை6:34 4/3
என் பொருள் என் உடல் என் உயிர் எல்லாம் ஈந்தனன் உம்மிடத்து எம்பெருமானீர் – திருமுறை6:34 6/1
பட முடியாது இனி துயரம் பட முடியாது அரசே பட்டது எல்லாம் போதும் இந்த பயம் தீர்த்து இப்பொழுது என் – திருமுறை6:35 3/1
உடல் உயிர் ஆதிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆதிய எல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய் – திருமுறை6:35 3/2
உடல் உயிர் ஆதிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆதிய எல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய் – திருமுறை6:35 3/2
துரிய நிலத்தவர் எல்லாம் துதிக்கின்றார் ஏழை துதித்தல் பெரிது அல இங்கே துதித்திட என்று எழுந்த – திருமுறை6:35 10/2
திரு_உடையாய் சிற்சபை வாழ் சிவ பதியே எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியே – திருமுறை6:36 1/1
அல்லவனே ஆனவனே அம்மை அப்பா என்னை ஆண்டவனே தாண்டவனே அருள் குருவே எல்லாம்
வல்லவனே சிவகாமவல்லி மணவாளா மன்னவனே என்னவனே வந்து அருள்க விரைந்தே – திருமுறை6:36 2/3,4
முன் உழைப்பால் உறும் எனவே மொழிகின்றார் மொழியின் முடிவு அறியேன் எல்லாம் செய் முன்னவனே நீ என் – திருமுறை6:36 5/1
பொன் உழைப்பால் பெறலும் அரிது அருள் இலையேல் எல்லாம் பொது நடம் செய் புண்ணிய நீ எண்ணியவாறு ஆமே – திருமுறை6:36 5/4
மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம்_வல்லனே நல்லனே அருள் செங்கோலையே – திருமுறை6:37 3/2
படாத_பாடு எல்லாம் பட்டனன் அந்த பாடு எலாம் நீ அறியாயோ – திருமுறை6:39 5/4
பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில் பெரும் திறல் சித்திகள் எல்லாம்
சிறந்திட உனக்கே தந்தனம் என என் சென்னி தொட்டு உரைத்தனை களித்தே – திருமுறை6:39 6/3,4
தளிர்த்திட சாகா_வரம் கொடுத்து என்றும் தடைபடா சித்திகள் எல்லாம்
அளித்தனை எனக்கே நின் பெரும் கருணை அடியன் மேல் வைத்தவாறு என்னே – திருமுறை6:39 7/3,4
உன்னிய எல்லாம்_வல்ல சித்தியும் பேர் உவகையும் உதவினை எனக்கே – திருமுறை6:39 8/3
போற்றுவேன் திரு_சிற்றம்பலத்து ஆடும் பூரணா என உலகு எல்லாம்
தூற்றுவேன் அன்றி எனக்கு நீ செய்த தூய பேர்_உதவிக்கு நான் என் – திருமுறை6:39 9/2,3
ஆற்றுவேன் ஆவி உடல் பொருள் எல்லாம் அப்ப நின் சுதந்தரம் அன்றோ – திருமுறை6:39 9/4
வீக்கம் எல்லாம் சென்று உன் இச்சையின் வண்ணம் விளங்குக நீ – திருமுறை6:41 7/2
தன்மை காண்ப அரிய தலைவனே எல்லாம் தர வல்ல சம்புவே சமய – திருமுறை6:42 11/1
கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின் அருளாம் – திருமுறை6:43 1/1
வெள்ளத்தை எல்லாம் மிக உண்டேன் உள்ளத்தே – திருமுறை6:43 1/2
மூவர்களும் செய்ய முடியா முடிபு எல்லாம்
யாவர்களும் காண எனக்கு அளித்தாய் மேவு கடை – திருமுறை6:43 3/1,2
எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான் – திருமுறை6:43 7/1
எல்லாம் செய் வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம் என் உயிரில் கலந்து எனக்கே இன்பம் நல்கும் தெய்வம் – திருமுறை6:44 2/1
எண்ணியவா விளையாடு என்று எனை அளித்த தெய்வம் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு ஈந்த தெய்வம் – திருமுறை6:44 5/1
எ சமய தெய்வமும் தான் என நிறைந்த தெய்வம் எல்லாம் செய் வல்ல தெய்வம் எனது குல_தெய்வம் – திருமுறை6:44 6/2
மா காதலால் எனக்கு வாய்த்த ஒரு தெய்வம் மா தவர் ஆதியர் எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம் – திருமுறை6:44 7/2
சத்தியமாம் தனி தெய்வம் தடை அறியா தெய்வம் சத்திகள் எல்லாம் விளங்க தான் ஓங்கும் தெய்வம் – திருமுறை6:44 10/1
ஒன்றின் ஒன்று அனந்த கோடிகோடிகளா உற்றன மற்றவை எல்லாம்
நின்ற அ நிலையின் உரு சுவை விளங்க நின்ற சத்திகளொடு சத்தர் – திருமுறை6:46 8/2,3
செறிந்தானை எல்லாம் செய் வல்ல சித்தாய் சிறந்தானை சிறுநெறியில் சென்றார்-தம்மை – திருமுறை6:47 1/2
வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பானானை மணி மன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம்
ஈய்ந்தானை ஆய்ந்தவர்-தம் இதயத்தானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 9/3,4
எடுத்தானை எல்லாம் செய் வல்ல சித்தே ஈந்தானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 1/4
தரித்தானை தானே நான் ஆகி என்றும் தழைத்தானை எனை தடுத்த தடைகள் எல்லாம்
எரித்தானை என் உயிருக்கு இன்பானானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 2/3,4
தோற்றானை நான் காண தோற்றினானை சொல் அறியேன் சொல்லிய புன் சொல்லை எல்லாம்
ஏற்றானை என் உளத்தில் எய்தினானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 4/3,4
செயலானை செயல் எல்லாம் திகழ்வித்தானை திரு_சிற்றம்பலத்தானை தெளியார் உள்ளே – திருமுறை6:48 7/2
என் ஆசை எல்லாம் தந்த எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 10/4
தண்மையை எல்லாம்_வல்ல ஓர் சித்த சாமியை தயாநிதி-தன்னை – திருமுறை6:49 7/2
ஓங்கிய எனது தந்தையை எல்லாம் உடைய என் ஒரு பெரும் பதியை – திருமுறை6:49 11/2
மும்மையை எல்லாம் உடைய பேர்_அரசை முழுது ஒருங்கு உணர்த்திய உணர்வை – திருமுறை6:49 25/1
புனிதனை எல்லாம்_வல்ல ஓர் ஞான பொருள் எனக்கு அளித்த மெய்ப்பொருளை – திருமுறை6:49 30/3
சிரம் பெறு வேதாகமத்தின் அடி நடுவும் முடியும் செல்லாத நிலை-அதுவாய் எல்லாம்_வல்லதுவாய் – திருமுறை6:50 8/1
கிடைத்திட கீழ் மேல் நடு என காட்டா கிளர் ஒளியாய் ஒளிக்கு எல்லாம்
அடைத்த காரணமாய் காரணம் கடந்த அருள்_பெரும்_ஜோதியாம் ஒருவன் – திருமுறை6:51 6/2,3
தெருள் உறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியை – திருமுறை6:52 1/2
தேட்டம் மிகும் பெரும் பதியை சிவபதியை எல்லாம் செய்ய வல்ல தனி பதியை திகழ் தெய்வ பதியை – திருமுறை6:52 3/2
பொருத்தும் மற்றை சத்திகளும் சத்தர்களும் எல்லாம் பொருள் எதுவோ என தேடி போக அவரவர்-தம் – திருமுறை6:52 7/3
மருள் நெறி சேர் மல உடம்பை அழியாத விமல வடிவு ஆக்கி எல்லாம் செய் வல்ல சித்தாம் பொருளை – திருமுறை6:52 10/1
எம் பலத்து எல்லாம்_வல்ல சித்து என்கோ என் இரு கண்மணி என்கோ – திருமுறை6:53 1/2
செம்மையே எல்லாம்_வல்ல சித்து என்கோ திரு_சிற்றம்பலத்து அமுது என்கோ – திருமுறை6:53 2/2
ஒருத்தனே எல்லாம் உடைய நாயகனே ஒரு தனி பெரியனே என்கோ – திருமுறை6:54 4/2
திருத்தனே எனது செல்வமே எல்லாம் செய வல்ல சித்தனே என்கோ – திருமுறை6:54 4/3
திரை இலாது எல்லாம்_வல்ல சித்து எனக்கே செய்ததோர் சித்தனே என்கோ – திருமுறை6:54 10/3
இன் உரை அன்று என்று உலகம் எல்லாம் அறிந்திருக்க – திருமுறை6:55 4/1
நல் ஆரணங்கள் எலாம் நாணியவே எல்லாம் செய் – திருமுறை6:55 6/3
பாராது வந்து என் பருவரல் எல்லாம் தவிர்த்து – திருமுறை6:55 7/3
எல்லாம் திரு_அருள் சீரே – திருமுறை6:55 8/4
எண்ணிய எல்லாம் புரிகின்றேன் – திருமுறை6:55 10/4
எல்லாம் அளிப்பது இறந்தால் எழுப்புவது ஏதம் ஒன்றும் – திருமுறை6:56 8/3
காணாத காட்சிகள் காட்டுவிக்கின்றது காலம் எல்லாம்
வீண் நாள் கழிப்பவர்க்கு எய்த அரிதானது வெம் சினத்தால் – திருமுறை6:56 9/1,2
மருளே முதலாம் தடை எல்லாம் தீர்ந்தேன் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 1/3
ஒருவாது அடியேன் எண்ணியவாறு எல்லாம் அருளி உளம் களித்தே – திருமுறை6:57 2/1
ஏர் ஆர் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன் – திருமுறை6:57 9/3
ஐ வைப்பு அறிந்தேன் துரிசு எல்லாம் அறுத்தேன் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 10/3
நினைத்த போது எல்லாம் நின்னையே நினைத்தேன் நினைப்பு அற நின்ற போது எல்லாம் – திருமுறை6:58 2/1
நினைத்த போது எல்லாம் நின்னையே நினைத்தேன் நினைப்பு அற நின்ற போது எல்லாம்
எனை தனி ஆக்கி நின்-கணே நின்றேன் என் செயல் என்ன ஓர் செயலும் – திருமுறை6:58 2/1,2
தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம் சிவன் செயலாம் என புரிந்தேன் – திருமுறை6:58 2/3
களித்த போது எல்லாம் நின் இயல் உணர்ந்தே களித்தனன் கண்கள் நீர் ததும்பி – திருமுறை6:58 3/1
துளித்த போது எல்லாம் நின் அருள் நினைத்தே துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தை – திருமுறை6:58 3/2
தெளித்த போது எல்லாம் நின் திறம் புகன்றே தெளித்தனன் செய்கை வேறு அறியேன் – திருமுறை6:58 3/3
அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே அடிக்கடி உரைப்பது என் நினக்கே – திருமுறை6:58 5/4
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆர்_உயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும் – திருமுறை6:59 1/1
இ மாலை தத்துவங்கள் எல்லாம் என் வசத்தே இயங்கி ஒரு தீமையும் இல்லாதிருத்தல் வேண்டும் – திருமுறை6:59 7/2
எ சார்பும் ஆகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும் எனை அடுத்தார்-தமக்கு எல்லாம் இன்பு தரல் வேண்டும் – திருமுறை6:59 8/2
எறியாது என் எண்ணம் எலாம் இனிது அருளல் வேண்டும் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:59 9/3
எமன் ஆதி தடை என்றும் எய்தாமை வேண்டும் எல்லாம் செய் வல்ல திறன் எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:59 11/2
கமை ஆதி அடைந்து உயிர்கள் எல்லாம் சன்மார்க்கம் காதலித்தே திரு_பொதுவை களித்து ஏத்தல் வேண்டும் – திருமுறை6:59 11/3
என் பருவம் குறியாதே எனை மணந்த பதியே இச்சையுற்றபடி எல்லாம் எனக்கு அருளும் துரையே – திருமுறை6:60 3/3
பசித்த பொழுது எதிர் கிடைத்த பால்_சோற்று திரளே பயந்த பொழுது எல்லாம் என் பயம் தவிர்த்த துரையே – திருமுறை6:60 4/2
எல்லாம் பேர்_அருள் சோதி தனி செங்கோல் நடத்தும் என் அரசே என் மாலை இனிது புனைந்து அருளே – திருமுறை6:60 10/4
தண்ணிய வண்ணம் பரவ பொங்கி நிறைந்து ஆங்கே ததும்பி என்றன் மயம் எல்லாம் தன்மயமே ஆக்கி – திருமுறை6:60 13/2
கொடுத்திட நான் எடுத்திடவும் குறையாத நிதியே கொல்லாத நெறியே சித்து எல்லாம் செய் பதியே – திருமுறை6:60 16/1
எட்டிரண்டும் என் என்றால் மயங்கிய என்றனக்கே எட்டாத நிலை எல்லாம் எட்டுவித்த குருவே – திருமுறை6:60 22/1
ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனை கேட்க எனை-தான் ஓதாமல் உணர்ந்து உணர்வாம் உருவுறச்செய் உறவே – திருமுறை6:60 23/3
கம் பூத பக்கம் முதல் எல்லாம் தன்மயமாய் காணும் அவற்று அப்புறமும் கலந்த தனி கனலே – திருமுறை6:60 28/2
ஓதுறும் மற்று எல்லாம் தன்மயமாக கலந்தே ஓங்க அவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:60 29/2
மன்னுகின்ற அபர சத்தி பரம் ஆதி அவற்றுள் வகுத்த நிலை ஆதி எலாம் வயங்க வயின் எல்லாம்
பன்னுகின்ற பற்பலவாம் விசித்திர சித்திரங்கள் பரவி விளங்கிட விளங்கி பதிந்து அருளும் ஒளியே – திருமுறை6:60 35/1,2
ஆய்ந்த பரசிவ வெளியில் வெளி உருவாய் எல்லாம் ஆகிய தன் இயல் விளக்கி அலர்ந்திடும் பேர்_ஒளியே – திருமுறை6:60 38/2
வேய் வகை மேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் வெளியாக காட்டிய என் மெய் உறவாம் பொருளே – திருமுறை6:60 44/2
கரு மடம் தீர்ந்தவர் எல்லாம் போற்ற மணி மன்றில் காட்டும் நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:60 47/4
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தது ஆகி நல் உணவு கொடுத்து என்னை செல்வம் உற வளர்த்தே – திருமுறை6:60 49/1
மூர்த்திகளும் நெடும் காலம் முயன்றாலும் அறிய முடியாத முடிவு எல்லாம் முன்னிய ஓர் தினத்தே – திருமுறை6:60 52/1
என் ஆசை எல்லாம் தன் அருள் வடிவம்-தனக்கே எய்திடச்செய்திட்டு அருளி எனையும் உடன் இருத்தி – திருமுறை6:60 66/1
தன் ஆசை எல்லாம் என் உள்ளகத்தே வைத்து தானும் உடன் இருந்து அருளி கலந்த பெருந்தகையே – திருமுறை6:60 66/2
உயிர் கொலையும் புலை பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார் அவர்க்கு – திருமுறை6:60 71/1
எண்ணுகின்றபடி எல்லாம் அருள்கின்ற சிவமே இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 83/4
கள்ளம் உறும் அ கலைகள் காட்டிய பல் கதியும் காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையாட்டு என நன்கு அறிவித்து இங்கு எனையே பிள்ளை என கொண்டு பிள்ளை பெயரிட்ட பதியே – திருமுறை6:60 84/2,3
கால் வருணம் கலையாதே வீணில் அலையாதே காண்பன எல்லாம் எனக்கு காட்டிய மெய்ப்பொருளே – திருமுறை6:60 85/3
நான்முகர் நல் உருத்திரர்கள் நாரணர் இந்திரர்கள் நவில் அருகர் புத்தர் முதல் மத தலைவர் எல்லாம்
வான் முகத்தில் தோன்றி அருள் ஒளி சிறிதே அடைந்து வானகத்தும் வையகத்தும் மனம்போனபடியே – திருமுறை6:60 89/1,2
துய்ய அருள்_பெரும்_சோதி சுத்த சிவ வெளியே சுக மயமே எல்லாம் செய் வல்ல தனி பதியே – திருமுறை6:60 91/3
குணம் அறியேன் செய்த பெரும் குற்றம் எலாம் குணமா கொண்டு அருளி என்னுடைய குறிப்பு எல்லாம் முடித்து – திருமுறை6:60 99/1
மலைவு அறு மெய் அறிவு அளித்தே அருள் அமுதம் அருத்தி வல்லப சத்திகள் எல்லாம் மருவியிட புரிந்து – திருமுறை6:60 100/2
நாராசம் செவி புகுந்தால் என்ன நலிகின்றாள் நாடு அறிந்தது இது எல்லாம் நங்கை இவள்அளவில் – திருமுறை6:62 8/3
நிம்ப மர கனி ஆனார் மற்றையர்கள் எல்லாம் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:63 2/4
எல்லாம் செய் வல்ல துரை என் கணவர் என்றால் எனக்கும் ஒன்று நினக்கும் ஒன்றா என்ற அதனாலோ – திருமுறை6:63 4/1
இல் பூவை அறியுமடி நடந்த வண்ணம் எல்லாம் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 11/2
இனித்த சுவை எல்லாம் என் கணவர் அடி சுவையே என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 19/2
முன் பாடு பின் பயன் தந்திடும் எனவே உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம்
இன் பாடும் இ உலகில் என் அறிவில் இலை அதனால் எல்லாம்_வல்லோய் – திருமுறை6:64 2/1,2
இன் பாடும் இ உலகில் என் அறிவில் இலை அதனால் எல்லாம்_வல்லோய் – திருமுறை6:64 2/2
கலையனே எல்லாம்_வல்ல ஓர் தலைமை கடவுளே என் இரு கண்ணே – திருமுறை6:64 24/1
கொடுத்த நின் அருளாம் பொருளை நினைக்கும் போது எல்லாம்
தாது கொடுத்த பெரும் களிப்பும் சாலாது என்றால் சாமி நினக்கு – திருமுறை6:64 31/2,3
ஏது கொடுப்பேன் கேட்பதன் முன் எல்லாம் கொடுக்க வல்லாயே – திருமுறை6:64 31/4
என்று உடைய நாயகனே எல்லாம் செய் வல்லவனே இலங்கும் சோதி – திருமுறை6:64 37/2
அன்பு_உடையவரே எல்லாம் உடையவரே அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே என் – திருமுறை6:64 41/1
சித்தி நிலை எல்லாம் தெரிவித்து அருள்கின்றேம் – திருமுறை6:64 43/3
முன் தரத்தின் எல்லாம் முடித்துக்கொடுக்கின்றாய் – திருமுறை6:64 44/2
என் மார்க்கத்து எனை நுமக்குள் ஒருவன் என கொள்வீர் எல்லாம் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர் – திருமுறை6:64 46/2
என்னால் ஓர் துரும்பும் அசைத்து எடுக்க முடியாதே எல்லாம் செய் வல்லவன் என்று எல்லாரும் புகலும் – திருமுறை6:64 48/1
அடைய நான் அருள் சோதி பெற்று அழிவு இலா யாக்கை கொண்டு உலகு எல்லாம்
மிடைய அற்புத பெரும் செயல் நாள்-தொறும் விளைத்து எங்கும் விளையாட – திருமுறை6:64 50/2,3
வேதாகமங்களின் விளைவுகட்கு எல்லாம்
ஆதாரமாம் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/57,58
இழியா பெரு நலம் எல்லாம் அளித்து அருள் – திருமுறை6:65 1/87
எப்பாலுமாய் வெளி எல்லாம் கடந்து மேல் – திருமுறை6:65 1/137
வல்லதாய் எல்லாம் ஆகி எல்லாமும் – திருமுறை6:65 1/139
சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம் புறத்து – திருமுறை6:65 1/145
சத்திகள் எல்லாம் தழைக்க எங்கெங்கும் – திருமுறை6:65 1/147
இன்புறு சித்திகள் எல்லாம் புரிக என்று – திருமுறை6:65 1/155
சார் உயிர்க்கு எல்லாம் தாரகமாம் பரை – திருமுறை6:65 1/227
எச்சம் நினக்கு இலை எல்லாம் பெருக என்று – திருமுறை6:65 1/233
எல்லாம்_வல்ல சித்து எனக்கு அளித்து எனக்கு உனை – திருமுறை6:65 1/297
பொருள் பதம் எல்லாம் புரிந்து மேல் ஓங்கிய – திருமுறை6:65 1/323
இ வெளி எல்லாம் இலங்க அண்டங்கள் – திருமுறை6:65 1/579
தேவரை எல்லாம் திகழ் புற அமுது அளித்து – திருமுறை6:65 1/749
பொங்குறு வெகுளி புடைப்புகள் எல்லாம்
அங்கு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/793,794
திரை மறைப்பு எல்லாம் தீர்த்து ஆங்காங்கே – திருமுறை6:65 1/831
எனைத்து ஆணவம் முதல் எல்லாம் தவிர்த்தே – திருமுறை6:65 1/837
இறந்தவர் எல்லாம் எழுந்திட உலகில் – திருமுறை6:65 1/865
செத்தவர் எல்லாம் சிரித்தாங்கு எழு திறல் – திருமுறை6:65 1/867
எல்லாம் ஆகி இலங்கும் மெய்ப்பொருளே – திருமுறை6:65 1/896
வீடுகள் எல்லாம் விதி நெறி விளங்க – திருமுறை6:65 1/917
பற்றுகள் எல்லாம் பதி நெறி விளங்க – திருமுறை6:65 1/919
அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை – திருமுறை6:65 1/979
அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எல்லாம்
மருள் அறிவு என்றே வகுத்த மெய் சிவமே – திருமுறை6:65 1/985,986
அறிபவை எல்லாம் அறிவித்து என் உள்ளே – திருமுறை6:65 1/1055
கேட்பவை எல்லாம் கேட்பித்து என் உளே – திருமுறை6:65 1/1057
காண்பவை எல்லாம் காட்டுவித்து எனக்கே – திருமுறை6:65 1/1059
செய்பவை எல்லாம் செய்வித்து எனக்கே – திருமுறை6:65 1/1061
உண்பவை எல்லாம் உண்ணுவித்து என்னுள் – திருமுறை6:65 1/1063
சித்திகள் எல்லாம் தெளிந்திட எனக்கே – திருமுறை6:65 1/1093
என் உடல் என் உயிர் என் அறிவு எல்லாம்
தன்ன என்று ஆக்கிய தயவு உடை தாயே – திருமுறை6:65 1/1107,1108
எல்லாம்_வல்ல சித்து என் தனி தந்தையே – திருமுறை6:65 1/1118
எல்லாம்_வல்ல சித்து என மறை புகன்றிட – திருமுறை6:65 1/1237
எல்லாம் விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1238
எல்லாம் இனிப்ப இயலுறு சுவை அளித்து – திருமுறை6:65 1/1265
எல்லாம்_வல்ல சித்து இயற்கையது ஆகி – திருமுறை6:65 1/1266
இறந்தவர் எல்லாம் எழுந்திட புரியும் – திருமுறை6:65 1/1325
திரு_நிதி எல்லாம் தரும் ஒரு நிதியே – திருமுறை6:65 1/1374
இருள் கலை தவிர்த்து ஒளி எல்லாம் வழங்கிய – திருமுறை6:65 1/1389
என் துயர் சோடைகள் எல்லாம் தவிர்த்து உளம் – திருமுறை6:65 1/1393
என் உளத்து எழுந்து உயிர் எல்லாம் மலர்ந்திட – திருமுறை6:65 1/1475
எண்ணிய எண்ணிய எல்லாம் தர எனுள் – திருமுறை6:65 1/1545
வருண முதலா அவை கடந்த வரைப்பாய் விளங்கும் மணி மன்றில் வயங்கு சுடரே எல்லாம் செய் வல்ல குருவே என் உளத்தே – திருமுறை6:66 1/3
தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணை தேவே உலக திரள் எல்லாம்
மருவி கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இது என்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே – திருமுறை6:66 2/3,4
வானே மதிக்க சாகாத வரனாய் எல்லாம்_வல்ல சித்தே வயங்க உனை உள் கலந்துகொண்டேன் வகுக்கும் தொழிலே முதல் ஐந்தும் – திருமுறை6:66 3/3
புலை சார் மனத்து சிறியேன்-தன் குற்றம் அனைத்தும் பொறுத்து அருளி பொன்றா வடிவு கொடுத்து எல்லாம் புரி வல்லபம் தந்து அருள் சோதி – திருமுறை6:66 4/3
ஏதும் தெரியாது அகங்கரித்து இங்கு இருந்த சிறியேன்-தனை வலிந்தே எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம்_வல்ல சித்து எனவே – திருமுறை6:66 6/1
விரவி களித்து நா தடிக்க விளம்பி விரித்த பாட்டு எல்லாம் வேதாகமத்தின் முடி மீது விளங்கும் திரு_பாட்டு ஆயினவே – திருமுறை6:66 8/3
இ சமயம் எழுந்து அருளி இறவாத வரமும் எல்லாம் செய் வல்ல சித்தின் இயற்கையும் தந்தனையே – திருமுறை6:68 4/4
இடுக்கிய கைப்பிள்ளை என இருந்த சிறியேனுக்கு எல்லாம் செய் வல்ல சித்தி ஈந்த பெருந்தகையே – திருமுறை6:68 6/3
காரண காரிய கல்விகள் எல்லாம் கற்பித்து என் உள்ளே கலந்துகொண்டு என்னை – திருமுறை6:69 1/1
போகம் எல்லாம் என்றன் போகம்-அது ஆக்கி போதாந்த_நாட்டை புரக்க மேல் ஏற்றி – திருமுறை6:69 2/2
பொன்_சபை-தன்னில் பொருத்தி எல்லாம் செய் பூரண சித்தி மெய் போகமும் தந்தே – திருமுறை6:69 4/2
தத்துவம் எல்லாம் என்றன் வசம் ஆக்கி சாகா_வரத்தையும் தந்து எனை தேற்றி – திருமுறை6:69 5/1
மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம் வழி துறை தெரியாமல் மண்மூடி போக – திருமுறை6:69 9/2
இன்பனே எல்லாம்_வல்ல சித்து ஆகி என் உளே இலங்கிய பொருளே – திருமுறை6:70 1/3
அல்லவா அனைத்தும் ஆனவா என்னை ஆண்டவா தாண்டவா எல்லாம்
வல்லவா என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 6/3,4
உண்மையே எல்லாம் உடைய ஓர் தலைமை ஒரு தனி தெய்வமே உலவா – திருமுறை6:70 7/3
சேய்மையே எல்லாம் செய வல்ல ஞான சித்தியே சுத்த சன்மார்க்க – திருமுறை6:70 8/3
இத்தனை என்றிட முடியா சத்தி எலாம் உடையானை எல்லாம்_வல்ல – திருமுறை6:71 6/1
இம்மையில் என்றனக்கு அழியா திரு_வடிவம் தந்தானை எல்லாம்_வல்ல – திருமுறை6:71 7/2
வாடிய வாட்டம் எல்லாம் தவிர்த்தே சுக வாழ்வு அளிப்பாய் – திருமுறை6:72 7/2
உன்னிய உன்னிய எல்லாம் உதவி என் உள்ளத்திலே – திருமுறை6:73 13/2
தானே எல்லாம்_வல்ல தான் ஆனான் தானே தான் – திருமுறை6:74 5/2
மான் முதலா உள்ள வழக்கு எல்லாம் தீர்த்து அருளி – திருமுறை6:74 6/1
எல்லாம்_வல்லானை அவன் அருளால் – திருமுறை6:74 7/3
எம் பலத்து எல்லாம்_வலன் ஆனேன் – திருமுறை6:74 7/4
சேட்டை எலாம் தீர்த்துவிட்டேன் சித்து எல்லாம்_வல்ல அருள் – திருமுறை6:74 9/3
எல்லாம் செய வல்லவனே எனை ஈன்ற தாயின் – திருமுறை6:75 7/1
வரமான எல்லாம் எனக்கு ஈந்த நல் வள்ளலே என் – திருமுறை6:75 8/2
இச்சை வேறு இல்லை இங்கு என் கருத்து எல்லாம் என் உள் அமர்ந்து அறிந்தே இருக்கின்றீர் – திருமுறை6:76 9/1
நிச்சலும் தந்தனன் என் வசம் இன்றி நின்றனன் என்றனை நீர் செய்வது எல்லாம்
எ செயல் ஆயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 9/3,4
ஆடவும் எல்லாம்_வல்ல சித்தியை பெற்று அறிவு உரு ஆகி நான் உனையே – திருமுறை6:77 4/3
கூடல் செய்கின்றேன் எண்ணிய எல்லாம் கூடிட குலவி இன்பு உருவாய் – திருமுறை6:77 6/2
புரிசை வான் உலகில் பூ_உலகு எல்லாம் புண்ணிய உலகமாய் பொலிந்தே – திருமுறை6:77 8/1
நல் சபை சித்திகள் எல்லாம் என் கை வசம் நண்ணப்பெற்றேன் – திருமுறை6:78 3/3
ஏற்றாத உயர் நிலை மேல் ஏற்றி எல்லாம்_வல்ல இறைமையும் தந்து அருளிய என் இறையவனே எனக்கே – திருமுறை6:80 7/3
உகந்தாய் உலகு எல்லாம் தழைக்க நிமிர் சடை மேல் – திருமுறை6:84 4/3
நீண்டவனே உயிர்க்கு எல்லாம் பொதுவினில் நின்றவனே – திருமுறை6:84 5/3
வாட்டம் எல்லாம் தவிர்ந்தேன் அருள் பேர்_ஒளி வாய்க்கப்பெற்றேன் – திருமுறை6:84 7/1
கூட்டம் எல்லாம் புகழ் அம்பல_வாணரை கூடப்பெற்றேன் – திருமுறை6:84 7/2
தேட்டம் எல்லாம்_வல்ல சித்தி பெற்றேன் இ செகதலத்தே – திருமுறை6:84 7/3
ஆட்டம் எல்லாம் விளையாடுகின்றேன் எனக்கு ஆர் சரியே – திருமுறை6:84 7/4
வினையால் மெலிந்த மெலிவை எல்லாம் விரைந்தே தவிர்த்து – திருமுறை6:84 9/3
வெற்று அம்பல் செய்தவர் எல்லாம் விரைந்துவிரைந்து வந்தே – திருமுறை6:84 10/3
நன்று கண்டேன் உலகு எல்லாம் தழைக்க நடம் புரிதல் – திருமுறை6:84 11/2
எல்லாம் செய வல்லான் எந்தை அருள் அம்பலவன் – திருமுறை6:85 7/1
கடவுளே மாயை இரு_கன்மம் இருள் எல்லாம்
விட உளே நின்று விளங்கு – திருமுறை6:85 13/3,4
துன்பம் எலாம் தீர்ந்த சுகம் எல்லாம் கைதந்த – திருமுறை6:85 14/1
திரு வளர் பேர்_அருள்_உடையான் சிற்சபையான் எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்தன் எல்லாம் உடையான் – திருமுறை6:86 1/1
திரு வளர் பேர்_அருள்_உடையான் சிற்சபையான் எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்தன் எல்லாம் உடையான் – திருமுறை6:86 1/1
பல் முகம் சேர் மனம் எனும் ஓர் பரியாச_பயலே பதையாதே சிதையாதே பார்க்கும் இடம் எல்லாம்
கொன்முகம் கொண்டு அடிக்கடி போய் குதியாதே எனது குறிப்பின் வழி நின்றிடு நின் குதிப்பு நடவாது – திருமுறை6:86 3/1,2
பேய் மதியா நீ எனை-தான் அறியாயோ எல்லாம் பெற்றவன்-தன் செல்வாக்கு பெற்ற பிள்ளை நானே – திருமுறை6:86 5/4
இயங்க என்னை அறியாயோ யார் என எண்ணினையோ எல்லாம் செய் வல்லவனுக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:86 6/4
மான் எனும் ஓர் சகச்சால சிறுக்கி இது கேள் உன் வஞ்சக கூத்து எல்லாம் ஓர் மூட்டை என கட்டி – திருமுறை6:86 9/1
ஆய் எனை நீ அறியாயோ எல்லாம் செய் வல்லார் அருள் அமுது உண்டு அருள் நிலை மேல் அமர்ந்த பிள்ளை நானே – திருமுறை6:86 10/4
இன்மையுற மாய்த்திடுவேன் என்னை அறியாயோ எல்லாம் செய் வல்லவனுக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:86 12/4
மாசு அறும் என் சரிதம் ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம்_வல்ல ஒரு சித்தருக்கே நல்ல பிள்ளை நானே – திருமுறை6:86 15/4
கண் ஆர் ஒளியே ஒளி எல்லாம் கலந்த வெளியே கருதுறும் என் – திருமுறை6:88 1/3
திரை சேர் மறைப்பை தீர்த்து எனக்கே தெரியா எல்லாம் தெரிவித்து – திருமுறை6:88 2/1
வானே என்னை தான் ஆக்குவானே கோனே எல்லாம்_வல்லானே – திருமுறை6:88 3/3
இகத்தும் பரத்தும் பெறும் பலன்கள் எல்லாம் பெறுவித்து இம்மையிலே – திருமுறை6:88 5/1
நிச்சம் பவனி வருகின்ற நிபுணர் எல்லாம் தொழுது ஏத்த – திருமுறை6:88 10/2
தெருளை தெளிவித்து எல்லாம் செய் சித்தி நிலையை சேர்வித்தே – திருமுறை6:88 11/3
எல்லாம் செய் வல்ல தனி பெரும் தலைமை சித்தன் என மறை ஆகமம் புகலும் என் இறைவன் மகிழ்ந்தே – திருமுறை6:89 4/1
தனி தலைவன் எல்லாம் செய் வல்ல சித்தன் ஞான சபை தலைவன் என் உளத்தே தனித்து இருந்து உள் உணர்த்த – திருமுறை6:89 10/1
இனித்த அருள்_பெரும்_சோதி ஆணை எல்லாம் உடைய இறைவன் வரு தருணம் இது சத்தியமாம் இதனை – திருமுறை6:89 10/3
தொழுது நிற்கின்றனன் செய் பணி எல்லாம் சொல்லுதல் வேண்டும் என் வல்ல சற்குருவே – திருமுறை6:90 1/2
நல்_குண சன்மார்க்க சங்கத்தார் எல்லாம் நண்ணினர் தோத்திரம்பண்ணி நிற்கின்றார் – திருமுறை6:90 2/3
எல்லாம் செய் வல்ல என் அருள்_பெரும்_சோதி என் தெய்வமே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 4/4
சொல்_மாலை தொடுத்தனர் துதித்து நிற்கின்றார் சுத்த சன்மார்க்க சங்கத்தவர் எல்லாம்
மன் மாலை மாலையா வந்து சூழ்கின்றார் வானவர் நெருங்கினர் வாழி என்கின்றார் – திருமுறை6:90 5/2,3
மதம்_பிடித்தவர் எல்லாம் வாய்ப்பிடிப்புண்டு வந்து நிற்கின்றனர் வாய் திறப்பிப்பான் – திருமுறை6:90 8/1
கதம்_பிடித்தவர் எல்லாம் கடும் பிணியாலே கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறுகின்றார் – திருமுறை6:90 8/2
பதம் பிடித்தவர் எல்லாம் அம்பல பாட்டே பாடினர் ஆடினர் பரவி நிற்கின்றார் – திருமுறை6:90 8/3
தெருளே சிற்றம்பலத்து ஆடும் சிவமே எல்லாம் செய்ய வல்ல – திருமுறை6:92 3/3
விழித்தேன் கருத்தின்படி எல்லாம் விளையாடுதற்கு விரைந்தேனே – திருமுறை6:92 5/4
எல்லாம் செய வல்லான் எம் பெருமான் எல்லாமாய் – திருமுறை6:93 2/2
எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான் – திருமுறை6:93 3/1
வஞ்ச வினை எல்லாம் மடிந்தன வன் மாயை இருள் – திருமுறை6:93 10/1
துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்த சிவ – திருமுறை6:93 20/1
பல் மார்க்கம் எல்லாம் பசை அற்று ஒழிந்தனவே – திருமுறை6:93 21/1
பேயாட்டம் எல்லாம் பிதிர்ந்து ஒழிந்தவே பிறர்-தம் – திருமுறை6:93 22/3
பாட்டு எல்லாம் அம்பலவன் பாத_மலர் பாட்டே – திருமுறை6:93 25/3
நீட்டு எல்லாம் ஆங்கு அவன்றன் நீட்டு – திருமுறை6:93 25/4
சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வது அன்றி – திருமுறை6:93 29/1
செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல் இங்கு – திருமுறை6:93 37/1
இ உலகில் செத்தாரை எல்லாம் எழுக எனில் – திருமுறை6:93 38/1
நிதி இருக்கின்றது ஆதலால் நீவீர்கள் எல்லாம்
பதிய இங்ஙனே வம்-மினோ கொலை பயில்வீரேல் – திருமுறை6:95 11/2,3
மனம் மகிழ்ந்து கேட்கின்ற வரம் எல்லாம் எனக்கே வழங்குதற்கு என் தனி தந்தை வரு தருணம் இதுவே – திருமுறை6:97 8/4
இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்ந்திடலாம் எல்லாம் செய் வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம் – திருமுறை6:98 5/1
வரைந்துவரைந்து எல்லாம் செய் வல்ல சித்தன்-தானே வருகின்ற தருணம் இது வரம் பெறலாம் நீவீர் – திருமுறை6:98 8/3
களித்து உலகில் அளவு இகந்த காலம் உலகு எல்லாம் களிப்பு அடைய அருள் சோதி கடவுள் வரு தருணம் – திருமுறை6:98 9/1
ஏசு அற நீத்து எனை ஆட்கொண்டு எண்ணியவாறு அளித்தான் எல்லாம் செய் வல்ல சித்தன் என் உயிரில் கலந்தான் – திருமுறை6:98 10/2
வரு நெறியில் எனை ஆட்கொண்டு அருள் அமுதம் அளித்து வல்லப சத்திகள் எல்லாம் வழங்கிய ஓர் வள்ளல் – திருமுறை6:98 12/2
எண்மையினான் என நினையீர் எல்லாம் செய் வல்லான் என் உள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்-மின் நீவிர் – திருமுறை6:98 13/2
சத்திய வேதாந்தம் எலாம் சித்தாந்தம் எல்லாம் தனித்தனி மேல் உணர்ந்துணர்ந்தும் தனை உணர்தற்கு அரிதாய் – திருமுறை6:98 15/1
துயின்று உணர்ந்தே எழுந்தவர் போல் இறந்தவர்கள் எல்லாம் தோன்ற எழுகின்றது இது தொடங்கி நிகழ்ந்திடும் நீர் – திருமுறை6:98 17/3
ஏர் உறவே விளங்குகின்ற இயற்கை உண்மை-தன்னை எல்லாம் செய் வல்லபத்தை எனக்கு அளித்த பதியை – திருமுறை6:98 28/3
மறந்த சிறியேன் உரைக்க வல்லேனோ எல்லாம் செய் வல்லோய் உன்றன் – திருமுறை6:99 2/3
புல்_ஒழுக்கம் எல்லாம் புணரியிடை போய் ஒழிக – திருமுறை6:100 6/1
செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்து மனம் – திருமுறை6:100 6/3
செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்து வர – திருமுறை6:100 8/1
மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவே என்னடி என் மன_வாக்கின் அளவோ – திருமுறை6:101 2/3
பெரு சித்து எல்லாம்_வல்ல நடராஜ பெருமான் பெருமையை யாம் பேசுவது என் பேசாய் என் தோழி – திருமுறை6:101 7/4
ஆதரவில் சென்றனம் மேல் செல்ல வழி தெரியேம் அம்மம்ம என்று மறை ஆகமங்கள் எல்லாம்
ஓத நின்ற திரு_நடன பெருமானார் வடிவின் உண்மை சொல வல்லவர் ஆர் உரையாய் என் தோழி – திருமுறை6:101 15/3,4
மிடைத்த இவை எல்லாம் சிற்றம்பலத்தே நடிக்கும் மென் பதத்து ஓர் சிற்றிடத்து விளங்கி நிலைபெறவே – திருமுறை6:101 19/3
அடைத்து மற்று இங்கு இவைக்கு எல்லாம் அப்புறத்தே நிற்பார் அவர் பெருமை எவர் அறிவார் அறியாய் நீ தோழி – திருமுறை6:101 19/4
விண் அளவும் மூலம் உயிர் மாமாயை குடிலை விந்து அளவு சொல முடியாது இந்த வகை எல்லாம்
அண்ணல் அடி சிறு நகத்தில் சிற்றகத்தாம் என்றால் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் நீ தோழி – திருமுறை6:101 22/3,4
நண்ணி ஒரு மூன்று ஐந்து நாலொடு மூன்று எட்டாய் நவம் ஆகி மூலத்தின் நவின்ற சத்திக்கு எல்லாம்
அண்ணுறும் ஓர் ஆதார சத்தி கொடுத்து ஆடும் அடி பெருமை யார் அறிவார் அவர் அறிவார் தோழி – திருமுறை6:101 23/3,4
பெரிய என புகல்கின்ற பூத வகை எல்லாம் பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை – திருமுறை6:101 26/1
விளங்கிய ஐங்கரு சத்தி ஓர் அனந்தம் கருவில் விளைகின்ற சத்திகள் ஓர் அனந்தம் விளைவு எல்லாம்
வளம் பெறவே தருகின்ற சத்திகள் ஓர் அனந்தம் மாண்பு அடைய தருவிக்கும் சத்திகள் ஓர் அனந்தம் – திருமுறை6:101 30/1,2
பண்பாய நடங்கள் பல பல பெயர்ப்பும் காட்டும் பதிகள் பல இவைக்கு எல்லாம் பதி ஆகி பொதுவில் – திருமுறை6:101 34/3
தளம் பெறு சிற்சொலித பராசத்தி மயம் ஆகி தனித்த சத்திமான் ஆகி தத்துவம் எல்லாம் போய் – திருமுறை6:101 42/2
ஒடிப்பு அற எல்லாம்_வல்லதோர் சித்தாம் ஒளி எனக்கு அளித்தனன் என்றாள் – திருமுறை6:103 8/3
சிவ மயமே வேறு இலை எல்லாம் என நீ-தானே தே_மொழியாய் பற்பல கால் செப்பியிட கேட்டேன் – திருமுறை6:104 7/1
ஏற்றிடு வேதாகமங்கள் ஒளி மயமே எல்லாம் என்ற மொழி-தனை நினைத்தே இரவில் இருட்டு அறையில் – திருமுறை6:104 9/1
பரம்-அதனோடு உலகு உயிர்கள் கற்பனையே எல்லாம் பகர் சிவமே என உணர்ந்தோம் ஆதலினால் நாமே – திருமுறை6:104 10/1
தரம் மிகு பேர்_அருள் ஒளியால் சிவ மயமே எல்லாம் தாம் எனவே உணர்வது சன்மார்க்க நெறி பிடியே – திருமுறை6:104 10/4
திரமுறவாயினும் எல்லாம் ஆகி அல்லாது ஆகும் திரு_அருளாம் வெளி விளங்க விளங்கு தனி பொருளாம் – திருமுறை6:104 11/3
என்னை மண_மாலையிட்டார் என் உயிரில் கலந்தார் எல்லாம் செய் வல்ல சித்தர் எனக்கு அறிவித்ததனை – திருமுறை6:105 6/1
ஆர் அறிவார் எல்லாம் செய் வல்லவர் என் உள்ளே அறிவித்த உண்மையை மால் அயன் முதலோர் அறியார் – திருமுறை6:105 8/1
மண் உறங்கும் மலை உறங்கும் வளை கடலும் உறங்கும் மற்று உள எல்லாம் உறங்கும் மா நிலத்தே நமது – திருமுறை6:106 2/3
எல்லாம் செய் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் எவ்வுலகில் யார் எனக்கு இங்கு ஈடு உரை நீ தோழீ – திருமுறை6:106 3/1
நல்லாய் மீக்கோள்_உடையார் இந்திரர் மா முனிவர் நான்முகர் நாரணர் எல்லாம் வான்முகராய் நின்றே – திருமுறை6:106 3/2
பஞ்சு அடி பாவையர் எல்லாம் விஞ்சு அடி-பால் இருந்தே பரவுகின்றார் தோழி என்றன் உறவு மிக விழைந்தே – திருமுறை6:106 5/4
விண் கலந்த திருவாளர் உயிர் கலந்த தருணம் வினை துயர் தீர்ந்து அடைந்த சுகம் நினைத்திடும்-தோறு எல்லாம்
உண் கலந்த ஆனந்த பெரும் போகம் அப்போது உற்றது என எனை விழுங்க கற்றது காண் தோழி – திருமுறை6:106 8/3,4
பேர் இகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம் பின்னது முன் முன்னது பின் பின்_முன்னா மயங்கி – திருமுறை6:106 13/3
அரும் பொன்_அனையார் எனது கணவர் வரு தருணம் ஆய்_இழை ஈது ஆதலினால் வாயல் முகப்பு எல்லாம்
விரும்புறு தோரணம் கொடிகள் பழுத்த குலை வாழை விரை கமுகு தெங்கிளநீர் எனை பலவும் புனைக – திருமுறை6:106 20/1,2
என் இரு கண்மணி_அனையார் என் உயிர்_நாயகனார் என் உயிருக்கு அமுது_ஆனார் எல்லாம் செய் வல்லார் – திருமுறை6:106 25/1
பொன் வடிவம் இருந்த வண்ணம் நினைத்திடும் போது எல்லாம் புகல அரும் பேர்_ஆனந்த போக வெள்ளம் ததும்பி – திருமுறை6:106 32/2
மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவேல் என்னடி நம் மன_வாக்கின் அளவோ – திருமுறை6:106 35/3
உருச்சிக்கும் என மறைகள் ஆகமங்கள் எல்லாம் ஓதுகின்ற எனில் அவர்-தம் ஒளி உரைப்பது எவரே – திருமுறை6:106 38/4
பன்னியருக்கு அருள் புரிந்த பதி உலகம் எல்லாம் படைத்த பதி காத்து அருளும் பசுபதி எவ்வுயிர்க்கும் – திருமுறை6:106 40/2
ஆர்தரு பேர்_அன்பு ஒன்றே குறித்து அருளுகின்றார் ஆதலினால் அவரிடத்தே அன்பு_உடையார் எல்லாம்
ஓர்தரும் என் உறவினராம் ஆணை இது நீயும் உறவானது அவர் அன்பு மறவாமை குறித்தே – திருமுறை6:106 42/3,4
படி இடத்தே வான் இடத்தே பாதலத்தே அண்ட பகிரண்ட கோடியிலே பதி விளக்கம் எல்லாம்
அடி_மலர் கொண்டு ஐயர் செய்யும் திரு_கூத்தின் விளக்கம் ஆகும் இது சத்தியம் என்று அரு_மறை ஆகமங்கள் – திருமுறை6:106 47/2,3
இன்ப வடிவம் தருதற்கு இறைவர் வருகின்றார் எல்லாம் செய் வல்ல சித்தர் இங்கு வருகின்றார் – திருமுறை6:106 48/1
கோமாலை மன செருக்கால் மயங்கி உடம்பு எல்லாம் குறி_கொண்ட_கண்ணர் பலர் வெறி கொண்டு இங்கு அலைந்தார் – திருமுறை6:106 60/2
ஆ மாலை_அவர் எல்லாம் கண்டு உளம் நாணுறவே அரும் பெரும் சோதியர் என்னை விரும்பி மணம் புரிந்தார் – திருமுறை6:106 60/3
இன்ப மயமாய் ஒன்றாய் இரண்டாய் ஒன்று இரண்டும் இல்லதுவாய் எல்லாம் செய் வல்லதுவாய் விளங்கி – திருமுறை6:106 65/3
துன்றிய பேர்_இருள் எல்லாம் தொலைந்தது பல் மாயை துகள் ஒளி மாமாயை மதி ஒளியொடு போயினவால் – திருமுறை6:106 68/2
விடிந்தது பேர்_ஆணவமாம் கார்_இருள் நீங்கியது வெய்ய வினை திரள் எல்லாம் வெந்தது காண் மாயை – திருமுறை6:106 71/1
என்னுடைய தனி தோழி இது கேள் நீ மயங்கேல் எல்லாம் செய் வல்லவர் என் இன் உயிர்_நாயகனார் – திருமுறை6:106 74/1
பாடுகின்ற என்னுடைய பாட்டு எல்லாம் பொன்_அம்பல பாட்டே திரு_சிற்றம்பல பாட்டே தோழி – திருமுறை6:106 80/4
மதம் எனும் பேய் பிடித்து ஆட்ட ஆடுகின்றோர் எல்லாம் மன்றிடத்தே வள்ளல் செயும் மா நடம் காண்குவரோ – திருமுறை6:106 86/1
பைப்பறவே காணுதியேல் அ தருணத்து எல்லாம் பட்ட நடு_பகல் போல வெட்டவெளி ஆமே – திருமுறை6:106 90/4
சாதி சமயங்களிலே வீதி பல வகுத்த சாத்திர குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்று எனவே – திருமுறை6:106 92/1
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தார் ஆகி நல்ல திரு_அமுது அளித்தே அல்லல் பசி தவிர்த்தே – திருமுறை6:106 94/1
இருள் சாதி தத்துவங்கள் எல்லாம் போயினவால் எங்கணும் பேர்_ஒளி மயமாய் இருந்தன ஆங்கு அவர்-தாம் – திருமுறை6:106 97/2
செறியாத மன சிறியேன் செய்த பிழை எல்லாம் திரு_விளையாட்டு என கொண்டே திரு_மாலை அணிந்தார் – திருமுறை6:106 100/2
வருண கொடியே எல்லாம் செய் வல்லார் இடம் சேர் மணி கொடியே – திருமுறை6:107 2/2
கடுத்த விடர் வன் பயம் கவலை எல்லாம் தவிர்த்து கருத்துள்ளே – திருமுறை6:107 9/1
செயல் எல்லாம் தம்பிரான் செயல் அன்றே – திருமுறை6:108 11/4
பனிப்பு அறுத்து எல்லாம்_வல்ல சித்து ஆக்கி பரம்பரம் தருகின்றது என்று ஓர் – திருமுறை6:108 17/1
சனிப்பு அற இனித்த தத்துவம் எல்லாம் தனித்தனி இனித்தன தழைத்தே – திருமுறை6:108 17/4
கண் கொண்ட பூதலம் எல்லாம் சன்மார்க்கம் கலந்துகொண்டே – திருமுறை6:108 18/1
எனை தனி வைத்து அருள் ஒளி ஈந்து என் உள் இருக்கின்றான் எல்லாம் செய் வல்ல சித்தன் இச்சை அருள் சோதி – திருமுறை6:108 23/2
எல்லாம்_வல்ல சிற்றம்பலத்து என் அப்பர் எல்லாம் நல்கி என் உள்ளத்து உள்ளாரே – திருமுறை6:108 27/4
எல்லாம்_வல்ல சிற்றம்பலத்து என் அப்பர் எல்லாம் நல்கி என் உள்ளத்து உள்ளாரே – திருமுறை6:108 27/4
எல்லாம்_வல்ல சித்தனை கூடி குலவி அமுது – திருமுறை6:108 39/2
மைந்தன் என்று எனை ஆண்டவன் எல்லாம்_வல்ல நாயகன் நல்ல சீர்_உடையான் – திருமுறை6:108 41/3
சொல்லுகின்றேன் பற்பல நான் சொல்லுகின்ற எல்லாம் துரிசு அலவே சூது அலவே தூய்மை உடையனவே – திருமுறை6:108 49/1
ஒல்லுகின்ற வகை எல்லாம் சொல்லுகின்றேன் அடி நான் உண்மை இது உண்மை இது உண்மை இது-தானே – திருமுறை6:108 49/4
மனித்த உடம்பு இதை அழியா வாய்மை உடம்பு ஆக்கி மன்னிய சித்து எல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே – திருமுறை6:108 51/3
ஞாலத்தார் பாட்டு எல்லாம் வெறும்_பாட்டு – கீர்த்தனை:1 101/2
ஜீவர்கள் பாட்டு எல்லாம் தெரு_பாட்டு – கீர்த்தனை:1 102/2
அல்லாத பாட்டு எல்லாம் மருள் பாட்டு – கீர்த்தனை:1 103/2
சித்து எல்லாம் செய்திட தேர்ந்தவனே – கீர்த்தனை:1 144/2
இருள் பெரும் மாயையை விண்டேனே எல்லாம் செய் சித்தியை கொண்டேனே – கீர்த்தனை:1 158/2
என் அறிவு ஆனான் என்று ஊதூது சங்கே எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 167/1
எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே எல்லார்க்கும் நல்லான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 170/1
எல்லாம் உடையான் என்று ஊதூது சங்கே எல்லாமும் ஆனான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 170/2
எல்லாம் செய் வல்ல சித்தர்-தம்மை உறும் போது இறந்தார் எழுவார் என்று புறம் தாரை ஊது – கீர்த்தனை:1 180/2
கற்பனை எல்லாம் கடந்தார் பாங்கிமாரே என்றன் – கீர்த்தனை:2 7/1
கல்_மனம் எல்லாம் கரைப்பார் பாங்கிமாரே மனம் – கீர்த்தனை:2 9/1
கண்டவர் எல்லாம் பழிக்க பாங்கிமாரே என்றன் – கீர்த்தனை:2 12/1
காவலை எல்லாம் கடந்து பாங்கிமாரே என்னை – கீர்த்தனை:2 14/1
குற்றம் எல்லாம் குணமாக பாங்கிமாரே கொள்ளும் – கீர்த்தனை:2 22/1
குறை எல்லாம் தீரும் கண்டீர் பாங்கிமாரே – கீர்த்தனை:2 24/2
குடிக்கு எல்லாம் குல_தெய்வம் பாங்கிமாரே – கீர்த்தனை:2 25/2
அண்ட பகிரண்டம் எல்லாம் வெண்ணிலாவே ஐயர் – கீர்த்தனை:3 22/1
வெருவாமல் ஐயோ விளம்பிய சொல் எல்லாம்
ஒருவா நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 15/1,2
மருள்_உடையேன் வஞ்ச மன தீமை எல்லாம்
அருள்_உடையாய் எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 32/1,2
சினம்கொண்ட போது எல்லாம் செப்பிய வன் சொல்லை – கீர்த்தனை:4 37/1
நாடும் போது எல்லாம் என் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 52/2
நல்லனடி எல்லாம்_வல்லனடி – கீர்த்தனை:9 6/4
சது_மறை ஆகம சாத்திரம் எல்லாம் சந்தை படிப்பு நம் சொந்த படிப்போ – கீர்த்தனை:11 5/1
எஞ்சாத அருளாலே யான் பெற்றுக்கொண்டேன் இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன் – கீர்த்தனை:11 9/2
அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும் – கீர்த்தனை:17 5/1
எல்லாம்_வல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 66/2
எச்ச உரை அன்று என் இச்சை எல்லாம் உமது – கீர்த்தனை:17 71/1
எண்ணம் எல்லாம் உமது எண்ணம் அல்லால் வேறு ஓர் – கீர்த்தனை:17 72/1
வேற்று முகம் பாரேன் என்னோடு ஆட வாரீர் வெட்கம் எல்லாம் விட்டுவிட்டேன் ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/1
எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 5/4
எ சுகமும் ஆகி நின்றீர் ஆட வாரீர் எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 11/3
இயற்கை உண்மை வடிவினரே அணைய வாரீர் எல்லாம் செய் வல்லவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 2/1
உலகம் எல்லாம் உடையவரே அணைய வாரீர் உண்மை உரைக்கின்றவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 3/1
சேர உம் மேல் ஆசைகொண்டேன் அணைய வாரீர் திருவுளமே அறிந்தது எல்லாம் அணைய வாரீர் – கீர்த்தனை:19 11/1
தேவர் எல்லாம் தொழும் தெய்வ மருந்து – கீர்த்தனை:20 9/4
எண்ணம் எல்லாம் முடித்திட்ட மருந்து – கீர்த்தனை:20 13/4
பேர்_ஆசை எல்லாம் பிளக்கும் மருந்து – கீர்த்தனை:20 21/2
மண்_ஆசை தீர்க்கும் மருந்து எல்லாம்
வல்ல மருந்து என்று வாழ்த்தும் மருந்து – கீர்த்தனை:20 21/3,4
கண்டகர்க்கு எல்லாம் கசக்கும் மருந்து – கீர்த்தனை:20 28/2
எல்லாம் செய் வல்ல மருந்து என்னுள் – கீர்த்தனை:21 3/1
வேண்டும்-தோறு எல்லாம் விளையும் மருந்து – கீர்த்தனை:21 19/2
இறந்தாரை எல்லாம் எழுப்பும் மருந்து – கீர்த்தனை:21 20/2
அற்புத ஜோதி மருந்து எல்லாம்
ஆகி அன்று ஆகி அமர்ந்த மருந்து – கீர்த்தனை:21 25/1,2
எல்லாம் செயச்செய்த இன்ப மருந்து – கீர்த்தனை:21 32/4
காரணம் காட்டும் மருந்து எல்லாம்
கண்ட மருந்து என்னுள் கொண்ட மருந்து – கீர்த்தனை:21 33/3,4
வான் அண்டம் எல்லாம் வளர்க்கும் மருந்து – கீர்த்தனை:21 34/2
சித்து எல்லாம்_வல்ல சிதம்பர ஜோதி – கீர்த்தனை:22 2/2
சித்து உருவாம் சுயம் ஜோதி எல்லாம்
செய்திட வல்ல சிதம்பர ஜோதி – கீர்த்தனை:22 3/1,2
மனம் ஆதி எல்லாம் ஆம் ஜோதி அவை – கீர்த்தனை:22 9/1
எல்லாம் கடந்தே இலங்கிய ஜோதி – கீர்த்தனை:22 10/4
தத்துவம் எல்லாம் ஆம் ஜோதி அந்த – கீர்த்தனை:22 13/1
தத்துவம் எல்லாம் தருவிக்கும் ஜோதி – கீர்த்தனை:22 13/2
அத்துவித பெரும் ஜோதி எல்லாம்
அருளில் விளங்க அமர்த்திய ஜோதி – கீர்த்தனை:22 13/3,4
சத்தர்கள் எல்லாம் ஆம் ஜோதி அவர் – கீர்த்தனை:22 14/1
சத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் ஜோதி – கீர்த்தனை:22 14/2
பிண்டங்கள் எல்லாம் பிறங்கிய ஜோதி – கீர்த்தனை:22 16/2
இறந்தாரை எல்லாம் எழுப்பும் ஓர் ஜோதி – கீர்த்தனை:22 20/2
வித்து எல்லாம் ஒன்று என்று நாட்டி அதில் – கீர்த்தனை:23 3/1
சித்து எல்லாம் தந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 3/3
தரு நெறி எல்லாம் உள்வாங்கும் சுத்த – கீர்த்தனை:23 19/1
சமயங்கள் எல்லாம் தனித்தனி காட்டும் – கீர்த்தனை:23 21/2
எல்லாம் இதில் ஓர் இறையளவு என்னும் – கீர்த்தனை:23 22/2
எண்ணிய எண்ணங்கள் எல்லாம் நான் – கீர்த்தனை:23 29/1
பேர்_உலகு எல்லாம் மதிக்க தன் – கீர்த்தனை:23 30/1
தெய்வங்கள் எல்லாம் தெரிசிக்கும் பாதம் – கீர்த்தனை:24 3/2
நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம் – கீர்த்தனை:24 5/1
வல்லவர் சொல் எல்லாம்_வல்ல பொன் பாதம் – கீர்த்தனை:24 5/3
பேறு எல்லாம் தந்த பெரும் புகழ் பாதம் – கீர்த்தனை:24 8/4
தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம் – கீர்த்தனை:24 9/3
புறம் கூறினார் எல்லாம் புல் என போயினர் – கீர்த்தனை:25 7/1
பதியோர் நிலையில் பகர் மணி எல்லாம்
படிகமதாச்சுதடி அம்மா – கீர்த்தனை:26 13/1,2
அங்கு அவர் எல்லாம் இங்கு ஆர் இவர் என்னவும் – கீர்த்தனை:26 25/1
எல்லாம் அறிவித்து அருள்செய் கருணை என்னை என்னையே – கீர்த்தனை:29 20/2
அவனே எல்லாம்_வல்லான் என்று மறைகள் சொல்லுதே – கீர்த்தனை:29 23/2
சமய விகற்பம் எல்லாம் நீங்கி சமம்-அது ஆயிற்றே – கீர்த்தனை:29 37/4
எல்லாம்_வல்ல தலைவ நினக்கு நல்லன் அல்லனோ – கீர்த்தனை:29 41/2
ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்கு பொதுவது என்பரே – கீர்த்தனை:29 46/3
உயிருள் நிறைந்த தலைவ எல்லாம்_வல்ல சித்தனே – கீர்த்தனை:29 51/2
உலகம் எல்லாம் கண்டுகொண்ட உவப்பு இது என் ஐயே – கீர்த்தனை:29 66/2
எல்லாம் செய்ய வல்ல ஞான சித்தர் என்பனோ – கீர்த்தனை:29 90/4
சிறப்பாய் எல்லாம்_வல்ல சித்தி திறத்தை காட்டியே – கீர்த்தனை:29 95/2
எல்லாம்_வல்ல சித்தி ஆட்சி ஈய்ந்த சோதியே – கீர்த்தனை:29 99/4
விரசு உலகு எல்லாம் விரித்து ஐந்தொழில் தரும் – கீர்த்தனை:35 22/1
ஏமாந்தவரை எல்லாம் ஏமாத்தும் ஈசருக்கு – கீர்த்தனை:36 9/4
பாடிய நல்லோர்-தமக்கே நாடியது எல்லாம் அளிப்பார் – கீர்த்தனை:38 4/1
எல்லாம் செய் வல்ல சித்தர் நல்லோர் உளத்து அமர்ந்தார் – கீர்த்தனை:38 5/2
ஆரணர் நாரணர் எல்லாம் பூரணர் என்று ஏத்துகின்ற – கீர்த்தனை:38 8/1
ஐயர் திரு_அம்பலவர் மெய்யர் எல்லாம்_வல்ல சித்தர் – கீர்த்தனை:38 8/2
மதித்த சமய மத வழக்கு எல்லாம் மாய்ந்தது – கீர்த்தனை:40 3/1
கொதித்த லோகாசார கொதிப்பு எல்லாம் ஒழிந்தது – கீர்த்தனை:40 3/3
தத்துவம் எல்லாம் என்றன் வசம் நின்றது – கீர்த்தனை:40 5/4
எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன் – கீர்த்தனை:41 14/3
மனித்த உடம்பு இதை அழியா வாய்மை உடம்பு ஆக்கி மன்னிய சித்து எல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே – கீர்த்தனை:41 36/3
தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணை தேவே உலக திரள் எல்லாம்
மருவி கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இது என்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே – கீர்த்தனை:41 39/3,4
தெருளுறும் அ ஆச்சிரமத்து இருந்து துறவறம் காக்கும் செல்வர் எல்லாம்
அருளுறு மெய் சிவகுருவின் அடி வணங்கி சிறியோமை அடர்ந்த பாச – தனிப்பாசுரம்:2 48/1,2
மரு அலகின் மணி திரள் மாளிகை மண்டபங்கள் முதல் வகுத்த எல்லாம்
திரு அலகிட்டு அணி சாந்த திரு மெழுக்கிட்டு அன்பினொடும் திரு_வாயற்கண் – தனிப்பாசுரம்:3 32/2,3
மின் மேல் சடையீர் ஈது எல்லாம் விளையாட்டு என்றேன் அன்று என்றார் – தனிப்பாசுரம்:10 29/3
தவமான நெறி பற்றி இரண்டு அற்ற சுக_வாரி-தன்னில் நாடி எல்லாம் தான் ஆன சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த தற்பரர்கள் அகம் நிறைந்தே – தனிப்பாசுரம்:13 7/3
செடி அளவு ஊத்தை வாய் பல் அழுக்கு எல்லாம் தெரிந்திட காட்டி நகை-தான் செய்து வளையா பெரும் செம்மர துண்டு போல் செம்மாப்பர் அவர் வாய் மதம் – தனிப்பாசுரம்:15 5/3
இருத்து இனிய சுவை உணவு வேண்டும் அணி ஆடை தரும் இடம் வேண்டும் இவைகள் எல்லாம் இல்லை ஆயினும் இரவு_பகல் என்பது அறியாமல் இறுக பிடித்து அணைக்க – தனிப்பாசுரம்:15 7/2
பூதி மலை சுத்த அனுபூதி மலை எல்லாம் பூத்த மலை வல்லி என புகழும் மலை-தனை ஓர் – தனிப்பாசுரம்:16 6/3
எல்லாம் உள் இருந்து அறிந்தாய் அன்றோ சற்றும் இரங்கிலை எம் பெருமானே என்னே என்னே – தனிப்பாசுரம்:18 8/2
மை ஆன நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே மனம் தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம்
ஐயா என் உளத்து அமர்ந்தாய் நீ-தான் சற்றும் அறியாயோ அறியாயேல் அறிவார் யாரே – தனிப்பாசுரம்:18 9/1,2
கூறுவதோர் குணம் இல்லா கொடிதாம் செல்வ குருட்டு_அறிவோர் இடைப்படும் என் குறைகள் எல்லாம்
ஆறுவதோர் வழி காணேன் அந்தோ அந்தோ அவலம் எனும் கரும்_கடலில் அழுந்துகின்றேன் – தனிப்பாசுரம்:18 10/1,2
பொன்னே எல்லாம்_வல்ல திரிபுரையே பரையே பூரணமே புனிதமான புண்ணியமே பொற்பே கற்பகப்பூவே – தனிப்பாசுரம்:20 3/3
உலகம் புரக்கும் பெருமான்-தன் உளத்தும் புயத்தும் அமர்ந்து அருளி உவகை அளிக்கும் பேர்_இன்ப உருவே எல்லாம் உடையாளே – தனிப்பாசுரம்:22 1/1
எத்தனை நாள் இவை எல்லாம் இல்லாமல் இருப்பது நாம் என்பார் சில்லோர் – தனிப்பாசுரம்:27 7/3
ஈன சம்பந்தம் எல்லாம் ஒழித்தோன் – தனிப்பாசுரம்:30 2/39
விளங்கும் இ நூல் முன்னர் மற்றை நூல் எல்லாம் கிழி படத்தின் வெண்_நூல் அன்றே – தனிப்பாசுரம்:33 1/4
எல்லாம் வல்ல இறையே அடைந்தவர் – திருமுகம்:2 1/63
பொல்லாங்கு எல்லாம் பொறுத்து அருள் பொறையே – திருமுகம்:2 1/64
அன்பர்கள் எல்லாம் அவ்விடை வாழ – திருமுகம்:2 1/81
அநநிய பரிக்கிரக சத்தி விளைவு எல்லாம் கை ஆமலகம் என இசைத்தோய் – திருமுகம்:3 1/14
அண்டம் எல்லாம் அணுவில் செறிப்பள் – திருமுகம்:4 1/97
அண்டம் எல்லாம் கொண்டையில் முடிப்பள் – திருமுகம்:4 1/109
சேய்மை எல்லாம் செல்லற்கு இளையான் – திருமுகம்:4 1/158
வாய்மை எல்லாம் வண் புனல் ஓவியம் – திருமுகம்:4 1/177
விட்டு இவை எல்லாம் பட்டினியாக்குவள் – திருமுகம்:4 1/271
நண்பனே நினை பிரிந்த நாள் முதல் இந்த நாள் வரை உணவு எல்லாம்
புண் பல் நேர்ந்த போது உண்டவாம் கண்டு நின் புல்லி நின்னுடன் இங்கே – திருமுகம்:5 8/2,3

மேல்


எல்லாம்_வல்ல (44)

சித்து எல்லாம்_வல்ல சிவ சித்தன் எவன் தத்து எல்லாம் – திருமுறை1:3 1/198
மதி அணிந்த முடி கனியே மணியே எல்லாம்_வல்ல அருள் குருவே நின் மலர்_தாள் வாழ்த்தி – திருமுறை1:5 75/1
அத்தனை நம் ஒற்றியூர் அப்பனை எல்லாம்_வல்ல
சித்தனை நீ வாழ்த்துதி நெஞ்சே – திருமுறை2:30 1/3,4
இருள்_உடையேன் ஏர்பூட்டும் பகடு போல் இங்கு இல் உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம்_வல்ல
அருள்_உடையாய் ஆள்_உடையாய் உடையாய் வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 6/3,4
ஈதல் ஒழியா வண்_கையினார் எல்லாம்_வல்ல சித்தர் அவர் – திருமுறை3:12 3/1
எய்தற்கு அரிய அருள் சுடரே எல்லாம்_வல்ல இறையோனே – திருமுறை5:16 2/1
எண்ணிய எல்லாம்_வல்ல பேர்_அருளாம் இணை_இலா தனி நெடும் செங்கோல் – திருமுறை6:13 87/1
ஈட்டமும் எல்லாம்_வல்ல நின் அருள் பேர்_இன்பமும் அன்பும் மெய்ஞ்ஞான – திருமுறை6:15 7/3
தவம் திகழ் எல்லாம்_வல்ல சித்தியும் நீ தந்து அருள் தருணம் ஈது எனக்கே – திருமுறை6:30 17/4
உன்னிய எல்லாம்_வல்ல சித்தியும் பேர் உவகையும் உதவினை எனக்கே – திருமுறை6:39 8/3
தண்மையை எல்லாம்_வல்ல ஓர் சித்த சாமியை தயாநிதி-தன்னை – திருமுறை6:49 7/2
புனிதனை எல்லாம்_வல்ல ஓர் ஞான பொருள் எனக்கு அளித்த மெய்ப்பொருளை – திருமுறை6:49 30/3
எம் பலத்து எல்லாம்_வல்ல சித்து என்கோ என் இரு கண்மணி என்கோ – திருமுறை6:53 1/2
செம்மையே எல்லாம்_வல்ல சித்து என்கோ திரு_சிற்றம்பலத்து அமுது என்கோ – திருமுறை6:53 2/2
திரை இலாது எல்லாம்_வல்ல சித்து எனக்கே செய்ததோர் சித்தனே என்கோ – திருமுறை6:54 10/3
கலையனே எல்லாம்_வல்ல ஓர் தலைமை கடவுளே என் இரு கண்ணே – திருமுறை6:64 24/1
எல்லாம்_வல்ல சித்து எனக்கு அளித்து எனக்கு உனை – திருமுறை6:65 1/297
எல்லாம்_வல்ல சித்து என் தனி தந்தையே – திருமுறை6:65 1/1118
எல்லாம்_வல்ல சித்து என மறை புகன்றிட – திருமுறை6:65 1/1237
எல்லாம்_வல்ல சித்து இயற்கையது ஆகி – திருமுறை6:65 1/1266
வானே மதிக்க சாகாத வரனாய் எல்லாம்_வல்ல சித்தே வயங்க உனை உள் கலந்துகொண்டேன் வகுக்கும் தொழிலே முதல் ஐந்தும் – திருமுறை6:66 3/3
ஏதும் தெரியாது அகங்கரித்து இங்கு இருந்த சிறியேன்-தனை வலிந்தே எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம்_வல்ல சித்து எனவே – திருமுறை6:66 6/1
இன்பனே எல்லாம்_வல்ல சித்து ஆகி என் உளே இலங்கிய பொருளே – திருமுறை6:70 1/3
இத்தனை என்றிட முடியா சத்தி எலாம் உடையானை எல்லாம்_வல்ல
சித்தனை என் சிவ பதியை தெய்வம் எலாம் விரித்து அடக்கும் தெய்வம்-தன்னை – திருமுறை6:71 6/1,2
இம்மையில் என்றனக்கு அழியா திரு_வடிவம் தந்தானை எல்லாம்_வல்ல
செம்மை தரு சித்தனை என் சிவ பதியை தெள் அமுத திரளை என்றன் – திருமுறை6:71 7/2,3
தானே எல்லாம்_வல்ல தான் ஆனான் தானே தான் – திருமுறை6:74 5/2
சேட்டை எலாம் தீர்த்துவிட்டேன் சித்து எல்லாம்_வல்ல அருள் – திருமுறை6:74 9/3
ஆடவும் எல்லாம்_வல்ல சித்தியை பெற்று அறிவு உரு ஆகி நான் உனையே – திருமுறை6:77 4/3
ஏற்றாத உயர் நிலை மேல் ஏற்றி எல்லாம்_வல்ல இறைமையும் தந்து அருளிய என் இறையவனே எனக்கே – திருமுறை6:80 7/3
தேட்டம் எல்லாம்_வல்ல சித்தி பெற்றேன் இ செகதலத்தே – திருமுறை6:84 7/3
மாசு அறும் என் சரிதம் ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம்_வல்ல ஒரு சித்தருக்கே நல்ல பிள்ளை நானே – திருமுறை6:86 15/4
பெரு சித்து எல்லாம்_வல்ல நடராஜ பெருமான் பெருமையை யாம் பேசுவது என் பேசாய் என் தோழி – திருமுறை6:101 7/4
பனிப்பு அறுத்து எல்லாம்_வல்ல சித்து ஆக்கி பரம்பரம் தருகின்றது என்று ஓர் – திருமுறை6:108 17/1
எல்லாம்_வல்ல சிற்றம்பலத்து என் அப்பர் எல்லாம் நல்கி என் உள்ளத்து உள்ளாரே – திருமுறை6:108 27/4
எல்லாம்_வல்ல சித்தனை கூடி குலவி அமுது – திருமுறை6:108 39/2
மைந்தன் என்று எனை ஆண்டவன் எல்லாம்_வல்ல நாயகன் நல்ல சீர்_உடையான் – திருமுறை6:108 41/3
சித்து எல்லாம்_வல்ல சிதம்பர ஜோதி – கீர்த்தனை:22 2/2
வல்லவர் சொல் எல்லாம்_வல்ல பொன் பாதம் – கீர்த்தனை:24 5/3
எல்லாம்_வல்ல தலைவ நினக்கு நல்லன் அல்லனோ – கீர்த்தனை:29 41/2
உயிருள் நிறைந்த தலைவ எல்லாம்_வல்ல சித்தனே – கீர்த்தனை:29 51/2
சிறப்பாய் எல்லாம்_வல்ல சித்தி திறத்தை காட்டியே – கீர்த்தனை:29 95/2
எல்லாம்_வல்ல சித்தி ஆட்சி ஈய்ந்த சோதியே – கீர்த்தனை:29 99/4
ஐயர் திரு_அம்பலவர் மெய்யர் எல்லாம்_வல்ல சித்தர் – கீர்த்தனை:38 8/2
பொன்னே எல்லாம்_வல்ல திரிபுரையே பரையே பூரணமே புனிதமான புண்ணியமே பொற்பே கற்பகப்பூவே – தனிப்பாசுரம்:20 3/3

மேல்


எல்லாம்_வல்லது (2)

என் அகம் அமர்ந்திருப்பது எல்லாம்_வல்லது பேர் நடராசன் என்பது அம்மா – திருமுறை2:97 1/4
இருமையும் நன்கு அளிப்பது எல்லாம்_வல்லது பேர் நடராசன் என்பது அம்மா – திருமுறை2:97 2/4

மேல்


எல்லாம்_வல்லதுவாய் (2)

எல்லாம் தான் உடையதுவாய் எல்லாம்_வல்லதுவாய் எல்லாம் தான் ஆனதுவாய் எல்லாம் தான் அலதாய் – திருமுறை6:2 5/1
சிரம் பெறு வேதாகமத்தின் அடி நடுவும் முடியும் செல்லாத நிலை-அதுவாய் எல்லாம்_வல்லதுவாய்
பரம்பரமாய் பரம்பரம் மேல் பரவு சிதம்பரமாய் பதி வெளியில் விளங்குகின்ற மதி சிவ மேடையிலே – திருமுறை6:50 8/1,2

மேல்


எல்லாம்_வல்லதோர் (2)

சித்திகள் எல்லாம்_வல்லதோர் ஞான திரு_சபை-தன்னிலே திகழும் – திருமுறை6:13 84/1
ஒடிப்பு அற எல்லாம்_வல்லதோர் சித்தாம் ஒளி எனக்கு அளித்தனன் என்றாள் – திருமுறை6:103 8/3

மேல்


எல்லாம்_வல்லவராய் (1)

ஒண் தகு சிற்றம்பலத்தே எல்லாம்_வல்லவராய் ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 7/4

மேல்


எல்லாம்_வல்லவன் (1)

இருள் உருவின் மன கொடியேன் யாது தவம் புரிந்தேன் எல்லாம்_வல்லவன் ஆகி இருந்த பசுபதியே – திருமுறை4:2 40/4

மேல்


எல்லாம்_வல்லவா (4)

மன்னவா ஞான மன்றவா எல்லாம்_வல்லவா இது தகுமேயோ – திருமுறை6:13 72/4
நல்லவா எல்லாம்_வல்லவா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3/4
மன்னவா அமுதம் அன்னவா எல்லாம்_வல்லவா நல்ல வாழ்வு அருளே – திருமுறை6:29 2/4
வரைந்து எனை மணந்த வள்ளலே எல்லாம்_வல்லவா அம்பல_வாணா – திருமுறை6:30 16/3

மேல்


எல்லாம்_வல்லனடி (1)

நல்லனடி எல்லாம்_வல்லனடி – கீர்த்தனை:9 6/4

மேல்


எல்லாம்_வல்லனே (1)

மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம்_வல்லனே நல்லனே அருள் செங்கோலையே – திருமுறை6:37 3/2

மேல்


எல்லாம்_வல்லாரே (1)

சந்த தணிகை இல்லாரோ சகத்தில் எல்லாம்_வல்லாரே – திருமுறை5:22 4/4

மேல்


எல்லாம்_வல்லான் (2)

எண்_குணத்தான் எல்லார்க்கும் இறைவன் எல்லாம்_வல்லான் என் அகத்தும் புறத்தும் உளான் இன்ப நடராஜன் – திருமுறை6:23 6/1
அவனே எல்லாம்_வல்லான் என்று மறைகள் சொல்லுதே – கீர்த்தனை:29 23/2

மேல்


எல்லாம்_வல்லானே (1)

வானே என்னை தான் ஆக்குவானே கோனே எல்லாம்_வல்லானே
ஐயா அம்மா என் அப்பா யான் உன் அடைக்கலமே – திருமுறை6:88 3/3,4

மேல்


எல்லாம்_வல்லானை (1)

எல்லாம்_வல்லானை அவன் அருளால் – திருமுறை6:74 7/3

மேல்


எல்லாம்_வல்லீர் (2)

மறி நீர் சடையீர் சித்து எல்லாம்_வல்லீர் ஒற்றி மா நகரீர் – திருமுறை1:8 97/1
எல்லாம்_வல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 66/2

மேல்


எல்லாம்_வல்லோய் (2)

இருளே தொலைய அருள் அளிப்பார் எவரே எல்லாம்_வல்லோய் நின் – திருமுறை6:17 8/2
இன் பாடும் இ உலகில் என் அறிவில் இலை அதனால் எல்லாம்_வல்லோய்
அன்பு ஆடு திரு_பொதுவில் ஆடுகின்றோய் அருள் சோதி அளித்து காத்தல் – திருமுறை6:64 2/2,3

மேல்


எல்லாம்_வல்லோனே (3)

மணியே மருந்தே என் வாழ்வே எல்லாம்_வல்லோனே
கலையே கருதும் கழல்_உடையாய் அருளாமையும் நின் கடன் அன்றே – திருமுறை2:82 17/3,4
மத்த பெரு மால் நீக்கும் ஒரு மருந்தே எல்லாம்_வல்லோனே வஞ்ச சமண வல் இருளை மாய்க்கும் ஞான மணி_சுடரே – திருமுறை5:46 5/2
எப்பாலவரும் புகழ்ந்து ஏத்தும் இறைவா எல்லாம்_வல்லோனே
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 1/3,4

மேல்


எல்லாம்_வலன் (1)

எம் பலத்து எல்லாம்_வலன் ஆனேன் – திருமுறை6:74 7/4

மேல்


எல்லாம்_உடையார் (1)

எல்லாம்_உடையார் மண் கூலிக்கு எடுத்து பிழைத்தார் ஆனாலும் – திருமுறை3:17 3/1

மேல்


எல்லாமாம் (1)

நெய்க்கு இசைந்த உணவே என் நெறிக்கு இசைந்த நிலையே நித்தியமே எல்லாமாம் சத்தியமே உலகில் – திருமுறை6:60 15/3

மேல்


எல்லாமாய் (7)

எ மதத்தில் எவரெவர்க்கும் இயைந்த அனுபவமாய் எல்லாமாய் அல்லவுமாய் இருந்தபடி இருந்தே – திருமுறை4:2 88/1
எழுத்தினொடு பதம் ஆகி மந்திரமாய் புவனம் எல்லாமாய் தத்துவமாய் இயம்பு கலை ஆகி – திருமுறை4:2 93/1
ஈன்றானை எல்லாமாய் அல்லாதானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 8/4
தளி ஆகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான சபை தலைவா நின் இயலை சாற்றுவது எவ்வணமே – திருமுறை6:91 8/4
ஏக்கு_ஒழிந்தார் உளத்து இருக்கும் இறையே என் குருவே எல்லாமாய் அல்லதுமாய் இலங்கிய மெய்ப்பொருளே – திருமுறை6:91 9/4
எல்லாம் செய வல்லான் எம் பெருமான் எல்லாமாய்
நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான் – திருமுறை6:93 2/2,3
செனிப்பு இலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த சிவ துரியாதீதத்தே சிவ மயமாய் நிறைந்தேன் – திருமுறை6:106 96/3

மேல்


எல்லாமும் (17)

புல்லாக எண்ணி புறம்பு ஒழிக எல்லாமும்
ஆக நவில்கின்றது என் நம் ஐயனுக்கு அன்பு_இல்லாரை – திருமுறை1:3 1/1300,1301
மலி வகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும் மாட்டாதாய் எல்லாமும் வல்லது ஆகி – திருமுறை1:5 53/2
நான் கேட்கின்றவை எல்லாம் அளிக்கின்றாய் எனக்கு நல்லவனே எல்லாமும் வல்ல சிவ சித்தா – திருமுறை4:1 20/1
எல்லாமும் வல்ல சித்து என்று எல்லா மறைகளும் சொல் – திருமுறை6:38 6/1
எத்தாலும் மிக்கது எனக்கு அருள் ஈந்தது எல்லாமும் வல்ல – திருமுறை6:56 6/1
எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே – திருமுறை6:62 1/3
இன் அமுதம் தந்து எனக்கே எல்லாமும் வல்ல சித்தி-தன்னையும் – திருமுறை6:64 26/3
வல்லதாய் எல்லாம் ஆகி எல்லாமும்
அல்லதாய் விளங்கும் அருள்_பெரும்_சோதி – திருமுறை6:65 1/139,140
என் இயலே யான் அறியேன் இ உலகின் இயல் ஓர் எள்ளளவும் தான் அறியேன் எல்லாமும் உடையோய் – திருமுறை6:91 10/1
எண்ணுறும் இ திண்மைகளும் இவற்றினது விகற்பம் எல்லாமும் தனித்தனி நின்று இலங்க நிலை புரிந்தே – திருமுறை6:101 32/3
தளி நின்ற ஒளி மயமே வேறு இலை எல்லாமும் தான் என வேதாகமங்கள் சாற்றுதல் சத்தியமே – திருமுறை6:104 8/4
எல்லாமும் செய வல்ல தனி தலைவர் பொதுவில் இருந்து நடம் புரிகின்ற அரும் பெரும் சோதியினார் – திருமுறை6:106 27/1
எல்லாம் உடையான் என்று ஊதூது சங்கே எல்லாமும் ஆனான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 170/2
வல்லவாறு எல்லாமும் வல்லானை காணற்கே – கீர்த்தனை:14 2/1
சிற்பரர் எல்லாமும் வல்ல தற்பரர் விரைந்து இங்கு உன்னை – கீர்த்தனை:38 7/3
எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே – கீர்த்தனை:41 21/3
பாக்கியங்கள் எல்லாமும் பழுத்த மலை என்னும் பழமலையை கிழமலையாய் பகருவது என் உலகே – தனிப்பாசுரம்:16 7/4

மேல்


எல்லார்க்கும் (25)

எல்லார்க்கும் நல்ல பதம் எல்லாம் செய் வல்ல பதம் இணை_இலா துணையாம் பதம் – திருமுறை1:1 2/123
எல்லார்க்கும் நல்லவனே எல்லாம் செய் வல்லவனே – திருமுறை1:2 1/569
எல்லார்க்கும் ஒன்றாய் இருப்போனே தொல் ஊழி – திருமுறை1:2 1/570
கொல்லாதார்க்கு இன்பம் கொடுப்பதாய் எல்லார்க்கும்
நண்ணுவதாய் நண்ணாதாய் நல்_வினையாய் அல்_வினையாய் – திருமுறை1:3 1/44,45
எல்லாம் உடைய இதத்தன் எவன் எல்லார்க்கும்
தாம் தலைவர் ஆக தம் தாள் தொழும் எ தேவர்க்கும் – திருமுறை1:3 1/282,283
எல்லாம் நின் சீரே எடுத்து இயம்பும் எல்லார்க்கும்
மா கமம் கொண்டு உற்ற மனோலயமே வான் கதி என்று – திருமுறை1:3 1/1220,1221
நண்ணுதல் யார்க்கும் அருமையினானை நாதனை எல்லார்க்கும் நல்லவன்-தன்னை – திருமுறை2:33 6/3
எல்லார்க்கும் நல்லவனே என் அரசே நல் தருமம் – திருமுறை2:45 15/2
ஒல்லார் புரம் மூன்று எரிசெய்தார் ஒற்றி அமர்ந்தார் எல்லார்க்கும்
நல்லார் வல்லார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றுதியே – திருமுறை3:2 5/1,2
எல்லார்க்கும் பொல்லாத பாவியேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 7/4
இறையளவும் அறிவு ஒழுக்கத்து இச்சை_இலேன் நரகில் இருந்து உழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன் – திருமுறை6:4 9/1
எண்_குணத்தான் எல்லார்க்கும் இறைவன் எல்லாம்_வல்லான் என் அகத்தும் புறத்தும் உளான் இன்ப நடராஜன் – திருமுறை6:23 6/1
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற சிவமே என் அரசே யான் புகலும் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 39/4
இல்லாமை எனக்கு இல்லை எல்லார்க்கும் தருவேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 4/2
இல்லாமை எனக்கு இல்லை எல்லார்க்கும் தருவேன் என்னுடைய பெரும் செல்வம் என் புகல்வேன் அம்மா – திருமுறை6:106 27/3
எல்லார்க்கும் கடை ஆகி இருந்தேனுக்கு அருள் புரிந்தே – திருமுறை6:108 10/1
எல்லார்க்கும் துணை ஆகி இருக்கவைத்தாய் எம் பெருமான் – திருமுறை6:108 10/2
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்றாய் இவ்வண்ணம் – திருமுறை6:108 10/3
எல்லார்க்கும் செய்யாமை யாது குறித்து இசை எனக்கே – திருமுறை6:108 10/4
நடராஜன் எல்லார்க்கும் நல்லவனே – கீர்த்தனை:1 31/1
நல்லோர் எல்லார்க்கும் சபாபதியே – கீர்த்தனை:1 141/1
எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே எல்லார்க்கும் நல்லான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 170/1
இயற்கை விளக்கத்தவரே அணைய வாரீர் எல்லார்க்கும் நல்லவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 2/2
எல்லா சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே – கீர்த்தனை:23 20/2
அபயர் எல்லார்க்கும் அமுதான பாதம் – கீர்த்தனை:24 11/2

மேல்


எல்லாரும் (33)

எல்லாரும் நின் செயல் அல்லாது அணுவும் இயக்கிலரேல் – திருமுறை1:7 51/2
நள்ளும் புகழ் உடைய நல்லோர்கள் எல்லாரும்
எள்ளும் புலையேன் இழிவு ஒழித்தால் ஆகாதோ – திருமுறை2:62 5/3,4
அத்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அந்தணர் எல்லாரும் மறை மந்தணமே புகன்று – திருமுறை4:7 3/1
என்பு உருவாய் தவம் செய்வார் எல்லாரும் ஏமாக்க – திருமுறை4:12 3/2
என் மயம் நான் அறியாத இளம் பருவம்-தனிலே என்னை மணம் புரிந்தனன் ஈது எல்லாரும் அறிவார் – திருமுறை6:23 5/2
ஓங்கும் அன்பர் எல்லாரும் உள்ளே விழித்துநிற்க – திருமுறை6:24 18/1
கொலை_புரிவார் தவிர மற்றை எல்லாரும் நினது குலத்தாரே நீ எனது குலத்து முதல் மகனே – திருமுறை6:60 70/1
நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண – திருமுறை6:60 73/3
தயை_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் சார்ந்தவரே ஈங்கு அவர்கள்-தம்மோடும் கூடி – திருமுறை6:60 74/1
அருள்_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடி – திருமுறை6:60 75/1
அயல் அறியா அறிவு_உடையார் எல்லாரும் போற்ற ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 87/4
என்னால் ஓர் துரும்பும் அசைத்து எடுக்க முடியாதே எல்லாம் செய் வல்லவன் என்று எல்லாரும் புகலும் – திருமுறை6:64 48/1
எண்_உடையார் எழுத்து_உடையார் எல்லாரும் போற்ற என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி வாம – திருமுறை6:79 7/2
நல்லான் எனக்கு மிக நன்கு அளித்தான் எல்லாரும்
கண்டு வியக்கின்றார் கருணை திரு_அமுதம் – திருமுறை6:85 7/2,3
ஏசா உலகவர்கள் எல்லாரும் கண்டு நிற்க – திருமுறை6:85 8/1
ஈது இதுவே என்று உலகம் அறிய விரைந்து உரைப்பாய் எல்லாரும் களிப்பு அடைந்து உள் இசைந்து ஏத்தியிடவே – திருமுறை6:89 9/4
நாடு கலந்து ஆள்கின்றோர் எல்லாரும் வியப்ப நண்ணி எனை மாலையிட்ட நாயகனே நாட்டில் – திருமுறை6:91 4/1
வல்லாரும் என்னை வளர்த்தாரும் எல்லாரும்
நீ என்று இருக்கின்றேன் நின்மலனே நீ பெற்ற – திருமுறை6:100 9/2,3
நல்லாய் நல் நாட்டார்கள் எல்லாரும் அறிய நண்ணி எனை மணம் புரிந்தார் புண்ணியனார் அதனால் – திருமுறை6:106 27/2
இடி ஏறு போன்று இறுமாந்து இருக்கின்றாரடி நான் எல்லாரும் அதிசயிக்க ஈண்டு திரு_சபையின் – திருமுறை6:106 53/3
பொய் பிடித்தார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் பொது நடம் கண்டு உளம் களிக்கும் போது மணவாளர் – திருமுறை6:106 56/1
மை பிடித்த விழி உலகர் எல்லாரும் காண மாலையிட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே – திருமுறை6:106 56/4
பொருத்தம்_இலார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் பொது நடம் கண்டு உவந்து நிற்கும் போது தனி தலைவர் – திருமுறை6:106 57/1
தமை_அறியார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் சபை நடம் கண்டு உளம் களிக்கும் தருணத்தே தலைவர் – திருமுறை6:106 58/1
இமை அறியா விழி_உடையார் எல்லாரும் காண இளநகை மங்கள முகத்தே தளதள என்று ஒளிர – திருமுறை6:106 58/2
ஐயமுற்றார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் அம்பலத்தே திரு_நடம் கண்டு அகம் களிக்கும் போது – திருமுறை6:106 59/1
தினைத்தனை பெற்றவரேனும் சாலும் முன்னே உலகில் செத்தவர்கள் எல்லாரும் திரும்ப வருக என்று – திருமுறை6:108 23/3
எல்லாரும் இன்புற்றிருக்க நடம் ஆடுகின்றாய் – கீர்த்தனை:5 8/1
இசையாமல் போனவர் எல்லாரும் நாண இறவா பெரு வரம் யான் பெற்றுக்கொண்டேன் – கீர்த்தனை:11 3/1
இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண இறவா பெரு வரம் யான் பெற்றுக்கொண்டேன் – கீர்த்தனை:11 4/1
தவமே புரிகின்றார் எல்லாரும் காண தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி – கீர்த்தனை:11 8/3
தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம் – கீர்த்தனை:24 7/1
தெளிந்தோர் எல்லாரும் தொண்டு செய்ய பவுரி கொண்டு – கீர்த்தனை:37 3/2

மேல்


எல்லியும் (1)

எல்லியும் இரவும் என்னை விட்டு அகலா இறைவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 5/4

மேல்


எல்லில் (1)

இடை முடியின் தீம் கனி என்று எல்லில் முசு தாவும் – திருமுறை1:2 1/37

மேல்


எல்லின் (1)

எல்லின் இலங்கு நெட்டு இலை வேல் ஏந்தி வரும் என் இறையவனே – திருமுறை5:25 2/2

மேல்


எல்லீரும் (3)

உன்னேனோ நல் நிலையை உலகத்தோர் எல்லீரும் உங்கே வாரும் – திருமுறை5:18 8/3
காரிகையீர் எல்லீரும் காண வம்-மின் எனது கணவர் அழகினை என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 14/1
ஈசர் எனது உயிர் தலைவர் வருகின்றார் நீவிர் எல்லீரும் புறத்து இரு-மின் என்கின்றேன் நீ-தான் – திருமுறை6:106 50/1

மேல்


எல்லும் (3)

இரவும்_எல்லும் எளியேம் பிழைத்த பிழை – திருமுறை1:3 1/345
எல்லும் நினைத்தி என ஏத்துகினும் எந்தாய் வீண் – திருமுறை1:4 68/3
அல்லும்_எல்லும் நின்று அகம் குழைந்து ஏத்தும் அன்பருள் ஊறும் ஆனந்த பெருக்கே – திருமுறை2:53 5/3

மேல்


எல்லை (37)

எல்லை வாயற்கு உள் மட்டும் ஏகில் வினை ஏகும் எனும் – திருமுறை1:2 1/521
எல்லை_கல் ஒத்தே இருந்தது உண்டு தொல்லை வினை – திருமுறை1:2 1/634
கார் ஆழிகளை கரை இன்றி எல்லை இலா – திருமுறை1:3 1/151
எல்லை வளர் செவ் இதழ் அழகும் நல்லவரை – திருமுறை1:3 1/426
தீ_குணத்தின் எல்லை எவர் தேர்கிற்பார் ஊக்கம் மிகு – திருமுறை1:4 73/2
தீது அகன்ற மெய் அடியர்-தமக்கு வாய்த்த செல்வமே எல்லை_இலா சீர்மை தேவே – திருமுறை1:5 34/4
உரு தன் பெயர் முன் எழுத்து இலக்கம் உற்றே மற்ற எல்லை அகன்று – திருமுறை1:8 69/3
எல்லை செல்கின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:3 5/2
எல்லை சேரவே – திருமுறை2:8 8/3
எல்லை உந்திய பவ_கடல் கடப்பான் எண்ணுகின்றனன் எனக்கு அருள்வாயோ – திருமுறை2:10 8/2
எல்லை மற்று அறியேன் ஒதியனேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 4/2
எல்லை சேர இன்று எ தவம் செய்ததே – திருமுறை2:13 2/4
எல்லை அறியேன் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 18/4
அல்லல் என்பதற்கு எல்லை ஒன்று அறியேன் அருந்துகின்றனன் விருந்தினன் ஆகி – திருமுறை2:27 8/2
எல்லை அறியேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 8/4
எல்லை அறியாத இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 11/4
எல்லை இல்லை என்று உளம் பதைக்கின்றேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 8/4
எல்லை இன்றி எழும் இன்ப_வெள்ளமே – திருமுறை2:72 7/2
எல்லை வளைக்கும் தில்லை_உள்ளார் என்றன் மனைக்கு பலிக்கு உற்றார் – திருமுறை3:5 4/2
எல்லை வளைத்தார் தியாகர்-தமை எழில் ஆர் ஒற்றி எனும் நகரில் – திருமுறை3:6 1/3
எல்லை_இல்லா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 6/4
சேய்மை விடாது அணிமையிடத்து ஆள வந்த செல்வமே எல்லை_இலா சிறப்பு வாய்ந்து உள் – திருமுறை4:10 2/3
எல்லை உற்று உனை ஏத்திநின்று ஆடேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 1/4
பேயினும் பெரியேன் செய்த பிழைகளுக்கு எல்லை இல்லை – திருமுறை6:21 5/1
நாடு அறிய பெண்கள் எலாம் கூடி நகைக்கின்றார் நல்ல நடராயர் கருத்து எல்லை அறிந்திலனே – திருமுறை6:63 10/4
சொல்_பூவை தொடுக்கின்றார் கால்கள் களையாதே துன்னு நடராயர் கருத்து எல்லை அறிந்திலனே – திருமுறை6:63 11/4
எல்லை_இல் பிறப்பு எனும் எழு_கடல் கடத்தி என் – திருமுறை6:65 1/15
துரும்பின் மிக சிறியேன் நான் அன்று நின்று துயர்ந்தேன் துயரேல் என்று எல்லையிட்டீர் துரையே அ எல்லை
விரும்புற ஆயிற்று இது-தான் தருணம் இந்த தருணம் விரைந்து அருள வேண்டும் என விளம்பிநின்றேன் அடியேன் – திருமுறை6:79 9/2,3
ஏதம் இலா பரநாத எல்லை மட்டும் சென்றேம் இனி செல்ல வழி காணேம் இலங்கு பெருவெளிக்கே – திருமுறை6:101 15/2
சூழ்ந்திடும் ஐங்கருவினிலே சொருப சத்தி பேதம் சொல்லினொடு மனம் கடந்த எல்லை இலாதனவே – திருமுறை6:101 39/1
வரம் தருகின்றாய் வள்ளல் நின் கருணை மா கடற்கு எல்லை கண்டிலனே – திருமுறை6:108 35/4
எல்லை_இல் இன்பம் தரவும் நல்ல சமயம்-தான் இது – கீர்த்தனை:37 5/3
குரு எல்லை கடவாத குண_குன்றம் அனையீரே கோது_இல் வாய்மை – தனிப்பாசுரம்:3 7/1
மரு எல்லை நெறி நின்ற மனத்தீரே போற்றி என வழுத்தி பின்னர் – தனிப்பாசுரம்:3 7/2
பொரு எல்லை அகன்று ஓங்கும் அன்பினொடும் அவண் நின்று போந்து அ ஒற்றி – தனிப்பாசுரம்:3 7/3
திரு_எல்லை-தனை மகிழ்வில் கரு எல்லை கடக்க வலம்செய்து-மாதோ – தனிப்பாசுரம்:3 7/4
ஈனம்_இல் அவற்றின் எல்லை மேல் ஒன்றின் – திருமுகம்:1 1/38

மேல்


எல்லை-தனில் (1)

கற்றவர் சூழ் இ தலத்துக்கு ஐங்கடிகை எல்லை-தனில் கவின் சேர் சென்னை – தனிப்பாசுரம்:2 34/1

மேல்


எல்லை-தனை (1)

திரு_எல்லை-தனை மகிழ்வில் கரு எல்லை கடக்க வலம்செய்து-மாதோ – தனிப்பாசுரம்:3 7/4

மேல்


எல்லை-தான் (1)

கலங்குகின்ற என் கண் உனது அருள் ஓர் கடுகின் எல்லை-தான் கலந்திடுமானால் – திருமுறை2:25 7/1

மேல்


எல்லை_கல் (1)

எல்லை_கல் ஒத்தே இருந்தது உண்டு தொல்லை வினை – திருமுறை1:2 1/634

மேல்


எல்லை_இல் (2)

எல்லை_இல் பிறப்பு எனும் எழு_கடல் கடத்தி என் – திருமுறை6:65 1/15
எல்லை_இல் இன்பம் தரவும் நல்ல சமயம்-தான் இது – கீர்த்தனை:37 5/3

மேல்


எல்லை_இல்லா (1)

எல்லை_இல்லா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 6/4

மேல்


எல்லை_இலா (2)

தீது அகன்ற மெய் அடியர்-தமக்கு வாய்த்த செல்வமே எல்லை_இலா சீர்மை தேவே – திருமுறை1:5 34/4
சேய்மை விடாது அணிமையிடத்து ஆள வந்த செல்வமே எல்லை_இலா சிறப்பு வாய்ந்து உள் – திருமுறை4:10 2/3

மேல்


எல்லையாம் (1)

இருமைகொள் ஆயிரத்தெட்டின் எல்லையாம்
உருவுற செபம் முடித்து உளத்தின் உன்னியே – தனிப்பாசுரம்:3 51/3,4

மேல்


எல்லையிட்டீர் (1)

துரும்பின் மிக சிறியேன் நான் அன்று நின்று துயர்ந்தேன் துயரேல் என்று எல்லையிட்டீர் துரையே அ எல்லை – திருமுறை6:79 9/2

மேல்


எல்லையும் (1)

தொகை அளவு இவை என்று அறிவரும் பகுதி தொல்லையின் எல்லையும் அவற்றின் – திருமுறை6:46 7/1

மேல்


எல்லையுள் (2)

இரைந்து உளம் கவலேல் இரண்டரை கடிகை எல்லையுள் எழில் மண கோலம் – திருமுறை6:87 5/3
இயம் கொள புனைதி இரண்டரை கடிகை எல்லையுள் என்று வாய்_மலர்ந்தார் – திருமுறை6:87 10/3

மேல்


எல்லையே (1)

கனி-அது ஆக்கி தூக்கி கொண்டாய் துரியத்து எல்லையே
உடையாய் துரிய தலத்தின் மேல் நின்று ஓங்கும் தலத்திலே – கீர்த்தனை:29 77/2,3

மேல்


எல்லையை (1)

எரிந்திடு தீ நடு வெளி-கண் இருந்த திரு_அடியின் எல்லையை யார் சொல்ல வல்லார் இயம்பாய் என் தோழி – திருமுறை6:101 36/4

மேல்


எல்லோமும் (1)

எல்லோமும் இங்கே இருக்கின்றோம் சொல்லோம் – தனிப்பாசுரம்:14 5/2

மேல்


எல்லோர்க்கும் (1)

எல்லோர்க்கும் ஐயுறவாமே – திருமுறை1:4 73/4

மேல்


எல்லோரும் (2)

ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப அமுது உண்டு அழியா திரு_உருவம் அடைந்தேன் பெரிய அருள் சோதி – திருமுறை6:66 9/3
எல்லோரும் வாழ்க இசைந்து – திருமுறை6:100 5/4

மேல்


எலா (3)

தாப துயரம் தவிர்த்து உலகு உறும் எலா
ஆபத்தும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/313,314
நேர் உறவே எவராலும் கண்டுகொளற்கு அரிதாம் நித்திய வான் பொருளை எலா நிலைகளும் தான் ஆகி – திருமுறை6:98 28/2
சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும் தூய்மையுறும் நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும் – திருமுறை6:108 52/3

மேல்


எலாம் (1096)

தம்மை நிகர் மறை எலாம் இன்னும் அளவிட நின்ற சங்கரன் அநாதி ஆதி – திருமுறை1:1 2/36
தன்னிகரில் சித்து எலாம் வல்லவன் வட திசை சைலம் எனும் ஒரு வில்லவன் – திருமுறை1:1 2/42
வல்_வினை எலாம் தவிர்த்து அழியாத சுத்த நிலை வாய்த்திட வழங்கும் பதம் – திருமுறை1:1 2/70
என் பொறிகளுக்கு எலாம் நல் விடயமாம் பதம் என் எழுமையும் விடா பொன்_பதம் – திருமுறை1:1 2/121
என் குறை எலாம் தவிர்த்து ஆட்கொண்ட பதம் எனக்கு எய்ப்பில் வைப்பாகும் பதம் – திருமுறை1:1 2/122
ஈறு_இலா பதம் எலாம் தரு திரு_பதம் அழிவில் இன்பு உதவுகின்ற பதமே – திருமுறை1:1 2/128
நன்றி ஊர் என்று இந்த ஞாலம் எலாம் வாழ்த்துகின்ற – திருமுறை1:2 1/39
எள்ளுண்ட மாயா இயல்புறு புன் கல்வி எலாம்
கள் உண்ட பித்தனை போல் கற்றது உண்டு நள் உலகில் – திருமுறை1:2 1/643,644
நஞ்சம் எலாம் கூட்டி நவின்றிடினும் ஒவ்வாத – திருமுறை1:2 1/729
வஞ்சம் எலாம் என் கைவசம் கண்டாய் அஞ்ச வரும் – திருமுறை1:2 1/730
வீயா சிறுபெண் விளையாட்டுள் அண்டம் எலாம்
தேயாது கூட்டுவிக்கும் சித்தன் எவன் யாயாதும் – திருமுறை1:3 1/121,122
அல் விரவும் காலை அகிலம் எலாம் தன் பதத்து ஓர் – திருமுறை1:3 1/141
கொண்ட எலாம் தன்-பால் கொடுக்கும்-அவர்-தம்மிடத்தில் – திருமுறை1:3 1/205
கண்ட எலாம் கொள்ளை கொளும் கள்வன் எவன் கொண்டு உளத்தில் – திருமுறை1:3 1/206
தன்னை ஒளிக்கின்றோர்கள்-தம் உள் ஒளித்து உள்ள எலாம்
கன்னமிட கைவந்த கள்வன் எவன் மன் உலகை – திருமுறை1:3 1/207,208
தொண்டு உலகில் உள்ள உயிர்-தோறும் ஒளித்து ஆற்றல் எலாம்
கண்டு உலவுகின்றதொரு கள்வன் எவன் விண்டு அகலா – திருமுறை1:3 1/211,212
தான் ஓங்கும் அண்டம் எலாம் சத்தம் உற கூவும் ஒரு – திருமுறை1:3 1/443
ஏங்கும் பரிசு உடைய எம்_போல்வார் அச்சம் எலாம்
வாங்கும் அபய மலர் அழகும் தீங்கு அடையா – திருமுறை1:3 1/447,448
மேல் உடுத்த ஆடை எலாம் வெஃக வியாக்கிரம – திருமுறை1:3 1/453
ஒட்டி நின்ற மெய் அன்பர் உள்ளம் எலாம் சேர்த்து – திருமுறை1:3 1/457
கண்டிருந்தால் அல்லல் எலாம் கட்டு அறும் காண் தொண்டு அடைந்து – திருமுறை1:3 1/468
உன்னும் முன்னம் தீமை எலாம் ஓடிடும் காண் அன்னவன்-தன் – திருமுறை1:3 1/474
கொல்லன் குறிப்பை விட்டு கோணாதே அல்லல் எலாம்
கூட்டுகின்ற வன்மை குரங்கு என்பேன் அ குரங்கேல் – திருமுறை1:3 1/560,561
ஏதம் எலாம் தன்னுள் இடும் காமம் பாதகத்தின் – திருமுறை1:3 1/599
பேதம் எலாம் ஒன்றி பிறப்பிடம் காண் ஆதலினால் – திருமுறை1:3 1/600
ஈறு இகந்த இவ்வகையாய் இ மடவார் செய்கை எலாம்
கூறுவனேல் அம்ம குடர் குழம்பும் கூறும் இவர் – திருமுறை1:3 1/771,772
மண்_ஆசை கொண்டனை நீ மண் ஆளும் மன்னர் எலாம்
மண்ணால் அழிதல் மதித்திலையே எண்ணாது – திருமுறை1:3 1/835,836
தூண்டா மனை ஆதி சுற்றம் எலாம் சுற்றியிட – திருமுறை1:3 1/1021
அல்லல் உறும் காலத்து அறை கண்டாய் அல்ல எலாம்
நீ இங்கே நான் அங்கே நிற்க நடுவே குதித்தால் – திருமுறை1:3 1/1110,1111
பண்டம் என்றும் சொல்ப எலாம் பன்முகங்கள் கொண்டு இருந்த – திருமுறை1:3 1/1160
செல்கிற்பாய் செல்லா சிறுநடையில் தீமை எலாம்
நல்கிற்பாய் என்னே நின் நட்புடைமை சொல்கிற்பில் – திருமுறை1:3 1/1169,1170
இன்பம் எது கண்டேம் மால் இச்சை எலாம் துன்பம் அதில் – திருமுறை1:3 1/1177
என் சொலினும் அ சொல் எலாம் ஏலாதே மன் சொல் உடை – திருமுறை1:3 1/1192
தன்மை விடல் அந்தோ சதுர் அல இ புன்மை எலாம்
விட்டு ஒழித்து நான் மொழியும் மெய் சுகத்தை நண்ணுதி நீ – திருமுறை1:3 1/1224,1225
அற்பமே மற்ற எலாம் ஆயில் அழியா காய_கற்பமே – திருமுறை1:3 1/1275
நீள் கோல வாழ்க்கை எலாம் நீத்திடுவான் பொன்_அறைக்கு – திருமுறை1:3 1/1291
விஞ்சும் பொறியின் விடயம் எலாம் நம் பெருமான் – திருமுறை1:3 1/1343
ஆதி எலாம் கண்டு ஒழித்து ஊர் இயங்க – திருமுறை1:3 1/1358
சேந்தின் அடைந்த எலாம் சீரணிக்க சேர் சித்த – திருமுறை1:3 1/1377
நஞ்சு_அனையேன் குற்றம் எலாம் நாடாது நாத எனை – திருமுறை1:4 56/3
கொன் செய்தாற்கு ஏற்றிடும் என் குற்றம் எலாம் ஐய எனை – திருமுறை1:4 60/1
எந்தாய் என் குற்றம் எலாம் எண்ணும் கால் உள் நடுங்கி – திருமுறை1:4 87/1
குற்றம் எலாம் இங்கு ஓர் குணமாக கொண்டு என்னை – திருமுறை1:4 90/3
உலகம் எலாம் தனி நிறைந்த உண்மை ஆகி யோகியர்-தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும் – திருமுறை1:5 2/1
ஓயாத சத்தி எலாம் உடையது ஆகி ஒன்று ஆகி பல ஆகி ஓங்கும் தேவே – திருமுறை1:5 10/4
போதமே போதம் எலாம் கடந்துநின்ற பூரணமே யோகியருள் பொலிந்த தேவே – திருமுறை1:5 28/4
ஞாலமே ஞாலம் எலாம் விளங்கவைத்த நாயகமே கற்பம் முதல் நவிலாநின்ற – திருமுறை1:5 29/1
காலமே காலம் எலாம் கடந்த ஞான கதியே மெய் கதி அளிக்கும் கடவுளே சிற்கோலமே – திருமுறை1:5 29/2
மோகமே மோகம் எலாம் அழித்து வீறு மோனமே மோனத்தின் முளைத்த தேவே – திருமுறை1:5 31/4
சூட்சியே சூட்சி எலாம் கடந்துநின்ற துரியமே துரிய முடி சோதி தேவே – திருமுறை1:5 32/4
அளவை எலாம் கடந்து மனம் கடந்து மற்றை அறிவை எலாம் கடந்துகடந்து அமல யோகர் – திருமுறை1:5 36/1
அளவை எலாம் கடந்து மனம் கடந்து மற்றை அறிவை எலாம் கடந்துகடந்து அமல யோகர் – திருமுறை1:5 36/1
உளவை எலாம் கடந்து பதம் கடந்து மேலை ஒன்று கடந்து இரண்டு கடந்து உணர சூழ்ந்த – திருமுறை1:5 36/2
களவை எலாம் கடந்து அண்ட பிண்டம் எல்லாம் கடந்து நிறைவான சுக கடலே அன்பர் – திருமுறை1:5 36/3
வளவை எலாம் இருள் அகற்றும் ஒளியே மோன வாழ்வே என் உயிர்க்குயிராய் வதியும் தேவே – திருமுறை1:5 36/4
அண்டம் எலாம் கண் ஆக கொளினும் காண்டற்கு அணுத்துணையும் கூடா என்று அனந்த வேதம் – திருமுறை1:5 43/1
கட்டு அகன்ற மெய் அறிவோர் கரணம் நீக்கி கலை அகற்றி கருவி எலாம் கழற்றி மாயை – திருமுறை1:5 56/2
முந்து அனந்த மறைகள் எலாம் வழுத்த நின்ற முழு_முதலே அன்பர் குறை முடிக்கும் தேவே – திருமுறை1:5 62/4
சான்ற உபநிடங்கள் எலாம் வழுத்த நின்ற தன்மயமே சின்மயமே சகசத். தேவே – திருமுறை1:5 63/4
வித்து ஏறி விளைவு ஏறி மகிழ்கின்றோர் போல் மேல் ஏறி அன்பர் எலாம் விளங்குகின்றார் – திருமுறை1:5 74/3
கதி அணிந்தார் அன்பர் எலாம் அடியேன் ஒன்றும் கண்டு அறியேன் கருமத்தால் கலங்கி அந்தோ – திருமுறை1:5 75/2
வரு கணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த மல_கூடு என்று அறிஞர் எலாம் வருந்த கேட்டும் – திருமுறை1:5 91/1
வெம்மை எலாம் தவிர்ந்து மனம் குளிர கேள்வி விருந்து அருந்தி மெய் அறிவாம் வீட்டில் என்றும் – திருமுறை1:5 93/2
செம்மை எலாம் தரும் மௌன அணை மேல் கொண்டு செறி இரவு_பகல் ஒன்றும் தெரியா வண்ணம் – திருமுறை1:5 93/3
எண்ணிய நம் எண்ணம் எலாம் முடிப்பான் மன்றுள் எம் பெருமான் என்று மகிழ்ந்து இறுமாந்து இங்கே – திருமுறை1:5 97/1
பொய் விட்டிடான் வெம் புலை விட்டிடான் மயல் போகம் எலாம்
கைவிட்டிடான் என கைவிட்டிடேல் வந்து காத்து அருளே – திருமுறை1:6 130/3,4
பெண்ணாலும் நொந்து வந்தாரை எலாம் அருள் பேறு எனும் முக்கண்ணாலும் – திருமுறை1:6 183/2
துதி சித்து எலாம் வல்ல மெய் சிவமே சிற்சுக சிவமே – திருமுறை1:6 205/2
இலை ஆற்றும் நீ மலர்_காலால் பணிக்கும் குற்றேவல் எலாம்
தலையால் செயும் பெண்கள் பல்லோரில் பூ_மகள்-தன்னை தள்ளாய் – திருமுறை1:7 17/1,2
திருமால் முதலோர் சிறுமை எலாம் தீர்த்து எம் இரு கண்மணியாகி – திருமுறை1:8 0/2
மற்று இது உணர்கிலேன் என்றேன் வருந்தேல் உள்ள வன்மை எலாம்
எற்றில் உணர்தி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 54/3,4
பேசும் கமல பெண் புகழும் பெண்மை உடைய பெண்கள் எலாம்
கூசும்படி இப்படி ஒற்றி கோவே வந்தது என் என்றேன் – திருமுறை1:8 93/1,2
உம்பர் வான் துயர் ஒழித்து அருள் சிவத்தை உலகு எலாம் புகழ் உத்தம பொருளை – திருமுறை2:4 3/1
இருக்கு அவாவுற உலகு எலாம் உய்ய எடுத்த சேவடிக்கு எள்ளளவேனும் – திருமுறை2:27 4/1
வல்லை யான் செயும் வஞ்சம் எலாம் பொறுத்து – திருமுறை2:32 6/3
எற்றி என் துன்பம் எலாம் ஒழித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 10/4
சென்று நீ புகும் வழி எலாம் உன்னை தேட என் வசம் அல்ல என் நெஞ்சே – திருமுறை2:36 9/1
தாழ்வது நினது தாட்கு அலால் மற்றை தாட்கு எலாம் சரண் என தாழேன் – திருமுறை2:41 8/2
உய்வது என் கடன் காண் அன்றி ஒன்று இல்லை உலகு எலாம் உடைய நாயகனே – திருமுறை2:41 10/2
அருள்வது உன் இயற்கை உலகு எலாம் அறியும் ஐயவோ நான் அதை அறிந்தும் – திருமுறை2:44 5/1
ஆடுகின்ற சேவடி கண்டு அல்லல் எலாம் தீரேனோ – திருமுறை2:45 5/4
தசை எலாம் நடுங்க ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:47 1/4
சோதி எலாம் சூழ்ந்த பரஞ்சோதியே செம் சடை மேல் – திருமுறை2:61 10/2
வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை வைகல் போது எலாம் வாடுகின்றனன் காண் – திருமுறை2:67 6/2
அகழ்ந்து எனது உளத்தை சூறைகொண்டு அலைக்கும் அஞர் எலாம் அறுத்து அருள் புரிவாய் – திருமுறை2:68 2/2
பொருள் எலாம் புணர்க்கும் புண்ணிய பொருளே புத்தமுதே குண_பொருப்பே – திருமுறை2:68 3/1
இருள் எலாம் அறுக்கும் பேர்_ஒளி பிழம்பே இன்பமே என் பெரும் துணையே – திருமுறை2:68 3/2
அருள் எலாம் திரண்ட ஒரு சிவ_மூர்த்தி அண்ணலே நின் அடிக்கு அபயம் – திருமுறை2:68 3/3
மருள் எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப மயக்கு எலாம் மாற்றி ஆண்டு அருளே – திருமுறை2:68 3/4
மருள் எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப மயக்கு எலாம் மாற்றி ஆண்டு அருளே – திருமுறை2:68 3/4
புத்து அக நிறைவின் அடியவர் வேண்டும் பொருள் எலாம் புரிந்து அருள்பவனே – திருமுறை2:68 9/4
பாடுவார்க்கு அளிக்கும் பரம்பர பொருளே பாவியேன் பொய் எலாம் பொறுத்து – திருமுறை2:71 6/3
மருள் பெரும் கடலின் மயங்குகின்றேன் என் மயக்கு எலாம் ஒழிந்து வன் பிறவி – திருமுறை2:71 8/3
குற்றம் எலாம் நல்ல குணமாக கொண்டு அருளும் – திருமுறை2:75 9/1
எண்ணுறு விருப்பு ஆதி வல் விலங்கினம் எலாம் இடைவிடாது உழல ஒளி ஓர் எள்ளளவும் இன்றி அஞ்ஞான இருள் மூடிட இருண்டு உயிர் மருண்டு மாழ்க – திருமுறை2:78 2/1
விண் உறு சுடர்க்கு எலாம் சுடர் அளித்து ஒரு பெருவெளிக்குள் வளர்கின்ற சுடரே வித்து ஒன்றும் இன்றியே விளைவு எலாம் தருகின்ற விஞ்ஞான மழை செய் முகிலே – திருமுறை2:78 2/3
விண் உறு சுடர்க்கு எலாம் சுடர் அளித்து ஒரு பெருவெளிக்குள் வளர்கின்ற சுடரே வித்து ஒன்றும் இன்றியே விளைவு எலாம் தருகின்ற விஞ்ஞான மழை செய் முகிலே – திருமுறை2:78 2/3
பேதம் ஒன்று இல்லா அருள்_கடலே என் பிழை எலாம் பொறுத்து அருள் போற்றி – திருமுறை2:79 6/3
பொருப்பில் அமர்ந்தார் அடியர் எலாம் அந்தோ உலக புலை ஒழுக்காம் – திருமுறை2:80 10/2
எளியேன் கருணை திரு_நடம் செய் இணை தாள்_மலர் கண்டு இதயம் எலாம்
களியேன் கருங்கல் பாறை என கிடக்கின்றேன் இ கடையேனை – திருமுறை2:82 11/1,2
என்றும் ஒரு தன்மையன் எங்கள் இறைவன் என மா மறைகள் எலாம்
தொன்று மொழிந்த தூ_மொழி-தான் சூது மொழியோ சொல்லாயே – திருமுறை2:84 9/3,4
விதி எலாம் விலக்கு என விலக்கிடுவேன் விலக்கு எலாம் கொண்டு விதி என விதிப்பேன் – திருமுறை2:92 1/1
விதி எலாம் விலக்கு என விலக்கிடுவேன் விலக்கு எலாம் கொண்டு விதி என விதிப்பேன் – திருமுறை2:92 1/1
நிதி எலாம் பெற நினைத்து எழுகின்றேன் நிலம் எலாம் கொளும் நினைப்பு உறுகின்றேன் – திருமுறை2:92 1/2
நிதி எலாம் பெற நினைத்து எழுகின்றேன் நிலம் எலாம் கொளும் நினைப்பு உறுகின்றேன் – திருமுறை2:92 1/2
எதி எலாம் வெறுத்திட்ட சிற்றூழை இன்பு எலாம் கொள எண்ணிநின்று அயர்வேன் – திருமுறை2:92 1/3
எதி எலாம் வெறுத்திட்ட சிற்றூழை இன்பு எலாம் கொள எண்ணிநின்று அயர்வேன் – திருமுறை2:92 1/3
பதி எலாம் கடந்து எவ்வணம் உய்வேன் பரம ராசிய பரம்பர பொருளே – திருமுறை2:92 1/4
உலகு எலாம் நிறைந்து ஓங்கு பேர்_அருள் உருவம் ஆகி எவ்வுயிரும் உய்ந்திட – திருமுறை2:94 43/1
பனக_அணை திரு நெடுமால் அயன் போற்ற புலவர் எலாம் பரவ ஓங்கும் – திருமுறை2:97 1/1
ஒரு நெறியில் எனது கரத்து உவந்து அளித்த நாளில் உணராத உளவை எலாம் ஒருங்கு உணர்ந்து தெளிந்தேன் – திருமுறை2:98 2/3
கற்பவை எலாம் கற்று உள் உணர்பவை எலாம் மன கரிசு அற உணர்ந்து கேட்டு காண்பவை எலாம் கண்டு செய்பவை எலாம் செய்து கரு நெறி அகன்ற பெரியோர் – திருமுறை2:100 2/1
கற்பவை எலாம் கற்று உள் உணர்பவை எலாம் மன கரிசு அற உணர்ந்து கேட்டு காண்பவை எலாம் கண்டு செய்பவை எலாம் செய்து கரு நெறி அகன்ற பெரியோர் – திருமுறை2:100 2/1
கற்பவை எலாம் கற்று உள் உணர்பவை எலாம் மன கரிசு அற உணர்ந்து கேட்டு காண்பவை எலாம் கண்டு செய்பவை எலாம் செய்து கரு நெறி அகன்ற பெரியோர் – திருமுறை2:100 2/1
கற்பவை எலாம் கற்று உள் உணர்பவை எலாம் மன கரிசு அற உணர்ந்து கேட்டு காண்பவை எலாம் கண்டு செய்பவை எலாம் செய்து கரு நெறி அகன்ற பெரியோர் – திருமுறை2:100 2/1
பொற்பவை எலாம் சென்று புகல்பவை எலாம் கொண்டு புரிபவை எலாம் புரிந்து உன் புகழவை எலாம் புகழ்ந்து உறுமவை எலாம் உறும் போது அவை எலாம் அருளுவாய் – திருமுறை2:100 2/2
பொற்பவை எலாம் சென்று புகல்பவை எலாம் கொண்டு புரிபவை எலாம் புரிந்து உன் புகழவை எலாம் புகழ்ந்து உறுமவை எலாம் உறும் போது அவை எலாம் அருளுவாய் – திருமுறை2:100 2/2
பொற்பவை எலாம் சென்று புகல்பவை எலாம் கொண்டு புரிபவை எலாம் புரிந்து உன் புகழவை எலாம் புகழ்ந்து உறுமவை எலாம் உறும் போது அவை எலாம் அருளுவாய் – திருமுறை2:100 2/2
பொற்பவை எலாம் சென்று புகல்பவை எலாம் கொண்டு புரிபவை எலாம் புரிந்து உன் புகழவை எலாம் புகழ்ந்து உறுமவை எலாம் உறும் போது அவை எலாம் அருளுவாய் – திருமுறை2:100 2/2
பொற்பவை எலாம் சென்று புகல்பவை எலாம் கொண்டு புரிபவை எலாம் புரிந்து உன் புகழவை எலாம் புகழ்ந்து உறுமவை எலாம் உறும் போது அவை எலாம் அருளுவாய் – திருமுறை2:100 2/2
பொற்பவை எலாம் சென்று புகல்பவை எலாம் கொண்டு புரிபவை எலாம் புரிந்து உன் புகழவை எலாம் புகழ்ந்து உறுமவை எலாம் உறும் போது அவை எலாம் அருளுவாய் – திருமுறை2:100 2/2
நிற்பவை எலாம் நிற்ப அசைபவை எலாம் அசைய நிறைபவை எலாம் செய் நிலையே நினைபவை எலாம் நெகிழ நெறி அவை எலாம் ஓங்கும் நித்தியானந்த வடிவே – திருமுறை2:100 2/3
நிற்பவை எலாம் நிற்ப அசைபவை எலாம் அசைய நிறைபவை எலாம் செய் நிலையே நினைபவை எலாம் நெகிழ நெறி அவை எலாம் ஓங்கும் நித்தியானந்த வடிவே – திருமுறை2:100 2/3
நிற்பவை எலாம் நிற்ப அசைபவை எலாம் அசைய நிறைபவை எலாம் செய் நிலையே நினைபவை எலாம் நெகிழ நெறி அவை எலாம் ஓங்கும் நித்தியானந்த வடிவே – திருமுறை2:100 2/3
நிற்பவை எலாம் நிற்ப அசைபவை எலாம் அசைய நிறைபவை எலாம் செய் நிலையே நினைபவை எலாம் நெகிழ நெறி அவை எலாம் ஓங்கும் நித்தியானந்த வடிவே – திருமுறை2:100 2/3
நிற்பவை எலாம் நிற்ப அசைபவை எலாம் அசைய நிறைபவை எலாம் செய் நிலையே நினைபவை எலாம் நெகிழ நெறி அவை எலாம் ஓங்கும் நித்தியானந்த வடிவே – திருமுறை2:100 2/3
மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – திருமுறை2:100 7/2
மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – திருமுறை2:100 7/2
வெவ் வினைக்கு ஈடான காயம் இது மாயம் என வேத முதல் ஆகமம் எலாம் மிகு பறை அறைந்தும் இது வெயில் மஞ்சள் நிறம் எனும் விவேகர் சொல் கேட்டு அறிந்தும் – திருமுறை2:100 8/1
உலகு எலாம் தழைப்ப பொதுவினில் ஓங்கும் ஒரு தனி தெய்வம் என்கின்றாள் – திருமுறை2:102 3/1
திரு எலாம் அளிக்கும் தெய்வம் என்கின்றாள் திரு_சிற்றம்பலவன் என்கின்றாள் – திருமுறை2:102 4/1
உரு எலாம் உடைய ஒருவன் என்கின்றாள் உச்சி மேல் கரங்குவிக்கின்றாள் – திருமுறை2:102 4/2
கரு எலாம் கடந்து ஆங்கு அவன் திரு_மேனி காண்பது எ நாள்-கொல் என்கின்றாள் – திருமுறை2:102 4/3
மரு எலாம் மயங்கும் மலர் குழல்_முடியாள் வருந்துகின்றாள் என்றன் மகளே – திருமுறை2:102 4/4
அங்கண் களிக்க பவனி வந்தான் அது போய் கண்டேன் தாயர் எலாம்
தங்கள் குலத்துக்கு அடாது என்றார் தம்மை விடுத்தேன் தனியாகி – திருமுறை3:1 7/2,3
வீசாநின்றேன் தாயர் எலாம் வீட்டுக்கு அடங்கா பெண் எனவே – திருமுறை3:1 8/3
பொருமாநின்றேன் தாயர் எலாம் போ என்று ஈர்க்க போதுகிலேன் – திருமுறை3:1 10/3
என்னோடு ஒத்த பெண்கள் எலாம் ஏசி நகைக்க இடர் உழந்தேன் – திருமுறை3:3 10/3
பிழை ஒன்று அறியேன் பெண்கள் எலாம் பேசி நகைக்க பெற்றேன் காண் – திருமுறை3:3 12/3
வாடா காதல் பெண்கள் எலாம் வலது பேச நின்றனடி – திருமுறை3:3 13/3
நாட்டும் புகழ் ஆர் திருவொற்றி நகர் வாழ் சிவனார் நன்மை எலாம்
காட்டும்படிக்கு மாலையிட்ட கணவர் என ஓர் காசளவில் – திருமுறை3:3 22/1,2
உற்று அங்கு உவந்தோர் வினைகள் எலாம் ஓட நாடி வரும் பவனி – திருமுறை3:8 6/2
எள்ளாது இருந்த பெண்கள் எலாம் இகழாநின்றார் இனிய மொழி – திருமுறை3:10 1/3
கலகம் உடையார் மாதர் எலாம் கல்_நெஞ்சு உடையார் தூதர் எலாம் – திருமுறை3:10 10/3
கலகம் உடையார் மாதர் எலாம் கல்_நெஞ்சு உடையார் தூதர் எலாம்
திலக முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 10/3,4
உணவை இழந்தும் தேவர் எலாம் உணரா ஒருவர் ஒற்றியில் என் – திருமுறை3:10 22/1
ஓட்டில் இரந்து உண்டு ஒற்றியிடை உற்றார் உலகத்து உயிரை எலாம்
ஆட்டி நடிப்பார் ஆலயத்தின் அருகே எளியளாம் எனவே – திருமுறை3:12 2/1,2
ஓதல் ஒழியா ஒற்றியில் என் உள்ளம் உவக்க உலகம் எலாம்
ஆதல் ஒழியா எழில் உருக்கொண்டு அடைந்தார் கண்டேன் உடன் காணேன் – திருமுறை3:12 3/2,3
மின் என்று இலங்கு மாதர் எலாம் வேட்கை அடைய விளங்கி நின்றது – திருமுறை3:14 1/3
அடையார் புரங்கள் எரித்து அழித்தார் அவரே இந்த அகிலம் எலாம்_உடையார் – திருமுறை3:16 1/2
பட்டு துகிலே திசைகள் எலாம் படர்ந்தது என்ன பரிந்தனையோ – திருமுறை3:16 3/2
போர் மால் விடையார் உலகம் எலாம் போக்கும் தொழிலர் ஆனாலும் – திருமுறை3:17 10/1
அசையாது அமர்ந்தும் அண்டம் எலாம் அசைய புலியூர் அம்பலத்தே – திருமுறை3:18 8/1
அடையா மகிழ்வினொடும் வந்தால் அம்மா நமது விடயம் எலாம்
படையால் கவர்ந்து நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை3:19 10/2,3
குறை அணிந்து திரிகின்றேன் குறைகள் எலாம் தவிர்த்தே குற்றம் எலாம் குணமாக கொள்வது நின் குணமே – திருமுறை4:1 2/4
குறை அணிந்து திரிகின்றேன் குறைகள் எலாம் தவிர்த்தே குற்றம் எலாம் குணமாக கொள்வது நின் குணமே – திருமுறை4:1 2/4
மாண்பனை மிக்கு உவந்து அளித்த மா கருணை_மலையே வருத்தம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த வாழ்வே – திருமுறை4:1 3/2
வீண் பனை போல் மிக நீண்டு விழற்கு இறைப்பேன் எனினும் விருப்பம் எலாம் நின் அருளின் விருப்பம் அன்றி இலையே – திருமுறை4:1 3/4
பொன்றாத பொருளே மெய் புண்ணியத்தின் பயனே பொய் அடியேன் பிழைகள் எலாம் பொறுத்த பெருந்தகையே – திருமுறை4:1 8/3
அன்று ஆல நிழல் அமர்ந்த அருள் இறையே எளியேன் ஆசை எலாம் நின் அடி மேல் அன்றி ஒன்றும் இலையே – திருமுறை4:1 8/4
பூணாத பூண்கள் எலாம் பூண்ட பரம்பொருளே பொய் அடியேன் பிழை முழுதும் பொறுத்து அருளி என்றும் – திருமுறை4:1 9/1
காணாத காட்சி எலாம் காட்டி எனக்கு உள்ளே கருணை நடம் புரிகின்ற கருணையை என் புகல்வேன் – திருமுறை4:1 9/2
கூடும் வகை உடையர் எலாம் குறிப்பு எதிர்பார்க்கின்றார் குற்றம் எலாம் குணமாக கொண்ட குண_குன்றே – திருமுறை4:1 14/4
கூடும் வகை உடையர் எலாம் குறிப்பு எதிர்பார்க்கின்றார் குற்றம் எலாம் குணமாக கொண்ட குண_குன்றே – திருமுறை4:1 14/4
சற்றும் அறிவி இல்லாத எனையும் வலிந்து ஆண்டு தமியேன் செய் குற்றம் எலாம் சம்மதமா கொண்டு – திருமுறை4:1 15/1
சுற்று அது மற்று அ வழி மா சூது அது என்று எண்ணா தொண்டர் எலாம் கற்கின்றார் பண்டும் இன்றும் காணார் – திருமுறை4:1 16/1
இ நிலையில் இன்னும் என்றன் மயக்கம் எலாம் தவிர்த்தே எனை அடிமைகொளல் வேண்டும் இது சமயம் காணே – திருமுறை4:1 26/4
மருள் நிறைந்த மன கொடியேன் வஞ்சம் எலாம் கண்டு மகிழ்ந்து இனிய வாழ்வு அளித்த மா கருணை கடலே – திருமுறை4:1 28/3
வேத நிலை ஆகமத்தின் நிலைகள் எலாம் விளங்க வினையேன்-தன் உளத்து இருந்து விளக்கிய மெய் விளக்கே – திருமுறை4:1 30/2
உலகம் எலாம் உதிக்கின்ற ஒளி நிலை மெய் இன்பமுறுகின்ற வெளி நிலை என்று உபய நிலை ஆகி – திருமுறை4:2 1/1
ஒளி வண்ணம் வெளி வண்ணம் என்று அனந்த வேத உச்சி எலாம் மெச்சுகின்ற உச்ச மலர்_அடிகள் – திருமுறை4:2 2/1
துன்பம் எலாம் நீங்குக இங்கு இது-தனை வாங்குக நீ தொழும்பன் என்ற என்னுடைய துரையே நின் அருளை – திருமுறை4:2 11/3
பார் அணவி அன்பர் எலாம் பரிந்து புகழ்ந்து ஏத்த பணி அணிந்து மணி மன்றுள் அணி நடம் செய் பதியே – திருமுறை4:2 18/4
பல கோடி மறைகள் எலாம் உலகு ஓடி மயங்க பர நாத முடி நடிக்கும் பாத_மலர் வருந்த – திருமுறை4:2 22/1
உள் இரவி மதியாய் நின்று உலகம் எலாம் நடத்தும் உபய வகையாகிய நின் அபய பதம் வருந்த – திருமுறை4:2 24/1
கருமையிலே நெடும் காலம் கலந்து கலக்குற்ற கலக்கம் எலாம் தவிர்த்து எம்மை காத்து அருளும் பதியே – திருமுறை4:2 33/4
நீ நினைத்த வண்ணம் எலாம் கைகூடும் இது ஓர் நின்மலம் என்று என் கை-தனில் நேர்ந்து அளித்தாய் நினக்கு – திருமுறை4:2 42/3
தெள்ளும் அமுதாய் அன்பர் சித்தம் எலாம் இனிக்கும் செழும் கனியே மணி மன்றில் திரு_நட நாயகனே – திருமுறை4:2 50/4
அன்பு அளிப்பது ஒன்று பின்னர் இன்பு அளிப்பது ஒன்று என்று அறிஞர் எலாம் மதிக்கின்ற அடி_மலர்கள் வருந்த – திருமுறை4:2 64/1
குரு வடிவம் காட்டி ஒன்று கொடுத்தாய் என் கரத்தே குண_குன்றே நின் அருட்கு என் குற்றம் எலாம் குணமே – திருமுறை4:2 77/4
தம் அடியார் வருந்தில் அது சகியாது அ கணத்தே சார்ந்து வருத்தங்கள் எலாம் தயவினொடு தவிர்த்தே – திருமுறை4:2 78/1
சோதியுமாய் சோதி எலாம் தோன்று பரம் ஆகி துரியமுமாய் விளங்குகின்ற துணை அடிகள் வருந்த – திருமுறை4:2 86/2
பாடுகின்ற மறைகள் எலாம் ஒருபுறம் சூழ்ந்து ஆட பத்தரொடு முத்தர் எலாம் பார்த்து ஆட பொதுவில் – திருமுறை4:2 87/1
பாடுகின்ற மறைகள் எலாம் ஒருபுறம் சூழ்ந்து ஆட பத்தரொடு முத்தர் எலாம் பார்த்து ஆட பொதுவில் – திருமுறை4:2 87/1
வாடுகின்ற வாட்டம் எலாம் தவிர்ந்து மகிழ்கின்றேன் மன்னவ நின் பொன் அருளை என் என வாழ்த்துவனே – திருமுறை4:2 87/4
வெளி சுத்த வெறுவெளி வெட்டவெளியா நவில்கின்ற வெளிகள் எலாம் நடிக்கும் அடி வருந்த – திருமுறை4:2 89/3
தணப்பு ஓதும் மறைகள் எலாம் தனித்தனி நின்று ஏத்த தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை4:2 95/4
தொடும் கதவம் திறப்பித்து துணிந்து எனை அங்கு அழைத்து துயரம் எலாம் விடுக இது தொடுக என கொடுத்தாய் – திருமுறை4:2 96/2
கொடும் குணத்தேன் அளவினில் என் குற்றம் எலாம் குணமா கொண்ட குண_குன்றே நின் குறிப்பினை என் புகல்வேன் – திருமுறை4:2 96/3
சிறியவனேன் சிறுமை எலாம் திருவுளம்கொள்ளாது என் சென்னி மிசை அமர்ந்து அருளும் திரு_அடிகள் வருந்த – திருமுறை4:2 98/1
கொள்ளு-தொறும் கரணம் எலாம் கரைந்து கனிந்து இனிக்கும் கொழும் கனியே கோல்_தேனே பொது விளங்கும் குருவே – திருமுறை4:3 8/4
எண் பகர் குற்றங்கள் எலாம் குணமாக கொள்ளும் எம் துரை என்று எண்ணுகின்ற எண்ணம் அதனாலே – திருமுறை4:4 2/4
மருள் உடைய மாயை எலாம் தேய மணி மன்றின் மா நடம் செய் துரையே நின் மன் அருளின் திறத்தை – திருமுறை4:4 3/3
இருள் உடைய மன சிறியேன் பாடுகின்றேன் பருவம் எய்தினன் என்று அறிஞர் எலாம் எண்ணி மதித்திடவே – திருமுறை4:4 3/4
ஆசு_உடையேன் பாடுகின்றேன் துயரம் எலாம் தவிர்ந்தேன் அன்பர் பெறும் இன்ப நிலை அனுபவிக்கின்றேனே – திருமுறை4:4 4/4
பொய்யாத வரம் எனக்கு புரிந்த பரம் பரை வான் பூதம் முதல் கருவி எலாம் பூட்டுவிக்கும் திறத்தாள் – திருமுறை4:4 5/1
நையாத வண்ணம் எலாம் பாடுகின்றேன் பருவம் நண்ணிய புண்ணியர் எல்லாம் நயந்து மகிழ்ந்திடவே – திருமுறை4:4 5/4
மறம் கனிந்தார் மயக்கம் எலாம் தெளிய மணி பொதுவில் மா நடம் செய் துரையே நின் வண்மை-தனை அடியேன் – திருமுறை4:4 6/3
தாரணியில் உனை பாடும் தரத்தை அடைந்தனன் என் தன்மை எலாம் நன்மை என சம்மதித்தவாறே – திருமுறை4:4 9/4
தன் ஒளியில் உலகம் எலாம் தாங்குகின்ற விமலை தற்பரை அம் பரை மா சிதம்பரை சிற்சத்தி – திருமுறை4:4 10/1
சித்தி எலாம் அளித்த சிவ_சத்தி எனை_உடையாள் சிவகாமவல்லியொடு சிவ ஞான பொதுவில் – திருமுறை4:6 4/1
முத்தி எலாம் தர விளங்கும் முன்னவ நின் வடிவை மூட மன சிறியேன் நான் நாட வரும் பொழுது – திருமுறை4:6 4/2
புத்தி எலாம் ஒன்றாகி புத்தமுதம் உண்டாற்போலும் இருப்பது அதற்கு மேலும் இருப்பதுவேல் – திருமுறை4:6 4/3
பத்தி எலாம் உடையவர்கள் காணும் இடத்து இருக்கும்படி தான் எப்படியோ இப்படி என்பது அரிதே – திருமுறை4:6 4/4
தெய்வம் எலாம் வணங்குகின்ற தேவி எனை அளித்தாள் சிவகாமவல்லியொடு திரு மலி அம்பலத்தே – திருமுறை4:6 5/1
சைவம் எலாம் தர விளங்கும் நின் வடிவை கொடியேன் தான் நினைத்த போது எனையே நான் நினைத்தது இலையேல் – திருமுறை4:6 5/2
அம்மா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அன்பர் எலாம் முயன்றுமுயன்று இன்பு அடைவான் வருந்தி – திருமுறை4:7 6/1
ஆஆ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அடியர் எலாம் நினைந்துநினைந்து அவிழ்ந்து அகம் நெக்குருகி – திருமுறை4:7 7/1
மெய் ஓதும் அறிஞர் எலாம் விரும்பி இருந்திடவும் வெய்ய வினை_கடல் குளித்து விழற்கு இறைத்து களித்து – திருமுறை4:7 11/2
எற்றே ஈது அதிசயம் ஈது அதிசயம் என் இசைப்பேன் இச்சை எலாம் விடுத்து வனத்திடத்தும் மலையிடத்தும் – திருமுறை4:7 12/1
எவ்வகை நிலையும் தோற்றும் நீ நினக்குள் எண்ணியபடி எலாம் எய்தும் – திருமுறை4:9 8/2
வரு பகல் கற்பம் பல முயன்றாலும் வரல் அரும் திறன் எலாம் எனக்கே – திருமுறை4:9 10/1
பெருமணநல்லூர் திருமணம் காண பெற்றவர்-தமை எலாம் ஞான – திருமுறை4:9 10/3
வாய்மை இலா சமணாதர் பல கால் செய்த வஞ்சம் எலாம் திரு_அருள் பேர் வலத்தால் நீந்தி – திருமுறை4:10 2/1
தேவர் எலாம் தொழும் தலைமை தேவர் பாத திரு_மலரை முடிக்கு அணிந்து திகழ்ந்து நின்ற – திருமுறை4:10 3/1
பாவம் எலாம் அகற்றி அருள் பான்மை நல்கும் பண்பு உடைய பெருமானே பணிந்து நின்-பால் – திருமுறை4:10 3/3
ஏற்றில் இட்ட திரு_அடியை எண்ணி அரும் பொன்னை எலாம்
ஆற்றில் இட்டு குளத்து எடுத்த அருள் தலைமை பெருந்தகையே – திருமுறை4:11 2/3,4
வேதம் முதல் கலைகள் எலாம் விரைந்துவிரைந்து அனந்தம் முறை – திருமுறை4:11 4/1
என்பாட்டுக்கு இசைப்பினும் என் இடும் பாட்டு கரணம் எலாம்
அன்பு ஆட்டுக்கு இசைவது காண் அருள் பாட்டு பெருந்தகையே – திருமுறை4:11 8/3,4
வரம் பெற நல் தெய்வம் எலாம் வந்திக்கும் என்றால் என் – திருமுறை4:11 9/3
கரு வெளிக்கு உள் புறன் ஆகி கரணம் எலாம் கடந்துநின்ற – திருமுறை4:12 2/1
உரு அண்ட பெரு மறை என்று உலகம் எலாம் புகழ்கின்ற – திருமுறை4:12 4/1
வாடுகின்ற வாட்டம் எலாம் வந்து ஒருக்கால் மாற்றுதியே – திருமுறை4:12 5/4
உலகு எலாம் தழைப்ப அருள் மத அருவி ஒழுகும் மா முகமும் ஐங்கரமும் – திருமுறை5:1 3/1
ஓவு இலாது உனை பாடவும் துன்பு எலாம் ஓடவும் மகிழ் ஓங்கவும் செய்குவாய் – திருமுறை5:3 10/2
படியேன் பதைத்து உருகேன் பணியேன் மன பந்தம் எலாம்
கடியேன் தணிகையை காணேன் என் செய்வேன் எம் காதலனே – திருமுறை5:5 21/3,4
கேளாத கேள்வி எலாம் கேட்பிப்பாய் நீ கேட்கிலையோ என்னளவில் கேள்வி இன்றோ – திருமுறை5:9 12/2
பார் ஆதி அண்டம் எலாம் கணக்கில் காண்போய் பாவியேன் முகவாட்டம் பார்த்திலாயோ – திருமுறை5:9 23/2
பொய்யர்-தம் மனம் புகுதல் இன்று என புனித நூல் எலாம் புகழ்வதாதலால் – திருமுறை5:10 9/1
அருள் எலாம் திரண்ட ஆனந்த உருவே அன்பர்-பால் இருந்திட அருளாய் – திருமுறை5:14 3/3
தூய் நின்றே தாளை தொழுது ஆடி துன்பம் எலாம்
போய் நின்று அடைவேனோ புண்ணிய நின் பொன்_அருளே – திருமுறை5:30 3/3,4
உடைய நாயகிக்கு ஒரு பெரும் செல்வமே உலகம் எலாம் அளிப்போனே – திருமுறை5:41 9/3
கல்வி எலாம் கற்பித்தாய் நின்-பால் நேயம் காணவைத்தாய் இ உலகம் கானல் என்றே – திருமுறை5:44 4/1
ஞாலம் எலாம் படைத்தவனை படைத்த முக்கண் நாயகனே வடி வேல் கை நாதனே நான் – திருமுறை5:44 8/1
கோலம் எலாம் கொடியேன் நற்குணம் ஒன்று இல்லேன் குற்றமே விழைந்தேன் இ கோது_உளேனை – திருமுறை5:44 8/2
சாலம் எலாம் செயும் மடவார் மயக்கின் நீக்கி சன்மார்க்கம் அடைய அருள்தருவாய் ஞான – திருமுறை5:44 8/3
சீலம் எலாம் உடைய அருள் குருவாய் வந்து சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 8/4
மிகு வான் முதலாம் பூதம் எலாம் விதித்தே நடத்தும் விளைவு அனைத்தும் – திருமுறை5:45 2/2
தாணு என்ன உலகம் எலாம் தாங்கும் தலைமை தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 3/4
மறை எலாம் பரவ நின்ற மாணிக்க_மலையே போற்றி – திருமுறை5:50 7/1
சிறை எலாம் தவிர்ந்து வானோர் திருவுறச்செய்தோய் போற்றி – திருமுறை5:50 7/2
குறை எலாம் அறுத்தே இன்பம் கொடுத்த என் குருவே போற்றி – திருமுறை5:50 7/3
துறை எலாம் விளங்கு ஞான சோதியே போற்றி போற்றி – திருமுறை5:50 7/4
உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே ஒளியே வெளியே உலகம் எலாம் உடையோனே வானவனே – திருமுறை5:52 1/4
வேடர்-தனை எலாம் வென்றாண்டி – திருமுறை5:53 4/2
கரையில் வீண்கதை எலாம் உதிர் கருங்காக்கை போல் கதறுவார் கள் உண்ட தீக்கந்தம் நாறிட ஊத்தை காதம் நாறிட உறு கடும் பொய் இரு காதம் நாற – திருமுறை5:55 10/1
கரவு பெறு வினை வந்து நலியுமோ அதனை ஒரு காசுக்கும் மதியேன் எலாம் கற்றவர்கள் பற்றும் நின் திரு_அருளை யானும் கலந்திட பெற்றுநின்றேன் – திருமுறை5:55 27/3
திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவ ஞான நிலை விளங்க சிவானுபவம் விளங்க – திருமுறை6:1 1/1
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – திருமுறை6:1 1/3
வண்ணம் மிகு பூத வெளி பகுதி வெளி முதலா வகுக்கும் அடி வெளிகள் எலாம் வயங்கு வெளி ஆகி – திருமுறை6:2 2/1
சார் பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம் தத்துவங்கள் விளக்கம் எலாம் தரு விளக்கம் ஆகி – திருமுறை6:2 3/1
பேர்_ஆசை விளக்கம்-அதாய் சுத்த விளக்கம்-அதாய் பெரு விளக்கம் ஆகி எலாம் பெற்ற விளக்கம்-அதாய் – திருமுறை6:2 3/3
அண்டம் எலாம் பிண்டம் எலாம் உயிர்கள் எலாம் பொருள்கள் ஆன எலாம் இடங்கள் எலாம் நீக்கம் அற நிறைந்தே – திருமுறை6:2 7/1
அண்டம் எலாம் பிண்டம் எலாம் உயிர்கள் எலாம் பொருள்கள் ஆன எலாம் இடங்கள் எலாம் நீக்கம் அற நிறைந்தே – திருமுறை6:2 7/1
அண்டம் எலாம் பிண்டம் எலாம் உயிர்கள் எலாம் பொருள்கள் ஆன எலாம் இடங்கள் எலாம் நீக்கம் அற நிறைந்தே – திருமுறை6:2 7/1
அண்டம் எலாம் பிண்டம் எலாம் உயிர்கள் எலாம் பொருள்கள் ஆன எலாம் இடங்கள் எலாம் நீக்கம் அற நிறைந்தே – திருமுறை6:2 7/1
அண்டம் எலாம் பிண்டம் எலாம் உயிர்கள் எலாம் பொருள்கள் ஆன எலாம் இடங்கள் எலாம் நீக்கம் அற நிறைந்தே – திருமுறை6:2 7/1
கொண்ட எலாம் கொண்ட எலாம் கொண்டுகொண்டு மேலும் கொள்வதற்கே இடம் கொடுத்து கொண்டு சலிப்பு இன்றி – திருமுறை6:2 7/2
கொண்ட எலாம் கொண்ட எலாம் கொண்டுகொண்டு மேலும் கொள்வதற்கே இடம் கொடுத்து கொண்டு சலிப்பு இன்றி – திருமுறை6:2 7/2
கண்டம் எலாம் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும் கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம் – திருமுறை6:2 7/3
இரவி மதி உடுக்கள் முதல் கலைகள் எலாம் தம் ஓர் இலேசம்-அதாய் எண் கடந்தே இலங்கிய பிண்டாண்டம் – திருமுறை6:2 9/1
விலை தொழில் உடையேன் மெய் எலாம் வாயாய் விளம்புறும் வீணனேன் அசுத்த – திருமுறை6:3 8/2
கிளக்க அறியா கொடுமை எலாம் கிளைத்த பழு_மரத்தேன் கெடு மதியேன் கடுமையினேன் கிறி பேசும் வெறியேன் – திருமுறை6:4 2/3
செறியாத மன கடையேன் தீமை எலாம் உடையேன் சினத்தாலும் மதத்தாலும் செறிந்த புதல் அனையேன் – திருமுறை6:4 3/3
ஏறுகின்றேம் என மதித்தே இறங்குகின்ற கடையேன் ஏதம் எலாம் நிறை மனத்தேன் இரக்கம் இலா புலையேன் – திருமுறை6:4 5/1
மாறுகின்ற குண பேதை மதி-அதனால் இழிந்தேன் வஞ்சம் எலாம் குடிகொண்ட வாழ்க்கை மிக உடையேன் – திருமுறை6:4 5/3
அரசர் எலாம் மதித்திட பேர்_ஆசையிலே அரசோடு ஆல் எனவே மிக கிளைத்தேன் அருள் அறியா கடையேன் – திருமுறை6:4 6/1
பொறை அளவோ நன்மை எலாம் போக்கில் விட்டு தீமை புரிகின்றேன் எரிகின்ற புது நெருப்பில் கொடியேன் – திருமுறை6:4 9/2
திருக்கு எலாம் பெறு வெருக்கு என புகுவேன் தீயனேன் பெரும் பேயனேன் உளம்-தான் – திருமுறை6:5 8/3
மருளையே தரும் மன_குரங்கோடும் வனம் எலாம் சுழன்று இனம் என திரிந்தேன் – திருமுறை6:5 10/2
மகம் காணும் புலவர் எலாம் வந்து தொழ நடிக்கும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 2/3
கலை முடிவு கண்டு அறியேன் கரணம் எலாம் அடக்கும் கதி அறியேன் கதி அறிந்த கருத்தர்களை அறியேன் – திருமுறை6:6 6/1
வடியா கருணை பெரும் கடலார் என்ற பெரியர் வார்த்தை எலாம்
நெடியார்க்கு அரியாய் கொடியேன் என் ஒருவன்-தனையும் நீக்கியதோ – திருமுறை6:7 1/2,3
இன்பம் மடுத்து உன் அடியர் எலாம் இழியாது ஏறி இருக்கின்றார் – திருமுறை6:7 15/1
வாடும் சிறியேன் வாட்டம் எலாம் தீர்த்து வாழ்வித்திடல் வேண்டும் – திருமுறை6:7 20/2
தொழுது எலாம் வல்ல கடவுளே நின்னை துதித்திலேன் தூய்மை ஒன்று அறியேன் – திருமுறை6:8 8/1
கழுது எலாம் அனையேன் இழுது எலாம் உணவில் கலந்து உண கருதிய கருத்தேன் – திருமுறை6:8 8/2
கழுது எலாம் அனையேன் இழுது எலாம் உணவில் கலந்து உண கருதிய கருத்தேன் – திருமுறை6:8 8/2
பழுது எலாம் புரிந்து பொழுது எலாம் கழித்த பாவியேன் தீமைகள் சிறிதும் – திருமுறை6:8 8/3
பழுது எலாம் புரிந்து பொழுது எலாம் கழித்த பாவியேன் தீமைகள் சிறிதும் – திருமுறை6:8 8/3
சட்டியே எனினும் பிறர் கொள தரியேன் தயவு_இலேன் சூது எலாம் அடைத்த – திருமுறை6:8 9/2
சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னு நல் தவம் எலாம் சுருங்கி – திருமுறை6:9 2/1
விருப்பு_இலேன் போல காட்டினேன் அன்றி விளைவு இலாது ஊண் எலாம் மறுத்த – திருமுறை6:9 3/1
குறியிலே அமைத்த உணவு எலாம் திருடி கொண்டுபோய் உண்டனன் பருப்பு – திருமுறை6:9 4/2
பேரையே உரைக்கில் தவம் எலாம் ஓட்டம்பிடிக்குமே என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 5/4
மிளகு மேன்மேலும் சேர்த்த பல் உணவில் விருப்பு எலாம் வைத்தனன் உதவா – திருமுறை6:9 8/1
கொண்டுபோய் வயிற்று குழி எலாம் நிரம்ப கொட்டினேன் குணம் இலா கொடியேன் – திருமுறை6:9 9/2
வண்டு போல் விரைந்து வயல் எலாம் நிரம்ப மலம் கொட்ட ஓடிய புலையேன் – திருமுறை6:9 9/3
கரை சேர புரிந்தாலும் கடையேன் செய் குற்றம் எலாம் கருதி மாயை – திருமுறை6:10 9/1
கரணம் எலாம் கரைந்த தனி கரை காண்பது உளதோ கரை கண்ட பொழுது எனையும் கண்டு தெளிவேனோ – திருமுறை6:11 2/1
அரணம் எலாம் கடந்த திரு அருள் வெளி நேர்படுமோ அ வெளிக்குள் ஆனந்த அனுபவம்-தான் உறுமோ – திருமுறை6:11 2/2
மரணம் எலாம் தவிர்ந்து சிவ மயம் ஆகி நிறைதல் வாய்த்திடுமோ மூல மல வாதனையும் போமோ – திருமுறை6:11 2/3
சரணம் எலாம் தர மன்றில் திரு_நடம் செய் பெருமான் தனது திருவுளம் எதுவோ சற்றும் அறிந்திலனே – திருமுறை6:11 2/4
ஊனம் மிகும் ஆணவமாம் பாவி எதிர்ப்படுமோ உடைமை எலாம் பறித்திடுமோ நடை மெலிந்து போமோ – திருமுறை6:11 10/2
மன்னும் அம்பலத்தே நடம் புரிவோய் என் மதிப்பு எலாம் திரு_அடி_மலர்க்கே – திருமுறை6:12 7/4
தென்_சபை உலகத்து உயிர்க்கு எலாம் இன்பம் செய்வது என் இச்சையாம் எந்தாய் – திருமுறை6:12 16/4
ஒருவிய நெறியில் உலகு எலாம் நடக்க உஞற்றவும் அம்பலம்-தனிலே – திருமுறை6:12 22/3
இவை அலால் பிறிது ஓர் விடயத்தில் இச்சை எனக்கு இலை இவை எலாம் என்னுள் – திருமுறை6:12 24/1
இரும்பு நேர் மனத்தேன் பிழை எலாம் பொறுத்து என் இதயத்தில் எழுந்திருந்து அருளி – திருமுறை6:13 7/1
ஊறு செய் கொடும் சொல் இவைக்கு எலாம் உள்ளம் உயங்கினேன் மயங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 25/4
பொடித்து நான் பயந்த பயம் எலாம் உனது புந்தியில் அறிந்ததே எந்தாய் – திருமுறை6:13 37/3
என்பு எலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐய நீ அறிவாய் – திருமுறை6:13 41/4
உகைத்த போது எல்லாம் நடுங்கினேன் விரைந்தே ஓட்டிய போது எலாம் பயந்தேன் – திருமுறை6:13 47/3
வியந்து மேல் பிடித்த போது எலாம் உள்ளம் வெருவினேன் கை துகில் வீசி – திருமுறை6:13 51/3
மெய்யுற காட்ட வெருவி வெண் துகிலால் மெய் எலாம் ஐயகோ மறைத்தேன் – திருமுறை6:13 52/2
இரவிலே பிறர்-தம் இடத்திலே இருந்த இருப்பு எலாம் கள்ளர்கள் கூடி – திருமுறை6:13 55/1
காணுறு பசுக்கள் கன்றுகள் ஆதி கதறிய போது எலாம் பயந்தேன் – திருமுறை6:13 60/1
அதிர்ந்திட நடந்த போது எலாம் பயந்தேன் அவர் புகன்றிட்ட தீ_மொழிகள் – திருமுறை6:13 61/2
துண்ணென கொடியோர் பிற உயிர் கொல்ல தொடங்கிய போது எலாம் பயந்தேன் – திருமுறை6:13 64/1
விடு நிலை உலக நடை எலாம் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய் – திருமுறை6:13 65/4
எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த இளைப்பு எலாம் இங்கு நான் ஆற்றிக்கொள்ளவே – திருமுறை6:13 73/1
இன் சுவை கனி போல் உண்கின்றது அழகோ இவைக்கு எலாம் நான் இலக்கு அலவே – திருமுறை6:13 74/4
ஆரணம் உரைத்த வரைப்பு எலாம் பலவாம் ஆகமம் உரை வரைப்பு எல்லாம் – திருமுறை6:13 81/1
பார் முதல் நாத பதி எலாம் கடந்து அப்பாலும் அப்பாலும் அப்பாலும் – திருமுறை6:13 82/1
பிறங்கிய வெளியாய் வெளி எலாம் விளங்கும் பெருவெளியாய் அதற்கு அப்பால் – திருமுறை6:13 86/2
கலை எலாம் புகலும் கதி எலாம் கதியில் காண்கின்ற காட்சிகள் எல்லாம் – திருமுறை6:13 88/1
கலை எலாம் புகலும் கதி எலாம் கதியில் காண்கின்ற காட்சிகள் எல்லாம் – திருமுறை6:13 88/1
நிலை எலாம் நிலையில் நேர்ந்து அனுபவம்செய் நிறைவு எலாம் விளங்கிட பொதுவில் – திருமுறை6:13 88/2
நிலை எலாம் நிலையில் நேர்ந்து அனுபவம்செய் நிறைவு எலாம் விளங்கிட பொதுவில் – திருமுறை6:13 88/2
ஆதியே நடுவே அந்தமே எனும் இ அடைவு எலாம் இன்றி ஒன்றான – திருமுறை6:13 89/1
குற்றமோ குணமோ நான் அறியேன் என் குறிப்பு எலாம் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 92/1
மருள் நெறி தவிர்க்கும் மருந்து எலாம் வல்ல வள்ளல் சிற்றம்பலம் மன்னும் – திருமுறை6:13 123/2
வியத்திட தரியேன் இவை எலாம் தவிர்த்து உன் மெய் அருள் அளித்திடல் வேண்டும் – திருமுறை6:13 129/3
வையம் மேல் இனி நான் இவைகளால் இளைக்க வசம் இலேன் இவை எலாம் தவிர்த்தே – திருமுறை6:13 130/3
பயம் துயர் இடர் உள் மருட்சி ஆதிய இ பகை எலாம் பற்று அற தவிர்த்தே – திருமுறை6:13 131/1
உன்னும் என் உள்ளத்து உறும் பயம் இடர்கள் உறுகண் மற்று இவை எலாம் ஒழித்தே – திருமுறை6:13 132/2
படித்தனன் உலக படிப்பு எலாம் மெய் நூல் படித்தவர்-தங்களை பார்த்து – திருமுறை6:15 12/1
புஞ்செயே_அனையேன் புழு தலை புலையேன் பொய் எலாம் பூரித்த வஞ்ச – திருமுறை6:15 13/2
பட்டமே காட்டி பணம் பறித்து உழன்றேன் பகல் எலாம் தவசி போல் இருந்தேன் – திருமுறை6:15 21/2
காணியே கருதும் கருத்தினை பிறர்க்கு காட்டிடாது அம்பு எலாம் அடங்கும் – திருமுறை6:15 22/1
எளியவர் விளைத்த நிலம் எலாம் கவரும் எண்ணமே பெரிது உளேன் புன்செய் – திருமுறை6:15 24/1
கவை எலாம் தவிர்ந்த வெறுமரம்_அனையேன் கள்ளனேன் கள் உண்ட கடியேன் – திருமுறை6:15 28/1
சுவை எலாம் விரும்பி சுழன்றதோர் கடையேன் துட்டனேன் தீது எலாம் துணிந்தேன் – திருமுறை6:15 28/2
சுவை எலாம் விரும்பி சுழன்றதோர் கடையேன் துட்டனேன் தீது எலாம் துணிந்தேன் – திருமுறை6:15 28/2
இவை எலாம் அ நாள் உடையனோ அலனோ இந்த நாள் இறைவ நின் அருளால் – திருமுறை6:15 28/3
நவை எலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 28/4
வெப்பு ஆர் உள்ள கலக்கம் எலாம் இற்றை பொழுதே விலக்கி ஒழித்து – திருமுறை6:16 10/1
தெருள் நல் பதம் சார் அன்பர் எலாம் சிரிப்பார் நானும் திகைப்பேனே – திருமுறை6:17 3/4
நாயில் கடையேன் கலக்கம் எலாம் தவிர்த்து நினது நல் அருளை – திருமுறை6:17 5/1
வருவாய் என் கண்மணி நீ என் மனத்தில் குறித்த வண்ணம் எலாம்
தருவாய் தருணம் இதுவே மெய் தலைவா ஞான சபாபதியே – திருமுறை6:17 16/1,2
தோன்றி என் உளத்தே மயக்கு எலாம் தவிர்த்து துலக்குதல் நின் கடன் துணையே – திருமுறை6:20 4/4
நாயகா எனது மயக்கு எலாம் தவிர்த்தே நன்று அருள் புரிவது உன் கடனே – திருமுறை6:20 5/4
தெள் அமுது அருளி மயக்கு எலாம் தவிர்த்தே தெளிவித்தல் நின் கடன் சிவனே – திருமுறை6:20 8/4
இகம் பெறல் ஆற்றேன் மயக்கு எலாம் தவிர்த்து இங்கு என்னை ஆண்டு அருள்வது உன் கடனே – திருமுறை6:20 10/4
இழை எலாம் விளங்கும் அம்மை இடம் கொள் நின் கருணை என்னும் – திருமுறை6:21 1/1
மழை எலாம் பொழிந்து என் உள்ள மயக்கு எலாம் தவிர்த்து நான் செய் – திருமுறை6:21 1/2
மழை எலாம் பொழிந்து என் உள்ள மயக்கு எலாம் தவிர்த்து நான் செய் – திருமுறை6:21 1/2
பிழை எலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கு என் புரிவேன் அந்தோ – திருமுறை6:21 1/3
உழை எலாம் இலங்கும் சோதி உயர் மணி மன்று_உளானே – திருமுறை6:21 1/4
திரை கடந்து அண்ட பிண்ட திசை எலாம் கடந்தே அப்பால் – திருமுறை6:21 7/2
வெறுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் பொறுத்து அருளல் வேண்டும் விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய் பொதுவில் நடிப்போய் – திருமுறை6:22 1/1
செறுத்து உரைத்த உரைகள் எலாம் திரு_அருளே என்று சிந்திப்பது அல்லாமல் செய் வகை ஒன்று இலனே – திருமுறை6:22 1/4
மிகுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் சகித்து அருளல் வேண்டும் மெய் அறிவு இன்பு உரு ஆகி வியன் பொதுவில் நடிப்போய் – திருமுறை6:22 2/1
சினந்து_உரைத்தேன் பிழைகள் எலாம் மனம் பொறுத்தல் வேண்டும் தீன தயாநிதியே மெய்ஞ்ஞான சபாபதியே – திருமுறை6:22 4/1
பின் உள நான் பிதற்றல் எலாம் வேறு குறித்து எனை நீ பிழையேற்ற நினைத்திடிலோ பெரு வழக்கிட்டிடுவேன் – திருமுறை6:22 6/2
பெண்_அனையார் கண்டபடி பேசவும் நான் கூசா பெருமையொடும் இருந்தேன் என் அருமை எலாம் அறிந்தான் – திருமுறை6:23 8/3
ஊன் மறந்த உயிரகத்தே ஒளி நிறைந்த ஒருவன் உலகம் எலாம் உடையவன் என்னுடைய நட ராஜன் – திருமுறை6:23 9/1
தனித்த பரநாத முடி தலத்தின் மிசை தலத்தே தலைவர் எலாம் வணங்க நின்ற தலைவன் நடராசன் – திருமுறை6:23 10/1
நிலை வளர் பொருளது உலகு எலாம் போற்ற நின்றது நிறை பெரும் சோதி – திருமுறை6:24 1/2
நீதியே எலாம் வல்லவா நல்லவா நினைந்தே – திருமுறை6:24 17/2
நாள் பாரில் அன்பர் எலாம் நல்குக என்று ஏத்திநிற்ப – திருமுறை6:24 19/1
செம் பதத்தே மலர் விளங்க கண்டுகொண்டேன் எனது சிறுமை எலாம் தீர்ந்தே மெய் செல்வம் அடைந்தேனே – திருமுறை6:24 30/4
பண் தகு நின் திரு_தொண்டர் அடி பெருமை எவரே பகர்ந்திடுவர் மறைகள் எலாம் பகர்ந்திடுவான் புகுந்தே – திருமுறை6:24 46/3
உழவுக்கு முதல் குறையும் என வளர்த்து அங்கு அவற்றை எலாம் ஓகோ பேயின் – திருமுறை6:24 49/2
மன்று கண்டு அதனில் சித்து எலாம் வல்ல மருந்து கண்டு உற்றது வடிவாய் – திருமுறை6:24 55/3
உருவாய் என் உள்ளத்தின் உள்ளே அமர்ந்துள்ள உண்மை எலாம்
திருவாய்_மலர்ந்த சிவகாமவல்லி நின் சீர் அருளே – திருமுறை6:24 58/3,4
கண் எலாம் நிரம்ப பேர்_ஒளி காட்டி கருணை மா மழை பொழி முகிலே – திருமுறை6:24 60/1
விண் எலாம் நிறைந்த விளக்கமே என்னுள் மேவிய மெய்ம்மையே மன்றுள் – திருமுறை6:24 60/2
எண் எலாம் கடந்தே இலங்கிய பதியே இன்று நீ ஏழையேன் மனத்து – திருமுறை6:24 60/3
புண் எலாம் தவிர்த்து பொருள் எலாம் கொடுத்து புகுந்து எனது உளம் கலந்து அருளே – திருமுறை6:24 60/4
புண் எலாம் தவிர்த்து பொருள் எலாம் கொடுத்து புகுந்து எனது உளம் கலந்து அருளே – திருமுறை6:24 60/4
கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்த குறை எலாம் தவிர்த்து அருள் எந்தாய் – திருமுறை6:24 61/4
துன்பு_இலேன் என இ உலகு எலாம் அறிய சொல்லினேன் சொல்லிய நானே – திருமுறை6:24 62/2
உடல் எலாம் உயிர் எலாம் உளம் எலாம் உணர்வு எலாம் உள்ளன எலாம் கலந்தே ஒளி மயம்-அது ஆக்கி இருள் நீக்கி எக்காலத்தும் உதயாத்தமானம் இன்றி – திருமுறை6:25 3/1
உடல் எலாம் உயிர் எலாம் உளம் எலாம் உணர்வு எலாம் உள்ளன எலாம் கலந்தே ஒளி மயம்-அது ஆக்கி இருள் நீக்கி எக்காலத்தும் உதயாத்தமானம் இன்றி – திருமுறை6:25 3/1
உடல் எலாம் உயிர் எலாம் உளம் எலாம் உணர்வு எலாம் உள்ளன எலாம் கலந்தே ஒளி மயம்-அது ஆக்கி இருள் நீக்கி எக்காலத்தும் உதயாத்தமானம் இன்றி – திருமுறை6:25 3/1
உடல் எலாம் உயிர் எலாம் உளம் எலாம் உணர்வு எலாம் உள்ளன எலாம் கலந்தே ஒளி மயம்-அது ஆக்கி இருள் நீக்கி எக்காலத்தும் உதயாத்தமானம் இன்றி – திருமுறை6:25 3/1
உடல் எலாம் உயிர் எலாம் உளம் எலாம் உணர்வு எலாம் உள்ளன எலாம் கலந்தே ஒளி மயம்-அது ஆக்கி இருள் நீக்கி எக்காலத்தும் உதயாத்தமானம் இன்றி – திருமுறை6:25 3/1
இடல் எலாம் வல்ல சிவ_சத்தி கிரணாங்கியாய் ஏகமாய் ஏகபோக இன்ப நிலை என்னும் ஒரு சிற்சபையின் நடுவே இலங்கி நிறைகின்ற சுடரே – திருமுறை6:25 3/2
கடல் எலாம் புவி எலாம் கனல் எலாம் வளி எலாம் ககன் எலாம் கண்ட பரமே காணாத பொருள் என கலை எலாம் புகல என் கண் காண வந்த பொருளே – திருமுறை6:25 3/3
கடல் எலாம் புவி எலாம் கனல் எலாம் வளி எலாம் ககன் எலாம் கண்ட பரமே காணாத பொருள் என கலை எலாம் புகல என் கண் காண வந்த பொருளே – திருமுறை6:25 3/3
கடல் எலாம் புவி எலாம் கனல் எலாம் வளி எலாம் ககன் எலாம் கண்ட பரமே காணாத பொருள் என கலை எலாம் புகல என் கண் காண வந்த பொருளே – திருமுறை6:25 3/3
கடல் எலாம் புவி எலாம் கனல் எலாம் வளி எலாம் ககன் எலாம் கண்ட பரமே காணாத பொருள் என கலை எலாம் புகல என் கண் காண வந்த பொருளே – திருமுறை6:25 3/3
கடல் எலாம் புவி எலாம் கனல் எலாம் வளி எலாம் ககன் எலாம் கண்ட பரமே காணாத பொருள் என கலை எலாம் புகல என் கண் காண வந்த பொருளே – திருமுறை6:25 3/3
கடல் எலாம் புவி எலாம் கனல் எலாம் வளி எலாம் ககன் எலாம் கண்ட பரமே காணாத பொருள் என கலை எலாம் புகல என் கண் காண வந்த பொருளே – திருமுறை6:25 3/3
தொடல் எலாம் பெற எனக்கு உள்ளும் புறத்தும் மெய் துணையாய் விளங்கும் அறிவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 3/4
உய் தழைவு அளித்து எலாம் வல்ல சித்து-அது தந்து உவட்டாது உள் ஊறிஊறி ஊற்றெழுந்து என்னையும் தான் ஆக்கி என்னுளே உள்ளபடி உள்ள அமுதே – திருமுறை6:25 4/2
கை தழைய வந்த வான் கனியே எலாம் கண்ட கண்ணே கலாந்த நடுவே கற்பனை இலாது ஓங்கு சிற்சபாமணியே கணிப்ப அரும் கருணை நிறைவே – திருமுறை6:25 4/3
தெள் நிலாக்காந்தமணி மேடை-வாய் கோடை-வாய் சேர்ந்து அனுபவித்த சுகமே சித்து எலாம் செய வல்ல தெய்வமே என் மன திரு_மாளிகை தீபமே – திருமுறை6:25 5/3
தெள்ளிய நிறத்திலே அருவத்திலே எலாம் செய வல்ல செய்கை-தனிலே சித்தாய் விளங்கி உபசித்தாய சத்திகள் சிறக்க வளர்கின்ற ஒளியே – திருமுறை6:25 8/2
தேனிலே பாலிலே சர்க்கரையிலே கனி திரளிலே தித்திக்கும் ஓர் தித்திப்பு எலாம் கூட்டி உண்டாலும் ஒப்பு என செப்பிடா தெள் அமுதமே – திருமுறை6:25 10/3
கொண்ட பல கோலமே குணமே குணம் கொண்ட குறியே குறிக்க ஒண்ணா குரு துரியமே சுத்த சிவ துரியமே எலாம் கொண்ட தனி ஞான வெளியே – திருமுறை6:25 13/3
மரை இலா வாழ்வே மறைப்பு இலா வைப்பே மறுப்பு இலாது அருள் வள்ளலே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 14/4
தெற்றி இயலும் அ சபையின் நடுவில் நடமிடுகின்ற சிவமாய் விளங்கு பொருளே சித்து எலாம் செய் என திரு_வாக்கு அளித்து எனை தேற்றி அருள்செய்த குருவே – திருமுறை6:25 15/3
மற்று இயலும் ஆகி எனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வே என் வாழ்வின் வரமே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 15/4
மூதாண்ட கோடிகளொடும் சராசரம் எலாம் முன்னி படைத்தல் முதலாம் முத்தொழிலும் இரு_தொழிலும் முன் நின்று இயற்றி ஐ_மூர்த்திகளும் ஏவல்கேட்ப – திருமுறை6:25 17/2
மருவி எனை ஆட்கொண்டு மகன் ஆக்கி அழியா வரம் தந்த மெய் தந்தையே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 18/4
கரவு நெறி செல்லா கருத்தினில் இனிக்கின்ற கருணை அமுதே கரும்பே கனியே அருள் பெரும் கடலே எலாம் வல்ல கடவுளே கலைகள் எல்லாம் – திருமுறை6:25 19/3
வரை நடு விளங்கு சிற்சபை நடுவில் ஆனந்த வண்ண நடமிடு வள்ளலே மாறாத சன்மார்க்க நிலை நீதியே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 21/4
ஊழி-தோறு ஊழி பல அண்ட பகிரண்டத்து உயிர்க்கு எலாம் தரினும் அந்தோ ஒருசிறிதும் உலவாத நிறைவு ஆகி அடியேற்கு உவப்பொடு கிடைத்த நிதியே – திருமுறை6:25 22/1
ஆழியோடு அணி அளித்து உயிர் எலாம் காத்து விளையாடு என்று உரைத்த அரசே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி ஒளிர் அபய நடராச பதியே – திருமுறை6:25 22/4
வாதமிடு சமய மதவாதிகள் பெறற்கு அரிய மா மதியின் அமுத நிறைவே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 23/4
வன் செய் வாய் வாதருக்கு அரிய பொருளே என்னை வலிய வந்து ஆண்ட பரமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 25/4
துன்பு எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினை சூழ்ந்தது அருள் ஒளி நிறைந்தே சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே சுதந்தரம்-அது ஆனது உலகில் – திருமுறை6:25 26/1
வன்பு எலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும் மன் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன் மன நினைப்பின்படிக்கே – திருமுறை6:25 26/2
வன்பு எலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும் மன் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன் மன நினைப்பின்படிக்கே – திருமுறை6:25 26/2
வன்பு எலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும் மன் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன் மன நினைப்பின்படிக்கே – திருமுறை6:25 26/2
வன்பு எலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும் மன் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன் மன நினைப்பின்படிக்கே – திருமுறை6:25 26/2
பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எலாம் பேய்ப்பிடிப்புற்ற பிச்சு பிள்ளை_விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்குமிங்கும் – திருமுறை6:25 27/1
மா காதலுற எலாம் வல்ல சித்து ஆகி நிறைவான வரமே இன்பமாம் மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்று உரைத்த குருவே – திருமுறை6:25 28/3
அந்நாளில் அம்பல திரு_வாயிலிடை உனக்கு அன்புடன் உரைத்தபடியே அற்புதம் எலாம் வல்ல நம் அருள் பேர்_ஒளி அளித்தனம் மகிழ்ந்து உன் உள்ளே – திருமுறை6:25 30/1
மன் ஆகி என் பெரிய வாழ்வு ஆகி அழியாத வரம் ஆகி நின்ற சிவமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 30/4
காய் எலாம் கனி என கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்கு கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புத காட்சியே கனக_மலையே – திருமுறை6:25 31/1
தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனி தலைவனே நின் பெருமையை சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திட சார்கின்ற-தோறும் அந்தோ – திருமுறை6:25 31/2
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் – திருமுறை6:25 31/3
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் – திருமுறை6:25 31/3
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் – திருமுறை6:25 31/3
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் – திருமுறை6:25 31/3
தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 31/4
தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 31/4
மெய் பயன் அளிக்கின்ற தந்தையே தாயே என் வினை எலாம் தீர்த்த பதியே மெய்யான தெய்வமே மெய்யான சிவ போக விளைவே என் மெய்ம்மை உறவே – திருமுறை6:25 32/3
வன்பு அறு பெரும் கருணை அமுது அளித்து இடர் நீக்கிவைத்த நின் தயவை அந்தோ வள்ளலே உள்ளு-தொறும் உள்ளகம் எலாம் இன்ப_வாரி அமுது ஊறிஊறி – திருமுறை6:25 33/3
தேய் மதி சமயருக்கு அரிய ஒண் சுடரே சித்து எலாம் வல்லதோர் சத்திய முதலே – திருமுறை6:26 4/2
இகத்து இருந்த வண்ணம் எலாம் மிக திருந்த அருள் பேர் இன்ப வடிவம் சிறியேன் முன் புரிந்த தவத்தால் – திருமுறை6:27 3/1
கரும் களிறு போல் மதத்தால் கண் செருக்கி வீணே காலம் எலாம் கழிக்கின்ற கடையர் கடை தலை-வாய் – திருமுறை6:27 4/1
நாடுகின்ற மறைகள் எலாம் நாம் அறியோம் என்று நாணி உரைத்து அலமரவே நல்ல மணி மன்றில் – திருமுறை6:27 5/1
அடி பிடித்து திரிகின்ற மறைகள் எலாம் காணா அருள் வடிவை காட்டி நம்மை ஆண்டுகொண்ட கருணை – திருமுறை6:27 10/1
ஓங்கு பொன் அணி அம்பலத்து அருள் நடம் உயிர்க்கு எலாம் ஒளி வண்ண – திருமுறை6:28 4/1
நடையவா ஞான நடையவா இன்ப நடம் புரிந்து உயிர்க்கு எலாம் உதவும் – திருமுறை6:29 3/2
கனித்த தீம் கனியின் இரதமும் கலந்து கருத்து எலாம் களித்திட உண்ட – திருமுறை6:29 10/2
வல்லை இன்று அடியேன் துயர் எலாம் தவிர்த்து வழங்குக நின் அருள் வழங்கல் – திருமுறை6:30 13/3
அரைசு எலாம் வழங்கும் தனி அரசு அது நின் அருள் அரசு என அறிந்தனன் பின் – திருமுறை6:30 14/1
உரைசெய் நின் அருள் மேல் உற்ற பேர்_ஆசை உளம் எலாம் இடம்கொண்டது எந்தாய் – திருமுறை6:30 14/2
போது எலாம் வீணில் போக்கி ஏமாந்த புழு தலை புலையர்கள் புணர்க்கும் – திருமுறை6:30 15/1
சூது எலாம் கேட்கும்-தொறும் உனை பரவும் தூயர்கள் மனம்-அது துளங்கி – திருமுறை6:30 15/2
தாது எலாம் கலங்க தளருதல் அழகோ தனி அருள் சோதியால் அந்த – திருமுறை6:30 15/3
வாது எலாம் தவிர்த்து சுத்த சன்மார்க்கம் வழங்குவித்து அருளுக விரைந்தே – திருமுறை6:30 15/4
கரைந்தது காதல் பெருகி மேல் பொங்கி கரை எலாம் கடந்தது கண்டாய் – திருமுறை6:30 16/2
தருணம் இஞ்ஞான்றே சுத்த சன்மார்க்க தனி நெறி உலகு எலாம் தழைப்ப – திருமுறை6:30 18/1
தந்து அருள் புரிக வரம் எலாம் வல்ல தனி அருள் சோதியை எனது – திருமுறை6:30 20/3
திரு_கதவம் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே திரு_அருளாம் பெரும் சோதி திரு_உரு காட்டாயோ – திருமுறை6:31 1/1
மணி கதவம் திறவாயோ மறைப்பை எலாம் தவிர்த்தே மாற்று அறியா பொன்னே நின் வடிவு-அது காட்டாயோ – திருமுறை6:31 2/1
என்-புடை வந்து அணைக என இயம்புகின்றேன் உலகோர் என் சொலினும் சொல்லுக என் இலச்சை எலாம் ஒழித்தேன் – திருமுறை6:31 4/3
இறந்திறந்தே இளைத்தது எலாம் போதும் இந்த உடம்பே இயற்கை உடம்பு ஆக அருள் இன் அமுதம் அளித்து என் – திருமுறை6:31 5/1
கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்து கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டு அறியார் வீணே – திருமுறை6:31 7/1
கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்து கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டு அறியார் வீணே – திருமுறை6:31 7/1
கலை உரைத்த கற்பனையே நிலை என கொண்டாடும் கண்மூடி_வழக்கம் எலாம் மண்மூடிப்போக – திருமுறை6:31 9/1
உருத்தகவே அடங்குகின்ற ஊழி-தொறும் பிரியாது ஒன்று ஆகி கால வரை உரைப்ப எலாம் கடந்தே – திருமுறை6:31 10/3
படிகள் எலாம் ஏற்றுவித்தீர் பரம நடம் புரியும் பதியை அடைவித்தீர் அ பதி நடுவே விளங்கும் – திருமுறை6:33 1/1
உரிமையுற்றேன் உமக்கே என் உள்ளம் அன்றே அறிந்தீர் உடல் பொருள் ஆவிகளை எலாம் உம்மது என கொண்டீர் – திருமுறை6:33 4/3
கைகொடுத்தீர் உலகம் எலாம் களிக்க உலவாத கால் இரண்டும் கொடுத்தீர் எக்காலும் அழியாத – திருமுறை6:33 5/2
விது தருண அமுது அளித்து என் எண்ணம் எலாம் முடிக்கும் வேலை இது காலை என விளம்பவும் வேண்டுவதோ – திருமுறை6:33 7/4
இன்று எனக்கு வெளிப்பட என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி அருள்வது எலாம் இனிது அருள்க விரைந்தே – திருமுறை6:33 9/4
அப்பா நான் பற்பல கால் அறைவது என்னே அடியேன் அச்சம் எலாம் துன்பம் எலாம் அறுத்து விரைந்து வந்தே – திருமுறை6:35 1/1
அப்பா நான் பற்பல கால் அறைவது என்னே அடியேன் அச்சம் எலாம் துன்பம் எலாம் அறுத்து விரைந்து வந்தே – திருமுறை6:35 1/1
இ பாரில் இது தருணம் என்னை அடைந்து அருளி எண்ணம் எலாம் முடித்து என்னை ஏன்றுகொளாய் எனிலோ – திருமுறை6:35 1/2
அன்னையினும் தயவு_உடையாய் நீ மறந்தாய் எனினும் அகிலம் எலாம் அளித்திடும் நின் அருள் மறவாது என்றே – திருமுறை6:35 7/3
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் – திருமுறை6:35 8/3
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் – திருமுறை6:35 8/3
உருவிடத்தே நினக்கு இருந்த ஆசை எலாம் இ நாள் ஓடியதோ புதிய ஒரு உருவு விழைந்ததுவோ – திருமுறை6:35 9/2
உரிய அருள் அமுது அளித்தே நினை துதிப்பித்து அருள்வாய் உலகம் எலாம் களித்து ஓங்க ஓங்கும் நடத்து அரசே – திருமுறை6:35 10/4
கவலை எலாம் தவிர்ந்து மிக களிப்பினொடு நினையே கை குவித்து கண்களில் நீர் கனிந்து சுரந்திடவே – திருமுறை6:35 11/1
சவலை மன சலனம் எலாம் தீர்ந்து சுக மயமாய் தானே தான் ஆகி இன்ப தனி நடம் செய் இணை தாள் – திருமுறை6:35 11/2
குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய் குருவே என் குற்றம் எலாம் குணமா கொண்டவனே – திருமுறை6:35 11/4
சிறப்பு அறியா உலகம் எலாம் சிறப்பு அறிந்துகொளவே சித்த சிகாமணியே நீ சித்தி எலாம் விளங்க – திருமுறை6:36 4/3
சிறப்பு அறியா உலகம் எலாம் சிறப்பு அறிந்துகொளவே சித்த சிகாமணியே நீ சித்தி எலாம் விளங்க – திருமுறை6:36 4/3
பழித்து உரைப்பார் உரைக்க எலாம் பசுபதி நின் செயலே பரிந்து எனையும் பாடுவித்து பரிசு மகிழ்ந்து அருளே – திருமுறை6:36 6/4
காட்டை எலாம் கடந்துவிட்டேன் நாட்டை அடைந்து உனது கடி நகர் பொன் மதில் காட்சி கண்குளிர கண்டேன் – திருமுறை6:36 10/1
கோட்டை எலாம் கொடி நாட்டி கோலம் இட பார்த்தேன் கோயிலின் மேல் வாயிலிலே குறைகள் எலாம் தவிர்ந்தேன் – திருமுறை6:36 10/2
கோட்டை எலாம் கொடி நாட்டி கோலம் இட பார்த்தேன் கோயிலின் மேல் வாயிலிலே குறைகள் எலாம் தவிர்ந்தேன் – திருமுறை6:36 10/2
சேட்டை அற்று கருவி எலாம் என் வசம் நின்றிடவே சித்தி எலாம் பெற்றேன் நான் திரு_சிற்றம்பலம் மேல் – திருமுறை6:36 10/3
சேட்டை அற்று கருவி எலாம் என் வசம் நின்றிடவே சித்தி எலாம் பெற்றேன் நான் திரு_சிற்றம்பலம் மேல் – திருமுறை6:36 10/3
பாட்டை எலாம் பாடுகின்றேன் இது தருணம் பதியே பலம் தரும் என் உளம்-தனிலே கலந்து நிறைந்து அருளே – திருமுறை6:36 10/4
சித்தி எலாம் வல்ல சிவ சித்தன் உளம் கலந்தான் செத்தாரை எழுப்புகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:36 11/1
துன்பு எலாம் தவிர்க்கும் திரு_சிற்றம்பலத்தே சோதியுள் சோதியே அழியா – திருமுறை6:37 6/1
இன்பு எலாம் அளிக்கும் இறைவனே என்னை ஈன்ற நல் தந்தையே தாயே – திருமுறை6:37 6/2
அன்பு எலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே அண்ணலே இனி பிரிவு ஆற்றேன் – திருமுறை6:37 6/3
படாத_பாடு எல்லாம் பட்டனன் அந்த பாடு எலாம் நீ அறியாயோ – திருமுறை6:39 5/4
அறிந்திலையோ என் பாடு எலாம் என்றே அழைத்தனன் அப்பனே என்னை – திருமுறை6:39 6/1
சேதித்து என் உள்ளம் திரு_கோயிலா கொண்டு சித்தி எலாம்
போதித்து உடம்பையும் பொன் உடம்பு ஆக்கி நல் புத்தமுதும் – திருமுறை6:41 5/2,3
ஊக்கம் எலாம் உற உள் கலந்தான் என் உடையவனே – திருமுறை6:41 7/4
சித்து எலாம் வல்ல சித்தனே ஞான சிதம்பர ஜோதியே சிறியேன் – திருமுறை6:42 2/1
கத்து எலாம் தவிர்த்து கருத்து எலாம் அளித்த கடவுளே கருணை அம் கடலே – திருமுறை6:42 2/2
கத்து எலாம் தவிர்த்து கருத்து எலாம் அளித்த கடவுளே கருணை அம் கடலே – திருமுறை6:42 2/2
சத்து எலாம் ஒன்றே சத்தியம் என என்றனக்கு அறிவித்ததோர் தயையே – திருமுறை6:42 2/3
புத்து எலாம் நீக்கி பொருள் எலாம் காட்டும் பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 2/4
புத்து எலாம் நீக்கி பொருள் எலாம் காட்டும் பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 2/4
ஒண்ணிய ஒளியே ஒளிக்குள் ஓர் ஒளியே உலகு எலாம் தழைக்க மெய் உளத்தே – திருமுறை6:42 4/2
சிற்பரம் சுடரே தற்பர ஞான செல்வமே சித்து எலாம் புரியும் – திருமுறை6:42 5/3
மேல் வெளி காட்டி வெளியிலே விளைந்த விளைவு எலாம் காட்டி மெய் வேத – திருமுறை6:42 7/1
மல பிணி அறுத்த வாய்மை எம் மருந்தே மருந்து எலாம் பொருந்திய மணியே – திருமுறை6:42 8/2
மூவிரு முடிபின் முடிந்ததோர் முடிபே முடிபு எலாம் கடந்ததோர் முதலே – திருமுறை6:42 12/1
மேவிய நடுவில் விளங்கிய விளைவே விளைவு எலாம் தருகின்ற வெளியே – திருமுறை6:42 12/3
நெடியனே முதலோர் பெறற்கு அரும் சித்தி நிலை எலாம் அளித்த மா நிதியே – திருமுறை6:42 14/2
கலை வளர் கலையே கலையினுள் கலையே கலை எலாம் தரும் ஒரு கருவே – திருமுறை6:42 18/1
காணாத காட்சி எலாம் காண்கின்றேன் ஓங்கு மன்ற_வாணா – திருமுறை6:43 1/3
போர்த்தேன் என் உள்ளம் எலாம் பூரித்தேன் ஆர்த்தே நின்று – திருமுறை6:43 6/2
பொருள் சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம் – திருமுறை6:44 1/2
செல்லாத நிலைகள் எலாம் செல்லுகின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 2/4
இச்சை எலாம் எனக்கு அளித்தே எனை கலந்த தெய்வம் இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம் – திருமுறை6:44 6/1
தேகாதி உலகம் எலாம் செய பணித்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 7/4
ஆண்டாரை ஆண்ட தெய்வம் அருள் சோதி தெய்வம் ஆகம வேதாதி எலாம் அறிவ அரிதாம் தெய்வம் – திருமுறை6:44 8/3
செவ் வகைத்து என்று அறிஞர் எலாம் சேர் பெரிய தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 9/4
சித்தி எலாம் தரு தெய்வம் சித்தாந்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 10/4
அலகு காண்பு அரிய பெரிய கூட்டத்த அவை எலாம் புறத்து இறை சார்பில் – திருமுறை6:46 1/2
சகத்தானை அண்டம் எலாம் தானானானை தனி அருளாம் பெரும் கருணை தாயானானை – திருமுறை6:47 5/3
கொடுத்தானை குற்றம் எலாம் குணமா கொள்ளும் குணத்தானை சமய மத குழி-நின்று என்னை – திருமுறை6:48 1/3
விரித்தானை கருவி எலாம் விரிய வேதம் விதித்தானை மெய் நெறியை மெய்யே எற்கு – திருமுறை6:48 2/1
தொட்டானை எட்டிரண்டும் சொல்லினானை துன்பம் எலாம் தொலைத்தானை சோர்ந்து தூங்க – திருமுறை6:48 3/2
களையானை களங்கம் எலாம் களைவித்து என்னை காத்தானை என் பிழையை கருதி கோபம் – திருமுறை6:48 6/2
அழைத்தானை அருள் அமுதம் அளிக்கின்றானை அச்சம் எலாம் தவிர்த்தானை அன்பே என்-பால் – திருமுறை6:48 9/3
அருள் எலாம் அளித்த அம்பலத்து அமுதை அருள்_பெரும்_ஜோதியை அரசை – திருமுறை6:49 1/1
மருள் எலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை வள்ளலை மாணிக்க மணியை – திருமுறை6:49 1/2
பொருள் எலாம் கொடுத்து என் புந்தியில் கலந்த புண்ணிய நிதியை மெய்ப்பொருளை – திருமுறை6:49 1/3
தெருள் எலாம் வல்ல சித்தை மெய்ஞ்ஞான தீபத்தை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 1/4
துன்பு எலாம் தவிர்த்த துணையை என் உள்ள துரிசு எலாம் தொலைத்த மெய் சுகத்தை – திருமுறை6:49 2/1
துன்பு எலாம் தவிர்த்த துணையை என் உள்ள துரிசு எலாம் தொலைத்த மெய் சுகத்தை – திருமுறை6:49 2/1
அன்பு எலாம் அளித்த அம்பலத்து அமுதை அருள்_பெரும்_ஜோதியை அடியேன் – திருமுறை6:49 2/3
என்பு எலாம் உருக்கி இன்பு எலாம் அளித்த எந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 2/4
என்பு எலாம் உருக்கி இன்பு எலாம் அளித்த எந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 2/4
சிதத்திலே ஊறி தெளிந்த தெள் அமுதை சித்து எலாம் வல்ல மெய் சிவத்தை – திருமுறை6:49 3/1
சொல்லியபடி என் சொல் எலாம் கொண்ட ஜோதியை சோதியாது என்னை – திருமுறை6:49 5/2
வன் செயல் அகற்றி உலகு எலாம் விளங்கவைத்த சன்மார்க்க சற்குருவை – திருமுறை6:49 9/3
சொல் நிகர் என என் சொல் எலாம் கொண்டே தோளுற புனைந்த மெய் துணையை – திருமுறை6:49 10/3
துன்புறேல் மகனே தூங்கலை என என் சோர்வு எலாம் தவிர்த்த நல் தாயை – திருமுறை6:49 12/1
களம் கொளும் கடையேன் களங்கு எலாம் தவிர்த்து களிப்பு எலாம் அளித்த சர்க்கரையை – திருமுறை6:49 15/1
களம் கொளும் கடையேன் களங்கு எலாம் தவிர்த்து களிப்பு எலாம் அளித்த சர்க்கரையை – திருமுறை6:49 15/1
சித்து எலாம் வல்ல சித்தை என் அறிவில் தெளிந்த பேர்_ஆனந்த தெளிவை – திருமுறை6:49 18/3
உளவை என்றனக்கே உரைத்து எலாம் வல்ல ஒளியையும் உதவிய ஒளியை – திருமுறை6:49 20/3
சோர்வு எலாம் தவிர்த்து என் அறிவினுக்கு அறிவாய் துலங்கிய ஜோதியை சோதி – திருமுறை6:49 21/2
பார் பெறா பதத்தை பதம் எலாம் கடந்த பரம சன்மார்க்க மெய் பதியை – திருமுறை6:49 21/3
படி முதல் அண்ட பரப்பு எலாம் கடந்த பதியிலே விளங்கும் மெய் பதியை – திருமுறை6:49 22/2
வித்து எலாம் அளித்த விமலனை எல்லா விளைவையும் விளைக்க வல்லவனை – திருமுறை6:49 27/1
அத்து எலாம் காட்டும் அரும்_பெறல் மணியை ஆனந்த கூத்தனை அரசை – திருமுறை6:49 27/2
சத்து எலாம் ஆன சயம்புவை ஞான சபை தனி தலைவனை தவனை – திருமுறை6:49 27/3
சித்து எலாம் வல்ல சித்தனை ஒன்றாம் தெய்வத்தை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 27/4
உத்தர ஞான நடம் புரிகின்ற ஒருவனை உலகு எலாம் வழுத்தும் – திருமுறை6:49 28/3
உள்ளபடி உள்ளதுவாய் உலகம் எலாம் புகினும் ஒருசிறிதும் தடை இலதாய் ஒளி-அதுவே மயமாய் – திருமுறை6:50 3/1
வள்ளல் மலர்_அடி சிவப்ப வந்து எனது கருத்தின் வண்ணம் எலாம் உவந்து அளித்து வயங்கிய பேர்_இன்பம் – திருமுறை6:50 3/3
நிறை அருள் சீர் அடி_மலர்கள் சிவந்திட வந்து அடியேன் நினைத்த எலாம் கொடுத்து அருளி நிலைபெற செய்தனையே – திருமுறை6:50 5/3
எணம் உள என்-பால் அடைந்து என் எண்ணம் எலாம் அளித்தாய் இங்கு இது-தான் போதாதோ என் அரசே ஞான – திருமுறை6:50 7/3
தரம் குலவ அமர்ந்த திரு_அடிகள் பெயர்த்து எனது சார்பு அடைந்து என் எண்ணம் எலாம் தந்தனை என் அரசே – திருமுறை6:50 8/3
கருவியொடு கரணம் எலாம் கடந்துகடந்து அதன் மேல் காட்சி எலாம் கடந்து அதன் மேல் காணாது கடந்து – திருமுறை6:50 10/1
கருவியொடு கரணம் எலாம் கடந்துகடந்து அதன் மேல் காட்சி எலாம் கடந்து அதன் மேல் காணாது கடந்து – திருமுறை6:50 10/1
படைத்திடல் முதல் ஐந்தொழில் புரிந்து இலங்கும் பரம்பர ஒளி எலாம் அணுவில் – திருமுறை6:51 6/1
அளவு எலாம் கடந்த பெரும் தலை அண்ட அடுக்கு எலாம் அம்ம ஓர் அணுவின் – திருமுறை6:51 7/1
அளவு எலாம் கடந்த பெரும் தலை அண்ட அடுக்கு எலாம் அம்ம ஓர் அணுவின் – திருமுறை6:51 7/1
களவு எலாம் தவிர்த்து என் கருத்து எலாம் நிரப்பி கருணை ஆர்_அமுது-அது அளித்து உளமாம் – திருமுறை6:51 7/3
களவு எலாம் தவிர்த்து என் கருத்து எலாம் நிரப்பி கருணை ஆர்_அமுது-அது அளித்து உளமாம் – திருமுறை6:51 7/3
கள்ள நெஞ்சகத்தேன் பிழை எலாம் பொறுத்து கருத்து எலாம் இனிது தந்து அருளி – திருமுறை6:51 8/3
கள்ள நெஞ்சகத்தேன் பிழை எலாம் பொறுத்து கருத்து எலாம் இனிது தந்து அருளி – திருமுறை6:51 8/3
கரு முதல் கருவாய் கருவினுள் கருவாய் கரு எலாம் காட்டும் ஓர் கருவாய் – திருமுறை6:51 10/1
குரு முதல் குருவாய் குரு எலாம் கிடைத்த கொள்கையாய் கொள்கையோடு அளவா – திருமுறை6:51 10/2
திரு தகு வேதாந்தமொடு சித்தாந்த முதலா திகழ்கின்ற அந்தம் எலாம் தேடியும் கண்டு அறியா – திருமுறை6:52 2/1
காற்று அனல் ஆகாயம் எலாம் கலந்த வண்ண பொன்னை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:52 5/4
தப்பு எலாம் பொறுத்த தயாநிதி என்கோ தனி பெரும் தலைவனே என்கோ – திருமுறை6:53 3/3
சித்து எலாம் வல்ல சித்தனே என்கோ திரு_சிற்றம்பல சிவம் என்கோ – திருமுறை6:53 5/2
மறப்பு எலாம் தவிர்த்த மதி அமுது என்கோ மயக்கம் நீத்து அருள் மருந்து என்கோ – திருமுறை6:53 6/1
பறப்பு எலாம் ஒழித்த பதிபதம் என்கோ பத சுவை அனுபவம் என்கோ – திருமுறை6:53 6/2
சிறப்பு எலாம் எனக்கே செய்த தாய் என்கோ திரு_சிற்றம்பல தந்தை என்கோ – திருமுறை6:53 6/3
ஒட்டியே என்னுள் உறும் ஒளி என்கோ ஒளி எலாம் நிரம்பிய நிலைக்கு ஓர் – திருமுறை6:54 2/1
துன்பு எலாம் தவிர்த்த துணைவனே என்கோ சோதியுள் சோதியே என்கோ – திருமுறை6:54 3/1
அன்பு எலாம் அளித்த அன்பனே என்கோ அம்மையே அப்பனே என்கோ – திருமுறை6:54 3/2
இன்பு எலாம் புரிந்த இறைவனே என்கோ என் உயிர்க்கு இன் அமுது என்கோ – திருமுறை6:54 3/3
சேயனேன் பெற்ற சிவ பதம் என்கோ சித்து எலாம் வல்ல சித்து என்கோ – திருமுறை6:54 5/3
ஏது ஆகுமோ என நான் எண்ணி இசைத்த எலாம்
வேதாகமம் என்றே மேல் அணிந்தான் பாதாரவிந்தம் – திருமுறை6:55 3/1,2
நல் ஆரணங்கள் எலாம் நாணியவே எல்லாம் செய் – திருமுறை6:55 6/3
முன்பின் அறியாது மொழிந்த மொழி_மாலை எலாம்
அன்பின் இசைந்து அந்தோ அணிந்துகொண்டான் என் பருவம் – திருமுறை6:55 7/1,2
தாரா வரங்கள் எலாம் தந்து – திருமுறை6:55 7/4
பின்_முன் அறியேன் நான் பிதற்றிய சொல்_மாலை எலாம்
தன் முன் அரங்கேற்று எனவே தான் உரைத்தான் என் முன் – திருமுறை6:55 9/1,2
எண்ணுகின்றேன் எண்ணு-தொறு என் எண்ணம் எலாம் தித்திக்க – திருமுறை6:55 11/1
உலகம் எலாம் தொழ உற்றது எனக்கு உண்மை ஒண்மை தந்தே – திருமுறை6:56 3/1
இலக எலாம் படைத்து ஆர்_உயிர் காத்து அருள் என்றது என்றும் – திருமுறை6:56 3/2
திரு எலாம் தரும் ஓர் தெய்வமாம் ஒருவன் திரு_சிற்றம்பலம் திகழ்கின்றான் – திருமுறை6:58 1/1
உரு எலாம் உணர்ச்சி உடல் பொருள் ஆவி உள எலாம் ஆங்கு அவன்றனக்கே – திருமுறை6:58 1/2
உரு எலாம் உணர்ச்சி உடல் பொருள் ஆவி உள எலாம் ஆங்கு அவன்றனக்கே – திருமுறை6:58 1/2
தெரு எலாம் அறிய கொடுத்தனன் வேறு செயல்_இலேன் என நினைத்திருந்தேன் – திருமுறை6:58 1/3
அரு எலாம் உடையாய் நீ அறிந்ததுவே அடிக்கடி உரைப்பது என் நினக்கே – திருமுறை6:58 1/4
பித்து எலாம் உடைய உலகர்-தம் கலக பிதற்று எலாம் என்று ஒழிந்திடுமோ – திருமுறை6:58 8/1
பித்து எலாம் உடைய உலகர்-தம் கலக பிதற்று எலாம் என்று ஒழிந்திடுமோ – திருமுறை6:58 8/1
சத்து எலாம் ஒன்று என்று உணர்ந்த சன்மார்க்க சங்கம் என்று ஓங்குமோ தலைமை – திருமுறை6:58 8/2
சித்து எலாம் வல்ல சித்தன் என்று உறுமோ தெரிந்திலேன் என துயர்ந்து இருந்தேன் – திருமுறை6:58 8/3
ஒத்து எலாம் உனது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 8/4
உள்ளவாறு இந்த உலகு எலாம் களிப்புற்று ஓங்குதல் என்று வந்து உறுமோ – திருமுறை6:58 10/2
கண்ணார நினை எங்கும் கண்டு உவத்தல் வேண்டும் காணாத காட்சி எலாம் கண்டுகொளல் வேண்டும் – திருமுறை6:59 3/2
அடிகேள் நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அண்டம் எலாம் பிண்டம் எலாம் கண்டுகொளல் வேண்டும் – திருமுறை6:59 6/1
அடிகேள் நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அண்டம் எலாம் பிண்டம் எலாம் கண்டுகொளல் வேண்டும் – திருமுறை6:59 6/1
அச்சா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆறு அந்த நிலைகள் எலாம் அறிந்து அடைதல் வேண்டும் – திருமுறை6:59 8/1
இ சாதி சமய விகற்பங்கள் எலாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்க பொது அடைதல் வேண்டும் – திருமுறை6:59 8/3
செறியாத கரணம் எலாம் செறித்து அடக்கல் வேண்டும் சித்தாந்த வேதாந்த பொது சிறத்தல் வேண்டும் – திருமுறை6:59 9/2
எறியாது என் எண்ணம் எலாம் இனிது அருளல் வேண்டும் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:59 9/3
மருளாய உலகம் எலாம் மருள் நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும் – திருமுறை6:59 10/2
அன்புற என் உள் கலந்தே அண்ணிக்கும் அமுதே அச்சம் எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட குருவே – திருமுறை6:60 3/2
மனம் இளைத்து வாடிய போது என் எதிரே கிடைத்து வாட்டம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த நிதியே – திருமுறை6:60 5/1
கங்குலிலே வருந்திய என் வருத்தம் எலாம் தவிர்த்தே காலையிலே என் உளத்தே கிடைத்த பெரும் களிப்பே – திருமுறை6:60 6/1
விரைந்து வந்து என் துன்பம் எலாம் தவிர்த்த அருள் அமுதே மெய் அருளே மெய் ஆகி விளங்குகின்ற விளக்கே – திருமுறை6:60 7/2
எண்ணிய என் எண்ணம் எலாம் எய்த ஒளி வழங்கி இலங்குகின்ற பேர்_அருளாம் இன் அமுத திரளே – திருமுறை6:60 13/3
மண் களிக்க வான் களிக்க மணந்த சிவகாமவல்லி என மறைகள் எலாம் வாழ்த்துகின்ற வாம – திருமுறை6:60 19/3
சாதி குலம் சமயம் எலாம் தவிர்த்து எனை மேல் ஏற்றி தனித்த திரு_அமுது அளித்த தனி தலைமை பொருளே – திருமுறை6:60 23/1
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழ பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே – திருமுறை6:60 26/4
பகுதி பரம் முதல் நான்கும் அவற்றுறு நந்நான்கும் பரவி எலாம் தன்மயமாம்படி நிறைந்து விளங்கி – திருமுறை6:60 30/1
பாட்டியல் கொண்டு அன்பர் எலாம் போற்ற மன்றில் நடிக்கும் பரம நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:60 34/4
மன்னுகின்ற அபர சத்தி பரம் ஆதி அவற்றுள் வகுத்த நிலை ஆதி எலாம் வயங்க வயின் எல்லாம் – திருமுறை6:60 35/1
விளங்கு பர சத்திகளின் பரம் ஆதி அவற்றுள் விரிந்த நிலை ஆதி எலாம் விளங்கி ஒளி வழங்கி – திருமுறை6:60 36/1
தோய்ந்த பர நாத உலகு அண்டம் எலாம் விளங்க சுடர் பரப்பி விளங்குகின்ற தூய தனி சுடரே – திருமுறை6:60 38/3
உரை வளர் மா மறைகள் எலாம் போற்ற மணி பொதுவில் ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 41/4
ஏங்கிய என் ஏக்கம் எலாம் தவிர்த்து அருளி பொதுவில் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 45/4
பனிப்புறும் அ வருத்தம் எலாம் தவிர்த்து அருளி மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து அணைத்த குருவே – திருமுறை6:60 46/2
திரு_மடந்தைமார் இருவர் என் எதிரே நடிக்கச்செய்து அருளி சிறுமை எலாம் தீர்த்த தனி சிவமே – திருமுறை6:60 47/3
நடைக்கு உரிய உலகிடை ஓர் நல்ல நண்பன் ஆகி நான் குறித்த பொருள்கள் எலாம் நாழிகை ஒன்று-அதிலே – திருமுறை6:60 50/1
நீ நினைத்த நன்மை எலாம் யாம் அறிந்தோம் நினையே நேர் காண வந்தனம் என்று என் முடி மேல் மலர் கால் – திருமுறை6:60 51/1
புத்தமுதே சித்தி எலாம் வல்ல திரு_பொதுவில் புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:60 57/4
தேன் அளக்கும் மறைகள் எலாம் போற்ற மணி மன்றில் திகழும் நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 58/4
உன்னுகின்ற-தோறும் எனக்கு உள்ளம் எலாம் இனித்தே ஊறுகின்ற தெள் அமுதே ஒரு தனி பேர்_ஒளியே – திருமுறை6:60 61/3
நன்மை எலாம் தீமை என குரைத்து ஓடி திரியும் நாய் குலத்தில் கடையான நாய்_அடியேன் இயற்றும் – திருமுறை6:60 62/1
புன்மை எலாம் பெருமை என பொறுத்து அருளி புலையேன் பொய் உரை மெய் உரையாக புரிந்து மகிழ்ந்து அருளி – திருமுறை6:60 62/2
தன்மை எலாம் உடைய பெரும் தவிசு ஏற்றி முடியும் தரித்து அருளி ஐந்தொழில் செய் சதுர் அளித்த பதியே – திருமுறை6:60 62/3
இன்மை எலாம் தவிர்ந்து அடியார் இன்பமுற பொதுவில் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 62/4
விரவிய மா மறைகள் எலாம் தனித்தனி சென்று அளந்தும் மெய் அளவு காணாதே மெலிந்து இளைத்து போற்ற – திருமுறை6:60 68/2
விண் தகும் ஓர் நாத வெளி சுத்த வெளி மோன வெளி ஞான வெளி முதலாம் வெளிகள் எலாம் நிரம்பிக்கொண்டதுவாய் – திருமுறை6:60 80/3
நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற கலை சரிதம் எலாம் பிள்ளை_விளையாட்டே – திருமுறை6:60 85/1
தவறாத வேதாந்த சித்தாந்த முதலா சாற்றுகின்ற அந்தம் எலாம் தனித்து உரைக்கும் பொருளை – திருமுறை6:60 90/1
ஐயமுறேல் என் மகனே இ பிறப்பில்-தானே அடைவது எலாம் அடைந்தனை நீ அஞ்சலை என்று அருளி – திருமுறை6:60 91/1
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால் மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தரும – திருமுறை6:60 92/2
நல் பதம் என் முடி சூட்டி கற்பது எலாம் கணத்தே நான் அறிந்து தானாக நல்கிய என் குருவே – திருமுறை6:60 93/3
பல் பதத்து தலைவர் எலாம் போற்ற மணி மன்றில் பயிலும் நடத்து அரசே என் பாடல் அணிந்து அருளே – திருமுறை6:60 93/4
அடி சிறியேன் அச்சம் எலாம் ஒரு கணத்தே நீக்கி அருள் அமுதம் மிக அளித்து ஓர் அணியும் எனக்கு அணிந்து – திருமுறை6:60 96/1
குணம் அறியேன் செய்த பெரும் குற்றம் எலாம் குணமா கொண்டு அருளி என்னுடைய குறிப்பு எல்லாம் முடித்து – திருமுறை6:60 99/1
பேதை நான் பிறிது ஓர் புகல்_இலேன் செய்த பிழை எலாம் பொறுத்து அருள் என்றாள் – திருமுறை6:61 1/3
செஞ்செவே எனது கருத்து எலாம் உனது திருவுளம் அறியுமே என்றாள் – திருமுறை6:61 3/3
பாடியபடி என் கருத்து எலாம் நிரப்பி பரிசு எலாம் புரிந்தனன் என்றாள் – திருமுறை6:61 10/3
பாடியபடி என் கருத்து எலாம் நிரப்பி பரிசு எலாம் புரிந்தனன் என்றாள் – திருமுறை6:61 10/3
என்னை உனக்கு இருக்கின்றது ஏகுக என்று உரைப்பாள் இச்சை எலாம் உம்மிடத்தே இசைந்தனள் இங்கு இவளை – திருமுறை6:62 6/2
நிருவ மட பெண்கள் எலாம் வலது கொழிக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:63 1/4
இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் ஏடி எனக்கு இணை எவர்கள் என்ற அதனாலோ – திருமுறை6:63 5/1
நெஞ்சு உரத்த பெண்கள் எலாம் நீட்டி நகைக்கின்றார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:63 6/4
நென்னல் ஒத்த பெண்கள் எலாம் கூடி நகைக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:63 7/4
எண் கலந்த போகம் எலாம் சிவ போகம்-தனிலே இருந்தது என்றேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 9/2
நாடு அறிய பெண்கள் எலாம் கூடி நகைக்கின்றார் நல்ல நடராயர் கருத்து எல்லை அறிந்திலனே – திருமுறை6:63 10/4
அன்ன நடை பெண்கள் எலாம் சின்ன_மொழி புகன்றார் அத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:63 12/4
உள்ளுண்ட மகிழ்ச்சி எலாம் உவட்டி நின்றாள் பாங்கி உவந்து வளர்த்தவளும் என்-பால் சிவந்த கண்ணள் ஆனாள் – திருமுறை6:63 13/3
துள்ளுண்ட பெண்கள் எலாம் சூழ்ந்து நொடிக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:63 13/4
சூழ் மடந்தைமார்கள் எலாம் தூற்றி நகைக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:63 18/4
விரும்புகின்ற பெண்கள் எலாம் அரும்புகின்றார் அலர்-தான் வித்தகர் என் நடராயர் சித்தம் அறிந்திலனே – திருமுறை6:63 20/4
துதி செய் மட மாதர் எலாம் சதி செய்வார் ஆனார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:63 22/4
தேடிய ஆயங்கள் எலாம் கூடி உரைக்கின்றார் திருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:63 24/4
உலகம் எலாம் போற்ற ஒளி வடிவன் ஆகி – திருமுறை6:64 25/1
புல் நிகரேன் குற்றம் எலாம் பொறுத்ததுவும் போதாமல் புணர்ந்து கொண்டே – திருமுறை6:64 30/3
உள் எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில் ஓங்கலாம் உதவலாம் உறலாம் – திருமுறை6:64 35/3
கள் எலாம் உண்ட வண்டு என இன்பம் காணலாம் களிக்கலாம் இனியே – திருமுறை6:64 35/4
விண் எலாம் கலந்த வெளியில் ஆனந்தம் விளைந்தது விளைந்தது மனனே – திருமுறை6:64 36/1
கண் எலாம் களிக்க காணலாம் பொதுவில் கடவுளே என்று நம் கருத்தில் – திருமுறை6:64 36/2
கன்று உடைய பசு போலே கசிந்து உருகும் அன்பர் எலாம் காண காட்டும் – திருமுறை6:64 37/1
கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் கதவு திறந்திடப்பெற்றேன் காட்சி எலாம் கண்டேன் – திருமுறை6:64 42/1
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன் – திருமுறை6:64 42/3
இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என் வசம் ஓங்கினவே இத்தனையும் பொது நடம் செய் இறைவன் அருள் செயலே – திருமுறை6:64 42/4
மருள் பெரும் திரை எலாம் மடிந்து நீங்கின – திருமுறை6:64 47/2
இச்சை எலாம் புகன்றேன் என் இலச்சை எலாம் விடுத்தேன் இனி சிறிதும் தரியேன் இங்கு இது தருணத்து அடைந்தே – திருமுறை6:64 49/1
இச்சை எலாம் புகன்றேன் என் இலச்சை எலாம் விடுத்தேன் இனி சிறிதும் தரியேன் இங்கு இது தருணத்து அடைந்தே – திருமுறை6:64 49/1
அச்சை எலாம் வெளிப்படுத்தி அச்சம் எலாம் அகற்றி அருள் சோதி தனி அரசே ஆங்காங்கும் ஓங்க – திருமுறை6:64 49/2
அச்சை எலாம் வெளிப்படுத்தி அச்சம் எலாம் அகற்றி அருள் சோதி தனி அரசே ஆங்காங்கும் ஓங்க – திருமுறை6:64 49/2
விச்சை எலாம் எனக்கு அளித்தே அவிச்சை எலாம் தவிர்த்து மெய்யுற என்னொடு கலந்து விளங்கிடுதல் வேண்டும் – திருமுறை6:64 49/3
விச்சை எலாம் எனக்கு அளித்தே அவிச்சை எலாம் தவிர்த்து மெய்யுற என்னொடு கலந்து விளங்கிடுதல் வேண்டும் – திருமுறை6:64 49/3
பச்சை எலாம் செம்மை எலாம் பொன்மை எலாம் படர்ந்த படிக மணி_விளக்கே அம்பலம் விளங்கும் பதியே – திருமுறை6:64 49/4
பச்சை எலாம் செம்மை எலாம் பொன்மை எலாம் படர்ந்த படிக மணி_விளக்கே அம்பலம் விளங்கும் பதியே – திருமுறை6:64 49/4
பச்சை எலாம் செம்மை எலாம் பொன்மை எலாம் படர்ந்த படிக மணி_விளக்கே அம்பலம் விளங்கும் பதியே – திருமுறை6:64 49/4
வாத நடம் புரி கருணை மா நிதியார் வரதர் வள்ளல் எலாம் வல்லவர் மா நல்லவர் என் இடத்தே – திருமுறை6:64 51/2
சேகரமாம் பல சித்தி நிலைக்கு எலாம்
ஆகரமாம் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/79,80
உனும் உணர்வு உணர்வாய் உணர்வு எலாம் கடந்த – திருமுறை6:65 1/119
காட்டிய உலகு எலாம் கருணையால் சித்தியின் – திருமுறை6:65 1/217
இப்படி கண்டனை இனி உறு படி எலாம்
அப்படியே எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/259,260
வல்லப சத்திகள் வகை எலாம் அளித்து எனது – திருமுறை6:65 1/279
சமயம் குலம் முதல் சார்பு எலாம் விடுத்த – திருமுறை6:65 1/293
அவை எலாம் அளிக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/300
சுருள் விரிவு உடை மன சுழல் எலாம் அறுத்தே – திருமுறை6:65 1/329
உலகு எலாம் பரவ என் உள்ளத்து இருந்தே – திருமுறை6:65 1/335
நெருப்பு-அது நிலை நடு நிலை எலாம் அளவி – திருமுறை6:65 1/361
தீயிடை பூ எலாம் திகழுறு திறம் எலாம் – திருமுறை6:65 1/435
தீயிடை பூ எலாம் திகழுறு திறம் எலாம்
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/435,436
காற்றிடை செயல் எலாம் கருதிய பயன் எலாம் – திருமுறை6:65 1/485
காற்றிடை செயல் எலாம் கருதிய பயன் எலாம்
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/485,486
காற்றினில் பக்குவ கதி எலாம் விளைவித்து – திருமுறை6:65 1/487
காற்றினில் காலம் கருதுறு வகை எலாம்
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/489,490
வெளியிடை பூ எலாம் வியப்புறு திறன் எலாம் – திருமுறை6:65 1/495
வெளியிடை பூ எலாம் வியப்புறு திறன் எலாம்
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/495,496
கலை அறிவு அளித்து களிப்பினில் உயிர் எலாம்
அலைவு அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/761,762
எவை எலாம் எவை எலாம் ஈண்டின ஈண்டின – திருமுறை6:65 1/781
எவை எலாம் எவை எலாம் ஈண்டின ஈண்டின – திருமுறை6:65 1/781
அவை எலாம் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/782
விடய மறைப்பு எலாம் விடுவித்து உயிர்களை – திருமுறை6:65 1/839
சொருப மறைப்பு எலாம் தொலைப்பித்து உயிர்களை – திருமுறை6:65 1/841
சித்து எலாம் வல்ல திறல் அளித்து எனக்கே – திருமுறை6:65 1/873
உலகு எலாம் விளங்கும் ஒரு தனி பொருளே – திருமுறை6:65 1/908
சத்து எலாம் ஆகியும் தான் ஒரு தானாம் – திருமுறை6:65 1/959
சித்து எலாம் வல்லதோர் திரு_அருள் சிவமே – திருமுறை6:65 1/960
உயிர் எலாம் பொதுவின் உளம்பட நோக்குக – திருமுறை6:65 1/969
செயிர் எலாம் விடுக என செப்பிய சிவமே – திருமுறை6:65 1/970
அருள் நெறி ஒன்றே தெருள் நெறி மற்று எலாம்
இருள் நெறி என எனக்கு இயம்பிய சிவமே – திருமுறை6:65 1/981,982
அருள் தனி வல்லபம் அதுவே எலாம் செய் – திருமுறை6:65 1/991
பிழை எலாம் பொறுத்து எனுள் பிறங்கிய கருணை – திருமுறை6:65 1/1035
மழை எலாம் பொழிந்து வளர் சிவ பதியே – திருமுறை6:65 1/1036
பதி நிலை பசு நிலை பாச நிலை எலாம்
மதியுற தெரித்து உள் வயங்கு சற்குருவே – திருமுறை6:65 1/1045,1046
சிவ ரகசியம் எலாம் தெரிவித்து எனக்கே – திருமுறை6:65 1/1051
சாகா கல்வியின் தரம் எலாம் கற்பித்து – திருமுறை6:65 1/1065
எல்லா நிலைகளும் ஏற்றி சித்து எலாம்
வல்லான் என எனை வைத்த சற்குருவே – திருமுறை6:65 1/1069,1070
மற்று உள அமுத வகை எலாம் எனக்கே – திருமுறை6:65 1/1087
எய்ப்பு எலாம் தவிர்த்த இன்பு உடை தாயே – திருமுறை6:65 1/1092
சத்தி சத்தர்கள் எலாம் சார்ந்து எனது ஏவல்செய் – திருமுறை6:65 1/1097
வெளிப்பட விரும்பிய விளைவு எலாம் எனக்கே – திருமுறை6:65 1/1101
துன்பு எலாம் தவிர்த்து உளே அன்பு எலாம் நிரம்ப – திருமுறை6:65 1/1115
துன்பு எலாம் தவிர்த்து உளே அன்பு எலாம் நிரம்ப – திருமுறை6:65 1/1115
இன்பு எலாம் அளித்த என் தனி தந்தையே – திருமுறை6:65 1/1116
தளர்ந்த அ தருணம் என் தளர்வு எலாம் தவிர்த்து உள் – திருமுறை6:65 1/1167
வேண்டிய வேண்டிய விருப்பு எலாம் எனக்கே – திருமுறை6:65 1/1173
நான் புரிவன எலாம் தான் புரிந்து எனக்கே – திருமுறை6:65 1/1181
உலகு எலாம் கொள்ளினும் உலப்பு_இலா அமுதே – திருமுறை6:65 1/1289
அண்ட கோடிகள் எலாம் அரை_கணத்து ஏகி – திருமுறை6:65 1/1301
தாழ்வு எலாம் தவிர்த்து சகம் மிசை அழியா – திருமுறை6:65 1/1307
நவ மணி முதலிய நலம் எலாம் தரும் ஒரு – திருமுறை6:65 1/1309
வான் பெறற்கு அரிய வகை எலாம் விரைந்து – திருமுறை6:65 1/1311
உளம் பெறும் இடம் எலாம் உதவுக எனவே – திருமுறை6:65 1/1345
எண்ணியபடி எலாம் இயற்றுக என்று எனை – திருமுறை6:65 1/1367
வளம் எலாம் நிறைந்த மாணிக்க_மலையே – திருமுறை6:65 1/1382
கனி எலாம் கூட்டி கலந்த தீம் சுவையே – திருமுறை6:65 1/1408
சுவை எலாம் திரட்டிய தூய தீம் பதமே – திருமுறை6:65 1/1416
தோல் எலாம் குழைந்திட சூழ் நரம்பு அனைத்தும் – திருமுறை6:65 1/1449
மேல் எலாம் கட்டவை விட்டுவிட்டு இயங்கிட – திருமுறை6:65 1/1450
என்பு எலாம் நெக்கு நெக்கு இயலிடை நெகிழ்ந்திட – திருமுறை6:65 1/1451
மென்பு உடை தசை எலாம் மெய் உற தளர்ந்திட – திருமுறை6:65 1/1452
மடல் எலாம் மூளை மலர்ந்திட அமுதம் – திருமுறை6:65 1/1455
உடல் எலாம் ஊற்றெடுத்து ஓடி நிரம்பிட – திருமுறை6:65 1/1456
கூ இசை பொறி எலாம் கும்மென கொட்டிட – திருமுறை6:65 1/1462
மெய் எலாம் குளிர்ந்திட மென் மார்பு அசைந்திட – திருமுறை6:65 1/1463
கை எலாம் குவிந்திட கால் எலாம் சுலவிட – திருமுறை6:65 1/1464
கை எலாம் குவிந்திட கால் எலாம் சுலவிட – திருமுறை6:65 1/1464
உலகு எலாம் விடயம் உள எலாம் மறைந்திட – திருமுறை6:65 1/1473
உலகு எலாம் விடயம் உள எலாம் மறைந்திட – திருமுறை6:65 1/1473
தன் உளே நிறைவு உறு தரம் எலாம் அளித்தே – திருமுறை6:65 1/1485
துன்புறு தத்துவ துரிசு எலாம் நீக்கி நல் – திருமுறை6:65 1/1497
பதி எலாம் தழைக்க பரம் பெறும் அமுத – திருமுறை6:65 1/1515
நிதி எலாம் அளித்த நிறை திரு_மதியே – திருமுறை6:65 1/1516
தூய்மையால் எனது துரிசு எலாம் நீக்கி நல் – திருமுறை6:65 1/1527
திரை எலாம் தவிர்த்து செவ்வி உற்று ஆங்கே – திருமுறை6:65 1/1531
வரை எலாம் விளங்க வயங்கு செம் சுடரே – திருமுறை6:65 1/1532
உலகு எலாம் விளங்க ஓங்கு செம் சுடரே – திருமுறை6:65 1/1534
நலம் எலாம் அளித்த ஞான மெய் கனலே – திருமுறை6:65 1/1548
மருள் எலாம் தவிர்த்து வரம் எலாம் கொடுத்தே – திருமுறை6:65 1/1557
மருள் எலாம் தவிர்த்து வரம் எலாம் கொடுத்தே – திருமுறை6:65 1/1557
சாகா_கல்வியின் தரம் எலாம் உணர்த்தி – திருமுறை6:65 1/1567
ஓர் உரு ஆக்கி யான் உன்னியபடி எலாம்
சீர் உற செய்து உயிர் திறம் பெற அழியா – திருமுறை6:65 1/1571,1572
உலகு உயிர் திரள் எலாம் ஒளி நெறி பெற்றிட – திருமுறை6:65 1/1577
உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எலாம்
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க – திருமுறை6:65 1/1589,1590
கருத்தில் கருதிக்கொண்ட எலாம் கணத்தில் புரிய எனக்கே மெய் காட்சி ஞான_கண் கொடுத்த கண்ணே விடய கானகத்தே – திருமுறை6:66 5/1
சாவா_வரமும் சித்தி எலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க சங்க மதிப்பும் பெற்றேன் என் சதுர்-தான் பெரிது என் சரித்திரத்தை – திருமுறை6:66 7/2
இரவும்_பகலும் தூங்கிய என் தூக்கம் அனைத்தும் இயல் யோகத்து இசைந்த பலனாய் விளைந்தது நான் இரண்டு பொழுதும் உண்ட எலாம்
பரவும் அமுத உணவு ஆயிற்று அந்தோ பலர்-பால் பகல் இரவும் படித்த சமய சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும் – திருமுறை6:66 8/1,2
புரை சேர் வினையும் கொடும் மாயை புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு புகலும் பிறவாம் தடைகள் எலாம் போக்கி ஞான பொருள் விளங்கும் – திருமுறை6:66 10/1
வரை சேர்த்து அருளி சித்தி எலாம் வழங்கி சாகா_வரம் கொடுத்து வலிந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய் – திருமுறை6:66 10/2
நீவா என் மொழிகள் எலாம் நிலைத்த பயன் பெறவே நித்திரை தீர்ந்தேன் இரவு நீங்கி விடிந்ததுவே – திருமுறை6:68 1/4
சாதி இந்த மதம் எனும் வாய் சழக்கை எலாம் தவிர்த்த சத்தியனே உண்கின்றேன் சத்திய தெள் அமுதே – திருமுறை6:68 3/4
அச்சம் எலாம் தவிர்த்து அருளி இச்சை எலாம் அளித்த அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 4/1
அச்சம் எலாம் தவிர்த்து அருளி இச்சை எலாம் அளித்த அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 4/1
உச்ச நிலை நடு விளங்கும் ஒரு தலைமை பதியே உலகம் எலாம் எடுத்திடினும் உலவாத நிதியே – திருமுறை6:68 4/3
துன்பு உடைய உலகர் எலாம் சுகம்_உடையார் ஆக துன்மார்க்கம் தவிர்த்து அருளி சன்மார்க்கம் வழங்க – திருமுறை6:68 5/2
அடுக்கிய பேர் அண்டம் எலாம் அணுக்கள் என விரித்த அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 6/1
நடுக்கிய என் அச்சம் எலாம் தவிர்த்து அருளி அழியா ஞான அமுது அளித்து உலகில் நாட்டிய பேர்_அறிவே – திருமுறை6:68 6/2
முடுக்கிய அஞ்ஞானாந்தகாரம் எலாம் தவிர்த்து முத்தர் உளத்தே முளைத்த சுத்த பரம் சுடரே – திருமுறை6:68 6/4
ஏடகத்தே எழுதாத மறைகள் எலாம் களித்தே என் உளத்தே எழுதுவித்த என் உரிமை பதியே – திருமுறை6:68 8/2
மனம் தரு வாதனை தவிர்த்து ஓர் அறிவினில் ஓர் அறிவாய் வயங்குகின்ற குருவே என் வாட்டம் எலாம் தவிர்த்தே – திருமுறை6:68 10/2
இனம் தழுவி என் உளத்தே இருந்து உயிரில் கலந்து என் எண்ணம் எலாம் களித்து அளித்த என் உரிமை பதியே – திருமுறை6:68 10/3
தேகம் எப்போதும் சிதையாத வண்ணம் செய்வித்து எலாம் வல்ல சித்தியும் தந்தே – திருமுறை6:69 2/1
சித்தி எலாம் செயச்செய்வித்து சத்தும் சித்தும் வெளிப்பட சுத்த நாதாந்த – திருமுறை6:69 5/3
பொருந்தி எலாம் செய வல்ல ஓர் சித்தி புண்ணிய வாழ்க்கையில் நண்ணி யோகாந்த – திருமுறை6:69 7/3
திதி சேர மன் உயிர்க்கு இன்பம் செய்கின்ற சித்தி எலாம் தந்து சுத்த கலாந்த – திருமுறை6:69 8/3
மருள் சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கு எலாம் குழி கொட்டி மண்மூடி போட்டு – திருமுறை6:69 10/2
துன்பு எலாம் தொலைத்த துணைவனே ஞான சுகத்திலே தோற்றிய சுகமே – திருமுறை6:70 1/2
உள்ளமே இடம்கொண்டு என்னை ஆட்கொண்ட ஒருவனே உலகு எலாம் அறிய – திருமுறை6:70 5/1
சரதமா நிலையில் சித்து எலாம் வல்ல சத்தியை தயவினால் தருக – திருமுறை6:70 10/3
இத்தனை என்றிட முடியா சத்தி எலாம் உடையானை எல்லாம்_வல்ல – திருமுறை6:71 6/1
சித்தனை என் சிவ பதியை தெய்வம் எலாம் விரித்து அடக்கும் தெய்வம்-தன்னை – திருமுறை6:71 6/2
எண்ணலை வேறு இரங்கலை நின் எண்ணம் எலாம் தருகின்றோம் இன்னே என்று என் – திருமுறை6:71 9/1
சாதியை நீள் சமயத்தை மதத்தை எலாம் விடுவித்து என்றன்னை ஞான – திருமுறை6:71 10/1
சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம் வல்ல சித்தும் பெற்றேன் – திருமுறை6:73 4/2
என் ஆசை அப்பன் எலாம் வல்ல – திருமுறை6:74 2/3
பார்த்தான் என் எண்ணம் எலாம் பாலித்தான் தீர்த்தான் என் – திருமுறை6:74 3/2
துன்பம் எலாம் தூக்கம் எலாம் சூழாது நீக்கிவிட்டான் – திருமுறை6:74 3/3
துன்பம் எலாம் தூக்கம் எலாம் சூழாது நீக்கிவிட்டான் – திருமுறை6:74 3/3
இன்பம் எலாம் தந்தான் இசைந்து – திருமுறை6:74 3/4
தித்திக்கும் பண்டம் எலாம் சேர்த்தாங்கு என் சிந்தை-தனில் – திருமுறை6:74 6/3
சேட்டை எலாம் தீர்த்துவிட்டேன் சித்து எல்லாம்_வல்ல அருள் – திருமுறை6:74 9/3
நாட்டை எலாம் கைக்கொண்டேன் நான் – திருமுறை6:74 9/4
வான் செய்த தேவர் எலாம் வந்து ஏவல் தான் செய்து – திருமுறை6:74 10/2
விச்சை எலாம் வல்ல நும் திரு_சமுக விண்ணப்பம் என் உடல் ஆதியை நுமக்கே – திருமுறை6:76 9/2
ஆடல் செய்கின்றேன் சித்து எலாம் வல்லான் அம்பலம்-தன்னையே குறித்து – திருமுறை6:77 6/3
கரிசு எலாம் தவிர்ந்து களிப்பு எலாம் அடைந்து கருத்தொடு வாழவும் கருத்தில் – திருமுறை6:77 8/2
கரிசு எலாம் தவிர்ந்து களிப்பு எலாம் அடைந்து கருத்தொடு வாழவும் கருத்தில் – திருமுறை6:77 8/2
துரிசு எலாம் தவிர்க்கும் சுத்த சன்மார்க்கம் துலங்கவும் திரு_அருள் சோதி – திருமுறை6:77 8/3
பரிசு எலாம் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 8/4
எண்ண பயின்ற என் எண்ணம் எலாம் முன்னர் ஈக இது என் – திருமுறை6:78 2/3
சேம நல் இன்ப செயலே விளங்க மெய் சித்தி எலாம்
காமமுற்று என்னை கலந்துகொண்டு ஆட கருணை நட – திருமுறை6:78 10/2,3
பார் நீட திரு_அருளாம் பெரும் சோதி அளித்தீர் பகரும் எலாம் வல்ல சித்தி பண்புறவும் செய்தீர் – திருமுறை6:79 4/3
பாயிரமாம் மறைகள் எலாம் பாடுகின்ற பாட்டு உன் பாட்டே என்று அறிந்துகொண்டேன் பரம்பொருள் உன் பெருமை – திருமுறை6:79 5/1
பெண் உடைய மனம் களிக்க பேர்_உலகம் களிக்க பெத்தரும் முத்தரும் மகிழ பத்தர் எலாம் பரவ – திருமுறை6:79 7/3
பொது நடம் செய் மலர்_அடி என் தலை மேலே அமைத்தீர் புத்தமுதம் அளித்தீர் என் புன்மை எலாம் பொறுத்தீர் – திருமுறை6:79 8/1
சது_மறை ஆகமங்கள் எலாம் சாற்ற அரிய பெரிய தனி தலைமை தந்தையரே சாகாத வரமும் – திருமுறை6:79 8/2
அணை ஏதும் இன்றி நிறை பெரும் புனலே அதன் மேல் அனலே என் அப்பா என் அவத்தை எலாம் கடத்தும் – திருமுறை6:80 3/2
போற்றாத குற்றம் எலாம் பொறுத்து அருளி எனை இ பூதலத்தார் வானகத்தார் போற்றி மதித்திடவே – திருமுறை6:80 7/2
படிப்பு அடக்கி கேள்வி எலாம் பற்று அற விட்டு அடக்கி பார்த்திடலும் அடக்கி உறும் பரிசம் எலாம் அடக்கி – திருமுறை6:80 8/1
படிப்பு அடக்கி கேள்வி எலாம் பற்று அற விட்டு அடக்கி பார்த்திடலும் அடக்கி உறும் பரிசம் எலாம் அடக்கி – திருமுறை6:80 8/1
தடிப்புறும் ஊண் சுவை அடக்கி கந்தம் எலாம் அடக்கி சாதி மதம் சமயம் எனும் சழக்கையும் விட்டு அடக்கி – திருமுறை6:80 8/2
மேலிடத்தே வைத்தனை நான் வெம்மை எலாம் தீர்ந்தேன் நின் – திருமுறை6:81 6/3
தூக்கி எடுத்து எனது துன்பம் எலாம் தீர்த்து அருளி – திருமுறை6:81 7/3
வாழி எலாம் வல்ல மணி மன்றம் வாழி நடம் – திருமுறை6:81 10/2
கடையேன் புரிந்த குற்றம் எலாம் கருதாது என் உள் கலந்துகொண்டு – திருமுறை6:82 1/1
படுத்த சிறியேன் குற்றம் எலாம் பொறுத்து என் அறிவை பல நாளும் – திருமுறை6:82 2/2
கோட்டிக்கு இயன்ற குணங்கள் எலாம் கூட புரிந்து மெய் நிலையை – திருமுறை6:82 4/3
புலையை தவிர்த்து என் குற்றம் எலாம் பொறுத்து ஞான பூரணமா – திருமுறை6:82 10/1
மெய்யில் கிடைத்தே சித்தி எலாம் விளைவித்திடும் மா மணியாய் என் – திருமுறை6:82 19/3
ஆர்_அமுதம் தந்து என்னுள் அச்சம் எலாம் தீர்த்து அருளி – திருமுறை6:85 2/1
ஈனம் எலாம் தீர்ந்தனவே இன்பம் எலாம் எய்தினவே – திருமுறை6:85 4/1
ஈனம் எலாம் தீர்ந்தனவே இன்பம் எலாம் எய்தினவே – திருமுறை6:85 4/1
ஊனம் எலாம் கைவிட்டு ஒழிந்தனவே ஞானம் உளோர் – திருமுறை6:85 4/2
உள்ள கவலை எலாம் ஓடி ஒழிந்தனவே – திருமுறை6:85 5/1
அப்பன் எலாம் வல்ல திரு_அம்பலத்தான் இ புவியில் – திருமுறை6:85 10/2
ஔவியம் தீர் உள்ளத்து அறிஞர் எலாம் கண்டு உவக்க – திருமுறை6:85 12/1
துன்பம் எலாம் தீர்ந்த சுகம் எல்லாம் கைதந்த – திருமுறை6:85 14/1
அன்பர் எலாம் போற்ற அருள் நடம் செய் இன்பன் – திருமுறை6:85 14/2
ஆக்கம் என ஓங்கும் பொன்_அம்பலத்தான் ஏக்கம் எலாம்
நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன் வடிவம் – திருமுறை6:85 15/2,3
பெருமையினால் எனை ஈன்றான் நான் ஒருவன்-தானே பிள்ளை அவன் பிள்ளை என பெரியர் எலாம் அறிவார் – திருமுறை6:86 1/3
இருமையுறு தத்துவர்காள் என்னை அறியீரோ ஈங்கும் அது துள்ளல் எலாம் ஏதும் நடவாதே – திருமுறை6:86 1/4
மாயை எனும் படு திருட்டு சிறுக்கி இது கேள் உன் மாயை எலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக்கொண்டு உன் – திருமுறை6:86 10/1
நன்மையொடு தீமை என பல விகற்பம் காட்டி நடத்தினை நின் நடத்தை எலாம் சிறிதும் நடவாது – திருமுறை6:86 12/2
ஏக்கம் எலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கம் எலாம் பெற்றேன் இன்பமுறுகின்றேன் நீ என்னை அடையாதே – திருமுறை6:86 16/3
ஏக்கம் எலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கம் எலாம் பெற்றேன் இன்பமுறுகின்றேன் நீ என்னை அடையாதே – திருமுறை6:86 16/3
செயலுறும் உள் உடம்பு அழியும் சுற்றம் எலாம் இறக்கும் தீர்ந்தது இனி இல்லை என்றே திரு_வார்த்தை பிறக்கும் – திருமுறை6:86 17/3
தீபம் எலாம் கடந்து இருள் சேர் நிலம் சார போவீர் சிறிது பொழுது இருந்தாலும் திண்ணம் இங்கே அழிவீர் – திருமுறை6:86 18/3
வசி அவத்தை கடை_பயலே தடை_பயலே இடராம் வன்_பயலே நீவீர் எலாம் என் புடை நில்லாதீர் – திருமுறை6:86 19/2
விரைந்து கேள் மகனே உலகு எலாம் களிக்க மெய் அருள் திருவினை நினக்கே – திருமுறை6:87 5/1
எண்ணாநின்றேன் எண்ணம் எலாம் எய்த அருள்செய்கின்ற தனி – திருமுறை6:88 1/1
கரை சேர் இன்ப காட்சி எலாம் காட்டி கொடுத்தே எனை ஆண்ட – திருமுறை6:88 2/3
கடையேன் உள்ள கவலை எலாம் கழற்றி கருணை அமுது அளித்து என் – திருமுறை6:88 4/1
இருளை கெடுத்து என் எண்ணம் எலாம் இனிது முடிய நிரம்புவித்து – திருமுறை6:88 11/1
மன் உலகத்து உயிர்கள் எலாம் களித்து வியந்திடவே வகுத்து உரைத்து தெரிந்திடுக வரு நாள் உன் வசத்தால் – திருமுறை6:89 3/3
தரு நாள் இ உலகம் எலாம் களிப்பு அடைய நமது சார்பின் அருள்_பெரும்_ஜோதி தழைத்து மிக விளங்கும் – திருமுறை6:89 5/2
உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரை ஈது உணர்ந்திடுக மனனே நீ உலகம் எலாம் அறிய – திருமுறை6:89 6/1
மாயை வினை ஆணவமா மலங்கள் எலாம் தவிர்த்து வாழ்வு அளிக்கும் பெரும் கருணை வள்ளல் வரு தருணம் – திருமுறை6:89 7/1
கூற்று உதைத்த திரு_அடி மேல் ஆணை இது கடவுள் குறிப்பு என கொண்டு உலகம் எலாம் குதுகலிக்க விரைந்தே – திருமுறை6:89 8/3
தீது முழுதும் தவிர்த்தே சித்தி எலாம் அளிக்க திரு_அருளாம் பெரும் ஜோதி அப்பன் வரு தருணம் – திருமுறை6:89 9/3
முழுதும் ஆனான் என ஆகம வேத முறைகள் எலாம் மொழிகின்ற முன்னவனே – திருமுறை6:90 1/3
புன் மாலை இரவு எலாம் புலர்ந்தது ஞான பொருப்பின் மேல் பொன் கதிர் பொலிந்தது புலவோர் – திருமுறை6:90 5/1
ஒருமையின் உலகு எலாம் ஓங்குக எனவே ஊதின சின்னங்கள் ஊதின சங்கம் – திருமுறை6:90 6/1
முனை பள்ளி பயிற்றாது என்றனை கல்வி பயிற்றி முழுது உணர்வித்து உடல் பழுது எலாம் தவிர்த்தே – திருமுறை6:90 7/3
தெருளொடு பொருளும் மேன்மேல் எனக்கு அளித்து சித்து எலாம் செய்திட திரு_அருள் புரிந்தே – திருமுறை6:90 9/3
விலங்கியது இருள் எலாம் விடிந்தது பொழுது விரைந்து எமக்கு அருளுதல் வேண்டும் இ தருணம் – திருமுறை6:90 10/3
விலகல் இலா திரு_அனையீர் நீவிர் எலாம் பொசித்தே விரைந்து வம்-மின் அம்பலத்தே விளங்கு திரு_கூத்தின் – திருமுறை6:91 1/3
தீது அவத்தை பிறப்பு இதுவே சிவம் ஆகும் பிறப்பா செய்வித்து என் அவத்தை எலாம் தீர்த்த பெரும் பொருளே – திருமுறை6:91 2/3
ஒழித்தேன் அவலம் அச்சம் எலாம் ஓட துறந்தேன் உறுகண் எலாம் – திருமுறை6:92 5/1
ஒழித்தேன் அவலம் அச்சம் எலாம் ஓட துறந்தேன் உறுகண் எலாம்
கழித்தேன் மரண களைப்பு அற்றேன் களித்தேன் பிறவி_கடல் கடந்தேன் – திருமுறை6:92 5/1,2
துற்றே உலகீர் நீவிர் எலாம் வாழ்க வாழ்க துனி அற்றே – திருமுறை6:92 10/4
சித்தி எலாம் தந்தே திரு_அம்பலத்து ஆடும் – திருமுறை6:93 4/1
அந்தோ உலகீர் அறியீரோ நீவிர் எலாம்
சந்தோடமாய் இரு-மின் சார்ந்து – திருமுறை6:93 4/3,4
இன்பம் எலாம் என்றனையே எய்தி நிறைந்தனவால் – திருமுறை6:93 10/3
துன்பம் எலாம் போன தொலைந்து – திருமுறை6:93 10/4
சித்தி எலாம் பெற்றேன் திரு_அம்பலத்து ஆடி – திருமுறை6:93 13/3
பத்தி எலாம் பெற்ற பலன் – திருமுறை6:93 13/4
வாட்டம் எலாம் தீர்த்தான் மகிழ்வு அளித்தான் மெய்ஞ்ஞான – திருமுறை6:93 15/1
நாட்டம் எலாம் தந்தான் நலம் கொடுத்தான் ஆட்டம் எலாம் – திருமுறை6:93 15/2
நாட்டம் எலாம் தந்தான் நலம் கொடுத்தான் ஆட்டம் எலாம்
ஆடுக நீ என்றான் தன் ஆனந்த வார் கழலை – திருமுறை6:93 15/2,3
நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன் சொல் வார்த்தை அன்றி – திருமுறை6:93 18/1
சித்தி எலாம் வல்ல சிவம் ஒன்றே நித்தியம் என்று – திருமுறை6:93 26/2
எண்ணும் எண்ணத்தாலே நம் எண்ணம் எலாம் கைகூடும் – திருமுறை6:93 26/3
சித்தி எலாம் வல்ல திரு_கூத்து உலவாமல் – திருமுறை6:93 32/3
சத்தி எலாம் கொண்ட தனி தந்தை நடராயன் – திருமுறை6:93 34/1
சித்தி எலாம் வல்லான் திருவாளன் நித்தியன் தான் – திருமுறை6:93 34/2
மார்க்கம் எலாம் ஒன்று ஆகும் மா நிலத்தீர் வாய்மை இது – திருமுறை6:93 42/1
தூக்கம் எலாம் நீக்கி துணிந்து உளத்தே ஏக்கம் விட்டு – திருமுறை6:93 42/2
பாம்பு எலாம் ஓடின பறவை உள் சார்ந்தன – திருமுறை6:94 2/1
இடம் பெற்ற உயிர் எலாம் விடம் அற்று வாழ்ந்தன – திருமுறை6:94 5/1
கொண்டன ஓங்கின குறை எலாம் தீர்ந்தன – திருமுறை6:94 6/2
பிணங்கள் எலாம் உயிர்பெற்று எழுந்து ஓங்கின – திருமுறை6:94 7/3
அரிய பேறு மற்றவை எலாம் எளியவே அறி-மின் – திருமுறை6:95 5/3
பாடுபட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்து கழித்தீர் பட்டது எலாம் போதும் இது பரமர் வரு தருணம் – திருமுறை6:97 2/3
புரையுறு நும் குலங்கள் எலாம் புழு குலம் என்று அறிந்தே புத்தமுதம் உண்டு ஓங்கும் புனித குலம் பெறவே – திருமுறை6:97 7/3
வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது வாழ்க்கை எலாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர் – திருமுறை6:97 9/1
கணிந்து உளத்தே கனிந்து நினைந்து உரைத்திடில் அப்பொழுதே காணாத காட்சி எலாம் கண்டுகொளல் ஆமே – திருமுறை6:98 3/4
கண்டது எலாம் அனித்தியமே கேட்டது எலாம் பழுதே கற்றது எலாம் பொய்யே நீர் களித்தது எலாம் வீணே – திருமுறை6:98 4/1
கண்டது எலாம் அனித்தியமே கேட்டது எலாம் பழுதே கற்றது எலாம் பொய்யே நீர் களித்தது எலாம் வீணே – திருமுறை6:98 4/1
கண்டது எலாம் அனித்தியமே கேட்டது எலாம் பழுதே கற்றது எலாம் பொய்யே நீர் களித்தது எலாம் வீணே – திருமுறை6:98 4/1
கண்டது எலாம் அனித்தியமே கேட்டது எலாம் பழுதே கற்றது எலாம் பொய்யே நீர் களித்தது எலாம் வீணே – திருமுறை6:98 4/1
உண்டது எலாம் மலமே உட்கொண்டது எலாம் குறையே உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே – திருமுறை6:98 4/2
உண்டது எலாம் மலமே உட்கொண்டது எலாம் குறையே உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே – திருமுறை6:98 4/2
வன்பு_உடையார் பெறற்கு அரிதாம் மணியே சிற்சபையின் மா மருந்தே என்று உரை-மின் தீமை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:98 5/4
தீமை எலாம் நன்மை என்றே திருவுளம் கொண்டு அருளி சிறியேனுக்கு அருள் அமுத தெளிவு அளித்த திறத்தை – திருமுறை6:98 6/1
கடைந்த தனி திரு_அமுதம் களித்து அருத்தி எனக்கே காணாத காட்சி எலாம் காட்டுகின்ற தருணம் – திருமுறை6:98 11/2
தானே தான் ஆகி எலாம் தான் ஆகி அலனாய் தனி பதியாய் விளங்கிடும் என் தந்தையை என் தாயை – திருமுறை6:98 14/1
வானே அ வான் கருவே வான் கருவின் முதலே வள்ளால் என்று அன்பர் எலாம் உள்ளாநின்று அவனை – திருமுறை6:98 14/2
சத்திய வேதாந்தம் எலாம் சித்தாந்தம் எல்லாம் தனித்தனி மேல் உணர்ந்துணர்ந்தும் தனை உணர்தற்கு அரிதாய் – திருமுறை6:98 15/1
சித்தி எலாம் எனக்கு அளித்த சிவகதியை உலகீர் சிந்தைசெய்து வாழ்த்து-மினோ நிந்தை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:98 15/4
சித்தி எலாம் எனக்கு அளித்த சிவகதியை உலகீர் சிந்தைசெய்து வாழ்த்து-மினோ நிந்தை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:98 15/4
முகம்_அறியார் போல் இருந்தீர் என்னை அறியீரோ முத்தர் எலாம் போற்றும் அருள் சித்தர் மகன் நானே – திருமுறை6:98 18/4
நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன்-தன் வார்த்தை நம்பு-மினோ நமரங்காள் நல் தருணம் இதுவே – திருமுறை6:98 19/1
வான் உரைத்த மணி மன்றில் நடம் புரி எம் பெருமான் வரவு எதிர்கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே – திருமுறை6:98 19/2
பொறித்த மதம் சமயம் எலாம் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் என கண்டு அறி-மின் – திருமுறை6:98 20/3
செறித்திடு சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடு-மின் சித்தி எலாம் இ தினமே சத்தியம் சேர்ந்திடுமே – திருமுறை6:98 20/4
சேர்ந்திடவே ஒருப்படு-மின் சமரச சன்மார்க்க திரு_நெறியே பெரு நெறியாம் சித்தி எலாம் பெறலாம் – திருமுறை6:98 21/1
ஓர்ந்திடு-மின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் உலகம் எலாம் கண்டிடும் ஓர் உளவை அறிந்திலிரே – திருமுறை6:98 21/2
செய்தாலும் தீமை எலாம் பொறுத்து அருள்வான் பொதுவில் திரு_நடம் செய் பெரும் கருணை திறத்தான் அங்கு அவனை – திருமுறை6:98 22/1
வைதாலும் வைதிடு-மின் வாழ்த்து என கொண்டிடுவேன் மனம் கோணேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன் – திருமுறை6:98 22/3
பொய்-தான் ஓர்சிறிது எனினும் புகலேன் சத்தியமே புகல்கின்றேன் நீவிர் எலாம் புனிதமுறும் பொருட்டே – திருமுறை6:98 22/4
பொருட்டு_அல நும் போகம் எலாம் பொய்யாம் இங்கு இது நான் புகலுவது என் நாள்-தொறும் நும் புந்தியில் கண்டதுவே – திருமுறை6:98 23/1
கற்றவரும் கல்லாரும் அழிந்திட காண்கின்றீர் கரணம் எலாம் கலங்க வரும் மரணமும் சம்மதமோ – திருமுறை6:98 26/2
ஓர் உறவு என்று அடைந்து உலகீர் போற்றி மகிழ்ந்திடு-மின் உள்ளம் எலாம் கனிந்து உருகி உள்ளபடி நினைந்தே – திருமுறை6:98 28/4
கலை தொழிலில் பெரியர் உளம் கலங்கினர் அ கலக்கம் எலாம் கடவுள் நீக்கி – திருமுறை6:99 10/3
ஒன்றே சிவம் என்று உணர்ந்து இ உலகம் எலாம்
நன்றே ஒருமையுற்று நண்ணியே மன்றே – திருமுறை6:100 2/1,2
பெரு வாய்மை திறம் சிறிதும் பேச முடியாதே பேசுவது ஆர் மறைகள் எலாம் கூசுகின்ற என்றால் – திருமுறை6:101 1/3
உரிய பெரும் பகுதியும் அ பகுதி முதல் குடிலை உளம்கொள் பரை முதல் சத்தி யோகம் எலாம் பொதுவில் – திருமுறை6:101 26/2
பித்து இயல் உலகீர் காண்-மினோ சித்தி பேறு எலாம் என் வசத்து என்றாள் – திருமுறை6:103 4/3
எள்ளலை தவிர்ந்தேன் உலகு எலாம் எனக்கே ஏவல்செய்கின்றன என்றாள் – திருமுறை6:103 6/2
தினகர சோமாக்கினி எலாம் எனக்கே செயல் செய தந்தனன் என்றாள் – திருமுறை6:103 7/3
வியந்து மற்றை தேவர் எலாம் வரவும் அவர் நேயம் விரும்பாதே இருப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:104 1/2
ஒளி ஒன்றே அண்ட பகிரண்டம் எலாம் விளங்கி ஓங்குகின்றது அன்றி அண்ட பகிரண்டங்களிலும் – திருமுறை6:104 8/1
விலங்குகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த மேல் நிலை என்று அந்தம் எலாம் விளம்புகின்றது அன்றி – திருமுறை6:104 12/3
அளக்கின்ற கருவி எலாம் தேய்ந்திட கண்டாரே அன்றி ஒருவாறேனும் அளவு கண்டார்_இலையே – திருமுறை6:104 14/3
பின்பாட்டு காலையிலே நினைத்த எலாம் முடியும் பிசகு இலை இ மொழி சிறிதும் பிசகு இலை இ உலகில் – திருமுறை6:105 3/2
உள் உண்ட உண்மை எலாம் நான் அறிவேன் என்னை உடைய பெருந்தகை அறிவார் உலகிடத்தே மாயை – திருமுறை6:105 4/1
பெண் உறங்காள் என தாயர் பேசி மகிழ்கின்றார் பெண்கள் எலாம் கூசுகின்றார் பெரும் தவம் செய்கிலரே – திருமுறை6:106 2/4
இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் யான் செய் தவம் யார் செய்தார் இது கேள் என் தோழி – திருமுறை6:106 4/1
அஞ்சும் முகம் காட்டிய என் தாயர் எலாம் எனக்கே ஆறும் முகம் காட்டி மிக வீறு படைக்கின்றார் – திருமுறை6:106 5/3
எண் கலந்த போகம் எலாம் சிவபோகம்-தனில் ஓர் இறை அளவு என்று உரைக்கின்ற மறை அளவு இன்று அறிந்தேன் – திருமுறை6:106 8/2
மணவாளர் வருகின்ற தருணம் இது மடவாய் மாளிகையின் வாயல் எலாம் வளம் பெற நீ புனைக – திருமுறை6:106 19/1
பதி வரும் ஓர் தருணம் இது தருணம் இது தோழி பராக்கு அடையேல் மணி மாட பக்கம் எலாம் புனைக – திருமுறை6:106 21/1
அந்தம் நடு முதல் இல்லா அரும் பெரும் சோதி அதே அண்ட சராசரங்கள் எலாம் கண்டது வேறு இலையே – திருமுறை6:106 26/3
கோன் கண்ட குடிக்கு ஒன்றும் குறைவு இலையேல் அண்ட கோடி எலாம் தனி பெரும் செங்கோல் நடத்தும் இறைவர் – திருமுறை6:106 28/3
தான் கண்ட குடி ஆனேன் குறைகள் எலாம் தவிர்ந்தேன் தனி தவள மாடம் மிசை இனித்து இருக்கின்றேனே – திருமுறை6:106 28/4
பேசுகின்ற வார்த்தை எலாம் வள்ளல் அருள் கூத்தின் பெருமை அலால் வேறு ஒன்றும் பேசுகின்றது இலையே – திருமுறை6:106 45/3
புலம்_அறியார் போல் நீயும் புகலுதியோ தோழி புலபுல என்று அளப்பது எலாம் போகவிட்டு இங்கு இது கேள் – திருமுறை6:106 46/2
கெடியுறவே பறையடித்து திரிகின்ற அவற்றை கேட்டு அறிந்துகொள்வாய் நின் வாட்டம் எலாம் தவிர்ந்தே – திருமுறை6:106 47/4
விரச எங்கும் வீசுவது நாசி உயிர்த்து அறிக வீதி எலாம் அருள் சோதி விளங்குவது காண்க – திருமுறை6:106 51/3
ஈங்கு இனி நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் என்னுடைய தூக்கம் எலாம் நின்னுடையது ஆக்கி – திருமுறை6:106 66/2
அருள்_உடையார் எனை_உடையார் அம்பலத்தே நடிக்கும் அழகர் எலாம் வல்லவர் தாம் அணைந்து அருளும் காலம் – திருமுறை6:106 78/1
நீடுகின்ற தேவர் என்றும் மூர்த்திகள் தாம் என்றும் நித்தியர்கள் என்றும் அங்கே நிலைத்தது எலாம் மன்றில் – திருமுறை6:106 80/2
தான் தொடுத்த மாலை எலாம் பரத்தையர் தோள் மாலை தனித்திடும் என் மாலை அருள் சபை நடுவே நடிக்கும் – திருமுறை6:106 82/3
வான் கொடுத்த மணி மன்றில் திரு_நடனம் புரியும் வள்ளல் எலாம் வல்லவர் நல் மலர் எடுத்து என் உளத்தே – திருமுறை6:106 83/1
பெரிய பத தலைவர் எலாம் நிற்கும் நிலை இது ஓர் பெண் உரை என்று எள்ளுதியோ கொள்ளுதியோ தோழி – திருமுறை6:106 85/3
காணாத காட்சி எலாம் காண்கின்றேன் பொதுவில் கருணை நடம் புரிகின்ற கணவரை உள் கலந்தேன் – திருமுறை6:106 91/1
மால கொடியேன் குற்றம் எலாம் மன்னித்து அருளி மரணம் எனும் – திருமுறை6:107 4/1
தேடா கரும சித்தி எலாம் திகழ தயவால் தெரிவித்த – திருமுறை6:107 5/3
கணம் கொள் யோக சித்தி எலாம் காட்டும் கொடியே கலங்காத – திருமுறை6:107 6/3
வலம்கொள் ஞான சித்தி எலாம் வயங்க விளங்கும் மணி மன்றில் – திருமுறை6:107 7/3
எடுத்த கொடியே சித்தி எலாம் இந்தா மகனே என்று எனக்கே – திருமுறை6:107 9/3
ஏட்டை தவிர்த்து என் எண்ணம் எலாம் எய்த ஒளி தந்து யான் வனைந்த – திருமுறை6:107 10/1
வீட்டை புகுந்தேன் தேட்டு அமுது உண்டேன் வேதாகமத்தின் விளைவு எலாம் பெற்றேன் – திருமுறை6:108 4/2
வண்மை எலாம் வல்ல வாய்மை அருளால் உலகுக்கு – திருமுறை6:108 12/3
நீடுகின்றேன் இன்ப கூத்தாடுகின்றேன் எண்ணம் எலாம் நிரம்பினேனே – திருமுறை6:108 14/4
கோணை மா நிலத்தவர் எலாம் நின்னையே குறிக்கொள்வர் நினக்கே எம் – திருமுறை6:108 26/2
உயிர் எலாம் ஒரு நீ திரு_நடம் புரியும் ஒரு திரு_பொது என அறிந்தேன் – திருமுறை6:108 42/1
செயிர் எலாம் தவிர்ந்தேன் திரு எலாம் அடைந்தேன் சித்து எலாம் வல்லது ஒன்று அறிந்தேன் – திருமுறை6:108 42/2
செயிர் எலாம் தவிர்ந்தேன் திரு எலாம் அடைந்தேன் சித்து எலாம் வல்லது ஒன்று அறிந்தேன் – திருமுறை6:108 42/2
செயிர் எலாம் தவிர்ந்தேன் திரு எலாம் அடைந்தேன் சித்து எலாம் வல்லது ஒன்று அறிந்தேன் – திருமுறை6:108 42/2
மயிர் எலாம் புளகித்து உளம் எலாம் கனிந்து மலர்ந்தனன் சுத்த சன்மார்க்க – திருமுறை6:108 42/3
மயிர் எலாம் புளகித்து உளம் எலாம் கனிந்து மலர்ந்தனன் சுத்த சன்மார்க்க – திருமுறை6:108 42/3
பயிர் எலாம் தழைக்க பதி எலாம் களிக்க பாடுகின்றேன் பொது பாட்டே – திருமுறை6:108 42/4
பயிர் எலாம் தழைக்க பதி எலாம் களிக்க பாடுகின்றேன் பொது பாட்டே – திருமுறை6:108 42/4
திருந்து தெள் அமுது உண்டு அழிவு எலாம் தவிர்த்த திரு_உரு அடைந்தனன் ஞான – திருமுறை6:108 43/3
இச்சை எலாம் எய்த இசைந்து அருளி செய்தனையே – திருமுறை6:108 46/2
அச்சம் எலாம் தீர்ந்தேன் அருள் அமுதம் உண்கின்றேன் – திருமுறை6:108 46/3
மெய்யன் எனை ஆட்கொண்ட வித்தகன் சிற்சபையில் விளங்குகின்ற சித்தன் எலாம் வல்ல ஒரு விமலன் – திருமுறை6:108 50/2
இ தினமே அருள் சோதி எய்துகின்ற தினமாம் இனி வரும் அ தினங்கள் எலாம் இன்பமுறு தினங்கள் – திருமுறை6:108 52/2
புலவர் எலாம் புகழ் கண்ணியனே – கீர்த்தனை:1 4/2
சித்தி எலாம் தரும் அம்பரமே – கீர்த்தனை:1 28/2
நல்ல எலாம் செய வல்லவனே – கீர்த்தனை:1 31/2
இல் சமய வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு என் பிறப்பு துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 175/2
எய் உலக வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு என் பிறவி துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 176/2
இல் பகரும் இ உலகில் என்னை இனி ஏச்சு என் பிறவி துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 181/2
சித்தி எலாம் செயப்பெற்றனனே – கீர்த்தனை:1 203/2
பற்று நினைத்து எழும் இ பாவி மன தீமை எலாம்
உற்று நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 1/1,2
மிக்க நிலை நிற்க விரும்பேன் பிழைகள் எலாம்
ஒக்க நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 5/1,2
கோகோ எனும் கொடியேன் கூறிய குற்றங்கள் எலாம்
ஓஓ நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 6/1,2
பித்து மன கொடியேன் பேசியவன் சொல்லை எலாம்
ஒத்து நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 7/1,2
தேர்ந்து தெளியா சிறியவனேன் தீமை எலாம்
ஓர்ந்து நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 8/1,2
நாடி நினையா நவை_உடையேன் புன் சொல் எலாம்
ஓடி நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 19/1,2
எண்ணா கொடுமை எலாம் எண்ணி உரைத்தேன் அதனை – கீர்த்தனை:4 26/1
வெம் மால் மனத்து வினையேன் புகன்றது எலாம்
அம்மா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 27/1,2
எ சோடும் இல்லாது இழிந்தேன் பிழைகள் எலாம்
அச்சோ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 28/1,2
வந்து ஓடி நை மனத்து வஞ்சகனேன் வஞ்சம் எலாம்
அந்தோ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 29/1,2
ஓவா கொடியேன் உரைத்த பிழைகள் எலாம்
ஆஆ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 30/1,2
பொய்த்த மனத்தேன் புகன்ற கொடும் சொற்கள் எலாம்
வைத்து நினைக்கும்-தோறும் வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 39/1,2
சொல் விளைவு நோக்காதே சொன்னது எலாம் எண்ணு-தொறும் – கீர்த்தனை:4 43/1
தூய்மை இலா வன் மொழியால் சொன்ன எலாம் எண்ணு-தொறும் – கீர்த்தனை:4 47/1
நீட்டுகின்ற வஞ்ச நெடும்சொல் எலாம் நெஞ்சகத்தே – கீர்த்தனை:4 49/1
வெருவிக்கும் வஞ்ச வெறும் சொல் எலாம் நெஞ்சில் – கீர்த்தனை:4 51/1
ஊடும் போது உன்னை உரைத்த எலாம் நாய்_அடியேன் – கீர்த்தனை:4 52/1
கன்றி உரைத்த கடும் சொல் கடுவை எலாம்
நன்றி_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 54/1,2
புன்மையினால் வன் சொல் புகன்ற புலை தன்மை எலாம்
நன்மை_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 55/1,2
ஊன் எண்ணும் வஞ்ச உளத்தால் உரைத்த எலாம்
நான் எண்ணும்-தோறும் என்றன் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 56/1,2
வஞ்சனையால் அஞ்சாது வன் சொல் புகன்ற எலாம்
நஞ்சு_அனையேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 57/1,2
கோண நெடு நெஞ்ச குரங்கால் குதித்த எலாம்
நாணம்_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 58/1,2
ஊனம் இலா நின்னை உரைத்த கொடும் சொல்லை எலாம்
ஞானம்_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 59/1,2
நாய்_அனையேன் எண்ணாமல் நலங்கியவன் சொல்லை எலாம்
தாய்_அனையாய் எண்ணு-தொறும் தாது கலங்குதடா – கீர்த்தனை:4 62/1,2
நிற்கு உருகா வஞ்ச நினைவால் நினைத்த எலாம்
சற்குருவே எண்ணு-தொறும் தாது கலங்குதடா – கீர்த்தனை:4 63/1,2
வந்திப்பு அறியேன் வழங்கியவன் சொல்லை எலாம்
சிந்திக்கில் உள்ளே திடுக்கிட்டு அழுங்குதடா – கீர்த்தனை:4 67/1,2
குற்றம் நினைத்த கொடும் சொல் எலாம் என் உளத்தே – கீர்த்தனை:4 68/1
வேடர்-தனை எலாம் வென்றாண்டி – கீர்த்தனை:10 4/2
வெம் கேத மரணத்தை விடுவித்து விட்டேன் விச்சை எலாம் கற்று என் இச்சையின் வண்ணம் – கீர்த்தனை:11 7/1
எந்தையை கண்டேன் இடர் எலாம் நீங்கினேன் – கீர்த்தனை:12 8/1
சித்து எலாம் வல்லேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 9/3
கொல்லாமை நெறி என்றீர் ஆட வாரீர் குற்றம் எலாம் குணம் கொண்டீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 5/2
அண்டம் எலாம் கண்டவரே ஆட வாரீர் அகண்ட பரிபூரணரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 8/1
பண்டம் எலாம் படைத்தவரே ஆட வாரீர் பற்றொடு வீடு இல்லவரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 8/2
விச்சை எலாம் தந்து களித்து ஆட வாரீர் வியந்து உரைத்த தருணம் இதே ஆட வாரீர் – கீர்த்தனை:18 11/2
இயற்கை இன்பம் ஆனவரே அணைய வாரீர் இறைமை எலாம் உடையவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 2/3
தீரா வினை எலாம் தீர்த்த மருந்து – கீர்த்தனை:20 19/2
சித்து எலாம் செய்யச்செய்வித்த மருந்து – கீர்த்தனை:21 5/4
இச்சை எலாம் தந்த ஜோதி உயிர்க்கு – கீர்த்தனை:22 30/3
வெவ் வினை காடு எலாம் வேரொடு வெந்தது – கீர்த்தனை:25 8/1
சாதி சமய சழக்கு எலாம் அற்றது – கீர்த்தனை:25 9/1
சாதி மதம் சமய முதல் சங்கற்ப விகற்பம் எலாம் தவிர்ந்து போக – கீர்த்தனை:28 2/1
துன்பம் எலாம் ஒருகணத்தில் தொலைத்து அருளி எந்நாளும் சுகத்தில் ஓங்க – கீர்த்தனை:28 5/1
பந்தம் எலாம் தவிர்த்து அருளி பதம் தரு யோகாந்தம் முதல் பகராநின்ற – கீர்த்தனை:28 6/1
அந்தம் எலாம் கடந்திடச்செய்து அருள் அமுதம் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – கீர்த்தனை:28 6/2
கொடையாய் குற்றம் எலாம் குணம் கொண்ட குண_குன்றமே – கீர்த்தனை:31 8/3
எண்ணா நாய்_அடியேன் களித்திட்ட உணவை எலாம்
உண்ணாது உண்டவனே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 9/3,4
செறி வேதங்கள் எலாம் உரைசெய்ய நிறைந்திடும் பேர்_அறிவே – கீர்த்தனை:32 5/3
சித்தா சித்தி எலாம் தர வல்ல செழும் சுடரே – கீர்த்தனை:32 6/2
மருள் ஏய் நெஞ்சகனேன் மன வாட்டம் எலாம் தவிர்த்தே – கீர்த்தனை:32 9/1
சித்தர் எலாம் வல்ல தேவர் நமை ஆண்ட – கீர்த்தனை:35 6/1
தெருள்_உடையார் எலாம் செய்ய வல்லார் திரு – கீர்த்தனை:35 10/1
அன்பர் எலாம் தொழ மன்றில் இன்ப நடம் புரிகின்றார் – கீர்த்தனை:38 7/2
இச்சை மன மாயையே கண்டன எலாம் அவை இருந்து காண் என்ற தவமே – கீர்த்தனை:41 1/19
மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம்
வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – கீர்த்தனை:41 15/3,4
வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – கீர்த்தனை:41 15/4
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் – கீர்த்தனை:41 22/3
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் – கீர்த்தனை:41 22/3
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழ பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே – கீர்த்தனை:41 25/4
கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் கதவு திறந்திடப்பெற்றேன் காட்சி எலாம் கண்டேன் – கீர்த்தனை:41 28/1
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன் – கீர்த்தனை:41 28/3
இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என் வசம் ஓங்கினவே இத்தனையும் பொது நடம் செய் இறைவன் அருள் செயலே – கீர்த்தனை:41 28/4
காய் எலாம் கனி என கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்கு – கீர்த்தனை:41 29/1
தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனி தலைவனே நின் பெருமையை – கீர்த்தனை:41 29/3
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் – கீர்த்தனை:41 30/1
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் – கீர்த்தனை:41 30/1
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் – கீர்த்தனை:41 30/1
மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் – கீர்த்தனை:41 30/2
தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே – கீர்த்தனை:41 30/3
தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே – கீர்த்தனை:41 30/3
தேர் வளர் நலன் எலாம் என்றும் உள்ளது – தனிப்பாசுரம்:2 1/3
உரு வளர் சிறப்பு எலாம் உற்ற மாண்பு அது – தனிப்பாசுரம்:2 2/4
பூ எலாம் புது மணம் பொலியும் ஒண் தளிர் – தனிப்பாசுரம்:2 7/1
கா எலாம் சிவ மணம் கமழுகின்றது – தனிப்பாசுரம்:2 7/2
தே எலாம் செறிவது சிவம் கனிந்த மெய் – தனிப்பாசுரம்:2 7/3
நா எலாம் புகழ்வது நன்மை சான்றது – தனிப்பாசுரம்:2 7/4
கண்டவர் உளம் எலாம் கட்டுகின்றது – தனிப்பாசுரம்:2 14/1
பவம் எலாம் தவிர்த்து அருள் பதம் அளிப்பது – தனிப்பாசுரம்:2 17/1
அவம் எலாம் அகன்ற பின் அனுபவிப்பது – தனிப்பாசுரம்:2 17/3
கரு நெறி தமிழ் எலாம் கையகன்று மெய் – தனிப்பாசுரம்:2 21/1
மடை திறந்து ஒழுகி வான் வழிந்து பார் எலாம்
தடைபடா தண் அளி ததும்பி ஆனந்த – தனிப்பாசுரம்:2 26/2,3
பந்தம் அனை பண்டம் எலாம் கடை உழன்று சுமந்துவர பணித்தான் எந்தாய் – தனிப்பாசுரம்:2 36/4
நண்ணுறு பல் பண்டம் எலாம் கொள்வதினும் கடைப்பிள்ளை நானே ஆனேன் – தனிப்பாசுரம்:2 37/3
போது கலை பயின்று மற்றை போது எலாம் சிவ பணியே புரிதி என்றார் – தனிப்பாசுரம்:2 52/4
அவ்வண்ணம் சஞ்சலன்-தான் புரிந்து இயற்றும் முயற்சி எலாம் அளவிட்டு ஓத – தனிப்பாசுரம்:3 1/1
தலையால் மெய்யுற வணங்கி உலகம் எலாம் அளித்த பெரும் தாயே மேரு – தனிப்பாசுரம்:3 28/2
திண் வளர் பொழுது எலாம் தேசிகப்பிரான் – தனிப்பாசுரம்:3 57/2
தொல்லை குடும்ப துயர்-அதனில் தொலைத்தேன் அந்தோ காலம் எலாம்
அல்லல் அகற்றி பெரியோரை அடுத்தும் அறியேன் அரும் பாவி – தனிப்பாசுரம்:8 2/1,2
உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே ஒளியே வெளியே உலகம் எலாம் உடையோனே வானவனே – தனிப்பாசுரம்:9 1/4
செய்யாத பாவியேன் என்னை நீ கைவிடில் செய்வது அறியேன் ஏழையேன் சேய் செய்த பிழை எலாம் தாய் பொறுப்பது போல சிந்தை-தனில் எண்ணிடாயோ – தனிப்பாசுரம்:13 4/2
பணிகொண்ட கடவுளாய் கடவுளர் எலாம் தொழும் பரம பதியாய் எங்கள்-தம் பரமேட்டியாய் பரம போதமாய் நாதமாய் பரம மோக்ஷாதிக்கமாய் – தனிப்பாசுரம்:13 10/3
இம்பர் நாம் கேட்ட கதை இது என்பர் அன்றியும் இவர்க்கு ஏது தெரியும் என்பர் இவை எலாம் எவனோ ஓர் வம்பனாம் வீணன் முன் இட்ட கட்டு என்பர் அந்த – தனிப்பாசுரம்:15 3/3
பண் கொண்ட உடல் வெளுத்து உள்ளே நரம்பு எலாம் பசை அற்று மேல் எழும்ப பட்டினிகிடந்து சாகின்றார்கள் ஈது என்ன பாவம் இவர் உண்மை அறியார் – தனிப்பாசுரம்:15 6/2
கண் கொண்ட குருடரே என்று வாய் பல் எலாம் காட்டி சிரித்து நீண்ட கழுமர கட்டை போல் நிற்பார்கள் ஐய இ கயவர் வாய் மதம் முழுதுமே – தனிப்பாசுரம்:15 6/3
பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம் பித்தன் வாய் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால் – தனிப்பாசுரம்:15 8/1
மேதை உணவு ஆதி வேண்டுவ எலாம் உண்டு நீர் விரை மலர் தொடை ஆதியா வேண்டுவ எலாம் கொண்டு மேடை மேல் பெண்களொடு விளையாடுவீர்கள் என்பார் – தனிப்பாசுரம்:15 8/3
மேதை உணவு ஆதி வேண்டுவ எலாம் உண்டு நீர் விரை மலர் தொடை ஆதியா வேண்டுவ எலாம் கொண்டு மேடை மேல் பெண்களொடு விளையாடுவீர்கள் என்பார் – தனிப்பாசுரம்:15 8/3
கற்பவை எலாம் கற்று உணர்ந்த பெரியோர்-தமை காண்பதே அருமை அருமை கற்ப_தரு மிடியன் இவன் இடை அடைந்தால் என கருணையால் அவர் வலிய வந்து – தனிப்பாசுரம்:15 10/1
பாதி மலை முத்தர் எலாம் பற்றும் மலை என்னும் பழமலையை கிழமலையாய் பகருவது என் உலகே – தனிப்பாசுரம்:16 6/4
திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவஞான நிலை விளங்க சிவாநுபவம் விளங்க – தனிப்பாசுரம்:16 9/1
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – தனிப்பாசுரம்:16 9/3
வளம் கொள தகும் உலகு எலாம் மருவி நிற்றலினால் – தனிப்பாசுரம்:16 13/2
திறம் தேர் முனிவர் தேவர் எலாம் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன் – தனிப்பாசுரம்:16 18/3
மேதினி புரக்கும் வேந்தர் வீறு எலாம் நினதே போற்றி – தனிப்பாசுரம்:19 3/1
துளங்கும் மா தவத்தோர் உற்ற துயர் எலாம் தவிர்த்தாய் போற்றி – தனிப்பாசுரம்:19 4/3
இச்சை மன மாயையே கண்டன எலாம் அவை இருந்து காண் என்ற தவமே – தனிப்பாசுரம்:24 1/19
தேகம் எலாம் நோகின்றது எம்மாலே முடியாது ஈது என்பார் சில்லோர் – தனிப்பாசுரம்:27 6/3
கற்பதுவும் போலாம் இ கட்டை எலாம் விட்டு மெள்ள கடப்போம் என்பார் – தனிப்பாசுரம்:27 13/3
ஊட்டிட உண்டு இ உலகு எலாம் தழைப்ப – தனிப்பாசுரம்:30 2/15
அயர்வு அறு திருமணத்து அடைந்தவர்-தமக்கு எலாம்
பெறல் அரும் சோதி பேர்_உரு அளித்து இ – தனிப்பாசுரம்:30 2/34,35
மன்னும் மா தவர் எலாம் வழுத்தும் அரும் தவன் – தனிப்பாசுரம்:30 2/43
உலகு எலாம் புகழும் சிதம்பர வரலாறு உயிர் எலாம் உணர்ந்து வீடு அடைவான் – தனிப்பாசுரம்:30 3/1
உலகு எலாம் புகழும் சிதம்பர வரலாறு உயிர் எலாம் உணர்ந்து வீடு அடைவான் – தனிப்பாசுரம்:30 3/1
சிதம்பர வரலாறு உலகு எலாம் உணர திருத்தி எம்_போன்றவர்-தமக்கும் – தனிப்பாசுரம்:30 4/1
அபேத சம்வேதந சுயம் சத்தி இயல் எலாம் அலைவு அற விரித்த புகழோய் – திருமுகம்:3 1/13
உள்ளம் உடம்பு எலாம் கொள்ளினும் போதா – திருமுகம்:4 1/22
அகம் எலாம் பகீரென அனந்த உருவாய் – திருமுகம்:4 1/89
ஜெகம் எலாம் கலைக்குள் சேர்த்து கட்டுவள் – திருமுகம்:4 1/110
கணத்தில் உலகு எலாம் கண்டே இமைப்பில் – திருமுகம்:4 1/156
சென்ற_நாள் எலாம் இ சிறுவனால் அன்றோ – திருமுகம்:4 1/180
உடல் எலாம் நாவாய் உறினும் ஒண்ணா – திருமுகம்:4 1/264
பார் எலாம் தாமாய் பரவும் இவர்-தாம் – திருமுகம்:4 1/289

மேல்


எலாம்_உடையார் (1)

அடையார் புரங்கள் எரித்து அழித்தார் அவரே இந்த அகிலம் எலாம்_உடையார்
என்று நினைத்தனை ஊர் ஒற்றி அவர்க்கு என்று உணர்ந்திலையோ – திருமுறை3:16 1/2,3

மேல்


எலால் (1)

பொங்குகின்ற தீமை புகன்றது எலால் எண்ணிஎண்ணி – கீர்த்தனை:4 40/1

மேல்


எலி (1)

வன் பெரு நெருப்பினை புன் புழு பற்றுமோ வானை ஒரு மான் தாவுமோ வலி உள்ள புலியை ஓர் எலி சீறுமோ பெரிய மலையை ஓர் ஈ சிறகினால் – திருமுறை5:55 13/1

மேல்


எலி-தான் (1)

அங்கு ஓர் எலி-தான் அருந்த அகல் தூண்ட அதை – திருமுறை1:3 1/489

மேல்


எலியை (2)

தேடு எலியை மூவுலகும் தேர்ந்து தொழச்செய்து அருளும் – திருமுறை1:2 1/377
நீளுகின்ற நெய் அருந்த நேர் எலியை மூவுலகும் – திருமுறை1:2 1/763

மேல்


எலும்பாம் (1)

ஒண் பிறையே ஒண் நுதல் என்று உன்னுகின்றாய் உள் எலும்பாம்
வெண் பிறை அன்றே அதனை விண்டிலையே கண் புருவம் – திருமுறை1:3 1/633,634

மேல்


எலும்பால் (1)

கூட்டும் எலும்பால் தசை-அதனால் கோலும் பொல்லா கூரை-தனை – திருமுறை2:77 9/1

மேல்


எலும்பின் (1)

மூள் ஒன்று வெள் எலும்பின் மூட்டு உண்டே நாள் ஒன்றும் – திருமுறை1:3 1/654

மேல்


எலும்பு (3)

பூணா எலும்பு அணியாய் பூண்டோய் நின் பொன் வடிவம் – திருமுறை1:2 1/637
பண்ணால் உன் சீரினை சம்பந்தர் சொல வெள் எலும்பு
பெண் ஆனது என்பார் பெரிது அன்றே அண்ணா அ – திருமுறை1:4 41/1,2
பொற்பு அற மெய் உணவு இன்றி உறக்கம் இன்றி புலர்ந்து எலும்பு புலப்பட ஐம்பொறியை ஓம்பி – திருமுறை1:5 55/2

மேல்


எலும்பும் (1)

ஏலார் மனை-தொறும் போய் ஏற்று எலும்பும் தேய நெடும் – திருமுறை1:4 21/1

மேல்


எலும்பை (1)

எலும்பை சுரண்டும் எரி_நாய் போல – திருமுகம்:4 1/154

மேல்


எலுமிச்சம்பழ (1)

தடம் பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச்சம்பழ_சோற்றிலே தடித்தேன் – திருமுறை6:9 7/3

மேல்


எலுமிச்சம்பழ_சோற்றிலே (1)

தடம் பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச்சம்பழ_சோற்றிலே தடித்தேன் – திருமுறை6:9 7/3

மேல்


எவ்வகை (10)

உள்ளம் மெலிந்து உழல்கின்ற சிறியேன் பின்னர் உய்யும் வகை எவ்வகை ஈது உன்னும்-தோறும் – திருமுறை1:5 84/3
ஒரு கணத்தும் உனை நினைந்தது உண்டோ என்னை உடையானே எவ்வகை நான் உய்யும் ஆறே – திருமுறை1:5 91/4
மாயா மனம் எவ்வகை உரைத்தாலும் மடந்தையர்-பால் – திருமுறை2:64 3/1
எவ்வகை நிலையும் தோற்றும் நீ நினக்குள் எண்ணியபடி எலாம் எய்தும் – திருமுறை4:9 8/2
உய் வகை எவ்வகை யாது செய்வேன் நீயே உறு_துணை என்று இருக்கின்றேன் உணர்வு_இலேனை – திருமுறை4:10 7/3
எவ்வகை சுகங்களும் இனிதுற அளித்து அருள் – திருமுறை6:65 1/67
எவ்வகை உயிர்களும் இன்புற ஆங்கே – திருமுறை6:65 1/845
எவ்வகை திறத்தினும் எய்துதற்கு அரிதாம் – திருமுறை6:65 1/1161
எவ்வகை நிதிகளும் இந்த மா நிதியிடை – திருமுறை6:65 1/1375
எவ்வகை நின் திருவுள பாங்கு இருப்பது எளியேன் அளவில் எந்தாய் எந்தாய் – தனிப்பாசுரம்:2 47/1

மேல்


எவ்வகைத்தாம் (1)

எவ்வகைத்தாம் தவம் செயினும் எய்த அரிதாம் தெய்வம் எனக்கு எளிதில் கிடைத்து என் மனம் இடம்கொண்ட தெய்வம் – திருமுறை6:44 9/1

மேல்


எவ்வகையும் (2)

மலி வகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும் மாட்டாதாய் எல்லாமும் வல்லது ஆகி – திருமுறை1:5 53/2
சார்ந்தவரை எவ்வகையும் தாங்கி அளிக்கின்ற தயவு உடைய பெரும் தலைமை தனி முதல் எந்தாயே – திருமுறை4:8 9/4

மேல்


எவ்வகையோர் (1)

அவ்வகையோர்-தமை சிவனே எவ்வகையோர் என கலியின் அறைவது அன்றே – தனிப்பாசுரம்:27 2/4

மேல்


எவ்வண்ணம் (8)

எவ்வண்ணம் வேண்டுகினும் அவ்வண்ணம் அன்றே இரங்கி ஈந்து அருளும் பதம் – திருமுறை1:1 2/110
எவ்வண்ணம் நம்மை இகழ்வார் அறிவோம் என்று – திருமுறை1:3 1/871
எவ்வண்ணம் நின் நெஞ்சு இசைந்ததோ அந்நாளில் – திருமுறை1:4 74/3
உய்யும் வண்ணம் எவ்வண்ணம் என் செய்கேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 9/4
எவ்வண்ணம் நின் வண்ணம் என்று அறிதற்கு ஒண்ணாதாய் – திருமுறை2:45 8/2
இரு வண்ணமாம் என் மனது ஒரு வண்ணம் ஆகியே இடையறாது எண்ணும் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்று இவண் இயம்பல் உன் கருணை வண்ணம் – திருமுறை2:78 1/3
எவ்வண்ணம் அது வண்ணம் இசைத்து அருளல் வேண்டும் என்னுடைய நாயகனே இது தருணம் காணே – திருமுறை4:1 31/4
எவ்வண்ணம் நின் கருத்து இங்கு என்னளவில் எண்ணியதோ – கீர்த்தனை:6 11/1

மேல்


எவ்வண்ணமே (1)

ஊர் சிறக்க உறுவது எவ்வண்ணமே – திருமுறை2:13 5/4

மேல்


எவ்வண்ணமோ (2)

பேயேன் செயும் வண்ணம் எவ்வண்ணமோ எனை பெற்று அளிக்கும் – திருமுறை1:7 26/2
சால நின் உளம்-தான் எவ்வண்ணமோ சாற்றிடாய் திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 10/4

மேல்


எவ்வண (1)

எவ்வண பொருப்பே என் இரு கண்ணே இடையிடா பசிய செம்பொன்னே – திருமுறை2:11 9/3

மேல்


எவ்வணத்தவர்க்கும் (1)

எவ்வணத்தவர்க்கும் அலகுறாது எனில் யான் இசைப்பது என் இசைத்ததே அமையும் – திருமுறை6:13 69/3

மேல்


எவ்வணத்து (1)

எவ்வணத்து அறிவேன் எங்ஙனம் புகல்வேன் என் தரத்து இயலுவதேயோ – திருமுறை6:24 32/3

மேல்


எவ்வணம் (12)

எவ்வணம் உய்வேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 9/2
இ பரிசானால் என் செய்வேன் எளியேன் எவ்வணம் நின் அருள் கிடைக்கும் – திருமுறை2:41 5/3
இங்கு எனை நிகரும் ஏழை யார் எனக்குள் இன் அருள் எவ்வணம் அருள்வாய் – திருமுறை2:42 9/3
குணத்தினில் கொடியேன்-தனக்கு நின் அருள்-தான் கூடுவது எவ்வணம் அறியேன் – திருமுறை2:42 10/2
அடியன் ஆகுவது எவ்வணம் என்றே ஐய ஐய நான் அலறிடுகின்றேன் – திருமுறை2:51 2/3
ஈனம் என்பதனுக்கு இறை எனல் ஆனேன் எவ்வணம் உய்குவது அறியேன் – திருமுறை2:52 6/2
பதி எலாம் கடந்து எவ்வணம் உய்வேன் பரம ராசிய பரம்பர பொருளே – திருமுறை2:92 1/4
செயலினேன் கருத்து எவ்வணம் முடியுமோ தெரிகிலேன் என் செய்கேன் – திருமுறை5:6 4/2
கடைய நாயினேன் எவ்வணம் நின் திரு_கருணை பெற்று உய்வேனே – திருமுறை5:11 2/2
உய்வது எவ்வணம் உரைசெய் அத்தனே – திருமுறை5:12 23/3
நன்று நன்று எனக்கு எவ்வணம் பொன் அருள் நல்குவை அறிகில்லேன் – திருமுறை5:17 10/3
இறந்தவரை சுடுகின்றீர் எவ்வணம் சம்மதித்தீரோ இரவில் தூங்கி – திருமுறை6:99 5/2

மேல்


எவ்வணம்-தான் (1)

பின்னை எவ்வணம்-தான் எய்துவது அறியேன் பேதையில்பேதை நான் அன்றோ – திருமுறை2:52 3/3

மேல்


எவ்வணமே (2)

என் மனையாள் என்பது நீ எவ்வணமே நன்மை பெறும் – திருமுறை1:3 1/1042
தளி ஆகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான சபை தலைவா நின் இயலை சாற்றுவது எவ்வணமே – திருமுறை6:91 8/4

மேல்


எவ்வணமோ (1)

ஒல்லை இங்கு வா என்று அருள் புரியாது ஒழிதியேல் உனை உறுவது எவ்வணமோ
புல்லர் மேவிடா ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 7/3,4

மேல்


எவ்வம் (3)

இறப்பு_இலார் தொழும் தேவரீர் பதத்தை எவ்வம் நீக்கியே எவ்விதத்தானும் – திருமுறை2:57 8/1
எவ்வம் உறு சிறியனேன் ஏழை மதி என்ன மதி இன்ன மதி என்று உணர்கிலேன் இந்த மதி கொண்டு நான் எந்த வகை அழியாத இன்ப நிலை கண்டு மகிழ்வேன் – திருமுறை2:100 8/3
எவ்வம் உறும் இருள் பொழுதில் இருட்டு அறையில் அறிவோர் எள்ளளவும் காணாதே கள் அளவின்று அருந்தி – திருமுறை6:106 76/2

மேல்


எவ்வயினும் (1)

செவ்வை அறிவு இன்பம் சிறந்தனவே எவ்வயினும்
ஆனான் சிற்றம்பலத்தே ஆடுகின்றான் தண் அருளாம் – திருமுறை6:93 9/2,3

மேல்


எவ்வழி (2)

விட்டது எவ்வழி அவ்வழி அகன்றே வேறும் ஓர் வழி மேவிடப்படுமோ – திருமுறை2:67 2/3
எவ்வழி மெய் வழி என்ப வேதாகமம் – திருமுறை6:65 1/201

மேல்


எவ்வழியோ (1)

இ வழி ஏகு என்று இரு வழிக்குள் விட்டது எவ்வழியோ
அ வழியே வழி செவ்வழி பாட நின்று ஆடுகின்றோய் – திருமுறை1:6 108/2,3

மேல்


எவ்வளவெனினும் (1)

எவ்வளவெனினும் இச்சை ஒன்று அறியேன் எண்ணு-தோறு அருவருக்கின்றேன் – திருமுறை6:12 13/2

மேல்


எவ்வளவோ (5)

அண்ட அளவு எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் அமைந்த சராசர அளவு எவ்வளவோ அவ்வளவும் – திருமுறை6:60 9/1
அண்ட அளவு எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் அமைந்த சராசர அளவு எவ்வளவோ அவ்வளவும் – திருமுறை6:60 9/1
அண்ட வகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் அமைந்த உயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள் – திருமுறை6:60 80/1
அண்ட வகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் அமைந்த உயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள் – திருமுறை6:60 80/1
கண்ட பொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் கலந்த கலப்பு அவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே – திருமுறை6:60 80/2

மேல்


எவ்வாறு (9)

ஆசை உனக்கு எவ்வாறு அடைந்ததுவே நேசம்_இலாய் – திருமுறை1:3 1/792
இச்சை உனக்கு எவ்வாறு இருந்ததுவே இச்சை_இலார் – திருமுறை1:3 1/826
எண்ணம் உனக்கு எவ்வாறு இருந்ததுவே மண்_இடத்தில் – திருமுறை1:3 1/860
பந்தம் எவ்வாறு தங்கியதே சம்பந்தர் – திருமுறை1:3 1/1048
எவ்வாறு இருந்தால் இயலும் எனில் அம்ம – திருமுறை1:3 1/1245
நான் ஆகி என் இறையாய் நின்றோய் நின்னை நாய்_அடியேன் எவ்வாறு நவிற்றும் ஆறே – திருமுறை1:5 69/4
உய்வேன் என்பது எவ்வாறு என் உடையாய் உய்வேன் உய்வித்தால் – திருமுறை2:82 6/3
தெருள் நிறைந்த சிவகுருவே நின்-தனை ஈண்டு எவ்வாறு சிந்திக்கேனே – தனிப்பாசுரம்:2 32/4
எவ்வாறு இ பிரமசரியாம் சனியை இழப்போம் என்று இரங்கிநிற்பார் – தனிப்பாசுரம்:27 14/1

மேல்


எவ்வாறே (2)

என் தந்தை என்று உரைப்பது எவ்வாறே சென்று பின் நின்-தன் – திருமுறை1:3 1/1040
ஏதம் தலை மேல் சுமந்தேனுக்கு இ சீர் கிடைத்தது எவ்வாறே – திருமுறை6:19 7/4

மேல்


எவ்வாறோ (3)

நின்றாயே நின்ற நினை காண்பது எவ்வாறோ
என் தாயே என் தந்தையே – திருமுறை1:4 3/3,4
தீயனேன்-தனை ஆள்வது எவ்வாறோ திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 8/4
இந்த அடியேனிடத்து உன் திருவுளம்-தான் எவ்வாறோ அறிகிலேன் ஏழையேனால் – திருமுறை5:44 5/3

மேல்


எவ்விடத்தினும் (1)

நீக்கம் இன்றி எவ்விடத்தினும் நிறைந்த நித்த நீ எனும் நிச்சயம் அதனை – திருமுறை2:65 1/2

மேல்


எவ்விடத்து (2)

இன்று எவ்விடத்து என்னில் இ பாட்டில் – தனிப்பாசுரம்:14 8/4
எவ்விடத்து இருளும் என் அக சுவர் என – திருமுகம்:4 1/34

மேல்


எவ்விடத்தும் (6)

ஆர்ந்த நமக்கு இவ்விடத்தும் அவ்விடத்தும் எவ்விடத்தும்
நேர்ந்த உயிர் போல் கிடைத்த நேசன் காண் சேர்ந்து மிக – திருமுறை1:3 1/399,400
பேரும்_இல்லார் எவ்விடத்தும் பிறவார் இறவார் பேச்சு_இல்லார் – திருமுறை3:7 7/2
வெருவுவர் என நான் அஞ்சி எவ்விடத்தும் மேவிலேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 46/3
அறிவறிவாய் அ அறிவுக்கு அறிவாய் எவ்விடத்தும் ஆனது வாய்த்தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே – திருமுறை6:60 82/3
எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே என் ஆணை என் மகனே இரண்டு இல்லை ஆங்கே – திருமுறை6:60 86/1
மருள் வடிவே எஞ்ஞான்றும் எவ்விடத்தும் எதனாலும் மாய்வு இலாத – கீர்த்தனை:28 10/1

மேல்


எவ்விதத்தானும் (2)

இறப்பு_இலார் தொழும் தேவரீர் பதத்தை எவ்வம் நீக்கியே எவ்விதத்தானும்
மறப்பு இலாது உளம் நினைத்திடில் காமம் வழிமறித்து அதை மயக்குகின்றது காண் – திருமுறை2:57 8/1,2
பொன் பாடு எவ்விதத்தானும் புரிந்துகொண்டு நீ-தானே புரத்தல் வேண்டும் – திருமுறை6:64 1/3

மேல்


எவ்விதத்தினுமே (1)

வெம் மதம் நீங்கல் என் சம்மதம் காண் எவ்விதத்தினுமே – திருமுறை1:6 106/4

மேல்


எவ்விதத்தும் (1)

ஆவலொடும் அன்பர் தொழ கனகசபை நடிப்பார் அவர் பெருமை எவ்விதத்தும் அவர் அறிவார் தோழி – திருமுறை6:101 4/4

மேல்


எவ்விதமாம் (1)

மந்திரத்தும் பூசை மரபினும் மற்று எவ்விதமாம்
தந்திரத்தும் சாயா சழக்கு அன்றோ மந்திரத்தில் – திருமுறை1:3 1/609,610

மேல்


எவ்விலங்கும் (1)

வெல் நடை சேர் மற்றை விலங்கு என்பேன் எவ்விலங்கும்
மன்னவன் சேர் நாட்டில் வழங்காதே நின்னை இனி – திருமுறை1:3 1/571,572

மேல்


எவ்வுயிர் (4)

எவ்வுயிர் திரளும் என் உயிர் எனவே எண்ணி நல் இன்புறச்செயவும் – திருமுறை6:12 18/1
இறையாய் எவ்வுயிர் அகத்தும் அகப்புறத்தும் புறத்தும் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 25/4
எ தகை எவ்வுயிர் எண்ணின அ உயிர்க்கு – திருமுறை6:65 1/769
எப்படி எவ்வுயிர் எண்ணின அ உயிர்க்கு – திருமுறை6:65 1/771

மேல்


எவ்வுயிர்க்கும் (11)

சத்து ஆகி சித்து ஆகி இன்பம் ஆகி சதாநிலையாய் எவ்வுயிர்க்கும் சாட்சி ஆகி – திருமுறை1:5 3/3
வாட்டுவிக்கும் காலம் வரும் முன்னே எவ்வுயிர்க்கும்
ஊட்டுவிக்கும் தாயாகும் ஒற்றி அப்பா நீ உலகை – திருமுறை2:45 28/2,3
உரு ஓங்கும் உணர்வின் நிறை ஒளி ஓங்கி ஓங்கும் மயில் ஊர்ந்து ஓங்கி எவ்வுயிர்க்கும் உறவு ஓங்கும் நின் பதம் என் உளம் ஓங்கி வளம் ஓங்க உய்கின்ற நாள் எந்தநாள் – திருமுறை5:55 1/3
அப்பா சண் முகம் கொள் சாமி_அப்பா எவ்வுயிர்க்கும்
முன் அப்பா பின் அப்பா மூர்த்தி அப்பா மூவாத – திருமுறை6:24 16/2,3
ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றானானை ஒரு சிறியேன்-தனை நோக்கி உளம் நீ அஞ்சேல் – திருமுறை6:47 10/3
எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே என் ஆணை என் மகனே இரண்டு இல்லை ஆங்கே – திருமுறை6:60 86/1
இல் பூவை அ அடிக்கு கண்ணாறு கழித்தால் எவ்வுலகத்து எவ்வுயிர்க்கும் இனிது நலம் தருமே – திருமுறை6:106 15/4
பன்னியருக்கு அருள் புரிந்த பதி உலகம் எல்லாம் படைத்த பதி காத்து அருளும் பசுபதி எவ்வுயிர்க்கும்
அன்னியம் அல்லாது அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் அருள் செங்கோல் செலுத்துகின்ற அதிபதியாம் அதனால் – திருமுறை6:106 40/2,3
எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும் இயல் உண்மை அறிவு இன்ப வடிவு ஆகி நடிக்கும் – திருமுறை6:106 90/1
துன்பு_உடையேன் புன் மொழிகள் தூற்றியதை எவ்வுயிர்க்கும்
அன்பு_உடையாய் எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 35/1,2
உடையானே எவ்வுயிர்க்கும் ஒரு முதலே இளம்பிறை கொண்டு ஓங்கும் கங்கை – தனிப்பாசுரம்:3 16/1

மேல்


எவ்வுயிரிடத்தும் (1)

குறைகின்ற மதி நின்று கூச ஓர் ஆயிரம்கோடி கிரணங்கள் வீசி குல அமுத மயம் ஆகி எவ்வுயிரிடத்தும் குலாவும் ஒரு தண் மதியமே – திருமுறை6:25 9/3

மேல்


எவ்வுயிரின் (2)

அ சமய தேவர் மட்டோ நின் பெயர் என் பெயரும் அவர் பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே – திருமுறை6:106 89/3
அ சமய தேவர் மட்டோ நின் பெயர் என் பெயரும் அவர் பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே – கீர்த்தனை:41 35/3

மேல்


எவ்வுயிரும் (12)

உலகு எலாம் நிறைந்து ஓங்கு பேர்_அருள் உருவம் ஆகி எவ்வுயிரும் உய்ந்திட – திருமுறை2:94 43/1
எவ்வுலகும் எவ்வுயிரும் எ செயலும் தோன்றி இயங்கும் இடம் ஆகி எல்லாம் முயங்கும் இடம் ஆகி – திருமுறை4:2 83/1
எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய் எல்லாம் செய் வல்லது ஆகி இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பம் ஆகி – திருமுறை6:25 16/1
புரை சேரும் கொலை நெறியும் புலை நெறியும் சிறிதும் பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்து உவத்தல் வேண்டும் – திருமுறை6:59 5/3
துடி சேர் எவ்வுலகமும் எ தேவரும் எவ்வுயிரும் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும் – திருமுறை6:59 6/2
இருளாமை உறல் வேண்டும் எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும் எவ்வுயிரும் இன்பு அடைதல் வேண்டும் – திருமுறை6:59 10/3
எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும் விளங்க விளக்கிடுவான்-தன்னை – திருமுறை6:71 3/1
இ புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும் எவ்வுயிரும் எவ்வெவரும் ஏத்தி மகிழ்ந்திடவே – திருமுறை6:89 1/3
இ உலகில் எந்தை எனக்கு அளித்தான் எவ்வுயிரும்
சன்மார்க்க சங்கம்-தனை அடைய செய்வித்தே – திருமுறை6:93 28/2,3
எவ்வுயிரும் பொது என கண்டு இரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்த – திருமுறை6:108 7/1
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே – திருமுறை6:108 8/1
கருணை ஒன்றே வடிவாகி எவ்வுயிரும் தம் உயிர் போல் கண்டு ஞான – திருமுறை6:108 9/1

மேல்


எவ்வுயிரையும் (1)

காலமும் நியதியும் காட்டி எவ்வுயிரையும்
ஆலுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/755,756

மேல்


எவ்வுலகத்தரும் (1)

இன்று வந்து எனை நீ அடிமைகொள்ளாயேல் எவ்வுலகத்தரும் தூற்ற – திருமுறை2:18 3/1

மேல்


எவ்வுலகத்து (1)

இல் பூவை அ அடிக்கு கண்ணாறு கழித்தால் எவ்வுலகத்து எவ்வுயிர்க்கும் இனிது நலம் தருமே – திருமுறை6:106 15/4

மேல்


எவ்வுலகமும் (4)

வரை சேர் எவ்வுலகமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும் மடிந்தாரை மீளவும் நான் வருவித்தல் வேண்டும் – திருமுறை6:59 5/2
துடி சேர் எவ்வுலகமும் எ தேவரும் எவ்வுயிரும் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும் – திருமுறை6:59 6/2
உடைய நாயகன் பிள்ளை நான் ஆகில் எவ்வுலகமும் ஒருங்கு இன்பம் – திருமுறை6:64 50/1
சினம் தவிர்ந்து எவ்வுலகமும் ஓர் சன்மார்க்கம் அடைந்தே சிறப்புறவைத்து அருள்கின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:68 10/4

மேல்


எவ்வுலகில் (6)

இருந்த_இடம் தெரியாதே இருந்த சிறியேனை எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திட மேல் ஏற்றி – திருமுறை6:60 98/1
எற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும் இல்லை கண்டீர் சத்தியம் ஈது என் மொழி கொண்டு உலகீர் – திருமுறை6:98 24/3
பேர்_அருளை என் போல பெற்றவரும் எவ்வுலகில்
யார் உளர் நீ சற்றே அறை – திருமுறை6:100 11/3,4
உளம் புகுத மணி மன்றில் திரு_நடம் செய்து அருளும் ஒரு தலைவன் சேவடி சீர் உரைப்பவர் எவ்வுலகில்
அளந்து அறிதும் என மறைகள் அரற்றும் எனில் சிறிய அடிச்சி உரைத்திடப்படுமோ அறியாய் என் தோழி – திருமுறை6:101 42/3,4
எல்லாம் செய் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் எவ்வுலகில் யார் எனக்கு இங்கு ஈடு உரை நீ தோழீ – திருமுறை6:106 3/1
எவ்வுலகில் எவ்வெவர்க்கும் அரும் பெரும் சோதியரே இறைவர் என்பது அறியாதே இ மதவாதிகள்-தாம் – திருமுறை6:106 87/1

மேல்


எவ்வுலகு (1)

இகம் தரு புவி முதல் எவ்வுலகு உயிர்களும் – திருமுறை6:65 1/1421

மேல்


எவ்வுலகும் (16)

வள நகர் என்று எவ்வுலகும் வாழ்த்தப்படும் சீர் – திருமுறை1:2 1/209
ஈங்கும் பாதாளம் முதல் எவ்வுலகும் எஞ்ஞான்றும் – திருமுறை1:2 1/335
நீர் மேல் நெருப்பை நிலையுற வைத்து எவ்வுலகும்
சீர் மேவுற செய்யும் சித்தன் எவன் பார் ஆதி – திருமுறை1:3 1/153,154
எய் பரிசாம் ஓர் திரணம் எவ்வுலகும் செய்து அளிக்க – திருமுறை1:3 1/1387
எவ்வுலகும் எவ்வுயிரும் எ செயலும் தோன்றி இயங்கும் இடம் ஆகி எல்லாம் முயங்கும் இடம் ஆகி – திருமுறை4:2 83/1
இனம் திருத்தி எனை ஆட்கொண்டு என் உள் அமர்ந்து எனை-தான் எவ்வுலகும் தொழ நிலை மேல் ஏற்றிய சற்குருவே – திருமுறை6:22 4/3
எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய் எல்லாம் செய் வல்லது ஆகி இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பம் ஆகி – திருமுறை6:25 16/1
எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை ஈன்றானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 6/4
இ சாதி சமய விகற்பங்கள் எலாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்க பொது அடைதல் வேண்டும் – திருமுறை6:59 8/3
எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும் விளங்க விளக்கிடுவான்-தன்னை – திருமுறை6:71 3/1
இறைவன் வரு தருணம் இதே இரண்டு_இலை அஞ்சலை நீ எள்ளளவும் ஐயமுறேல் எவ்வுலகும் களிப்ப – திருமுறை6:89 2/1
எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான் காண – திருமுறை6:93 28/1
எவ்வுலகும் போற்ற எழுந்திருப்பார் செவ் உலகில் – திருமுறை6:93 38/2
இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்ந்திடலாம் எல்லாம் செய் வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம் – திருமுறை6:98 5/1
சாலும் எவ்வுலகும் தழைக்க என்றனக்கே சத்தியை அளித்தனன் என்றாள் – திருமுறை6:103 10/3
எவ்வுலகும் உணர்வ அரிய திரு_சிற்றம்பலத்தே இனிது அமர்ந்த தலைவர் இங்கே என்னை மணம் புரிந்தார் – திருமுறை6:106 33/3

மேல்


எவ்வுளூர் (3)

வேண்டவர் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி – தனிப்பாசுரம்:19 2/4
விளங்கும் நல் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி – தனிப்பாசுரம்:19 4/4
வெற்பு உயர் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி – தனிப்பாசுரம்:19 5/4

மேல்


எவ்வுளூரில் (2)

அண்ணலே எவ்வுளூரில் அமர்ந்து அருள் ஆதி போற்றி – தனிப்பாசுரம்:19 1/3
ஓதிய எவ்வுளூரில் உறைந்து அருள் புரிவாய் போற்றி – தனிப்பாசுரம்:19 3/3

மேல்


எவ்வெவ் (3)

எவ்வெவ் இடையூறும் எய்தல் இலம் தெவ்வர்-தமை – திருமுறை1:2 0/2
இ ஒரு சொல் கேட்டிடுக என் நெஞ்சே எவ்வெவ்
உலகும் பரவும் ஒரு முதலாய் எங்கும் – திருமுறை1:3 1/6,7
எவ்வெவ் விதத்தால் இழந்தனையோ அவ்விதத்தில் – திருமுறை1:3 1/1032

மேல்


எவ்வெவர்க்கும் (3)

உண்ண முடியா அமுதாம் உன்னை அன்றி எவ்வெவர்க்கும்
எண்ண முடியாதே எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 27/3,4
கா வாய்ந்து ஓங்கும் திருவொற்றி காவல் உடையார் எவ்வெவர்க்கும்
கோவாய் நின்றார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 8/3,4
எவ்வுலகில் எவ்வெவர்க்கும் அரும் பெரும் சோதியரே இறைவர் என்பது அறியாதே இ மதவாதிகள்-தாம் – திருமுறை6:106 87/1

மேல்


எவ்வெவரும் (1)

இ புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும் எவ்வுயிரும் எவ்வெவரும் ஏத்தி மகிழ்ந்திடவே – திருமுறை6:89 1/3

மேல்


எவ்வெவைக்கும் (1)

தான் ஆகி தான் அல்லது ஒன்றும் இல்லா தன்மையனாய் எவ்வெவைக்கும் தலைவன் ஆகி – திருமுறை1:5 69/1

மேல்


எவ்வெளியும் (1)

வெளியே எவ்வெளியும் அடங்கின்ற வெறுவெளியே – கீர்த்தனை:32 8/2

மேல்


எவ்வெளியோ (1)

இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம் இயற்று வெளி என்கின்றார் என்றால் அ வெளியில் – திருமுறை6:101 13/2

மேல்


எவ்வேலை (1)

எவ்வேலை செய் என்றிடினும் அ வேலை இயற்றுவல் காண் – திருமுறை1:7 78/2

மேல்


எவ்வேலையும் (1)

ஈங்கு எவ்வேலையும் இடுதற்கு அஞ்சினேன் – திருமுகம்:1 1/50

மேல்


எவ்வேளையும் (1)

எவ்வேளையும் பரவி ஏத்தேனோ அவன் பணிகள் இயற்றிடேனோ – திருமுறை5:18 6/3

மேல்


எவ்வேளையோ (1)

எவ்வேளையோ வரும் கூற்று எம்-பால் என்று எண்ணுகின்ற – திருமுறை1:4 78/1

மேல்


எவர் (27)

எவர் உண்டு எனை போல் இயம்பு – திருமுறை1:4 19/4
தீ_குணத்தின் எல்லை எவர் தேர்கிற்பார் ஊக்கம் மிகு – திருமுறை1:4 73/2
உரும் உக ஆர்க்கும் விடையோய் எவர் மற்று உதவுவரே – திருமுறை1:6 53/4
மனம் பொறுத்தார் எவர் கண்டாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 23/4
தானே எனை விடில் அந்தோ இனி எவர் தாங்குகின்றோர் – திருமுறை1:7 80/2
பேர் ஆர் ஒற்றியீர் உம்மை பெற்றார் எவர் என்றேன் அவர்-தம் – திருமுறை1:8 59/1
மழை புரிந்திடும் வண் கையை மாற்ற மதிக்கின்றோர் எவர் மற்று இலை அது போல் – திருமுறை2:46 10/2
தெரிப்பார் நினக்கும் எவர் கண்டாய் தேவர் தேடற்கு அரியானே – திருமுறை2:84 7/4
ஆற்றாமை மேற்கொண்டு அழுதால் எவர் எனை ஆற்றுவரே – திருமுறை2:94 26/4
அந்த நாள் மகிழ்வு அடைபவர் உளர் சிலர் அவர் எவர் எனில் இங்கே – திருமுறை2:94 50/3
தேறிய நீர் போல் எனது சித்தம் மிக தேறி தெளிந்திடவும் செய்தனை இ செய்கை எவர் செய்வார் – திருமுறை4:1 17/3
நான் மொழிய முடியாதேல் அன்பர் கண்ட காலம் நண்ணிய மெய் வண்ணம்-அதை எண்ணி எவர் புகல்வார் – திருமுறை4:6 6/3
ஏழும் என்னதே ஆகியது ஐயனே எவர் எனை பொருகின்றோர் – திருமுறை5:11 6/3
இது நீதி அல்ல என உன்றனக்கும் எவர் சொல்ல வல்லர் அரசே – திருமுறை5:23 9/4
எங்கே புகுவேன் என் செய்வேன் எவர் என் முகம் பார்த்திடுவாரே – திருமுறை6:7 6/4
நாயே_அனையேன் எவர் துணை என்று எங்கே புகுவேன் நவிலாயே – திருமுறை6:17 13/4
தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த சீராளர் அவர் பெருமை திறத்தை எவர் புகல்வார் – திருமுறை6:101 2/2
ஆன்ற மணி மன்றில் இன்ப வடிவு ஆகி நடிக்கும் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி – திருமுறை6:101 16/4
அருமை எவர் கண்டுகொள்வர் அவர் பெருமை அவரே அறியாரே என்னடி நீ அறைந்த வண்ணம் தோழி – திருமுறை6:101 18/4
அடைத்து மற்று இங்கு இவைக்கு எல்லாம் அப்புறத்தே நிற்பார் அவர் பெருமை எவர் அறிவார் அறியாய் நீ தோழி – திருமுறை6:101 19/4
அருள் திறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர் அருள் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி – திருமுறை6:101 20/4
அண்ணல் அடி சிறு நகத்தில் சிற்றகத்தாம் என்றால் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் நீ தோழி – திருமுறை6:101 22/4
சிற்பரமாய் மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெருமை எவர் செப்புவர் காண் தோழி – திருமுறை6:101 28/4
தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த திருவாளர் அவர் பெருமை திறத்தை எவர் புகல்வார் – திருமுறை6:106 35/2
கோன் செய்த விச்சை குணிக்க வல்லார் எவர் கூறு-மினே – திருமுறை6:108 48/4
உரைப்பார் எவர் என்று உலகில் பலரை ஓடி தேடுதே – கீர்த்தனை:29 87/4
பேர் ஆர் ஒற்றியீர் உம்மை பெற்றார் எவர் என்றேன் அவர்-தம் – தனிப்பாசுரம்:10 15/1

மேல்


எவர்-தான் (2)

ஏதும் அற்ற பாவிக்கு எவர்-தான் இரங்குவரே – திருமுறை2:74 7/4
என்றும் உளாய் மற்று இங்கு எவர்-தான் இரங்குவரே – திருமுறை2:74 8/4

மேல்


எவர்-பால் (2)

எம்மை வாட்டும் இ பசியினுக்கு எவர்-பால் ஏகுவோம் என எண்ணலை நெஞ்சே – திருமுறை2:5 4/1
எவர்-பால் சொல்லி என் துயர் ஆற்றுவேன் – திருமுகம்:4 1/249

மேல்


எவர்க்கு (50)

புற்றுக்கு உழன்றேன் என்னே என் புந்தி எவர்க்கு புகல்வேனே – திருமுறை2:43 10/3
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன் – திருமுறை2:94 7/3
குன்று நிகர் பூண் முலையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 1/4
குகை சேர் இருள் பூம் குழலாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 2/4
கோடா ஒல்கும் கொடியே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 3/4
கொண்டல் மணக்கும் கோதாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 4/4
கூடல் பெறவே வருந்துகின்றேன் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 5/4
கொடி நேர் இடையாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 6/4
குற்றம் அணுவும் செய்து அறியேன் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 7/4
கோல் நுந்திய வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 8/4
குறித்து இங்கு உழன்றேன் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 9/4
கொன்னோடு ஒத்த கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 10/4
கொடுத்தும் அறியார் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 11/4
குழை ஒன்றிய கண் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 12/4
கோடு ஆர் கொங்கை மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 13/4
கொஞ்சம்_மதி நேர் நுதலாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 14/4
கோல மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 15/4
கொய்தற்கு அரிதாம் கொடியே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 16/4
கூர்க்கும் நெடு வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 17/4
குறையா_மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 18/4
கொடுப்பார் என்றோ மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 19/4
குருகு உண் கரத்தாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 20/4
கோ என்று இரு வேல் கொண்டாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 21/4
கோட்டு மணி பூண் முலையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 22/4
கொன் பை அரவின் இடையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 23/4
கொல் நுண் வடி வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 24/4
குரும்பை அனைய முலையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 25/4
கோது கண்டேன் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 26/4
குன்றில் துயர்கொண்டு அழும் எனது குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 27/4
கோள் ஆர் உரைப்பார் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 28/4
கூடாது இருந்தார் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 29/4
குலத்தில் சேரார் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 30/4
கூர்ம் தேன் குழலாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 31/4
வந்து ஓடு நிகர் மனம் போய் கரைந்த இடம் காட்டி மகிழ்வித்தாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:1 10/4
இன்று அகத்தே புகுந்து அருளி எனக்கு அதனை தெரிவித்து இன்புறச்செய்து அருளிய நின் இரக்கம் எவர்க்கு உளதோ – திருமுறை4:2 10/3
மரணம் அற்று வாழ்க என திரு_வார்த்தை அளித்தாய் மன்று_உடையாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:2 15/4
மாதானத்தவர் சூழ வாழ்க என உரைத்தாய் மா மணி நின் திரு_அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:2 31/3
ஏத எளியேன் பொருட்டா நடந்து என்-பால் அடைந்தே என் கையின் ஒன்று அளித்தனை நின் இரக்கம் எவர்க்கு உளதே – திருமுறை4:2 89/4
வையகமும் வானகமும் வாழ மணி பொதுவில் மா நடம் செய் அரசே நின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:2 97/4
ஏன் பிறந்தேன் ஏன் பிறந்தேன் பாவியேன் யான் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 1/4
கோள் சொல்லாநிற்பர் எனில் என் ஆமோ என் குறையை எடுத்து எவர்க்கு எளியேன் கூறுகேனே – திருமுறை5:27 3/4
எல்லாம் நீ அறிவாயே அறிந்தும் வாராதிருந்தால் என் குறையை எவர்க்கு இயம்புகேனே – திருமுறை5:27 4/4
என் அரைசே என் அமுதே நின்-பால் அன்றி எவர்க்கு எடுத்து என் குறை-தன்னை இயம்புகேனே – திருமுறை5:27 5/4
இடுகாட்டில் வைக்குங்கால் என் செய்வேனோ என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 6/4
என்னையே யான் சிரிப்பேனாகில் அந்தோ என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 7/4
புலை உருவா வஞ்சக நெஞ்சு உடையேன் என்றன் புன்மை-தனை எவர்க்கு எடுத்து புகலுவேனே – திருமுறை5:27 8/4
ஏய் பாலை நடும் கருங்கல் போல் நின்று எய்த்தேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 9/4
எஞ்சல் இலா வினை சேம இடமாய் உற்றேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 10/4
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன் – திருமுறை6:30 1/3
என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்கு உறுவேன் எவர்க்கு உரைப்பேன் எந்தாய் – திருமுறை6:35 7/2

மேல்


எவர்க்கும் (22)

கணக்கு_வழக்கு அனைத்தினையும் கடந்தது அந்தோ காண்ப அரிது இங்கு எவர்க்கும் என கலைகள் எல்லாம் – திருமுறை1:5 65/3
சேற்றில் இட்டால் பின்பு அரிதாம் எவர்க்கும் திருப்புவதே – திருமுறை1:6 190/4
நாதனை பொதுவில் நடத்தனை எவர்க்கும் நல்லனை வல்லனை சாமகீதனை – திருமுறை2:39 4/1
சடையனை எவர்க்கும் தலைவனை கொன்றை_தாரனை சராசர சடத்துள் – திருமுறை2:39 6/1
கறைப்பட ஓங்கும் கண்டனே எவர்க்கும் கருத்தனே ஒருத்தனே மிகு சீர் – திருமுறை2:47 10/3
முத்தே எவர்க்கும் முழு_முதலே முத்திக்கு – திருமுறை2:61 9/3
பெருமை கதியை பசுபதியை பெரியோர் எவர்க்கும் பெரியோனை – திருமுறை2:91 3/2
அண்டர் எவர்க்கும் அறிவொண்ணார் அணியார் ஒற்றியார் நீல_கண்டர் – திருமுறை3:3 4/1
என் அருமை அப்பா என் ஐயா என்றன் இன் உயிர்க்கு தலைவா இங்கு எவர்க்கும் தேவா – திருமுறை5:9 7/3
இன் சொல் அடியவர் மகிழும் இன்பமே உள் இருள் அகற்றும் செழும் சுடரே எவர்க்கும் கோவே – திருமுறை5:9 11/3
செருந்தி மலரும் திரு_தணிகை தேவர் எவர்க்கும் முன்னாரே – திருமுறை5:22 8/4
விண் படைத்த பொழில் தில்லை அம்பலத்தான் எவர்க்கும் மேல் ஆனான் அன்பர் உளம் மேவும் நடராஜன் – திருமுறை6:23 1/1
செவ் வண்ணம் பழுத்த தனி திரு_உரு கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் என சிந்தனை செய்திருந்தேன் – திருமுறை6:27 1/2
பின்னவ அதிபர்க்கு பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும் – திருமுறை6:29 2/2
தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியம் சத்தியம் நின் தாள் இணைகள் அறிக இது தயவு_உடையோய் எவர்க்கும்
துப்பு ஆகி துணை ஆகி துலங்கிய மெய் துணையே சுத்த சிவானந்த அருள் சோதி நடத்து அரசே – திருமுறை6:35 1/3,4
வயம் தரும் இந்திரர் பிரமர் நாரணர் காரணர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும்
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:104 1/3,4
நல்லார் எவர்க்கும் உபகரிப்பான் இங்கு நண்ணுகின்றேன் – திருமுறை6:108 38/3
எவர்க்கும் பெரியவர் பொன்_அம்பலத்தே நடம் – கீர்த்தனை:39 2/1
செவ் வண்ணம் பழுத்த தனி திரு_உரு கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் என சிந்தனை செய்திருந்தேன் – கீர்த்தனை:41 20/2
என்னில் இது-தான் ஐயம் என்றேன் எவர்க்கும் தெரியும் என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 18/3
உய்ய உரைத்தீர் எனக்கு என்றேன் உலகில் எவர்க்கும் ஆம் என்றார் – தனிப்பாசுரம்:10 26/3
இருளில் பானுவை எவர்க்கும் காட்டுவள் – திருமுகம்:4 1/96

மேல்


எவர்கட்கும் (1)

வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி_வாணரொடு – திருமுறை1:7 81/3

மேல்


எவர்கள் (2)

அன்பு_உடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம் ஆங்கு அவர்கட்கு இருந்த வண்ணம் ஈங்கு எவர்கள் புகல்வார் – திருமுறை4:6 2/3
இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் ஏடி எனக்கு இணை எவர்கள் என்ற அதனாலோ – திருமுறை6:63 5/1

மேல்


எவர்தாம் (1)

சாதுக்கள் அன்றி எவர்தாம் அறிவார் நீ துக்கம் – திருமுறை1:3 1/1398

மேல்


எவராயினும் (1)

எவராயினும் நமக்கு இங்கு என்னாம் கவராத – திருமுறை2:30 24/2

மேல்


எவராலும் (3)

நாலும் நாட அரும் நம் பரனே எவராலும்
நீக்க அரிது இ வருத்தம் நின் – திருமுறை2:72 4/2,3
எவராலும் பிறிது ஒன்றால் கண்டு அறிதல் கூடாது என் ஆணை என் மகனே அருள்_பெரும்_சோதியை-தான் – திருமுறை6:60 90/3
நேர் உறவே எவராலும் கண்டுகொளற்கு அரிதாம் நித்திய வான் பொருளை எலா நிலைகளும் தான் ஆகி – திருமுறை6:98 28/2

மேல்


எவரானாலும் (1)

வாதனை கொண்டோன் என்று மற்று எவரானாலும் வந்து – திருமுறை1:2 1/831

மேல்


எவருக்கு (1)

உரம் காணும் அரசியல்_கோல் கொடுங்கோல் ஆனால் ஓடி எங்கே புகுந்து எவருக்கு உரைப்பது அம்மா – திருமுறை6:24 38/3

மேல்


எவரும் (5)

காணும் அரும் துறை இ காமர் தலம் என்று எவரும்
பேணு பெருந்துறையில் பெம்மானே ஏணுடன் கா – திருமுறை1:2 1/257,258
பொன்னை புயம்_கொண்டவன் போற்றும் பொன்னே புனித பூரணமே போத மணக்கும் புது மலரே புலவர் எவரும் புகும் பதியே – திருமுறை5:46 4/2
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும் – திருமுறை6:59 4/3
எற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும் இல்லை கண்டீர் சத்தியம் ஈது என் மொழி கொண்டு உலகீர் – திருமுறை6:98 24/3
பண் பூத நடம் புரியும் பத பெருமை எவரும் பகுத்து உணர முடியாதேல் பத_மலர் என் தலை மேல் – திருமுறை6:101 24/3

மேல்


எவருமே (1)

இயற்றி எவருமே ஏக்கம்கொளவே – திருமுகம்:4 1/277

மேல்


எவரெவர்க்கும் (1)

எ மதத்தில் எவரெவர்க்கும் இயைந்த அனுபவமாய் எல்லாமாய் அல்லவுமாய் இருந்தபடி இருந்தே – திருமுறை4:2 88/1

மேல்


எவரே (14)

பஞ்சத்திலே பிரபஞ்சத்திலே உழப்பார் எவரே – திருமுறை1:6 211/4
ஒன்றின் ஒன்றிய உத்தம பொருளே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 1/4
ஓது செய்வது ஒன்று என் உயிர் துணையே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 2/4
உன்றனால் களித்து உவகைகொள்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 3/4
உய்யவைத்த தாள் நம்பி நிற்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 4/4
உண்ண நல் அமுது அனைய எம் பெருமான் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 5/4
உன்னை எப்படி ஆயினும் மறவேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 6/4
ஓலமிட்டு அழுது அரற்றி எங்கு உரைப்பேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 7/4
ஒடிய மா துயர் நீக்கிடாய் என்னில் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 8/4
உன் அன்பு என்பது என்னிடத்து இலையேனும் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 9/4
ஒடிய நின்றனன் என் செய்கேன் சிவனே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 10/4
இருளே தொலைய அருள் அளிப்பார் எவரே எல்லாம்_வல்லோய் நின் – திருமுறை6:17 8/2
பண் தகு நின் திரு_தொண்டர் அடி பெருமை எவரே பகர்ந்திடுவர் மறைகள் எலாம் பகர்ந்திடுவான் புகுந்தே – திருமுறை6:24 46/3
உருச்சிக்கும் என மறைகள் ஆகமங்கள் எல்லாம் ஓதுகின்ற எனில் அவர்-தம் ஒளி உரைப்பது எவரே – திருமுறை6:106 38/4

மேல்


எவரையும் (2)

எவரையும் கணத்தில் எய்தி மயக்குவள் – திருமுகம்:4 1/113
எப்பாடும் படான் எவரையும் கூடான் – திருமுகம்:4 1/198

மேல்


எவரோ (1)

இதுவரையும் வர காணேன் தடை செய்தார் எவரோ என புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 8/2

மேல்


எவற்றிலும் (1)

இளகிலா மனத்தேன் இனிய பச்சடிசில் எவற்றிலும் இச்சைவைத்து இசைத்தேன் – திருமுறை6:9 8/3

மேல்


எவற்றினுக்கும் (1)

பெரிய பொருள் எவற்றினுக்கும் பெரிய பொருள் என்றே பின்னர் அறிந்தேன் இதற்கு முன்னர் அறியேனே – திருமுறை4:2 19/4

மேல்


எவற்றினும் (5)

என்னை போல்வது நாய் குலம்-தன்னிலும் இல்லை அல்லது எவற்றினும் இல்லையே – திருமுறை2:94 11/4
எறிவு இலா சுவை வேறு எவற்றினும் விழைவோர் எள்துணையேனும் இன்று எந்தாய் – திருமுறை6:12 8/4
சித்து வந்து உலகங்கள் எவற்றினும் ஆடச்செய்வித்த பேர்_அருள் சிவ_பரஞ்சுடரே – திருமுறை6:26 8/3
முன் அரசும் பின் அரசும் நடு அரசும் போற்ற முன்னும் அண்ட பிண்டங்கள் எவற்றினும் எப்பாலும் – திருமுறை6:60 67/2
விடயம் எவற்றினும் மேன்மேல் விளைந்தவை – திருமுறை6:65 1/1247

மேல்


எவன் (110)

நிற்கும் பரம நிருத்தன் எவன் தற்பரமாய் – திருமுறை1:3 1/112
நின்றான் எவன் அன்பர் நேய மனத்தே விரைந்து – திருமுறை1:3 1/113
சென்றான் எவன் சர்வ தீர்த்தன் எவன் வன் தீமை – திருமுறை1:3 1/114
சென்றான் எவன் சர்வ தீர்த்தன் எவன் வன் தீமை – திருமுறை1:3 1/114
இல்லான் எவன் யார்க்கும் ஈசன் எவன் யாவும் – திருமுறை1:3 1/115
இல்லான் எவன் யார்க்கும் ஈசன் எவன் யாவும் – திருமுறை1:3 1/115
வல்லான் எவன் அந்தி வண்ணன் எவன் கல் ஆலில் – திருமுறை1:3 1/116
வல்லான் எவன் அந்தி வண்ணன் எவன் கல் ஆலில் – திருமுறை1:3 1/116
விட்டு அகன்ற யோக வினோதன் எவன் மட்டு அகன்ற – திருமுறை1:3 1/118
திண் தங்குமாறு இருத்தும் சித்தன் எவன் பண் தங்கு – திருமுறை1:3 1/120
தேயாது கூட்டுவிக்கும் சித்தன் எவன் யாயாதும் – திருமுறை1:3 1/122
தீண்டாது தீண்டுகின்ற சித்தன் எவன் ஈண்டு ஓது – திருமுறை1:3 1/124
சிற்றுருவாய் உள் ஒளிக்கும் சித்தன் எவன் மற்று உருவின் – திருமுறை1:3 1/126
செய்யாது செய்விக்கும் சித்தன் எவன் நையாமல் – திருமுறை1:3 1/128
செப்பிடை வைத்து ஆட்டுகின்ற சித்தன் எவன் ஒப்புறவே – திருமுறை1:3 1/130
செல்லாது வைக்கின்ற சித்தன் எவன் பொல்லாத – திருமுறை1:3 1/132
செம் பாம்பை ஆட்டுகின்ற சித்தன் எவன் தம் பாங்கர் – திருமுறை1:3 1/134
திண் கயிற்றால் ஆட்டுகின்ற சித்தன் எவன் வண் கை உடை – திருமுறை1:3 1/136
தேன் அசைய சொல்லுகின்ற சித்தன் எவன் ஊனம் இன்றி – திருமுறை1:3 1/138
சேர்த்து வருவிக்கும் சித்தன் எவன் போர்த்து மிக – திருமுறை1:3 1/140
சில் விரலில் சேர்க்கின்ற சித்தன் எவன் பல் வகையாய் – திருமுறை1:3 1/142
செய் கருவுக்கு ஊட்டுவிக்கும் சித்தன் எவன் உய் கருவை – திருமுறை1:3 1/144
செய்வித்து அங்கு ஊட்டுவிக்கும் சித்தன் எவன் உய்விக்கும் – திருமுறை1:3 1/146
சித்து என்றும் வல்ல ஒரு சித்தன் எவன் சத்துடனே – திருமுறை1:3 1/148
சிற்ப தொழில் வல்ல சித்தன் எவன் பற்பலவாம் – திருமுறை1:3 1/150
சேர் ஊழி நிற்கவைத்த சித்தன் எவன் பேராத – திருமுறை1:3 1/152
சீர் மேவுற செய்யும் சித்தன் எவன் பார் ஆதி – திருமுறை1:3 1/154
சிந்தையுற நின்று அருளும் சித்தன் எவன் பந்தமுற – திருமுறை1:3 1/156
சேண் பண்ண வல்ல ஒரு சித்தன் எவன் மாண்பு அண்ணா – திருமுறை1:3 1/158
சேடாக செய்ய வல்ல சித்தன் எவன் சேடாய – திருமுறை1:3 1/160
திண்மை பெற செய்யும் சித்தன் எவன் ஒண்மை இலா – திருமுறை1:3 1/162
சேட்டை அற செய்கின்ற சித்தன் எவன் காட்டில் உறு – திருமுறை1:3 1/164
தேம் சிவண செய்கின்ற சித்தன் எவன் வாஞ்சை உற – திருமுறை1:3 1/166
சீர் அணவ செய்ய வல்ல சித்தன் எவன் பேர் அணவ – திருமுறை1:3 1/168
செம் மயிர்க்காலுள் புகுத்தும் சித்தன் எவன் செம்மை இலா – திருமுறை1:3 1/170
செம் புலியா செய்ய வல்ல சித்தன் எவன் அம்புலியை – திருமுறை1:3 1/172
செங்கதிரை செய்ய வல்ல சித்தன் எவன் துங்கம் உறா – திருமுறை1:3 1/174
சீர் அணுவாய் செய்ய வல்ல சித்தன் எவன் வீரமுடன் – திருமுறை1:3 1/176
சில் நகையால் தீ மடுத்த சித்தன் எவன் முன் அயன் மால் – திருமுறை1:3 1/178
சில் துரும்பை நாட்டி நின்ற சித்தன் எவன் மற்றவர் போல் – திருமுறை1:3 1/180
செல்லா நெறி நின்ற சித்தன் எவன் ஒல்லாத – திருமுறை1:3 1/182
செல்ல பணிக்க வல்ல சித்தன் எவன் அல்லல் அற – திருமுறை1:3 1/184
சீர்க்கின்ற மெய்ஞ்ஞான சித்தன் எவன் மார்க்கங்கள் – திருமுறை1:3 1/186
சென்று ஒன்றி நிற்கின்ற சித்தன் எவன் அன்று ஒருநாள் – திருமுறை1:3 1/188
செல்லாது அளித்த மகா சித்தன் எவன் சொல்லாத – திருமுறை1:3 1/190
சென்றே நடு நின்ற சித்தன் எவன் சென்று ஏறும் – திருமுறை1:3 1/192
சித்திரத்தை பேசுவிக்கும் சித்தன் எவன் எ தலத்தும் – திருமுறை1:3 1/194
செம் கை இடாது ஆற்ற வல்ல சித்தன் எவன் தங்குகின்ற – திருமுறை1:3 1/196
சித்து எல்லாம்_வல்ல சிவ சித்தன் எவன் தத்து எல்லாம் – திருமுறை1:3 1/198
காட்டாது காட்டி நிற்கும் கள்வன் எவன் பாட்டோடு – திருமுறை1:3 1/200
கண்டாலும் காணாத கள்வன் எவன் தொண்டாக – திருமுறை1:3 1/202
கள்ளம் செறியாத கள்வன் எவன் எள்ளல் அற – திருமுறை1:3 1/204
கண்ட எலாம் கொள்ளை கொளும் கள்வன் எவன் கொண்டு உளத்தில் – திருமுறை1:3 1/206
கன்னமிட கைவந்த கள்வன் எவன் மன் உலகை – திருமுறை1:3 1/208
கற்பனை செய்தே மயக்கும் கள்வன் எவன் முற்படும் இ – திருமுறை1:3 1/210
கண்டு உலவுகின்றதொரு கள்வன் எவன் விண்டு அகலா – திருமுறை1:3 1/212
கண் மயக்கம் காட்டி நிற்கும் கள்வன் எவன் உள் மயக்கும் – திருமுறை1:3 1/214
காசு பறிக்கின்ற கள்வன் எவன் ஆசு அகன்ற – திருமுறை1:3 1/216
கண்ணால் அழிக்கின்ற கள்வன் எவன் எண்ணாது – திருமுறை1:3 1/218
தான் என்று நிற்கும் சதுரன் எவன் மான் என்ற – திருமுறை1:3 1/220
சாயை-தனை காட்டும் சதுரன் எவன் நேயமுடன் – திருமுறை1:3 1/222
தான் மறையும் மேன்மை சதுரன் எவன் வான் மறையா – திருமுறை1:3 1/224
தன்னை மறைக்கும் சதுரன் எவன் உன்னுகின்றோர் – திருமுறை1:3 1/226
சத்தத்தில் காட்டும் சதுரன் எவன் முத்தர் என – திருமுறை1:3 1/228
தேவர் புகழ் தலைமை தேவன் எவன் யாவர்களும் – திருமுறை1:3 1/230
செவ்வணத்தனாம் தலைமை தேவன் எவன் மெய்_வணத்தோர்-தாம் – திருமுறை1:3 1/232
சீர் உருவே ஓர் உருவாம் தேவன் எவன் ஈர் உருவும் – திருமுறை1:3 1/236
சென்று அங்கு அமர்ந்து அருளும் தேவன் எவன் என்றென்றும் – திருமுறை1:3 1/238
சிற்சபையில் வாழ்கின்ற தேவன் எவன் பிற்படும் ஓர் – திருமுறை1:3 1/240
தேன் போல் மதுரிக்கும் தேவன் எவன் வான்_போனார் – திருமுறை1:3 1/258
நாண் கொடுக்க நஞ்சு உவந்த நாதன் எவன் நாள்_மலர் பெய்து – திருமுறை1:3 1/260
நின்ற முதல்வன் எவன் சீர்த்தி பெற – திருமுறை1:3 1/262
காண்டற்கு அரிதாம் கணேசன் எவன் வேண்டுற்று – திருமுறை1:3 1/264
காமியங்கள் ஈயும் கணேசன் எவன் நாம் இயங்க – திருமுறை1:3 1/266
காண எமக்கு ஈயும் கணேசன் எவன் மாண வரும் – திருமுறை1:3 1/268
தந்த அருள்_கடலாம் சாமி எவன் தம் தமக்காம் – திருமுறை1:3 1/270
கோது அகற்றும் நெஞ்ச குகேசன் எவன் தீது அகற்றி – திருமுறை1:3 1/272
கங்கை-தனை சேர்த்த கடவுள் எவன் எங்கு உறினும் – திருமுறை1:3 1/274
பாம்பு ஆபரண பரமன் எவன் கூம்பாது – திருமுறை1:3 1/276
கூற்று உதைத்த செம் தாள் குழகன் எவன் ஆற்றலுறு – திருமுறை1:3 1/278
ஐயைந்து மூர்த்தி எனும் ஐயன் எவன் ஐயம் தீர் – திருமுறை1:3 1/280
எல்லாம் உடைய இதத்தன் எவன் எல்லார்க்கும் – திருமுறை1:3 1/282
ஆம் தலைமை ஈந்த பரமார்த்தன் எவன் போந்து உயிர்கள் – திருமுறை1:3 1/284
அங்கங்கு இருந்து அளிக்கும் அண்ணல் எவன் புங்கம் மிகும் – திருமுறை1:3 1/286
கண்ணற்கு அருளிய முக்கண்ணன் எவன் மண்ணிடத்தில் – திருமுறை1:3 1/288
தாய் ஆகி வந்த தயாளன் எவன் சேயாக – திருமுறை1:3 1/290
பொசித்து நேர்ந்த தயாளன் எவன் பால் குடத்தை – திருமுறை1:3 1/292
தான் தந்தை ஆன தயாளன் எவன் தான் கொண்டு – திருமுறை1:3 1/294
சம்பு முனிக்கு ஈயும் தயாளன் எவன் அம்புவியில் – திருமுறை1:3 1/296
தாண்டவம் செய்கின்ற தயாளன் எவன் காண் தகைய – திருமுறை1:3 1/298
முத்தை தனி வைத்த முத்தன் எவன் பத்தி பெறு – திருமுறை1:3 1/300
வா என்று வாய்_மலர்ந்த வள்ளன் எவன் பூ ஒன்று – திருமுறை1:3 1/302
வன் தொண்டன் நீ என்ற வள்ளல் எவன் நல் தொண்டின் – திருமுறை1:3 1/304
மாணிக்கம் என்று உரைத்த வள்ளல் எவன் தாள் நிற்கும் – திருமுறை1:3 1/306
மன் அன்பர் உள் அளிக்கும் வள்ளல் எவன் முன் அன்பில் – திருமுறை1:3 1/308
மால் விடை மேல் வந்து அருளும் வள்ளல் எவன் மால் முதலோர் – திருமுறை1:3 1/310
மா மலை வாழ்கின்ற அருள் வள்ளல் எவன் ஆம் அவனே – திருமுறை1:3 1/312
இட்டம் களித்த ஒற்றி_உளீர் ஈண்டு இ வேளை எவன் என்றேன் – திருமுறை1:8 45/1
தாங்கும் புகழ் நும்மிடை சிறுமை சார்ந்தது எவன் நீர் சாற்றும் என்றேன் – திருமுறை1:8 165/2
தாயார் நின் தந்தை எவன் குலம் ஏது என்பர் சாற்றும் அ வல் – திருமுறை2:88 7/3
இம்பருக்கோ அம்பருக்கும் இது வியப்பாம் எங்கள் இறைவ நினது அருள் பெருமை இசைப்பது எவன் அணிந்தே – திருமுறை4:2 79/4
விஞ்சு பரானந்த நடம் வியன் பொதுவில் புரியும் மேலவ நின் அருள் பெருமை விளம்பல் எவன் வியந்தே – திருமுறை4:2 92/4
எவன் நான் எனக்கும் அவண் நீ இருக்கும் இடம் ஈயில் உன்றன் அடியார் – திருமுறை5:23 7/3
இவன் ஆர் இவன்றன் இயல்பு என்ன என்னில் எவன் என்று உரைப்பை எனையே – திருமுறை5:23 7/4
மறுத்து உரைப்பது எவன் அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னை அலால் மற்றொரு சார்பு அறியேன் – திருமுறை6:22 1/3
வகுத்து உரைப்பது எவன் அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னை அலால் மற்றொரு சார்பு இலனே – திருமுறை6:22 2/4
எவன் அவன் திரு_ஆணை ஈது இசைத்தனன் இனி துயர் அடையேனே – திருமுறை6:24 68/4
விட்டு ஒற்றியில் வாழ்வீர் எவன் இ வேளை அருள நின்றது என்றேன் – தனிப்பாசுரம்:10 3/1
கருமம் எவன் யான் செய என்றேன் கருது ஆண்பால் அன்று என்றாரே – தனிப்பாசுரம்:11 4/4
கண் மூன்று_உடையான் எவன் அவனே கடவுள் அவன்றன் கருணை ஒன்றே கருணை அதனை கருதுகின்ற கருத்தே கருத்தாம் அ கருத்தை – தனிப்பாசுரம்:25 4/1

மேல்


எவனோ (4)

தந்தோன் எவனோ சதுமுகன் உண்டு என்பார்கள் – திருமுறை1:3 1/1163
முன்னை வல்_வினை முடித்திடில் சிவனே மூடனேனுக்கு முன் நிற்பது எவனோ
அன்னை அப்பனே ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:25 3/3,4
சொல்லும் சொல்லளவு அன்று காண் நெஞ்ச துடுக்கு அனைத்தும் இங்கு ஒடுக்குவது எவனோ
கல்லும் பிற்படும் இரும்பினும் பெரிதால் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 5/1,2
இம்பர் நாம் கேட்ட கதை இது என்பர் அன்றியும் இவர்க்கு ஏது தெரியும் என்பர் இவை எலாம் எவனோ ஓர் வம்பனாம் வீணன் முன் இட்ட கட்டு என்பர் அந்த – தனிப்பாசுரம்:15 3/3

மேல்


எவை (2)

எவை எலாம் எவை எலாம் ஈண்டின ஈண்டின – திருமுறை6:65 1/781
எவை எலாம் எவை எலாம் ஈண்டின ஈண்டின – திருமுறை6:65 1/781

மேல்


எவைக்கும் (13)

அடைமைவைத்தேனும் நின் அருள் பொருள் இங்கு அளித்திடவேண்டும் இன்று எவைக்கும்
கடைமையேன் வேறு ஓர் தேவரை அறியேன் கடவுள் நின் திரு_அடி அறிக – திருமுறை2:18 5/2,3
நஞ்சம் ஆர் மணி_கண்டனே எவைக்கும் நாதனே சிவஞானிகட்கு அரசே – திருமுறை2:22 4/3
அரியது நினது திரு_அருள் ஒன்றே அ அருள் அடைதலே எவைக்கும்
பெரியதோர் பேறு என்று உணர்ந்திலேன் முருட்டு பேய்களை ஆயிரம் கூட்டி – திருமுறை2:44 3/1,2
பெரிய பொருள் எவைக்கும் முதல் பெரும் பொருளாம் அரும் பொருளை பேசற்கொண்ணா – திருமுறை2:88 9/1
ஏயும் இங்கு இதற்கு என் செய்வேன் என் செய்வேன் எவைக்கும்
தாயும் தந்தையும் ஆகி உள் நிற்கின்றோய் சாற்றாய் – திருமுறை2:94 23/3,4
இகரம் உறும் உயிர் எவைக்கும் கருவிகள் அங்கு எவைக்கும் எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும் முத்தி எவைக்கும் – திருமுறை6:2 1/3
இகரம் உறும் உயிர் எவைக்கும் கருவிகள் அங்கு எவைக்கும் எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும் முத்தி எவைக்கும் – திருமுறை6:2 1/3
இகரம் உறும் உயிர் எவைக்கும் கருவிகள் அங்கு எவைக்கும் எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும் முத்தி எவைக்கும் – திருமுறை6:2 1/3
இகரம் உறும் உயிர் எவைக்கும் கருவிகள் அங்கு எவைக்கும் எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும் முத்தி எவைக்கும்
சிகரம் முதல் சித்தி வகை எவைக்கும் ஒளி வழங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 1/3,4
சிகரம் முதல் சித்தி வகை எவைக்கும் ஒளி வழங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 1/4
இறையளவும் துரிசு இலதாய் தூய்மையதாய் நிறைவாய் இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும் முதல் இடமாய் – திருமுறை6:50 5/1
பெரியதோர் அருள் சோதியை பெறுதலே எவைக்கும்
அரிய பேறு மற்றவை எலாம் எளியவே அறி-மின் – திருமுறை6:95 5/2,3
சாருவன் கூறுவன் தருக்குவன் எவைக்கும்
அடங்குவன் வறிதே அமைதல் இல்லான் – திருமுகம்:4 1/202,203

மேல்


எவையும் (11)

பெண்ணால் எவையும் பிறப்பித்து மற்றை நுதல் – திருமுறை1:3 1/217
தம்மை உறும் சித்து எவையும் தாம் உவத்தல் செய்யாமல் – திருமுறை1:3 1/1379
மறப்பித்தால் யானும் மறப்பேன் எவையும்
பிறப்பித்தாய் என்னால் என் பேசு – திருமுறை1:4 2/3,4
சீலத்தார் சிவமே எவையும் என தேர்ந்தனரால் – திருமுறை2:90 2/2
நக்கற்கு இயைந்த பெண்ணே நான் ஞாலத்து எவையும் நயவேனே – திருமுறை3:8 10/4
சித்து எவையும் வியத்தியுறும் சுத்த சிவ சித்தாய் சித்தம்-அதில் தித்திக்கும் திரு_அடிகள் வருந்த – திருமுறை4:2 48/1
ஒளியேன் எந்தாய் என் உள்ளத்து ஒளித்தே எவையும் உணர்கின்றாய் – திருமுறை5:15 10/3
எவையும் நாடாமல் என் அடி நிழல் கீழ் இருந்திடு என்று உரைப்பது எந்நாளோ – திருமுறை5:38 4/2
ஓயாது உயிர்க்குள் ஒளித்து எவையும் உணர்த்தி அருளும் ஒன்றே என் உள்ள களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க்கு ஓர் உறவே – திருமுறை5:46 2/2
சோதி எவையும் விளங்க விளங்கும் சோதி வாழியே – கீர்த்தனை:29 100/1
ஆன எவையும் அளித்து நோக்குவனாம் – திருமுகம்:4 1/63

மேல்


எழ (8)

விக்குள் எழ நீர் விடு-மின் என அயலோர் – திருமுறை1:3 1/941
விஞ்சு_உடையாய் நின் அன்பர் எல்லாம் நின் சீர் மெய்_புளகம் எழ துதித்து விளங்குகின்றார் – திருமுறை2:59 4/1
உடல் முழுதும் புளகம் எழ உளம் முழுதும் உருக்கம் எழ உவந்து ஆனந்த – தனிப்பாசுரம்:3 15/1
உடல் முழுதும் புளகம் எழ உளம் முழுதும் உருக்கம் எழ உவந்து ஆனந்த – தனிப்பாசுரம்:3 15/1
கடல் முழுதும் கண்கள் எழ கர சரணம் கம்பம் எழ கருத்தினோடு – தனிப்பாசுரம்:3 15/2
கடல் முழுதும் கண்கள் எழ கர சரணம் கம்பம் எழ கருத்தினோடு – தனிப்பாசுரம்:3 15/2
மடல் முழுதும் எழ மலர்ந்த மலரின் முகம் மகிழ்ச்சி எழ மலிந்த பாச – தனிப்பாசுரம்:3 15/3
மடல் முழுதும் எழ மலர்ந்த மலரின் முகம் மகிழ்ச்சி எழ மலிந்த பாச – தனிப்பாசுரம்:3 15/3

மேல்


எழல் (1)

நின்று எழல் மெய் அன்று எனவே நேர்ந்து உலகு வாழ்த்துகின்ற – திருமுறை1:2 1/141

மேல்


எழவும் (1)

அழலை எழவும் அவரவர்-தம்பால் – திருமுகம்:4 1/387

மேல்


எழவே (2)

கூட்டு விக்குள் மேல் எழவே கூற்றுவன் வந்து ஆவி-தனை – திருமுறை2:45 28/1
செத்தார் எழுக என சிந்தைசெய் முன்னம் சிரித்து எழவே
இ தாரணியில் அருள்_பெரும்_சோதி எனக்கு அளித்தாய் – திருமுறை6:41 6/1,2

மேல்


எழாது (1)

நான்றுகொண்டிடுவரேனும் மற்று அவர் மேல் நா எழாது உண்மை ஈது இதற்கு – திருமுறை2:50 6/3

மேல்


எழில் (96)

எழில் பரவை இசைய ஆரூர் மறுகின் அருள் கொண்டு இரா முழுதும் உலவும் பதம் – திருமுறை1:1 2/104
எருக்கு அரவு ஈரம் சேர் எழில் வேணி கொண்டு – திருமுறை1:2 1/311
ஈன்று அருளும் தாய் ஆகி தந்தை ஆகி எழில் குருவாய் தெய்வதமாய் இலங்கு தேவே – திருமுறை1:5 5/4
வேய்க்கு பொரும் எழில் தோள் உடை தேவி விளங்கும் எங்கள் – திருமுறை1:6 122/1
மன்னோடு எழில் ஒற்றியூர் வாழ் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 19/4
உன்னும் திருவொற்றியூர்_உடையார் நெஞ்சு உவப்ப எழில்
துன்னும் உயிர் பயிர் எல்லாம் தழைக்க சுக கருணை – திருமுறை1:7 33/1,2
கா நந்த ஓங்கும் எழில் ஒற்றியார் உள் களித்து இயலும் – திருமுறை1:7 35/3
எழுதா எழில் உயிர் சித்திரமே இன் இசை பயனே – திருமுறை1:7 52/1
மாலேகொளும் எழில் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 57/4
எம்-பால் அருள்வைத்து எழில் ஒற்றியூர் கொண்டிருக்கும் இறை – திருமுறை1:7 58/1
புண்ணிய மல்லிகை போதே எழில் ஒற்றி பூரணர் பால் – திருமுறை1:7 63/3
இன்பே மிகுவது எந்நாளோ எழில் ஒற்றி எந்தை உயிர்க்கு – திருமுறை1:7 67/2
கொடியே மரகத கொம்பே எழில் ஒற்றி கோமளமே – திருமுறை1:7 70/3
எண்ணப்படா எழில் ஓவியமே எமை ஏன்றுகொண்ட – திருமுறை1:7 71/3
மா வாய் எழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 84/4
தோரணம் பூத்த எழில் ஒற்றியூர் மகிழ் சுந்தரி சற்காரணம் – திருமுறை1:7 87/2
மன்று ஏர் எழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 92/4
சாயா அருள்தரும் தாயே எழில் ஒற்றி தற்பரையே – திருமுறை1:7 95/3
சீதரன் ஏத்தும் திருவொற்றி_நாதர்-தம் தேவி எழில்
மாதரசே ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 97/3,4
களம் சேர் குளத்தின் எழில் முலை கண் காண ஓர் ஐந்து உனக்கு அழகு ஈது – திருமுறை1:8 30/3
வயல் ஆர் சோலை எழில் ஒற்றி_வாணர் ஆகும் இவர்-தமை நான் – திருமுறை1:8 43/1
என் நேர் உளத்தின் அமர்ந்தீர் நல் எழில் ஆர் ஒற்றியிடை இருந்தீர் – திருமுறை1:8 95/1
கண்ணும் மனமும் களிக்கும் எழில் கண் மூன்று_உடையீர் கலை_உடையீர் – திருமுறை1:8 141/1
ஏங்குகின்றதில் என் பயன் கண்டாய் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 1/2
இவ்வகையால் மிக வருந்துறில் என்னாம் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 2/2
இன்னும் வீழ்கலை உனக்கு ஒன்று சொல்வேன் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 3/2
என்றும் வீழ்ந்து உழல் மடமையை விடுத்தே எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 4/2
இரைக்கும் மா கடலிடை விழுந்து அயரேல் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 5/2
ஏது செய்வையோ ஏழை நீ அந்தோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 6/2
எந்தவண்ணம் நீ உய் வணம் அந்தோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 8/2
எட்டி_அன்னர்-பால் இரந்து அலைகின்றாய் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 9/2
இலவு காத்தனை என்னை நின் மதியோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 10/2
இருட்டிப்போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:3 4/2
எல்லை செல்கின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:3 5/2
இரவு போந்திடும் எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:3 6/2
இமைப்பில் போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:3 9/2
எல்லாம் செய வல்ல சித்தரின் மேவி எழில் மதுரை – திருமுறை2:6 8/1
வல்ல நீறு இடும் வல்லவர் எழில் மெய் வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க – திருமுறை2:7 5/2
இடம் கலந்த பெண் கூறு_உடையவனே எழில் கொள் சாமத்தின் இசை_உடையவனே – திருமுறை2:22 3/3
சேலின் நீள் வயல் செறிந்து எழில் ஓங்கி திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 8/4
திரம் மன்றவும் நின்று எழில் கண்டிடுவான் சிறக்க எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:24 8/2
மருதா எழில் தில்லை மன்னா எருது ஏறும் – திருமுறை2:30 6/2
எண் அமராத எழில்_உடையானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 8/4
என்னை நீ எனக்கு உறு_துணை அந்தோ என் சொல் ஏற்றிலை எழில் கொளும் பொதுவில் – திருமுறை2:34 6/3
ஓத வளம் மிக்க எழில் ஒற்றி அப்பா மண்ணிடந்தும் – திருமுறை2:45 32/3
என்னை நான் பழித்திடுகின்றதல்லால் இகழ்கிலேன் உமை எழில் ஒற்றி உடையீர் – திருமுறை2:46 3/3
பொன்றல் இன்றிய எழில் ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 1/4
வீதி உலா வந்த எழில் மெய் குளிர கண்டிலனே – திருமுறை2:61 10/4
துன்பமுற்று அலைய செய்திடேல் அருணை தொல் நகரிடத்து உனது எழில் கண்டு – திருமுறை2:71 2/3
என்றாலும் சிறிது எளியேற்கு இரங்கல் வேண்டும் எழில் ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே – திருமுறை2:94 31/4
மின் ஆர் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில் வேட்டு – திருமுறை3:1 4/3
என்ன கொடுத்தும் கிடைப்ப அரியார் எழில் ஆர் ஒற்றி நாதர் எனை – திருமுறை3:3 24/1
ஈடு ஒன்று இல்லார் என் மனை உற்றிருந்தார் பூ உண்டு எழில் கொண்ட – திருமுறை3:5 9/2
எல்லை வளைத்தார் தியாகர்-தமை எழில் ஆர் ஒற்றி எனும் நகரில் – திருமுறை3:6 1/3
குணியா எழில் சேர் குற மடவாய் குறி-தான் ஒன்றும் கூறுவையே – திருமுறை3:11 4/4
ஆதல் ஒழியா எழில் உருக்கொண்டு அடைந்தார் கண்டேன் உடன் காணேன் – திருமுறை3:12 3/3
இருள் நச்சிய மா மணி_கண்டர் எழில் ஆர் ஒற்றி இறைவர் இந்த – திருமுறை3:13 3/3
எருக்க மலரே சூடுவர் நீ எழில் மல்லிகை என்று எண்ணினையால் – திருமுறை3:16 5/2
இழியா மகிழ்வினொடும் வந்தால் என்னே பெண்ணே எழில் கவர்ந்து – திருமுறை3:19 6/2
இரவில் அடி வருந்த நடந்து எழில் கதவம் திறப்பித்து எனை அழைத்து மகனே நீ இ உலகில் சிறிதும் – திருமுறை4:2 5/1
ஈங்கு ஆர நடந்து இரவில் யான் இருக்கும் இடம் போந்து எழில் கதவம் திறப்பித்து அங்கு என்னை வலிந்து அழைத்து – திருமுறை4:2 16/2
யாவருக்கும் இழிந்தேன் இங்கு இருக்கும் இடத்து அடைந்தே எழில் கதவம் திறப்பித்து உள் எனை அழைத்து மகனே – திருமுறை4:2 37/2
எல் போது அங்கு அகன்று இரவில் யான் இருக்கும் இடம் போந்து எழில் கதவம் திறப்பித்து இ எளியேனை அழைத்து – திருமுறை4:2 44/2
என் நிறைந்த ஒரு பொருள் என் கையில் அளித்து அருளி என் மகனே வாழ்க என எழில் திருவாய்_மலர்ந்தாய் – திருமுறை4:2 60/3
எனக்கு நன்மை தீமை என்பது இரண்டும் ஒத்த இடத்தே இரண்டும் ஒத்து தோன்றுகின்ற எழில் பதங்கள் வருந்த – திருமுறை4:2 62/1
இ உலகில் வருந்த நடந்து என் பொருட்டால் இரவில் எழில் கதவம் திறப்பித்து அங்கு என் கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 83/3
இ மதத்தில் என் பொருட்டாய் இரவில் நடந்து அருளி எழில் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் கரத்தே – திருமுறை4:2 88/3
எஞ்சல் இலா இரவினிடை யான் இருக்கும் இடம் சேர்ந்து எழில் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 92/3
இன்பு உருவம் ஆயினை நீ எழில் வாதவூர் இறையே – திருமுறை4:12 3/4
இயன்ற அண்டங்கள் வாழ்வுற செயும் நின் எழில் மணக்கோலத்தை மறவேன் – திருமுறை5:2 7/2
பூ வேயும் அயன் திருமால் புலவர் முற்றும் போற்றும் எழில் புரந்தரன் எ புவியும் ஓங்க – திருமுறை5:8 10/3
கண்ணே நீ அமர்ந்த எழில் கண் குளிர காணேனோ கண்டு வாரி – திருமுறை5:18 1/2
நந்தா எழில் உருவும் பெரு நலனும் கதி நலனும் – திருமுறை5:32 9/2
என் நாயகனார் என் உயிர் போல்வார் எழில் மா மயிலார் இமையோர்கள்-தம் – திருமுறை5:39 4/3
தர மன்றலை வான் பொழில் சார் எழில் சேர் தணிகாசலனார் தமியேன் முன் – திருமுறை5:39 10/3
என்றோடு இகல் எழில் ஆர் மயில் ஏறி அங்கு உற்றார் – திருமுறை5:43 4/2
உற்றார் அவர் எழில் மா முகத்துள்ளே நகை கண்டேன் – திருமுறை5:43 10/2
மருகா முக்கண்ணவன் மைந்தா எழில் மயில்_வாகனனே – திருமுறை5:51 3/4
வைகிய நகரில் எழில் உடை மடவார் வலிந்து எனை கை பிடித்து இழுத்தும் – திருமுறை6:13 53/1
ஈவார் போல் வந்து என் மனை புக்கார் எழில் காட்டி – திருமுறை6:24 41/2
இருந்து அருள்கின்ற நீர் என் இரு கண்கள் இன்புற அன்று வந்து எழில் உரு காட்டி – திருமுறை6:34 7/2
ஏகா அனேகா எழில் பொதுவில் வாழ் ஞான – திருமுறை6:38 10/3
எனை உவந்து கொண்டான் எழில் ஞான மன்றம்-தனை – திருமுறை6:43 9/3
இன்புறு சத்தியால் எழில் மழை பொழிவித்து – திருமுறை6:65 1/743
இன்பம் எனக்கு அருள் எழில் சிவ பதியே – திருமுறை6:65 1/1028
இரைந்து உளம் கவலேல் இரண்டரை கடிகை எல்லையுள் எழில் மண கோலம் – திருமுறை6:87 5/3
ஏணுகின்ற அவைகளுக்குள் பற்றாமல் நடிக்கும் எழில் கருணை பத பெருமை இயம்புவது ஆர் தோழி – திருமுறை6:101 31/4
இடம் வலம் இங்கு அறியாயே நீயோ என் கணவர் எழில் வண்ணம் தெரிந்து உரைப்பாய் இசை மறை ஆகமங்கள் – திருமுறை6:106 55/2
இந்து எழில் வண்ணரே வாரீர் – கீர்த்தனை:17 31/3
கண்ணே நீ அமர்ந்த எழில் கண் குளிர காணேனோ கண்டு வாரி – கீர்த்தனை:41 13/2
மருநாள் அ மலர் தடம் சூழ்ந்து எழில் பெறும் அ ஆச்சிரம வனத்துள் போந்து – தனிப்பாசுரம்:2 30/3
எம் குருவே சிவகுருவே எழில் குமர_குருவே இ எளியேன்-தன்பால் – தனிப்பாசுரம்:3 39/3
தண்டை எழில் கிண்கிணி சேர் சரண மலர்க்கு அனுதினமும் தமியேன் அன்பாய் – தனிப்பாசுரம்:7 5/3
ஆதி மணியே எழில் அநாதி மணியே எனக்கு அன்பு உதவும் இன்ப மணியே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 2/4
இலகு சீர் கூடல் மடாலயத்து அமர்ந்த எழில் திரு_ஞானசம்பந்த – தனிப்பாசுரம்:30 3/3
ஈட்டிய அருளால் எழில் அருள் வடிவம்கொண்டு – திருமுகம்:2 1/34

மேல்


எழில்_உடையானை (1)

எண் அமராத எழில்_உடையானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 8/4

மேல்


எழில்பெற (1)

இறையும் நின் திரு_தாள்_கமலங்கள் ஏத்தேன் எழில்பெற உடம்பினை ஓம்பி – திருமுறை2:44 9/1

மேல்


எழிலார் (2)

ஈம புறங்காட்டு எரி ஆடும் எழிலார் தில்லை இனிது அமர்வார் – திருமுறை3:4 9/1
எங்கள் காழி கவுணியரை எழிலார் சிவிகை ஏற்றிவைத்தோர் – திருமுறை3:13 6/1

மேல்


எழிலானை (1)

இயலானை எழிலானை பொழிலானானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 7/4

மேல்


எழிலின் (2)

பழியா எழிலின் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை3:19 6/3
ஏர் ஆரும் நிதி_பதி இந்திரன் புரமும் மிக நாணும் எழிலின் மிக்க – தனிப்பாசுரம்:7 2/2

மேல்


எழிலீர் (1)

ஓம் ஊன்று எழிலீர் ஒற்றி_உளீர் உற்றோர்க்கு அளிப்பீரோ என்றேன் – தனிப்பாசுரம்:10 17/1

மேல்


எழிலும் (2)

இலகு முக்கண்ணும் காள கண்டமும் மெய் இலங்கு வெண் நீற்று அணி எழிலும்
திலக ஒண் நுதல் உண்ணாமுலை உமையாள் சேர் இட பாலும் கண்டு அடியேன் – திருமுறை2:71 7/2,3
இறை பெறும் புன்னகை எழிலும் ஓங்கிட – தனிப்பாசுரம்:2 27/4

மேல்


எழிலுற (1)

ஈங்கு இரண்டரையில் அருள் ஒளி திருவை எழிலுற மணம் புரிவிப்பாம் – திருமுறை6:87 9/3

மேல்


எழிலுறு (2)

மருவும் உலகம் மதித்திடவே மரண பயம் தீர்த்து எழிலுறு நல் – திருமுறை6:82 3/1
எணம் புரிந்து உழலேல் சவுளம் ஆதிய செய்து எழிலுறு மங்கலம் புனைந்தே – திருமுறை6:87 1/2

மேல்


எழிலை (1)

நல் அழகும் பொன் அருள்-தான் தன் எழிலை
கண்டவர்-பால் ஊற்றுகின்ற கண் அழகும் தொண்டர்கள்-தம் – திருமுறை1:3 1/421,422

மேல்


எழினும் (1)

ஐயோ முனிவர்-தமை விதிப்படி படைத்த விதி அங்கை தாம் கங்கை என்னும் ஆற்றில் குளிக்கினும் தீ மூழ்கி எழினும் அ அசுத்தம் நீங்காது கண்டாய் – தனிப்பாசுரம்:15 11/3

மேல்


எழு (37)

எழு மனம் உடைந்துஉடைந்து உருகி நெகிழ் பத்தர்கட்கு இன் அமுதம் ஆகும் பதம் – திருமுறை1:1 2/124
சண்டை என்பது என்றனக்கு தாய்_தந்தை கொண்ட எழு
தாது ஆட ஓங்கி தலை ஆட வஞ்சரொடு – திருமுறை1:2 1/680,681
பூண்டாலும் என் கண் பொறுக்காது நீண்ட எழு
தீபம் உறுவோர் திசையோர் மற்று யாவர்க்கும் – திருமுறை1:2 1/718,719
இ பிறப்பினோடு இங்கு எழு பிறப்பும் அன்றி எனை – திருமுறை1:3 1/3
திக்கு மாறினும் எழு_கடல் புவி மேல் சென்று மாறினும் சேண் விளங்கு ஒளிகள் – திருமுறை2:4 6/1
எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக – திருமுறை2:78 6/1
எளியனேன் சிறியன் யான் செய் பிழைகள் சிறியவோ எழு கடலினும் பெரியவே என் செய்கேன் என் செய்கேன் இனியாயினும் செயாது எந்தை நினை ஏத்த என்றால் – திருமுறை2:78 8/1
பவமான எழு கடல் கடந்து மேல் கதியான பதி நிலை அணைந்து வாழ பகலான சகலமுடன் இரவான கேவல பகையும் தடாதபடி ஓர் – திருமுறை2:100 5/1
சுத்த சற்குண தெள் அமுது எழு கடலே சுக பரிபூரண பொருளே – திருமுறை5:1 8/3
பயன் தரும் கருணை கற்பக தருவே பரசிவத்து எழு பரம்பரமே – திருமுறை5:2 7/3
உயல் அறியேன் எனினும் அது கண்டு கொளும் ஆசை ஒரு கடலோ எழு கடலோ உரைக்கவொணாது உடையேன் – திருமுறை6:24 52/2
இ நிலை அறிந்து அவண் எழு நிலை கடந்தே இயல் நிலை அடைக என்று இயம்பிய பரமே – திருமுறை6:26 10/3
எழு குலத்தில் புரிந்த மன கழு_குலத்தார்-தமக்கே எட்டாத நிலையே நான் எட்டிய பொன்_மலையே – திருமுறை6:60 63/3
எல்லை_இல் பிறப்பு எனும் எழு_கடல் கடத்தி என் – திருமுறை6:65 1/15
ஓவுறா எழு வகை உயிர் முதல் அனைத்தும் – திருமுறை6:65 1/719
செத்தவர் எல்லாம் சிரித்தாங்கு எழு திறல் – திருமுறை6:65 1/867
எழு நிலை மிசையே இன்பு உரு ஆகி – திருமுறை6:65 1/885
ஆடுறு சித்திகள் அறுபத்துநான்கு எழு
கோடியும் விளங்க குலவும் மெய்ப்பொருளே – திருமுறை6:65 1/911,912
இயல் அமுதே முதல் எழு வகை அமுதமும் – திருமுறை6:65 1/1083
எழு வகை நெறியினும் இயற்றுக எனவே – திருமுறை6:65 1/1365
இரு_நிதி எழு_நிதி இயல் நவ_நிதி முதல் – திருமுறை6:65 1/1373
வாய் இரங்கா வகை புகல துணிந்தேன் என்னுடைய மனத்து ஆசை ஒரு கடலோ எழு கடலில் பெரிதே – திருமுறை6:79 5/3
அணங்கு எழு பேர்_ஓசையொடும் பறை ஓசை பொங்க கோர அணி கொண்டு அந்தோ – திருமுறை6:99 6/1
ஏற்றமுறும் ஐங்கருவுக்கு இயல் பகுதி கரணம் எழு கோடி ஈங்கு இவற்றுக்கு ஏழ் இலக்கம் இவைக்கே – திருமுறை6:101 29/1
கண்ணிடத்தே பிறிதொரு பூ கண்மலர அதிலே கட்டு அவிழ வேறு ஒரு பூ விட்ட எழு பூவும் – திருமுறை6:101 33/2
பூ ஒன்றே மு பூ ஐம் பூ எழு பூ நவமாம் பூ இருபத்தைம் பூவாய் பூத்து மலர்ந்திடவும் – திருமுறை6:101 45/1
திரை அறு கடலே கடல் எழு சுதையே திரு_நட மணியே திரு_நட மணியே – கீர்த்தனை:1 135/2
எழு வகை பிறவிகளுள் எ பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக – கீர்த்தனை:41 4/1
அலை கடலின் எழு விடத்தை அடக்கி அருள் மணி மிடற்று அம் அமுதே தெய்வ – தனிப்பாசுரம்:3 17/2
பவமான எழு வகை பரப்பான வேலையில் பசுவான பாவி இன்னும் பற்றான குற்றம்-அதை உற்று அலை துரும்பு என படராது மறை அனைத்தும் – தனிப்பாசுரம்:13 7/1
வையும் அவர் சீடர் அவர்க்கு எழு கோடி மடங்கு அதிகம் என்னலாமே – தனிப்பாசுரம்:28 1/4
எழு மலை எழு கடல் எழு புவி எழு கார் – திருமுகம்:4 1/62
எழு மலை எழு கடல் எழு புவி எழு கார் – திருமுகம்:4 1/62
எழு மலை எழு கடல் எழு புவி எழு கார் – திருமுகம்:4 1/62
எழு மலை எழு கடல் எழு புவி எழு கார் – திருமுகம்:4 1/62
உயிர் எழு வகுப்பையும் ஊட்டி உறக்குவனாம் – திருமுகம்:4 1/65
குளிர் எழு_கடல் இவள் குளிக்கும் தடமே – திருமுகம்:4 1/108

மேல்


எழு-மின் (1)

தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர் தெரிந்து அடைந்து என்னுடன் எழு-மின் சித்தி பெறல் ஆகும் – திருமுறை6:98 19/3

மேல்


எழு_கடல் (3)

திக்கு மாறினும் எழு_கடல் புவி மேல் சென்று மாறினும் சேண் விளங்கு ஒளிகள் – திருமுறை2:4 6/1
எல்லை_இல் பிறப்பு எனும் எழு_கடல் கடத்தி என் – திருமுறை6:65 1/15
குளிர் எழு_கடல் இவள் குளிக்கும் தடமே – திருமுகம்:4 1/108

மேல்


எழு_நிதி (1)

இரு_நிதி எழு_நிதி இயல் நவ_நிதி முதல் – திருமுறை6:65 1/1373

மேல்


எழுக (10)

எழுந்தாலும் எழுக என்றே என் தளர்வை எல்லாம் – திருமுறை1:6 49/2
சினம் எழுந்தாலும் எழுக என்றே என் சிறுமையை நின் – திருமுறை1:6 50/2
தூங்கி விழு சிறியனை தாங்கி எழுக என்று எனது தூக்கம் தொலைத்த துணையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 34/4
செத்தார் எழுக என சிந்தைசெய் முன்னம் சிரித்து எழவே – திருமுறை6:41 6/1
இறந்தவர் எழுக என்று எண்ணியாங்கு எழுப்பிட – திருமுறை6:65 1/869
செத்தவர் எழுக என செப்பியாங்கு எழுப்பிட – திருமுறை6:65 1/871
தூங்கலை மகனே எழுக நீ விரைந்தே தூய நீர் ஆடுக துணிந்தே – திருமுறை6:87 9/1
இ உலகில் செத்தாரை எல்லாம் எழுக எனில் – திருமுறை6:93 38/1
செத்தார் எழுக சிவமே பொருள் என்றே – திருமுறை6:100 7/1
மற்று அவனை எழுக என கருணைபுரிந்து அமல முகம் மலர்ந்து நோக்கி – தனிப்பாசுரம்:2 49/1

மேல்


எழுகின்ற (7)

எழுகின்ற கடலிடை வீழ்த்திடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 6/4
செய்வம் என்று எழுகின்ற மெய் திரு_அருள் செயலும் – திருமுறை2:94 37/2
துன்புறுதல் இல்லாத சுத்த நிலை உடையார் தொழுகின்ற-தோறும் மகிழ்ந்து எழுகின்ற துரையே – திருமுறை4:6 2/4
இ நாளே கண்டீர் இறந்தார் எழுகின்ற
நல் நாள் என் வார்த்தைகளை நம்பு-மினோ இ நாள் – திருமுறை6:93 43/1,2
இறந்தவர்கள் பலரும் இங்கே எழுகின்ற தருணம் இதே என்று வாய்மை – திருமுறை6:99 2/1
உரன் அளிக்க எழுகின்ற திரு_நாள் வந்து அடுத்தன ஈது உணர்ந்து நல்லோர் – திருமுறை6:99 9/3
செத்தார் எழுகின்ற திரு_நாள் அடுத்தது – கீர்த்தனை:25 3/1

மேல்


எழுகின்றது (1)

துயின்று உணர்ந்தே எழுந்தவர் போல் இறந்தவர்கள் எல்லாம் தோன்ற எழுகின்றது இது தொடங்கி நிகழ்ந்திடும் நீர் – திருமுறை6:98 17/3

மேல்


எழுகின்றவர்-தமக்கும் (1)

வைவம் என்று எழுகின்றவர்-தமக்கும் நல் வாழ்வு – திருமுறை2:94 37/1

மேல்


எழுகின்றார் (1)

திடம் பெற்றே எழுகின்றார் செத்தவர் தினம்தினம் – திருமுறை6:94 5/3

மேல்


எழுகின்றாள் (1)

ஏதம் அற முழங்குகின்றது என்று சொல்லிக்கொண்டே எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே – திருமுறை6:64 51/4

மேல்


எழுகின்றேன் (3)

ஏதம் நீத்து அருள் அடியர்-தம் சார்வால் எழுகின்றேன் எனை இன்னும் நீ இழுக்கில் – திருமுறை2:38 3/3
நிதி எலாம் பெற நினைத்து எழுகின்றேன் நிலம் எலாம் கொளும் நினைப்பு உறுகின்றேன் – திருமுறை2:92 1/2
தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர் தெரிந்து அடைந்து என்னுடன் எழு-மின் சித்தி பெறல் ஆகும் – திருமுறை6:98 19/3

மேல்


எழுகேன் (1)

எள்ளலுறப்படுவேன் இங்கு ஏது செய்வேன் எங்கு எழுகேன் யார்க்கு உரைப்பேன் இன்னும் உன்றன் – திருமுறை2:85 6/3

மேல்


எழுத்தறியும் (31)

எந்தை நீ ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 1/4
எத்தனை நாள் செல்லும் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 2/4
என் அறிவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 3/4
எப்படியோ ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 4/4
எல்லாம் அறிவாய் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 5/4
யாது அறிவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 6/4
ஏறாதோ ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 7/4
எண்ணாயோ ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 8/4
என் செய்வேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 9/4
எங்கு அடைவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 10/4
என்று வருவாய் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 11/4
என்னளவில் காணேன் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 12/4
என்_போல்வார் இல்லை எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 13/4
ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 14/4
என் அருமை தாய் நீ எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 15/4
ஏட்டுக்கு அடங்காது எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 16/4
இன்னும் அறியாயோ எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 17/4
எல்லை அறியேன் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 18/4
என்னை விடாதே எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 19/4
ஏசுவரே ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 20/4
யார் சொல்வார் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 21/4
ஏக்கம்_இலேன் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 22/4
ஈகின்றது என்றோ எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 23/4
ஏழை நான் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 24/4
எடுக்க முடியாதே எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 25/4
அளவும் உண்டோ எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 26/4
எண்ண முடியாதே எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 27/4
எங்கு ஒளித்தாய் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 28/4
இத்தனைக்கும் நான் காண் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 29/4
இல்லையோ ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 30/4
எனை_உடையாய் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 31/4

மேல்


எழுத்தறியும்_பெருமானே (31)

எந்தை நீ ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 1/4
எத்தனை நாள் செல்லும் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 2/4
என் அறிவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 3/4
எப்படியோ ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 4/4
எல்லாம் அறிவாய் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 5/4
யாது அறிவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 6/4
ஏறாதோ ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 7/4
எண்ணாயோ ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 8/4
என் செய்வேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 9/4
எங்கு அடைவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 10/4
என்று வருவாய் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 11/4
என்னளவில் காணேன் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 12/4
என்_போல்வார் இல்லை எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 13/4
ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 14/4
என் அருமை தாய் நீ எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 15/4
ஏட்டுக்கு அடங்காது எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 16/4
இன்னும் அறியாயோ எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 17/4
எல்லை அறியேன் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 18/4
என்னை விடாதே எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 19/4
ஏசுவரே ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 20/4
யார் சொல்வார் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 21/4
ஏக்கம்_இலேன் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 22/4
ஈகின்றது என்றோ எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 23/4
ஏழை நான் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 24/4
எடுக்க முடியாதே எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 25/4
அளவும் உண்டோ எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 26/4
எண்ண முடியாதே எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 27/4
எங்கு ஒளித்தாய் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 28/4
இத்தனைக்கும் நான் காண் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 29/4
இல்லையோ ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 30/4
எனை_உடையாய் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 31/4

மேல்


எழுத்தார் (1)

ஏர் ஆர் பெயரின் முன்பின் இரண்டு இரண்டாம் எழுத்தார் என்றார் என் – திருமுறை1:8 59/2

மேல்


எழுத்தால் (2)

களி நாவலனை ஈர்_எழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றே – திருமுறை1:8 60/3
களி நாவலனை ஈர்_எழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றார் – தனிப்பாசுரம்:10 16/3

மேல்


எழுத்தில் (1)

ஓர் எழுத்தில் ஐந்து உண்டு என்பார் வெண்ணிலாவே அது – கீர்த்தனை:3 18/1

மேல்


எழுத்திற்கு (1)

கலை எழுத்தும் புகழ் கால் எழுத்திற்கு கனிவு இரக்கம் – திருமுறை1:6 119/2

மேல்


எழுத்தின் (1)

அலகுறா மடல்-கண் எழுதுறா எழுத்தின் அமைவித்த அருள் பெரும் கடலே – தனிப்பாசுரம்:30 3/2

மேல்


எழுத்தினுக்கு (1)

மடிக்குறும் நீர் மேல் எழுத்தினுக்கு இடவே மை வடித்து எடுக்குநர் போல – திருமுறை2:42 8/1

மேல்


எழுத்தினும் (1)

நீரின் மேல் எழுதும் எழுத்தினும் விரைந்து நிலைபடா உடம்பினை ஓம்பி – திருமுறை2:42 3/1

மேல்


எழுத்தினுள் (1)

ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்து உண்டு என்று – கீர்த்தனை:17 60/1

மேல்


எழுத்தினொடு (1)

எழுத்தினொடு பதம் ஆகி மந்திரமாய் புவனம் எல்லாமாய் தத்துவமாய் இயம்பு கலை ஆகி – திருமுறை4:2 93/1

மேல்


எழுத்து (19)

ஏடு என்கோ நீர் மேல் எழுத்து என்கோ காடு என்கோ – திருமுறை1:3 1/984
அஞ்சு எழுத்து எல்லாம் கேட்கில் அஞ்செழுத்தாம் எம் பெருமான் – திருமுறை1:3 1/1341
ஆயிரம் பேர் எந்தை எழுத்து ஐந்தே காண் நீ இரவும் – திருமுறை1:4 68/2
எழுத்து அறிந்து தமை உணர்ந்த யோகர் உள்ளத்து இயல் அறிவாம் தருவினில் அன்பு எனும் ஓர் உச்சி – திருமுறை1:5 59/1
செஞ்சடையாய் நின் திரு_பெயராக சிறந்த எழுத்து
அஞ்சு அடையார் கண்கள் பஞ்சடையா முன் அறிவு_இலரே – திருமுறை1:6 216/3,4
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று சொலி – திருமுறை1:8 44/3
உள் தாவுறும் அ எழுத்து அறிய உரைப்பீர் என்றேன் அந்தணர் ஊர்க்கு – திருமுறை1:8 53/3
உரு தன் பெயர் முன் எழுத்து இலக்கம் உற்றே மற்ற எல்லை அகன்று – திருமுறை1:8 69/3
செயல் அறியேன் எனக்கு அருள திருவுளம் செய்திடுவாய் திரு_எழுத்து ஐந்து ஆணை ஒரு துணை சிறிது இங்கு இலனே – திருமுறை6:24 52/4
எண்_உடையார் எழுத்து_உடையார் எல்லாரும் போற்ற என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி வாம – திருமுறை6:79 7/2
ஊமை எழுத்து ஆவது என்ன வெண்ணிலாவே – கீர்த்தனை:3 18/2
ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்து உண்டு என்று – கீர்த்தனை:17 60/1
ஐந்து மலங்களும் வெந்து விழ எழுத்து
ஐந்தும் செயும் என்றீர் வாரீர் – கீர்த்தனை:17 83/1,2
அரு நெறி தனி எழுத்து ஐந்தின் உட்பொருள் – தனிப்பாசுரம்:2 21/3
ஒன்றிய வெண்_நீறு அணிந்து தூல எழுத்து ஐந்து உணர்த்தி உடையான் கோயில் – தனிப்பாசுரம்:2 53/2
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 1/3
எட்டாம் எழுத்தை எடுக்கும் என்றார் எட்டாம் எழுத்து இங்கு எது என்றேன் – தனிப்பாசுரம்:10 9/2
திருத்தம் தரும் முன் எழுத்து இலக்கம் சேரும் தூரம் ஓடும் என்றார் – தனிப்பாசுரம்:10 25/3
வா என்று உரைப்பீர் என்றேன் பின் வரும் அ எழுத்து இங்கு இலை என்றார் – தனிப்பாசுரம்:10 27/2

மேல்


எழுத்து_உடையார் (1)

எண்_உடையார் எழுத்து_உடையார் எல்லாரும் போற்ற என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி வாம – திருமுறை6:79 7/2

மேல்


எழுத்தும் (5)

அலை எழுத்தும் தெறும் ஐந்தெழுத்தால் உன்னை அர்ச்சிக்கின்றோர் – திருமுறை1:6 119/1
கலை எழுத்தும் புகழ் கால் எழுத்திற்கு கனிவு இரக்கம் – திருமுறை1:6 119/2
இலை எழுத்தும் பிறப்பீடு எழுத்தும் கொண்ட எங்கள் புழு – திருமுறை1:6 119/3
இலை எழுத்தும் பிறப்பீடு எழுத்தும் கொண்ட எங்கள் புழு – திருமுறை1:6 119/3
ஏடுறும் எண்ணும் எழுத்தும் உணரான் – திருமுகம்:4 1/47

மேல்


எழுத்தை (4)

பதி யாது என்றேன் நம் பெயர் முன் பகர் ஈர் எழுத்தை பறித்தது என்றார் – திருமுறை1:8 21/2
எட்டாம் எழுத்தை எடுத்து அது நாம் இசைத்தேம் என்றார் எட்டாக – திருமுறை1:8 53/2
வா என்று அருள்வீர் என்றேன் அ வாவின் பின்னர் வரும் எழுத்தை
மேவு என்று அதனில் சேர்த்தது இங்கே மேவின் அன்றோ வா என்பேன் – திருமுறை1:8 71/2,3
எட்டாம் எழுத்தை எடுக்கும் என்றார் எட்டாம் எழுத்து இங்கு எது என்றேன் – தனிப்பாசுரம்:10 9/2

மேல்


எழுத (7)

ஏட்டில் ஆயிரம்கோடி எனினும் சற்றும் எழுத முடியா குறை கொண்டு இளைக்கின்றேன் நான் – திருமுறை2:85 2/2
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தை நீ அறிந்தது தானே – திருமுறை6:13 58/4
ஏர் இகவா திரு_உருவை எழுத முடியாதே என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 14/2
ஏர் இகவா திரு_வடிவை எண்ண முடியாதேல் இயம்ப முடிந்திடுமோ நாம் எழுத முடிந்திடுமோ – திருமுறை6:106 13/2
பிடிப்பு ஏறி சிறியேன் முன் பிறந்தவர்-தம் பெயர் எழுத பெரிதும் கற்ற – தனிப்பாசுரம்:2 35/3
எழுத என்றாலும் ஏட்டுக்கு அடங்கா – திருமுகம்:4 1/23
என்னினும் சிறிதே எழுத துணிந்தனன் – திருமுகம்:4 1/24

மேல்


எழுதல் (1)

என்னே உலகில் இறந்தார் எழுதல் மிக – திருமுறை6:93 40/1

மேல்


எழுதலாம் (1)

எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி ஏத்தலாம் எடுத்தெடுத்து உவந்தே – திருமுறை6:64 36/3

மேல்


எழுதலாம்படித்து (1)

எழுதலாம்படித்து அன்று என மிக உடையேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 8/4

மேல்


எழுதவும் (1)

இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும் எண்ணவும் எழுதவும் படுமோ – திருமுறை6:13 34/3

மேல்


எழுதா (1)

எழுதா எழில் உயிர் சித்திரமே இன் இசை பயனே – திருமுறை1:7 52/1

மேல்


எழுதாத (2)

எண்ணாத மந்திரமே எழுதாத மறையே ஏறாத மேல் நிலை நின்று இறங்காத நிறைவே – திருமுறை6:60 55/1
ஏடகத்தே எழுதாத மறைகள் எலாம் களித்தே என் உளத்தே எழுதுவித்த என் உரிமை பதியே – திருமுறை6:68 8/2

மேல்


எழுதி (17)

கை குடையவே எழுதி கட்டிவைத்த இ உலக – திருமுறை1:2 1/723
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதி தந்தவர்-தாம் – திருமுறை1:8 68/3
பொழுது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி – திருமுறை2:3 1/2
போது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி – திருமுறை2:3 2/2
காலம் செல்கின்றது எழுதி என் நெஞ்சே கருதும் ஒற்றி அம் கடி நகர்க்கு ஏகி – திருமுறை2:3 3/2
இருட்டிப்போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:3 4/2
எல்லை செல்கின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:3 5/2
இரவு போந்திடும் எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:3 6/2
சாய்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே தகை கொள் ஒற்றி அம் தலத்தினுக்கு ஏகி – திருமுறை2:3 7/2
பேர்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே பிறங்கும் ஒற்றி அம் பெரு நகர்க்கு ஏகி – திருமுறை2:3 8/2
இமைப்பில் போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:3 9/2
குறைந்துபோகின்றது எழுதி என் நெஞ்சே குலவும் ஒற்றி அம் கோ நகர்க்கு ஏகி – திருமுறை2:3 10/2
எழுதி முடியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 4/4
ஏட்டிலே எழுதி கணக்கிட்ட கொடியேன் எச்சிலும் உமிழ்ந்திடேன் நரக – திருமுறை6:15 16/3
எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி ஏத்தலாம் எடுத்தெடுத்து உவந்தே – திருமுறை6:64 36/3
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதி தந்தவர்-தாம் – தனிப்பாசுரம்:10 24/3
இராமலிங்கம் எழுதி விடுத்த – திருமுகம்:4 1/16

மேல்


எழுதினும் (1)

மெய்யோடு எழுதினும் தான் அடங்காத வியப்பு உடைத்தே – திருமுறை1:6 10/4

மேல்


எழுதிஎழுதி (1)

பார் இகவாது இன்றளவும் மிக எழுதிஎழுதி பார்க்கின்ற முடிவு ஒன்றும் பார்த்தது இலை அம்மா – திருமுறை6:106 13/4

மேல்


எழுதுதல் (1)

எழுதுதல் அரிய சீர் அருள்_பெரும்_சோதி என் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 1/4

மேல்


எழுதும் (3)

பாட்டுக்கு பேர் என்-கொல் பண் என்-கொல் நீட்டி அ பாட்டு எழுதும்
ஏட்டுக்கு மை என்-கொல் சேற்றில் உறங்க இறங்கும் கடாமாட்டுக்கு – திருமுறை1:6 160/2,3
நீரின் மேல் எழுதும் எழுத்தினும் விரைந்து நிலைபடா உடம்பினை ஓம்பி – திருமுறை2:42 3/1
கப்புற்ற பறவை குடம்பை என்றும் பொய்த்த கனவு என்றும் நீரில் எழுதும் கைஎழுத்து என்றும் உள் கண்டுகொண்டு அதில் ஆசை கைவிடேன் என் செய்குவேன் – திருமுறை5:55 17/3

மேல்


எழுதுவித்த (1)

ஏடகத்தே எழுதாத மறைகள் எலாம் களித்தே என் உளத்தே எழுதுவித்த என் உரிமை பதியே – திருமுறை6:68 8/2

மேல்


எழுதுறா (1)

அலகுறா மடல்-கண் எழுதுறா எழுத்தின் அமைவித்த அருள் பெரும் கடலே – தனிப்பாசுரம்:30 3/2

மேல்


எழுதேனோ (1)

இவ்வண்ணம் என்று என் இதயத்து எழுதேனோ – திருமுறை2:45 8/4

மேல்


எழுந்த (29)

நோக்கும் திறத்து எழுந்த நுண் உணர்வாய் நீக்கம் இலா – திருமுறை1:3 1/24
யோகமாய் யோகியா யோகத்து எழுந்த சிவ – திருமுறை1:3 1/69
உள்ளத்து எழுந்த மகிழ்வை நமக்கு உற்ற_துணையை உள் உறவை – திருமுறை2:1 10/1
பூண் அயில் கரத்து ஓர் புத்தமுது எழுந்த புண்ணிய புனித வாரிதியே – திருமுறை2:17 5/4
ஆர்க்கும் கடல்-கண் அன்று எழுந்த ஆலகாலம் அத்தனையும் – திருமுறை2:29 3/1
காட்டுகின்ற வான் கடலிடை எழுந்த காளம் உண்ட அ கருணையை உலகில் – திருமுறை2:48 7/2
துள்ளற்கு எழுந்த மனத்துடனே துள்ளி அலைந்த துட்டன் எனை – திருமுறை2:77 8/2
அருள்தரல் வேண்டும் போற்றி என் அரசே அடியனேன் மனத்தகத்து எழுந்த
இருள் கெடல் வேண்டும் போற்றி எம் தாயே ஏழையேன் நின்றனை பாடும் – திருமுறை2:79 1/1,2
மாலை அயனை வானவரை வருத்தும்படிக்கு மதித்து எழுந்த
வேலை விடத்தை மிடற்று அணிந்தார் வீட்டு நெறியாம் அரசியல் செங்கோலை – திருமுறை3:9 4/2,3
வண்டு ஆர் கொன்றை வளர் சடையார் மதிக்க எழுந்த வல் விடத்தை – திருமுறை3:10 21/1
தெவ் வகை அமண இருள் அற எழுந்த தீபமே சம்பந்த தேவே – திருமுறை4:9 8/4
நல் தவர் உணரும் பரசிவத்து எழுந்த நல் அருள் சோதியே நவை தீர் – திருமுறை5:38 2/3
சிவம் எனும் தரும_கடல் அகத்து எழுந்த தெள்ளிய அமுதமே தேனே – திருமுறை5:38 4/3
எழுந்த போது எல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என் செய்வேன் என் செய்வேன் என்றே – திருமுறை6:13 32/4
வந்த போது எல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்று நான் எழுந்த போது எல்லாம் – திருமுறை6:13 33/3
மேயவர் ஆகாமையினால் அவர் மேல் அங்கு எழுந்த வெகுளியினால் சில புகன்றேன் வேறு நினைத்து அறியேன் – திருமுறை6:22 9/2
கருணை கடலே அதில் எழுந்த கருணை அமுதே கனி அமுதில் – திருமுறை6:24 56/1
அல்லை உண்டு எழுந்த தனி பெரும் சுடரே அம்பலத்து ஆடல் செய் அமுதே – திருமுறை6:30 13/2
துரிய நிலத்தவர் எல்லாம் துதிக்கின்றார் ஏழை துதித்தல் பெரிது அல இங்கே துதித்திட என்று எழுந்த
அரிய பெரும் பேர்_ஆசை கடல் பெரிதே அது என் அளவுகடந்து இழுக்கின்றதாதலினால் விரைந்தே – திருமுறை6:35 10/2,3
எச்சுகமும் தன்னிடத்தே எழுந்த சுகம் ஆக எங்கணும் ஓர் நீக்கம் அற எழுந்த பெரும் சுகமே – திருமுறை6:60 79/2
எச்சுகமும் தன்னிடத்தே எழுந்த சுகம் ஆக எங்கணும் ஓர் நீக்கம் அற எழுந்த பெரும் சுகமே – திருமுறை6:60 79/2
இ மதமோ சிறிதும் இலாள் கலவியிலே எழுந்த ஏக சிவ போக வெள்ளத்து இரண்டுபடாள் எனினும் – திருமுறை6:62 1/2
என் உளத்து எழுந்த என் உடை அன்பே – திருமுறை6:65 1/1478
என் உள வரை மேல் எழுந்த செம் சுடரே – திருமுறை6:65 1/1536
மாதே கேள் அம்பலத்தே திரு_நடம் செய் பாத_மலர் அணிந்த பாதுகையின் புறத்து எழுந்த அணுக்கள் – திருமுறை6:106 62/1
இ மதமோ சிறிதும் இலாள் கலவியிலே எழுந்த ஏக சிவ போக வெள்ளத்து இரண்டுபடாள் எனினும் – கீர்த்தனை:41 21/2
மாதே கேள் அம்பலத்தே திரு_நடம் செய் பாத_மலர் அணிந்த பாதுகையின் புறத்து எழுந்த அணுக்கள் – கீர்த்தனை:41 33/1
ஓதி உணர்தற்கு அரிய சிவயோகத்து எழுந்த ஒரு சுகத்தை – தனிப்பாசுரம்:12 10/2
இ மனை_தலைவராய் எழுந்த மூவர் – திருமுகம்:4 1/347

மேல்


எழுந்தது (3)

இருள் பெரும் தடையை நீக்கி இரவியும் எழுந்தது அன்றே – திருமுறை6:24 4/4
ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்தது அன்றே – திருமுறை6:24 5/4
இல் படும் இருளை நீக்கி இரவியும் எழுந்தது அன்றே – திருமுறை6:24 6/4

மேல்


எழுந்தருள்வாய் (1)

செய் உடை என்னொடு கூடி ஆட எழுந்தருள்வாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 6/4

மேல்


எழுந்தருள்வாயே (9)

எழுதுதல் அரிய சீர் அருள்_பெரும்_சோதி என் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 1/4
எற்கு உணவு அளித்த என் அருள்_பெரும்_சோதி என் அம்மையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 2/4
எல்லாம் செய் வல்ல என் அருள்_பெரும்_சோதி என் தெய்வமே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 4/4
என் மாலை அணிந்த என் அருள்_பெரும்_சோதி என் பதியே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 5/4
இருமையும் அளித்த என் அருள்_பெரும்_சோதி என் அரசே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 6/4
எனை பள்ளி எழுப்பிய அருள்_பெரும்_சோதி என் அப்பனே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 7/4
இதம் பிடித்து எனை ஆண்ட அருள்_பெரும்_சோதி என் அய்யனே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 8/4
இருள் அறுத்து எனை ஆண்ட அருள்_பெரும்_சோதி என் வள்ளலே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 9/4
இலங்கு நல் தருணம் எம் அருள்_பெரும்_சோதி எம் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 10/4

மேல்


எழுந்தருளல் (2)

இது தருணம் தவறும் எனில் என் உயிர் போய்விடும் இ எளியேன் மேல் கருணை புரிந்து எழுந்தருளல் வேண்டும் – திருமுறை6:33 7/2
இயன்ற ஒரு சன்மார்க்கம் எங்கும் நிலைபெறவும் எம் இறைவன் எழுந்தருளல் இது தருணம் கண்டீர் – திருமுறை6:98 17/2

மேல்


எழுந்தருளாயே (1)

இலங்கு உரு அளித்த என் அருள்_பெரும்_சோதி என் குருவே பள்ளி எழுந்தருளாயே – திருமுறை6:90 3/4

மேல்


எழுந்தருளி (20)

கொன் நிறைந்த இரவினிடை எழுந்தருளி கதவம் கொழும் காப்பை அவிழ்வித்து கொடியேனை அழைத்து – திருமுறை4:2 60/2
திரு உருக்கொண்டு எழுந்தருளி சிறியேன் முன் அடைந்து திரு_நீற்று பை அவிழ்த்து செம் சுடர் பூ அளிக்க – திருமுறை4:3 1/1
அழகு நிறைந்து இலக ஒரு திரு_மேனி தரித்தே அடியேன் முன் எழுந்தருளி அருள் நகை கொண்டு அடியார் – திருமுறை4:3 3/1
விலை_கடந்த மணி என ஓர் திரு_மேனி தரித்து வினையேன் முன் எழுந்தருளி மெய் அடியர் விரும்ப – திருமுறை4:3 4/1
தெள் அமுதம் அனைய ஒரு திரு_உருவம் தாங்கி சிறியேன் முன் எழுந்தருளி செழு மண பூ அளித்தாய் – திருமுறை4:3 8/1
உன்னுதற்கும் உணர்வதற்கும் உவட்டாத வடிவம் ஒன்று எடுத்து மெய் அன்பர் உவக்க எழுந்தருளி
முன்னுதற்கு ஓர் அணுத்துணையும் தரம் இல்லா சிறியேன் முகம் நோக்கி செழும் மண பூ முகம் மலர்ந்து கொடுத்தாய் – திருமுறை4:3 10/1,2
இ கோலத்துடன் இருந்தேன் அன்பு அறியேன் சிறியேன் எனை கருதி என்னிடத்தே எழுந்தருளி எனையும் – திருமுறை4:7 1/3
எச்சு ஓடும் இழிவினுக்கு ஒன்று இல்லேன் நான் பொல்லேன் எனை கருதி யான் இருக்கும் இடத்தில் எழுந்தருளி
தம் சோதி வண பொருள் ஒன்று எனக்கு அளித்து களித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 2/3,4
முன்னோ பின்னும் அறியா மூட மன புலையேன் முழு கொடியேன் எனை கருதி முன்னர் எழுந்தருளி
தன்னோடும் இணைந்த வண்ணம் ஒன்று எனக்கு கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 10/3,4
என் புடை அ நாள் இரவில் எழுந்தருளி அளித்த என் குருவே என் இரு கண் இலங்கிய நல் மணியே – திருமுறை4:8 4/3
படியுற வருந்தி இருந்த என் வருத்தம் பார்த்து அருளால் எழுந்தருளி
மிடி அற எனை-தான் கடைக்கணித்து உனக்குள் விளங்குவ அடி முடி என்றாய் – திருமுறை4:9 7/2,3
கோன் காண எழுந்தருளி குலவிய நின் கோலம்-அதை – திருமுறை4:11 6/3
சாமத்து இரவில் எழுந்தருளி தமியேன் தூக்கம் தடுத்து மயல் – திருமுறை6:19 9/1
பாதி இரவில் எழுந்தருளி பாவியேனை எழுப்பி அருள் – திருமுறை6:19 10/1
விழற்கு இறைத்து களிக்கின்ற வீணர்களில் சிறந்த வினை கொடியேம் பொருட்டாக விரும்பி எழுந்தருளி
கழற்கு இசைந்த பொன் அடி நம் தலை மேலே அமைத்து கருணை செயப்பெற்றனம் இ கருணை நம்மை இன்னும் – திருமுறை6:27 9/1,2
இன்று எனக்கு வெளிப்பட என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி அருள்வது எலாம் இனிது அருள்க விரைந்தே – திருமுறை6:33 9/4
குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய் குருவே என் குற்றம் எலாம் குணமா கொண்டவனே – திருமுறை6:35 11/4
அடியனேன் பொருட்டு இ அவனி மேல் கருணை அருள் வடிவெடுத்து எழுந்தருளி
நெடியனே முதலோர் பெறற்கு அரும் சித்தி நிலை எலாம் அளித்த மா நிதியே – திருமுறை6:42 14/1,2
அடி செய்து எழுந்தருளி எமை ஆண்டு அருளல் வேண்டும் அரசே என்று அவரவரும் ஆங்காங்கே வருந்த – திருமுறை6:50 2/2
எண்_உடையார் எழுத்து_உடையார் எல்லாரும் போற்ற என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி வாம – திருமுறை6:79 7/2

மேல்


எழுந்தருளும் (3)

இது தருணம் நமை ஆளற்கு எழுந்தருளும் தருணம் இனி தடை ஒன்று இலை கண்டாய் என் மனனே நீ-தான் – திருமுறை6:33 10/1
தேசு உடைய பொதுவில் அருள் சித்தி நடம் புரிய திருவுளம்கொண்டு எழுந்தருளும் திரு_நாள் இங்கு இதுவே – திருமுறை6:98 10/3
எழுந்தருளும் பெரும் செல்வ திரு_மாட வீதி-தனை இறைஞ்சி ஏத்தி – தனிப்பாசுரம்:3 8/3

மேல்


எழுந்தவர் (1)

துயின்று உணர்ந்தே எழுந்தவர் போல் இறந்தவர்கள் எல்லாம் தோன்ற எழுகின்றது இது தொடங்கி நிகழ்ந்திடும் நீர் – திருமுறை6:98 17/3

மேல்


எழுந்தனர் (1)

செத்தார் எழுந்தனர் சுத்த சன்மார்க்கம் சிறந்தது நான் – திருமுறை6:108 19/1

மேல்


எழுந்தாலும் (4)

எழுந்தாலும் எழுக என்றே என் தளர்வை எல்லாம் – திருமுறை1:6 49/2
நான் எழுந்தாலும் என் நா எழுமோ மொழி நல்கிடவே – திருமுறை1:6 49/4
சினம் எழுந்தாலும் எழுக என்றே என் சிறுமையை நின் – திருமுறை1:6 50/2
மனம் எழுந்தாலும் என் வாய் எழுமோ உள்ளவாறு இதுவே – திருமுறை1:6 50/4

மேல்


எழுந்தாள் (1)

கார் இகவா குழல் சோர கடுத்து எழுந்தாள் பாங்கி கண் பொறுத்து வளர்த்தவளும் புண் பொறுத்தாள் உளத்தே – திருமுறை6:63 14/3

மேல்


எழுந்திட (3)

என்பு பெண் உருவோடு இன் உயிர்-அது கொண்டு எழுந்திட புரிந்து உலகு எல்லாம் – திருமுறை4:9 9/3
இறந்தவர் எல்லாம் எழுந்திட உலகில் – திருமுறை6:65 1/865
இறந்தவர் எல்லாம் எழுந்திட புரியும் – திருமுறை6:65 1/1325

மேல்


எழுந்திடவும் (1)

திரைந்துதிரைந்து உளுத்தவரும் இளமை அடைந்திடவும் செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய – திருமுறை6:98 8/2

மேல்


எழுந்திடாது (1)

விடியும் முன்னரே எழுந்திடாது உறங்கும் வேடனேன் முழு_மூடரில் பெரியேன் – திருமுறை6:5 5/3

மேல்


எழுந்திராது (1)

இவ்வகையில் பல பகர்ந்து விழுந்து இறைஞ்சி எழுந்திராது இரு கண் நீரால் – தனிப்பாசுரம்:2 47/3

மேல்


எழுந்திருக்கேன் (1)

வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கி வெடித்திடல் போல் விம்மும் எனில் எழுந்து உடனே வெறும் தடி போல் விழுந்தே – திருமுறை6:80 10/2

மேல்


எழுந்திருந்து (1)

இரும்பு நேர் மனத்தேன் பிழை எலாம் பொறுத்து என் இதயத்தில் எழுந்திருந்து அருளி – திருமுறை6:13 7/1

மேல்


எழுந்திருப்ப (1)

செய் வகை ஒன்று அறியாது திகைப்பினொடே இருந்தேன் திடுக்கென இங்கு எழுந்திருப்ப தெரு கதவம் திறப்பித்து – திருமுறை4:2 23/1

மேல்


எழுந்திருப்பது (1)

ஈங்கு ஆர பளிக்கு வடிவெடுத்து எதிரே நின்றார் இருந்து அருள்க என எழுந்தேன் எழுந்திருப்பது என் நீ – திருமுறை6:108 47/2

மேல்


எழுந்திருப்பார் (1)

எவ்வுலகும் போற்ற எழுந்திருப்பார் செவ் உலகில் – திருமுறை6:93 38/2

மேல்


எழுந்து (32)

இறு வைகை அம் கரையின் மண் பட பல் கால் எழுந்து விளையாடும் பதம் – திருமுறை1:1 2/108
எங்கே மெய்_அன்பர் உளர் அங்கே நலம் தர எழுந்து அருளும் வண்மை பதம் – திருமுறை1:1 2/109
நாளும் எழுந்து ஊர் நவை அறுக்கும் அன்பர் உள்ளம் – திருமுறை1:2 1/205
மான் எழுந்து ஆடும் கரத்தோய் நின் சாந்த மனத்தில் சினம்-தான் – திருமுறை1:6 49/1
ஊன் எழுந்து ஆர்க்க நின்-பால் உரைப்பேன் அன்றி ஊர்க்கு உரைக்க – திருமுறை1:6 49/3
வனம் எழுந்து ஆடும் சடையோய் நின் சித்தம் மகிழ்தல் அன்றி – திருமுறை1:6 50/1
முனம் எழுந்து ஆற்றுவது அல்லால் பிறர்க்கு மொழிந்திட என் – திருமுறை1:6 50/3
இருவர்க்கு அறியப்படாது எழுந்து ஓங்கி நின்று ஏத்துகின்றோர் – திருமுறை1:6 213/1
ஆளை அழுத்தும் நீர் குழியில் அழுந்தி அழுந்தி எழுந்து அலைந்தேன் – திருமுறை2:43 6/2
வீண் தவனே காலையில் நீ விழித்தவுடன் எழுந்து விதி முடித்து புரிதி இது விளங்கும் என புகல்வாய் – திருமுறை2:98 1/3
எழுந்து இங்கு அவிழ்ந்த கலை புனைந்து அங்கு ஏகும் முன்னர் எனை விடுத்தே – திருமுறை3:4 5/3
உருவினையுற்று உள்ளகத்தும் பிரணவமே வடிவாய் உற்று வெளி புறத்தும் எழுந்து உணர்த்தி உரைத்து அருளும் – திருமுறை4:2 77/2
எள் அகத்தே உழன்றென் நின்று அலைத்து எழுந்து இங்கும்அங்கும் – திருமுறை5:5 20/3
பெற்றம் மேல் வரும் ஒரு பெருந்தகையின் அருள் உரு பெற்று எழுந்து ஓங்கு சுடரே பிரணவாகார சின்மய விமல சொருபமே பேதம்_இல் பரப்பிரமமே – திருமுறை5:55 24/3
ஞான ஆனந்த வல்லியாம் பிரியாநாயகியுடன் எழுந்து அருளி – திருமுறை6:14 10/1
எழுந்து ஏறும் அன்பர் உளத்து ஏற்று திரு_விளக்கே என் உயிர்க்கு துணையே என் இரு கண்ணுள் மணியே – திருமுறை6:24 51/3
இரை கடந்து என் உள்ளகத்தே எழுந்து பொங்கி ததும்பி என் காதல் பெரு வெள்ளம் என்னை முற்றும் விழுங்கி – திருமுறை6:31 3/2
என் உளத்து எழுந்து உயிர் எல்லாம் மலர்ந்திட – திருமுறை6:65 1/1475
வலம்சுழித்து எழுந்து வளர்ந்த மெய் கனலே – திருமுறை6:65 1/1542
இ சமயம் எழுந்து அருளி இறவாத வரமும் எல்லாம் செய் வல்ல சித்தின் இயற்கையும் தந்தனையே – திருமுறை6:68 4/4
வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கி வெடித்திடல் போல் விம்மும் எனில் எழுந்து உடனே வெறும் தடி போல் விழுந்தே – திருமுறை6:80 10/2
பிணங்கள் எலாம் உயிர்பெற்று எழுந்து ஓங்கின – திருமுறை6:94 7/3
உடைந்த சமய குழி நின்று எழுந்து உணர்-மின் அழியா ஒரு நெறியாம் சன்மார்க்க திரு_நெறி பெற்று உவந்தே – திருமுறை6:98 11/4
செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்து மனம் – திருமுறை6:100 6/3
செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்து வர – திருமுறை6:100 8/1
இன்று ஆர உண்டது என இனித்தினித்து பொங்கி எழுந்து எனையும் விழுங்குகின்றது என்றால் என் தோழி – திருமுறை6:106 22/3
செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார் திரு_அருள் செங்கோல் எங்கும் செல்லுகின்றதாமே – திருமுறை6:108 52/4
காலையிலே எழுந்து ஏகி கங்கையிலே மிக்கது என கருதி மேலோர் – தனிப்பாசுரம்:3 2/3
ஒன்றும் மனத்து அன்புடன் கீழ் விழுந்து பணிந்து எழுந்து இரு கை உச்சி கூப்பி – தனிப்பாசுரம்:3 23/2
எழுந்து வீழ்ந்து இறைஞ்சி நின்று ஏத்தி அன்பினில் – தனிப்பாசுரம்:3 52/1
மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை – தனிப்பாசுரம்:13 3/2
இல் புறன் இருப்ப அது கண்டும் அந்தோ கடிது எழுந்து போய் தொழுது தங்கட்கு இயல் உறுதி வேண்டாது கண் கெட்ட குருடர் போல் ஏமாந்திருப்பர் இவர்-தாம் – தனிப்பாசுரம்:15 10/2

மேல்


எழுந்தும் (2)

வெப்பு ஆர் குழியில் கண் மூடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன் – திருமுறை2:40 4/2
உண்ணுகின்ற ஊண் வெறுத்து வற்றியும் புற்று எழுந்தும் ஒரு கோடி பெரும் தலைவர் ஆங்காங்கே வருந்தி – திருமுறை6:60 83/1

மேல்


எழுந்தெழுந்து (3)

பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும் பேய் போல வீழ்ந்து ஆடி மயற்குள் மூழ்கி – திருமுறை5:27 7/2
தன் உயிர் தன் உடல் மறந்தாள் இருந்து அறியாள் படுத்தும் தரித்து அறியாள் எழுந்தெழுந்து தனித்து ஒரு சார் திரிவாள் – திருமுறை6:62 9/2
துணிந்துதுணிந்து எழுந்தெழுந்து தொடர்ந்துதொடர்ந்து அடிகள் சுமந்துசுமந்து இளைத்திளைத்து சொல்லிய அல்லன என்று – திருமுறை6:91 6/3

மேல்


எழுந்தே (2)

அங்கு ஏழ் அருகின் அகன்று போய் அங்கே இறை போது அமர்ந்து எழுந்தே
இங்கே நடந்து வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 40/3,4
நாட்டமுறு வைகறையில் என் அருகு அணைந்து என்னை நன்றுற எழுப்பி மகனே நல் யோக ஞானம் எனினும் புரிதல் இன்றி நீ நலிதல் அழகோ எழுந்தே
ஈட்டுக நின் எண்ணம் பலிக்க அருள் அமுதம் உண்டு இன்புறுக என்ற குருவே என் ஆசையே என்றன் அன்பே நிறைந்த பேர்_இன்பமே என் செல்வமே – திருமுறை6:25 24/2,3

மேல்


எழுந்தேன் (4)

இன்னே வந்தார் என்றார் நான் எழுந்தேன் நான் அங்கு எழுவதற்கு – திருமுறை3:4 3/3
எழுந்த போது எல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என் செய்வேன் என் செய்வேன் என்றே – திருமுறை6:13 32/4
தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவது எ காலம் என்று எழுந்தேன் – திருமுறை6:13 33/4
ஈங்கு ஆர பளிக்கு வடிவெடுத்து எதிரே நின்றார் இருந்து அருள்க என எழுந்தேன் எழுந்திருப்பது என் நீ – திருமுறை6:108 47/2

மேல்


எழுப்பி (9)

மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் வந்து மன அடிமையை எழுப்பி அவனை தமது வசமாக உளவு கண்டு – திருமுறை2:100 7/1
பாதி இரவில் எழுந்தருளி பாவியேனை எழுப்பி அருள் – திருமுறை6:19 10/1
தூங்கிய என்றன்னை எழுப்பி அருள் தூய பொருள் – திருமுறை6:24 18/2
நாட்டமுறு வைகறையில் என் அருகு அணைந்து என்னை நன்றுற எழுப்பி மகனே நல் யோக ஞானம் எனினும் புரிதல் இன்றி நீ நலிதல் அழகோ எழுந்தே – திருமுறை6:25 24/2
நசித்தவரை எழுப்பி அருள் நல்கிய மா மருந்தே நான் புணர நான் ஆகி நண்ணிய மெய் சிவமே – திருமுறை6:60 4/3
ஒற்றியில் போய் பசித்தனையோ என்று எனை அங்கு எழுப்பி உவந்து கொடுத்து அருளிய என் உயிர்க்கு இனிதாம் தாயே – திருமுறை6:60 43/2
எரிப்பித்தாய் பின் எழுப்பி கொடுத்தாய் அருவ மதனையே – கீர்த்தனை:29 39/2
வந்து மன அடிமையை எழுப்பி அவனை தமது வசமாக உளவு கண்டு – கீர்த்தனை:41 15/2
உதரத்து உள்ளே உறும் கனல் எழுப்பி
உள்ளும் புறத்தும் எண் எரி ஊட்டி – திருமுகம்:4 1/360,361

மேல்


எழுப்பிட (2)

இறந்தவர் எழுக என்று எண்ணியாங்கு எழுப்பிட
அறம் துணை எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/869,870
செத்தவர் எழுக என செப்பியாங்கு எழுப்பிட
அ திறல் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/871,872

மேல்


எழுப்பிய (2)

இல் அமுதம் திகழ் பெண்ணாக என்பை எழுப்பிய நாள் – திருமுறை1:6 131/3
எனை பள்ளி எழுப்பிய அருள்_பெரும்_சோதி என் அப்பனே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 7/4

மேல்


எழுப்பியிடல் (2)

எய்யாத அருள் சோதி என் கையுறல் வேண்டும் இறந்த உயிர்-தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும் – திருமுறை6:59 2/3
செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும் திரு_சபைக்கே அடிமைகளா செய்வித்தல் வேண்டும் – திருமுறை6:59 4/2

மேல்


எழுப்புக (1)

துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே சூழ்ந்த சன்மார்க்கத்தில் செலுத்துக சுகமே – திருமுறை6:26 15/2

மேல்


எழுப்புகின்ற (5)

உரு ஆணை உரு ஆக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவனேனும் – திருமுறை2:95 1/2
சித்தி எலாம் வல்ல சிவ சித்தன் உளம் கலந்தான் செத்தாரை எழுப்புகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:36 11/1
இச்சை எலாம் எனக்கு அளித்தே எனை கலந்த தெய்வம் இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம் – திருமுறை6:44 6/1
மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம் மாணிக்கவல்லியை ஓர் வலத்தில் வைத்த தெய்வம் – திருமுறை6:44 8/2
தெளித்திடும் எ தருணம் அதோ என்னாதீர் இதுவே செத்தவரை எழுப்புகின்ற திகழ் தருணம் உலகீர் – திருமுறை6:98 9/2

மேல்


எழுப்புகின்றேன் (1)

ஓங்குறவே நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை எழுப்புகின்றேன் உவந்தே – திருமுறை6:106 66/4

மேல்


எழுப்புதல் (3)

செப்பமுறு திரு_அருள் பேர்_ஒளி வடிவாய் களித்தே செத்தாரை எழுப்புதல் நாம் திண்ணம் உணர் மனனே – திருமுறை6:89 1/4
செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல் இங்கு – திருமுறை6:93 37/1
எஞ்சாத அருளாலே யான் பெற்றுக்கொண்டேன் இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன் – கீர்த்தனை:11 9/2

மேல்


எழுப்பும் (4)

இறந்தால் எழுப்பும் மருந்து எனக்கு – கீர்த்தனை:20 27/3
இறந்தாரை எல்லாம் எழுப்பும் மருந்து – கீர்த்தனை:21 20/2
இறந்தாரை எல்லாம் எழுப்பும் ஓர் ஜோதி – கீர்த்தனை:22 20/2
எண்_இல் விளையாட்டு எழுப்பும் திறத்தன் – திருமுகம்:4 1/233

மேல்


எழுப்புவது (2)

செத்தால் எழுப்புவது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 6/4
எல்லாம் அளிப்பது இறந்தால் எழுப்புவது ஏதம் ஒன்றும் – திருமுறை6:56 8/3

மேல்


எழுப்புவோர் (1)

ஆம் துருத்தி கொண்டு உள் அனல் எழுப்புவோர் புகழும் – திருமுறை1:2 1/149

மேல்


எழுபத்தீராயிரம் (1)

ஓர் ஓவியம் என்பாய் ஓவியமேல் ஆங்கு எழுபத்தீராயிரம்
நாடி யாண்டு உடைத்தே பார் ஆர்ந்த – திருமுறை1:3 1/709,710

மேல்


எழுபதினாயிரம் (1)

தோற்றமுறும் எழுபதினாயிரம் இவற்றுக்கு எழுமை துன்னிய நூறு இவற்றினுக்கு சொல்லும் எழுபது-தான் – திருமுறை6:101 29/2

மேல்


எழுபது-தான் (1)

தோற்றமுறும் எழுபதினாயிரம் இவற்றுக்கு எழுமை துன்னிய நூறு இவற்றினுக்கு சொல்லும் எழுபது-தான்
ஆற்றலுறும் இவை-தமக்கு ஓர் ஏழாம் இ கரணம் அனைத்தினையும் தனித்தனியே தோற்றி நிலை பொருத்தி – திருமுறை6:101 29/2,3

மேல்


எழும் (17)

இன்பு கலந்து அருள் கலந்து துளும்பி பொங்கி எழும் கருணை பெருக்கு ஆறே இன்ப தேவே – திருமுறை1:5 37/4
என் உறவே என் குருவே என் உள்ளத்து எழும் இன்பமே – திருமுறை1:6 200/1
அலையில் ஆர்ந்து எழும் துரும்பு என அலைந்தேன் அற்பனேன் திரு_அருள் அடைவேனே – திருமுறை2:9 7/3
ஒட்டியே அன்பர் உளத்து எழும் களிப்பே ஒளிக்குள் ஆம் சோதியே கரும்பின் – திருமுறை2:11 6/3
ஊற்று எழும் கடல் ஒக்க நெஞ்சமே – திருமுறை2:21 10/4
ஆறு வாள் முகத்து அமுது எழும் கடலே அயனும் மாலும் நின்று அறிவு அரும் பொருளே – திருமுறை2:22 6/1
உள்ளும் திரு_தொண்டர் உள்ளத்து எழும் களிப்பே – திருமுறை2:62 5/1
எல்லை இன்றி எழும் இன்ப_வெள்ளமே – திருமுறை2:72 7/2
எங்ஙனம் என்று உள்ளம் எழும் – திருமுறை2:89 4/4
என் தனி உயிரே என்னுடை பொருளே என் உளத்து இனிது எழும் இன்பே – திருமுறை5:37 1/3
சந்திர சூரியர் ஒளி பெற விளங்கும் தனி அருள் பெருவெளி தலத்து எழும் சுடரே – திருமுறை6:26 17/1
ஓவாது என் உள்ளகத்தே ஊற்று எழும் பேர்_அன்பே உள்ளபடி என் அறிவில் உள்ள பெரும் சுகமே – திருமுறை6:68 1/3
பற்று நினைத்து எழும் இ பாவி மன தீமை எலாம் – கீர்த்தனை:4 1/1
மலை-கண் எழும் சுடரே வான் சுடரே அன்பர் மனத்து ஒளிரும் சுயம் சுடரே மணியே வானோர் – தனிப்பாசுரம்:18 2/2
திலகம் செறி வாள் நுதல் கரும்பே தேனே கனிந்த செழும் கனியே தெவிட்டாது அன்பர் உளத்து உள்ளே தித்தித்து எழும் ஓர் தெள் அமுதே – தனிப்பாசுரம்:22 1/2
மன்றில் ஆனந்த வாரி வாய் அமுதம் வாரி உண்டு எழும் செழு முகிலே – தனிப்பாசுரம்:30 7/3
முத்து சிவிகையின் முளைத்து எழும் இளங்கதிர் – திருமுகம்:2 1/41

மேல்


எழும்ப (2)

கல்லென்றால் மேல் எழும்ப கற்றனையே அல் அளகம் – திருமுறை1:3 1/630
பண் கொண்ட உடல் வெளுத்து உள்ளே நரம்பு எலாம் பசை அற்று மேல் எழும்ப பட்டினிகிடந்து சாகின்றார்கள் ஈது என்ன பாவம் இவர் உண்மை அறியார் – தனிப்பாசுரம்:15 6/2

மேல்


எழும்பும் (2)

கள்ளம் என்றால் உள்ளே களித்து எழும்பும் அள்ளல் நெறி – திருமுறை1:2 1/666
அம் நீர் குரும்பை அவை என்றாய் மேல் எழும்பும்
செந்நீர் புடைப்பு என்பார் தேர்ந்திலையே அம் நீரார் – திருமுறை1:3 1/665,666

மேல்


எழுமை (2)

எனை இன்னான் என அறிந்திலிரோ நீர் எழுமை செய்கையும் இற்று என அறிவீர் – திருமுறை2:46 9/2
தோற்றமுறும் எழுபதினாயிரம் இவற்றுக்கு எழுமை துன்னிய நூறு இவற்றினுக்கு சொல்லும் எழுபது-தான் – திருமுறை6:101 29/2

மேல்


எழுமைக்கும் (1)

கொத்து என்ற அ மடவார் கூட்டம் எழுமைக்கும்
வித்து என்று அறிந்தும் அதை விட்டிலையே தொத்து என்று – திருமுறை1:3 1/789,790

மேல்


எழுமையினும் (1)

இருமையினும் மும்மை முதல் எழுமையினும் கூட்டி இலங்கிய சிற்சத்தி நடு இரண்டு ஒன்று என்னாத – திருமுறை6:101 18/2

மேல்


எழுமையும் (10)

என் பொறிகளுக்கு எலாம் நல் விடயமாம் பதம் என் எழுமையும் விடா பொன்_பதம் – திருமுறை1:1 2/121
நாட்டமுற்று எனை எழுமையும் பிரியா நல்ல நெஞ்சமே நங்கையர் மயலால் – திருமுறை2:26 7/1
எந்தையே எனை எழுமையும் தொடர்ந்த இன்ப_வெள்ளமே என் உயிர்க்குயிரே – திருமுறை2:53 9/3
என்றன் ஆர்_உயிர்க்கு ஒரு பெரும் துணையாம் எந்தையே எனை எழுமையும் காத்த – திருமுறை2:65 4/3
என் தாதை ஆகி எனக்கு அன்னையுமாய் நின்றே எழுமையும் என்றனை ஆண்ட என் உயிரின் துணையே – திருமுறை4:1 8/2
என் உயிர்க்குயிராம் தெய்வமே என்னை எழுமையும் காத்து அருள் இறைவா – திருமுறை6:13 4/1
தரை தலத்து எனை நீ எழுமையும் பிரியா தம்பிரான் அல்லையோ மனத்தை – திருமுறை6:13 70/1
எம் பலத்தே ஆகி எனக்கு எழுமையும் நல் துணையாய் என் உளத்தே விளங்குகின்ற என் இறையே நினது – திருமுறை6:24 30/3
எய்ப்பு அற எனக்கு கிடைத்த பெரு நிதியமே எல்லாம் செய் வல்ல சித்தாய் என் கையில் அகப்பட்ட ஞான மணியே என்னை எழுமையும் விடாத நட்பே – திருமுறை6:25 32/1
தாது ஓர் எழுமையும் நன்மையுற்று ஓங்க தருவது-தான் – திருமுறை6:108 34/2

மேல்


எழுமோ (2)

நான் எழுந்தாலும் என் நா எழுமோ மொழி நல்கிடவே – திருமுறை1:6 49/4
மனம் எழுந்தாலும் என் வாய் எழுமோ உள்ளவாறு இதுவே – திருமுறை1:6 50/4

மேல்


எழுவதற்கு (2)

இன்னே வந்தார் என்றார் நான் எழுந்தேன் நான் அங்கு எழுவதற்கு
முன்னே மனம் என்றனை விடுத்து முந்தி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 3/3,4
வேலையிலே முயலுற கீழ் வேலையிலே எழுவதற்கு மேவும் ஆதி – தனிப்பாசுரம்:3 2/2

மேல்


எழுவதொடு (1)

எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும் இறங்குவதும் ஏறுவதும் வீண் எண்ணுவதும் நண்ணுவதும் இ புவன போகங்கள் யாவினும் சென்றுசென்றே – திருமுறை2:78 7/2

மேல்


எழுவரும் (1)

ஏமம் அறு மாச்சரிய விழலனும் கொலை என்று இயம்பு பாதகனுமாம் இ எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும் எனை பற்றிடாமல் அருள்வாய் – திருமுறை5:55 6/2

மேல்


எழுவன் (3)

சுற்றுவன் பற்றுவன் தொழுவன் எழுவன்
கணத்தில் உலகு எலாம் கண்டே இமைப்பில் – திருமுகம்:4 1/155,156
எண்ணுவன் எழுவன் எட்டுவன் சிறிதும் – திருமுகம்:4 1/217
கூக்குரல் கொண்டு குழறுவன் எழுவன்
கிணற்றில் மண்ணை கெல்ல பூதம் – திருமுகம்:4 1/318,319

மேல்


எழுவார் (4)

தொழுவார் அழுவார் விழுவார் எழுவார் துதியாநிற்பார் அவர் நிற்க – திருமுறை5:39 8/3
தெரியும் அது கண்டவர்கள் காணில் உயிரோடு செத்தவர் எழுவார் என்று கைத்தாளம் போடு – கீர்த்தனை:1 179/2
எல்லாம் செய் வல்ல சித்தர்-தம்மை உறும் போது இறந்தார் எழுவார் என்று புறம் தாரை ஊது – கீர்த்தனை:1 180/2
சித்தாடுகின்றார் என்று சின்னம் பிடி செத்தார் எழுவார் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 220/1

மேல்


எழுவான் (1)

முனமே தோன்ற மதி_மயங்கி விழுந்தேன் எழுவான் முயலுகின்றேன் – திருமுறை2:43 8/3

மேல்


எழுவினும் (2)

எழுவினும் வலிய மனத்தினேன் மலம் சார் ஈயினும் நாயினும் இழிந்தேன் – திருமுறை2:94 39/1
எழுவினும் வலிய மனத்தினேன் மலம் சார் ஈயினும் நாயினும் இழிந்தேன் – திருமுறை6:3 1/1

மேல்


எழுவேன் (1)

பொய் உரைக்க என்றால் புடை எழுவேன் அன்றி ஒரு – திருமுறை1:2 1/585

மேல்


எழுவேனேல் (1)

தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்றது என் மனமே – திருமுறை2:43 7/4

மேல்


எள் (10)

எள் ஆற்றின் மேவாத ஏற்பு_உடையோர் சூழ்ந்து இறைஞ்சும் – திருமுறை1:2 1/233
செக்கு உற்ற எள் எனவே சிந்தை நசிந்தேன் அலது – திருமுறை1:2 1/593
எள் இருக்கின்றதற்கேனும் சிறிது இடம் இன்றி என்-பால் – திருமுறை1:6 60/1
எள் ஆடிய செக்கு இடைப்படல் போல் துன்பிடை இளைத்து – திருமுறை1:6 229/3
எள் வினை ஒன்றும் இலாதவன்-தன்னை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 7/4
எள்_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 10/4
எள் இரவு நினைந்து மயக்கு எய்தியிடேல் மகனே என்று என் கை-தனில் ஒன்றை ஈந்து மகிழ்வித்தாய் – திருமுறை4:2 24/3
எள் அகத்தே உழன்றென் நின்று அலைத்து எழுந்து இங்கும்அங்கும் – திருமுறை5:5 20/3
எள் உறு நெய்யில் என் உள் உறு நட்பே – திருமுறை6:65 1/1184
எள் ஏதம் நின்னிடத்தே எண்ணுகின்ற-தோறும் அதை – கீர்த்தனை:4 2/1

மேல்


எள்_இல் (1)

எள்_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 10/4

மேல்


எள்துணை (3)

இலை அறியேன் மற்றவரை கனவிலேனும் எள்துணை ஓர் துணை எனவும் எண்ணுறேன் நல் – திருமுறை2:85 10/2
ஈனமே பொருள் எனக்கு அளித்து இருந்தேன் இரக்கம் என்பதோர் எள்துணை அறியேன் – திருமுறை6:5 9/3
என்று நின்றனையே நினைத்து இருக்கின்றேன் எள்துணை எனினும் வேறு இடத்தில் – திருமுறை6:24 59/3

மேல்


எள்துணையும் (2)

இம்பர் வினை உடையேன் நான் ஒருவன் பாவி எள்துணையும் நினைந்து அறியேன் என்றும் எங்கும் – திருமுறை2:59 9/2
என் இறைவன் வரு தருணம் இது கண்டாய் இதற்கு ஓர் எள்துணையும் ஐயம் இலை என்னுள் இருந்து எனக்கே – திருமுறை6:89 3/1

மேல்


எள்துணையேனும் (3)

உற்ற எள்துணையேனும் உதவுவாய் – திருமுறை2:76 5/3
எறிவு இலா சுவை வேறு எவற்றினும் விழைவோர் எள்துணையேனும் இன்று எந்தாய் – திருமுறை6:12 8/4
என் சுதந்தரம் ஓர் எள்துணையேனும் இல்லையே எந்தை எல்லாம் உன்றன் – திருமுறை6:13 74/1

மேல்


எள்ள (3)

பிள்ளை_பிராயத்தில் பெற்றாளை எள்ள
பொறுத்தாள் அ தாயில் பொறுப்பு_உடையோய் நீ-தான் – திருமுறை1:4 67/2,3
எள்ள புரிந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 105/4
எள்ள அரும் புகழ் தியாகர் என்று ஒரு பேர் ஏன் கொண்டீர் இரப்போர்க்கு இட அன்றோ – திருமுறை2:15 3/3

மேல்


எள்ளத்தனை (1)

எள்ளத்தனை தா என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 107/4

மேல்


எள்ளத்திலே (1)

எள்ளத்திலே சிறிது ஆயினும் நான் செல்வது இல்லை எந்தாய் – திருமுறை2:83 10/2

மேல்


எள்ளல் (9)

எள்ளல் அடியேன் எனக்குள் ஒளியாமல் – திருமுறை1:2 1/581
கள்ளம் செறியாத கள்வன் எவன் எள்ளல் அற – திருமுறை1:3 1/204
எள்ளல்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 104/4
எள்ளல் இகந்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 4/4
எள்ளல் அற பாடுகின்றேன் நின் அருளை அருளால் இ பாட்டில் பிழை குறித்தல் எங்ஙனம் இங்ஙனமே – திருமுறை4:4 7/4
எள்ளல் ஐயவோ ஏழை என் செய்கேன் – திருமுறை5:12 10/3
எள்ளல் அற அம்பலத்தே இன்ப நடம் ஆடுகின்றாய் – கீர்த்தனை:5 6/1
எள்ளல் அறுத்து ஆண்டுகொண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 10/4
எள்ளல்_இல் வான் முதல் மண்ணும் அமுது – கீர்த்தனை:23 22/1

மேல்


எள்ளல்_இல் (1)

எள்ளல்_இல் வான் முதல் மண்ணும் அமுது – கீர்த்தனை:23 22/1

மேல்


எள்ளல்_உடையாய் (1)

எள்ளல்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 104/4

மேல்


எள்ளலாம் (1)

எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த இளைப்பு எலாம் இங்கு நான் ஆற்றிக்கொள்ளவே – திருமுறை6:13 73/1

மேல்


எள்ளலுறப்படுவேன் (1)

எள்ளலுறப்படுவேன் இங்கு ஏது செய்வேன் எங்கு எழுகேன் யார்க்கு உரைப்பேன் இன்னும் உன்றன் – திருமுறை2:85 6/3

மேல்


எள்ளலுறு (1)

உள்ளம்-அது நீராய் உருகுகின்றேன் எள்ளலுறு
மாலை பாய்ந்து இன்னும் என்ன வந்திடுமோ என்று நெஞ்சம் – திருமுறை1:2 1/810,811

மேல்


எள்ளலுறும் (1)

கள்ளில்பதி நம் கடப்பாடே எள்ளலுறும்
கோள் அத்தி நீக்கும் குணத்தோர்க்கு அருள்செய் திரு_காளத்தி – திருமுறை1:2 1/508,509

மேல்


எள்ளலே (2)

எள்ளலே என்னினும் ஓர் ஏத்துதலாய் கொண்டு அருள் எம் – திருமுறை1:4 88/1
எள்ளலே அன்றி மற்று என் செய்கிற்பனே – திருமுறை2:32 4/4

மேல்


எள்ளலேன் (1)

எள்ளலேன் உள்ளம் எரிகின்றது உடம்பும் எரிகின்றது என் செய்வேன் அந்தோ – திருமுறை6:24 61/3

மேல்


எள்ளலை (1)

எள்ளலை தவிர்ந்தேன் உலகு எலாம் எனக்கே ஏவல்செய்கின்றன என்றாள் – திருமுறை6:103 6/2

மேல்


எள்ளளவும் (16)

எந்தை நினது அருள் விளையாட்டு அந்தோஅந்தோ எள்ளளவும் அறிந்திலோம் என்னே என்று – திருமுறை1:5 62/3
என்_உடையான்-தனையே அடுப்பேன் இதற்கு எள்ளளவும்
பின்னிடையேன் அவர் முன் அடையேன் என பேசி வந்தேன் – திருமுறை1:6 19/2,3
எள்ளளவும் எந்தாய் இரங்காது இருந்தனையே – திருமுறை2:75 4/4
ஈதல் இரக்கம் எள்ளளவும் இல்லாது அலையும் என்றனை நீ – திருமுறை2:77 2/2
எண்ணுறு விருப்பு ஆதி வல் விலங்கினம் எலாம் இடைவிடாது உழல ஒளி ஓர் எள்ளளவும் இன்றி அஞ்ஞான இருள் மூடிட இருண்டு உயிர் மருண்டு மாழ்க – திருமுறை2:78 2/1
படுத்தும் அறியார் எனக்கு உரிய பரிவில் பொருள் ஓர் எள்ளளவும்
கொடுத்தும் அறியார் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 11/3,4
துன்னும் துவர் வாய் பெண்ணே நான் சோறு எள்ளளவும் உண்ணேனே – திருமுறை3:8 8/4
எள்ளளவும் இ மொழியில் ஏசுமொழி அன்று உண்மை என்னை ஆண்டு அருள் புரிகுவாய் என் தந்தையே எனது தாயே என் இன்பமே என்றன் அறிவே என் அன்பே – திருமுறை5:55 4/3
கிளைத்த இ உடம்பில் ஆசை எள்ளளவும் கிளைத்திலேன் பசி அற உணவு – திருமுறை6:12 12/1
எரிப்பிலே புகுவது அன்றி எள்ளளவும் இனிப்பிலே புகுகின்றது இலையே – திருமுறை6:24 63/4
ஏதம் அற உணர்ந்தனன் வீண் போது கழிப்பதற்கு ஓர் எள்ளளவும் எண்ணம்_இலேன் என்னொடு நீ புணர்ந்தே – திருமுறை6:31 8/3
எய்ப்பு அறவே சத்தியம் என்று உரைத்திடு நின் உரைக்கு ஓர் எள்ளளவும் பழுது வராது என் இறைவன் ஆணை – திருமுறை6:89 1/2
இறைவன் வரு தருணம் இதே இரண்டு_இலை அஞ்சலை நீ எள்ளளவும் ஐயமுறேல் எவ்வுலகும் களிப்ப – திருமுறை6:89 2/1
என் இயலே யான் அறியேன் இ உலகின் இயல் ஓர் எள்ளளவும் தான் அறியேன் எல்லாமும் உடையோய் – திருமுறை6:91 10/1
எவ்வம் உறும் இருள் பொழுதில் இருட்டு அறையில் அறிவோர் எள்ளளவும் காணாதே கள் அளவின்று அருந்தி – திருமுறை6:106 76/2
இச்சை நின் மேல் அன்றி எனக்கு எள்ளளவும் வேறும் ஒன்றில் – கீர்த்தனை:6 9/1

மேல்


எள்ளளவேனும் (2)

ஈயாவிடினும் ஓர் எள்ளளவேனும் இரங்கு கண்டாய் – திருமுறை1:7 95/2
இருக்கு அவாவுற உலகு எலாம் உய்ய எடுத்த சேவடிக்கு எள்ளளவேனும்
உருக்கம் ஒன்று இலேன் ஒதியினில் பெரியேன் ஒண்மை எய்துதல் வெண்மை மற்று அன்றே – திருமுறை2:27 4/1,2

மேல்


எள்ளாத (1)

எள்ளாத மேன்மை உலகு எல்லாம் தழைப்ப ஒளிர் – திருமுறை1:3 1/437

மேல்


எள்ளாது (2)

எள்ளாது இருந்த பெண்கள் எலாம் இகழாநின்றார் இனிய மொழி – திருமுறை3:10 1/3
எள்ளாது உனது புகழை கேட்க செவி நயக்குதே – கீர்த்தனை:29 34/3

மேல்


எள்ளானை (2)

எள்ளானை இடர் தவிர்த்து இங்கு என்னை ஆண்ட எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 3/4
எள்ளானை இடர் தவிர்த்து இங்கு என்னை ஆண்ட எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – கீர்த்தனை:41 27/4

மேல்


எள்ளி (5)

எள்ளி திரிந்தாலும் இந்தா என்று இன் அமுதம் – திருமுறை1:3 1/335
எள்ளி எண்ணெய் போல் எங்கணும் நின்றீர் ஏழையேன் குறை ஏன் அறியீரோ – திருமுறை2:15 2/3
எள்ளி கணியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 2/4
எள்ளி அவ்வாறு புரிந்தது ஒன்று உண்டோ எந்தை நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 104/4
எண்ணி நினைப்பது இன்றி நினை எள்ளி உரைத்ததனை – கீர்த்தனை:4 11/1

மேல்


எள்ளில் (3)

இனிய நீறு இடா ஈன நாய் புலையர்க்கு எள்ளில் பாதியும் ஈகுதல் ஒழிக – திருமுறை2:7 8/1
எளிய நெஞ்சினேற்கு எய்திடாதேனும் எள்ளில் பாதி மட்டு ஈந்து அருள்வாயேல் – திருமுறை2:51 9/2
இ வகை இங்கு ஆபாச உபநயனம் அல்லாமல் எள்ளில் பாதி – தனிப்பாசுரம்:27 2/1

மேல்


எள்ளின் (1)

எள்ளின் அளவும் இரங்கி அருளாயேல் – திருமுறை2:74 2/3

மேல்


எள்ளுக்குள் (2)

இங்கு_அங்கு என்னாமலே எள்ளுக்குள் எண்ணெய் போல் – கீர்த்தனை:17 31/1
எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் ஆம் பாதம் – கீர்த்தனை:24 6/2

மேல்


எள்ளுகின்ற (2)

எள்ளுகின்ற தீமை நின்-பால் எண்ணுகின்ற-தோறும் அதை – கீர்த்தனை:4 4/1
எள்ளுகின்ற தீமை எடுத்துரைத்தேன் ஆங்கு அதனை – கீர்த்தனை:4 69/1

மேல்


எள்ளுண்ட (3)

எள்ளுண்ட மாயா இயல்புறு புன் கல்வி எலாம் – திருமுறை1:2 1/643
எள்ளுண்ட மற்றவர் போல் என்னை நினையாதீர் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 13/2
எள்ளுண்ட பல விடயத்து இறங்கும் கள் அன்றே என்றும் இறவா நிலையில் இருத்தும் கள் உலகர் – திருமுறை6:106 12/2

மேல்


எள்ளுதியோ (1)

பெரிய பத தலைவர் எலாம் நிற்கும் நிலை இது ஓர் பெண் உரை என்று எள்ளுதியோ கொள்ளுதியோ தோழி – திருமுறை6:106 85/3

மேல்


எள்ளும் (3)

எள்ளும் பகலும் இரவும் இலா ஓர் இடத்தில் – திருமுறை1:3 1/1241
எள்ளும் புலையேன் இழிவு ஒழித்தால் ஆகாதோ – திருமுறை2:62 5/4
எள்ளும் உலகில் எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 2/4

மேல்


எள்ளும்படி (1)

எள்ளும்படி வந்து அலைக்கின்றாய் எனக்கென்று எங்கே இருந்தாயோ – திருமுறை5:19 10/4

மேல்


எள்ளுவார் (1)

எள்ளுவார் கண்டாய் எனை – திருமுறை1:4 92/4

மேல்


எள்ளுறு (1)

ஆர்ந்து ஓங்கும் பரசிவமே எள்ளுறு நோய் – திருமுறை1:2 1/216

மேல்


எள்ளுறும் (1)

உள் உறுப்பே நான் என்று உரைக்கேனோ எள்ளுறும் நீ – திருமுறை1:3 1/1134

மேல்


எள்ளென்றும் (1)

எள்ளென்றும் தெய்வம் என்பது இல்லை இது தெளிந்துகொள் – திருமுறை1:3 1/1269

மேல்


எளி (1)

எளி கொண்டு உரையேல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 91/4

மேல்


எளிதரும் (1)

அன்புக்கு எளிதரும் மெய்யனடி – கீர்த்தனை:9 7/2

மேல்


எளிதாக (1)

அல் நேர் அடைதற்கு எளிதாக நான் பெற்றும் தாழ்த்துகின்றேன் – திருமுகம்:5 3/2

மேல்


எளிதில் (3)

எண்ணிய மெய் தவர்க்கு எல்லாம் எளிதில் ஈந்த என் அரசே ஆறு முகத்து இறையாம் வித்தே – திருமுறை5:44 2/3
எவ்வகைத்தாம் தவம் செயினும் எய்த அரிதாம் தெய்வம் எனக்கு எளிதில் கிடைத்து என் மனம் இடம்கொண்ட தெய்வம் – திருமுறை6:44 9/1
அண்டர்க்கு அரும் பதம் தொண்டர்க்கு எளிதில்
அளித்திட வல்லீரே வாரீர் – கீர்த்தனை:17 10/1,2

மேல்


எளிதினின் (1)

எளிதினின் முருக்கி இயல்புறும் ஆண்_பனை – தனிப்பாசுரம்:30 2/31

மேல்


எளிமை (1)

நான் ஓர் எளிமை அடிமை என்றோ நல்லன் அல்லன் என்றுதானோ – திருமுறை1:6 15/1

மேல்


எளிமையில் (1)

எம்மிடை ஒருவன் எளிமையில் சிறந்தோன் – திருமுகம்:1 1/45

மேல்


எளிமையும் (1)

அருமையும் எளிமையும் ஆகி அன்று ஆகி அம்பலத்தே சித்தி ஆடல் செய் பதியே – திருமுறை6:90 6/3

மேல்


எளிய (4)

எளிய நெஞ்சினேற்கு எய்திடாதேனும் எள்ளில் பாதி மட்டு ஈந்து அருள்வாயேல் – திருமுறை2:51 9/2
வாய்க்கும் கருணை_கடல் உடையாய் உன்-பால் அடுத்தேன் வலிந்து எளிய
பேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே – திருமுறை2:82 3/3,4
அடியார்க்கு எளிய முக்கண் உடை அம்மான் அளித்த அரு_மருந்தே – திருமுறை5:28 10/3
அன்பர்க்கு எளிய மருந்து மற்றை – கீர்த்தனை:21 6/1

மேல்


எளியர் (4)

எளியார்க்கு எளியர் திருவொற்றியார் மெய் இனிது பரிமளியாநின்று – திருமுறை1:7 47/3
யார்க்கும் அரியார் எனக்கு எளியர் ஆகி என்னை மாலையிட்டார் – திருமுறை3:3 17/2
அடியார்க்கு எளியர் எனும் முக்கண் ஐயர்-தமக்கும் உலகு ஈன்ற அம்மை-தனக்கும் திரு வாய் முத்து அளித்து களிக்கும் அரு_மருந்தே – திருமுறை5:46 1/1
ஆயினும் என்னளவின் மிக எளியர் என என்னை அகம் புணர்ந்தார் புறம் புணர்ந்தார் புற புணர்ச்சி தருணம் – திருமுறை6:106 99/3

மேல்


எளியரில் (1)

ஈன்றனள் அவனோ எளியரில் எளியன் – திருமுகம்:4 1/190

மேல்


எளியரை (1)

எளியரை வலியார் அடித்த போது ஐயோ என் மனம் கலங்கிய கலக்கம் – திருமுறை6:13 54/1

மேல்


எளியவர் (1)

எளியவர் விளைத்த நிலம் எலாம் கவரும் எண்ணமே பெரிது உளேன் புன்செய் – திருமுறை6:15 24/1

மேல்


எளியவே (1)

அரிய பேறு மற்றவை எலாம் எளியவே அறி-மின் – திருமுறை6:95 5/3

மேல்


எளியளாம் (1)

ஆட்டி நடிப்பார் ஆலயத்தின் அருகே எளியளாம் எனவே – திருமுறை3:12 2/2

மேல்


எளியன் (2)

நான் ஓர் எளியன் என் துன்பு அறுத்து ஆள் என நண்ணிநின்றேன் – திருமுறை5:5 14/2
ஈன்றனள் அவனோ எளியரில் எளியன்
வாய்மையும் தூய்மையும் வதிதரு வாழ்க்கையன் – திருமுகம்:4 1/190,191

மேல்


எளியனேன் (8)

எளியனேன் பிழை இயற்றிய எல்லாம் எண்ணின் உட்படாவேனும் மற்று அவையை – திருமுறை2:27 9/1
எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் என் செய்வேன் என் செய்வேன் பொல்லா – திருமுறை2:50 2/1
இருள் பெரும் கடல் விட்டு ஏற நின் கோயிற்கு எளியனேன் வர வரம் அருளே – திருமுறை2:71 8/4
எளியனேன் சிறியன் யான் செய் பிழைகள் சிறியவோ எழு கடலினும் பெரியவே என் செய்கேன் என் செய்கேன் இனியாயினும் செயாது எந்தை நினை ஏத்த என்றால் – திருமுறை2:78 8/1
புத்தி கொள்ளலர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை5:14 7/2
புரிந்திடாதவர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை5:14 9/2
புண்ணுறுமவர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை5:14 10/2
எளியனேன் இன்னும் எத்தனை நாள் செலும் இடர்_கடல் விடுத்து ஏற – திருமுறை5:41 6/1

மேல்


எளியாய் (2)

உண்ணற்கு எளியாய் உருத்திரன் மால் ஆதியர்-தம் – திருமுறை1:2 1/563
அடியார்க்கு எளியாய் சரணம் சரணம் அரியாய் பெரியாய் சரணம் சரணம் – திருமுறை5:56 3/3

மேல்


எளியார் (2)

உன்னி உருகும் அவர்க்கு எளியார் ஒற்றி நகர் வாழ் உத்தமனார் – திருமுறை3:11 9/2
அடியார்க்கு எளியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 31/4

மேல்


எளியார்க்கு (2)

எளியார்க்கு எளியர் திருவொற்றியார் மெய் இனிது பரிமளியாநின்று – திருமுறை1:7 47/3
எளியார்க்கு இடு நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 109/4

மேல்


எளியாள் (1)

எண்ணார் எளியாள் இவள் என்று எனை யான் என் செய்கேனோ இடர்கொண்டே – திருமுறை5:39 7/4

மேல்


எளியானை (1)

மற்றவர் யார்க்கும் அரியவன்-தன்னை வந்திப்பவர்க்கு மிக எளியானை
பெற்றம்-அது ஏறும் பெரிய பிரானை பிறை முடியோனை பெம்மானை எம்மானை – திருமுறை2:33 10/2,3

மேல்


எளியீரே (1)

நட்டார்க்கு எளியீரே வாரீர் – கீர்த்தனை:17 36/3

மேல்


எளியேம் (1)

இரவும்_எல்லும் எளியேம் பிழைத்த பிழை – திருமுறை1:3 1/345

மேல்


எளியேற்கு (4)

எளியேற்கு உவப்பின் மொழிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 60/4
என்றாலும் சிறிது எளியேற்கு இரங்கல் வேண்டும் எழில் ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே – திருமுறை2:94 31/4
பரங்கிரி அமரும் கற்பக தருவை பராபரம் சுடரினை எளியேற்கு
இரங்கிவந்து அருளும் ஏரகத்து இறையை எண்ணுதற்கு அரிய பேர் இன்பை – திருமுறை5:40 4/1,2
உச்சியிலே பிச்சையெடுத்து உண்பதுவோ பெரிது எளியேற்கு ஓவாது ஓடி – தனிப்பாசுரம்:2 44/1

மேல்


எளியேற்கே (2)

ஏழாம் நரகுக்கு ஆளாவேன் அல்லால் புகல் என் எளியேற்கே – திருமுறை2:82 10/4
ஏதாம் உனது இன் அருள் ஈயாதிருந்தால் அந்தோ எளியேற்கே – திருமுறை5:13 9/4

மேல்


எளியேன் (73)

எண்ணில் எளியேன் தவிர எல்லா உயிர்களும் நின் – திருமுறை1:4 61/1
என் அரசே என் உயிரே என்னை ஈன்ற என் தாயே என் குருவே எளியேன் இங்கே – திருமுறை1:5 76/1
தீது_அகத்தேன் எளியேன் ஆயினும் உன் திரு_அடியாம் – திருமுறை1:6 20/3
மறை முடி தாண்டவம் செய்வோய் என்-பால் அருள்வைத்து எளியேன்
குறை முடித்து ஆண்டுகொள் என்னே பல முறை கூறுவதே – திருமுறை1:6 40/3,4
மொழிக்கு அஞ்சி உள்ளம் பொறாது நின் நாமம் மொழிந்து எளியேன்
குழி_கஞ்சி போல் மயங்கின்றேன் அருள குறித்திலையேல் – திருமுறை1:6 42/2,3
எல்லாம் அறிந்த உனக்கு எளியேன் இன்று இசைப்பது என்னே – திருமுறை1:6 107/4
எட்டா நின் பொன்_அடி போது எளியேன் தலைக்கு எட்டும்-கொலோ – திருமுறை1:7 46/2
பார்த்து நிற்கின்றாய் யாவையும் எளியேன் பரதவித்து உறுகணால் நெஞ்சம் – திருமுறை2:18 6/1
மறந்து விட்டனை நெஞ்சமே நீ-தான் மதி_இலாய் அது மறந்திலன் எளியேன்
துறந்து நாம் பெறும் சுகத்தினை அடைய சொல்லும் வண்ணம் நீ தொடங்கிடில் நன்றே – திருமுறை2:34 7/3,4
இ பரிசானால் என் செய்வேன் எளியேன் எவ்வணம் நின் அருள் கிடைக்கும் – திருமுறை2:41 5/3
இரிந்திட நினது திரு_அருள் புரியாது இருத்தியேல் என் செய்வேன் எளியேன்
எரிந்திட எயில் மூன்று அழற்றிய நுதல் கண் எந்தையே எனக்கு உறும் துணையே – திருமுறை2:41 7/2,3
ஏன்றுகொண்டு அருளவேண்டும் இ எளியேன் இருக்கினும் இறக்கினும் பொதுவுள் – திருமுறை2:50 6/1
கலக மாயையில் கவிழ்க்கின்றது எளியேன் கலுழ்கின்றேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1/2
இருள் ஆர் மனத்தேன் இழுக்கு உடையேன் எளியேன் நின்னை ஏத்தாத – திருமுறை2:60 1/1
எளியேன் இழைத்த பெரும் பிழைகள் எல்லாம் பொறுத்து இங்கு இன்பு அளித்தாய் – திருமுறை2:60 3/1
எண்ணாது எளியேன் செயும் பிழைகள் எல்லாம் பொறுத்து இங்கு எனை ஆள்வது – திருமுறை2:60 5/1
இன்னே எளியேன் பொய்_உடையேன் எனினும் அடியன் அலவோ நான் – திருமுறை2:60 9/1
எளியேன் நின் திருமுன்பே என் உரைக்கேன் பொல்லாத – திருமுறை2:63 1/1
உணர்த்துவார் இலை என் செய்கேன் எளியேன் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 2/4
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன்
பண் நிலாவிய பாடல் அம் தொடை நின் பாத_பங்கயம் பதிவுற புனைவோர் – திருமுறை2:65 8/2,3
ஈண்ட என்றன் மேல் தெறித்தியேல் உய்வேன் இல்லையேல் என் செய்கேன் எளியேன்
நீண்டவன் அயன் மற்று ஏனை வானவர்கள் நினைப்ப அரும் நிலைமையை அன்பர் – திருமுறை2:68 4/2,3
அற்பர்-தம்மிடம் செல் பற்பல துயரால் அலைதருகின்றனன் எளியேன்
கற்பகம் அனைய நின் திரு_அருள்_கடலில் களிப்புடன் ஆடுவது என்றோ – திருமுறை2:68 7/3,4
யாது செய்வேன் தெய்வமே எளியேன் உயிர்க்கு இன் அமுதே – திருமுறை2:69 3/4
பொருள் நலம் பெற நின் சந்நிதிக்கு எளியேன் போந்து உனை போற்றும்வாறு அருளே – திருமுறை2:71 9/4
ஊன் செய் நாவால் உன் ஐந்தெழுத்து எளியேன் ஓத நீ உவந்து அருள் போற்றி – திருமுறை2:79 10/3
எந்தாய் ஒரு நாள் அருள் வடிவின் எளியேன் கண்டு களிப்பு அடைய – திருமுறை2:80 9/1
எளியேன் கருணை திரு_நடம் செய் இணை தாள்_மலர் கண்டு இதயம் எலாம் – திருமுறை2:82 11/1
வாழ்வேன் எளியேன் குறிப்பு இந்த வண்ணம் எனது மன_குரங்கோ – திருமுறை2:82 14/2
ஓயாது செய்யும்-தொறும் பொறுத்து ஆளும் உனை எளியேன்
வாயால் உரைக்கவும் மாட்டேன் அந்தோ என்ன வன்மை இதே – திருமுறை2:83 7/3,4
வறித்து இங்கு எளியேன் வருந்தாமல் மாலையிட்ட நாள் அலது – திருமுறை3:3 9/2
அன்று ஆல நிழல் அமர்ந்த அருள் இறையே எளியேன் ஆசை எலாம் நின் அடி மேல் அன்றி ஒன்றும் இலையே – திருமுறை4:1 8/4
ஐயறிவில் சிறிதும் அறிந்து அனுபவிக்க தெரியாது அழுது களித்து ஆடுகின்ற அ பருவத்து எளியேன்
மெய்_அறிவில் சிறந்தவரும் களிக்க உனை பாடி விரும்பி அருள் நெறி நடக்க விடுத்தனை நீ அன்றோ – திருமுறை4:1 27/1,2
இலகிய நின் சேவடிகள் வருந்தியிட நடந்தே இரவில் எளியேன் இருக்கும் இடம் தேடி அடைந்து – திருமுறை4:2 1/2
இயங்காத இரவிடை அன்று ஒரு நாள் வந்து எளியேன் இருக்கும் இடம்-தனை தேடி கதவு திறப்பித்து – திருமுறை4:2 6/1
ஊர் அணவி நடந்து எளியேன் உறையும் இடம் தேடி உவந்து எனது கை-தனிலே ஒன்று கொடுத்து இங்கே – திருமுறை4:2 18/2
பிரியமொடு நடந்து எளியேன் இருக்கும் இடம் தேடி பெரும் கதவம் திறப்பித்து பேயன் எனை அழைத்து – திருமுறை4:2 19/2
சில கோடி நடந்து எளியேன் இருக்கும் இடத்து அணைந்து தெரு கதவம் திறப்பித்து என் செங்கையில் ஒன்று அளித்தே – திருமுறை4:2 22/2
முன்னை மறை முடி மணியாம் அடி_மலர்கள் வருந்த முழுதிரவில் நடந்து எளியேன் முயங்கும் இடத்து அடைந்து – திருமுறை4:2 30/1
அருமையிலே நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்தே அணி கதவம் திறப்பித்து என் அங்கையில் ஒன்று அளித்து – திருமுறை4:2 33/2
புண்ணியர்-தம் மன_கோயில் புகுந்து அமர்ந்து விளங்கும் பொன்_மலர் சேவடி வருத்தம் பொருந்த நடந்து எளியேன்
நண்ணிய ஓர் இடத்து அடைந்து கதவு திறப்பித்து நல் பொருள் ஒன்று என் கை-தனில் நல்கிய நின் பெருமை – திருமுறை4:2 36/1,2
மற்றவர் காணாது எளியேன் இருக்கும் இடத்து அடைந்து மனை கதவு திறப்பித்து வலிந்து எனை அங்கு அழைத்து – திருமுறை4:2 38/2
திரு_அடிகள் மிக வருந்த நடந்து எளியேன் பொருட்டா தெரு கதவம் திறப்பித்து சிறியேனை அழைத்து – திருமுறை4:2 77/3
எம் அடியார் என்று கொளும் இணை அடிகள் வருந்த இரவினிடை நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து – திருமுறை4:2 78/2
மிக்க இருள் இரவினிடை நடந்து எளியேன் இருக்கும் வியன் மனையில் அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை4:2 81/3
ஏத எளியேன் பொருட்டா நடந்து என்-பால் அடைந்தே என் கையின் ஒன்று அளித்தனை நின் இரக்கம் எவர்க்கு உளதே – திருமுறை4:2 89/4
மானதுவாய் நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து மணி கதவம் திறப்பித்து மகிழ்ந்து எனை அங்கு அழைத்து – திருமுறை4:2 90/3
இன்று அலைவின் மிக சிவந்து வருந்த நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை4:2 91/2
எந்தோ என்று உலகு இயம்ப விழி வழியே உழல்வேன் எனை கருதி எளியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து – திருமுறை4:7 4/3
விலகுறாது எளியேன் விழைந்தனன் சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 3/4
இருள் உறு நிலையும் நீங்கி நின் அடியை எந்த நாள் அடைகுவன் எளியேன்
அருள் உறும் ஒளியாய் அ ஒளிக்கு உள்ளே அமர்ந்த சிற்பர ஒளி நிறைவே – திருமுறை5:1 9/2,3
ஓரும்போது இங்கு எனில் எளியேன் ஓயா துயருற்றிடல் நன்றோ – திருமுறை5:7 2/2
எடுத்தே விடுவார்-தமை காணேன் எந்தாய் எளியேன் என் செய்கேன் – திருமுறை5:7 6/2
கொண்டு குலம் பேசுதல் போல் எளியேன் குற்றம் குறித்துவிடில் என் செய்கேன் கொடியனேனை – திருமுறை5:9 2/2
எளியேன் நினது திரு_அருளுக்கு எதிர்நோக்குற்றே இரங்குகின்ற – திருமுறை5:13 10/1
என்னே எளியேன் துயர் உழத்தல் எண்ணி இரங்காது இருப்பதுவே – திருமுறை5:15 1/4
இரங்காநின்று இங்கு அலைதரும் இ எளியேன் கனவினிடத்தேனும் – திருமுறை5:15 2/1
பார்க்கின்றிலையே பன்னிரு கண் படைத்தும் எளியேன் பாடு அனைத்தும் – திருமுறை5:15 6/1
எளியேன் நினது சேவடியாம் இன்ப நறவை எண்ணிஎண்ணி – திருமுறை5:15 10/1
எளியேன் என்ன இருப்பாரோ ஏழைக்கு இரங்கும் விருப்பாரோ – திருமுறை5:22 2/1
கோள் சொல்லாநிற்பர் எனில் என் ஆமோ என் குறையை எடுத்து எவர்க்கு எளியேன் கூறுகேனே – திருமுறை5:27 3/4
ஆழ்வனோ எளியேன் அல்லது இ உலகில் அறம் செயா கொடியர்-பால் சென்றே – திருமுறை5:34 2/2
முலை முகம் காட்டி மயக்கிடும் கொடியார் முன்பு உழன்று ஏங்கும் இ எளியேன்
நிலை முகம் காட்டும் நின் திரு_பாத நீழல் வந்து அடையும் நாள் என்றோ – திருமுறை5:38 5/1,2
ஏர் ஊர் எமது ஊரினில் வா என்றார் எளியேன் ஏமாந்து இருந்தேனே – திருமுறை5:39 6/4
என்னுடை உயிரை யான் பெறும் பேற்றை என்னுடை பொருளினை எளியேன்
மன்னுடை குருவின் வடிவினை என் கண்மணியினை அணியினை வரத்தை – திருமுறை5:40 3/1,2
ஏதம் நிறுத்தும் இ உலகத்து இயல்பின் வாழ்க்கை-இடத்து எளியேன் எண்ணி அடங்கா பெரும் துயர்கொண்டு எந்தாய் அந்தோ இளைக்கின்றேன் – திருமுறை5:46 9/1
எளியேன் அளவில் நினைக்க ஒருப்படுமோ கருணை எந்தாயே – திருமுறை6:7 7/4
இது தருணம் தவறும் எனில் என் உயிர் போய்விடும் இ எளியேன் மேல் கருணை புரிந்து எழுந்தருளல் வேண்டும் – திருமுறை6:33 7/2
எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையுமே – கீர்த்தனை:29 80/2
எவ்வகை நின் திருவுள பாங்கு இருப்பது எளியேன் அளவில் எந்தாய் எந்தாய் – தனிப்பாசுரம்:2 47/1
திரு_செவிக்கு ஏற்று திருவுளத்து எளியேன்
உரு செவி அறியா உறு பிழை பொறுத்திட – திருமுகம்:2 1/75,76
என் செய்தால் தீரும் என் செய்வேன் எளியேன்
பொன் செய்தால் அன்ன நின் பொன் மலர்_அடியை – திருமுகம்:2 1/106,107
எளியேன் முயங்கிடல் என் தவம் என்கோ – திருமுகம்:4 1/39
எளியேன் பாடு இங்கு இயம்பவும் படுமோ – திருமுகம்:4 1/287

மேல்


எளியேன்-தன் (3)

வேகம் உறும் நெஞ்ச மெலிவும் எளியேன்-தன்
தேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல் – திருமுறை2:74 1/1,2
புல்லற்கு அரிதாம் எளியேன்-தன் பிழைகள் யாவும் பொறுத்து இந்த – திருமுறை2:84 10/3
நின் நிலை அறியா வஞ்சகரிடத்தில் நின்றுநின்று அலைதரும் எளியேன்-தன்
நிலை அறிந்தும் ஐயகோ இன்னும் தயை இலாது இருந்தனை என்னே – திருமுறை5:38 8/1,2

மேல்


எளியேன்-தன்பால் (1)

எம் குருவே சிவகுருவே எழில் குமர_குருவே இ எளியேன்-தன்பால்
இங்கு உருவில் கருணைபுரி திரு_வாக்கின்படி பிச்சை ஏற்றது ஈதால் – தனிப்பாசுரம்:3 39/3,4

மேல்


எளியேன்-தன்னை (1)

இகழ்ந்திடேல் எளியேன்-தன்னை நீ அன்றி ஏன்றுகொள்பவர் இலை அந்தோ – திருமுறை2:68 2/1

மேல்


எளியேன்-தனக்கு (2)

தாதை நீ அவை எண்ணலை எளியேன்-தனக்கு நின் திரு தண் அளி புரிவாய் – திருமுறை2:27 6/2
கனக்கும் வன் பவ கடலிடை வீழ்த்த கண்டு இருத்தலோ கடன் உமக்கு எளியேன்-தனக்கு
மற்றொரு சார்பு இருந்திடுமேல் தயவு செய்திட தக்கது அன்று இலை காண் – திருமுறை2:57 2/2,3

மேல்


எளியேன்-தனை (1)

இனி ஏதுறுமோ என் செய்கேன் எளியேன்-தனை நீ ஏன்றுகொளாய் – திருமுறை2:43 4/3

மேல்


எளியேன்-பால் (1)

ஏர் நீடும் பெரும் பொருள் ஒன்று ஈந்து மகிழ்ந்து ஆண்டீர் இன்றும் வலிந்து எளியேன்-பால் எய்தி ஒளி ஓங்க – திருமுறை6:79 4/2

மேல்


எளியேனுக்கு (1)

ஆனால் எளியேனுக்கு ஆகா பொருள் உளவோ – திருமுறை1:3 1/1139

மேல்


எளியேனுடை (1)

மால் விடை மேல் கொண்டு வந்து எளியேனுடை வல்_வினைக்கு – திருமுறை2:31 15/1

மேல்


எளியேனே (16)

என்றோ அறியேன் எளியேனே மன்று ஓங்கும் – திருமுறை1:4 12/2
என்னை விட்டிடில் நான் என் செய்வேன் ஒதி போல் இருக்கின்ற இ எளியேனே – திருமுறை2:50 1/4
எண்ணாது உழல்வோர் சார்பாக இருக்க தரியேன் எளியேனே – திருமுறை2:60 7/4
எஞ்சல் இலவாய் அலைக்கின்றது என் செய்கேன் இ எளியேனே – திருமுறை2:60 10/4
கதியும் நின் திரு_கழல் அடியல்லது கண்டிலன் எளியேனே
விதியும் மாலும் நின்று ஏத்திடும் தெய்வமே விண்ணவர் பெருமானே – திருமுறை5:11 5/2,3
எய்வது அறியேன் திரு_தணிகை எந்தாய் எந்தாய் எளியேனே – திருமுறை5:15 9/4
எல்லை உற்று உனை ஏத்திநின்று ஆடேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 1/4
எய்ய இ வெறும் வாழ்க்கையில் உழல்வேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 2/4
இலை எனாது அணுவளவும் ஒன்று ஈயேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 3/4
இருட்டு வாழ்க்கையில் இடறி வீழ்கின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 4/4
எச்சிலே விழைந்து இடருறுகின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 5/4
என்னை என்னை இங்கு என் செயல் அந்தோ என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 6/4
எட்டி என் முனம் இனிப்புறும் அந்தோ என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 7/4
ஏங்கினேன் சுழற்படு துரும்பு எனவே என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 8/4
எண்ணளாவிய வஞ்சக நெஞ்சோடு என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 9/4
ஈனன் ஆகி இங்கு இடர்ப்படுகின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 10/4

மேல்


எளியேனை (3)

பெண்ணால் மயங்கும் எளியேனை ஆள பெரும் கருணை – திருமுறை1:6 35/1
எல் போது அங்கு அகன்று இரவில் யான் இருக்கும் இடம் போந்து எழில் கதவம் திறப்பித்து இ எளியேனை அழைத்து – திருமுறை4:2 44/2
புண்ணாகி நின்ற எளியேனை அஞ்சல் புரியாது நம் பொன்_அடியை – திருமுறை5:23 5/2

மேல்


எளியோமை (1)

அரிய பெருமான் எளியோமை ஆளும் பெருமான் யாவர்கட்கும் – திருமுறை2:84 8/1

மேல்


எளியோரை (1)

இ தாரணியில் எளியோரை கண்டு மிக – திருமுறை2:63 8/1

மேல்


எளிவரும் (1)

அரும்_பெறல் மணியை அமுதினை அன்பர் அன்பினுக்கு எளிவரும் அரசை – திருமுறை5:40 5/1

மேல்


எற்கு (17)

நல்லோர்க்கு அளிக்கும் நதி_சடையோய் எற்கு அருளில் – திருமுறை1:4 73/3
காதலுற்று தொண்டு செய காதல்கொண்டேன் எற்கு அருள் நீ – திருமுறை1:4 80/3
இரங்கார்-தமக்கும் இரங்குகின்றோய் எற்கு இரங்குகவே – திருமுறை1:6 23/4
என்கின்ற ஞாலம் இழுக்கு_உரை யாது எற்கு இரங்கிடினே – திருமுறை1:6 61/4
அலை_மகளோ அன்பொடு பிடித்தாள் எற்கு அறைதி கண்டாய் – திருமுறை1:7 18/2
நித்தம் நின் சீர் சொல எற்கு அருள்வாய் ஒற்றி நின் மலர் உன்மத்தர்-தம் – திருமுறை1:7 83/3
ஆட உன்னியே மங்கையர் மயலில் அழுந்துகின்ற எற்கு அருள் செய நினைவாய் – திருமுறை2:10 6/2
வந்து அடைந்த எற்கு உண்டு இலை எனவே வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 5/2
வாதுசெய் புலனால் வருந்தல்செய்கின்றேன் வருந்துறா வண்ணம் எற்கு அருளி – திருமுறை2:71 10/3
பதி பசுபதியே போற்றி நின் பாதம் பாட எற்கு அருளுக போற்றி – திருமுறை2:79 4/4
தெளிவுற முழக்க அது கேட்டு நின் திரு_அடி தியானம் இல்லாமல் அவமே சிறுதெய்வ நெறி செல்லும் மானிட பேய்கள்-பால் சேராமை எற்கு அருளுவாய் – திருமுறை2:100 9/2
ஆர் உருத்திடினும் அஞ்சுதல் செய்யா ஆண்மை எற்கு அருளிய அரசே – திருமுறை5:2 3/3
இச்சை கட்டி இடும்பை எனும் சுமை ஏறக்கட்டிய எற்கு அருள்வாய்-கொலோ – திருமுறை5:20 10/3
தருணம் எற்கு அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:32 5/4
பிள்ளை என எற்கு பெயரிட்டாய் தெள் அமுதம் – திருமுறை6:43 4/2
விரித்தானை கருவி எலாம் விரிய வேதம் விதித்தானை மெய் நெறியை மெய்யே எற்கு
தெரித்தானை நடம் பொதுவில் செய்கின்றானை சிறியேனுக்கு அருள் ஒளியால் சிறந்த பட்டம் – திருமுறை6:48 2/1,2
எற்கு உணவு அளித்த என் அருள்_பெரும்_சோதி என் அம்மையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 2/4

மேல்


எற்குள் (1)

எற்குள் தியானம் கொண்டு இருக்க மகிழ்ந்து அளித்த – திருமுறை1:2 1/277

மேல்


எற்கே (1)

எடுத்து ஏற்ற கிடைக்கும்-கொலோ வெண் பளிதம் எற்கே – திருமுறை5:35 3/4

மேல்


எற்ற (2)

எற்ற வளை எறும்பே போல் திரிந்து நாளும் இளைத்து நினது அருள் காணாது எந்தாய் அந்தோ – திருமுறை1:5 81/2
எற்ற விடமே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 137/4

மேல்


எற்றி (2)

எற்றி என் துன்பம் எலாம் ஒழித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 10/4
எற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும் இல்லை கண்டீர் சத்தியம் ஈது என் மொழி கொண்டு உலகீர் – திருமுறை6:98 24/3

மேல்


எற்றில் (1)

எற்றில் உணர்தி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 54/4

மேல்


எற்றினுக்கு (1)

ஓவு இல் மா துயர் எற்றினுக்கு அடைந்தாய் ஒன்றும் அஞ்சல் நீ உளவு அறிந்திலையோ – திருமுறை2:5 2/3

மேல்


எற்றினுக்கோ (1)

ஏங்கி நோகின்றது எற்றினுக்கோ நீ எண்ணி வேண்டியது யாவையும் உனக்கு – திருமுறை2:26 2/1

மேல்


எற்று (2)

எற்று என்று அறிவார் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 24/4
இன்ப வடிவாய் பொதுவில் இலங்கிய நின் வண்ணம் இற்று என நான் நினைத்திடும் கால் எற்று எனவும் மொழிவேன் – திருமுறை4:6 10/2

மேல்


எற்றுக்கு (2)

இன்னல் கொடுத்த பவம்_உடையேன் எற்றுக்கு இவண் நிற்கின்றேனே – திருமுறை2:43 9/4
எற்றுக்கு அடியர் நின்றது நின் இணை தாள்_மலரை ஏத்த அன்றோ – திருமுறை2:43 10/1

மேல்


எற்றுண்ட (1)

எற்றுண்ட நான் திரணம் என்கேனோ பற்றிடும் நீ – திருமுறை1:3 1/1128

மேல்


எற்றும் (1)

பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அருள் அம்பல பற்றே பற்று-மினோ எற்றும் இறவீரே – திருமுறை6:98 24/4

மேல்


எற்றுவது (1)

எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும் இறங்குவதும் ஏறுவதும் வீண் எண்ணுவதும் நண்ணுவதும் இ புவன போகங்கள் யாவினும் சென்றுசென்றே – திருமுறை2:78 7/2

மேல்


எற்றென்று (1)

எற்றென்று உரைப்பேன் செவிலி அவள் ஏறா_மட்டும் ஏறுகின்றாள் – திருமுறை3:10 25/3

மேல்


எற்றே (4)

எற்றே நிலை ஒன்றும் இல்லாது உயங்கும் எனக்கு அருள – திருமுறை1:7 77/1
எற்றே ஈது அதிசயம் ஈது அதிசயம் என் இசைப்பேன் இச்சை எலாம் விடுத்து வனத்திடத்தும் மலையிடத்தும் – திருமுறை4:7 12/1
எற்றே அடியேன் செய்த தவம் யாரே புரிந்தார் இன் அமுதம் – திருமுறை6:92 10/3
எற்றே மதி_இலியேன் எண்ணாது உரைத்ததனை – கீர்த்தனை:4 60/1

மேல்


எற்றை (1)

எற்றை தினத்தும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 124/4

மேல்


எற்றையும் (4)

அலங்கும் இ உடல் எற்றையும் அழிவுறா அருள் வடிவு ஆமாறே – திருமுறை6:40 5/4
தயங்கும் இ உடல் எற்றையும் அழிவுறா தனி வடிவு ஆமாறே – திருமுறை6:40 7/4
பூட்டும் இ உடல் எற்றையும் அழிவுறா பொன் வடிவு ஆமாறே – திருமுறை6:40 8/4
புடையின் இ உடல் எற்றையும் அழிவுறா பொன் வடிவு ஆமாறே – திருமுறை6:40 9/4

மேல்


எற்றோ (4)

எற்றோ இரக்கம் என்பது என்றனை கண்டு அஞ்சி எனை – திருமுறை1:2 1/671
என்பு உருக மன ஞான மயமாகும் என்றால் எற்றோ மெய் அன்பு_உடையார் இயைந்து கண்ட இடத்தே – திருமுறை4:6 10/4
யோகமோ பிரிவோ ஒளி-அதோ வெளியோ உரைப்பது எற்றோ என உணர்ந்தோர் – திருமுறை6:67 6/3
எஞ்சலுறா வாழ்வு அனைத்தும் என்னுடைய வாழ்வே எற்றோ நான் புரிந்த தவம் சற்றே நீ உரையாய் – திருமுறை6:106 5/2

மேல்


எறி (6)

எறி விறகு விற்க வளர் கூடல் தெரு-தொறும் இயங்கிய இரக்க பதம் – திருமுறை1:1 2/107
வார் எறி பூண் முலை மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 40/4
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 90/4
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 97/4
சூதம் எறி வேல் தோன்றலொடும் தன் துணைவியொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 6/1
என்று இரவி-தன்னிலே இரவி சொருபத்திலே இயல் உருவிலே அருவிலே ஏறிட்ட சுடரிலே சுடரின் உள் சுடரிலே எறி ஆதப திரளிலே – திருமுறை6:25 11/1

மேல்


எறிக்கின்ற (1)

கூடிய என் தனி கணவர் நல் வரத்தை நானே குறிக்கின்ற-தோறும் ஒளி எறிக்கின்ற மனம்-தான் – திருமுறை6:106 23/1

மேல்


எறிகலேன் (1)

குணத்திலே நீ-தான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே – திருமுறை6:12 11/3

மேல்


எறிகின்றான் (1)

எய்கின்றான் குரு அம்பால் எறிகின்றான் சீடன் கல் எடுத்து வஞ்சம் – தனிப்பாசுரம்:28 2/1

மேல்


எறித்தார் (1)

பொன் அம் சிலையால் புரம் எறித்தார் பொழில் சூழ் ஒற்றி புண்ணியனார் – திருமுறை3:15 1/1

மேல்


எறிந்த (6)

வில் அடிக்கு நெஞ்சம் விரும்பியது அல்லால் எறிந்த
கல் அடிக்கும் உள்ளம் களித்தனையே மல்லல் உறும் – திருமுறை1:2 1/759,760
தான் தந்தை என்று எறிந்தோன் தாள் எறிந்த தண்டிக்கு – திருமுறை1:3 1/293
வில் எடுக்கும் கையர் சாக்கியர் அன்று விரைந்து எறிந்த
கல்லடிக்கும் கதி காட்டினர் காண் எம் கடவுளரே – திருமுறை2:6 3/3,4
உப்புற்ற பாண்டம் என ஒன்பது துவாரத்துள் உற்ற அசும்பு ஒழுகும் உடலை உயர்கின்ற வானிடை எறிந்த கல் என்றும் மலை உற்று இழியும் அருவி என்றும் – திருமுறை5:55 17/1
மோழை மனத்தால் குரங்கு எறிந்த விளங்காய் ஆகி மொத்துண்ணும் – திருமுறை6:7 3/3
சாக்கியனார் எறிந்த சிலை சகித்த மலை சித்தசாந்தர் உளம் சார்ந்து ஓங்கி தனித்த மலை சபையில் – தனிப்பாசுரம்:16 7/1

மேல்


எறிந்தது (1)

இல் கண்ட மெய் தவர் போல் ஓடுகின்றது எறிந்தது தீம் – திருமுறை1:6 165/3

மேல்


எறிந்ததும் (1)

எறிவதும் மேட்டில் எறிந்ததும் எனக்குள் இருக்கின்ற நீ அறிந்ததுவே – திருமுறை6:12 10/3

மேல்


எறிந்தனன் (1)

கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய் – திருமுறை6:12 11/2

மேல்


எறிந்தானை (1)

எறிந்தானை எனை எறியாது எடுத்து ஆண்டானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 1/4

மேல்


எறிந்திடாது (1)

எறிந்திடாது இந்த தருணமே வந்தாய் எடுத்து அணைத்து அஞ்சிடேல் மகனே – திருமுறை6:39 6/2

மேல்


எறிந்து (5)

மோகம் ஆதியால் வெல்லும் ஐம்புலனாம் மூட வேடரை முதலற எறிந்து
வாகை ஈகுவன் வருதி என்னுடனே வஞ்ச வாழ்க்கையின் மயங்கும் என் நெஞ்சே – திருமுறை2:26 9/1,2
களிய மா மயல் காடு அற எறிந்து ஆங்கார வேரினை களைந்து மெய் போத – திருமுறை2:51 9/3
கல்லி எறிந்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை5:25 2/4
மருளும் அ பொருளை சாலகத்து எறிந்து மனம் மிக இளைத்ததும் பொருளால் – திருமுறை6:13 45/3
எறிந்து அ பாடு முழுதும் பெரிய இன்பம் ஆயிற்றே – கீர்த்தனை:29 78/3

மேல்


எறிந்தே (1)

யூகம் அறியாமலே தேகம் மிக வாடினீர் உறு சுவை பழம் எறிந்தே உற்ற வெறு_வாய் மெல்லும் வீணர் நீர் என்று நல்லோரை நிந்திப்பர் அவர்-தம் – தனிப்பாசுரம்:15 1/3

மேல்


எறிந்தேன் (2)

கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய் – திருமுறை6:12 11/2
கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய் – திருமுறை6:12 11/2

மேல்


எறிந்தோன் (3)

தான் தந்தை என்று எறிந்தோன் தாள் எறிந்த தண்டிக்கு – திருமுறை1:3 1/293
கரப்பார் மலர் தூவிய மதனை கண்ணால் சுட்டார் கல் எறிந்தோன்
வரப்பார் மிசை-கண் வாழ்ந்திருக்கவைத்தார் பலிக்கு மனை-தொறும் போய் – திருமுறை3:7 4/2,3
விளவு_எறிந்தோன் அயன் முதலோர் பணிந்து ஏத்த பொதுவில் விளங்கு நடம் புரிகின்ற துளங்கு ஒளி மா மணியே – திருமுறை4:2 82/4

மேல்


எறிய (2)

வஞ்ச புல காடு எறிய அருள் வாளும் அளிக்கும் மகிழ்வு அளிக்கும் – திருமுறை2:1 5/1
அகங்கார கொடும் கிழங்கை அகழ்ந்து எறிய அறியேன் அறிவு அறிந்த அந்தணர்-பால் செறியும் நெறி அறியேன் – திருமுறை6:6 2/1

மேல்


எறியாத (1)

எறியாத புவியிடை நான் ஏன் பிறந்தேன் உன்றன் இதயம் அறியேன் மன்றில் இனித்த நடத்து இறையே – திருமுறை6:4 3/4

மேல்


எறியாது (3)

எறியாது இரவும்_பகலும் துதிசெய்திடுதி கண்டாய் – திருமுறை5:33 2/3
எறிந்தானை எனை எறியாது எடுத்து ஆண்டானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 1/4
எறியாது என் எண்ணம் எலாம் இனிது அருளல் வேண்டும் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:59 9/3

மேல்


எறியார்க்கே (1)

அள்ளு அஞ்சு எறியார்க்கே அன்றி அறிவார்க்கு – திருமுறை1:3 1/203

மேல்


எறியேம் (1)

எறியேம் என கொண்டு இரங்குதியோ இவ்வாறு அவ்வாறு என ஒன்றும் – திருமுறை2:82 12/2

மேல்


எறியேன் (1)

எறியேன் அந்தோ அவர்-தம்மை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 7/4

மேல்


எறிவதும் (1)

எறிவதும் மேட்டில் எறிந்ததும் எனக்குள் இருக்கின்ற நீ அறிந்ததுவே – திருமுறை6:12 10/3

மேல்


எறிவில் (1)

எறிவில் உலகில் உயிரை உடலில் இணைசெய் இறைவ சரணமே எனையும் ஒருவன் என உள் உணரும் எனது தலைவ சரணமே – கீர்த்தனை:1 80/2

மேல்


எறிவு (5)

எறிவு இலா சண்முக என்று நீறு இடில் – திருமுறை5:47 6/3
எறிவு இலா சுவை வேறு எவற்றினும் விழைவோர் எள்துணையேனும் இன்று எந்தாய் – திருமுறை6:12 8/4
எறிவு_இலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன் என் செய்வேன் யார் துணை என்பேன் – திருமுறை6:30 2/3
எறிவு அற விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1228
எறிவு அற்று ஓங்கிய என் தனி இன்பே – திருமுறை6:65 1/1246

மேல்


எறிவு_இலேன் (1)

எறிவு_இலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன் என் செய்வேன் யார் துணை என்பேன் – திருமுறை6:30 2/3

மேல்


எறும்பியூர் (1)

நன்று எறும்பியூர் இலங்கு நல் நெறியே துன்று கயல்_கண்ணார் – திருமுறை1:2 1/142

மேல்


எறும்பு (2)

புண் முகத்தில் சுவை விரும்பும் எறும்பு என வாளா நாளை போக்குகின்றாய் – திருமுறை2:88 11/2
ஈ என பறந்தேன் எறும்பு என உழன்றேன் எட்டியே என மிக தழைத்தேன் – திருமுறை6:15 26/1

மேல்


எறும்புடன் (1)

மூலை எறும்புடன் ஈ மொய்ப்பது அஞ்சி மற்று அதன் மேல் – திருமுறை1:3 1/683

மேல்


எறும்பே (1)

எற்ற வளை எறும்பே போல் திரிந்து நாளும் இளைத்து நினது அருள் காணாது எந்தாய் அந்தோ – திருமுறை1:5 81/2

மேல்


என் (3595)

மா தேவி எங்கள் மலை_மங்கை என் அம்மை மென் மலர்_கையால் வருடும் பதம் – திருமுறை1:1 2/91
என்_போன்றவர்க்கும் மிகு பொன் போன்ற கருணை தந்து இதயத்து இருக்கும் பதம் – திருமுறை1:1 2/111
என் உயிரை அன்ன பதம் என் உயிர்க்குயிராய் இலங்கு செம் பதும பதம் – திருமுறை1:1 2/112
என் உயிரை அன்ன பதம் என் உயிர்க்குயிராய் இலங்கு செம் பதும பதம் – திருமுறை1:1 2/112
என் அறிவு எனும் பதம் என் அறிவினுக்கு அறிவாய் இருந்த செங்கமல பதம் – திருமுறை1:1 2/113
என் அறிவு எனும் பதம் என் அறிவினுக்கு அறிவாய் இருந்த செங்கமல பதம் – திருமுறை1:1 2/113
என் அன்பு எனும் பதம் என் அன்பிற்கு வித்தாய் இசைந்த கோகனக பதம் – திருமுறை1:1 2/114
என் அன்பு எனும் பதம் என் அன்பிற்கு வித்தாய் இசைந்த கோகனக பதம் – திருமுறை1:1 2/114
என் தவம் எனும் பதம் என் மெய் தவ பயனாய் இயைந்த செம் சலச பதம் – திருமுறை1:1 2/115
என் தவம் எனும் பதம் என் மெய் தவ பயனாய் இயைந்த செம் சலச பதம் – திருமுறை1:1 2/115
என் இரு கண்மணியான பதம் என் கண்மணிகளுக்கு இனிய நல் விருந்தாம் பதம் – திருமுறை1:1 2/116
என் இரு கண்மணியான பதம் என் கண்மணிகளுக்கு இனிய நல் விருந்தாம் பதம் – திருமுறை1:1 2/116
என் செல்வமாம் பதம் என் மெய் செல்வ வருவாய் எனும் தாமரை பொன்_பதம் – திருமுறை1:1 2/117
என் செல்வமாம் பதம் என் மெய் செல்வ வருவாய் எனும் தாமரை பொன்_பதம் – திருமுறை1:1 2/117
என் பெரிய வாழ்வான பதம் என் களிப்பாம் இரும் பதம் என் நிதியாம் பதம் – திருமுறை1:1 2/118
என் பெரிய வாழ்வான பதம் என் களிப்பாம் இரும் பதம் என் நிதியாம் பதம் – திருமுறை1:1 2/118
என் பெரிய வாழ்வான பதம் என் களிப்பாம் இரும் பதம் என் நிதியாம் பதம் – திருமுறை1:1 2/118
என் தந்தை தாய் எனும் இணை பதம் என் உறவாம் இயல் பதம் என் நட்பாம் பதம் – திருமுறை1:1 2/119
என் தந்தை தாய் எனும் இணை பதம் என் உறவாம் இயல் பதம் என் நட்பாம் பதம் – திருமுறை1:1 2/119
என் தந்தை தாய் எனும் இணை பதம் என் உறவாம் இயல் பதம் என் நட்பாம் பதம் – திருமுறை1:1 2/119
என் குரு எனும் பதம் என் இட்ட_தெய்வ பதம் எனது குல_தெய்வ பதம் – திருமுறை1:1 2/120
என் குரு எனும் பதம் என் இட்ட_தெய்வ பதம் எனது குல_தெய்வ பதம் – திருமுறை1:1 2/120
என் பொறிகளுக்கு எலாம் நல் விடயமாம் பதம் என் எழுமையும் விடா பொன்_பதம் – திருமுறை1:1 2/121
என் பொறிகளுக்கு எலாம் நல் விடயமாம் பதம் என் எழுமையும் விடா பொன்_பதம் – திருமுறை1:1 2/121
என் குறை எலாம் தவிர்த்து ஆட்கொண்ட பதம் எனக்கு எய்ப்பில் வைப்பாகும் பதம் – திருமுறை1:1 2/122
கடம்பூர் வாழ் என் இரண்டு கண்ணே தடம் பொழிலில் – திருமுறை1:2 1/70
என் நம்பர் என் அம்பர் என்று அயன் மால் வாது கொள – திருமுறை1:2 1/91
என் நம்பர் என் அம்பர் என்று அயன் மால் வாது கொள – திருமுறை1:2 1/91
இன்னம்பர் மேவிநின்ற என் உறவே முன் நம்புமாற்கும் – திருமுறை1:2 1/92
ஏற்கும் புறம்பியம் வாழ் என் உயிரே மால் கருவின்-கண் – திருமுறை1:2 1/94
எண் விசையமங்கையில் வாழ் என் குருவே மண் உலகில் – திருமுறை1:2 1/96
வைகாவூர் மேவிய என் வாழ்_முதலே உய்யும் வகை – திருமுறை1:2 1/98
ஏத்தும் குரங்காட்டின் என் நட்பே மா தழைத்த – திருமுறை1:2 1/100
மேவிய என் ஆதரவே பொய் ஆற்றி – திருமுறை1:2 1/104
ஓங்கு பழையாறையில் என் உள் உவப்பே பாங்குபெற – திருமுறை1:2 1/176
நள்ளாற்றின் மேவிய என் நல் துணையே தெள் ஆற்றின் – திருமுறை1:2 1/234
அமர்ந்த என் கண் காட்சியே நீட்டும் ஒளியாம் – திருமுறை1:2 1/358
கண் சுழியல் என்று கருணை அளித்து என் உளம் சேர் – திருமுறை1:2 1/407
ஒற்றியூர் மேவிய என் உள் அன்பே தெற்றிகளில் – திருமுறை1:2 1/512
தந்தையே என் அருமை தந்தையே தாயே என் – திருமுறை1:2 1/559
தந்தையே என் அருமை தந்தையே தாயே என்
சிந்தையே கோயில்கொண்ட தீர்த்தனே சந்தம் மிகும் – திருமுறை1:2 1/559,560
என்_போன்றவர்க்கும் இருள் நீக்கி இன்பு உதவும் – திருமுறை1:2 1/565
என் ஒன்றும் இல்லாது இயல்பாக பின் ஒன்று – திருமுறை1:2 1/613
பேர்_ஆசை பேய்-தான் பிடித்தது உண்டு தீரா என்
சாதகமோ தீ_வினையின் சாதனையோ நான் அறியேன் – திருமுறை1:2 1/646,647
வாசிக்க என்றால் என் வாய் நோகும் காசிக்கு – திருமுறை1:2 1/658
துள்ளல் ஒழிந்து என் நெஞ்சம் சோர்ந்து அழியும் காலத்தில் – திருமுறை1:2 1/665
வாதாட என்றால் என் வாய் துடிக்கும் கோது ஆட – திருமுறை1:2 1/682
நிந்தை என்பது என் பழைய நேசம் காண் முந்த நினை – திருமுறை1:2 1/684
நில் என்றால் என் கண்ணில் நீர் அரும்பும் புல்லர் என்ற – திருமுறை1:2 1/688
ஈ என்பார் அன்றி அன்னை என் பயத்தால் நின் சோற்றில் – திருமுறை1:2 1/711
மண்ணும் கொடுக்க மனம்வாராது அண்ணுறும் என்
இல்லை அடைந்தே இரப்பவருக்கு எப்போதும் – திருமுறை1:2 1/714,715
இல்லை என்பது என் வாய்க்கு இயல்பு காண் தொல் உலகை – திருமுறை1:2 1/716
பூண்டாலும் என் கண் பொறுக்காது நீண்ட எழு – திருமுறை1:2 1/718
மந்திரத்தை உச்சரியா வாய்_உடையேன் என் போல – திருமுறை1:2 1/725
சூது என்பது எல்லாம் என் சுற்றம் காண் ஓதுகின்ற – திருமுறை1:2 1/728
வஞ்சம் எலாம் என் கைவசம் கண்டாய் அஞ்ச வரும் – திருமுறை1:2 1/730
ஆணவமே என் காணி ஆட்சி-அதாம் மாண் நிறைந்த – திருமுறை1:2 1/732
புல்_அறிவே என் உள் பொருள் கண்டாய் சொல்லவொணா – திருமுறை1:2 1/734
பேதை என்பது என் உரிமை பேர் கண்டாய் பேதம் உற – திருமுறை1:2 1/738
ஓதுவது என் பற்பலவாய் உற்ற தவத்தோர் நீத்த – திருமுறை1:2 1/739
ஈண்ட வரும் தந்தையர்கள் எண்_இலரே ஆயினும் என்
ஆண்டவனே நின்னை போல் ஆவாரோ பூண் தகை கொள் – திருமுறை1:2 1/775,776
வாழி என தான் வழுத்தினும் என் சொற்கு அடங்கா – திருமுறை1:2 1/789
கள் அறியாது உண்டு கவல்கின்றேன் தெள் உறும் என்
கண்_அனையாய் நின் தாள்_கமலங்களை வழுத்தா – திருமுறை1:2 1/794,795
என் செய்வோம் என்று எண்ணி எய்க்கின்றேன் முன் செய் வினையாம் – திருமுறை1:2 1/806
எந்நாளும் வாழிய நீ என் நெஞ்சே பின் ஆன – திருமுறை1:3 1/2
எ பிறப்பும் விட்டு அகலா என் நெஞ்சே செப்பமுடன் – திருமுறை1:3 1/4
இ ஒரு சொல் கேட்டிடுக என் நெஞ்சே எவ்வெவ் – திருமுறை1:3 1/6
நில் என்று இருத்துகின்ற நேசன் காண் சில்லென்று என்
உள் தூவும் தன்னை மறந்து உண்டாலும் மற்று அதற்கு – திருமுறை1:3 1/392,393
என்றாலும் என் சொற்கு இணங்குவரே குன்றாது – திருமுறை1:3 1/532
ஒன்றை மறைக்கின்றாய் மற்றொன்றை நினைக்கின்றாய் என்
நன்றை மறைக்கின்றாய் நலிகின்றாய் வென்றி பெறும் – திருமுறை1:3 1/551,552
கல் என்றால் என் சொல் கடவாதே புல்ல நினை – திருமுறை1:3 1/558
என் என்பேன் என் மொழியை ஏற்றனையேல் மாற்று உயர்ந்த – திருமுறை1:3 1/573
என் என்பேன் என் மொழியை ஏற்றனையேல் மாற்று உயர்ந்த – திருமுறை1:3 1/573
பொன் என்பேன் என் வழியில் போந்திலையே கொன் உற நீ – திருமுறை1:3 1/574
ஏழமை என் என்பேன் இவர் மயக்கம் வல் நரகின் – திருமுறை1:3 1/613
வாடியக்கால் என் உரைக்க மாட்டுவையே கூடியதோர் – திருமுறை1:3 1/648
தோல் இலையே ஆல் இலைக்கு என் சொல்லுதியே நூல் இடை-தான் – திருமுறை1:3 1/672
ஆழி என்பவர்க்கு என் நேருதியே ஆரா புன் – திருமுறை1:3 1/678
சோர் வழியை என் என்று சொல்லுதியே சார் முடை-தான் – திருமுறை1:3 1/680
காகளம் என்பார்க்கு என் கழறுதியே நாகு அளவும் – திருமுறை1:3 1/704
சாயை அஃது என்பார்க்கு என் சாற்றுதியே சேய மலர் – திருமுறை1:3 1/706
அன்ன நடை என்பார்க்கு என் ஆற்றுதியே அன்னவரை – திருமுறை1:3 1/708
என் ஆகும் மற்று இதை நீ எண்ணிலையே இன்னாமை – திருமுறை1:3 1/788
நின் ஆசை என் என்பேன் நெய் வீழ் நெருப்பு எனவே – திருமுறை1:3 1/793
என்_உடையார் கண்டு இங்கு இருந்தனையே பொன் இருந்தால் – திருமுறை1:3 1/798
ஏற்ற இடம் வேண்டும் அதற்கு என் செய்வாய் ஏற்ற இடம் – திருமுறை1:3 1/800
ஏய்த்தால் சிவசிவ மற்று என் செய்வாய் ஏய்க்காது – திருமுறை1:3 1/802
என்றால் அரகர மற்று என் செய்வாய் நன்றாக – திருமுறை1:3 1/804
என்றும் புரப்பதனுக்கு என் செய்வாய் வென்றியொடு – திருமுறை1:3 1/806
ஈர்த்து பறிக்கில் அதற்கு என் செய்வாய் பேர்த்து எடுக்க – திருமுறை1:3 1/808
எய் புகுத்த கொட்டிடின் மற்று என் செய்வாய் பொய் புகுத்தும் – திருமுறை1:3 1/810
என் காவல் என்றால் மற்று என் செய்வாய் பொன் காவல் – திருமுறை1:3 1/812
என் காவல் என்றால் மற்று என் செய்வாய் பொன் காவல் – திருமுறை1:3 1/812
ஏறும் கால் மற்று அதனுக்கு என் செய்வாய் மாறும் சீர் – திருமுறை1:3 1/814
இன்னே வருவன் அதற்கு என் செய்வாய் முன் ஏதும் – திருமுறை1:3 1/816
எல்லாம் அழியும் அதற்கு என் செய்வாய் நில்லாமல் – திருமுறை1:3 1/818
என் அடுத்தது ஒன்றும் இஃது எண்ணிலையே இ நிலத்தில் – திருமுறை1:3 1/830
ஏறுவனேல் உன் ஆசை என் ஆமோ கூறிடும் இ – திருமுறை1:3 1/858
ஏகா பெரும் காமம் என் சொல்கேன் போகாத – திருமுறை1:3 1/862
நின்னை வைத்து முன் சென்றால் நீ செய்வது என் அவர் முன் – திருமுறை1:3 1/1027
இ நிலத்தில் நீ சென்றால் என் செய்வர் நின் இயல்பின் – திருமுறை1:3 1/1028
என் தந்தை என்று உரைப்பது எவ்வாறே சென்று பின் நின்-தன் – திருமுறை1:3 1/1040
என் மனையாள் என்பது நீ எவ்வணமே நன்மை பெறும் – திருமுறை1:3 1/1042
இ மால் அடைந்தது நீ என் நினைந்தோ அ மாறு இல் – திருமுறை1:3 1/1046
இங்கு நினை பெரியோர் என் நினைப்பார் ஏமாப்பில் – திருமுறை1:3 1/1073
என் வசம் நீ என்பது இலை கண்டாய் என் வசம் நீ – திருமுறை1:3 1/1138
என் வசம் நீ என்பது இலை கண்டாய் என் வசம் நீ – திருமுறை1:3 1/1138
என் செய்வேன் ஓர் கணமும் என் சொல் வழி நில்லாமல் – திருமுறை1:3 1/1143
என் செய்வேன் ஓர் கணமும் என் சொல் வழி நில்லாமல் – திருமுறை1:3 1/1143
ஊன் அவலம் அன்றியும் என் உற்ற_துணையாம் நீயும்-தான் – திருமுறை1:3 1/1175
அவலம் என்றால் என் சாற்றுவதே நான் இவணம் – திருமுறை1:3 1/1176
என் சொலினும் அ சொல் எலாம் ஏலாதே மன் சொல் உடை – திருமுறை1:3 1/1192
என்னை நினையாய் என் சொல் எண்ணுதியோ பன்னுறும் நின் – திருமுறை1:3 1/1206
என் உரையார் ஈண்டு அவர்-பால் எய்தியிடேல் மன் நலங்கள் – திருமுறை1:3 1/1286
வீறுகின்ற பூசையில் என் வீண் என்று வீண் பாழ் வாய் – திருமுறை1:3 1/1289
ஆக நவில்கின்றது என் நம் ஐயனுக்கு அன்பு_இல்லாரை – திருமுறை1:3 1/1301
புதல்வா நின் தாள் என் புகல் – திருமுறை1:4 0/4
பிறப்பித்தாய் என்னால் என் பேசு – திருமுறை1:4 2/4
என் தாயே என் தந்தையே – திருமுறை1:4 3/4
என் தாயே என் தந்தையே – திருமுறை1:4 3/4
பெண்_ஆசை ஒன்றே என் பேர்_ஆசை நண்ணு ஆசை – திருமுறை1:4 13/2
சிந்தையாய் என் அருமை தேசிகனாய் முந்தையாய் – திருமுறை1:4 14/2
என் நெஞ்சு ஓர் கோயில் என கொண்டோய் நின் நினையார்-தன் – திருமுறை1:4 39/1
என் என்பது ஐயா இயம்பு – திருமுறை1:4 40/4
என் போல் பொறுமை_உளார் யார் கண்டாய் புன் போக – திருமுறை1:4 51/2
என் மணத்தில் நீ வந்திடாவிடினும் நின் கணத்தில் – திருமுறை1:4 52/2
செய் ஆர் அழலே நின் செம் மேனி என்னினும் என்
அய்யா நின் கால் பிடித்தற்கு அஞ்சேன் காண் மெய்யா இஞ்ஞான்று – திருமுறை1:4 53/1,2
என்-பாலோ என் பால் இராது ஓடுகின்ற மனத்தின்-பாலோ – திருமுறை1:4 54/1
யார்-பால் பிழை உளதோ யான் அறியேன் என் அம்மை – திருமுறை1:4 54/3
என் செய்வேன் நின் அருள் இன்றேல் – திருமுறை1:4 57/4
மெய்-தான்_உடையோர் விரும்புகின்ற நின் அருள் என்
செய்தால் வருமோ தெரியேனே பொய் தாவு – திருமுறை1:4 58/1,2
என் செய்வேன் புகல் – திருமுறை1:4 59/4
கொன் செய்தாற்கு ஏற்றிடும் என் குற்றம் எலாம் ஐய எனை – திருமுறை1:4 60/1
என் செய்தால் தீர்ந்திடுமோ யான் அறியேன் முன்_செய்தோய் – திருமுறை1:4 60/2
தீங்கு என்ற எல்லாம் என் சிந்தை இசைந்து உற்றன மற்று – திருமுறை1:4 61/3
உள் ஒன்ற நின் அடிக்கு அன்புற்று அறியேன் என் உளத்தின் – திருமுறை1:4 63/1
இன்பு_உடையாய் என் பொய்யும் ஏற்கும்-கொல் துன்பு_உடையேன் – திருமுறை1:4 65/2
என் ஆர்_உயிர்க்குயிராம் எம் பெருமான் நின் பதத்தை – திருமுறை1:4 66/1
வெறுத்தால் இனி என் செய்வேன் – திருமுறை1:4 67/4
செல்லும் மனம் என் செய்கேன் செப்பு – திருமுறை1:4 68/4
வஞ்சம் தரும் காம வாழ்க்கையிடை சிக்கிய என்
நெஞ்சம் திருத்தி நிலைத்திலையே எம் சங்கரனே – திருமுறை1:4 69/1,2
கைவிட்டால் என் செய்கேன் காண் – திருமுறை1:4 72/4
தீ_குணத்தார் யாவரும் என் சீடர் எனில் என்னுடைய – திருமுறை1:4 73/1
ஏய் பிறப்பு ஒன்று இல்லாதோய் என் பிறப்பின் ஏழ்_மடங்கு ஓர் – திருமுறை1:4 75/1
காப்பாய் இஃது என் கருத்து – திருமுறை1:4 79/4
என் அமுதே முக்கண் இறையே நிறை ஞான – திருமுறை1:4 80/1
என்_போல்வார் என் சொல்லார் ஈங்கு – திருமுறை1:4 81/4
என்_போல்வார் என் சொல்லார் ஈங்கு – திருமுறை1:4 81/4
நித்தம் இரங்கா என் நெஞ்சு அமர்ந்ததாலோ நின் – திருமுறை1:4 83/3
என் நெஞ்சே என்னை எரிக்கும் காண் மன்னும் சீர் – திருமுறை1:4 84/2
சிந்தாகுலன் என் செய்வேன் – திருமுறை1:4 84/4
வைவமே என்னும் வறியேன் அறியேன் என்
தெய்வமே நின்றன் செயல் – திருமுறை1:4 85/3,4
என் சிறுமை நோக்காது எனக்கு அருளல்வேண்டும் என்றே – திருமுறை1:4 86/1
நின் பெருமை நோக்கி இங்கு நிற்கின்றேன் என் பெரும – திருமுறை1:4 86/2
எந்தாய் என் குற்றம் எலாம் எண்ணும் கால் உள் நடுங்கி – திருமுறை1:4 87/1
முன் பொற்கிழி அளித்த முத்தே என் ஆர்_உயிர்க்கு – திருமுறை1:4 89/3
படிவுற்ற என் உள் பயன் – திருமுறை1:4 94/4
செம் கேச வேணி சிவனே என் ஆணவத்திற்கு – திருமுறை1:4 95/3
இத்தனையும் என் வினைகள் நீங்கில் இருக்க அண்டம் – திருமுறை1:4 96/3
தொண்டை பெறும் என் துயர் எல்லாம் சண்டைக்கு இங்கு – திருமுறை1:4 97/2
என் அடியான் என்பாய் எடுத்து – திருமுறை1:4 98/4
இ பாரில் என் பிழைகள் எல்லாம் பொறுத்து அருள் என் – திருமுறை1:4 102/1
இ பாரில் என் பிழைகள் எல்லாம் பொறுத்து அருள் என்
அப்பா நின் தாட்கே அடைக்கலம் காண் இ பாரில் – திருமுறை1:4 102/1,2
வளவை எலாம் இருள் அகற்றும் ஒளியே மோன வாழ்வே என் உயிர்க்குயிராய் வதியும் தேவே – திருமுறை1:5 36/4
என் உயிர் நீ என் உயிர்க்கு ஓர் உயிரும் நீ என் இன் உயிர்க்கு துணைவன் நீ என்னை ஈன்ற – திருமுறை1:5 68/1
என் உயிர் நீ என் உயிர்க்கு ஓர் உயிரும் நீ என் இன் உயிர்க்கு துணைவன் நீ என்னை ஈன்ற – திருமுறை1:5 68/1
என் உயிர் நீ என் உயிர்க்கு ஓர் உயிரும் நீ என் இன் உயிர்க்கு துணைவன் நீ என்னை ஈன்ற – திருமுறை1:5 68/1
அன்னை நீ என்னுடைய அப்பன் நீ என் அரும் பொருள் நீ என் இதயத்து அன்பு நீ என் – திருமுறை1:5 68/2
அன்னை நீ என்னுடைய அப்பன் நீ என் அரும் பொருள் நீ என் இதயத்து அன்பு நீ என் – திருமுறை1:5 68/2
அன்னை நீ என்னுடைய அப்பன் நீ என் அரும் பொருள் நீ என் இதயத்து அன்பு நீ என்
நல் நெறி நீ எனக்கு உரிய உறவு நீ என் நல் குரு நீ எனை கலந்த நட்பு நீ என்றன்னுடைய – திருமுறை1:5 68/2,3
நல் நெறி நீ எனக்கு உரிய உறவு நீ என் நல் குரு நீ எனை கலந்த நட்பு நீ என்றன்னுடைய – திருமுறை1:5 68/3
நான் ஆகி என் இறையாய் நின்றோய் நின்னை நாய்_அடியேன் எவ்வாறு நவிற்றும் ஆறே – திருமுறை1:5 69/4
தேன் ஏறு மலர் சடை எம் சிவனே தில்லை செழும் சுடரே ஆனந்த தெய்வமே என்
ஊன் ஏறும் உயிர்க்குள் நிறை ஒளியே எல்லாம் உடையானே நின் அடி சீர் உன்னி அன்பர் – திருமுறை1:5 70/2,3
அன்னையினும் பெரிது இனிய கருணை ஊட்டும் ஆர்_அமுதே என் உறவே அரசே இந்த – திருமுறை1:5 72/1
என்னை உளம்கொள்ளுதியோ கொள்கிலாயோ என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேனே – திருமுறை1:5 72/4
என்னை உளம்கொள்ளுதியோ கொள்கிலாயோ என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேனே – திருமுறை1:5 72/4
என்னை உளம்கொள்ளுதியோ கொள்கிலாயோ என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேனே – திருமுறை1:5 72/4
என் அரசே என் உயிரே என்னை ஈன்ற என் தாயே என் குருவே எளியேன் இங்கே – திருமுறை1:5 76/1
என் அரசே என் உயிரே என்னை ஈன்ற என் தாயே என் குருவே எளியேன் இங்கே – திருமுறை1:5 76/1
என் அரசே என் உயிரே என்னை ஈன்ற என் தாயே என் குருவே எளியேன் இங்கே – திருமுறை1:5 76/1
என் அரசே என் உயிரே என்னை ஈன்ற என் தாயே என் குருவே எளியேன் இங்கே – திருமுறை1:5 76/1
என் கொடுமை என் பாவம் எந்தாய் எந்தாய் என் உரைப்பேன் எங்கு உறுவேன் என் செய்வேனே – திருமுறை1:5 78/4
என் கொடுமை என் பாவம் எந்தாய் எந்தாய் என் உரைப்பேன் எங்கு உறுவேன் என் செய்வேனே – திருமுறை1:5 78/4
என் கொடுமை என் பாவம் எந்தாய் எந்தாய் என் உரைப்பேன் எங்கு உறுவேன் என் செய்வேனே – திருமுறை1:5 78/4
என் கொடுமை என் பாவம் எந்தாய் எந்தாய் என் உரைப்பேன் எங்கு உறுவேன் என் செய்வேனே – திருமுறை1:5 78/4
செய்குவித்து கொள்ளுதியோ கொள்கிலாயோ திருவுளத்தை அறியேன் என் செய்குவேனே – திருமுறை1:5 79/4
இற்றவளை கேள் விடல் போல் விடுதியேல் யான் என் செய்வேன் எங்கு உறுவேன் என் சொல்வேனே – திருமுறை1:5 81/4
இற்றவளை கேள் விடல் போல் விடுதியேல் யான் என் செய்வேன் எங்கு உறுவேன் என் சொல்வேனே – திருமுறை1:5 81/4
செடிமை உள பாதகனேன் என் செய்வேன் நின் திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின்றேனே – திருமுறை1:5 82/4
எனை அறியா பருவத்தே ஆண்டுகொண்ட என் அரசே என் குருவே இறையே இன்று – திருமுறை1:5 85/1
எனை அறியா பருவத்தே ஆண்டுகொண்ட என் அரசே என் குருவே இறையே இன்று – திருமுறை1:5 85/1
எம் பெருமான் நின் விளையாட்டு என் சொல்கேன் நான் ஏதும் அறியா சிறியேன் எனை-தான் இங்கே – திருமுறை1:5 87/1
பெண்ணுடைய மயலாலே சுழல்கின்றேன் என் பேதைமையை என் புகல்வேன் பேயனேனை – திருமுறை1:5 89/3
பெண்ணுடைய மயலாலே சுழல்கின்றேன் என் பேதைமையை என் புகல்வேன் பேயனேனை – திருமுறை1:5 89/3
என்_உடையாய் என்_உடையாய் என்னை இங்கே எடுத்து வளர்த்தனை அறியேன் என் சொல்வேனே – திருமுறை1:5 90/4
என்_உடையாய் என்_உடையாய் என்னை இங்கே எடுத்து வளர்த்தனை அறியேன் என் சொல்வேனே – திருமுறை1:5 90/4
என்_உடையாய் என்_உடையாய் என்னை இங்கே எடுத்து வளர்த்தனை அறியேன் என் சொல்வேனே – திருமுறை1:5 90/4
பொன்_தாளை விரும்பியது மன்றுள் ஆடும் பொருளே என் பிழை அனைத்தும் பொறுக்க அன்றே – திருமுறை1:5 96/4
புண்ணியனே பிழை குறித்து விடுத்தியாயில் பொய்யனேன் எங்கு உற்று என் புரிவேன் அந்தோ – திருமுறை1:5 97/4
இன்ப வடிவு அடைந்து அன்றே எந்தாய் அந்தோ என்னளவு என் சொல்கேன் இ ஏழையேனே – திருமுறை1:5 98/4
இருள் உடைய பவ கடல் விட்டு ஏறேன் என்னை ஏற்றுவதற்கு எண்ணுக என் இன்ப தேவே – திருமுறை1:5 100/4
சனியாம் என் வல்_வினை போதனையோ என்-கொல் சாற்றுவதே – திருமுறை1:6 1/4
இன்னே சிறிதும் இலையே நின்-பால் இதற்கு என் செய்குவேன் – திருமுறை1:6 2/2
ஐயா என் உள்ளம் அழல் ஆர் மெழுகு ஒத்து அழிகின்றதால் – திருமுறை1:6 4/2
பெண்_உடையாய் வந்தி பிட்டு_உடையாய் என் பெரும் செல்வமே – திருமுறை1:6 6/4
ஏன் படுகின்றனை என்று இரங்காய் என்னில் என் செய்வனே – திருமுறை1:6 9/4
பொய்யோ அடிமை உரைத்தல் எந்தாய் என் உள் போந்து இருந்தாய் – திருமுறை1:6 10/1
ஐயோ நின் உள்ளத்து அறிந்தது அன்றோ என் அவலம் எல்லாம் – திருமுறை1:6 10/2
என்றே உரைப்பர் இங்கு என் போன்ற மூடர் மற்று இல்லை நின் பேர் – திருமுறை1:6 12/2
நன்றே உரைத்து நின்று அன்றே விடுத்தனன் நாண் இல் என் மட்டு – திருமுறை1:6 12/3
இன்றே அ கட்டுரை இன்றே என் சொல்வது இறையவனே – திருமுறை1:6 12/4
வைக்கின்ற ஓடும் செம்பொன் ஆம் என் கெட்ட மனது நின் சீர் – திருமுறை1:6 13/3
துய்க்கின்ற நல்ல மனது ஆவது_இல்லை என் சொல்லுவனே – திருமுறை1:6 13/4
நின்-பால் என் துன்ப நெறிப்பால் அகற்று என்று நின்றது அல்லால் – திருமுறை1:6 17/2
என்-பால் இரங்கிலை என் பாற்கடல் பிள்ளைக்கு ஈந்தவனே – திருமுறை1:6 17/4
என் போல் மனிதரை ஏன் அடுப்பேன் எனக்கு எய்ப்பில் வைப்பாம் – திருமுறை1:6 18/1
என்_உடையான்-தனையே அடுப்பேன் இதற்கு எள்ளளவும் – திருமுறை1:6 19/2
மின் இடை மாது உமை_பாகா என் சோகம் விலக்குகவே – திருமுறை1:6 19/4
அரும் பொருளே என் அரசே என் ஆர்_உயிர்க்காக வந்த – திருமுறை1:6 22/1
அரும் பொருளே என் அரசே என் ஆர்_உயிர்க்காக வந்த – திருமுறை1:6 22/1
வேறு உற்றதோர் கரி வேண்டும்-கொலோ என் உள் மேவி என்றும் – திருமுறை1:6 24/3
கொடுத்தாய் நின் பேர்_அருள் என் சொல்லுகேன் எண்_குண குன்றமே – திருமுறை1:6 27/4
மனம் இரங்காயா என் எண்ணம் நெறிப்படவே – திருமுறை1:6 29/4
குடும்ப ஆட்டை மேற்கொண்ட என் தமிழ் பாட்டையும் கொண்டு என் உள்ளத்து – திருமுறை1:6 30/2
குடும்ப ஆட்டை மேற்கொண்ட என் தமிழ் பாட்டையும் கொண்டு என் உள்ளத்து – திருமுறை1:6 30/2
வேறு இடம் கேளேன் என் நாணை புறம்விடுத்து – திருமுறை1:6 31/2
வேர்க்கின்ற வெம் மணல் என் தலை மேல் வைக்கும் மெல் அடிக்கு – திருமுறை1:6 32/2
என் கண்ணே என் உள்ளம் பதைக்கின்றதே – திருமுறை1:6 32/4
என் கண்ணே என் உள்ளம் பதைக்கின்றதே – திருமுறை1:6 32/4
நீயே என் தந்தை அருள்_உடையாய் எனை நேர்ந்து பெற்ற – திருமுறை1:6 33/1
கண் ஆர் உலகில் என் துன்பம் எல்லாம் வெளி காணில் இந்த – திருமுறை1:6 35/3
பழிக்கு அஞ்சினோய் இன்னும் என் பழிக்கு அஞ்சப்படும் உனக்கே – திருமுறை1:6 42/4
கால்வைக்குமே நல் சுக வாழ்வு என் மீதினில் கண்வைக்குமே – திருமுறை1:6 43/3
வரு மாமன் ஆகி வழக்குரைத்தோய் என் வழக்குரைத்தற்கு – திருமுறை1:6 44/2
என் நெஞ்சம் என் நெஞ்சமோ தெரியேன் இதற்கு என் செய்வதே – திருமுறை1:6 45/4
என் நெஞ்சம் என் நெஞ்சமோ தெரியேன் இதற்கு என் செய்வதே – திருமுறை1:6 45/4
என் நெஞ்சம் என் நெஞ்சமோ தெரியேன் இதற்கு என் செய்வதே – திருமுறை1:6 45/4
மானம் விடாது இதற்கு என் செய்குவேன் நின்னை வந்து அடுத்தேன் – திருமுறை1:6 46/2
எழுந்தாலும் எழுக என்றே என் தளர்வை எல்லாம் – திருமுறை1:6 49/2
நான் எழுந்தாலும் என் நா எழுமோ மொழி நல்கிடவே – திருமுறை1:6 49/4
சினம் எழுந்தாலும் எழுக என்றே என் சிறுமையை நின் – திருமுறை1:6 50/2
முனம் எழுந்து ஆற்றுவது அல்லால் பிறர்க்கு மொழிந்திட என்
மனம் எழுந்தாலும் என் வாய் எழுமோ உள்ளவாறு இதுவே – திருமுறை1:6 50/3,4
மனம் எழுந்தாலும் என் வாய் எழுமோ உள்ளவாறு இதுவே – திருமுறை1:6 50/4
கருப்பா நின் சித்தம் திருப்பாய் என் மீது கறை_கண்டனே – திருமுறை1:6 54/4
மடல் வற்றினாலும் மணம் வற்றுறாத மலர் என என்
உடல் வற்றினாலும் என் உள் வற்றுமோ துயர் உள்ள எல்லாம் – திருமுறை1:6 59/1,2
உடல் வற்றினாலும் என் உள் வற்றுமோ துயர் உள்ள எல்லாம் – திருமுறை1:6 59/2
உள் இருக்கின்ற நின் தாட்கு ஓதல் என் எம்_உடையவனே – திருமுறை1:6 60/4
வாய் மூடி கொல்பவர் போலே என் உள்ளத்தை வன் துயராம் – திருமுறை1:6 62/1
பேய் மூடிக்கொண்டது என் செய்கேன் முகத்தில் பிறங்கு கையை – திருமுறை1:6 62/2
ஆள் வேண்டுமேல் என்னை ஆள் வேண்டும் என் உள் அஞர் ஒழித்தே – திருமுறை1:6 63/4
விடை இலையோ அதன் மேல் ஏறி என் முன் விரைந்து வர – திருமுறை1:6 64/1
கொடை இலையோ என் குறை தீர நல்க குலவும் என் தாய் – திருமுறை1:6 64/3
கொடை இலையோ என் குறை தீர நல்க குலவும் என் தாய் – திருமுறை1:6 64/3
மறை சூழ்ந்த மன்று ஒளிர் மா மணியே என் மனம் முழுதும் – திருமுறை1:6 68/3
குறை சூழ்ந்துகொண்டது என் செய்கேன் அகற்ற குறித்து அருளே – திருமுறை1:6 68/4
எண் கட்டி யான் உன் அருள் விழைந்தேன் சிவனே என் நெஞ்சம் – திருமுறை1:6 69/3
உடையாய் என் விண்ணப்பம் ஒன்று உண்டு கேட்டு அருள் உன் அடி சீர் – திருமுறை1:6 77/1
சேல் வரும் ஏர் விழி மங்கை_பங்கா என் சிறுமை கண்டால் – திருமுறை1:6 80/1
என் பட்டதோ இன்று கேட்ட என் நெஞ்சம் இடிபட்டதே – திருமுறை1:6 81/4
என் பட்டதோ இன்று கேட்ட என் நெஞ்சம் இடிபட்டதே – திருமுறை1:6 81/4
குடிகொண்ட நல் மனம் என் மனம் போல் குறை கொள்வது இன்றே – திருமுறை1:6 83/4
இனம் போய் கொடிய மனம் போய் இருப்பது என்று என் அரசே – திருமுறை1:6 86/4
சிற்றாள் பலரினும் சிற்றாள் எனும் என் சிறுமை தவிர்த்து – திருமுறை1:6 87/2
இ நாள் நையா வகை என் நாணை காத்து அருள் ஏழைக்கு நின்றன் – திருமுறை1:6 88/3
விற்றாயினும் கொள வேண்டுகின்றேன் என் விருப்பு அறிந்தும் – திருமுறை1:6 91/3
கால் மாறி ஆடிய கற்பகமே நின் கருணை என் மேல் – திருமுறை1:6 92/2
என் பரிதாப நிலை நீ அறிந்தும் இரங்கிலையேல் – திருமுறை1:6 93/3
நெய் கண்ட ஊண் விட்டு நீர் கண்ட கூழுக்கு என் நேடுவதே – திருமுறை1:6 94/4
குறைக்கு ஒளித்தாலும் குறை தீர்த்து அருள் என கூவிடும் என்
முறைக்கு ஒளித்தாலும் அரசே நின்-பால் பழி மூடிடுமே – திருமுறை1:6 96/3,4
நீள் ஆதரவு கொண்டு என் குறை யாவும் நிகழ்த்தவும் நீ – திருமுறை1:6 98/1
தூற்றுக்கு மேல் பெரும் தூறு இலை ஆங்கு என் துயரம் எனும் – திருமுறை1:6 100/3
வந்தோடு உழலும் துரும்போ என் சொல்வது எம் மா மணியே – திருமுறை1:6 101/4
மின் வசமோ எனும் மெய் வசமோ என் விதி வசமோ – திருமுறை1:6 102/2
தன் வசமோ மலம்-தன் வசமோ என் சவலை நெஞ்சம் – திருமுறை1:6 102/3
என் வசமோ இல்லை நின் வசம் நான் எனை ஏன்றுகொள்ளே – திருமுறை1:6 102/4
தெரு புக்குவாரொடு சேர்கில் என் ஆம் இ சிறுநடையாம் – திருமுறை1:6 105/3
எ மதம் மாட்டும் அரியோய் என் பாவி இடும்பை நெஞ்சை – திருமுறை1:6 106/1
வெம் மதம் நீங்கல் என் சம்மதம் காண் எவ்விதத்தினுமே – திருமுறை1:6 106/4
தீயால் சுடினும் என் அந்தோ சிறிதும் தெரிவது அன்றே – திருமுறை1:6 111/4
நீறு இட்ட மேனியும் நான் காணும் நாள் என் நிலை தலை மேல் – திருமுறை1:6 113/3
தலைப்பட்டதோ இதற்கு என் செய்குவேன் முக்கண் சங்கரனே – திருமுறை1:6 116/4
குருந்தாம் என் சோக மனம் ஆன பிள்ளை குரங்குக்கு இங்கே – திருமுறை1:6 117/1
திருந்தா அதன் குதிப்பு என் ஒரு வாய்கொண்டு செப்ப அரிதே – திருமுறை1:6 117/4
விண் மணி ஆன விழி மணியே என் விருப்புறு நல் – திருமுறை1:6 118/2
என் மேல் பிழை இலை யான் என் செய்கேன் என்னிடத்து இருந்து என் – திருமுறை1:6 129/1
என் மேல் பிழை இலை யான் என் செய்கேன் என்னிடத்து இருந்து என் – திருமுறை1:6 129/1
என் மேல் பிழை இலை யான் என் செய்கேன் என்னிடத்து இருந்து என்
சொல் மேற்கொளாது எனை இல் மேல் துரும்பு என சுற்றும் நெஞ்சத்தின் – திருமுறை1:6 129/1,2
கற்று நையாது இந்த கல் துணையாம் என் கடை நெஞ்சமே – திருமுறை1:6 132/4
கருவாதம் நீங்கிட காட்டு கண்டாய் என் கனவினிலே – திருமுறை1:6 134/4
சங்கை கொண்டால் அதற்கு என் சொல்லுவாய் முக்கண் சங்கரனே – திருமுறை1:6 138/4
வல்லை பொன் ஆர் புய என்பார் இஃது என் சொல்_வாணர்களே – திருமுறை1:6 146/4
கூத்து_உடையாய் என்_உடையாய் முத்தேவரும் கூறுகின்ற – திருமுறை1:6 147/1
மால் கொண்ட நெஞ்சம் மகிழ்வது எந்நாள் என் கண் மா மணியே – திருமுறை1:6 153/4
எண் மதியோடு இச்சை எய்தாது அலையும் என் ஏழை மதி – திருமுறை1:6 155/3
பொன் முடி காட்டி நின்றாய் என்பர் கண்டிட என்
மட்டுக்கும் வஞ்சக தெய்வம் என்கோ முக்கண் மாணிக்கமே – திருமுறை1:6 156/3,4
திட்டுண்ட பேய் தலை வெட்டுண்ட நாளில் என் தீமை அற்றே – திருமுறை1:6 159/4
பார் முகமாக என் ஓர் முகம் பார்க்க பரிந்திலதே – திருமுறை1:6 163/4
சொல் கண்ட போதும் என் புல் கண்ட நெஞ்சம் துணிந்து நில்லாது – திருமுறை1:6 165/2
வெல்லுகின்றோர் இன்றி சும்மா அலையும் என் வேட நெஞ்சம் – திருமுறை1:6 166/2
புல்லுகின்றோர்-தமை கண்டால் என் ஆம்-கொல் புகல் வெறும் வாய் – திருமுறை1:6 166/3
சேலுக்கு நேர் விழி மங்கை_பங்கா என் சிறுமதி-தான் – திருமுறை1:6 168/1
துணையே என் துன்பம் துடைத்து ஆண்டுகொள்ள துணிந்து அருளே – திருமுறை1:6 169/4
விட நாக பூண் அணி மேலோய் என் நெஞ்சம் விரிதல்விட்டு என் – திருமுறை1:6 171/1
விட நாக பூண் அணி மேலோய் என் நெஞ்சம் விரிதல்விட்டு என்
உடனாக மெய் அன்பு உள் ஊற்றாக நின் அருள் உற்றிடுதற்கு – திருமுறை1:6 171/1,2
நயப்படும் ஓர் நின் அருள் எனக்கு இன்று எனில் நாய் மனம் என்
வயப்படுமோ துயர் மண்படுமோ நல்ல வாழ்வை என்னால் – திருமுறை1:6 172/1,2
கண்டாய் அருள்செய்யாது என் குற்றம்-தனை குறித்து – திருமுறை1:6 173/3
கோபம் கண்டாலும் நன்று ஐயா என் துன்ப கொதிப்பு அறுமே – திருமுறை1:6 173/4
சொல்லால் அவர் புகழ் சொல்லாது இவ்வண்ணம் துயர்வதற்கு என்
கல்லாமை ஒன்று மற்று இல்லாமை ஒன்று இரு காரணமே – திருமுறை1:6 174/3,4
நிறை ஆறு சூழும் துரும்பாய் சுழலும் என் நெஞ்சின் உள்ள – திருமுறை1:6 175/3
ஒன்றே என் ஆர்_உயிர்க்கு ஓர் உறவே எனக்கு ஓர் அமுதே – திருமுறை1:6 177/1
வாழ்வே நுதல்_கண் மணியே என் உள்ள மணி_விளக்கே – திருமுறை1:6 178/2
சலம் கவிழ்ந்தாலும் சலியாது என் புன் மனம்-தான் கடலில் – திருமுறை1:6 180/2
விலங்கு அவிழ்ந்தால் அன்றி நில்லாது என் செய்வல் விடையவனே – திருமுறை1:6 180/4
கை கொடுத்தாய் மயல் கண்ணியில் வீழ்ந்து உள் கலங்குறும் என்
கொய் கொடுத்து ஆழ் மன மானுக்கு காலை கொடுத்து அருளே – திருமுறை1:6 181/3,4
தடம் பார் சிறு நடை துன்பம் செய் வேதனை தாங்க அரிது என்
கடம்பா நல் பன்னிரு கண்ணா இனி எனை காத்து அருளே – திருமுறை1:6 182/3,4
பண் ஆலும் மா மறை மேல் தாளை என் உள் பதித்தருளே – திருமுறை1:6 183/4
ஈடுண்ட என் மனம் அந்தோ துயரில் இடியுண்டும் இ – திருமுறை1:6 186/3
கரம் காட்டி மை இட்ட கண் காட்டி என் பெரும் கன்ம நெஞ்ச – திருமுறை1:6 187/1
மரம் காட்டிய குரங்கு ஆட்டுகின்றோர் என் மணி கண்டனே – திருமுறை1:6 187/4
களங்கனி போல் மணி_கண்டா நின் பொன் கழல் காணற்கு என் சிற்றுளம் – திருமுறை1:6 188/1
இளம் கனி போல் நின்றது என் செய்குவேன் எம் இறையவனே – திருமுறை1:6 188/4
என் பற்று-அது ஆக மற்று இல்லை கண்டாய் எனை ஏன்றுகொள்ளே – திருமுறை1:6 193/4
பாவிக்கு வாய்க்கில் என் ஆவிக்கு நீண்ட பயன் அதுவே – திருமுறை1:6 195/4
கதியே சரணம் என் கண்ணே சரணம் முக்கண் கருணாநிதியே – திருமுறை1:6 199/3
என் உறவே என் குருவே என் உள்ளத்து எழும் இன்பமே – திருமுறை1:6 200/1
என் உறவே என் குருவே என் உள்ளத்து எழும் இன்பமே – திருமுறை1:6 200/1
என் உறவே என் குருவே என் உள்ளத்து எழும் இன்பமே – திருமுறை1:6 200/1
என் உயிரே என்றன் அன்பே நிலைபெற்ற என் செல்வமே – திருமுறை1:6 200/2
என் உயிரே என்றன் அன்பே நிலைபெற்ற என் செல்வமே – திருமுறை1:6 200/2
என் அறிவே என்றன் வாழ்வே என் வாழ்வுக்கு இடு முதலே – திருமுறை1:6 200/3
என் அறிவே என்றன் வாழ்வே என் வாழ்வுக்கு இடு முதலே – திருமுறை1:6 200/3
என் அரசே என் குல_தெய்வமே எனை ஏன்றுகொள்ளே – திருமுறை1:6 200/4
என் அரசே என் குல_தெய்வமே எனை ஏன்றுகொள்ளே – திருமுறை1:6 200/4
வேதன் என் கோது அற வேண்டும் என் கோ என விண்ணப்பம்செய் – திருமுறை1:6 202/1
வேதன் என் கோது அற வேண்டும் என் கோ என விண்ணப்பம்செய் – திருமுறை1:6 202/1
கருமத்திலே பட்ட என் மனம்-தான் நின் கழல் அடையும் – திருமுறை1:6 208/2
என் இறைவா இமையோர் இறைவா மறையின் முடி பின் – திருமுறை1:6 209/1
போற்றி என் ஆவி துணையே என் அன்பில் புகும் சிவமே – திருமுறை1:6 210/1
போற்றி என் ஆவி துணையே என் அன்பில் புகும் சிவமே – திருமுறை1:6 210/1
போற்றி என் வாழ்வின் பயனே என் இன்ப புது நறவே – திருமுறை1:6 210/2
போற்றி என் வாழ்வின் பயனே என் இன்ப புது நறவே – திருமுறை1:6 210/2
போற்றி என் கண்ணுள் மணியே என் உள்ளம் புனை அணியே – திருமுறை1:6 210/3
போற்றி என் கண்ணுள் மணியே என் உள்ளம் புனை அணியே – திருமுறை1:6 210/3
போற்றி என் ஓர் பெரும் தேவே கருணை புரிந்து அருளே – திருமுறை1:6 210/4
நெஞ்சத்திலே அதன் தஞ்சத்திலே முக்கணித்த என் போல் – திருமுறை1:6 211/3
கரு வர்க்கம் நீக்கும் கருணை_வெற்பே என் கவலையை இங்கு – திருமுறை1:6 213/2
ஒருவர்க்கு நான் சொல மாட்டேன் அவர் என் உடையவரோ – திருமுறை1:6 213/3
கண்_நுதலே கருணை_கடலே என் கருத்து இதுவே – திருமுறை1:6 214/4
விடை என்று மால் அறம் கொண்டோய் என் துன்பம் விலக்குகவே – திருமுறை1:6 218/4
விலை_அறியாத மணியே விடேல் இது என் விண்ணப்பமே – திருமுறை1:6 220/4
இலை கலங்கார் அ இயமன் வந்தால் என் இசைப்பர் வெள்ளி – திருமுறை1:6 222/3
திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம் என் பாவி சிறு பிழைப்பை – திருமுறை1:6 223/2
எரிகின்றது என் செய்குவேன் பிறை வார் சடை என் அமுதே – திருமுறை1:6 223/4
எரிகின்றது என் செய்குவேன் பிறை வார் சடை என் அமுதே – திருமுறை1:6 223/4
கன கேது உற என் கருத்து அறியாமல் கழறுகின்ற – திருமுறை1:6 224/2
மேல் ஒன்று கண்டனம் நெஞ்சே என் சொல்லை விரும்பு இனி அஞ்சேல் – திருமுறை1:6 226/2
நில் என்று பல்ல நிகழ்த்தினும் என் மனம் நிற்பது அன்றே – திருமுறை1:6 228/3
அல் என்று வெல் களம் கொண்டோய் என் செய்வது அறிந்திலனே – திருமுறை1:6 228/4
இருக்காது உழலும் என் ஏழை நெஞ்சே இ இடும்பையிலே – திருமுறை1:6 230/2
கதி கண்ணி வாழும்படி அருளாய் என் கருத்து இதுவே – திருமுறை1:6 231/4
கரையேற்றவேண்டும் என் கண்ணே பவத்தை கடி மருந்தே – திருமுறை1:6 232/3
என் கண்ணுள் மணியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 2/4
தேட மற்றை அரும் தவர் தேட என் அன்பு இன்மையால் – திருமுறை1:7 36/2
யான் தேட என் உளம் சேர் ஒற்றியூர் எம் இரு_நிதியே – திருமுறை1:7 36/3
கணம் ஒன்றிலேனும் என் உள்ள கவலை_கடல் கடந்தே – திருமுறை1:7 61/1
கரு வேதனை அற என் நெஞ்சகத்தில் களிப்பொடு ஒற்றி – திருமுறை1:7 62/1
என் போல் குணத்தில் இழிந்தவர் இல்லை எப்போதும் எங்கும் – திருமுறை1:7 66/1
சற்றே எனினும் என் நெஞ்ச துயரம் தவிரவும் நின் – திருமுறை1:7 68/1
பேதங்களாய் உயிர் ஆகிய நின்னை இ பேதை என் வாய் – திருமுறை1:7 74/3
கூறா குறை என் குறையே இனி நின் குறிப்பு அறியேன் – திருமுறை1:7 76/2
நானே நினை கடியேன் என் பிழைகளை நாடிய நீ – திருமுறை1:7 80/1
கல்லாரிடத்தில் என் இல்லாமை சொல்லி கலங்கி இடா – திருமுறை1:7 81/1
உளம் திரும்பாமைக்கு என் செய்கேன் துயர்_கடலூடு அலைந்தேன் – திருமுறை1:7 86/2
கூறாத வாழ்க்கை சிறுமையை நோக்கி குறித்திடும் என்
தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திரு_செவியில் – திருமுறை1:7 94/1,2
ஏறாத வண்ணம் என் ஒற்றி தியாகர் இடப்புறத்தின் – திருமுறை1:7 94/3
என்_உடையார் என ஏசுகின்றார் இஃது என்னை அன்னே – திருமுறை1:7 98/2
வாழி என் உள்ளத்தில் நீயும் நின் ஒற்றி மகிழ்நரும் நீ – திருமுறை1:7 101/3
வாழி என் ஆர் உயிர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 101/4
கடையில் படும் ஓர் பணி என்றே கருதி உரைத்தேம் என்று உரைத்து என்
இடையில் கலையை உரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 4/3,4
செம்மால் இஃது ஒன்று என் என்றேன் திருவே புரி மேல் சேர்கின்ற – திருமுறை1:8 7/3
உண்மை அறிவீர் பலி எண்மை உணர்கிலீர் என் உழை என்றேன் – திருமுறை1:8 14/2
திருவை அளிக்கும் திருவொற்றி தேவரீர்க்கு என் விழைவு என்றேன் – திருமுறை1:8 15/1
கந்தை_உடையீர் என் என்றேன் கழியா உன்றன் மொழியாலே – திருமுறை1:8 16/2
இந்த வியப்பு என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 16/4
சங்கம் மருவும் ஒற்றி_உளீர் சடை மேல் இருந்தது என் என்றேன் – திருமுறை1:8 20/1
மண்ணின் மிசை ஓர் பறவை-அதாய் வாழ்வாய் என்றார் என் என்றேன் – திருமுறை1:8 25/3
ஓடு ஆர் கரத்தீர் எண் தோள்கள்_உடையீர் என் என்று உரைத்தேன் நீ – திருமுறை1:8 26/2
மயல் ஆர் உளத்தோடு என் என்றேன் மறித்து ஓர் விரலால் என்னுடைய – திருமுறை1:8 32/3
சீர் வாழ் நமது மனையினிடை சேர்ந்தார் விழைவு என் செப்பும் என்றேன் – திருமுறை1:8 33/2
ஊரா வைத்தது எது என்றேன் ஒண் கை ஓடு என் இடத்தினில் வைத்து – திருமுறை1:8 39/3
எங்கே இருந்து எங்கு அணைந்தது காண் எங்கள் பெருமான் என்றேன் என்
அங்கு ஏழ் அருகின் அகன்று போய் அங்கே இறை போது அமர்ந்து எழுந்தே – திருமுறை1:8 40/2,3
தொடை ஆர் இதழி மதி சடை என் துரையே விழைவு ஏது உமக்கு என்றேன் – திருமுறை1:8 41/2
மின்னில் பொலியும் சடையீர் என் வேண்டும் என்றேன் உண செய்யாள் – திருமுறை1:8 42/3
வியலாய் கொண்டது என் என்றேன் விளங்கும் பிநாகம் அவை மூன்றும் – திருமுறை1:8 43/3
பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் விழி என்றேன் – திருமுறை1:8 44/1
உயிருள் உறைவீர் திருவொற்றி_உடையீர் நீர் என் மேல் பிடித்த – திருமுறை1:8 49/1
மெய் காண் அது-தான் என் என்றேன் விளங்கும் சுட்டு பெயர் என்றே – திருமுறை1:8 51/3
இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் எம் பேர் – திருமுறை1:8 58/2
ஏர் ஆர் பெயரின் முன்பின் இரண்டு இரண்டாம் எழுத்தார் என்றார் என்
நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் உரைப்பாம் என்று – திருமுறை1:8 59/2,3
உய்ய உரைப்பேம் என்றார் நும் உரை என் உரை என்றேன் இங்கே – திருமுறை1:8 70/3
என் மேல் அருள் கூர்ந்து ஒற்றி_உளீர் என்னை அணைவான் நினைவீரேல் – திருமுறை1:8 72/1
நால் ஆரணம் சூழ் ஒற்றி_உளீர் நாகம் வாங்கல் என் என்றேன் – திருமுறை1:8 74/1
முடியா வளம் சூழ் ஒற்றி_உளீர் முடி மேல் இருந்தது என் என்றேன் – திருமுறை1:8 75/1
வடிவு ஆர் கரத்தில் என் என்றேன் வரைந்த அதன் ஈறு அகன்றது என்றே – திருமுறை1:8 75/3
முடித்தது என் இரு கை_கன்று முழுதும் காண் என்றேன் – திருமுறை1:8 78/2
சூலம் படைத்தீர் என் என்றேன் தோன்றும் உலகு உய்ந்திட என்றார் – திருமுறை1:8 84/2
வண்மை தருவீர் ஒற்றி நகர் வாழ்வீர் என்னை மருவீர் என்
உண்மை அறியீர் என்றேன் யாம் உணர்ந்தே அகல நின்றது என்றார் – திருமுறை1:8 86/1,2
தவம் தங்கிய சீர் ஒற்றி நகர்-தனை போல் நினைத்து என் மனை அடைந்தீர் – திருமுறை1:8 87/1
உவந்து என் மீதில் தேவர் திருவுள்ளம் திரும்பிற்றோ என்றேன் – திருமுறை1:8 87/2
பொன் ஆர் சடை மேல் வெள்ளெருக்கம் பூவை மிலைந்தீர் என் என்றேன் – திருமுறை1:8 88/2
அறியேன் ஒற்றி அடிகேள் இங்கு அடைந்த வாறு என் நினைத்து என்றேன் – திருமுறை1:8 90/2
நேசம் குறிப்பது என் என்றேன் நீயோ நாமோ உரை என்றார் – திருமுறை1:8 92/2
கூசும்படி இப்படி ஒற்றி கோவே வந்தது என் என்றேன் – திருமுறை1:8 93/2
என் நேர் உளத்தின் அமர்ந்தீர் நல் எழில் ஆர் ஒற்றியிடை இருந்தீர் – திருமுறை1:8 95/1
மொழியும் நுமை-தான் வேய் ஈன்ற முத்தர் எனல் இங்கு என் என்றேன் – திருமுறை1:8 99/2
மாறு முகத்தார் போல் ஒற்றி வைத்தீர் பதியை என் என்றேன் – திருமுறை1:8 103/2
கள்ளத்தவர் போல் இவண் நிற்கும் கருமம் என் நீர் இன்று என்றேன் – திருமுறை1:8 105/2
விஞ்சும் நெறியீர் ஒற்றி_உளீர் வியந்தீர் வியப்பு என் இவண் என்றேன் – திருமுறை1:8 108/1
கூம்பா ஒற்றியூர்_உடையீர் கொடும் பாம்பு அணிந்தீர் என் என்றேன் – திருமுறை1:8 112/1
புயல் சூழ் ஒற்றி_உடையீர் என் புடை என் குறித்தோ போந்தது என்றேன் – திருமுறை1:8 113/1
புயல் சூழ் ஒற்றி_உடையீர் என் புடை என் குறித்தோ போந்தது என்றேன் – திருமுறை1:8 113/1
விட வாய் உமிழும் பட நாகம் வேண்டில் காண்டி என்றே என்
இட வாய் அருகே வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 114/3,4
செல்லா என் சொல் நடவாதோ திரு_கூத்து எதுவோ என விடைகள் – திருமுறை1:8 122/3
என் ஆர்_உயிர்க்கு பெரும் துணையாம் எங்கள் பெருமான் நீர் இருக்கும் – திருமுறை1:8 127/1
விற்றீர் இன்று என் வளை கொண்டீர் விற்க துணிந்தீரோ என்றேன் – திருமுறை1:8 131/2
இந்த வியப்பு என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 135/4
மற்ற இட சீர் என் என்றேன் மற்றை உபயவிடமும் முதல் – திருமுறை1:8 137/3
யான் செய் தவத்தின் பெரும் பயனே என் ஆர்_அமுதே என் துணையே – திருமுறை1:8 138/1
யான் செய் தவத்தின் பெரும் பயனே என் ஆர்_அமுதே என் துணையே – திருமுறை1:8 138/1
வான் செய் அரசே திருவொற்றி வள்ளால் வந்தது என் என்றேன் – திருமுறை1:8 138/2
கருணை கடலே என் இரண்டு கண்ணே முக்கண் கரும்பே செவ் – திருமுறை1:8 139/1
காவி களம் கொள் கனியே என் கண்ணுள் மணியே அணியே என் – திருமுறை1:8 140/1
காவி களம் கொள் கனியே என் கண்ணுள் மணியே அணியே என்
ஆவி துணையே திருவொற்றி அரசே அடைந்தது என் என்றேன் – திருமுறை1:8 140/1,2
ஆவி துணையே திருவொற்றி அரசே அடைந்தது என் என்றேன் – திருமுறை1:8 140/2
கண்கள்_உடையீர் என் காதல் கண்டும் இரங்கீர் என் என்றேன் – திருமுறை1:8 144/2
கண்கள்_உடையீர் என் காதல் கண்டும் இரங்கீர் என் என்றேன் – திருமுறை1:8 144/2
குணம் கேழ் மிடற்று ஓர் பால் இருளை கொண்டீர் கொள்கை என் என்றேன் – திருமுறை1:8 145/2
கரும்பில் இனியீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர் – திருமுறை1:8 146/1
இதயத்து அமர்ந்தீர் என்னே என் எண்ணம் அறியீரோ என்றேன் – திருமுறை1:8 148/2
உரக்கும் கலக்கம் பெற உரித்தீர் உள்ளத்து இரக்கம் என் என்றேன் – திருமுறை1:8 149/2
கோலம் சார்ந்து பிச்சை கொள குறித்து வருவீர் என் என்றேன் – திருமுறை1:8 154/2
இன்னே உரைத்தற்கு அஞ்சுதும் என்றார் என் என்றேன் இயம்புதுமேல் – திருமுறை1:8 157/2
ஒன்ற பெரும் கோள் என் மீதும் உரைப்பார் உண்டு என்று உணர்ந்து என்றேன் – திருமுறை1:8 160/2
இன்று அச்சுறல் என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 160/4
ஆடற்கு இனிய நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 1/3
அரு மால் உழந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 2/3
ஐயம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 3/3
ஆல வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 4/3
அஞ்சில் புகுந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 5/3
அண்கொள் வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 6/3
ஆய வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 7/3
அண்ண வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 8/3
அந்தோ வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 9/3
அள்ளல் துயரால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 10/3
அற்றம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 11/3
ஏங்குகின்றதில் என் பயன் கண்டாய் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 1/2
எண்ணும் என் மொழி குரு மொழி ஆக எண்ணி ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 7/2
பொழுது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி – திருமுறை2:3 1/2
பழுது சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 1/4
போது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி – திருமுறை2:3 2/2
ஆது சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 2/4
காலம் செல்கின்றது எழுதி என் நெஞ்சே கருதும் ஒற்றி அம் கடி நகர்க்கு ஏகி – திருமுறை2:3 3/2
ஆலம் சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 3/4
மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார் வாயல் காத்து இன்னும் வருந்தில் என் பயனோ – திருமுறை2:3 4/1
இருட்டிப்போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:3 4/2
அரிட்டை ஓதுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 4/4
எல்லை செல்கின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:3 5/2
அல்லல் ஓதுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 5/4
இரவு போந்திடும் எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:3 6/2
அர என்று ஏத்துதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 6/4
சாய்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே தகை கொள் ஒற்றி அம் தலத்தினுக்கு ஏகி – திருமுறை2:3 7/2
ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 7/4
பேர்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே பிறங்கும் ஒற்றி அம் பெரு நகர்க்கு ஏகி – திருமுறை2:3 8/2
ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 8/4
இமைப்பில் போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:3 9/2
அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 9/4
குறைந்துபோகின்றது எழுதி என் நெஞ்சே குலவும் ஒற்றி அம் கோ நகர்க்கு ஏகி – திருமுறை2:3 10/2
அறைந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 10/4
அஞ்சவேண்டியது என்னை என் நெஞ்சே அஞ்சல் அஞ்சல் காண் அரு_மறை நான்கும் – திருமுறை2:5 1/2
வீடுகின்றன என் செய்வோம் இனி அ வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே – திருமுறை2:5 5/2
மலங்கும் மால் உடல் பிணிகளை நீக்க மருந்து வேண்டினை வாழி என் நெஞ்சே – திருமுறை2:5 6/1
வலம்கொளும்படி என்னையும் கூட வா என்கின்றனை வாழி என் நெஞ்சே – திருமுறை2:5 10/2
ஆதி எம்பெருமான் உனை மறந்தேன் அன்பு இலாத என் வன்பினை நினைக்கில் – திருமுறை2:9 1/3
இல் இகந்த என் மீது எனக்கே-தான் இகலும் கோபமும் இருக்கின்றதானால் – திருமுறை2:9 2/3
தில்லையாய் உன்றன் உளத்துக்கு என் ஆமோ திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 2/4
என் இனி படும் வண்ணம் அஃது அறியேன் என் செய்கேன் எனை என் செய புகுகேன் – திருமுறை2:9 9/2
என் இனி படும் வண்ணம் அஃது அறியேன் என் செய்கேன் எனை என் செய புகுகேன் – திருமுறை2:9 9/2
என் இனி படும் வண்ணம் அஃது அறியேன் என் செய்கேன் எனை என் செய புகுகேன் – திருமுறை2:9 9/2
எச்சிலை_அனையேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 1/2
ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 2/2
இரப்பவர்க்கு அணுவும் ஈந்திலேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 3/2
உரப்படும் அன்பர் உள் ஒளி விளக்கே ஒற்றியூர் வாழும் என் உவப்பே – திருமுறை2:11 3/4
எல்லை மற்று அறியேன் ஒதியனேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 4/2
எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 5/2
எட்டியே அனையேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 6/2
எருது என நின்றேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 7/2
ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே ஒற்றியூர் மேவும் என் உறவே – திருமுறை2:11 7/4
எய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 8/2
எவ்வணம் உய்வேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 9/2
எவ்வணம் உய்வேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 9/2
எவ்வண பொருப்பே என் இரு கண்ணே இடையிடா பசிய செம்பொன்னே – திருமுறை2:11 9/3
ஏதமே உடையேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 10/2
ஏதமே உடையேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 10/2
என் இது சிவனே பகைவரை போல் பார்த்து இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 7/4
இந்த வண்ணம் நீர் இருந்திடுவீரேல் என் சொலார் உமை இ உலகத்தார் – திருமுறை2:15 5/3
உய்யும் வண்ணம் எவ்வண்ணம் என் செய்கேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 9/4
கோயிலாக என் நெஞ்சகத்து அமர்ந்த குணத்தினீர் என்றன் குறை அறியீரோ – திருமுறை2:15 10/3
என் அமுதே இன்னும் இரக்கம்-தான் தோன்றாதோ – திருமுறை2:16 1/4
தூய் குமரன் தந்தாய் என் சோர்வு அறிந்து தீராயோ – திருமுறை2:16 8/4
இரும்பின் நேர் நெஞ்சர் எனினும் என்_போல்வார்க்கு இன் அருள்தரும் ஒற்றி இறையே – திருமுறை2:17 9/4
நாயினும் கடையேன் என் செய்வேன் பிணியால் நலிகின்ற நலிவினை அறிந்தும் – திருமுறை2:18 1/1
நன்று நின்றன் மேல் பழி வரும் என் மேல் பழி இலை நவின்றனன் ஐயா – திருமுறை2:18 3/2
படைமை சேர் கரத்து எம் பசுபதி நீயே என் உளம் பார்த்து நின்றாயே – திருமுறை2:18 5/4
ஓர்த்து_நிற்கின்றார் பரவு நல் ஒற்றியூரில் வாழ் என் உறவினனே – திருமுறை2:18 6/4
மறவனேன்-தன்னை ஆட்கொளாவிடில் யான் வருந்துவதன்றி என் செய்கேன் – திருமுறை2:18 7/2
விரைபடா மலர் போல் இருந்து உழல்கின்றேன் வெற்றனேன் என் செய விரைகேன் – திருமுறை2:18 8/2
புல் அமுது_அனையேன் என் செய்வான் பிறந்தேன் புண்ணியம் என்பது ஒன்று அறியேன் – திருமுறை2:18 9/2
உன்ன அரும் தெய்வ நாயக மணியே ஒற்றியூர் மேவும் என் உறவே – திருமுறை2:18 10/3
நன்னர் செய்கின்றோய் என் செய்வேன் இதற்கு நன்கு கைம்மாறு நாயேனே – திருமுறை2:18 10/4
துதி கொள்வீர் என் துயரை துரத்துமே – திருமுறை2:19 10/4
என் அறிவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 3/4
இப்படி என்று அப்படி என்று என் அறிவேன் உன் சித்தம் – திருமுறை2:20 4/3
என் செய்வேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 9/4
கன்றின் அயர்ந்து அழும் என் கண்ணீர் துடைத்து அருள – திருமுறை2:20 11/3
தன்_போல்வாய் என் ஈன்ற தாய்_போல்வாய் சார்ந்து உரையா – திருமுறை2:20 13/2
என்_போல்வார் இல்லை எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 13/4
என் அருமை தாய் நீ எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 15/4
தாழை என எண்ணி என்னை தள்ளிவிட்டால் என் செய்வேன் – திருமுறை2:20 24/3
இங்கு ஒளிக்கா நஞ்சம் உண்ட என் அருமை அப்பா நீ – திருமுறை2:20 28/3
கல்லை ஒத்த என் கன்ம நெஞ்சமே – திருமுறை2:21 7/2
மாறு பூத்த என் நெஞ்சினை திருத்தி மயக்கம் நீக்கிட வருகுவது என்றோ – திருமுறை2:22 7/1
ஏறு பூத்த என் இன் உயிர்க்கு உயிரே யாவும் ஆகி நின்று இலங்கிய பொருளே – திருமுறை2:22 7/2
நடையாய உடல் முழுதும் நாவாய் நின்று நவில்கின்றேன் என் பாவி நாவை சற்றும் – திருமுறை2:23 1/3
இடையாத கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 1/4
நண்ணுதல் சேர் உடம்பு எல்லாம் நாவாய் நின்று நவில்கின்றேன் என் கொடிய நாவை அந்தோ – திருமுறை2:23 2/3
எண்ணுதல் சேர் கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 2/4
எஞ்சலுற சுடினும் அன்றி அந்தோ இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 3/4
இருள் பழுக்கும் பிலம் சேர விடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 4/4
பெரும் கருணை கடலே என் குருவே முக்கண் பெருமானே நினை புகழேன் பேயேன் அந்தோ – திருமுறை2:23 5/1
இரும் கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 5/4
எழுகின்ற கடலிடை வீழ்த்திடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 6/4
இருப்பு ஆணி ஏற்றுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 7/4
எக்கரிடை உருட்டுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 8/4
இன்பு அறு வல் எரியிடை வீழ்த்திடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 9/4
ஈவு ஏதும் அறியேன் இங்கு என்னை அந்தோ என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 10/4
வந்து நின் அடிக்கு ஆட்செய என்றால் வஞ்ச நெஞ்சம் என் வசம் நின்றது இலையே – திருமுறை2:25 1/2
தீயன் ஆயினேன் என் செய்வேன் சிவனே திரு_அருட்கு நான் சேயனும் ஆனேன் – திருமுறை2:25 2/2
உன்னை உன்னி நெக்குருகி நின்று ஏத்த உள்ளம் என் வசம் உற்றதின்றேனும் – திருமுறை2:25 3/1
இன்னது என்று அறியாமல் இருளில் இடர்கொள்வேன் அன்றி என் செய்வேன் சிவனே – திருமுறை2:25 4/3
சேவியாத என் பிழை பொறுத்து ஆளும் செய்கை நின்னதே செப்பல் என் சிவனே – திருமுறை2:25 5/2
சேவியாத என் பிழை பொறுத்து ஆளும் செய்கை நின்னதே செப்பல் என் சிவனே – திருமுறை2:25 5/2
மூட நெஞ்சம் என் மொழி வழி நில்லா மோக_வாரியின் முழுகுகின்றது காண் – திருமுறை2:25 6/1
தேட என் வசம் அன்றது சிவனே திரு_அருள்_கடல் திவலை ஒன்று உறுமேல் – திருமுறை2:25 6/2
கலங்குகின்ற என் கண் உனது அருள் ஓர் கடுகின் எல்லை-தான் கலந்திடுமானால் – திருமுறை2:25 7/1
விலங்குகின்ற என் நெஞ்சம் நின்றிடுமால் வேறு நான் பெறும் வேட்கையும் இன்றால் – திருமுறை2:25 7/2
மறைவது என்னையும் மறைப்பது பொல்லா வஞ்ச நெஞ்சன் என் வசப்படல் இலை காண் – திருமுறை2:25 8/1
இறைவ நின் அருட்கு என் செய்வோம் எனவே எண்ணிஎண்ணி நான் ஏங்குகின்றனனால் – திருமுறை2:25 8/2
திருகு அணப்பெறும் தீயனேன் செய்யும் திறம் அறிந்திலேன் செப்பல் என் சிவனே – திருமுறை2:25 9/2
யாது நின் கருத்து அறிந்திலேன் மனமோ என் வசப்படாது இருத்தலை உரைத்தேன் – திருமுறை2:25 10/1
வயம் அளிக்குவன் காண்டி என் மொழியை மறுத்திடேல் இன்று வருதி என்னுடனே – திருமுறை2:26 3/2
வாகை ஈகுவன் வருதி என்னுடனே வஞ்ச வாழ்க்கையின் மயங்கும் என் நெஞ்சே – திருமுறை2:26 9/2
இச்சை உண்டு எனக்கு உன் திரு_மலர்_தாள் எய்தும் வண்ணம் இங்கு என் செய வல்லேன் – திருமுறை2:27 1/1
கொச்சை நெஞ்சம் என் குறிப்பில் நில்லாது குதிப்பில் நின்றது மதிப்பின் இ உலகில் – திருமுறை2:27 1/2
தருக்க நின்ற என் தன்மையை நினைக்கில் தமியனேனுக்கே தலை நடுக்குறும் காண் – திருமுறை2:27 4/3
தெளிய ஓங்கிய ஒற்றி என் அமுதே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 9/4
நெறி பிடித்து நின்று ஆய்வர் என் அரசே நீயும் அப்படி நீசனேன்-தனக்கு – திருமுறை2:27 10/2
அஞ்சேல் என் பின் வந்து அருள் கண்டாய் எஞ்சா – திருமுறை2:30 2/2
விண்மணியை என் உயிரை மெய்ப்பொருளை ஒற்றியில் என் – திருமுறை2:30 5/3
விண்மணியை என் உயிரை மெய்ப்பொருளை ஒற்றியில் என்
கண்மணியை நெஞ்சே கருது – திருமுறை2:30 5/3,4
என் அருமை தெய்வதமே என் அருமை சற்குருவே – திருமுறை2:30 6/3
என் அருமை தெய்வதமே என் அருமை சற்குருவே – திருமுறை2:30 6/3
என் அருமை அப்பாவே என்று – திருமுறை2:30 6/4
என்றும் உனக்கு ஆளாவேன் என் நெஞ்சே வன்_நெஞ்சர் – திருமுறை2:30 7/1
போற்றுதி என் நெஞ்சே புரம் நகையால் சுட்டவனை – திருமுறை2:30 9/1
என்று என்று அழுதாய் இலையே என் நெஞ்சமே – திருமுறை2:30 11/1
ஓது நெறி ஒன்று உளது என் உள்ளமே ஓர்தி அது – திருமுறை2:30 22/1
நிந்தை அகன்றிட என் நெஞ்சமே ஒற்றியில் வாழ் – திருமுறை2:30 24/3
சதம் தருவான் யாவும் தருவான் இதம் தரும் என்
நெஞ்சம் என்-கொல் வாடுகின்றாய் நின்மலா நின் அடியே – திருமுறை2:30 26/2,3
புல்வாயின் முன்னர் புலி போத்து என என் முன் போந்து நின்ற – திருமுறை2:31 9/1
சேர்த்தாய் என் துன்பம் அனைத்தையும் தீர்த்து திரு_அருள் கண் – திருமுறை2:31 10/2
பார்த்தாய் பரம குரு ஆகி என் உள் பரிந்து அமர்ந்த – திருமுறை2:31 10/3
என் துன்பம் துடைத்து ஆண்டு மெய் அருள் போதம் தந்த – திருமுறை2:31 11/3
பெய் விடம் அனைய என் பிழை பொறுக்கவே – திருமுறை2:32 1/4
பொறுக்கினும் அன்றி என் பொய்மை நோக்கியே – திருமுறை2:32 2/1
புல்லலும் கொண்ட என் பொய்மை கண்டு நீ – திருமுறை2:32 3/2
எள்ளலே அன்றி மற்று என் செய்கிற்பனே – திருமுறை2:32 4/4
கல்லையே அனைய என் கன்ம நெஞ்சகம் – திருமுறை2:32 7/3
தடுத்து எமை ஆண்டுகொண்டு அன்பு அளித்தானை சங்கரன்-தன்னை என் தந்தையை தாயை – திருமுறை2:33 2/2
காலன் வருந்தி விழ உதைத்தானை கருணை_கடலை என் கண்_அனையானை – திருமுறை2:33 3/3
என் பணிகொண்டு எனை ஏன்றுகொண்டானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 5/4
கண்_நுதலானை என் கண் அமர்ந்தானை கருணாநிதியை கறை_மிடற்றானை – திருமுறை2:33 6/1
உள் வினை நீக்கி என் உள் அமர்ந்தானை உலகு_உடையானை என் உற்ற_துணையை – திருமுறை2:33 7/3
உள் வினை நீக்கி என் உள் அமர்ந்தானை உலகு_உடையானை என் உற்ற_துணையை – திருமுறை2:33 7/3
எற்றி என் துன்பம் எலாம் ஒழித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 10/4
இலை எனாது அணுவளவும் ஒன்று ஈய எண்ணுகின்றிலை என் பெறுவாயோ – திருமுறை2:34 3/1
மொழிந்த முன்னையோர் பெறும் சிவகதிக்கே முன் உறா வகை என் உறும் உன்னால் – திருமுறை2:34 4/3
இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன் என் செய்வேன் உனை ஏன் அடுத்தேனே – திருமுறை2:34 4/4
முன்னை நாம் பிறந்து உழன்ற அ துயரை முன்னில் என் குலை முறுக்குகின்றன காண் – திருமுறை2:34 6/2
என்னை நீ எனக்கு உறு_துணை அந்தோ என் சொல் ஏற்றிலை எழில் கொளும் பொதுவில் – திருமுறை2:34 6/3
மண் கொள் மாலை போம் வண்ணம் நல் தமிழ் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 1/4
வரி அகன்ற நல் மலர் கொடு தெரிந்து மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 2/4
மருவின் நின்ற நல் மணம்கொளும் மலர் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 3/4
வரும் பைம் சீர் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 4/4
மதன இன் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 5/4
மஞ்சனம் கொடுவருதும் என் மொழியை மறாது நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 6/4
மஞ்சனம் கொடுவருதும் என் மொழியை மறாது நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 6/4
வாழும் கோயிற்கு திரு_அலகிடுவோம் மகிழ்வு கொண்டு உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 7/4
வதியும் கோயிற்கு திரு_விளக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 8/4
வளம் கொள் கோயிற்கு திரு_மெழுக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 9/4
மணி கொள் கோயிற்கு திரு_பணி செய்தும் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 10/4
சென்று வஞ்சர்-தம் புறங்கடை நின்று திகைக்க எண்ணும் என் திறன்_இலா நெஞ்சே – திருமுறை2:36 1/1
உர குன்றோர் திருவொற்றியூர்க்கு ஏகி உன்னி ஏற்குதும் உறுதி என் நெஞ்சே – திருமுறை2:36 3/4
கல்லின் நெஞ்சர்-பால் கலங்கல் என் நெஞ்சே கருதி வேண்டியது யாது அது கேண்மோ – திருமுறை2:36 4/1
சென்று நீ புகும் வழி எலாம் உன்னை தேட என் வசம் அல்ல என் நெஞ்சே – திருமுறை2:36 9/1
சென்று நீ புகும் வழி எலாம் உன்னை தேட என் வசம் அல்ல என் நெஞ்சே – திருமுறை2:36 9/1
மடுக்கும் வண்ணமே வேண்டிய எல்லாம் வாங்கி ஈகுவன் வாழ்தி என் நெஞ்சே – திருமுறை2:36 10/4
இன்னல் அற்றிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 1/4
இன்ப வாழ்வு உற செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 2/4
ஈட்டுகின்றதற்கு ஏகின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 3/4
எஞ்சல் இன்றி நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 4/4
எண்மை நீங்கிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 5/4
ஈடு நீங்கிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 6/4
ஈறு_இல் இன்புற செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 7/4
ஏதம் ஓட நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 8/4
இச்சைகொண்டு நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 9/4
ஏக்கம் அற்றிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 10/4
வெறியேன் பிழையை குறித்து எனை கைவிட்டால் என் செய்வேன் அடியேன் – திருமுறை2:40 8/3
நெறியே தருதல் நின் கடன் காண் நின்னை பணிதல் என் கடனே – திருமுறை2:40 8/4
உடல் நேர் பிணியும் ஒழித்திலை என் உள்ள துயரும் தவிர்த்திலையே – திருமுறை2:40 9/2
கணித்தலை அறியா பேர் ஒளி_குன்றே கண்கள் மூன்று உடைய என் கண்ணே – திருமுறை2:41 4/3
இ பரிசானால் என் செய்வேன் எளியேன் எவ்வணம் நின் அருள் கிடைக்கும் – திருமுறை2:41 5/3
பரிந்துநின்று உலக வாழ்க்கையில் உழலும் பரிசு ஒழிந்து என் மல கங்குல் – திருமுறை2:41 7/1
இரிந்திட நினது திரு_அருள் புரியாது இருத்தியேல் என் செய்வேன் எளியேன் – திருமுறை2:41 7/2
ஆள்வது கருதின் அன்றி என் செய்கேன் ஐயனே ஒற்றியூர் அரசே – திருமுறை2:41 8/4
உய்வது என் கடன் காண் அன்றி ஒன்று இல்லை உலகு எலாம் உடைய நாயகனே – திருமுறை2:41 10/2
நைவது என் நெஞ்சம் என் செய்கேன் நினது நல் அருள் பெறாவிடில் என்னை – திருமுறை2:41 10/3
நைவது என் நெஞ்சம் என் செய்கேன் நினது நல் அருள் பெறாவிடில் என்னை – திருமுறை2:41 10/3
பாவியேன் செய்வது என் என நெஞ்சம் பதைபதைத்து உருகுகின்றனன் காண் – திருமுறை2:42 2/2
வரும் கணம் ஏதாய் முடியுமோ ஐயோ வஞ்சனேன் என் செய வல்லேன் – திருமுறை2:42 4/2
என் இயல் அறியேன் நமன்_தமர் வரும் நாள் என் செய்வேன் என் செய்வேன் அந்தோ – திருமுறை2:42 5/3
என் இயல் அறியேன் நமன்_தமர் வரும் நாள் என் செய்வேன் என் செய்வேன் அந்தோ – திருமுறை2:42 5/3
என் இயல் அறியேன் நமன்_தமர் வரும் நாள் என் செய்வேன் என் செய்வேன் அந்தோ – திருமுறை2:42 5/3
நசிக்கும் இ உடலை நம்பினேன் என்னை நமன்_தமர் வருத்தில் என் செய்கேன் – திருமுறை2:42 6/2
நான்ற நெஞ்சகனேன் நமன்_தமர் வரும் நாள் நாணுவது அன்றி என் செய்கேன் – திருமுறை2:42 7/2
மிக்க அடியார் என் சொல்லார் விண்ணோர் மண்ணோர் என் புகலார் – திருமுறை2:43 2/3
மிக்க அடியார் என் சொல்லார் விண்ணோர் மண்ணோர் என் புகலார் – திருமுறை2:43 2/3
இனி ஏதுறுமோ என் செய்கேன் எளியேன்-தனை நீ ஏன்றுகொளாய் – திருமுறை2:43 4/3
கனியே கருணை_கடலே என் கண்ணே ஒற்றி காவலனே – திருமுறை2:43 4/4
தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்றது என் மனமே – திருமுறை2:43 7/4
இனமே என்னை நீ அன்றி எடுப்பார் இல்லை என் அரசே – திருமுறை2:43 8/4
புற்றுக்கு உழன்றேன் என்னே என் புந்தி எவர்க்கு புகல்வேனே – திருமுறை2:43 10/3
மருள்வது என் இயற்கை என் செய்வேன் இதனை மனம்கொளாது அருள் அருளாயேல் – திருமுறை2:44 5/2
மருள்வது என் இயற்கை என் செய்வேன் இதனை மனம்கொளாது அருள் அருளாயேல் – திருமுறை2:44 5/2
தெய்வ புகழ் என் செவி நிறைய கேளேனோ – திருமுறை2:45 4/4
தெள்ளு வார் பூம் கழற்கு என் சிந்தைவைத்து நில்லேனோ – திருமுறை2:45 7/4
இவ்வண்ணம் என்று என் இதயத்து எழுதேனோ – திருமுறை2:45 8/4
உற்றவர்-தம் நல் துணைவா ஒற்றி அப்பா என் கருத்து – திருமுறை2:45 10/3
உன்னலுறும் தெள் அமுதே ஒற்றி அப்பா என் வாய் உன்றன் – திருமுறை2:45 12/3
பெண்மணியே என்று உலகில் பேதையரை பேசாது என்
கண்மணியே கற்பகமே கண் நுதலில் கொள் கரும்பே – திருமுறை2:45 13/1,2
எல்லார்க்கும் நல்லவனே என் அரசே நல் தருமம் – திருமுறை2:45 15/2
உன் ஆசை கொண்டே என் ஒற்றி அப்பா நான் மகிழ்ந்து உன் – திருமுறை2:45 21/3
பொழுது போகின்றது என் செய்கேன் எனை நீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 2/4
நீலனேன் கொடும் பொய்_அலது உரையா நீசன் என்பது என் நெஞ்சு அறிந்தது காண் – திருமுறை2:48 1/1
போது போகின்றதன்றி என் மாய புணர்ச்சி யாதொன்றும் போகின்றதிலை காண் – திருமுறை2:48 5/3
ஏய்க்கும் மால் நிற காலன் வந்திடும் போது என்-கொலாம் இந்த எண்ணம் என் மனத்தை – திருமுறை2:48 6/3
தீய்க்குது என் செய்வேன் ஒற்றி அம் சிவனே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 6/4
இன்று நின்றவர் நாளை நின்றிலரே என் செய்வோம் இதற்கு என்று உளம் பதைத்து – திருமுறை2:49 1/1
கூறுகின்றது என் கடவுள் நீ அறியா கொள்கை ஒன்று இலை குன்ற_வில்லோனே – திருமுறை2:49 5/3
அன்னையில் பெரிதும் இனிய என் அரசே அம்பலத்து ஆடல்செய் அமுதே – திருமுறை2:50 1/1
உன்னை விட்டு அயலார் உறவுகொண்டு அடையேன் உண்மை என் உள்ளம் நீ அறிவாய் – திருமுறை2:50 1/3
என்னை விட்டிடில் நான் என் செய்வேன் ஒதி போல் இருக்கின்ற இ எளியேனே – திருமுறை2:50 1/4
எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் என் செய்வேன் என் செய்வேன் பொல்லா – திருமுறை2:50 2/1
எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் என் செய்வேன் என் செய்வேன் பொல்லா – திருமுறை2:50 2/1
இருந்தனை எனது நெஞ்சினுள் எந்தாய் என் துயர் அறிந்திலை போலும் – திருமுறை2:50 3/1
சரண வாரிசம் என் தலை மிசை இன்னும் தரித்திலை தாழ்த்தனை அடியேன் – திருமுறை2:50 7/1
மரண வாதனைக்கு என் செய்குவம் என்றே வருந்துகின்றனன் மனம் மாழாந்து – திருமுறை2:50 7/3
தகை-அது இன்றேல் என் செய்வேன் உலகர் சழக்கு உடை தமியன் நீ நின்ற – திருமுறை2:50 9/2
உற்று நோக்கினால் உருகுது என் உள்ளம் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 1/4
ஊமன் ஆகுவதன்றி என் செய்வேன் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 3/4
எண்ணிநின்ற ஓர் எண்ணமும் முடியாது என் செய்கேன் வரும் இரு_வினை கயிற்றால் – திருமுறை2:51 4/3
மருட்சி மேவியது என் செய்கேன் உன்-பால் வருவதற்கு ஒரு வழியும் இங்கு அறியேன் – திருமுறை2:51 5/2
ஓது செய்வது ஒன்று என் உயிர்_துணையே ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 6/4
வானம் மேவிய அமரரும் அயனும் மாலும் என் முனம் வலி_இலர் அன்றே – திருமுறை2:51 8/3
எஞ்சலில் அடங்கா பாவி என்று எனை நீ இகழ்ந்திடில் என் செய்வேன் சிவனே – திருமுறை2:52 1/3
உலக வாழ்க்கையின் உழலும் என் நெஞ்சம் ஒன்று கோடியாய் சென்றுசென்று உலைந்தே – திருமுறை2:53 1/1
எண்ணிலா நினைப்புற்றதின் வழியே இன்ப_துன்பங்கள் எய்தி என் நெஞ்சம் – திருமுறை2:53 2/1
காதுகின்றது என் வஞ்சக நெஞ்சம் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 4/2
தந்தை தாய் மனை மக்கள் என்று உலக சழக்கிலே இடர் உழக்கும் என் மனம்-தான் – திருமுறை2:53 9/1
எந்தையே எனை எழுமையும் தொடர்ந்த இன்ப_வெள்ளமே என் உயிர்க்குயிரே – திருமுறை2:53 9/3
கொடிய வஞ்சக நெஞ்சகம் எனும் ஓர் குரங்கிற்கு என் உறு குறை பல உரைத்தும் – திருமுறை2:53 10/1
அடியனேன் பிழை உளத்திடை நினையேல் அருளல் வேண்டும் என் ஆர்_உயிர் துணையே – திருமுறை2:53 10/3
பன்ன என் உயிர் நும் பொருட்டாக பாற்றி நும் மிசை பழிசுமத்துவல் காண் – திருமுறை2:54 11/3
பந்தம் மேலிட என் பரிதாபம் பார்ப்பிரோ அருள் பங்கய விழியீர் – திருமுறை2:55 9/3
கண் ஆர் அமுதே கரும்பே என் கண்ணே என் – திருமுறை2:56 3/1
கண் ஆர் அமுதே கரும்பே என் கண்ணே என்
அண்ணா உன் பொன் அருள்-தான் ஆர்ந்திடுமோ அல்லது என்றும் – திருமுறை2:56 3/1,2
வாங்கி மலை வில் ஆக்கும் மன்னவனே என் அரசே – திருமுறை2:56 5/1
மாதர் செய் பொழில் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1/4
மனக்கு நல்லவர் வாழ் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 2/4
எஞ்சல் இல்லதோர் காமமாம் கடல் ஆழ்ந்து இளைக்கின்றேன் இனி என் செய்வன் அடியேன் – திருமுறை2:57 3/1
மஞ்சு அளாவிய பொழில் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 3/4
என் பிறப்பினை யார்க்கு எடுத்துரைப்பேன் என் செய்வேன் எனை என் செய நினைக்கேன் – திருமுறை2:57 4/1
என் பிறப்பினை யார்க்கு எடுத்துரைப்பேன் என் செய்வேன் எனை என் செய நினைக்கேன் – திருமுறை2:57 4/1
என் பிறப்பினை யார்க்கு எடுத்துரைப்பேன் என் செய்வேன் எனை என் செய நினைக்கேன் – திருமுறை2:57 4/1
வன்பு_இறந்தவர் புகழ் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 4/4
ஏமம் உற்றிடும் எனை விடுவிப்பார் இல்லை என் செய்வன் யாரினும் சிறியேன் – திருமுறை2:57 5/3
வாம மாதராள் மருவு ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 5/4
வன்பர் நாடுறா ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 6/4
வாழ்வினை தரும் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 7/4
வறிப்பு இலா வயல் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 8/4
மஞ்சின் நீள் பொழில் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 9/4
அல்ல ஓதியர் இடைப்படும் கமருக்கு ஆசைவைத்த என் அறிவின்மை அளவை – திருமுறை2:57 10/1
மல்லல் ஓங்கிய ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி அனையீரே – திருமுறை2:57 10/4
என் போன்ற ஏழையர் யாண்டு உளர் அம்பலத்தே நடம்செய் – திருமுறை2:58 1/3
அண்ணா நான் ஒரு பாவி வஞ்ச நெஞ்சத்தால் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 1/4
அப்பா என் ஆர்_உயிர்க்கு ஓர் துணைவா வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 2/4
அப்பா என் ஆர்_உயிர்க்கு ஓர் துணைவா வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 2/4
அன்பு_உடையாய் எனை_உடையாய் விடையாய் வீணே அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 3/4
அஞ்சு_உடையாய் ஆறு உடைய சடையாய் வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 4/4
ஐயா என் அப்பா என் அரசே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 5/4
ஐயா என் அப்பா என் அரசே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 5/4
ஐயா என் அப்பா என் அரசே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 5/4
அருள்_உடையாய் ஆள்_உடையாய் உடையாய் வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 6/4
ஆர்_அமுதே முக்கண் உடை அரசே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 7/4
அண்மையில் வந்து அருள்_புரிவோய் என்னே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 8/4
அம்பலத்து எம் அரசே இ வாழ்க்கை துன்பில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 9/4
அலை அறியா அருள்_கடல் நீ ஆள்க வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 10/4
அருள் ஆர் அமுத பெருக்கே என் அரசே அது நீ அறிந்து அன்றோ – திருமுறை2:60 1/3
வண்மை உடையாய் என் செய்கேன் மற்று ஓர் துணை இங்கு அறியேனே – திருமுறை2:60 2/4
களியேன்-தனை நீ இனி அந்தோ கைவிட்டிடில் என் கடவேனே – திருமுறை2:60 3/2
அளியே பரம_வெளியே என் ஐயா அரசே ஆர்_அமுதே – திருமுறை2:60 3/4
ஏம கொடும் கூற்று எனும் மகரம் யாது செயுமோ என் செய்கேன் – திருமுறை2:60 4/2
நாலே அறியாது எனில் சிறியேன் நானோ அறிவேன் நாயக என் மேலே – திருமுறை2:60 6/3
அன்னே என்றன் அப்பா என் ஐயா என்றன் அரசே செம்பொன்னே – திருமுறை2:60 9/3
எஞ்சல் இலவாய் அலைக்கின்றது என் செய்கேன் இ எளியேனே – திருமுறை2:60 10/4
பண் ஏயும் இன்ப பரஞ்சுடரே என் இரண்டு – திருமுறை2:61 1/3
தாயானவனே என் தந்தையே அன்பர்-தமை – திருமுறை2:61 4/2
அன்னே என் அப்பா என் ஐயா என் ஆர்_அமுதே – திருமுறை2:61 5/2
அன்னே என் அப்பா என் ஐயா என் ஆர்_அமுதே – திருமுறை2:61 5/2
அன்னே என் அப்பா என் ஐயா என் ஆர்_அமுதே – திருமுறை2:61 5/2
ஒப்பாரும் இல்லாத உத்தமனே ஒற்றியில் என்
அப்பா உன் பொன் அடிக்கே அன்பு_இலேன் ஆனாலும் – திருமுறை2:62 1/1,2
எந்தையே என்பவர்-தம் இன் அமுதே என் உரிமை – திருமுறை2:62 4/1
தந்தையே தாயே தமரே என் சற்குருவே – திருமுறை2:62 4/2
சிந்தையே ஓங்கும் திருவொற்றி ஐயா என்
நிந்தையே நீங்க நிழல் அளித்தால் ஆகாதோ – திருமுறை2:62 4/3,4
எளியேன் நின் திருமுன்பே என் உரைக்கேன் பொல்லாத – திருமுறை2:63 1/1
பொன் நேர் புரி சடை எம் புண்ணியனே என் நோயை – திருமுறை2:63 2/3
எப்பாலவர்க்கும் இறைவனாம் என் அருமை – திருமுறை2:63 3/3
மை ஆர் மிடற்று எம் மருந்தே மணியே என்
ஐயா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 5/3,4
செம் மான் மழு கரம் கொள் செல்வ சிவமே என்
அம்மான் நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 6/3,4
கொத்து ஆர் குழலி ஒரு கூறு உடைய கோவே என்
அத்தா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 8/3,4
இன்பே அருள்கின்ற என் ஆர்_உயிரே என் – திருமுறை2:63 10/3
இன்பே அருள்கின்ற என் ஆர்_உயிரே என்
அன்பே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 10/3,4
மாளா மயல் சண்டமாருதத்தால் மன_வாசி என் சொல் – திருமுறை2:64 1/3
நாயினும் கீழ்ப்பட்ட என் நெஞ்சம் நன்கு அற்ற நங்கையர்-பால் – திருமுறை2:64 5/1
மாணாத என் நெஞ்சம் வல் நஞ்சு அனைய மடந்தையர்-பால் – திருமுறை2:64 7/1
என் கண்ணினுள் மா மணியே என்றன் வாழ் முதலே – திருமுறை2:64 7/4
பொருளே நின் பொன்_அடி உன்னாது என் வன் மனம் பூவையர்-தம் – திருமுறை2:64 11/1
உணர்த்துவார் இலை என் செய்கேன் எளியேன் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 2/4
சுமைக்கு நொந்துநொந்து ஐயவோ நாளும் துயர்கின்றேன் அயர்கின்ற என் துயரை – திருமுறை2:65 3/2
பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனை பேச என் உளம் கூசுகின்றது காண் – திருமுறை2:65 7/3
கண்_இலான் சுடர் காணிய விழைந்த கருத்தை ஒத்த என் கருத்தினை முடிப்ப – திருமுறை2:65 8/1
பூண்டது உண்டு நின் புனித நல் ஒழுக்கே பூண்டது இல்லை என் புன்மையை நோக்கி – திருமுறை2:66 1/3
ஈண்ட வந்து அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 1/4
மாழை ஏர் திரு_மேனி எம் பெருமான் மனம் இரங்கி என் வல்_வினை கெட வந்து – திருமுறை2:66 2/3
ஏழையேற்கு அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 2/4
ஈன்று கொண்ட என் தந்தையும் தாயும் யாவும் நீ என எண்ணிய நாயேன் – திருமுறை2:66 3/1
ஏன்றுகொண்டு அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 3/4
அம்மை அப்பன் என் ஆர்_உயிர் துணைவன் அரசன் தேசிகன் அன்பு உடை தேவன் – திருமுறை2:66 4/1
எம்மையில் பெறுவேன் சிறு நாயேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 4/4
நேயர் ஆதியர் நேயம் விட்டு அகல்வார் நின்னை நம்பி என் நெஞ்சு உவக்கின்றேன் – திருமுறை2:66 5/2
ஏயர் கோனுக்கு அன்று அருளும் எம் பெருமான் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 5/4
அன்னை போலும் என் ஆர்_உயிர் துணையாம் அப்ப நின் அருள் அம்பியை நம்பி – திருமுறை2:66 6/2
தன்னை நேர் சிவஞானம் என் கரையை சார்குவேம் எனும் தருக்குடன் உழன்றேன் – திருமுறை2:66 6/3
இன்னும் நின் அருள் ஈந்திலை அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 6/4
எண்ணுகின்ற-தோறு உளம் பதைக்கின்றேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 7/4
கல்லை வெல்லவும் வல்ல என் மனம்-தான் கடவுள் நின் அடி_கமலங்கள் நினைத்தல் – திருமுறை2:66 8/1
எல்லை இல்லை என்று உளம் பதைக்கின்றேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 8/4
எங்கும் ஆகி நின்றாய் அறிந்திலையோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 9/4
இரக்கம் நின் திரு உளத்து இலையானால் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 10/4
துட்ட நெஞ்சக வஞ்சக கொடியேன் சொல்வது என்னை என் தொல் வினை வசத்தால் – திருமுறை2:67 2/1
எண்_இலா இடையூறு அடுத்ததனால் இளைக்கின்றேன் எனை ஏன்றுகொள்வதற்கு என்
உள் நிலாவிய உயிர்க்குயிர்_அனையாய் உன்னை ஒத்தது ஓர் முன்னவர் இலை காண் – திருமுறை2:67 4/2,3
பாடும் தொண்டர்கள் இடர்ப்படில் தரியா பண்பு என் மட்டும் நின்-பால் இலை போலும் – திருமுறை2:67 6/3
கூறுகின்றது என் என்று அயர்கின்றேன் குலவி தேற்றும் அ கொள்கையர் இன்றி – திருமுறை2:67 8/2
தேறுகின்றனன் என் செய்கேன் நினது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 8/4
இருள் எலாம் அறுக்கும் பேர்_ஒளி பிழம்பே இன்பமே என் பெரும் துணையே – திருமுறை2:68 3/2
ஈண்ட என்றன் மேல் தெறித்தியேல் உய்வேன் இல்லையேல் என் செய்கேன் எளியேன் – திருமுறை2:68 4/2
இளைத்தனன் அந்தோ ஏழைமை அதனால் என் செய்கேன் என் பிழை பொறுத்து – திருமுறை2:68 6/2
இளைத்தனன் அந்தோ ஏழைமை அதனால் என் செய்கேன் என் பிழை பொறுத்து – திருமுறை2:68 6/2
இருள் பவம் உடையேன் என் செய்கேன் நின் தாள் இணை துணை என நினைந்து உற்றேன் – திருமுறை2:68 10/3
மருள் பவத்தொடும் என் துயர் அறுத்து ஆள்வாய் வாழிய அருள் பெரும் துறையே – திருமுறை2:68 10/4
ஏளனம் செய்குவர் நீ அருளாவிடில் என் அப்பனே – திருமுறை2:69 1/4
அப்பா நின் பொன் அருள் என் மேல் தயை செய்து அளித்திலையேல் – திருமுறை2:69 2/1
பெரிய ஆசை கொண்ட பிள்ளாய் அரன் என் தரப்பெற்றது என்றே – திருமுறை2:69 4/3
பரியாசை செய்குவளால் அயலார் என் பகருவதே – திருமுறை2:69 4/4
ஒண்ணாது இ வண்மை விரதம் என்றால் என் உரைப்பதுவே – திருமுறை2:69 5/4
அய்யா என் இன் அமுதே அரசே எனது ஆண்டவனே – திருமுறை2:69 6/4
என் உள்ளம் கொண்ட களவு அறியாதுநின்று ஏட இங்கே – திருமுறை2:69 7/2
அந்தோ என் துன்பம் துடைத்து அருளாய் எனில் ஆங்கு உலகர் – திருமுறை2:69 8/2
கூசும்படி வருமே என் செய்கேன் என் குல_தெய்வமே – திருமுறை2:69 9/4
கூசும்படி வருமே என் செய்கேன் என் குல_தெய்வமே – திருமுறை2:69 9/4
என்றின் ஒன்றிய சிவ_பரஞ்சுடரே இன்ப_வாரியே என் உயிர் துணையே – திருமுறை2:70 1/3
ஓது செய்வது ஒன்று என் உயிர் துணையே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 2/4
எண்ணஎண்ண என் நெஞ்சகம் பதைப்புற்று ஏங்கிஏங்கி நான் இளைப்புறுகின்றேன் – திருமுறை2:70 5/2
என்னை இப்படி இடர் கொள விடுத்தால் என் செய்கேன் இதை யாரொடு புகல்கேன் – திருமுறை2:70 6/2
ஞாலம் இட்ட இ வாழ்க்கையில் அடியேன் நடுங்கி உள்ளகம் நலியும் என் தன்மை – திருமுறை2:70 7/2
கொடிய பாவியேன் படும் பரிதாபம் குறித்து கண்டும் என் குறை அகற்றாது – திருமுறை2:70 8/1
அடியர்-தம் துயர் கண்டிடில் தரியார் ஐயர் என்பர் என் அளவு அஃது இலையோ – திருமுறை2:70 8/3
மின் என்று ஆல் இடை மடவியர் மயக்கில் வீழ்ந்து என் நெஞ்சகம் ஆழ்ந்துவிட்டதனால் – திருமுறை2:70 9/3
ஒடிய நின்றனன் என் செய்கேன் சிவனே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 10/4
இருள் பழுத்து ஓங்கும் நெஞ்சினேன் எனினும் என் பிழை பொறுத்து நின் கோயில் – திருமுறை2:71 4/3
மருள் பெரும் கடலின் மயங்குகின்றேன் என் மயக்கு எலாம் ஒழிந்து வன் பிறவி – திருமுறை2:71 8/3
ஏது செய்திடினும் பொறுத்து அருள் புரியும் என் உயிர்க்கு ஒரு பெரும் துணையே – திருமுறை2:71 10/1
தீது செய் மனத்தார்-தம்முடன் சேரா செயல் எனக்கு அளித்த என் தேவே – திருமுறை2:71 10/2
அப்பு ஆர் மலர் சடை ஆர்_அமுதே என் அருள்_துணையே – திருமுறை2:73 1/1
ஏன் செய்தனை என நின் தடுப்பார் இலை என் அரசே – திருமுறை2:73 6/3
உண்டோ என் போல் துயரால் அலைகின்றவர் உத்தம நீ – திருமுறை2:73 9/1
விடலே அருள் அன்று எடுத்து ஆளல் வேண்டும் என் விண்ணப்பம் ஈது – திருமுறை2:73 10/2
கள்ள மனத்து கடையோர்-பால் நாணுறும் என்
உள்ள மெலிவும் உடல் மெலிவும் கண்டிருந்தும் – திருமுறை2:74 2/1,2
உன்னை மதித்து உன்னுறும் என் உள்ளம் அறிந்திருந்தும் – திருமுறை2:74 3/2
என்_உடையாய் மற்று இங்கு எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 4/4
என் கண்_அனையாய் எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 5/4
கன்றுறும் என் கண் கலக்கம் கண்டும் இரங்காயேல் – திருமுறை2:74 8/3
மற்று ஏதும் தேறேன் என் வன் துயர் தீர்ந்து உள் குளிர – திருமுறை2:75 2/3
கல்லாரொடும் திரிந்து என் கண்ணே நின் தாள் வழுத்தும் – திருமுறை2:75 3/1
கள்ள வினைக்கு என் உளத்தை கைகாட்டி நின்றனையே – திருமுறை2:75 7/4
என் உரிமை தாய்க்கும் இனியாய் நின் ஐந்தெழுத்தை – திருமுறை2:75 8/1
கற்றவனே என்றனை நீ கைவிடில் என் செய்வேனே – திருமுறை2:75 9/4
கொள்ளலேன் என் குறிப்பு அறிந்து ஆள்கவே – திருமுறை2:76 3/4
எஞ்சுறாது இதற்கு என் செய்குவேன் என்றன் – திருமுறை2:76 4/2
உன்னை நாடும் என் உள்ளம் பிறரிடை – திருமுறை2:76 9/1
இழை பொறுத்த முலையவர்க்கு ஏற்ற என்
பிழை பொறுப்பது உன் பேர்_அருட்கே தகும் – திருமுறை2:76 10/1,2
என் அப்பா எனக்கு இன் அருள் ஈந்து நின் – திருமுறை2:76 12/2
உண்ணும் அமுதே நீ அமர்ந்த ஒற்றியூர் கண்டு என் மனமும் – திருமுறை2:77 11/3
இரு வண்ணமாம் என் மனது ஒரு வண்ணம் ஆகியே இடையறாது எண்ணும் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்று இவண் இயம்பல் உன் கருணை வண்ணம் – திருமுறை2:78 1/3
படமெடுத்து ஆடும் ஒரு பாம்பாக என் மனம் பாம்பாட்டியாக மாயை பார்த்து களித்து உதவு பரிசு உடையர் விடயம் படர்ந்த பிரபஞ்சமாக – திருமுறை2:78 5/1
பற்றுவது பந்தம் அ பற்று அறுதல் வீடு இஃது பரம வேதார்த்தம் எனவே பண்பு_உளோர் நண்பினொடு பகருவது கேட்டும் என் பாவி மனம் விடய நடையே – திருமுறை2:78 7/1
சுற்றுவதும் ஆகி ஓர் சற்றும் அறிவு இல்லாது சுழல்கின்றது என் செய்குவேன் தூய நின் திரு_அருளின் அன்றி இ ஏழை அ சுழல் மனம் அடக்க வருமோ – திருமுறை2:78 7/3
எளியனேன் சிறியன் யான் செய் பிழைகள் சிறியவோ எழு கடலினும் பெரியவே என் செய்கேன் என் செய்கேன் இனியாயினும் செயாது எந்தை நினை ஏத்த என்றால் – திருமுறை2:78 8/1
எளியனேன் சிறியன் யான் செய் பிழைகள் சிறியவோ எழு கடலினும் பெரியவே என் செய்கேன் என் செய்கேன் இனியாயினும் செயாது எந்தை நினை ஏத்த என்றால் – திருமுறை2:78 8/1
அருள்தரல் வேண்டும் போற்றி என் அரசே அடியனேன் மனத்தகத்து எழுந்த – திருமுறை2:79 1/1
தெருள் உறல் வேண்டும் போற்றி என் அறிவே சிந்தை நைந்து உலகிடை மயங்கும் – திருமுறை2:79 1/3
மருள் அறல் வேண்டும் போற்றி என் குருவே மதி நதி வளர் சடை மணியே – திருமுறை2:79 1/4
நிதி தரு நிறைவே போற்றி என் உயிர்க்கு ஓர் நெறி தரு நிமலமே போற்றி – திருமுறை2:79 4/1
போற்றி என் உயிர்க்கு ஓர் இன்பமே அன்பர் புரி தவ காட்சியே போற்றி – திருமுறை2:79 5/1
போற்றி என் அன்பாம் தெய்வமே சைவம் புகல் சிவ போகமே போற்றி – திருமுறை2:79 5/2
போற்றி என் பெரிதாம் செல்வமே கருணை பூரண வெள்ளமே போற்றி – திருமுறை2:79 5/3
போற்றி என் வாழ்வுக்கு ஒரு பெரு முதலே போற்றி நின் சேவடி போதே – திருமுறை2:79 5/4
சீத வான் பிறை சேர் செஞ்சடையாய் என் சிறுமை தீர்த்து அருளுக போற்றி – திருமுறை2:79 6/2
பேதம் ஒன்று இல்லா அருள்_கடலே என் பிழை எலாம் பொறுத்து அருள் போற்றி – திருமுறை2:79 6/3
ஆற்று வார் சடை என் அப்பனே போற்றி அமல நின் அடி_மலர் போற்றி – திருமுறை2:79 7/2
நெடிய என் துன்பம் துடைத்து அருள் போற்றி நினை அலால் பிறிது_இலேன் போற்றி – திருமுறை2:79 9/3
அரங்கா கிடப்பேன் என் செய்வேன் ஆரூர் அமர்ந்த அரு மணியே – திருமுறை2:80 2/4
என் நாயகனே திருவாரூர் எந்தாய் உள்ளம் இரங்கிலையே – திருமுறை2:80 7/4
இருப்பு மனத்து கடை நாயேன் என் செய்வேன் நின் திரு_அருளாம் – திருமுறை2:80 10/1
என் நாயகனார் அவர் கழலை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 2/4
என் கண்_அனையார் அவர் முகத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 4/4
மின்னோ விளக்கோ விரி சுடரோ மேலை ஒளியோ என் உரைப்பேன் – திருமுறை2:81 9/3
உன் என்று உரைப்பேன் என்னே என் உள்ளம் சிறிதும் உணர்ந்தது இலை – திருமுறை2:81 10/2
உலகம் பரவும் பொருளே என் உறவே என்றன் உயிர்க்குயிரே – திருமுறை2:82 1/1
வாதைப்படும் என் உயிரை உன்றன் மலர்_தாள் முன்னர் மடிவித்தே – திருமுறை2:82 4/3
வைவேன் அன்றி வாழ்த்தேன் என் வண்ணம் இந்த வண்ணம் எனில் – திருமுறை2:82 6/2
உய்வேன் என்பது எவ்வாறு என் உடையாய் உய்வேன் உய்வித்தால் – திருமுறை2:82 6/3
நைவேன் அலது இங்கு என் செய்வேன் அந்தோ எண்ணி நலிவேனே – திருமுறை2:82 6/4
நண்ணி நலிவை தவிராயேல் என் செய்திடுவேன் நாயகனே – திருமுறை2:82 7/2
எரியும் கொடு வாய் நரகத்துக்கு என் செய்வேன் என் செய்வேனே – திருமுறை2:82 8/4
எரியும் கொடு வாய் நரகத்துக்கு என் செய்வேன் என் செய்வேனே – திருமுறை2:82 8/4
என் செய்திடுவேன் புலை நாயேன் இயற்றும் பிழைகள் எல்லாம் நின் – திருமுறை2:82 9/1
ஏழாம் நரகுக்கு ஆளாவேன் அல்லால் புகல் என் எளியேற்கே – திருமுறை2:82 10/4
தெளியேன் அந்தோ அந்தோ என் செய்வேன் விலங்கில் சிறியேனே – திருமுறை2:82 11/4
வீழ்வேன் என்றால் எம் பெருமான் இதற்கு என் செய்கேன் வினையேனே – திருமுறை2:82 14/4
மணியே மருந்தே என் வாழ்வே எல்லாம்_வல்லோனே – திருமுறை2:82 17/3
விடியாநின்றது என் புரிவேன் இன்னும் கருணை விளைத்திலையே – திருமுறை2:82 19/3
என்றால் எனக்கே நகை தோன்றும் எந்தாய் உளத்துக்கு என் ஆமே – திருமுறை2:82 20/4
என் ஆர்_உயிருக்கு உயிர்_அனையாய் என்னை பொருளாய் எண்ணி மகிழ்ந்து – திருமுறை2:82 21/1
இ நாள் இரங்காது இருக்கின்றாய் எங்கே புகுவேன் என் புரிவேன் – திருமுறை2:82 21/3
ஊழாம் வினை தவிர்த்து ஆண்டனையே என்_உடையவனே – திருமுறை2:83 5/3
வான் செய்த நாத நின் தண் அருள் வண்ணம் என் வாழ்த்துவனே – திருமுறை2:83 6/4
துன்றும் கருத்து அறியேன் சிறியேன் என் துணிவு அதுவே – திருமுறை2:83 8/4
தேவா என் குற்றம் திருவுளத்து எண்ணில் என் செய்திடுவேன் – திருமுறை2:83 9/2
தேவா என் குற்றம் திருவுளத்து எண்ணில் என் செய்திடுவேன் – திருமுறை2:83 9/2
பள்ளத்திலே செலும் நீர் போல் என் உள்ளம் பரப்பது அலால் – திருமுறை2:83 10/1
கள்ளத்திலே சொல்லுகின்றேன்_அல நின் கழல் இணை என்
உள்ளத்திலே நின்ற ஆங்கு அவை காண்க உடையவனே – திருமுறை2:83 10/3,4
அல்லால் வழக்கு என் இருமைக்கும் பொதுமை அன்றோ அருளிடமே – திருமுறை2:84 1/4
தெருள் ஓர்சிறிதும் இலையே என் செய்கேன் எங்கள் சிவனேயோ – திருமுறை2:84 4/2
ஈயேன் ஒன்றும் இல்லேன் நான் என் செய்கேனோ என்னுடைய – திருமுறை2:84 6/2
தாயே_அனையாய் சிறிது என் மேல் தயவு புரிந்தால் ஆகாதோ – திருமுறை2:84 6/3
உரிய பெரு மா தவர் பழிச்சல் உண்மை எனில் என் உடையானே – திருமுறை2:84 8/3
தூண்டாத மணி_விளக்கே பொதுவில் ஆடும் சுடர் கொழுந்தே என் உயிர்க்கு துணையே என்னை – திருமுறை2:85 3/2
ஆண்டு ஆறு_மூன்று ஆண்டில் ஆண்டுகொண்ட அருள்_கடலே என் உள்ளத்து அமர்ந்த தேவே – திருமுறை2:85 3/3
ஈண்டு ஆவ என சிறிய அடியேன் உள்ளத்து எண்ணம் அறிந்து அருளாயேல் என் செய்கேனே – திருமுறை2:85 3/4
என்னை அறியா பருவத்து ஆண்டுகொண்ட என் குருவே எனக்கு உரிய இன்பமே என்றன்னை – திருமுறை2:85 4/1
உன்னை அலாது ஒருவர்-தம்பால் செல்லேன் என்னை_உடையானே என் உள்ளத்துள்ளே நின்று – திருமுறை2:85 4/3
என் நாணை அறிந்தும் என்னை அந்தோ அந்தோ இவ்வகை செய்திட துணிந்தாய் என்னே எந்தாய் – திருமுறை2:85 5/1
மன்னா என் ஆர்_உயிர்க்கு வாழ்வே என் கண்மணியே என் குருவே என் மருந்தே இன்னும் – திருமுறை2:85 5/3
மன்னா என் ஆர்_உயிர்க்கு வாழ்வே என் கண்மணியே என் குருவே என் மருந்தே இன்னும் – திருமுறை2:85 5/3
மன்னா என் ஆர்_உயிர்க்கு வாழ்வே என் கண்மணியே என் குருவே என் மருந்தே இன்னும் – திருமுறை2:85 5/3
மன்னா என் ஆர்_உயிர்க்கு வாழ்வே என் கண்மணியே என் குருவே என் மருந்தே இன்னும் – திருமுறை2:85 5/3
உன்னால் இங்கு உயிர் தரித்து வாழ்கின்றேன் என் உள்ளம் அறிந்து உதவுதியோ உணர்கிலேனே – திருமுறை2:85 5/4
வள்ளல் அருள் திறம் நோக்கி நிற்கின்றேன் என் மன துயர் போம் வகை அருள மதித்திடாயே – திருமுறை2:85 6/4
இட்ட வகை வாழ்கின்றேன் எந்தாய் நானே எண்ணுகிலேன் எண்ணுவித்தால் என் செய்வேன் நின் – திருமுறை2:85 8/1
நிழல் கருணை அளித்தாயே இ நாள் நீ கை நெகிழவிட்டால் என் செய்வேன் நிலை_இலேனே – திருமுறை2:85 9/4
அலை அறியா அருள்_கடலே அமுதே தேனே அம்பலத்து என் குருவே நான் அடிமை ஆளே – திருமுறை2:85 10/4
ஓரா வளத்தது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 1/4
ஒட்டுப்படாதது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 2/4
ஓதப்படாதது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 3/4
ஒண்ணா நிலையது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 4/4
உறவாய் இருப்பது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 5/4
துதியேன் எனினும் உனை அன்றி துணை_இலேன் என்
பதியே எனது எண்ணம் பலிக்கும்படிக்கு அருளே – திருமுறை2:87 1/3,4
படி மேல் அடியேன் உனை அன்றி ஓர் பற்று_இலேன் என்
முடி மேல் அடி வைத்து அருள்செய்திட முன்னு கண்டாய் – திருமுறை2:87 2/1,2
எண்ணா வினை என் செயுமோ இதற்கு என் செய்வேனே – திருமுறை2:87 3/4
எண்ணா வினை என் செயுமோ இதற்கு என் செய்வேனே – திருமுறை2:87 3/4
பிறவா நெறி தந்து அருள் என்பது என் பேசிடாயே – திருமுறை2:87 5/4
பொன் ஏர் அணி அம்பலத்து ஆடிய புண்ணியா என்
அன்னே அரசே அமுதே அருள் ஆண்டவனே – திருமுறை2:87 6/3,4
தீண்டாது எனது உள்ளம் என்றால் என் சிறுமை தீர்க்க – திருமுறை2:87 7/2
வேண்டாது அயலார் என காண்பது என் மெய்யனே பொன்_ஆண்டான் – திருமுறை2:87 7/3
வீட்டார் நினை என் நினைப்பார் எனை மேவிலாயேல் – திருமுறை2:87 8/2
தாள் தாமரை அன்றி துணை ஒன்றும் சார்ந்திலேன் என்
மாட்டாமை அறிந்து அருள்வாய் மணி மன்று_உளானே – திருமுறை2:87 8/3,4
ஏறாமல் இறங்குகின்றேன் இதற்கு என் செய்வேன் – திருமுறை2:87 10/2
வாராதிருப்பது என் வாரும் என்பார் இந்த வஞ்சகர்-பால் – திருமுறை2:88 4/3
ஆவி துணையே என் ஆர்_அமுதே நின் வடிவை – திருமுறை2:89 5/1
வாழ்த்தேன் நின் பொன் அடியில் வந்து என் தலை குனித்து – திருமுறை2:89 5/3
தாழ்த்தேன் என் செய்தேன் தவம் – திருமுறை2:89 5/4
என் அரசே நின் அடி கீழ் என் இடரை நீக்கு என நான் – திருமுறை2:89 7/1
என் அரசே நின் அடி கீழ் என் இடரை நீக்கு என நான் – திருமுறை2:89 7/1
அன்னே என் அப்பா என் ஆர்_உயிர்க்கு ஓர் ஆதரவே – திருமுறை2:89 8/1
அன்னே என் அப்பா என் ஆர்_உயிர்க்கு ஓர் ஆதரவே – திருமுறை2:89 8/1
உடையாரிடை என் உளம் நொந்து வாடி – திருமுறை2:89 8/3
தாதாதாதாதாதாதா குறைக்கு என் செய்குதும் யாம் – திருமுறை2:89 10/1
இ வழியில் செல்லாதே என்_உடையான்-தன் அடி சேர் – திருமுறை2:89 12/1
மருவும் மா கருணை பெரும் கடல் அமுதே வள்ளலே என் பெரு வாழ்வே – திருமுறை2:93 1/4
ஏயும் என்னளவு இரக்கம் ஒன்று இலையேல் என் செய்வேன் இதை யார்க்கு எடுத்துரைப்பேன் – திருமுறை2:93 2/3
கார் பூத்த கண்டமும் கண் பூத்த காலும் என் கண் விருந்தே – திருமுறை2:94 1/4
வீழாக ஞான்ற செவ் வேணி பிரான் என் வினை இரண்டும் – திருமுறை2:94 2/1
ஏழாக அன்றி மற்று எட்டாக இங்கு என்னை என் செயுமே – திருமுறை2:94 2/4
நீ இரங்காய் எனில் என் செய்குவேன் இ நிலத்தில் பெற்ற – திருமுறை2:94 3/3
அம்புவி நீர் அனல் வளி வான் ஆதியாய அரசே என் ஆர்_உயிர்க்கு ஓர் அரணம் ஆகும் – திருமுறை2:94 4/2
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன் – திருமுறை2:94 7/3
ஏய் தடை யாதோ எந்தாய் என் செய்கேன் என் செய்கேனே – திருமுறை2:94 9/4
ஏய் தடை யாதோ எந்தாய் என் செய்கேன் என் செய்கேனே – திருமுறை2:94 9/4
உள் உருகும் வகை இலை என் செய்கேன் நான் ஏன் பிறந்தேன் ஒதியனேனே – திருமுறை2:94 12/4
என் உயிர்க்கு துணைவா நின் ஆணை ஒன்றும் அறியேன் நான் இரங்கிடாயே – திருமுறை2:94 13/4
மாற்று அரிய பசும்பொன்னே மணியே என் கண்ணே கண்மணியே யார்க்கும் – திருமுறை2:94 14/1
வெள்_உணர்வேன் எனினும் என்னை விடுதியோ விடுதியேல் வேறு என் செய்கேன் – திருமுறை2:94 15/3
எஞ்சல் இலா பரம் பொருளே என் குருவே ஏழையினேன் இடத்து நீயும் – திருமுறை2:94 18/3
வஞ்சம் நினைத்தனை ஆயில் என் செய்வேன் என் செய்வேன் மதி_இலேனே – திருமுறை2:94 18/4
வஞ்சம் நினைத்தனை ஆயில் என் செய்வேன் என் செய்வேன் மதி_இலேனே – திருமுறை2:94 18/4
கல் ஆல் அமர்ந்தீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர் – திருமுறை2:94 21/3
ஏயும் இங்கு இதற்கு என் செய்வேன் என் செய்வேன் எவைக்கும் – திருமுறை2:94 23/3
ஏயும் இங்கு இதற்கு என் செய்வேன் என் செய்வேன் எவைக்கும் – திருமுறை2:94 23/3
பொய்யன் என்றால் இதற்கு என் செய்வேன் தலைவா – திருமுறை2:94 24/2
அழியா கருணை_கடலே என் அரசே முறையோ முறையேயோ – திருமுறை2:94 29/2
பொய்யா என் செய்வல் அருளாய் எனில் எங்கு போதுவனே – திருமுறை2:94 33/4
பேய் கொண்ட நெஞ்சக பாழால் வரும் என் பெரும் துயரை – திருமுறை2:94 35/1
நாய் கொண்டு உரைக்க வருமோ என் செய்குவன் நச்சு மர – திருமுறை2:94 35/3
என் மானம் காத்து அருள வேண்டுதியோ வேண்டாயேல் என் செய்வேனே – திருமுறை2:94 36/4
என் மானம் காத்து அருள வேண்டுதியோ வேண்டாயேல் என் செய்வேனே – திருமுறை2:94 36/4
தெய்வம் என்பதும் என்னளவு இல்லை என் செய்வேன் – திருமுறை2:94 37/4
குழுவினும் பெரியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை2:94 39/4
என் இரு கண்காள் உமது பெரும் தவம் எ புவனத்தில் யார்-தான் செய்வர் – திருமுறை2:94 44/1
ஆணாக பிறந்து அடியேன் அரும் தவம் என் புரிந்தேனோ அறிகிலேன் முன் – திருமுறை2:94 45/3
பேணாத பிறப்பு எல்லாம் பிறப்பு அல இ பிறப்பே என் பிறப்பாம் அந்தோ – திருமுறை2:94 45/4
பொருளுற இருந்து ஓர் வாக்கு அளித்து என் உள் புகுந்தனன் புதுமை ஈது அந்தோ – திருமுறை2:94 46/4
என் என்கோ என் என்கோ எம் பெருமான் திரு_மேனி இருந்த வண்ணம் – திருமுறை2:94 47/3
என் என்கோ என் என்கோ எம் பெருமான் திரு_மேனி இருந்த வண்ணம் – திருமுறை2:94 47/3
முன் என் கோது அறு தவத்தால் கண்டு களித்திடப்பெற்றேன் முக்கண் மூர்த்தி – திருமுறை2:94 47/4
நீதா நினை மறந்து என் நினைக்கேன் இந்த நீள் நிலத்தே – திருமுறை2:94 49/4
என் அகம் அமர்ந்திருப்பது எல்லாம்_வல்லது பேர் நடராசன் என்பது அம்மா – திருமுறை2:97 1/4
பெரு நெறி என் உளத்து இருந்து காட்டிய நாள் அறிந்தேன் பிழைபடா தெய்வ மறை இது என பின்பு உணர்ந்தேன் – திருமுறை2:98 2/2
இ கணம் இருந்த இ மெய் என்ற பொய்_கூரை இனி வரு கண போதிலே இடியாது இருக்குமோ இடியுமோ என் செய்கோம் என் செய்கோம் இடியும் எனில் யாம் – திருமுறை2:100 3/1
இ கணம் இருந்த இ மெய் என்ற பொய்_கூரை இனி வரு கண போதிலே இடியாது இருக்குமோ இடியுமோ என் செய்கோம் என் செய்கோம் இடியும் எனில் யாம் – திருமுறை2:100 3/1
தவமான கலனில் அருள் மீகாமனால் அலது தமியேன் நடத்த வருமோ தானா நடக்குமோ என் செய்கேன் நின் திரு சரணமே சரணம் அருள்வாய் – திருமுறை2:100 5/2
சூரிட்ட நடையில் என் போரிட்ட மனதை நான் சொல் இட்டமுடன் அணைத்து துன்றிட்ட மோனம் எனும் நன்றிட்ட அமுது உண்டு சும்மா இருத்தி என்றால் – திருமுறை2:100 6/1
தார் இட்ட நீ அருள் சீர் இட்டிடாய் எனில் தாழ் பிறவி-தன்னில் அது தான் தன்னை வீழ்த்துவது அன்றி என்னையும் வீழ்த்தும் இ தமியனேன் என் செய்குவேன் – திருமுறை2:100 6/3
மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் வந்து மன அடிமையை எழுப்பி அவனை தமது வசமாக உளவு கண்டு – திருமுறை2:100 7/1
நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன் – திருமுறை2:100 7/3
இலகு பேர்_இன்ப_வாரி என்கின்றாள் என் உயிர்க்கு இறைவன் என்கின்றாள் – திருமுறை2:102 3/2
என் இணை விழிகள் அவன் திரு அழகை என்று-கொல் காண்பது என்கின்றாள் – திருமுறை2:102 5/3
ஒருங்கு அளி மிழற்றும் குழலினார் என் போல் உறுவரோ அவனை என்கின்றாள் – திருமுறை2:102 6/3
தரும் களி உண்டாள் போல்கின்றாள் நாணும் தவிர்க்கின்றாள் என் அரும் தவளே – திருமுறை2:102 6/4
என் ஆர் அணங்கே என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 4/4
அடைந்து கண்டேன் என் கண்கள் இரண்டோ ஆயிரமோ – திருமுறை3:1 5/2
ஏய் என் தோழி என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 6/4
குன்று நிகர் பூண் முலையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 1/4
குகை சேர் இருள் பூம் குழலாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 2/4
கோடா ஒல்கும் கொடியே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 3/4
கொண்டல் மணக்கும் கோதாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 4/4
கொடி நேர் இடையாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 6/4
கோல் நுந்திய வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 8/4
குறித்து இங்கு உழன்றேன் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 9/4
கொன்னோடு ஒத்த கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 10/4
கொடுத்தும் அறியார் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 11/4
குழை ஒன்றிய கண் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 12/4
ஏடு ஆர் பொழில் சூழ் ஒற்றியினார் என் கண்_அனையார் என் தலைவர் – திருமுறை3:3 13/1
ஏடு ஆர் பொழில் சூழ் ஒற்றியினார் என் கண்_அனையார் என் தலைவர் – திருமுறை3:3 13/1
கோடு ஆர் கொங்கை மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 13/4
கொஞ்சம்_மதி நேர் நுதலாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 14/4
கோல மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 15/4
கொய்தற்கு அரிதாம் கொடியே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 16/4
கூர்க்கும் நெடு வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 17/4
இறையார் ஒற்றியூரினிடை இருந்தார் இனியார் என் கணவர் – திருமுறை3:3 18/1
குறையா_மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 18/4
கெடுப்பார் இல்லை என் சொலினும் கேளார் எனது கேள்வர் அவர் – திருமுறை3:3 19/3
கொடுப்பார் என்றோ மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 19/4
எருதில் வருவார் ஒற்றி_உளார் என் நாயகனார் எனக்கு இனியார் – திருமுறை3:3 20/1
குருகு உண் கரத்தாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 20/4
கோ என்று இரு வேல் கொண்டாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 21/4
கோட்டு மணி பூண் முலையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 22/4
கொன் பை அரவின் இடையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 23/4
கொல் நுண் வடி வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 24/4
குரும்பை அனைய முலையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 25/4
கோது கண்டேன் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 26/4
கோள் ஆர் உரைப்பார் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 28/4
கூடாது இருந்தார் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 29/4
குலத்தில் சேரார் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 30/4
ஈர்ம் தேன் அளி சூழ் ஒற்றி_உளார் என் கண்மணியார் என் கணவர் – திருமுறை3:3 31/1
ஈர்ம் தேன் அளி சூழ் ஒற்றி_உளார் என் கண்மணியார் என் கணவர் – திருமுறை3:3 31/1
கூர்ம் தேன் குழலாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 31/4
காண இனியார் என் இரண்டு கண்கள்_அனையார் கடல் விடத்தை – திருமுறை3:4 4/1
நாண எனை விட்டு என் மனம்-தான் நயந்து அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 4/4
நண்ணா முன்னம் என் மனம்-தான் நாடி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 8/4
காம பறவை போல் என் மனம் கடுகி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 9/4
பச்சை இடுவார் ஒற்றி_உள்ளார் பரிந்து என் மனையில் பலிக்கு உற்றார் – திருமுறை3:5 2/2
மருதத்து_உறைவார் திருவொற்றி_வாணர் இன்று என் மனைக்கு உற்றார் – திருமுறை3:5 3/2
சொற்கு அண்டாத புகழ் ஒற்றி தூயர் இன்று என் மனை புகுந்தார் – திருமுறை3:5 7/2
உடையார் ஒற்றியூர் அமர்ந்தார் உவந்து என் மனையில் இன்று அடைந்தார் – திருமுறை3:5 8/2
ஈடு ஒன்று இல்லார் என் மனை உற்றிருந்தார் பூ உண்டு எழில் கொண்ட – திருமுறை3:5 9/2
இலமே செறித்தார் தாயர் இனி என் செய்குவது என்று இருந்தேற்கு – திருமுறை3:6 5/1
நலமே தருவார் போல் வந்து என் நலமே கொண்டு நழுவினர் காண் – திருமுறை3:6 5/2
வலமே வலம் என் அவலம் அவலம் மாதே இனி என் வழுத்துவதே – திருமுறை3:6 5/4
வலமே வலம் என் அவலம் அவலம் மாதே இனி என் வழுத்துவதே – திருமுறை3:6 5/4
இடையில் தரித்தார் ஒற்றியூர் இருந்தார் இருந்தார் என் உளத்தே – திருமுறை3:6 8/4
என் ஆர்_உயிர் போல் மகளே நீ என்ன தவம்-தான் இயற்றினையோ – திருமுறை3:9 3/1
சந்திப்பு அரியார் என் அருமை தலைவர் இன்னும் சார்ந்திலரே – திருமுறை3:10 4/2
என் ஆர்_உயிர்க்கு ஓர் துணை ஆனார் என் ஆண்டவனார் என்னுடையார் – திருமுறை3:10 5/1
என் ஆர்_உயிர்க்கு ஓர் துணை ஆனார் என் ஆண்டவனார் என்னுடையார் – திருமுறை3:10 5/1
இன் சொல் புகல்வார் ஒற்றி_உளார் என் நாயகனார் வந்திலரே – திருமுறை3:10 7/2
அலகு இல் புகழார் என் தலைவர் அந்தோ இன்னும் அணைந்திலரே – திருமுறை3:10 10/2
கோவம் அறுப்பார் ஒற்றியில் என் கொழுநர் இன்னும் கூடிலரே – திருமுறை3:10 15/2
மலையை வளைத்தார் மால் விடை மேல் வந்தார் வந்து என் வளையினொடு – திருமுறை3:10 18/1
கலையை வளைத்தார் ஒற்றியில் என் கணவர் என்னை கலந்திலரே – திருமுறை3:10 18/2
உணவை இழந்தும் தேவர் எலாம் உணரா ஒருவர் ஒற்றியில் என்
கணவர் அடியேன் கண் அகலா கள்வர் இன்னும் கலந்திலரே – திருமுறை3:10 22/1,2
ஊக்கம் மிகும் ஆர்கலி ஒலி என் உயிர் மேல் மாறேற்று உரப்பு ஒலி காண் – திருமுறை3:10 23/3
பணியார் ஒற்றி பதி_உடையார் பரிந்து என் முகம்-தான் பார்ப்பாரோ – திருமுறை3:11 4/2
என் நாயகனார் எனை மருவல் இன்றோ நாளையோ அறியேன் – திருமுறை3:11 5/3
ஒருத்தர் திரு வாழ் ஒற்றியினார் உம்பர் அறியா என் கணவர் – திருமுறை3:11 7/2
அமலர் அவர்-தாம் என் மனைக்கு இன்று அணைகுவாரோ அணையாரோ – திருமுறை3:11 8/3
ஏட்டில் அடங்கா கையறவால் இருந்தேன் இருந்த என் முன் உரு – திருமுறை3:12 2/3
ஓதல் ஒழியா ஒற்றியில் என் உள்ளம் உவக்க உலகம் எலாம் – திருமுறை3:12 3/2
நெடிய மாலும் காணாத நிமல உருவோடு என் எதிரே – திருமுறை3:12 5/2
கொற்றம்_உடையார் திருவொற்றி கோயில்_உடையார் என் எதிரே – திருமுறை3:12 6/1
தந்தார் மையல் என்னோ என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 1/4
ஆம் மேல் அழல் பூ தாழாது என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 2/4
தருணத்து இன்னும் சேர்ந்திலர் என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 3/4
தாரார் இன்னும் என் செய்கேன் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 4/4
சதிசெய்தனரோ என்னடி என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 5/4
அலரோ தாழாது என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 6/4
தாவி வருமே என் செயுமோ சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 7/4
சலம் சாதித்தார் என்னடி என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 8/4
தாகம் ஒழியாது என் செய்கேன் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 9/4
சார்ந்தால் அது-தான் என் செயுமோ சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 10/4
துள்ளி குதித்து என் மனம் அவரை சூழ்ந்தது இன்னும் வந்தது_இலை – திருமுறை3:14 2/3
உலக நிகழ்வை காணேன் என் உள்ளம் ஒன்றே அறியுமடி – திருமுறை3:14 8/3
இடையா மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 1/4
இருவா மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 2/4
இட்டு புணர்ந்து இங்கு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 3/4
இடம் கொள் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 4/4
இருக்க மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 5/4
ஏல மயல்கொண்டு என் பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 6/4
ஏல மயல்கொண்டு என் பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 6/4
ஏக மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 7/4
எண்பார் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 8/4
ஈடு_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 9/4
எள்_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 10/4
என் கண்_அனையார் மலை_மகளை இச்சித்து அணைந்தார் ஆனாலும் – திருமுறை3:17 6/1
ஏண விழியாய் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 1/4
சீதம் மணக்கும் குழலாய் என் சிந்தை மயங்கி தியங்குமடி – திருமுறை3:18 2/3
ஏதம் மணக்கும் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 2/4
பண் ஆர் மொழியார் உரு காட்டும் பணை சூழ் ஒற்றி பதியினர் என்
கண்ணார் மணி போன்று என் உயிரில் கலந்து வாழும் கள்வர் அவர் – திருமுறை3:18 3/1,2
கண்ணார் மணி போன்று என் உயிரில் கலந்து வாழும் கள்வர் அவர் – திருமுறை3:18 3/2
எண்ணார் ஆயின் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 3/4
யார் என்று உரைத்தால் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 4/4
ஏம முலையாய் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 5/4
இல்லை எனிலோ என் செய்கேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 6/4
மருந்தார் ஒற்றி_வாணர் இன்னும் வந்தார்_அல்லர் நான் போய் என்
அரும் தாழ்வு அகல அருள்வீர் என்றாலும் ஒன்றும் அறியார் போல் – திருமுறை3:18 7/2,3
இருந்தால் அம்மா என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 7/4
இசையார் ஆகில் என் செய்கேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 8/4
ஏற்காய் என்றால் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 9/4
ஊழை அழிப்பார் திருவொற்றி ஊரார் இன்னும் உற்றிலர் என்
பாழை அகற்ற நான் செலினும் பாராது இருந்தால் பைங்கொடியே – திருமுறை3:18 10/2,3
ஏழை அடி நான் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 10/4
அற்புத பொன்_அம்பலத்தே ஆடுகின்ற அரசே ஆர்_அமுதே அடியேன்-தன் அன்பே என் அறிவே – திருமுறை4:1 1/1
கற்பு உதவு பெரும் கருணை_கடலே என் கண்ணே கண்_நுதலே ஆனந்த களிப்பே மெய் கதியே – திருமுறை4:1 1/2
கறை அணிந்த களத்து அரசே கண் உடைய கரும்பே கற்கண்டே கனியே என் கண்ணே கண்மணியே – திருமுறை4:1 2/2
நாண்பனையும் தந்தையும் என் நல் குருவும் ஆகி நாய்_அடியேன் உள்ளகத்து நண்ணிய நாயகனே – திருமுறை4:1 3/3
அப்பு ஆடு சடை முடி எம் ஆனந்த_மலையே அருள்_கடலே குருவே என் ஆண்டவனே அரசே – திருமுறை4:1 5/2
குன்றாத குண_குன்றே கோவாத மணியே குருவே என் குடி முழுது ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை4:1 8/1
என் தாதை ஆகி எனக்கு அன்னையுமாய் நின்றே எழுமையும் என்றனை ஆண்ட என் உயிரின் துணையே – திருமுறை4:1 8/2
என் தாதை ஆகி எனக்கு அன்னையுமாய் நின்றே எழுமையும் என்றனை ஆண்ட என் உயிரின் துணையே – திருமுறை4:1 8/2
காணாத காட்சி எலாம் காட்டி எனக்கு உள்ளே கருணை நடம் புரிகின்ற கருணையை என் புகல்வேன் – திருமுறை4:1 9/2
அந்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறிவு அறியா சிறியேனை அறிவு அறியச்செய்தே – திருமுறை4:1 10/1
இந்து ஓங்கு சடை மணி நின் அடி முடியும் காட்டி இது காட்டி அது காட்டி என் நிலையும் காட்டி – திருமுறை4:1 10/2
என் பருவம் குறியாமல் என்னை வலிந்து ஆட்கொண்டு இன்ப நிலை-தனை அளித்த என் அறிவுக்கு அறிவே – திருமுறை4:1 11/3
என் பருவம் குறியாமல் என்னை வலிந்து ஆட்கொண்டு இன்ப நிலை-தனை அளித்த என் அறிவுக்கு அறிவே – திருமுறை4:1 11/3
மால் காட்டி மறையாது என் மதிக்கு மதி ஆகி வழி காட்டி வழங்குகின்ற வகை-அதனை காட்டி – திருமுறை4:1 12/3
என்னை ஒன்றும் அறியாத இளம் பருவம்-தனிலே என் உளத்தே அமர்ந்து அருளி யான் மயங்கும்-தோறும் – திருமுறை4:1 13/1
நின்னை எனக்கு என் என்பேன் என் உயிர் என்பேனோ நீடிய என் உயிர்_துணையாம் நேயம்-அது என்பேனோ – திருமுறை4:1 13/3
நின்னை எனக்கு என் என்பேன் என் உயிர் என்பேனோ நீடிய என் உயிர்_துணையாம் நேயம்-அது என்பேனோ – திருமுறை4:1 13/3
நின்னை எனக்கு என் என்பேன் என் உயிர் என்பேனோ நீடிய என் உயிர்_துணையாம் நேயம்-அது என்பேனோ – திருமுறை4:1 13/3
இன்னல் அறுத்து அருள்கின்ற என் குரு என்பேனோ என் என்பேன் என்னுடைய இன்பம்-அது என்பேனே – திருமுறை4:1 13/4
இன்னல் அறுத்து அருள்கின்ற என் குரு என்பேனோ என் என்பேன் என்னுடைய இன்பம்-அது என்பேனே – திருமுறை4:1 13/4
நீடும் வகை சன்மார்க்க சுத்த சிவ நெறியில் நிறுத்தினை இ சிறியேனை நின் அருள் என் என்பேன் – திருமுறை4:1 14/3
மற்றும் அறிவன எல்லாம் அறிவித்து என் உளத்தே மன்னுகின்ற மெய் இன்ப வாழ்க்கை முதல் பொருளே – திருமுறை4:1 15/3
பெற்றும் அறிவு இல்லாத பேதை என் மேல் உனக்கு பெரும் கருணை வந்த வகை எந்த வகை பேசே – திருமுறை4:1 15/4
பெற்றது நின்னிடத்தே இன்புற்றது நின்னிடத்தே பெரிய தவம் புரிந்தேன் என் பெற்றி அதிசயமே – திருமுறை4:1 16/4
ஏறிய நான் ஒரு நிலையில் ஏற அறியாதே இளைக்கின்ற காலத்து என் இளைப்பு எல்லாம் ஒழிய – திருமுறை4:1 17/1
அஞ்சாதே என் மகனே அனுக்கிரகம் புரிந்தாம் ஆடுக நீ வேண்டியவாறு ஆடுக இ உலகில் – திருமுறை4:1 19/1
வான் கேட்கும் புகழ் தில்லை மன்றில் நடம் புரிவாய் மணி மிடற்று பெரும் கருணை வள்ளல் என் கண்மணியே – திருமுறை4:1 20/4
மறைவது_இலா மணி மன்றுள் நடம் புரியும் வாழ்வே வாழ் முதலே பரம சுக_வாரி என் கண்மணியே – திருமுறை4:1 23/3
மன்னிய பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் மா மணியே என் இரு கண் வயங்கும் ஒளி மணியே – திருமுறை4:1 29/1
என் இயல்பின் எனக்கு அருளி மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை ஆண்டுகொளல் வேண்டும் இது தருணம் காணே – திருமுறை4:1 29/4
ஏதம் நிலையா வகை என் மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை காத்தல் வேண்டுகின்றேன் இது தருணம் காணே – திருமுறை4:1 30/4
இவ்வண்ணம் என மறைக்கும் எட்டா மெய்ப்பொருளே என் உயிரே என் உயிர்க்குள் இருந்து அருளும் பதியே – திருமுறை4:1 31/2
இவ்வண்ணம் என மறைக்கும் எட்டா மெய்ப்பொருளே என் உயிரே என் உயிர்க்குள் இருந்து அருளும் பதியே – திருமுறை4:1 31/2
அலகு_இல் அருள்_கடலாம் உன் பெருமையை என் என்பேன் ஆனந்தவல்லி மகிழ் அருள் நட நாயகனே – திருமுறை4:2 1/4
களி வண்ணம் எனை அழைத்து என் கையில் வண்ணம் அளித்த கருணை வண்ணம்-தனை வியந்து கருதும் வண்ணம் அறியேன் – திருமுறை4:2 2/3
உரவிடை இங்கு உறைக மகிழ்ந்து என திருவாய்_மலர்ந்த உன்னுடைய பெரும் கருணைக்கு ஒப்பு இலை என் புகல்வேன் – திருமுறை4:2 5/3
என் பகர்வேன் என் வியப்பேன் எங்ஙனம் நான் மறப்பேன் என் உயிருக்கு உயிர் ஆகி இலங்கிய சற்குருவே – திருமுறை4:2 11/4
என் பகர்வேன் என் வியப்பேன் எங்ஙனம் நான் மறப்பேன் என் உயிருக்கு உயிர் ஆகி இலங்கிய சற்குருவே – திருமுறை4:2 11/4
என் பகர்வேன் என் வியப்பேன் எங்ஙனம் நான் மறப்பேன் என் உயிருக்கு உயிர் ஆகி இலங்கிய சற்குருவே – திருமுறை4:2 11/4
சீல நிலை உற வாழ்க என திருவாய்_மலர்ந்த சிவபெருமான் நின் பெருமை திரு_அருள் என் என்பேன் – திருமுறை4:2 12/3
தெருள் நிறைந்தது ஒன்று எனது செங்கை-தனில் கொடுத்து திகழ்ந்துநின்ற பரம் பொருள் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை4:2 13/3
தொல் மயமாம் இரவினிடை கதவு திறப்பித்து துணிந்து அழைத்து என் கை-தனிலே தூய ஒன்றை அளித்து – திருமுறை4:2 14/2
வன் மயம் இல்லா மனத்தால் வாழ்க என உரைத்த மா மணி நின் திரு_அருளின் வண்மையை என் என்பேன் – திருமுறை4:2 14/3
சரணமுற்று வருந்திய என் மகனே இங்கு இதனை தாங்குக என்று ஒன்று எனது தடம் கை-தனில் கொடுத்து – திருமுறை4:2 15/3
பாங்காரும் வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்து பண்பொடு வாழ்ந்திடுக என பணித்த பரம் பொருளே – திருமுறை4:2 16/3
உரிமையொடு வாழ்க என உரைத்ததுவும் அன்றி உவந்து இன்றை இரவினும் வந்து உணர்த்தினை என் மீது – திருமுறை4:2 17/3
பிரியம் உனக்கு இருந்த வண்ணம் என் புகல்வேன் பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிழை பொறுத்த குருவே – திருமுறை4:2 17/4
பிரியம் உனக்கு இருந்த வண்ணம் என் புகல்வேன் பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிழை பொறுத்த குருவே – திருமுறை4:2 17/4
கேளாய் என் உயிர் துணையாய் கிளர் மன்றில் வேத கீத நடம் புரிகின்ற நாத முடி பொருளே – திருமுறை4:2 20/4
சித்த உரு ஆகி இங்கே எனை தேடி நடந்து தெரு கதவம் திறப்பித்து என் செங்கையில் ஒன்று அளித்து – திருமுறை4:2 21/2
சில கோடி நடந்து எளியேன் இருக்கும் இடத்து அணைந்து தெரு கதவம் திறப்பித்து என் செங்கையில் ஒன்று அளித்தே – திருமுறை4:2 22/2
ஐவகையாய் நின்று மன்றில் ஆடுகின்ற அரசே அற்புத தாள்_மலர் வருத்தம் அடைந்தன என் பொருட்டே – திருமுறை4:2 23/4
எள் இரவு நினைந்து மயக்கு எய்தியிடேல் மகனே என்று என் கை-தனில் ஒன்றை ஈந்து மகிழ்வித்தாய் – திருமுறை4:2 24/3
நாத முடி மேல் விளங்கும் திரு_மேனி காட்டி நல் பொருள் என் கை-தனிலே நல்கிய நின் பெருமை – திருமுறை4:2 26/3
ஓத முடியாது எனில் என் புகல்வேன் அம்பலத்தே உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 26/4
கங்குலில் யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்த உன்றன் கருணையை என் என்பேன் – திருமுறை4:2 27/2
இங்கு சிறியேன் பிழைகள் எத்தனையும் பொறுத்த என் குருவே என் உயிருக்கு இன்பு அருளும் பொருளே – திருமுறை4:2 27/3
இங்கு சிறியேன் பிழைகள் எத்தனையும் பொறுத்த என் குருவே என் உயிருக்கு இன்பு அருளும் பொருளே – திருமுறை4:2 27/3
கோமான் நின் அருள் பெருமை என் உரைப்பேன் பொதுவில் கூத்தாடி எங்களை ஆட்கொண்ட பரம் பொருளே – திருமுறை4:2 28/4
இடைப்படு நாளினும் வந்து என் இதய மயக்கு எல்லாம் இரிந்திடச்செய்தனை உன்றன் இன் அருள் என் என்பேன் – திருமுறை4:2 29/3
இடைப்படு நாளினும் வந்து என் இதய மயக்கு எல்லாம் இரிந்திடச்செய்தனை உன்றன் இன் அருள் என் என்பேன் – திருமுறை4:2 29/3
என்னை இனி மயங்காதே என் மகனே மகிழ்வோடு இருத்தி என உரைத்தாய் நின் இன் அருள் என் என்பேன் – திருமுறை4:2 30/3
என்னை இனி மயங்காதே என் மகனே மகிழ்வோடு இருத்தி என உரைத்தாய் நின் இன் அருள் என் என்பேன் – திருமுறை4:2 30/3
அருமையிலே நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்தே அணி கதவம் திறப்பித்து என் அங்கையில் ஒன்று அளித்து – திருமுறை4:2 33/2
பெருமையிலே பிறங்குக நீ என திருவாய்_மலர்ந்த பெரும் கருணை_கடலே நின் பெற்றியை என் என்பேன் – திருமுறை4:2 33/3
இந்து நிலை முடி முதலாம் திரு_உருவம் காட்டி என் கையில் ஒன்று அளித்து இன்பம் எய்துக என்று உரைத்தாய் – திருமுறை4:2 34/3
நண்ணிய ஓர் இடத்து அடைந்து கதவு திறப்பித்து நல் பொருள் ஒன்று என் கை-தனில் நல்கிய நின் பெருமை – திருமுறை4:2 36/2
எண்ணிய போது எல்லாம் என் மனம் உருக்கும் என்றால் எம் பெருமான் நின் அருளை என் என யான் புகல்வேன் – திருமுறை4:2 36/3
எண்ணிய போது எல்லாம் என் மனம் உருக்கும் என்றால் எம் பெருமான் நின் அருளை என் என யான் புகல்வேன் – திருமுறை4:2 36/3
தேவருக்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே சித்தம் மகிழ்ந்து அளித்தனை நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை4:2 37/3
தேவருக்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே சித்தம் மகிழ்ந்து அளித்தனை நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை4:2 37/3
நல் தவர்க்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே நல்கிய நின் பெரும் கருணை நட்பினை என் என்பேன் – திருமுறை4:2 38/3
நல் தவர்க்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே நல்கிய நின் பெரும் கருணை நட்பினை என் என்பேன் – திருமுறை4:2 38/3
பொருள் நிறையும் இதனை இங்கே வாங்கு என என் கரத்தே பொருந்த அளித்து அருளிய நின் பொன் அருள் என் என்பேன் – திருமுறை4:2 39/3
பொருள் நிறையும் இதனை இங்கே வாங்கு என என் கரத்தே பொருந்த அளித்து அருளிய நின் பொன் அருள் என் என்பேன் – திருமுறை4:2 39/3
மருள் உருவின் மற்றவர் போல் மயங்கேல் என் மகனே மகிழ்ந்து திரு_அருள் வழியே வாழ்க என உரைத்தாய் – திருமுறை4:2 40/3
பழுதுபடா வண்ணம் எனை பரிந்து அழைத்து மகனே பணிந்து இதனை வாங்கு என என் பாணியுற கொடுத்து – திருமுறை4:2 41/3
தொழுது எனை பாடுக என்று சொன்ன பசுபதி நின் தூய அருள் பெருமையை என் சொல்லி வியக்கேனே – திருமுறை4:2 41/4
நீ நினைத்த வண்ணம் எலாம் கைகூடும் இது ஓர் நின்மலம் என்று என் கை-தனில் நேர்ந்து அளித்தாய் நினக்கு – திருமுறை4:2 42/3
நான் நினைத்த நன்றி ஒன்றும் இலையே நின் அருளை நாய்_அடியேன் என் புகல்வேன் நடராஜ மணியே – திருமுறை4:2 42/4
காரியம் உண்டு என கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்றை அளித்தனை உன் கருணையை என் என்பேன் – திருமுறை4:2 43/3
பொன் போத வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்து புலை ஒழிந்த நிலை-தனிலே பொருந்துக என்று உரைத்தாய் – திருமுறை4:2 44/3
அற்பனை ஓர் பொருளாக அழைத்து அருளி அடியேன் அங்கையில் ஒன்று அளித்தனை நின் அருளினை என் புகல்வேன் – திருமுறை4:2 45/3
இன்று ஆர வந்து அதனை உணர்த்தினை நின் அருளை என் புகல்வேன் மணி மன்றில் இலங்கிய சற்குருவே – திருமுறை4:2 46/4
எங்கும் விளங்குவது ஆகி இன்ப மயம் ஆகி என் உணர்வுக்கு உணர்வு தரும் இணை அடிகள் வருந்த – திருமுறை4:2 47/1
இங்கு நினது அருள் பெருமை என் உரைப்பேன் பொதுவில் இன்ப நடம் புரிகின்ற என்னுடை நாயகனே – திருமுறை4:2 47/4
அ தகவின் எனை அழைத்து என் அங்கையில் ஒன்று அளித்தாய் அன்னையினும் அன்பு_உடையாய் நின் அருள் என் என்பேன் – திருமுறை4:2 48/3
அ தகவின் எனை அழைத்து என் அங்கையில் ஒன்று அளித்தாய் அன்னையினும் அன்பு_உடையாய் நின் அருள் என் என்பேன் – திருமுறை4:2 48/3
புகல் உறுக வருக என அழைத்து எனது கரத்தே பொருந்த ஒன்று கொடுத்தனை நின் பொன் அருள் என் என்பேன் – திருமுறை4:2 49/3
தன் உருவம் போன்றது ஒன்று அங்கு எனை அழைத்து என் கரத்தே தந்து அருளி மகிழ்ந்து இங்கே தங்குக என்று உரைத்தாய் – திருமுறை4:2 51/3
என் உருவம் எனக்கு உணர்த்தி அருளிய நின் பெருமை என் உரைப்பேன் மணி மன்றில் இன்ப நடத்து அரசே – திருமுறை4:2 51/4
என் உருவம் எனக்கு உணர்த்தி அருளிய நின் பெருமை என் உரைப்பேன் மணி மன்றில் இன்ப நடத்து அரசே – திருமுறை4:2 51/4
தொண்டன் என எனையும் அழைத்து என் கையில் ஒன்று அளித்தாய் துரையே நின் அருள் பெருமை தொன்மையை என் என்பேன் – திருமுறை4:2 52/3
தொண்டன் என எனையும் அழைத்து என் கையில் ஒன்று அளித்தாய் துரையே நின் அருள் பெருமை தொன்மையை என் என்பேன் – திருமுறை4:2 52/3
செறிவு_உடையாய் இது வாங்கு என்று உதவவும் நான் மறுப்ப திரும்பவும் என் கை-தனிலே சேர அளித்தனையே – திருமுறை4:2 53/3
பொறி வறியேன் அளவினில் உன் கருணையை என் என்பேன் பொன் பொதுவில் நடம் புரியும் பூரண வான் பொருளே – திருமுறை4:2 53/4
இடையின் அது நான் மறுப்ப மறுக்கேல் என் மகனே என்று பின்னும் கொடுத்தாய் நின் இன் அருள் என் என்பேன் – திருமுறை4:2 54/3
இடையின் அது நான் மறுப்ப மறுக்கேல் என் மகனே என்று பின்னும் கொடுத்தாய் நின் இன் அருள் என் என்பேன் – திருமுறை4:2 54/3
உடைய பரம் பொருளே என் உயிர் துணையே பொதுவில் உய்யும் வகை அருள் நடனம் செய்யும் ஒளி மணியே – திருமுறை4:2 54/4
ஈன்றவட்கும் இல்லை என நன்கு அறிந்தேன் பொதுவில் இன்ப நடம் புரிகின்ற என் உயிர்_நாயகனே – திருமுறை4:2 55/4
தெருள் விளங்கும் ஒரு பொருள் என் செங்கை-தனில் அளித்தாய் சிவபெருமான் பெரும் கருணை திறத்தினை என் என்பேன் – திருமுறை4:2 56/3
தெருள் விளங்கும் ஒரு பொருள் என் செங்கை-தனில் அளித்தாய் சிவபெருமான் பெரும் கருணை திறத்தினை என் என்பேன் – திருமுறை4:2 56/3
தெரு அடைந்து நான் இருக்கும் மனை காப்பு திறக்கச்செய்து அருளி பொருள் ஒன்று என் செங்கை-தனில் அளித்தாய் – திருமுறை4:2 57/3
என் அறிவை உண்டு அருளி என்னுடனே கூடி என் இன்பம் எனக்கு அருளி என்னையும் தான் ஆக்கி – திருமுறை4:2 58/1
என் அறிவை உண்டு அருளி என்னுடனே கூடி என் இன்பம் எனக்கு அருளி என்னையும் தான் ஆக்கி – திருமுறை4:2 58/1
முன்னறிவில் எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்த முன்னவ நின் இன் அருளை என் என யான் மொழிவேன் – திருமுறை4:2 58/3
முன்னறிவில் எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்த முன்னவ நின் இன் அருளை என் என யான் மொழிவேன் – திருமுறை4:2 58/3
திர யோகர்க்கு அரிது இதனை வாங்குக என்று எனது செங்கை-தனில் அளித்தாய் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை4:2 59/3
என் நிறைந்த ஒரு பொருள் என் கையில் அளித்து அருளி என் மகனே வாழ்க என எழில் திருவாய்_மலர்ந்தாய் – திருமுறை4:2 60/3
என் நிறைந்த ஒரு பொருள் என் கையில் அளித்து அருளி என் மகனே வாழ்க என எழில் திருவாய்_மலர்ந்தாய் – திருமுறை4:2 60/3
என் நிறைந்த ஒரு பொருள் என் கையில் அளித்து அருளி என் மகனே வாழ்க என எழில் திருவாய்_மலர்ந்தாய் – திருமுறை4:2 60/3
தன் நிறைந்த நின் கருணை தன்மையை என் புகல்வேன் தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை4:2 60/4
சித்தி ஒன்று திரு_மேனி காட்டி மனை கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் செங்கையிலே மகிழ்ந்து – திருமுறை4:2 61/3
சத்தி ஒன்று கொடுத்தாய் நின் தண் அருள் என் என்பேன் தனி மன்றுள் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை4:2 61/4
போக மனை பெரும் கதவம் திறப்பித்து உள் புகுந்து புலையேனை அழைத்து ஒன்று பொருந்த என் கை கொடுத்தாய் – திருமுறை4:2 65/3
மாணுகின்ற நின் அருளின் பெருமையை என் என்பேன் மணி மன்றில் ஆனந்த மா நடம் செய் அரசே – திருமுறை4:2 66/4
சோறு ஆய பொருள் ஒன்று என் கரத்து அளித்தாய் பொதுவில் சோதி நினது அருள் பெருமை ஓதி முடியாதே – திருமுறை4:2 67/4
மருட்டு ஆயத்து_இருந்தேனை கூவி வரவழைத்து வண்ணம் ஒன்று என் கை-தனிலே மகிழ்ந்து அளித்தாய் நின்றன் – திருமுறை4:2 70/3
அருள் தாய பெருமை-தனை என் உரைப்பேன் பொதுவில் ஆனந்த திரு_நடம் செய்து அருளுகின்ற அரசே – திருமுறை4:2 70/4
பொன் மயமாம் திரு_மேனி விளங்க என்-பால் அடைந்து பொருள் ஒன்று என் கை-தனிலே பொருந்த அளித்தனையே – திருமுறை4:2 71/3
நின்மலனே நின் அருளை என் புகல்வேன் பொதுவில் நிறைந்த இன்ப வடிவு ஆகி நிருத்தம் இடும் பதியே – திருமுறை4:2 71/4
தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 74/3
ஏகாந்தத்து இருந்து உணரும் இணை அடிகள் வருந்த என் பொருட்டாய் யான் இருக்கும் இடம் தேடி நடந்து – திருமுறை4:2 75/2
வாகாம் தச்சு அணி கதவம் திறப்பித்து அங்கு என்னை வரவழைத்து என் கை-தனிலே மகிழ்ந்து ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 75/3
குரு வடிவம் காட்டி ஒன்று கொடுத்தாய் என் கரத்தே குண_குன்றே நின் அருட்கு என் குற்றம் எலாம் குணமே – திருமுறை4:2 77/4
குரு வடிவம் காட்டி ஒன்று கொடுத்தாய் என் கரத்தே குண_குன்றே நின் அருட்கு என் குற்றம் எலாம் குணமே – திருமுறை4:2 77/4
வம்பருக்கு பெறல் அரிதாம் ஒரு பொருள் என் கரத்தே மகிழ்ந்து அளித்து துயர் தீர்ந்து வாழ்க என உரைத்தாய் – திருமுறை4:2 79/3
களவு_அறிந்தேன்-தனை கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்தாய் நின் கருணையை என் என்பேன் – திருமுறை4:2 82/3
இ உலகில் வருந்த நடந்து என் பொருட்டால் இரவில் எழில் கதவம் திறப்பித்து அங்கு என் கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 83/3
இ உலகில் வருந்த நடந்து என் பொருட்டால் இரவில் எழில் கதவம் திறப்பித்து அங்கு என் கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 83/3
விசுவாசமுற எனை அங்கு அழைத்து ஒன்று கொடுத்தாய் விடையவ நின் அருள் பெருமை என் புகல்வேன் வியந்தே – திருமுறை4:2 85/4
ஓதியில் அங்கு எனை அழைத்து என் கரத்து ஒன்று கொடுத்தாய் உடையவ நின் அருள் பெருமை என் உரைப்பேன் உவந்தே – திருமுறை4:2 86/4
ஓதியில் அங்கு எனை அழைத்து என் கரத்து ஒன்று கொடுத்தாய் உடையவ நின் அருள் பெருமை என் உரைப்பேன் உவந்தே – திருமுறை4:2 86/4
நாடுகின்ற சிறியேனை அழைத்து அருளி நோக்கி நகை முகம் செய்து என் கரத்தே நல்கினை ஒன்று இதனால் – திருமுறை4:2 87/3
வாடுகின்ற வாட்டம் எலாம் தவிர்ந்து மகிழ்கின்றேன் மன்னவ நின் பொன் அருளை என் என வாழ்த்துவனே – திருமுறை4:2 87/4
இ மதத்தில் என் பொருட்டாய் இரவில் நடந்து அருளி எழில் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் கரத்தே – திருமுறை4:2 88/3
இ மதத்தில் என் பொருட்டாய் இரவில் நடந்து அருளி எழில் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் கரத்தே – திருமுறை4:2 88/3
சம்மதத்தால் ஒன்று அளித்த தயவினை என் புகல்வேன் தம்மை அறிந்தவர் அறிவின் மன்னும் ஒளி மணியே – திருமுறை4:2 88/4
ஏத எளியேன் பொருட்டா நடந்து என்-பால் அடைந்தே என் கையின் ஒன்று அளித்தனை நின் இரக்கம் எவர்க்கு உளதே – திருமுறை4:2 89/4
ஆனதொரு பொருள் அளித்தாய் நின் அருள் என் என்பேன் அம்பலத்தே நடம் புரியும் எம் பெரும் சோதியனே – திருமுறை4:2 90/4
புன் தலை என் தலை என நான் அறியாமல் ஒருநாள் பொருத்திய போதினில் சிவந்து பொருந்திய பொன் அடிகள் – திருமுறை4:2 91/1
மன்றலின் அங்கு எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்தாய் மன்னவ நின் பெரும் கருணை வண்மையை என் என்பேன் – திருமுறை4:2 91/3
மன்றலின் அங்கு எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்தாய் மன்னவ நின் பெரும் கருணை வண்மையை என் என்பேன் – திருமுறை4:2 91/3
இழைத்து நடந்து இரவில் என்-பால் அடைந்து ஒன்று கொடுத்தாய் எம் பெருமான் நின் பெருமை என் உரைப்பேன் வியந்தே – திருமுறை4:2 93/4
உண போது போக்கினன் முன் உளவு அறியாமையினால் உளவு அறிந்தேன் இ நாள் என் உள்ளம் மகிழ்வுற்றேன் – திருமுறை4:2 95/3
கொடும் குணத்தேன் அளவினில் என் குற்றம் எலாம் குணமா கொண்ட குண_குன்றே நின் குறிப்பினை என் புகல்வேன் – திருமுறை4:2 96/3
கொடும் குணத்தேன் அளவினில் என் குற்றம் எலாம் குணமா கொண்ட குண_குன்றே நின் குறிப்பினை என் புகல்வேன் – திருமுறை4:2 96/3
சிறியவனேன் சிறுமை எலாம் திருவுளம்கொள்ளாது என் சென்னி மிசை அமர்ந்து அருளும் திரு_அடிகள் வருந்த – திருமுறை4:2 98/1
பிறிவிலது இங்கு இது-தனை நீ பெறுக என பரிந்து பேசி ஒன்று கொடுத்தாய் நின் பெருமையை என் என்பேன் – திருமுறை4:2 98/3
அடிநாளில் அடியேனை அறிவு குறிக்கொள்ளாது ஆட்கொண்டு என் சென்னி மிசை அமர்ந்த பதம் வருந்த – திருமுறை4:2 99/1
என் வடிவம் தழைப்ப ஒரு பொன் வடிவம் தரித்தே என் முன் அடைந்து எனை நோக்கி இளநகைசெய்து அருளி – திருமுறை4:3 2/1
என் வடிவம் தழைப்ப ஒரு பொன் வடிவம் தரித்தே என் முன் அடைந்து எனை நோக்கி இளநகைசெய்து அருளி – திருமுறை4:3 2/1
கலந்தவரை கலந்து மணி கனக மன்றில் நடம் செய் கருணை நெடு கடலே என் கண் அமர்ந்த ஒளியே – திருமுறை4:3 5/4
விழைவினொடு என் எதிர்நின்று திரு_நீற்று கோயில் விரித்து அருளி அருள் மண பூ விளக்கம் ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:3 6/3
முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிட தனித்த முழு மணி போன்று ஒரு வடிவு என் முன் கொடு வந்து அருளி – திருமுறை4:3 7/1
எ தேவர்-தமக்கு மிக அரிய எனும் மண பூ என் கரத்தே கொடுத்தனை நின் எண்ணம் இது என்று அறியேன் – திருமுறை4:3 7/2
அ தேவர் வழுத்த இன்ப உரு ஆகி நடம் செய் ஆர்_அமுதே என் உயிருக்கு ஆன பெரும் துணையே – திருமுறை4:3 7/4
கள்ளம் இலா அறிவு ஆகி அ அறிவுக்கு அறிவாய் கலந்துநின்ற பெரும் கருணை_கடலே என் கண்ணே – திருமுறை4:3 8/3
திரு வருடும் திரு_அடி பொன் சிலம்பு அசைய நடந்து என் சிந்தையிலே புகுந்து நின்-பால் சேர்ந்து கலந்து இருந்தாள் – திருமுறை4:4 1/1
அருள் உடைய நாயகி என் அம்மை அடியார் மேல் அன்பு_உடையாள் அமுது_அனையாள் அற்புத பெண் அரசி – திருமுறை4:4 3/1
அறம் கனிந்த அருள்_கொடி என் அம்மை அமுது அளித்தாள் அகிலாண்டவல்லி சிவானந்தி சௌந்தரி சீர் – திருமுறை4:4 6/1
உள் அமுதம் ஊற்றுவிக்கும் உத்தமி என் அம்மை ஓங்கார பீடம் மிசை பாங்காக இருந்தாள் – திருமுறை4:4 7/1
ஏர் பூத்த மணி மன்றில் இன்ப நடம் புரியும் என் அருமை துரையே நின் இன் அருளை நினைந்து – திருமுறை4:4 8/3
தாரணியில் உனை பாடும் தரத்தை அடைந்தனன் என் தன்மை எலாம் நன்மை என சம்மதித்தவாறே – திருமுறை4:4 9/4
மருள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை4:5 1/2
தெருள் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே – திருமுறை4:5 1/3
வன்பு_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை4:5 2/2
இன்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் விளங்குகின்றதாயினும் என் வெய்ய மனம் உருகா – திருமுறை4:5 2/3
வாள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை4:5 3/2
நீள் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் நிகழ்கின்றதாயினும் என் நெஞ்சம் உருகிலதே – திருமுறை4:5 3/3
வாரம் உற எனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை4:5 4/2
சீர் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே – திருமுறை4:5 4/3
வற்புறுவேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை4:5 5/2
கற்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றது என்னினும் என் கல்_மனமோ உருகா – திருமுறை4:5 5/3
வேண்டி எனை அருகு அழைத்து திரும்பவும் என் கரத்தே மிக அளித்த அருள் வண்ணம் வினை_உடையேன் மனமும் – திருமுறை4:5 6/2
காண் தகைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருக காணேன் – திருமுறை4:5 6/3
விரவும் அன்பில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை4:5 7/2
உரவு மலர் கண்களும் விட்டு அகலாதே இன்னும் ஒளிர்கின்றதாயினும் என் உள்ளம் உருகிலதே – திருமுறை4:5 7/3
மெய்யா அன்று எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை4:5 8/2
கையாது கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருக காணேன் – திருமுறை4:5 8/3
இ பாரில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே இனிது அளித்த பெரும் கருணை இன்பம் என்றன் மனமும் – திருமுறை4:5 9/2
வெம் மாயை அகற்றி எனை அருகு அழைத்து என் கரத்தே மிக அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை4:5 10/2
மை மாழை விழிகளும் விட்டு அகலாதே இன்னும் வதிகின்றதாயினும் என் வஞ்ச நெஞ்சம் உருகா – திருமுறை4:5 10/3
இன்பு அருளும் பெரும் தாய் என் இதயத்தே இருந்தாள் இறைவியொடும் அம்பலத்தே இலங்கிய நின் வடிவை – திருமுறை4:6 2/1
ஆர்_அமுதம் அனையவள் என் அம்மை அபிராமி ஆனந்தவல்லியொடும் அம்பலத்தே விளங்கும் – திருமுறை4:6 8/1
என் பிழை யாவையும் பொறுத்தாள் என்னை முன்னே அளித்தாள் இறைவி சிவகாமவல்லி என் அம்மையுடனே – திருமுறை4:6 10/1
என் பிழை யாவையும் பொறுத்தாள் என்னை முன்னே அளித்தாள் இறைவி சிவகாமவல்லி என் அம்மையுடனே – திருமுறை4:6 10/1
கரும்பு_அனையாள் என் இரண்டு கண்களிலே இருந்தாள் கற்பக பொன் வல்லி சிவகாமவல்லியுடனே – திருமுறை4:6 11/1
விரும்பு மணி பொதுவினிலே விளங்கிய நின் வடிவை வினை_உடையேன் நினைக்கின்ற வேளையில் என் புகல்வேன் – திருமுறை4:6 11/2
அக்கோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அயன் முதலோர் நெடும் காலம் மயல் முதல் நீத்து இருந்து – திருமுறை4:7 1/1
அச்சோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரி முதலோர் நெடும் காலம் புரி முதல் நீத்து இருந்து – திருமுறை4:7 2/1
அத்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அந்தணர் எல்லாரும் மறை மந்தணமே புகன்று – திருமுறை4:7 3/1
அந்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறிவு_உடையார் ஐம்புலனும் செறிவு_உடையார் ஆகி – திருமுறை4:7 4/1
அப்பா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரும் தவர்கள் விரும்பி மிக வருந்தி உளம் முயன்று – திருமுறை4:7 5/1
அம்மா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அன்பர் எலாம் முயன்றுமுயன்று இன்பு அடைவான் வருந்தி – திருமுறை4:7 6/1
ஆஆ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அடியர் எலாம் நினைந்துநினைந்து அவிழ்ந்து அகம் நெக்குருகி – திருமுறை4:7 7/1
அண்ணா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறம் கரைந்த நாவினர்கள் அகம் கரைந்துகரைந்து – திருமுறை4:7 8/1
ஐயா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அருமை அறிந்து அருள் விரும்பி உரிமை பல இயற்றி – திருமுறை4:7 9/1
அன்னோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அருள் அருமை அறிந்தவர்கள் அருள் அமுதம் விரும்பி – திருமுறை4:7 10/1
ஐயோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரு வினைகள் அணுகாமல் அற நெறியே நடந்து – திருமுறை4:7 11/1
எற்றே ஈது அதிசயம் ஈது அதிசயம் என் இசைப்பேன் இச்சை எலாம் விடுத்து வனத்திடத்தும் மலையிடத்தும் – திருமுறை4:7 12/1
என்னே ஈது அதிசயம் ஈது அதிசயம் என் இசைப்பேன் இரவு_பகல் அறியாமல் இருந்த இடத்து இருந்து – திருமுறை4:7 13/1
ஓகோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் உரைப்பேன் உள்ளபடி உள்ள ஒன்றை உள்ளமுற விரும்பி – திருமுறை4:7 14/1
தலை ஞான முனிவர்கள்-தம் தலை மீது விளங்கும் தாள்_உடையாய் ஆள் உடைய சற்குரு என் அரசே – திருமுறை4:8 2/4
தலைக்கடைவாய் அன்று இரவில் தாள்_மலர் ஒன்று அமர்த்தி தனி பொருள் என் கையில் அளித்த தயவு உடைய பெருமான் – திருமுறை4:8 3/3
என் புடை அ நாள் இரவில் எழுந்தருளி அளித்த என் குருவே என் இரு கண் இலங்கிய நல் மணியே – திருமுறை4:8 4/3
என் புடை அ நாள் இரவில் எழுந்தருளி அளித்த என் குருவே என் இரு கண் இலங்கிய நல் மணியே – திருமுறை4:8 4/3
என் புடை அ நாள் இரவில் எழுந்தருளி அளித்த என் குருவே என் இரு கண் இலங்கிய நல் மணியே – திருமுறை4:8 4/3
மலை_கொடி என் அம்மை அருள் மாது சிவகாமவல்லி மறைவல்லி துதி சொல்லி நின்று காண – திருமுறை4:8 5/3
கழுத்து அலை நஞ்சு அணிந்து அருளும் கருணை நெடும் கடலே கால்_மலர் என் தலை மீது-தான் மலர அளித்தாய் – திருமுறை4:8 6/3
எனக்கு அருள் புரிந்தாய் ஞானசம்பந்தன் என்னும் என் சற்குரு மணியே – திருமுறை4:9 4/4
சத்தியம் என என்றனக்கு அருள் புரிந்த தனி பெரும் கருணை என் புகல்வேன் – திருமுறை4:9 6/3
படியுற வருந்தி இருந்த என் வருத்தம் பார்த்து அருளால் எழுந்தருளி – திருமுறை4:9 7/2
இன்புற புரிந்த மறை தனி கொழுந்தே என் உயிர்க்குயிர் எனும் குருவே – திருமுறை4:9 9/4
ஒரு பகல் பொழுதில் உற அளித்தனை நின் உறு பெரும் கருணை என் உரைப்பேன் – திருமுறை4:9 10/2
கார் ஆர் மிடற்று பவள மலை கண்ணின் முளைத்த கற்பகமே கரும்பே கனியே என் இரண்டு கண்ணே கண்ணில் கருமணியே – திருமுறை4:9 11/2
ஏர் ஆர் பருவம் மூன்றில் உமை இனிய முலை_பால் எடுத்து ஊட்டும் இன்ப குதலை_மொழி குருந்தே என் ஆர்_உயிருக்கு ஒரு துணையே – திருமுறை4:9 11/3
பொருத்தமுற உழவாரப்படை கை கொண்ட புண்ணியனே நண்ணிய சீர் புனிதனே என்
கருத்து அமர்ந்த கலை மதியே கருணை ஞான_கடலே நின் கழல் கருத கருதுவாயே – திருமுறை4:10 1/3,4
தூய்மை பெறும் சிவ நெறியே விளங்க ஓங்கும் சோதி மணி_விளக்கே என் துணையே எம்மை – திருமுறை4:10 2/2
கதி தரு கற்பகமே முக்கனியே ஞான_கடலே என் கருத்தே என் கண்_உளானே – திருமுறை4:10 4/4
கதி தரு கற்பகமே முக்கனியே ஞான_கடலே என் கருத்தே என் கண்_உளானே – திருமுறை4:10 4/4
தீங்கு ஆய செயல் அனைத்தும் உடையேன் என்ன செய்வேன் சொல்லரசே என் செய்குவேனே – திருமுறை4:10 6/4
மெய் வகையில் செலுத்த நினைத்திடுதியோ சொல்_வேந்தே என் உயிர்_துணையாய் விளங்கும் கோவே – திருமுறை4:10 7/4
கூர்ந்த மதி நிறைவே என் குருவே எங்கள் குல_தெய்வமே சைவ கொழுந்தே துன்பம் – திருமுறை4:10 10/3
என்பாட்டுக்கு இசைப்பினும் என் இடும் பாட்டு கரணம் எலாம் – திருமுறை4:11 8/3
வரம் பெற நல் தெய்வம் எலாம் வந்திக்கும் என்றால் என்
தரம் பெற என் புகல்வேன் நான் தனி தலைமை பெருந்தகையே – திருமுறை4:11 9/3,4
தரம் பெற என் புகல்வேன் நான் தனி தலைமை பெருந்தகையே – திருமுறை4:11 9/4
தேன் கலந்து பால் கலந்து செழும் கனி தீம் சுவை கலந்து என்
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே – திருமுறை4:12 7/3,4
ஒரு மொழியே என்னையும் என் உடையனையும் ஒன்றுவித்து – திருமுறை4:12 8/2
என் அரும் பொருளே என் உயிர்க்குயிரே என் அரசே என துறவே – திருமுறை5:2 8/3
என் அரும் பொருளே என் உயிர்க்குயிரே என் அரசே என துறவே – திருமுறை5:2 8/3
என் அரும் பொருளே என் உயிர்க்குயிரே என் அரசே என துறவே – திருமுறை5:2 8/3
வஞ்சம் எண்ணி இருந்திடில் என் செய்வேன் வஞ்சம் அற்ற மனத்து உறை அண்ணலே – திருமுறை5:3 5/2
உள்ளம் நின் திருவுள்ளம் அறியுமே ஓதுகின்றது என் போது கழித்திடேல் – திருமுறை5:3 6/2
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என் செய்கேன் இனி இ உலகத்திலே – திருமுறை5:3 8/3
தோளிலே இடை சூழலிலே உந்தி சுழியிலே நிதம் சுற்றும் என் நெஞ்சம் நின் – திருமுறை5:3 9/2
உலகம் பரவும் பொருள் என்கோ என் உறவு என்கோ – திருமுறை5:4 2/1
இலகு ஐங்கர அம்பர நின்றனை என் என்கேனே – திருமுறை5:4 2/4
அடிகேள் சித்தி விநாயக என் என்று அறைகேனே – திருமுறை5:4 3/4
கார் கொண்ட வண்மை தணிகாசலமும் என் கண்ணுற்றதே – திருமுறை5:5 1/4
மாணித்த ஞான மருந்தே என் கண்ணின் உள் மா மணியே – திருமுறை5:5 3/1
பேணி திரிந்தனன் அந்தோ என் செய்வன் இ பேதையனே – திருமுறை5:5 3/4
கணியே என நின்ற கண்ணே என் உள்ள களி நறவே – திருமுறை5:5 5/2
கற்பகமே நின் கழல் கருதேன் இ கடைப்படும் என்
பொற்பகம் மேவிய நின் அருள் என் என்று போற்றுவதே – திருமுறை5:5 9/3,4
பொற்பகம் மேவிய நின் அருள் என் என்று போற்றுவதே – திருமுறை5:5 9/4
ஆற்றேன் எனது அரசே அமுதே என் அருள்_செல்வமே – திருமுறை5:5 10/3
நான் ஓர் எளியன் என் துன்பு அறுத்து ஆள் என நண்ணிநின்றேன் – திருமுறை5:5 14/2
நாளாயின் என் செய்குவேன் இறப்பாய நவை வருமே – திருமுறை5:5 17/4
இவையே என் எண்ணம் தணிகாசலத்துள் இருப்பவனே – திருமுறை5:5 18/4
திருப்பாய் எனில் என் செய்கேன் தணிகாசல தெள் அமுதே – திருமுறை5:5 19/4
கடியேன் தணிகையை காணேன் என் செய்வேன் எம் காதலனே – திருமுறை5:5 21/4
சனன மரணம் என்னும் கடற்கு என் செய்வனே – திருமுறை5:5 22/4
என் செய்கை என் செய்கை எந்தாய் நின் பொன் அடிக்கே அலங்கல் – திருமுறை5:5 23/1
என் செய்கை என் செய்கை எந்தாய் நின் பொன் அடிக்கே அலங்கல் – திருமுறை5:5 23/1
என் ஆவியின் துணையே தணிகாசலத்தே அமர்ந்த – திருமுறை5:5 29/2
இன்னா இயற்றும் இயமன் வந்தால் அவற்கு என் சொல்வனே – திருமுறை5:5 29/4
துணிகிலேன் இருந்து என் செய்தேன் பாவியேன் துன்பமும் எஞ்சேனே – திருமுறை5:6 1/4
செயலினேன் கருத்து எவ்வணம் முடியுமோ தெரிகிலேன் என் செய்கேன் – திருமுறை5:6 4/2
கரு புகா-வணம் காத்து அருள் ஐயனே கருணை அம் கடலே என்
விருப்புள் ஊறி நின்று ஓங்கிய அமுதமே வேல் உடை எம்மானே – திருமுறை5:6 5/2,3
நன்று நன்று அதற்கு என் சொல்வார் தணிகை வாழ் நாத நின் அடியாரே – திருமுறை5:6 6/4
வளம்கொள் நின் பத_மலர்களை நாள்-தொறும் வாழ்த்திலேன் என் செய்கேன் – திருமுறை5:6 8/2
தேவர் நாயகன் ஆகியே என் மன சிலை-தனில் அமர்ந்தோனே – திருமுறை5:6 9/1
வராயினும் நின் திரு_தணிகை சென்று இறைஞ்சிடில் அவரே என்
பாவ நாசம் செய்து என்றனை ஆட்கொள்ளும் பரஞ்சுடர் கண்டாயே – திருமுறை5:6 9/3,4
யாரும் காண உனை வாதுக்கு இழுப்பேன் அன்றி என் செய்கேன் – திருமுறை5:7 2/3
கஞ்சன் துதிக்கும் பொருளே என் கண்ணே நின்னை கருதாத – திருமுறை5:7 3/1
வஞ்சர் கொடிய முகம் பார்க்கமாட்டேன் இனி என் வருத்தம் அறுத்து – திருமுறை5:7 3/2
கல் நேர் மனத்தேன் நினை மறந்து என் கண்டேன் கண்டாய் கற்பகமே – திருமுறை5:7 4/2
இளைத்தேன் தேற்றும் துணை காணேன் என் செய்து உய்கேன் எம் தாயே – திருமுறை5:7 5/2
எடுத்தே விடுவார்-தமை காணேன் எந்தாய் எளியேன் என் செய்கேன் – திருமுறை5:7 6/2
கடு தேர் கண்டத்து எம்மான்-தன் கண்ணே தரும கடலே என்
செடி தீர் தணிகை மலை பொருளே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 6/3,4
மணியே அன்னே என் மன்னே வாழ்க்கை-மாட்டு மனம் – திருமுறை5:7 8/2
என்னே சற்றும் இரங்கிலை நீ என் நெஞ்சோ நின் நல் நெஞ்சம் – திருமுறை5:7 10/2
பார் பூத்த பவத்தில் உறவிடில் என் செய்கேன் பாவியேன் அந்தோ வன் பயம் தீரேனே – திருமுறை5:8 1/4
ஏராய அருள்தருவாய் என்றே ஏமாந்திருந்தேனே என் செய்கேன் யாரும் இல்லேன் – திருமுறை5:8 2/3
தெளிக்கும் மறைப்பொருளே என் அன்பே என்றன் செல்வமே திரு_தணிகை தேவே அன்பர் – திருமுறை5:8 3/1
அளிக்கும் எனை என் செயுமோ அறியேன் நின்றன் அடி துணையே உறு_துணை மற்று அன்றி உண்டோ – திருமுறை5:8 3/4
கையாத அன்பு_உடையார் அங்கை மேவும் கனியே என் உயிரே என் கண்ணே என்றும் – திருமுறை5:8 5/1
கையாத அன்பு_உடையார் அங்கை மேவும் கனியே என் உயிரே என் கண்ணே என்றும் – திருமுறை5:8 5/1
உய்யாத குறை உண்டே துயர் சொல்லாமல் ஓடுமே யமன் பாசம் ஓய்ந்துபோம் என்
ஐயா நின் அடியரொடு வாழ்குவேன் இங்கு ஆர் உனை அல்லால் எனக்கு இன்று அருள்செய்வாயே – திருமுறை5:8 5/3,4
ஏய்க்குமவன் வரில் அவனுக்கு யாது சொல்வேன் என் செய்கேன் துணை அறியா ஏழையேனே – திருமுறை5:8 6/3
கேளாயோ என் செய்கேன் எந்தாய் அன்பர் கிளத்தும் உனது அருள் எனக்கு கிடையாதாகில் – திருமுறை5:8 7/2
நாளாய் ஓர் நடுவன் வரில் என் செய்வானோ நாயினேன் என் சொல்வேன் நாணுவேனோ – திருமுறை5:8 7/3
நாளாய் ஓர் நடுவன் வரில் என் செய்வானோ நாயினேன் என் சொல்வேன் நாணுவேனோ – திருமுறை5:8 7/3
தோளா ஓர் மணியே தென் தணிகை மேவும் சுடரே என் அறிவே சிற்சுகம் கொள் வாழ்வே – திருமுறை5:8 7/4
ஆழ்வேன் என்று அயல் விட்டால் நீதியேயோ அச்சோ இங்கு என் செய்கேன் அண்ணால் அண்ணால் – திருமுறை5:8 8/4
தேவே என் விண்ணப்பம் ஒன்று கேண்மோ சிந்தை-தனில் நினைக்க அருள்செய்வாய் நாளும் – திருமுறை5:8 10/2
விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே – திருமுறை5:9 1/3
கொண்டு குலம் பேசுதல் போல் எளியேன் குற்றம் குறித்துவிடில் என் செய்கேன் கொடியனேனை – திருமுறை5:9 2/2
இன் புலைய உயிர் கொள்வான் வரில் என்-பால் அ இயமனுக்கு இங்கு என் சொல்கேன் என் செய்கேனே – திருமுறை5:9 3/3
இன் புலைய உயிர் கொள்வான் வரில் என்-பால் அ இயமனுக்கு இங்கு என் சொல்கேன் என் செய்கேனே – திருமுறை5:9 3/3
இரும் புலவர்க்கு அரிய திரு_அருள் ஈவாயேல் என் சொலார் அடியர் அதற்கு எந்தாய் எந்தாய் – திருமுறை5:9 4/2
கரும்பின் இழிந்து ஒழுகும் அருள் சுவையே முக்கண் கனி கனிந்த தேனே என் கண்ணே ஞானம் – திருமுறை5:9 4/3
என் அருமை அப்பா என் ஐயா என்றன் இன் உயிர்க்கு தலைவா இங்கு எவர்க்கும் தேவா – திருமுறை5:9 7/3
என் அருமை அப்பா என் ஐயா என்றன் இன் உயிர்க்கு தலைவா இங்கு எவர்க்கும் தேவா – திருமுறை5:9 7/3
எந்நாளும் உனை போற்றி அறியேன் என்னே ஏழை மதி கொண்டேன் இங்கு என் செய்கேனே – திருமுறை5:9 10/2
என் சொலினும் இரங்காமல் அந்தோ வாளாவிருக்கின்றாய் என்னே நின் இரக்கம் எந்தாய் – திருமுறை5:9 11/2
ஏழாய வன் பவத்தை நீக்கும் ஞான இன்பமே என் அரசே இறையே சற்றும் – திருமுறை5:9 15/3
பொன்னே என் உயிர்க்குயிராய் பொருந்து ஞான பூரணமே புண்ணியமே புனித வைப்பே – திருமுறை5:9 18/3
மா வல்_வினையுடன் மெலிந்து இங்கு உழல்கின்றேன் நின் மலர்_அடியை பேற்றேன் என் மதி-தான் என்னே – திருமுறை5:9 19/2
தேவர் தொழும் பொருளே என் குலத்துக்கு எல்லாம் தெய்வமே அடியர் உளம் செழிக்கும் தேனே – திருமுறை5:9 19/3
தெள் அமுத பெரும் கடலே தேனே ஞான தெளிவே என் தெய்வமே தேவர் கோவே – திருமுறை5:9 21/3
எந்தாய் நீ இரங்காமல் இருக்கின்றாயால் என் மனம் போல் நின் மனமும் இருந்ததேயோ – திருமுறை5:9 22/2
சீர் ஆதி பகவன் அருள் செல்வமே என் சிந்தை மலர்ந்திட ஊறும் தேனே இன்பம் – திருமுறை5:9 23/3
தாயை அறியாது வரும் சூல் உண்டோ என் சாமி நீ அறியாயோ தயை இல்லாயோ – திருமுறை5:9 25/2
பேயை நிகர் பாவி என நினைந்துவிட்டால் பேதையேன் என் செய்கேன் பெரும் சீர்_குன்றே – திருமுறை5:9 25/3
என்னை இவன் பெரும் பாவி என்றே தள்ளில் என் செய்கேன் தான் பெறும் சேய் இயற்றும் குற்றம் – திருமுறை5:9 26/2
அன்னை பொறுத்திடல் நீதி அல்லவோ என் ஐயாவே நீ பொறுக்கல் ஆகாதோ-தான் – திருமுறை5:9 26/3
விண் அறாது வாழ் வேந்தன் ஆதியர் வேண்டி ஏங்கவும் விட்டு என் நெஞ்சக – திருமுறை5:10 1/1
எந்தை நீ மகிழ்ந்து என்னை ஆள்வையேல் என்னை அன்பர்கள் என் சொல்வார்களோ – திருமுறை5:10 5/2
ஐய நின் திரு_அருட்கு இரப்ப இங்கு அஞ்சி நின்று என் இ விஞ்சு வஞ்சனேன் – திருமுறை5:10 9/2
வேளை என்று அறிவுற்றிலம் என் செய்வோம் விளம்ப அரும் விடையோமே – திருமுறை5:11 1/4
தாழும் வஞ்சர்-பால் தாழும் என் தன்மை என் தன்மை வன் பிறப்பாய – திருமுறை5:11 6/2
தாழும் வஞ்சர்-பால் தாழும் என் தன்மை என் தன்மை வன் பிறப்பாய – திருமுறை5:11 6/2
நன்று நின் திரு_சித்தம் என் பாக்கியம் நல் தணிகையில் தேவே – திருமுறை5:11 8/4
மூவரும் பணி முதல்வ நின் அடியில் என் முடி உற வைப்பாயேல் – திருமுறை5:11 9/2
பழிக்குள் ஆகும் என் பான்மை என்னையோ – திருமுறை5:12 6/4
செப்பன் என் குல_தெய்வம் ஆனவன் – திருமுறை5:12 9/2
துப்பன் என் உயிர் துணைவன் யாதும் ஓர் – திருமுறை5:12 9/3
வள்ளல் உன் அடி வணங்கி போற்ற என்
உள்ளம் என் வசத்து உற்றதில்லையால் – திருமுறை5:12 10/1,2
உள்ளம் என் வசத்து உற்றதில்லையால் – திருமுறை5:12 10/2
எள்ளல் ஐயவோ ஏழை என் செய்கேன் – திருமுறை5:12 10/3
என் சொல்கேன் இதை எண்ணில் அற்புதம் – திருமுறை5:12 18/1
இன்னும் இ துயர் ஏய்க்கில் என் செய்கேன் – திருமுறை5:12 24/2
என் சிரம் களிக்கவைப்பையோ – திருமுறை5:12 25/2
ஈதல் இன்று போ என்னில் என் செய்கேன் – திருமுறை5:12 26/3
நேயம் நின் புடை நின்றிடாத என்
மாய நெஞ்சினுள் வந்து இருப்பையோ – திருமுறை5:12 27/1,2
கால் குறித்த என் கருத்து முற்றியே – திருமுறை5:12 30/1
சால் வள திரு_தணிகை சார்வன் என்
மால் பகை பிணி மாறி ஓடவே – திருமுறை5:12 30/2,3
வாழ்வேன் இலையேல் என் செய்கேன் வருத்தம் பொறுக்க_மாட்டேனே – திருமுறை5:13 4/2
ஏழ் வேதனையும் கடந்தவர்-தம் இன்ப பெருக்கே என் உயிரே – திருமுறை5:13 4/3
இனி ஏது உறுமோ என் செய்கேன் என்றே நின்றேற்கு இரங்காயோ – திருமுறை5:13 6/2
கனியே பாகே கரும்பே என் கண்ணே தணிகை கற்பகமே – திருமுறை5:13 6/3
போதாநந்த அருள்_கனியே புகலற்கு அரிய பொருளே என்
நாதா தணிகை மலை_அரசே நல்லோர் புகழும் நாயகனே – திருமுறை5:13 9/1,2
அற்பு_இலேன் எனினும் என் பிழை பொறுத்து உன் அடியர்-பால் சேத்திடில் உய்வேன் – திருமுறை5:14 6/3
ஒருவா உன்றன் திருவுளத்தை உணரேன் என் செய்து உய்கேனே – திருமுறை5:15 3/4
ஒளியேன் எந்தாய் என் உள்ளத்து ஒளித்தே எவையும் உணர்கின்றாய் – திருமுறை5:15 10/3
அழியா பொருளே என் உயிரே அயில் செங்கரம் கொள் ஐயாவே – திருமுறை5:16 8/1
யாவது ஆகுமோ என் செய்கோ என் செய்கோ இயலும் வேல்_கரத்தீரே – திருமுறை5:17 2/4
யாவது ஆகுமோ என் செய்கோ என் செய்கோ இயலும் வேல்_கரத்தீரே – திருமுறை5:17 2/4
சேவியாத என் பிழைகளை என்னுளே சிறிது அறிதரும்போதோ – திருமுறை5:17 3/1
வன்பு இலாத நின் அடியவர்-தம் திரு_மனத்தினுக்கு என் ஆமோ – திருமுறை5:17 4/3
என் செய்கேன் இனும் திரு_அருள் காண்கிலேன் எடுக்க அரும் துயருண்டேன் – திருமுறை5:17 5/1
புண்ணில் நண்ணிய வேல் என துயருறில் புலையன் என் செய்கேனே – திருமுறை5:17 6/4
சைவ_நாயக சம்பந்தன் ஆகிய தமிழ் அருள்_குன்றே என்
தெய்வமே நினை அன்றி ஓர் துணை இலேன் திரு_அருள் அறியாதோ – திருமுறை5:17 8/1,2
செய்வது ஓர்கிலேன் கைவிடில் என் செய்கேன் தெளிவு இலா சிறியேனே – திருமுறை5:17 8/4
தாழ்விலே சிறிது எண்ணி நொந்து அயர்வன் என் தன்மை நன்று அருளாளா – திருமுறை5:17 9/2
ஆவியே அறிவே என் அன்பே என் அரசே நின் அடியை சற்றும் – திருமுறை5:18 2/3
ஆவியே அறிவே என் அன்பே என் அரசே நின் அடியை சற்றும் – திருமுறை5:18 2/3
வாரேனோ திரு_தணிகை வழி நோக்கி வந்து என் கண்மணியே நின்று – திருமுறை5:18 3/1
துனியே செய் வாழ்வில் அலைந்து என் எண்ணம் முடியாது சுழல்வேனாகில் – திருமுறை5:18 5/3
தேடேனோ என் நாதன் எங்கு உற்றான் என ஓடி தேடி சென்றே – திருமுறை5:18 10/1
வாவா என்ன அருள் தணிகை மருந்தை என் கண் மா மணியை – திருமுறை5:19 1/1
நிலைக்கும் தணிகை என் அரசை நீயும் நினையாய் நினைப்பதையும் – திருமுறை5:19 7/1
கலைக்கும் தொழில்கொண்டு எனை கலக்கம் கண்டாய் பலன் என் கண்டாயே – திருமுறை5:19 7/2
இலதை நினைப்பாய் பித்தர்கள் போல் ஏங்காநிற்பாய் தணிகையில் என்
குல_தெய்வமுமாய் கோவாய் சற்குருவாய் நின்ற குகன் அருளே – திருமுறை5:19 8/1,2
நலது என்று அறியாய் யான் செய்த நன்றி மறந்தாய் நாணாது என்
வலதை அழித்தாய் வலதொடு நீ வாழ்வாய்-கொல்லோ வல் நெஞ்சே – திருமுறை5:19 8/3,4
மஞ்சுற்று ஓங்கும் பொழில் தணிகாசல வள்ளல் என் வினை மாற்றுதல் நீதியே – திருமுறை5:20 1/3
முலையை காட்டி மயக்கி என் ஆர்_உயிர் முற்றும் வாங்குறும் முண்டைகள் நல் மதி – திருமுறை5:20 2/1
ஆனார் கொடி என் பெருமான்-தன் அருள் கண்மணியே அற்புதமே – திருமுறை5:21 1/2
தெளியேன் யான் என் செய்கேனே தென்-பால் தணிகை பொருப்பாரே – திருமுறை5:22 2/4
வந்து என் எதிரில் நில்லாரோ மகிழ ஒரு சொல் சொல்லாரோ – திருமுறை5:22 4/1
ஏமத்தனத்தை கடுப்பாரோ என் மேல் அன்பை விடுப்பாரோ – திருமுறை5:22 6/2
இருந்து என் இடத்தே துன்னாரோ இணை_தாள் ஈய உன்னாரோ – திருமுறை5:22 8/2
இன்னும் கோபம் ஓயாரோ என் தாய்-தனக்கு தாயாரோ – திருமுறை5:22 10/2
எண்ணாத பாவி இவன் என்று தள்ளின் என் செய்வது உய்வது அறியேன் – திருமுறை5:23 5/3
எல்லின் இலங்கு நெட்டு இலை வேல் ஏந்தி வரும் என் இறையவனே – திருமுறை5:25 2/2
ஏன் பிறந்தேன் ஏன் பிறந்தேன் பாவியேன் யான் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 1/4
ஐயாவோ நாணாமல் பாவியேன் யான் யார்க்கு எடுத்து என் குறை-தன்னை அறைகுவேனே – திருமுறை5:27 2/4
நாள் செல்லாநின்றது இனி என் செய்கேனோ நாயினேன் பிழை-தன்னை நாடி நின்-பால் – திருமுறை5:27 3/3
கோள் சொல்லாநிற்பர் எனில் என் ஆமோ என் குறையை எடுத்து எவர்க்கு எளியேன் கூறுகேனே – திருமுறை5:27 3/4
கோள் சொல்லாநிற்பர் எனில் என் ஆமோ என் குறையை எடுத்து எவர்க்கு எளியேன் கூறுகேனே – திருமுறை5:27 3/4
எல்லாம் நீ அறிவாயே அறிந்தும் வாராதிருந்தால் என் குறையை எவர்க்கு இயம்புகேனே – திருமுறை5:27 4/4
முன் அறியேன் பின் அறியேன் மாதர்-பால் என் மூட மனம் இழுத்து ஓட பின் சென்று எய்த்தேன் – திருமுறை5:27 5/1
என் அரைசே என் அமுதே நின்-பால் அன்றி எவர்க்கு எடுத்து என் குறை-தன்னை இயம்புகேனே – திருமுறை5:27 5/4
என் அரைசே என் அமுதே நின்-பால் அன்றி எவர்க்கு எடுத்து என் குறை-தன்னை இயம்புகேனே – திருமுறை5:27 5/4
என் அரைசே என் அமுதே நின்-பால் அன்றி எவர்க்கு எடுத்து என் குறை-தன்னை இயம்புகேனே – திருமுறை5:27 5/4
இடுகாட்டில் வைக்குங்கால் என் செய்வேனோ என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 6/4
இடுகாட்டில் வைக்குங்கால் என் செய்வேனோ என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 6/4
என்னையே யான் சிரிப்பேனாகில் அந்தோ என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 7/4
ஏய் பாலை நடும் கருங்கல் போல் நின்று எய்த்தேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 9/4
எஞ்சல் இலா வினை சேம இடமாய் உற்றேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 10/4
இழுதை நெஞ்சினேன் என் செய்வான் பிறந்தேன் ஏழை மார் முலைக்கே விழைந்து உழன்றேன் – திருமுறை5:29 1/1
தொழுது மால் புகழ் தணிகை என் அரசே தோன்றலே பரஞ்சுடர் தரும் ஒளியே – திருமுறை5:29 1/4
செய்ய மேனி என் சிவபிரான் அளித்த செல்வமே திரு_தணிகை அம் தேவே – திருமுறை5:29 3/4
பட்ட வஞ்சனேன் என் செய உதித்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 5/2
வழுக்கு இலார் புகழ் தணிகை என் அரசே வள்ளலே என்னை வாழ்விக்கும் பொருளே – திருமுறை5:29 10/4
அண்ணாவோ என் அருமை ஐயாவோ பன்னிரண்டு – திருமுறை5:30 1/1
என் அப்பா இன்னும் இந்த ஏழைக்கு இரங்காயோ – திருமுறை5:30 2/4
என் நோயும் கொண்டதனை எண்ணி இடிவேனோ – திருமுறை5:30 5/2
மாணும் அன்பர்கள் என் சொலார் ஐய நீ வந்து எனக்கு அருள்வாயேல் – திருமுறை5:31 1/3
தடைப்பட்டாய் எனில் என் செய்வேன் என் செய்வேன் தளர்வது தவிரேனே – திருமுறை5:31 2/3
தடைப்பட்டாய் எனில் என் செய்வேன் என் செய்வேன் தளர்வது தவிரேனே – திருமுறை5:31 2/3
யாவரேனும் என் குடி முழுது ஆண்டு எனை அளித்தவர் அவரே காண் – திருமுறை5:31 3/3
மஞ்சு ஏர் பிணி மடி ஆதியை நோக்கி வருந்துறும் என்
நெஞ்சே தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை5:33 1/1,2
அஞ்சேல் இது சத்தியமாம் என் சொல்லை அறிந்துகொண்டே – திருமுறை5:33 1/4
குறியாது இருக்கலை என் ஆணை என்றன் குண நெஞ்சமே – திருமுறை5:33 2/4
ஏர் பூத்த ஒண் பளிதம் காண்கிலன் அதற்கு என் செய்வனே – திருமுறை5:35 1/4
அரு_மருந்தே தணிகாசலம் மேவும் என் ஆர்_உயிரே – திருமுறை5:35 2/2
ஒருமருங்கு ஏற்ற என் செய்கேன் கற்பூர ஒளியினுக்கே – திருமுறை5:35 2/4
எப்பாலவரும் இறைஞ்சும் தணிகை இருந்து அருள் என்
அப்பா உன் பொன்_அடிக்கு என் நெஞ்சகம் இடமாக்கி மிக்க – திருமுறை5:36 1/1,2
அப்பா உன் பொன்_அடிக்கு என் நெஞ்சகம் இடமாக்கி மிக்க – திருமுறை5:36 1/2
எய்யாது அருள் தணிகாசலம் மேவிய என் அருமை – திருமுறை5:36 2/1
என் தனி உயிரே என்னுடை பொருளே என் உளத்து இனிது எழும் இன்பே – திருமுறை5:37 1/3
என் தனி உயிரே என்னுடை பொருளே என் உளத்து இனிது எழும் இன்பே – திருமுறை5:37 1/3
கிளக்க அரும் புகழ் கொள் தணிகை அம் பொருப்பில் கிளர்ந்து அருள் புரியும் என் கிளையே – திருமுறை5:37 5/4
கிளைக்குறும் பிணிக்கு ஓர் உறையுளாம் மடவார் கீழுறும் அல்குல் என் குழி வீழ்ந்து – திருமுறை5:37 6/1
மான் வழி வரும் என் அம்மையை வேண்டி வண் புனத்து அடைந்திட்ட மணியே – திருமுறை5:37 7/3
தாழும் என் கொடிய மனத்தினை மீட்டு உன் தாள்_மலர்க்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 10/2
எவையும் நாடாமல் என் அடி நிழல் கீழ் இருந்திடு என்று உரைப்பது எந்நாளோ – திருமுறை5:38 4/2
வேயோடு உறழ் தோள் பாவையர் முன் என் வெள் வளை கொண்டார் வினவாமே – திருமுறை5:39 3/4
என் நாயகனார் என் உயிர் போல்வார் எழில் மா மயிலார் இமையோர்கள்-தம் – திருமுறை5:39 4/3
என் நாயகனார் என் உயிர் போல்வார் எழில் மா மயிலார் இமையோர்கள்-தம் – திருமுறை5:39 4/3
எல்லாம் உடையார் தணிகாசலனார் என் நாயகனார் இயல் வேலார் – திருமுறை5:39 5/3
நல்லாரிடை என் வெள் வளை கொடு பின் நண்ணார் மயில் மேல் நடந்தாரே – திருமுறை5:39 5/4
போரூர் உறைவார் தணிகாசலனார் புதியார் என என் முனம் வந்தார் – திருமுறை5:39 6/3
எண்ணார் எளியாள் இவள் என்று எனை யான் என் செய்கேனோ இடர்கொண்டே – திருமுறை5:39 7/4
புழு ஆர் உடல் ஓம்பிடும் என் முனர் வந்து அருள்தந்து அருளி போனாரே – திருமுறை5:39 8/4
மன்னுடை குருவின் வடிவினை என் கண்மணியினை அணியினை வரத்தை – திருமுறை5:40 3/2
தாரனை குகன் என் பேர் உடையவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை5:40 6/4
கூவியே அன்பர்க்கு அருள்தரும் வள்ளலே குண பெரும் குன்றே என்
ஆவியே எனை ஆள் குரு வடிவமே ஆனந்த பெரு வாழ்வே – திருமுறை5:41 5/2,3
கல்லை ஒத்த என் நெஞ்சினை உருக்கேன் கடவுள் நின் அடி கண்டிட விழையேன் – திருமுறை5:42 1/1
எல்லை உற்று உனை ஏத்திநின்று ஆடேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 1/4
எய்ய இ வெறும் வாழ்க்கையில் உழல்வேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 2/4
இலை எனாது அணுவளவும் ஒன்று ஈயேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 3/4
இருட்டு வாழ்க்கையில் இடறி வீழ்கின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 4/4
எச்சிலே விழைந்து இடருறுகின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 5/4
என்னை என்னை இங்கு என் செயல் அந்தோ என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 6/4
என்னை என்னை இங்கு என் செயல் அந்தோ என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 6/4
எட்டி என் முனம் இனிப்புறும் அந்தோ என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 7/4
எட்டி என் முனம் இனிப்புறும் அந்தோ என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 7/4
ஏங்கினேன் சுழற்படு துரும்பு எனவே என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 8/4
எண்ணளாவிய வஞ்சக நெஞ்சோடு என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 9/4
ஈனன் ஆகி இங்கு இடர்ப்படுகின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 10/4
ஏன் கண்டனை என்றாள் அனை என் என்று உரைக்கேனே – திருமுறை5:43 6/4
கண்ணி மதி புனைந்த சடை கனியே முக்கண் கரும்பே என் கண்ணே மெய் கருணை வாழ்வே – திருமுறை5:44 2/1
எண்ணிய மெய் தவர்க்கு எல்லாம் எளிதில் ஈந்த என் அரசே ஆறு முகத்து இறையாம் வித்தே – திருமுறை5:44 2/3
திண்ணிய என் மனம் உருக்கி குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 2/4
ஒல்லும் வகை அறிவித்தாய் உள்ளே நின்று என் உடையானே நின் அருளும் உதவுகின்றாய் – திருமுறை5:44 4/2
எந்தை பிரான் என் இறைவன் இருக்க இங்கே என்ன குறை நமக்கு என்றே இறுமாப்புற்றே – திருமுறை5:44 5/1
என் இரு கண்மணியே எம் தாயே என்னை ஈன்றானே என் அரசே என்றன் வாழ்வே – திருமுறை5:44 10/2
என் இரு கண்மணியே எம் தாயே என்னை ஈன்றானே என் அரசே என்றன் வாழ்வே – திருமுறை5:44 10/2
இலகும் கலப மயில் பரி மேல் ஏறும் பரிசு என் இயம்புகவே – திருமுறை5:45 1/4
போக்கும் தொழில் என்-பால் உண்டாம் இதற்கு என் புரிவேன் புண்ணியனே – திருமுறை5:45 4/4
இளைப்பேன் அலன் இங்கு இயம்புகிற்பேன் எனக்கு என் குறையுண்டு எமதூதன் – திருமுறை5:45 6/3
வன்பர்க்கு அரிதாம் பரஞ்சோதி வடி வேல் மணியே அணியே என்
துன்பத்து இடரை பொடியாக்கி சுகம் தந்து அருள துணியாயே – திருமுறை5:45 8/3,4
சுகமே அடியர் உளத்து ஓங்கும் சுடரே அழியா துணையே என்
அகமே புகுந்த அருள் தேவே அரு மா மணியே ஆர்_அமுதே – திருமுறை5:45 9/1,2
ஓயாது உயிர்க்குள் ஒளித்து எவையும் உணர்த்தி அருளும் ஒன்றே என் உள்ள களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க்கு ஓர் உறவே – திருமுறை5:46 2/2
ஏதம் அகற்றும் என் அரசே என் ஆர்_உயிரே என் அறிவே என் கண் ஒளியே என் பொருளே என் சற்குருவே என் தாயே – திருமுறை5:46 6/1
ஏதம் அகற்றும் என் அரசே என் ஆர்_உயிரே என் அறிவே என் கண் ஒளியே என் பொருளே என் சற்குருவே என் தாயே – திருமுறை5:46 6/1
ஏதம் அகற்றும் என் அரசே என் ஆர்_உயிரே என் அறிவே என் கண் ஒளியே என் பொருளே என் சற்குருவே என் தாயே – திருமுறை5:46 6/1
ஏதம் அகற்றும் என் அரசே என் ஆர்_உயிரே என் அறிவே என் கண் ஒளியே என் பொருளே என் சற்குருவே என் தாயே – திருமுறை5:46 6/1
ஏதம் அகற்றும் என் அரசே என் ஆர்_உயிரே என் அறிவே என் கண் ஒளியே என் பொருளே என் சற்குருவே என் தாயே – திருமுறை5:46 6/1
ஏதம் அகற்றும் என் அரசே என் ஆர்_உயிரே என் அறிவே என் கண் ஒளியே என் பொருளே என் சற்குருவே என் தாயே – திருமுறை5:46 6/1
ஏதம் அகற்றும் என் அரசே என் ஆர்_உயிரே என் அறிவே என் கண் ஒளியே என் பொருளே என் சற்குருவே என் தாயே – திருமுறை5:46 6/1
அறிவு இலாது உழலும் என் அவல நெஞ்சமே – திருமுறை5:47 6/2
கொந்து ஆர் குழல் என் நிலையும் கலையும் கொண்டாரே – திருமுறை5:49 4/4
ஆ_மலர்_உடையாட்கு என் பெயர் பலவாம் அவையுள்ளே – திருமுறை5:49 7/3
ஆடும் தணிகையில் என் உயிர்_அன்னார் அருகே போய் – திருமுறை5:49 8/2
கூடும் தனம் மிசை என் பெயர் வைத்து அ கோதைக்கே – திருமுறை5:49 8/3
என்னை இகழ்ந்தாள் என் செயல் கொண்டாள் என்பாயே – திருமுறை5:49 9/4
வதியும் தணிகையில் வாழ்வுறும் என் கண்மணி_அன்னார் – திருமுறை5:49 10/1
விண்ணுறு சுடரே என் உள் விளங்கிய விளக்கே போற்றி – திருமுறை5:50 6/1
குறை எலாம் அறுத்தே இன்பம் கொடுத்த என் குருவே போற்றி – திருமுறை5:50 7/3
ஆதரம் ஆகி என் உள் அமர்ந்த என் அரசே போற்றி – திருமுறை5:50 15/4
ஆதரம் ஆகி என் உள் அமர்ந்த என் அரசே போற்றி – திருமுறை5:50 15/4
என் இரு கண்ணின் மேவும் இலங்கு ஒளி மணியே போற்றி – திருமுறை5:51 1/1
குழை கரும்பு ஈன் முத்துக்குமார மணியே என்
பிழைக்கு இரங்கி ஆளுதியோ பேசு – திருமுறை5:51 5/3,4
வானே வளியே அனலே புனலே மலையே என்
ஊனே உயிரே உணர்வே எனது உள் உறைவோனே – திருமுறை5:51 11/3,4
ஆறு முகம் கொண்ட ஐயா என் துன்பம் அனைத்தும் இன்னும் – திருமுறை5:51 12/1
கண் கொண்ட நீ சற்றும் கண்டிலையோ என் கவலை வெள்ளம் – திருமுறை5:51 13/2
கூழுக்கு அழுவேனோ கோ தணிகை கோவே என்
ஊழுக்கு அழுவேனோ ஓயா துயர் பிறவி – திருமுறை5:52 2/1,2
ஏழுக்கு அழுவேனோ என் செய்கேன் என் செய்கேன் – திருமுறை5:52 2/3
ஏழுக்கு அழுவேனோ என் செய்கேன் என் செய்கேன் – திருமுறை5:52 2/3
தாதாதாதாதாதாதா குறைக்கு என் செய்குதும் யாம் – திருமுறை5:52 5/1
நின் நிலையை என் அருளால் நீ உணர்ந்து நின்று அடங்கின் – திருமுறை5:52 6/1
என் நிலையை அ நிலையே எய்துதி காண் முன் நிலையை – திருமுறை5:52 6/2
சற்குரு என் சாமிநாதன் – திருமுறை5:52 6/4
என் இரு கண்கள் அனையாண்டி அவன் – திருமுறை5:53 3/3
உரு ஓங்கும் உணர்வின் நிறை ஒளி ஓங்கி ஓங்கும் மயில் ஊர்ந்து ஓங்கி எவ்வுயிர்க்கும் உறவு ஓங்கும் நின் பதம் என் உளம் ஓங்கி வளம் ஓங்க உய்கின்ற நாள் எந்தநாள் – திருமுறை5:55 1/3
என்னும் ஆசையை கடி என்ன என் சொல் இப்படி என்ன அறியாது நின்படி என்ன என் மொழிப்படி இன்ன வித்தை நீ படி என்னும் என் செய்குவேன் – திருமுறை5:55 3/3
என்னும் ஆசையை கடி என்ன என் சொல் இப்படி என்ன அறியாது நின்படி என்ன என் மொழிப்படி இன்ன வித்தை நீ படி என்னும் என் செய்குவேன் – திருமுறை5:55 3/3
என்னும் ஆசையை கடி என்ன என் சொல் இப்படி என்ன அறியாது நின்படி என்ன என் மொழிப்படி இன்ன வித்தை நீ படி என்னும் என் செய்குவேன் – திருமுறை5:55 3/3
கள்ளம் அறும் உள்ளம் உறும் நின் பதம் அலால் வேறு கடவுளர் பதத்தை அவர் என் கண் எதிர் அடுத்து ஐய நண் என அளிப்பினும் கடு என வெறுத்துநிற்பேன் – திருமுறை5:55 4/2
எள்ளளவும் இ மொழியில் ஏசுமொழி அன்று உண்மை என்னை ஆண்டு அருள் புரிகுவாய் என் தந்தையே எனது தாயே என் இன்பமே என்றன் அறிவே என் அன்பே – திருமுறை5:55 4/3
எள்ளளவும் இ மொழியில் ஏசுமொழி அன்று உண்மை என்னை ஆண்டு அருள் புரிகுவாய் என் தந்தையே எனது தாயே என் இன்பமே என்றன் அறிவே என் அன்பே – திருமுறை5:55 4/3
எள்ளளவும் இ மொழியில் ஏசுமொழி அன்று உண்மை என்னை ஆண்டு அருள் புரிகுவாய் என் தந்தையே எனது தாயே என் இன்பமே என்றன் அறிவே என் அன்பே – திருமுறை5:55 4/3
கப்புற்ற பறவை குடம்பை என்றும் பொய்த்த கனவு என்றும் நீரில் எழுதும் கைஎழுத்து என்றும் உள் கண்டுகொண்டு அதில் ஆசை கைவிடேன் என் செய்குவேன் – திருமுறை5:55 17/3
இனமான மாச்சரிய வெம் குழியின் உள்ளே இறங்குவான் சிறிதும் அந்தோ என் சொல் கேளான் எனது கைப்படான் மற்று இதற்கு ஏழையேன் என் செய்குவேன் – திருமுறை5:55 22/3
இனமான மாச்சரிய வெம் குழியின் உள்ளே இறங்குவான் சிறிதும் அந்தோ என் சொல் கேளான் எனது கைப்படான் மற்று இதற்கு ஏழையேன் என் செய்குவேன் – திருமுறை5:55 22/3
வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது – திருமுறை5:55 23/1
வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது – திருமுறை5:55 23/1
குற்றமே செய்வது என் குணமாகும் அ பெரும் குற்றம் எல்லாம் குணம் என கொள்ளுவது நின் அருள் குணம் ஆகும் என்னில் என் குறை தவிர்த்து அருள் புரிகுவாய் – திருமுறை5:55 24/2
குற்றமே செய்வது என் குணமாகும் அ பெரும் குற்றம் எல்லாம் குணம் என கொள்ளுவது நின் அருள் குணம் ஆகும் என்னில் என் குறை தவிர்த்து அருள் புரிகுவாய் – திருமுறை5:55 24/2
உளம் எனது வசம் நின்றது இல்லை என் தொல்லை வினை ஒல்லை விட்டிடவும் இல்லை உன் பதத்து அன்பு இல்லை என்றனக்கு உற்ற_துணை உனை அன்றி வேறும் இல்லை – திருமுறை5:55 29/1
எத்திக்கும் என் உளம் தித்திக்கும் இன்பமே என் உயிர்க்கு உயிர் ஆகும் ஓர் ஏகமே ஆனந்த போகமே யோகமே என் பெரும் செல்வமே நன் – திருமுறை5:55 30/1
எத்திக்கும் என் உளம் தித்திக்கும் இன்பமே என் உயிர்க்கு உயிர் ஆகும் ஓர் ஏகமே ஆனந்த போகமே யோகமே என் பெரும் செல்வமே நன் – திருமுறை5:55 30/1
எத்திக்கும் என் உளம் தித்திக்கும் இன்பமே என் உயிர்க்கு உயிர் ஆகும் ஓர் ஏகமே ஆனந்த போகமே யோகமே என் பெரும் செல்வமே நன் – திருமுறை5:55 30/1
தான் கொண்டுபோவது இனி என் செய்வேன் என் செய்வேன் தளராமை என்னும் ஒரு கைத்தடி கொண்டு அடிக்கவோ வலி_இலேன் சிறியனேன்-தன் முகம் பார்த்து அருளுவாய் – திருமுறை5:55 31/2
தான் கொண்டுபோவது இனி என் செய்வேன் என் செய்வேன் தளராமை என்னும் ஒரு கைத்தடி கொண்டு அடிக்கவோ வலி_இலேன் சிறியனேன்-தன் முகம் பார்த்து அருளுவாய் – திருமுறை5:55 31/2
வான் கொண்ட தெள் அமுத வாரியே மிகு கருணை_மழையே மழை கொண்டலே வள்ளலே என் இரு கண்மணியே என் இன்பமே மயில் ஏறு மாணிக்கமே – திருமுறை5:55 31/3
வான் கொண்ட தெள் அமுத வாரியே மிகு கருணை_மழையே மழை கொண்டலே வள்ளலே என் இரு கண்மணியே என் இன்பமே மயில் ஏறு மாணிக்கமே – திருமுறை5:55 31/3
குழுவினும் பெரியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 1/4
குற்றமே உடையேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 2/4
கொடுமையே குறித்தேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3/4
குலத்திலும் கொடியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 4/4
கொடி முடிந்திடுவேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 5/4
குரங்கு என பிடித்தேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 6/4
கூட்டமே விழைந்தேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 7/4
கொலை தொழில் புரிவேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 8/4
குணம் இலா கொடியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 9/4
கொடியரில் கொடியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 10/4
சாவுறா வகைக்கு என் செய கடவேன் தந்தையே எனை தாங்கிக்கொண்டு அருளே – திருமுறை6:5 1/4
பழியை தூர்ப்பதற்கு என் செய கடவேன் பரமனே எனை பரிந்துகொண்டு அருளே – திருமுறை6:5 3/4
சிதத்திலே உறற்கு என் செய கடவேன் தெய்வமே எனை சேர்த்துக்கொண்டு அருளே – திருமுறை6:5 4/4
அடியன் ஆவதற்கு என் செய கடவேன் அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே – திருமுறை6:5 5/4
ஓங்குகின்றதற்கு என் செய கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே – திருமுறை6:5 6/4
பொருத்தன் ஆவதற்கு என் செய கடவேன் புண்ணியா எனை புரிந்துகொண்டு அருளே – திருமுறை6:5 7/4
உருக்கல் ஆகுதற்கு என் செய கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே – திருமுறை6:5 8/4
ஞானம் மேவுதற்கு என் செய கடவேன் நாயகா எனை நயந்துகொண்டு அருளே – திருமுறை6:5 9/4
அருளை மேவுதற்கு என் செய கடவேன் அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே – திருமுறை6:5 10/4
சிற்குண மா மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடி என் சென்னி மிசை சேர்க்க அறிவேனோ – திருமுறை6:6 3/3
தத்துவம் என் வசமாக தான் செலுத்த அறியேன் சாகாத கல்வி கற்கும் தரம் சிறிதும் அறியேன் – திருமுறை6:6 9/1
நெடியார்க்கு அரியாய் கொடியேன் என் ஒருவன்-தனையும் நீக்கியதோ – திருமுறை6:7 1/3
எங்கே புகுவேன் என் செய்வேன் எவர் என் முகம் பார்த்திடுவாரே – திருமுறை6:7 6/4
எங்கே புகுவேன் என் செய்வேன் எவர் என் முகம் பார்த்திடுவாரே – திருமுறை6:7 6/4
எது என்று அறிவேன் என் புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே – திருமுறை6:7 9/4
இந்த வகை இங்கு ஐயோ நான் இருந்தால் பின்னர் என் செய்வேன் – திருமுறை6:7 17/3
எல்லாம் உடையாய் நின் செயலே எல்லாம் என்றால் என் செயல்கள் – திருமுறை6:7 19/1
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 2/4
பருப்பிலே சோற்று பொருப்பிலே ஆசை பற்றினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3/4
பேரையே உரைக்கில் தவம் எலாம் ஓட்டம்பிடிக்குமே என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 5/4
வால்_இலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்பு_உளேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 6/4
திடம் பெறும் மற்றை சித்திர_சோற்றில் செருக்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 7/4
குளகு உணும் விலங்கின் இலை_கறிக்கு ஆசை கொண்டனன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 8/4
பண்டு போல் பசித்து ஊண் வரு வழி பார்த்த பாவியேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 9/4
பொறுத்தலே அறியேன் மல புலை கூட்டை பொறுத்தனன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 10/4
துரு பிடி இருப்பு துண்டு போல் கிடந்து தூங்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 11/4
முடிக்கு அடி புனைய முயன்றிலேன் அறிவில் மூடனேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 12/4
மன்னே என் மணியே கண்மணியே என் வாழ்வே நல் வரத்தால் பெற்ற – திருமுறை6:10 2/2
மன்னே என் மணியே கண்மணியே என் வாழ்வே நல் வரத்தால் பெற்ற – திருமுறை6:10 2/2
பொன்னே அற்புதமே செம்பொருளே என் புகலே மெய் போதமே என் – திருமுறை6:10 2/3
பொன்னே அற்புதமே செம்பொருளே என் புகலே மெய் போதமே என்
அன்னே என் அப்பா என்று அழைத்தல் அன்றி அடியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 2/3,4
அன்னே என் அப்பா என்று அழைத்தல் அன்றி அடியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 2/4
உரை சேர இருத்தல் அன்றி உடையாய் என் உறவே என் உயிரே என்றன் – திருமுறை6:10 9/3
உரை சேர இருத்தல் அன்றி உடையாய் என் உறவே என் உயிரே என்றன் – திருமுறை6:10 9/3
அரைசே என் அம்மே என் அப்பா இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 9/4
அரைசே என் அம்மே என் அப்பா இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 9/4
துன்பே செய்வித்தாலும் என் செய்வேன் நின் அருளே துணை என்று அந்தோ – திருமுறை6:10 10/2
என் பேதை மனம் அடங்கி இருப்பது அன்றி எல்லாம் கண்டிருக்கும் என்றன் – திருமுறை6:10 10/3
அன்பே என் அம்மே என் அப்பா இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 10/4
அன்பே என் அம்மே என் அப்பா இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 10/4
போதாந்த திரு_அடி என் சென்னி பொருந்திடுமோ புதுமை அற சிவ போகம் பொங்கி நிறைந்திடுமோ – திருமுறை6:11 3/2
விளக்கமுற பழுத்திடுமோ வெம்பி உதிர்ந்திடுமோ வெம்பாது பழுக்கினும் என் கரத்தில் அகப்படுமோ – திருமுறை6:11 5/2
திரு_பொதுவில் திரு_நடம் நான் சென்று கண்ட தருணம் சித்தி எனும் பெண்_அரசி எத்தி என் கை பிடித்தாள் – திருமுறை6:11 6/1
ஆனந்த நடம் பொதுவில் கண்ட தருணத்தே அரு_மருந்து ஒன்று என் கருத்தில் அடைந்து அமர்ந்தது அது-தான் – திருமுறை6:11 7/1
முற்றும் நன்கு அறிவாய் அறிந்தும் என்றனை நீ முனிவது என் முனிவு தீர்ந்து அருளே – திருமுறை6:12 2/4
அப்பு அணி முடி என் அப்பனே மன்றில் ஆனந்த நடம் புரி அரசே – திருமுறை6:12 5/1
எ பணி இட்டாய் அ பணி அலது என் இச்சையால் புரிந்தது ஒன்று இலையே – திருமுறை6:12 5/3
செப்புவது என் நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:12 5/4
பொன்னொடு விளங்கும் சபை நடத்து அரசு உன் புணர்ப்பு அலால் என் புணர்ப்பு அலவே – திருமுறை6:12 6/2
மன்னும் அம்பலத்தே நடம் புரிவோய் என் மதிப்பு எலாம் திரு_அடி_மலர்க்கே – திருமுறை6:12 7/4
என் சுதந்தரத்தில் தேடுவேன் அல்லேன் தேடியதும் இலை ஈண்டே – திருமுறை6:12 9/4
இளைத்திட விழைகின்றேன் இது நான்-தான் இயம்பல் என் நீ அறிந்ததுவே – திருமுறை6:12 12/4
கவ்வை இன்பத்தும் ஆசை சற்று அறியேன் எந்தை என் கருத்து அறிந்ததுவே – திருமுறை6:12 13/4
தென்_சபை உலகத்து உயிர்க்கு எலாம் இன்பம் செய்வது என் இச்சையாம் எந்தாய் – திருமுறை6:12 16/4
எவ்வுயிர் திரளும் என் உயிர் எனவே எண்ணி நல் இன்புறச்செயவும் – திருமுறை6:12 18/1
என் உயிர்க்குயிராம் தெய்வமே என்னை எழுமையும் காத்து அருள் இறைவா – திருமுறை6:13 4/1
என் உளத்து இனிக்கும் தீம் சுவை கனியே எனக்கு அறிவு உணர்த்திய குருவே – திருமுறை6:13 4/2
கருணை ஆர் அமுதே என் உயிர்க்குயிரே கனிந்த சிற்றம்பல கனியே – திருமுறை6:13 5/1
தருணம் என் ஒருமை தந்தையே தாயே தரித்து அருள் திரு_செவிக்கு இதுவே – திருமுறை6:13 5/4
என்னை ஆண்டு அருளி என் பிழை பொறுத்த இறைவனே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 6/1
என்னை ஆண்டு அஞ்சேல் உனக்கு நல் அருள் இங்கு ஈகுதும் என்ற என் குருவே – திருமுறை6:13 6/2
இரும்பு நேர் மனத்தேன் பிழை எலாம் பொறுத்து என் இதயத்தில் எழுந்திருந்து அருளி – திருமுறை6:13 7/1
அரும் பெரும் சோதி அப்பனே உளத்தே அடைத்து அருள் என் மொழி இதுவே – திருமுறை6:13 7/4
தலத்திலே ஓங்கும் தலைவனே எனது தந்தையே கேட்க என் மொழியே – திருமுறை6:13 8/4
கண்ட போது எல்லாம் மயங்கி என் உள்ளம் கலங்கிய கலக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 9/4
சீர்த்த சிற்சபை என் அப்பனே எனது தெய்வமே என் பெரும் சிறப்பே – திருமுறை6:13 10/1
சீர்த்த சிற்சபை என் அப்பனே எனது தெய்வமே என் பெரும் சிறப்பே – திருமுறை6:13 10/1
உரைத்த போது எல்லாம் நடுங்கி என் உள்ளம் உடைந்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 11/4
அன்னையே அப்பா திரு_சிற்றம்பலத்து என் ஐயனே இ உலகு-அதிலே – திருமுறை6:13 12/1
காந்தி என் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள் நீயே அறிந்திடுவாய் – திருமுறை6:13 19/3
ஏந்தும் இ உலகில் இறப்பு எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே – திருமுறை6:13 19/4
இறையும் இ உலகில் கொலை எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே – திருமுறை6:13 20/4
இட்ட இ உலகில் பசி எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே – திருமுறை6:13 22/4
அழுந்த என் உள்ளம் பயந்ததை என்னால் அளவிடற்கு எய்துமோ பகலில் – திருமுறை6:13 32/2
எழுந்த போது எல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என் செய்வேன் என் செய்வேன் என்றே – திருமுறை6:13 32/4
எழுந்த போது எல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என் செய்வேன் என் செய்வேன் என்றே – திருமுறை6:13 32/4
இகல் உறு கனவாம் கொடிய வெம் பாவி எய்துமே என் செய்வோம் என்றே – திருமுறை6:13 35/2
வெடித்த வெம் சினம் என் உளம் உற கண்டே வெதும்பிய நடுக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 37/4
காமமாம் மதம் ஆங்காரம் ஆதிகள் என் கருத்தினில் உற்ற போது எல்லாம் – திருமுறை6:13 39/1
பருத்த என் உடம்பை பார்த்திடாது அஞ்சி படுத்ததும் ஐய நீ அறிவாய் – திருமுறை6:13 40/4
என் பொலா மணியே எண்ணி நான் எண்ணி ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 41/2
நொந்ததும் உலக படிப்பில் என் உள்ளம் நொந்ததும் ஐய நீ அறிவாய் – திருமுறை6:13 42/4
பனித்தனன் நினைத்த-தோறும் உள் உடைந்தேன் பகர்வது என் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 43/4
மிக பல இடத்தும் திரிந்தனன் அடியேன் விளம்பல் என் நீ அறிந்ததுவே – திருமுறை6:13 48/4
எளியரை வலியார் அடித்த போது ஐயோ என் மனம் கலங்கிய கலக்கம் – திருமுறை6:13 54/1
களியரை கண்டு பயந்த என் பயம்-தான் கடலினும் பெரியது கண்டாய் – திருமுறை6:13 54/3
அளியர்-பால் கொடியர் செய்த வெம் கொடுமை அறிந்த என் நடுக்கம் ஆர் அறிவார் – திருமுறை6:13 54/4
தரத்தில் என் உளத்தை கலக்கிய கலக்கம் தந்தை நீ அறிந்தது தானே – திருமுறை6:13 56/4
என் புடை வந்தார்-தம் முகம் நோக்கி என்-கொலோ என்-கொலோ இவர்-தாம் – திருமுறை6:13 59/1
வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல் கண்டு என் என வெருண்டேன் – திருமுறை6:13 60/4
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உற கண்டு உளம் துடித்தேன் – திருமுறை6:13 62/3
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தை நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 64/4
எவ்வணத்தவர்க்கும் அலகுறாது எனில் யான் இசைப்பது என் இசைத்ததே அமையும் – திருமுறை6:13 69/3
கரைத்து உளே புகுந்து என் உயிரினுள் கலந்த கடவுள் நீ அல்லையோ எனை-தான் – திருமுறை6:13 70/2
உரைத்தல் என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் நீ அறியாதது ஒன்று உண்டோ – திருமுறை6:13 70/4
கைதலத்து ஓங்கும் கனியின் என்னுள்ளே கனிந்த என் களைகண் நீ அலையோ – திருமுறை6:13 71/1
செய்தல் என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் திருவுளம் தெரிந்ததே எல்லாம் – திருமுறை6:13 71/4
உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என் செய்வேன் எனது – திருமுறை6:13 72/3
அடுத்தேன் மாயை ஆதிகள் என் கூடவே அடுத்தது என் அந்தோ – திருமுறை6:13 73/2
அடுத்தேன் மாயை ஆதிகள் என் கூடவே அடுத்தது என் அந்தோ – திருமுறை6:13 73/2
உள்ளல் வேறு இலை என் உடல் பொருள் ஆவி உன்னதே என்னது அன்று எந்தாய் – திருமுறை6:13 73/4
என் சுதந்தரம் ஓர் எள்துணையேனும் இல்லையே எந்தை எல்லாம் உன்றன் – திருமுறை6:13 74/1
அறிவு ஒருசிறிது இங்கு அறிந்த நாள் முதல் என் அப்பனே நினை மறந்து அறியேன் – திருமுறை6:13 75/1
பொய் உலகு ஆசை எனக்கு இலை உனக்கு என் புகல் என அவனும் அங்கு இசைந்தே – திருமுறை6:13 76/2
செறித்து நிற்கின்றேன் அன்றி என் உரிமை தெய்வமும் குருவும் மெய்ப்பொருளும் – திருமுறை6:13 78/2
குறித்து அறிந்ததன் பின் எந்தை நான் ஏறி குதித்தது என் கூறுக நீயே – திருமுறை6:13 78/4
புரிந்து உறுகின்றேன் அன்றி என் உயிரும் பொருளும் என் புணர்ப்பும் என் அறிவும் – திருமுறை6:13 79/2
புரிந்து உறுகின்றேன் அன்றி என் உயிரும் பொருளும் என் புணர்ப்பும் என் அறிவும் – திருமுறை6:13 79/2
புரிந்து உறுகின்றேன் அன்றி என் உயிரும் பொருளும் என் புணர்ப்பும் என் அறிவும் – திருமுறை6:13 79/2
விரிந்த என் சுகமும் தந்தையும் குருவும் மெய்ம்மையும் யாவும் நீ என்றே – திருமுறை6:13 79/3
தெரிந்த பின் அந்தோ வேறு நான் செய்த செய்கை என் செப்புக நீயே – திருமுறை6:13 79/4
மை தவழ் விழி என் அம்மை ஓர் புடை கொள் வள்ளலே நின்னை அன்பாலும் – திருமுறை6:13 80/1
குற்றமோ குணமோ நான் அறியேன் என் குறிப்பு எலாம் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 92/1
இருள் நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்தியது என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:13 94/3
மலங்கிய மனத்தேன் புகல்வது என் வினையால் மாயையால் வரும் பிழை எல்லாம் – திருமுறை6:13 95/3
அலங்கும் என் பிழைகள் அல்ல என்று உன்னோடு அடிக்கடி அறைந்தனன் ஆண்டே – திருமுறை6:13 95/4
இரும்பினும் கொடிய மனம் செயும் பிழையும் என் பிழை அன்று என பல கால் – திருமுறை6:13 96/1
துரும்பினும் சிறியேன் புகல்வது என் நினது தூயதாம் திருவுளம் அறியும் – திருமுறை6:13 96/4
வரும் உயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கில் என் மனம் சென்ற-தோறும் – திருமுறை6:13 97/1
உருவ என் உயிர்-தான் உயிர் இரக்கம்-தான் ஒன்று அதே இரண்டு இலை இரக்கம் – திருமுறை6:13 97/3
ஒருவில் என் உயிரும் ஒருவும் என் உள்ளத்து ஒருவனே நின் பதத்து ஆணை – திருமுறை6:13 97/4
ஒருவில் என் உயிரும் ஒருவும் என் உள்ளத்து ஒருவனே நின் பதத்து ஆணை – திருமுறை6:13 97/4
தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும் தலைவனே இன்றும் என் உளமும் – திருமுறை6:13 98/1
மலைவு இல் என் அறிவும் நானும் இ உலக வழக்கிலே உயிர் இரக்கத்தால் – திருமுறை6:13 98/2
இலகுகின்றனம் நான் என் செய்வேன் இரக்கம் என் உயிர் என்ன வேறு இலையே – திருமுறை6:13 98/3
இலகுகின்றனம் நான் என் செய்வேன் இரக்கம் என் உயிர் என்ன வேறு இலையே – திருமுறை6:13 98/3
நிலைபெறும் இரக்கம் நீங்கில் என் உயிரும் நீங்கும் நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 98/4
ஈதலால் வேறு ஓர் தீது என திடத்தே இல்லை நான் இசைப்பது என் எந்தாய் – திருமுறை6:13 99/4
பன்னல் என் அடியேன் ஆயினும் பிள்ளை பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய் – திருமுறை6:13 100/3
மணம் புரி எனவே வருத்துகின்றார் என் மனத்திலே ஒருசிறிதேனும் – திருமுறை6:13 109/3
இகத்திலே எனை வந்து ஆண்ட மெய்ப்பொருளே என் உயிர் தந்தையே இந்த – திருமுறை6:13 110/1
என் மன கனிவே என் இரு கண்ணே என் உயிர்க்கு இசைந்த மெய் துணையே – திருமுறை6:13 111/3
என் மன கனிவே என் இரு கண்ணே என் உயிர்க்கு இசைந்த மெய் துணையே – திருமுறை6:13 111/3
என் மன கனிவே என் இரு கண்ணே என் உயிர்க்கு இசைந்த மெய் துணையே – திருமுறை6:13 111/3
ஒப்பு இலா மணி என் அப்பனே உலகில் உற்றிடு மக்கள் தந்தையரை – திருமுறை6:13 112/1
வெப்பில் என் உயிர்-தான் தரிக்குமோ யாதாய் விளையுமோ அறிந்திலேன் எந்தாய் – திருமுறை6:13 112/4
செய் வகை அறியேன் என் செய்வேன் ஐயோ தெய்வமே என்று இருக்கின்றேன் – திருமுறை6:13 114/4
என்னையே நிலையாய் இருத்த உள் வருந்தி இருக்கின்றேன் என் உள மெலிவும் – திருமுறை6:13 115/3
மன்னும் என் உடம்பின் மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 115/4
என் இரு கண்ணே என் உயிர்க்குயிரே என் உடை எய்ப்பினில் வைப்பே – திருமுறை6:13 117/2
என் இரு கண்ணே என் உயிர்க்குயிரே என் உடை எய்ப்பினில் வைப்பே – திருமுறை6:13 117/2
என் இரு கண்ணே என் உயிர்க்குயிரே என் உடை எய்ப்பினில் வைப்பே – திருமுறை6:13 117/2
மன்னும் என் உள்ள மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 117/4
மருவி என் உளத்தே நம்பி நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 118/4
கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல் என் காதிலே கிடைத்த போது எல்லாம் – திருமுறை6:13 122/1
மற்றவர்-தமக்கு என் உற்றதோ அவர்-தம் மரபினர் உறவினர்-தமக்குள் – திருமுறை6:13 122/2
அடியனேன் உள்ளம் திரு_சிற்றம்பலத்து என் அமுத நின் மேல் வைத்த காதல் – திருமுறை6:13 125/1
என் உளத்து அகத்தும் புறத்தும் உட்புறத்தும் இயல்புற புறத்தினும் விளங்கி – திருமுறை6:13 126/3
மன்னிய சோதி யாவும் நீ அறிந்த வண்ணமே வகுப்பது என் நினக்கே – திருமுறை6:13 126/4
இன்னும் என்றனக்கு இ இடரொடு பயமும் இருந்திடில் என் உயிர் தரியாது – திருமுறை6:13 128/3
என் உயிர் காத்தல் கடன் உனக்கு அடியேன் இசைத்த விண்ணப்பம் ஏற்று அருளி – திருமுறை6:13 132/1
உன்னும் என் உள்ளத்து உறும் பயம் இடர்கள் உறுகண் மற்று இவை எலாம் ஒழித்தே – திருமுறை6:13 132/2
எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள் என் செய்வேன் இன்னும் என்னிடை பால் – திருமுறை6:14 1/2
ஈங்கு வந்திலையேல் என் செய்கேன் இது-தான் எந்தை நின் திரு_அருட்கு அழகோ – திருமுறை6:14 3/4
ஈங்கு இவள் கருத்தில் எது நினைத்தனளோ என் செய்வேன் என்னையே உணர்ந்து – திருமுறை6:14 5/2
இலத்திலே கூடி ஆடுகின்றனர் நான் என் செய்வேன் என் உடை அருமை – திருமுறை6:14 6/3
இலத்திலே கூடி ஆடுகின்றனர் நான் என் செய்வேன் என் உடை அருமை – திருமுறை6:14 6/3
இட்டமே இட்டத்து இயைந்து உளே கலந்த இன்பமே என் பெரும் பொருளே – திருமுறை6:15 2/2
வாட்டமும் துயரும் அச்சமும் தவிர்த்து என் வடிவமும் வண்ணமும் உயிரும் – திருமுறை6:15 7/1
கண் ஆர் அமுத_கடலே என் கண்ணே கண்ணுள் கருமணியே – திருமுறை6:16 3/1
இ தாரணியில் என் பிழைகள் எல்லாம் பொறுத்த என் குருவே – திருமுறை6:16 5/1
இ தாரணியில் என் பிழைகள் எல்லாம் பொறுத்த என் குருவே – திருமுறை6:16 5/1
இ பாரிடை என் கருத்தின் வண்ணம் எல்லாம் விரைவின் ஈந்து அருள்க – திருமுறை6:16 10/2
வல்லான் வகுத்த வண்ணம் என மகிழ்வார் என் கண்மணியே என் – திருமுறை6:17 10/2
வல்லான் வகுத்த வண்ணம் என மகிழ்வார் என் கண்மணியே என்
சொல்லானவையும் அணிந்துகொண்ட துரையே சோதி திரு_பொதுவில் – திருமுறை6:17 10/2,3
கருணாநிதியே என் இரண்டு கண்ணே கண்ணில் கலந்து ஒளிரும் – திருமுறை6:17 15/1
தருணா அடியேற்கு அருள் சோதி தருவாய் என் முன் வருவாயே – திருமுறை6:17 15/4
வருவாய் என் கண்மணி நீ என் மனத்தில் குறித்த வண்ணம் எலாம் – திருமுறை6:17 16/1
வருவாய் என் கண்மணி நீ என் மனத்தில் குறித்த வண்ணம் எலாம் – திருமுறை6:17 16/1
வானே ஞான சித்த சிகாமணியே என் கண்மணியே என் – திருமுறை6:17 17/2
வானே ஞான சித்த சிகாமணியே என் கண்மணியே என்
ஊனே புகுந்து என் உளம் கலந்த உடையாய் அடியேன் உவந்திட நீ – திருமுறை6:17 17/2,3
ஊனே புகுந்து என் உளம் கலந்த உடையாய் அடியேன் உவந்திட நீ – திருமுறை6:17 17/3
எந்தாய் நினது பெரும் கருணை என் என்று உரைப்பேன் இ உலகில் – திருமுறை6:17 20/2
மருளும் துயரும் தவிரும்படி என் மன மன்றிடை நீ வருவாய் அபயம் – திருமுறை6:18 4/1
கொடியேன் பிழை நீ குறியேல் அபயம் கொலை தீர் நெறி என் குருவே அபயம் – திருமுறை6:18 8/1
குற்றம் பல ஆயினும் நீ குறியேல் குணமே கொளும் என் குருவே அபயம் – திருமுறை6:18 10/1
ஆக_மாட்டேன் அரசே என் அப்பா என்றன் ஐயா நான் – திருமுறை6:19 1/3
ஆட்டுக்கு இசைந்த பெரும் கருணை அப்பா என்றன் அரசே என்
பாட்டுக்கு இசைந்த பதியே ஓர் பரமானந்த பழமே மேல் – திருமுறை6:19 6/2,3
வீட்டுக்கு இசைந்த விளக்கே என் விவேகம் விளங்க விளக்குகவே – திருமுறை6:19 6/4
கை விட்டு அகலா பெரும் பொருள் என் கையில் கொடுத்தே களிப்பித்தாய் – திருமுறை6:19 8/2
சோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் – திருமுறை6:19 10/2
ஓதி முடியாது என் போல் இ உலகம் பெறுதல் வேண்டுவனே – திருமுறை6:19 10/4
கூடிய நின்னை பிரிகிலேன் பிரிவை கூறவும் கூசும் என் நாவே – திருமுறை6:20 1/4
ஈன்ற நல் தாயும் தந்தையும் குருவும் என் உயிர்க்கு இன்பமும் பொதுவில் – திருமுறை6:20 4/1
தோன்றி என் உளத்தே மயக்கு எலாம் தவிர்த்து துலக்குதல் நின் கடன் துணையே – திருமுறை6:20 4/4
மழை எலாம் பொழிந்து என் உள்ள மயக்கு எலாம் தவிர்த்து நான் செய் – திருமுறை6:21 1/2
பிழை எலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கு என் புரிவேன் அந்தோ – திருமுறை6:21 1/3
ஏது-தான் புரிவேன் ஓகோ என் என்று புகழ்வேன் ஞான – திருமுறை6:21 2/3
கரும்பினில் இனியாய் உன்றன் கருணை என் என்பேன் அந்தோ – திருமுறை6:21 6/4
உரை கடந்தது என்றால் யான் உணர்வது என் உரைப்பது என்னே – திருமுறை6:21 7/4
வினவினும் சொல்வார் காணேன் என் செய்வேன் வினையனேனே – திருமுறை6:21 8/4
என் செயல் ஆக காணேன் எனை கலந்து ஒன்றாய் நின்றோய் – திருமுறை6:21 9/3
பெருமை என் என்று நான்-தான் பேசுவேன் பேதம் இன்றி – திருமுறை6:21 10/2
ஒருமையை நினைக்கின்றேன் என் உள்ளகம் தழைக்கின்றேனே – திருமுறை6:21 10/4
என்னவனே என் துணையே என் உறவே என்னை ஈன்றவனே என் தாயே என் குருவே எனது – திருமுறை6:22 3/2
என்னவனே என் துணையே என் உறவே என்னை ஈன்றவனே என் தாயே என் குருவே எனது – திருமுறை6:22 3/2
என்னவனே என் துணையே என் உறவே என்னை ஈன்றவனே என் தாயே என் குருவே எனது – திருமுறை6:22 3/2
என்னவனே என் துணையே என் உறவே என்னை ஈன்றவனே என் தாயே என் குருவே எனது – திருமுறை6:22 3/2
மன்னவனே என்னுடைய வாழ் முதலே என் கண் மா மணியே மணி மிடற்று ஓர் மாணிக்க_மலையே – திருமுறை6:22 3/3
இனம் திருத்தி எனை ஆட்கொண்டு என் உள் அமர்ந்து எனை-தான் எவ்வுலகும் தொழ நிலை மேல் ஏற்றிய சற்குருவே – திருமுறை6:22 4/3
கனம் தரு சிற்சுக அமுதம் களித்து அளித்த நிறைவே கருணை நடத்து அரசே என் கண் இலங்கு மணியே – திருமுறை6:22 4/4
கூடுதற்கு வல்லவன் நீ கூட்டி எனை கொண்டே குலம் பேச வேண்டாம் என் குறிப்பு அனைத்தும் அறிந்தாய் – திருமுறை6:22 5/3
என் உளம் நீ கலந்துகொண்டாய் உன் உளம் நான் கலந்தேன் என் செயல் உன் செயல் உன்றன் இரும் செயல் என் செயலே – திருமுறை6:22 6/1
என் உளம் நீ கலந்துகொண்டாய் உன் உளம் நான் கலந்தேன் என் செயல் உன் செயல் உன்றன் இரும் செயல் என் செயலே – திருமுறை6:22 6/1
என் உளம் நீ கலந்துகொண்டாய் உன் உளம் நான் கலந்தேன் என் செயல் உன் செயல் உன்றன் இரும் செயல் என் செயலே – திருமுறை6:22 6/1
அன்னையினும் தயவு_உடையாய் அப்பன் எனக்கு ஆனாய் அன்றியும் என் ஆர்_உயிருக்கு ஆர்_உயிராய் நிறைந்தாய் – திருமுறை6:22 6/3
இனம் பிடியாமையும் உண்டோ உண்டு எனில் அன்பு_உடையார் ஏசல் புகழ் பேசல் என இயம்புதல் என் உலகே – திருமுறை6:22 8/4
நாயகரே உமது வசம் நான் இருக்கின்றது போல் நாடிய தத்துவ தோழி நங்கையர் என் வசத்தே – திருமுறை6:22 9/1
இற்றை-தொடுத்து என்னளவில் வேறு நினையாதீர் என்னுடைய நாயகரே என் ஆசை இதுவே – திருமுறை6:22 10/4
கண் படைத்தும் குழியில் விழ கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை6:23 1/4
சீத்த மணி அம்பலத்தான் என் பிராண_நாதன் சிவபெருமான் எம் பெருமான் செல்வ நடராஜன் – திருமுறை6:23 2/1
காய்த்த மரம் வளையாத கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை6:23 2/4
என் உயிரில் கலந்து கலந்து இனிக்கின்ற பெருமான் என் இறைவன் பொதுவில் நடம் இயற்றும் நடராஜன் – திருமுறை6:23 3/1
என் உயிரில் கலந்து கலந்து இனிக்கின்ற பெருமான் என் இறைவன் பொதுவில் நடம் இயற்றும் நடராஜன் – திருமுறை6:23 3/1
கன்னல் என்றால் கைக்கின்ற கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை6:23 3/4
இருள்_உடையார் போல் இருக்கும் இயல்பு என்னை அவன்றன் இயல்பு அறிந்தும் விடுவேனோ இனி-தான் என் தோழீ – திருமுறை6:23 4/4
என் மயம் நான் அறியாத இளம் பருவம்-தனிலே என்னை மணம் புரிந்தனன் ஈது எல்லாரும் அறிவார் – திருமுறை6:23 5/2
கல் மயமோ அன்று சுவை கனி மயமே என்னும் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை6:23 5/4
எண்_குணத்தான் எல்லார்க்கும் இறைவன் எல்லாம்_வல்லான் என் அகத்தும் புறத்தும் உளான் இன்ப நடராஜன் – திருமுறை6:23 6/1
வெண்_குணத்தான்_அல்லன் மிகு நல்லன் என பல கால் விழித்து அறிந்தும் விடுவேனோ விளம்பாய் என் தோழீ – திருமுறை6:23 6/4
செய்யாத செய்கை ஒன்றும் செய்து அறியேன் சிறிதும் திருவுளமே அறியும் மற்று என் ஒரு உளத்தின் செயல்கள் – திருமுறை6:23 7/3
நையாத என்றன் உயிர்_நாதன் அருள் பெருமை நான் அறிந்தும் விடுவேனோ நவிலாய் என் தோழீ – திருமுறை6:23 7/4
கண்_அனையான் என் உயிரில் கலந்துநின்ற கணவன் கணக்கு அறிவான் பிணக்கு அறியான் கருணை நடராஜன் – திருமுறை6:23 8/1
பெண்_அனையார் கண்டபடி பேசவும் நான் கூசா பெருமையொடும் இருந்தேன் என் அருமை எலாம் அறிந்தான் – திருமுறை6:23 8/3
உள் நனையா வகை வரவு தாழ்த்தனன் இன்று அவன்றன் உளம் அறிந்தும் விடுவேனோ உரையாய் என் தோழீ – திருமுறை6:23 8/4
கோன் மறந்த குடியே போல் மிடியேன் நான் அவன்றன் குணம் அறிந்தும் விடுவேனோ கூறாய் என் தோழீ – திருமுறை6:23 9/4
இனித்த சுகம் அறிந்துகொளா இளம் பருவம்-தனிலே என் புருவ நடு இருந்தான் பின்பு கண்டேன்_இல்லை – திருமுறை6:23 10/2
துனித்த நிலை விடுத்து ஒரு கால் சுத்த நிலை-அதனில் சுகம் கண்டும் விடுவேனோ சொல்லாய் என் தோழீ – திருமுறை6:23 10/4
வெறுவியது ஆக்கி தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன் – திருமுறை6:24 2/2
நறு நெயும் கலந்த சுவை பெரும் பழமே ஞான மன்று ஓங்கும் என் நட்பே – திருமுறை6:24 2/4
மெல்லியது ஆக்கி தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன் – திருமுறை6:24 3/2
தாள் நவ நடம் செய்கின்ற தனி பெரும் தலைவனே என்
கோண் அவ மாயை எல்லாம் குலைந்தன வினைகளோடே – திருமுறை6:24 5/2,3
மேவி என் உள்ளகத்து இருந்து மேலும் என் – திருமுறை6:24 12/1
மேவி என் உள்ளகத்து இருந்து மேலும் என்
ஆவியில் கலந்து இவன் அவன் என்று ஓதும் ஓர் – திருமுறை6:24 12/1,2
முந்தை நாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் என என் முன்னர் நீ தோன்றினை அந்தோ – திருமுறை6:24 13/1
யார் என உரைப்பேன் என் என புகழ்வேன் யாதும் ஒன்று அறிந்திலேன் அந்தோ – திருமுறை6:24 15/4
வான் பாட மறை பாட என் உளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை – திருமுறை6:24 20/3
பூம் பாடல் புனைந்து ஏத்த என் உளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை – திருமுறை6:24 21/3
அம்பலத்தே ஆடுகின்ற ஆர்_அமுதே அரசே ஆனந்த மா கடலே அறிவே என் அன்பே – திருமுறை6:24 30/1
எம் பலத்தே ஆகி எனக்கு எழுமையும் நல் துணையாய் என் உளத்தே விளங்குகின்ற என் இறையே நினது – திருமுறை6:24 30/3
எம் பலத்தே ஆகி எனக்கு எழுமையும் நல் துணையாய் என் உளத்தே விளங்குகின்ற என் இறையே நினது – திருமுறை6:24 30/3
அடி விளங்க கனகசபை தனி நடனம் புரியும் அருள் சுடரே என் உயிருக்கு ஆன பெரும் துணையே – திருமுறை6:24 31/1
எவ்வணத்து அறிவேன் எங்ஙனம் புகல்வேன் என் தரத்து இயலுவதேயோ – திருமுறை6:24 32/3
கொணர்ந்து ஒரு பொருள் என் கரம் கொள கொடுத்த குரு என கூறல் என் குறிப்பே – திருமுறை6:24 33/4
கொணர்ந்து ஒரு பொருள் என் கரம் கொள கொடுத்த குரு என கூறல் என் குறிப்பே – திருமுறை6:24 33/4
ஓடியதோ நெஞ்சே நீ உன்னுவது என் பற்பலவாய் உன்னேல் இன்னே – திருமுறை6:24 34/3
அலக்கண் அற்றிட திரு_அருள் புரியும் என் அப்பனே அடியேற்கே – திருமுறை6:24 36/4
இரங்காயோ சிறிதும் உயிர் இரக்கம் இல்லா என் மனமோ நின் மனமும் இறைவி உன்றன் – திருமுறை6:24 38/2
வெல் வினை மன்றில் நடம் புரிகின்றார் விருப்பு_இலர் என் மிசை என்பாள் – திருமுறை6:24 40/3
ஈவார் போல் வந்து என் மனை புக்கார் எழில் காட்டி – திருமுறை6:24 41/2
அருள் ஆர்_அமுதே என்னுடைய அன்பே என்றன் அறிவே என்
பொருளாய் அகத்தும் புறத்தும் என்னை புணர்ந்த கருணை பொருப்பே மெய் – திருமுறை6:24 43/1,2
இருளாயின எல்லாம் தவிர்த்து என் எண்ணம் முடிப்பாய் இப்போதே – திருமுறை6:24 43/4
எழுந்து ஏறும் அன்பர் உளத்து ஏற்று திரு_விளக்கே என் உயிர்க்கு துணையே என் இரு கண்ணுள் மணியே – திருமுறை6:24 51/3
எழுந்து ஏறும் அன்பர் உளத்து ஏற்று திரு_விளக்கே என் உயிர்க்கு துணையே என் இரு கண்ணுள் மணியே – திருமுறை6:24 51/3
அழுந்து ஏற அறியாது என் அவல நெஞ்சம் அந்தோ அபயம் உனக்கு அபயம் எனை ஆண்டு அருள்க விரைந்தே – திருமுறை6:24 51/4
உருவாய் என் உள்ளத்தின் உள்ளே அமர்ந்துள்ள உண்மை எலாம் – திருமுறை6:24 58/3
எள்ளலேன் உள்ளம் எரிகின்றது உடம்பும் எரிகின்றது என் செய்வேன் அந்தோ – திருமுறை6:24 61/3
இன்பு_இலேன் என இன்று உரைத்திடல் அழகோ எனை உலகு அவமதித்திடில் என்
என்பிலே கலந்தாய் நினக்கும் வந்திடுமே எய்துக விரைந்து எனது இடத்தே – திருமுறை6:24 62/3,4
எருவராய் உரைத்து உழல்வது என் உடற்கு உயிர் இரண்டு மூன்று எனலாமே – திருமுறை6:24 64/4
சர்க்கரை ஒத்தான் எனக்கே தந்தான் அருள் என் மன – திருமுறை6:24 69/1
அப்பனை என் உயிர்க்கான செந்தேனை அமுதை அ நாள் – திருமுறை6:24 70/2
ஒடுக்கவோ மனம் என் வசம் இல்லை ஊடுற்ற ஆணவம் ஆதி மலங்களை – திருமுறை6:24 71/2
தடுக்கவோ திடம் இல்லை என் மட்டிலே தயவு-தான் நினக்கு இல்லை உயிரையும் – திருமுறை6:24 71/3
விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் விளங்கும் மன்றில் விளங்கிய வள்ளலே – திருமுறை6:24 71/4
என் இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்திலே தயவிலே என் உயிரிலே என்றன் உயிரினுக்கு_உயிரிலே என் இயல்_குணம்-அதனிலே – திருமுறை6:25 2/1
என் இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்திலே தயவிலே என் உயிரிலே என்றன் உயிரினுக்கு_உயிரிலே என் இயல்_குணம்-அதனிலே – திருமுறை6:25 2/1
என் இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்திலே தயவிலே என் உயிரிலே என்றன் உயிரினுக்கு_உயிரிலே என் இயல்_குணம்-அதனிலே – திருமுறை6:25 2/1
இன் இயல் என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என் செவி புலன் இசையிலே என் இரு கண்மணியிலே என் கண்மணி ஒளியிலே என் அனுபவம்-தன்னிலே – திருமுறை6:25 2/2
இன் இயல் என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என் செவி புலன் இசையிலே என் இரு கண்மணியிலே என் கண்மணி ஒளியிலே என் அனுபவம்-தன்னிலே – திருமுறை6:25 2/2
இன் இயல் என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என் செவி புலன் இசையிலே என் இரு கண்மணியிலே என் கண்மணி ஒளியிலே என் அனுபவம்-தன்னிலே – திருமுறை6:25 2/2
இன் இயல் என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என் செவி புலன் இசையிலே என் இரு கண்மணியிலே என் கண்மணி ஒளியிலே என் அனுபவம்-தன்னிலே – திருமுறை6:25 2/2
இன் இயல் என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என் செவி புலன் இசையிலே என் இரு கண்மணியிலே என் கண்மணி ஒளியிலே என் அனுபவம்-தன்னிலே – திருமுறை6:25 2/2
தன் இயல் என் அறிவிலே அறிவினுக்கு அறிவிலே தானே கலந்து முழுதும் தன்மயம்-அது ஆக்கியே தித்தித்து மேன்மேல் ததும்பி நிறைகின்ற அமுதே – திருமுறை6:25 2/3
கடல் எலாம் புவி எலாம் கனல் எலாம் வளி எலாம் ககன் எலாம் கண்ட பரமே காணாத பொருள் என கலை எலாம் புகல என் கண் காண வந்த பொருளே – திருமுறை6:25 3/3
மெய் தழைய உள்ளம் குளிர்ந்து வகை மாறாது மேன்மேல் கலந்து பொங்க விச்சை அறிவு ஓங்க என் இச்சை அறிவு அனுபவம் விளங்க அறிவு அறிவது ஆகி – திருமுறை6:25 4/1
தெள் நிலாக்காந்தமணி மேடை-வாய் கோடை-வாய் சேர்ந்து அனுபவித்த சுகமே சித்து எலாம் செய வல்ல தெய்வமே என் மன திரு_மாளிகை தீபமே – திருமுறை6:25 5/3
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞான மயமே மணியே என் இரு கண்ணுள் மணியே என் உயிரே என் வாழ்வே என் வாழ்க்கை_வைப்பே – திருமுறை6:25 8/3
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞான மயமே மணியே என் இரு கண்ணுள் மணியே என் உயிரே என் வாழ்வே என் வாழ்க்கை_வைப்பே – திருமுறை6:25 8/3
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞான மயமே மணியே என் இரு கண்ணுள் மணியே என் உயிரே என் வாழ்வே என் வாழ்க்கை_வைப்பே – திருமுறை6:25 8/3
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞான மயமே மணியே என் இரு கண்ணுள் மணியே என் உயிரே என் வாழ்வே என் வாழ்க்கை_வைப்பே – திருமுறை6:25 8/3
ஒன்று இரவி ஒளியிலே ஓங்கு ஒளியின் ஒளியிலே ஒளி ஒளியின் ஒளி நடுவிலே ஒன்று ஆகி நன்று ஆகி நின்று ஆடுகின்ற அருள் ஒளியே என் உற்ற_துணையே – திருமுறை6:25 11/2
அன்று இரவில் வந்து எனக்கு அருள் ஒளி அளித்த என் அய்யனே அரசனே என் அறிவனே அமுதனே அன்பனே இன்பனே அப்பனே அருளாளனே – திருமுறை6:25 11/3
அன்று இரவில் வந்து எனக்கு அருள் ஒளி அளித்த என் அய்யனே அரசனே என் அறிவனே அமுதனே அன்பனே இன்பனே அப்பனே அருளாளனே – திருமுறை6:25 11/3
துன்றிய என் உயிரினுக்கு இனியனே தனியனே தூயனே என் நேயனே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 11/4
துன்றிய என் உயிரினுக்கு இனியனே தனியனே தூயனே என் நேயனே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 11/4
பணி மதியின் அமுதிலே அ அமுது இனிப்பிலே பக்க நடு அடி முடியிலே பாங்குபெற ஓங்கும் ஒரு சித்தே என் உள்ளே பலித்த பரமானந்தமே – திருமுறை6:25 12/2
மணி ஒளியில் ஆடும் அருள் ஒளியே நிலைத்த பெரு வாழ்வே நிறைந்த மகிழ்வே மன்னே என் அன்பான பொன்னே என் அன்னே என் வரமே வயங்கு பரமே – திருமுறை6:25 12/3
மணி ஒளியில் ஆடும் அருள் ஒளியே நிலைத்த பெரு வாழ்வே நிறைந்த மகிழ்வே மன்னே என் அன்பான பொன்னே என் அன்னே என் வரமே வயங்கு பரமே – திருமுறை6:25 12/3
மணி ஒளியில் ஆடும் அருள் ஒளியே நிலைத்த பெரு வாழ்வே நிறைந்த மகிழ்வே மன்னே என் அன்பான பொன்னே என் அன்னே என் வரமே வயங்கு பரமே – திருமுறை6:25 12/3
புரை இலா ஒரு தெய்வ மணியே என் உள்ளே புகுந்து அறிவு அளித்த பொருளே பொய்யாத செல்வமே நையாத கல்வியே புடம்வைத்திடாத பொன்னே – திருமுறை6:25 14/3
மற்று இயலும் ஆகி எனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வே என் வாழ்வின் வரமே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 15/4
கவ்வை அறு தனி முதல் கடவுளாய் ஓங்கு மெய் காட்சியே கருணை நிறைவே கண்ணே என் அன்பில் கலந்து எனை வளர்க்கின்ற கதியே கனிந்த கனியே – திருமுறை6:25 16/3
திருகல் அறு பல கோடி ஈசன் அண்டம் சதாசிவ அண்டம் எண்_இறந்த திகழ்கின்ற மற்றை பெரும் சத்தி சத்தர்-தம் சீர் அண்டம் என் புகலுவேன் – திருமுறை6:25 18/2
வரவு_செலவு அற்ற பரிபூரணாகார சுக வாழ்க்கை முதலா எனக்கு வாய்த்த பொருளே என் கண்மணியே என் உள்ளே வயங்கி ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:25 19/1
வரவு_செலவு அற்ற பரிபூரணாகார சுக வாழ்க்கை முதலா எனக்கு வாய்த்த பொருளே என் கண்மணியே என் உள்ளே வயங்கி ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:25 19/1
இரவு_பகல் அற்ற ஒரு தருணத்தில் உற்ற பேர் இன்பமே அன்பின் விளைவே என் தந்தையே எனது குருவே என் நேயமே என் ஆசையே என் அறிவே – திருமுறை6:25 19/2
இரவு_பகல் அற்ற ஒரு தருணத்தில் உற்ற பேர் இன்பமே அன்பின் விளைவே என் தந்தையே எனது குருவே என் நேயமே என் ஆசையே என் அறிவே – திருமுறை6:25 19/2
இரவு_பகல் அற்ற ஒரு தருணத்தில் உற்ற பேர் இன்பமே அன்பின் விளைவே என் தந்தையே எனது குருவே என் நேயமே என் ஆசையே என் அறிவே – திருமுறை6:25 19/2
இரவு_பகல் அற்ற ஒரு தருணத்தில் உற்ற பேர் இன்பமே அன்பின் விளைவே என் தந்தையே எனது குருவே என் நேயமே என் ஆசையே என் அறிவே – திருமுறை6:25 19/2
ஊர் ஆதி தந்து எனை வளர்க்கின்ற அன்னையே உயர் தந்தையே என் உள்ளே உற்ற_துணையே என்றன் உறவே என் அன்பே உவப்பே என்னுடைய உயிரே – திருமுறை6:25 20/3
ஊர் ஆதி தந்து எனை வளர்க்கின்ற அன்னையே உயர் தந்தையே என் உள்ளே உற்ற_துணையே என்றன் உறவே என் அன்பே உவப்பே என்னுடைய உயிரே – திருமுறை6:25 20/3
வாழி நீடூழி என வாய்_மலர்ந்து அழியா வரம் தந்த வள்ளலே என் மதியில் நிறை மதியே வயங்கு மதி அமுதமே மதி அமுதின் உற்ற சுகமே – திருமுறை6:25 22/2
பூதம் முதலாய பல கருவிகள் அனைத்தும் என் புகல் வழி பணிகள் கேட்ப பொய்படா சத்திகள் அனந்த கோடிகளும் மெய்ப்பொருள் கண்ட சத்தர் பலரும் – திருமுறை6:25 23/1
ஏதம் அற என் உளம் நினைத்தவை நினைத்தாங்கு இசைந்து எடுத்து உதவ என்றும் இறவாத பெரு நிலையில் இணை சொலா இன்புற்று இருக்க எனை வைத்த குருவே – திருமுறை6:25 23/2
நாட்டமுறு வைகறையில் என் அருகு அணைந்து என்னை நன்றுற எழுப்பி மகனே நல் யோக ஞானம் எனினும் புரிதல் இன்றி நீ நலிதல் அழகோ எழுந்தே – திருமுறை6:25 24/2
ஈட்டுக நின் எண்ணம் பலிக்க அருள் அமுதம் உண்டு இன்புறுக என்ற குருவே என் ஆசையே என்றன் அன்பே நிறைந்த பேர்_இன்பமே என் செல்வமே – திருமுறை6:25 24/3
ஈட்டுக நின் எண்ணம் பலிக்க அருள் அமுதம் உண்டு இன்புறுக என்ற குருவே என் ஆசையே என்றன் அன்பே நிறைந்த பேர்_இன்பமே என் செல்வமே – திருமுறை6:25 24/3
என் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம் ஏதாக முடியுமோ என்று எண்ணி இரு கண்ணில் நீர் காட்டி கலங்கி நின்று ஏங்கிய இராவில் ஒருநாள் – திருமுறை6:25 25/1
என் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம் ஏதாக முடியுமோ என்று எண்ணி இரு கண்ணில் நீர் காட்டி கலங்கி நின்று ஏங்கிய இராவில் ஒருநாள் – திருமுறை6:25 25/1
என் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம் ஏதாக முடியுமோ என்று எண்ணி இரு கண்ணில் நீர் காட்டி கலங்கி நின்று ஏங்கிய இராவில் ஒருநாள் – திருமுறை6:25 25/1
மின் செய் மெய்ஞ்ஞான உரு ஆகி நான் காணவே வெளி நின்று அணைத்து என் உள்ளே மேவி என் துன்பம் தவிர்த்து அருளி அங்ஙனே வீற்றிருக்கின்ற குருவே – திருமுறை6:25 25/2
மின் செய் மெய்ஞ்ஞான உரு ஆகி நான் காணவே வெளி நின்று அணைத்து என் உள்ளே மேவி என் துன்பம் தவிர்த்து அருளி அங்ஙனே வீற்றிருக்கின்ற குருவே – திருமுறை6:25 25/2
இன்புற திரு_வாக்கு அளித்து என் உள்ளே கலந்து இசைவுடன் இருந்த குருவே எல்லாம் செய் வல்ல சித்து ஆகி மணி மன்றினில் இலங்கு நடராச பதியே – திருமுறை6:25 26/4
ஏர் உற்ற சுக நிலை அடைந்திட புரிதி நீ என் பிள்ளை ஆதலாலே இ வேலை புரிக என்று இட்டனம் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே – திருமுறை6:25 27/3
நாடு நடு நாட்டத்தில் உற்ற அனுபவ ஞானம் நான் இளங்காலை அடைய நல்கிய பெரும் கருணை அப்பனே அம்மையே நண்பனே துணைவனே என்
ஊடு பிரியாது உற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனே உள் ஊறும் அமுது ஆகி ஓர் ஆறு இன் முடி மீதிலே ஓங்கு நடராச பதியே – திருமுறை6:25 29/3,4
மன் ஆகி என் பெரிய வாழ்வு ஆகி அழியாத வரம் ஆகி நின்ற சிவமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 30/4
தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனி தலைவனே நின் பெருமையை சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திட சார்கின்ற-தோறும் அந்தோ – திருமுறை6:25 31/2
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் – திருமுறை6:25 31/3
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் – திருமுறை6:25 31/3
எய்ப்பு அற எனக்கு கிடைத்த பெரு நிதியமே எல்லாம் செய் வல்ல சித்தாய் என் கையில் அகப்பட்ட ஞான மணியே என்னை எழுமையும் விடாத நட்பே – திருமுறை6:25 32/1
கைப்பு அற என் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்கட்டியே கருணை அமுதே கற்பக வனத்தே கனிந்த கனியே எனது கண் காண வந்த கதியே – திருமுறை6:25 32/2
மெய் பயன் அளிக்கின்ற தந்தையே தாயே என் வினை எலாம் தீர்த்த பதியே மெய்யான தெய்வமே மெய்யான சிவ போக விளைவே என் மெய்ம்மை உறவே – திருமுறை6:25 32/3
மெய் பயன் அளிக்கின்ற தந்தையே தாயே என் வினை எலாம் தீர்த்த பதியே மெய்யான தெய்வமே மெய்யான சிவ போக விளைவே என் மெய்ம்மை உறவே – திருமுறை6:25 32/3
துய்ப்புறும் என் அன்பான துணையே என் இன்பமே சுத்த சன்மார்க்க நிலையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 32/4
துய்ப்புறும் என் அன்பான துணையே என் இன்பமே சுத்த சன்மார்க்க நிலையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 32/4
துன்பம் அற மேற்கொண்டு பொங்கி ததும்பும் இ சுக வண்ணம் என் புகலுவேன் துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 33/4
சாற்று அறியாத என் சாற்றும் களித்தாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 1/4
சாற்று அறியாத என் சாற்றும் களித்தாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 1/4
சர்க்கரையே அது சார்ந்த செந்தேனே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 2/4
என் உயிரே எனது இன் உயிர்க்குயிரே என் அறிவே எனது அறிவினுக்கு அறிவே – திருமுறை6:26 3/1
என் உயிரே எனது இன் உயிர்க்குயிரே என் அறிவே எனது அறிவினுக்கு அறிவே – திருமுறை6:26 3/1
அன்னையில் இனிய என் அம்பலத்து அமுதே அற்புதமே பதமே எனது அன்பே – திருமுறை6:26 3/2
தன் இயல் அறிவ அரும் சத்திய நிலையே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 3/4
தாய் மதிப்பு அரியதோர் தயவு உடை சிவமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 4/4
தரு வளர் பொழி வடல் சபை நிறை ஒளியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 5/4
கூறு எந்த நிலைகளும் ஒரு நிலை எனவே கூறி என் உள்ளத்தில் குலவிய களிப்பே – திருமுறை6:26 6/2
சாறு எந்த நாள்களும் விளங்கும் ஓர் வடல்-வாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 6/4
போகாத புனலையும் தெரிவித்து என் உளத்தே பொற்புற அமர்ந்ததோர் அற்புத சுடரே – திருமுறை6:26 7/2
தா காதல் என தரும் தரும சத்திரமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 7/4
சத்துவ நெறி தரு வடல் அருள்_கடலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 8/4
சது_மறை முடிகளின் முடியுறு சிவமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 9/4
என் நிலை இது உறு நின் நிலை இதுவாம் இரு நிலைகளும் ஒரு நிலை என அறிவாய் – திருமுறை6:26 10/1
தன் நிலை ஆகிய நல் நிலை அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 10/4
தாரணி-தனில் என்ற தயவு உடை அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 11/4
தன் நெறி செலுத்துக என்ற என் அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 12/4
தன் நெறி செலுத்துக என்ற என் அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 12/4
தடி முகில் என அருள் பொழி வடல் அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 13/4
தண்ணிய அமுது உண தந்தனம் என்றாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 14/4
அஞ்சலை நீ ஒருசிறிதும் என் மகனே அருள்_பெரும்_சோதியை அளித்தனம் உனக்கே – திருமுறை6:26 15/1
தஞ்சம் என்றவர்க்கு அருள் சத்திய முதலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 15/4
ஏதத்தின் நின்று எனை எடுத்து அருள் நிலைக்கே ஏற்றிய கருணை என் இன் உயிர் துணையே – திருமுறை6:26 16/3
தாது உற்ற உடம்பு அழியா வகை புரிந்தாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 16/4
தந்திரம் யாவையும் உடைய மெய்ப்பொருளே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 17/4
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 18/4
என் மார்க்கம் எனக்கு அளித்து எனையும் மேல் ஏற்றி இறவாத பெரு நலம் ஈந்த மெய்ப்பொருளே – திருமுறை6:26 19/3
சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 19/4
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 20/4
தற்பர பரம்பர சிதம்பர நிதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 21/4
பவ நெறி செலுமவர் கனவினும் அறியா பரம்பொருள் ஆகி என் உளம் பெறும் ஒளியே – திருமுறை6:26 22/1
தவ நெறி செலும் அவர்க்கு இனிய நல் துணையே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 22/4
பிரியாமல் என் உளம் கலந்த மெய் கலப்பே பிறவாமல் இறவாமல் எனை வைத்த பெருக்கே – திருமுறை6:26 23/3
தறி ஆகி உணர்வாரும் உணர்வ அரும் பொருளே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 23/4
தரு தானம் உணவு என சாற்றிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 24/4
சாகாத வரம் தந்து இங்கு எனை காத்த அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 25/4
மகத்து_இருந்தார் என்னளவில் என் நினைப்பார் அந்தோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 3/4
இன்ன என் உடை தேகம் நல் ஒளி பெறும் இயல் உருக்கொளுமாறே – திருமுறை6:28 2/4
எஞ்சுறாத பேர் இன்பு அருள்கின்ற என் இறைவ நின் அருள் இன்றி – திருமுறை6:28 3/2
சாற்றிடாத என் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 9/3
நீட்டுகின்ற என் விண்ணப்பம் திரு_செவி நேர்ந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 10/3
கொடையவா ஓவா கொடையவா எனை ஆட்கொண்டு எனுள் அமர்ந்து அருளிய என்
உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க்கு உரியவா பெரிய வாழ்வு அருளே – திருமுறை6:29 3/3,4
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன் – திருமுறை6:30 1/3
எறிவு_இலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன் என் செய்வேன் யார் துணை என்பேன் – திருமுறை6:30 2/3
பிறிவு_இலேன் பிரிந்தால் உயிர் தரிக்கலன் என் பிழை பொறுத்து அருள்வது உன் கடனே – திருமுறை6:30 2/4
என் கடன் புரிவேன் யார்க்கு எடுத்து உரைப்பேன் என் செய்வேன் யார் துணை என்பேன் – திருமுறை6:30 3/3
என் கடன் புரிவேன் யார்க்கு எடுத்து உரைப்பேன் என் செய்வேன் யார் துணை என்பேன் – திருமுறை6:30 3/3
எரித்திடும் அந்தோ என் செய்வேன் எங்கே எய்துகேன் யார் துணை என்பேன் – திருமுறை6:30 4/3
இனிய நல் தாயின் இனிய என் அரசே என் இரு கண்ணினுள் மணியே – திருமுறை6:30 7/1
இனிய நல் தாயின் இனிய என் அரசே என் இரு கண்ணினுள் மணியே – திருமுறை6:30 7/1
தாயும் என் ஒருமை தந்தையும் ஞான சபையிலே தனி நடம் புரியும் – திருமுறை6:30 11/1
வரை செயா மேன்மேல் பொங்கி வாய் ததும்பி வழிகின்றது என் வசம் கடந்தே – திருமுறை6:30 14/3
இரை செய் என் ஆவி தழைக்க அ அருளை ஈந்து அருள் இற்றை இப்போதே – திருமுறை6:30 14/4
விரைந்து நின் அருளை ஈந்திடல் வேண்டும் விளம்பும் இ தருணம் என் உளம்-தான் – திருமுறை6:30 16/1
திரைந்த என் உடம்பை திரு_உடம்பு ஆக்கி திகழ்வித்த சித்தனே சிவனே – திருமுறை6:30 16/4
அருள் நயந்து அருள்வாய் திரு_சிற்றம்பலத்தே அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:30 18/4
என் உள வரை மேல் அருள் ஒளி ஓங்கிற்று இருள் இரவு ஒழிந்தது முழுதும் – திருமுறை6:30 19/1
செரு கருதாதவர்க்கு அருளும் சித்திபுரத்து அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 1/4
தணிக்க அறியா காதல் மிக பெருகுகின்றது அரசே தாங்க முடியாது இனி என் தனி தலைமை பதியே – திருமுறை6:31 2/3
திணி கலை ஆதிய எல்லாம் பணிக்க வல்ல சிவமே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 2/4
இரை கடந்து என் உள்ளகத்தே எழுந்து பொங்கி ததும்பி என் காதல் பெரு வெள்ளம் என்னை முற்றும் விழுங்கி – திருமுறை6:31 3/2
இரை கடந்து என் உள்ளகத்தே எழுந்து பொங்கி ததும்பி என் காதல் பெரு வெள்ளம் என்னை முற்றும் விழுங்கி – திருமுறை6:31 3/2
கரை_கடந்து போனது இனி தாங்க முடியாது கண்டு கொள்வாய் நீயே என் கருத்தின் வண்ணம் அரசே – திருமுறை6:31 3/3
திரை கடந்த குரு மணியே சிவ ஞான மணியே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 3/4
அன்பு_உடையாய் என்றனை நீ அணைந்திடவே விழைந்தேன் அந்தோ என் ஆசை வெள்ளம் அணை_கடந்தது அரசே – திருமுறை6:31 4/2
என்-புடை வந்து அணைக என இயம்புகின்றேன் உலகோர் என் சொலினும் சொல்லுக என் இலச்சை எலாம் ஒழித்தேன் – திருமுறை6:31 4/3
என்-புடை வந்து அணைக என இயம்புகின்றேன் உலகோர் என் சொலினும் சொல்லுக என் இலச்சை எலாம் ஒழித்தேன் – திருமுறை6:31 4/3
தென் புடை ஓர் முகம் நோக்கி திரு_பொது நிற்கின்றோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 4/4
இறந்திறந்தே இளைத்தது எலாம் போதும் இந்த உடம்பே இயற்கை உடம்பு ஆக அருள் இன் அமுதம் அளித்து என்
புறம் தழுவி அகம் புணர்ந்தே கலந்து கொண்டு எந்நாளும் பூரணமாம் சிவ போகம் பொங்கியிட விழைந்தேன் – திருமுறை6:31 5/1,2
திறந்து அருளி அணைந்திடுவாய் சிற்சபை வாழ் அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 5/4
செய் உடை என்னொடு கூடி ஆட எழுந்தருள்வாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 6/4
தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்தி உற புரிவாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 7/4
தீது அறவே அனைத்தும் வல்ல சித்தாடல் புரிவாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 8/4
சிலை நிகர் வன் மனம்_கரைத்து திரு_அமுதம் அளித்தோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 9/4
கருத்து மகிழ்ந்து என் உடம்பில் கலந்து உளத்தில் கலந்து கனிந்து உயிரில் கலந்து அறிவில் கலந்து உலகம் அனைத்தும் – திருமுறை6:31 10/2
திருத்தியொடு விளங்கி அருள் ஆடல் செய வேண்டும் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 10/4
உய உவந்து அருள் புரிந்திடாய் எனில் என் உயிர் தரித்திடாது உன் அடி ஆணை – திருமுறை6:32 10/3
எட்டிரண்டும் தெரியாதேன் என் கையிலே கொடுத்தீர் இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன் – திருமுறை6:33 2/2
உரிமையுற்றேன் உமக்கே என் உள்ளம் அன்றே அறிந்தீர் உடல் பொருள் ஆவிகளை எலாம் உம்மது என கொண்டீர் – திருமுறை6:33 4/3
என் போலே இரக்கம் விட்டு பிடித்தவர்கள் இலையே என் பிடிக்குள் இசைந்தது போல் இசைந்தது இலை பிறர்க்கே – திருமுறை6:33 6/3
என் போலே இரக்கம் விட்டு பிடித்தவர்கள் இலையே என் பிடிக்குள் இசைந்தது போல் இசைந்தது இலை பிறர்க்கே – திருமுறை6:33 6/3
எது தருணம் அது தெரியேன் என்னினும் எம்மானே எல்லாம் செய் வல்லவனே என் தனி நாயகனே – திருமுறை6:33 7/1
இது தருணம் தவறும் எனில் என் உயிர் போய்விடும் இ எளியேன் மேல் கருணை புரிந்து எழுந்தருளல் வேண்டும் – திருமுறை6:33 7/2
விது தருண அமுது அளித்து என் எண்ணம் எலாம் முடிக்கும் வேலை இது காலை என விளம்பவும் வேண்டுவதோ – திருமுறை6:33 7/4
ஆள் அறிந்து இங்கு எனை ஆண்ட அரசே என் அமுதே அம்பலத்தே நடம் புரியும் அரும் பெரும் சோதியனே – திருமுறை6:33 8/2
அன்று எனக்கு நீ உரைத்த தருணம் இது எனவே அறிந்திருக்கின்றேன் அடியேன் ஆயினும் என் மனம்-தான் – திருமுறை6:33 9/1
கன்று என சென்று அடிக்கடி உள் கலங்குகின்றது அரசே கண்ணுடைய கரும்பே என் கவலை மன கலக்கம் – திருமுறை6:33 9/2
இன்று எனக்கு வெளிப்பட என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி அருள்வது எலாம் இனிது அருள்க விரைந்தே – திருமுறை6:33 9/4
இது தருணம் நமை ஆளற்கு எழுந்தருளும் தருணம் இனி தடை ஒன்று இலை கண்டாய் என் மனனே நீ-தான் – திருமுறை6:33 10/1
தனி பெரும் தலைவரே தாயவரே என் தந்தையரே பெரும் தயவு_உடையவரே – திருமுறை6:34 1/1
கரும்பிடை இரதமும் கனியில் இன் சுவையும் காட்டி என் உள்ளம் கலந்து இனிக்கின்றீர் – திருமுறை6:34 3/1
தடுத்து எனை ஆட்கொண்ட தந்தையரே என் தனி பெரும் தலைவரே சபை நடத்தவரே – திருமுறை6:34 4/1
விடுத்திடில் என்னை நீர் விடுப்பன் என் உயிரை வெருவு உள கருத்து எல்லாம் திருவுளத்து அறிவீர் – திருமுறை6:34 4/3
என் பொருள் என் உடல் என் உயிர் எல்லாம் ஈந்தனன் உம்மிடத்து எம்பெருமானீர் – திருமுறை6:34 6/1
என் பொருள் என் உடல் என் உயிர் எல்லாம் ஈந்தனன் உம்மிடத்து எம்பெருமானீர் – திருமுறை6:34 6/1
என் பொருள் என் உடல் என் உயிர் எல்லாம் ஈந்தனன் உம்மிடத்து எம்பெருமானீர் – திருமுறை6:34 6/1
இன்பொடு வாங்கிக்கொண்டு என்னை ஆட்கொண்டீர் என் செயல் ஒன்று இலை யாவும் நும் செயலே – திருமுறை6:34 6/2
திருந்தும் என் உள்ள திரு_கோயில் ஞான சித்திபுரம் என சத்தியம் கண்டேன் – திருமுறை6:34 7/1
இருந்து அருள்கின்ற நீர் என் இரு கண்கள் இன்புற அன்று வந்து எழில் உரு காட்டி – திருமுறை6:34 7/2
உரைக்கு அணவாத உயர்வு_உடையீர் என் உரைக்கு அணவி பல உதவி செய்கின்றீர் – திருமுறை6:34 8/2
கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்காலையினும் தந்து என் கடும் பசி தீர்த்து – திருமுறை6:34 9/2
பட முடியாது இனி துயரம் பட முடியாது அரசே பட்டது எல்லாம் போதும் இந்த பயம் தீர்த்து இப்பொழுது என்
உடல் உயிர் ஆதிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆதிய எல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய் – திருமுறை6:35 3/1,2
வடல் உறு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள் மணியே என் குரு மணியே மாணிக்க மணியே – திருமுறை6:35 3/3
வடல் உறு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள் மணியே என் குரு மணியே மாணிக்க மணியே – திருமுறை6:35 3/3
நடன சிகாமணியே என் நவ மணியே ஞான நல் மணியே பொன் மணியே நடராச மணியே – திருமுறை6:35 3/4
செய் வகை என் என திகைத்தேன் திகையேல் என்று ஒருநாள் திரு_மேனி காட்டி எனை தெளிவித்தாய் நீயே – திருமுறை6:35 5/1
பொய் வகை அன்று இது நினது புந்தி அறிந்ததுவே பொன் அடியே துணை என நான் என் உயிர் வைத்திருந்தேன் – திருமுறை6:35 5/2
எய் வகை என் நம்பெருமான் அருள் புரிவான் என்றே எந்தை வரவு எதிர்பார்த்தே இன்னும் இருக்கின்றேன் – திருமுறை6:35 5/3
என் இரு கண்மணியே என் அறிவே என் அன்பே என் உயிர்க்கு பெரும் துணையே என் உயிர்_நாயகனே – திருமுறை6:35 6/4
என் இரு கண்மணியே என் அறிவே என் அன்பே என் உயிர்க்கு பெரும் துணையே என் உயிர்_நாயகனே – திருமுறை6:35 6/4
என் இரு கண்மணியே என் அறிவே என் அன்பே என் உயிர்க்கு பெரும் துணையே என் உயிர்_நாயகனே – திருமுறை6:35 6/4
என் இரு கண்மணியே என் அறிவே என் அன்பே என் உயிர்க்கு பெரும் துணையே என் உயிர்_நாயகனே – திருமுறை6:35 6/4
என் இரு கண்மணியே என் அறிவே என் அன்பே என் உயிர்க்கு பெரும் துணையே என் உயிர்_நாயகனே – திருமுறை6:35 6/4
வெருவிடத்து என் உயிர்_பிடி காண் உயிர் அகன்றால் அன்றி விட_மாட்டேன் விட_மாட்டேன் விட_மாட்டேன் நானே – திருமுறை6:35 9/4
அரிய பெரும் பேர்_ஆசை கடல் பெரிதே அது என் அளவுகடந்து இழுக்கின்றதாதலினால் விரைந்தே – திருமுறை6:35 10/3
குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய் குருவே என் குற்றம் எலாம் குணமா கொண்டவனே – திருமுறை6:35 11/4
உரு உடை என் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே உன்னு-தொறும் என் உளத்தே ஊறுகின்ற அமுதே – திருமுறை6:36 1/2
உரு உடை என் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே உன்னு-தொறும் என் உளத்தே ஊறுகின்ற அமுதே – திருமுறை6:36 1/2
முன் உழைப்பால் உறும் எனவே மொழிகின்றார் மொழியின் முடிவு அறியேன் எல்லாம் செய் முன்னவனே நீ என்
தன் உழை பார்த்து அருள்வாயேல் உண்டு அனைத்தும் ஒரு நின்றனது சுதந்தரமே இங்கு எனது சுதந்தரமோ – திருமுறை6:36 5/1,2
என் உழைப்பால் என் பயனோ இரங்கி அருளாயேல் யான் ஆர் என் அறிவு எது மேல் என்னை மதிப்பவர் ஆர் – திருமுறை6:36 5/3
என் உழைப்பால் என் பயனோ இரங்கி அருளாயேல் யான் ஆர் என் அறிவு எது மேல் என்னை மதிப்பவர் ஆர் – திருமுறை6:36 5/3
என் உழைப்பால் என் பயனோ இரங்கி அருளாயேல் யான் ஆர் என் அறிவு எது மேல் என்னை மதிப்பவர் ஆர் – திருமுறை6:36 5/3
ஏன் ஒருமை இலர் போல் நீ இருக்கின்றாய் அழகோ என் ஒருமை அறியாயோ யாவும் அறிந்தாயே – திருமுறை6:36 7/4
சிட்டர் உளம் திகழ்கின்ற சிவபதியே நினது திருவுளமே அறிந்து அது நான் செப்புதல் என் புவி மேல் – திருமுறை6:36 9/2
தொட்டது நான் துணிந்து உரைத்தேன் நீ உணர்த்த உணர்ந்தே சொல்வது அலால் என் அறிவால் சொல்ல வல்லேன் அன்றே – திருமுறை6:36 9/4
சேட்டை அற்று கருவி எலாம் என் வசம் நின்றிடவே சித்தி எலாம் பெற்றேன் நான் திரு_சிற்றம்பலம் மேல் – திருமுறை6:36 10/3
பாட்டை எலாம் பாடுகின்றேன் இது தருணம் பதியே பலம் தரும் என் உளம்-தனிலே கலந்து நிறைந்து அருளே – திருமுறை6:36 10/4
சத்தியமே பெரு வாழ்வில் பெரும் களிப்புற்றிடுதல் சந்தேகித்து அலையாதே சாற்றிய என் மொழியை – திருமுறை6:36 11/3
பனிப்பில் என் உடம்பும் உயிரும் உள் உணர்வும் பரதவிப்பதை அறிந்திலையோ – திருமுறை6:37 1/2
புரிந்த சிற்பொதுவில் திரு_நடம் புரியும் புண்ணியா என் உயிர் துணைவா – திருமுறை6:37 2/3
தனி துணை எனும் என் தந்தையே தாயே தலைவனே சிற்சபை-தனிலே – திருமுறை6:37 5/1
இனித்த தெள் அமுதே என் உயிர்க்குயிரே என் இரு கண்ணுள் மா மணியே – திருமுறை6:37 5/2
இனித்த தெள் அமுதே என் உயிர்க்குயிரே என் இரு கண்ணுள் மா மணியே – திருமுறை6:37 5/2
அனித்தமே நீக்கி ஆண்ட என் குருவே அண்ணலே இனி பிரிவு ஆற்றேன் – திருமுறை6:37 5/3
ஓதும் இன் மொழியால் பாடவே பணித்த ஒருவனே என் உயிர் துணைவா – திருமுறை6:37 7/2
பண்ணிய தவமே தவத்து உறும் பலனே பலத்தினால் கிடைத்த என் பதியே – திருமுறை6:37 8/2
யாரிடம் புகுவேன் யார் துணை என்பேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் – திருமுறை6:39 1/3
யாது-தான் புரிவேன் யாரிடம் புகுவேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் – திருமுறை6:39 2/2
ஈது-தான் தந்தை மரபினுக்கு அழகோ என் உயிர் தந்தை நீ அலையோ – திருமுறை6:39 2/4
சிந்தையே அறியார் போன்று இருந்தனையேல் சிறியனேன் என் செய்கேன் ஐயோ – திருமுறை6:39 3/3
யாரினும் கடையேன் யாரினும் சிறியேன் என் பிழை பொறுப்பவர் யாரே – திருமுறை6:39 4/1
அறிந்திலையோ என் பாடு எலாம் என்றே அழைத்தனன் அப்பனே என்னை – திருமுறை6:39 6/1
சிறந்திட உனக்கே தந்தனம் என என் சென்னி தொட்டு உரைத்தனை களித்தே – திருமுறை6:39 6/4
தெளித்த என் அறிவில் விளங்கினை உயிரில் சிறப்பினால் கலந்தனை உள்ளம் – திருமுறை6:39 7/2
என் நிகர் இல்லா இழிவினேன்-தனை மேல் ஏற்றினை யாவரும் வியப்ப – திருமுறை6:39 8/1
தன் நிகர் இல்லா தலைவனே நினது தயவை என் என்று சாற்றுவனே – திருமுறை6:39 8/4
தூற்றுவேன் அன்றி எனக்கு நீ செய்த தூய பேர்_உதவிக்கு நான் என்
ஆற்றுவேன் ஆவி உடல் பொருள் எல்லாம் அப்ப நின் சுதந்தரம் அன்றோ – திருமுறை6:39 9/3,4
எஞ்சல் அற்ற மா மறை முடி விளங்கிய என் உயிர் துணையே நான் – திருமுறை6:40 3/2
துலங்கு பேர்_அருள் சோதியே சோதியுள் துலங்கிய பொருளே என்
புலம்கொள் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் புரிந்தனை இஞ்ஞான்றே – திருமுறை6:40 5/2,3
தன் சோதி என் உயிர் சத்திய சோதி தனி தலைமை – திருமுறை6:41 2/1
சிற்சோதி மன்று ஒளிர் தீபக சோதி என் சித்தத்துள்ளே – திருமுறை6:41 2/2
இன கேண்மையும் தந்து என் உள் கலந்தான் மன்றில் என் அப்பனே – திருமுறை6:41 4/4
இன கேண்மையும் தந்து என் உள் கலந்தான் மன்றில் என் அப்பனே – திருமுறை6:41 4/4
சேதித்து என் உள்ளம் திரு_கோயிலா கொண்டு சித்தி எலாம் – திருமுறை6:41 5/2
ஊக்கம் எலாம் உற உள் கலந்தான் என் உடையவனே – திருமுறை6:41 7/4
என்னே என் மீது எம்பெருமான் கருணை இருந்த வண்ணம் – திருமுறை6:41 8/1
பொன் ஏர் வடிவும் அளித்து என் உயிரில் புணர்ந்தனனே – திருமுறை6:41 8/4
அச்சோ என் என்று புகல்வேன் என் ஆண்டவன் அம்பலத்தான் – திருமுறை6:41 9/1
அச்சோ என் என்று புகல்வேன் என் ஆண்டவன் அம்பலத்தான் – திருமுறை6:41 9/1
வாழி என் ஆண்டவன் வாழி எம் கோன் அருள் வாய்மை என்றும் – திருமுறை6:41 10/1
வாழி எம்மான் புகழ் வாழி என் நாதன் மலர் பதங்கள் – திருமுறை6:41 10/2
புத்தமுது அளித்து என் உளத்திலே கலந்து பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 6/4
பூத நல் வடிவம் காட்டி என் உளத்தே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 13/4
என் பிழை அனைத்தும் பொறுத்து அருள் புரிந்து என் இதயத்தில் இருக்கின்ற குருவே – திருமுறை6:42 15/1
என் பிழை அனைத்தும் பொறுத்து அருள் புரிந்து என் இதயத்தில் இருக்கின்ற குருவே – திருமுறை6:42 15/1
இன்புறு நிலையில் ஏற்றிய துணையே என் உயிர்_நாதனே என்னை – திருமுறை6:42 15/3
போர்த்தேன் என் உள்ளம் எலாம் பூரித்தேன் ஆர்த்தே நின்று – திருமுறை6:43 6/2
திரு_நடம் செய்கின்றான் என்
குற்றம் பல பொறுத்துக்கொண்டு – திருமுறை6:43 7/3,4
தாதையாம் என்னுடைய தாயாம் என் சற்குருவாம் – திருமுறை6:43 10/1
திருவாம் என் தெய்வமாம் தெள் அமுத ஞான – திருமுறை6:43 11/1
என் அறிவாம் என் அறிவின் இன்பமாம் என் அறிவின் – திருமுறை6:43 12/1
என் அறிவாம் என் அறிவின் இன்பமாம் என் அறிவின் – திருமுறை6:43 12/1
என் அறிவாம் என் அறிவின் இன்பமாம் என் அறிவின் – திருமுறை6:43 12/1
எல்லாம் செய் வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம் என் உயிரில் கலந்து எனக்கே இன்பம் நல்கும் தெய்வம் – திருமுறை6:44 2/1
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம் மலர்_அடி என் சென்னி மிசை வைத்த பெரும் தெய்வம் – திருமுறை6:44 3/2
என் இதய_கமலத்தே இருந்து அருளும் தெய்வம் என் இரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம் – திருமுறை6:44 4/1
என் இதய_கமலத்தே இருந்து அருளும் தெய்வம் என் இரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம் – திருமுறை6:44 4/1
பொன் அடி என் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம் பொய்யாத தெய்வம் இடர் செய்யாத தெய்வம் – திருமுறை6:44 4/2
அன்னியம் அல்லாத தெய்வம் அறிவான தெய்வம் அ அறிவுக்கு அறிவாம் என் அன்பான தெய்வம் – திருமுறை6:44 4/3
பண்ணிய என் பூசையிலே பலித்த பெரும் தெய்வம் பாடுகின்ற மறை முடியில் ஆடுகின்ற தெய்வம் – திருமுறை6:44 5/3
ஏகாத நிலை-அதன் மேல் எனை ஏற்றும் தெய்வம் எண்ணு-தொறும் என் உளத்தே இனிக்கின்ற தெய்வம் – திருமுறை6:44 7/3
எவ்வகைத்தாம் தவம் செயினும் எய்த அரிதாம் தெய்வம் எனக்கு எளிதில் கிடைத்து என் மனம் இடம்கொண்ட தெய்வம் – திருமுறை6:44 9/1
மணி வளர் ஒளியே ஒளியினுள் ஒளியே மன்னும் என் ஆர்_உயிர் துணையே – திருமுறை6:45 1/2
உரு வளர் ஒளியே ஒளியினுள் ஒளியே ஓங்கும் என் உயிர் பெரும் துணையே – திருமுறை6:45 2/2
சீர் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் செல்வமே என் பெரும் சிறப்பே – திருமுறை6:45 4/1
இசை வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் இன்பமே என் உடை அன்பே – திருமுறை6:45 7/1
என் வண சோதி கொடி பரநாதாந்தத்திலே இலங்கியது அதன் மேல் – திருமுறை6:46 5/3
பிறிந்தானை என் உளத்தில் கலந்துகொண்ட பிரியம் உள பெருமானை பிறவி-தன்னை – திருமுறை6:47 1/3
ஏலானை என் பாடல் ஏற்றுக்கொண்ட எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 2/4
கொள்ளானை என் பாட்டை குறிக்கொண்டானை கொல்லாமை விரதம் என கொண்டார்-தம்மை – திருமுறை6:47 3/2
உறவானை என் உயிர்க்குள் உயிரானானை உறு பிழைகள் செயினும் அவை உன்னி என்னை – திருமுறை6:47 4/1
பொருந்தானை என் உயிரில் பொருந்தினானை பொன்னானை பொருளானை பொதுவாய் எங்கும் – திருமுறை6:47 7/3
தோய்ந்தானை என் உளத்தே என்-பால் அன்பால் சூழ்ந்தானை யான் தொடுத்த சொல் பூ மாலை – திருமுறை6:47 9/1
எரித்தானை என் உயிருக்கு இன்பானானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 2/4
நட்டானை நட்ட எனை நயந்து கொண்டே நம் மகன் நீ அஞ்சல் என நவின்று என் சென்னி – திருமுறை6:48 3/1
ஏற்றானை என் உளத்தில் எய்தினானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 4/4
களையானை களங்கம் எலாம் களைவித்து என்னை காத்தானை என் பிழையை கருதி கோபம் – திருமுறை6:48 6/2
குழைத்தானை என் கையில் ஓர் கொடை_தந்தானை குறை கொண்டு நின்றேனை குறித்து நோக்கி – திருமுறை6:48 9/2
இழைத்தானை என் இதயத்து இருக்கின்றானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 9/4
கொடையானை என் குறை தீர்த்து என்னை ஆண்டுகொண்டானை கொல்லாமை குறித்திடாரை – திருமுறை6:48 10/2
என் ஆசை எல்லாம் தந்த எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 10/4
பொருள் எலாம் கொடுத்து என் புந்தியில் கலந்த புண்ணிய நிதியை மெய்ப்பொருளை – திருமுறை6:49 1/3
துன்பு எலாம் தவிர்த்த துணையை என் உள்ள துரிசு எலாம் தொலைத்த மெய் சுகத்தை – திருமுறை6:49 2/1
என் பொலா மணியை என் சிகாமணியை என் இரு கண்ணுள் மா மணியை – திருமுறை6:49 2/2
என் பொலா மணியை என் சிகாமணியை என் இரு கண்ணுள் மா மணியை – திருமுறை6:49 2/2
என் பொலா மணியை என் சிகாமணியை என் இரு கண்ணுள் மா மணியை – திருமுறை6:49 2/2
உணர்ந்தவர் உளம் போன்று என் உளத்து அமர்ந்த ஒரு பெரும் பதியை என் உவப்பை – திருமுறை6:49 4/1
உணர்ந்தவர் உளம் போன்று என் உளத்து அமர்ந்த ஒரு பெரும் பதியை என் உவப்பை – திருமுறை6:49 4/1
புணர்ந்து எனை கலந்த போகத்தை எனது பொருளை என் புண்ணிய பயனை – திருமுறை6:49 4/2
கொணர்ந்து ஒரு பொருள் என் கரத்திலே கொடுத்த குருவை எண்_குண பெரும் குன்றை – திருமுறை6:49 4/3
சொல்லியபடி என் சொல் எலாம் கொண்ட ஜோதியை சோதியாது என்னை – திருமுறை6:49 5/2
மல்லிகை மாலை அணிந்து உளே கலந்து மன்னிய பதியை என் வாழ்வை – திருமுறை6:49 5/3
நண்ணி என் உளத்தை தன் உளம் ஆக்கி நல்கிய கருணை_நாயகனை – திருமுறை6:49 6/2
வண்மையை அழியா வரத்தினை ஞான வாழ்வை என் மதியிலே விளங்கும் – திருமுறை6:49 7/3
உண்மையை என்றன் உயிரை என் உயிருள் ஒருவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 7/4
ஆதியை ஆதி அந்தம் ஈது என உள் அறிவித்த அறிவை என் அன்பை – திருமுறை6:49 8/1
சோதியை எனது துணையை என் சுகத்தை சுத்த சன்மார்க்கத்தின் துணிபை – திருமுறை6:49 8/2
என் செயல் அனைத்தும் தன் செயல் ஆக்கி என்னை வாழ்விக்கின்ற பதியை – திருமுறை6:49 9/1
பொன் செயல் வகையை உணர்த்தி என் உளத்தே பொருந்திய மருந்தை என் பொருளை – திருமுறை6:49 9/2
பொன் செயல் வகையை உணர்த்தி என் உளத்தே பொருந்திய மருந்தை என் பொருளை – திருமுறை6:49 9/2
கல் நிகர் மனத்தை கரைத்து என் உள் கலந்த கருணை அம் கடவுளை தனது – திருமுறை6:49 10/2
சொல் நிகர் என என் சொல் எலாம் கொண்டே தோளுற புனைந்த மெய் துணையை – திருமுறை6:49 10/3
ஏங்கலை மகனே தூங்கலை என வந்து எடுத்து எனை அணைத்த என் தாயை – திருமுறை6:49 11/1
ஓங்கிய எனது தந்தையை எல்லாம் உடைய என் ஒரு பெரும் பதியை – திருமுறை6:49 11/2
துன்புறேல் மகனே தூங்கலை என என் சோர்வு எலாம் தவிர்த்த நல் தாயை – திருமுறை6:49 12/1
வன்பு இலா கருணை மா நிதி எனும் என் வள்ளலை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 12/4
சினம் முதல் ஆறும் தீர்த்து உளே அமர்ந்த சிவ குரு பதியை என் சிறப்பை – திருமுறை6:49 13/3
அரும்_பெறல் அமுதை அறிவை என் அன்பை ஆவியை ஆவியுள் கலந்த – திருமுறை6:49 14/2
விரும்பி என் உளத்தை இடம்கொண்டு விளங்கும் விளக்கினை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 14/4
வளம் கொளும் பெரிய வாழ்வை என் கண்ணுள் மணியை என் வாழ்க்கை மா நிதியை – திருமுறை6:49 15/3
வளம் கொளும் பெரிய வாழ்வை என் கண்ணுள் மணியை என் வாழ்க்கை மா நிதியை – திருமுறை6:49 15/3
சித்து எலாம் வல்ல சித்தை என் அறிவில் தெளிந்த பேர்_ஆனந்த தெளிவை – திருமுறை6:49 18/3
அமைய என் மனத்தை திருத்தி நல் அருள் ஆர்_அமுது அளித்து அமர்ந்த அற்புதத்தை – திருமுறை6:49 19/3
சோர்வு எலாம் தவிர்த்து என் அறிவினுக்கு அறிவாய் துலங்கிய ஜோதியை சோதி – திருமுறை6:49 21/2
கடிய என் மனனாம் கல்லையும் கனியில் கடைக்கணித்து அருளிய கருணை – திருமுறை6:49 22/3
இயம் உற எனது குளம் நடு நடம் செய் எந்தையை என் உயிர்க்குயிரை – திருமுறை6:49 23/3
அம்மையை கருணை அப்பனை என் பேர்_அன்பனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 25/4
தலைவனை ஈன்ற தாயை என் உரிமை தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 29/4
பனி இடர் பயம் தீர்த்து எனக்கு அமுது அளித்த பரமனை என் உளே பழுத்த – திருமுறை6:49 30/1
தனியனை ஈன்ற தாயை என் உரிமை தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 30/4
நான் இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே நல்ல திரு_அருள் அமுதம் நல்கியது அன்றியும் என்
ஊன் இருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளம் எனும் சிறு குடிசையுள்ளும் நுழைந்தனையே – திருமுறை6:50 1/3,4
குடிசை நுழைந்தனையே என்று ஏசுவரே அன்பர் கூசாமல் என் உளமாம் குடிசை நுழைந்தனையே – திருமுறை6:50 2/4
கொடை இது-தான் போதாதோ என் அரசே அடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 4/4
குருவே என் அரசே ஈது அமையாதோ அடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 6/4
எணம் உள என்-பால் அடைந்து என் எண்ணம் எலாம் அளித்தாய் இங்கு இது-தான் போதாதோ என் அரசே ஞான – திருமுறை6:50 7/3
எணம் உள என்-பால் அடைந்து என் எண்ணம் எலாம் அளித்தாய் இங்கு இது-தான் போதாதோ என் அரசே ஞான – திருமுறை6:50 7/3
குண_மலையே அருள் அமுதே குருவே என் பதியே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 7/4
தரம் குலவ அமர்ந்த திரு_அடிகள் பெயர்த்து எனது சார்பு அடைந்து என் எண்ணம் எலாம் தந்தனை என் அரசே – திருமுறை6:50 8/3
தரம் குலவ அமர்ந்த திரு_அடிகள் பெயர்த்து எனது சார்பு அடைந்து என் எண்ணம் எலாம் தந்தனை என் அரசே – திருமுறை6:50 8/3
பெற்று அறிய பெயர்த்து வந்து என் கருத்து அனைத்தும் கொடுத்தே பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய் அரசே – திருமுறை6:50 9/3
மருவியதோர் மேடையிலே வயங்கிய சேவடிகள் மலர்த்தி வந்து என் கருத்து அனைத்தும் வழங்கினை இன்புறவே – திருமுறை6:50 10/3
குரு மணியே என் அரசே எனக்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 10/4
என் உளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ எந்தையை தடுப்பவர் யாரே – திருமுறை6:51 3/4
கரம் பெறு கனி போல் என் உளம் புகுந்தான் கடவுளை தடுப்பவர் யாரே – திருமுறை6:51 5/4
களவு எலாம் தவிர்த்து என் கருத்து எலாம் நிரப்பி கருணை ஆர்_அமுது-அது அளித்து உளமாம் – திருமுறை6:51 7/3
தள்ள அரும் திறத்து என் உள்ளகம் புகுந்தான் தந்தையை தடுப்பவர் யாரே – திருமுறை6:51 8/4
மருவி என் உளத்தில் புகுந்தனன் அவன்றன் வண்மையை தடுப்பவர் யாரே – திருமுறை6:51 10/4
அருள் அரசை அருள் குருவை அருள்_பெரும்_சோதியை என் அம்மையை என் அப்பனை என் ஆண்டவனை அமுதை – திருமுறை6:52 1/1
அருள் அரசை அருள் குருவை அருள்_பெரும்_சோதியை என் அம்மையை என் அப்பனை என் ஆண்டவனை அமுதை – திருமுறை6:52 1/1
அருள் அரசை அருள் குருவை அருள்_பெரும்_சோதியை என் அம்மையை என் அப்பனை என் ஆண்டவனை அமுதை – திருமுறை6:52 1/1
தெருள் உறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியை – திருமுறை6:52 1/2
மருவு பெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக்கு அளித்த வாழ் முதலை மருந்தினை மா மணியை என் கண்மணியை – திருமுறை6:52 1/3
கருத்தனை சிற்சபை ஓங்கு கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:52 2/4
காட்டி எனை மணம் புரிந்து என் கைபிடித்த பதியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:52 3/4
கருத்தில் ஒளித்து இருக்கின்ற கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:52 7/4
காணாத வகை ஒளித்த கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:52 8/4
காட்டாமல் ஒளித்திருக்கும் கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:52 9/4
தருணம்-அது தெரிந்து எனக்கு தானே வந்து அளித்த தயாநிதியை எனை ஈன்ற தந்தையை என் தாயை – திருமுறை6:52 10/2
கருணை அருள்_பெரும்_சோதி கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டே களித்தே – திருமுறை6:52 10/4
எம் பலத்து எல்லாம்_வல்ல சித்து என்கோ என் இரு கண்மணி என்கோ – திருமுறை6:53 1/2
எய்ப்பிலே கிடைத்த வைப்பு-அது என்கோ என் உயிர்க்கு இன்பமே என்கோ – திருமுறை6:53 3/1
அச்சம் நீக்கிய என் ஆரியன் என்கோ அம்பலத்து எம்பிரான் என்கோ – திருமுறை6:53 4/1
நிச்சலும் எனக்கே கிடைத்த வாழ்வு என்கோ நீடும் என் நேயனே என்கோ – திருமுறை6:53 4/2
மத்தனேன் பெற்ற பெரிய வாழ்வு என்கோ மன்னும் என் வாழ் முதல் என்கோ – திருமுறை6:53 5/3
இன்பிலே நிறைந்த சிவ பதம் என்கோ என் உயிர் துணை பதி என்கோ – திருமுறை6:53 7/2
என் புரி அழியா பொன் புரி ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 7/4
இறை முடி பொருள் என் உளம் பெற அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 9/4
என் உளம் பிரியா பேர்_ஒளி என்கோ என் உயிர் தந்தையே என்கோ – திருமுறை6:53 10/1
என் உளம் பிரியா பேர்_ஒளி என்கோ என் உயிர் தந்தையே என்கோ – திருமுறை6:53 10/1
என் உயிர் தாயே இன்பமே என்கோ என் உயிர் தலைவனே என்கோ – திருமுறை6:53 10/2
என் உயிர் தாயே இன்பமே என்கோ என் உயிர் தலைவனே என்கோ – திருமுறை6:53 10/2
என் உயிர் வளர்க்கும் தனி அமுது என்கோ என்னுடை நண்பனே என்கோ – திருமுறை6:53 10/3
என் ஒரு வாழ்வின் தனி முதல் என்கோ என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 10/4
கருணை மா நிதியே என் இரு கண்ணே கடவுளே கடவுளே என்கோ – திருமுறை6:54 1/1
தருண வான் அமுதே என் பெரும் தாயே தந்தையே தந்தையே என்கோ – திருமுறை6:54 1/2
தெருள் நிறை மதியே என் குரு பதியே தெய்வமே தெய்வமே என்கோ – திருமுறை6:54 1/3
அருள் நிறை தரும் என் அருள்_பெரும்_சோதி ஆண்டவ நின்றனை அறிந்தே – திருமுறை6:54 1/4
இன்பு எலாம் புரிந்த இறைவனே என்கோ என் உயிர்க்கு இன் அமுது என்கோ – திருமுறை6:54 3/3
என் பொலா மணியே என் கணே என்கோ என் உயிர்_நாத நின்றனையே – திருமுறை6:54 3/4
என் பொலா மணியே என் கணே என்கோ என் உயிர்_நாத நின்றனையே – திருமுறை6:54 3/4
என் பொலா மணியே என் கணே என்கோ என் உயிர்_நாத நின்றனையே – திருமுறை6:54 3/4
ஆகமுள் புகுந்து என் உயிரினுள் கலந்த அம்பலத்து_ஆடி நின்றனையே – திருமுறை6:54 7/4
சொல்லுகின்ற என் சிறு வாய் சொல்_மாலை அத்தனையும் – திருமுறை6:55 2/1
என் உரையும் பொன் உரை என்றே அணிந்தான் தன் உரைக்கு – திருமுறை6:55 4/2
என்னே அதிசயம் ஈது இ உலகீர் என் உரையை – திருமுறை6:55 6/1
அன்பின் இசைந்து அந்தோ அணிந்துகொண்டான் என் பருவம் – திருமுறை6:55 7/2
பாராது வந்து என் பருவரல் எல்லாம் தவிர்த்து – திருமுறை6:55 7/3
என் அப்பன் என் சொல் இசைந்து அணிந்தான் தன் ஒப்பு இல் – திருமுறை6:55 8/2
என் அப்பன் என் சொல் இசைந்து அணிந்தான் தன் ஒப்பு இல் – திருமுறை6:55 8/2
தன் முன் அரங்கேற்று எனவே தான் உரைத்தான் என் முன் – திருமுறை6:55 9/2
இருந்தான் என் உள்ளே இருக்கின்றான் ஞான – திருமுறை6:55 9/3
நீயே என் பிள்ளை இங்கு நின் பாட்டில் குற்றம் ஒன்றும் – திருமுறை6:55 10/1
எண்ணுகின்றேன் எண்ணு-தொறு என் எண்ணம் எலாம் தித்திக்க – திருமுறை6:55 11/1
நண்ணுகின்றது என் புகல்வேன் நானிலத்தீர் உண்ணுகின்ற – திருமுறை6:55 11/2
கொடுத்தான் சிற்றம்பலத்து என் கோ – திருமுறை6:55 12/4
மோகாந்தகாரத்தின் மீட்டது என் நெஞ்ச முயங்கிரும்பின் – திருமுறை6:56 11/2
ஊனே புகுந்து என் உளம் கனிவித்து உயிரில் கலந்தே ஒன்றாகி – திருமுறை6:57 8/1
அரு எலாம் உடையாய் நீ அறிந்ததுவே அடிக்கடி உரைப்பது என் நினக்கே – திருமுறை6:58 1/4
எனை தனி ஆக்கி நின்-கணே நின்றேன் என் செயல் என்ன ஓர் செயலும் – திருமுறை6:58 2/2
அனைத்தும் என் அரசே நீ அறிந்ததுவே அடிக்கடி உரைப்பது என் நினக்கே – திருமுறை6:58 2/4
அனைத்தும் என் அரசே நீ அறிந்ததுவே அடிக்கடி உரைப்பது என் நினக்கே – திருமுறை6:58 2/4
ஒளி திருவுளமே அறிந்தது இ அனைத்தும் உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 3/4
கொண்டதும் நின்னோடு அன்றி நான் தனித்து என் குறிப்பினில் குறித்தது ஒன்று இலையே – திருமுறை6:58 4/3
ஒண் தகும் உனது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 4/4
அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே அடிக்கடி உரைப்பது என் நினக்கே – திருமுறை6:58 5/4
அலகு_இலா திறலோய் நீ அறிந்தது நான் அடிக்கடி உரைப்பது என் நினக்கே – திருமுறை6:58 6/4
ஓதிய அனைத்தும் நீ அறிந்தது நான் உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 7/4
ஒத்து எலாம் உனது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 8/4
ஒன்றல் என்று உறுமோ அனைத்தும் என் வசத்தே உறுதல் என்றோ என துயர்ந்தேன் – திருமுறை6:58 9/3
உன் திருவுளமே அறிந்தது இ அனைத்தும் உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 9/4
ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 10/4
எய்யாத அருள் சோதி என் கையுறல் வேண்டும் இறந்த உயிர்-தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும் – திருமுறை6:59 2/3
இ மாலை தத்துவங்கள் எல்லாம் என் வசத்தே இயங்கி ஒரு தீமையும் இல்லாதிருத்தல் வேண்டும் – திருமுறை6:59 7/2
எறியாது என் எண்ணம் எலாம் இனிது அருளல் வேண்டும் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:59 9/3
இருள் கடிந்து என் உளம் முழுதும் இடம்கொண்ட பதியே என் அறிவே என் உயிரே எனக்கு இனிய உறவே – திருமுறை6:60 1/2
இருள் கடிந்து என் உளம் முழுதும் இடம்கொண்ட பதியே என் அறிவே என் உயிரே எனக்கு இனிய உறவே – திருமுறை6:60 1/2
இருள் கடிந்து என் உளம் முழுதும் இடம்கொண்ட பதியே என் அறிவே என் உயிரே எனக்கு இனிய உறவே – திருமுறை6:60 1/2
ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 2/4
அன்புற என் உள் கலந்தே அண்ணிக்கும் அமுதே அச்சம் எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட குருவே – திருமுறை6:60 3/2
என் பருவம் குறியாதே எனை மணந்த பதியே இச்சையுற்றபடி எல்லாம் எனக்கு அருளும் துரையே – திருமுறை6:60 3/3
துன்பு அற மெய் அன்பருக்கே பொது நடம் செய் அரசே தூய திரு_அடிகளுக்கு என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 3/4
பசித்த பொழுது எதிர் கிடைத்த பால்_சோற்று திரளே பயந்த பொழுது எல்லாம் என் பயம் தவிர்த்த துரையே – திருமுறை6:60 4/2
மனம் இளைத்து வாடிய போது என் எதிரே கிடைத்து வாட்டம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த நிதியே – திருமுறை6:60 5/1
கங்குலிலே வருந்திய என் வருத்தம் எலாம் தவிர்த்தே காலையிலே என் உளத்தே கிடைத்த பெரும் களிப்பே – திருமுறை6:60 6/1
கங்குலிலே வருந்திய என் வருத்தம் எலாம் தவிர்த்தே காலையிலே என் உளத்தே கிடைத்த பெரும் களிப்பே – திருமுறை6:60 6/1
எங்கும் ஒளி மயம் ஆகி நின்ற நிலை காட்டி என் அகத்தும் புறத்தும் நிறைந்து இலங்கிய மெய்ப்பொருளே – திருமுறை6:60 6/3
விரைந்து வந்து என் துன்பம் எலாம் தவிர்த்த அருள் அமுதே மெய் அருளே மெய் ஆகி விளங்குகின்ற விளக்கே – திருமுறை6:60 7/2
கதிக்கு வழி காட்டுகின்ற கண்ணே என் கண்ணில் கலந்த மணியே மணியில் கலந்த கதிர் ஒளியே – திருமுறை6:60 8/1
தண் தகும் ஓர் தனி செங்கோல் நடத்தி மன்றில் நடிக்கும் தனி அரசே என் மாலை தாளில் அணிந்து அருளே – திருமுறை6:60 9/4
எல்லாம் பேர்_அருள் சோதி தனி செங்கோல் நடத்தும் என் அரசே என் மாலை இனிது புனைந்து அருளே – திருமுறை6:60 10/4
எல்லாம் பேர்_அருள் சோதி தனி செங்கோல் நடத்தும் என் அரசே என் மாலை இனிது புனைந்து அருளே – திருமுறை6:60 10/4
நீட்டிய பேர்_அருள் சோதி தனி செங்கோல் நடத்தும் நீதி நடத்து அரசே என் நெடும் சொல் அணிந்து அருளே – திருமுறை6:60 11/4
தன் பெருமை தான் அறியா தன்மையனே எனது தனி தலைவா என் உயிர்க்குள் இனித்த தனி சுவையே – திருமுறை6:60 12/1
என் பருவம் குறியாதே எனை ஆண்ட அரசே யானும் அவர் போல் அணிகின்றேன் அணிந்து இங்கு அருளே – திருமுறை6:60 12/4
உண்ண உண்ண தெவிட்டாதே தித்தித்து என் உடம்போடு உயிர் உணர்வும் கலந்துகலந்து உள் அகத்தும் புறத்தும் – திருமுறை6:60 13/1
எண்ணிய என் எண்ணம் எலாம் எய்த ஒளி வழங்கி இலங்குகின்ற பேர்_அருளாம் இன் அமுத திரளே – திருமுறை6:60 13/3
புண்ணியமே என் பெரிய பொருளே என் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 13/4
புண்ணியமே என் பெரிய பொருளே என் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 13/4
கூட்டாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா கோவே என் கணவா என் குரவா என் குணவா – திருமுறை6:60 14/3
கூட்டாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா கோவே என் கணவா என் குரவா என் குணவா – திருமுறை6:60 14/3
கூட்டாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா கோவே என் கணவா என் குரவா என் குணவா – திருமுறை6:60 14/3
நீட்டாளர் புகழ்ந்து ஏத்த மணி மன்றில் நடிக்கும் நீதி நடத்து அரசே என் நெடு மொழி கொண்டு அருளே – திருமுறை6:60 14/4
கைக்கு இசைந்த பொருளே என் கருத்து இசைந்த கனிவே கண்ணே என் கண்களுக்கே கலந்து இசைந்த கணவா – திருமுறை6:60 15/1
கைக்கு இசைந்த பொருளே என் கருத்து இசைந்த கனிவே கண்ணே என் கண்களுக்கே கலந்து இசைந்த கணவா – திருமுறை6:60 15/1
நெய்க்கு இசைந்த உணவே என் நெறிக்கு இசைந்த நிலையே நித்தியமே எல்லாமாம் சத்தியமே உலகில் – திருமுறை6:60 15/3
எடுத்தெடுத்து புகன்றாலும் உலவாத ஒளியே என் உயிரே என் உயிருக்கு இசைந்த பெரும் துணையே – திருமுறை6:60 16/3
எடுத்தெடுத்து புகன்றாலும் உலவாத ஒளியே என் உயிரே என் உயிருக்கு இசைந்த பெரும் துணையே – திருமுறை6:60 16/3
அனித்தம் அற திரு_பொதுவில் விளங்கு நடத்து அரசே அடி_மலர்க்கு என் சொல்_அணியாம் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 17/4
நிலை அறிந்தோர் போற்றும் மணி மன்றில் நடத்து அரசே நின் அடி பொன்_மலர்களுக்கு என் நெடும் சொல் அணிந்து அருளே – திருமுறை6:60 18/4
பெண் களிக்க பொது நடம் செய் நடத்து அரசே நினது பெரும் புகழ் சேவடிகளுக்கு என் அரும்பும் அணிந்து அருளே – திருமுறை6:60 19/4
வான் என்றும் ஒளி என்றும் வகுப்ப அரிதாம் பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 21/4
எட்டிரண்டும் என் என்றால் மயங்கிய என்றனக்கே எட்டாத நிலை எல்லாம் எட்டுவித்த குருவே – திருமுறை6:60 22/1
சோதி மயமாய் விளங்கி தனி பொதுவில் நடிக்கும் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 23/4
அடிக்கடி என் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி அருள் உருவாய் திரிந்துதிரிந்து அருள்கின்ற பொருளே – திருமுறை6:60 24/1
படிக்கு அளவு_இல் மறை முடி மேல் ஆகமத்தின் முடி மேல் பதிந்த பதம் என் முடி மேல் பதித்த தனி பதியே – திருமுறை6:60 24/2
அடி கனக அம்பலத்தே திரு_சிற்றம்பலத்தே ஆடல் புரி அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 24/4
இறையாய் எவ்வுயிர் அகத்தும் அகப்புறத்தும் புறத்தும் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 25/4
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழ பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே – திருமுறை6:60 26/4
முற்றும் உணர்ந்தவர் உளத்தே திரு_சிற்றம்பலத்தே முயங்கும் நடத்து அரசே என் மொழியும் அணிந்து அருளே – திருமுறை6:60 27/4
வெம் பூத தடை தவிர்ந்தார் ஏத்த மணி மன்றில் விளங்கும் நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே – திருமுறை6:60 28/4
போதுறுவார் பலர் நின்று போற்ற நடம் பொதுவில் புரியும் நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:60 29/4
தொகுதி பெறு கடவுளர்கள் ஏத்த மன்றில் நடிக்கும் துரிய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 30/4
தே மாலும் பிரமனும் நின்று ஏத்த மன்றில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 31/4
சத்திய ஞானானந்த சித்தர் புகழ் பொதுவில் தனித்த நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 32/4
போற்றுகின்ற மெய் அடியர் களிப்ப நடித்து அருளும் பொதுவில் நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:60 33/4
பாட்டியல் கொண்டு அன்பர் எலாம் போற்ற மன்றில் நடிக்கும் பரம நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:60 34/4
உன்னும் அன்பர் உளம் களிக்க திரு_சிற்றம்பலத்தே ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 35/4
வேய்ந்த மணி மன்றிடத்தே நடம் புரியும் அரசே விளம்புறும் என் சொல்_மாலை விளங்க அணிந்து அருளே – திருமுறை6:60 38/4
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற சிவமே என் அரசே யான் புகலும் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 39/4
ஆட்சியுற அருள் ஒளியால் திரு_சிற்றம்பலத்தே ஆடல் புரி அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 40/4
உரை வளர் மா மறைகள் எலாம் போற்ற மணி பொதுவில் ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 41/4
ஓர்ப்பு_உடையார் போற்ற மணி மன்றிடத்தே வெளியாய் ஓங்கிய பேர்_அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 42/4
ஒற்றியில் போய் பசித்தனையோ என்று எனை அங்கு எழுப்பி உவந்து கொடுத்து அருளிய என் உயிர்க்கு இனிதாம் தாயே – திருமுறை6:60 43/2
பற்றிய என் பற்று அனைத்தும் தன் அடி பற்று ஆக பரிந்து அருளி எனை ஈன்ற பண்பு உடை எந்தாயே – திருமுறை6:60 43/3
பெற்றி_உளார் சுற்றி நின்று போற்ற மணி பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் உவந்து அருளே – திருமுறை6:60 43/4
வேய் வகை மேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் வெளியாக காட்டிய என் மெய் உறவாம் பொருளே – திருமுறை6:60 44/2
தூய்_வகையோர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் சோதி நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 44/4
தாங்கிய என் உயிர்க்கு இன்பம் தந்த பெருந்தகையே சற்குருவே நான் செய் பெரும் தவ பயனாம் பொருளே – திருமுறை6:60 45/3
ஏங்கிய என் ஏக்கம் எலாம் தவிர்த்து அருளி பொதுவில் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 45/4
ஏங்கிய என் ஏக்கம் எலாம் தவிர்த்து அருளி பொதுவில் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 45/4
பனிப்புறும் அ வருத்தம் எலாம் தவிர்த்து அருளி மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து அணைத்த குருவே – திருமுறை6:60 46/2
இனிப்புறு நல் மொழி புகன்று என் முடி மிசையே மலர் கால் இணை அமர்த்தி எனை ஆண்ட என் உயிர் நல் துணையே – திருமுறை6:60 46/3
இனிப்புறு நல் மொழி புகன்று என் முடி மிசையே மலர் கால் இணை அமர்த்தி எனை ஆண்ட என் உயிர் நல் துணையே – திருமுறை6:60 46/3
கனித்த நறும் கனியே என் கண்ணே சிற்சபையில் கலந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:60 46/4
கனித்த நறும் கனியே என் கண்ணே சிற்சபையில் கலந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:60 46/4
ஒரு மடந்தை வலிந்து அணைந்து கலந்து அகன்ற பின்னர் உளம் வருந்தி என் செய்தோம் என்று அயர்ந்த போது – திருமுறை6:60 47/1
பெரு மடம் சேர் பிள்ளாய் என் கெட்டது ஒன்றும் இலை நம் பெரும் செயல் என்று எனை தேற்றி பிடித்த பெருந்தகையே – திருமுறை6:60 47/2
திரு_மடந்தைமார் இருவர் என் எதிரே நடிக்கச்செய்து அருளி சிறுமை எலாம் தீர்த்த தனி சிவமே – திருமுறை6:60 47/3
கரு மடம் தீர்ந்தவர் எல்லாம் போற்ற மணி மன்றில் காட்டும் நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:60 47/4
அருள் உணவும் அளித்து என்னை ஆட்கொண்ட சிவமே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 48/4
அருள் உணவும் அளித்து என்னை ஆட்கொண்ட சிவமே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 48/4
தேன் பரித்த மலர் மணமே திரு_பொதுவில் ஞான திரு_நடம் செய் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 49/4
படைப்பு முதல் ஐந்தொழிலும் கொள்க என குறித்தே பயம் தீர்த்து என் உள்ளகத்தே அமர்ந்த தனி பதியே – திருமுறை6:60 50/3
கடைப்படும் என் கரத்தில் ஒரு கங்கணமும் தரித்த ககன நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:60 50/4
கடைப்படும் என் கரத்தில் ஒரு கங்கணமும் தரித்த ககன நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:60 50/4
நீ நினைத்த நன்மை எலாம் யாம் அறிந்தோம் நினையே நேர் காண வந்தனம் என்று என் முடி மேல் மலர் கால் – திருமுறை6:60 51/1
ஏன் நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம் என் மகனே எனக்கு இலையோ என்று அருளி எனை ஆண்ட குருவே – திருமுறை6:60 51/3
தேன் நிலைத்த தீம் பாகே சர்க்கரையே கனியே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 51/4
செய்யாத பேர்_உதவி செய்த பெருந்தகையே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 54/4
அண்ணா என் அப்பா என் ஐயா என் அரசே அடி_இணைக்கு என் சொல்_மாலை அணிந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 55/4
அண்ணா என் அப்பா என் ஐயா என் அரசே அடி_இணைக்கு என் சொல்_மாலை அணிந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 55/4
அண்ணா என் அப்பா என் ஐயா என் அரசே அடி_இணைக்கு என் சொல்_மாலை அணிந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 55/4
அண்ணா என் அப்பா என் ஐயா என் அரசே அடி_இணைக்கு என் சொல்_மாலை அணிந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 55/4
மா காதல் உடையார்கள் வழுத்த மணி பொதுவில் மா நடம் செய் அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 56/4
புத்தமுதே சித்தி எலாம் வல்ல திரு_பொதுவில் புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:60 57/4
தேன் அளக்கும் மறைகள் எலாம் போற்ற மணி மன்றில் திகழும் நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 58/4
பசை அறியா மனத்தவர்க்கும் பசை அறிவித்து அருள பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:60 59/4
என் உயிரும் என் உடலும் என் பொருளும் யானே இசைந்து கொடுத்திட வாங்கி இட்டதன் பின் மகிழ்ந்தே – திருமுறை6:60 60/1
என் உயிரும் என் உடலும் என் பொருளும் யானே இசைந்து கொடுத்திட வாங்கி இட்டதன் பின் மகிழ்ந்தே – திருமுறை6:60 60/1
என் உயிரும் என் உடலும் என் பொருளும் யானே இசைந்து கொடுத்திட வாங்கி இட்டதன் பின் மகிழ்ந்தே – திருமுறை6:60 60/1
மன் உயிருக்குயிர் ஆகி இன்பமுமாய் நிறைந்த மணியே என் கண்ணே என் வாழ் முதலே மருந்தே – திருமுறை6:60 60/3
மன் உயிருக்குயிர் ஆகி இன்பமுமாய் நிறைந்த மணியே என் கண்ணே என் வாழ் முதலே மருந்தே – திருமுறை6:60 60/3
மின்னிய பொன் மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே – திருமுறை6:60 60/4
பன்னுகின்ற தொழில் ஐந்தும் செய்திடவே பணித்து பண்புற என் அகம் புறமும் விளங்குகின்ற பதியே – திருமுறை6:60 61/2
மின்னுகின்ற மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே – திருமுறை6:60 61/4
இன்மை எலாம் தவிர்ந்து அடியார் இன்பமுற பொதுவில் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 62/4
மழு_குலத்தார் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 63/4
மழு_குலத்தார் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 63/4
மலைக்கு உயர் மா தவிசு ஏற்றி மணி முடியும் சூட்டி மகனே நீ வாழ்க என வாழ்த்திய என் குருவே – திருமுறை6:60 64/2
விலைக்கு அறியா மா மணியே வெறுப்பு அறியா மருந்தே விளங்கு நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே – திருமுறை6:60 64/4
சதம் ஒன்றும் சுத்த சிவ சன்மார்க்க பொதுவில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 65/4
என் ஆசை எல்லாம் தன் அருள் வடிவம்-தனக்கே எய்திடச்செய்திட்டு அருளி எனையும் உடன் இருத்தி – திருமுறை6:60 66/1
தன் ஆசை எல்லாம் என் உள்ளகத்தே வைத்து தானும் உடன் இருந்து அருளி கலந்த பெருந்தகையே – திருமுறை6:60 66/2
அன்னா என் ஆர்_உயிரே அப்பா என் அமுதே ஆ வா என்று எனை ஆண்ட தேவா மெய் சிவமே – திருமுறை6:60 66/3
அன்னா என் ஆர்_உயிரே அப்பா என் அமுதே ஆ வா என்று எனை ஆண்ட தேவா மெய் சிவமே – திருமுறை6:60 66/3
பொன் ஆரும் பொதுவில் நடம் புரிகின்ற அரசே புண்ணியனே என் மொழி பூம் கண்ணியும் ஏற்று அருளே – திருமுறை6:60 66/4
தன் அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும் தனித்தனி என் வசம் ஆகி தாழ்ந்து ஏவல் இயற்ற – திருமுறை6:60 67/1
என் அரசே என்று உரைக்க எனக்கு முடி சூட்டி இன்ப வடிவு ஆக்கி என்றும் இலங்கவைத்த சிவமே – திருமுறை6:60 67/3
என் அரசே என் உயிரே என் இரு கண்மணியே இணை அடி பொன்_மலர்களுக்கு என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 67/4
என் அரசே என் உயிரே என் இரு கண்மணியே இணை அடி பொன்_மலர்களுக்கு என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 67/4
என் அரசே என் உயிரே என் இரு கண்மணியே இணை அடி பொன்_மலர்களுக்கு என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 67/4
என் அரசே என் உயிரே என் இரு கண்மணியே இணை அடி பொன்_மலர்களுக்கு என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 67/4
கரை அற நின்று ஓங்குகின்ற சுத்த சிவ வெளியே கனிந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:60 68/4
ஐயமுறேல் என்று எனை ஆண்டு அமுது அளித்த பதியே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 69/4
ஐயமுறேல் என்று எனை ஆண்டு அமுது அளித்த பதியே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 69/4
மலைவு அறவே சுத்த சிவ சமரச சன்மார்க்கம் வளர வளர்ந்து இருக்க என வாழ்த்திய என் குருவே – திருமுறை6:60 70/2
புலை அறியா பெரும் தவர்கள் போற்ற மணி பொதுவில் புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:60 70/4
மயர்ப்பு அறு மெய் தவர் போற்ற பொதுவில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 71/4
மயர்ப்பு அறு மெய் தவர் போற்ற பொதுவில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 71/4
அன்பு உடைய என் மகனே பசி தவிர்த்தல் புரிக அன்றி அருள் செயல் ஒன்றும் செய துணியேல் என்றே – திருமுறை6:60 72/2
இன்புற என்றனக்கு இசைத்த என் குருவே எனை-தான் ஈன்ற தனி தந்தையே தாயே என் இறையே – திருமுறை6:60 72/3
இன்புற என்றனக்கு இசைத்த என் குருவே எனை-தான் ஈன்ற தனி தந்தையே தாயே என் இறையே – திருமுறை6:60 72/3
துன்பு அறு மெய் தவர் சூழ்ந்து போற்று திரு_பொதுவில் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 72/4
அடியும் உயர் முடியும் எனக்கு அளித்த பெரும் பொருளே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 73/4
அடியும் உயர் முடியும் எனக்கு அளித்த பெரும் பொருளே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 73/4
உயலுறும் என் உயிர்க்கு இனிய உறவே என் அறிவில் ஓங்கிய பேர்_அன்பே என் அன்பிலுறும் ஒளியே – திருமுறை6:60 74/3
உயலுறும் என் உயிர்க்கு இனிய உறவே என் அறிவில் ஓங்கிய பேர்_அன்பே என் அன்பிலுறும் ஒளியே – திருமுறை6:60 74/3
உயலுறும் என் உயிர்க்கு இனிய உறவே என் அறிவில் ஓங்கிய பேர்_அன்பே என் அன்பிலுறும் ஒளியே – திருமுறை6:60 74/3
மயல் அறு மெய் தவர் சூழ்ந்து போற்றும் மணி மன்றில் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 74/4
மயல் அறு மெய் தவர் சூழ்ந்து போற்றும் மணி மன்றில் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 74/4
மருள்_உடையார்-தமக்கும் மருள் நீக்க மணி பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 75/4
அம்மானே என் ஆவிக்கான பெரும் பொருளே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 76/4
அம்மானே என் ஆவிக்கான பெரும் பொருளே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 76/4
அம்மானே என் ஆவிக்கான பெரும் பொருளே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 76/4
மாண் உற எல்லா நலமும் கொடுத்து உலகம் அறிய மணி முடியும் சூட்டிய என் வாழ் முதலாம் பதியே – திருமுறை6:60 77/3
ஏண் உறு சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 77/4
பால் மறுத்து விளையாடும் சிறுபருவத்திடையே பகரும் உலகு இச்சை ஒன்றும் பதியாது என் உளத்தே – திருமுறை6:60 78/1
மால் மறுத்து விளங்கு திரு_ஐந்தெழுத்தே பதியவைத்த பெரு வாழ்வே என் வாழ்வில் உறும் சுகமே – திருமுறை6:60 78/2
ஊன் மறுத்த பெரும் தவருக்கு ஒளி வடிவம் கொடுத்தே ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 78/4
பொய் சுகத்தை விரும்பாத புனிதர் மகிழ்ந்து ஏத்தும் பொது நடத்து என் அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:60 79/4
பொய் சுகத்தை விரும்பாத புனிதர் மகிழ்ந்து ஏத்தும் பொது நடத்து என் அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:60 79/4
விளங்குகின்ற சுத்த சிவ மயமே குலவு நடத்து அரசே என் குற்றமும் கொண்டு அருளே – திருமுறை6:60 80/4
சுத்த சிவ அனுபவமாய் விளங்கிய தெள் அமுதே தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 81/4
நண்ணுகின்ற பெரும் கருணை அமுது அளித்து என் உளத்தே நான் ஆகி தான் ஆகி அமர்ந்து அருளி நான்-தான் – திருமுறை6:60 83/3
எண்ணுகின்றபடி எல்லாம் அருள்கின்ற சிவமே இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 83/4
தள்ள அரிய மெய் அடியார் போற்ற மணி மன்றில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 84/4
மால் வருணம் கடந்தவரை மேல் வருணத்து ஏற்ற வயங்கு நடத்து அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 85/4
எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே என் ஆணை என் மகனே இரண்டு இல்லை ஆங்கே – திருமுறை6:60 86/1
எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே என் ஆணை என் மகனே இரண்டு இல்லை ஆங்கே – திருமுறை6:60 86/1
ஒவ்விட சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும் ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 86/4
அயல் அறியா அறிவு_உடையார் எல்லாரும் போற்ற ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 87/4
ஏன்ற திரு_அமுது எனக்கும் ஈந்த பெரும் பொருளே இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 88/4
தான் மிக கண்டு அறிக என சாற்றிய சற்குருவே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 89/4
எவராலும் பிறிது ஒன்றால் கண்டு அறிதல் கூடாது என் ஆணை என் மகனே அருள்_பெரும்_சோதியை-தான் – திருமுறை6:60 90/3
எவராலும் பிறிது ஒன்றால் கண்டு அறிதல் கூடாது என் ஆணை என் மகனே அருள்_பெரும்_சோதியை-தான் – திருமுறை6:60 90/3
தவறாது பெற்றனை நீ வாழ்க என்ற பதியே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 90/4
ஐயமுறேல் என் மகனே இ பிறப்பில்-தானே அடைவது எலாம் அடைந்தனை நீ அஞ்சலை என்று அருளி – திருமுறை6:60 91/1
வையம் மிசை தனி இருத்தி மணி முடியும் சூட்டி வாழ்க என வாழ்த்திய என் வாழ்க்கை முதல் பொருளே – திருமுறை6:60 91/2
உய்யும் நெறி காட்டி மணி மன்றிடத்தே நடிக்கும் ஒருமை நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 91/4
காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறும் கனியே – திருமுறை6:60 92/1
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்து ஆடும் மா நடத்து என் அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 92/4
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்து ஆடும் மா நடத்து என் அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 92/4
நல் பதம் என் முடி சூட்டி கற்பது எலாம் கணத்தே நான் அறிந்து தானாக நல்கிய என் குருவே – திருமுறை6:60 93/3
நல் பதம் என் முடி சூட்டி கற்பது எலாம் கணத்தே நான் அறிந்து தானாக நல்கிய என் குருவே – திருமுறை6:60 93/3
பல் பதத்து தலைவர் எலாம் போற்ற மணி மன்றில் பயிலும் நடத்து அரசே என் பாடல் அணிந்து அருளே – திருமுறை6:60 93/4
ஆதியிலே எனை ஆண்டு என் அறிவகத்தே அமர்ந்த அப்பா என் அன்பே என் ஆர்_உயிரே அமுதே – திருமுறை6:60 94/1
ஆதியிலே எனை ஆண்டு என் அறிவகத்தே அமர்ந்த அப்பா என் அன்பே என் ஆர்_உயிரே அமுதே – திருமுறை6:60 94/1
ஆதியிலே எனை ஆண்டு என் அறிவகத்தே அமர்ந்த அப்பா என் அன்பே என் ஆர்_உயிரே அமுதே – திருமுறை6:60 94/1
மணக்கும் நறு மணமே சின்மயமாய் என் உளத்தே வயங்கு தனி பொருளே என் வாழ்வே என் மருந்தே – திருமுறை6:60 95/3
மணக்கும் நறு மணமே சின்மயமாய் என் உளத்தே வயங்கு தனி பொருளே என் வாழ்வே என் மருந்தே – திருமுறை6:60 95/3
மணக்கும் நறு மணமே சின்மயமாய் என் உளத்தே வயங்கு தனி பொருளே என் வாழ்வே என் மருந்தே – திருமுறை6:60 95/3
பிணக்கு அறியா பெரும் தவர்கள் சூழ மணி மன்றில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 95/4
படி_தலத்தார் வான்_தலத்தார் பரவியிட பொதுவில் பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:60 96/4
சித்து உருவாய் நடம் புரியும் உத்தம சற்குருவே சிற்சபை என் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 97/4
சித்து உருவாய் நடம் புரியும் உத்தம சற்குருவே சிற்சபை என் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 97/4
பெரும் தவர்கள் போற்ற மணி மன்றில் நடம் புரியும் பெரு நடத்து என் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 98/4
பெரும் தவர்கள் போற்ற மணி மன்றில் நடம் புரியும் பெரு நடத்து என் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 98/4
தணவில் இலாது என் உளத்தே தான் கலந்து நானும் தானும் ஒரு வடிவு ஆகி தழைத்து ஓங்க புரிந்தே – திருமுறை6:60 99/3
அணவுறு பேர் அருள் சோதி அரசு கொடுத்து அருளி ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 99/4
அலர் தலை பேர் அருள் சோதி அரசு கொடுத்து அருளி ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 100/4
காதல் கைம்மிகுந்தது என் செய்வேன் எனை நீ கண்டுகொள் கணவனே என்றாள் – திருமுறை6:61 1/1
என் செய்வேன் எனையும் விழுங்கியது ஐயோ என்னளவு அன்று காண் என்றாள் – திருமுறை6:61 7/2
மெலிந்த என் உளத்தை அறிந்தனை தயவு மேவிலை என்னையோ என்றாள் – திருமுறை6:61 8/1
பாடியபடி என் கருத்து எலாம் நிரப்பி பரிசு எலாம் புரிந்தனன் என்றாள் – திருமுறை6:61 10/3
எத்துணையும் மற்றவரை ஏறெடுத்து பாராள் இரு விழிகள் நீர் சொரிவாள் என் உயிர்_நாயகனே – திருமுறை6:62 5/2
அன்னையை கண்டு அம்மா நீ அம்பலத்து என் கணவர் அடியவளேல் மிக வருக அல்லள் எனில் இங்கே – திருமுறை6:62 6/1
கரவு அறியா அம்பலத்து என் கணவரை கண்டு அலது கண் துயிலேன் உண்டி கொளேன் களித்து அமரேன் என்பாள் – திருமுறை6:62 7/1
என் உயிரில் கலந்துகொண்டார் வரில் அவர்-தாம் இருக்க இடம் புனைக என்கின்றாள் இச்சை மயம் ஆகி – திருமுறை6:62 9/1
அம்பலத்தே நடம் புரியும் எனது தனி தலைவர் அன்புடன் என் உளம் கலந்தே அருள்_பெரும்_சோதியினால் – திருமுறை6:62 10/1
சருவல் ஒழிந்து என் மனமாம் பாங்கி பகை ஆனாள் தனித்த பரை எனும் வளர்த்த தாயும் முகம் பாராள் – திருமுறை6:63 1/3
அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்திட முன் சில சொன்னேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 2/1
கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவு அன்றி இலை என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 3/1
எல்லாம் செய் வல்ல துரை என் கணவர் என்றால் எனக்கும் ஒன்று நினக்கும் ஒன்றா என்ற அதனாலோ – திருமுறை6:63 4/1
என் உயிர்_நாயகனொடு நான் அணையும் இடம் எங்கே என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 7/2
பொது நடம் செய் துரை முகத்தே தளதள என்று ஒளிரும் புன்னகை என் பொருள் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 8/1
கற்பூரம் மணக்கின்றது என் மேனி முழுதும் கணவர் மணம் அது என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 11/1
கற்பூரம் கொணர்ந்து வம்-மின் என் கணவர் வந்தால் கண்ணெச்சில் கழிக்க என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 16/1
இனைவு அறியேன் முன் புரிந்த பெரும் தவம் என் புகல்வேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 17/2
பனை உலர்ந்த ஓலை என பெண்கள் ஒலிக்கின்றார் பண்ணவர் என் நடராயர் எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:63 17/4
இனித்த சுவை எல்லாம் என் கணவர் அடி சுவையே என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 19/2
விரும்புகின்ற பெண்கள் எலாம் அரும்புகின்றார் அலர்-தான் வித்தகர் என் நடராயர் சித்தம் அறிந்திலனே – திருமுறை6:63 20/4
கூடிய என் கணவர் எனை கூடாமல் கலைக்க கூடுவதோ நும்மாலே என்ற அதனாலோ – திருமுறை6:63 24/1
நாடிய என் பாங்கி மனம் மூடி நின்று போனாள் நண்ணி எனை வளர்த்தவளும் எண்ணியவாறு இசைத்தாள் – திருமுறை6:63 24/3
என் பாடு ஒன்று இலை என்னால் துரும்பும் அசைத்திட முடியாது இது கால் தொட்டு – திருமுறை6:64 1/2
இன் பாடும் இ உலகில் என் அறிவில் இலை அதனால் எல்லாம்_வல்லோய் – திருமுறை6:64 2/2
உன் ஆணை உன்னை விட உற்ற_துணை வேறு இலை என் உடையாய் அந்தோ – திருமுறை6:64 3/1
என் நாணை காத்து அருளி இ தினமே அருள் சோதி ஈதல் வேண்டும் – திருமுறை6:64 3/2
முன்_நாள் நின் அடியவன் என்று உலகு அறிந்த இ நாள் என் மொழிந்திடாதே – திருமுறை6:64 3/4
நீங்காதே என் உயிரில் கலந்துகொண்ட பதியே கால் நீட்டி பின்னே – திருமுறை6:64 4/2
வாங்காதே விரைந்து இவண் நீ வரல் வேண்டும் தாழ்த்திடில் என் மனம்-தான் சற்றும் – திருமுறை6:64 4/3
மெச்சி அ பாவலர் போற்ற பொதுவில் விளங்கிய என்
உச்சி அப்பா என்னுடைய அப்பா என்னை உற்று பெற்ற – திருமுறை6:64 10/1,2
அச்சி அப்பா முக்கண் அப்பா என் ஆர்_உயிர்க்கான அப்பா – திருமுறை6:64 10/3
திக்கு அரை அம்பரன் என்கோ என் உள்ளத்தில் தித்திக்கின்ற – திருமுறை6:64 11/3
ஒட்டி என் கோது அறுத்து ஆட்கொண்டனை நினை ஓங்கு அறிவாம் – திருமுறை6:64 12/1
பதத்திற்கு அபயம் பரிந்து என் உளத்தே நல் – திருமுறை6:64 16/3
உள்ள கவலை ஒழிப்பாய் என் வன் மனத்து – திருமுறை6:64 17/3
மருள் பெரும் கடலை கடத்தி என்றன்னை வாழ்வித்த என் பெரு வாழ்வே – திருமுறை6:64 18/3
போற்றுகின்ற என் புன்மை யாவையும் பொறுத்த நின் பெரும் பொறுமை போற்றி என் – திருமுறை6:64 23/1
போற்றுகின்ற என் புன்மை யாவையும் பொறுத்த நின் பெரும் பொறுமை போற்றி என்
ஆற்றுவேன் உனக்கு அறிகிலேன் எனக்கு அறிவு தந்த பேர்_அறிவ போற்றி வான் – திருமுறை6:64 23/1,2
கலையனே எல்லாம்_வல்ல ஓர் தலைமை கடவுளே என் இரு கண்ணே – திருமுறை6:64 24/1
புலையனேன் பொருட்டு உன் திரு_அடி அவனி பொருந்திய புதுமை என் புகல்வேன் – திருமுறை6:64 24/3
யான் ஆகி என் உள் இருக்கின்றாய் என்னேயோ – திருமுறை6:64 27/4
நான் ஆகி என் உள் நடிக்கின்றாய் என்னேயோ – திருமுறை6:64 28/4
ஊன் வேண்டும் என் உயிர் நீத்து நின் மேல் பழியோ விளைப்பேன் – திருமுறை6:64 29/3
என் உடலும் என் உயிரும் என் பொருளும் நின்ன என இசைந்த அஞ்ஞான்றே – திருமுறை6:64 30/1
என் உடலும் என் உயிரும் என் பொருளும் நின்ன என இசைந்த அஞ்ஞான்றே – திருமுறை6:64 30/1
என் உடலும் என் உயிரும் என் பொருளும் நின்ன என இசைந்த அஞ்ஞான்றே – திருமுறை6:64 30/1
தன் நிகர் என்று எனை வைத்தாய் இஞ்ஞான்று என் கொடுப்பேன் நின் தன்மைக்கு அந்தோ – திருமுறை6:64 30/4
நண்ணிய புண்ணியம் என் உரைக்கேன் இந்த நானிலத்தே – திருமுறை6:64 34/4
மன்று உடைய மணவாளா மன்னவனே என் இரு கண்மணியே நின்னை – திருமுறை6:64 37/3
அன்பு_உடையவரே எல்லாம் உடையவரே அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே என் – திருமுறை6:64 41/1
அன்பு_உடையவரே எல்லாம் உடையவரே அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே என்
வன்பு உடை மனத்தை நல் மனம் ஆக்கி எனது வசம் செய்வித்து அருளிய மணி மன்றத்தவரே – திருமுறை6:64 41/1,2
இன்பு_உடையவரே என் இறையவரே என் இரு கண் உள் மணிகளுள் இசைந்து இருந்தவரே – திருமுறை6:64 41/3
இன்பு_உடையவரே என் இறையவரே என் இரு கண் உள் மணிகளுள் இசைந்து இருந்தவரே – திருமுறை6:64 41/3
இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என் வசம் ஓங்கினவே இத்தனையும் பொது நடம் செய் இறைவன் அருள் செயலே – திருமுறை6:64 42/4
வண்மையுடன் என் அறிவில் வாய்ந்து உரைத்தான் திண்மையுறு – திருமுறை6:64 43/2
என் தரத்துக்கு ஏலாத எண்ணங்கள் எண்ணுகின்றேன் – திருமுறை6:64 44/1
நின் தரத்தை என் புகல்வேன் நின் இட பால் மேவு பசும் – திருமுறை6:64 44/3
பொன் தரத்தை என் உரைக்கேன் பொன் பொதுவில் நடிக்கின்றோய் – திருமுறை6:64 44/4
என் மார்க்கத்து எனை நுமக்குள் ஒருவன் என கொள்வீர் எல்லாம் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர் – திருமுறை6:64 46/2
தன் மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே தன் ஆணை என் ஆணை சார்ந்து அறி-மின் ஈண்டே – திருமுறை6:64 46/4
அருள்_பெரும்_சோதி என் அகத்தில் ஓங்கின – திருமுறை6:64 47/1
பின்_நாள் என்றிடில் சிறிதும் தரித்திருக்க_மாட்டேன் பேர்_ஆணை உரைத்தேன் என் பேர்_ஆசை இதுவே – திருமுறை6:64 48/4
இச்சை எலாம் புகன்றேன் என் இலச்சை எலாம் விடுத்தேன் இனி சிறிதும் தரியேன் இங்கு இது தருணத்து அடைந்தே – திருமுறை6:64 49/1
வாத நடம் புரி கருணை மா நிதியார் வரதர் வள்ளல் எலாம் வல்லவர் மா நல்லவர் என் இடத்தே – திருமுறை6:64 51/2
எல்லை_இல் பிறப்பு எனும் எழு_கடல் கடத்தி என்
அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/15,16
பிரிவுற்று அறியா பெரும் பொருளாய் என்
அறிவுக்கு அறிவாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/113,114
எப்படி எண்ணியது என் கருத்து இங்கு எனக்கு – திருமுறை6:65 1/191
எ தகை விழைந்தன என் மனம் இங்கு எனக்கு – திருமுறை6:65 1/193
பார் உய புரிக என பணித்து எனக்கு அருளி என்
ஆர்_உயிர்க்குள் ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/197,198
அச்சம் தவிர்த்த என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/234
ஆடுக என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/236
அ தகவு என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/250
அ திறம் என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/252
ஆகியது என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/254
அன்பருக்கு என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/256
நல் அமுது என் ஒரு நா உளம் காட்டி என் – திருமுறை6:65 1/269
நல் அமுது என் ஒரு நா உளம் காட்டி என்
அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/269,270
கற்பகம் என் உளங்கை-தனில் கொடுத்தே – திருமுறை6:65 1/271
கதிர் நலம் என் இரு கண்களில் கொடுத்தே – திருமுறை6:65 1/273
அருள் ஒளி என் தனி அறிவினில் விரித்தே – திருமுறை6:65 1/275
பரை ஒளி என் மன பதியினில் விரித்தே – திருமுறை6:65 1/277
இருள் அறுத்து என் உளத்து எண்ணியாங்கு அருளி – திருமுறை6:65 1/319
தெருள் நிலை இது என தெருட்டி என் உளத்து இருந்து – திருமுறை6:65 1/321
உலகு எலாம் பரவ என் உள்ளத்து இருந்தே – திருமுறை6:65 1/335
விளங்க என் உள்ளே விளங்கும் மெய்ப்பொருளே – திருமுறை6:65 1/882
ஐவரும் காண்டற்கு அரும் பெரும் பொருள் என்
கைவர புரிந்த கதி சிவ பதியே – திருமுறை6:65 1/1025,1026
அன்பொடு என் கண்ணுறும் அருள் சிவ பதியே – திருமுறை6:65 1/1034
பிரம ரகசியம் பேசி என் உளத்தே – திருமுறை6:65 1/1047
அறிபவை எல்லாம் அறிவித்து என் உள்ளே – திருமுறை6:65 1/1055
கேட்பவை எல்லாம் கேட்பித்து என் உளே – திருமுறை6:65 1/1057
என் உடல் என் உயிர் என் அறிவு எல்லாம் – திருமுறை6:65 1/1107
என் உடல் என் உயிர் என் அறிவு எல்லாம் – திருமுறை6:65 1/1107
என் உடல் என் உயிர் என் அறிவு எல்லாம் – திருமுறை6:65 1/1107
தூக்கமும் சோம்பும் என் துன்பமும் அச்சமும் – திருமுறை6:65 1/1113
ஏக்கமும் நீக்கிய என் தனி தாயே – திருமுறை6:65 1/1114
இன்பு எலாம் அளித்த என் தனி தந்தையே – திருமுறை6:65 1/1116
எல்லாம்_வல்ல சித்து என் தனி தந்தையே – திருமுறை6:65 1/1118
என் பொருள் ஆக்கிய என் தனி தந்தையே – திருமுறை6:65 1/1136
என் பொருள் ஆக்கிய என் தனி தந்தையே – திருமுறை6:65 1/1136
என் வடிவு ஆக்கிய என் தனி தந்தையே – திருமுறை6:65 1/1138
என் வடிவு ஆக்கிய என் தனி தந்தையே – திருமுறை6:65 1/1138
என் சித்து ஆக்கிய என் தனி தந்தையே – திருமுறை6:65 1/1140
என் சித்து ஆக்கிய என் தனி தந்தையே – திருமுறை6:65 1/1140
என் வசம் ஆக்கிய என் உயிர் தந்தையே – திருமுறை6:65 1/1142
என் வசம் ஆக்கிய என் உயிர் தந்தையே – திருமுறை6:65 1/1142
என் கையில் கொடுத்த என் தனி தந்தையே – திருமுறை6:65 1/1144
என் கையில் கொடுத்த என் தனி தந்தையே – திருமுறை6:65 1/1144
தன் இயல் என் இயல் தன் செயல் என் செயல் – திருமுறை6:65 1/1147
தன் இயல் என் இயல் தன் செயல் என் செயல் – திருமுறை6:65 1/1147
என்ன இயற்றிய என் தனி தந்தையே – திருமுறை6:65 1/1148
தன் உரு என் உரு தன் உரை என் உரை – திருமுறை6:65 1/1149
தன் உரு என் உரு தன் உரை என் உரை – திருமுறை6:65 1/1149
என்ன இயற்றிய என் தனி தந்தையே – திருமுறை6:65 1/1150
எதிர் அற்று ஓங்கிய என் உடை தந்தையே – திருமுறை6:65 1/1152
இன வாக்கு அருளிய என் உயிர் தந்தையே – திருமுறை6:65 1/1154
தளர்ந்த அ தருணம் என் தளர்வு எலாம் தவிர்த்து உள் – திருமுறை6:65 1/1167
ஈண்டு இருந்து அருள் புரி என் உயிர் துணையே – திருமுறை6:65 1/1174
அயர்வு அற எனக்கே அருள் துணை ஆகி என்
உயிரினும் சிறந்த ஒருமை என் நட்பே – திருமுறை6:65 1/1177,1178
உயிரினும் சிறந்த ஒருமை என் நட்பே – திருமுறை6:65 1/1178
இன்பினில் அளைந்த என் இன் உயிர் நட்பே – திருமுறை6:65 1/1180
எள் உறு நெய்யில் என் உள் உறு நட்பே – திருமுறை6:65 1/1184
குற்றமும் குணமா கொண்ட என் நட்பே – திருமுறை6:65 1/1186
இளைப்பு அறிந்து உதவிய என் உயிர் உறவே – திருமுறை6:65 1/1194
என்னை தழுவிய என் உயிர் உறவே – திருமுறை6:65 1/1196
எனக்கு உறவு ஆகிய என் உயிர் உறவே – திருமுறை6:65 1/1198
என் உறவு ஆகிய என் உயிர் உறவே – திருமுறை6:65 1/1200
என் உறவு ஆகிய என் உயிர் உறவே – திருமுறை6:65 1/1200
என்றும் உள்ளதுவாம் என் தனி சத்தே – திருமுறை6:65 1/1202
இனைத்து என அறியா என் தனி சத்தே – திருமுறை6:65 1/1204
இது எனற்கு அரிதாம் என் தனி சத்தே – திருமுறை6:65 1/1206
ஏகுதற்கு அரிதாம் என் தனி சத்தே – திருமுறை6:65 1/1208
இத்தகை வழுத்தும் என் தனி சத்தே – திருமுறை6:65 1/1210
என்றிட நிறைந்த என் தனி சத்தே – திருமுறை6:65 1/1214
என்றும் விளங்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1216
இத்தகை விளங்கும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1218
இத்தகை விளங்கும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1220
இடிவு அற விளங்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1222
ஏற்பட விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1224
இயலுற விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1226
எறிவு அற விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1228
இனைவு அற விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1230
ஏட்சியின் விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1232
எய்வு அற விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1234
எண்தர விளக்கும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1236
எல்லாம் விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1238
என்றும் ஓர் படித்தாம் என் தனி இன்பே – திருமுறை6:65 1/1240
எதிர் அற நிறைந்த என் தனி இன்பே – திருமுறை6:65 1/1242
ஏக்கு அற நிறைந்த என் தனி இன்பே – திருமுறை6:65 1/1244
எறிவு அற்று ஓங்கிய என் தனி இன்பே – திருமுறை6:65 1/1246
இடையிடை ஓங்கிய என் தனி இன்பே – திருமுறை6:65 1/1248
எம்மையும் நிரம்பிடும் என் தனி இன்பே – திருமுறை6:65 1/1250
எத்திறத்தவர்க்குமாம் என் தனி இன்பே – திருமுறை6:65 1/1252
எல்லா இன்புமாம் என் தனி இன்பே – திருமுறை6:65 1/1254
அண்ணி என் கரத்தில் அமர்ந்த பைம்பொன்னே – திருமுறை6:65 1/1356
என் துயர் சோடைகள் எல்லாம் தவிர்த்து உளம் – திருமுறை6:65 1/1393
என் மன_கண்ணே என் அருள்_கண்ணே – திருமுறை6:65 1/1433
என் மன_கண்ணே என் அருள்_கண்ணே – திருமுறை6:65 1/1433
என் இரு கண்ணே என் கணுள் மணியே – திருமுறை6:65 1/1434
என் இரு கண்ணே என் கணுள் மணியே – திருமுறை6:65 1/1434
என் பெரும் களிப்பே என் பெரும் பொருளே – திருமுறை6:65 1/1435
என் பெரும் களிப்பே என் பெரும் பொருளே – திருமுறை6:65 1/1435
என் பெரும் திறலே என் பெரும் செயலே – திருமுறை6:65 1/1436
என் பெரும் திறலே என் பெரும் செயலே – திருமுறை6:65 1/1436
என் பெரும் தவமே என் தவ பலனே – திருமுறை6:65 1/1437
என் பெரும் தவமே என் தவ பலனே – திருமுறை6:65 1/1437
என் பெரும் சுகமே என் பெரும் பேறே – திருமுறை6:65 1/1438
என் பெரும் சுகமே என் பெரும் பேறே – திருமுறை6:65 1/1438
என் பெரு வாழ்வே என்றன் வாழ் முதலே – திருமுறை6:65 1/1439
என் பெரு வழக்கே என் பெரும் கணக்கே – திருமுறை6:65 1/1440
என் பெரு வழக்கே என் பெரும் கணக்கே – திருமுறை6:65 1/1440
என் பெரு நலமே என் பெரும் குலமே – திருமுறை6:65 1/1441
என் பெரு நலமே என் பெரும் குலமே – திருமுறை6:65 1/1441
என் பெரு வலமே என் பெரும் புலமே – திருமுறை6:65 1/1442
என் பெரு வலமே என் பெரும் புலமே – திருமுறை6:65 1/1442
என் பெரு வரமே என் பெரும் தரமே – திருமுறை6:65 1/1443
என் பெரு வரமே என் பெரும் தரமே – திருமுறை6:65 1/1443
என் பெரு நெறியே என் பெரு நிலையே – திருமுறை6:65 1/1444
என் பெரு நெறியே என் பெரு நிலையே – திருமுறை6:65 1/1444
என் பெரும் குணமே என் பெரும் கருத்தே – திருமுறை6:65 1/1445
என் பெரும் குணமே என் பெரும் கருத்தே – திருமுறை6:65 1/1445
என் பெரும் தயவே என் பெரும் கதியே – திருமுறை6:65 1/1446
என் பெரும் தயவே என் பெரும் கதியே – திருமுறை6:65 1/1446
என் பெரும் பதியே என் உயிர் இயலே – திருமுறை6:65 1/1447
என் பெரும் பதியே என் உயிர் இயலே – திருமுறை6:65 1/1447
என் பெரு நிறைவே என் தனி அறிவே – திருமுறை6:65 1/1448
என் பெரு நிறைவே என் தனி அறிவே – திருமுறை6:65 1/1448
என் உளத்து எழுந்து உயிர் எல்லாம் மலர்ந்திட – திருமுறை6:65 1/1475
என் உளத்து ஓங்கிய என் தனி அன்பே – திருமுறை6:65 1/1476
என் உளத்து ஓங்கிய என் தனி அன்பே – திருமுறை6:65 1/1476
என் உளத்து எழுந்த என் உடை அன்பே – திருமுறை6:65 1/1478
என் உளத்து எழுந்த என் உடை அன்பே – திருமுறை6:65 1/1478
என்னை வேதித்த என் தனி அன்பே – திருமுறை6:65 1/1480
என் உளே அரும்பி என் உளே மலர்ந்து – திருமுறை6:65 1/1481
என் உளே அரும்பி என் உளே மலர்ந்து – திருமுறை6:65 1/1481
என் உளே விரிந்த என் உடை அன்பே – திருமுறை6:65 1/1482
என் உளே விரிந்த என் உடை அன்பே – திருமுறை6:65 1/1482
என் உளே விளங்கி என் உளே பழுத்து – திருமுறை6:65 1/1483
என் உளே விளங்கி என் உளே பழுத்து – திருமுறை6:65 1/1483
என் உளே கனிந்த என் உடை அன்பே – திருமுறை6:65 1/1484
என் உளே கனிந்த என் உடை அன்பே – திருமுறை6:65 1/1484
என் உளே நிறைந்த என் தனி அன்பே – திருமுறை6:65 1/1486
என் உளே நிறைந்த என் தனி அன்பே – திருமுறை6:65 1/1486
என் உளம் கலந்த என் தனி அன்பே – திருமுறை6:65 1/1490
என் உளம் கலந்த என் தனி அன்பே – திருமுறை6:65 1/1490
என் வசம் கடந்த என் உடை அன்பே – திருமுறை6:65 1/1492
என் வசம் கடந்த என் உடை அன்பே – திருமுறை6:65 1/1492
என் உளே பொங்கிய என் தனி அன்பே – திருமுறை6:65 1/1494
என் உளே பொங்கிய என் தனி அன்பே – திருமுறை6:65 1/1494
இருள் அற என் உளத்து ஏற்றிய விளக்கே – திருமுறை6:65 1/1496
இன்புற என் உளத்து ஏற்றிய விளக்கே – திருமுறை6:65 1/1498
இயல் உற என் உளத்து ஏற்றிய விளக்கே – திருமுறை6:65 1/1500
உய் தர அமுதம் உதவி என் உளத்தே – திருமுறை6:65 1/1513
என்னையும் பணிகொண்டு என் உளே நிரம்ப – திருமுறை6:65 1/1521
என் உள வரை மேல் எழுந்த செம் சுடரே – திருமுறை6:65 1/1536
சோதியாய் என் உளம் சூழ்ந்த மெய் சுடரே – திருமுறை6:65 1/1538
என்னையும் பொருள் என எண்ணி என் உளத்தே – திருமுறை6:65 1/1561
அருள் நல் நிலையில் அதுஅதுவாய் அறிவில் கிடைத்த அறிவே என் அகத்தும் புறத்தும் ஒளி நிறைவித்து அமர்ந்த குருவே ஐம்பூத – திருமுறை6:66 1/2
வருண முதலா அவை கடந்த வரைப்பாய் விளங்கும் மணி மன்றில் வயங்கு சுடரே எல்லாம் செய் வல்ல குருவே என் உளத்தே – திருமுறை6:66 1/3
தருண நடம் செய் அரசே என் தாயே என்னை தந்தாயே தனித்த தலைமை பதியே இ தருணம் வாய்த்த தருணம் அதே – திருமுறை6:66 1/4
கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே என் – திருமுறை6:66 2/1
கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே என் – திருமுறை6:66 2/1
கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே என் – திருமுறை6:66 2/1
கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே என்
உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமை பெருமானே – திருமுறை6:66 2/1,2
உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமை பெருமானே – திருமுறை6:66 2/2
உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமை பெருமானே – திருமுறை6:66 2/2
ஊனே விளங்க ஊனம் இலா ஒளி பெற்று எல்லா உலகமும் என் உடைமையா கொண்டு அருள் நிலை மேல் உற்றேன் உன்றன் அருளாலே – திருமுறை6:66 3/2
தலை சார் வடிவில் இன்ப நடம் புரியும் பெருமை தனி முதலே சாகா_கல்வி பயிற்றி என் உள் சார்ந்து விளங்கும் சற்குருவே – திருமுறை6:66 4/2
இருத்தி கருத்தில் உன் தயவை எண்ணும்-தோறும் அந்தோ என் இதயம் உருகி தளதள என்று இளகிஇளகி தண்ணீராய் – திருமுறை6:66 5/3
சாவா_வரமும் சித்தி எலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க சங்க மதிப்பும் பெற்றேன் என் சதுர்-தான் பெரிது என் சரித்திரத்தை – திருமுறை6:66 7/2
சாவா_வரமும் சித்தி எலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க சங்க மதிப்பும் பெற்றேன் என் சதுர்-தான் பெரிது என் சரித்திரத்தை – திருமுறை6:66 7/2
ஆஆ நினைக்கில் அதிசயம் என் அப்பா அரசே அமுதே என் ஆவிக்கு இனிய துணையே என் அன்பே அறிவே அருள் சோதி – திருமுறை6:66 7/3
ஆஆ நினைக்கில் அதிசயம் என் அப்பா அரசே அமுதே என் ஆவிக்கு இனிய துணையே என் அன்பே அறிவே அருள் சோதி – திருமுறை6:66 7/3
ஆஆ நினைக்கில் அதிசயம் என் அப்பா அரசே அமுதே என் ஆவிக்கு இனிய துணையே என் அன்பே அறிவே அருள் சோதி – திருமுறை6:66 7/3
இரவும்_பகலும் தூங்கிய என் தூக்கம் அனைத்தும் இயல் யோகத்து இசைந்த பலனாய் விளைந்தது நான் இரண்டு பொழுதும் உண்ட எலாம் – திருமுறை6:66 8/1
கரவு ஒன்று அறியா பெரும் கருணை கடவுள் இது நின் தயவு இதனை கருதும்-தொறும் என் கருத்து அலர்ந்து சுகமே மயமா கண்டதுவே – திருமுறை6:66 8/4
வரை சேர்த்து அருளி சித்தி எலாம் வழங்கி சாகா_வரம் கொடுத்து வலிந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய் – திருமுறை6:66 10/2
அருள் பெரும் பதியே அருள் பெரு நிதியே அருள் பெரும் சித்தி என் அமுதே – திருமுறை6:67 1/3
அருள் பெரும் களிப்பே அருள் பெரும் சுகமே அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 1/4
அலகுறாது ஒழியாது அதுஅதில் விளங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 2/4
அண் முதல் தடித்து படித்திட ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 3/4
அசைத்திடற்கு அரிது என்று உணர்ந்துளோர் வழுத்தும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 4/4
அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத்து ஏத்தும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 5/4
ஆகமோடு உரைத்து வழுத்த நின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 6/4
அத்தகை உணர்ந்தோர் வழுத்த நின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 7/4
பொங்கும் ஆனந்த போக போக்கியனாய் புத்தமுது அருத்தி என் உளத்தே – திருமுறை6:67 8/3
அங்கையில் கனி போன்று அமர்ந்து அருள் புரிந்த அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 8/4
ஆ வா என்று எனை ஆட்கொண்டு அருளிய தெள் அமுதே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 1/1
ஆ வா என்று எனை ஆட்கொண்டு அருளிய தெள் அமுதே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 1/1
ஆ வா என்று எனை ஆட்கொண்டு அருளிய தெள் அமுதே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 1/1
ஓவாது என் உள்ளகத்தே ஊற்று எழும் பேர்_அன்பே உள்ளபடி என் அறிவில் உள்ள பெரும் சுகமே – திருமுறை6:68 1/3
ஓவாது என் உள்ளகத்தே ஊற்று எழும் பேர்_அன்பே உள்ளபடி என் அறிவில் உள்ள பெரும் சுகமே – திருமுறை6:68 1/3
நீவா என் மொழிகள் எலாம் நிலைத்த பயன் பெறவே நித்திரை தீர்ந்தேன் இரவு நீங்கி விடிந்ததுவே – திருமுறை6:68 1/4
ஆராலும் அறிந்துகொளற்கு அரிய பெரும் பொருளே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 2/1
ஆராலும் அறிந்துகொளற்கு அரிய பெரும் பொருளே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 2/1
ஆராலும் அறிந்துகொளற்கு அரிய பெரும் பொருளே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 2/1
சீராலும் குணத்தாலும் சிறந்தவர் சேர் ஞான சித்திபுரத்து அமுதே என் நித்திரை தீர்ந்ததுவே – திருமுறை6:68 2/4
ஆதி அந்தம் தோற்றாத அரும் பெரும் சோதியனே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 3/1
ஆதி அந்தம் தோற்றாத அரும் பெரும் சோதியனே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 3/1
ஆதி அந்தம் தோற்றாத அரும் பெரும் சோதியனே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 3/1
அச்சம் எலாம் தவிர்த்து அருளி இச்சை எலாம் அளித்த அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 4/1
அச்சம் எலாம் தவிர்த்து அருளி இச்சை எலாம் அளித்த அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 4/1
அச்சம் எலாம் தவிர்த்து அருளி இச்சை எலாம் அளித்த அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 4/1
அன்பு உடைய என் அறிவே அருள் உடைய பொருளே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 5/1
அன்பு உடைய என் அறிவே அருள் உடைய பொருளே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 5/1
அன்பு உடைய என் அறிவே அருள் உடைய பொருளே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 5/1
அன்பு உடைய என் அறிவே அருள் உடைய பொருளே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 5/1
இன்பு உடைய பேர்_அருள் இங்கு எனை பொருள்செய்து அளித்த என் அமுதே என் உறவே எனக்கு இனிய துணையே – திருமுறை6:68 5/3
இன்பு உடைய பேர்_அருள் இங்கு எனை பொருள்செய்து அளித்த என் அமுதே என் உறவே எனக்கு இனிய துணையே – திருமுறை6:68 5/3
என் புடை நீ இருக்கின்றாய் உன் புடை நான் மகிழ்ந்தே இருக்கின்றேன் இ ஒருமை யார் பெறுவார் ஈண்டே – திருமுறை6:68 5/4
அடுக்கிய பேர் அண்டம் எலாம் அணுக்கள் என விரித்த அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 6/1
அடுக்கிய பேர் அண்டம் எலாம் அணுக்கள் என விரித்த அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 6/1
அடுக்கிய பேர் அண்டம் எலாம் அணுக்கள் என விரித்த அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 6/1
நடுக்கிய என் அச்சம் எலாம் தவிர்த்து அருளி அழியா ஞான அமுது அளித்து உலகில் நாட்டிய பேர்_அறிவே – திருமுறை6:68 6/2
ஆங்காரம் தவிர்ந்தவர் உள் ஓங்கா நின்றவனே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 7/1
ஆங்காரம் தவிர்ந்தவர் உள் ஓங்கா நின்றவனே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 7/1
ஆங்காரம் தவிர்ந்தவர் உள் ஓங்கா நின்றவனே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 7/1
ஆடக_பொன்_சபை நடுவே நாடகம் செய்து அருளும் அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 8/1
ஆடக_பொன்_சபை நடுவே நாடகம் செய்து அருளும் அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 8/1
ஆடக_பொன்_சபை நடுவே நாடகம் செய்து அருளும் அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 8/1
ஏடகத்தே எழுதாத மறைகள் எலாம் களித்தே என் உளத்தே எழுதுவித்த என் உரிமை பதியே – திருமுறை6:68 8/2
ஏடகத்தே எழுதாத மறைகள் எலாம் களித்தே என் உளத்தே எழுதுவித்த என் உரிமை பதியே – திருமுறை6:68 8/2
அடி யாது என்று அறிந்துகொளற்கு அரும் பெரிய நிலையே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 9/1
அடி யாது என்று அறிந்துகொளற்கு அரும் பெரிய நிலையே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 9/1
அடி யாது என்று அறிந்துகொளற்கு அரும் பெரிய நிலையே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 9/1
கடியாத பெரும் கருணை கருத்தே என் கருத்தில் கனிந்துகனிந்து இனிக்கின்ற கனியே என் களிப்பே – திருமுறை6:68 9/3
கடியாத பெரும் கருணை கருத்தே என் கருத்தில் கனிந்துகனிந்து இனிக்கின்ற கனியே என் களிப்பே – திருமுறை6:68 9/3
அனந்தம் மறை ஆகமங்கள் அளப்ப அரிய சிவமே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 10/1
அனந்தம் மறை ஆகமங்கள் அளப்ப அரிய சிவமே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 10/1
அனந்தம் மறை ஆகமங்கள் அளப்ப அரிய சிவமே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 10/1
மனம் தரு வாதனை தவிர்த்து ஓர் அறிவினில் ஓர் அறிவாய் வயங்குகின்ற குருவே என் வாட்டம் எலாம் தவிர்த்தே – திருமுறை6:68 10/2
இனம் தழுவி என் உளத்தே இருந்து உயிரில் கலந்து என் எண்ணம் எலாம் களித்து அளித்த என் உரிமை பதியே – திருமுறை6:68 10/3
இனம் தழுவி என் உளத்தே இருந்து உயிரில் கலந்து என் எண்ணம் எலாம் களித்து அளித்த என் உரிமை பதியே – திருமுறை6:68 10/3
இனம் தழுவி என் உளத்தே இருந்து உயிரில் கலந்து என் எண்ணம் எலாம் களித்து அளித்த என் உரிமை பதியே – திருமுறை6:68 10/3
காரண காரிய கல்விகள் எல்லாம் கற்பித்து என் உள்ளே கலந்துகொண்டு என்னை – திருமுறை6:69 1/1
ஆரண வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 1/4
ஆகம வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 2/4
ஆனந்த வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 3/4
சிற்சபை இன்ப திரு_நடம் காட்டி தெள் அமுது ஊட்டி என் சிந்தையை தேற்றி – திருமுறை6:69 4/1
அற்புத வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 4/4
அ திரு_வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 5/4
இத்தனை என்று நின்று எண்ணிடல் ஒண்ணா என் பிழை யாவையும் அன்பினில் கொண்டே – திருமுறை6:69 6/1
அ தனி வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 6/4
அரும் தவ வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 7/4
அதிகார வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 8/4
அருளான வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 9/4
அருள் சோதி வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 10/4
இன்பனே எல்லாம்_வல்ல சித்து ஆகி என் உளே இலங்கிய பொருளே – திருமுறை6:70 1/3
பெருகும் மா கருணை பெரும் கடல் இன்ப பெருக்கமே என் பெரும் பேறே – திருமுறை6:70 2/1
எந்தை என் குருவே என் உயிர்க்குயிரே என் இரு கண்ணினுள் மணியே – திருமுறை6:70 3/1
எந்தை என் குருவே என் உயிர்க்குயிரே என் இரு கண்ணினுள் மணியே – திருமுறை6:70 3/1
எந்தை என் குருவே என் உயிர்க்குயிரே என் இரு கண்ணினுள் மணியே – திருமுறை6:70 3/1
இந்து உறும் அமுதே என் உயிர் துணையே இணை_இலா என் உடை அன்பே – திருமுறை6:70 3/2
இந்து உறும் அமுதே என் உயிர் துணையே இணை_இலா என் உடை அன்பே – திருமுறை6:70 3/2
கள்ளமே தவிர்த்த கருணை மா நிதியே கடவுளே கனக அம்பலத்து என்
வள்ளலே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 5/3,4
கண்மையே கண்மை கலந்த என் கண்ணே கண்ணுற இயைந்த நல் கருத்தே – திருமுறை6:70 7/2
என் அவா அனைத்தும் ஈந்தவா என்னை ஈன்றவா என்னவா வேதம் – திருமுறை6:70 9/1
விரதம் ஆதிகளும் தவிர்த்து மெய்ஞ்ஞான விளக்கினால் என் உளம் விளக்கி – திருமுறை6:70 10/1
இரதம் ஆதிய நல் தெள் அமுது அளித்து இங்கு என் கருத்து அனைத்தையும் புரிந்தே – திருமுறை6:70 10/2
கருத்தனை என் கண்மணியை கண்_நுதலை பெரும் கருணை_கடலை வேத – திருமுறை6:71 1/1
திருத்தனை என் சிவ பதியை தீம் கனியை தெள் அமுத தெளிவை வானில் – திருமுறை6:71 1/2
ஒருத்தனை என் உயிர் துணையை உயிர்க்குயிரை உயிர்க்கு உணர்வை உணர்த்து அனாதி – திருமுறை6:71 1/3
அருத்தனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 1/4
மெய்யனை என் துயர் தவிர்த்த விமலனை என் இதயத்தே விளங்குகின்ற – திருமுறை6:71 2/1
மெய்யனை என் துயர் தவிர்த்த விமலனை என் இதயத்தே விளங்குகின்ற – திருமுறை6:71 2/1
செய்யனை வெண்_நிறத்தனை என் சிவ பதியை ஒன்றான தெய்வம்-தன்னை – திருமுறை6:71 2/3
அய்யனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 2/4
அப்பனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 3/4
பிறிவு எனைத்தும் தோற்றாது என் உளம் கலந்த பெருந்தகை எம் பெருமான்-தன்னை – திருமுறை6:71 4/1
செறிவு அனைத்தும் என் மனத்துக்கு அளித்து எனக்கு பெரும் களிப்பு செய்தான்-தன்னை – திருமுறை6:71 4/2
அறிவனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 4/4
என் பிழையை பொறுத்து எனையும் ஏன்றுகொண்ட பெரும் கருணை இயற்கை-தன்னை – திருமுறை6:71 5/2
இன்பினை என் இதயத்தே இருந்து அருளும் பெரு வாழ்வை என் உள் ஓங்கும் – திருமுறை6:71 5/3
இன்பினை என் இதயத்தே இருந்து அருளும் பெரு வாழ்வை என் உள் ஓங்கும் – திருமுறை6:71 5/3
அன்பினை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 5/4
சித்தனை என் சிவ பதியை தெய்வம் எலாம் விரித்து அடக்கும் தெய்வம்-தன்னை – திருமுறை6:71 6/2
எத்தனையும் என் பிழைகள் பொறுத்த தனி பெரும் தாயை என்னை ஈன்ற – திருமுறை6:71 6/3
அத்தனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 6/4
எம்மையும் என்றனை பிரியாது என் உளமே இடம்கொண்ட இறைவன்-தன்னை – திருமுறை6:71 7/1
செம்மை தரு சித்தனை என் சிவ பதியை தெள் அமுத திரளை என்றன் – திருமுறை6:71 7/3
அம்மையை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 7/4
என்னையும் என் பொருளையும் என் ஆவியையும் தான் கொண்டு இங்கு என்-பால் அன்பால் – திருமுறை6:71 8/1
என்னையும் என் பொருளையும் என் ஆவியையும் தான் கொண்டு இங்கு என்-பால் அன்பால் – திருமுறை6:71 8/1
அன்னையை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 8/4
எண்ணலை வேறு இரங்கலை நின் எண்ணம் எலாம் தருகின்றோம் இன்னே என்று என்
கண் நிரம்ப ஒளி காட்டி கருத்தில் அமர்ந்து இருக்கின்ற கருத்தன்-தன்னை – திருமுறை6:71 9/1,2
அண்ணலை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 9/4
ஆதியை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 10/4
நான் செய்த புண்ணியம் என் உரைக்கேன் பொது நண்ணியதோர் – திருமுறை6:72 1/1
வான் செய்த மா மணி என் கையில் பெற்று நல் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:72 1/2
நான் செய்த புண்ணியம் என் உரைப்பேன் பொது நண்ணியதோர் – திருமுறை6:72 2/1
வான் செய்த மெய்ப்பொருள் என் கையில் பெற்று மெய் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:72 2/2
முத்து_அனையாய் நினக்கு என் மேல் இருக்கின்ற மோகம் என்னே – திருமுறை6:72 4/4
தனியே என் அன்பு உடை தாயே சிற்றம்பலம் சார் தந்தையே – திருமுறை6:72 5/3
புத்தி அஞ்சேல் சற்றும் என் நெஞ்சமே சிற்பொது தந்தையார் – திருமுறை6:72 6/1
அருள்_பெரும்_சோதி என் ஆர்_உயிரில் கலந்து ஆடுகின்ற – திருமுறை6:73 1/1
அருள்_பெரும்_சோதி என் அன்பில் கலந்து அறிவாய் விளங்கும் – திருமுறை6:73 1/2
ஆர்கின்ற தெள் அமுதின் சுவை என் என்று அறைவன் அந்தோ – திருமுறை6:73 2/1
நேர்கின்றதால் என் அருள்_பெரும்_சோதி நிறைந்து உளத்தே – திருமுறை6:73 2/4
உறவே எனது இன் உயிரே என் உள்ளத்தில் உற்று இனிக்கும் – திருமுறை6:73 6/1
சிவ நேயமும் தந்து என் உள்ளம் தெளிய தெளித்தனையே – திருமுறை6:73 9/2
குலத்தே தலைமை கொடுத்து என் உளத்தில் குலவுகின்றாய் – திருமுறை6:73 10/3
தலத்தே அருள்_பெரும்_சோதி அப்பா என் தயாநிதியே – திருமுறை6:73 10/4
நிதியே என் உள்ள நிறைவே பொதுவில் நிறைந்த சிவ – திருமுறை6:73 11/1
கதியே என் கண்ணும் கருத்தும் களிக்க கலந்துகொண்ட – திருமுறை6:73 11/3
உன்னிய உன்னிய எல்லாம் உதவி என் உள்ளத்திலே – திருமுறை6:73 13/2
பொருள் அளித்தான் என் உள் புணர்ந்தான் தெருள் அளித்தான் – திருமுறை6:74 1/2
என் ஆசை அப்பன் எலாம் வல்ல – திருமுறை6:74 2/3
செம் பலத்தை என் உளத்தே சேர்த்து – திருமுறை6:74 2/4
சேர்த்தான் பதம் என் சிரத்தே திரு_அருள் கண் – திருமுறை6:74 3/1
பார்த்தான் என் எண்ணம் எலாம் பாலித்தான் தீர்த்தான் என் – திருமுறை6:74 3/2
பார்த்தான் என் எண்ணம் எலாம் பாலித்தான் தீர்த்தான் என்
துன்பம் எலாம் தூக்கம் எலாம் சூழாது நீக்கிவிட்டான் – திருமுறை6:74 3/2,3
இசைந்தான் என் உள்ளத்து இருந்தான் எனையும் – திருமுறை6:74 4/1
நசைந்தான் என் பாட்டை நயந்தான் அசைந்தாடு – திருமுறை6:74 4/2
மாயை மனம் அடக்கிவைத்தான் அருள் எனும் என்
தாயை மகிழ் அம்பலவன் தான் – திருமுறை6:74 4/3,4
தான் முதலாய் என் உளமே சார்ந்து அமர்ந்தான் தேன் முதலா – திருமுறை6:74 6/2
தித்திக்கும் பண்டம் எலாம் சேர்த்தாங்கு என் சிந்தை-தனில் – திருமுறை6:74 6/3
நானே களித்து நடிக்கின்றேன் தானே என்
தந்தை என்-பால் வைத்த தயவை நினைக்கும்-தோறும் – திருமுறை6:74 8/2,3
தம் பலம் என்றே மதிக்க தான் வந்து என் உள் கலந்தான் – திருமுறை6:74 10/3
தெருள் நாடும் என் சிந்தையுள் மேவிய தேவ தேவே – திருமுறை6:75 1/2
மா காதலன் ஆகினன் நான் இங்கு வாழ்கின்றேன் என்
யோகாதிசயங்கள் உரைக்க உலப்புறாதே – திருமுறை6:75 2/3,4
சூடாமணியே மணியுள் ஒளிர் சோதியே என்
பாடு ஆனவை தீர்த்து அருள் ஈந்து நின் பாதம் என்னும் – திருமுறை6:75 6/2,3
வாடா_மலர் என் முடி சூட்டினை வாழி நீயே – திருமுறை6:75 6/4
கொல்லா நெறி காட்டி என்றன்னை குறிப்பில்கொண்டு என்
பொல்லாமை பொறுத்தனை வாழ்க நின் பொன்_பதமே – திருமுறை6:75 7/3,4
வரமான எல்லாம் எனக்கு ஈந்த நல் வள்ளலே என்
தரமானது சற்றும் குறித்திலை சாமி நின்னை – திருமுறை6:75 8/2,3
சேயே என என் பெயர் எங்கும் சிறந்தது அன்றே – திருமுறை6:75 9/4
பொய்யே உரைக்கின்ற என் சொல்லும் புனைந்துகொண்டாய் – திருமுறை6:75 10/1
எய்யேன் இனி வெம் மல கூட்டில் இருந்து என் உள்ளம் – திருமுறை6:75 10/3
உத்தமம் ஆகும் நும் திரு_சமுகத்து என் உடல் பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன் – திருமுறை6:76 1/2
ஆணை நும் ஆணை என் அருள்_பெரும்_சோதி ஆண்டவரே திரு_அம்பலத்தவரே – திருமுறை6:76 2/1
கோணை என் உடல் பொருள் ஆவியும் நுமக்கே கொடுத்தனன் இனி என் மேல் குறை சொல்ல வேண்டாம் – திருமுறை6:76 2/3
கோணை என் உடல் பொருள் ஆவியும் நுமக்கே கொடுத்தனன் இனி என் மேல் குறை சொல்ல வேண்டாம் – திருமுறை6:76 2/3
அகத்து ஒன்று புறத்து ஒன்று நினைத்தது இங்கு இல்லை அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே நீர் – திருமுறை6:76 3/1
இப்படி வான் முதல் எங்கணும் அறிய என் உடல் ஆதியை ஈந்தனன் உமக்கே – திருமுறை6:76 4/3
வருண பொதுவிலும் மா சமுகத்து என் வண் பொருள் ஆதியை நண்பொடு கொடுத்தேன் – திருமுறை6:76 5/3
வாய்மட்டில் சொல்கின்ற வார்த்தை அன்று இது என் மனம் ஒத்து சொல்லிய வாய்மை முக்காலும் – திருமுறை6:76 6/1
தாய்மட்டில் அன்றி என் தந்தையும் குருவும் சாமியும் ஆகிய தனி பெருந்தகையீர் – திருமுறை6:76 6/2
ஆய்மட்டில் என் உடல் ஆதியை நுமக்கே அன்புடன் கொடுத்தனன் ஆண்டவரே நீர் – திருமுறை6:76 6/3
எ திக்கும் அறிய என் உடல் பொருள் ஆவி என்பவை மூன்றும் உள் அன்பொடு கொடுத்தேன் – திருமுறை6:76 7/2
சித்திக்கும் மூலத்தை தெளிவித்து என் உள்ளே திரு_நடம் செய்கின்ற தேவரீர் தாமே – திருமுறை6:76 7/3
தன் மார்க்கத்து என் உடல் ஆதியை நுமக்கே தந்தனன் திரு_அருள் சந்நிதி முன்னே – திருமுறை6:76 8/3
என் மார்க்கத்து எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 8/4
இச்சை வேறு இல்லை இங்கு என் கருத்து எல்லாம் என் உள் அமர்ந்து அறிந்தே இருக்கின்றீர் – திருமுறை6:76 9/1
இச்சை வேறு இல்லை இங்கு என் கருத்து எல்லாம் என் உள் அமர்ந்து அறிந்தே இருக்கின்றீர் – திருமுறை6:76 9/1
விச்சை எலாம் வல்ல நும் திரு_சமுக விண்ணப்பம் என் உடல் ஆதியை நுமக்கே – திருமுறை6:76 9/2
நிச்சலும் தந்தனன் என் வசம் இன்றி நின்றனன் என்றனை நீர் செய்வது எல்லாம் – திருமுறை6:76 9/3
என் செய்துகொண்டாலும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 10/4
வலத்திலே நினது வசத்திலே நின்றேன் மகிழ்ந்து நீ என் உளம் எனும் அம்பலத்திலே – திருமுறை6:77 3/3
நீட என் உளத்தே கலந்துகொண்டு என்றும் நீங்கிடாது இருந்து நீ என்னோடு – திருமுறை6:77 4/2
நாடல் செய்கின்றேன் அருள்_பெரும்_சோதி நாதனை என் உளே கண்டு – திருமுறை6:77 6/1
வண்ண பொன்_அம்பல வாழ்வே என் கண்ணினுள் மா மணியே – திருமுறை6:78 2/1
எண்ண பயின்ற என் எண்ணம் எலாம் முன்னர் ஈக இது என் – திருமுறை6:78 2/3
எண்ண பயின்ற என் எண்ணம் எலாம் முன்னர் ஈக இது என்
விண்ணப்பம் ஏற்று வருவாய் என்-பால் விரைந்தே விரைந்தே – திருமுறை6:78 2/3,4
நல் சபை சித்திகள் எல்லாம் என் கை வசம் நண்ணப்பெற்றேன் – திருமுறை6:78 3/3
வரை_அற்ற சீர் பெரு வாழ்வு தந்து என் மனம் மன்னி என்றும் – திருமுறை6:78 4/1
தாய் ஆகி என் உயிர் தந்தையும் ஆகி என் சற்குருவாய் – திருமுறை6:78 5/1
தாய் ஆகி என் உயிர் தந்தையும் ஆகி என் சற்குருவாய் – திருமுறை6:78 5/1
தேயா பெரும் பதம் ஆகி என் சத்திய தெய்வமுமாய் – திருமுறை6:78 5/2
வாயார பாடும் நல் வாக்கு அளித்து என் உளம் மன்னுகின்ற – திருமுறை6:78 5/3
நாகாதிபரும் வியந்திட என் எதிர் நண்ணி என்றும் – திருமுறை6:78 8/3
பற்றேன் சிவானந்த பற்றே என் பற்று என பற்றினனே – திருமுறை6:78 9/4
தாமன் என் உள்ளமும் சாரவும் பெற்றனன் சத்தியமே – திருமுறை6:78 10/4
நட_மாட்டேன் என் உளத்தே நான் சாக_மாட்டேன் நல்ல திரு_அருளாலே நான் தான் ஆனேனே – திருமுறை6:79 1/4
ஊன் உரைக்கும் உயிர் அளவும் உலகு அளவும் அறியேன் உன் அளவை அறிவேனோ என் அளவை அறிந்தோய் – திருமுறை6:79 6/1
எண்_உடையார் எழுத்து_உடையார் எல்லாரும் போற்ற என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி வாம – திருமுறை6:79 7/2
பொது நடம் செய் மலர்_அடி என் தலை மேலே அமைத்தீர் புத்தமுதம் அளித்தீர் என் புன்மை எலாம் பொறுத்தீர் – திருமுறை6:79 8/1
பொது நடம் செய் மலர்_அடி என் தலை மேலே அமைத்தீர் புத்தமுதம் அளித்தீர் என் புன்மை எலாம் பொறுத்தீர் – திருமுறை6:79 8/1
இது தருணம் என்றேன் நான் என்பதன் முன் கொடுத்தீர் என் புகல்வேன் என் புடை நும் அன்பிருந்தவாறே – திருமுறை6:79 8/4
இது தருணம் என்றேன் நான் என்பதன் முன் கொடுத்தீர் என் புகல்வேன் என் புடை நும் அன்பிருந்தவாறே – திருமுறை6:79 8/4
கதியே என் கண்ணே என் கண்மணியே எனது கருத்தே என் கருத்தில் உற்ற கனிவே செங்கனியே – திருமுறை6:80 1/3
கதியே என் கண்ணே என் கண்மணியே எனது கருத்தே என் கருத்தில் உற்ற கனிவே செங்கனியே – திருமுறை6:80 1/3
கதியே என் கண்ணே என் கண்மணியே எனது கருத்தே என் கருத்தில் உற்ற கனிவே செங்கனியே – திருமுறை6:80 1/3
துதியே என் துரையே என் தோழா என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 1/4
துதியே என் துரையே என் தோழா என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 1/4
துதியே என் துரையே என் தோழா என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 1/4
காரணமே காரியமே காரண_காரியங்கள் கடந்த பெரும் பதியே என் கருத்து அமர்ந்த நிதியே – திருமுறை6:80 2/2
தோரணமே விளங்கு சித்திபுரத்தினும் என் உளத்தும் சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 2/4
அணை ஏதும் இன்றி நிறை பெரும் புனலே அதன் மேல் அனலே என் அப்பா என் அவத்தை எலாம் கடத்தும் – திருமுறை6:80 3/2
அணை ஏதும் இன்றி நிறை பெரும் புனலே அதன் மேல் அனலே என் அப்பா என் அவத்தை எலாம் கடத்தும் – திருமுறை6:80 3/2
துணையே சத்துவமே தத்துவமே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 3/4
வருதி என திரு_கரங்கள் அசைத்து அழைத்த பதியே மணியே என் மருந்தே என் வாழ்வே என் வரமே – திருமுறை6:80 4/3
வருதி என திரு_கரங்கள் அசைத்து அழைத்த பதியே மணியே என் மருந்தே என் வாழ்வே என் வரமே – திருமுறை6:80 4/3
வருதி என திரு_கரங்கள் அசைத்து அழைத்த பதியே மணியே என் மருந்தே என் வாழ்வே என் வரமே – திருமுறை6:80 4/3
சுருதி முடி அடிக்கு அணிந்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 4/4
அக வடிவை ஒரு கணத்தே அனக வடிவு ஆக்கி அருள் அமுதம் உவந்து அளித்தே அடிக்கடி என் உளத்தே – திருமுறை6:80 5/1
சுக வடிவம்-தனை அளித்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 5/4
படுத்து அயர்ந்த சிறியேன்-தன் அருகு அணைந்து மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து திரு_கரத்தால் – திருமுறை6:80 6/2
அடுத்து அணைத்துக்கொண்டு எடுத்து போய் பிறிது ஓர் இடத்தே அமர்த்தி நகைத்து அருளிய என் ஆண்டவனே அரசே – திருமுறை6:80 6/3
தொடுத்து அணி என் மொழி_மாலை அணிந்துகொண்டு என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 6/4
தொடுத்து அணி என் மொழி_மாலை அணிந்துகொண்டு என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 6/4
ஏற்றாத உயர் நிலை மேல் ஏற்றி எல்லாம்_வல்ல இறைமையும் தந்து அருளிய என் இறையவனே எனக்கே – திருமுறை6:80 7/3
தோற்றாத தோற்றுவித்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 7/4
துடிப்பு அடக்கி ஆட்கொண்ட துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 8/4
துணிந்து எனக்கும் கருணைசெய்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 9/4
தூங்காதே விழிக்கவைத்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 10/4
என்னே நின் தண் அருளை என் என்பேன் இ உலகில் – திருமுறை6:81 3/1
என் உரைப்பேன் என் உரைப்பேன் எந்தாயே துன்னி நின்று – திருமுறை6:81 5/2
என் உரைப்பேன் என் உரைப்பேன் எந்தாயே துன்னி நின்று – திருமுறை6:81 5/2
தந்தாய் என் நான் செய் தவம் – திருமுறை6:81 8/4
கடையேன் புரிந்த குற்றம் எலாம் கருதாது என் உள் கலந்துகொண்டு – திருமுறை6:82 1/1
படுத்த சிறியேன் குற்றம் எலாம் பொறுத்து என் அறிவை பல நாளும் – திருமுறை6:82 2/2
பதியை கருதி சன்மார்க்க பயன் பெற்றிட என் உள் கலந்து ஓர் – திருமுறை6:82 7/3
தருண நிதியே என் ஒருமை தாயே என்னை தடுத்தாண்டு – திருமுறை6:82 8/1
புலையை தவிர்த்து என் குற்றம் எலாம் பொறுத்து ஞான பூரணமா – திருமுறை6:82 10/1
உலந்த உடம்பை அழியாத உடம்பா புரிந்து என் உயிரின் உளே – திருமுறை6:82 13/3
இனி ஏதுறுமோ என் செய்வேன் எந்தாய் எனது பிழை குறித்து – திருமுறை6:82 14/2
திருத்தி புனித அமுது அளித்து சித்தி நிலை மேல் சேர்வித்து என்
கருத்தில் கலந்தோய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 16/3,4
விண்ணுக்கு இசைந்த கதிர் போல் என் விவேகத்து இசைந்து மேலும் என்றன் – திருமுறை6:82 17/3
மெய்யில் கிடைத்தே சித்தி எலாம் விளைவித்திடும் மா மணியாய் என்
கையில் கிடைத்தோய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 19/3,4
சாதல் எனும் ஓர் சங்கடத்தை தவிர்த்து என் உயிரில் தான் கலந்த – திருமுறை6:82 20/3
ஐவர் செயும் தொழில் எனக்கே அளித்தாய் நின் அருள் அமுது என்
கைவரச்செய்து உண்ணுவித்தாய் கங்கணம் என் கரத்து அணிந்தாய் – திருமுறை6:83 4/1,2
கைவரச்செய்து உண்ணுவித்தாய் கங்கணம் என் கரத்து அணிந்தாய் – திருமுறை6:83 4/2
புத்தமுதம் உண்ணுவித்து ஓர் பொன் அணி என் கரத்து அணிந்தாய் – திருமுறை6:83 5/2
பதித்தனை என் உள் பதிந்தனை சிற்றம்பல நடமும் – திருமுறை6:84 2/2
ஆட்டினை என் பக்கம் ஆக்கினை மெய்ப்பொருள் அன்று வந்து – திருமுறை6:84 3/2
இன்னே களித்திடுதும் என் நெஞ்சே அம்பலவன் – திருமுறை6:85 3/3
பொருத்தமுற்று என் உள் அமர்ந்த போது – திருமுறை6:85 5/4
ஐயன் எனக்கு ஈந்த அதிசயத்தை என் புகல்வேன் – திருமுறை6:85 9/1
தந்தான் என் உள் கலந்தான் தான் – திருமுறை6:85 10/4
விரைந்து வந்து என் உள் கலந்து மெய்யே மெய் ஆக – திருமுறை6:85 12/3
பொருள் பெரும் சித்து என் உள் புகுந்து – திருமுறை6:85 14/4
இனமுற என் சொல் வழியே இருத்தி எனில் சுகமாய் இருந்திடு நீ என் சொல் வழி ஏற்றிலை ஆனாலோ – திருமுறை6:86 2/2
இனமுற என் சொல் வழியே இருத்தி எனில் சுகமாய் இருந்திடு நீ என் சொல் வழி ஏற்றிலை ஆனாலோ – திருமுறை6:86 2/2
என் முனம் ஓர் புல்_முனை மேல் இருந்த பனி துளி நீ இம்மெனும் முன் அடக்கிடுவேன் என்னை அறியாயோ – திருமுறை6:86 3/3
உயங்கி விசாரித்திடவே ஓடுகின்றாய் உணரும் உளவு அறியாய் வீண் உழைப்பு இங்கு உழைப்பதில் என் பயனோ – திருமுறை6:86 6/2
என் முன் இருந்தனை எனில் நீ அழிந்திடுவாய் அதனால் இக்கணத்தே நின் இனத்தோடு ஏகுக நீ இலையேல் – திருமுறை6:86 12/3
தெருளாய உலகிடை என் சரிதம் உணர்ந்திலையோ சிற்சபை என் அப்பனுக்கு சிறந்த பிள்ளை நானே – திருமுறை6:86 14/4
தெருளாய உலகிடை என் சரிதம் உணர்ந்திலையோ சிற்சபை என் அப்பனுக்கு சிறந்த பிள்ளை நானே – திருமுறை6:86 14/4
பேசு திரோதாயி எனும் பெண் மடவாய் இது கேள் பின்_முன் அறியாது எனை நீ என் முன் மறைக்காதே – திருமுறை6:86 15/1
மாசு அறும் என் சரிதம் ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம்_வல்ல ஒரு சித்தருக்கே நல்ல பிள்ளை நானே – திருமுறை6:86 15/4
அயலிடை நேர்ந்து ஓடுக நீ என்னை அறியாயோ அம்பலத்து என் அப்பன் அருள் நம்பு பிள்ளை நானே – திருமுறை6:86 17/4
வசி அவத்தை கடை_பயலே தடை_பயலே இடராம் வன்_பயலே நீவீர் எலாம் என் புடை நில்லாதீர் – திருமுறை6:86 19/2
இரணமுற உனை முழுதும் மடித்திடுவேன் இது-தான் என்_உடையான் அருள் ஆணை என் குரு மேல் ஆணை – திருமுறை6:86 20/3
இரணமுற உனை முழுதும் மடித்திடுவேன் இது-தான் என்_உடையான் அருள் ஆணை என் குரு மேல் ஆணை – திருமுறை6:86 20/3
வணம் புரி மணி மா மன்றில் என் தந்தை வாய்_மலர்ந்து அருளினர் மகிழ்ந்தே – திருமுறை6:87 1/4
எம் பொருள் எனும் என் அன்பு உடை மகனே இரண்டரை கடிகையில் உனக்கே – திருமுறை6:87 2/1
கண் ஆர் ஒளியே ஒளி எல்லாம் கலந்த வெளியே கருதுறும் என்
அண்ணா ஐயா அம்மா என் அப்பா யான் உன் அடைக்கலமே – திருமுறை6:88 1/3,4
அண்ணா ஐயா அம்மா என் அப்பா யான் உன் அடைக்கலமே – திருமுறை6:88 1/4
அரைசே ஐயா அம்மா என் அப்பா யான் உன் அடைக்கலமே – திருமுறை6:88 2/4
ஐயா அம்மா என் அப்பா யான் உன் அடைக்கலமே – திருமுறை6:88 3/4
கடையேன் உள்ள கவலை எலாம் கழற்றி கருணை அமுது அளித்து என்
புடையே அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் விளங்கும் புண்ணியனே – திருமுறை6:88 4/1,2
வேண்ட அவைகட்கு ஒருசிறிதும் விளங்க காட்டாது என் மொழியை – திருமுறை6:88 6/2
பூண்ட அடியை என் தலை மேல் பொருந்த பொருத்தி என்றன்னை – திருமுறை6:88 6/3
நீடும் உலகில் அழியாத நிலை மேல் எனை வைத்து என் உளத்தே – திருமுறை6:88 7/3
கட்டுக்கடங்கா மன பரியை கட்டும் இடத்தே கட்டுவித்து என்
மட்டுக்கு அடங்கா ஆங்கார மத_மா அடங்க அடக்குவித்தே – திருமுறை6:88 8/1,2
புல்லும் களப புணர் முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும் என்
தொல்லும் உலக பேர்_ஆசை உவரி கடத்தி எனது மன – திருமுறை6:88 9/1,2
எச்சம் புரிவோர் போற்ற எனை ஏற்றா நிலை மேல் ஏற்றுவித்து என்
அச்சம் தவிர்த்தே ஆண்டுகொண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:88 10/3,4
இருளை கெடுத்து என் எண்ணம் எலாம் இனிது முடிய நிரம்புவித்து – திருமுறை6:88 11/1
எய்ப்பு அறவே சத்தியம் என்று உரைத்திடு நின் உரைக்கு ஓர் எள்ளளவும் பழுது வராது என் இறைவன் ஆணை – திருமுறை6:89 1/2
முறை மொழி என்னுடையவன் தான் மொழிந்த மொழி எனக்கு ஓர் மொழி இலை என் உடல் ஆவி முதல் அனைத்தும் தானே – திருமுறை6:89 2/3
என் இறைவன் வரு தருணம் இது கண்டாய் இதற்கு ஓர் எள்துணையும் ஐயம் இலை என்னுள் இருந்து எனக்கே – திருமுறை6:89 3/1
எல்லாம் செய் வல்ல தனி பெரும் தலைமை சித்தன் என மறை ஆகமம் புகலும் என் இறைவன் மகிழ்ந்தே – திருமுறை6:89 4/1
கொள்ளலை என் குருநாதன் அருள் ஜோதி பெருமான் குறிப்பு இது என் குறிப்பு எனவும் குறியாதே கண்டாய் – திருமுறை6:89 6/3
கொள்ளலை என் குருநாதன் அருள் ஜோதி பெருமான் குறிப்பு இது என் குறிப்பு எனவும் குறியாதே கண்டாய் – திருமுறை6:89 6/3
நாயகன்-தன் குறிப்பு இது என் குறிப்பு என நீ நினையேல் நாளைக்கே விரித்து உரைப்பேம் என மதித்து தாழ்க்கேல் – திருமுறை6:89 7/3
நேற்று உரைத்தேன்_இலை உனக்கு இங்கு இவ்வாறு என் இறைவன் நிகழ்த்துக இன்று என்றபடி நிகழ்த்துகின்றேன் இது-தான் – திருமுறை6:89 8/2
ஏதும் அறியா சிறிய பயல்களினும் சிறியேன் இ பெரிய வார்த்தை-தனக்கு யான் ஆர் என் இறைவன் – திருமுறை6:89 9/1
தனி தலைவன் எல்லாம் செய் வல்ல சித்தன் ஞான சபை தலைவன் என் உளத்தே தனித்து இருந்து உள் உணர்த்த – திருமுறை6:89 10/1
பொழுது விடிந்தது என் உள்ள மென் கமலம் பூத்தது பொன் ஒளி பொங்கியது எங்கும் – திருமுறை6:90 1/1
தொழுது நிற்கின்றனன் செய் பணி எல்லாம் சொல்லுதல் வேண்டும் என் வல்ல சற்குருவே – திருமுறை6:90 1/2
எழுதுதல் அரிய சீர் அருள்_பெரும்_சோதி என் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 1/4
எற்கு உணவு அளித்த என் அருள்_பெரும்_சோதி என் அம்மையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 2/4
எற்கு உணவு அளித்த என் அருள்_பெரும்_சோதி என் அம்மையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 2/4
இலங்கு உரு அளித்த என் அருள்_பெரும்_சோதி என் குருவே பள்ளி எழுந்தருளாயே – திருமுறை6:90 3/4
இலங்கு உரு அளித்த என் அருள்_பெரும்_சோதி என் குருவே பள்ளி எழுந்தருளாயே – திருமுறை6:90 3/4
எல்லாம் செய் வல்ல என் அருள்_பெரும்_சோதி என் தெய்வமே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 4/4
எல்லாம் செய் வல்ல என் அருள்_பெரும்_சோதி என் தெய்வமே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 4/4
என் மாலை அணிந்த என் அருள்_பெரும்_சோதி என் பதியே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 5/4
என் மாலை அணிந்த என் அருள்_பெரும்_சோதி என் பதியே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 5/4
என் மாலை அணிந்த என் அருள்_பெரும்_சோதி என் பதியே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 5/4
இருமையும் அளித்த என் அருள்_பெரும்_சோதி என் அரசே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 6/4
இருமையும் அளித்த என் அருள்_பெரும்_சோதி என் அரசே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 6/4
எனை பள்ளி எழுப்பிய அருள்_பெரும்_சோதி என் அப்பனே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 7/4
இதம் பிடித்து எனை ஆண்ட அருள்_பெரும்_சோதி என் அய்யனே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 8/4
இருள் அறுத்து எனை ஆண்ட அருள்_பெரும்_சோதி என் வள்ளலே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 9/4
மா தவத்தால் நான் பெற்ற வான் அமுதே எனது வாழ்வே என் கண் அமர்ந்த மணியே என் மகிழ்வே – திருமுறை6:91 2/1
மா தவத்தால் நான் பெற்ற வான் அமுதே எனது வாழ்வே என் கண் அமர்ந்த மணியே என் மகிழ்வே – திருமுறை6:91 2/1
தீது அவத்தை பிறப்பு இதுவே சிவம் ஆகும் பிறப்பா செய்வித்து என் அவத்தை எலாம் தீர்த்த பெரும் பொருளே – திருமுறை6:91 2/3
வளர்ந்திடு சிற்றம்பலத்தே வயங்கிய பேர்_ஒளியே மாற்று அறியா பொன்னே என் மன்னே கண்மணியே – திருமுறை6:91 3/2
தளர்ந்த எனை அக்கணத்தே தளர்வு ஒழித்து ஆனந்தம் தந்த பெருந்தகையே என் தனித்த தனி துணைவா – திருமுறை6:91 3/3
உளம் தரு சம்மதமான பணி இட்டாய் எனக்கே உன் பணியே பணி அல்லால் என் பணி வேறு இலையே – திருமுறை6:91 3/4
ஏக்கு_ஒழிந்தார் உளத்து இருக்கும் இறையே என் குருவே எல்லாமாய் அல்லதுமாய் இலங்கிய மெய்ப்பொருளே – திருமுறை6:91 9/4
என் இயலே யான் அறியேன் இ உலகின் இயல் ஓர் எள்ளளவும் தான் அறியேன் எல்லாமும் உடையோய் – திருமுறை6:91 10/1
தேனே கன்னல் செழும் பாகே என்ன மிகவும் தித்தித்து என்
ஊனே புகுந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்த ஒரு பொருளை – திருமுறை6:92 7/1,2
ஊனே புகுந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்த ஒரு பொருளை – திருமுறை6:92 7/2
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் பண்ணில் – திருமுறை6:93 1/1,2
கலந்தான் என் பாட்டில் கலந்தான் உயிரில் – திருமுறை6:93 1/3
நித்தியன் என் உள்ளே நிறைகின்றான் சத்தியம் ஈது – திருமுறை6:93 4/2
எய்யேன் மகனே என்று எய்துகின்றான் ஐயோ என்
அப்பன் பெரும் கருணை யார்க்கு உண்டு உலகத்தீர் – திருமுறை6:93 5/2,3
தானே வந்து என் உளத்தே சார்ந்து கலந்துகொண்டான் – திருமுறை6:93 7/1
ஆக புரிந்தான் என் அப்பன் பெரும் கருணை – திருமுறை6:93 7/3
புகுந்தான் என் உள்ளம் புகுந்தான் உயிரில் – திருமுறை6:93 12/3
தூக்கம் கெடுத்தான் சுகம் கொடுத்தான் என் உளத்தே – திருமுறை6:93 14/1
வந்தான் என் அப்பன் மகிழ்ந்து – திருமுறை6:93 14/4
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் என் மார்க்கம் – திருமுறை6:93 20/2
என் மார்க்கம் காண்பேன் இனி – திருமுறை6:93 28/4
நன்று துலங்க நடம் புரிவான் என்றும் என் சொல் – திருமுறை6:93 35/2
என் உடலும் என் பொருளும் என் உயிரும் தான் கொண்டான் – திருமுறை6:93 36/1
என் உடலும் என் பொருளும் என் உயிரும் தான் கொண்டான் – திருமுறை6:93 36/1
என் உடலும் என் பொருளும் என் உயிரும் தான் கொண்டான் – திருமுறை6:93 36/1
என் மார்க்கமும் ஒன்று ஆமே – திருமுறை6:93 41/4
நல் நாள் என் வார்த்தைகளை நம்பு-மினோ இ நாள் – திருமுறை6:93 43/2
ஆம் பலன் மென்மேலும் ஆயின என் உளத்து – திருமுறை6:94 2/3
ஓம்பல் என் அருள்_பெரும்_சோதியார் ஓங்கவே – திருமுறை6:94 2/4
என் உளத்து அருள்_பெரும்_சோதியார் எய்தவே – திருமுறை6:94 4/4
தெருள் பெரும் சித்திகள் சேர்ந்தன என் உளத்து – திருமுறை6:94 10/3
அருள்_பெரும்_சோதி என் அன்பில் கலந்ததே – திருமுறை6:94 10/4
நாறாத மலர் போலும் வாழ்கின்றீர் மூப்பு நரை திரை மரணத்துக்கு என் செய கடவீர் – திருமுறை6:96 2/3
என் சொல்ல இருக்கின்றீர் பின் சொல்வது அறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 7/4
என் மார்க்கம் எ சுகம் யாது நும் வாழ்க்கை எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 8/4
ஐ வகைய பூத உடம்பு அழிந்திடில் என் புரிவீர் அழி உடம்பை அழியாமை ஆக்கும் வகை அறியீர் – திருமுறை6:97 5/3
உய் வகை என் தனி தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே – திருமுறை6:97 5/4
நடம் புரி என் தனி தந்தை வருகின்ற தருணம் நண்ணியது நண்ணு-மினோ புண்ணியம் சார்வீரே – திருமுறை6:97 6/4
உரை பெறும் என் தனி தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் உண்மை உரைத்தேனே – திருமுறை6:97 7/4
மனம் மகிழ்ந்து கேட்கின்ற வரம் எல்லாம் எனக்கே வழங்குதற்கு என் தனி தந்தை வரு தருணம் இதுவே – திருமுறை6:97 8/4
மரண பயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ மயங்காதீர் உயங்காதீர் வந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:97 10/2
நனைந்துநனைந்து அருள் அமுதே நல் நிதியே ஞான நடத்து அரசே என் உரிமை நாயகனே என்று – திருமுறை6:98 1/2
புகும் தருணம் இது கண்டீர் நம்மவரே நான்-தான் புகல்கின்றேன் என் மொழி ஓர் பொய் மொழி என்னாதீர் – திருமுறை6:98 2/1
விண்டதனால் என் இனி நீர் சமரச சன்மார்க்க மெய் நெறியை கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே – திருமுறை6:98 4/3
அளித்திடு சிற்றம்பலத்து என் அப்பன் அருள் பெறவே ஆசை உண்டேல் வம்-மின் இங்கே நேசம்_உடையீரே – திருமுறை6:98 9/4
ஏசு அற நீத்து எனை ஆட்கொண்டு எண்ணியவாறு அளித்தான் எல்லாம் செய் வல்ல சித்தன் என் உயிரில் கலந்தான் – திருமுறை6:98 10/2
அடைந்திடு-மின் உலகீர் இங்கு இது தருணம் கண்டீர் அருள் சோதி பெரும் பதி என் அப்பன் வரு தருணம் – திருமுறை6:98 11/1
எண்மையினான் என நினையீர் எல்லாம் செய் வல்லான் என் உள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்-மின் நீவிர் – திருமுறை6:98 13/2
தானே தான் ஆகி எலாம் தான் ஆகி அலனாய் தனி பதியாய் விளங்கிடும் என் தந்தையை என் தாயை – திருமுறை6:98 14/1
தானே தான் ஆகி எலாம் தான் ஆகி அலனாய் தனி பதியாய் விளங்கிடும் என் தந்தையை என் தாயை – திருமுறை6:98 14/1
அத்தகையோர் பெரும் பதியை அரு_மருந்தை அடியேன் ஆவியை என் ஆவியிலே அமர்ந்த தயாநிதியை – திருமுறை6:98 15/3
எந்தையை என் தனி தாயை என் இரு கண்மணியை என் உயிரை என் உணர்வை என் அறிவுள் அறிவை – திருமுறை6:98 16/2
எந்தையை என் தனி தாயை என் இரு கண்மணியை என் உயிரை என் உணர்வை என் அறிவுள் அறிவை – திருமுறை6:98 16/2
எந்தையை என் தனி தாயை என் இரு கண்மணியை என் உயிரை என் உணர்வை என் அறிவுள் அறிவை – திருமுறை6:98 16/2
எந்தையை என் தனி தாயை என் இரு கண்மணியை என் உயிரை என் உணர்வை என் அறிவுள் அறிவை – திருமுறை6:98 16/2
எந்தையை என் தனி தாயை என் இரு கண்மணியை என் உயிரை என் உணர்வை என் அறிவுள் அறிவை – திருமுறை6:98 16/2
இகம் அறியீர் பரம் அறியீர் என்னே நும் கருத்து ஈது என் புரிவீர் மரணம் வரில் எங்கு உறுவீர் அந்தோ – திருமுறை6:98 18/2
பொருட்டு_அல நும் போகம் எலாம் பொய்யாம் இங்கு இது நான் புகலுவது என் நாள்-தொறும் நும் புந்தியில் கண்டதுவே – திருமுறை6:98 23/1
எற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும் இல்லை கண்டீர் சத்தியம் ஈது என் மொழி கொண்டு உலகீர் – திருமுறை6:98 24/3
சற்றும் இதை சம்மதியாது என் மனம்-தான் உமது-தன் மனம்-தான் கல்_மனமோ வன் மனமோ அறியேன் – திருமுறை6:98 26/3
இற்று இதனை தடுத்திடலாம் என்னொடும் சேர்ந்திடு-மின் என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம்-தானே – திருமுறை6:98 26/4
தாய் உரைத்த திரு_பொதுவில் நடம் புரிந்து என் உளம் கலந்த தலைவா இங்கே – திருமுறை6:99 1/3
அறம் தழைய உரைக்கின்ற வார்த்தைகள் என் வார்த்தைகள் என்று அறைகின்றாரால் – திருமுறை6:99 2/2
சண்டாள கூற்று வரில் என் புகல்வீர் ஞானசபை தலைவன் உம்மை – திருமுறை6:99 4/3
சுட்டாலும் சுடும் அது கண்டு உமது உடம்பு துடியாது என் சொல்லீர் நும்மை – திருமுறை6:99 8/3
என் மார்க்கம் நின் மார்க்கமே – திருமுறை6:100 8/4
ஆட எடுத்தான் என்று அறைகின்றீர் என் தலை மேல் – திருமுறை6:100 10/1
பேர்_அருளை என் போல பெற்றவரும் எவ்வுலகில் – திருமுறை6:100 11/3
துருவாமல் இங்கு எனக்கு கிடைத்ததை என் சொல்வேன் சொல்அளவு அல்லாத சுகம் தோன்றுவது என் தோழி – திருமுறை6:101 1/4
துருவாமல் இங்கு எனக்கு கிடைத்ததை என் சொல்வேன் சொல்அளவு அல்லாத சுகம் தோன்றுவது என் தோழி – திருமுறை6:101 1/4
மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவே என்னடி என் மன_வாக்கின் அளவோ – திருமுறை6:101 2/3
இருளாமை என்று உறுமோ அன்று சிறிது உரைப்பேன் என்னவும் நாண் ஈர்ப்பது இதற்கு என் புரிவேன் தோழி – திருமுறை6:101 2/4
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் கனகசபை நாதர் அவர் பெருமை சாற்றுவது என் தோழி – திருமுறை6:101 3/4
நதி_உடையார் அவர் பெருமை மறைக்கும் எட்டாது என்றால் நான் உரைக்க மாட்டுவனோ நவிலாய் என் தோழி – திருமுறை6:101 5/4
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – திருமுறை6:101 6/3
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – திருமுறை6:101 6/3
பெரு சித்து எல்லாம்_வல்ல நடராஜ பெருமான் பெருமையை யாம் பேசுவது என் பேசாய் என் தோழி – திருமுறை6:101 7/4
பெரு சித்து எல்லாம்_வல்ல நடராஜ பெருமான் பெருமையை யாம் பேசுவது என் பேசாய் என் தோழி – திருமுறை6:101 7/4
போது அவரை காண்பது அலால் அவர் பெருமை என்னால் புகல வசம் ஆமோ நீ புகலாய் என் தோழி – திருமுறை6:101 8/4
புரை கடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால் புண்ணியர் என் தனி தலைவர் புனித நடராஜர் – திருமுறை6:101 9/3
மலைக்கு நிறை கண்டாலும் காணவொணாது அம்ம வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும் பயன் என் தோழி – திருமுறை6:101 11/4
நிதம் மலரும் நடராஜ பெருமான் என் கணவர் நிலை உரைக்க வல்லார் ஆர் நிகழ்த்தாய் என் தோழி – திருமுறை6:101 12/4
நிதம் மலரும் நடராஜ பெருமான் என் கணவர் நிலை உரைக்க வல்லார் ஆர் நிகழ்த்தாய் என் தோழி – திருமுறை6:101 12/4
சித்து உருவாம் திரு_அடியின் உண்மை வண்ணம் அறிந்து செப்புவது ஆர் என் வசமோ செப்பாய் என் தோழி – திருமுறை6:101 13/4
சித்து உருவாம் திரு_அடியின் உண்மை வண்ணம் அறிந்து செப்புவது ஆர் என் வசமோ செப்பாய் என் தோழி – திருமுறை6:101 13/4
மாற்ற மனம் உணர்வு செல்லா தலத்து ஆடும் பெருமான் வடிவு உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி – திருமுறை6:101 14/4
ஓத நின்ற திரு_நடன பெருமானார் வடிவின் உண்மை சொல வல்லவர் ஆர் உரையாய் என் தோழி – திருமுறை6:101 15/4
ஏன்ற வகை விடுக்கின்ற சத்தி பல கோடி இத்தனைக்கும் அதிகாரி என் கணவர் என்றால் – திருமுறை6:101 16/3
ஆன்ற மணி மன்றில் இன்ப வடிவு ஆகி நடிக்கும் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி – திருமுறை6:101 16/4
ஏற்றம் மிக்க அ கருவுள் சத்தி ஒன்று சத்திக்கு இறை ஒன்றாம் இத்தனைக்கும் என் கணவர் அல்லால் – திருமுறை6:101 17/3
அருள் திறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர் அருள் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி – திருமுறை6:101 20/4
பண் பூத நடம் புரியும் பத பெருமை எவரும் பகுத்து உணர முடியாதேல் பத_மலர் என் தலை மேல் – திருமுறை6:101 24/3
தண் கருணை திரு_அடியின் பெருமை அறிவ அரிதேல் சாமி திரு_மேனியின் சீர் சாற்றுவது என் தோழி – திருமுறை6:101 25/4
அரிய பெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர் அருள் பெருமை என் அளவோ அறியாய் என் தோழி – திருமுறை6:101 26/4
அரிய பெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர் அருள் பெருமை என் அளவோ அறியாய் என் தோழி – திருமுறை6:101 26/4
மின் வண்ண திரு_சபையில் ஆடுகின்ற பதத்தின் மெய் வண்ணம் புகலுவது ஆர் விளம்பாய் என் தோழி – திருமுறை6:101 27/4
பாங்குற நேர் விளங்குகின்ற திரு_அடியின் பெருமை பகுத்து உரைக்க வல்லவர் ஆர் பகராய் என் தோழி – திருமுறை6:101 35/4
எரிந்திடு தீ நடு வெளி-கண் இருந்த திரு_அடியின் எல்லையை யார் சொல்ல வல்லார் இயம்பாய் என் தோழி – திருமுறை6:101 36/4
மறைந்த மணம் வெளிப்படுத்தும் மலர்_அடியின் பெருமை வகுத்து உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி – திருமுறை6:101 38/4
ஆழ்ந்திடும் ஓர் பரம்பரத்தை அசைத்து நின்று நடிக்கும் அடி பெருமை உரைப்பவர் ஆர் அறியாய் என் தோழி – திருமுறை6:101 39/4
தோத்திரம் செய்து அம்மை கண்டு மகிழ்ந்திட அ மன்றில் துலங்கும் அடி பெருமையை என் சொல்லுவது தோழி – திருமுறை6:101 41/4
அளந்து அறிதும் என மறைகள் அரற்றும் எனில் சிறிய அடிச்சி உரைத்திடப்படுமோ அறியாய் என் தோழி – திருமுறை6:101 42/4
தர இயலிற்று இது என யார் தெரிந்து உரைப்பார் சிறிய தமியள் உரைத்திடும் தரமோ சாற்றாய் என் தோழி – திருமுறை6:101 43/4
வேதியனும் திருமாலும் உருத்திரரும் அறியார் விளைவு அறியேன் அறிவேனோ விளம்பாய் என் தோழி – திருமுறை6:101 44/4
பா ஒன்று பெரும் தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன் பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என் தோழி – திருமுறை6:101 45/4
துன்ன பார்த்து என் உயிர்_தோழியும் நானும் சூதாடுகின்ற அ சூழலில் வந்தே – திருமுறை6:102 1/2
என்னை பார் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 1/4
இது பாவம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 2/4
இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 3/4
அ நாள் வந்து என்றனை ஆண்டு அருள்செய்த அய்யர் அமுதர் என் அன்பர் அழகர் – திருமுறை6:102 4/1
இ நாளே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 4/4
இப்போதே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 5/4
இ குல மாதரும் யானும் என் நாதர் இன் அருள் ஆடல்கள் பன்னுறும் போது – திருமுறை6:102 6/2
எ குலம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 6/4
வெம் மத நெஞ்சிடை மேவுற உன்னார் வெம் பலம் மாற்றும் என் அம்பல_வாணர் – திருமுறை6:102 7/1
எ மதம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 7/4
ஈர் உடம்பு என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 8/4
இறப்பு அற்றது என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 9/4
ஏறினை என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 10/4
உணர்ந்தவர்-தமக்கும் உணர்வு அரியான் என் உள்ளகத்து அமர்ந்தனன் என்றாள் – திருமுறை6:103 1/1
துணிந்து நான் தனித்த போது வந்து என் கை தொட்டனன் பிடித்தனன் என்றாள் – திருமுறை6:103 1/3
தனி பெரும் பதியே என் பதி ஆக தவம் எது புரிந்ததோ என்றாள் – திருமுறை6:103 2/1
பித்து இயல் உலகீர் காண்-மினோ சித்தி பேறு எலாம் என் வசத்து என்றாள் – திருமுறை6:103 4/3
திரு_மணி பொதுவில் ஒரு பெரும் பதி என் சிந்தையில் கலந்தனன் என்றாள் – திருமுறை6:103 5/1
பெருமையில் சிறந்தேன் என் பெரும் தவத்தை பேசுதல் அரிதரிது என்றாள் – திருமுறை6:103 5/2
இருமையும் என் போல் ஒருமையில் பெற்றார் யாண்டு உளர் யாண்டு உளர் என்றாள் – திருமுறை6:103 5/3
அனக சிற்சபையில் ஒரு பெரும் பதி என் அன்பிலே கலந்தனன் என்றாள் – திருமுறை6:103 7/2
கொடி பெரு மணி பொன் கோயில் என் உளமா கொண்டு வந்து அமர்ந்தனன் என்றாள் – திருமுறை6:103 8/1
இடிப்பொடு நொடித்தீர் காண்-மினோ என்றாள் என் தவத்து இயன்ற மெல்_இயலே – திருமுறை6:103 8/4
ஏலு நல் மணி மா மன்று அருள் சோதி என் உளத்து அமர்ந்தனன் என்றாள் – திருமுறை6:103 10/1
வியந்து மற்றை தேவர் எலாம் வரவும் அவர் நேயம் விரும்பாதே இருப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:104 1/2
வியந்து வருகின்றது கண்டு உபசரியாது இங்கே மேல் நோக்கி இருப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:104 2/2
வியந்து அவர்க்கு ஓர் நல் உரையும் சொல்லாதே தருக்கி வீதியிலே நடப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:104 3/2
நடும் குணத்தால் நின்று சில நல் வார்த்தை பகராய் நங்காய் ஈது என் என நீ நவில்கின்றாய் தோழி – திருமுறை6:104 4/2
இறங்கல்_இலேன் பேசுதலால் என் பயனோ நடம் செய் இறைவர் அடி புகழ் பேசி இருக்கின்றேன் யானே – திருமுறை6:104 6/4
இவர் அவர் என்று அயல் வேறு பிரித்து அவர்-பால் வார்த்தை இயம்புவது என் என்றாய் ஈது என்-கொல் என்றாய் தோழி – திருமுறை6:104 7/3
எம் தேகம்-அதில் புகுந்தார் என் உளத்தே இருந்தார் என் உயிரில் கலந்த நடத்து இறையவர் காலையிலே – திருமுறை6:105 1/2
எம் தேகம்-அதில் புகுந்தார் என் உளத்தே இருந்தார் என் உயிரில் கலந்த நடத்து இறையவர் காலையிலே – திருமுறை6:105 1/2
முன் பாட்டு காலையிலே வருகுவர் என் கணவர் மோசம் இலை மோசம் என மொழிகின்றார் மொழிக – திருமுறை6:105 3/1
என்னை மண_மாலையிட்டார் என் உயிரில் கலந்தார் எல்லாம் செய் வல்ல சித்தர் எனக்கு அறிவித்ததனை – திருமுறை6:105 6/1
ஆர் அறிவார் எல்லாம் செய் வல்லவர் என் உள்ளே அறிவித்த உண்மையை மால் அயன் முதலோர் அறியார் – திருமுறை6:105 8/1
உடையவர் என் உளத்து இருந்தே உணர்வித்த வரத்தை உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே – திருமுறை6:105 10/1
அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்துகொண்டேன் அன்பொடும் என் ஆர்_உயிர்க்கும் அணிந்தேன் – திருமுறை6:106 1/1
அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்துகொண்டேன் அன்பொடும் என் ஆர்_உயிர்க்கும் அணிந்தேன் – திருமுறை6:106 1/1
எம் பரத்தே மணக்கும் அந்த மலர் மணத்தை தோழி என் உரைப்பேன் உரைக்க என்றால் என்னளவு அன்று அதுவே – திருமுறை6:106 1/2
வம்பு இசைத்தேன் அன்றடி நீ என் அருகே இருந்து உன் மணி நாசி அடைப்பதனை திறந்து முகந்து அறி காண் – திருமுறை6:106 1/3
கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவே கண்டு உளம் மகிழ்வேன் கனவு ஒன்றோ நனவும் – திருமுறை6:106 2/1
எண் அடங்கா பெரும் ஜோதி என் இறைவர் எனையே இணைந்து இரவு_பகல் காணாது இன்புறச்செய்கின்றார் – திருமுறை6:106 2/2
இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் யான் செய் தவம் யார் செய்தார் இது கேள் என் தோழி – திருமுறை6:106 4/1
விச்சை நடம் கண்டேன் நான் நடம் கண்டால் பேயும் விட துணியாது என்பர்கள் என் விளைவு உரைப்பது என்னே – திருமுறை6:106 4/4
அஞ்சும் முகம் காட்டிய என் தாயர் எலாம் எனக்கே ஆறும் முகம் காட்டி மிக வீறு படைக்கின்றார் – திருமுறை6:106 5/3
உன்னை நினைத்து உண்டேன் என் உள்ளகத்தே வாழும் ஒரு தலைமை பெரும் தலைவருடைய அருள் புகழாம் – திருமுறை6:106 6/2
இன் அமுதில் என் உடை அன்பு என்னும் நறும் கனியின் இரதமும் என் தனி கணவர் உரு காட்சி எனும் ஓர் – திருமுறை6:106 6/3
இன் அமுதில் என் உடை அன்பு என்னும் நறும் கனியின் இரதமும் என் தனி கணவர் உரு காட்சி எனும் ஓர் – திருமுறை6:106 6/3
கண் கலந்த கணவர் எனை கை கலந்த தருணம் கண்டு அறியேன் என்னையும் என் கரணங்கள்-தனையும் – திருமுறை6:106 8/1
கற்பூரம் மணக்கின்றது என் உடம்பு முழுதும் கணவர் திரு_மேனியிலே கலந்த மணம் அது-தான் – திருமுறை6:106 10/1
என்னடி இ திரு_மேனி இருந்த வண்ணம் தோழி என் புகல்வேன் மதி இரவி இலங்கும் அங்கியுடனே – திருமுறை6:106 11/2
எண்ணா என் ஆசை வெள்ளம் என் சொல் வழி கேளாது எனை ஈர்த்துக்கொண்டு சபைக்கு ஏகுகின்றது அந்தோ – திருமுறை6:106 14/2
எண்ணா என் ஆசை வெள்ளம் என் சொல் வழி கேளாது எனை ஈர்த்துக்கொண்டு சபைக்கு ஏகுகின்றது அந்தோ – திருமுறை6:106 14/2
உனை அணைந்தால் இவ்வாறு நான் கேட்பேன் அப்போது உன் அறிவும் என் அறிவும் ஓர் அறிவாம் காணே – திருமுறை6:106 16/4
மனித்தர்களோ வானவரோ மலர் அயனோ மாலோ மற்றையரோ என் புகல்வேன் மகேசுரர் ஆதியரும் – திருமுறை6:106 18/3
தணவாத சுகம் தரும் என் தனி கணவர் வரிலோ சற்றும் மயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா – திருமுறை6:106 19/3
இன்று ஆர உண்டது என இனித்தினித்து பொங்கி எழுந்து எனையும் விழுங்குகின்றது என்றால் என் தோழி – திருமுறை6:106 22/3
இன்று ஆவி_அன்னவரை கண்டு கொளும் தருணம் என் சரிதம் எப்படியோ என் புகல்வேன் அந்தோ – திருமுறை6:106 22/4
இன்று ஆவி_அன்னவரை கண்டு கொளும் தருணம் என் சரிதம் எப்படியோ என் புகல்வேன் அந்தோ – திருமுறை6:106 22/4
கூடிய என் தனி கணவர் நல் வரத்தை நானே குறிக்கின்ற-தோறும் ஒளி எறிக்கின்ற மனம்-தான் – திருமுறை6:106 23/1
ஏடு அவிழ் பூம் குழலாய் என் இறைவரை கண்ணுற்றால் என் மனத்தின் சரிதம் அதை யார் புகல்வார் அந்தோ – திருமுறை6:106 23/4
ஏடு அவிழ் பூம் குழலாய் என் இறைவரை கண்ணுற்றால் என் மனத்தின் சரிதம் அதை யார் புகல்வார் அந்தோ – திருமுறை6:106 23/4
என் இரு கண்மணி_அனையார் என் உயிர்_நாயகனார் என் உயிருக்கு அமுது_ஆனார் எல்லாம் செய் வல்லார் – திருமுறை6:106 25/1
என் இரு கண்மணி_அனையார் என் உயிர்_நாயகனார் என் உயிருக்கு அமுது_ஆனார் எல்லாம் செய் வல்லார் – திருமுறை6:106 25/1
என் இரு கண்மணி_அனையார் என் உயிர்_நாயகனார் என் உயிருக்கு அமுது_ஆனார் எல்லாம் செய் வல்லார் – திருமுறை6:106 25/1
மன்னுறும் என் தனி தாயும் தந்தையும் அங்கு அவரே மக்கள் பொருள் மிக்க திரு_ஒக்கலும் அங்கு அவரே – திருமுறை6:106 25/4
இல்லாமை எனக்கு இல்லை எல்லார்க்கும் தருவேன் என்னுடைய பெரும் செல்வம் என் புகல்வேன் அம்மா – திருமுறை6:106 27/3
என் கணவர் பெரும் தன்மை ஆறு அந்த நிலைக்கே எட்டி நின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி – திருமுறை6:106 29/1
ஈங்கு சிலர் உண்ணுக என்று என்னை அழைக்கின்றார் என் தோழி நான் இவர்கட்கு என் புகல்வேன் அம்மா – திருமுறை6:106 30/1
ஈங்கு சிலர் உண்ணுக என்று என்னை அழைக்கின்றார் என் தோழி நான் இவர்கட்கு என் புகல்வேன் அம்மா – திருமுறை6:106 30/1
ஓங்கு நிலா_மண்டபத்தே என் கணவருடனே உவட்டாத தெள் அமுதம் உண்டு பசி தீர்ந்தேன் – திருமுறை6:106 30/2
மெய்யர் எனை மணம் புரிந்த தனி கணவர் துரிய வெளியில் நிலா_மண்டபத்தே மேவி அமுது அளித்து என்
கையகத்தே ஒரு பசும் பொன் கங்கணமும் புனைந்தார் கங்கணத்தின் தரத்தை என்னால் கண்டு உரைக்கப்படுமோ – திருமுறை6:106 31/2,3
என் வடிவில் பொங்குகின்றது அம்மா என் உள்ளம் இருந்த படி என் புகல்வேன் என்னளவு அன்று அது-தான் – திருமுறை6:106 32/3
என் வடிவில் பொங்குகின்றது அம்மா என் உள்ளம் இருந்த படி என் புகல்வேன் என்னளவு அன்று அது-தான் – திருமுறை6:106 32/3
என் வடிவில் பொங்குகின்றது அம்மா என் உள்ளம் இருந்த படி என் புகல்வேன் என்னளவு அன்று அது-தான் – திருமுறை6:106 32/3
துருவாத எனக்கு இங்கே அருள் நினைக்கும்-தோறும் சொல்லளவு அல்லாத சுகம் தோன்றுவது என் தோழி – திருமுறை6:106 34/4
இருளாமை என்று உறுமோ அன்று சிறிது உரைப்பாம் என்னவும் நாண் ஈர்ப்பது இதற்கு என் புரிவேன் தோழி – திருமுறை6:106 35/4
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் ஞான சபை தலைவர் அவர் வண்ணம் சாற்றுவது என் தோழி – திருமுறை6:106 36/4
மூவர்களோ ஐவர்களோ முதல் பரையோ பரமோ முன்னிய என் தனி தலைவர்-தம் இயலை உணர்ந்தார் – திருமுறை6:106 37/2
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – திருமுறை6:106 39/3
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – திருமுறை6:106 39/3
என் இயல் போல் பிறர் இயலை எண்ணியிடேல் பிறரோ என் பதி-பால் அன்பு-அது_இலார் அன்பு உளரேல் எண்ணே – திருமுறை6:106 40/4
என் இயல் போல் பிறர் இயலை எண்ணியிடேல் பிறரோ என் பதி-பால் அன்பு-அது_இலார் அன்பு உளரேல் எண்ணே – திருமுறை6:106 40/4
என் இயல் போல் பிறர் இயலை எண்ணேல் என்று உரைத்தேன் இறுமாப்பால் உரைத்தனன் என்று எண்ணியிடேல் மடவாய் – திருமுறை6:106 41/1
பன்னிய நான் என் பதியின் பற்று அலது வேறு ஓர் பற்று அறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும் – திருமுறை6:106 41/2
உன்னிய என் உயிரும் எனது உடலும் எனது உணர்வும் உயிர் உணர்வால் அடை சுகமும் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:106 41/3
ஓர்தரும் என் உறவினராம் ஆணை இது நீயும் உறவானது அவர் அன்பு மறவாமை குறித்தே – திருமுறை6:106 42/4
புண்ணியனார் என் உளத்தே புகுந்து அமர்ந்த தலைவர் பொது விளங்க நடிக்கின்ற திரு_கூத்தின் திறத்தை – திருமுறை6:106 44/1
பண்ணுறும் என் தனி கணவர் கூத்து ஆடும் சபையை பார்த்தாலும் பசி போமே பார்த்திடல் அன்றியுமே – திருமுறை6:106 44/3
அலகு_அறியா திரு_கூத்து என் கணவர் புரியாரேல் அயன் அரியோடு அரன் முதலாம் ஐவர்களும் பிறரும் – திருமுறை6:106 46/3
துன்பம் அற திரு_சின்ன ஒலி அதனை நீயும் சுகம் பெறவே கேளடி என் தோழி எனை சூழ்ந்தே – திருமுறை6:106 48/4
உரிமை பெறும் என் தோழி நீயும் இங்கே சின்ன ஒலி கேட்டு களித்திடுவாய் உள வாட்டம் அறவே – திருமுறை6:106 49/4
ஏசு அறவே அகத்து இருந்தால் என் என கேட்கின்றாய் என் கணவர் வரில் அவர்-தாம் இருந்து அருளும் முன்னே – திருமுறை6:106 50/2
ஏசு அறவே அகத்து இருந்தால் என் என கேட்கின்றாய் என் கணவர் வரில் அவர்-தாம் இருந்து அருளும் முன்னே – திருமுறை6:106 50/2
வாழ் வகை என் கணவர்-தமை புறத்து அணைந்தாள் ஒருத்தி மால் எனும் பேர் உடையாள் ஓர் வளை ஆழி படையாள் – திருமுறை6:106 52/2
துடி ஏறும் இடை உனக்கு வந்த இறுமாப்பு என் சொல் என்றாய் அரி பிரமர் சுரர் முனிவர் முதலோர் – திருமுறை6:106 53/1
பொடி ஏறு வடிவு_உடையார் என் கணவர் சபையின் பொன் படி கீழ் நிற்பது பெற்று அ பரிசு நினைந்தே – திருமுறை6:106 53/2
ஈற்று அறியேன் இருந்திருந்து இங்கு அதிசயிப்பது என் நீ என்கின்றாய் நீ எனை விட்டு ஏகு-தொறும் நான்-தான் – திருமுறை6:106 54/1
காற்று அறியா தீபம் போல் இருந்திடும் அ தருணம் கண்ட பரிசு என் புகல்வேன் அண்ட பகிரண்டம் – திருமுறை6:106 54/2
இடம் வலம் இங்கு அறியாயே நீயோ என் கணவர் எழில் வண்ணம் தெரிந்து உரைப்பாய் இசை மறை ஆகமங்கள் – திருமுறை6:106 55/2
எமை அறிந்தாய் என்று எனது கை பிடித்தார் நானும் என்னை மறந்து என் இறைவர் கால் பிடித்துக்கொண்டேன் – திருமுறை6:106 58/3
சுமை அறியா பேர்_அறிவே வடிவு ஆகி அழியா சுகம் பெற்று வாழ்க என்றார் கண்டாய் என் தோழி – திருமுறை6:106 58/4
மை அகத்தே பொருந்தாத வள்ளல் அருகு அணைத்து என் மடி பிடித்தார் நானும் அவர் அடி பிடித்துக்கொண்டேன் – திருமுறை6:106 59/2
கை அகத்தே ஒரு பசும்பொன் கங்கணமும் புனைந்தார் கருணையினில் தாய்_அனையார் கண்டாய் என் தோழி – திருமுறை6:106 59/4
வருத்தம் ஒன்றும் காணாதே நான் ஒருத்தி ஏறி மா நடம் காண்கின்றேன் என் மா தவம்-தான் பெரிதே – திருமுறை6:106 63/4
என் புகல்வேன் தோழி நான் பின்னர் கண்ட காட்சி இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய் – திருமுறை6:106 65/1
ஏங்கல் அற புறத்தே போய் தூங்குக நீ தோழி என் இரு கண்மணி_அனையார் எனை அணைந்த உடனே – திருமுறை6:106 66/3
மன்று_உடையார் என் கணவர் என் உயிர்_நாயகனார் வாய்_மலர்ந்த மணி வார்த்தை மலை இலக்காம் தோழி – திருமுறை6:106 68/1
மன்று_உடையார் என் கணவர் என் உயிர்_நாயகனார் வாய்_மலர்ந்த மணி வார்த்தை மலை இலக்காம் தோழி – திருமுறை6:106 68/1
காலையிலே வருகுவர் என் கணவர் என்றே நினக்கு கழறினன் நான் என்னல் அது காதில் உற்றது இலையோ – திருமுறை6:106 70/1
காலையிலே கலப்பதற்கு இங்கு எனை புறம் போ என்றாய் கண்டிலன் ஈது அதிசயம் என்று உரையேல் என் தோழி – திருமுறை6:106 72/2
உரவு அகத்தே என் கணவர் காலையில் என்னுடனே உறு கலப்பால் உறு சுகம்-தான் உரைப்ப அரிதாம் தோழி – திருமுறை6:106 73/4
என்னுடைய தனி தோழி இது கேள் நீ மயங்கேல் எல்லாம் செய் வல்லவர் என் இன் உயிர்_நாயகனார் – திருமுறை6:106 74/1
செவ்வையுற காலையில் என் கணவரொடு நான்-தான் சேர் தருண சுகம் புகல யார் தருணத்தவரே – திருமுறை6:106 76/4
தெருள் உடை என் தனி தலைவர் திரு_மேனி சோதி செப்புறு பார் முதல் நாத பரியந்தம் கடந்தே – திருமுறை6:106 78/3
செம்மாப்பில் உரைத்தனை இ சிறுமொழி என் செவிக்கே தீ நுழைந்தால் போன்றது நின் சிந்தையும் நின் நாவும் – திருமுறை6:106 79/3
எடுக்கின்றேன் கையில் மழு சிற்சபை பொன்_சபை வாழ் இறைவர் அலால் என் மாலைக்கு இறைவர் இலை எனவே – திருமுறை6:106 81/4
தான் தொடுத்த மாலை எலாம் பரத்தையர் தோள் மாலை தனித்திடும் என் மாலை அருள் சபை நடுவே நடிக்கும் – திருமுறை6:106 82/3
வான் கொடுத்த மணி மன்றில் திரு_நடனம் புரியும் வள்ளல் எலாம் வல்லவர் நல் மலர் எடுத்து என் உளத்தே – திருமுறை6:106 83/1
தேன் கொடுத்த சுவை போலே தித்தித்து என் உளத்தே திரு_கூத்து காட்டுகின்ற திரு_அடிக்கே உரித்தாம் – திருமுறை6:106 83/3
யான் கொடுக்கும் பரிசு இந்த மாலை மட்டோ தோழி என் ஆவி உடல் பொருளும் கொடுத்தனன் உள் இசைந்தே – திருமுறை6:106 83/4
என் மாலை மாத்திரமோ யார் மாலை எனினும் இறைவரையே இலக்கியமாய் இசைப்பது எனில் அவை-தாம் – திருமுறை6:106 84/1
பெருகிய பேர்_அருள்_உடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திரு_பேர் புகல் என்கின்றாய் – திருமுறை6:106 88/1
அ சமய தேவர் மட்டோ நின் பெயர் என் பெயரும் அவர் பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே – திருமுறை6:106 89/3
சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞான திரு_கூத்து கண்ட அளவே தெளியும் இது தோழி – திருமுறை6:106 89/4
மாண் ஆகம் பொன் ஆகம் ஆக வரம் பெற்றேன் வள்ளல் அருள் நோக்கு அடைந்தேன் கண்டாய் என் தோழி – திருமுறை6:106 91/4
ஆதியில் என் உளத்து இருந்தே அறிவித்தபடியே அன்பால் இன்று உண்மை நிலை அறிவிக்க அறிந்தேன் – திருமுறை6:106 92/2
மருவிடப்பெற்றவர் வடிவம் நான் ஆனேன் களித்து வாழ்கின்றேன் எதிர் அற்ற வாழ்க்கையில் என் தோழி – திருமுறை6:106 95/4
தெருள் சார்பில் இருந்து ஓங்கு சமரச சன்மார்க்க திரு_சபை-கண் உற்றேன் என் திரு_கணவருடனே – திருமுறை6:106 97/4
புற புணர்ச்சி என் கணவர் புரிந்த தருணம்-தான் புத்தமுதம் நான் உண்டு பூரித்த தருணம் – திருமுறை6:106 98/1
மறப்பு உணர்ச்சி இல்லாதே நான் அதுவாய் அது என் மயமாய் சின்மயமாய் தன்மயமான நிலையே – திருமுறை6:106 98/4
தாயினும் பேர்_அருள்_உடையார் என் உயிரில் கலந்த தனி தலைவர் நான் செய் பெரும் தவத்தாலே கிடைத்தார் – திருமுறை6:106 99/1
பிறியாமல் என் உயிரில் கலந்துகலந்து இனிக்கும் பெரும் தலைவர் நடராயர் எனை புணர்ந்தார் அருளாம் – திருமுறை6:106 100/3
நாட்டு கொடியே எனை ஈன்ற ஞான கொடியே என் உறவாம் – திருமுறை6:107 3/3
ஏட்டை தவிர்த்து என் எண்ணம் எலாம் எய்த ஒளி தந்து யான் வனைந்த – திருமுறை6:107 10/1
என் ஆசை அப்பனை கண்டுகொண்டேன் என் இதயத்திலே – திருமுறை6:108 1/4
என் ஆசை அப்பனை கண்டுகொண்டேன் என் இதயத்திலே – திருமுறை6:108 1/4
ஒவ்வியது என் கருத்து அவர் சீர் ஓதிட என் வாய் மிகவும் ஊர்வதாலோ – திருமுறை6:108 7/4
ஒவ்வியது என் கருத்து அவர் சீர் ஓதிட என் வாய் மிகவும் ஊர்வதாலோ – திருமுறை6:108 7/4
வித்தகர்-தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்ததாலோ – திருமுறை6:108 8/4
என் உரைக்கேன் என் உரைக்கேன் இந்த அதிசயம்-தன்னை எம்_அனோர்காள் – திருமுறை6:108 15/1
என் உரைக்கேன் என் உரைக்கேன் இந்த அதிசயம்-தன்னை எம்_அனோர்காள் – திருமுறை6:108 15/1
தன் உரைக்கும் என் உரைக்கும் சமரசம் செய்து அருள்கின்றான் சகத்தின் மீதே – திருமுறை6:108 15/4
யான் முனம் புரிந்த பெரும் தவம் யாதோ என் சொல்வேன் என் சொல்வேன் அந்தோ – திருமுறை6:108 16/1
யான் முனம் புரிந்த பெரும் தவம் யாதோ என் சொல்வேன் என் சொல்வேன் அந்தோ – திருமுறை6:108 16/1
ஆன் மகிழ் கன்றின் அணைத்து எனை எடுத்தாய் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:108 16/4
இனிப்பை நான் என் என்று இயம்புவேன் அந்தோ என் உயிர் இனித்தது என் கரணம் – திருமுறை6:108 17/3
இனிப்பை நான் என் என்று இயம்புவேன் அந்தோ என் உயிர் இனித்தது என் கரணம் – திருமுறை6:108 17/3
இனிப்பை நான் என் என்று இயம்புவேன் அந்தோ என் உயிர் இனித்தது என் கரணம் – திருமுறை6:108 17/3
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருள்_பெரும்_சோதி என் உளத்தே – திருமுறை6:108 21/1
இரு வகையும் சம்மதமே திரு_அடி சாட்சி-அதாய் இயம்பினன் என் இதயம் உன்றன் இதயம் அறிந்ததுவே – திருமுறை6:108 22/3
அரு வகையோ உரு வகையும் ஆகி என் உள் அமர்ந்தாய் அம்மே என் அப்பா என் அய்யா என் அரசே – திருமுறை6:108 22/4
அரு வகையோ உரு வகையும் ஆகி என் உள் அமர்ந்தாய் அம்மே என் அப்பா என் அய்யா என் அரசே – திருமுறை6:108 22/4
அரு வகையோ உரு வகையும் ஆகி என் உள் அமர்ந்தாய் அம்மே என் அப்பா என் அய்யா என் அரசே – திருமுறை6:108 22/4
அரு வகையோ உரு வகையும் ஆகி என் உள் அமர்ந்தாய் அம்மே என் அப்பா என் அய்யா என் அரசே – திருமுறை6:108 22/4
எனை தனி வைத்து அருள் ஒளி ஈந்து என் உள் இருக்கின்றான் எல்லாம் செய் வல்ல சித்தன் இச்சை அருள் சோதி – திருமுறை6:108 23/2
எல்லா உலகமும் என் வசம் ஆயின எல்லா உயிர்களும் என் உயிர் ஆயின – திருமுறை6:108 27/1
எல்லா உலகமும் என் வசம் ஆயின எல்லா உயிர்களும் என் உயிர் ஆயின – திருமுறை6:108 27/1
எல்லா ஞானமும் என் ஞானம் ஆயின எல்லா வித்தையும் என் வித்தை ஆயின – திருமுறை6:108 27/2
எல்லா ஞானமும் என் ஞானம் ஆயின எல்லா வித்தையும் என் வித்தை ஆயின – திருமுறை6:108 27/2
எல்லா போகமும் என் போகம் ஆயின எல்லா இன்பமும் என் இன்பம் ஆயின – திருமுறை6:108 27/3
எல்லா போகமும் என் போகம் ஆயின எல்லா இன்பமும் என் இன்பம் ஆயின – திருமுறை6:108 27/3
எல்லாம்_வல்ல சிற்றம்பலத்து என் அப்பர் எல்லாம் நல்கி என் உள்ளத்து உள்ளாரே – திருமுறை6:108 27/4
எல்லாம்_வல்ல சிற்றம்பலத்து என் அப்பர் எல்லாம் நல்கி என் உள்ளத்து உள்ளாரே – திருமுறை6:108 27/4
கோன் ஆனான் என் உள் குலாவுகின்ற கோமானே – திருமுறை6:108 28/4
சேய்க்கு நேர என் கையில் பொன் கங்கணம் திகழ கட்டினை என்னை நின் செய்கையே – திருமுறை6:108 31/4
படித்த என் படிப்பும் கேள்வியும் இவற்றின் பயன்-அதாம் உணர்ச்சியும் அடியேன் – திருமுறை6:108 32/1
அருள்_பெரும்_சோதி என் அம்மையினோடு அறிவு ஆனந்தமாம் – திருமுறை6:108 33/1
அருள்_பெரும்_சோதி என் அப்பன் என் உள்ளத்து அமர்ந்து அன்பினால் – திருமுறை6:108 33/2
அருள்_பெரும்_சோதி என் அப்பன் என் உள்ளத்து அமர்ந்து அன்பினால் – திருமுறை6:108 33/2
போதோ விடிந்தது அருள் அரசே என் பொருட்டு வந்து என் – திருமுறை6:108 34/1
போதோ விடிந்தது அருள் அரசே என் பொருட்டு வந்து என்
தாது ஓர் எழுமையும் நன்மையுற்று ஓங்க தருவது-தான் – திருமுறை6:108 34/1,2
இன்பிலே வயங்கும் சிவ_பரம்பொருளே என் உயிர்க்கு அமுதமே என்றன் – திருமுறை6:108 36/1
அன்பிலே பழுத்த தனி பெரும் பழமே அருள் நடம் புரியும் என் அரசே – திருமுறை6:108 36/2
அந்தணாளன் மெய் அறிவு_உடையவன் என் அப்பன் தன்மை என் தன்மை என்று அறி-மின் – திருமுறை6:108 41/4
அந்தணாளன் மெய் அறிவு_உடையவன் என் அப்பன் தன்மை என் தன்மை என்று அறி-மின் – திருமுறை6:108 41/4
அரும் தவர் காண்டற்கு அரும் பெரும் கருணை அருள்_பெரும்_சோதி என் உளத்தே – திருமுறை6:108 43/1
பொன் அடி என் சிரத்து இருக்க புரிந்த பரம் பொருளே புத்தமுதம் எனக்கு அளித்த புண்ணியனே நீ-தான் – திருமுறை6:108 45/2
நின் அருளே அறிந்தது எனில் செயும் செய்கை அனைத்தும் நின் செயலோ என் செயலோ நிகழ்த்திடுக நீயே – திருமுறை6:108 45/4
ஈங்கு ஆர பளிக்கு வடிவெடுத்து எதிரே நின்றார் இருந்து அருள்க என எழுந்தேன் எழுந்திருப்பது என் நீ – திருமுறை6:108 47/2
நான் செய்த புண்ணியம் என் உரைக்கேன் பொது நண்ணியதோர் – திருமுறை6:108 48/1
வான் செய்த மா மணி என் கையில் பெற்று நல் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:108 48/2
வெல்லுகின்ற வார்த்தை அன்றி வெறும்_வார்த்தை என் வாய் விளம்பாது என் ஐயர் நின்று விளம்புகின்றபடியால் – திருமுறை6:108 49/2
வெல்லுகின்ற வார்த்தை அன்றி வெறும்_வார்த்தை என் வாய் விளம்பாது என் ஐயர் நின்று விளம்புகின்றபடியால் – திருமுறை6:108 49/2
தனி தலைமை பெரும் பதி என் தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் காண் சகதலத்தீர் கேண்-மின் – திருமுறை6:108 51/1
இனித்த நறும் கனி போன்றே என் உளம் தித்திக்க இன் அமுதம் அளித்து என்னை ஏழ் உலகும் போற்ற – திருமுறை6:108 51/2
என் சாமி எனது துரை என் உயிர்_நாயகனார் இன்று வந்து நான் இருக்கும் இடத்தில் அமர்கின்றார் – திருமுறை6:108 53/1
என் சாமி எனது துரை என் உயிர்_நாயகனார் இன்று வந்து நான் இருக்கும் இடத்தில் அமர்கின்றார் – திருமுறை6:108 53/1
மின் சாரும் இடை மடவாய் என் மொழி நின்றனக்கே வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே – திருமுறை6:108 53/4
என் உயிர் உடம்பொடு சித்தம்-அதே – கீர்த்தனை:1 23/1
அருள்_பெரும்_சோதி என் ஆண்டவனே – கீர்த்தனை:1 48/2
அஞ்சல் அஞ்சல் என்று வந்து என் நெஞ்சு அமர்ந்த குழகனே – கீர்த்தனை:1 56/1
நீ என் அப்பன் அல்லவா நினக்கும் இன்னம் சொல்லவா – கீர்த்தனை:1 93/1
என் குரு மேல் ஆணையிட்டேனே – கீர்த்தனை:1 98/2
என் அப்பன் மேல் ஆணை இட்டேனே – கீர்த்தனை:1 99/2
என் இரு கண்ணுள் இருந்தவனே – கீர்த்தனை:1 146/1
இன்னல் அறுத்தான் என்று ஊதூது சங்கே என் உள் அமர்ந்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 160/2
என் உயிர் காத்தான் என்று ஊதூது சங்கே இன்பம் பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 163/1
என் அறிவு ஆனான் என்று ஊதூது சங்கே எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 167/1
சிற்சபையும் பொன்_சபையும் சொந்தம் எனது ஆச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவது என் பேச்சு – கீர்த்தனை:1 175/1
இல் சமய வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு என் பிறப்பு துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 175/2
ஐயர் அருள் சோதி அரசாட்சி எனது ஆச்சு ஆரணமும் ஆகமமும் பேசுவது என் பேச்சு – கீர்த்தனை:1 176/1
எய் உலக வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு என் பிறவி துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 176/2
சேரும் அதில் கண்ட பல காட்சிகள் கண் காட்சி செப்பல் அரிதாம் இதற்கு என் அப்பன் அருள் சாட்சி – கீர்த்தனை:1 178/2
சிற்பொதுவும் பொற்பொதுவும் நான் அறியலாச்சு சித்தர்களும் முத்தர்களும் பேசுவது என் பேச்சு – கீர்த்தனை:1 181/1
இல் பகரும் இ உலகில் என்னை இனி ஏச்சு என் பிறவி துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 181/2
கொற்றவர் என் கொழுநர் காண் பாங்கிமாரே – கீர்த்தனை:2 22/2
வெப்பு இல் கருணை விளக்கு_அனையாய் என் பிழையை – கீர்த்தனை:4 20/1
நாடும் போது எல்லாம் என் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 52/2
வாய் கடையா வன் சொல் வழங்கிய என் வன் மனத்தை – கீர்த்தனை:4 53/1
என் அரசே எண்ணு-தொறும் என்னை விழுங்குதடா – கீர்த்தனை:4 64/2
என் குருவே எண்ணு-தொறும் என்னை விழுங்குதடா – கீர்த்தனை:4 65/2
குற்றம் நினைத்த கொடும் சொல் எலாம் என் உளத்தே – கீர்த்தனை:4 68/1
என்_உடையாய் உன்றன் இணை அடி-தான் நோவாதா – கீர்த்தனை:5 1/2
என் அமுதே உன்றன் இணை அடி-தான் நோவாதா – கீர்த்தனை:5 2/2
ஆர் துணையும் வேண்டேன் என் அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 7/2
இச்சை இலை நின் ஆணை என் அருமை ஐயாவே – கீர்த்தனை:6 9/2
என் இரு கண்கள் அனையாண்டி அவன் – கீர்த்தனை:10 3/3
வாழி என் தோழி என் வார்த்தை கேள் என்றும் மரணம் இல்லா வரம் நான் பெற்றுக்கொண்டேன் – கீர்த்தனை:11 2/1
வாழி என் தோழி என் வார்த்தை கேள் என்றும் மரணம் இல்லா வரம் நான் பெற்றுக்கொண்டேன் – கீர்த்தனை:11 2/1
வசை யாதும் இல்லாத மேல் திசை நோக்கி வந்தேன் என் தோழி நீ வாழி காண் வேறு – கீர்த்தனை:11 3/2
நசையாதே என் உடை நண்பு-அது வேண்டில் நல் மார்க்கமாம் சுத்த சன்மார்க்கம்-தன்னில் – கீர்த்தனை:11 3/3
பொது வளர் திசை நோக்கி வந்தனன் என்றும் பொன்றாமை வேண்டிடில் என் தோழி நீ-தான் – கீர்த்தனை:11 5/3
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன் என் தோழி வாழி நீ என்னொடு கூடி – கீர்த்தனை:11 6/2
வெம் கேத மரணத்தை விடுவித்து விட்டேன் விச்சை எலாம் கற்று என் இச்சையின் வண்ணம் – கீர்த்தனை:11 7/1
எங்கேயும் ஆடுதற்கு எய்தினேன் தோழி என் மொழி சத்தியம் என்னோடும் கூடி – கீர்த்தனை:11 7/2
ஈரமும் அன்பும் கொண்டு இன் அருள் பெற்றேன் என் மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி – கீர்த்தனை:11 10/1
உள் இருள் நீங்கிற்று என் உள் ஒளி ஓங்கிற்று – கீர்த்தனை:12 7/1
நாதாந்த திரு_வீதி நடப்பாயோ தோழி நடவாமல் என் மொழி கடப்பாயோ தோழி – கீர்த்தனை:13 1/2
என் மயம் ஆகி இருப்பாயோ தோழி இச்சை மயமாய் இருப்பாயோ தோழி – கீர்த்தனை:13 3/2
விகார உலகை வெறுப்பாயோ தோழி வேறு ஆகி என் சொல் மறுப்பாயோ தோழி – கீர்த்தனை:13 6/2
என் உயிர்_நாதனை யான் கண்டு அணைதற்கே – கீர்த்தனை:14 7/1
அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே திரு – கீர்த்தனை:17 2/1
அம்மையுமாய் எனக்கு அப்பனும் ஆகி என்
அன்பனும் ஆயினீர் வாரீர் – கீர்த்தனை:17 6/1,2
அல்லல் அறுத்து என் அறிவை விளக்கிய – கீர்த்தனை:17 7/1
ஆர்_அமுது ஆகி என் ஆவியை காக்கின்ற – கீர்த்தனை:17 16/1
ஆதரவாய் என் அறிவை தெளிவித்து – கீர்த்தனை:17 17/1
ஆக்கம் கொடுத்து என்றன் தூக்கம் தடுத்த என்
ஆண்டவரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 21/1,2
ஆபத்தை நீக்கி ஓர் தீபத்தை ஏற்றி என்
ஆணவம் போக்கினீர் வாரீர் – கீர்த்தனை:17 22/1,2
இது தருணம் தருணம் தருணம் என்
இறையவரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 23/1,2
இன்பம் கொடுத்தே என் துன்பம் கெடுத்து உள் – கீர்த்தனை:17 25/1
இறையும் பொறுப்பு அரிது என் உயிர்_நாதரே – கீர்த்தனை:17 29/1
இணை ஒன்றும் இல்லா இணை அடி என் தலை – கீர்த்தனை:17 32/1
ஈன்றாளும் எந்தையும் என் குருவும் எனக்கு – கீர்த்தனை:17 33/1
ஈனம் அறுத்து மெய்ஞ்ஞான விளக்கு என்
இதயத்தில் ஏற்றினீர் வாரீர் – கீர்த்தனை:17 34/1,2
உள்ள கருத்தை நான் வள்ளற்கு உரைப்பது என்
உள்ளத்து இருந்தீரே வாரீர் – கீர்த்தனை:17 46/1,2
என் குறை தீர்த்து என் உள் நன்கு உறைவீர் இனி – கீர்த்தனை:17 63/1
என் குறை தீர்த்து என் உள் நன்கு உறைவீர் இனி – கீர்த்தனை:17 63/1
என் குறை என் முன்னீர் வாரீர் – கீர்த்தனை:17 63/2
என் குறை என் முன்னீர் வாரீர் – கீர்த்தனை:17 63/2
என் உயிர் ஆகி என்றன் உயிர்க்கு உள்ளே ஓர் – கீர்த்தனை:17 64/1
என் உயிர்_நாதரே வாரீர் – கீர்த்தனை:17 64/3
என்-கண் அருள்செய்து என் புன்கண் விலக்கிய – கீர்த்தனை:17 65/1
என் கண்_அனையீரே வாரீர் – கீர்த்தனை:17 65/2
எச்ச உரை அன்று என் இச்சை எல்லாம் உமது – கீர்த்தனை:17 71/1
கண்_அனையீர் உம்மை காண என் ஆசை – கீர்த்தனை:17 103/1
கண்டு அணைந்தால் அன்றி காதல் அடங்காது என்
கண்மணியீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 104/1,2
என் மார்க்கம் உளத்து உகந்தீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 7/4
என் உயிருக்குயிர் ஆனீர் ஆட வாரீர் என் அறிவுக்கு அறிவு ஆனீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 12/1
என் உயிருக்குயிர் ஆனீர் ஆட வாரீர் என் அறிவுக்கு அறிவு ஆனீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 12/1
என் உரிமை தாய்_அனையீர் ஆட வாரீர் எனது தனி தந்தையரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 12/3
என் ஒருமை சற்குருவே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 12/4
மதுவில் இனிக்கின்றவரே அணைய வாரீர் மன்னிய என் மன்னவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 4/2
என் பாட்டை ஏற்றவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 8/4
ஈர்_அகத்தேன் அல்ல இங்கே அணைய வாரீர் என் ஆசை பொங்குகின்ற அணைய வாரீர் – கீர்த்தனை:19 11/3
வாழ்வித்த என் கண்மணியாம் மருந்து – கீர்த்தனை:20 16/4
என் பற்றில் ஓங்கும் மருந்து என்னை – கீர்த்தனை:21 6/3
என் உயிர்க்கு அன்பாம் மருந்து கலந்து – கீர்த்தனை:21 10/1
என் உயிர்க்கு உள்ளே இருந்த மருந்து – கீர்த்தனை:21 10/2
என் உயிர் காக்கும் மருந்து என்றும் – கீர்த்தனை:21 10/3
என் உயிர் ஆகிய இன்ப மருந்து – கீர்த்தனை:21 10/4
என் அறிவு உட்கொள் மருந்து என்றும் – கீர்த்தனை:21 11/1
என் அறிவு ஆகி இலங்கும் மருந்து – கீர்த்தனை:21 11/2
என் அறிவு இன்ப மருந்து என்னுள் – கீர்த்தனை:21 11/3
என் அறிவுக்கு அறிவு என்னும் மருந்து – கீர்த்தனை:21 11/4
என் குரு ஆன மருந்து என்றும் – கீர்த்தனை:21 12/1
என் தெய்வம் ஆகி இருக்கும் மருந்து – கீர்த்தனை:21 12/2
என் அன்னை என்னும் மருந்து என்றும் – கீர்த்தனை:21 12/3
என் தந்தை ஆகிய இன்ப மருந்து – கீர்த்தனை:21 12/4
என் பெரு வாழ்வாம் மருந்து என்றும் – கீர்த்தனை:21 13/1
என் செல்வம் ஆகி இருக்கும் மருந்து – கீர்த்தனை:21 13/2
என் உயிர் நட்பாம் மருந்து எனக்கு – கீர்த்தனை:21 13/3
என் இறை ஆன மருந்து மகிழ்ந்து – கீர்த்தனை:21 14/1
கண் கொண்ட என் இரு கண்ணுள் மருந்து – கீர்த்தனை:21 16/4
பொன் பூவின் ஓங்கும் மருந்து என் தற்போதம் – கீர்த்தனை:21 18/3
என்றும் விளங்கிய என் உயிர் ஜோதி – கீர்த்தனை:22 17/4
ஓங்கி என் உள்ளே உறைகின்ற பாதம் – கீர்த்தனை:24 13/3
மாறு அந்தம் இல்லா என் வாழ் முதல் பாதம் – கீர்த்தனை:24 15/3
என் அருள் சோதி என் உள்ளத்தில் ஆர்ந்தது – கீர்த்தனை:25 4/4
என் அருள் சோதி என் உள்ளத்தில் ஆர்ந்தது – கீர்த்தனை:25 4/4
மறம் கூறினோம் என் செய்வோம் என்று கூயினர் – கீர்த்தனை:25 7/3
மெய் அருள் சோதி என் உள்ளத்தில் உற்றது – கீர்த்தனை:25 9/4
என் என்று சொல்வனடி அம்மா – கீர்த்தனை:26 6/2
என் என் என்று சொல்வனடி – கீர்த்தனை:26 6/3
என் என் என்று சொல்வனடி – கீர்த்தனை:26 6/3
புதுமை என் சொல்வனடி அம்மா – கீர்த்தனை:26 15/2
புதுமை என் சொல்வனடி – கீர்த்தனை:26 15/3
அ திரு_வாயிலில் ஆனந்தவல்லி என்
அம்மை இருந்தாளடி அம்மா – கீர்த்தனை:26 30/1,2
அங்கே திகைத்து நடுங்கும் போது என் நடுக்கம் நீக்கியே – கீர்த்தனை:29 3/3
எடுத்து என் கரத்தில் பொன் பூண் அணிந்த இறைவன் நீ அன்றோ – கீர்த்தனை:29 5/4
அணைப்போம் என்னும் உண்மையால் என் ஆவி தங்குதே – கீர்த்தனை:29 8/2
விரை சேர் பாதம் பிடிக்க என் கை விரைந்து நீளுதே – கீர்த்தனை:29 8/3
தனி என் மேல் நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லையே – கீர்த்தனை:29 9/1
வினவும் எனக்கு என் உயிரை பார்க்க மிகவும் நல்லையே – கீர்த்தனை:29 9/3
உன்னை மறக்கில் எந்தாய் உயிர் என் உடம்பில் வாழுமோ – கீர்த்தனை:29 13/1
நிறைந்து என் அகத்தும் புறத்தும் சூழ்ந்தாய் ஒளியை நாட்டியே – கீர்த்தனை:29 14/2
நடு நாடிய நின் அருளுக்கு என் மேல் என்ன நாட்டமோ – கீர்த்தனை:29 14/3
சாற்றற்கு அரிது நினக்கு என் கொடுப்பது ஏதும் வியவையே – கீர்த்தனை:29 15/4
புகுவித்தாயை என் வாய் துடிப்பது ஏத்தி துதிக்கவே – கீர்த்தனை:29 17/4
மாறா கருணை என் மேல் வைக்க வந்தது என்னையோ – கீர்த்தனை:29 19/3
கனித்த பெரிய தனித்த கனி என் கருத்துள் இனித்ததே – கீர்த்தனை:29 27/2
என் ஆர்_உயிர்க்கு துணைவ நின்னை நான் துதிக்கவே – கீர்த்தனை:29 28/1
என் கண்மணியுள் இருக்கும் தலைவ நின்னை காணவே – கீர்த்தனை:29 29/1
புல்லை முடிக்கும் அணிகின்றாய் என் புன் சொல்_மாலையே – கீர்த்தனை:29 60/3
புனைந்து என் உளத்தில் இருக்க புரிந்தாய் நின் பொன் காலையே – கீர்த்தனை:29 60/4
உலகம் எல்லாம் கண்டுகொண்ட உவப்பு இது என் ஐயே – கீர்த்தனை:29 66/2
யாரும் கண்டுகொண்டார் இல்லை ஆங்கு அது என் ஐயே – கீர்த்தனை:29 66/4
வல்லாய் உனது கருணை அமுது என் வாய்க்கு வந்ததே – கீர்த்தனை:29 70/1
செல்வ பிள்ளை ஆக்கி வளர்க்கின்றாய் இது என் ஐயே – கீர்த்தனை:29 72/2
அகத்தும் புறத்தும் திரிகின்றாய் இ உலகு என் புகலுமே – கீர்த்தனை:29 74/2
தனியே இன்னும் தருகின்றாய் என் அறிவின் ஒன்றியே – கீர்த்தனை:29 74/4
செல்வ பிள்ளை ஆக்கி என் உள் சேர்ந்த அப்பனே – கீர்த்தனை:29 84/4
அன்பே என் அரசே திரு_அம்பலத்து ஆர்_அமுதே – கீர்த்தனை:31 3/1
இன்பே என் அறிவே பரமே சிவமே எனவே – கீர்த்தனை:31 3/3
அப்பா என் அரசே திரு_அம்பலத்து ஆர்_அமுதேவ் – கீர்த்தனை:31 5/2
ஒன்றே என் துணையே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 6/4
கரு வேரற்றிடவே களைகின்ற என் கண்_நுதலே – கீர்த்தனை:31 7/2
உருவே என் குருவே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 7/4
அண்ணா என் அரசே திரு_அம்பலத்து ஆடுகின்றோய் – கீர்த்தனை:31 9/2
மன்னே மன்றிடத்தே நடம் செய்யும் என் வாழ் முதலே – கீர்த்தனை:32 7/2
பொன்னே என் உயிரே உயிருள் நிறை பூரணமே – கீர்த்தனை:32 7/3
பொருளே சிற்சபை வாழ்வுறுகின்ற என் புண்ணியனே – கீர்த்தனை:32 9/3
இன்பே என் உயிரே எனை ஈன்ற இறையவனே – கீர்த்தனை:32 10/2
இன்னம் தயவு வரவிலையா உனக்கு என் மீதில் – கீர்த்தனை:33 1/1
உபயம்-அதாய் என் உறவாய் சிதம்பர – கீர்த்தனை:34 2/1
என்றும் என் உள்ளத்து இனிக்கும் பதத்திற்கே – கீர்த்தனை:34 5/2
ஏய தொழில் அருளும் என் பிராண_நாயகர்க்கு – கீர்த்தனை:36 9/3
நாதம் என் இரண்டு செவிகளின் உள் சொல்கின்றதே – கீர்த்தனை:38 2/2
எம் தரம் உள் கொண்ட ஞான சுந்தரர் என் மணவாளர் – கீர்த்தனை:38 5/1
யார் செய்த தடையாலோ இருந்தார் என் கையில் சங்கை – கீர்த்தனை:39 3/2
கலந்துகொளற்கு என் கருத்தும் விரைந்தது – கீர்த்தனை:40 6/2
புரையா நிலையில் என் புந்தியும் தங்கிற்று – கீர்த்தனை:40 6/3
உன் நிலையும் என் நிலையும் அன்னியம் இலை சிறிதும் உற்று அறிதி என்ற பொருளே – கீர்த்தனை:41 1/7
என் களைகணே எனது கண்ணே என் இரு கண் இலங்கு மணியே என் உயிரே – கீர்த்தனை:41 1/21
என் களைகணே எனது கண்ணே என் இரு கண் இலங்கு மணியே என் உயிரே – கீர்த்தனை:41 1/21
என் களைகணே எனது கண்ணே என் இரு கண் இலங்கு மணியே என் உயிரே – கீர்த்தனை:41 1/21
என் உயிர்க்குயிரே என் அறிவே என் அறிவூடு இருந்த சிவமே என் அன்பே – கீர்த்தனை:41 1/22
என் உயிர்க்குயிரே என் அறிவே என் அறிவூடு இருந்த சிவமே என் அன்பே – கீர்த்தனை:41 1/22
என் உயிர்க்குயிரே என் அறிவே என் அறிவூடு இருந்த சிவமே என் அன்பே – கீர்த்தனை:41 1/22
என் உயிர்க்குயிரே என் அறிவே என் அறிவூடு இருந்த சிவமே என் அன்பே – கீர்த்தனை:41 1/22
என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே – கீர்த்தனை:41 1/23
என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே – கீர்த்தனை:41 1/23
என் செல்வமே எனது வாழ்வே என் இன்பமே என் அருள் குரு வடிவமே – கீர்த்தனை:41 1/24
என் செல்வமே எனது வாழ்வே என் இன்பமே என் அருள் குரு வடிவமே – கீர்த்தனை:41 1/24
என் செல்வமே எனது வாழ்வே என் இன்பமே என் அருள் குரு வடிவமே – கீர்த்தனை:41 1/24
கலக மனம் உடைய என் பிழை பொறுத்து ஆட்கொண்ட கருணை அம் கடல் அமுதமே – கீர்த்தனை:41 1/25
தேன் கலந்து பால் கலந்து செழும் கனி தீம் சுவை கலந்து என்
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே – கீர்த்தனை:41 3/3,4
விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே – கீர்த்தனை:41 12/3
அண்ணா நான் ஒரு பாவி வஞ்ச நெஞ்சத்தால் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – கீர்த்தனை:41 14/4
மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் – கீர்த்தனை:41 15/1
நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன் – கீர்த்தனை:41 16/2
ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – கீர்த்தனை:41 23/4
அனித்தம் அற திரு_பொதுவில் விளங்கு நடத்து அரசே அடி_மலர்க்கு என் சொல்_அணியாம் அலங்கல் அணிந்து அருளே – கீர்த்தனை:41 24/4
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழ பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே – கீர்த்தனை:41 25/4
தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த – கீர்த்தனை:41 26/3
கொள்ளானை என் பாட்டை குறிக்கொண்டானை கொல்லாமை விரதம் என கொண்டார்-தம்மை – கீர்த்தனை:41 27/2
இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என் வசம் ஓங்கினவே இத்தனையும் பொது நடம் செய் இறைவன் அருள் செயலே – கீர்த்தனை:41 28/4
தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனி தலைவனே நின் பெருமையை – கீர்த்தனை:41 29/3
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என்
மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் – கீர்த்தனை:41 30/1,2
மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் – கீர்த்தனை:41 30/2
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – கீர்த்தனை:41 32/3
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – கீர்த்தனை:41 32/3
பெருகிய பேர்_அருள்_உடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திரு_பேர் புகல் என்கின்றாய் – கீர்த்தனை:41 34/1
அ சமய தேவர் மட்டோ நின் பெயர் என் பெயரும் அவர் பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே – கீர்த்தனை:41 35/3
சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞான திரு_கூத்து கண்ட அளவே தெளியும் இது தோழி – கீர்த்தனை:41 35/4
தனி தலைமை பெரும் பதி என் தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் காண் சகதலத்தீர் கேண்-மின் – கீர்த்தனை:41 36/1
இனித்த நறும் கனி போன்றே என் உளம் தித்திக்க இன் அமுதம் அளித்து என்னை ஏழ் உலகும் போற்ற – கீர்த்தனை:41 36/2
கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே என் – கீர்த்தனை:41 39/1
கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே என் – கீர்த்தனை:41 39/1
கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே என் – கீர்த்தனை:41 39/1
கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே என்
உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமை பெருமானே – கீர்த்தனை:41 39/1,2
உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமை பெருமானே – கீர்த்தனை:41 39/2
உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமை பெருமானே – கீர்த்தனை:41 39/2
நனைந்துநனைந்து அருள் அமுதே நல் நிதியே ஞான நடத்து அரசே என் உரிமை நாயகனே என்று – கீர்த்தனை:41 40/2
ஈனம்_இல் புலவீர் என் உள் அமர்ந்து அருள் இறை எம்மான் – தனிப்பாசுரம்:1 5/3
துறந்திலர் என் என சொல்கின்றோர்களும் – தனிப்பாசுரம்:2 19/2
சுற்றம் மிக உடையேன் சஞ்சலன் எனும் பேர் என் பெயரா சொல்வராலோ – தனிப்பாசுரம்:2 34/4
அண்ணுறும் என் தந்தை_தாய்க்கு அடியனேன் கடைப்பிள்ளை ஆனது ஒன்றோ – தனிப்பாசுரம்:2 37/1
என் அனைய சிறுவர்களோடு எய்தினேன் திரு_பவனி இனிது கண்டேன் – தனிப்பாசுரம்:2 39/2
வேர்ப்பு உலகு இன்பு உவப்புறும் என் தந்தை_தாய் சம்மதத்தை வேண்டி மீண்டே – தனிப்பாசுரம்:2 42/1
சேர்ப்பு உடைய குருமணியே என் செய்கேன் அறிவு அறியா சிறியனேனே – தனிப்பாசுரம்:2 42/4
நின் அருளை என் என யான் நிகழ்த்துறுவேன் பெரும் கருணை நிறைவே தூய – தனிப்பாசுரம்:3 4/2
காரண முக்கண் கொளும் செங்கரும்பே செங்கனியே என் கண்ணே மேலை – தனிப்பாசுரம்:3 20/1
இருந்தே என் உளத்து இலங்கும் செழும் சுடரே ஓவாத இன்பமேயா – தனிப்பாசுரம்:3 22/1
மருந்தே என் கண்ணே கண்மணியே செம்மணியே என் வாழ்வே எங்கள் – தனிப்பாசுரம்:3 22/3
மருந்தே என் கண்ணே கண்மணியே செம்மணியே என் வாழ்வே எங்கள் – தனிப்பாசுரம்:3 22/3
அயில் ஏறும் கதிர் வேல் கை ஐயா என் அப்பா என் அரசே அன்பர் – தனிப்பாசுரம்:3 24/2
அயில் ஏறும் கதிர் வேல் கை ஐயா என் அப்பா என் அரசே அன்பர் – தனிப்பாசுரம்:3 24/2
குயில் ஏறு மொழி கடவுள் குஞ்சரம் தோய் களிறே என் குருவே போற்றி – தனிப்பாசுரம்:3 24/4
என் மாலை அகற்று_உடையான் திரு_முடிக்கு சாத்து திரு இண்டை மாலை – தனிப்பாசுரம்:3 36/2
திருமால் அறியா சேவடியால் என்
கருமால் அறுக்கும் கணபதி சரணம் – தனிப்பாசுரம்:4 2/1,2
பண்டுறு சங்க புலவர் அரும் சிறையை தவிர்த்து அருளும் பகவனே என்
புண் தரு இ நோய் தணிக்க புரை_இலியோய் யான் செய்யும் புன்மை-தானோ – தனிப்பாசுரம்:7 5/1,2
என் செயலில் இரவு_பகல் ஒழியாமல் போற்றியிட இரங்காது என்னே – தனிப்பாசுரம்:7 9/3
மண்_உலகோர் முதல் உயிர்கள் மகிழ்ந்திடவும் மணம் புரிந்த வள்ளலே என்
திண்ணிய தீ_வினை ஒழிப்பாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 10/3,4
கூழுக்கு அழுவேனோ கோ தணிகை கோவே என்
ஊழுக்கு அழுவேனோ ஓயா துயர் பிறவி – தனிப்பாசுரம்:9 2/1,2
ஏழுக்கு அழுவேனோ என் செய்கேன் என் செய்கேன் – தனிப்பாசுரம்:9 2/3
ஏழுக்கு அழுவேனோ என் செய்கேன் என் செய்கேன் – தனிப்பாசுரம்:9 2/3
தாதாதாதாதாதாதா குறைக்கு என் செய்குதும் யாம் – தனிப்பாசுரம்:9 5/1
நின் நிலையை என் அருளால் நீ உணர்ந்து நின்று அடங்கின் – தனிப்பாசுரம்:9 8/1
என் நிலையை அ நிலையே எய்துதி காண் முன் நிலையை – தனிப்பாசுரம்:9 8/2
சற்குரு என் சாமிநாதன் – தனிப்பாசுரம்:9 8/4
பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் முலை என்றேன் – தனிப்பாசுரம்:10 1/1
உயிருள் உறைவீர் திருவொற்றி_உள்ளீர் நீர் என் மேல் பிடித்த – தனிப்பாசுரம்:10 5/1
துலங்கும் அது-தான் என் என்றேன் சுட்டு என்று உரைத்தார் ஆ கெட்டேன் – தனிப்பாசுரம்:10 7/3
இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் என் பேர் – தனிப்பாசுரம்:10 14/2
இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் என் பேர் – தனிப்பாசுரம்:10 14/2
ஏர் ஆர் பெயரின் முன்பின் இரண்டு இரண்டு அகத்தார் என்றார் என்
நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் ஆம் என்றார் – தனிப்பாசுரம்:10 15/2,3
ஓ என் துயர் தீர்த்து அருளுவது ஈதோ என்றேன் பொய் உரைக்கின்றாய் – தனிப்பாசுரம்:10 27/3
என் மேல் அருள் கூர்ந்து ஒற்றி_உளீர் என்னை அணைய நினைவீரேல் – தனிப்பாசுரம்:10 29/1
நால் ஆரணம் சூழ் ஒற்றி_உளீர் நாகம் வாங்கி என் என்றேன் – தனிப்பாசுரம்:10 30/1
முடியா வளம் சூழ் ஒற்றி_உளீர் முடி மேல் இருந்தது என் என்றேன் – தனிப்பாசுரம்:10 31/1
வடிவு ஆர் கரத்தில் என் என்றேன் வரைந்த அதன் ஈறு அற்றது என்றார் – தனிப்பாசுரம்:10 31/3
கான் ஆர் சடையீர் என் இரு கை கன்றும் பசு போல் கற்றது என்றேன் – தனிப்பாசுரம்:11 2/1
வானம் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீர் அன்று வந்தீர் என்
மானம் கெடுத்தீர் என்றேன் முன் வனத்தார் விடுத்தார் என்றார் நீர் – தனிப்பாசுரம்:11 3/1,2
பெருமை நடத்தீர் என்றேன் என் பிள்ளை நடத்தினான் என்றார் – தனிப்பாசுரம்:11 4/2
வசியர் மிக நீர் என்றேன் என் மகனே என்றார் வளர் காம – தனிப்பாசுரம்:11 5/2
சூலம் படைத்தீர் என் என்றேன் தொல்லை உலகம் உண என்றார் – தனிப்பாசுரம்:11 7/2
என் ஆகுலத்தை ஓட்டும் என்றேன் இடையர் அல நாம் என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:11 10/2
பொன் ஆல் சடையீர் என்றேன் என் புதிய தேவி மனைவி என்றார் – தனிப்பாசுரம்:11 10/3
தனி மான் ஏந்தி என்றேன் என் தலை மேல் ஒரு மான் ஏந்தி என்றார் – தனிப்பாசுரம்:11 11/2
துனி மால் துகிலீர் என்றேன் நல் துகில் கோவணம் காண் என்றார் என்
பனி மால் வரையீர் என்றேன் என் பனி மால் வரை காண் என்றாரே – தனிப்பாசுரம்:11 11/3,4
பனி மால் வரையீர் என்றேன் என் பனி மால் வரை காண் என்றாரே – தனிப்பாசுரம்:11 11/4
என் ஆர்_உயிரில் கலந்து கலந்து இனிக்கும் கரும்பின் கட்டி-தனை – தனிப்பாசுரம்:12 8/1
நல்ல மனத்தே தித்திக்க நண்ணும் கனியை நலம் புரிந்து என்
அல்லல் அகற்றும் பெரு வாழ்வை அன்பால் இயன்ற அரு_மருந்தை – தனிப்பாசுரம்:12 9/1,2
தண் ஆர் இளம்பிறை தங்கும் முடி மேல் மேனி தந்த ஒரு சுந்தரியையும் தக்க வாமத்தினிடை பச்சை மயிலாம் அரிய சத்தியையும் வைத்து மகிழ் என்
அண்ணா என் அப்பா என் அறிவே என் அன்பே என்று அன்பர் எப்பொழுதும் வாழ்த்தும் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 6/3,4
அண்ணா என் அப்பா என் அறிவே என் அன்பே என்று அன்பர் எப்பொழுதும் வாழ்த்தும் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 6/4
அண்ணா என் அப்பா என் அறிவே என் அன்பே என்று அன்பர் எப்பொழுதும் வாழ்த்தும் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 6/4
அண்ணா என் அப்பா என் அறிவே என் அன்பே என்று அன்பர் எப்பொழுதும் வாழ்த்தும் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 6/4
சிந்தையானது கலக்கம்கொண்டு வாடல் என் செப்புவாய் வேதன் ஆதி தேவர் முனிவர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல் புரிய – தனிப்பாசுரம்:13 8/3
என் மூட்டை தேகம் சுறுக்கிடவே சுட்டு இரா முழுதும் – தனிப்பாசுரம்:16 3/2
பொன் மூட்டை வேண்டி என் செய்கேன் அருள் முக்கண் புண்ணியனே – தனிப்பாசுரம்:16 3/4
பாதி மலை முத்தர் எலாம் பற்றும் மலை என்னும் பழமலையை கிழமலையாய் பகருவது என் உலகே – தனிப்பாசுரம்:16 6/4
பாக்கியங்கள் எல்லாமும் பழுத்த மலை என்னும் பழமலையை கிழமலையாய் பகருவது என் உலகே – தனிப்பாசுரம்:16 7/4
விறகு எடுத்தீர் என் செய்வீர் விதிவசம்-தான் யாவரையும் விடாது தானே – தனிப்பாசுரம்:16 10/4
விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் வெண் பிறை சடை வித்தக வள்ளலே – தனிப்பாசுரம்:16 16/4
இம்மை உமை இம்மை ஐயோ என் செய்த தம்மை மதன் – தனிப்பாசுரம்:16 20/2
இருமையும் என் உளத்து அமர்ந்த ராம நாமத்து என் அரசே என் அமுதே என் தாயே நின் – தனிப்பாசுரம்:18 1/3
இருமையும் என் உளத்து அமர்ந்த ராம நாமத்து என் அரசே என் அமுதே என் தாயே நின் – தனிப்பாசுரம்:18 1/3
இருமையும் என் உளத்து அமர்ந்த ராம நாமத்து என் அரசே என் அமுதே என் தாயே நின் – தனிப்பாசுரம்:18 1/3
இருமையும் என் உளத்து அமர்ந்த ராம நாமத்து என் அரசே என் அமுதே என் தாயே நின் – தனிப்பாசுரம்:18 1/3
கலை_கடலே கருணை நெடும் கடலே கானம் கடத்த தடம் கடலே என் கருத்தே ஞான – தனிப்பாசுரம்:18 2/1
நிலை கண்ணுறும் ஸ்ரீராம வள்ளலே என் நிலை அறிந்தும் அருள இன்னும் நினைந்திலாயே – தனிப்பாசுரம்:18 2/4
கண்ணாளா சுடர் கமல கண்ணா என்னை கைவிடில் என் செய்வேனே கடையனேனே – தனிப்பாசுரம்:18 3/4
என்னுடையாய் நின் அடியை மறந்தேன் அந்தோ என் செய்கேன் என் செய்கேன் ஏழையேன் நான் – தனிப்பாசுரம்:18 6/2
என்னுடையாய் நின் அடியை மறந்தேன் அந்தோ என் செய்கேன் என் செய்கேன் ஏழையேன் நான் – தனிப்பாசுரம்:18 6/2
உன்னுடைய திருவுளத்து என் நினைதியோ என் ஒரு முதல்வா ஸ்ரீராமா உணர்கிலேனே – தனிப்பாசுரம்:18 6/4
உன்னுடைய திருவுளத்து என் நினைதியோ என் ஒரு முதல்வா ஸ்ரீராமா உணர்கிலேனே – தனிப்பாசுரம்:18 6/4
அறம் பழுக்கும் தருவே என் குருவே என்றன் ஆர்_உயிருக்கு ஒரு துணையே அரசே பூவை – தனிப்பாசுரம்:18 7/1
ஐயா என் உளத்து அமர்ந்தாய் நீ-தான் சற்றும் அறியாயோ அறியாயேல் அறிவார் யாரே – தனிப்பாசுரம்:18 9/2
கூறுவதோர் குணம் இல்லா கொடிதாம் செல்வ குருட்டு_அறிவோர் இடைப்படும் என் குறைகள் எல்லாம் – தனிப்பாசுரம்:18 10/1
அன்னே முன்னே என் நேயத்து அமர்ந்த அதிகை அருள் சிவையே அரிய பெரியநாயகி பெண் அரசே என்னை ஆண்டு அருளே – தனிப்பாசுரம்:20 3/4
மல கஞ்சுகத்தேற்கு அருள் அளித்த வாழ்வே என் கண்மணியே என் வருத்தம் தவிர்க்க வரும் குருவாம் வடிவே ஞான மணி_விளக்கே – தனிப்பாசுரம்:22 1/3
மல கஞ்சுகத்தேற்கு அருள் அளித்த வாழ்வே என் கண்மணியே என் வருத்தம் தவிர்க்க வரும் குருவாம் வடிவே ஞான மணி_விளக்கே – தனிப்பாசுரம்:22 1/3
அன்பர்-பால் நீங்கா என் அம்மையே தாமரை மேல் – தனிப்பாசுரம்:23 1/1
உன் நிலையும் என் நிலையும் அன்னியம் இலை சிறிதும் உற்று அறிதி என்ற பொருளே – தனிப்பாசுரம்:24 1/7
என் களைகணே எனது கண்ணே என் இரு கண் இலங்கு மணியே என் உயிரே – தனிப்பாசுரம்:24 1/21
என் களைகணே எனது கண்ணே என் இரு கண் இலங்கு மணியே என் உயிரே – தனிப்பாசுரம்:24 1/21
என் களைகணே எனது கண்ணே என் இரு கண் இலங்கு மணியே என் உயிரே – தனிப்பாசுரம்:24 1/21
என் உயிர்க்குயிரே என் அறிவே என் அறிவூடு இருந்த சிவமே என் அன்பே – தனிப்பாசுரம்:24 1/22
என் உயிர்க்குயிரே என் அறிவே என் அறிவூடு இருந்த சிவமே என் அன்பே – தனிப்பாசுரம்:24 1/22
என் உயிர்க்குயிரே என் அறிவே என் அறிவூடு இருந்த சிவமே என் அன்பே – தனிப்பாசுரம்:24 1/22
என் உயிர்க்குயிரே என் அறிவே என் அறிவூடு இருந்த சிவமே என் அன்பே – தனிப்பாசுரம்:24 1/22
என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே – தனிப்பாசுரம்:24 1/23
என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே – தனிப்பாசுரம்:24 1/23
என் செல்வமே எனது வாழ்வே என் இன்பமே என் அருள் குரு வடிவமே – தனிப்பாசுரம்:24 1/24
என் செல்வமே எனது வாழ்வே என் இன்பமே என் அருள் குரு வடிவமே – தனிப்பாசுரம்:24 1/24
என் செல்வமே எனது வாழ்வே என் இன்பமே என் அருள் குரு வடிவமே – தனிப்பாசுரம்:24 1/24
கலக மனம் உடைய என் பிழை பொறுத்து ஆட்கொண்ட கருணை அம் கடல் அமுதமே – தனிப்பாசுரம்:24 1/25
இன்பால் என்-பால் தரு தாயில் இனிய கருணை இரும் கடலே இகத்தும் பரத்தும் துணை ஆகி என் உள் இருந்த வியல் நிறைவே – தனிப்பாசுரம்:25 2/3
இசையும் விகற்ப நிலையை ஒழித்து இருந்தபடியே இருந்து அறி காண் என்று என் உணர்வை தெளித்த நினக்கு என்னே கைம்மாறு அறியேனே – தனிப்பாசுரம்:25 3/2
எங்கள் உலகியலின் உறு பிரமசரியத்தின் நெறி என் சொல்கேனோ – தனிப்பாசுரம்:27 1/2
பெரும் சவுசம் செய்தல் எனும் சங்கடத்துக்கு என் செய்வோம் பேய் போல் பல் கால் – தனிப்பாசுரம்:27 3/1
மேகம் போல் நெய் குடித்தும் போகாதே என் செய்வோம் ஓவாது ஒத்த – தனிப்பாசுரம்:27 6/2
உன்பு_உடையார் கலி மகிமை கண்டாய் முக்கண்ணுடன் என் உளம் கொண்டோயே – தனிப்பாசுரம்:28 3/4
வருந்தி விளையாடிடுவார் சீடர்கள் முக்கண்ணுடன் என் உளம் கொண்டோயே – தனிப்பாசுரம்:28 4/4
என்_போன்றவர்க்கும் இன் அருள் புரிவோன் – தனிப்பாசுரம்:30 2/62
இதம் பெறும் அழியா பதம் பெற அளித்த இன்பமே என் தனி அன்பே – தனிப்பாசுரம்:30 4/2
புத்தி ஈது என என் புத்தியை திருத்தும் போத சின்மய ஒளி மணியே – தனிப்பாசுரம்:30 5/3
செம்மையில் போந்து என் சிறுமனை கிழத்தி – திருமுகம்:1 1/46
மணியே என் கண்மணியே சைவ – திருமுகம்:2 1/39
என் ஒரு தாயே என்னை ஈன்றோனே – திருமுகம்:2 1/57
என் உயிர்க்குயிரே என் பெரும் பொருளே – திருமுகம்:2 1/58
என் உயிர்க்குயிரே என் பெரும் பொருளே – திருமுகம்:2 1/58
என்னுடை அறிவே என் உளத்து அன்பே – திருமுகம்:2 1/59
என் உயிர் கதியே என்னுடை குருவே – திருமுகம்:2 1/60
வேண்டும் வேண்டும் வேண்டும் என் எனில் – திருமுகம்:2 1/78
என் என உரைக்கேன் என் என உரைக்கேன் – திருமுகம்:2 1/79
என் என உரைக்கேன் என் என உரைக்கேன் – திருமுகம்:2 1/79
என்னினும் அந்தோ என் செய்வேன் பிரிந்த – திருமுகம்:2 1/98
என் செய்தால் தீரும் என் செய்வேன் எளியேன் – திருமுகம்:2 1/106
என் செய்தால் தீரும் என் செய்வேன் எளியேன் – திருமுகம்:2 1/106
பதித நெறி விடுக ஒரு பதி-தன் நெறி தொடுக ஒளி படரும் வகை எனும் என் உறவே – திருமுகம்:3 1/29
பல் நிலையும் முன்னிலையும் நின் நிலையும் என் நிலை படிந்துவிடுக என்ற நன்றே – திருமுகம்:3 1/32
என் எனில் யான் ஓர் ஏழை என்பதும் – திருமுகம்:4 1/25
எவ்விடத்து இருளும் என் அக சுவர் என – திருமுகம்:4 1/34
எளியேன் முயங்கிடல் என் தவம் என்கோ – திருமுகம்:4 1/39
என் அக_கண்ணையும் என் புற_கண்ணையும் – திருமுகம்:4 1/43
என் அக_கண்ணையும் என் புற_கண்ணையும் – திருமுகம்:4 1/43
இ கொடும் பாவி என் மனையானது – திருமுகம்:4 1/114
படைத்து என் மானம் பறக்கச்செய்வள் – திருமுகம்:4 1/123
எவர்-பால் சொல்லி என் துயர் ஆற்றுவேன் – திருமுகம்:4 1/249
இவ்வுலகு-அதனில் என் கண் காண – திருமுகம்:4 1/295
என்னே இருந்து உழல் என் ஏழை வன் மதி என் மதியே – திருமுகம்:5 3/4
என்னே இருந்து உழல் என் ஏழை வன் மதி என் மதியே – திருமுகம்:5 3/4
வாய் மட்டுமோ மனம் மட்டோ என் ஆர்_உயிர் – திருமுகம்:5 4/1
துடிப்பது_இலா தூய மன சுந்தர பேர்_உடையாய் என் தோழ கேள் நீ – திருமுகம்:5 6/3
அடிப்பதும் அ சிறுவர்களை அடிப்பதும் நன்று_அல என் மேல் ஆணைஆணை – திருமுகம்:5 6/4
திரு வளரும் திறத்தாய் என் கண்_அனையாய் நீ அனுப்ப சிறியேன்-தன்பால் – திருமுகம்:5 9/1

மேல்


என்-கண் (2)

கலங்கி நின் திரு_கருணையை விழையும் என்-கண் அருள்செய்யாயோ – திருமுறை5:17 7/2
என்-கண் அருள்செய்து என் புன்கண் விலக்கிய – கீர்த்தனை:17 65/1

மேல்


என்-கொல் (14)

சனியாம் என் வல்_வினை போதனையோ என்-கொல் சாற்றுவதே – திருமுறை1:6 1/4
பாட்டுக்கு பேர் என்-கொல் பண் என்-கொல் நீட்டி அ பாட்டு எழுதும் – திருமுறை1:6 160/2
பாட்டுக்கு பேர் என்-கொல் பண் என்-கொல் நீட்டி அ பாட்டு எழுதும் – திருமுறை1:6 160/2
ஏட்டுக்கு மை என்-கொல் சேற்றில் உறங்க இறங்கும் கடாமாட்டுக்கு – திருமுறை1:6 160/3
வீடு என்-கொல் பஞ்சணை என்-கொல் மதித்திடினே – திருமுறை1:6 160/4
வீடு என்-கொல் பஞ்சணை என்-கொல் மதித்திடினே – திருமுறை1:6 160/4
தலை நிலாவ தவம் என்-கொல் செய்ததே – திருமுறை2:13 4/4
போல் இருந்தீர் என்-கொல் செய்வனே – திருமுறை2:14 8/4
தாயினும் இனியாய் இன்னும் நீ வரவு தாழ்த்தனை என்-கொல் என்று அறியேன் – திருமுறை2:18 1/2
வணங்குவார்க்கு என்-கொல் வாய் திறவாததே – திருமுறை2:19 6/4
நெஞ்சம் என்-கொல் வாடுகின்றாய் நின்மலா நின் அடியே – திருமுறை2:30 26/3
இட்டம் என்-கொல் இறையளவேனும் ஓர் இன்பம் இல்லை இடைக்கிடை இன்னலால் – திருமுறை2:88 8/2
இடம் கலந்த மூர்த்திகள் தாம் வந்தால் அங்கு அவர்-பால் எண்ணம் இலாது இருக்கின்றாய் என்-கொல் என்றாய் தோழி – திருமுறை6:104 5/2
இவர் அவர் என்று அயல் வேறு பிரித்து அவர்-பால் வார்த்தை இயம்புவது என் என்றாய் ஈது என்-கொல் என்றாய் தோழி – திருமுறை6:104 7/3

மேல்


என்-கொலாம் (1)

ஏய்க்கும் மால் நிற காலன் வந்திடும் போது என்-கொலாம் இந்த எண்ணம் என் மனத்தை – திருமுறை2:48 6/3

மேல்


என்-கொலோ (11)

ஏதிலார் என்று இருப்பதும் என்-கொலோ – திருமுறை2:13 9/4
தரை படா கந்தை சாத்தியது என்-கொலோ – திருமுறை2:14 1/4
கந்தை சுற்றும் கணக்கு அது என்-கொலோ – திருமுறை2:14 2/4
சேலை கொண்ட திறம் இது என்-கொலோ – திருமுறை2:14 3/4
பொய்மையே உரைக்கவும் புணர்த்தது என்-கொலோ – திருமுறை2:32 10/4
பொன்னை நாடும் புதுமை இது என்-கொலோ
மின்னை நாடும் நல் வேணி பிரான் இங்கே – திருமுறை2:76 9/2,3
மை விரிப்பாய் மனமே என்-கொலோ நின் மதியின்மையே – திருமுறை2:88 5/4
தொடப்படாது எனில் சொல்வது என்-கொலோ – திருமுறை5:12 17/4
என் புடை வந்தார்-தம் முகம் நோக்கி என்-கொலோ என்-கொலோ இவர்-தாம் – திருமுறை6:13 59/1
என் புடை வந்தார்-தம் முகம் நோக்கி என்-கொலோ என்-கொலோ இவர்-தாம் – திருமுறை6:13 59/1
அன்பு_உடையவரை கண்ட போது எல்லாம் என்-கொலோ என்று அயர்ந்தேனே – திருமுறை6:13 59/4

மேல்


என்-தன்னை (1)

பின்னை ஒரு துணை அறியேன் தனியே விட்டால் பெரும நினக்கு அழகேயோ பேதையாம் என்-தன்னை
அளித்து அருள் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 28/3,4

மேல்


என்-பால் (57)

என்-பால் செயல் ஒன்று இலை – திருமுறை1:4 60/4
நாவினை என்-பால் வருந்தி கரண்டுகின்ற நாய்க்கும் நகை தோன்ற நின்று நயக்கின்றேன் நான் – திருமுறை1:5 86/3
என்-பால் இரங்கிலை என் பாற்கடல் பிள்ளைக்கு ஈந்தவனே – திருமுறை1:6 17/4
மறை முடி தாண்டவம் செய்வோய் என்-பால் அருள்வைத்து எளியேன் – திருமுறை1:6 40/3
சேல் வைக்கும் கண் உமை_பாகா நின் சித்தம் திரு_அருள் என்-பால்
வைக்குமேல் இடர் எல்லாம் எனை விட்டு அப்பால் நடக்க – திருமுறை1:6 43/1,2
எள் இருக்கின்றதற்கேனும் சிறிது இடம் இன்றி என்-பால்
முள் இருக்கின்றது போல் உற்ற துன்ப முயக்கம் எல்லாம் – திருமுறை1:6 60/1,2
சரணம் சரணம் என்-பால் மெய் நிலை அருளே – திருமுறை1:6 199/4
தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்-பால்
இரு மை விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 81/3,4
பாவி நெஞ்சம் என்-பால் இராது ஓடி பாவையார் மயல் படிந்து உழைப்பதனால் – திருமுறை2:25 5/1
தாய்க்கும் கோபம் உறும் என்னில் யாரே என்-பால் சலியாதார் – திருமுறை2:82 3/2
எண்ணி நலிவேன் நின் பாதம் எ நாள் அடைவோம் என என்-பால்
நண்ணி நலிவை தவிராயேல் என் செய்திடுவேன் நாயகனே – திருமுறை2:82 7/1,2
வென்றி கொடி மேல் விடை உயர்த்தார் மேலார் ஒற்றியூரர் என்-பால்
சென்று இ குளிர் பூ மாலையிட்டார் சேர்ந்தார்_அல்லர் யான் அவரை – திருமுறை3:3 27/1,2
தருதற்கு என்-பால் இன்று வந்தீர் என்றேன் அது நீ-தான் என்றார் – திருமுறை3:5 3/3
இந்தும் இருத்தும் சடை_தலையார் என்-பால் இன்னும் எய்திலரே – திருமுறை3:10 12/2
உண்டார் ஒற்றியூர் அமர்ந்தார் உடையார் என்-பால் உற்றிலரே – திருமுறை3:10 21/2
வாழி என்-பால் வருவாரோ வறியேன் வருந்த வாராரோ – திருமுறை3:11 3/3
பொன் மயமாம் திரு_மேனி விளங்க என்-பால் அடைந்து பொருள் ஒன்று என் கை-தனிலே பொருந்த அளித்தனையே – திருமுறை4:2 71/3
அகம் மதிக்க நடந்து என்-பால் அடைந்து ஒன்று கொடுத்தாய் அம்பலத்தில் ஆடுகின்றாய் அருள் பெருமை வியப்பே – திருமுறை4:2 76/4
ஏத எளியேன் பொருட்டா நடந்து என்-பால் அடைந்தே என் கையின் ஒன்று அளித்தனை நின் இரக்கம் எவர்க்கு உளதே – திருமுறை4:2 89/4
இழைத்து நடந்து இரவில் என்-பால் அடைந்து ஒன்று கொடுத்தாய் எம் பெருமான் நின் பெருமை என் உரைப்பேன் வியந்தே – திருமுறை4:2 93/4
இன் புலைய உயிர் கொள்வான் வரில் என்-பால் அ இயமனுக்கு இங்கு என் சொல்கேன் என் செய்கேனே – திருமுறை5:9 3/3
பாவியேன் படும் துயருக்கு இரங்கி அருள் தணிகையில் என்-பால் வா என்று – திருமுறை5:18 2/1
போக்கும் தொழில் என்-பால் உண்டாம் இதற்கு என் புரிவேன் புண்ணியனே – திருமுறை5:45 4/4
தம் தார் என்-பால் தந்தார் என்னை தந்தாரே – திருமுறை5:49 2/4
கொடி மேல் உறச்செய்து அருள்கின்றாய் என்-பால் இரக்கம் கொண்டிலையே – திருமுறை6:7 12/2
எ நாள் கருணை தனி முதல் நீ என்-பால் இரங்கி அருளுதலோ – திருமுறை6:7 16/1
சிந்து ஆகுலம் தீர்த்து அருள் என நான் சிறிதே கூவும் முன் என்-பால்
வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான் பொழுதே – திருமுறை6:17 20/3,4
வாங்குக என்று என்-பால் வலிய கொடுத்து அமுதும் – திருமுறை6:24 18/3
தோய்ந்தானை என் உளத்தே என்-பால் அன்பால் சூழ்ந்தானை யான் தொடுத்த சொல் பூ மாலை – திருமுறை6:47 9/1
தடுத்தானை பெரு நெறிக்கு தடை தீர்த்தானை தன் அருளும் தன் பொருளும் தானே என்-பால்
கொடுத்தானை குற்றம் எலாம் குணமா கொள்ளும் குணத்தானை சமய மத குழி-நின்று என்னை – திருமுறை6:48 1/2,3
அழைத்தானை அருள் அமுதம் அளிக்கின்றானை அச்சம் எலாம் தவிர்த்தானை அன்பே என்-பால்
இழைத்தானை என் இதயத்து இருக்கின்றானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 9/3,4
செம்மையை எல்லா சித்தியும் என்-பால் சேர்ந்திட புரி அருள் திறத்தை – திருமுறை6:49 25/3
எணம் உள என்-பால் அடைந்து என் எண்ணம் எலாம் அளித்தாய் இங்கு இது-தான் போதாதோ என் அரசே ஞான – திருமுறை6:50 7/3
உள்ளுண்ட மகிழ்ச்சி எலாம் உவட்டி நின்றாள் பாங்கி உவந்து வளர்த்தவளும் என்-பால் சிவந்த கண்ணள் ஆனாள் – திருமுறை6:63 13/3
துணைவா அபயம் துயர் அகல என்-பால்
அணைவா அபயம் அபயம் பணை வாய் – திருமுறை6:64 14/1,2
ஐ வகை தொழிலும் என்-பால் அளித்தனை அது கொண்டு இ நாள் – திருமுறை6:64 33/1
ஓர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது சகல சுதந்தரத்தை என்-பால் தயவு செயல் வேண்டும் – திருமுறை6:64 48/3
கூற்று உதைத்து என்-பால் குற்றமும் குணம் கொண்டு – திருமுறை6:65 1/301
பசித்திடு-தோறும் என்-பால் அணைந்து அருளால் – திருமுறை6:65 1/1077
ஈது உன் கருணைக்கு இயல்போ நீ என்-பால் வைத்த பெரும் கருணை இ நாள் புதிதே அ நாளில் இலையே இதனை எண்ணிய நான் – திருமுறை6:66 6/3
சத்தியமாம் சிவ சித்தியை என்-பால் தந்து எனை யாவரும் வந்தனை செயவே – திருமுறை6:69 6/2
உருகும் ஓர் உள்ளத்து உவட்டுறாது இனிக்கும் உண்மை வான் அமுதமே என்-பால்
கருகும் நெஞ்சு-அதனை தளிர்த்திட புரிந்த கருணை அம் கடவுளே விரைந்து – திருமுறை6:70 2/2,3
என்னையும் என் பொருளையும் என் ஆவியையும் தான் கொண்டு இங்கு என்-பால் அன்பால் – திருமுறை6:71 8/1
தந்தை என்-பால் வைத்த தயவை நினைக்கும்-தோறும் – திருமுறை6:74 8/3
விண்ணப்பம் ஏற்று வருவாய் என்-பால் விரைந்தே விரைந்தே – திருமுறை6:78 2/4
பயத்தோடு ஒரு பால் படுத்திருந்தேன் என்-பால்
நயத்தோடு அணைந்தே நகைத்து வயத்தாலே – திருமுறை6:81 2/1,2
என்-பால் அருள்_பெரும்_சோதியார் எய்தவே – திருமுறை6:94 1/4
முன்_நாள் செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும் என்-பால்
இ நாள் அடைந்து இன்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவாறு – திருமுறை6:108 1/1,2
என்-பால் அளித்தனையே அருள் ஆர்_அமுது என்று ஒன்றையே – திருமுறை6:108 3/4
என்-பால் களிப்பொடும் அன்பால் ஒன்று ஈந்து இதை – கீர்த்தனை:17 70/1
என்-பால் ஏன் என்பீர் வாரீர் – கீர்த்தனை:17 82/2
என்-பால் வருபவர்க்கு இன்றே அருள் – கீர்த்தனை:23 8/1
எந்தாய் நின்னை கொடுக்க என்-பால் இன்று வருதியோ – கீர்த்தனை:29 13/4
என்-பால் செய்யவைத்தாய் இது நின் அருளின் தன்மையே – கீர்த்தனை:29 44/2
எடுக்கவோ திடம் இல்லை என்-பால் உனக்கு இரக்கம் என்பதும் இல்லை உயிரை-தான் – தனிப்பாசுரம்:16 16/3
இன்பால் என்-பால் தரு தாயில் இனிய கருணை இரும் கடலே இகத்தும் பரத்தும் துணை ஆகி என் உள் இருந்த வியல் நிறைவே – தனிப்பாசுரம்:25 2/3
எல்லா ஆற்றலும் என்-பால் உளது என – திருமுகம்:4 1/234

மேல்


என்-பாலோ (1)

என்-பாலோ என் பால் இராது ஓடுகின்ற மனத்தின்-பாலோ – திருமுறை1:4 54/1

மேல்


என்-புடை (2)

என்-புடை வந்து அணைக என இயம்புகின்றேன் உலகோர் என் சொலினும் சொல்லுக என் இலச்சை எலாம் ஒழித்தேன் – திருமுறை6:31 4/3
என்-புடை எனை தூக்கி எடுத்தீர் இங்கு இதனை எண்ணுகின்றேன் அமுது உண்ணுகின்றேனே – திருமுறை6:64 41/4

மேல்


என்-மேல் (1)

எல்லாம் விடைகொண்டு இரியும் என்-மேல் இயமன் சினமும் – திருமுறை5:5 30/3

மேல்


என்_போல்வார் (2)

என்_போல்வார் என் சொல்லார் ஈங்கு – திருமுறை1:4 81/4
என்_போல்வார் இல்லை எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 13/4

மேல்


என்_போல்வார்க்கு (1)

இரும்பின் நேர் நெஞ்சர் எனினும் என்_போல்வார்க்கு இன் அருள்தரும் ஒற்றி இறையே – திருமுறை2:17 9/4

மேல்


என்_போன்றவர்க்கும் (3)

என்_போன்றவர்க்கும் மிகு பொன் போன்ற கருணை தந்து இதயத்து இருக்கும் பதம் – திருமுறை1:1 2/111
என்_போன்றவர்க்கும் இருள் நீக்கி இன்பு உதவும் – திருமுறை1:2 1/565
என்_போன்றவர்க்கும் இன் அருள் புரிவோன் – தனிப்பாசுரம்:30 2/62

மேல்


என்_உடையவனே (1)

ஊழாம் வினை தவிர்த்து ஆண்டனையே என்_உடையவனே
வாழா வகை எனை இ நாள் விடுத்தல் வழக்கு அலவே – திருமுறை2:83 5/3,4

மேல்


என்_உடையாய் (5)

என்_உடையாய் என்_உடையாய் என்னை இங்கே எடுத்து வளர்த்தனை அறியேன் என் சொல்வேனே – திருமுறை1:5 90/4
என்_உடையாய் என்_உடையாய் என்னை இங்கே எடுத்து வளர்த்தனை அறியேன் என் சொல்வேனே – திருமுறை1:5 90/4
கூத்து_உடையாய் என்_உடையாய் முத்தேவரும் கூறுகின்ற – திருமுறை1:6 147/1
என்_உடையாய் மற்று இங்கு எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 4/4
என்_உடையாய் உன்றன் இணை அடி-தான் நோவாதா – கீர்த்தனை:5 1/2

மேல்


என்_உடையார் (2)

என்_உடையார் கண்டு இங்கு இருந்தனையே பொன் இருந்தால் – திருமுறை1:3 1/798
என்_உடையார் என ஏசுகின்றார் இஃது என்னை அன்னே – திருமுறை1:7 98/2

மேல்


என்_உடையான் (1)

இரணமுற உனை முழுதும் மடித்திடுவேன் இது-தான் என்_உடையான் அருள் ஆணை என் குரு மேல் ஆணை – திருமுறை6:86 20/3

மேல்


என்_உடையான்-தன் (1)

இ வழியில் செல்லாதே என்_உடையான்-தன் அடி சேர் – திருமுறை2:89 12/1

மேல்


என்_உடையான்-தனையே (1)

என்_உடையான்-தனையே அடுப்பேன் இதற்கு எள்ளளவும் – திருமுறை1:6 19/2

மேல்


என்கிலேன் (1)

விழலுற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐய இ வெய்ய உடல் பொய் என்கிலேன் வெளி மயக்கோ மாய விட மயக்கோ எனது விதி மயக்கோ அறிகிலேன் – திருமுறை5:55 20/2

மேல்


என்கிலையே (1)

யா வகை சேர் வாயில் எயில் தில்லை என்கிலையே
ஆ வகை ஐந்தாய் பதம் ஆறு ஆர்ந்து – தனிப்பாசுரம்:14 1/3,4

மேல்


என்கின்ற (7)

தூய்மை நன்றாம் என்கின்ற தொன்மையினார் வாய்க்கு இனிய – திருமுறை1:2 1/649
தத்புவனம் போகம் தனுகரணம் என்கின்ற
சொற்பனத்தில் அந்தோ துவன்றினையே பல் பகலும் – திருமுறை1:3 1/1091,1092
எஞ்ஞானம் அற தெளிந்தோர் கண்டும் காணேம் என்கின்ற அநுபவமே இன்ப தேவே – திருமுறை1:5 50/4
ஒரு முகம் பார்த்து அருள் என்கின்ற ஏழைக்கு உதவிலையேல் – திருமுறை1:6 53/3
என்கின்ற ஞாலம் இழுக்கு_உரை யாது எற்கு இரங்கிடினே – திருமுறை1:6 61/4
மலை ஓங்கு வாழ்க்கையும் வாய்க்கும்-கொலோ பொன்_மலை என்கின்ற
சிலையோய் வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை2:31 12/3,4
வயத்தால் எந்த உடம்பு உறுமோ என்ன வருமோ என்கின்ற
பயத்தால் ஐயோ இ உடம்பை சுமக்கின்றேன் எம் பரஞ்சுடரே – திருமுறை6:7 14/3,4

மேல்


என்கின்றனை (1)

வலம்கொளும்படி என்னையும் கூட வா என்கின்றனை வாழி என் நெஞ்சே – திருமுறை2:5 10/2

மேல்


என்கின்றாய் (11)

விதிக்கு அளவா சித்திகள் முன் காட்டுக இங்கு என்கின்றாய் விரைந்த நெஞ்சே – திருமுறை6:24 44/3
வியந்து மற்றை தேவர் எலாம் வரவும் அவர் நேயம் விரும்பாதே இருப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:104 1/2
வியந்து வருகின்றது கண்டு உபசரியாது இங்கே மேல் நோக்கி இருப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:104 2/2
வியந்து அவர்க்கு ஓர் நல் உரையும் சொல்லாதே தருக்கி வீதியிலே நடப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:104 3/2
சூழுற நான் அலங்கரிப்பேன் என்கின்றாய் தோழி துரைக்கு மனம் இல்லை அது துணிந்து அறிந்தேன் பல கால் – திருமுறை6:106 17/3
ஈற்று அறியேன் இருந்திருந்து இங்கு அதிசயிப்பது என் நீ என்கின்றாய் நீ எனை விட்டு ஏகு-தொறும் நான்-தான் – திருமுறை6:106 54/1
நடம் புரிவார் திரு_மேனி வண்ணம் அதை நான் போய் நன்கு அறிந்து வந்து உனக்கு நவில்வேன் என்கின்றாய்
இடம் வலம் இங்கு அறியாயே நீயோ என் கணவர் எழில் வண்ணம் தெரிந்து உரைப்பாய் இசை மறை ஆகமங்கள் – திருமுறை6:106 55/1,2
தூங்குக நீ என்கின்றாய் தூங்குவனோ எனது துரை வரும் ஓர் தருணம் இதில் தூக்கமும்-தான் வருமோ – திருமுறை6:106 66/1
அம்மா நான் சொல்_மாலை தொடுக்கின்றேன் நீ-தான் ஆர்க்கு அணிய என்கின்றாய் அறியாயோ தோழி – திருமுறை6:106 79/1
பெருகிய பேர்_அருள்_உடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திரு_பேர் புகல் என்கின்றாய்
அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாராயணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன் – திருமுறை6:106 88/1,2
பெருகிய பேர்_அருள்_உடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திரு_பேர் புகல் என்கின்றாய்
அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாராயணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன் – கீர்த்தனை:41 34/1,2

மேல்


என்கின்றார் (142)

இரு வார் இடு நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 1/4
ஏமாற்றினையே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 6/4
எம்மால் மற்றொன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 7/4
எண்-கண் பலித்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 8/4
ஏராய் உளவே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 9/4
எடுத்தால் காண்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 10/4
எம் தாரம் தா என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 11/4
இன்னம் தருவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 12/4
எண்மை உணர்ந்தே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 14/4
இரு வை மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 15/4
இந்த வியப்பு என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 16/4
இன்னல் அடைவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 17/4
இமைக்கும் இழையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 18/4
இடங்கர் நடு நீக்கு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 19/4
எம் கை இருந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 20/4
எதுவோ அது காண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 21/4
இடக்கு புகன்றாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 22/4
இணங்கேம் சிறிதும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 23/4
எற்று என்று அறிவார் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 24/4
எண்ணி அறி நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 25/4
ஈடாய்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 26/4
இரு மந்தரமோ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 27/4
இரு கை வளை சிந்து என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 28/4
இருத்த அடைந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 29/4
இளம் சேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 30/4
இலம் சேர்ந்ததுவும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 31/4
இல் நச்சினம் காண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 42/4
இயலால் காண்டி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 43/4
ஏற்று கிடந்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 46/4
இரு கால் உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 47/4
இட்டார் நாமம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 53/4
எற்றில் உணர்தி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 54/4
ஏதும் இறை அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 56/4
யார் ஆர் மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 68/4
இருத்தல் அறியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 69/4
எய் உன் உரையை என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 70/4
ஏ வென்றிடு கண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 71/4
மேல் ஒன்று இன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 72/4
இயல் ஆர் அயல் ஆர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 73/4
இன்று உன் முலை தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 76/4
ஈனாதவள் நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 77/4
இற்று முடித்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 78/4
ஈனம் தவிர்ப்பாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 79/4
ஈனம் புகன்றாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 80/4
இரு மை விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 81/4
இசைய காண்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 82/4
இலை யாம் அணைவது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 83/4
ஏலம் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 84/4
எண்மை நீயே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 86/4
இவர்ந்து இங்கு அணைந்தாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 87/4
என்னார் உலகர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 88/4
இனி மால்_மருவி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 89/4
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 90/4
எளி கொண்டு உரையேல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 91/4
சம் குறிப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 92/4
ஏசும்படிக்கும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 93/4
இடியாது உரைப்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 94/4
எல்லாம் அறிந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 96/4
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 97/4
ஏர் ஊர் அனந்தம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 98/4
இழியும் பிறப்போ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 99/4
எண்ணார் எண்ணார் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 100/4
எய்க்கும் இடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 102/4
ஏறு மொழி அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 103/4
எள்ளல்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 104/4
எள்ள புரிந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 105/4
எள்ளத்தனை தா என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 107/4
எஞ்சல் அற நாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 108/4
எளியார்க்கு இடு நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 109/4
இச்சை பெரும் பெண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 110/4
இடை அம்புயத்தும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 111/4
இயல் சூழ் அறம் அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 113/4
ஏடு ஆர் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 115/4
இலகா நின்றது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 116/4
இது மற்றொருத்திக்கு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 117/4
ஏமாந்தனை நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 118/4
இனம் சூழ் அழகாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 119/4
எங்கே நின் சொல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 120/4
ஏண புகலும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 121/4
எல்லாம் நடவாது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 122/4
எற்றை தினத்தும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 124/4
இடம் சேர் மொழி-தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 125/4
இடையாது உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 126/4
இ நானிலத்து உண்டு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 127/4
இருந்தாய் அடைந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 128/4
இம்மை உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 129/4
இற்றைக்கு அளித்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 130/4
தீது அணிந்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 131/4
எடுக்கும் திறம் கண்டு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 132/4
ஈவாய் இது சித்து என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 133/4
ஈட்டும் திறத்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 134/4
இந்த வியப்பு என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 135/4
ஏழில் அகற்றி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 136/4
எற்ற விடமே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 137/4
கண்டிடவே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 138/4
இருள் நச்சு அளகம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 139/4
ஈவை கருதி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 140/4
எண்ண வியப்பாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 141/4
ஈங்கு இன்று ஒளித்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 142/4
எம்மை அடுத்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 143/4
எண் கொண்டு இருந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 144/4
இணங்கேம் இணங்கேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 145/4
இரும்_பொன் இலையே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 146/4
இலை அற்புதம்-தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 147/4
இதை உற்று அறி நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 148/4
இரக்கம் இதுவோ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 149/4
இதம் கூறிடுக என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 150/4
ஈக மகிழ்வின் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 151/4
இளநீர் தருக என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 152/4
இ நீர் காண்டி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 153/4
ஏலம் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 154/4
ஏற்றால் இகழ்வே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 155/4
ஈர விழுங்கும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 156/4
என்னே உரைப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 157/4
இடையா வளைக்கே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 158/4
ஏவு_அல் குணத்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 159/4
இன்று அச்சுறல் என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 160/4
இரியும் புலியூர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 161/4
இ ஊர் எடுத்து ஆய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 162/4
இணங்க உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 163/4
ஏற்று திரியேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 164/4
ஈங்கும் காண்டிர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 165/4
எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன் – திருமுறை2:59 1/3
நல் தம்பலம் தருவாய் என்கின்றார் இந்த நானிலத்தே – திருமுறை6:84 10/4
புலர்ந்தது தொண்டரோடு அண்டரும் கூடி போற்றியோ சிவசிவ போற்றி என்கின்றார்
இலங்கு உரு அளித்த என் அருள்_பெரும்_சோதி என் குருவே பள்ளி எழுந்தருளாயே – திருமுறை6:90 3/3,4
மன் மாலை மாலையா வந்து சூழ்கின்றார் வானவர் நெருங்கினர் வாழி என்கின்றார்
என் மாலை அணிந்த என் அருள்_பெரும்_சோதி என் பதியே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 5/3,4
வாய் உரைத்த வார்த்தை என்றன் வார்த்தைகள் என்கின்றார் இ மனிதர் அந்தோ – திருமுறை6:99 1/2
இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம் இயற்று வெளி என்கின்றார் என்றால் அ வெளியில் – திருமுறை6:101 13/2
என்னை பார் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 1/4
இது பாவம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 2/4
இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 3/4
இ நாளே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 4/4
இப்போதே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 5/4
எ குலம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 6/4
எ மதம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 7/4
ஈர் உடம்பு என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 8/4
இறப்பு அற்றது என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 9/4
ஏறினை என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 10/4
பல்லாரில் இவள் புரிந்த பெரும் தவத்தை நம்மால் பகர்வ அரிது என்கின்றார் சிற்பதியில் நடம் புரியும் – திருமுறை6:106 3/3
நாதாந்த வரையும் எங்கள் நாயகனார் செங்கோல் நடக்கின்றது என்கின்றார் நாதாந்தம் மட்டோ – திருமுறை6:106 43/1
எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன் – கீர்த்தனை:41 14/3
எய்யில் இடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடி – தனிப்பாசுரம்:16 1/4

மேல்


என்கின்றாள் (21)

உலகு எலாம் தழைப்ப பொதுவினில் ஓங்கும் ஒரு தனி தெய்வம் என்கின்றாள்
இலகு பேர்_இன்ப_வாரி என்கின்றாள் என் உயிர்க்கு இறைவன் என்கின்றாள் – திருமுறை2:102 3/1,2
இலகு பேர்_இன்ப_வாரி என்கின்றாள் என் உயிர்க்கு இறைவன் என்கின்றாள் – திருமுறை2:102 3/2
இலகு பேர்_இன்ப_வாரி என்கின்றாள் என் உயிர்க்கு இறைவன் என்கின்றாள்
அலகு_இலா கருணை அமுதன் என்கின்றாள் அன்பர்கட்கு அன்பன் என்கின்றாள் – திருமுறை2:102 3/2,3
அலகு_இலா கருணை அமுதன் என்கின்றாள் அன்பர்கட்கு அன்பன் என்கின்றாள் – திருமுறை2:102 3/3
அலகு_இலா கருணை அமுதன் என்கின்றாள் அன்பர்கட்கு அன்பன் என்கின்றாள்
திலக வாள் நுதலாள் இவ்வணம் புலம்பி தியக்கமுற்று அழுங்குகின்றாளே – திருமுறை2:102 3/3,4
திரு எலாம் அளிக்கும் தெய்வம் என்கின்றாள் திரு_சிற்றம்பலவன் என்கின்றாள் – திருமுறை2:102 4/1
திரு எலாம் அளிக்கும் தெய்வம் என்கின்றாள் திரு_சிற்றம்பலவன் என்கின்றாள்
உரு எலாம் உடைய ஒருவன் என்கின்றாள் உச்சி மேல் கரங்குவிக்கின்றாள் – திருமுறை2:102 4/1,2
உரு எலாம் உடைய ஒருவன் என்கின்றாள் உச்சி மேல் கரங்குவிக்கின்றாள் – திருமுறை2:102 4/2
கரு எலாம் கடந்து ஆங்கு அவன் திரு_மேனி காண்பது எ நாள்-கொல் என்கின்றாள்
மரு எலாம் மயங்கும் மலர் குழல்_முடியாள் வருந்துகின்றாள் என்றன் மகளே – திருமுறை2:102 4/3,4
மின் இணை சடில விடங்கன் என்கின்றாள் விடை கொடி விமலன் என்கின்றாள் – திருமுறை2:102 5/1
மின் இணை சடில விடங்கன் என்கின்றாள் விடை கொடி விமலன் என்கின்றாள்
பொன் இணை மலர்_தாள் புனிதன் என்கின்றாள் பொதுவிலே நடிப்பன் என்கின்றாள் – திருமுறை2:102 5/1,2
பொன் இணை மலர்_தாள் புனிதன் என்கின்றாள் பொதுவிலே நடிப்பன் என்கின்றாள் – திருமுறை2:102 5/2
பொன் இணை மலர்_தாள் புனிதன் என்கின்றாள் பொதுவிலே நடிப்பன் என்கின்றாள்
என் இணை விழிகள் அவன் திரு அழகை என்று-கொல் காண்பது என்கின்றாள் – திருமுறை2:102 5/2,3
என் இணை விழிகள் அவன் திரு அழகை என்று-கொல் காண்பது என்கின்றாள்
துன் இணை முலைகள் விம்முற இடை போல் துவள்கின்றாள் பசிய பொன்_தொடியே – திருமுறை2:102 5/3,4
கரும் களிற்று உரி போர்த்து அம்பலத்து ஆடும் கருணை எம் கடவுள் என்கின்றாள்
பெரும் களி துளும்ப வடவனத்து ஓங்கும் பித்தரில் பித்தன் என்கின்றாள் – திருமுறை2:102 6/1,2
பெரும் களி துளும்ப வடவனத்து ஓங்கும் பித்தரில் பித்தன் என்கின்றாள்
ஒருங்கு அளி மிழற்றும் குழலினார் என் போல் உறுவரோ அவனை என்கின்றாள் – திருமுறை2:102 6/2,3
ஒருங்கு அளி மிழற்றும் குழலினார் என் போல் உறுவரோ அவனை என்கின்றாள்
தரும் களி உண்டாள் போல்கின்றாள் நாணும் தவிர்க்கின்றாள் என் அரும் தவளே – திருமுறை2:102 6/3,4
மன்றிடை நடிக்கும் மணாளனை அல்லால் மதிப்பனோ பிறரை என்கின்றாள்
வன் துயர் நீக்கும் அவன் திரு_வடிவை மறப்பனோ கணமும் என்கின்றாள் – திருமுறை2:102 7/1,2
வன் துயர் நீக்கும் அவன் திரு_வடிவை மறப்பனோ கணமும் என்கின்றாள்
ஒன்றும்_இல்லவன் என்று உரைக்கினும் எல்லாம் உடையவன் ஆகும் என்கின்றாள் – திருமுறை2:102 7/2,3
ஒன்றும்_இல்லவன் என்று உரைக்கினும் எல்லாம் உடையவன் ஆகும் என்கின்றாள்
பொன்றுதல் பிறழ்தல் இனி உறேன் என்றே பொன்_தொடி பொங்குகின்றாளே – திருமுறை2:102 7/3,4
என் உயிரில் கலந்துகொண்டார் வரில் அவர்-தாம் இருக்க இடம் புனைக என்கின்றாள் இச்சை மயம் ஆகி – திருமுறை6:62 9/1

மேல்


என்கின்றீர் (1)

பொய் விளக்க புகுகின்றீர் போது கழிக்கின்றீர் புலை கொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர்
கை_விளக்கு பிடித்து ஒரு பாழ்ங்கிணற்றில் விழுகின்ற களியர் என களிக்கின்றீர் கருத்து இருந்தும் கருதீர் – திருமுறை6:97 4/1,2

மேல்


என்கின்றேன் (3)

கான முயல்_கொம்பாய் கழிகின்றது என்கின்றேன்
நீ நயம் உற்று அந்தோ நிகழ்கின்றாய் ஆன நும் ஊர் – திருமுறை1:3 1/1083,1084
கண்டன எல்லாம் நிலையா கைதவம் என்கின்றேன் நீ – திருமுறை1:3 1/1087
ஈசர் எனது உயிர் தலைவர் வருகின்றார் நீவிர் எல்லீரும் புறத்து இரு-மின் என்கின்றேன் நீ-தான் – திருமுறை6:106 50/1

மேல்


என்கின்றோர் (1)

நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண – திருமுறை6:60 73/3

மேல்


என்கின்றோரும் (1)

இல்லறத்தார் ஆக எமக்கு இச்சை உமக்கு இச்சை என்ன என்கின்றோரும்
சொல்_அறத்தில் நிற்க இனி முடியாது விடுக என சொல்கின்றோரும் – தனிப்பாசுரம்:27 10/1,2

மேல்


என்கினும் (1)

தாமம் அருள்வீர் என்கினும் இ தருணத்து இசையாது என்பாரேல் – திருமுறை3:18 5/3

மேல்


என்கேனே (1)

இலகு ஐங்கர அம்பர நின்றனை என் என்கேனே – திருமுறை5:4 2/4

மேல்


என்கேனோ (6)

ஏவல் கொளும் ஏழை என்கேனோ பாவத்தில் – திருமுறை1:3 1/1126
எற்றுண்ட நான் திரணம் என்கேனோ பற்றிடும் நீ – திருமுறை1:3 1/1128
புண் உடைய புழு விரும்பும் புள் என்கேனோ புலை விழைந்து நிலை வெறுத்தேன் புலையனேனே – திருமுறை1:5 89/4
கண் கடந்த குருட்டு ஊமர் கதை போல் நின் சீர் கண்டு உரைப்பல் என்கேனோ கடையனேனே – திருமுறை2:94 10/4
குறுங்கையால் மலை அணைத்துக்கொள நினைத்தோன் என்கேனோ கொளும் தூசு இன்றி – தனிப்பாசுரம்:1 3/3
செப்புறும் தெய்வ செயல் என்கேனோ
இரு தொடக்குகள் இயலாது என்றே – திருமுகம்:4 1/55,56

மேல்


என்கோ (185)

வஞ்சம் என்கோ வெவ் வினையாம் வல்லியம் என்கோ பவத்தின் – திருமுறை1:3 1/777
வஞ்சம் என்கோ வெவ் வினையாம் வல்லியம் என்கோ பவத்தின் – திருமுறை1:3 1/777
புஞ்சம் என்கோ மா நரக பூமி என்கோ அஞ்சுறும் ஈர் – திருமுறை1:3 1/778
புஞ்சம் என்கோ மா நரக பூமி என்கோ அஞ்சுறும் ஈர் – திருமுறை1:3 1/778
வாள் என்கோ வாய்க்கு அடங்கா மாயம் என்கோ மண் முடிவு – திருமுறை1:3 1/779
வாள் என்கோ வாய்க்கு அடங்கா மாயம் என்கோ மண் முடிவு – திருமுறை1:3 1/779
நாள் என்கோ வெய்ய நமன் என்கோ கோள் என்கோ – திருமுறை1:3 1/780
நாள் என்கோ வெய்ய நமன் என்கோ கோள் என்கோ – திருமுறை1:3 1/780
நாள் என்கோ வெய்ய நமன் என்கோ கோள் என்கோ
சாலம் என்கோ வான் இந்த்ரசாலம் என்கோ வீறு ஆலகாலம் – திருமுறை1:3 1/780,781
சாலம் என்கோ வான் இந்த்ரசாலம் என்கோ வீறு ஆலகாலம் – திருமுறை1:3 1/781
சாலம் என்கோ வான் இந்த்ரசாலம் என்கோ வீறு ஆலகாலம் – திருமுறை1:3 1/781
என்கோ நின் பொல்லா_காலம் என்கோ ஞாலம்-அதில் – திருமுறை1:3 1/782
என்கோ நின் பொல்லா_காலம் என்கோ ஞாலம்-அதில் – திருமுறை1:3 1/782
கூடு என்கோ இ உடம்பை கோள் வினை நீரோட்டில் விட்ட – திருமுறை1:3 1/983
ஏடு என்கோ நீர் மேல் எழுத்து என்கோ காடு என்கோ – திருமுறை1:3 1/984
ஏடு என்கோ நீர் மேல் எழுத்து என்கோ காடு என்கோ – திருமுறை1:3 1/984
ஏடு என்கோ நீர் மேல் எழுத்து என்கோ காடு என்கோ
பாழ் என்கோ ஒன்பது வாய் பாவை என்கோ வன் பிறவி – திருமுறை1:3 1/984,985
பாழ் என்கோ ஒன்பது வாய் பாவை என்கோ வன் பிறவி – திருமுறை1:3 1/985
பாழ் என்கோ ஒன்பது வாய் பாவை என்கோ வன் பிறவி – திருமுறை1:3 1/985
ஏழ் என்கோ கன்மம்-அதற்கு ஈடு என்கோ தாழ் மண்ணின் – திருமுறை1:3 1/986
ஏழ் என்கோ கன்மம்-அதற்கு ஈடு என்கோ தாழ் மண்ணின் – திருமுறை1:3 1/986
பாண்டம் என்கோ வெம் சரக்குப்பை என்கோ பாழ் கரும – திருமுறை1:3 1/987
பாண்டம் என்கோ வெம் சரக்குப்பை என்கோ பாழ் கரும – திருமுறை1:3 1/987
காண்டம் என்கோ ஆணவத்தின் கட்டு என்கோ கோண்_தகையார் – திருமுறை1:3 1/988
காண்டம் என்கோ ஆணவத்தின் கட்டு என்கோ கோண்_தகையார் – திருமுறை1:3 1/988
மெய் என்கோ மாய விளைவு என்கோ மின் என்கோ – திருமுறை1:3 1/989
மெய் என்கோ மாய விளைவு என்கோ மின் என்கோ – திருமுறை1:3 1/989
மெய் என்கோ மாய விளைவு என்கோ மின் என்கோ
பொய் என்கோ மாய பொடி என்கோ மெய் என்ற – திருமுறை1:3 1/989,990
பொய் என்கோ மாய பொடி என்கோ மெய் என்ற – திருமுறை1:3 1/990
பொய் என்கோ மாய பொடி என்கோ மெய் என்ற – திருமுறை1:3 1/990
புல் அங்கண நீர் புழை என்கோ புற்று என்கோ – திருமுறை1:4 26/1
புல் அங்கண நீர் புழை என்கோ புற்று என்கோ
சொல்லும் பசு_மண் துளை என்கோ சொல்லும் சீர் – திருமுறை1:4 26/1,2
சொல்லும் பசு_மண் துளை என்கோ சொல்லும் சீர் – திருமுறை1:4 26/2
கல் என்கோ நீர் அடைக்கும் கல் என்கோ கான் கொள் கருங்கல் – திருமுறை1:4 29/1
கல் என்கோ நீர் அடைக்கும் கல் என்கோ கான் கொள் கருங்கல் – திருமுறை1:4 29/1
என்கோ காழ் வயிர கல் என்கோ சொல் என்கோ – திருமுறை1:4 29/2
என்கோ காழ் வயிர கல் என்கோ சொல் என்கோ – திருமுறை1:4 29/2
என்கோ காழ் வயிர கல் என்கோ சொல் என்கோ
இன்றால் எனிலோ எடுத்தாள் எம் ஈன்றாள் நேர் – திருமுறை1:4 29/2,3
மெய்_உடையேன் என்கோ விரைந்து – திருமுறை1:4 65/4
வாழ்விக்கும் நல்ல மருந்து என்கோ வீழ்விக்கும் – திருமுறை1:4 70/2
மட்டுக்கும் வஞ்சக தெய்வம் என்கோ முக்கண் மாணிக்கமே – திருமுறை1:6 156/4
பாதன் என்கோ கடல் பள்ளிகொண்டான் தொழும் பண்பன் என்கோ – திருமுறை1:6 202/2
பாதன் என்கோ கடல் பள்ளிகொண்டான் தொழும் பண்பன் என்கோ
நாதன் என்கோ பரநாதன் என்கோ எங்கள் நம்பிக்கு நல் – திருமுறை1:6 202/2,3
நாதன் என்கோ பரநாதன் என்கோ எங்கள் நம்பிக்கு நல் – திருமுறை1:6 202/3
நாதன் என்கோ பரநாதன் என்கோ எங்கள் நம்பிக்கு நல் – திருமுறை1:6 202/3
தூதன் என்கோ அவன் தோழன் என்கோ நினை தூய் மணியே – திருமுறை1:6 202/4
தூதன் என்கோ அவன் தோழன் என்கோ நினை தூய் மணியே – திருமுறை1:6 202/4
தங்கை என்கோ அன்றி தாயர் என்கோ சொல் தழைக்கும் மலை – திருமுறை1:7 12/3
தங்கை என்கோ அன்றி தாயர் என்கோ சொல் தழைக்கும் மலை – திருமுறை1:7 12/3
செம்பால் மொழியார் முன்னர் எனை சேர்வீர் என்கோ திருவொற்றி – திருமுறை1:8 101/1
பொன் என்கோ மணி என்கோ புனித ஒளி திரள் என்கோ பொற்பின் ஓங்கும் – திருமுறை2:94 47/1
பொன் என்கோ மணி என்கோ புனித ஒளி திரள் என்கோ பொற்பின் ஓங்கும் – திருமுறை2:94 47/1
பொன் என்கோ மணி என்கோ புனித ஒளி திரள் என்கோ பொற்பின் ஓங்கும் – திருமுறை2:94 47/1
மின் என்கோ விளக்கு என்கோ விரி சுடர்க்கு ஓர் சுடர் என்கோ வினையனேன் யான் – திருமுறை2:94 47/2
மின் என்கோ விளக்கு என்கோ விரி சுடர்க்கு ஓர் சுடர் என்கோ வினையனேன் யான் – திருமுறை2:94 47/2
மின் என்கோ விளக்கு என்கோ விரி சுடர்க்கு ஓர் சுடர் என்கோ வினையனேன் யான் – திருமுறை2:94 47/2
என் என்கோ என் என்கோ எம் பெருமான் திரு_மேனி இருந்த வண்ணம் – திருமுறை2:94 47/3
என் என்கோ என் என்கோ எம் பெருமான் திரு_மேனி இருந்த வண்ணம் – திருமுறை2:94 47/3
உலகம் பரவும் பொருள் என்கோ என் உறவு என்கோ – திருமுறை5:4 2/1
உலகம் பரவும் பொருள் என்கோ என் உறவு என்கோ
கலகம் பெறும் ஐம்புலன் வென்று உயரும் கதி என்கோ – திருமுறை5:4 2/1,2
கலகம் பெறும் ஐம்புலன் வென்று உயரும் கதி என்கோ
திலகம் பெறு நெய் என நின்று இலகும் சிவம் என்கோ – திருமுறை5:4 2/2,3
திலகம் பெறு நெய் என நின்று இலகும் சிவம் என்கோ
இலகு ஐங்கர அம்பர நின்றனை என் என்கேனே – திருமுறை5:4 2/3,4
அடியார் உள்ளம் தித்தித்து ஊறும் அமுது என்கோ
கடியார் கொன்றை செஞ்சடையானை கன்று என்கோ – திருமுறை5:4 3/1,2
கடியார் கொன்றை செஞ்சடையானை கன்று என்கோ
பொடி ஆர் மேனி புண்ணியர் புகழும் பொருள் என்கோ – திருமுறை5:4 3/2,3
பொடி ஆர் மேனி புண்ணியர் புகழும் பொருள் என்கோ
அடிகேள் சித்தி விநாயக என் என்று அறைகேனே – திருமுறை5:4 3/3,4
மதி வளர் சடை முடி மணி தரு சுரர் முடி மணி என்கோ
பதி வளர் சரவணபவ நவ சிவகுரு பதி என்கோ – திருமுறை5:51 2/1,2
பதி வளர் சரவணபவ நவ சிவகுரு பதி என்கோ
துதி வளர் துணை அடி தொழும் அடியவர் பெறு துணை என்கோ – திருமுறை5:51 2/2,3
துதி வளர் துணை அடி தொழும் அடியவர் பெறு துணை என்கோ
நிதி வளர் பரசுக நிலை பெறும் நெறி தரு நினை யானே – திருமுறை5:51 2/3,4
அம்பலத்து ஆடும் அமுதமே என்கோ அடியனேன் ஆர்_உயிர் என்கோ – திருமுறை6:53 1/1
அம்பலத்து ஆடும் அமுதமே என்கோ அடியனேன் ஆர்_உயிர் என்கோ
எம் பலத்து எல்லாம்_வல்ல சித்து என்கோ என் இரு கண்மணி என்கோ – திருமுறை6:53 1/1,2
எம் பலத்து எல்லாம்_வல்ல சித்து என்கோ என் இரு கண்மணி என்கோ – திருமுறை6:53 1/2
எம் பலத்து எல்லாம்_வல்ல சித்து என்கோ என் இரு கண்மணி என்கோ
நம்பிடில் அணைக்கும் நல் துணை என்கோ நான் பெற்ற பெரும் செல்வம் என்கோ – திருமுறை6:53 1/2,3
நம்பிடில் அணைக்கும் நல் துணை என்கோ நான் பெற்ற பெரும் செல்வம் என்கோ – திருமுறை6:53 1/3
நம்பிடில் அணைக்கும் நல் துணை என்கோ நான் பெற்ற பெரும் செல்வம் என்கோ
இம்பர் இ பிறப்பே மெய் பிறப்பு ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 1/3,4
அம்மையே என்கோ அப்பனே என்கோ அருள்_பெரும்_சோதியே என்கோ – திருமுறை6:53 2/1
அம்மையே என்கோ அப்பனே என்கோ அருள்_பெரும்_சோதியே என்கோ – திருமுறை6:53 2/1
அம்மையே என்கோ அப்பனே என்கோ அருள்_பெரும்_சோதியே என்கோ
செம்மையே எல்லாம்_வல்ல சித்து என்கோ திரு_சிற்றம்பலத்து அமுது என்கோ – திருமுறை6:53 2/1,2
செம்மையே எல்லாம்_வல்ல சித்து என்கோ திரு_சிற்றம்பலத்து அமுது என்கோ – திருமுறை6:53 2/2
செம்மையே எல்லாம்_வல்ல சித்து என்கோ திரு_சிற்றம்பலத்து அமுது என்கோ
தம்மையே உணர்ந்தார் உளத்து ஒளி என்கோ தமியனேன் தனி துணை என்கோ – திருமுறை6:53 2/2,3
தம்மையே உணர்ந்தார் உளத்து ஒளி என்கோ தமியனேன் தனி துணை என்கோ – திருமுறை6:53 2/3
தம்மையே உணர்ந்தார் உளத்து ஒளி என்கோ தமியனேன் தனி துணை என்கோ
இம்மையே அழியா திரு உரு அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 2/3,4
எய்ப்பிலே கிடைத்த வைப்பு-அது என்கோ என் உயிர்க்கு இன்பமே என்கோ – திருமுறை6:53 3/1
எய்ப்பிலே கிடைத்த வைப்பு-அது என்கோ என் உயிர்க்கு இன்பமே என்கோ
துய்ப்பிலே நிறைந்த பெரும் களிப்பு என்கோ சோதியுள் சோதியே என்கோ – திருமுறை6:53 3/1,2
துய்ப்பிலே நிறைந்த பெரும் களிப்பு என்கோ சோதியுள் சோதியே என்கோ – திருமுறை6:53 3/2
துய்ப்பிலே நிறைந்த பெரும் களிப்பு என்கோ சோதியுள் சோதியே என்கோ
தப்பு எலாம் பொறுத்த தயாநிதி என்கோ தனி பெரும் தலைவனே என்கோ – திருமுறை6:53 3/2,3
தப்பு எலாம் பொறுத்த தயாநிதி என்கோ தனி பெரும் தலைவனே என்கோ – திருமுறை6:53 3/3
தப்பு எலாம் பொறுத்த தயாநிதி என்கோ தனி பெரும் தலைவனே என்கோ
இ பிறப்பு-அதிலே மெய் பயன் அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 3/3,4
அச்சம் நீக்கிய என் ஆரியன் என்கோ அம்பலத்து எம்பிரான் என்கோ – திருமுறை6:53 4/1
அச்சம் நீக்கிய என் ஆரியன் என்கோ அம்பலத்து எம்பிரான் என்கோ
நிச்சலும் எனக்கே கிடைத்த வாழ்வு என்கோ நீடும் என் நேயனே என்கோ – திருமுறை6:53 4/1,2
நிச்சலும் எனக்கே கிடைத்த வாழ்வு என்கோ நீடும் என் நேயனே என்கோ – திருமுறை6:53 4/2
நிச்சலும் எனக்கே கிடைத்த வாழ்வு என்கோ நீடும் என் நேயனே என்கோ
பிச்சனேற்கு அளித்த பிச்சனே என்கோ பெரியரில் பெரியனே என்கோ – திருமுறை6:53 4/2,3
பிச்சனேற்கு அளித்த பிச்சனே என்கோ பெரியரில் பெரியனே என்கோ – திருமுறை6:53 4/3
பிச்சனேற்கு அளித்த பிச்சனே என்கோ பெரியரில் பெரியனே என்கோ
இ சகத்து அழியா பெரு நலம் அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 4/3,4
அத்தம் நேர் கிடைத்த சுவை கனி என்கோ அன்பிலே நிறை அமுது என்கோ – திருமுறை6:53 5/1
அத்தம் நேர் கிடைத்த சுவை கனி என்கோ அன்பிலே நிறை அமுது என்கோ
சித்து எலாம் வல்ல சித்தனே என்கோ திரு_சிற்றம்பல சிவம் என்கோ – திருமுறை6:53 5/1,2
சித்து எலாம் வல்ல சித்தனே என்கோ திரு_சிற்றம்பல சிவம் என்கோ – திருமுறை6:53 5/2
சித்து எலாம் வல்ல சித்தனே என்கோ திரு_சிற்றம்பல சிவம் என்கோ
மத்தனேன் பெற்ற பெரிய வாழ்வு என்கோ மன்னும் என் வாழ் முதல் என்கோ – திருமுறை6:53 5/2,3
மத்தனேன் பெற்ற பெரிய வாழ்வு என்கோ மன்னும் என் வாழ் முதல் என்கோ – திருமுறை6:53 5/3
மத்தனேன் பெற்ற பெரிய வாழ்வு என்கோ மன்னும் என் வாழ் முதல் என்கோ
இ தனி பிறப்பை நித்தியம் ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 5/3,4
மறப்பு எலாம் தவிர்த்த மதி அமுது என்கோ மயக்கம் நீத்து அருள் மருந்து என்கோ – திருமுறை6:53 6/1
மறப்பு எலாம் தவிர்த்த மதி அமுது என்கோ மயக்கம் நீத்து அருள் மருந்து என்கோ
பறப்பு எலாம் ஒழித்த பதிபதம் என்கோ பத சுவை அனுபவம் என்கோ – திருமுறை6:53 6/1,2
பறப்பு எலாம் ஒழித்த பதிபதம் என்கோ பத சுவை அனுபவம் என்கோ – திருமுறை6:53 6/2
பறப்பு எலாம் ஒழித்த பதிபதம் என்கோ பத சுவை அனுபவம் என்கோ
சிறப்பு எலாம் எனக்கே செய்த தாய் என்கோ திரு_சிற்றம்பல தந்தை என்கோ – திருமுறை6:53 6/2,3
சிறப்பு எலாம் எனக்கே செய்த தாய் என்கோ திரு_சிற்றம்பல தந்தை என்கோ – திருமுறை6:53 6/3
சிறப்பு எலாம் எனக்கே செய்த தாய் என்கோ திரு_சிற்றம்பல தந்தை என்கோ
இறப்பு இலா வடிவம் இம்மையே அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 6/3,4
அன்பிலே பழுத்த தனி பழம் என்கோ அறிவிலே அறிவறிவு என்கோ – திருமுறை6:53 7/1
அன்பிலே பழுத்த தனி பழம் என்கோ அறிவிலே அறிவறிவு என்கோ
இன்பிலே நிறைந்த சிவ பதம் என்கோ என் உயிர் துணை பதி என்கோ – திருமுறை6:53 7/1,2
இன்பிலே நிறைந்த சிவ பதம் என்கோ என் உயிர் துணை பதி என்கோ – திருமுறை6:53 7/2
இன்பிலே நிறைந்த சிவ பதம் என்கோ என் உயிர் துணை பதி என்கோ
வன்பு இலா மனத்தே வயங்கு ஒளி என்கோ மன்னும் அம்பலத்து அரசு என்கோ – திருமுறை6:53 7/2,3
வன்பு இலா மனத்தே வயங்கு ஒளி என்கோ மன்னும் அம்பலத்து அரசு என்கோ – திருமுறை6:53 7/3
வன்பு இலா மனத்தே வயங்கு ஒளி என்கோ மன்னும் அம்பலத்து அரசு என்கோ
என் புரி அழியா பொன் புரி ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 7/3,4
தடை இலாது எடுத்த அருள் அமுது என்கோ சர்க்கரைக்கட்டியே என்கோ – திருமுறை6:53 8/1
தடை இலாது எடுத்த அருள் அமுது என்கோ சர்க்கரைக்கட்டியே என்கோ
அடைவு உறு வயிர கட்டியே என்கோ அம்பலத்து ஆணி_பொன் என்கோ – திருமுறை6:53 8/1,2
அடைவு உறு வயிர கட்டியே என்கோ அம்பலத்து ஆணி_பொன் என்கோ – திருமுறை6:53 8/2
அடைவு உறு வயிர கட்டியே என்கோ அம்பலத்து ஆணி_பொன் என்கோ
உடைய மாணிக்க பெரு மலை என்கோ உள் ஒளிக்குள் ஒளி என்கோ – திருமுறை6:53 8/2,3
உடைய மாணிக்க பெரு மலை என்கோ உள் ஒளிக்குள் ஒளி என்கோ – திருமுறை6:53 8/3
உடைய மாணிக்க பெரு மலை என்கோ உள் ஒளிக்குள் ஒளி என்கோ
இடைதல் அற்று ஓங்கும் திரு அளித்து இங்கே என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 8/3,4
மறை முடி விளங்கு பெரும் பொருள் என்கோ மன்னும் ஆகம பொருள் என்கோ – திருமுறை6:53 9/1
மறை முடி விளங்கு பெரும் பொருள் என்கோ மன்னும் ஆகம பொருள் என்கோ
குறை முடித்து அருள்செய் தெய்வமே என்கோ குண பெரும் குன்றமே என்கோ – திருமுறை6:53 9/1,2
குறை முடித்து அருள்செய் தெய்வமே என்கோ குண பெரும் குன்றமே என்கோ – திருமுறை6:53 9/2
குறை முடித்து அருள்செய் தெய்வமே என்கோ குண பெரும் குன்றமே என்கோ
பிறை முடிக்கு அணிந்த பெருந்தகை என்கோ பெரிய அம்பலத்து அரசு என்கோ – திருமுறை6:53 9/2,3
பிறை முடிக்கு அணிந்த பெருந்தகை என்கோ பெரிய அம்பலத்து அரசு என்கோ – திருமுறை6:53 9/3
பிறை முடிக்கு அணிந்த பெருந்தகை என்கோ பெரிய அம்பலத்து அரசு என்கோ
இறை முடி பொருள் என் உளம் பெற அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 9/3,4
என் உளம் பிரியா பேர்_ஒளி என்கோ என் உயிர் தந்தையே என்கோ – திருமுறை6:53 10/1
என் உளம் பிரியா பேர்_ஒளி என்கோ என் உயிர் தந்தையே என்கோ
என் உயிர் தாயே இன்பமே என்கோ என் உயிர் தலைவனே என்கோ – திருமுறை6:53 10/1,2
என் உயிர் தாயே இன்பமே என்கோ என் உயிர் தலைவனே என்கோ – திருமுறை6:53 10/2
என் உயிர் தாயே இன்பமே என்கோ என் உயிர் தலைவனே என்கோ
என் உயிர் வளர்க்கும் தனி அமுது என்கோ என்னுடை நண்பனே என்கோ – திருமுறை6:53 10/2,3
என் உயிர் வளர்க்கும் தனி அமுது என்கோ என்னுடை நண்பனே என்கோ – திருமுறை6:53 10/3
என் உயிர் வளர்க்கும் தனி அமுது என்கோ என்னுடை நண்பனே என்கோ
என் ஒரு வாழ்வின் தனி முதல் என்கோ என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 10/3,4
என் ஒரு வாழ்வின் தனி முதல் என்கோ என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 10/4
கருணை மா நிதியே என் இரு கண்ணே கடவுளே கடவுளே என்கோ
தருண வான் அமுதே என் பெரும் தாயே தந்தையே தந்தையே என்கோ – திருமுறை6:54 1/1,2
தருண வான் அமுதே என் பெரும் தாயே தந்தையே தந்தையே என்கோ
தெருள் நிறை மதியே என் குரு பதியே தெய்வமே தெய்வமே என்கோ – திருமுறை6:54 1/2,3
தெருள் நிறை மதியே என் குரு பதியே தெய்வமே தெய்வமே என்கோ
அருள் நிறை தரும் என் அருள்_பெரும்_சோதி ஆண்டவ நின்றனை அறிந்தே – திருமுறை6:54 1/3,4
ஒட்டியே என்னுள் உறும் ஒளி என்கோ ஒளி எலாம் நிரம்பிய நிலைக்கு ஓர் – திருமுறை6:54 2/1
வெட்டியே என்கோ வெட்டியில் எனக்கு விளங்குற கிடைத்த ஓர் வயிர – திருமுறை6:54 2/2
பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே பெரியவர் வைத்ததோர் தங்க – திருமுறை6:54 2/3
கட்டியே என்கோ அம்பலத்து ஆடும் கருணை அம் கடவுள் நின்றனையே – திருமுறை6:54 2/4
துன்பு எலாம் தவிர்த்த துணைவனே என்கோ சோதியுள் சோதியே என்கோ – திருமுறை6:54 3/1
துன்பு எலாம் தவிர்த்த துணைவனே என்கோ சோதியுள் சோதியே என்கோ
அன்பு எலாம் அளித்த அன்பனே என்கோ அம்மையே அப்பனே என்கோ – திருமுறை6:54 3/1,2
அன்பு எலாம் அளித்த அன்பனே என்கோ அம்மையே அப்பனே என்கோ – திருமுறை6:54 3/2
அன்பு எலாம் அளித்த அன்பனே என்கோ அம்மையே அப்பனே என்கோ
இன்பு எலாம் புரிந்த இறைவனே என்கோ என் உயிர்க்கு இன் அமுது என்கோ – திருமுறை6:54 3/2,3
இன்பு எலாம் புரிந்த இறைவனே என்கோ என் உயிர்க்கு இன் அமுது என்கோ – திருமுறை6:54 3/3
இன்பு எலாம் புரிந்த இறைவனே என்கோ என் உயிர்க்கு இன் அமுது என்கோ
என் பொலா மணியே என் கணே என்கோ என் உயிர்_நாத நின்றனையே – திருமுறை6:54 3/3,4
என் பொலா மணியே என் கணே என்கோ என் உயிர்_நாத நின்றனையே – திருமுறை6:54 3/4
கருத்தனே எனது கருத்தினுக்கு இசைந்த கணவனே கணவனே என்கோ
ஒருத்தனே எல்லாம் உடைய நாயகனே ஒரு தனி பெரியனே என்கோ – திருமுறை6:54 4/1,2
ஒருத்தனே எல்லாம் உடைய நாயகனே ஒரு தனி பெரியனே என்கோ
திருத்தனே எனது செல்வமே எல்லாம் செய வல்ல சித்தனே என்கோ – திருமுறை6:54 4/2,3
திருத்தனே எனது செல்வமே எல்லாம் செய வல்ல சித்தனே என்கோ
நிருத்தனே எனக்கு பொருத்தனே என்கோ நிறை அருள் சோதி நின்றனையே – திருமுறை6:54 4/3,4
நிருத்தனே எனக்கு பொருத்தனே என்கோ நிறை அருள் சோதி நின்றனையே – திருமுறை6:54 4/4
தாயனே எனது தாதையே ஒருமை தலைவனே தலைவனே என்கோ
பேயனேன் பிழையை பொறுத்து அருள் புரிந்த பெருந்தகை பெரும் பதி என்கோ – திருமுறை6:54 5/1,2
பேயனேன் பிழையை பொறுத்து அருள் புரிந்த பெருந்தகை பெரும் பதி என்கோ
சேயனேன் பெற்ற சிவ பதம் என்கோ சித்து எலாம் வல்ல சித்து என்கோ – திருமுறை6:54 5/2,3
சேயனேன் பெற்ற சிவ பதம் என்கோ சித்து எலாம் வல்ல சித்து என்கோ – திருமுறை6:54 5/3
சேயனேன் பெற்ற சிவ பதம் என்கோ சித்து எலாம் வல்ல சித்து என்கோ
தூயனே எனது நேயனே என்கோ சோதியுள் சோதி நின்றனையே – திருமுறை6:54 5/3,4
தூயனே எனது நேயனே என்கோ சோதியுள் சோதி நின்றனையே – திருமுறை6:54 5/4
அரும்பிலே மலர்வுற்று அருள் மணம் வீசும் ஆனந்த தனி மலர் என்கோ
கரும்பிலே எடுத்த சுவை திரள் என்கோ கடையனேன் உடைய நெஞ்சகமாம் – திருமுறை6:54 6/1,2
கரும்பிலே எடுத்த சுவை திரள் என்கோ கடையனேன் உடைய நெஞ்சகமாம் – திருமுறை6:54 6/2
இரும்பிலே பழுத்து பேர்_ஒளி ததும்பி இலங்கும் ஓர் பசும்பொனே என்கோ
துரும்பினேன் பெற்ற பெரும் பதம் என்கோ சோதியுள் சோதி நின்றனையே – திருமுறை6:54 6/3,4
துரும்பினேன் பெற்ற பெரும் பதம் என்கோ சோதியுள் சோதி நின்றனையே – திருமுறை6:54 6/4
தாகம் உள் எடுத்த போது எதிர் கிடைத்த சர்க்கரை அமுதமே என்கோ
மோகம் வந்து அடுத்த போது கை பிடித்த முக நகை கணவனே என்கோ – திருமுறை6:54 7/1,2
மோகம் வந்து அடுத்த போது கை பிடித்த முக நகை கணவனே என்கோ
போகம் உள் விரும்பும் போதிலே வலிந்து புணர்ந்த ஓர் பூவையே என்கோ – திருமுறை6:54 7/2,3
போகம் உள் விரும்பும் போதிலே வலிந்து புணர்ந்த ஓர் பூவையே என்கோ
ஆகமுள் புகுந்து என் உயிரினுள் கலந்த அம்பலத்து_ஆடி நின்றனையே – திருமுறை6:54 7/3,4
தத்துவம் அனைத்தும் தவிர்த்து நான் தனித்த தருணத்தில் கிடைத்ததொன்று என்கோ
சத்துவ நிரம்பும் சுத்த சன்மார்க்கம்-தனில் உறும் அனுபவம் என்கோ – திருமுறை6:54 8/1,2
சத்துவ நிரம்பும் சுத்த சன்மார்க்கம்-தனில் உறும் அனுபவம் என்கோ
ஒத்து வந்து எனை தான் கலந்துகொண்டு எனக்குள் ஓங்கிய ஒருமையே என்கோ – திருமுறை6:54 8/2,3
ஒத்து வந்து எனை தான் கலந்துகொண்டு எனக்குள் ஓங்கிய ஒருமையே என்கோ
சித்து வந்து ஆடும் சித்தனே என்கோ திரு_சிற்றம்பலத்தவ நினையே – திருமுறை6:54 8/3,4
சித்து வந்து ஆடும் சித்தனே என்கோ திரு_சிற்றம்பலத்தவ நினையே – திருமுறை6:54 8/4
யோக மெய்ஞ்ஞானம் பலித்த போது உளத்தில் ஓங்கிய காட்சியே என்கோ
ஏக மெய்ஞ்ஞான யோகத்தில் கிடைத்து உள் இசைந்த பேர்_இன்பமே என்கோ – திருமுறை6:54 9/1,2
ஏக மெய்ஞ்ஞான யோகத்தில் கிடைத்து உள் இசைந்த பேர்_இன்பமே என்கோ
சாகலை தவிர்த்து என்றன்னை வாழ்விக்க சார்ந்த சற்குரு மணி என்கோ – திருமுறை6:54 9/2,3
சாகலை தவிர்த்து என்றன்னை வாழ்விக்க சார்ந்த சற்குரு மணி என்கோ
மாகமும் புவியும் வாழ்வுற மணி மா மன்றிலே நடிக்கின்றோய் நினையே – திருமுறை6:54 9/3,4
இரவு இலாது இயம்பும் பகல் இலாது இருந்த இயற்கையுள் இயற்கையே என்கோ
வரவு இலா உரைக்கும் போக்கு இலா நிலையில் வயங்கிய வான் பொருள் என்கோ – திருமுறை6:54 10/1,2
வரவு இலா உரைக்கும் போக்கு இலா நிலையில் வயங்கிய வான் பொருள் என்கோ
திரை இலாது எல்லாம்_வல்ல சித்து எனக்கே செய்ததோர் சித்தனே என்கோ – திருமுறை6:54 10/2,3
திரை இலாது எல்லாம்_வல்ல சித்து எனக்கே செய்ததோர் சித்தனே என்கோ
கரவு இலாது எனக்கு பேர்_அருள் சோதி களித்து அளித்து அருளிய நினையே – திருமுறை6:54 10/3,4
செக்கரை வென்ற பொன் என்கோ படிக திரள்-அது என்கோ – திருமுறை6:64 11/2
செக்கரை வென்ற பொன் என்கோ படிக திரள்-அது என்கோ
திக்கு அரை அம்பரன் என்கோ என் உள்ளத்தில் தித்திக்கின்ற – திருமுறை6:64 11/2,3
திக்கு அரை அம்பரன் என்கோ என் உள்ளத்தில் தித்திக்கின்ற – திருமுறை6:64 11/3
சக்கரைக்கட்டி என்கோ நினை-தான் மன்றில் தாண்டவனே – திருமுறை6:64 11/4
திட்டி என்கோ உயர் சிற்றம்பலம்-தனில் சேர்க்கும் நல்ல – திருமுறை6:64 12/2
வெட்டி என்கோ அருள் பெட்டியில் ஓங்கி விளங்கும் தங்கக்கட்டி – திருமுறை6:64 12/3
என்கோ பொன் பொது நடம் செய்யும் முக்கண்ணவனே – திருமுறை6:64 12/4
ஆடிய பொன்_சபை நடுவே சிற்சபையின் நடுவே ஆடுகின்ற அடி நிழல் கீழ் இருக்கின்றது என்கோ
ஏடு அவிழ் பூம் குழலாய் என் இறைவரை கண்ணுற்றால் என் மனத்தின் சரிதம் அதை யார் புகல்வார் அந்தோ – திருமுறை6:106 23/3,4
கருணை நெடும் கடல் என்கோ கல்_ஆலின் அடி அமர்ந்த கடவுள் என்கோ – தனிப்பாசுரம்:2 32/1
கருணை நெடும் கடல் என்கோ கல்_ஆலின் அடி அமர்ந்த கடவுள் என்கோ
அருணகிரிக்கு அருள்புரிந்த ஆறுமுக குரு என்கோ அமுதம் என்கோ – தனிப்பாசுரம்:2 32/1,2
அருணகிரிக்கு அருள்புரிந்த ஆறுமுக குரு என்கோ அமுதம் என்கோ – தனிப்பாசுரம்:2 32/2
அருணகிரிக்கு அருள்புரிந்த ஆறுமுக குரு என்கோ அமுதம் என்கோ
மருள் நலிய வரும் பிறவி மருந்து என்கோ அடியேன் கண்மணி என்கோ மெய் – தனிப்பாசுரம்:2 32/2,3
மருள் நலிய வரும் பிறவி மருந்து என்கோ அடியேன் கண்மணி என்கோ மெய் – தனிப்பாசுரம்:2 32/3
மருள் நலிய வரும் பிறவி மருந்து என்கோ அடியேன் கண்மணி என்கோ மெய் – தனிப்பாசுரம்:2 32/3
எளியேன் முயங்கிடல் என் தவம் என்கோ – திருமுகம்:4 1/39

மேல்


என்ப (4)

மிகை அறிவேன் தீங்கு என்ப எல்லாம் இங்கே மிக அறிவேன் எனினும் எனை விடுதியாயில் – திருமுறை2:85 7/3
எவ்வழி மெய் வழி என்ப வேதாகமம் – திருமுறை6:65 1/201
எம் குலம் எம் இனம் என்ப தொண்ணூற்றாறு – திருமுறை6:65 1/219
எம் மதம் எம் இறை என்ப உயிர் திரள் – திருமுறை6:65 1/221

மேல்


என்பதற்கு (2)

அல்லல் என்பதற்கு எல்லை ஒன்று அறியேன் அருந்துகின்றனன் விருந்தினன் ஆகி – திருமுறை2:27 8/2
ஓம் என்பதற்கு முன் ஆம் என்று உரைத்து உடன் – கீர்த்தனை:17 101/1

மேல்


என்பதற்கும் (1)

ஈ என்பதற்கும் இசையாள் காண் ஈ என்பார்க்கு – திருமுறை1:2 1/712

மேல்


என்பதன் (3)

விண் உடைய அருள் ஜோதி விளையாடல் புரிய வேண்டும் என்றேன் என்பதன் முன் விரைந்து இசைந்தீர் அதற்கே – திருமுறை6:79 7/4
இது தருணம் என்றேன் நான் என்பதன் முன் கொடுத்தீர் என் புகல்வேன் என் புடை நும் அன்பிருந்தவாறே – திருமுறை6:79 8/4
இ நாளே ஆதலினால் எனக்கு அருள்வீர் என்றேன் என்பதன் முன் அளித்தீர் நும் அன்பு உலகில் பெரிதே – திருமுறை6:79 10/4

மேல்


என்பதனுக்கு (2)

இல்லை என்பதனுக்கு அஞ்சிடேன் நாய்க்கும் இணை_இலேன் இழிவினேன் துயர்க்கு ஓர் – திருமுறை2:11 4/1
ஈனம் என்பதனுக்கு இறை எனல் ஆனேன் எவ்வணம் உய்குவது அறியேன் – திருமுறை2:52 6/2

மேல்


என்பதனை (2)

உய்ய ஒன்று இலேன் பொய்யன் என்பதனை ஒளித்திலேன் இந்த ஒதியனுக்கு அருள் நீ – திருமுறை2:48 8/1
கையோ மனத்தையும் விடுக்க இசையார்கள் கொலை களவு கள் காமம் முதலா கண்ட தீமைகள் அன்றி நன்மை என்பதனை ஒரு கனவிலும் கண்டு அறிகிலார் – தனிப்பாசுரம்:15 11/2

மேல்


என்பதாம் (1)

சேமம் என்பதாம் நின் அருள் கிடையா சிறுமையே இன்னும் செறிந்திடுமானால் – திருமுறை2:51 3/2

மேல்


என்பதில் (1)

ஞானம் என்பதில் ஓர் அணுத்துணையேனும் நண்ணிலேன் புண்ணியம் அறியேன் – திருமுறை2:52 6/1

மேல்


என்பதின் (1)

ஞானம் என்பதின் உறு_பொருள் அறியேன் ஞானி அல்லன் நான் ஆயினும் கடையேன் – திருமுறை2:51 8/1

மேல்


என்பது (79)

சோம்பல் என்பது என்னுடைய சொந்தம் காண் ஏம்பலுடன் – திருமுறை1:2 1/670
எற்றோ இரக்கம் என்பது என்றனை கண்டு அஞ்சி எனை – திருமுறை1:2 1/671
சண்டை என்பது என்றனக்கு தாய்_தந்தை கொண்ட எழு – திருமுறை1:2 1/680
நிந்தை என்பது என் பழைய நேசம் காண் முந்த நினை – திருமுறை1:2 1/684
இல்லை என்பது என் வாய்க்கு இயல்பு காண் தொல் உலகை – திருமுறை1:2 1/716
சூது என்பது எல்லாம் என் சுற்றம் காண் ஓதுகின்ற – திருமுறை1:2 1/728
பேதை என்பது என் உரிமை பேர் கண்டாய் பேதம் உற – திருமுறை1:2 1/738
பொய் என்பது ஒன்றும் பொருந்தாராய் செய் என்ற – திருமுறை1:3 1/80
என்றும் இரண்டு என்பது இல்லவராய் மன்ற ஒளிர் – திருமுறை1:3 1/90
தீரா இடும்பை திரிபு என்பது யாதொன்றும் – திருமுறை1:3 1/323
வன்பு என்பது எல்லாம் மறுத்து அவன் தாள் பூசிக்கும் – திருமுறை1:3 1/517
அன்பு என்பது யாதோ அறியாயே அன்புடனே – திருமுறை1:3 1/518
தூய்மை என்பது எல்லாம் துணையாய் அணைவது-தான் – திருமுறை1:3 1/883
வாய்மை என்பது ஒன்றே மதித்திலையே தூய்மை_இலாய் – திருமுறை1:3 1/884
என் மனையாள் என்பது நீ எவ்வணமே நன்மை பெறும் – திருமுறை1:3 1/1042
என் வசம் நீ என்பது இலை கண்டாய் என் வசம் நீ – திருமுறை1:3 1/1138
எள்ளென்றும் தெய்வம் என்பது இல்லை இது தெளிந்துகொள் – திருமுறை1:3 1/1269
என் என்பது ஐயா இயம்பு – திருமுறை1:4 40/4
நண்ணி தலையால் நடக்கின்றோம் என்பது எங்கள் – திருமுறை1:4 45/1
இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பது என்னே – திருமுறை1:7 49/3
என்பது ஏற்றவன் – திருமுறை2:8 5/1
காயம் என்பது ஆகாயம் என்று அறியேன் கலங்கினேன் ஒரு களைகணும் இல்லேன் – திருமுறை2:9 8/1
புல் அமுது_அனையேன் என் செய்வான் பிறந்தேன் புண்ணியம் என்பது ஒன்று அறியேன் – திருமுறை2:18 9/2
என்னை ஆளுதல் உன் கடன் அன்றேல் இரக்கம் என்பது உன்னிடத்து இலை அன்றோ – திருமுறை2:25 3/2
நண்புறா பவம் இயற்றினன் அல்லால் நன்மை என்பது ஓர் நாளினும் அறியேன் – திருமுறை2:27 5/2
இல்லை என்பது இலா அருள்_வெள்ளமே – திருமுறை2:32 6/1
இல்லையே என்பது இங்கு இல்லை என்று அருள் – திருமுறை2:32 7/1
நீலனேன் கொடும் பொய்_அலது உரையா நீசன் என்பது என் நெஞ்சு அறிந்தது காண் – திருமுறை2:48 1/1
இரக்கம் என்பது என்னிடத்து இலை என நீ இகழ்தியேல் அஃது இயல்பு மற்று அடியேன் – திருமுறை2:48 4/1
சிறியர் செய் பிழை பெரியவர் பொறுக்கும் சீலம் என்பது உன் திரு_மொழி அன்றே – திருமுறை2:48 10/1
கூலி என்பது ஓர் அணுத்துணையேனும் குறித்திலேன் அது கொடுக்கினும் கொள்ளேன் – திருமுறை2:54 4/1
வெண்மை நெஞ்சினேன் மெய் என்பது அறியேன் விமல நும்மிடை வேட்கையும் உடையேன் – திருமுறை2:55 2/1
குற்றமே பல இயற்றினும் எனை நீர் கொடியன் என்பது குறிப்பு அல உமது – திருமுறை2:55 3/1
தந்தை ஆயவர் தனையரை கெடுக்க சமைவர் என்பது சற்றும் இன்று உலகில் – திருமுறை2:55 9/1
இன்பம் என்பது விழைந்து இடர் உழந்தேன் என்னை ஒத்த ஓர் ஏழை இங்கு அறியேன் – திருமுறை2:57 6/1
துன்பம் என்பது பெரும் சுமையாக சுமக்கின்றேன் அருள் துணை சிறிது இல்லேன் – திருமுறை2:57 6/2
துன்பு_உடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன் தூய்மை என்பது அறிந்திலேன் சூழ்ந்தோர்க்கு எல்லாம் – திருமுறை2:59 3/3
ஒண்மை இலேன் ஒழுக்கம் இலேன் நன்மை என்பது ஒன்றும் இலேன் ஒதியே போல் உற்றேன் மிக்க – திருமுறை2:59 8/3
என்னை நான் கண்டது அந்த நாள் தொடங்கி இந்த நாள் மட்டும் இருள் என்பது அல்லால் – திருமுறை2:65 7/2
உன் அன்பு என்பது என்னிடத்து இலையேனும் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 9/4
கோது முற்றும் தீர குறியாயேல் நன்மை என்பது
ஏதும் அற்ற பாவிக்கு எவர்-தான் இரங்குவரே – திருமுறை2:74 7/3,4
திலகம் பரவும் நுதல்_பாகன் என்பது அருளின் திறத்து அன்றே – திருமுறை2:82 1/4
உய்வேன் என்பது எவ்வாறு என் உடையாய் உய்வேன் உய்வித்தால் – திருமுறை2:82 6/3
பிறவா நெறி தந்து அருள் என்பது என் பேசிடாயே – திருமுறை2:87 5/4
செடியனேன் கடும் தீமையே புரிவேன் தெளிவு_இலேன் மன செறிவு என்பது அறியேன் – திருமுறை2:92 2/1
தாய் இரங்காள் என்பது உண்டோ தன் பிள்ளை தளர்ச்சி கண்டே – திருமுறை2:94 3/4
என் அகம் அமர்ந்திருப்பது எல்லாம்_வல்லது பேர் நடராசன் என்பது அம்மா – திருமுறை2:97 1/4
இருமையும் நன்கு அளிப்பது எல்லாம்_வல்லது பேர் நடராசன் என்பது அம்மா – திருமுறை2:97 2/4
கற்பை அழித்தார் மாலையிட்டு கணவர் ஆனார் என்பது அல்லால் – திருமுறை3:3 23/2
சிற்ப மணி மேடையில் என்னை சேர்ந்தார் என்பது இல்லையடி – திருமுறை3:3 23/3
கோலும் மகளிர் அலர் ஒன்றோ கோடாகோடி என்பது அல்லால் – திருமுறை3:10 11/3
கூரிய மெய் அறிவு என்பது ஒருசிறிதும் குறியா கொடியேன் நான் இருக்கும் இடம் குறித்து இரவில் நடந்து – திருமுறை4:2 43/2
எனக்கு நன்மை தீமை என்பது இரண்டும் ஒத்த இடத்தே இரண்டும் ஒத்து தோன்றுகின்ற எழில் பதங்கள் வருந்த – திருமுறை4:2 62/1
பத்தி எலாம் உடையவர்கள் காணும் இடத்து இருக்கும்படி தான் எப்படியோ இப்படி என்பது அரிதே – திருமுறை4:6 4/4
தன் செய்கை என்பது அற்றே தணிகாசலம் சார்ந்திலனே – திருமுறை5:5 23/4
இருமை வளனும் எய்தும் இடர் என்பது ஒன்றும் எய்தாதே – திருமுறை5:16 1/4
சென்று அறியேன் இலை என்பது அறிவேன் ஒன்றும் செய்து அறியேன் சிவ_தருமம் செய்வோர் நல்லோர் – திருமுறை5:24 6/3
அரும்பாய நகை மடவார்க்கு ஆளாய் வாளா அலைக்கின்றேன் அறிவு என்பது அறியேன் நின்-பால் – திருமுறை5:24 8/1
பத்தி என்பது ஓர் அணுவும் உற்றில்லேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 9/2
வளம் மருவும் உனது திரு_அருள் குறைவது இல்லை மேல் மற்றொரு வழக்கும் இல்லை வந்து இரப்போர்களுக்கு இலை என்பது இல்லை நீ வன்_மனத்தவனும் அல்லை – திருமுறை5:55 29/3
கதுவென்று அழுங்க நினையா நின் கருணை உளம்-தான் அறிவு என்பது
இது என்று அறியா எனை வருத்த எந்த வகையால் துணிந்ததுவோ – திருமுறை6:7 9/2,3
தெற்றென அருட்கே குற்றம் என்பது நான் செய்திடில் திருத்தலே அன்றி – திருமுறை6:13 92/3
மெய்_உடையாய் என்னொடு நீ விளையாட விழைந்தேன் விளையாட்டு என்பது ஞானம் விளையும் விளையாட்டே – திருமுறை6:31 6/2
நித்தியம் ஆகியே நிகழும் என்பது
சத்தியம் சத்தியம் சகத்து_உளீர்களே – திருமுறை6:64 38/3,4
முத்தி என்பது நிலை முன் உறு சாதனம் – திருமுறை6:65 1/249
சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் – திருமுறை6:65 1/251
அலை கடலில் துரும்பு ஆகி அலைகின்றார் மன்றுள் ஆடுகின்றார் என்பது அலால் அவர் வண்ணம் அதுவும் – திருமுறை6:101 11/2
தினை அளவாயினும் விகற்ப உணர்ச்சி என்பது இலையே திருவாளர் கலந்தபடி செப்புவது எப்படியோ – திருமுறை6:106 16/3
எவ்வுலகில் எவ்வெவர்க்கும் அரும் பெரும் சோதியரே இறைவர் என்பது அறியாதே இ மதவாதிகள்-தாம் – திருமுறை6:106 87/1
சூது பேசிலன் நன்மை சொல்கின்றேன் சுற்றம் என்பது பற்றியே – திருமுறை6:108 44/4
சங்கிதம் என்பது சற்சன வசனம் – கீர்த்தனை:1 38/2
தனது என்பது மனது என்பது ஜகம் என்றனை சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – கீர்த்தனை:1 154/2
தனது என்பது மனது என்பது ஜகம் என்றனை சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – கீர்த்தனை:1 154/2
ஏன் பற்றுவாய் என்பது ஆர் நெஞ்சே – கீர்த்தனை:14 8/2
ஏன் பற்றுவாய் என்பது ஆர் – கீர்த்தனை:14 8/3
செம்பொருள் என்பது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 20/3
சீர் வளர் தலங்களுள் திலகம் என்பது – தனிப்பாசுரம்:2 1/4
இருத்து இனிய சுவை உணவு வேண்டும் அணி ஆடை தரும் இடம் வேண்டும் இவைகள் எல்லாம் இல்லை ஆயினும் இரவு_பகல் என்பது அறியாமல் இறுக பிடித்து அணைக்க – தனிப்பாசுரம்:15 7/2
நிந்தை என்பது எங்கே நாம் இங்கே வந்து அகப்பட்டோம் நிலையல் தம் ஓர் – தனிப்பாசுரம்:27 4/3

மேல்


என்பது-தான் (2)

உன்னையே கருதி உன் பணி புரிந்து இங்கு உலகிலே கருணை என்பது-தான்
என்னையே நிலையாய் இருத்த உள் வருந்தி இருக்கின்றேன் என் உள மெலிவும் – திருமுறை6:13 115/2,3
நவ்வி விழி மட மாதே கீழ் மேல் என்பது-தான் நாதர் திரு_அருள் சோதி நாடுவது ஒன்று இலையே – திருமுறை6:106 33/4

மேல்


என்பதும் (11)

சைவம் என்பதும் சைவத்தில் சாற்றிடும் தலைமை – திருமுறை2:94 37/3
தெய்வம் என்பதும் என்னளவு இல்லை என் செய்வேன் – திருமுறை2:94 37/4
உலகமும் சராசரமும் நின்றுநின்று உலவுகின்ற பேர்_உலகம் என்பதும்
கலகம் இன்றி எங்கணும் நிறைந்த சிற்கனம் விளங்கு சிற்ககனம் என்பதும் – திருமுறை2:99 1/1,2
கலகம் இன்றி எங்கணும் நிறைந்த சிற்கனம் விளங்கு சிற்ககனம் என்பதும்
இலக ஒன்று இரண்டு எனல் அகன்றதோர் இணை_இல் இன்பமாம் இதயம் என்பதும் – திருமுறை2:99 1/2,3
இலக ஒன்று இரண்டு எனல் அகன்றதோர் இணை_இல் இன்பமாம் இதயம் என்பதும்
திலகம் என்ற நம் குரு சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை2:99 1/3,4
எனது என்பதும் நினது என்பதும் இது என்று உணர் தருணம் இனம் ஒன்று அது பிறிது அன்று என இசைகின்றது பரமம் – கீர்த்தனை:1 154/1
எனது என்பதும் நினது என்பதும் இது என்று உணர் தருணம் இனம் ஒன்று அது பிறிது அன்று என இசைகின்றது பரமம் – கீர்த்தனை:1 154/1
எடுக்கவோ திடம் இல்லை என்-பால் உனக்கு இரக்கம் என்பதும் இல்லை உயிரை-தான் – தனிப்பாசுரம்:16 16/3
என் எனில் யான் ஓர் ஏழை என்பதும்
தெளிவு_இலா சிறியரில் சிறியனேன் என்பதும் – திருமுகம்:4 1/25,26
தெளிவு_இலா சிறியரில் சிறியனேன் என்பதும்
இன்பு உடை அறிவே இல்லை என்பதும் – திருமுகம்:4 1/26,27
இன்பு உடை அறிவே இல்லை என்பதும்
அன்பு_உடையாய் நீ அறியாதது அன்றே – திருமுகம்:4 1/27,28

மேல்


என்பதே (5)

இல்லை என்பதே பொருள் என கொண்டோர் ஈன வாயிலில் இடர்ப்படுகின்றாய் – திருமுறை2:3 5/1
தஞ்சம் என்பதே – திருமுறை2:8 4/4
அல்லல் என்பதே – திருமுறை2:8 8/4
அன்பு என்பதே சிவம் உணர்ந்திடுக என எனக்கு அறிவித்த சுத்த அறிவே – கீர்த்தனை:41 1/13
அன்பு என்பதே சிவம் உணர்ந்திடுக என எனக்கு அறிவித்த சுத்த அறிவே – தனிப்பாசுரம்:24 1/13

மேல்


என்பதை (6)

நிலைகொள் நீறு இடா புலையரை மறந்தும் நினைப்பது என்பதை நெஞ்சமே ஒழிக – திருமுறை2:7 10/1
நமனார் என்பதை நான் நினையாது அறிவை விடுவித்தேனே – திருமுறை2:40 4/4
அன்பு-அது என்பதை கனவினும் காணேன் ஆடுகின்றனன் அன்பரை போல – திருமுறை2:65 6/1
அறியேனோ பொருள் நிலையை அறிந்து எனது என்பதை விடுத்து இ அகில மாயை – திருமுறை5:18 7/3
குறியாத கொடும் பாவ சுமை சுமக்கும் திறத்தேன் கொல்லாமை என்பதை ஓர் குறிப்பாலும் குறியேன் – திருமுறை6:4 3/2
தாய் மொழி குறித்தே கணக்கிலே மற்று ஓர் தாய்க்கு நால் என்பதை இரண்டாய் – திருமுறை6:13 21/1

மேல்


என்பதோர் (2)

காமம் என்பதோர் உரு கொடு இ உலகில் கலங்குகின்ற இ கடையனேன்-தனக்கு – திருமுறை2:51 3/1
ஈனமே பொருள் எனக்கு அளித்து இருந்தேன் இரக்கம் என்பதோர் எள்துணை அறியேன் – திருமுறை6:5 9/3

மேல்


என்பர் (36)

கேடு இல் பெரும் சூரன் என்பர் கேட்டிலையோ நாடில் அவர் – திருமுறை1:3 1/718
ஆள்_கொல்லி என்பர் இதை ஆய்ந்திலையே கீழ் கொல்லை – திருமுறை1:3 1/824
வாரம் வைத்தான் முன் இங்கு ஓர் மன்னன் என்பர் நாரம் வைத்த – திருமுறை1:4 62/2
அச்சம்_கொண்டேனை நினக்கு அன்பன் என்பர் வேழத்தின் – திருமுறை1:4 63/3
பத்தன் என்பர் என்னோ பகல்வேடத்தார்க்கும் இங்கு – திருமுறை1:4 64/3
என்னே முறை உண்டு எனில் கேள்வி உண்டு என்பர் என்னளவில் – திருமுறை1:6 2/1
நின் அன்பர் தகாது என்பர் ஈது என்றுதான் நினைத்தோ – திருமுறை1:6 15/2
ஆறு உற்ற செம் சடை அண்ணல் கொள்வான் என்பர் ஆங்கு அதற்கு – திருமுறை1:6 24/2
மாட்சி கண்டாய் எந்தை வள்ளல் குணம் என்பர் மற்று அதற்கு – திருமுறை1:6 120/2
பிட்டுக்கும் வந்து முன் மண் சுமந்தாய் என்பர் பித்தன் என்ற – திருமுறை1:6 156/1
திட்டுக்கும் சீர் அருள்செய்து அளித்தாய் என்பர் தீ விறகுக்கட்டுக்கும் – திருமுறை1:6 156/2
பொன் முடி காட்டி நின்றாய் என்பர் கண்டிட என் – திருமுறை1:6 156/3
சொன்ன அளவில் சொன்னவர்-தம் துன்பு ஒழிப்பாய் என்பர் அது – திருமுறை2:20 12/3
உள்ளது ஓதினால் ஒறுக்கிலேம் என்பர் உலகுளோர் இந்த உறுதி கொண்டு அடியேன் – திருமுறை2:55 4/1
அடியர்-தம் துயர் கண்டிடில் தரியார் ஐயர் என்பர் என் அளவு அஃது இலையோ – திருமுறை2:70 8/3
சலத்தே உளத்தை விடார் என்பர் ஆதலின் தாதை என்றே – திருமுறை2:73 3/2
தாயார் நின் தந்தை எவன் குலம் ஏது என்பர் சாற்றும் அ வல் – திருமுறை2:88 7/3
இலகு பொன் பொதுவில் நடம் புரி தருணத்து என்பர் வான் திரு_அடி நிலையே – திருமுறை6:46 1/4
எ பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய் கண்டோர் – திருமுறை6:65 1/141
பெண்_ஆசை பெரிது என்பர் விண் ஆளும் அவர்க்கும் பெண்_ஆசை பெரிது அல காண் ஆண்_ஆசை பெரிதே – திருமுறை6:106 14/3
இன்று நோக்கி ஓர_வாரன் என்பர் அன்பரே – கீர்த்தனை:29 46/4
ஆறாறு அகன்ற நிலையை அடைந்தான் என்பர் தேவரே – கீர்த்தனை:29 54/2
அந்தோ இவன் முன் செய்த தவம் யாது என்பர் ஆயினார் – கீர்த்தனை:29 69/2
பதியும் ஓர_வாரன் என்பர் பரிவு தேக்கியே – கீர்த்தனை:29 73/4
கொண்டதே சாதகம் வெறுத்து மட மாதர்-தம் கொங்கையும் வெறுத்து கையில் கொண்ட தீம் கனியை விட்டு அந்தரத்து ஒரு பழம் கொள்ளுவீர் என்பர் அந்த – தனிப்பாசுரம்:15 2/3
கம்பர் வாய் இவர் வாய் கதைப்பு என்பர் சிறு கரும் காக்கை வாய் கத்தல் இவர் வாய் கத்தலில் சிறிது என்பர் சூடு ஏறு நெய் ஒரு கலம் கொள்ளவேண்டும் என்பர் – தனிப்பாசுரம்:15 3/2
கம்பர் வாய் இவர் வாய் கதைப்பு என்பர் சிறு கரும் காக்கை வாய் கத்தல் இவர் வாய் கத்தலில் சிறிது என்பர் சூடு ஏறு நெய் ஒரு கலம் கொள்ளவேண்டும் என்பர் – தனிப்பாசுரம்:15 3/2
கம்பர் வாய் இவர் வாய் கதைப்பு என்பர் சிறு கரும் காக்கை வாய் கத்தல் இவர் வாய் கத்தலில் சிறிது என்பர் சூடு ஏறு நெய் ஒரு கலம் கொள்ளவேண்டும் என்பர்
இம்பர் நாம் கேட்ட கதை இது என்பர் அன்றியும் இவர்க்கு ஏது தெரியும் என்பர் இவை எலாம் எவனோ ஓர் வம்பனாம் வீணன் முன் இட்ட கட்டு என்பர் அந்த – தனிப்பாசுரம்:15 3/2,3
இம்பர் நாம் கேட்ட கதை இது என்பர் அன்றியும் இவர்க்கு ஏது தெரியும் என்பர் இவை எலாம் எவனோ ஓர் வம்பனாம் வீணன் முன் இட்ட கட்டு என்பர் அந்த – தனிப்பாசுரம்:15 3/3
இம்பர் நாம் கேட்ட கதை இது என்பர் அன்றியும் இவர்க்கு ஏது தெரியும் என்பர் இவை எலாம் எவனோ ஓர் வம்பனாம் வீணன் முன் இட்ட கட்டு என்பர் அந்த – தனிப்பாசுரம்:15 3/3
இம்பர் நாம் கேட்ட கதை இது என்பர் அன்றியும் இவர்க்கு ஏது தெரியும் என்பர் இவை எலாம் எவனோ ஓர் வம்பனாம் வீணன் முன் இட்ட கட்டு என்பர் அந்த – தனிப்பாசுரம்:15 3/3
ஊனம் குழித்த கண்ணாம் என்பர் உலகத்தில் உயர் பெண்டு சாக்கொடுத்த ஒருவன் முகம் என்ன இவர் முகம் வாடுகின்றது என உளறுவார் வாய் அடங்க – தனிப்பாசுரம்:15 9/3
சத்திமான் என்பர் நின்றன்னை ஐயனே – தனிப்பாசுரம்:16 19/1
இரும் கரம் ஆசனம் தேய்ந்தோம் என்பர் சில மாணிகள் ஈது என்னேஎன்னே – தனிப்பாசுரம்:27 3/3
இந்திரவில்லாய் சொல்வம் என்பர் சில மாணிகள் மா தேவ என்னே – தனிப்பாசுரம்:27 4/4
புந்தியால் நினைக்கில் உளம் திடுக்கிடுவது என்பர் சிலர் போதம் மிக்கோர் – தனிப்பாசுரம்:27 5/3

மேல்


என்பர்கள் (2)

அழுத_பிள்ளைக்கே பால் உணவு அளிப்பாள் அன்னை என்பர்கள் அழ வலி இல்லா – திருமுறை2:9 4/1
விச்சை நடம் கண்டேன் நான் நடம் கண்டால் பேயும் விட துணியாது என்பர்கள் என் விளைவு உரைப்பது என்னே – திருமுறை6:106 4/4

மேல்


என்பரால் (4)

சிகையுற உபயம் என மன்றில் ஆடும் என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:46 7/4
சென்று அதிகரிப்ப நடித்திடும் பொதுவில் என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:46 8/4
தேசு செய்து அணி பொன்_அம்பலத்து ஆடும் என்பரால் திரு_வடி நிலையே – திருமுறை6:46 9/4
திரை அறும் இன்ப நடம் புரிகின்ற என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:46 10/4

மேல்


என்பரே (2)

கற்கண்டு எனினும் அ கல் கண்ட காக்கை நிற்காது என்பரே – திருமுறை1:6 165/4
ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்கு பொதுவது என்பரே
இன்று நோக்கி ஓர_வாரன் என்பர் அன்பரே – கீர்த்தனை:29 46/3,4

மேல்


என்பவர் (2)

புண் கட்டி என்பவர் வாய் பொத்துவையே திண் கட்டும் – திருமுறை1:3 1/664
அஞ்சிஅஞ்சி நான் அலைகின்றேன் என்னை அஞ்சல் என்பவர் யாரையும் அறியேன் – திருமுறை2:57 9/2

மேல்


என்பவர்-தம் (1)

எந்தையே என்பவர்-தம் இன் அமுதே என் உரிமை – திருமுறை2:62 4/1

மேல்


என்பவர்க்கு (1)

ஆழி என்பவர்க்கு என் நேருதியே ஆரா புன் – திருமுறை1:3 1/678

மேல்


என்பவரும் (2)

சித்தே என்பவரும் ஒரு சத்தே என்பவரும் தேறிய பின் ஒன்றாக தெரிந்துகொள்ளும் பொதுவில் – திருமுறை4:3 7/3
சித்தே என்பவரும் ஒரு சத்தே என்பவரும் தேறிய பின் ஒன்றாக தெரிந்துகொள்ளும் பொதுவில் – திருமுறை4:3 7/3

மேல்


என்பவரை (2)

இஃது என்பவரை கண்டிலையோ கொண்ட உடல் – திருமுறை1:3 1/906
தெய்வம் எங்கே என்பவரை சேர்ந்து உறையேல் உய்வது எங்கே – திருமுறை1:3 1/1266

மேல்


என்பவற்றுள் (1)

ஒன்றே இரண்டே மேல் ஒன்றிரண்டே என்பவற்றுள்
சென்றே நடு நின்ற சித்தன் எவன் சென்று ஏறும் – திருமுறை1:3 1/191,192

மேல்


என்பவால் (1)

உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என் செய்வேன் எனது – திருமுறை6:13 72/3

மேல்


என்பவை (3)

பற்றுமோ வினை பகுதி என்பவை
வற்றுமோ சுக வாழ்வு வாய்க்குமோ – திருமுறை5:12 13/2,3
கற்கிலேன் உனது அருள் பெயராம் குக கந்த என்பவை நாளும் – திருமுறை5:17 1/1
எ திக்கும் அறிய என் உடல் பொருள் ஆவி என்பவை மூன்றும் உள் அன்பொடு கொடுத்தேன் – திருமுறை6:76 7/2

மேல்


என்பன் (4)

கண்டோரை கவ்வும் கடும் சுணங்கன் என்பன் அது – திருமுறை1:3 1/565
துருவு சுத்த பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன் சுத்த சிவம் என்பன் இவை சித்து விளையாட்டே – திருமுறை6:106 88/4
இன்பம் என்பன் எந்தையே எந்தை தந்தை தந்தையே – கீர்த்தனை:1 96/2
துருவு சுத்த பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன் சுத்த சிவம் என்பன் இவை சித்து விளையாட்டே – கீர்த்தனை:41 34/4

மேல்


என்பன (2)

நன்மை என்பன யாவையும் அளிக்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:4 9/4
எட்டிரண்டு என்பன இயலும் முன் படி என – திருமுறை6:65 1/257

மேல்


என்பனோ (5)

எனை துன்பு ஒழித்து ஆட்கொண்ட நின்னை அன்னை என்பனோ
எந்தாய் அன்பு_இலேன் நின் அடிக்கு முன்னை அன்பனோ – கீர்த்தனை:29 12/3,4
வாழ்வே நினது நடம் கண்டவரை சுத்தர் என்பனோ
மலங்கள் மூன்றும் தவிர்த்த சுத்த முத்தர் என்பனோ – கீர்த்தனை:29 90/1,2
மலங்கள் மூன்றும் தவிர்த்த சுத்த முத்தர் என்பனோ
ஏழ் வேதனையும் நீக்கி வாழும் நித்தர் என்பனோ – கீர்த்தனை:29 90/2,3
ஏழ் வேதனையும் நீக்கி வாழும் நித்தர் என்பனோ
எல்லாம் செய்ய வல்ல ஞான சித்தர் என்பனோ – கீர்த்தனை:29 90/3,4
எல்லாம் செய்ய வல்ல ஞான சித்தர் என்பனோ – கீர்த்தனை:29 90/4

மேல்


என்பாட்டுக்கு (4)

என்பாட்டுக்கு இசைப்பினும் என் இடும் பாட்டு கரணம் எலாம் – திருமுறை4:11 8/3
எணம் குறியேன் இயல் குறியேன் ஏது நினையாதே என்பாட்டுக்கு இருந்தேன் இங்கு எனை வலிந்து நீயே – திருமுறை6:22 7/1
என்பாட்டுக்கு எண்ணாதது எண்ணி இசைத்தேன் என்றன் – திருமுறை6:55 5/1
என்பாட்டுக்கு இருந்தேனை வலிந்து கலந்து அணைந்தே இன்பமுற தனி மாலையிட்ட நடத்து இறைவர் – திருமுறை6:105 2/2

மேல்


என்பாம் (2)

வாய் அன்றேல் வல் வெறி_நாய் வாய் என்பாம் தாய் என்றே – திருமுறை1:4 24/2
அணியார் அடியார்க்கு அயன் முதலாம் அமரர்க்கு எல்லாம் அரியர் என்பாம்
பணியார் ஒற்றி பதி_உடையார் பரிந்து என் முகம்-தான் பார்ப்பாரோ – திருமுறை3:11 4/1,2

மேல்


என்பாய் (16)

மையோ கரு மென் மணலோ என்பாய் மாறி – திருமுறை1:3 1/631
சாடி என்பாய் நீ அயலோர் தாது கடத்து இடும் மேல் – திருமுறை1:3 1/669
ஆல் இலையே என்பாய் அடர் குடரோடு ஈருளொடும் – திருமுறை1:3 1/671
ஆழ் கடல் என்பாய் மடவார் அல்குலினை சிற்சிலர்கள் – திருமுறை1:3 1/675
தேர் ஆழி என்பாய் அ சீ_குழியை அன்று சிறுநீர் – திருமுறை1:3 1/677
அன்ன நடை என்பாய் அஃது அன்று அருந்துகின்ற – திருமுறை1:3 1/707
ஓர் ஓவியம் என்பாய் ஓவியமேல் ஆங்கு எழுபத்தீராயிரம் – திருமுறை1:3 1/709
முன்னும் மலர் கொம்பு என்பாய் மூன்றொடு_அரை_கோடி என – திருமுறை1:3 1/711
செய்த வடிவு என்பாய் அ செய்கை மெய்யேல் நீ அவர்கள் – திருமுறை1:3 1/713
மெல்_இயலார் என்பாய் மிகு கருப்ப வேதனையை – திருமுறை1:3 1/719
ஏறுவனே என்பாய் இயமன் கடா மிசை வந்து – திருமுறை1:3 1/857
மெய் கொடுத்தது என்பாய் விருத்தர்கட்கு நின்_போல்வார் – திருமுறை1:3 1/893
ஆம் என்றால் மற்று அதனை அல்ல என்பாய் அல்ல என்றால் – திருமுறை1:3 1/1165
ஆம் என்பாய் என்னை அலைக்கின்றாய் நாம் அன்பாய் – திருமுறை1:3 1/1166
அஞ்சல் நையேல் என்பாய் அமர்ந்து – திருமுறை1:4 56/4
என் அடியான் என்பாய் எடுத்து – திருமுறை1:4 98/4

மேல்


என்பாயே (2)

ஈடும் கெட இன்று என்னையும் ஈந்து அருள் என்பாயே – திருமுறை5:49 8/4
என்னை இகழ்ந்தாள் என் செயல் கொண்டாள் என்பாயே – திருமுறை5:49 9/4

மேல்


என்பாயேல் (1)

இன்று செய்தி நீ நாளை என்பாயேல் இன்று இருந்தவர் நாளை நின்றிலரே – திருமுறை2:34 8/2

மேல்


என்பார் (47)

ஈ என்பார் அன்றி அன்னை என் பயத்தால் நின் சோற்றில் – திருமுறை1:2 1/711
செந்நீர் புடைப்பு என்பார் தேர்ந்திலையே அம் நீரார் – திருமுறை1:3 1/666
மூடி என்பார் மற்றவர் வாய் மூடுதியோ மேடு-அதனை – திருமுறை1:3 1/670
கண்டோர் பூட்டு உண்டு என்பார் கண்டிலையே விண்டு ஓங்கும் – திருமுறை1:3 1/674
பாழ்ங்கிணறு என்பார் அதனை பார்த்திலையே தாழ் கொடிஞ்சி – திருமுறை1:3 1/676
பேயும் இரங்கும் என்பார் பேய் ஒன்றோ தாம் பயந்த – திருமுறை1:3 1/785
தீராய் என்பார் அதுவும் தேர்ந்திலையே பேரா நின் – திருமுறை1:3 1/874
ஊழி நல் நீரோ என்பார் ஒத்தனையே ஏழ் இயற்றும் – திருமுறை1:3 1/1090
வத்து என்பார் கண் அடையேல் சிற்சிலவாம் – திருமுறை1:3 1/1276
மாகம் கதி என்பார் மாட்டு உறையேல் பல் போக – திருமுறை1:3 1/1281
யோகம் பொருள் என்பார் ஊடு உறையேல் ஏகம் கொள் – திருமுறை1:3 1/1282
மண் என்பார் வான் என்பார் வாய் முச்சுடர் என்பார் – திருமுறை1:3 1/1283
மண் என்பார் வான் என்பார் வாய் முச்சுடர் என்பார் – திருமுறை1:3 1/1283
மண் என்பார் வான் என்பார் வாய் முச்சுடர் என்பார்
பெண் என்பார் மற்று அவர்-தம் பேர் உரையேல் மண்ணின்-பால் – திருமுறை1:3 1/1283,1284
பெண் என்பார் மற்று அவர்-தம் பேர் உரையேல் மண்ணின்-பால் – திருமுறை1:3 1/1284
மன் உரையா சில்லோர் மரம் தெய்வம் என்பார் மற்று – திருமுறை1:3 1/1285
பூத்தால் சிறுவர்களும் பூசா_பலம் என்பார்
தேற்றார் சிவ_பூசைசெய்யாராய் பூ தாவி – திருமுறை1:3 1/1287,1288
அம் சேல் விழியாரை அந்தகன் என்பார் மொழியை – திருமுறை1:4 18/3
ஆமிடத்து நின் அடியார்க்கு ஆசை உரைத்து இல்லை என்பார்
போமிடத்தில் போவேன் புலர்ந்து – திருமுறை1:4 35/3,4
பெண் ஆனது என்பார் பெரிது அன்றே அண்ணா அ – திருமுறை1:4 41/2
தொண்டர்க்கு தொண்டன் என்பார் சொல் – திருமுறை1:4 43/4
பொன் போல் பொறுமை_உளார் புந்தி விடாய் நீ என்பார்
என் போல் பொறுமை_உளார் யார் கண்டாய் புன் போக – திருமுறை1:4 51/1,2
எடுத்தாயினும் இடுவார்கள் என்பார் அதற்கு ஏற்க சொல்_பூ – திருமுறை1:6 27/2
ஏன் வேண்டிக்கொண்டனை என்பார் இதற்கு இன்னும் ஏன் இரங்காய் – திருமுறை1:6 57/3
வல்லை பொன் ஆர் புய என்பார் இஃது என் சொல்_வாணர்களே – திருமுறை1:6 146/4
பாலுக்கும் காவல் வெம் பூனைக்கும் தோழன் என்பார் இதுவே – திருமுறை1:6 168/4
பொருப்பு உறு நீலி என்பார் நின்னை மெய் அது போலும் ஒற்றி – திருமுறை1:7 22/1
உடையார் என்பார் உமை ஒற்றி_உடையீர் பணம்-தான் உடையீரோ – திருமுறை1:8 126/1
தனையர் செய் பிழையை தந்தையர் குறித்து தள்ளுதல் வழக்கு அல என்பார்
வினையனேன் பிழையை வினை_இலி நீ-தான் விவகரித்து எண்ணுதல் அழகோ – திருமுறை2:50 5/1,2
ஏன் செய்தாய் என்பார் இல்லை மற்று எனக்கு உன் இன் அருள் நோக்கம் செய் போற்றி – திருமுறை2:79 10/2
வாராதிருப்பது என் வாரும் என்பார் இந்த வஞ்சகர்-பால் – திருமுறை2:88 4/3
தஞ்சம் என்பார் இன்றி ஒரு பாவி நானே தனித்து அருள் நீர் தாகமுற்றேன் தயை செய்வாயோ – திருமுறை5:9 14/2
வா என்பார் இன்றி உனது அன்பர் என்னை வஞ்சகன் என்றே மறுத்து வன்கணா நீ – திருமுறை5:9 24/1
தா என்பார் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 24/4
ஊழை அகற்றும் பெரும் கருணை உடையான் என்பார் உனை ஐயோ – திருமுறை6:7 3/2
பொதிக்கு அளவா முன்னர் இங்கே சத்தத்துக்கு அளவு என்பார் போன்றாய் அன்றே – திருமுறை6:24 44/4
காற்று உருவோ கனல் உருவோ கடவுள் உரு என்பார் காற்று உருவும் கனல் உருவும் கண்டு உரைப்பீர் என்றால் – திருமுறை6:101 14/1
கண்_உடையார் என்பார் ஐயோ பாங்கிமாரே – கீர்த்தனை:2 8/2
முப்பொருளும் ஒன்று அது என்பார் வெண்ணிலாவே அந்த – கீர்த்தனை:3 13/1
ஓர் எழுத்தில் ஐந்து உண்டு என்பார் வெண்ணிலாவே அது – கீர்த்தனை:3 18/1
ஏன் என்பார் வேறு இலை நான் அன்பால் கூவுகின்றேன் – கீர்த்தனை:17 82/1
அஞ்சல் என்பார் இதோ அம்பலத்து இருக்கின்றார் – கீர்த்தனை:35 2/2
பெருத்த முலையோடு இளம் பருவமுடன் அழகு உடைய பெண் அகப்படுமாகிலோ பேசிடீர் அ பரம பத நாட்டினுக்கு நும் பிறகு இதோ வருவம் என்பார்
வருத்தும் அவர் உறவு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 7/3,4
மேதை உணவு ஆதி வேண்டுவ எலாம் உண்டு நீர் விரை மலர் தொடை ஆதியா வேண்டுவ எலாம் கொண்டு மேடை மேல் பெண்களொடு விளையாடுவீர்கள் என்பார்
வாதை அவர் சார்பு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 8/3,4
தேகம் எலாம் நோகின்றது எம்மாலே முடியாது ஈது என்பார் சில்லோர் – தனிப்பாசுரம்:27 6/3
எத்தனை நாள் இவை எல்லாம் இல்லாமல் இருப்பது நாம் என்பார் சில்லோர் – தனிப்பாசுரம்:27 7/3
கற்பதுவும் போலாம் இ கட்டை எலாம் விட்டு மெள்ள கடப்போம் என்பார்
பொன் பொதுவில் நடம் இயற்றும் புனிதா இ மாணிகள்-தம் புதுமை என்னே – தனிப்பாசுரம்:27 13/3,4

மேல்


என்பார்-தமை (1)

தண்பார் என்பார்-தமை எல்லாம் சார்வார் அது உன் சம்மதமோ – திருமுறை3:16 8/3

மேல்


என்பார்க்கு (8)

ஈ என்பதற்கும் இசையாள் காண் ஈ என்பார்க்கு
எண்ணும் சிலர் மண் இடுவார் எனக்கு அந்த – திருமுறை1:2 1/712,713
காகளம் என்பார்க்கு என் கழறுதியே நாகு அளவும் – திருமுறை1:3 1/704
சாயை அஃது என்பார்க்கு என் சாற்றுதியே சேய மலர் – திருமுறை1:3 1/706
அன்ன நடை என்பார்க்கு என் ஆற்றுதியே அன்னவரை – திருமுறை1:3 1/708
தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிக – திருமுறை1:8 61/2
உடையார் உலகில் காசு என்பார்க்கு ஒன்றும் உதவார் ஆனாலும் – திருமுறை3:17 12/1
கோ என்பார்க்கு அருள் தரும_குன்றே ஒன்றே குணம் குறி அற்றிட அருளும் குருவே வாழ்க்கை – திருமுறை5:9 24/3
தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிக – தனிப்பாசுரம்:10 17/2

மேல்


என்பார்கள் (1)

தந்தோன் எவனோ சதுமுகன் உண்டு என்பார்கள்
அந்தோ நின் செய்கை அறியாரே அந்தோ நான் – திருமுறை1:3 1/1163,1164

மேல்


என்பாராகில் (1)

போ என்பாராகில் எங்கு போவேன் அந்தோ பொய்யனேன் துணை இன்றி புலம்புவேனே – திருமுறை5:9 24/2

மேல்


என்பாரே (1)

உங்களுக்கு இங்கு எது தெரியும் ஒன்பது தொட்டு ஐம்பது மட்டு உண்டு என்பாரே – தனிப்பாசுரம்:27 1/4

மேல்


என்பாரேல் (4)

நாணம் விடுத்து நவின்றாலும் நாம் ஆர் நீ யார் என்பாரேல்
ஏண விழியாய் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 1/3,4
தாமம் அருள்வீர் என்கினும் இ தருணத்து இசையாது என்பாரேல்
ஏம முலையாய் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 5/3,4
எம் பரம் என்று எம் பெருமான் புற வண்ணம் எதுவோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் – திருமுறை6:101 3/3
எம் பரம் அன்று எம் பெருமான் புற வண்ணம் யாதோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் – திருமுறை6:106 36/3

மேல்


என்பாரை (2)

மேகம் இஃது என்பாரை மேவிலையோ தாகமுற – திருமுறை1:3 1/912
ஏட்டாலும் கேள் அயல் என்பாரை நான் சிரித்து என்னை வெட்டிப்போட்டாலும் – திருமுறை1:6 31/1

மேல்


என்பாள் (17)

திரு_அருள் புனிதை மகிழ நின்று ஆடும் தில்லை மன்று அழகனே என்பாள்
மரு அருள்_கடலே மாணிக்க_மலையே மதி சடை வள்ளலே என்பாள் – திருமுறை2:102 1/1,2
மரு அருள்_கடலே மாணிக்க_மலையே மதி சடை வள்ளலே என்பாள்
இருவருக்கு அரிய ஒருவனே எனக்கு இங்கு யார் துணை நின் அலாது என்பாள் – திருமுறை2:102 1/2,3
இருவருக்கு அரிய ஒருவனே எனக்கு இங்கு யார் துணை நின் அலாது என்பாள்
வெருவி உள் குழைவாள் விழி கணீர் துளிப்பாள் வெய்து உயிர்ப்பாள் என்றன் மின்னே – திருமுறை2:102 1/3,4
தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள்
பாடுவாள் பதைப்பாள் பதறுவாள் நான் பெண் பாவி காண் பாவி காண் என்பாள் – திருமுறை2:102 2/2,3
பாடுவாள் பதைப்பாள் பதறுவாள் நான் பெண் பாவி காண் பாவி காண் என்பாள்
வாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து வல்_வினையேன் பெற்ற மகளே – திருமுறை2:102 2/3,4
திரு தகு தில்லை திரு_சிற்றம்பலத்தே தெய்வம் ஒன்று உண்டு எமக்கு என்பாள்
பெருத்த குங்கும பொன் கலச வாள் முலையார் பேசுக பலபல என்பாள் – திருமுறை2:102 8/1,2
பெருத்த குங்கும பொன் கலச வாள் முலையார் பேசுக பலபல என்பாள்
மரு தகு குழலாள் மனம் மொழி உடலம் மற்றவும் அவன் கழற்கு என்பாள் – திருமுறை2:102 8/2,3
மரு தகு குழலாள் மனம் மொழி உடலம் மற்றவும் அவன் கழற்கு என்பாள்
குரு தகு குவளை கண்ணின் நீர் கொழிப்பாள் குதுகுலிப்பாள் பசும்_கொடியே – திருமுறை2:102 8/3,4
அம்பலத்து ஆடும் அழகனை காணாது அருந்தவும் பொருந்துமோ என்பாள்
கம்பம் உற்றிடுவாள் கண்கள் நீர் உகுப்பாள் கை குவிப்பாள் உளம் கனிவாள் – திருமுறை2:102 9/1,2
வம்பு அணி முலைகள் இரண்டும் நோக்கிடுவாள் வள்ளலை பரிகிலீர் என்பாள்
உம்பரன் தவம் செய்திடு-மினீர் என்பாள் உயங்குவாள் மயங்குவாள் உணர்வே – திருமுறை2:102 9/3,4
உம்பரன் தவம் செய்திடு-மினீர் என்பாள் உயங்குவாள் மயங்குவாள் உணர்வே – திருமுறை2:102 9/4
ஆஆ என்பாள் மகளிரொடும் ஆடாள் தேடாள் அனம் என்றே – திருமுறை3:2 6/4
நல் வினை சிறிதும் நயந்திலேன் என்பாள் நான் செய தக்கது ஏது என்பாள் – திருமுறை6:24 40/1
நல் வினை சிறிதும் நயந்திலேன் என்பாள் நான் செய தக்கது ஏது என்பாள்
செல் வினை ஒன்றும் தெரிந்திலன் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள் – திருமுறை6:24 40/1,2
செல் வினை ஒன்றும் தெரிந்திலன் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள்
வெல் வினை மன்றில் நடம் புரிகின்றார் விருப்பு_இலர் என் மிசை என்பாள் – திருமுறை6:24 40/2,3
வெல் வினை மன்றில் நடம் புரிகின்றார் விருப்பு_இலர் என் மிசை என்பாள்
வல்_வினை உடையேன் என்று உளம் பதைப்பாள் வருந்துவாள் நான் பெற்ற மகளே – திருமுறை6:24 40/3,4
கரவு அறியா அம்பலத்து என் கணவரை கண்டு அலது கண் துயிலேன் உண்டி கொளேன் களித்து அமரேன் என்பாள்
இரவு அறியாள் பகல் அறியாள் எதிர்வருகின்றவரை இன்னவர் என்று அறியாள் இங்கு இன்னல் உழக்கின்றாள் – திருமுறை6:62 7/1,2

மேல்


என்பான் (2)

தா என்றால் நல் அருள் இந்தா என்பான் நம் பெருமான் – திருமுறை1:3 1/529
தரணியில் பெரியார்-தாம் இலை என்பான்
மாதின் வயிற்றில் வந்தவன் எனாது – திருமுகம்:4 1/237,238

மேல்


என்பில் (2)

என்பில் மலிந்த மாலை புனை எம்மான் தந்த பெம்மானே – திருமுறை5:28 3/3
என்னுடை என்பில் கலந்தீர் ஆட வாரீர் என்னுடை உள்ளத்து இருந்தீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 12/2

மேல்


என்பிலே (2)

என்பிலே கலந்தாய் நினக்கும் வந்திடுமே எய்துக விரைந்து எனது இடத்தே – திருமுறை6:24 62/4
என் இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்திலே தயவிலே என் உயிரிலே என்றன் உயிரினுக்கு_உயிரிலே என் இயல்_குணம்-அதனிலே – திருமுறை6:25 2/1

மேல்


என்பின் (1)

தங்கும் மருப்பார் கண்மணியை தரிப்பார் என்பின் தார் புனைவார் – திருமுறை3:7 8/1

மேல்


என்பினை (2)

இனித்த சொல் புகன்றேன் என்பினை கறித்தே இடர்ப்பட்ட நாய் என இளைத்தேன் – திருமுறை6:15 17/3
மயிலையில் என்பினை மங்கையாக்கி உள் – தனிப்பாசுரம்:30 2/33

மேல்


என்பீர் (5)

ஏனம் புடைத்தீர் அணை என்பீர் என்னை உவந்து இப்பொழுது என்றேன் – திருமுறை1:8 80/2
கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர் கண்ணோடே கருத்தோடே கருத்தனை கருதீர் – திருமுறை6:96 1/1
ஈயாமை ஒன்றையே இன் துணை என்பீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 3/4
என்-பால் ஏன் என்பீர் வாரீர் – கீர்த்தனை:17 82/2
ஏனம் புடைத்தீர் அணை என்பீர் என்றேன் அகலார் என்றாரே – தனிப்பாசுரம்:11 3/4

மேல்


என்பு (21)

என்பு உருகி உள் உருகி இன்பு ஆர் உயிர் உருகி – திருமுறை1:3 1/247
பூண் இலங்க வெண் பொன் பொடி இலங்க என்பு அணி தார் – திருமுறை1:3 1/451
என்பு கலந்து ஊன் கலந்து புலன்களோடும் இந்திரியம்-அவை கலந்து உள் இயங்குகின்ற – திருமுறை1:5 37/2
என்பு அற்ற புன் புழு போல் தளர் ஏழை எனினும் இவன் – திருமுறை1:6 193/2
அணங்கு_அனார் களப தன மலைக்கு இவரும் அறிவிலேன் என்பு காத்து உழலும் – திருமுறை2:41 1/1
என்பு உளம் உருக துதித்திடல் வேண்டும் இ வரம் எனக்கு இவண் அருளே – திருமுறை2:71 2/4
என்பு அளித்த உடல்கள்-தொறும் உயிர்க்குயிராய் இருக்கும் எம் பெருமான் நடந்து அருளி கதவு திறப்பித்து – திருமுறை4:2 64/2
என்பு உடைய உடலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 2/4
என்பு உருக மன ஞான மயமாகும் என்றால் எற்றோ மெய் அன்பு_உடையார் இயைந்து கண்ட இடத்தே – திருமுறை4:6 10/4
என்பு பெண் உருவோடு இன் உயிர்-அது கொண்டு எழுந்திட புரிந்து உலகு எல்லாம் – திருமுறை4:9 9/3
என்பு உருவாய் தவம் செய்வார் எல்லாரும் ஏமாக்க – திருமுறை4:12 3/2
சென்னி மிசை கங்கை வைத்தோன் அரிதில் பெற்ற செல்வமே என்பு உருக்கும் தேனே எங்கும் – திருமுறை5:9 20/3
என்பு இணை தார் வள்ளற்கு இனிமை பெறும் மணியே – திருமுறை5:30 4/3
என்பு இலா புழு என இரங்கு நெஞ்சமே – திருமுறை5:47 5/2
என்பு எலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐய நீ அறிவாய் – திருமுறை6:13 41/4
என்பு எலாம் உருக்கி இன்பு எலாம் அளித்த எந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 2/4
என்பு எலாம் நெக்கு நெக்கு இயலிடை நெகிழ்ந்திட – திருமுறை6:65 1/1451
என்பு உரு பொன் உரு ஆக்க எண்ணி வருகின்றார் என்று திரு_நாத ஒலி இசைக்கின்றது அம்மா – திருமுறை6:106 48/3
விருக்கம் கோல் என்பு அடு நெடும் பொன் சித்திர கோல் விழைகின்றோர்-பால் – தனிப்பாசுரம்:27 8/3
என்பு நோவ இழுத்தே அணைவள் – திருமுகம்:4 1/275
என்பு தோல் இறைச்சி எங்கும் செந்நீர் – திருமுகம்:4 1/340

மேல்


என்பே (1)

என்பே உள் உருக கலந்து என்னுள் இருந்தவனே – கீர்த்தனை:31 3/2

மேல்


என்பேம் (1)

நாய்க்கும் கடைப்பட்ட நாங்கள் என்பேம் எங்கள் முடை – திருமுறை1:4 47/3

மேல்


என்பேன் (71)

கல் என்பேன் உன்னை கரணம் கலந்து அறியா – திருமுறை1:3 1/557
வல் இரும்பு என்பேன் அந்த வல் இரும்பேல் கூடத்தில் – திருமுறை1:3 1/559
கூட்டுகின்ற வன்மை குரங்கு என்பேன் அ குரங்கேல் – திருமுறை1:3 1/561
ஏசுகின்ற பேய் என்பேன் எ பேயும் அஞ்செழுத்தை – திருமுறை1:3 1/563
பூவில் அடங்கா புலி என்பேன் எ புலியும் – திருமுறை1:3 1/567
வீறுகின்ற மும்மத மால் வெற்பு என்பேன் ஆங்கு அதுவும் – திருமுறை1:3 1/569
வெல் நடை சேர் மற்றை விலங்கு என்பேன் எவ்விலங்கும் – திருமுறை1:3 1/571
என் என்பேன் என் மொழியை ஏற்றனையேல் மாற்று உயர்ந்த – திருமுறை1:3 1/573
பொன் என்பேன் என் வழியில் போந்திலையே கொன் உற நீ – திருமுறை1:3 1/574
ஏழமை என் என்பேன் இவர் மயக்கம் வல் நரகின் – திருமுறை1:3 1/613
நின் ஆசை என் என்பேன் நெய் வீழ் நெருப்பு எனவே – திருமுறை1:3 1/793
பெற்றிடு தாய் போல்வது நின் பெற்றி என்பேன் பிள்ளை-அது – திருமுறை1:4 50/1
மேவு என்று அதனில் சேர்த்தது இங்கே மேவின் அன்றோ வா என்பேன்
ஏ வென்றிடு கண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 71/3,4
நின்னை எனக்கு என் என்பேன் என் உயிர் என்பேனோ நீடிய என் உயிர்_துணையாம் நேயம்-அது என்பேனோ – திருமுறை4:1 13/3
இன்னல் அறுத்து அருள்கின்ற என் குரு என்பேனோ என் என்பேன் என்னுடைய இன்பம்-அது என்பேனே – திருமுறை4:1 13/4
நீடும் வகை சன்மார்க்க சுத்த சிவ நெறியில் நிறுத்தினை இ சிறியேனை நின் அருள் என் என்பேன்
கூடும் வகை உடையர் எலாம் குறிப்பு எதிர்பார்க்கின்றார் குற்றம் எலாம் குணமாக கொண்ட குண_குன்றே – திருமுறை4:1 14/3,4
அலகு_இல் அருள்_கடலாம் உன் பெருமையை என் என்பேன் ஆனந்தவல்லி மகிழ் அருள் நட நாயகனே – திருமுறை4:2 1/4
சீல நிலை உற வாழ்க என திருவாய்_மலர்ந்த சிவபெருமான் நின் பெருமை திரு_அருள் என் என்பேன்
ஆல நிலை மணி கண்டத்து அரும் பெரும் சீர் ஒளியே அம்பலத்தில் திரு_நடம் செய்து ஆட்டுகின்ற அரசே – திருமுறை4:2 12/3,4
தெருள் நிறைந்தது ஒன்று எனது செங்கை-தனில் கொடுத்து திகழ்ந்துநின்ற பரம் பொருள் நின் திரு_அருள் என் என்பேன்
அருள் நிறைந்த மெய்ப்பொருளே அடி முடி ஒன்று இல்லா ஆனந்த மன்றில் நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை4:2 13/3,4
வன் மயம் இல்லா மனத்தால் வாழ்க என உரைத்த மா மணி நின் திரு_அருளின் வண்மையை என் என்பேன்
தன்மயமே சின்மய பொன்_அம்பலத்தே இன்ப தனி நடம் செய்து அருளுகின்ற தத்துவ பேர்_ஒளியே – திருமுறை4:2 14/3,4
கங்குலில் யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்த உன்றன் கருணையை என் என்பேன்
இங்கு சிறியேன் பிழைகள் எத்தனையும் பொறுத்த என் குருவே என் உயிருக்கு இன்பு அருளும் பொருளே – திருமுறை4:2 27/2,3
இடைப்படு நாளினும் வந்து என் இதய மயக்கு எல்லாம் இரிந்திடச்செய்தனை உன்றன் இன் அருள் என் என்பேன்
தடைப்படுமாறு இல்லாத பேர்_இன்ப பெருக்கே தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை4:2 29/3,4
என்னை இனி மயங்காதே என் மகனே மகிழ்வோடு இருத்தி என உரைத்தாய் நின் இன் அருள் என் என்பேன்
மின்னை நிகர் செம் சடை மேல் மதியம் அசைந்து ஆட வியன் பொதுவில் திரு_நடம் செய் விமல பரம் பொருளே – திருமுறை4:2 30/3,4
பெருமையிலே பிறங்குக நீ என திருவாய்_மலர்ந்த பெரும் கருணை_கடலே நின் பெற்றியை என் என்பேன்
கருமையிலே நெடும் காலம் கலந்து கலக்குற்ற கலக்கம் எலாம் தவிர்த்து எம்மை காத்து அருளும் பதியே – திருமுறை4:2 33/3,4
தேவருக்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே சித்தம் மகிழ்ந்து அளித்தனை நின் திரு_அருள் என் என்பேன்
பூ வருக்கும் பொழில் தில்லை அம்பலத்தே நடனம் புரிந்து உயிருக்கு இன்பு அருளும் பூரண வான் பொருளே – திருமுறை4:2 37/3,4
நல் தவர்க்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே நல்கிய நின் பெரும் கருணை நட்பினை என் என்பேன்
அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடம் செய் அருள் குருவே சச்சிதானந்த பரம் பொருளே – திருமுறை4:2 38/3,4
பொருள் நிறையும் இதனை இங்கே வாங்கு என என் கரத்தே பொருந்த அளித்து அருளிய நின் பொன் அருள் என் என்பேன்
அருள் நிறையும் பெரும் கடலே அம்பலத்தில் பரமானந்த உரு ஆகி நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை4:2 39/3,4
காரியம் உண்டு என கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்றை அளித்தனை உன் கருணையை என் என்பேன்
ஆரியர்-தம் அளவு கடந்து அப்பாலும் கடந்த ஆனந்த மன்றில் நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை4:2 43/3,4
அ தகவின் எனை அழைத்து என் அங்கையில் ஒன்று அளித்தாய் அன்னையினும் அன்பு_உடையாய் நின் அருள் என் என்பேன்
முத்தர் குழு காண மன்றில் இன்ப நடம் புரியும் முக்கண் உடை ஆனந்த செக்கர் மணி_மலையே – திருமுறை4:2 48/3,4
புகல் உறுக வருக என அழைத்து எனது கரத்தே பொருந்த ஒன்று கொடுத்தனை நின் பொன் அருள் என் என்பேன்
உகல் ஒழிய பெரும் தவர்கள் உற்று மகிழ்ந்து ஏத்த உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 49/3,4
தொண்டன் என எனையும் அழைத்து என் கையில் ஒன்று அளித்தாய் துரையே நின் அருள் பெருமை தொன்மையை என் என்பேன்
உண்டவர்கள் உணும்-தோறும் உவட்டாத அமுதே உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 52/3,4
பொறி வறியேன் அளவினில் உன் கருணையை என் என்பேன் பொன் பொதுவில் நடம் புரியும் பூரண வான் பொருளே – திருமுறை4:2 53/4
இடையின் அது நான் மறுப்ப மறுக்கேல் என் மகனே என்று பின்னும் கொடுத்தாய் நின் இன் அருள் என் என்பேன்
உடைய பரம் பொருளே என் உயிர் துணையே பொதுவில் உய்யும் வகை அருள் நடனம் செய்யும் ஒளி மணியே – திருமுறை4:2 54/3,4
தெருள் விளங்கும் ஒரு பொருள் என் செங்கை-தனில் அளித்தாய் சிவபெருமான் பெரும் கருணை திறத்தினை என் என்பேன்
மருள் விளங்கி உணர்ச்சியுற திரு_மணி மன்றிடத்தே மன் உயிர்க்கு இன்பு அருள வயங்கு நடத்து அரசே – திருமுறை4:2 56/3,4
திர யோகர்க்கு அரிது இதனை வாங்குக என்று எனது செங்கை-தனில் அளித்தாய் நின் திரு_அருள் என் என்பேன்
உர யோகர் உளம் போல விளங்கும் மணி மன்றில் உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 59/3,4
சத்தி ஒன்று கொடுத்தாய் நின் தண் அருள் என் என்பேன் தனி மன்றுள் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை4:2 61/4
மாணுகின்ற நின் அருளின் பெருமையை என் என்பேன் மணி மன்றில் ஆனந்த மா நடம் செய் அரசே – திருமுறை4:2 66/4
களவு_அறிந்தேன்-தனை கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்தாய் நின் கருணையை என் என்பேன்
விளவு_எறிந்தோன் அயன் முதலோர் பணிந்து ஏத்த பொதுவில் விளங்கு நடம் புரிகின்ற துளங்கு ஒளி மா மணியே – திருமுறை4:2 82/3,4
ஆனதொரு பொருள் அளித்தாய் நின் அருள் என் என்பேன் அம்பலத்தே நடம் புரியும் எம் பெரும் சோதியனே – திருமுறை4:2 90/4
மன்றலின் அங்கு எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்தாய் மன்னவ நின் பெரும் கருணை வண்மையை என் என்பேன்
பொன்றல் இலா சித்தர் முத்தர் போற்ற மணி மன்றில் புயங்க நடம் புரிகின்ற வயங்கு ஒளி மா மணியே – திருமுறை4:2 91/3,4
பிறிவிலது இங்கு இது-தனை நீ பெறுக என பரிந்து பேசி ஒன்று கொடுத்தாய் நின் பெருமையை என் என்பேன்
பொறியின் அறவோர் துதிக்க பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை4:2 98/3,4
கரும்பினில் இனியாய் உன்றன் கருணை என் என்பேன் அந்தோ – திருமுறை6:21 6/4
எறிவு_இலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன் என் செய்வேன் யார் துணை என்பேன்
பிறிவு_இலேன் பிரிந்தால் உயிர் தரிக்கலன் என் பிழை பொறுத்து அருள்வது உன் கடனே – திருமுறை6:30 2/3,4
என் கடன் புரிவேன் யார்க்கு எடுத்து உரைப்பேன் என் செய்வேன் யார் துணை என்பேன்
முன் கடன்பட்டார் போல் மனம் கலங்கி முறிதல் ஓர் கணம் தரியேனே – திருமுறை6:30 3/3,4
எரித்திடும் அந்தோ என் செய்வேன் எங்கே எய்துகேன் யார் துணை என்பேன்
திரித்த நெஞ்சகத்தேன் சரித்திரம் அனைத்தும் திருவுளம் தெரிந்தது தானே – திருமுறை6:30 4/3,4
யாரிடம் புகுவேன் யார் துணை என்பேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் – திருமுறை6:39 1/3
என்னே நின் தண் அருளை என் என்பேன் இ உலகில் – திருமுறை6:81 3/1
அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாராயணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன் – திருமுறை6:106 88/2
அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாராயணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன் – திருமுறை6:106 88/2
அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாராயணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன் – திருமுறை6:106 88/2
அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாராயணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன் – திருமுறை6:106 88/2
அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாராயணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன்
பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன் – திருமுறை6:106 88/2,3
பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன் – திருமுறை6:106 88/3
பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன் – திருமுறை6:106 88/3
பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன் – திருமுறை6:106 88/3
பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன் – திருமுறை6:106 88/3
பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன்
துருவு சுத்த பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன் சுத்த சிவம் என்பன் இவை சித்து விளையாட்டே – திருமுறை6:106 88/3,4
துருவு சுத்த பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன் சுத்த சிவம் என்பன் இவை சித்து விளையாட்டே – திருமுறை6:106 88/4
துருவு சுத்த பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன் சுத்த சிவம் என்பன் இவை சித்து விளையாட்டே – திருமுறை6:106 88/4
அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாராயணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன் – கீர்த்தனை:41 34/2
அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாராயணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன் – கீர்த்தனை:41 34/2
அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாராயணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன் – கீர்த்தனை:41 34/2
அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாராயணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன் – கீர்த்தனை:41 34/2
அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாராயணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன்
பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன் – கீர்த்தனை:41 34/2,3
பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன் – கீர்த்தனை:41 34/3
பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன் – கீர்த்தனை:41 34/3
பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன் – கீர்த்தனை:41 34/3
பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன் – கீர்த்தனை:41 34/3
பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன்
துருவு சுத்த பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன் சுத்த சிவம் என்பன் இவை சித்து விளையாட்டே – கீர்த்தனை:41 34/3,4
துருவு சுத்த பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன் சுத்த சிவம் என்பன் இவை சித்து விளையாட்டே – கீர்த்தனை:41 34/4
துருவு சுத்த பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன் சுத்த சிவம் என்பன் இவை சித்து விளையாட்டே – கீர்த்தனை:41 34/4

மேல்


என்பேனே (1)

இன்னல் அறுத்து அருள்கின்ற என் குரு என்பேனோ என் என்பேன் என்னுடைய இன்பம்-அது என்பேனே – திருமுறை4:1 13/4

மேல்


என்பேனோ (3)

நின்னை எனக்கு என் என்பேன் என் உயிர் என்பேனோ நீடிய என் உயிர்_துணையாம் நேயம்-அது என்பேனோ – திருமுறை4:1 13/3
நின்னை எனக்கு என் என்பேன் என் உயிர் என்பேனோ நீடிய என் உயிர்_துணையாம் நேயம்-அது என்பேனோ
இன்னல் அறுத்து அருள்கின்ற என் குரு என்பேனோ என் என்பேன் என்னுடைய இன்பம்-அது என்பேனே – திருமுறை4:1 13/3,4
இன்னல் அறுத்து அருள்கின்ற என் குரு என்பேனோ என் என்பேன் என்னுடைய இன்பம்-அது என்பேனே – திருமுறை4:1 13/4

மேல்


என்பை (4)

இல் அமுதம் திகழ் பெண்ணாக என்பை எழுப்பிய நாள் – திருமுறை1:6 131/3
பேயோ எங்கும் திரிந்து ஓடி பேணா என்பை பேணுகின்ற – திருமுறை5:19 4/3
மறிக்கும் வேல்_கணார் மல_குழி ஆழ்ந்து உழல் வன் தசை அறும் என்பை
கறிக்கும் நாயினும் கடை நாய்க்கு உன் திரு_கருணையும் உண்டேயோ – திருமுறை5:48 2/1,2
பிழைத்தலில் என்பை பெண்_உரு ஆக – திருமுகம்:2 1/45

மேல்


என்பொடு (1)

வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால் – திருமுறை6:34 6/3

மேல்


என்போய் (1)

நாமத்தினால் பித்தன் என்போய் நினக்கு எது நல்ல நெஞ்சே – திருமுறை1:6 189/4

மேல்


என்போர் (5)

சித்திகளே வத்து என்போர் சேர்ந்து உறையேல் பல் மாயா – திருமுறை1:3 1/1277
சத்திகளே வத்து என்போர் சார்பு அடையேல் பொத்திய இ – திருமுறை1:3 1/1278
கன்மமே வத்து என்போர் கண் உறையேல் கன்மம் மிகு – திருமுறை1:3 1/1280
பொன்னோடு வாணி என்போர் இருவோரும் பொருள் நல் கல்வி-தன்னோடு – திருமுறை1:7 19/1
உந்தை என்போர் இல்லாத ஒற்றி அப்பா உன் அடி கீழ் – திருமுறை2:45 17/3

மேல்


என்போர்-தங்கள் (1)

சம்பு சங்கர சிவசிவ என்போர்-தங்கள் உள்ளகம் சார்ந்திருப்பவனே – திருமுறை2:22 10/2

மேல்


என்போர்க்கு (1)

தஞ்சம் என்போர்க்கு அருள் புரியும் வள்ளலே நல் தணிகை அரைசே உனது தாளை போற்றேன் – திருமுறை5:27 10/3

மேல்


என்போர்களை (1)

ஆலின் கீழ் அறம் அருள்_புரிந்தவனே அர என்போர்களை அடிமைகொள்பவனே – திருமுறை2:22 8/2

மேல்


என்போன் (1)

காகளமாய் இன் குரலை கட்டுரைத்தாய் காலன் என்போன்
காகளம் என்பார்க்கு என் கழறுதியே நாகு அளவும் – திருமுறை1:3 1/703,704

மேல்


என்மட்டில் (1)

மாது ஓர் புடை வைத்த மா மருந்தே மணியே என்மட்டில்
யாதோ திருவுளம் யான் அறியேன் இதற்கு என்ன செய்வேன் – திருமுறை6:24 50/1,2

மேல்


என்மயமாய் (1)

நின்மயமாய் என்மயமாய் ஒன்றும் காட்டா நிராமயமாய் நிருவிகற்ப நிலையாய் மேலாம் – திருமுறை1:5 8/1

மேல்


என்ற (99)

சார்ந்த சர்வாதார சர்வ மங்கள சர்வ சத்திதரம் என்ற அளவு_இலா – திருமுறை1:1 2/34
நில் என்றால் என் கண்ணில் நீர் அரும்பும் புல்லர் என்ற
பேர்க்கும் விருப்பு எய்தாத பெண் பேய்கள் வெய்ய சிறுநீர் – திருமுறை1:2 1/688,689
இற்று என்ற இற்று என்னா எத்தனையோ பேர்கள் செய்த – திருமுறை1:2 1/771
பொய் என்பது ஒன்றும் பொருந்தாராய் செய் என்ற
ஓர் வினையில் இன்பமும் மற்று ஓர் வினையில் துன்பமும் ஆம் – திருமுறை1:3 1/80,81
ஒன்று என்ற மேலவரை ஒன்று என்று உரைத்தவர்-பால் – திருமுறை1:3 1/187
தான் என்று நிற்கும் சதுரன் எவன் மான் என்ற
மாயை-தனை காட்டி மறைப்பித்து அ மாயையில் தன் – திருமுறை1:3 1/220,221
வன் தொண்டன் நீ என்ற வள்ளல் எவன் நல் தொண்டின் – திருமுறை1:3 1/304
தே என்ற தீம் பாலில் தேன் கலந்தால் போல் இனிக்க – திருமுறை1:3 1/427
வேள்வி_இலார் கூட்டம் விழைகின்றாய் வேள்வி என்ற
வேலை வரும் கால் ஒளித்து மேவுகின்றாய் நின் தலைக்கு அங்கு – திருமுறை1:3 1/536,537
என்ற கொடும் சொல் பொருளை எண்ணிலையே தொன்று உலகில் – திருமுறை1:3 1/604
எண் என்ற நல்லோர் சொல் எண்ணிலையே பெண் இங்கு – திருமுறை1:3 1/606
கொத்து என்ற அ மடவார் கூட்டம் எழுமைக்கும் – திருமுறை1:3 1/789
கூத்தாட்டு அவை சேர் குழாம் விளிந்தால் போலும் என்ற
சீர் தாள் குறள் மொழியும் தேர்ந்திலையே பேர்த்து ஓடும் – திருமுறை1:3 1/821,822
வீடு என்ற சொல் பொருளை விண்டிலையே நாடு ஒன்றும் – திருமுறை1:3 1/852
உறங்குவது போலும் என்ற ஒண் குறளின் வாய்மை – திருமுறை1:3 1/931
பொய் என்கோ மாய பொடி என்கோ மெய் என்ற
மங்கலத்தை மங்கலத்தால் வாஞ்சித்தனர் உலகர் – திருமுறை1:3 1/990,991
மாசு அகத்தில் சேர்க்காத மாணிக்கம் என்ற திருவாசகத்தை – திருமுறை1:3 1/1329
யாதொன்றும் நோக்காது அமைந்திடுக தீது என்ற
பாழ் வாழ்வு நீங்க பதி வாழ்வில் எஞ்ஞான்றும் – திருமுறை1:3 1/1404,1405
தேன் என்ற இன் சொல் தெரிந்து நினை பாடுகின்றேன் – திருமுறை1:4 8/1
தீங்கு என்ற எல்லாம் என் சிந்தை இசைந்து உற்றன மற்று – திருமுறை1:4 61/3
பொன்_உடையார்-தமை போய் அடுப்பாய் என்ற புன்மையினோர்க்கு – திருமுறை1:6 19/1
பெரு முடி மேல் உற வேண்ட வராது உனை பித்தன் என்ற
மரு முடி ஊரன் முடி மேல் மறுப்பவும் வந்தது அவர் – திருமுறை1:6 152/2,3
பிட்டுக்கும் வந்து முன் மண் சுமந்தாய் என்பர் பித்தன் என்ற
திட்டுக்கும் சீர் அருள்செய்து அளித்தாய் என்பர் தீ விறகுக்கட்டுக்கும் – திருமுறை1:6 156/1,2
ஒன்று என்று நின்ற உயர்வு_உடையான் நன்று என்ற
செம்மை தொழும்பர் தொழும் சீர் ஒற்றியூர் அண்ணல் – திருமுறை2:30 11/2,3
திலகம் என்ற நம் குரு சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை2:99 1/4
இ கணம் இருந்த இ மெய் என்ற பொய்_கூரை இனி வரு கண போதிலே இடியாது இருக்குமோ இடியுமோ என் செய்கோம் என் செய்கோம் இடியும் எனில் யாம் – திருமுறை2:100 3/1
துன்பம் எலாம் நீங்குக இங்கு இது-தனை வாங்குக நீ தொழும்பன் என்ற என்னுடைய துரையே நின் அருளை – திருமுறை4:2 11/3
ஒண் உளே ஒன்பது வாய் வைத்தாய் என்ற உத்தமனே சித்தம் மகிழ்ந்து உதவுவோனே – திருமுறை4:10 5/4
இரு என்ற தனி அகவல் எண்ணம் எனக்கு இயம்புதியே – திருமுறை4:12 4/4
ஈ என்று நான் ஒருவர் இடம் நின்று கேளாத இயல்பும் என்னிடம் ஒருவர் ஈதிடு என்ற போது அவர்க்கு இலை என்று சொல்லாமல் இடுகின்ற திறமும் இறையாம் – திருமுறை5:55 9/1
வடியா கருணை பெரும் கடலார் என்ற பெரியர் வார்த்தை எலாம் – திருமுறை6:7 1/2
என்னை ஆண்டு அஞ்சேல் உனக்கு நல் அருள் இங்கு ஈகுதும் என்ற என் குருவே – திருமுறை6:13 6/2
என்ற சொல் செவிமடுத்து இறையும் அஞ்சிடேல் – திருமுறை6:24 11/1
ஈட்டுக நின் எண்ணம் பலிக்க அருள் அமுதம் உண்டு இன்புறுக என்ற குருவே என் ஆசையே என்றன் அன்பே நிறைந்த பேர்_இன்பமே என் செல்வமே – திருமுறை6:25 24/3
ஏர் உற்ற சுக நிலை அடைந்திட புரிதி நீ என் பிள்ளை ஆதலாலே இ வேலை புரிக என்று இட்டனம் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே – திருமுறை6:25 27/3
ஆடுறும் அருள்_பெரும்_சோதி ஈந்தனம் என்றும் அழியாத நிலையின் நின்றே அன்பினால் எங்கெங்கும் எண்ணியபடிக்கு நீ ஆடி வாழ்க என்ற குருவே – திருமுறை6:25 29/2
எந்நாளும் உன் இச்சைவழி பெற்று வாழ்க யாம் எய்தி நின்னுள் கலந்தேம் இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம் ஆணை என்ற குருவே – திருமுறை6:25 30/3
தாரணி-தனில் என்ற தயவு உடை அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 11/4
தன் நெறி செலுத்துக என்ற என் அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 12/4
செடி அற உலகினில் அருள் நெறி இதுவே செயலுற முயலுக என்ற சிற்பரமே – திருமுறை6:26 13/3
தவறாது பெற்றனை நீ வாழ்க என்ற பதியே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 90/4
எல்லாம் செய் வல்ல துரை என் கணவர் என்றால் எனக்கும் ஒன்று நினக்கும் ஒன்றா என்ற அதனாலோ – திருமுறை6:63 4/1
இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் ஏடி எனக்கு இணை எவர்கள் என்ற அதனாலோ – திருமுறை6:63 5/1
மன்னு திரு_சபை நடுவே மணவாளருடனே வழக்காடி வலது பெற்றேன் என்ற அதனாலோ – திருமுறை6:63 12/1
கள்_உண்டாள் என புகன்றீர் கனகசபை நடுவே கண்டது அலால் உண்டது இலை என்ற அதனாலோ – திருமுறை6:63 13/1
கண்ணேறு படும் என நான் அஞ்சுகின்றேன் எனது கணவர் வடிவு-அது காணற்கு என்ற அதனாலோ – திருமுறை6:63 15/1
மனை அணைந்த மலர்_அணை மேல் எனை அணைந்த போது வடிவு சுக வடிவு ஆனேன் என்ற அதனாலோ – திருமுறை6:63 17/1
அரும் பொன்_அனையார் எனது துரை வரும் ஓர் சமயம் அகல நின்-மின் அணங்கு_அனையீர் என்ற அதனாலோ – திருமுறை6:63 20/1
பதி வரும் ஓர் தருணம் இது நீவிர் அவர் வடிவை பார்ப்பதற்கு தரம்_இல்லீர் என்ற அதனாலோ – திருமுறை6:63 22/1
மன்று ஆடும் கணவர் திரு_வார்த்தை அன்றி உமது வார்த்தை என்றன் செவிக்கு ஏறாது என்ற அதனாலோ – திருமுறை6:63 23/1
கூடிய என் கணவர் எனை கூடாமல் கலைக்க கூடுவதோ நும்மாலே என்ற அதனாலோ – திருமுறை6:63 24/1
ஆடுக என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/236
அ தகவு என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/250
அ திறம் என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/252
ஆகியது என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/254
அன்பருக்கு என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/256
அருளே நம் வடிவாம் என்ற சிவமே – திருமுறை6:65 1/1000
அருளே நம் நடுவாம் என்ற சிவமே – திருமுறை6:65 1/1002
அருளே நம் குணமாம் என்ற சிவமே – திருமுறை6:65 1/1004
அருளே நம் இடமாம் என்ற சிவமே – திருமுறை6:65 1/1006
அருளே நம் விருப்பாம் என்ற சிவமே – திருமுறை6:65 1/1008
அருளே நாம் அறிவாய் என்ற சிவமே – திருமுறை6:65 1/1010
அருளே நாம் அறிவாய் என்ற சிவமே – திருமுறை6:65 1/1012
அருளே நாம் அறிவாய் என்ற சிவமே – திருமுறை6:65 1/1014
தெள் அமுது அளித்து இங்கு உன்னை வாழ்விப்பேம் சித்தம் அஞ்சேல் என்ற சிவமே – திருமுறை6:70 5/2
ஏற்றிடு வேதாகமங்கள் ஒளி மயமே எல்லாம் என்ற மொழி-தனை நினைத்தே இரவில் இருட்டு அறையில் – திருமுறை6:104 9/1
ஏன் மனம் இரங்காய் இன்று நீ என்றேன் என்ற சொல் ஒலி அடங்குதன் முன் – திருமுறை6:108 16/3
ஒன்றும் ஒன்றும் ஒன்றும் ஒன்றும் ஒன்று அது என்ற தேசனே – கீர்த்தனை:1 59/2
நினைக்கில் நெஞ்சம் இனிக்கும் என்ற நிருத்த மன்றில் ஒருத்தனே – கீர்த்தனை:1 84/1
அன்பே அமையும் என்ற பெரியர் வார்த்தை போயிற்றே – கீர்த்தனை:29 11/3
இங்கும் அங்கும் நடமாடி இருக்கலாம் என்ற போது – கீர்த்தனை:37 5/4
உன் நிலையும் என் நிலையும் அன்னியம் இலை சிறிதும் உற்று அறிதி என்ற பொருளே – கீர்த்தனை:41 1/7
ஐம்பூதம் ஆதி நீ அல்லை அ தத்துவ அதீத அறிவு என்ற ஒன்றே – கீர்த்தனை:41 1/10
அத்துவா ஆறையும் அகன்ற நிலை யாது அஃது அதீத நிலை என்ற நன்றே – கீர்த்தனை:41 1/11
அத்துவித நிலை துவித நிலை நின்ற பின்னல்-அது அடைந்திடாது என்ற இறையே – கீர்த்தனை:41 1/14
ஆனந்தம்-அது சச்சிதானந்தமே இஃது அறிந்து அடைதி என்ற நலமே – கீர்த்தனை:41 1/15
அட்ட_சித்திகளும் நினது ஏவல்செயும் நீ அவை அவாவி இடல் என்ற மணியே – கீர்த்தனை:41 1/16
இரவு_பகல் அற்ற இடம் அது சகல கேவலம் இரண்டின் நடு என்ற பரமே – கீர்த்தனை:41 1/18
இச்சை மன மாயையே கண்டன எலாம் அவை இருந்து காண் என்ற தவமே – கீர்த்தனை:41 1/19
என்ற அருள் சிதம்பர மா முனிவர் அவன்றனை அருகே இருத்தி அன்பால் – தனிப்பாசுரம்:2 53/1
உன் நிலையும் என் நிலையும் அன்னியம் இலை சிறிதும் உற்று அறிதி என்ற பொருளே – தனிப்பாசுரம்:24 1/7
ஐம்பூதம் ஆதி நீ அல்லை அ தத்துவ அதீத அறிவு என்ற ஒன்றே – தனிப்பாசுரம்:24 1/10
அத்துவா ஆறையும் அகன்ற நிலை யாது அஃது அதீத நிலை என்ற நன்றே – தனிப்பாசுரம்:24 1/11
அத்துவித நிலை துவித நிலை நின்ற பின்னல்-அது அடைந்திடாது என்ற இறையே – தனிப்பாசுரம்:24 1/14
ஆனந்தம்-அது சச்சிதானந்தமே இஃது அறிந்து அடைதி என்ற நலமே – தனிப்பாசுரம்:24 1/15
அட்ட_சித்திகளும் நினது ஏவல்செயும் நீ அவை அவாவி இடல் என்ற மணியே – தனிப்பாசுரம்:24 1/16
இரவு_பகல் அற்ற இடம் அது சகல கேவலம் இரண்டின் நடு என்ற பரமே – தனிப்பாசுரம்:24 1/18
இச்சை மன மாயையே கண்டன எலாம் அவை இருந்து காண் என்ற தவமே – தனிப்பாசுரம்:24 1/19
அதிக்கிராந்தத்து இயல்பு திக்கிராந்தத்து இயல்பின் அமைதி இஃது என்ற அறவோய் – திருமுகம்:3 1/10
அத்துவா நெறி ஆறும் ஒத்து வான் நெறி ஆறு அடைந்திடுக என்ற பரிசோய் – திருமுகம்:3 1/15
அவுத்திரியின் உத்தரம் உனக்கு இசைவுறுத்துதும் அமர்ந்திடுக என்ற இனியோய் – திருமுகம்:3 1/16
பவன் தகு சிவன்-தனை உவந்தனை சுவந்தனை பகர்ந்திடுக என்ற அமுதே – திருமுகம்:3 1/20
பஞ்ச_மல கஞ்சுகமும் எஞ்சும் வகை பஞ்சம் இலை பஞ்சமகம் என்ற நிதியே – திருமுகம்:3 1/28
பங்கம் அற அங்கும் உள இங்கும் உள எங்கும் உள பண்டை வெளி என்ற ஒளியே – திருமுகம்:3 1/30
பல் நிலையும் முன்னிலையும் நின் நிலையும் என் நிலை படிந்துவிடுக என்ற நன்றே – திருமுகம்:3 1/32
திரு_நீறு காண் நினது கரு நீறு காணுவது தேர்ந்து உணர்க என்ற தெளிவே – திருமுகம்:3 1/35
சிவ மான்மியம் புகா காது காது என்னும் தெலுங்கமொழி என்ற ஒன்றே – திருமுகம்:3 1/38
சிவனை நினையா சிந்தை நிந்தையாம் இது நமது சித்தாந்தம் என்ற திருவே – திருமுகம்:3 1/40
சேர்வுறவிடேல் என்ற ஒரு மரக்கறியும் அ சிவபிரான் விடயமாக – திருமுகம்:3 1/42

மேல்


என்றதனை (1)

தன்னை தான் காக்கில் சினம் காக்க என்றதனை
பொன்னை போல் போற்றி புகழ்ந்திலையே துன்னி – திருமுறை1:3 1/867,868

மேல்


என்றதில் (1)

ஆயிரம் என்றதில் அரை பங்கேனும் – திருமுகம்:1 1/69

மேல்


என்றது (2)

இல்லது எனில் தீயது என்றது எண்ணிலையே மல்லல் பெற – திருமுறை1:3 1/866
இலக எலாம் படைத்து ஆர்_உயிர் காத்து அருள் என்றது என்றும் – திருமுறை6:56 3/2

மேல்


என்றதுவும் (1)

கெடுகின்றது என்றதுவும் கேட்டாய் படும் இ – திருமுறை1:3 1/964

மேல்


என்றபடி (2)

நேற்று உரைத்தேன்_இலை உனக்கு இங்கு இவ்வாறு என் இறைவன் நிகழ்த்துக இன்று என்றபடி நிகழ்த்துகின்றேன் இது-தான் – திருமுறை6:89 8/2
ஓதுக நீ என்றபடி ஓதுகின்றேன் மனனே உள்ளபடி சத்தியம் ஈது உணர்ந்திடுக நமது – திருமுறை6:89 9/2

மேல்


என்றல் (3)

நாம் அறைவோம் என்றல் நடவாதே நாம் இவணம் – திருமுறை1:3 1/1194
சிந்தித்தேன் என்றல் சிரிப்பு அன்றோ பந்தத்தாம் – திருமுறை1:4 7/2
மயல் சூழ் தனம் இங்கு இலை என்றேன் மறையாது எதிர் வைத்து இலை என்றல்
இயல் சூழ் அறம் அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 113/3,4

மேல்


என்றவர்-தம் (1)

தஞ்சோ என்றவர்-தம் சோபம் தெறு தந்தா வந்தனம் நும் தாள் தந்திடு – கீர்த்தனை:1 186/3

மேல்


என்றவர்க்கு (4)

துப்பு என்றவர்க்கு யாது சொல்லுதியே வப்பு இறுக – திருமுறை1:3 1/660
தஞ்சம் என்றவர்க்கு அருள்தரும் பெருமான் தங்கும் ஒற்றியூர் தலத்தினுக்கு இன்றே – திருமுறை2:37 4/3
தஞ்சம் என்றவர்க்கு அருள் சத்திய முதலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 15/4
தஞ்சம் என்றவர்க்கு அருள் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:32 2/4

மேல்


என்றவற்று (1)

ஏசு அறும் அங்கம் உபாங்கம் வேறு அங்கம் என்றவற்று அவண்அவண் இசைந்த – திருமுறை6:46 9/2

மேல்


என்றன் (154)

கஞ்சனூர் வாழும் என்றன் கண்மணியே அஞ்சுகங்கள் – திருமுறை1:2 1/74
உண் பழனத்து என்றன் உயிர்க்குயிரே பண்பு அகன்ற – திருமுறை1:2 1/102
ஈடு இல் மறைக்காட்டில் என்றன் எய்ப்பு இல் வைப்பே நாடும் எனை – திருமுறை1:2 1/378
காவே மெய் அறிவு இன்ப மயமே என்றன் கண்ணே முக்கண் கொண்ட கரும்பே வான – திருமுறை1:5 24/2
விண்ணே விண் உருவே விண் முதலே விண்ணுள் வெளியே அ வெளி விளங்கு வெளியே என்றன்
கண்ணே கண்மணியே கண் ஒளியே கண்ணுள் கலந்துநின்ற கதிரே அ கதிரின் வித்தே – திருமுறை1:5 26/1,2
ஆன் ஏறும் பெருமானே அரசே என்றன் ஆர்_உயிருக்கு ஒரு துணையே அமுதே கொன்றை – திருமுறை1:5 70/1
திடம் இலையே உள் செறிவு இலையே என்றன் சித்தத்து நின் – திருமுறை1:6 5/2
வெள்_இருக்கின்றவர் தாமும் கண்டார் எனில் மேவி என்றன்
உள் இருக்கின்ற நின் தாட்கு ஓதல் என் எம்_உடையவனே – திருமுறை1:6 60/3,4
இறைக்கு ஒளித்தாய் இங்கு அதில் ஓர் பழி இலை என்றன் மன – திருமுறை1:6 96/2
ஏத்து_உடையாய் அன்பர் ஏத்து_உடையாய் என்றன் எண்மை மொழி – திருமுறை1:6 147/2
வேத்து_உடையார் மற்று இலை அருள் ஈது என்றன் விண்ணப்பமே – திருமுறை1:6 147/4
காமத்தினால் சுழல் என்றன் நெஞ்சோ உன்றன் காலை அன்பாம் – திருமுறை1:6 189/2
என் உயிரே என்றன் அன்பே நிலைபெற்ற என் செல்வமே – திருமுறை1:6 200/2
என் அறிவே என்றன் வாழ்வே என் வாழ்வுக்கு இடு முதலே – திருமுறை1:6 200/3
வெருவற்க என்று எனை ஆண்டு அருள் ஈது என்றன் விண்ணப்பமே – திருமுறை1:6 213/4
நேயானுகூல மனம்_உடையாய் இனி நீயும் என்றன்
தாய் ஆகில் யான் உன் தனையனும் ஆகில் என்றன் உளத்தில் – திருமுறை1:7 100/1,2
தாய் ஆகில் யான் உன் தனையனும் ஆகில் என்றன் உளத்தில் – திருமுறை1:7 100/2
என்றன் முலையை தொடுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 5/4
கோயிலாக என் நெஞ்சகத்து அமர்ந்த குணத்தினீர் என்றன் குறை அறியீரோ – திருமுறை2:15 10/3
குலவும் என்றன் குறை தவிர்க்கீர்-கொலோ – திருமுறை2:19 8/4
தந்தையே ஒற்றி தண் அமுதே என்றன்
முந்தை ஏழ் பவ மூட மயக்கு அற – திருமுறை2:28 8/2,3
உளம்கொளும் என்றன் உயிர் துணையானை உண்மையை எல்லாம் உடையவன்-தன்னை – திருமுறை2:33 9/3
புன்னை அம் சடை எம் புண்ணிய ஒளியே பூத_நாயக என்றன் உடலம் – திருமுறை2:47 2/3
எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன்
அண்ணா நான் ஒரு பாவி வஞ்ச நெஞ்சத்தால் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 1/3,4
இ பாரில் மயங்குகின்றேன் நன்மை ஒன்றும் எண்ணுகிலேன் முக்கண் உடை இறைவா என்றன்
அப்பா என் ஆர்_உயிர்க்கு ஓர் துணைவா வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 2/3,4
அன்னே என்றன் அப்பா என் ஐயா என்றன் அரசே செம்பொன்னே – திருமுறை2:60 9/3
அன்னே என்றன் அப்பா என் ஐயா என்றன் அரசே செம்பொன்னே – திருமுறை2:60 9/3
மண்_உலகத்து என்றன் மயக்கு அறுத்தால் ஆகாதோ – திருமுறை2:62 10/4
விம்மா அழுங்க என்றன் மெய் உடற்றும் வெம் பிணியை – திருமுறை2:63 6/2
என் கண்ணினுள் மா மணியே என்றன் வாழ் முதலே – திருமுறை2:64 7/4
இளைக்கின்றது என்னை செய்கேன் என்றன் கண் இரண்டின் – திருமுறை2:64 10/2
என்றன் ஆர்_உயிர்க்கு ஒரு பெரும் துணையாம் எந்தையே எனை எழுமையும் காத்த – திருமுறை2:65 4/3
ஈண்ட என்றன் மேல் தெறித்தியேல் உய்வேன் இல்லையேல் என் செய்கேன் எளியேன் – திருமுறை2:68 4/2
எஞ்சுறாது இதற்கு என் செய்குவேன் என்றன்
நெஞ்சம் அ மயல் நீங்கிட வந்து எனை – திருமுறை2:76 4/2,3
உலகம் பரவும் பொருளே என் உறவே என்றன் உயிர்க்குயிரே – திருமுறை2:82 1/1
வாவா என அழைப்பார் பிறர் இல்லை மறந்தும் என்றன்
நாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே – திருமுறை2:83 9/3,4
பட முடியாது என்னை செய்கேன் என்றன் முகம் பார்த்து இரங்காய் – திருமுறை2:94 20/2
மெய்யரே மிகு துய்யரே தரும விடையரே என்றன் விழி அமர்ந்தவரே – திருமுறை2:94 38/4
வெருவி உள் குழைவாள் விழி கணீர் துளிப்பாள் வெய்து உயிர்ப்பாள் என்றன் மின்னே – திருமுறை2:102 1/4
மரு எலாம் மயங்கும் மலர் குழல்_முடியாள் வருந்துகின்றாள் என்றன் மகளே – திருமுறை2:102 4/4
எல்லை வளைக்கும் தில்லை_உள்ளார் என்றன் மனைக்கு பலிக்கு உற்றார் – திருமுறை3:5 4/2
வண்டு அங்கு இசைக்கும் பொழில் ஒற்றி வதிவார் என்றன் மனை அடைந்தார் – திருமுறை3:5 6/2
அல்லால் இயன்ற மனத்தார்-பால் அணுகார் என்றன் மனை புகுந்தார் – திருமுறை3:5 10/2
கல்லை வளைத்தார் என்றன் மன கல்லை குழைத்தார் கங்கணத்தால் – திருமுறை3:6 1/2
களத்தே வதிந்தார் அவர் என்றன் கண்ணுள் வதிந்தார் கடல் அமுதாம் – திருமுறை3:6 9/2
இ நிலையில் இன்னும் என்றன் மயக்கம் எலாம் தவிர்த்தே எனை அடிமைகொளல் வேண்டும் இது சமயம் காணே – திருமுறை4:1 26/4
தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து – திருமுறை4:2 74/2
அலர்ந்த திரு_நீறு அளித்து பின்னர் என்றன் கரத்தில் அருள் மண பூ அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் – திருமுறை4:3 5/3
மருள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை4:5 1/2
வன்பு_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை4:5 2/2
வாள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை4:5 3/2
வாரம் உற எனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை4:5 4/2
வற்புறுவேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை4:5 5/2
விரவும் அன்பில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை4:5 7/2
மெய்யா அன்று எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை4:5 8/2
இ பாரில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே இனிது அளித்த பெரும் கருணை இன்பம் என்றன் மனமும் – திருமுறை4:5 9/2
வெம் மாயை அகற்றி எனை அருகு அழைத்து என் கரத்தே மிக அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை4:5 10/2
கையாத துன்ப_கடல் மூழ்கி நெஞ்சம் கலங்கி என்றன்
ஐயா நின் பொன்_அடிக்கு ஓலமிட்டேன் என்னை ஆண்டுகொளாய் – திருமுறை5:5 15/1,2
வல்லாய் என்று ஏத்த அறிந்தேன் இனி என்றன் வல்_வினைகள் – திருமுறை5:5 30/2
கடையேன் எனினும் காத்தல் என்றன் கண்ணே நினது கடன்-அன்றோ – திருமுறை5:7 11/2
தெளிக்கும் மறைப்பொருளே என் அன்பே என்றன் செல்வமே திரு_தணிகை தேவே அன்பர் – திருமுறை5:8 3/1
என் அருமை அப்பா என் ஐயா என்றன் இன் உயிர்க்கு தலைவா இங்கு எவர்க்கும் தேவா – திருமுறை5:9 7/3
உள்ள மன_குரங்கு ஆட்டி திரியும் என்றன் உளவு அறிந்தோ ஐயா நீ உன்னை போற்றார் – திருமுறை5:9 21/1
என்னை என்னை ஈது என்றன் மா தவம் – திருமுறை5:12 7/1
அணியே தணிகை அரசே தெள் அமுதே என்றன் ஆர்_உயிரே – திருமுறை5:13 3/2
மன்னே என்றன் உயிர்க்குயிரே மணியே தணிகை மலை மருந்தே – திருமுறை5:15 1/1
நண்ணேனோ மகிழ்வினொடும் திரு_தணிகை மலை-அதனை நண்ணி என்றன்
கண்ணே நீ அமர்ந்த எழில் கண் குளிர காணேனோ கண்டு வாரி – திருமுறை5:18 1/1,2
மாயா என்றன் வாழ்வு அழித்தாய் மனமே நீ-தான் வாழ்வாயோ – திருமுறை5:19 2/4
உன்னால் என்றன் உயர்வு இழந்தேன் உற்றார் இழந்தேன் உன் செயலை – திருமுறை5:19 6/3
புலை உருவா வஞ்சக நெஞ்சு உடையேன் என்றன் புன்மை-தனை எவர்க்கு எடுத்து புகலுவேனே – திருமுறை5:27 8/4
தேவே என நின் போற்றாத சிறியரிடம் போய் தியங்கி என்றன்
கோவே நின்றன் திரு_தாளை குறிக்க மறந்தேன் துணை காணேன் – திருமுறை5:28 8/1,2
குறியாது இருக்கலை என் ஆணை என்றன் குண நெஞ்சமே – திருமுறை5:33 2/4
பேதை நெஞ்சே என்றன் பின் போந்திடுதி இ பேய் உலக – திருமுறை5:36 6/1
தாயனே என்றன் சற்குரு நாதனே தணிகை மா மலையானே – திருமுறை5:41 10/4
நீ வீழ்ந்திட நின்றார் அது கண்டேன் என்றன் நெஞ்சே – திருமுறை5:43 9/2
என் இரு கண்மணியே எம் தாயே என்னை ஈன்றானே என் அரசே என்றன் வாழ்வே – திருமுறை5:44 10/2
எள்ளளவும் இ மொழியில் ஏசுமொழி அன்று உண்மை என்னை ஆண்டு அருள் புரிகுவாய் என் தந்தையே எனது தாயே என் இன்பமே என்றன் அறிவே என் அன்பே – திருமுறை5:55 4/3
கழலுற்ற நின் துணை கால்_மலர் வணங்கி நின் கருணையை விழைந்துகொண்டு எம் களைகணே ஈர்_ஆறு கண் கொண்ட என்றன் இரு கண்ணே என புகழ்கிலேன் – திருமுறை5:55 20/3
உரை சேர இருத்தல் அன்றி உடையாய் என் உறவே என் உயிரே என்றன்
அரைசே என் அம்மே என் அப்பா இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 9/3,4
என் பேதை மனம் அடங்கி இருப்பது அன்றி எல்லாம் கண்டிருக்கும் என்றன்
அன்பே என் அம்மே என் அப்பா இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 10/3,4
கானந்தமதத்தாலே காரம் மறைபடுமோ கடும் காரம் ஆகி என்றன் கருத்தில் உறைந்திடுமோ – திருமுறை6:11 7/2
உறியதோர் இச்சை எனக்கு இலை என்றன் உள்ளம் நீ அறிந்ததே எந்தாய் – திருமுறை6:12 14/4
உடைய அம்பலத்தில் ஒருவனே என்றன் உயிர்க்குயிர் ஆகிய ஒளியே – திருமுறை6:13 34/1
முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ முதல்வ நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 110/4
அன்னையே என்றன் அப்பனே திரு_சிற்றம்பலத்து அமுதனே என நான் – திருமுறை6:13 115/1
வெப்பானவை தீர்த்து எனக்கு அமுத விருந்து புரிதல் வேண்டும் என்றன்
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 9/3,4
ஆக_மாட்டேன் அரசே என் அப்பா என்றன் ஐயா நான் – திருமுறை6:19 1/3
தண்ணம் பழுத்த மதி அமுதே தருவாய் இதுவே தருணம் என்றன்
எண்ணம் பழுத்தது இனி சிறியேன் இறையும் தரியேன் தரியேனே – திருமுறை6:19 5/3,4
ஆட்டுக்கு இசைந்த பெரும் கருணை அப்பா என்றன் அரசே என் – திருமுறை6:19 6/2
ஆயினும் பொறுத்து ஆட்கொண்டாய் அம்பலத்து அரசே என்றன்
தாயினும் இனிய உன்றன் தண் அருள் பெருமை-தன்னை – திருமுறை6:21 5/2,3
நையாத என்றன் உயிர்_நாதன் அருள் பெருமை நான் அறிந்தும் விடுவேனோ நவிலாய் என் தோழீ – திருமுறை6:23 7/4
மன் அப்பா மன்றிடத்தே மா நடம் செய் அப்பா என்றன்
அப்பா சண் முகம் கொள் சாமி_அப்பா எவ்வுயிர்க்கும் – திருமுறை6:24 16/1,2
ஆன் பாலும் நறும் தேனும் சர்க்கரையும் கூட்டிய தெள் அமுதே என்றன்
ஊன்-பாலும் உள-பாலும் உயிர்-பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம் – திருமுறை6:24 21/1,2
அருள் ஆர்_அமுதே என்னுடைய அன்பே என்றன் அறிவே என் – திருமுறை6:24 43/1
என் இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்திலே தயவிலே என் உயிரிலே என்றன் உயிரினுக்கு_உயிரிலே என் இயல்_குணம்-அதனிலே – திருமுறை6:25 2/1
ஊர் ஆதி தந்து எனை வளர்க்கின்ற அன்னையே உயர் தந்தையே என் உள்ளே உற்ற_துணையே என்றன் உறவே என் அன்பே உவப்பே என்னுடைய உயிரே – திருமுறை6:25 20/3
ஈட்டுக நின் எண்ணம் பலிக்க அருள் அமுதம் உண்டு இன்புறுக என்ற குருவே என் ஆசையே என்றன் அன்பே நிறைந்த பேர்_இன்பமே என் செல்வமே – திருமுறை6:25 24/3
துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணி நான் சோர்ந்து ஒருபுறம் படுத்து தூங்கு தருணத்து என்றன் அருகில் உற்று அன்பினால் தூய திருவாய்_மலர்ந்தே – திருமுறை6:25 33/1
அழகனே ஞான அமுதனே என்றன் அப்பனே அம்பலத்து அரசே – திருமுறை6:30 9/1
ஊணை உறக்கத்தையும் நான் விடுகின்றேன் நீ-தான் உவந்து வராய் எனில் என்றன் உயிரையும் விட்டிடுவேன் – திருமுறை6:35 2/3
அன்பு உடை அரசே அப்பனே என்றன் அம்மையே அருள்_பெரும்_சோதி – திருமுறை6:42 15/2
உண்மையை என்றன் உயிரை என் உயிருள் ஒருவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 7/4
அன்பு உளே கலந்த தந்தையை என்றன் ஆவியை பாவியேன் உளத்தை – திருமுறை6:49 12/2
தெருள் உறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியை – திருமுறை6:52 1/2
என்பாட்டுக்கு எண்ணாதது எண்ணி இசைத்தேன் என்றன்
பாட்டை சத்தியமா தான் புனைந்தான் முன் பாட்டு – திருமுறை6:55 5/1,2
அருள் ஓங்குகின்றது அருள்_பெரும்_சோதி அடைந்தது என்றன்
மருள் ஓங்குறாமல் தவிர்த்தது நல்ல வரம் அளித்தே – திருமுறை6:56 1/1,2
மா காந்தமானது வல்_வினை தீர்த்து எனை வாழ்வித்து என்றன்
தேகாந்தம் நீக்கியது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 11/3,4
தண்ணிய வண்ணம் பரவ பொங்கி நிறைந்து ஆங்கே ததும்பி என்றன் மயம் எல்லாம் தன்மயமே ஆக்கி – திருமுறை6:60 13/2
பொருள் உணவு கொடுத்து உண்ணச்செய்வித்தே பசியை போக்கி அருள் புரிந்த என்றன் புண்ணிய நல் துணையே – திருமுறை6:60 48/2
வஞ்சம் இலா தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா வாழ்வும் என்றன் வாழ்வு என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 6/1
மன்று ஆடும் கணவர் திரு_வார்த்தை அன்றி உமது வார்த்தை என்றன் செவிக்கு ஏறாது என்ற அதனாலோ – திருமுறை6:63 23/1
மெய்யா அபயம் விமலா அபயம் என்றன்
ஐயா அபயம் அபயம் – திருமுறை6:64 15/3,4
தனி துணையாய் என்றன்னை தாங்கிக்கொண்டு என்றன்
மனித்த உடம்பு அழியாவாறே கனி துணையாம் – திருமுறை6:64 26/1,2
உள்ளதாய் என்றன் உயிர் உளம் உடம்புடன் – திருமுறை6:65 1/1264
என் பெரு வாழ்வே என்றன் வாழ் முதலே – திருமுறை6:65 1/1439
போகம் எல்லாம் என்றன் போகம்-அது ஆக்கி போதாந்த_நாட்டை புரக்க மேல் ஏற்றி – திருமுறை6:69 2/2
தத்துவம் எல்லாம் என்றன் வசம் ஆக்கி சாகா_வரத்தையும் தந்து எனை தேற்றி – திருமுறை6:69 5/1
துப்புரவு பெற எனக்கே அருள் அமுதம் துணிந்து அளித்த துணையை என்றன்
அப்பனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 3/3,4
செம்மை தரு சித்தனை என் சிவ பதியை தெள் அமுத திரளை என்றன்
அம்மையை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 7/3,4
புண்ணியனை உளத்து ஊறும் புத்தமுதை மெய் இன்ப பொருளை என்றன்
அண்ணலை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 9/3,4
கனியே என்றன் இரு கண்ணே முக்கண் கொண்ட கற்பகமே – திருமுறை6:72 5/2
மடிப்பு அடக்கி நின்றாலும் நில்லேன் நான் எனவே வன குரங்கும் வியப்ப என்றன் மன_குரங்கு குதித்த – திருமுறை6:80 8/3
விண்ணுக்கு இசைந்த கதிர் போல் என் விவேகத்து இசைந்து மேலும் என்றன்
கண்ணுக்கு இசைந்தோய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 17/3,4
ஊனே புகுந்த ஒளியே மெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம் – திருமுறை6:88 3/2
வாய் உரைத்த வார்த்தை என்றன் வார்த்தைகள் என்கின்றார் இ மனிதர் அந்தோ – திருமுறை6:99 1/2
சந்தேகம் இல்லை என்றன் தனி தலைவர் வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 1/4
பஞ்சு அடி பாவையர் எல்லாம் விஞ்சு அடி-பால் இருந்தே பரவுகின்றார் தோழி என்றன் உறவு மிக விழைந்தே – திருமுறை6:106 5/4
சோலையிலே மலர் கொய்து தொடுத்து வந்தே புறத்தில் சூழ்ந்து இருப்பாய் தோழி என்றன் துணைவர் வந்த உடனே – திருமுறை6:106 70/3
சோதி நடத்து அரசை என்றன் உயிர்க்குயிராம் பதியை சுத்த சிவ நிறைவை உள்ளே பெற்று மகிழ்ந்தேனே – திருமுறை6:106 92/4
இன்பிலே வயங்கும் சிவ_பரம்பொருளே என் உயிர்க்கு அமுதமே என்றன்
அன்பிலே பழுத்த தனி பெரும் பழமே அருள் நடம் புரியும் என் அரசே – திருமுறை6:108 36/1,2
கற்பனை எல்லாம் கடந்தார் பாங்கிமாரே என்றன்
கற்பனைக்கு உட்படுவாரோ பாங்கிமாரே – கீர்த்தனை:2 7/1,2
கண்டவர் எல்லாம் பழிக்க பாங்கிமாரே என்றன்
கன்னியழித்தே ஒளித்தார் பாங்கிமாரே – கீர்த்தனை:2 12/1,2
காமனை கண்ணால் எரித்தார் பாங்கிமாரே என்றன்
காதலை கண்டு அறிவாரோ பாங்கிமாரே – கீர்த்தனை:2 13/1,2
உலை-கண் மெழுகாக என்றன் உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 16/2
நான் எண்ணும்-தோறும் என்றன் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 56/2
ஆடல்கொண்டீர் திரு_அம்பலத்தே என்றன்
பாடல்கொண்டீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 20/1,2
ஆக்கம் கொடுத்து என்றன் தூக்கம் தடுத்த என் – கீர்த்தனை:17 21/1
ஊக்கம் கொடுத்து என்றன் ஏக்கம் கெடுத்து அருள் – கீர்த்தனை:17 59/1
என் உயிர் ஆகி என்றன் உயிர்க்கு உள்ளே ஓர் – கீர்த்தனை:17 64/1
காணாது காட்டும் மருந்து என்றன்
கையில் பொன் கங்கணம் கட்டும் மருந்து – கீர்த்தனை:21 4/1,2
தந்த மருந்து என்றன் சொந்த மருந்து – கீர்த்தனை:21 14/4
உள்ளத்தின் உள்ளாம் மருந்து என்றன்
உயிருக்கு அனாதி உறவாம் மருந்து – கீர்த்தனை:21 15/1,2
மலை இலக்கான மருந்து என்றன்
மறைப்பை தவிர்த்த மெய் வாழ்க்கை மருந்து – கீர்த்தனை:21 24/1,2
கண்ணுக்கு இனிய மருந்து என்றன்
கைப்பொருளாம் தங்கக்கட்டி மருந்து – கீர்த்தனை:21 27/1,2
சுட்ட படாத மருந்து என்றன்
தூக்கமும் சோர்வும் தொலைத்த மருந்து – கீர்த்தனை:21 28/1,2
அனைத்தும் என்றன் வசம் ஆக்கி அருள் அமுதம் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – கீர்த்தனை:28 8/2
உன்-பால் அன்றி பிறர்-பால் என்றன் உள்ளம் சூழுமோ – கீர்த்தனை:29 13/2
என்றன் அகத்தும் புறத்தும் விளங்குகின்ற தாதியே – கீர்த்தனை:29 62/4
தத்துவம் எல்லாம் என்றன் வசம் நின்றது – கீர்த்தனை:40 5/4
நண்ணேனோ மகிழ்வினொடும் திரு_தணிகை மலை-அதனை நண்ணி என்றன்
கண்ணே நீ அமர்ந்த எழில் கண் குளிர காணேனோ கண்டு வாரி – கீர்த்தனை:41 13/1,2
எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன்
அண்ணா நான் ஒரு பாவி வஞ்ச நெஞ்சத்தால் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – கீர்த்தனை:41 14/3,4
தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து – கீர்த்தனை:41 26/2
அறம் பழுக்கும் தருவே என் குருவே என்றன் ஆர்_உயிருக்கு ஒரு துணையே அரசே பூவை – தனிப்பாசுரம்:18 7/1
தாயினும் கொடியன் ஆயினும் என்றன்
விதியை நொந்து விருப்பின் வளர்த்தேன் – திருமுகம்:4 1/48,49

மேல்


என்றன்னால் (2)

படிய என்றன்னால் சொல முடியாது பார்ப்பு அற பார்த்து இருக்கின்றேன் – திருமுறை6:13 125/3
நின்னால் இ உலகிடை நான் வாழ்கின்றேன் அரசே நின் அருள் பெற்று அழியாத நிலையை அடைந்திட என்றன்னால்
ஓர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது சகல சுதந்தரத்தை என்-பால் தயவு செயல் வேண்டும் – திருமுறை6:64 48/2,3

மேல்


என்றன்னுடன் (1)

தடுக்கும் வண்ணமே செய்திடேல் ஒற்றி தலத்தினுக்கு இன்று என்றன்னுடன் வருதி – திருமுறை2:36 10/3

மேல்


என்றன்னுடைய (2)

நல் நெறி நீ எனக்கு உரிய உறவு நீ என் நல் குரு நீ எனை கலந்த நட்பு நீ என்றன்னுடைய
வாழ்வு நீ என்னை காக்கும் தலைவன் நீ கண் மூன்று தழைத்த தேவே – திருமுறை1:5 68/3,4
பொன்_உடையான் அயன் முதலாம் புங்கவரை வியவேன் என்றன்னுடைய
செயல் எல்லாம் தம்பிரான் செயல் அன்றே – திருமுறை6:108 11/3,4

மேல்


என்றன்னை (30)

ஓங்கு நெறியோர் உளத்து அமர்ந்தோய் என்றன்னை
தீங்கு நெறியில் செலுத்தற்க ஈங்கு அடங்கி – திருமுறை1:2 1/787,788
அன்பால் என்றன்னை இங்கு ஆள்_உடையாய் இ அடியவனேன் – திருமுறை1:6 17/1
வானம் விடாது உறு கால் போல் என்றன்னை வளைந்துகொண்ட – திருமுறை1:6 46/1
சினத்தாலும் காமத்தினாலும் என்றன்னை திகைப்பிக்கும் இ – திருமுறை1:6 66/1
உளம்கொண்ட புண்ணியர் அன்றோ என்றன்னை உடையவரே – திருமுறை1:6 194/4
தாங்கும் விடை மேல் அழகீர் என்றன்னை கலந்தும் திருவொற்றி – திருமுறை1:8 142/1
பாதமே சரணம் சரணம் என்றன்னை பாதுகாத்து அளிப்பது உன் பரமே – திருமுறை2:11 10/4
துணை_இலேன் நினது திரு_அடி அல்லால் துட்டனேன் எனினும் என்றன்னை
இணை_இலாய் உனது தொண்டர்-தம் தொண்டன் என செயல் நின் அருள் இயல்பே – திருமுறை2:41 6/1,2
ஏது செய்தனனேனும் என்றன்னை ஏன்றுகொள்வது எம் இறைவ நின் இயல்பே – திருமுறை2:70 2/2
மணி மிடற்று அமுதே போற்றி என்றன்னை வாழ்விக்க வேண்டுவல் போற்றி – திருமுறை2:79 2/1
தணிவு இல் பேர்_ஒளியே போற்றி என்றன்னை தாங்குக போற்றி நின் பதமே – திருமுறை2:79 2/4
மதி முடி கனியே போற்றி என்றன்னை வாழ்வித்த வள்ளலே போற்றி – திருமுறை2:79 4/2
என்னை அறியா பருவத்து ஆண்டுகொண்ட என் குருவே எனக்கு உரிய இன்பமே என்றன்னை
இன்று விட துணிந்தாய் போலும் அந்தோ தகுமோ நின் பெரும் கருணை தகவுக்கு எந்தாய் – திருமுறை2:85 4/1,2
உண்டியே விழைந்தேன் எனினும் என்றன்னை உடையவா அடியனேன் உனையே – திருமுறை6:9 13/1
உன்னுறு பயமும் இடரும் என்றன்னை உயிரொடும் தின்கின்றது அந்தோ – திருமுறை6:13 128/2
திண்ணமே நின் மேல் ஆணை என்றன்னை தெளிவித்து காப்பது உன் கடனே – திருமுறை6:20 6/4
தூங்கிய என்றன்னை எழுப்பி அருள் தூய பொருள் – திருமுறை6:24 18/2
ஆற்றல் மிகு பெரும் பொன்னை ஐந்தொழிலும் புரியும் அரும் பொன்னை என்றன்னை ஆண்ட செழும் பொன்னை – திருமுறை6:52 5/2
சாகலை தவிர்த்து என்றன்னை வாழ்விக்க சார்ந்த சற்குரு மணி என்கோ – திருமுறை6:54 9/3
இன்புற நான் எய்ப்பிடத்தே பெற்ற பெரு வைப்பே ஏங்கிய போது என்றன்னை தாங்கிய நல் துணையே – திருமுறை6:60 3/1
மருள் பெரும் கடலை கடத்தி என்றன்னை வாழ்வித்த என் பெரு வாழ்வே – திருமுறை6:64 18/3
தனி துணையாய் என்றன்னை தாங்கிக்கொண்டு என்றன் – திருமுறை6:64 26/1
சாதியை நீள் சமயத்தை மதத்தை எலாம் விடுவித்து என்றன்னை ஞான – திருமுறை6:71 10/1
கொல்லா நெறி காட்டி என்றன்னை குறிப்பில்கொண்டு என் – திருமுறை6:75 7/3
இ பாரில் என்றன்னை நீயே வருவித்து இசைவுடனே – திருமுறை6:84 1/2
சாமாறு உன்றனை இன்றே சாய்த்திடுவேன் இது-தான் சத்தியம் என்று எண்ணுதி என்றன்னை அறியாயோ – திருமுறை6:86 11/3
பூண்ட அடியை என் தலை மேல் பொருந்த பொருத்தி என்றன்னை
ஆண்ட கருணை பெரும் கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:88 6/3,4
தருண கொடியே என்றன்னை தாங்கி ஓங்கும் தனி கொடியே – திருமுறை6:107 2/3
கண்ணால் என்றன்னை கலந்த மருந்து – கீர்த்தனை:21 17/4
அவ்வகை நின்றிட சிறிதும் அஞ்சேன் என்றன்னை விடேல் ஆள்க என்றே – தனிப்பாசுரம்:2 47/2

மேல்


என்றனக்காக (1)

புடை இலையோ என்றனக்காக பேச எம் புண்ணியனே – திருமுறை1:6 64/4

மேல்


என்றனக்கு (19)

சொல் என்றால் என்றனக்கு துக்கம் வரும் நல்ல நெறி – திருமுறை1:2 1/668
தூக்கமே என்றனக்கு சோபனம் காண் ஊக்கம் மிகும் – திருமுறை1:2 1/674
சண்டை என்பது என்றனக்கு தாய்_தந்தை கொண்ட எழு – திருமுறை1:2 1/680
தாள் கொண்ட நீழலில் சார்ந்திடுமாறு என்றனக்கு அருள்வாய் – திருமுறை1:6 139/2
கள் அளவு நாயில் கடைப்பட்ட என்றனக்கு
உள்ளளவும் அன்பர்க்கு உதவும் உன் தாட்கு அன்பு ஒரு சிற்றெள் – திருமுறை2:20 26/2,3
மானும் உடையார் என்றனக்கு மாலையிட்டது ஒன்று அல்லால் – திருமுறை3:3 8/2
உழை ஒன்று அணி கைத்தலம்_உடையார் ஒற்றி_உடையார் என்றனக்கு
மழை ஒன்று அலர் பூ மாலையிட்டார் மறித்தும் வந்தார் அல்லரடி – திருமுறை3:3 12/1,2
வஞ்சம் அறியார் என்றனக்கு மாலையிட்டது ஒன்று அல்லால் – திருமுறை3:3 14/2
மாளா நிலையர் என்றனக்கு மாலையிட்டார் மருவிலர் காண் – திருமுறை3:3 28/2
சத்தியம் என என்றனக்கு அருள் புரிந்த தனி பெரும் கருணை என் புகல்வேன் – திருமுறை4:9 6/3
தாரை-தன்னையும் விரும்பி வீழ்ந்து ஆழ்ந்த என்றனக்கு அருள் உண்டேயோ – திருமுறை5:48 1/2
உளம் எனது வசம் நின்றது இல்லை என் தொல்லை வினை ஒல்லை விட்டிடவும் இல்லை உன் பதத்து அன்பு இல்லை என்றனக்கு உற்ற_துணை உனை அன்றி வேறும் இல்லை – திருமுறை5:55 29/1
இன்னும் என்றனக்கு இ இடரொடு பயமும் இருந்திடில் என் உயிர் தரியாது – திருமுறை6:13 128/3
சத்து எலாம் ஒன்றே சத்தியம் என என்றனக்கு அறிவித்ததோர் தயையே – திருமுறை6:42 2/3
இன்புற என்றனக்கு இசைத்த என் குருவே எனை-தான் ஈன்ற தனி தந்தையே தாயே என் இறையே – திருமுறை6:60 72/3
எல்லா நன்மையும் என்றனக்கு அளித்த – திருமுறை6:65 1/1117
இம்மையில் என்றனக்கு அழியா திரு_வடிவம் தந்தானை எல்லாம்_வல்ல – திருமுறை6:71 7/2
திருவாளர் பொன்_சபையில் திரு_நடம் செய்து அருள்வார் சிற்சபையார் என்றனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:106 34/1
குற்றம் பலவும் தீர்த்து என்றனக்கு ஓர் முடியும் சூட்டியே – கீர்த்தனை:29 95/3

மேல்


என்றனக்கும் (3)

துதி அணிந்த நின் அருள் என்றனக்கும் உண்டோ இன்று எனில் இ பாவியேன் சொல்வது என்னே – திருமுறை1:5 75/4
வழக்கு இருப்பது இங்கு உமக்கும் என்றனக்கும் வகுத்து கூறுதல் மரபு மற்று அன்றால் – திருமுறை2:46 1/3
இத்தகை உலகிடை அவைக்கும் என்றனக்கும் ஏதும் சுதந்தரம் இல்லை இங்கு இனி நீர் – திருமுறை6:76 1/3

மேல்


என்றனக்கே (15)

இ புவி-தனிலே அறிவு வந்தது தொட்டு இந்த நாள் வரையும் என்றனக்கே
எ பணி இட்டாய் அ பணி அலது என் இச்சையால் புரிந்தது ஒன்று இலையே – திருமுறை6:12 5/2,3
பேர்_இடர் தவிர்த்து பேர்_அருள் புரிந்த பெரும நின்றன்னை என்றனக்கே
சாருறு தாயே என்று உரைப்பேனோ தந்தையே என்று உரைப்பேனோ – திருமுறை6:24 15/1,2
பற்பல உலகமும் வியப்ப என்றனக்கே பத_மலர் முடி மிசை பதித்த மெய் பதியே – திருமுறை6:26 21/3
மலைவு அறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம் வாழ்ந்து ஓங்க கருதி அருள் வழங்கினை என்றனக்கே
உலைவு அறும் இப்பொழுதே நல் தருணம் என நீயே உணர்த்தினை வந்து அணைந்து அருள்வாய் உண்மை_உரைத்தவனே – திருமுறை6:31 9/2,3
உளவை என்றனக்கே உரைத்து எலாம் வல்ல ஒளியையும் உதவிய ஒளியை – திருமுறை6:49 20/3
எட்டிரண்டும் என் என்றால் மயங்கிய என்றனக்கே எட்டாத நிலை எல்லாம் எட்டுவித்த குருவே – திருமுறை6:60 22/1
வேய் வகை மேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் வெளியாக காட்டிய என் மெய் உறவாம் பொருளே – திருமுறை6:60 44/2
விதம் ஒன்றும் தெரியாதே மயங்கிய என்றனக்கே வெட்டவெளியா அறிவித்திட்ட அருள் இறையே – திருமுறை6:60 65/3
காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறும் கனியே – திருமுறை6:60 92/1
ஏறா நிலை மிசை ஏற்றி என்றனக்கே
ஆறாறு காட்டிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/17,18
வயத்தொடு சாகா_வரமும் என்றனக்கே வழங்கிட பெற்றனன் மரண – திருமுறை6:77 5/3
ஆர் நீ என்று எதிர்_வினவில் விடைகொடுக்க தெரியா அறிவு_இலியேன் பொருட்டாக அன்று வந்து என்றனக்கே
ஏர் நீடும் பெரும் பொருள் ஒன்று ஈந்து மகிழ்ந்து ஆண்டீர் இன்றும் வலிந்து எளியேன்-பால் எய்தி ஒளி ஓங்க – திருமுறை6:79 4/1,2
தூக்கம் கெடுத்து சுகம் கொடுத்தான் என்றனக்கே
ஆக்கம் என ஓங்கும் பொன்_அம்பலத்தான் ஏக்கம் எலாம் – திருமுறை6:85 15/1,2
துன்பம் கெடுத்து சுகம் கொடுத்தான் என்றனக்கே
அன்பு அகத்தில் வாழும் சிற்றம்பலத்தான் இன்பு உருவம் – திருமுறை6:85 16/1,2
சாலும் எவ்வுலகும் தழைக்க என்றனக்கே சத்தியை அளித்தனன் என்றாள் – திருமுறை6:103 10/3

மேல்


என்றனது (2)

முன்பு அளித்தது என்றனது கையில் ஒன்றை அளித்தாய் முன்னவ நின் அருள் பெருமை முன்ன அறியேனே – திருமுறை4:2 64/4
பதம் நம்புறுபவர் இங்கு உறு பவ சங்கடம் அற நின்றிடு பரமம் பொது நடம் என்றனது உளம் நம்புற அருள் அம்பர – கீர்த்தனை:1 155/1

மேல்


என்றனர் (6)

பாலும் தேனும் கலந்தது என பவனி வந்தார் என்றனர் யான் – திருமுறை3:4 6/3
தண் ஆர் பொழில் சூழ் ஒற்றி-தனில் சார்ந்தார் பவனி என்றனர் நான் – திருமுறை3:4 8/3
வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில் விளங்கு மெய்ப்பொருள் இறையவரே – திருமுறை6:87 6/4
வையமும் வானும் புகழ்ந்திட புனைக என்றனர் மன்று இறையவரே – திருமுறை6:87 8/4
தஞ்சம் எமக்கு அருள் சாமி நீ என்றனர்
சன்மார்க்க சங்கத்தவர்களே வென்றனர் – கீர்த்தனை:25 6/3,4
துன்றும் விசும்பே என்றனர் நான் சூதாம் உமது சொல் என்றேன் – தனிப்பாசுரம்:11 1/3

மேல்


என்றனள் (2)

எத்திசையீரும் ஒத்து இவண் வருக என்றனள் எனது மெல்_இயலே – திருமுறை6:103 4/4
ஏழ் இயல் மாடம் மிசையுற வைத்தான் என்றனள் எனது மெல்_இயலே – திருமுறை6:103 9/4

மேல்


என்றனன் (2)

இன் சொலால் இவண் இருத்தி என்றனன்
தன் சொல் செப்ப அரும் தணிகை தேவனே – திருமுறை5:12 18/3,4
பொன் வேண்டும் என்றனன் பொன் வடிவு அல்லது – திருமுகம்:1 1/53

மேல்


என்றனால் (1)

என்றனால் இனி ஆவது ஒன்று இலை உன் எண்ணம் எப்படி அப்படி இசைக – திருமுறை2:70 3/3

மேல்


என்றனை (64)

எற்றோ இரக்கம் என்பது என்றனை கண்டு அஞ்சி எனை – திருமுறை1:2 1/671
விட்டுவிடேன் என்றனை கைவிட்டுவிடேல் துட்டன் என – திருமுறை1:2 1/828
செப்பு என்றனை முலையை சீசீ சிலந்தி அது – திருமுறை1:3 1/659
சற்சங்கத்து என்றனை நீ-தான் கூட்டி நல் சங்க – திருமுறை1:4 79/2
வள்ளலே என்றனை நீ வாழ்வித்தால் தள்ளலேவேண்டும் – திருமுறை1:4 88/2
தாள்_உடையாய் செம் சடை_உடையாய் என்றனை_உடையாய் – திருமுறை1:6 8/2
சரம் கார்முகம் தொடுத்து எய்வது போல் என்றனை உலகத்து – திருமுறை1:6 23/1
வளர்த்தாய் நின் தகை அறியா என்றனை அரசே – திருமுறை1:6 164/2
வருகை உவந்தீர் என்றனை நீர் மருவி அணைதல் வேண்டும் என்றேன் – திருமுறை1:8 28/2
சீர் சொல்வேன் என்றனை நீ சேர்க்காது அகற்றுவையேல் – திருமுறை2:20 21/2
மாய நெஞ்சமோ நின் அடி வழுத்தா வண்ணம் என்றனை வலிக்கின்றது அதனால் – திருமுறை2:25 2/1
வருந்த என்றனை வைத்தது அழகு-அதோ – திருமுறை2:28 9/4
இன்று எனில் கொடிய என்றனை
எள்ளலே அன்றி மற்று என் செய்கிற்பனே – திருமுறை2:32 4/3,4
செய்த நன்றி மேல் தீங்கு இழைப்பாரில் திருப்பும் என்றனை திருப்புகின்றனை நீ – திருமுறை2:34 2/1
கொடிய மாதர்கள் இடையுறும் நரக குழியில் என்றனை கொண்டுசென்று அழுத்தி – திருமுறை2:38 2/1
பேதை மாதர்-தம் மருங்கிடை ஆழ்ந்த பிலத்தில் என்றனை பிடித்து அழ வீழ்த்தி – திருமுறை2:38 3/1
வெண்மை சேர் அகங்காரமாம் வீணா விடுவிடு என்றனை வித்தகம் உணராய் – திருமுறை2:38 10/1
என்றும் மால் உழந்தேன் எனினும் நின் அடியேன் என்றனை கைவிடேல் இனியே – திருமுறை2:44 7/4
வாடுகின்றனன் என்றனை இன்னும் வருந்தவைக்கினும் மறந்திடேன் உன்னை – திருமுறை2:48 9/1
ஏம_நெஞ்சினர் என்றனை நோக்கி ஏட நீ கடை என்றிடில் அவர் முன் – திருமுறை2:51 3/3
கைம்மை நெஞ்சம் என்றனை வலிப்பது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 6/2
ஓர்ந்து இங்கு என்றனை தொழும்புகொள்ளீரேல் உய்கிலேன் இஃது உம் பதம் காண்க – திருமுறை2:54 5/3
ஆண்டது உண்டு நீ என்றனை அடியேன் ஆக்கை ஒன்றுமே அசை மடல் பனை போல் – திருமுறை2:66 1/1
தாயர் ஆதியர் சலிப்புறுகிற்பார் தமரும் என்றனை தழுவுதல் ஒழிவார் – திருமுறை2:66 5/1
நம் பிரான் என நம்பி நிற்கின்றேன் நம்பும் என்றனை வெம்பிட செயினும் – திருமுறை2:67 1/3
கற்றவனே என்றனை நீ கைவிடில் என் செய்வேனே – திருமுறை2:75 9/4
ஈதல் இரக்கம் எள்ளளவும் இல்லாது அலையும் என்றனை நீ – திருமுறை2:77 2/2
முன்னே மனம் என்றனை விடுத்து முந்தி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 3/4
என் தாதை ஆகி எனக்கு அன்னையுமாய் நின்றே எழுமையும் என்றனை ஆண்ட என் உயிரின் துணையே – திருமுறை4:1 8/2
துன்பு அளிக்கும் நெஞ்சகத்து என்றனை கூவி அழைத்து தூய இளநகை முகத்தே துளும்ப எனை நோக்கி – திருமுறை4:2 64/3
விண் உளே அடைகின்ற போகம் ஒன்றும் விரும்பேன் என்றனை ஆள வேண்டும் கண்டாய் – திருமுறை4:10 5/3
வென்றல் என்று அறி நீ என்றனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 7/4
பாவ நாசம் செய்து என்றனை ஆட்கொள்ளும் பரஞ்சுடர் கண்டாயே – திருமுறை5:6 9/4
ஏது செய்குவனேனும் என்றனை ஈன்ற நீ பொறுத்திடுதல் அல்லதை – திருமுறை5:10 7/1
செய்வது அன்று அவன் சிறியன் என்றனை
வைவர் அன்பர்கள் என்னில் மத்தனேன் – திருமுறை5:12 23/1,2
தாழும்படி என்றனை அலைத்தாய் சவலை மனம் நீ சாகாயோ – திருமுறை5:19 3/4
மற்றவர் அறியார் என்றனை ஈன்ற வள்ளலே மன்றிலே நடிக்கும் – திருமுறை6:12 2/2
முற்றும் நன்கு அறிவாய் அறிந்தும் என்றனை நீ முனிவது என் முனிவு தீர்ந்து அருளே – திருமுறை6:12 2/4
இ மதி சிறியேன் விழைந்தது ஒன்று இலை நீ என்றனை விழைவிக்க விழைந்தேன் – திருமுறை6:12 3/3
என்றும் நாடுறுவோர்க்கு இன்பமே புரியும் எந்தையே என்றனை சூழ்ந்தே – திருமுறை6:13 17/1
தாங்க என்றனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் தாய்-அவள் நான் தனித்து உணர்ந்து – திருமுறை6:14 3/1
இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இரு கை_மலர் கொண்டு தூக்கி என்றனை எடுத்து அணைத்து ஆங்கு மற்றோர் இடத்து இயலுற இருத்தி மகிழ்வாய் – திருமுறை6:25 33/2
சத்துவ நெறியில் நடத்தி என்றனை மேல் தனி நிலை நிறுத்திய தலைவா – திருமுறை6:29 6/2
அன்பு_உடையாய் என்றனை நீ அணைந்திடவே விழைந்தேன் அந்தோ என் ஆசை வெள்ளம் அணை_கடந்தது அரசே – திருமுறை6:31 4/2
இருள் பெரு நிலத்தை கடத்தி என்றனை மேல் ஏற்றிய இன்பமே எல்லா – திருமுறை6:42 1/3
செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை சேர்த்து அணிந்து என்றனை மணந்த தெய்வ மணவாளா – திருமுறை6:60 6/2
ஆடிய பாதத்து அழகன் என்றனை தான் அன்பினால் கூடினன் என்றாள் – திருமுறை6:61 10/1
ஏறா நிலை நடு ஏற்றி என்றனை ஈண்டு – திருமுறை6:65 1/311
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:65 1/1592,1593
எம்மையும் என்றனை பிரியாது என் உளமே இடம்கொண்ட இறைவன்-தன்னை – திருமுறை6:71 7/1
நிச்சலும் தந்தனன் என் வசம் இன்றி நின்றனன் என்றனை நீர் செய்வது எல்லாம் – திருமுறை6:76 9/3
அலைவு அறிவாய் என்றனை நீ அறியாயோ நான்-தான் ஆண்டவன்-தன் தாண்டவம் கண்டு அமர்ந்த பிள்ளை காணே – திருமுறை6:86 7/4
சுகம் காண என்றனை நீ அறியாயோ நான்-தான் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்ற பிள்ளை காணே – திருமுறை6:86 8/4
பயம் எனும் ஓர் கொடும் பாவி_பயலே நீ இது கேள் பற்று அற என்றனை விடுத்து பனி கடல் வீழ்ந்து ஒளிப்பாய் – திருமுறை6:86 17/1
அரணுறும் என்றனை விடுத்தே ஓடுக நீ நான்-தான் அருள்_பெரும்_ஜோதி பதியை அடைந்த பிள்ளை காணே – திருமுறை6:86 20/4
அருளை கொடுத்து என்றனை ஆண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:88 11/4
முனை பள்ளி பயிற்றாது என்றனை கல்வி பயிற்றி முழுது உணர்வித்து உடல் பழுது எலாம் தவிர்த்தே – திருமுறை6:90 7/3
அ நாள் வந்து என்றனை ஆண்டு அருள்செய்த அய்யர் அமுதர் என் அன்பர் அழகர் – திருமுறை6:102 4/1
அடுத்த கொடியே அருள அமுதம் அளித்து என்றனை மெய் அருள் கரத்தால் – திருமுறை6:107 9/2
ஊன் மனம் உருக என்றனை தேற்றி ஒளி உரு காட்டிய தலைவா – திருமுறை6:108 16/2
தனது என்பது மனது என்பது ஜகம் என்றனை சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – கீர்த்தனை:1 154/2
மெச்சி உளே மிக மகிழ்ந்து செய்வேன் என்றனை ஐயா விட்டிடேலே – தனிப்பாசுரம்:2 44/4
மெய்யா என்றனை அ நாள் ஆண்டாய் இ நாள் வெறுத்தனையேல் எங்கே யான் மேவுவேனே – தனிப்பாசுரம்:18 9/4
மருந்துக்கு மெய் சொல வாராத என்றனை
தரும் துக்க ஊழ் விட_மாட்டாது தாண்டவ – திருமுகம்:5 2/3,4

மேல்


என்றனை-தன் (1)

சேர்த்தானை என்றனை-தன் அன்பரோடு செறியாத மனம் செறிய செம்பொன்_தாளில் – திருமுறை6:48 5/1

மேல்


என்றனை_உடையாய் (1)

தாள்_உடையாய் செம் சடை_உடையாய் என்றனை_உடையாய்
வாள்_உடையாய் மலை_மான்_உடையாய் கலை மான்_உடையாய் – திருமுறை1:6 8/2,3

மேல்


என்றனையும் (3)

தண்மை இன்று இதற்கு இது என துணிந்து என்றனையும் சாய்ப்பது தகவு என நினைத்தாய் – திருமுறை2:38 10/2
தாயை மறந்தேன் அன்றியும் என்றனையும் மறந்தேன் தனிப்பட்டேன் – திருமுறை3:1 6/3
களித்து என்றனையும் சன்மார்க்கத்தில் நாட்டும் துணைவனே – கீர்த்தனை:29 85/4

மேல்


என்றனையே (6)

பேறு இந்த நெறி என காட்டி என்றனையே பெரு நெறிக்கு ஏற்றிய ஒரு பெரும் பொருளே – திருமுறை6:26 6/3
கமம் உறு சிவ நெறிக்கு ஏற்றி என்றனையே காத்து எனது உளத்தினில் கலந்த மெய் பதியே – திருமுறை6:26 18/2
நாட்டார்கள் சூழ்ந்து மதித்திட மணி மேடையிலே நடு இருக்க என்றனையே நாட்டிய பேர்_இறைவா – திருமுறை6:60 14/1
நாதர் அருள்_பெரும்_சோதி நாயகர் என்றனையே நயந்துகொண்ட தனி தலைவர் ஞான சபாபதியார் – திருமுறை6:64 51/1
இன்பம் எலாம் என்றனையே எய்தி நிறைந்தனவால் – திருமுறை6:93 10/3
முன்பே என்றனையே வலிந்து ஆட்கொண்ட முன்னவனே – கீர்த்தனை:32 10/1

மேல்


என்றா (1)

என்றா ஒளிர்கின்ற ஜோதி என்னுள் – கீர்த்தனை:22 17/3

மேல்


என்றாய் (35)

வில் என்றாய் வெண் மயிராய் மேவி உதிர்ந்திடும் கால் – திருமுறை1:3 1/635
கண் குவளை என்றாய் கண்ணீர் உலர்ந்து மிக – திருமுறை1:3 1/637
வள்ளை என்றாய் வார் காது வள்ளை-தனக்கு உள் புழையோடு – திருமுறை1:3 1/641
முல்லை என்றாய் முல்லை முறித்து ஒரு கோல் கொண்டு நிதம் – திருமுறை1:3 1/643
அம் நீர் குரும்பை அவை என்றாய் மேல் எழும்பும் – திருமுறை1:3 1/665
நீர் வழியை ஆசை நிலை என்றாய் வன் மலம்-தான் – திருமுறை1:3 1/679
குறங்கை மெல் அரம்பை தண்டு என்றாய் தண்டு ஊன்றி – திருமுறை1:3 1/691
ஏய்ந்த முழந்தாளை வரால் என்றாய் புலால் சிறிதே – திருமுறை1:3 1/693
தண் தாமரை என்றாய் தன்மை விளர்ப்பு அடைந்தால் – திருமுறை1:3 1/695
மேல் நாட்டும் சண்பகமே மேனி என்றாய் தீ இடும் கால் – திருமுறை1:3 1/697
மின் தேர் வடிவு என்றாய் மேல் நீ உரைத்தவுள் ஈது – திருமுறை1:3 1/699
வேள் வாகனம் என்றாய் வெய்ய நமன் விட்டிடும் தூதாள் – திருமுறை1:3 1/701
ஒள்_இழையார்-தம் உரு ஓர் உண் கரும்பு என்றாய் சிறிது – திருமுறை1:3 1/715
ஏங்குவரே என்றாய் இயமன் வரின் நின் உயிரை – திருமுறை1:3 1/1037
வெருவியிடேல் இன்று முதல் மிக மகிழ்க என்றாய் வித்தக நின் திரு_அருளை வியக்க முடியாதே – திருமுறை4:2 68/4
புலவர் தொழ வாழ்க என்றாய் பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை4:2 100/4
செயிர் இல் நல் அனுபவத்திலே சுத்த சிவ அனுபவம் உறும் என்றாய்
பயிலும் மூ ஆண்டில் சிவை தரு ஞான_பால் மகிழ்ந்து உண்டு மெய் நெறியாம் – திருமுறை4:9 2/2,3
மிடி அற எனை-தான் கடைக்கணித்து உனக்குள் விளங்குவ அடி முடி என்றாய்
வடிவு இலா கருணை_வாரியே மூன்று வயதினில் அருள் பெற்ற மணியே – திருமுறை4:9 7/3,4
தண்ணிய அமுது உண தந்தனம் என்றாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 14/4
விஞ்சுற மெய்ப்பொருள் மேல் நிலை-தனிலே விஞ்சைகள் பல உள விளக்குக என்றாய்
தஞ்சம் என்றவர்க்கு அருள் சத்திய முதலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 15/3,4
சிதம் தரு சபையும் போற்றுக என்றாய் தெய்வமே வாழ்க நின் சீரே – திருமுறை6:39 10/4
இடம் கலந்த மூர்த்திகள் தாம் வந்தால் அங்கு அவர்-பால் எண்ணம் இலாது இருக்கின்றாய் என்-கொல் என்றாய் தோழி – திருமுறை6:104 5/2
இவர் அவர் என்று அயல் வேறு பிரித்து அவர்-பால் வார்த்தை இயம்புவது என் என்றாய் ஈது என்-கொல் என்றாய் தோழி – திருமுறை6:104 7/3
இவர் அவர் என்று அயல் வேறு பிரித்து அவர்-பால் வார்த்தை இயம்புவது என் என்றாய் ஈது என்-கொல் என்றாய் தோழி – திருமுறை6:104 7/3
தந்தை என்றாய் மகன் என்றாய் மணவாளன் என்றாய் தகுமோ இங்கு இது என்ன வினவுதியோ மடவாய் – திருமுறை6:106 26/1
தந்தை என்றாய் மகன் என்றாய் மணவாளன் என்றாய் தகுமோ இங்கு இது என்ன வினவுதியோ மடவாய் – திருமுறை6:106 26/1
தந்தை என்றாய் மகன் என்றாய் மணவாளன் என்றாய் தகுமோ இங்கு இது என்ன வினவுதியோ மடவாய் – திருமுறை6:106 26/1
துடி ஏறும் இடை உனக்கு வந்த இறுமாப்பு என் சொல் என்றாய் அரி பிரமர் சுரர் முனிவர் முதலோர் – திருமுறை6:106 53/1
காலையிலே கலப்பதற்கு இங்கு எனை புறம் போ என்றாய் கண்டிலன் ஈது அதிசயம் என்று உரையேல் என் தோழி – திருமுறை6:106 72/2
பொன் பறியா புகல்வார் போல் மறைப்பது என்னை மடவாய் பூவையர் காலையில் புணர நாணுவர் காண் என்றாய்
அன்பு அறியா பெண்களுக்கே நின் உரை சம்மதமாம் ஆசை வெட்கம் அறியாது என்று அறிந்திலையோ தோழி – திருமுறை6:106 77/1,2
பதம் அறியா இந்த மதவாதிகளோ சிற்றம்பல நடம் கண்டு உய்ந்தேனை சில புகன்றார் என்றாய்
சுதை மொழி நீ அன்று சொன்ன வார்த்தை அன்றோ இன்று தோத்திரம் செய்து ஆங்காங்கே தொழுகின்றார் காணே – திருமுறை6:106 86/3,4
நவ்வி விழியாய் இவரோ சில புகன்றார் என்றாய் ஞான நடம் கண்டேன் மெய் தேன் அமுதம் உண்டேன் – திருமுறை6:106 87/3
சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார்-தமக்கு சேர்ந்த புற சமய பேர் பொருந்துவதோ என்றாய்
பின் சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய் பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எ பெயர் ஒவ்வாதோ – திருமுறை6:106 89/1,2
அஞ்சல் என்றாய் நின்-பால் அடாத மொழி பேசியதை – கீர்த்தனை:4 21/1
சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார்-தமக்கு சேர்ந்த புற சமய பேர் பொருந்துவதோ என்றாய்
பின் சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய் பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எ பெயர் ஒவ்வாதோ – கீர்த்தனை:41 35/1,2

மேல்


என்றார் (184)

எ கணமோ என்றார் நீ எண்ணிலையே தொக்குறு தோல் – திருமுறை1:3 1/982
தாம் மாற்றிட கொண்டு ஏகும் என்றேன் தா என்றார் தந்தால் என்னை – திருமுறை1:8 6/3
இ மால்_உடையாய் ஒற்றுதற்கு ஓர் எச்சம்-அது கண்டு அறி என்றார்
செம்மால் இஃது ஒன்று என் என்றேன் திருவே புரி மேல் சேர்கின்ற – திருமுறை1:8 7/2,3
பண்கள் இயன்ற திருவாயால் பலி தா என்றார் கொடு வந்தேன் – திருமுறை1:8 8/2
பெண்கள் தரல் ஈது அன்று என்றார் பேசு அ பலி யாது என்றேன் நின் – திருமுறை1:8 8/3
நேராய் விருந்து உண்டோ என்றார் நீர் தான் வேறு இங்கு இலை என்றேன் – திருமுறை1:8 9/2
கடுத்தாம் என்றார் கடி தட நீர் கண்டீர் ஐ அம் கொளும் என்றேன் – திருமுறை1:8 10/2
வந்தார் பெண்ணே அமுது என்றார் வரையின் சுதை இங்கு உண்டு என்றேன் – திருமுறை1:8 11/2
அன்னம் தருவீர் என்றார் நான் அழைத்தேன் நின்னை அன்னம் இட – திருமுறை1:8 12/2
முன்னம் பசி போயிற்று என்றார் முன்-நின்று அகன்றேன் இ அன்னம் – திருமுறை1:8 12/3
வீறாம் உணவு ஈ என்றார் நீர் மேவா உணவு இங்கு உண்டு என்றேன் – திருமுறை1:8 13/2
கூறா மகிழ்வே கொடு என்றார் கொடுத்தால் இது-தான் அன்று என்றே – திருமுறை1:8 13/3
வண்மை_உடையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் பலி என்றார்
உண்மை அறிவீர் பலி எண்மை உணர்கிலீர் என் உழை என்றேன் – திருமுறை1:8 14/1,2
வெருவல் உனது பெயரிடை ஓர் மெய் நீக்கிய நின் முகம் என்றார்
தருவல் அதனை வெளிப்படையால் சாற்றும் என்றேன் சாற்றுவனேல் – திருமுறை1:8 15/2,3
நென்னல் இரவில் எமை தெளிவான் நின்ற நினது பெயர் என்றார்
உன்னலுறுவீர் வெளிப்பட ஈது உரைப்பீர் என்றேன் உரைப்பேனேல் – திருமுறை1:8 17/2,3
எமை கண்ட அளவின் மாதே நீ இருந்தது என யாம் இருந்தது என்றார்
அமைக்கும் மொழி இங்கிதம் என்றேன் ஆம் உன் மொழி இங்கு இதம் அன்றோ – திருமுறை1:8 18/2,3
குடம் சேர்ந்ததும் ஆங்கு அஃது என்றார் குடம் யாது என்றேன் அஃது அறிதற்கு – திருமுறை1:8 19/3
மங்கை நினது முன் பருவம் மருவும் முதல் நீத்து இருந்தது என்றார்
கங்கை இருந்ததே என்றேன் கமலை அனையாய் கழுக்கடையும் – திருமுறை1:8 20/2,3
பதி யாது என்றேன் நம் பெயர் முன் பகர் ஈர் எழுத்தை பறித்தது என்றார்
நிதி சேர்ந்திடும் அ பெயர் யாது நிகழ்த்தும் என்றேன் நீ இட்டது – திருமுறை1:8 21/2,3
குடக்கு சிவந்த பொழுதினை முன் கொண்ட வண்ணர் ஆம் என்றார்
விடைக்கு கருத்தா ஆம் நீர்-தாம் விளம்பல் மிக கற்றவர் என்றேன் – திருமுறை1:8 22/2,3
மற்று உன் பருவத்து ஒரு பங்கே மடவாய் என்றார் மறை விடை ஈது – திருமுறை1:8 24/2
மண்ணின் மிசை ஓர் பறவை-அதாய் வாழ்வாய் என்றார் என் என்றேன் – திருமுறை1:8 25/3
தருமம் பெற கண்டாம் என்றார் தருவல் இருந்தால் என்றேன் இல் – திருமுறை1:8 27/3
உலம் சேர் வெண் பொன்_மலை என்றார் உண்டோ நீண்ட மலை என்றேன் – திருமுறை1:8 31/2
இது என்று அறி நாம் ஏறுகின்றது என்றார் ஏறுகின்றது-தான் – திருமுறை1:8 44/2
சுட்டும் சுதனே என்றார் நான் சுட்டி அறிய சொலும் என்றேன் – திருமுறை1:8 45/2
ஒரு கால் எடுத்து ஈண்டு உரை என்றார் ஒரு கால் எடுத்து காட்டும் என்றேன் – திருமுறை1:8 47/2
மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார்
சோலை மலர் அன்றே என்றேன் சோலையே நாம் தொடுப்பது என – திருமுறை1:8 48/2,3
எண் கார்முகம் மா பொன் என்றேன் இடையிட்டு அறிதல் அரிது என்றார்
மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றே – திருமுறை1:8 50/2,3
ஐ காண் நீர் என்றேன் இதன் மேல் அணங்கே நீ ஏழ் அடைதி என்றார்
மெய் காண் அது-தான் என் என்றேன் விளங்கும் சுட்டு பெயர் என்றே – திருமுறை1:8 51/2,3
வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்_கை வண்டும் விழுந்தது என்றார்
தொண்டர்க்கு அருள்வீர் மிக என்றேன் தோகாய் நாமே தொண்டன் என – திருமுறை1:8 52/2,3
எட்டாம் எழுத்தை எடுத்து அது நாம் இசைத்தேம் என்றார் எட்டாக – திருமுறை1:8 53/2
பற்றி இறுதி தொடங்கி அது பயிலும் அவர்க்கே அருள்வது என்றார்
மற்று இது உணர்கிலேன் என்றேன் வருந்தேல் உள்ள வன்மை எலாம் – திருமுறை1:8 54/2,3
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேன் ஓ இது-தான் – திருமுறை1:8 55/2
ஈது நமக்கு தெரிந்தது என்றார் இறை ஆமோ இங்கு இது என்றேன் – திருமுறை1:8 56/2
வண் கை ஒருமை நாதர் என்றேன் வண் கை பன்மை நாதர் என்றார்
எண்-கண் அடங்கா அதிசயம் காண் என்றேன் பொருள் அன்று இவை அதற்கு என்று – திருமுறை1:8 57/2,3
இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் எம் பேர் – திருமுறை1:8 58/2
ஏர் ஆர் பெயரின் முன்பின் இரண்டு இரண்டாம் எழுத்தார் என்றார் என் – திருமுறை1:8 59/2
தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிக – திருமுறை1:8 61/2
முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார்
என்னில் இது-தான் ஐயம் என்றேன் எமக்கும் தெரியும் என திருவாய் – திருமுறை1:8 62/2,3
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் பார் என்றார்
சாற்றா சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றே – திருமுறை1:8 64/2,3
புய பால் ஒற்றியீர் அச்சம் போமோ என்றேன் ஆம் என்றார்
வய பாவலருக்கு இறை ஆனீர் வஞ்சிப்பா இங்கு உரைத்தது என்றேன் – திருமுறை1:8 65/1,2
திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார்
வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் மடவாய் உனது மொழிக்கு என்றே – திருமுறை1:8 66/2,3
நேரா வழக்கு தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்கு – திருமுறை1:8 68/2
உய்ய உரைப்பேம் என்றார் நும் உரை என் உரை என்றேன் இங்கே – திருமுறை1:8 70/3
மயலாய் இடும் இ பெயர் பின்னர் வந்த இளைய நாமம் என்றார்
செயல் ஆர் காலம் அறிந்து என்னை சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு – திருமுறை1:8 73/2,3
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலை தோல் வல்லீர் நீர் என்றேன் – திருமுறை1:8 74/2
கடியா உள்ளங்கையின் முதலை கடிந்தது என்றார் கமலம் என – திருமுறை1:8 75/2
துன்றும் விசும்பே காண் என்றார் சூதாம் உமது சொல் என்றேன் – திருமுறை1:8 76/3
பெருமை நடத்தினீர் என்றேன் பிள்ளை நடத்தினான் என்றார்
தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்-பால் – திருமுறை1:8 81/2,3
வசியர் மிக நீர் என்றேன் எம் மகன் காண் என்றார் வளர் காம – திருமுறை1:8 82/2
மலையாள் உமது மனை என்றேன் மருவின் மலையாள்_அல்லள் என்றார்
அலையாள் மற்றையவள் என்றேன் அறியின் அலையாள்_அல்லள் உனை – திருமுறை1:8 83/2,3
சூலம் படைத்தீர் என் என்றேன் தோன்றும் உலகு உய்ந்திட என்றார்
ஆலம் களத்தீர் என்றேன் நீ ஆலம் வயிற்றாய் அன்றோ நல் – திருமுறை1:8 84/2,3
உண்மை அறியீர் என்றேன் யாம் உணர்ந்தே அகல நின்றது என்றார்
கண்மை_இலரோ நீர் என்றேன் களம் மை உடையேம் கண் மை உறல் – திருமுறை1:8 86/2,3
பனி மான் ஏந்தியாம் என்றார் பரை மான் மருவினீர் என்றேன் – திருமுறை1:8 89/3
நேசம் குறிப்பது என் என்றேன் நீயோ நாமோ உரை என்றார்
தேசம் புகழ்வீர் யான் என்றேன் திகழ் தைத்திரி தித்திரியே யாமே – திருமுறை1:8 92/2,3
கயல் சூழ் விழியாய் தனத்தவரை காணல் இரப்போர் எதற்கு என்றார்
மயல் சூழ் தனம் இங்கு இலை என்றேன் மறையாது எதிர் வைத்து இலை என்றல் – திருமுறை1:8 113/2,3
தடம் சேர் முலையாய் நாம் திறல் ஆண் சாதி நீ பெண் சாதி என்றார்
விடம் சேர் களத்தீர் நும் மொழி-தான் வியப்பாம் என்றேன் நயப்பால் நின் – திருமுறை1:8 125/2,3
உடுக்கும் புகழார் ஒற்றி_உளார் உடை தா என்றார் திகை எட்டும் – திருமுறை1:8 132/1
உள நீர் தாக மாற்றுறு நீர் உதவ வேண்டும் என்றார் நான் – திருமுறை1:8 152/2
மெய் நீர் ஒற்றி_வாணர் இவர் வெம்மை உள நீர் வேண்டும் என்றார்
அ நீர் இலை நீர் தண்ணீர்-தான் அருந்தில் ஆகாதோ என்றேன் – திருமுறை1:8 153/1,2
இன்னே உரைத்தற்கு அஞ்சுதும் என்றார் என் என்றேன் இயம்புதுமேல் – திருமுறை1:8 157/2
எ ஊர் என்றேன் நகைத்து அணங்கே ஏழூர் நாலூர் என்றார் பின் – திருமுறை1:8 162/2
குணம் கொள் மொழி கேட்டு ஓர் அளவு குறைந்த குயிலாம் பதி என்றார்
அணங்கின் மறையூராம் என்றேன் அஃது அன்று அருள் ஓத்தூர் இஃது – திருமுறை1:8 163/2,3
சோற்றுத்துறை என்றார் நுமக்கு சோற்று கருப்பு ஏன் சொலும் என்றேன் – திருமுறை1:8 164/2
மெய் விளக்கே விளக்கு அல்லால் வேறு விளக்கு இல்லை என்றார் மேலோர் நானும் – திருமுறை2:96 1/1
அந்தரம் என்றார் என்னடி அம்மா அவர் சூதே – திருமுறை2:103 1/4
அம்பலம் என்றார் என்னடி அம்மா அவர் சூதே – திருமுறை2:103 2/4
தங்கள் குலத்துக்கு அடாது என்றார் தம்மை விடுத்தேன் தனியாகி – திருமுறை3:1 7/3
வள்ளல் குணத்தார் திரு_பவனி வந்தார் என்றார் அ மொழியை – திருமுறை3:4 1/3
வந்தார் என்றார் அந்தோ நான் மகிழ்ந்து காண வரும் முன்னம் – திருமுறை3:4 2/3
இன்னே வந்தார் என்றார் நான் எழுந்தேன் நான் அங்கு எழுவதற்கு – திருமுறை3:4 3/3
மாண வீதி வருகின்றார் என்றார் காண வருமுன் நான் – திருமுறை3:4 4/3
கொழும் தண் பொழில் சூழ் ஒற்றியினார் கோல பவனி என்றார் நான் – திருமுறை3:4 5/2
மன்று ஆர் நடத்தார் ஒற்றி-தனில் வந்தார் பவனி என்றார் நான் – திருமுறை3:4 7/2
வாம பாவையொடும் பவனி வந்தார் என்றார் அது காண்பான் – திருமுறை3:4 9/3
நீல களத்தார் திரு_பவனி நேர்ந்தார் என்றார் அது காண்பான் – திருமுறை3:4 10/3
வாது நடந்தான் செய்கின்றோர் மாது நடந்து வா என்றார்
போது நடந்தது என்றேன் எப்போது நடந்தது என்றாரே – திருமுறை3:5 1/3,4
இச்சையிடுவார் உண்டி என்றார் உண்டேன் என்றேன் எனக்கு இன்று – திருமுறை3:5 2/3
பிச்சை இடுவாய் என்றார் நான் பிச்சை அடுவேன் என்றேனே – திருமுறை3:5 2/4
தருதற்கு என்-பால் இன்று வந்தீர் என்றேன் அது நீ-தான் என்றார்
வருதற்கு உரியீர் வாரும் என்றேன் வந்தேன் என்று மறைந்தாரே – திருமுறை3:5 3/3,4
இல்லை வளைக்கும் என்றார் நான் இல் ஐ வளைக்கும் என்றேனே – திருமுறை3:5 4/4
கண்டு அங்கு அறுத்தாய் என்றார் நீர் கண்டம் கறுத்தீர் என்றேனே – திருமுறை3:5 6/4
நின் கண்டார்கள் மயல் அடைவார் என்றார் நீர்-தாம் நிகழ்த்திய சொல் – திருமுறை3:5 7/3
இடையா வையம் என்றார் நான் இடை-தான் ஐயம் என்றேனால் – திருமுறை3:5 8/3
கடையார் அளியார் என்றார் கண் கடையார் அளியார் என்றேனே – திருமுறை3:5 8/4
மாடு ஒன்று எங்கே என்றேன் உன் மனத்தில் என்றார் மகிழ்ந்து அமர் வெண்காடு – திருமுறை3:5 9/3
வல்லால் இயன்ற முலை என்றார் வல்லார் நீர் என்றேன் உன் சொல் – திருமுறை3:5 10/3
கல்லால் இயன்றது என்றார் முன் கல் ஆல் இயன்றது என்றேனே – திருமுறை3:5 10/4
அகம் ஆர் உடையேன் பதி யாது என்றேன் அலைவாய் என்றார் அஃது என்னே – திருமுறை5:39 1/4
ஏர் ஊர் எமது ஊரினில் வா என்றார் எளியேன் ஏமாந்து இருந்தேனே – திருமுறை5:39 6/4
வந்தேன் இனிமேல் வாரேன் என்றார் மனம் மாழ்கி – திருமுறை5:49 5/3
நொந்தேன் முலை மீது அ உரை என்றார் நுவல் என்னே – திருமுறை5:49 5/4
இன்றே சுரர்_உலகு எய்திட வந்தேன் என்றார் காண் – திருமுறை5:49 11/3
ஆதனம் என்றார் என்னடி அம்மா அவர் சூதே – திருமுறை5:49 12/4
தூயவரே வெறுப்பு வரில் விதி வெறுக்க என்றார் சூழ விதித்தாரை வெறுத்திடுதல் அவர் துணிவே – திருமுறை6:22 9/3
இரண்டே_கால் கை முகம் கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே – திருமுறை6:24 7/4
இரண்டே கால் கை முகம் கொண்டாய் என்றார் தோழி இவர் வாழி – திருமுறை6:24 8/4
பாடும் திருவும் சவுந்தரமும் பழமும் காட்டும் இடம் என்றார்
நாடும்படி நன்கு அருளும் என்றேன் நங்காய் முன் பின் ஒன்றேயாய் – திருமுறை6:24 9/2,3
ஈடு உந்திய பல் நடு உளதால் என்றார் தோழி இவர் வாழி – திருமுறை6:24 9/4
ஆ வா என்றார் என்னடி அம்மா அவர் சூதே – திருமுறை6:24 41/4
வெம்புறு துயர் தீர்ந்து அணிந்துகொள் என்றார் மெய் பொது நடத்து இறையவரே – திருமுறை6:87 2/4
பொன் புடை விளங்க புனைந்துகொள் என்றார் பொது நடம் புரிகின்றார் தாமே – திருமுறை6:87 3/4
போது போக்காமல் மங்கல கோலம் புனைந்து உளம் மகிழ்க நீ என்றார்
தீது தீர்த்து என்னை இளந்தையில் தானே தெருட்டிய சிற்சபையவரே – திருமுறை6:87 4/3,4
இலங்க நின் மணமே ஏத்துவர் என்றார் இயலுறு சிற்சபையவரே – திருமுறை6:87 7/4
ஏங்கலை இது நம் ஆணை காண் என்றார் இயல் மணி மன்று இறையவரே – திருமுறை6:87 9/4
சுமை அறியா பேர்_அறிவே வடிவு ஆகி அழியா சுகம் பெற்று வாழ்க என்றார் கண்டாய் என் தோழி – திருமுறை6:106 58/4
ஐயமுறேல் காலையில் யாம் வருகின்றோம் இது நம் ஆணை என்றார் அவர் ஆணை அருள் ஆணை கண்டாய் – திருமுறை6:106 67/1
ஆங்காரம் ஒழி என்றார் ஒழிந்திருந்தேன் அப்போது அவர் நானோ நான் அவரோ அறிந்திலன் முன் குறிப்பை – திருமுறை6:108 47/3
கிட்ட வர வேண்டும் என்றார் பாங்கிமாரே நான் – கீர்த்தனை:2 16/1
போது கலை பயின்று மற்றை போது எலாம் சிவ பணியே புரிதி என்றார் – தனிப்பாசுரம்:2 52/4
இது என்று அறி நாம் ஏறுகின்றது என்றார் ஏறுகின்றது-தான் – தனிப்பாசுரம்:10 1/2
ஒரு கால் எடுத்தேன் காண் என்றார் ஒரு கால் எடுத்து காட்டும் என்றேன் – தனிப்பாசுரம்:10 2/2
வரு காவிரி பொன்_அம்பலத்துள் வந்தால் காட்டுவேம் என்றார்
அருகா வியப்பாம் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 2/3,4
சுட்டும் சுதனே என்றார் நான் சுட்டி அறிய சொல்லும் என்றேன் – தனிப்பாசுரம்:10 3/2
பட்டு உண் மருங்கே நீ குழந்தை பருவம்-அதனின் முடித்தது என்றார்
அட்டு உண்டு அறியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 3/3,4
மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார்
சோலை மலர் அன்றே என்றேன் சோலையே நாம் தொடுத்தது என்றார் – தனிப்பாசுரம்:10 4/2,3
சோலை மலர் அன்றே என்றேன் சோலையே நாம் தொடுத்தது என்றார்
ஆலும் மிடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 4/3,4
செயிர்-அது அகற்று உன் முலைப்பதி வாழ் தேவன் அலவே தெளி என்றார்
அயிர மொழியாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 5/3,4
எண் கார்முகம் மா பொன் என்றேன் எடையிட்டு அறிதல் அரிது என்றார்
மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றார் – தனிப்பாசுரம்:10 6/2,3
மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றார்
அண் கார் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 6/3,4
இலங்கும் ஐ காண் நீர் என்றேன் இதன் முன் ஏழ் நீ கொண்டது என்றார்
துலங்கும் அது-தான் என் என்றேன் சுட்டு என்று உரைத்தார் ஆ கெட்டேன் – தனிப்பாசுரம்:10 7/2,3
வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்_கை வண்டும் விழுந்தது என்றார்
தொண்டர்க்கு அருள்வீர் நீர் என்றேன் தோகாய் நாமே தொண்டர் என்றார் – தனிப்பாசுரம்:10 8/2,3
தொண்டர்க்கு அருள்வீர் நீர் என்றேன் தோகாய் நாமே தொண்டர் என்றார்
அண்டர்க்கு அரியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 8/3,4
எட்டாம் எழுத்தை எடுக்கும் என்றார் எட்டாம் எழுத்து இங்கு எது என்றேன் – தனிப்பாசுரம்:10 9/2
உள் தா அகற்றும் அந்தணர்கள் உறை ஊர் மாதே உணர் என்றார்
அட்டார் புரங்கள் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 9/3,4
பற்றி இறுதி தொடங்கியது பயிலும்-அவர்க்கே அருள்வது என்றார்
மற்று இது உணர்கிலேன் என்றேன் வருந்தேல் உணரும் வகை நான்கும் – தனிப்பாசுரம்:10 10/2,3
அற்றிடு என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 10/4
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேனோ இது-தான் – தனிப்பாசுரம்:10 11/2
சான்றோர் உம்-கண் மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்கு தகாது என்றார்
ஆன் தோய் விடங்கர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 11/3,4
ஈது நமக்கும் தெரியும் என்றார் இறை ஆமோ இங்கு இது என்றேன் – தனிப்பாசுரம்:10 12/2
ஓதும் அடியர் மன_கங்குல் ஓட்டும் யாமே உணர் என்றார்
ஆது தெரியேன் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 12/3,4
வண் கை ஒருமை நாதர் என்றேன் வண் கை பன்மை நாதர் என்றார்
எண்-கண் அடங்கா அதிசயம் காண் என்றேன் பொருள் அன்று இதற்கு என்றார் – தனிப்பாசுரம்:10 13/2,3
எண்-கண் அடங்கா அதிசயம் காண் என்றேன் பொருள் அன்று இதற்கு என்றார்
அண்கொள் அணங்கே என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 13/3,4
இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் என் பேர் – தனிப்பாசுரம்:10 14/2
மருவும் ஈறு அற்று அயல் அகரம் வயங்கும் இகரம் ஆனது என்றார்
அருவும் இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 14/3,4
ஏர் ஆர் பெயரின் முன்பின் இரண்டு இரண்டு அகத்தார் என்றார் என் – தனிப்பாசுரம்:10 15/2
நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் ஆம் என்றார்
ஆர் ஆர் சடையர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 15/3,4
களி நாவலனை ஈர்_எழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றார்
அளி நாண் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 16/3,4
தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிக – தனிப்பாசுரம்:10 17/2
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் முறுவல் என்றார்
ஆ மூன்று அறுப்பார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 17/3,4
முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார்
என்னில் இது-தான் ஐயம் என்றேன் எவர்க்கும் தெரியும் என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 18/2,3
குளம் சேர் மொழியாய் உனக்கு அது முன் கொடுத்தேம் என்றார் இலை என்றேன் – தனிப்பாசுரம்:10 19/2
உளம் சேர்ந்தது காண் இலை_அன்று ஓர் உருவும் அன்று அங்கு அரு என்றார்
அளம் சேர் வடிவாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 19/3,4
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் காண் என்றார்
சாற்றா சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றார் – தனிப்பாசுரம்:10 20/2,3
சாற்றா சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றார்
ஆற்றா இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 20/3,4
புய பால் ஒற்றியீர் அச்சம் போமோ என்றேன் ஆம் என்றார்
வய பாவலருக்கு இறை ஆனீர் வஞ்சிப்பா இங்கு உரைப்பது என்றேன் – தனிப்பாசுரம்:10 21/1,2
வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பாவுடன் என்றார்
அய பால் இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 21/3,4
திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார்
வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் வாய்ந்து ஒன்று எனக்கு காட்டு என்றார் – தனிப்பாசுரம்:10 22/2,3
வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் வாய்ந்து ஒன்று எனக்கு காட்டு என்றார்
அண் அஞ்சுகமே என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 22/3,4
சுகம் சேர்ந்தன உம் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றார்
அகம் சேர் விழியாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 23/3,4
நேரா வழக்கு தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்கு – தனிப்பாசுரம்:10 24/2
ஆர் ஆர் என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 24/4
திருத்தம் தரும் முன் எழுத்து இலக்கம் சேரும் தூரம் ஓடும் என்றார்
அருத்தம் தெரியேன் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 25/3,4
துய்ய அதன் மேல் தலைவைத்து சொன்னால் சொல்வேம் இரண்டு என்றார்
உய்ய உரைத்தீர் எனக்கு என்றேன் உலகில் எவர்க்கும் ஆம் என்றார் – தனிப்பாசுரம்:10 26/2,3
உய்ய உரைத்தீர் எனக்கு என்றேன் உலகில் எவர்க்கும் ஆம் என்றார்
ஐய இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 26/3,4
வா என்று உரைப்பீர் என்றேன் பின் வரும் அ எழுத்து இங்கு இலை என்றார்
ஓ என் துயர் தீர்த்து அருளுவது ஈதோ என்றேன் பொய் உரைக்கின்றாய் – தனிப்பாசுரம்:10 27/2,3
இயலாய் இட்ட நாமம் அதற்கு இளைய நாமமே என்றார்
செயல் ஆர் காலம் அறிந்து என்னை சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு – தனிப்பாசுரம்:10 28/2,3
அயல் ஆர் என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 28/4
பொன் மேல் வெள்ளியாம் என்றேன் பொன் மேல் பச்சை அறி என்றார்
மின் மேல் சடையீர் ஈது எல்லாம் விளையாட்டு என்றேன் அன்று என்றார் – தனிப்பாசுரம்:10 29/2,3
மின் மேல் சடையீர் ஈது எல்லாம் விளையாட்டு என்றேன் அன்று என்றார்
அல் மேல் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 29/3,4
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலை தோல் வல்லீர் நீர் என்றேன் – தனிப்பாசுரம்:10 30/2
வேல் ஆர் விழி மா தோலோடு வியாள தோலும் உண்டு என்றார்
ஆல் ஆர் களத்தர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 30/3,4
கடியா உள்ளங்கையின் முதலை கடிந்தது என்றார் கமலம் என – தனிப்பாசுரம்:10 31/2
வடிவு ஆர் கரத்தில் என் என்றேன் வரைந்த அதன் ஈறு அற்றது என்றார்
அடியார்க்கு எளியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 31/3,4
மான் ஆர் விழியாய் கற்றது நின் மருங்குல் கலையும் என்றார் நீர்-தான் – தனிப்பாசுரம்:11 2/2
மானம் கெடுத்தீர் என்றேன் முன் வனத்தார் விடுத்தார் என்றார் நீர் – தனிப்பாசுரம்:11 3/2
ஊனம் தடுக்கும் இறை என்றேன் உலவாது அடுக்கும் என்றார் மால் – தனிப்பாசுரம்:11 3/3
பெருமை நடத்தீர் என்றேன் என் பிள்ளை நடத்தினான் என்றார்
தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்றார் – தனிப்பாசுரம்:11 4/2,3
தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்றார்
கருமம் எவன் யான் செய என்றேன் கருது ஆண்பால் அன்று என்றாரே – தனிப்பாசுரம்:11 4/3,4
வசியர் மிக நீர் என்றேன் என் மகனே என்றார் வளர் காம – தனிப்பாசுரம்:11 5/2
பசி-அது உடையேன் என்றேன் உள் பணி அல்குலும் அப்படி என்றார்
நிசிய மிடற்றீராம் என்றேன் நீ கண்டதுவே என்றாரே – தனிப்பாசுரம்:11 5/3,4
மலையாள் உமது மனைவி என்றேன் மலைவாள் உனை நான் மருவின் என்றார்
அலையாள் மற்றையவள் என்றேன் அலைவாள் அவளும் அறி என்றார் – தனிப்பாசுரம்:11 6/2,3
அலையாள் மற்றையவள் என்றேன் அலைவாள் அவளும் அறி என்றார்
நிலை ஆண்மையினீர் ஆ என்றேன் நீயா என்று நின்றாரே – தனிப்பாசுரம்:11 6/3,4
சூலம் படைத்தீர் என் என்றேன் தொல்லை உலகம் உண என்றார்
ஆலம் படுத்த களத்தீர் என்று அறைந்தேன் அவள் இ ஆன் என்றார் – தனிப்பாசுரம்:11 7/2,3
ஆலம் படுத்த களத்தீர் என்று அறைந்தேன் அவள் இ ஆன் என்றார்
சால் அம்பு எடுத்தீர் உமை என்றேன் தாரம் இரண்டாம் என்றாரே – தனிப்பாசுரம்:11 7/3,4
பாலராம் என்று உரைத்தேன் நாம் பாலர் அல நீ பார் என்றார்
மேல் அரா வந்திடும் என்றேன் விளம்பேல் மகவும் அறியும் என்றார் – தனிப்பாசுரம்:11 8/2,3
மேல் அரா வந்திடும் என்றேன் விளம்பேல் மகவும் அறியும் என்றார்
கோலராம் என்று உரைத்தேன் யாம் கொண்டோம் முக்கண் என்றாரே – தனிப்பாசுரம்:11 8/3,4
உண்மை_உடையீர் என்றேன் நாம் உடைப்பேம் வணங்கினோர்க்கு என்றார்
கண்மை_உடையீர் என்றேன் நான் களம் மை_உடையேம் யாம் என்றார் – தனிப்பாசுரம்:11 9/2,3
கண்மை_உடையீர் என்றேன் நான் களம் மை_உடையேம் யாம் என்றார்
தண்மை அருளீர் என்றேன் நாம் தகையே அருள்வது என்றாரே – தனிப்பாசுரம்:11 9/3,4
பொன் ஆல் சடையீர் என்றேன் என் புதிய தேவி மனைவி என்றார்
சொல் நால் கேள்வி வியப்பு என்றேன் சுத்த வியப்பு ஒன்று என்றாரே – தனிப்பாசுரம்:11 10/3,4
தனி மான் ஏந்தி என்றேன் என் தலை மேல் ஒரு மான் ஏந்தி என்றார்
துனி மால் துகிலீர் என்றேன் நல் துகில் கோவணம் காண் என்றார் என் – தனிப்பாசுரம்:11 11/2,3
துனி மால் துகிலீர் என்றேன் நல் துகில் கோவணம் காண் என்றார் என் – தனிப்பாசுரம்:11 11/3
மெய் விளக்கே விளக்கு அல்லால் வேறு விளக்கு இல்லை என்றார் மேலோர் நானும் – திருமுகம்:5 11/1

மேல்


என்றாரே (12)

போது நடந்தது என்றேன் எப்போது நடந்தது என்றாரே – திருமுறை3:5 1/4
ஒற்றி இரும் என்று உரைத்தேன் நான் ஒற்றி இருந்தேன் என்றாரே – திருமுறை3:5 5/4
ஒன்று உடையீர் என்றேன் செங்காடு ஒன்று உடையேன் என்றாரே – திருமுறை3:5 9/4
ஆனால் ஒற்றி இரும் என்றேன் அங்கும் இருந்தேன் என்றாரே – தனிப்பாசுரம்:11 2/4
ஏனம் புடைத்தீர் அணை என்பீர் என்றேன் அகலார் என்றாரே – தனிப்பாசுரம்:11 3/4
கருமம் எவன் யான் செய என்றேன் கருது ஆண்பால் அன்று என்றாரே – தனிப்பாசுரம்:11 4/4
நிசிய மிடற்றீராம் என்றேன் நீ கண்டதுவே என்றாரே – தனிப்பாசுரம்:11 5/4
சால் அம்பு எடுத்தீர் உமை என்றேன் தாரம் இரண்டாம் என்றாரே – தனிப்பாசுரம்:11 7/4
கோலராம் என்று உரைத்தேன் யாம் கொண்டோம் முக்கண் என்றாரே – தனிப்பாசுரம்:11 8/4
தண்மை அருளீர் என்றேன் நாம் தகையே அருள்வது என்றாரே – தனிப்பாசுரம்:11 9/4
சொல் நால் கேள்வி வியப்பு என்றேன் சுத்த வியப்பு ஒன்று என்றாரே – தனிப்பாசுரம்:11 10/4
பனி மால் வரையீர் என்றேன் என் பனி மால் வரை காண் என்றாரே – தனிப்பாசுரம்:11 11/4

மேல்


என்றால் (134)

பொய் உரைக்க என்றால் புடை எழுவேன் அன்றி ஒரு – திருமுறை1:2 1/585
பாதகம் என்றால் எனக்கு பால்_சோறு தீது அகன்ற – திருமுறை1:2 1/648
வாய்மை என்றால் என்னுடைய வாய் குமட்டும் காய்மை தரும் – திருமுறை1:2 1/650
புண்ணியம் என்றால் எனக்கு போராட்டம் அண்ணல் உனை – திருமுறை1:2 1/654
கோள்_உரை என்றால் எனக்கு கொண்டாட்டம் நீள நினை – திருமுறை1:2 1/656
வாசிக்க என்றால் என் வாய் நோகும் காசிக்கு – திருமுறை1:2 1/658
வேடிக்கை என்றால் விடுவதிலை நாடு அயலில் – திருமுறை1:2 1/660
போகம் என்றால் உள்ளம் மிக பூரிக்கும் அன்றி சிவயோகம் – திருமுறை1:2 1/663
என்றால் என்னுடைய உள் நடுங்கும் சோகமுடன் – திருமுறை1:2 1/664
கள்ளம் என்றால் உள்ளே களித்து எழும்பும் அள்ளல் நெறி – திருமுறை1:2 1/666
செல் என்றால் அன்றி சிவசிவா என்று ஒரு கால் – திருமுறை1:2 1/667
சொல் என்றால் என்றனக்கு துக்கம் வரும் நல்ல நெறி – திருமுறை1:2 1/668
வாதாட என்றால் என் வாய் துடிக்கும் கோது ஆட – திருமுறை1:2 1/682
எண் என்றால் அன்றி இடர் செய்திடும் கொடிய – திருமுறை1:2 1/685
பெண் என்றால் தூக்கம் பிடியாது பெண்கள் உடல் – திருமுறை1:2 1/686
புல் என்றால் தேகம் புளகிக்கும் அன்றி விட்டு – திருமுறை1:2 1/687
நில் என்றால் என் கண்ணில் நீர் அரும்பும் புல்லர் என்ற – திருமுறை1:2 1/688
ஆண்மைக்கு நான் என்றால் ஆகாது வாண்மை பெறும் – திருமுறை1:2 1/706
ஆட்டு இயல் கால்_பூ மாட்டு அடை என்றால் அந்தோ முன் – திருமுறை1:3 1/475
பூண என்றால் ஈது ஒன்றும் போதாதோ நீள் நரக – திருமுறை1:3 1/500
பொங்க என்றால் ஈது ஒன்றும் போதாதோ தங்கிய இ – திருமுறை1:3 1/504
புல்ல என்றால் ஈது ஒன்றும் போதாதோ நல்ல திரு – திருமுறை1:3 1/508
போற்ற என்றால் ஈது ஒன்றும் போதாதோ போற்றுகின்ற – திருமுறை1:3 1/512
பாம்பும் சிவார்ச்சனை-தான் பண்ணியது என்றால் பூசை – திருமுறை1:3 1/515
நாரையே முத்தி இன்பம் நாடியது என்றால் மற்றை – திருமுறை1:3 1/521
தா என்றால் நல் அருள் இந்தா என்பான் நம் பெருமான் – திருமுறை1:3 1/529
செல்லாதே சைவ நெறி செல் என்றால் என்னுடனும் – திருமுறை1:3 1/541
அஞ்சு அருந்து என்றால் அமுதின் ஆர்கின்றாய் விட்டிடு என்றால் – திருமுறை1:3 1/543
அஞ்சு அருந்து என்றால் அமுதின் ஆர்கின்றாய் விட்டிடு என்றால்
நஞ்சு அருந்து என்றால் போல் நலிகின்றாய் வஞ்சகத்தில் – திருமுறை1:3 1/543,544
நஞ்சு அருந்து என்றால் போல் நலிகின்றாய் வஞ்சகத்தில் – திருமுறை1:3 1/544
சேவில் பரமன் தாள் சேர் என்றால் மற்றொரு சார் – திருமுறை1:3 1/553
கல் என்றால் என் சொல் கடவாதே புல்ல நினை – திருமுறை1:3 1/558
வெற்பு என்றால் ஏற விரைந்து அறியாய் மாதர் முலை – திருமுறை1:3 1/621
வெற்பு என்றால் ஏற விரைந்தனையே பொற்பு ஒன்றும் – திருமுறை1:3 1/622
சிங்கம் என்றால் வாடி தியங்குகின்றாய் மாதர் இடை – திருமுறை1:3 1/623
பாம்பு என்றால் ஓடி பதுங்குகின்றாய் மாதர் அல்குல் – திருமுறை1:3 1/625
பாம்பு என்றால் சற்றும் பயந்திலையே ஆம் பண்டை – திருமுறை1:3 1/626
கீழ் கடலில் ஆடு என்றால் கேட்கிலை நீ மாதர் அல்குல் – திருமுறை1:3 1/627
கல் என்றால் பின்னிடுவாய் காரிகையார் கால் சிலம்பு – திருமுறை1:3 1/629
சொல் என்றால் சொல்ல துணியாயே வல் அம்பில் – திருமுறை1:3 1/636
நரகம் என்றால் விதிர்ப்புறும் நீ மாதர் அல்குல் – திருமுறை1:3 1/685
கோ நரகம் என்றால் குலைந்திலையே ஊனம் இதை – திருமுறை1:3 1/686
வாகனம் என்றால் ஆகாதோ வேள்_ஆனோன் – திருமுறை1:3 1/702
பெண் என்றால் யோக பெரியோர் நடுங்குவரேல் – திருமுறை1:3 1/783
மண்_நின்றார் யார் நடுங்கமாட்டார் காண் பெண் என்றால்
பேயும் இரங்கும் என்பார் பேய் ஒன்றோ தாம் பயந்த – திருமுறை1:3 1/784,785
என்றால் அரகர மற்று என் செய்வாய் நன்றாக – திருமுறை1:3 1/804
ஒன்று ஒரு சார் நில் என்றால் ஓடுகின்ற நீ அதனை – திருமுறை1:3 1/805
என் காவல் என்றால் மற்று என் செய்வாய் பொன் காவல் – திருமுறை1:3 1/812
நாள்_கொல்லி என்றால் நடுங்குகின்றாய் நாள் அறியா – திருமுறை1:3 1/823
இட்ட மலம் பட்ட இடம் எல்லாம் பொன்னாம் என்றால்
இட்டம்-அதை விட்டற்கு இசைந்திலையே முட்டு அகற்ற – திருமுறை1:3 1/827,828
வெவ் வினைக்கு ஈடாக அரன் வெம்மை புரிவான் என்றால்
இ வெகுளி யார் மாட்டு இருத்துவதே செவ்வை_இலாய் – திருமுறை1:3 1/875,876
ஈங்கு என்றால் வாங்கி இடுவார் அருள் அமுதம் – திருமுறை1:3 1/1019
வாங்கு என்றால் வாங்கி இட வல்லாரோ தீங்கு அகற்ற – திருமுறை1:3 1/1020
எம் பந்தமே நினக்கு இங்கு இல்லை என்றால் மற்றையவர்-தம் – திருமுறை1:3 1/1047
கோ முடி-கண் தீ பற்றிக்கொண்டது என்றால் மற்று அதற்கு – திருமுறை1:3 1/1077
வெள்ளத்தினால் முழுகிவிட்டது என்றால் சென்று கடை – திருமுறை1:3 1/1085
ஊழி வெள்ளம் வந்தது என்றால் உண்பதற்கும் ஆடுதற்கும் – திருமுறை1:3 1/1089
ஆம் என்றால் மற்று அதனை அல்ல என்பாய் அல்ல என்றால் – திருமுறை1:3 1/1165
ஆம் என்றால் மற்று அதனை அல்ல என்பாய் அல்ல என்றால்
ஆம் என்பாய் என்னை அலைக்கின்றாய் நாம் அன்பாய் – திருமுறை1:3 1/1165,1166
என்றும் பிறந்து இறவா இன்பம் அடைதும் என்றால்
நன்று என்று ஒருப்படுவாய் நண்ணும் கால் தொன்று எனவே – திருமுறை1:3 1/1167,1168
அவலம் என்றால் என் சாற்றுவதே நான் இவணம் – திருமுறை1:3 1/1176
சோர்பு அடைத்து சோறு என்றால் தொண்டை விக்கிக்கொண்டு நடு – திருமுறை1:4 31/1
கால் அறியாதவன் என்றால் அ காலை எ காலை எமை – திருமுறை1:6 176/2
இங்கே ஆட்டு தோல் எடுத்தாய் யாம் ஒன்று இரண்டு நீ என்றால்
எங்கே நின் சொல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 120/3,4
வந்து நின் அடிக்கு ஆட்செய என்றால் வஞ்ச நெஞ்சம் என் வசம் நின்றது இலையே – திருமுறை2:25 1/2
தஞ்சம் என்றால் ஒற்றியப்பன்-தான் – திருமுறை2:30 26/4
கடனே அடியர்-தமை காத்தல் என்றால் கடையேன் அடியன் அன்றோ – திருமுறை2:40 9/1
திகை எது என்றால் சொல அறியாது திகைத்திடும் சிறியனேன்-தன்னை – திருமுறை2:50 9/3
வாய் அலறி வாடும் எனை வா என்றால் ஆகாதோ – திருமுறை2:62 9/4
ஒண்ணாது இ வண்மை விரதம் என்றால் என் உரைப்பதுவே – திருமுறை2:69 5/4
உன் என்றால் எனது உரை மறுத்து எதிராய் உலக மாயையில் திலகம் என்று உரைக்கும் – திருமுறை2:70 9/2
எளியனேன் சிறியன் யான் செய் பிழைகள் சிறியவோ எழு கடலினும் பெரியவே என் செய்கேன் என் செய்கேன் இனியாயினும் செயாது எந்தை நினை ஏத்த என்றால்
வளியின் வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால் மயங்குகின்றேன் அடியனேன் மனம் எனது வசமாக நினது வசம் நானாக வந்து அறிவு தந்து அருளுவாய் – திருமுறை2:78 8/1,2
வீழ்வேன் என்றால் எம் பெருமான் இதற்கு என் செய்கேன் வினையேனே – திருமுறை2:82 14/4
என்றால் எனக்கே நகை தோன்றும் எந்தாய் உளத்துக்கு என் ஆமே – திருமுறை2:82 20/4
தீண்டாது எனது உள்ளம் என்றால் என் சிறுமை தீர்க்க – திருமுறை2:87 7/2
நீயும் வஞ்சக நெஞ்சன் என்றால் இந்த நிலத்தே – திருமுறை2:94 23/2
பொய்யன் என்றால் இதற்கு என் செய்வேன் தலைவா – திருமுறை2:94 24/2
சூரிட்ட நடையில் என் போரிட்ட மனதை நான் சொல் இட்டமுடன் அணைத்து துன்றிட்ட மோனம் எனும் நன்றிட்ட அமுது உண்டு சும்மா இருத்தி என்றால்
காரிட்டு இதற்கு முன் யார் இட்ட சாபமோ கண்டிலேன் அம்மம்ம ஓர் கணமேனும் நில்லாது பொல்லாது புவியில் கறங்கு என சுழல்கின்றதே – திருமுறை2:100 6/1,2
படம் கொள் பாம்பே பாம்பு என்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ – திருமுறை3:16 4/3
ஏற்காய் என்றால் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 9/4
எண்ணிய போது எல்லாம் என் மனம் உருக்கும் என்றால் எம் பெருமான் நின் அருளை என் என யான் புகல்வேன் – திருமுறை4:2 36/3
பாலோடு பழம் பிழிந்து தேன் கலந்து பாகும் பசு நெய்யும் கூட்டி உண்டபடி இருப்பது என்றால்
மாலோடு காண்கின்ற கண்களுக்கு அங்கு இருந்த வண்ணம் இந்த வண்ணம் என எண்ணவும் ஒண்ணாதே – திருமுறை4:6 1/3,4
பவ யோக இந்தியமும் இன்ப மயமானபடி என்றால் மெய் அறிவில் பழுத்த பெரும் குணத்து – திருமுறை4:6 3/3
மற்று இடையில் வலியாமல் ஆடுகின்றது என்றால் வழி_அடியர் விழிகளினால் மகிழ்ந்து கண்ட காலம் – திருமுறை4:6 7/3
சீர் அமுதம் ஆகி எல்லாம் தித்திப்பது அன்பு ஓர்சிறிதும் இலா கடை புலையேன் திறத்துக்கு இங்கு என்றால்
ஊர் அமுத பேர் அன்பர் பேசுமிடத்து அவர்-பால் உற்ற வண்ணம் இற்றிது என்ன உன்ன முடியாதே – திருமுறை4:6 8/3,4
சிற்பதத்தில் பர ஞான மயம் ஆகும் என்றால் தெளிவு_உடையார் காண்கின்ற திறத்தில் அவர்க்கு இருக்கும் – திருமுறை4:6 9/3
என்பு உருக மன ஞான மயமாகும் என்றால் எற்றோ மெய் அன்பு_உடையார் இயைந்து கண்ட இடத்தே – திருமுறை4:6 10/4
வரம் பெற நல் தெய்வம் எலாம் வந்திக்கும் என்றால் என் – திருமுறை4:11 9/3
கண்ணேறுபடும் என்றோ கனவிலேனும் காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ – திருமுறை5:9 1/2
தகு வான் பொருளாம் உனது அருளே என்றால் அடியேன்-தனை இங்கே – திருமுறை5:45 2/3
உந்தைக்கும் வழியில்லை என்றால் இந்த உலகில் யாவர் உனை அன்றி நீர் மொள்ள – திருமுறை5:52 3/2
எல்லாம் உடையாய் நின் செயலே எல்லாம் என்றால் என் செயல்கள் – திருமுறை6:7 19/1
அடுப்பவனும் நீ என்றால் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 5/4
ஆவது ஒன்றும் இல்லை என்றால் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 6/4
புரிந்து அ மறையை புகன்றவனும் நீயே என்றால் புண்ணியனே – திருமுறை6:17 6/3
உரை கடந்தது என்றால் யான் உணர்வது என் உரைப்பது என்னே – திருமுறை6:21 7/4
கன்னல் என்றால் கைக்கின்ற கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை6:23 3/4
கண்டவரை கண்டவர்-தம் கால்_மலர் முத்தேவர் கன முடிக்கே முடிக்கின்ற கடி மலராம் என்றால்
பண் தகு நின் திரு_தொண்டர் அடி பெருமை எவரே பகர்ந்திடுவர் மறைகள் எலாம் பகர்ந்திடுவான் புகுந்தே – திருமுறை6:24 46/2,3
எட்டிரண்டும் என் என்றால் மயங்கிய என்றனக்கே எட்டாத நிலை எல்லாம் எட்டுவித்த குருவே – திருமுறை6:60 22/1
எல்லாம் செய் வல்ல துரை என் கணவர் என்றால் எனக்கும் ஒன்று நினக்கும் ஒன்றா என்ற அதனாலோ – திருமுறை6:63 4/1
தாது கொடுத்த பெரும் களிப்பும் சாலாது என்றால் சாமி நினக்கு – திருமுறை6:64 31/3
அணிந்த மொழி மாற்றி வலி தணிந்த என்றால் அந்தோ அடியேன் நின் புகழ் உரைக்கல் ஆவதுவோ அறிந்தே – திருமுறை6:91 6/4
துதிப்பதுவே நலம் என கொண்டு இற்றை வரை ஏற்ற சொல் பொருள்கள் காணாதே சுழல்கின்றார் என்றால்
குதிப்பு ஒழியா மன சிறிய குரங்கொடு உழல்கின்றேன் குறித்து உரைப்பேன் என்ன உளம் கூசுகின்றது அரசே – திருமுறை6:91 7/3,4
வார்ந்த கடல் உலகு அறிய மரணம் உண்டே அந்தோ மரணம் என்றால் சடம் எனும் ஓர் திரணமும் சம்மதியா – திருமுறை6:98 21/3
பெரு வாய்மை திறம் சிறிதும் பேச முடியாதே பேசுவது ஆர் மறைகள் எலாம் கூசுகின்ற என்றால்
துருவாமல் இங்கு எனக்கு கிடைத்ததை என் சொல்வேன் சொல்அளவு அல்லாத சுகம் தோன்றுவது என் தோழி – திருமுறை6:101 1/3,4
யாவர்களும் அல்ல என்றால் யான் உணர்ந்து சொல்ல அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் – திருமுறை6:101 4/3
நதி_உடையார் அவர் பெருமை மறைக்கும் எட்டாது என்றால் நான் உரைக்க மாட்டுவனோ நவிலாய் என் தோழி – திருமுறை6:101 5/4
புரை கடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால் புண்ணியர் என் தனி தலைவர் புனித நடராஜர் – திருமுறை6:101 9/3
இதம் மலரும் அ படி மேல் இருந்தவரோ அவர் பேர் இசைத்தவரும் கேட்டவரும் இலங்கு முத்தர் என்றால்
நிதம் மலரும் நடராஜ பெருமான் என் கணவர் நிலை உரைக்க வல்லார் ஆர் நிகழ்த்தாய் என் தோழி – திருமுறை6:101 12/3,4
இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம் இயற்று வெளி என்கின்றார் என்றால் அ வெளியில் – திருமுறை6:101 13/2
காற்று உருவோ கனல் உருவோ கடவுள் உரு என்பார் காற்று உருவும் கனல் உருவும் கண்டு உரைப்பீர் என்றால்
வேற்று உருவே புகல்வர் அதை வேறு ஒன்றால் மறுத்தால் விழித்துவிழித்து எம்_போல்வார் மிகவும் மருள்கின்றார் – திருமுறை6:101 14/1,2
ஏன்ற வகை விடுக்கின்ற சத்தி பல கோடி இத்தனைக்கும் அதிகாரி என் கணவர் என்றால்
ஆன்ற மணி மன்றில் இன்ப வடிவு ஆகி நடிக்கும் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி – திருமுறை6:101 16/3,4
அண்ணல் அடி சிறு நகத்தில் சிற்றகத்தாம் என்றால் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் நீ தோழி – திருமுறை6:101 22/4
துரிய நடம் புரிகின்ற சோதி மலர்_தாளில் தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால்
அரிய பெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர் அருள் பெருமை என் அளவோ அறியாய் என் தோழி – திருமுறை6:101 26/3,4
வலம்கொளும் அ மேல் நிலையின் உண்மை எது என்றால் மவுனம்சாதிப்பது அன்றி வாய் திறப்பது இலையே – திருமுறை6:104 12/4
தூய பராபரம் அதுவே என்றால் அங்கு அது-தான் துலங்கு நடு வெளி-தனிலே கலந்து கரைவது காண் – திருமுறை6:104 13/2
மேய நடு வெளி என்றால் தற்பரமாம் வெளியில் விரவியிடும் தற்பரமாம் வெளி என்றால் அதுவும் – திருமுறை6:104 13/3
மேய நடு வெளி என்றால் தற்பரமாம் வெளியில் விரவியிடும் தற்பரமாம் வெளி என்றால் அதுவும் – திருமுறை6:104 13/3
எம் பரத்தே மணக்கும் அந்த மலர் மணத்தை தோழி என் உரைப்பேன் உரைக்க என்றால் என்னளவு அன்று அதுவே – திருமுறை6:106 1/2
இன்று ஆர உண்டது என இனித்தினித்து பொங்கி எழுந்து எனையும் விழுங்குகின்றது என்றால் என் தோழி – திருமுறை6:106 22/3
யாவர்களும் அல்ல என்றால் யான் உணர்ந்து மொழிதற்கு அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் – திருமுறை6:106 37/3
ஆதேயர் ஆகி இங்கே தொழில் புரிவார் என்றால் ஐயர் திரு_அடி பெருமை யார் உரைப்பார் தோழி – திருமுறை6:106 62/4
இதைவிட பெருவெளி இருக்குது என்றால் இங்கே – கீர்த்தனை:37 3/4
கண்ணேறுபடும் என்றோ கனவிலேனும் காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ – கீர்த்தனை:41 12/2
ஆதேயர் ஆகி இங்கே தொழில் புரிவார் என்றால் ஐயர் திரு_அடி பெருமை யார் உரைப்பார் தோழி – கீர்த்தனை:41 33/4
அரும் தவரும் உணவின் இயல் எது என்றால் இது எனவும் அறிய நீ நின்று – தனிப்பாசுரம்:3 5/1
இருந்த திசை எது என்றால் இது என சுட்டவும் தெரியாது இருந்த என்னை – தனிப்பாசுரம்:3 5/2
உந்தைக்கும் வழியில்லை என்றால் இந்த உலகில் யாவர் உனை அன்றி நீர் மொள்ள – தனிப்பாசுரம்:9 3/2
திருத்தம்_உடையோர் கருணையால் இந்த உலகில் தியங்குவீர் அழியா சுகம் சேர் உலகமாம் பரம பதம்-அதனை அடையும் நெறி சேர வாருங்கள் என்றால்
இருத்து இனிய சுவை உணவு வேண்டும் அணி ஆடை தரும் இடம் வேண்டும் இவைகள் எல்லாம் இல்லை ஆயினும் இரவு_பகல் என்பது அறியாமல் இறுக பிடித்து அணைக்க – தனிப்பாசுரம்:15 7/1,2
தங்கள் உபநயன விதி சடங்குசெயும் பருவம் இது-தானே என்றால்
உங்களுக்கு இங்கு எது தெரியும் ஒன்பது தொட்டு ஐம்பது மட்டு உண்டு என்பாரே – தனிப்பாசுரம்:27 1/3,4
எந்த மட்டும் நுழைந்தது என்றால் வால் மட்டும் நுழைந்தது என இசைக்கின்றோரும் – தனிப்பாசுரம்:27 9/3
நின்மலர் ஆகிய நீரோ என்றால்
நெல் மலி உலகில் நின் கண் காண – திருமுகம்:1 1/59,60
தடை பல உள அவை சாற்றிட என்றால்
ஆயிரம்கோடி நா ஆயினும் முடியா – திருமுகம்:4 1/19,20
இருந்து மற்றவை எண்ணிட என்றால்
உள்ளம் உடம்பு எலாம் கொள்ளினும் போதா – திருமுகம்:4 1/21,22

மேல்


என்றாலும் (27)

என்றாலும் என் சொற்கு இணங்குவரே குன்றாது – திருமுறை1:3 1/532
இருள் அறியா விளக்கு என்றாலும் நெஞ்சம் இரங்குகின்றார் – திருமுறை1:6 21/2
இல்லை என்றாலும் விடுவனோ சும்மா இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 8/4
ஓல வெவ் விடம் வரில் அதை நீயே உண்க என்றாலும் நும் உரைப்படி உண்கேன் – திருமுறை2:54 9/2
என்றாலும் சிறிது எளியேற்கு இரங்கல் வேண்டும் எழில் ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே – திருமுறை2:94 31/4
உலகம்_உடையார் தம் ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும்
அலகு_இல் புகழார் காபாலி ஆக திரிந்தார் என்றாலும் – திருமுறை3:17 1/1,2
அலகு_இல் புகழார் காபாலி ஆக திரிந்தார் என்றாலும்
திலகம் அனையார் புறம் காட்டில் சேர்ந்து நடித்தார் என்றாலும் – திருமுறை3:17 1/2,3
திலகம் அனையார் புறம் காட்டில் சேர்ந்து நடித்தார் என்றாலும்
கலக விழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 1/3,4
என்னை உடையார் ஒரு வேடன் எச்சில் உவந்தார் என்றாலும்
அன்னை_அனையார் ஒரு மகனை அறுக்க உரைத்தார் என்றாலும் – திருமுறை3:17 4/1,2
அன்னை_அனையார் ஒரு மகனை அறுக்க உரைத்தார் என்றாலும்
துன்னும் இறையார் தொண்டனுக்கு தூதர் ஆனார் என்றாலும் – திருமுறை3:17 4/2,3
துன்னும் இறையார் தொண்டனுக்கு தூதர் ஆனார் என்றாலும்
கன்னி இது கேள் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 4/3,4
என்றும் இறவார் மிடற்றில் விடம் இருக்க அமைத்தார் என்றாலும்
ஒன்று நிலையார் நிலையில்லாது ஓடி உழல்வார் என்றாலும் – திருமுறை3:17 5/1,2
ஒன்று நிலையார் நிலையில்லாது ஓடி உழல்வார் என்றாலும்
நன்று புரிவார் தருமன் உயிர் நலிய உதைத்தார் என்றாலும் – திருமுறை3:17 5/2,3
நன்று புரிவார் தருமன் உயிர் நலிய உதைத்தார் என்றாலும்
கன்று உண் கரத்தாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 5/3,4
வாழ்வை அளிப்பார் மாடு ஏறி மகிழ்ந்து திரிவார் என்றாலும்
தாழ்வை மறுப்பார் பூத கண தானை உடையார் என்றாலும் – திருமுறை3:17 7/1,2
தாழ்வை மறுப்பார் பூத கண தானை உடையார் என்றாலும்
ஊழ்வை அறுப்பார் பேய் கூட்டத்து ஒக்க நடிப்பார் என்றாலும் – திருமுறை3:17 7/2,3
ஊழ்வை அறுப்பார் பேய் கூட்டத்து ஒக்க நடிப்பார் என்றாலும்
காழ் கொள் முலையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 7/3,4
மான் கொள் கரத்தார் தலை மாலை மார்பில் அணிந்தார் என்றாலும்
ஆன் கொள் விடங்கர் சுடலை எரி அடலை விழைந்தார் என்றாலும் – திருமுறை3:17 9/1,2
ஆன் கொள் விடங்கர் சுடலை எரி அடலை விழைந்தார் என்றாலும்
வான் கொள் சடையார் வழுத்தும் மது மத்தர் ஆனார் என்றாலும் – திருமுறை3:17 9/2,3
வான் கொள் சடையார் வழுத்தும் மது மத்தர் ஆனார் என்றாலும்
கான் கொள் குழலாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 9/3,4
கோதே மருவார் மால் அயனும் குறியா நெறியார் என்றாலும்
சாதே மகிழ்வார் அடியாரை தம் போல் நினைப்பார் என்றாலும் – திருமுறை3:17 11/1,2
சாதே மகிழ்வார் அடியாரை தம் போல் நினைப்பார் என்றாலும்
மா தேவருக்கும் மா தேவர் மௌன யோகி என்றாலும் – திருமுறை3:17 11/2,3
மா தேவருக்கும் மா தேவர் மௌன யோகி என்றாலும்
காது ஏர் குழையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 11/3,4
அரும் தாழ்வு அகல அருள்வீர் என்றாலும் ஒன்றும் அறியார் போல் – திருமுறை3:18 7/3
கொச்சியிலே செபம் முடித்து கொங்கணத்திலே புசித்துக்கொள் என்றாலும்
மெச்சி உளே மிக மகிழ்ந்து செய்வேன் என்றனை ஐயா விட்டிடேலே – தனிப்பாசுரம்:2 44/3,4
கல் அணையே மெல் அணை நாள் கழிந்த பழம் கந்தையே கலை என்றாலும்
அல்லலுறேன் அரசே நின் சொல்_அமுது உண்டு அரும் தவ மாடத்தே வைகி – தனிப்பாசுரம்:2 45/2,3
எழுத என்றாலும் ஏட்டுக்கு அடங்கா – திருமுகம்:4 1/23

மேல்


என்றாள் (77)

ஏன் கண்டனை என்றாள் அனை என் என்று உரைக்கேனே – திருமுறை5:43 6/4
காதல் கைம்மிகுந்தது என் செய்வேன் எனை நீ கண்டுகொள் கணவனே என்றாள்
ஓதல் உன் புகழே அன்றி நான் ஒன்றும் உவந்திலேன் உண்மை ஈது என்றாள் – திருமுறை6:61 1/1,2
ஓதல் உன் புகழே அன்றி நான் ஒன்றும் உவந்திலேன் உண்மை ஈது என்றாள்
பேதை நான் பிறிது ஓர் புகல்_இலேன் செய்த பிழை எலாம் பொறுத்து அருள் என்றாள் – திருமுறை6:61 1/2,3
பேதை நான் பிறிது ஓர் புகல்_இலேன் செய்த பிழை எலாம் பொறுத்து அருள் என்றாள்
மா தயவு உடைய வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 1/3,4
மா தயவு உடைய வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 1/4
மயங்கினேன் எனினும் வள்ளலே உனை நான் மறப்பனோ கனவினும் என்றாள்
உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ உயிர் தரியாது எனக்கு என்றாள் – திருமுறை6:61 2/1,2
உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ உயிர் தரியாது எனக்கு என்றாள்
கயங்கினேன் கயங்கா வண்ணம் நின் கருணை_கடல் அமுது அளித்து அருள் என்றாள் – திருமுறை6:61 2/2,3
கயங்கினேன் கயங்கா வண்ணம் நின் கருணை_கடல் அமுது அளித்து அருள் என்றாள்
வயங்கு சிற்சபையில் வரதனே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 2/3,4
வயங்கு சிற்சபையில் வரதனே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 2/4
அஞ்சல் என்று எனை இ தருணம் நீ வந்தே அன்பினால் அணைத்து அருள் என்றாள்
பஞ்சு போல் பறந்தேன் அய்யவோ துன்பம் பட முடியாது எனக்கு என்றாள் – திருமுறை6:61 3/1,2
பஞ்சு போல் பறந்தேன் அய்யவோ துன்பம் பட முடியாது எனக்கு என்றாள்
செஞ்செவே எனது கருத்து எலாம் உனது திருவுளம் அறியுமே என்றாள் – திருமுறை6:61 3/2,3
செஞ்செவே எனது கருத்து எலாம் உனது திருவுளம் அறியுமே என்றாள்
வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 3/3,4
வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 3/4
பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னை புணர்ந்திட விரும்பினேன் என்றாள்
காமி என்று எனை நீ கைவிடேல் காம கருத்து எனக்கு இல்லை காண் என்றாள் – திருமுறை6:61 4/1,2
காமி என்று எனை நீ கைவிடேல் காம கருத்து எனக்கு இல்லை காண் என்றாள்
சாமி நீ வரவு தாழ்த்திடில் ஐயோ சற்றும் நான் தரித்திடேன் என்றாள் – திருமுறை6:61 4/2,3
சாமி நீ வரவு தாழ்த்திடில் ஐயோ சற்றும் நான் தரித்திடேன் என்றாள்
மா மிகு கருணை வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 4/3,4
மா மிகு கருணை வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 4/4
அடுத்து நான் உன்னை கலந்து அனுபவிக்க ஆசை மேல் பொங்கியது என்றாள்
தடுத்திட முடியாது இனி சிறுபொழுதும் தலைவனே தாழ்த்திடேல் என்றாள் – திருமுறை6:61 5/1,2
தடுத்திட முடியாது இனி சிறுபொழுதும் தலைவனே தாழ்த்திடேல் என்றாள்
தொடுத்து உலகுள்ளார் தூற்றுதல் வாயால் சொல முடியாது எனக்கு என்றாள் – திருமுறை6:61 5/2,3
தொடுத்து உலகுள்ளார் தூற்றுதல் வாயால் சொல முடியாது எனக்கு என்றாள்
மடுத்த வெம் துயர் தீர்த்து எடுத்து அருள் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 5/3,4
மடுத்த வெம் துயர் தீர்த்து எடுத்து அருள் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 5/4
தடுத்திடல் வல்லார் இல்லை நின் அருளை தருக நல் தருணம் ஈது என்றாள்
கொடுத்திடில் ஐயோ நின் அருள் பெருமை குறையுமோ குறைந்திடாது என்றாள் – திருமுறை6:61 6/1,2
கொடுத்திடில் ஐயோ நின் அருள் பெருமை குறையுமோ குறைந்திடாது என்றாள்
நடு தயவு_இலர் போன்று இருத்தல் உன்றனக்கு ஞாயமோ நண்பனே என்றாள் – திருமுறை6:61 6/2,3
நடு தயவு_இலர் போன்று இருத்தல் உன்றனக்கு ஞாயமோ நண்பனே என்றாள்
வடு தினும் வாயேன்_அல்லன் நான் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 6/3,4
வடு தினும் வாயேன்_அல்லன் நான் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 6/4
பொன் செய் நின் வடிவை புணர்ந்திட நினைத்தேன் பொங்கியது ஆசை மேல் என்றாள்
என் செய்வேன் எனையும் விழுங்கியது ஐயோ என்னளவு அன்று காண் என்றாள் – திருமுறை6:61 7/1,2
என் செய்வேன் எனையும் விழுங்கியது ஐயோ என்னளவு அன்று காண் என்றாள்
கொன் செயும் உலகர் என்னையும் உனது குறிப்பையும் குறித்திலார் என்றாள் – திருமுறை6:61 7/2,3
கொன் செயும் உலகர் என்னையும் உனது குறிப்பையும் குறித்திலார் என்றாள்
வன் செயும் அவர் வாய் ஓய்வது என்று என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 7/3,4
வன் செயும் அவர் வாய் ஓய்வது என்று என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 7/4
மெலிந்த என் உளத்தை அறிந்தனை தயவு மேவிலை என்னையோ என்றாள்
நலிந்த போது இன்னும் பார்த்தும் என்று இருத்தல் நல்லவர்க்கு அடுப்பதோ என்றாள் – திருமுறை6:61 8/1,2
நலிந்த போது இன்னும் பார்த்தும் என்று இருத்தல் நல்லவர்க்கு அடுப்பதோ என்றாள்
மலிந்த இ உலகர் வாய்ப்பதர் தூற்ற வைத்தல் உன் மரபு அல என்றாள் – திருமுறை6:61 8/2,3
மலிந்த இ உலகர் வாய்ப்பதர் தூற்ற வைத்தல் உன் மரபு அல என்றாள்
வலிந்து எனை கலந்த வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 8/3,4
வலிந்து எனை கலந்த வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 8/4
ஒன்று_இலேன் பிறிது ஒன்று உன் அருள் சோதி ஒன்றுற ஒன்றினேன் என்றாள்
நன்று_இலேன் எனினும் நின் திரு_அடியை நம்பினேன் நயந்து அருள் என்றாள் – திருமுறை6:61 9/1,2
நன்று_இலேன் எனினும் நின் திரு_அடியை நம்பினேன் நயந்து அருள் என்றாள்
குன்றிலே இருத்தற்கு உரிய நான் துயர குழியிலே இருந்திடேன் என்றாள் – திருமுறை6:61 9/2,3
குன்றிலே இருத்தற்கு உரிய நான் துயர குழியிலே இருந்திடேன் என்றாள்
மன்றிலே நடம் செய் வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 9/3,4
மன்றிலே நடம் செய் வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 9/4
ஆடிய பாதத்து அழகன் என்றனை தான் அன்பினால் கூடினன் என்றாள்
கோடி மா தவங்கள் புரியினும் பிறர்க்கு கூடுதல் கூடுமோ என்றாள் – திருமுறை6:61 10/1,2
கோடி மா தவங்கள் புரியினும் பிறர்க்கு கூடுதல் கூடுமோ என்றாள்
பாடியபடி என் கருத்து எலாம் நிரப்பி பரிசு எலாம் புரிந்தனன் என்றாள் – திருமுறை6:61 10/2,3
பாடியபடி என் கருத்து எலாம் நிரப்பி பரிசு எலாம் புரிந்தனன் என்றாள்
வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 10/3,4
வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 10/4
உணர்ந்தவர்-தமக்கும் உணர்வு அரியான் என் உள்ளகத்து அமர்ந்தனன் என்றாள்
அணிந்தனன் எனக்கே அருள் மண_மாலை அதிசயம் அதிசயம் என்றாள் – திருமுறை6:103 1/1,2
அணிந்தனன் எனக்கே அருள் மண_மாலை அதிசயம் அதிசயம் என்றாள்
துணிந்து நான் தனித்த போது வந்து என் கை தொட்டனன் பிடித்தனன் என்றாள் – திருமுறை6:103 1/2,3
துணிந்து நான் தனித்த போது வந்து என் கை தொட்டனன் பிடித்தனன் என்றாள்
புணர்ந்தனன் கலந்தான் என்று உளே களித்து பொங்கினாள் நான் பெற்ற பொன்னே – திருமுறை6:103 1/3,4
தனி பெரும் பதியே என் பதி ஆக தவம் எது புரிந்ததோ என்றாள்
அனித்தம் நீத்து எனை-தான் அன்பினால் அணைத்தான் அதிசயம் அதிசயம் என்றாள் – திருமுறை6:103 2/1,2
அனித்தம் நீத்து எனை-தான் அன்பினால் அணைத்தான் அதிசயம் அதிசயம் என்றாள்
இனி துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள் எனக்கு இணை யார்-கொலோ என்றாள் – திருமுறை6:103 2/2,3
இனி துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள் எனக்கு இணை யார்-கொலோ என்றாள் – திருமுறை6:103 2/3
இனி துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள் எனக்கு இணை யார்-கொலோ என்றாள்
சனி பிறப்பு அறுத்தேன் என்று உளே களிப்பு ததும்பினாள் நான் பெற்ற தனியே – திருமுறை6:103 2/3,4
புண்ணிய பதியை புணர்ந்தனன் நான் செய் புண்ணியம் புகல் அரிது என்றாள்
தண்ணிய மதியின் அமுது எனக்கு அளித்த தயவை நான் மறப்பனோ என்றாள் – திருமுறை6:103 3/1,2
தண்ணிய மதியின் அமுது எனக்கு அளித்த தயவை நான் மறப்பனோ என்றாள்
எண்ணிய அனைத்தும் ஈந்து அருள்கின்றான் என்னையோ என்னையோ என்றாள் – திருமுறை6:103 3/2,3
எண்ணிய அனைத்தும் ஈந்து அருள்கின்றான் என்னையோ என்னையோ என்றாள்
அண்ணிய பேர்_ஆனந்தமே வடிவம் ஆயினாள் நான் பெற்ற அணங்கே – திருமுறை6:103 3/3,4
சத்திய ஞான சபாபதி எனக்கே தனி பதி ஆயினான் என்றாள்
நித்திய வாழ்வு பெற்று நான் இன்ப நிலை-தனில் நிறைந்தனன் என்றாள் – திருமுறை6:103 4/1,2
நித்திய வாழ்வு பெற்று நான் இன்ப நிலை-தனில் நிறைந்தனன் என்றாள்
பித்து இயல் உலகீர் காண்-மினோ சித்தி பேறு எலாம் என் வசத்து என்றாள் – திருமுறை6:103 4/2,3
பித்து இயல் உலகீர் காண்-மினோ சித்தி பேறு எலாம் என் வசத்து என்றாள்
எத்திசையீரும் ஒத்து இவண் வருக என்றனள் எனது மெல்_இயலே – திருமுறை6:103 4/3,4
திரு_மணி பொதுவில் ஒரு பெரும் பதி என் சிந்தையில் கலந்தனன் என்றாள்
பெருமையில் சிறந்தேன் என் பெரும் தவத்தை பேசுதல் அரிதரிது என்றாள் – திருமுறை6:103 5/1,2
பெருமையில் சிறந்தேன் என் பெரும் தவத்தை பேசுதல் அரிதரிது என்றாள்
இருமையும் என் போல் ஒருமையில் பெற்றார் யாண்டு உளர் யாண்டு உளர் என்றாள் – திருமுறை6:103 5/2,3
இருமையும் என் போல் ஒருமையில் பெற்றார் யாண்டு உளர் யாண்டு உளர் என்றாள்
மரு மலர் முகத்தே இள_நகை துளும்ப வயங்கினாள் நான் பெற்ற மகளே – திருமுறை6:103 5/3,4
வள்ளலை புணர்ந்தேன் அம்மவோ இது-தான் மாலையோ காலையோ என்றாள்
எள்ளலை தவிர்ந்தேன் உலகு எலாம் எனக்கே ஏவல்செய்கின்றன என்றாள் – திருமுறை6:103 6/1,2
எள்ளலை தவிர்ந்தேன் உலகு எலாம் எனக்கே ஏவல்செய்கின்றன என்றாள்
தெள் அமுது அருந்தி அழிவு இலா உடம்பும் சித்தியும் பெற்றனன் என்றாள் – திருமுறை6:103 6/2,3
தெள் அமுது அருந்தி அழிவு இலா உடம்பும் சித்தியும் பெற்றனன் என்றாள்
துள்ளிய மடவீர் காண்-மினோ என்றாள் சோர்வு_இலாள் நான் பெற்ற சுதையே – திருமுறை6:103 6/3,4
துள்ளிய மடவீர் காண்-மினோ என்றாள் சோர்வு_இலாள் நான் பெற்ற சுதையே – திருமுறை6:103 6/4
கனக மா மன்றில் நடம் புரி பதங்கள் கண்டனன் கண்டனன் என்றாள்
அனக சிற்சபையில் ஒரு பெரும் பதி என் அன்பிலே கலந்தனன் என்றாள் – திருமுறை6:103 7/1,2
அனக சிற்சபையில் ஒரு பெரும் பதி என் அன்பிலே கலந்தனன் என்றாள்
தினகர சோமாக்கினி எலாம் எனக்கே செயல் செய தந்தனன் என்றாள் – திருமுறை6:103 7/2,3
தினகர சோமாக்கினி எலாம் எனக்கே செயல் செய தந்தனன் என்றாள்
தன கரத்து எனை-தான் தழுவினான் என்றாள் தவத்தினால் பெற்ற நம் தனியே – திருமுறை6:103 7/3,4
தன கரத்து எனை-தான் தழுவினான் என்றாள் தவத்தினால் பெற்ற நம் தனியே – திருமுறை6:103 7/4
கொடி பெரு மணி பொன் கோயில் என் உளமா கொண்டு வந்து அமர்ந்தனன் என்றாள்
கடி புது மலர் பூம் கண்ணி வேய்ந்து எனை-தான் கடி_மணம் புரிந்தனன் என்றாள் – திருமுறை6:103 8/1,2
கடி புது மலர் பூம் கண்ணி வேய்ந்து எனை-தான் கடி_மணம் புரிந்தனன் என்றாள்
ஒடிப்பு அற எல்லாம்_வல்லதோர் சித்தாம் ஒளி எனக்கு அளித்தனன் என்றாள் – திருமுறை6:103 8/2,3
ஒடிப்பு அற எல்லாம்_வல்லதோர் சித்தாம் ஒளி எனக்கு அளித்தனன் என்றாள்
இடிப்பொடு நொடித்தீர் காண்-மினோ என்றாள் என் தவத்து இயன்ற மெல்_இயலே – திருமுறை6:103 8/3,4
இடிப்பொடு நொடித்தீர் காண்-மினோ என்றாள் என் தவத்து இயன்ற மெல்_இயலே – திருமுறை6:103 8/4
வாழி மா மணி மன்று இறைவனே எனக்கு மாலை வந்து அணிந்தனன் என்றாள்
ஊழிதோறூழி உலவினும் அழியா உடம்பு எனக்கு அளித்தனன் என்றாள் – திருமுறை6:103 9/1,2
ஊழிதோறூழி உலவினும் அழியா உடம்பு எனக்கு அளித்தனன் என்றாள்
ஆழி சூழ் உலகோடு அண்டங்கள் அனைத்தும் அளிக்க என்று அருளினான் என்றாள் – திருமுறை6:103 9/2,3
ஆழி சூழ் உலகோடு அண்டங்கள் அனைத்தும் அளிக்க என்று அருளினான் என்றாள்
ஏழ் இயல் மாடம் மிசையுற வைத்தான் என்றனள் எனது மெல்_இயலே – திருமுறை6:103 9/3,4
ஏலு நல் மணி மா மன்று அருள் சோதி என் உளத்து அமர்ந்தனன் என்றாள்
பாலும் இன் சுவையும் போன்று எனது ஆவி பற்றினன் கலந்தனன் என்றாள் – திருமுறை6:103 10/1,2
பாலும் இன் சுவையும் போன்று எனது ஆவி பற்றினன் கலந்தனன் என்றாள்
சாலும் எவ்வுலகும் தழைக்க என்றனக்கே சத்தியை அளித்தனன் என்றாள் – திருமுறை6:103 10/2,3
சாலும் எவ்வுலகும் தழைக்க என்றனக்கே சத்தியை அளித்தனன் என்றாள்
மேலும் எக்காலும் அழிவு_இலேன் என்றாள் மிகு களிப்புற்றனள் வியந்தே – திருமுறை6:103 10/3,4
மேலும் எக்காலும் அழிவு_இலேன் என்றாள் மிகு களிப்புற்றனள் வியந்தே – திருமுறை6:103 10/4
இருந்தனன் அம்மா நான் செய்த தவம்-தான் என்னையோ என்னையோ என்றாள்
திருந்து தெள் அமுது உண்டு அழிவு எலாம் தவிர்த்த திரு_உரு அடைந்தனன் ஞான – திருமுறை6:108 43/2,3

மேல்


என்றாளே (1)

மருந்து மா மணியும் மந்திர நிறைவும் வாய்த்தன வாய்ப்பின் என்றாளே – திருமுறை6:108 43/4

மேல்


என்றான் (10)

என்னது என்றான் முன் ஒருவன் என்னது என்றான் பின் ஒருவன் – திருமுறை1:3 1/841
என்னது என்றான் முன் ஒருவன் என்னது என்றான் பின் ஒருவன் – திருமுறை1:3 1/841
நேர் என்றான் நீடு உலகில் நின் போல் உரைக்க வல்லார் – திருமுறை6:55 4/3
ஆர் என்றான் அம்பலவன் ஆய்ந்து – திருமுறை6:55 4/4
சாலையிலே வா என்றான் தான் – திருமுறை6:55 5/4
தேக்கி அமுது ஒரு நீ செய் என்றான் தூக்கி – திருமுறை6:55 12/2
ஆடுக நீ என்றான் தன் ஆனந்த வார் கழலை – திருமுறை6:93 15/3
பாடுக நீ என்றான் பரன் – திருமுறை6:93 15/4
உண்பார் மற்று அ வகை நீ உண்ணுதியோ உண்ணுதியேல் உறைதி என்றான் – தனிப்பாசுரம்:2 43/4
இனிய கலை விளக்கிடுவீர் என்றான் சஞ்சலன் அது கேட்டு இன்பம் எய்தா – தனிப்பாசுரம்:2 50/4

மேல்


என்றானை (3)

என்றானை என்றும் உள இயற்கையானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 10/4
ஈர்த்தானை ஐந்தொழில் நீ இயற்று_என்றானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 5/4
என்றானை கருணையொடும் சிவகுரு அங்கு எதிர்நோக்கி இளையோய் உன்றன் – தனிப்பாசுரம்:2 33/1

மேல்


என்றிட்டு (1)

எட்டும் இரண்டும் என்றிட்டு வழங்குதல் – கீர்த்தனை:17 67/1

மேல்


என்றிட (2)

என்றிட நிறைந்த என் தனி சத்தே – திருமுறை6:65 1/1214
இத்தனை என்றிட முடியா சத்தி எலாம் உடையானை எல்லாம்_வல்ல – திருமுறை6:71 6/1

மேல்


என்றிடல் (1)

காதலால் ஆடல் கருதிலேன் விடய கருத்து எனக்கு இல்லை என்றிடல் இப்போது – திருமுறை6:13 99/2

மேல்


என்றிடாது (1)

தீது பேசினீர் என்றிடாது உமை திருவுளம் கொளும் காண்-மினோ – திருமுறை6:108 44/3

மேல்


என்றிடில் (3)

ஏம_நெஞ்சினர் என்றனை நோக்கி ஏட நீ கடை என்றிடில் அவர் முன் – திருமுறை2:51 3/3
பின்_நாள் என்றிடில் சிறிதும் தரித்திருக்க_மாட்டேன் பேர்_ஆணை உரைத்தேன் என் பேர்_ஆசை இதுவே – திருமுறை6:64 48/4
எந்தாய் என்றிடில் இந்தா நம் பதம் என்று ஈயும் பர மன்று ஆடும் பத – கீர்த்தனை:1 185/1

மேல்


என்றிடிலோ (1)

நல்லை இன்று அலது நாளை என்றிடிலோ நான் உயிர் தரிக்கலன் அரசே – திருமுறை6:30 13/4

மேல்


என்றிடினும் (1)

எவ்வேலை செய் என்றிடினும் அ வேலை இயற்றுவல் காண் – திருமுறை1:7 78/2

மேல்


என்றிடு (1)

நஞ்சோ என்றிடு நம் கோபம் கெட நன்றே தந்தனை நந்தா மந்தண – கீர்த்தனை:1 186/1

மேல்


என்றிடும் (4)

சத்தி என்றிடும் ஓர் அம்மை விளையாட்டு எனும் இ – திருமுறை1:3 1/1063
சஞ்சிதம் தரும் காமம் என்றிடும் ஓர் சலதி வீழ்ந்து அதில் தலைமயக்குற்றே – திருமுறை2:57 9/1
பல் நெறி சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர் பவ நெறி இதுவரை பரவியது இதனால் – திருமுறை6:26 12/1
எத்துணையும் காட்டாத ஆணவம் என்றிடும் ஓர் இருட்டு அறைக்கு ஓர் அதிகார குருட்டு முட_பயலே – திருமுறை6:86 13/1

மேல்


என்றியேல் (1)

தொத்து வேண்டும் நின் திரு_அடிக்கு எனையே துட்டன் என்றியேல் துணை பிறிது அறியேன் – திருமுறை2:49 10/3

மேல்


என்றின் (2)

என்றின் ஒன்றிய சிவ_பரஞ்சுடரே இன்ப_வாரியே என் உயிர் துணையே – திருமுறை2:70 1/3
என்றும் என்றின் ஒன்று மன்றுள் நன்று நின்ற ஈசனே – கீர்த்தனை:1 59/1

மேல்


என்றீர் (12)

ஓங்கும் சடையீர் நெல்வாயில் உடையேம் என்றீர் உடையீரேல் – திருமுறை1:8 165/1
எ சமயங்களும் பொய் சமயம் என்றீர்
இ சமயம் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 69/1,2
இன்பால் பெறுக என்றீர் வாரீர் – கீர்த்தனை:17 70/2
ஏடா என்றீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 80/2
ஈசான மேல் என்றீர் வாரீர் – கீர்த்தனை:17 81/2
ஐந்தும் செயும் என்றீர் வாரீர் – கீர்த்தனை:17 83/2
ஒன்றே என்றீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 87/2
ஒத்த இடம்-தன்னில் நித்திரை செய் என்றீர்
ஒத்த இடம் காட்ட வாரீர் – கீர்த்தனை:17 89/1,2
ஓரா வகை என்றீர் வாரீர் – கீர்த்தனை:17 96/2
ஊடாது இரு என்றீர் வாரீர் – கீர்த்தனை:17 97/2
வாடாது இரு என்றீர் வாரீர் – கீர்த்தனை:17 97/3
கொல்லாமை நெறி என்றீர் ஆட வாரீர் குற்றம் எலாம் குணம் கொண்டீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 5/2

மேல்


என்று (1281)

என்று வருமோ அறியேன் எம் கோவே துன்று மல – திருமுறை1:1 1/2
எங்கள் பதம் எங்கள் பதம் என்று சமய தேவர் இசை வழக்கிடும் நல் பதம் – திருமுறை1:1 2/127
கண் காட்டும் நெற்றி கடவுளே என்று தொழ – திருமுறை1:2 1/23
இடை முடியின் தீம் கனி என்று எல்லில் முசு தாவும் – திருமுறை1:2 1/37
நன்றி ஊர் என்று இந்த ஞாலம் எலாம் வாழ்த்துகின்ற – திருமுறை1:2 1/39
சூழ் திருவாய் பாடி அங்கு சூழ்கினும் ஆம் என்று உலகர் – திருமுறை1:2 1/81
என் நம்பர் என் அம்பர் என்று அயன் மால் வாது கொள – திருமுறை1:2 1/91
வைகா ஊர் நம் பொருட்டான் வைகியது என்று அன்பர் தொழும் – திருமுறை1:2 1/97
தேனை கா உள் மலர்கள் தேம் கடல் என்று ஆக்குவிக்கும் – திருமுறை1:2 1/121
தீது இ குடி என்று செப்பப்படார் மருவும் – திருமுறை1:2 1/155
வள நகர் என்று எவ்வுலகும் வாழ்த்தப்படும் சீர் – திருமுறை1:2 1/209
மன்னி ஊர் மால் விடையாய் வானவா என்று தொழ – திருமுறை1:2 1/253
சிந்தும் கருவலியின் திண்மை என்று தேர்ந்தவர்கள் – திருமுறை1:2 1/255
காணும் அரும் துறை இ காமர் தலம் என்று எவரும் – திருமுறை1:2 1/257
இ கூடல் மைந்த இனி கூடல் என்று பள்ளி – திருமுறை1:2 1/301
மிலை ஆலம் காட்டும் மிடற்றாய் என்று ஏத்தும் – திருமுறை1:2 1/315
கூறை உவந்து அளித்த கோவே என்று அன்பர் தொழ – திருமுறை1:2 1/319
ஏதும் அவண் இவண் என்று எண்ணாதவர் இறைஞ்சி – திருமுறை1:2 1/329
தேவன் ஊர் என்று திசைமுகன் மால் வாழ்த்துகின்ற – திருமுறை1:2 1/333
ஆதார மணி புய என்று அன்பர் தொழ – திருமுறை1:2 1/361
ஆள் இலை என்று ஆரூரனார் துதிக்க தந்து அருளும் – திருமுறை1:2 1/373
நின் அகத்து யான் பள்ளி நேர்ந்தேன் என்று ஆட்கொண்ட – திருமுறை1:2 1/379
நாடி குழக நலம் அருள் என்று ஏத்துகின்ற – திருமுறை1:2 1/381
மூதீச்சரம் என்று முன்னோர் வணங்கு திருக்கேதீச்சரத்தில் – திருமுறை1:2 1/385
காப்பன் ஊரு இல்லா கருணையால் என்று புகும் – திருமுறை1:2 1/389
நாம் ஈசர் ஆகும் நலம் தரும் என்று உம்பர் தொழும் – திருமுறை1:2 1/399
கண் சுழியல் என்று கருணை அளித்து என் உளம் சேர் – திருமுறை1:2 1/407
கற்றால் அங்கு உண்மை கதி தரும் என்று அற்றவர் சூழ் – திருமுறை1:2 1/409
வீங்கு ஆனை மாடம் சேர் விண் என்று அகல் கடந்தை – திருமுறை1:2 1/431
ஆங்கு உந்தினை ஊர்ந்து அருளாய் என்று அன்பர் தொழுது – திருமுறை1:2 1/437
புரத்தை வெண்_நகை தீயால் அழித்தாய் என்று தொழ – திருமுறை1:2 1/439
ஏர் பன் அம் காட்டு ஊர் என்று இரு நிலத்தோர் வாழ்த்துகின்ற – திருமுறை1:2 1/467
தீதும் இலம் பயம் கோள் தீர் என்று அடியர் புகழ் – திருமுறை1:2 1/497
நள் இ பதியே நலம் தரும் என்று அன்பர் புகும் – திருமுறை1:2 1/507
எ தேவர் மெய் தேவர் என்று உரைக்கப்பட்டவர்கள் – திருமுறை1:2 1/573
மெய் அடியன் என்று உரைக்க வித்தக நின் பொன் அடிக்கு – திருமுறை1:2 1/609
ஈ பத்தா என்று இங்கு இரப்போர்-தமை கண்டு – திருமுறை1:2 1/629
சொல்லை கல் என்று நல்லோர் சொன்ன புத்தி கேளாமல் – திருமுறை1:2 1/633
செல் என்றால் அன்றி சிவசிவா என்று ஒரு கால் – திருமுறை1:2 1/667
இல் எனினும் சும்மா நீ ஈகின்றேன் என்று ஒரு சொல் – திருமுறை1:2 1/709
ஏது என்று உரைப்பேன் இரும் கடல் சூழ் வையகத்தில் – திருமுறை1:2 1/727
எஞ்சேம் என்று ஆணவத்தால் ஏற்ற இருவரையும் – திருமுறை1:2 1/749
அஞ்சேல் என்று ஆட்கொண்டு அருளினையே துஞ்சு பன்றி – திருமுறை1:2 1/750
தொன்மை பெரும் சுந்தரர்க்கு தோழன் என்று பெண் பரவை – திருமுறை1:2 1/769
நிரம்பும் நின் கருணை உண்டோ இலையோ என்று
எண்ணிஎண்ணி உள்ளம் இளைக்கின்றேன் மண்ணினிடை – திருமுறை1:2 1/803,804
என் செய்வோம் என்று எண்ணி எய்க்கின்றேன் முன் செய் வினையாம் – திருமுறை1:2 1/806
மாலை பாய்ந்து இன்னும் என்ன வந்திடுமோ என்று நெஞ்சம் – திருமுறை1:2 1/811
வாதனை கொண்டோன் என்று மற்று எவரானாலும் வந்து – திருமுறை1:2 1/831
தான் அசைந்தால் மற்றை சகம் அசையும் என்று மறை – திருமுறை1:3 1/137
ஒன்று என்ற மேலவரை ஒன்று என்று உரைத்தவர்-பால் – திருமுறை1:3 1/187
நான் என்று நிற்கில் நடுவே அ நான் நாண – திருமுறை1:3 1/219
தான் என்று நிற்கும் சதுரன் எவன் மான் என்ற – திருமுறை1:3 1/220
முன்னை மறைக்கும் முடி பொருள் என்று ஆய்பவர்க்கும் – திருமுறை1:3 1/225
சித்தத்தில் சுத்த சிதாகாசம் என்று ஒரு சித். – திருமுறை1:3 1/227
இ_வணத்தன் இ_இடத்தன் இ_இயலன் என்று அறியா – திருமுறை1:3 1/231
ஒன்று என்று உணர உணர்த்தி அடியர் உளம் – திருமுறை1:3 1/237
ஏற்று உவந்த மெய்ப்பொருளே என்று நிதம் போற்றிநின்றால் – திருமுறை1:3 1/254
ஆர்த்தியாய் தேவர் அரகர என்று ஏத்த அட்ட_மூர்த்தியாய் – திருமுறை1:3 1/261
தான் தந்தை என்று எறிந்தோன் தாள் எறிந்த தண்டிக்கு – திருமுறை1:3 1/293
ஆண்டவன் என்று ஏத்த பொன்_அம்பலத்தில் ஆனந்த – திருமுறை1:3 1/297
வா என்று வாய்_மலர்ந்த வள்ளன் எவன் பூ ஒன்று – திருமுறை1:3 1/302
மாணிக்கம் என்று உரைத்த வள்ளல் எவன் தாள் நிற்கும் – திருமுறை1:3 1/306
தீது என்று அறிவித்த தேசிகன் காண் கோது இன்றி – திருமுறை1:3 1/328
எள்ளி திரிந்தாலும் இந்தா என்று இன் அமுதம் – திருமுறை1:3 1/335
அஞ்சல்அஞ்சல் என்று அருளும் அப்பன் காண் துஞ்சல் எனும் – திருமுறை1:3 1/342
வன் நெறியில் சென்றாலும் வா என்று அழைத்து நமை – திருமுறை1:3 1/357
வெந்நீரில் ஆட்டிடில் எம் மெய் நோகும் என்று அருளாம் – திருமுறை1:3 1/365
இன்பம் எனைத்தும் இது என்று அறியா நம் – திருமுறை1:3 1/379
நில் என்று இருத்துகின்ற நேசன் காண் சில்லென்று என் – திருமுறை1:3 1/392
வா என்று அருளும் மலர் வாய அழகும் பூ ஒன்றும் – திருமுறை1:3 1/428
ஒன்னார் புரம் பொடித்த உத்தமனே என்று ஒரு கால் – திருமுறை1:3 1/471
பன்னும் உள்ளத்துள் ஆம் பரசிவமே என்று ஒரு கால் – திருமுறை1:3 1/473
நல் துணை என்று ஏத்தும் அந்த நாவரசர்க்கு அன்று கடல் – திருமுறை1:3 1/493
மண் சுமந்தான் என்று உரைக்கும் வாய்மை-தனை பண்பு_உடையோர் – திருமுறை1:3 1/498
யாரையே நாடாதார் என்று உரைப்பேன் ஈரம்_இலாய் – திருமுறை1:3 1/522
இ பார் வெறும் பூ இது நயவேல் என்று உனக்கு – திருமுறை1:3 1/539
பெண் என்று உரைப்பில் பிறப்பு ஏழும் ஆம் துயரம் – திருமுறை1:3 1/605
மா மாத்திரையின் வருத்தனம் என்று எண்ணினை அ – திருமுறை1:3 1/607
பிடித்தால் போலும் என்று நாடிலையே ஆய்வு இல் உன்றன் – திருமுறை1:3 1/612
தோழைமை என்று அந்தோ துணிந்திலையே ஊழ் அமைந்த – திருமுறை1:3 1/614
ஒண் பிறையே ஒண் நுதல் என்று உன்னுகின்றாய் உள் எலும்பாம் – திருமுறை1:3 1/633
அந்த மதி முகம் என்று ஆடுகின்றாய் ஏழ் துளைகள் – திருமுறை1:3 1/649
தோள் என்று உரைத்து துடிக்கின்றாய் அ வேய்க்கு – திருமுறை1:3 1/653
உண்டோ இலையோ என்று உள் புகழ்வாய் கை தொட்டு – திருமுறை1:3 1/673
சோர் வழியை என் என்று சொல்லுதியே சார் முடை-தான் – திருமுறை1:3 1/680
வீறா புண் என்று விடுத்திலையே ஊறு ஆக்கி – திருமுறை1:3 1/682
கண்டால் நமது ஆசை கைவிடுவார் என்று அதனை – திருமுறை1:3 1/687
வெண் தாமரை என்று மேவுதியோ வண்டு ஆரா – திருமுறை1:3 1/696
வித்து என்று அறிந்தும் அதை விட்டிலையே தொத்து என்று – திருமுறை1:3 1/790
வித்து என்று அறிந்தும் அதை விட்டிலையே தொத்து என்று
பாச வினைக்குள் படுத்துறும் அ பாவையர் மேல் – திருமுறை1:3 1/790,791
வீண் மயக்கம் என்று அதனை விட்டிலையே நீள் வலயத்து – திருமுறை1:3 1/832
மண் காணி என்று மதித்தனையே கண் காண – திருமுறை1:3 1/844
மண் கொடுப்பேன் என்று உரைக்கில் வைவார் சிறுவர்களும் – திருமுறை1:3 1/849
எவ்வண்ணம் நம்மை இகழ்வார் அறிவோம் என்று
இவ்வண்ணம் என்னை வெளி இட்டனையே தெவ் என்ன – திருமுறை1:3 1/871,872
எல்லா நலமும் இஃதே என்று ஏத்துகின்ற – திருமுறை1:3 1/879
நான் ஒருவன் என்று நடித்தனையே ஆன மற்றை – திருமுறை1:3 1/886
சாகான் கிழவன் தளர்கின்றான் என்று இவண் நீ – திருமுறை1:3 1/903
எண்ணப்படுமோ என்று எண்ணிலையோ எண்ணத்தில் – திருமுறை1:3 1/920
பொய் என்று அறவோர் புலம்புறவும் இ உடம்பை – திருமுறை1:3 1/921
மெய் என்று பொய் மயக்கம் மேவினையே கை நின்று – திருமுறை1:3 1/922
இன்று இருந்தார் நாளைக்கு இருப்பது பொய் என்று அறவோர் – திருமுறை1:3 1/929
புலன் ஐந்தும் என்று அருளும் பொன்மொழியை மாயா – திருமுறை1:3 1/939
நேற்று மணம் புரிந்தார் நீறு ஆனார் இன்று என்று
சாற்றுவது கேட்டும் தணந்திலையே வீற்றுறு தேர் – திருமுறை1:3 1/955,956
கா என்று வீழ்ந்து அ கணமே பிணமாக – திருமுறை1:3 1/967
கோ என்று அழுவார் குறித்திலையோ நோவு இன்றி – திருமுறை1:3 1/968
இல் வாழ்வை மெய் என்று இருந்தனையே சொல் ஆவி – திருமுறை1:3 1/1012
ஈன்றோரை ஈன்றோர் என்று எண்ணினையே ஈன்றோர்கள் – திருமுறை1:3 1/1014
என் தந்தை என்று உரைப்பது எவ்வாறே சென்று பின் நின்-தன் – திருமுறை1:3 1/1040
உட்பகைவர் என்று இவரை ஓர்ந்திலையே நட்பு_உடையாய் – திருமுறை1:3 1/1044
கற்பனையை மெய் என்று கண்டனையே பற்பலவாம் – திருமுறை1:3 1/1052
நாடகத்தை மெய் என்று நம்பினையே நீடு அகத்தில் – திருமுறை1:3 1/1056
மெய் என்று வீணில் விரிந்தனையே பொய் என்றும் – திருமுறை1:3 1/1066
வாழ்வு நிலை அன்று இமைப்பில் மாறுகின்றது என்று உரைத்தும் – திருமுறை1:3 1/1079
நான் என்று சொல்லி நலிந்தனையே நான் என்று – திருமுறை1:3 1/1108
நான் என்று சொல்லி நலிந்தனையே நான் என்று
சொல்லுதியோ சொல்லாயோ துவ்வாமை பெற்று ஒரு நீ – திருமுறை1:3 1/1108,1109
தூ என்று நான் இவணம் சும்மா இருந்தாலும் – திருமுறை1:3 1/1119
வா என்று எனையும் வலிக்கின்றாய் ஓ உன்றன் – திருமுறை1:3 1/1120
அங்கண் சருகு என்று அறைகேனோ பொங்குற்ற – திருமுறை1:3 1/1130
நூல்_இழை நான் என்று நுவல்கேனோ மால் இடு நீ – திருமுறை1:3 1/1132
உள் உறுப்பே நான் என்று உரைக்கேனோ எள்ளுறும் நீ – திருமுறை1:3 1/1134
நீழலை நான் என்று நினைகேனோ நீழல் உறா – திருமுறை1:3 1/1136
நின் வசம் நான் என்று உலகு நிந்தை மொழிகின்றது அலால் – திருமுறை1:3 1/1137
கொன் செய்வேன் என்று குதிக்கின்றாய் வன் செய்யும் – திருமுறை1:3 1/1144
நன்று என்று ஒருப்படுவாய் நண்ணும் கால் தொன்று எனவே – திருமுறை1:3 1/1168
செய்வது என்னோ என்று தியங்குகின்றேன் இவ்வணம் நான் – திருமுறை1:3 1/1183
இல்லி குடம் உடைந்தால் யாது ஆம் என்று உன்னுடன் யான் – திருமுறை1:3 1/1185
தாமதமே மோக சமுத்திரம் காண் தாமதம் என்று
ஐயோ ஒரு நீ அதனோடு கூடினையால் – திருமுறை1:3 1/1202,1203
பொய்யோ நாம் என்று புகன்றதுவே கையாமல் – திருமுறை1:3 1/1204
மா கமம் கொண்டு உற்ற மனோலயமே வான் கதி என்று
ஆகமங்கள் நின் சீர் அறைந்திடும் காண் ஆகும் இந்த – திருமுறை1:3 1/1221,1222
யோகம் சுகம் என்றும் உண்டு இலை என்று ஆகம் செய் – திருமுறை1:3 1/1230
நாதம் சுகம் என்றும் நாம் பொருள் என்று ஓதல் அஃது – திருமுறை1:3 1/1232
ஈனம் அந்தோ இ உலகம் என்று அருளை நாடுகின்ற – திருமுறை1:3 1/1251
எல்லா அறிவும் எமது அறிவே என்று உரைக்கும் – திருமுறை1:3 1/1273
வீறுகின்ற பூசையில் என் வீண் என்று வீண் பாழ் வாய் – திருமுறை1:3 1/1289
என்று ஏத்தி மகிழ்வாரும் வானான – திருமுறை1:3 1/1320
அன்னே என்று உன்னி அமர்வோரும் நல் நேய – திருமுறை1:3 1/1322
பொற்பு அதிகம் என்று எண்ணி போற்றி ஒரு மூவர்களின் – திருமுறை1:3 1/1327
தாதா என்று அன்புடனே சாமகீதங்கள் முதல் – திருமுறை1:3 1/1335
சேர்ந்தோர்க்கு அருளும் சிவமே பொருள் என்று
தேர்ந்தே சிவ_பூசைசெய்வோரும் ஆர்ந்து ஏத்தி – திருமுறை1:3 1/1337,1338
கண்டது என்று ஒன்றும் கலவாது தாம் கலந்து – திருமுறை1:3 1/1369
தீதும் சுகமும் சிவன் செயல் என்று எண்ணி வந்த – திருமுறை1:3 1/1373
நான் என்று உரைத்தல் நகை அன்றோ வான் நின்ற – திருமுறை1:4 8/2
என்று உரைப்பார் ஆங்கு அது மற்று என்னளவே மன்றகத்தோய் – திருமுறை1:4 18/2
தொண்டர்க்கு நீ கட்டுச்சோறு எடுத்தாய் என்று அறிந்தோ – திருமுறை1:4 43/3
கண்டு நான் மகிழ நம் தொண்டன் என்று எனையும் – திருமுறை1:4 53/3
பொய் விட்டால் அன்றி புரந்து அருளேன் என்று எனை நீ – திருமுறை1:4 72/3
இன்பம்_அடையான் தன்பு_உடையான் என்று ஏழையேன் தலை மேல் – திருமுறை1:4 74/1
இவ்வண்ணம் என்று அறிகிலேன் – திருமுறை1:4 74/4
எவ்வேளையோ வரும் கூற்று எம்-பால் என்று எண்ணுகின்ற – திருமுறை1:4 78/1
ஊணே உடையே என்று உள் கருதி வெட்கம்_இலேன் – திருமுறை1:4 93/1
செம் பாதமே என்றும் தீரா பொருள் என்று
நம்பாத நாய்_அடியேன் நான் – திருமுறை1:4 93/3,4
எத்தனையும் போதாமை என்று – திருமுறை1:4 96/4
அண்டம் எலாம் கண் ஆக கொளினும் காண்டற்கு அணுத்துணையும் கூடா என்று அனந்த வேதம் – திருமுறை1:5 43/1
நான் காணா இடத்து அதனை காண்பேம் என்று நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை – திருமுறை1:5 49/2
ஆராலும் அளப்ப அரிது என்று அனந்த வேதம் அறைந்து இளைக்க அதி தூரம் ஆகும் தேவே – திருமுறை1:5 54/4
ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்து தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும் – திருமுறை1:5 58/2
ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்து தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும் – திருமுறை1:5 58/2
கருத்து அழிந்து தனித்தனியே சென்று வேதங்களை வினவ மற்று அவையும் காணேம் என்று
வருத்தமுற்று ஆங்கு அவரோடு புலம்ப நின்ற வஞ்ச வெளியே இன்ப மயமாம் தேவே – திருமுறை1:5 60/3,4
இரங்கி அழுது சிவசிவ என்று ஏங்கி திரும்ப அருள் பர வெளி வாழ் சிவமே ஈன்ற – திருமுறை1:5 61/3
எந்தை நினது அருள் விளையாட்டு அந்தோஅந்தோ எள்ளளவும் அறிந்திலோம் என்னே என்று
முந்து அனந்த மறைகள் எலாம் வழுத்த நின்ற முழு_முதலே அன்பர் குறை முடிக்கும் தேவே – திருமுறை1:5 62/3,4
ஏன்ற உபசாந்த நிலை கண்டோம் அப்பால் இருந்த நினை காண்கிலோம் என்னே என்று
சான்ற உபநிடங்கள் எலாம் வழுத்த நின்ற தன்மயமே சின்மயமே சகசத். தேவே – திருமுறை1:5 63/3,4
தரிக்க அரிது என்று ஆகமங்கள் எல்லாம் போற்ற தனி நின்ற பரம்பொருளே சாந்த தேவே – திருமுறை1:5 64/4
மின் அரசே பெண் அமுதே என்று மாதர் வெய்ய சிறுநீர் குழி-கண் விழவே எண்ணி – திருமுறை1:5 76/3
வரு கணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த மல_கூடு என்று அறிஞர் எலாம் வருந்த கேட்டும் – திருமுறை1:5 91/1
இரு கணுக்கு வியப்பு எங்கே வசதியான இடம் எங்கே என்று திரிந்து இளைத்தேன் அல்லால் – திருமுறை1:5 91/3
நெல் மலையோ நிதி மலையோ என்று தேடி நிலைகுலைந்தது அன்றி உனை நினைந்து நேடி – திருமுறை1:5 92/2
மன் மலையோ மா மணியோ மருந்தோ என்று வழுத்தியதே இல்லை இந்த வஞ்ச நெஞ்சம் – திருமுறை1:5 92/3
உற்று ஆயும் சிவபெருமான் கருணை ஒன்றே உறு பிழைகள் எத்துணையும் பொறுப்பது என்று உன் – திருமுறை1:5 96/3
எண்ணிய நம் எண்ணம் எலாம் முடிப்பான் மன்றுள் எம் பெருமான் என்று மகிழ்ந்து இறுமாந்து இங்கே – திருமுறை1:5 97/1
துன்ப வடிவு உடை பிறரில் பிரித்து மேலோர் துரிய வடிவினன் என்று சொன்ன எல்லாம் – திருமுறை1:5 98/3
ஏன் படுகின்றனை என்று இரங்காய் என்னில் என் செய்வனே – திருமுறை1:6 9/4
நின்-பால் என் துன்ப நெறிப்பால் அகற்று என்று நின்றது அல்லால் – திருமுறை1:6 17/2
துன்பு ஓர் அணுவும் பெறேன் இனி யான் என்று சொல்லி வந்தேன் – திருமுறை1:6 18/3
தரும் பொருளே பொருள் என்று வந்தேன் எனை தாங்கிக்கொள்ளே – திருமுறை1:6 22/4
ஈயாய் எனில் அருள்வான் என்று உனை அடுத்தேன் உமையாள்_நேயா – திருமுறை1:6 29/3
திருமுகம் சேரற்கு அளித்தோய் என்று உன்னை தெரிந்து அடுத்தென் – திருமுறை1:6 53/2
உய் உரைத்தா உள்ளது இல்லது என்று இல்லதை உள்ளது என்றே – திருமுறை1:6 58/2
குறை உளதே என்று அரற்றவும் சற்றும் குறித்திலதே – திருமுறை1:6 65/4
மனத்தால் உறும் துயர் போதாமை என்று மதித்து சுற்றும் – திருமுறை1:6 66/2
இனம் போய் கொடிய மனம் போய் இருப்பது என்று என் அரசே – திருமுறை1:6 86/4
களங்கு அன்று பேர்_அருள் கார் என்று கூறும் களத்தவனே – திருமுறை1:6 99/4
இ வழி ஏகு என்று இரு வழிக்குள் விட்டது எவ்வழியோ – திருமுறை1:6 108/2
இலைப்பட்ட இ மனம் அந்தோ இ ஏழைக்கு என்று எங்கிருந்து – திருமுறை1:6 116/3
பெரும் தாமதம் என்று இராக்கத பேயும் பிடித்தது எந்தாய் – திருமுறை1:6 117/3
நங்கை கொண்டால் எங்கு கொண்டு அருள்வாய் என்று நண்ணும் அன்பர் – திருமுறை1:6 138/3
வா என்று உரப்பு ஒலியும் புகும் ஊன் செவியே – திருமுறை1:6 142/4
சகம் இலையே என்று உடையானை எண்ணலர்-தங்கள் நெஞ்சம் – திருமுறை1:6 144/1
இகம் இலையே ஒன்றும் இங்கு இலையே என்று இரங்கும் நெஞ்சே – திருமுறை1:6 144/4
உப்பு இலையே பொருள் ஒன்று இலையே என்று உழல்பவர் மேல் – திருமுறை1:6 148/3
ஏடு அறியாது அவை ஏன் அறியா என்று இகழ்வர் அன்றே – திருமுறை1:6 185/4
வேதனையா மதுசூதனையா என்று வேதனையால் – திருமுறை1:6 192/1
வாதனை யாது இங்கு வா தனையா என்று உன் வாய்_மலர – திருமுறை1:6 192/3
அன்பு அற்ற பாவி என்று அந்தோ எனை விடில் ஐய வையத்து – திருமுறை1:6 193/3
இங்கு இட்ட மாயையை எம் கிட்ட வா என்று இசைப்பினும் போய் – திருமுறை1:6 196/3
தருமத்திலே பட்டது இன்றே என்று எண்ணுந்தனையும் அந்தோ – திருமுறை1:6 208/3
மன் இறைவா இங்கு வா என்று எனக்கு நல் வாழ்வு அருளே – திருமுறை1:6 209/4
வெருவற்க என்று எனை ஆண்டு அருள் ஈது என்றன் விண்ணப்பமே – திருமுறை1:6 213/4
புடை என்று வெய்யல் உறும் புழு போன்று புழுங்குகின்றேன் – திருமுறை1:6 218/3
விடை என்று மால் அறம் கொண்டோய் என் துன்பம் விலக்குகவே – திருமுறை1:6 218/4
கல் என்று வல் என்று மின்னார் புளக கன தனத்தை – திருமுறை1:6 228/1
கல் என்று வல் என்று மின்னார் புளக கன தனத்தை – திருமுறை1:6 228/1
சொல் என்று சொல்லும் முன் சொல்லும் அந்தோ நின் துணை அடி-கண் – திருமுறை1:6 228/2
நில் என்று பல்ல நிகழ்த்தினும் என் மனம் நிற்பது அன்றே – திருமுறை1:6 228/3
அல் என்று வெல் களம் கொண்டோய் என் செய்வது அறிந்திலனே – திருமுறை1:6 228/4
கூர்ந்தே குலாவும் அ கொள்கையை காணில் கொதிப்பள் என்று
தேர்ந்தே அ கங்கையை செம் சடை மேல் சிறைசெய்தனர் ஒண் – திருமுறை1:7 25/2,3
ஒப்பு ஓத அரும் மலை பெண் அமுதே என்று வந்து நினை – திருமுறை1:7 27/2
மரு வல்லி என்று மறை தேர் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 88/4
இத்தனை என்று அளவு ஏலாத குற்றம் இழைத்திடும் இ – திருமுறை1:7 93/3
நண்ணாரிடத்தும் அம்பலத்தும் நடவாதவர் நாம் என்று சொலி – திருமுறை1:8 2/3
தட்டு இல் மலர் கை-இடத்து எது ஓதனத்தை பிடியும் என்று உரைத்தேன் – திருமுறை1:8 3/2
மட்டு இன் ஒரு மூன்று உடன் ஏழு மத்தர் தலை ஈது என்று சொலி – திருமுறை1:8 3/3
கடையில் படும் ஓர் பணி என்றே கருதி உரைத்தேம் என்று உரைத்து என் – திருமுறை1:8 4/3
நன்று அன்பு_உடையாய் எண் கலத்தில் நாம் கொண்டிடுவேம் என்று சொலி – திருமுறை1:8 5/3
பெண்மை சிறந்தாய் நின் மனையில் பேசும் பலிக்கு என்று அடைந்தது நாம் – திருமுறை1:8 14/3
இற்று என்று அறிதற்கு அரிது என்றேன் எம்மை அறிவார் அன்றி அஃது – திருமுறை1:8 24/3
எற்று என்று அறிவார் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 24/4
ஓடு ஆர் கரத்தீர் எண் தோள்கள்_உடையீர் என் என்று உரைத்தேன் நீ – திருமுறை1:8 26/2
இது என்று அறி நாம் ஏறுகின்றது என்றார் ஏறுகின்றது-தான் – திருமுறை1:8 44/2
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று சொலி – திருமுறை1:8 44/3
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று சொலி – திருமுறை1:8 44/3
ஆற்ற பசித்து வந்தாராம் அன்னம் இடு-மின் என்று உரைத்தேன் – திருமுறை1:8 46/2
தீது தவிர்க்கும் ஒற்றி_உளீர் செல்லல் அறுப்பது என்று என்றேன் – திருமுறை1:8 56/1
எண்-கண் அடங்கா அதிசயம் காண் என்றேன் பொருள் அன்று இவை அதற்கு என்று
எண் சொல் மணி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 57/3,4
நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் உரைப்பாம் என்று
ஏர் ஆய் உரைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 59/3,4
முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார் – திருமுறை1:8 67/2
மையல் அகற்றீர் ஒற்றி_உளீர் வா என்று உரைப்பீரோ என்றேன் – திருமுறை1:8 70/1
செய்ய அதன் மேல் சிகரம் வைத்து செவ்வன் உரைத்தால் இரு வா என்று
உய்ய உரைப்பேம் என்றார் நும் உரை என் உரை என்றேன் இங்கே – திருமுறை1:8 70/2,3
தா என்று அருளும் ஒற்றி_உளீர் தமியேன் மோக_தாகம் அற – திருமுறை1:8 71/1
வா என்று அருள்வீர் என்றேன் அ வாவின் பின்னர் வரும் எழுத்தை – திருமுறை1:8 71/2
மேவு என்று அதனில் சேர்த்தது இங்கே மேவின் அன்றோ வா என்பேன் – திருமுறை1:8 71/3
வேல் ஆர் விழி மா புலித்தோலும் வேழத்தோலும் வல்லேம் என்று
ஏலா அமுதம் உகுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 74/3,4
மானம் கெடுத்தீர் என்று உரைத்தேன் மா நன்று இஃது உன் மான் அன்றே – திருமுறை1:8 79/2
எம்-பால் வா என்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 101/4
பாம்பு ஆவதுவே கொடும் பாம்பு எம் பணி பாம்பு அது போல் பாம்பு அல என்று
ஏம்பா நிற்ப இசைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 112/3,4
ஆட்டு தலை முன் கொண்டதனால் அஃதே பின்னர் அளித்தாம் என்று
ஈட்டு உத்தரம் ஈந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 123/3,4
நல் நாடு ஒற்றி அன்றோ-தான் நவில வேண்டும் என்று உரைத்தேன் – திருமுறை1:8 127/2
உம்மை அடுத்தோர் மிக வாட்டம் உறுதல் அழகோ என்று உரைத்தேன் – திருமுறை1:8 143/2
ஒன்ற பெரும் கோள் என் மீதும் உரைப்பார் உண்டு என்று உணர்ந்து என்றேன் – திருமுறை1:8 160/2
ஆற்று சடையார் இவர் பலி என்று அடைந்தார் நுமது ஊர் யாது என்றேன் – திருமுறை1:8 164/1
தோற்று திரிவேம் அன்று நின் போல் சொல்லும் கருப்பு என்று உலகு இயம்ப – திருமுறை1:8 164/3
தேடற்கு இனிய சீர் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 1/4
திருமால் அயனும் தொழுது ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 2/4
செய்ய மலர் கண் மால் போற்றும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 3/4
சீலம் அளிக்கும் திரு அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 4/4
செஞ்சொல் புலவர் புகழ்ந்து ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 5/4
திண் கொள் முனிவர் சுரர் புகழும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 6/4
சேய அயன் மால் நாட அரிதாம் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 7/4
திண்ணம் அளிக்கும் திறம் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 8/4
செந்தாமரையோன் தொழுது ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 9/4
தெள்ள_கடலான் புகழ்ந்து ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 10/4
செற்றம் அகற்றி திறல் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 11/4
ஓங்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 1/4
உவகை ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 2/4
உன்னும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 3/4
ஒன்றும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 4/4
உரைக்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 5/4
ஓதும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 6/4
உண்ணும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 7/4
உந்த ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 8/4
ஒட்டி ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 9/4
உலவும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 10/4
தொல்லை ஓம் சிவ சண்முக சிவ ஓம் தூய என்று அடி தொழுது நாம் உற்ற – திருமுறை2:3 5/3
அர என்று ஏத்துதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 6/4
வல்லாரின் வல்லவர் என்று அறியா முடி_மன்னன் முன்னே – திருமுறை2:6 8/2
ஆல் அடுத்து ஓங்கிய அந்தணனே என்று அடைந்து இரண்டு – திருமுறை2:6 9/2
காயம் என்பது ஆகாயம் என்று அறியேன் கலங்கினேன் ஒரு களைகணும் இல்லேன் – திருமுறை2:9 8/1
என்று வந்தாய் என்று ஒரு சொலும் சொல்லாது இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 5/4
என்று வந்தாய் என்று ஒரு சொலும் சொல்லாது இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 5/4
பெண்ணினும் பேதை மதியினேன் எனினும் பெரும நின் அருள் பெறலாம் என்று
எண்ணி வந்து அடைந்தால் கேள்வி இல்லாமல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 6/3,4
எது நினைந்து அடைந்தாய் என்று கேளாமல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 9/4
ஏதிலார் என்று இருப்பதும் என்-கொலோ – திருமுறை2:13 9/4
வள்ளல் என்று உமை வந்து அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 3/2
எள்ள அரும் புகழ் தியாகர் என்று ஒரு பேர் ஏன் கொண்டீர் இரப்போர்க்கு இட அன்றோ – திருமுறை2:15 3/3
வெய்யன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 2/2
விழலன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 3/2
வேடன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 4/2
வீணன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 5/2
வெஞ்சன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 6/2
தாயினும் இனியாய் இன்னும் நீ வரவு தாழ்த்தனை என்-கொல் என்று அறியேன் – திருமுறை2:18 1/2
வாடல் என்று ஒரு மாணிக்கு அளித்த நீர் – திருமுறை2:19 7/3
இப்படி என்று அப்படி என்று என் அறிவேன் உன் சித்தம் – திருமுறை2:20 4/3
இப்படி என்று அப்படி என்று என் அறிவேன் உன் சித்தம் – திருமுறை2:20 4/3
என்று வருவாய் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 11/4
இனை_உடையான் என்று இங்கு எனை ஆள்வது உன் கடனே – திருமுறை2:20 31/3
நிற்பது என்று நீ நீல நெஞ்சமே – திருமுறை2:21 9/1
இன்னது என்று அறியாமல் இருளில் இடர்கொள்வேன் அன்றி என் செய்வேன் சிவனே – திருமுறை2:25 4/3
உடுக்க வேண்டி முன் உடை இழந்தார் போல் உள்ள ஆகும் என்று உன்னிடாது இன்பம் – திருமுறை2:26 8/1
தஞ்சம் என்று அருள் நின் திரு_கோயில் சார்ந்து நின்றனன் தருதல் மற்று இன்றோ – திருமுறை2:27 7/3
மாலின் ஈற்று மயக்கு அறல் என்று கல் – திருமுறை2:28 2/3
யார்க்கு என்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 3/4
என் அருமை அப்பாவே என்று – திருமுறை2:30 6/4
எண்ணாரை எண்ணாதே என்று – திருமுறை2:30 10/4
என்று என்று அழுதாய் இலையே என் நெஞ்சமே – திருமுறை2:30 11/1
என்று என்று அழுதாய் இலையே என் நெஞ்சமே – திருமுறை2:30 11/1
ஒன்று என்று நின்ற உயர்வு_உடையான் நன்று என்ற – திருமுறை2:30 11/2
நாடும் சிவாய நம என்று நாடுகின்றோர் – திருமுறை2:30 21/1
மணி_கண்டா என்று உவந்து வாழ்த்தி நெஞ்சே நாளும் – திருமுறை2:30 25/3
உருவாய் அருவும் ஒளியும் வெளியும் என்று ஓத நின்ற – திருமுறை2:31 6/3
பொய் விடுகின்றிலன் என்று எம் புண்ணியா – திருமுறை2:32 1/1
பொய்யன் என்று எண்ணி நீ புறம்பொழிப்பையேல் – திருமுறை2:32 5/2
இல்லையே என்பது இங்கு இல்லை என்று அருள் – திருமுறை2:32 7/1
அணி கொள் கோவண கந்தையே நமக்கு இங்கு அடுத்த ஆடை என்று அறி மட நெஞ்சே – திருமுறை2:34 1/1
திணி கொள் சங்கர சிவசிவ என்று சென்று வாழ்த்தலே செய் தொழிலாமே – திருமுறை2:34 1/4
பிறப்பு_இலான் எங்கள் பரசிவ பெருமான் பித்தன் என்று நீ பெயர்ந்திடல் நெஞ்சே – திருமுறை2:36 7/3
ஊர்க்குள் மேவிய சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 1/4
ஒடிவு இல் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 2/4
ஓதும் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 3/4
ஓவு இல் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 4/4
ஓர்ந்த ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 5/4
ஓகை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 6/4
இதம் அறிந்தனம் எமக்கு இனி ஒப்பார் யாவர் என்று எனை இழிச்சினை அடியார்க்கு – திருமுறை2:38 7/3
உதவும் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 7/4
உமையன் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 8/4
ஒருமை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 9/4
உண்மை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 10/4
எண் தோள் உடையாய் என்று இரங்கேன் இறையும் திரும்பேன் இ அறிவை – திருமுறை2:40 7/3
என்று இரும் தவத்தோர் அரற்றுகின்றனரால் ஏழையேன் உண்டு உடுத்து அவமே – திருமுறை2:42 1/2
பெரியதோர் பேறு என்று உணர்ந்திலேன் முருட்டு பேய்களை ஆயிரம் கூட்டி – திருமுறை2:44 3/2
சென்று தூது அருள் என்று இரங்குதல் நோக்கி சென்ற நின் கருணையை கருதி – திருமுறை2:44 7/2
எவ்வண்ணம் நின் வண்ணம் என்று அறிதற்கு ஒண்ணாதாய் – திருமுறை2:45 8/2
இவ்வண்ணம் என்று என் இதயத்து எழுதேனோ – திருமுறை2:45 8/4
வன் துடையாய் என்று உன் மலர்_அடியை போற்றேனோ – திருமுறை2:45 9/4
பெண்மணியே என்று உலகில் பேதையரை பேசாது என் – திருமுறை2:45 13/1
ஒண் மணியே தேனே என்று ஒற்றி அப்பா உன்றனை நான் – திருமுறை2:45 13/3
உய் என்று அருள் ஈயும் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 18/3
நன்று இது என்று ஓர்ந்தும் அதை நாடாது நல் நெறியை – திருமுறை2:45 26/1
நாத அரனே என்று நா தழும்புகொண்டு ஏத்தி – திருமுறை2:45 32/2
பின்னை ஒன்றும் வாய் பேச்சிலீரானால் பித்தர் என்று உமை பேசிடலாமே – திருமுறை2:46 3/2
இன்மையாளர் போல் வலிய வந்திடினும் ஏழையாம் இவன் என்று ஒழித்திட்டால் – திருமுறை2:46 4/2
கரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால் கயவராயினும் கசக்கும் என்று உரையார் – திருமுறை2:46 6/1
நெடிய மால் அயன் காண்கிலரேனும் நின்று காண்குவல் என்று உளம் துணிந்தேன் – திருமுறை2:46 8/3
நின் முனம் நீல_கண்டம் என்று ஓதும் நெறி மறந்து உணவுகொண்டு அந்தோ – திருமுறை2:47 4/1
கண் நுதல் கரும்பே நின் முனம் நீல_கண்டம் என்று ஓதுதல் மறந்தே – திருமுறை2:47 8/1
கற்றவர்க்கு இனிதாம் கதி அருள் நீல_கண்டம் என்று உன் திருமுன்னர் – திருமுறை2:47 9/1
யாது நான் பிழைசெய்யினும் பொறுப்பான் எந்தை எம் இறை என்று வந்து அடைந்தேன் – திருமுறை2:48 5/1
இன்று நின்றவர் நாளை நின்றிலரே என் செய்வோம் இதற்கு என்று உளம் பதைத்து – திருமுறை2:49 1/1
நன்று நின் துணை நாடக மலர்_தாள் நண்ண என்று நீ நயந்து அருள்வாயோ – திருமுறை2:49 1/3
ஒல்லை இங்கு வா என்று அருள் புரியாது ஒழிதியேல் உனை உறுவது எவ்வணமோ – திருமுறை2:49 7/3
போல என்று உரையா ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 8/4
வருந்தனையேல் என்று உரைத்திலை ஐயா வஞ்சகம் உனக்கும் உண்டேயோ – திருமுறை2:50 3/4
உடம்பு ஒழிந்திடுமேல் மீண்டுமீண்டு எந்த உடம்பு கொண்டு உழல்வனோ என்று
நடம் பொழி பதத்தாய் நடுங்குகின்றனன் காண் நான் செயும் வகை எது நவிலே – திருமுறை2:50 8/3,4
தஞ்சம் என்று அடைந்தே நின் திரு_கோயில் சந்நிதி முன்னர் நிற்கின்றேன் – திருமுறை2:52 1/2
எஞ்சலில் அடங்கா பாவி என்று எனை நீ இகழ்ந்திடில் என் செய்வேன் சிவனே – திருமுறை2:52 1/3
தந்தை தாய் மனை மக்கள் என்று உலக சழக்கிலே இடர் உழக்கும் என் மனம்-தான் – திருமுறை2:53 9/1
ஓலை ஒன்று நீர் காட்டுதல் வேண்டாம் உவந்து தொண்டன் என்று உரைப்பிரேல் என்னை – திருமுறை2:54 1/2
ஏதம் எண்ணிடாது என்னையும் தொழும்பன் என்று கொள்விரேல் எனக்கு அது சாலும் – திருமுறை2:54 2/3
புதியன் என்று எனை போக்குதிரோ நீர் பூருவத்தினும் பொன்_அடிக்கு அடிமை – திருமுறை2:54 6/1
ஒழுக்கம்_இல்லவன் ஓர் இடத்து அடிமைக்கு உதவுவான்-கொல் என்று உன்னுகிற்பீரேல் – திருமுறை2:54 7/1
பிச்சை ஏற்று உணும் பித்தர் என்று உம்மை பேசுகின்றவர் பேச்சினை கேட்டும் – திருமுறை2:54 8/1
இன்னும் என்னை ஓர் தொண்டன் என்று உளத்தில் ஏன்றுகொள்ளிரேல் இரும் கடல் புவியோர் – திருமுறை2:54 11/2
எண்ணி நம் புடை இரு என உரைப்பர் ஏன் வணங்கினை என்று உரைப்பாரோ – திருமுறை2:55 11/2
கண்ணப்பா என்று அருளும் காளத்தி அப்பா முன் – திருமுறை2:56 1/1
உண் அப்பா என்று உரைத்த ஒற்றி அப்பா வந்து அருள – திருமுறை2:56 1/3
எண் அப்பா என்று அழும் இ ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 1/4
நண்ணாதோ யாது நணுகுமோ என்று உருகி – திருமுறை2:56 3/3
தஞ்சம் என்று உமது இணை மலர்_அடிக்கே சரண்புகுந்தனன் தயவு செய்யீரேல் – திருமுறை2:57 3/2
இவ்வண்ணம் என்று அறிதற்கு எட்டாத வான் பொருளே – திருமுறை2:61 7/2
அஞ்சாதே என்று உன் அருள்கொடுத்தால் ஆகாதோ – திருமுறை2:62 2/4
பாழையே பலன் தருவது என்று எண்ணி பாவியேன் பெரும் படர் உழக்கின்றேன் – திருமுறை2:66 2/2
தீயர் ஆதியில் தீயன் என்று எனை நின் திருவுளத்திடை சேர்த்திடாது ஒழித்தால் – திருமுறை2:66 5/3
பண்ணுகின்றதும் ஆன பின் உடலை பாடை மேல் உற படுத்துகின்றதும் என்று
எண்ணுகின்ற-தோறு உளம் பதைக்கின்றேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 7/3,4
எல்லை இல்லை என்று உளம் பதைக்கின்றேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 8/4
நாடும் தாயினும் நல்லவன் நமது நாதன் என்று உனை நாடும் அப்பொழுதே – திருமுறை2:67 6/1
கூறுகின்றது என் என்று அயர்கின்றேன் குலவி தேற்றும் அ கொள்கையர் இன்றி – திருமுறை2:67 8/2
தாயினும் பெரும் தயவு_உடையவன் நம் தலைவன் என்று நான் தருக்கொடும் திரிந்தேன் – திருமுறை2:67 9/1
முறையிடுகின்றேன் அருள்தராது என்னை மூடன் என்று இகழ்வது முறையோ – திருமுறை2:68 1/4
இருமையில் பயனும் நின் திரு_அருளே என்று நின் அடைக்கலம் ஆனேன் – திருமுறை2:68 5/3
என்று நின் அருள்_நீர் உண்டு வந்திடும் நாள் என்று நின் உருவு கண்டிடும் நாள் – திருமுறை2:68 8/1
என்று நின் அருள்_நீர் உண்டு வந்திடும் நாள் என்று நின் உருவு கண்டிடும் நாள் – திருமுறை2:68 8/1
என்று நின் அடியர்க்கு ஏவல்செய்திடும் நாள் என்று எனது அக துயர் அறும் நாள் – திருமுறை2:68 8/2
என்று நின் அடியர்க்கு ஏவல்செய்திடும் நாள் என்று எனது அக துயர் அறும் நாள் – திருமுறை2:68 8/2
எய்யா விரதத்தில் யாது பெற்றாய் என்று இகழ்வர் கண்டாய் – திருமுறை2:69 6/3
வந்து ஓ சிவ_விரதா எது பெற்றனை வாய்திற என்று
இந்து ஓர்தரு சடையாய் விடையாய் என்னை ஏசுவரே – திருமுறை2:69 8/3,4
ஆசும் படி இல் அகங்காரமும் உடையான் என்று எண்ணி – திருமுறை2:69 9/1
ஏசும்படி வரும் பொய் வேடன் என்று அதை எண்ணிஎண்ணி – திருமுறை2:69 9/3
உன் என்றால் எனது உரை மறுத்து எதிராய் உலக மாயையில் திலகம் என்று உரைக்கும் – திருமுறை2:70 9/2
மின் என்று ஆல் இடை மடவியர் மயக்கில் வீழ்ந்து என் நெஞ்சகம் ஆழ்ந்துவிட்டதனால் – திருமுறை2:70 9/3
அடியனேன் மிசை ஆண்டவ நினக்கு ஓர் அன்பு இருந்தது என்று அகங்கரித்திருந்தேன் – திருமுறை2:70 10/1
கோத்திடும் அடியர் மாலையின் அளவில் குலவினை என்று நல்லோர்கள் – திருமுறை2:71 3/3
இறையும் மா தவனும் இறையும் இன்னவன் என்று எய்திடா இறைவனே அடியேன் – திருமுறை2:71 5/2
பொன்_உடையார் பக்கம் புகுவானேன் என்று இருப்பேன் – திருமுறை2:74 4/2
சாது முற்றும் சூழ்ந்த தயாநிதி நீ என்று அடைந்தேன் – திருமுறை2:74 7/2
அன்று தவிர்த்து ஆண்ட அருள்_கடல் நீ என்று அடுத்தேன் – திருமுறை2:74 8/2
வாடா என்று உன் அருளில் வாழ்வான் அருள் இலையேல் – திருமுறை2:74 9/3
விடை ஆர்க்கும் கொடி உடைய வித்தக என்று உன் அடியின் – திருமுறை2:75 1/1
ஆர் துணை என்று ஐயா அகல இருந்தனையே – திருமுறை2:75 5/4
தஞ்சம் என்று உன் சரண் தந்து காக்கவே – திருமுறை2:76 4/4
வாடும் என்னை வருந்தல் என்று உன் பதம் – திருமுறை2:76 7/2
எந்தை என்று உனை எண்ணிநிற்கின்றனன் – திருமுறை2:76 8/2
நண்ணும் கொடிய நடை_மனையை நான் என்று உளறும் நாயேனை – திருமுறை2:77 11/2
இரு வண்ணமாம் என் மனது ஒரு வண்ணம் ஆகியே இடையறாது எண்ணும் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்று இவண் இயம்பல் உன் கருணை வண்ணம் – திருமுறை2:78 1/3
நண்ணும் மன மாயையாம் காட்டை கடந்து நின் ஞான அருள் நாட்டை அடையும் நாள் எந்த நாள் அந்த நாள் இந்த நாள் என்று நாயினேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை2:78 2/2
வேத நெறி புகல் சகல கேவலம் இலாத பரவெளி கண்டுகொண்டு கண்ட விளைவு இன்றி நான் இன்றி வெளி இன்றி வெளியாய் விளங்கும் நாள் என்று அருளுவாய் – திருமுறை2:78 3/2
பொன் என்று உரைக்கும் அம்பலத்தே புனிதனார்-தம் அழகு இயலை – திருமுறை2:81 10/1
உன் என்று உரைப்பேன் என்னே என் உள்ளம் சிறிதும் உணர்ந்தது இலை – திருமுறை2:81 10/2
மின் என்று உரைக்கும் படி மூன்று விளக்கும் மழுங்கும் எனில் அடியேன் – திருமுறை2:81 10/3
விரை தாள்_மலரை பெறலாம் என்று எண்ணி வீணே இளைக்கின்றேன் – திருமுறை2:82 5/3
அனையே அனையாய் திரு_குறிப்பை அறியேன் ஈது என்று அடியேனே – திருமுறை2:82 15/4
எல்லாம் உடையாய் நினக்கு எதிர் என்று எண்ணேல் உறவு என்று எண்ணுக ஈது – திருமுறை2:84 1/3
எல்லாம் உடையாய் நினக்கு எதிர் என்று எண்ணேல் உறவு என்று எண்ணுக ஈது – திருமுறை2:84 1/3
தரிப்பாய் இவனை அருளிடத்தே என்று நின்று தகும் வண்ணம் – திருமுறை2:84 7/3
பெரிய பெருமாள் சிவபெருமான் பித்த_பெருமான் என்று உன்னை – திருமுறை2:84 8/2
எங்ஙனம் என்று உள்ளம் எழும் – திருமுறை2:89 4/4
தாதா தா என்று உலகில்-தான் அலைந்தோம் போதாதா – திருமுறை2:89 10/2
அ வழியில் செல் என்று அடிக்கடிக்கு செவ் வழியில் – திருமுறை2:89 12/2
வெருவுறுகின்றேன் அஞ்சல் என்று இன்னே விரும்பி ஆட்கொள்ளுதல் வேண்டும் – திருமுறை2:93 1/3
உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேல் உறும்-கொல் என்று உலைந்தேன் – திருமுறை2:94 7/2
பின் உயிர்க்கு ஓர் துணை வேறு பிறிது இலை என்று யான் அறிந்த பின் பொய்யான – திருமுறை2:94 13/2
அரும் பின்னை_மார்பகத்தோன் அயன் ஆதி சிறுதெய்வ மரபு என்று ஓதும் – திருமுறை2:94 17/2
வைவம் என்று எழுகின்றவர்-தமக்கும் நல் வாழ்வு – திருமுறை2:94 37/1
செய்வம் என்று எழுகின்ற மெய் திரு_அருள் செயலும் – திருமுறை2:94 37/2
ஆயும் தெய்வமும் நீ என்று அறிந்தனன் – திருமுறை2:94 41/2
வித்தியம் சுகோதய நிகேதனம் விமலம் என்று நால்_வேதமும் தொழும் – திருமுறை2:99 3/3
எவ்வம் உறு சிறியனேன் ஏழை மதி என்ன மதி இன்ன மதி என்று உணர்கிலேன் இந்த மதி கொண்டு நான் எந்த வகை அழியாத இன்ப நிலை கண்டு மகிழ்வேன் – திருமுறை2:100 8/3
ஓடுவாள் தில்லை திரு_சிற்றம்பலம் என்று உருகுவாள் உணர்வு_இலள் ஆகி – திருமுறை2:102 2/1
ஒன்றும்_இல்லவன் என்று உரைக்கினும் எல்லாம் உடையவன் ஆகும் என்கின்றாள் – திருமுறை2:102 7/3
பொருமாநின்றேன் தாயர் எலாம் போ என்று ஈர்க்க போதுகிலேன் – திருமுறை3:1 10/3
உண்ணும் உணவோடு உறக்கமும் நீத்து உற்றாள் என்று இ ஒரு மொழியே – திருமுறை3:2 1/4
வா என்று உரையார் போ என்னார் மௌனம் சாதித்திருந்தனர் காண் – திருமுறை3:3 21/2
ஆ என்று அலறி கண்ணீர்விட்டு அழுதால் துயரம் ஆறுமடி – திருமுறை3:3 21/3
கோ என்று இரு வேல் கொண்டாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 21/4
வருதற்கு உரியீர் வாரும் என்றேன் வந்தேன் என்று மறைந்தாரே – திருமுறை3:5 3/4
ஒற்றி இரும் என்று உரைத்தேன் நான் ஒற்றி இருந்தேன் என்றாரே – திருமுறை3:5 5/4
கற்கண்டாம் என்று உரைத்தேன் நான் கல் கண்டாம் என்று உரைத்தாரே – திருமுறை3:5 7/4
கற்கண்டாம் என்று உரைத்தேன் நான் கல் கண்டாம் என்று உரைத்தாரே – திருமுறை3:5 7/4
வந்தார்_அல்லர் மாதே நீ வருந்தேல் என்று மார்பு இலங்கும் – திருமுறை3:6 4/1
இலமே செறித்தார் தாயர் இனி என் செய்குவது என்று இருந்தேற்கு – திருமுறை3:6 5/1
சித்தர் திரு வாழ் ஒற்றியினார் தியாகர் என்று உன் கலை கவர்ந்த – திருமுறை3:7 2/3
உள்ளார் புறத்தார் ஒற்றி எனும் ஊரார் ஒப்பு என்று ஒன்றும் இலார் – திருமுறை3:10 1/1
வள்ளால் என்று மறை துதிக்க வருவார் இன்னும் வந்திலரே – திருமுறை3:10 1/2
புந்தி இலள் என்று அணையாரோ யாதும் தெரியேன் புலம்புகின்றேன் – திருமுறை3:11 1/3
பொன் என்று ஒளிரும் புரி சடையார் புனை நூல் இடையார் புடை_உடையார் – திருமுறை3:14 1/1
மன் என்று உலகம் புகழ் ஒற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 1/2
மின் என்று இலங்கு மாதர் எலாம் வேட்கை அடைய விளங்கி நின்றது – திருமுறை3:14 1/3
பார்த்தும் பாராது இருப்பாரோ பரிந்து வா என்று உரைப்பாரோ – திருமுறை3:15 9/3
என்று நினைத்தனை ஊர் ஒற்றி அவர்க்கு என்று உணர்ந்திலையோ – திருமுறை3:16 1/3
என்று நினைத்தனை ஊர் ஒற்றி அவர்க்கு என்று உணர்ந்திலையோ – திருமுறை3:16 1/3
தடம் கொள் மார்பின் மணி பணியை தரிப்பார் நமக்கு என்று எண்ணினையால் – திருமுறை3:16 4/2
எருக்க மலரே சூடுவர் நீ எழில் மல்லிகை என்று எண்ணினையால் – திருமுறை3:16 5/2
வெள்ளி மலையும் பொன்_மலையும் வீடு என்று உரைப்பார் ஆனாலும் – திருமுறை3:16 10/2
அமலம்_உடையார் தீ வண்ணராம் என்று உரைப்பார் ஆனாலும் – திருமுறை3:17 8/2
ஊர் என்று உடையீர் ஒற்றி-தனை உலகம்_உடையீர் என்னை அணைவீர் – திருமுறை3:18 4/1
என்று அவர் முன் பலர் அறிய வெட்கம் விடுத்து கேட்டாலும் – திருமுறை3:18 4/2
சேர் என்று உரைத்தால் அன்றி அவர் சிரித்து திருவாய்_மலர்ந்து எனை நீ – திருமுறை3:18 4/3
யார் என்று உரைத்தால் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 4/4
இசையால் சென்று இங்கு என்னை அணைவீர் என்று உரைப்பேன் எனில் அதற்கும் – திருமுறை3:18 8/3
சுற்று அது மற்று அ வழி மா சூது அது என்று எண்ணா தொண்டர் எலாம் கற்கின்றார் பண்டும் இன்றும் காணார் – திருமுறை4:1 16/1
இரு_நிதிய திரு_மகளிர் இருவர் எனை வணங்கி இசைந்திடு வந்தனம் அப்பா என்று மகிழ்ந்து இசைத்து – திருமுறை4:1 18/2
எஞ்சாத நெடும் காலம் இன்ப_வெள்ளம் திளைத்தே இனிது மிக வாழிய என்று எனக்கு அருளி செய்தாய் – திருமுறை4:1 19/3
போது மயங்கேல் மகனே என்று மயக்கு எல்லாம் போக்கி எனக்குள் இருந்த புனித பரம் பொருளே – திருமுறை4:1 25/4
உலகம் எலாம் உதிக்கின்ற ஒளி நிலை மெய் இன்பமுறுகின்ற வெளி நிலை என்று உபய நிலை ஆகி – திருமுறை4:2 1/1
ஒளி வண்ணம் வெளி வண்ணம் என்று அனந்த வேத உச்சி எலாம் மெச்சுகின்ற உச்ச மலர்_அடிகள் – திருமுறை4:2 2/1
ஒன்று சிறியேன் மறுப்ப மறித்தும் வலிந்து எனது ஒரு கை-தனில் கொடுத்து இங்கே உறைதி என்று மறைந்தாய் – திருமுறை4:2 4/3
மரு நாள மலர்_அடி ஒன்று உள்ளகத்தே பெயர்த்துவைத்து மகிழ்ந்து எனை அழைத்து வாங்கு இதனை என்று
தரும் நாளில் யான் மறுப்ப மறித்தும் வலிந்து எனது தடம் கை-தனில் கொடுத்து இங்கே சார்க என உரைத்தாய் – திருமுறை4:2 7/2,3
அன்று அகத்தே அடி வருந்த நடந்து என்னை அழைத்து இங்கு அஞ்சாதே மகனே என்று அளித்தனை ஒன்று அதனை – திருமுறை4:2 10/1
கால நிலை கருதி மனம் கலங்குகின்ற மகனே கலங்காதே என்று எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை4:2 12/2
மருள் நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே மயங்காதே என்று என்னை வரவழைத்து புகன்று – திருமுறை4:2 13/2
சரணமுற்று வருந்திய என் மகனே இங்கு இதனை தாங்குக என்று ஒன்று எனது தடம் கை-தனில் கொடுத்து – திருமுறை4:2 15/3
காரணன் என்று உரைக்கின்ற நாரணனும் அயனும் கனவிடத்தும் காண்ப அரிய கழல் அடிகள் வருந்த – திருமுறை4:2 18/1
வாளா நீ மயங்காதே மகனே இங்கு இதனை வாங்கிக்கொள் என்று எனது மலர் கை-தனில் கொடுத்தாய் – திருமுறை4:2 20/3
உய் வகை ஒன்று எனது கரத்து உவந்து அளித்து மகனே உய்க மகிழ்ந்து இன்று முதல் ஒன்றும் அஞ்சேல் என்று
மெய் வகையில் புகன்ற பின்னும் அஞ்சியிருந்தேனை மீட்டும் இன்றை இரவில் உணர்வூட்டி அச்சம் தவிர்த்தாய் – திருமுறை4:2 23/2,3
எள் இரவு நினைந்து மயக்கு எய்தியிடேல் மகனே என்று என் கை-தனில் ஒன்றை ஈந்து மகிழ்வித்தாய் – திருமுறை4:2 24/3
ஆமாறு அன்று இரவினிடை அணி கதவம் திறப்பித்து அங்கையில் ஒன்று அளித்து இனி நீ அஞ்சேல் என்று உவந்து – திருமுறை4:2 28/2
வந்து நிலைபெற சிறியேன் இருக்கும் இடத்து அடைந்து மணி கதவம் திறப்பித்து மகனே என்று அழைத்து – திருமுறை4:2 34/2
இந்து நிலை முடி முதலாம் திரு_உருவம் காட்டி என் கையில் ஒன்று அளித்து இன்பம் எய்துக என்று உரைத்தாய் – திருமுறை4:2 34/3
தொழுது எனை பாடுக என்று சொன்ன பசுபதி நின் தூய அருள் பெருமையை என் சொல்லி வியக்கேனே – திருமுறை4:2 41/4
நீ நினைத்த வண்ணம் எலாம் கைகூடும் இது ஓர் நின்மலம் என்று என் கை-தனில் நேர்ந்து அளித்தாய் நினக்கு – திருமுறை4:2 42/3
பொன் போத வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்து புலை ஒழிந்த நிலை-தனிலே பொருந்துக என்று உரைத்தாய் – திருமுறை4:2 44/3
நன்று ஆர எனது கரத்து ஒன்று அருளி இங்கே நண்ணி நீ எண்ணியவா நடத்துக என்று உரைத்தாய் – திருமுறை4:2 46/3
தன் உருவம் போன்றது ஒன்று அங்கு எனை அழைத்து என் கரத்தே தந்து அருளி மகிழ்ந்து இங்கே தங்குக என்று உரைத்தாய் – திருமுறை4:2 51/3
செறிவு_உடையாய் இது வாங்கு என்று உதவவும் நான் மறுப்ப திரும்பவும் என் கை-தனிலே சேர அளித்தனையே – திருமுறை4:2 53/3
இடையின் அது நான் மறுப்ப மறுக்கேல் என் மகனே என்று பின்னும் கொடுத்தாய் நின் இன் அருள் என் என்பேன் – திருமுறை4:2 54/3
திர யோகர்க்கு அரிது இதனை வாங்குக என்று எனது செங்கை-தனில் அளித்தாய் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை4:2 59/3
முத்தி ஒன்று வியத்தி ஒன்று காண்-மின் என்று ஆகமத்தின் முடிகள் முடித்து உரைக்கின்ற அடிகள் மிக வருந்த – திருமுறை4:2 61/1
உனக்கு இனிய வண்ணம் இது என்று உரைத்து அருளி சென்றாய் உடையவ நின் அருள் பெருமை உரைக்க முடியாதே – திருமுறை4:2 62/4
எம்மையினும் நிறை சொருப சுத்த சுகாரம்பம் இயல் சொருப சுத்த சுக அனுபவம் என்று இரண்டாய் – திருமுறை4:2 63/2
அன்பு அளிப்பது ஒன்று பின்னர் இன்பு அளிப்பது ஒன்று என்று அறிஞர் எலாம் மதிக்கின்ற அடி_மலர்கள் வருந்த – திருமுறை4:2 64/1
மோக இருள்_கடல் கடத்தும் புணை ஒன்று நிறைந்த மோன சுகம் அளிப்பிக்கும் துணை ஒன்று என்று உரைக்கும் – திருமுறை4:2 65/1
வீறாய தற்சொருப முதல் அனைத்தும் அறிவில் விளக்குவிக்கும் ஒன்று என்று விளைவு_அறிந்தோர் விளம்பும் – திருமுறை4:2 67/2
சோதியிலே தான் ஆகி சூழ்வது ஒன்றாம் என்று சூழ்ச்சி அறிந்தோர் புகலும் துணை அடிகள் வருந்த – திருமுறை4:2 69/2
தெய்வ நெறி என்று அறிஞர் புகழ்ந்து புகழ்ந்து ஏத்தும் திரு_அடிகள் மிக வருந்த தெருவினிடை நடந்து – திருமுறை4:2 72/2
எம் அடியார் என்று கொளும் இணை அடிகள் வருந்த இரவினிடை நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து – திருமுறை4:2 78/2
நம் அடியான் என்று எனையும் திருவுளத்தே அடைத்தாய் நடம் புரியும் நாயக நின் நல் கருணை வியப்பே – திருமுறை4:2 78/4
ஒக்க எனை அழைத்து ஒன்று கொடுத்து இங்கே இரு என்று உரைத்தனை எம் பெருமான் நின் உயர் கருணை வியப்பே – திருமுறை4:2 81/4
இடும் கடுக என்று உணர்த்தி ஏற்றுகின்ற அறிவோர் ஏத்த மணி பொதுவில் அருள் கூத்து உடைய பொருளே – திருமுறை4:2 96/4
மரு உருக்கொண்டு அன்று அளித்தாம் திரு_நீறு இன்று உனக்கு மகிழ்ந்து அளித்தாம் இவை என்று வாய்_மலர்ந்து நின்றாய் – திருமுறை4:3 1/3
எ தேவர்-தமக்கு மிக அரிய எனும் மண பூ என் கரத்தே கொடுத்தனை நின் எண்ணம் இது என்று அறியேன் – திருமுறை4:3 7/2
எண் பகர் குற்றங்கள் எலாம் குணமாக கொள்ளும் எம் துரை என்று எண்ணுகின்ற எண்ணம் அதனாலே – திருமுறை4:4 2/4
இருள் உடைய மன சிறியேன் பாடுகின்றேன் பருவம் எய்தினன் என்று அறிஞர் எலாம் எண்ணி மதித்திடவே – திருமுறை4:4 3/4
உற்றிடை நின்று இலங்குகின்ற நின் வடிவை கொடியேன் உன்னு-தொறும் உளம் இளகி தளதள என்று உருகி – திருமுறை4:6 7/2
தக்கோன் என்று உலகு இசைப்ப தன் வணம் ஒன்று அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 1/4
எந்தோ என்று உலகு இயம்ப விழி வழியே உழல்வேன் எனை கருதி எளியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து – திருமுறை4:7 4/3
எம்மான் என்று ஏத்திடவும் அவர்க்கு அருளான் மருளால் இது நன்மை இது தீமை என்று நினையாமே – திருமுறை4:7 6/2
எம்மான் என்று ஏத்திடவும் அவர்க்கு அருளான் மருளால் இது நன்மை இது தீமை என்று நினையாமே – திருமுறை4:7 6/2
என்னோ இங்கு அருளாமை என்று கவன்று இருப்ப யாதும் ஒரு நன்றி_இலேன் தீது நெறி நடப்பேன் – திருமுறை4:7 10/2
கோகோ என்று உலகு உரைப்ப திரிகின்ற கொடியேன் குற்றம் அன்றி குணம் அறியா பெத்தன் எனை கருதி – திருமுறை4:7 14/3
கலை கடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடி கரிசு புகன்றேன் கவலை_கடல் புணை என்று உணரேன் – திருமுறை4:8 3/1
பயிர் தழைந்துற வைத்து அருளிய ஞானபந்தன் என்று ஓங்கு சற்குருவே – திருமுறை4:9 2/4
ஒத்த தன்மயமாம் நின்னை நீ இன்றி உற்றிடல் உயிர் அனுபவம் என்று
இ துணை வெளியின் என்னை என்னிடத்தே இருந்தவாறு அளித்தனை அன்றோ – திருமுறை4:9 3/2,3
இனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய் இருந்ததே அருள் அனுபவம் என்று
எனக்கு அருள் புரிந்தாய் ஞானசம்பந்தன் என்னும் என் சற்குரு மணியே – திருமுறை4:9 4/3,4
விள்ளொணா அப்பால் அப்படிக்கு அப்பால் வெறுவெளி சிவ அனுபவம் என்று
உள்ளுற அளித்த ஞானசம்பந்த உத்தம சுத்த சற்குருவே – திருமுறை4:9 5/3,4
இவ்வகை ஒன்றே வருத்தம் இல் வகை என்று எனக்கு அருள் புரிந்த சற்குருவே – திருமுறை4:9 8/3
உருத்தகு மெய் உணர்ச்சி வடிவு ஆகி சைவ ஒளி விளங்க நாவரசு என்று ஒரு பேர் பெற்று – திருமுறை4:10 1/2
விதி விலக்கு ஈது என்று அறியும் விளைவு ஒன்று இல்லா வினையினேன் எனினும் என்னை விரும்பி என்னுள் – திருமுறை4:10 4/1
உய் வகை எவ்வகை யாது செய்வேன் நீயே உறு_துணை என்று இருக்கின்றேன் உணர்வு_இலேனை – திருமுறை4:10 7/3
தோழனுமாய் என்று முன் நீ சொன்ன பெரும் சொல் பொருளை – திருமுறை4:11 5/2
உன் பாட்டுக்கு உவப்புறல் போல் ஊர் பாட்டுக்கு உவந்திலர் என்று
என்பாட்டுக்கு இசைப்பினும் என் இடும் பாட்டு கரணம் எலாம் – திருமுறை4:11 8/2,3
உரு அண்ட பெரு மறை என்று உலகம் எலாம் புகழ்கின்ற – திருமுறை4:12 4/1
குரு என்று எ பெரும் தவரும் கூறுகின்ற கோவே நீ – திருமுறை4:12 4/3
சேமம் மிகும் திருவாதவூர் தேவு என்று உலகு புகழ் – திருமுறை4:12 6/1
மெய் சிதாம் வீடு என்று உரைத்தனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 6/4
பொன்றல் என்று அறிந்து உள் புறத்தினும் அகண்ட பூரணமாம் சிவம் ஒன்றே – திருமுறை5:1 7/3
வென்றல் என்று அறி நீ என்றனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 7/4
தஞ்சம் என்று உனை சார்ந்தனன் எந்தை நீ-தானும் இந்த சகத்தவர் போலவே – திருமுறை5:3 5/1
பஞ்ச_பாதகம் தீர்த்தனை என்று நின் பாத_பங்கயம் பற்றினன் பாவியேன் – திருமுறை5:3 5/3
அடிகேள் சித்தி விநாயக என் என்று அறைகேனே – திருமுறை5:4 3/4
அன்னே எனை தந்த அப்பா என்று ஏங்கி அலறுகின்றேன் – திருமுறை5:5 4/1
பொற்பகம் மேவிய நின் அருள் என் என்று போற்றுவதே – திருமுறை5:5 9/4
வல்லாய் என்று ஏத்த அறிந்தேன் இனி என்றன் வல்_வினைகள் – திருமுறை5:5 30/2
ஒளித்து வன் துயர் உழப்பனோ இன்னது என்று உணர்ந்திலேன் அருள் போதம் – திருமுறை5:6 3/2
கயிலை நேர் திரு_தணிகை அம் பதி-தனில் கந்தன் என்று இருப்போனே – திருமுறை5:6 4/4
ஊணே உடையே பொருளே என்று உருகி மனது தடுமாறி – திருமுறை5:7 1/1
கல்லா நாயேன் எனினும் எனை காக்கும் தாய் நீ என்று உலகம் – திருமுறை5:7 9/1
ஆழ்வேன் என்று அயல் விட்டால் நீதியேயோ அச்சோ இங்கு என் செய்கேன் அண்ணால் அண்ணால் – திருமுறை5:8 8/4
யாவன் இவன் பாவிக்குள்ளும் படு_பாவி என்று என்னை பரிந்து தள்ள – திருமுறை5:8 9/3
அன்னாய் என அப்பா என்று அரற்றும் அன்பர்க்கு ஆர்_அமுதே அருள்_கடலே அமரர் கோவே – திருமுறை5:9 10/3
என்னே என்று ஏங்கி அழும் பாவியேனுக்கு இருக்க இடம் இலையோ நின் இதயம் கல்லோ – திருமுறை5:9 18/2
வந்து ஆள்வாய் ஐயாவோ வஞ்சர்-தம்பால் வருந்துகின்றேன் என்று அலறும் மாற்றம் கேட்டும் – திருமுறை5:9 22/1
கந்தா என்று உரைப்பவர்-தம் கருத்துள் ஊறும் கனி ரசமே கரும்பே கற்கண்டே நல் சீர் – திருமுறை5:9 22/3
ஈது செய்தவன் என்று இ ஏழையை எந்தவண்ணம் நீ எண்ணி நீக்குவாய் – திருமுறை5:10 7/2
வேளை என்று அறிவுற்றிலம் என் செய்வோம் விளம்ப அரும் விடையோமே – திருமுறை5:11 1/4
தஞ்சம் என்று அருள் தணிகை சார்த்தியேல் – திருமுறை5:12 4/3
எணி கைவிட்டிடேல் என்று தோத்திரம் – திருமுறை5:12 21/2
துளியே அமையும் எனக்கு எந்தாய் வா என்று ஒரு சொல் சொல்லாயே – திருமுறை5:13 10/4
வருவாய் என்று நாள்-தோறும் வழிபார்த்து இரங்கி மனம் தளர்ந்தேன் – திருமுறை5:15 3/1
கரு வாய்பவன் என்று எனை தள்ள கருதுவாயோ அன்றி அருள் – திருமுறை5:15 3/2
பாவியேன் படும் துயருக்கு இரங்கி அருள் தணிகையில் என்-பால் வா என்று
கூவி நீ ஆட்கொள ஓர் கனவேனும் காணேனோ குண பொன்_குன்றே – திருமுறை5:18 2/1,2
கூடேனோ அடியருடன் கோவே எம் குகனே எம் குருவே என்று
பாடேனோ ஆனந்த பரவசமுற்று உன் கமல பதம் நண்ணேனோ – திருமுறை5:18 10/3,4
அலைக்கும் கொடிய விடம் நீ என்று அறிந்தேன் முன்னர் அறிந்திலனே – திருமுறை5:19 7/4
நலது என்று அறியாய் யான் செய்த நன்றி மறந்தாய் நாணாது என் – திருமுறை5:19 8/3
நெஞ்சே உகந்த துணை எனக்கு நீ என்று அறிந்தே நேசித்தேன் – திருமுறை5:19 9/1
நஞ்சம் மேவு நயனத்தில் சிக்கிய நாயினேன் உனை நாடுவது என்று காண் – திருமுறை5:20 3/2
மோசமே நிசம் என்று பெண் பேய்களை முன்னினேன் நினை முன்னிலன் ஆயினேன் – திருமுறை5:20 6/2
பாகை பொருவும் மொழி_உடையீர் என்று மடவார் பழிச்சாமல் – திருமுறை5:21 10/1
பொருந்து இங்கு அயலார் அன்னாரோ பொருள் ஈது என்று பன்னாரோ – திருமுறை5:22 8/3
மேவி உன்றன் இரு தாள் புகழ்ந்து தரிசிப்பது என்று புகலாய் – திருமுறை5:23 2/2
எண்ணாத பாவி இவன் என்று தள்ளின் என் செய்வது உய்வது அறியேன் – திருமுறை5:23 5/3
இவன் ஆர் இவன்றன் இயல்பு என்ன என்னில் எவன் என்று உரைப்பை எனையே – திருமுறை5:23 7/4
நினையேன் அயர்ந்து நிலையற்ற தேகம் நிசம் என்று உழன்று துயர்வேன்-தனையே – திருமுறை5:23 8/2
நின் அன்பன் என ஓதில் யாவர் தகும் என்று உரைப்பர் அரசே – திருமுறை5:23 8/3
என்று அறியேன் வெறியேன் இங்கு அந்தோஅந்தோ ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 6/4
செல் ஆர்க்கும் பொழில் தணிகை எங்கே என்று தேடிடேன் நின் புகழை சிந்தைசெய்யேன் – திருமுறை5:24 7/2
கல்லாத பாவி என்று கைவிட்டாயோ கருணை உரு ஆகிய செங்கரும்பே மேரு – திருமுறை5:27 4/2
நின்னை பொருள் என்று உணராத நீசன் இனி ஓர் நிலை காணேன் – திருமுறை5:28 1/2
ஈ தானம் தந்திடுவீர் என்று ஈனரிடம் போய் இரந்து அலைந்தேன் – திருமுறை5:28 9/2
அஞ்சல் அஞ்சல் என்று அன்பரை காக்கும் அண்ணலே தணிகாசலத்து அரசே – திருமுறை5:29 2/4
தீது கொண்டவன் என்று எனக்கு அருள் சிறிதும் செய்திடாது இருப்பையோ சிறியோன் – திருமுறை5:34 1/3
எவையும் நாடாமல் என் அடி நிழல் கீழ் இருந்திடு என்று உரைப்பது எந்நாளோ – திருமுறை5:38 4/2
அழிதரும் உலக வாழ்வினை மெய் என்று அலைந்திடும் பாவியேன் இயற்றும் – திருமுறை5:38 7/1
எண்ணார் எளியாள் இவள் என்று எனை யான் என் செய்கேனோ இடர்கொண்டே – திருமுறை5:39 7/4
தில்லை_அப்பன் என்று உலகு எடுத்து ஏத்தும் சிவபிரான் தரும் செல்வ நின் தணிகை – திருமுறை5:42 1/3
என்று ஆரொடு சொல்வேன் எனை யானே மறந்தேனே – திருமுறை5:43 2/4
ஏன் கண்டனை என்றாள் அனை என் என்று உரைக்கேனே – திருமுறை5:43 6/4
உற்றவருள் சிந்தனை தந்து இன்பம் மேவி உடையாய் உன் அடியவன் என்று ஓங்கும் வண்ணம் – திருமுறை5:44 7/3
சொற்பனம் இ உலகியற்கை என்று நெஞ்சம் துணிவுகொள செய்வித்து உன் துணை பொன்_தாளை – திருமுறை5:44 9/2
இலகு சிற்பர குக என்று நீறு இடில் – திருமுறை5:47 1/3
தெருளுறு நீற்றினை சிவ என்று உட்கொளில் – திருமுறை5:47 2/3
இல் வினை சண்முக என்று நீறு இடில் – திருமுறை5:47 3/3
இடும் புகழ் சண்முக என்று நீறு இடில் – திருமுறை5:47 4/3
இன்பு அறா சண்முக என்று நீறு இடில் – திருமுறை5:47 5/3
எறிவு இலா சண்முக என்று நீறு இடில் – திருமுறை5:47 6/3
நெறி சிவ சண்முக என்று நீறு இடில் – திருமுறை5:47 7/3
நேயமாம் சண்முக என்று நீறு இடில் – திருமுறை5:47 8/3
நிதி சிவ சண்முக என்று நீறு இடில் – திருமுறை5:47 9/3
இசை சிவ சண்முக என்று நீறு இடில் – திருமுறை5:47 10/3
ஓம் மலர் அடிகேள் ஒன்றினை ஒன்று என்று உரையாயே – திருமுறை5:49 7/4
முருகா சரணம் சரணம் என்று உன் பதம் முன்னி உள்ளம் – திருமுறை5:51 3/1
இற்குருவின் நாட்டாதே என்று உரைத்தான் ஏரகம் வாழ் – திருமுறை5:52 6/3
ஏமம் அறு மாச்சரிய விழலனும் கொலை என்று இயம்பு பாதகனுமாம் இ எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும் எனை பற்றிடாமல் அருள்வாய் – திருமுறை5:55 6/2
ஈ என்று நான் ஒருவர் இடம் நின்று கேளாத இயல்பும் என்னிடம் ஒருவர் ஈதிடு என்ற போது அவர்க்கு இலை என்று சொல்லாமல் இடுகின்ற திறமும் இறையாம் – திருமுறை5:55 9/1
ஈ என்று நான் ஒருவர் இடம் நின்று கேளாத இயல்பும் என்னிடம் ஒருவர் ஈதிடு என்ற போது அவர்க்கு இலை என்று சொல்லாமல் இடுகின்ற திறமும் இறையாம் – திருமுறை5:55 9/1
சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்-தமை தீங்கு சொல்லாத தெளிவும் திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திரு_அடிக்கு ஆளாக்குவாய் – திருமுறை5:55 9/3
சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்-தமை தீங்கு சொல்லாத தெளிவும் திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திரு_அடிக்கு ஆளாக்குவாய் – திருமுறை5:55 9/3
சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்-தமை தீங்கு சொல்லாத தெளிவும் திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திரு_அடிக்கு ஆளாக்குவாய் – திருமுறை5:55 9/3
நாம் பிரமம் நமை அன்றி ஆம் பிரமம் வேறு இல்லை நன்மை தீமைகளும் இல்லை நவில்கின்றவாகி ஆம்தரம் இரண்டினும் ஒன்ற நடு நின்றது என்று வீண் நாள் – திருமுறை5:55 11/1
இளையன் அவனுக்கு அருள வேண்டும் என்று உன்-பால் இசைக்கின்ற பேரும் இல்லை ஏழை அவனுக்கு அருள்வது ஏன் என்று உன் எதிர்நின்று இயம்புகின்றோரும் இல்லை – திருமுறை5:55 29/2
இளையன் அவனுக்கு அருள வேண்டும் என்று உன்-பால் இசைக்கின்ற பேரும் இல்லை ஏழை அவனுக்கு அருள்வது ஏன் என்று உன் எதிர்நின்று இயம்புகின்றோரும் இல்லை – திருமுறை5:55 29/2
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும் – திருமுறை6:2 13/3
தூங்குகின்றதே சுகம் என அறிந்தேன் சோறு-அதே பெறும் பேறு-அது என்று உணர்ந்தேன் – திருமுறை6:5 6/1
இருளையே ஒளி என மதித்து இருந்தேன் இச்சையே பெரு விச்சை என்று அலந்தேன் – திருமுறை6:5 10/1
நாதாந்த திரு_வீதி நடந்திடுதற்கு அறியேன் நான் ஆர் என்று அறியேன் எம் கோன் ஆர் என்று அறியேன் – திருமுறை6:6 5/2
நாதாந்த திரு_வீதி நடந்திடுதற்கு அறியேன் நான் ஆர் என்று அறியேன் எம் கோன் ஆர் என்று அறியேன் – திருமுறை6:6 5/2
மருள் நாடு உலகில் கொலை_புரிவார் மனமே கரையா கல் என்று
பொருள் நாடிய நின் திரு_வாக்கே புகல அறிந்தேன் என்னளவில் – திருமுறை6:7 4/1,2
கருணாநிதி நின் திருவுளமும் கல் என்று உரைக்க அறிந்திலனே – திருமுறை6:7 4/3
மன்னும் பதமே துணை என்று மதித்து வருந்தும் சிறியேனுக்கு – திருமுறை6:7 5/3
பொது என்று அறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவது அன்றி – திருமுறை6:7 9/1
இது என்று அறியா எனை வருத்த எந்த வகையால் துணிந்ததுவோ – திருமுறை6:7 9/3
எது என்று அறிவேன் என் புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே – திருமுறை6:7 9/4
அ நாள் இ நாள் இ நாள் என்று எண்ணிஎண்ணி அலமந்தேன் – திருமுறை6:7 16/2
நல்லார் எங்கும் சிவமயம் என்று உரைப்பார் எங்கள் நாயகனே – திருமுறை6:7 19/4
ஏகமே பொருள் என்று அறிந்திலேன் பொருளின் இச்சையால் எருது நோவு அறியா – திருமுறை6:8 1/2
இலை விலை எனக்கு என்று அகங்கரித்து இருந்தேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 4/4
எடுத்திலேன் எனினும் தெய்வமே துணை என்று இருக்கின்றேன் காத்து அருள் எனையே – திருமுறை6:8 10/4
ஆற்றிலே கரைத்த புளி என போம் என்று அறிஞர்கள் உரைத்திடல் சிறிதும் – திருமுறை6:9 2/2
உறியிலே தயிரை திருடி உண்டனன் என்று ஒருவனை உரைப்பது ஓர் வியப்போ – திருமுறை6:9 4/1
சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த துவையலே சுவர்க்கம் என்று உண்டேன் – திருமுறை6:9 8/2
அன்னே என் அப்பா என்று அழைத்தல் அன்றி அடியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 2/4
துன்பே செய்வித்தாலும் என் செய்வேன் நின் அருளே துணை என்று அந்தோ – திருமுறை6:10 10/2
நின் சுவை உணவு என்று உண்கின்றேன் இன்னும் நீ தருவித்திடில் அது நின்றன் – திருமுறை6:12 9/2
செவ்வையுற்று உனது திரு_பதம் பாடி சிவசிவ என்று கூத்தாடி – திருமுறை6:12 18/3
நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனை ஓர் நண்பன் என்று அவரவர் குறைகள் – திருமுறை6:13 11/3
ஒண்டு உயிர் மடிந்தார் அலறுகின்றார் என்று ஒருவரோடொருவர் தாம் பேசிக்கொண்ட – திருமுறை6:13 13/3
கொலை புரிந்திட்ட கொடியவர் இவர் என்று அயலவர் குறித்த போது எல்லாம் – திருமுறை6:13 18/2
பிறர் துயர் காட்ட துடித்தவோ என்று பேதுற்று மயங்கி நெஞ்சு உடைந்தேன் – திருமுறை6:13 26/3
அளிப்புறு விருந்து உண்டு அமர்க என்று அழைக்க அவர்களுக்கு அன்பினோடு ஆங்கே – திருமுறை6:13 29/3
துன்புறும்-கொல்லோ என்று உளம் நடுங்கி சூழ் வெறுவயிற்றொடும் இருந்தேன் – திருமுறை6:13 30/2
வன்புற செய்யேல் என்று உளம் பயந்து வாங்கி உண்டிருந்தனன் எந்தாய் – திருமுறை6:13 30/4
தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவது எ காலம் என்று எழுந்தேன் – திருமுறை6:13 33/4
தாப ஆங்காரமே உறுமோ என்று ஐய நான் தளர்ந்ததும் அறிவாய் – திருமுறை6:13 38/4
கரவிலே கவர்ந்தார் கொள்ளை என்று எனது காதிலே விழுந்த போது எல்லாம் – திருமுறை6:13 55/2
தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும் என்று உளம் பயந்தே – திருமுறை6:13 58/1
அன்பு_உடையவரை கண்ட போது எல்லாம் என்-கொலோ என்று அயர்ந்தேனே – திருமுறை6:13 59/4
நலி தரு சிறிய தெய்வம் என்று ஐயோ நாட்டிலே பல பெயர் நாட்டி – திருமுறை6:13 63/1
மெய்யுற துறப்போம் என்று போய் நினது மெய் அருள் மீட்டிட மீண்டேம் – திருமுறை6:13 76/3
உய்தவர் இவர் என்று உறுகின்றேன் அல்லால் உன் அருள் அறிய நான் வேறு – திருமுறை6:13 80/3
அலங்கும் என் பிழைகள் அல்ல என்று உன்னோடு அடிக்கடி அறைந்தனன் ஆண்டே – திருமுறை6:13 95/4
அரும் பொனே திரு_சிற்றம்பலத்து அமுதே அப்பனே என்று இருக்கின்றேன் – திருமுறை6:13 96/3
சித்தனே சிவனே என்று எனது உளத்தே சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும் – திருமுறை6:13 113/4
செய் வகை அறியேன் என் செய்வேன் ஐயோ தெய்வமே என்று இருக்கின்றேன் – திருமுறை6:13 114/4
உற்றது இங்கு எதுவோ என்று உளம் நடுங்கி ஓடி பார்த்து ஓடி பார்த்து இரவும் – திருமுறை6:13 122/3
தருணம் இப்போது என்று எண்ணி நான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 123/4
சமயம் இப்போது என்று எண்ணி நான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 124/4
தளர்ந்திடேல் மகனே என்று எனை எடுத்து ஓர் தாய் கையில் கொடுத்தனை அவளோ – திருமுறை6:14 2/1
தேய்ந்திடும் மதி என்று எண்ணினாள் குறையா திரு_மதி என நினைந்து அறியாள் – திருமுறை6:14 9/3
உம்பல் நேர் அகங்காரம் தவிர்ந்து எல்லா உலகமும் வாழ்க என்று இருந்தேன் – திருமுறை6:15 8/2
எடுத்தெடுத்து உரைத்தேன் எனக்கு எதிர் இலை என்று இகழ்ந்தனன் அகங்கரித்திருந்தேன் – திருமுறை6:15 23/2
அருண சுடரே நின் அருளுக்கு அழகோ அழகு என்று இருப்பாயேல் – திருமுறை6:17 3/3
சேயில் கருதி அணைத்தான் என்று உரைப்பார் உனை-தான் தெரிந்தோரே – திருமுறை6:17 5/4
தெரிந்த பெரியர்க்கு அருள் புரிதல் சிறப்பு என்று உரைத்த தெய்வ மறை – திருமுறை6:17 6/1
திரிந்த சிறியர்க்கு அருள் புரிதல் சிறப்பில்_சிறப்பு என்று உரைத்தனவே – திருமுறை6:17 6/2
தீர்த்தாய் அ நாள் அது தொடங்கி தெய்வம் துணை என்று இருக்கின்றேன் – திருமுறை6:17 12/2
நாயே_அனையேன் எவர் துணை என்று எங்கே புகுவேன் நவிலாயே – திருமுறை6:17 13/4
எந்தாய் நினது பெரும் கருணை என் என்று உரைப்பேன் இ உலகில் – திருமுறை6:17 20/2
என்னே செய்வேன் செய் வகை ஒன்று இங்கு இது என்று அருள்வாய் இதுவே தருணம் – திருமுறை6:18 2/1
இருளும் பவமும் பெறு வஞ்சக நெஞ்சினன் என்று இகழேல் அபயம் அபயம் – திருமுறை6:18 4/2
ஆன்ற மெய்ப்பொருளே என்று இருக்கின்றேன் அன்றி வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 4/2
ஏது-தான் புரிவேன் ஓகோ என் என்று புகழ்வேன் ஞான – திருமுறை6:21 2/3
பெருமை என் என்று நான்-தான் பேசுவேன் பேதம் இன்றி – திருமுறை6:21 10/2
செறுத்து உரைத்த உரைகள் எலாம் திரு_அருளே என்று சிந்திப்பது அல்லாமல் செய் வகை ஒன்று இலனே – திருமுறை6:22 1/4
குணம் குறிப்பான் குற்றம் ஒன்றும் குறியான் என்று அறவோர் கூறிடும் அ வார்த்தை இன்று மாறிடுமே அரசே – திருமுறை6:22 7/4
இரண்டே காற்கு ஐ முகம் கொண்டீர் என்னே அடிகள் என்று உரைத்தேன் – திருமுறை6:24 7/2
இரண்டே கால் கை முகம் புடைக்க இருந்தாய் எனைக்கு என்று இங்கே நீ – திருமுறை6:24 7/3
இரண்டே கால் கை முகம் தந்தீர் என்னை இது-தான் என்று உரைத்தேன் – திருமுறை6:24 8/2
வென்றியும் அளித்தனம் என்று மேவினான் – திருமுறை6:24 11/4
ஆவியில் கலந்து இவன் அவன் என்று ஓதும் ஓர் – திருமுறை6:24 12/2
தாய்க்கு உறு தயவு என்று எண்ணுகோ தாயின் தயவும் உன் தனி பெரும் தயவே – திருமுறை6:24 14/4
சாருறு தாயே என்று உரைப்பேனோ தந்தையே என்று உரைப்பேனோ – திருமுறை6:24 15/2
சாருறு தாயே என்று உரைப்பேனோ தந்தையே என்று உரைப்பேனோ – திருமுறை6:24 15/2
சீருறு குருவே என்று உரைப்பேனோ தெய்வமே என்று உரைப்பேனோ – திருமுறை6:24 15/3
சீருறு குருவே என்று உரைப்பேனோ தெய்வமே என்று உரைப்பேனோ – திருமுறை6:24 15/3
வாங்குக என்று என்-பால் வலிய கொடுத்து அமுதும் – திருமுறை6:24 18/3
நாள் பாரில் அன்பர் எலாம் நல்குக என்று ஏத்திநிற்ப – திருமுறை6:24 19/1
கேட்பார் இலை என்று கீழ் மேலது ஆக்கினையே – திருமுறை6:24 19/4
இவ்வணத்தது என்று அறிந்திடற்கு அரிதாம் எந்தை நின் திரு_அருள் திறத்தை – திருமுறை6:24 32/2
கூடியது என்று ஆரணமும் ஆகமமும் ஆணையிட்டு கூறும் வார்த்தை – திருமுறை6:24 34/2
வல்_வினை உடையேன் என்று உளம் பதைப்பாள் வருந்துவாள் நான் பெற்ற மகளே – திருமுறை6:24 40/4
பதிக்கு அளவா நலம் தருவல் என்று நினை ஏத்துதற்கு பணிக்கின்றேன் நீ – திருமுறை6:24 44/2
தொண்டு கொண்டு எனை ஆண்டனை இன்று-தான் துட்டன் என்று துரத்திடல் நன்று-கொல் – திருமுறை6:24 48/2
மன்றுள் நின்று ஆடும் வள்ளலே எனது வள்ளல் என்று எனக்குளே தெரிந்த – திருமுறை6:24 59/1
என்று நின்றனையே நினைத்து இருக்கின்றேன் எள்துணை எனினும் வேறு இடத்தில் – திருமுறை6:24 59/3
என்று இரவி-தன்னிலே இரவி சொருபத்திலே இயல் உருவிலே அருவிலே ஏறிட்ட சுடரிலே சுடரின் உள் சுடரிலே எறி ஆதப திரளிலே – திருமுறை6:25 11/1
சீராய பரவிந்து பரநாதமும் தனது திகழ் அங்கம் என்று உரைப்ப திரு_அருள் பெருவெளியில் ஆனந்த நடனம் இடு தெய்வமே என்றும் அழியா – திருமுறை6:25 20/2
பரை நடு விளங்கும் ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்று எனக்கே பண்புற உரைத்து அருள் பேர்_அமுது அளித்த மெய் பரமமே பரம ஞான – திருமுறை6:25 21/3
ஏழினோடு_ஏழ் உலகில் உள்ளவர்கள் எல்லாம் இது என்னை என்று அதிசயிப்ப இரவு_பகல் இல்லாத பெரு நிலையில் ஏற்றி எனை இன்புறச்செய்த குருவே – திருமுறை6:25 22/3
ஆழியோடு அணி அளித்து உயிர் எலாம் காத்து விளையாடு என்று உரைத்த அரசே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி ஒளிர் அபய நடராச பதியே – திருமுறை6:25 22/4
என் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம் ஏதாக முடியுமோ என்று எண்ணி இரு கண்ணில் நீர் காட்டி கலங்கி நின்று ஏங்கிய இராவில் ஒருநாள் – திருமுறை6:25 25/1
ஏர் உற்ற சுக நிலை அடைந்திட புரிதி நீ என் பிள்ளை ஆதலாலே இ வேலை புரிக என்று இட்டனம் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே – திருமுறை6:25 27/3
மா காதலுற எலாம் வல்ல சித்து ஆகி நிறைவான வரமே இன்பமாம் மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்று உரைத்த குருவே – திருமுறை6:25 28/3
தூங்கி விழு சிறியனை தாங்கி எழுக என்று எனது தூக்கம் தொலைத்த துணையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 34/4
இ நிலை அறிந்து அவண் எழு நிலை கடந்தே இயல் நிலை அடைக என்று இயம்பிய பரமே – திருமுறை6:26 10/3
வந்து இரவிடை எனக்கு அருள் அமுது அளித்தே வாழ்க என்று அருளிய வாழ் முதல் பொருளே – திருமுறை6:26 17/2
எமன் எனும் அவன் இனி இலைஇலை மகனே எய்ப்பு அற வாழ்க என்று இயம்பிய அரசே – திருமுறை6:26 18/3
ஏகா அனேகா என்று ஏத்திடும் மறைக்கே எட்டாத நிலையே நான் எட்டிய மலையே – திருமுறை6:26 25/1
ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி ஒரு நிலை ஆக்க என்று உரைத்த மெய் பரமே – திருமுறை6:26 25/2
நாடுகின்ற மறைகள் எலாம் நாம் அறியோம் என்று நாணி உரைத்து அலமரவே நல்ல மணி மன்றில் – திருமுறை6:27 5/1
ஆய்ந்தும் இன்ன என்று அறிந்திலா நின் திரு அடி_மலர் பணியாமல் – திருமுறை6:28 8/2
பதம் புகல் அடியேற்கு அருள்_பெரும்_சோதி பரிசு தந்திடுதும் என்று உளத்தே – திருமுறை6:29 7/2
உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேலுறும்-கொல் என்று உலைந்தேன் – திருமுறை6:30 1/2
உன் கடன் அடியேற்கு அருளல் என்று உணர்ந்தேன் உடல் பொருள் ஆவியும் உனக்கே – திருமுறை6:30 3/1
கிழம் பெரும் பாட்டும் கேட்பது உன் உள்ள கிளர்ச்சி என்று அறிந்த நாள் முதலாய் – திருமுறை6:30 10/2
அஞ்சல் என்று எனை ஆட்கொளல் வேண்டும் அப்ப நின் அலால் அறிகிலேன் ஒன்றும் – திருமுறை6:32 2/3
அருணன் என்று எனை அகற்றிடுவாயேல் ஐயவோ துணை அறிந்திலன் இதுவே – திருமுறை6:32 5/3
இரணன் என்று எனை எண்ணிடேல் பிறிது ஓர் இச்சை ஒன்று இலேன் எந்தை நின் உபய – திருமுறை6:32 6/3
கரத்தை நேர் உள கடையன் என்று எனை நீ கைவிடேல் ஒரு கணம் இனி ஆற்றேன் – திருமுறை6:32 8/3
வருந்தலை என்று எனை தேற்றியவாறே வள்ளலே இன்று நும் வரவு கண்டு அல்லால் – திருமுறை6:34 7/3
செய் வகை என் என திகைத்தேன் திகையேல் என்று ஒருநாள் திரு_மேனி காட்டி எனை தெளிவித்தாய் நீயே – திருமுறை6:35 5/1
முன் ஒருநாள் மயங்கினன் நீ மயங்கேல் என்று எனக்கு முன்னின் உரு காட்டினை நான் முகம் மலர்ந்து இங்கு இருந்தேன் – திருமுறை6:35 6/1
நான் மறந்தேன் எனினும் எனை தான் மறவான் எனது நாயகன் என்று ஆடுகின்றேன் எனினும் இது வரையும் – திருமுறை6:35 8/1
பெரியன் அருள்_பெரும்_சோதி பெரும் கருணை பெருமான் பெரும் புகழை பேசுதலே பெரும் பேறு என்று உணர்ந்தே – திருமுறை6:35 10/1
துரிய நிலத்தவர் எல்லாம் துதிக்கின்றார் ஏழை துதித்தல் பெரிது அல இங்கே துதித்திட என்று எழுந்த – திருமுறை6:35 10/2
எல்லாமும் வல்ல சித்து என்று எல்லா மறைகளும் சொல் – திருமுறை6:38 6/1
ஆவா என்று என்னை உவந்து ஆண்ட திரு_அம்பல மா – திருமுறை6:38 7/3
எந்தையே குருவே இறைவனே முறையோ என்று நின்று ஓலிடுகின்றேன் – திருமுறை6:39 3/2
தன் நிகர் இல்லா தலைவனே நினது தயவை என் என்று சாற்றுவனே – திருமுறை6:39 8/4
ஏக்கம் உறேல் என்று உரைத்து அருள் சோதியும் ஈந்து எனக்கே – திருமுறை6:41 7/3
அன்னே என விளையாடுக என்று அழியாத செழும் – திருமுறை6:41 8/3
அச்சோ என் என்று புகல்வேன் என் ஆண்டவன் அம்பலத்தான் – திருமுறை6:41 9/1
எண்ணியவா விளையாடு என்று எனை அளித்த தெய்வம் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு ஈந்த தெய்வம் – திருமுறை6:44 5/1
திண்ணியன் என்று எனை உலகம் செப்பவைத்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 5/4
செவ் வகைத்து என்று அறிஞர் எலாம் சேர் பெரிய தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 9/4
கடை உறு துகள் என்று அறிந்தனன் அதன் மேல் கண்டனன் திரு_அடி நிலையே – திருமுறை6:46 2/4
புக தரம் பொருந்தா மலத்து உறு சிறிய புழுக்கள் என்று அறிந்தனன் அதன் மேல் – திருமுறை6:46 4/3
அண்ணுறு நனந்தர் பக்கம் என்று இவற்றின் அமைந்தன சத்திகள் அவற்றின் – திருமுறை6:46 6/2
நண்ணுறும் உபயம் என மன்றில் என்று நவின்றனர் திரு_அடி நிலையே – திருமுறை6:46 6/4
தொகை அளவு இவை என்று அறிவரும் பகுதி தொல்லையின் எல்லையும் அவற்றின் – திருமுறை6:46 7/1
அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்று இங்கு ஆண்டானை சிறு நெறிகள் அடையாது என்னை – திருமுறை6:48 1/1
அடி செய்து எழுந்தருளி எமை ஆண்டு அருளல் வேண்டும் அரசே என்று அவரவரும் ஆங்காங்கே வருந்த – திருமுறை6:50 2/2
குடிசை நுழைந்தனையே என்று ஏசுவரே அன்பர் கூசாமல் என் உளமாம் குடிசை நுழைந்தனையே – திருமுறை6:50 2/4
தன் நிகர் இல்லா தலைவ என்று அரற்றி தனித்தனி மறைகள் ஆகமங்கள் – திருமுறை6:51 3/1
முறிந்திட வாளா இருந்த என்று அறிஞர் மொழியும் ஓர் தனி பெரும் தலைவன் – திருமுறை6:51 9/3
மாற்றை அளந்து அறிந்திலம் என்று அரு_மறை ஆகமங்கள் வழுத்த மணி மன்று ஓங்கி வயங்கும் அருள் பொன்னை – திருமுறை6:52 5/1
நான் புனைந்த சொல்_மாலை நல் மாலை என்று அருளி – திருமுறை6:55 1/1
இன் உரை அன்று என்று உலகம் எல்லாம் அறிந்திருக்க – திருமுறை6:55 4/1
ஆயேம் என்று அந்தோ அணிந்துகொண்டான் நாயேன் செய் – திருமுறை6:55 10/2
இணை என்று தான் தனக்கு ஏற்றது போற்றும் எனக்கு நல்ல – திருமுறை6:56 2/1
துணை என்று வந்தது சுத்த சன்மார்க்கத்தில் தோய்ந்தது என்னை – திருமுறை6:56 2/2
அணை என்று அணைத்துக்கொண்டு ஐந்தொழில் ஈந்தது அருள் உலகில் – திருமுறை6:56 2/3
கலக வாதனை தீர் காலம் என்று உறுமோ கடவுளே என துயர்ந்து இருந்தேன் – திருமுறை6:58 6/3
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருள்_பெரும்_சோதி என்று அறிந்தேன் – திருமுறை6:58 7/3
பித்து எலாம் உடைய உலகர்-தம் கலக பிதற்று எலாம் என்று ஒழிந்திடுமோ – திருமுறை6:58 8/1
சத்து எலாம் ஒன்று என்று உணர்ந்த சன்மார்க்க சங்கம் என்று ஓங்குமோ தலைமை – திருமுறை6:58 8/2
சத்து எலாம் ஒன்று என்று உணர்ந்த சன்மார்க்க சங்கம் என்று ஓங்குமோ தலைமை – திருமுறை6:58 8/2
சித்து எலாம் வல்ல சித்தன் என்று உறுமோ தெரிந்திலேன் என துயர்ந்து இருந்தேன் – திருமுறை6:58 8/3
ஒன்று என காணும் உணர்ச்சி என்று உறுமோ ஊழி-தோறு ஊழி சென்றிடினும் – திருமுறை6:58 9/1
என்றும் இங்கு இறவா இயற்கை என்று உறுமோ இயல் அருள் சித்திகள் எனை வந்து – திருமுறை6:58 9/2
ஒன்றல் என்று உறுமோ அனைத்தும் என் வசத்தே உறுதல் என்றோ என துயர்ந்தேன் – திருமுறை6:58 9/3
உள்ளவாறு இந்த உலகு எலாம் களிப்புற்று ஓங்குதல் என்று வந்து உறுமோ – திருமுறை6:58 10/2
புண்ணியமே என் பெரிய பொருளே என் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 13/4
பொய்க்கு_இசைந்தார் காணாதே பொது நடம் செய் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 15/4
தடுத்திட வல்லவர் இல்லா தனி முதல் பேர்_அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 16/4
திரு ஒழியாது ஓங்கும் மணி மன்றில் நடத்து அரசே சிறு மொழி என்று இகழாதே சேர்த்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 20/4
மட்டு இது என்று அறிவதற்கு மாட்டாதே மறைகள் மவுனம் உற பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே – திருமுறை6:60 22/3
தட்டு அறியா திரு_பொதுவில் தனி நடம் செய் அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 22/4
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழ பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே – திருமுறை6:60 26/4
புரிந்த தவ பயன் ஆகும் பொதுவில் நடத்து அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 37/4
ஒற்றியில் போய் பசித்தனையோ என்று எனை அங்கு எழுப்பி உவந்து கொடுத்து அருளிய என் உயிர்க்கு இனிதாம் தாயே – திருமுறை6:60 43/2
பனிப்புறும் அ வருத்தம் எலாம் தவிர்த்து அருளி மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து அணைத்த குருவே – திருமுறை6:60 46/2
ஒரு மடந்தை வலிந்து அணைந்து கலந்து அகன்ற பின்னர் உளம் வருந்தி என் செய்தோம் என்று அயர்ந்த போது – திருமுறை6:60 47/1
பெரு மடம் சேர் பிள்ளாய் என் கெட்டது ஒன்றும் இலை நம் பெரும் செயல் என்று எனை தேற்றி பிடித்த பெருந்தகையே – திருமுறை6:60 47/2
நீ நினைத்த நன்மை எலாம் யாம் அறிந்தோம் நினையே நேர் காண வந்தனம் என்று என் முடி மேல் மலர் கால் – திருமுறை6:60 51/1
ஏன் நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம் என் மகனே எனக்கு இலையோ என்று அருளி எனை ஆண்ட குருவே – திருமுறை6:60 51/3
கூ கா என்று எனை கூடி எடுக்காதே என்றும் குலையாத வடிவு எனக்கே கொடுத்த தனி அமுதே – திருமுறை6:60 56/3
வான் அளக்க முடியாதே வான் அனந்தம் கோடி வைத்த பெரு வான் அளக்க வசமோ என்று உரைத்து – திருமுறை6:60 58/3
அன்னா என் ஆர்_உயிரே அப்பா என் அமுதே ஆ வா என்று எனை ஆண்ட தேவா மெய் சிவமே – திருமுறை6:60 66/3
என் அரசே என்று உரைக்க எனக்கு முடி சூட்டி இன்ப வடிவு ஆக்கி என்றும் இலங்கவைத்த சிவமே – திருமுறை6:60 67/3
ஐயமுறேல் என்று எனை ஆண்டு அமுது அளித்த பதியே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 69/4
நயப்புறு சன்மார்க்கம் அவர் அடையளவும் இது-தான் நம் ஆணை என்று எனக்கு நவின்ற அருள் இறையே – திருமுறை6:60 71/3
நயமுறு நல் அருள் நெறியில் களித்து விளையாடி நண்ணுக என்று எனக்கு இசைத்த நண்புறு சற்குருவே – திருமுறை6:60 74/2
பெம்மான் என்று அடி குறித்து பாடும் வகை புரிந்த பெருமானே நான் செய்த பெரும் தவ மெய் பயனே – திருமுறை6:60 76/2
மேல் வருணம் தோல் வருணம் கண்டு அறிவார் இலை நீ விழித்து இது பார் என்று எனக்கு விளம்பிய சற்குருவே – திருமுறை6:60 85/2
செவ்விடத்தே அருளொடு சேர்த்து இரண்டு என கண்டு அறி நீ திகைப்பு அடையேல் என்று எனக்கு செப்பிய சற்குருவே – திருமுறை6:60 86/2
ஆன்ற திரு_அருள் செங்கோல் நினக்கு அளித்தோம் நீயே ஆள்க அருள் ஒளியால் என்று அளித்த தனி சிவமே – திருமுறை6:60 88/3
ஐயமுறேல் என் மகனே இ பிறப்பில்-தானே அடைவது எலாம் அடைந்தனை நீ அஞ்சலை என்று அருளி – திருமுறை6:60 91/1
அஞ்சல் என்று எனை இ தருணம் நீ வந்தே அன்பினால் அணைத்து அருள் என்றாள் – திருமுறை6:61 3/1
காமி என்று எனை நீ கைவிடேல் காம கருத்து எனக்கு இல்லை காண் என்றாள் – திருமுறை6:61 4/2
வன் செயும் அவர் வாய் ஓய்வது என்று என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 7/4
நலிந்த போது இன்னும் பார்த்தும் என்று இருத்தல் நல்லவர்க்கு அடுப்பதோ என்றாள் – திருமுறை6:61 8/2
எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே – திருமுறை6:62 1/3
மனம் பழமோ காயோ என்று அறிந்து வர விடுத்தாள் மற்றவர் போல் காசு பணத்து ஆசைவைத்து வருந்தாள் – திருமுறை6:62 3/3
கல்லவரே மணி இவரே என்று அறிந்தாள் அதனால் கனவிடையும் பொய் உறவு கருதுகிலாள் சிறிதும் – திருமுறை6:62 4/2
ஒத்து உயிரில் கலந்துகொண்ட உடையாய் என்று உமையே ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது – திருமுறை6:62 5/3
என்னை உனக்கு இருக்கின்றது ஏகுக என்று உரைப்பாள் இச்சை எலாம் உம்மிடத்தே இசைந்தனள் இங்கு இவளை – திருமுறை6:62 6/2
முன்னையள் என்று எண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால் முடுகி உயிர்விடுத்திடுவாள் கடுகி வரல் உளதேல் – திருமுறை6:62 6/3
இரவு அறியாள் பகல் அறியாள் எதிர்வருகின்றவரை இன்னவர் என்று அறியாள் இங்கு இன்னல் உழக்கின்றாள் – திருமுறை6:62 7/2
எம்பலத்தே எம் இறைவன் என்னை மணம் புரிவான் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 2/2
எண் உறங்கா நிலவில் அவர் இருக்கும் இடம் புகுவேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 3/2
இல்லாமை எனக்கு இல்லை எல்லார்க்கும் தருவேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 4/2
எ சமய தேவரையும் இனி மதிக்க_மாட்டேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 5/2
எஞ்சல் உறேன் மற்றவர் போல் இறந்து பிறந்து உழலேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 6/2
என் உயிர்_நாயகனொடு நான் அணையும் இடம் எங்கே என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 7/2
பொது நடம் செய் துரை முகத்தே தளதள என்று ஒளிரும் புன்னகை என் பொருள் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 8/1
ஈடு அறியா சுகம் புகல என்னாலே முடியாது என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 10/2
இல் பூவை அறியுமடி நடந்த வண்ணம் எல்லாம் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 11/2
இன்னும் அவர் வதன இளநகை காண செல்வேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 12/2
எள்ளுண்ட மற்றவர் போல் என்னை நினையாதீர் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 13/2
ஏர் இகவா திரு_உருவை எழுத முடியாதே என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 14/2
எண்ணாத மனத்தவர்கள் காண விழைகின்றார் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 15/2
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 16/2
இனைவு அறியேன் முன் புரிந்த பெரும் தவம் என் புகல்வேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 17/2
ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் பெற்ற இன்பம் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 18/2
இனித்த சுவை எல்லாம் என் கணவர் அடி சுவையே என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 19/2
இரும்பு மனம் ஆனாலும் இளகிவிடும் கண்டால் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 20/2
எணம் ஏது நுமக்கு எனை-தான் யார் தடுக்கக்கூடும் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 21/2
எதிலும் எனக்கு இச்சை இல்லை அவர் அடி கண் அல்லால் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 22/2
இன்று ஆவி_அன்னவர்க்கு தனித்த இடம் காணேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 23/2
ஏடி எனை அறியாரோ சபைக்கு வருவாரோ என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 24/2
முன்_நாள் நின் அடியவன் என்று உலகு அறிந்த இ நாள் என் மொழிந்திடாதே – திருமுறை6:64 3/4
எ கரையும் இன்றி ஓங்கும் அருள்_கடல் என்று உரைக்கோ – திருமுறை6:64 11/1
தன் நிகர் என்று எனை வைத்தாய் இஞ்ஞான்று என் கொடுப்பேன் நின் தன்மைக்கு அந்தோ – திருமுறை6:64 30/4
தரும் முன் தந்தனை என்று இருக்கின்றேன் தந்தை நீ தரல் சத்தியம் என்றே – திருமுறை6:64 32/2
கண் எலாம் களிக்க காணலாம் பொதுவில் கடவுளே என்று நம் கருத்தில் – திருமுறை6:64 36/2
என்று உடைய நாயகனே எல்லாம் செய் வல்லவனே இலங்கும் சோதி – திருமுறை6:64 37/2
உண்மை உரைத்து அருள் என்று ஓதினேன் எந்தை பிரான் – திருமுறை6:64 43/1
இ தருணம் சத்தியமே என்று – திருமுறை6:64 43/4
என்னால் ஓர் துரும்பும் அசைத்து எடுக்க முடியாதே எல்லாம் செய் வல்லவன் என்று எல்லாரும் புகலும் – திருமுறை6:64 48/1
காதலுடன் வருகின்றார் என்று பர நாதம் களிப்புறவே தொனிக்கின்றது அந்தர துந்துபி-தான் – திருமுறை6:64 51/3
ஏதம் அற முழங்குகின்றது என்று சொல்லிக்கொண்டே எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே – திருமுறை6:64 51/4
மண கறியே பிண கறியே வறுப்பே பேர் பொரிப்பே வடை_குழம்பே சாறே என்று அடைக்க அறிவீரே – திருமுறை6:64 53/4
என்று ஆதிய சுடர்க்கு இயல் நிலையாய் அது – திருமுறை6:65 1/59
இன்புறு சித்திகள் எல்லாம் புரிக என்று
அன்புடன் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/155,156
எண்ணிய எண்ணியாங்கு இயற்றுக என்று எனை – திருமுறை6:65 1/161
ஆயினை என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/164
பொதுவது சிறப்பது புதியது பழயது என்று
அதுஅதுவாய் திகழ் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/185,186
அயர்ந்திடேல் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/214
அங்குலம் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/220
அ மதம் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/222
வாழி நீடூழி வாழி என்று ஓங்கு பேர் – திருமுறை6:65 1/229
ஆய்ந்திடு என்று உரைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/232
எச்சம் நினக்கு இலை எல்லாம் பெருக என்று
அச்சம் தவிர்த்த என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/233,234
ஆக என்று எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/244
அடைவது என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/248
ஆதி என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/264
அந்தம் என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/266
ஆதி என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/268
சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி என்று
ஆரியர் புகழ்தரும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/283,284
அஞ்சேல் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/288
அச்சோ என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/310
இறந்தவர் எழுக என்று எண்ணியாங்கு எழுப்பிட – திருமுறை6:65 1/869
அத்தன் என்று ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/874
உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய் சிவமே – திருமுறை6:65 1/974
உயிர் ஒளி காண்க என்று உரைத்த மெய் சிவமே – திருமுறை6:65 1/976
அருள் நலம் பரவுக என்று அறைந்த மெய் சிவமே – திருமுறை6:65 1/978
அருளுற முயல்க என்று அருளிய சிவமே – திருமுறை6:65 1/980
இருள் பேறு அறுக்கும் என்று இயம்பிய சிவமே – திருமுறை6:65 1/990
அருள் பெற முயலுக என்று அருளிய சிவமே – திருமுறை6:65 1/998
அருள் மதி வாழ்க என்று அருளிய சிவமே – திருமுறை6:65 1/1016
அருள் அரசு இயற்றுக என்று அருளிய சிவமே – திருமுறை6:65 1/1018
தன்ன என்று ஆக்கிய தயவு உடை தாயே – திருமுறை6:65 1/1108
சதுர பேர்_அருள் தனி பெரும் தலைவன் என்று
எதிர் அற்று ஓங்கிய என் உடை தந்தையே – திருமுறை6:65 1/1151,1152
ஒன்று-அதில் ஒன்று என்று உரைக்கவும்படாதாய் – திருமுறை6:65 1/1239
எண்ணிய-தோறும் இயற்றுக என்று எனை – திருமுறை6:65 1/1355
எண்ணியபடி எலாம் இயற்றுக என்று எனை – திருமுறை6:65 1/1367
வாழி என்று எனக்கு வாய்த்த நல் நிதியே – திருமுறை6:65 1/1370
அவ்வகை கிடைக்கும் என்று அருளிய நிதியே – திருமுறை6:65 1/1376
இருத்தி கருத்தில் உன் தயவை எண்ணும்-தோறும் அந்தோ என் இதயம் உருகி தளதள என்று இளகிஇளகி தண்ணீராய் – திருமுறை6:66 5/3
அருத்தி பெரு நீர் ஆற்றொடு சேர்ந்து அன்பு பெருக்கில் கலந்தது நான் அது என்று ஒன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே – திருமுறை6:66 5/4
அசைத்திடற்கு அரிது என்று உணர்ந்துளோர் வழுத்தும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 4/4
ஒத்த அ நிலை-கண் யாமும் எம் உணர்வும் ஒருங்குற கரைந்துபோயினம் என்று
அத்தகை உணர்ந்தோர் வழுத்த நின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 7/3,4
ஆ வா என்று எனை ஆட்கொண்டு அருளிய தெள் அமுதே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 1/1
அடி யாது என்று அறிந்துகொளற்கு அரும் பெரிய நிலையே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 9/1
முடியாது என்று அறிந்திடற்கு முடியாது என்று உணர்ந்தோர் மொழிந்திடவே முடியாது முடிந்த தனி முடிபே – திருமுறை6:68 9/2
முடியாது என்று அறிந்திடற்கு முடியாது என்று உணர்ந்தோர் மொழிந்திடவே முடியாது முடிந்த தனி முடிபே – திருமுறை6:68 9/2
இத்தனை என்று நின்று எண்ணிடல் ஒண்ணா என் பிழை யாவையும் அன்பினில் கொண்டே – திருமுறை6:69 6/1
வருக என்று உரைத்தேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 2/4
எண்ணலை வேறு இரங்கலை நின் எண்ணம் எலாம் தருகின்றோம் இன்னே என்று என் – திருமுறை6:71 9/1
ஆர்கின்ற தெள் அமுதின் சுவை என் என்று அறைவன் அந்தோ – திருமுறை6:73 2/1
தெரிந்தேன் அருளால் சிவம் ஒன்றே என்று
புரிந்தேன் சிவம் பலிக்கும் பூசை விரிந்த மன – திருமுறை6:74 9/1,2
செப்படிவித்தை செய் சித்தர் என்று ஓதும் தேவரீர் வல்லப திரு_சமுகத்தே – திருமுறை6:76 4/2
சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான் செல்வ மெய் பிள்ளை என்று ஒரு பேர் – திருமுறை6:77 10/3
அன்னே எனை பெற்ற அப்பா என்று உன்னை அடிக்கடிக்கே – திருமுறை6:78 7/3
மோகாதிபன் என்று உலகவர் தூற்ற முயலுகின்றேன் – திருமுறை6:78 8/2
ஆர் நீ என்று எதிர்_வினவில் விடைகொடுக்க தெரியா அறிவு_இலியேன் பொருட்டாக அன்று வந்து என்றனக்கே – திருமுறை6:79 4/1
பாயிரமாம் மறைகள் எலாம் பாடுகின்ற பாட்டு உன் பாட்டே என்று அறிந்துகொண்டேன் பரம்பொருள் உன் பெருமை – திருமுறை6:79 5/1
துரும்பின் மிக சிறியேன் நான் அன்று நின்று துயர்ந்தேன் துயரேல் என்று எல்லையிட்டீர் துரையே அ எல்லை – திருமுறை6:79 9/2
படுத்து அயர்ந்த சிறியேன்-தன் அருகு அணைந்து மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து திரு_கரத்தால் – திருமுறை6:80 6/2
சிந்தாகுலத்தொடு நான் தெய்வமே என்று நினைந்து – திருமுறை6:81 4/1
தெட்டிற்கடுத்த பொய் ஒழுக்க செயலே என்று திரிந்து உலகில் – திருமுறை6:82 6/2
தெய்வம் என்று வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:83 4/4
தூய பெரும் தேவர் செயும் தொழில் புரி என்று அமுது அளித்தாய் – திருமுறை6:83 8/2
மன்று கண்டார்க்கு இந்த வாழ்வு உளது என்று மகிழ்ந்தனனே – திருமுறை6:84 11/4
பரிந்து எனை நீ யார் என்று பார்த்தாய் சிற்சபை வாழ் பதி-தனக்கே அருள் பட்டம் பலித்த பிள்ளை நானே – திருமுறை6:86 4/4
பாய் மனம் என்று உரைத்திடும் ஓர் பராய் முருட்டு_பயலே பல் பொறியாம் படுக்காளி பயல்களொடும் கூடி – திருமுறை6:86 5/1
மயங்கு புத்தி எனும் உலக வழக்காளி_பயலே வழி துறை ஈது என்று அறியாய் வகை சிறிதும் அறியாய் – திருமுறை6:86 6/1
சாமாறு உன்றனை இன்றே சாய்த்திடுவேன் இது-தான் சத்தியம் என்று எண்ணுதி என்றன்னை அறியாயோ – திருமுறை6:86 11/3
நிரைந்துற புனைதி என்று வாய்_மலர்ந்தார் நிருத்தம் செய் ஒருத்தர் உள் உவந்தே – திருமுறை6:87 5/4
இயம் கொள புனைதி இரண்டரை கடிகை எல்லையுள் என்று வாய்_மலர்ந்தார் – திருமுறை6:87 10/3
எய்ப்பு அறவே சத்தியம் என்று உரைத்திடு நின் உரைக்கு ஓர் எள்ளளவும் பழுது வராது என் இறைவன் ஆணை – திருமுறை6:89 1/2
வள்ளல் வரு தருணம் இது தருணம் இதே என்று வகுத்து உரைத்து தெரித்திடுக மயக்கம் அணுத்துணையும் – திருமுறை6:89 6/2
ஈது இதுவே என்று உலகம் அறிய விரைந்து உரைப்பாய் எல்லாரும் களிப்பு அடைந்து உள் இசைந்து ஏத்தியிடவே – திருமுறை6:89 9/4
கனித்த உளத்தொடும் உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதை ஓர் கதை என நீ நினையேல் மெய் கருத்துரை என்று அறிக – திருமுறை6:89 10/2
சினை பள்ளித்தாமங்கள் கொணர்ந்தனர் அடியார் சிவசிவ போற்றி என்று உவகை கொள்கின்றார் – திருமுறை6:90 7/1
நினைப்பு அள்ளி உண்ண தெள் ஆர்_அமுது அளிக்கும் நேரம் இ நேரம் என்று ஆரியர் புகன்றார் – திருமுறை6:90 7/2
பாடுக என்னோடு கலந்து ஆடுக என்று எனக்கே பணி இட்டாய் நான் செய் பெரும் பாக்கியம் என்று உவந்தேன் – திருமுறை6:91 4/3
பாடுக என்னோடு கலந்து ஆடுக என்று எனக்கே பணி இட்டாய் நான் செய் பெரும் பாக்கியம் என்று உவந்தேன் – திருமுறை6:91 4/3
எண்பு உடையா மறை முடிக்கும் எட்டா நின் புகழை யாது அறிவேன் பாடுக என்று எனக்கு ஏவல் இட்டாய் – திருமுறை6:91 5/2
துணிந்துதுணிந்து எழுந்தெழுந்து தொடர்ந்துதொடர்ந்து அடிகள் சுமந்துசுமந்து இளைத்திளைத்து சொல்லிய அல்லன என்று
அணிந்த மொழி மாற்றி வலி தணிந்த என்றால் அந்தோ அடியேன் நின் புகழ் உரைக்கல் ஆவதுவோ அறிந்தே – திருமுறை6:91 6/3,4
கனி நாள் இதுவே என்று அறிந்தேன் கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன் – திருமுறை6:92 1/2
கண்டே களிக்கும் பின்பாட்டு காலை இது என்று அருள் உணர்த்த – திருமுறை6:92 4/1
அய்யா என்று ஓர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே – திருமுறை6:93 5/1
எய்யேன் மகனே என்று எய்துகின்றான் ஐயோ என் – திருமுறை6:93 5/2
அப்பா என்று ஓர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே – திருமுறை6:93 6/1
அப்பா மகனே என்று ஆர்கின்றான் துப்பு ஆர் – திருமுறை6:93 6/2
ஒன்றே சிவம் என்று உணர்ந்தேன் உணர்ந்தாங்கு – திருமுறை6:93 13/1
தந்தான் எனை ஈன்ற தந்தையே என்று அழைக்க – திருமுறை6:93 14/3
நீயே செய் என்று எனக்கே நேர்ந்து அளித்தான் என்னுடைய – திருமுறை6:93 23/3
சித்தி எலாம் வல்ல சிவம் ஒன்றே நித்தியம் என்று
எண்ணும் எண்ணத்தாலே நம் எண்ணம் எலாம் கைகூடும் – திருமுறை6:93 26/2,3
நண்ணும் இன்ப தேன் என்று நான் – திருமுறை6:93 26/4
வேதாகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர் – திருமுறை6:93 30/1
பொய் உரை என்று எண்ணுதிரேல் போ-மின் புறக்கடையில் – திருமுறை6:93 32/1
மெய் உரை என்று எண்ணுதிரேல் மேவு-மினோ ஐயன் அருள் – திருமுறை6:93 32/2
சத்தியம் என்று எண்ணி சகத்தீர் அடை-மின்கள் – திருமுறை6:93 35/3
தந்தான் அருள் சிற்சபையப்பா என்று அழைத்தேன் – திருமுறை6:93 36/3
அன்னே அதிசயம் என்று ஆடுகின்றார் இன்னே – திருமுறை6:93 40/2
உருவம் பலத்தே என்று உன் – திருமுறை6:93 40/4
போற்றி உரைக்கின்றேன் பொய் என்று இகழாதீர் – திருமுறை6:93 46/1
அப்பன் வருகின்றான் அருள் விளையாட்டு ஆடுதற்கு என்று
இ புவியில் இ தருணம் இங்கு – திருமுறை6:93 46/3,4
நாள் எதுவோ என்று நலியாதீர் நீள – திருமுறை6:93 47/2
பாதம் சொல்கின்ற பத்தரே நித்தர் என்று அறி-மின் – திருமுறை6:95 4/2
அமைய ஆங்கு அதில் நடம் புரி பதமும் என்று அறி-மின் – திருமுறை6:95 8/4
எய் வகை சார் மதங்களிலே பொய் வகை சாத்திரங்கள் எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று
கை வகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்று என்று அறியீர் கரி பிடித்து கலகமிட்ட பெரியரினும் பெரியீர் – திருமுறை6:97 5/1,2
கை வகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்று என்று அறியீர் கரி பிடித்து கலகமிட்ட பெரியரினும் பெரியீர் – திருமுறை6:97 5/2
புரையுறு நும் குலங்கள் எலாம் புழு குலம் என்று அறிந்தே புத்தமுதம் உண்டு ஓங்கும் புனித குலம் பெறவே – திருமுறை6:97 7/3
கனம்_உடையேம் கட்டு_உடையேம் என்று நினைத்து இங்கே களித்து இறுமாந்து இருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர் – திருமுறை6:97 8/1
கரணம் மிக களிப்புறவே கடல் உலகும் வானும் கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவிர் – திருமுறை6:97 10/1
நனைந்துநனைந்து அருள் அமுதே நல் நிதியே ஞான நடத்து அரசே என் உரிமை நாயகனே என்று
வனைந்துவனைந்து ஏத்துதும் நாம் வம்-மின் உலகியலீர் மரணம் இலா பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் – திருமுறை6:98 1/2,3
தகுந்த தனி பெரும் பதியே தயாநிதியே கதியே சத்தியமே என்று உரை-மின் பத்தியொடு பணிந்தே – திருமுறை6:98 2/4
தணிந்த நிலை பெரும் சுகமே சமரச சன்மார்க்க சத்தியமே இயற்கை உண்மை தனி பதியே என்று
கணிந்து உளத்தே கனிந்து நினைந்து உரைத்திடில் அப்பொழுதே காணாத காட்சி எலாம் கண்டுகொளல் ஆமே – திருமுறை6:98 3/3,4
வன்பு_உடையார் பெறற்கு அரிதாம் மணியே சிற்சபையின் மா மருந்தே என்று உரை-மின் தீமை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:98 5/4
இடைந்து ஒருசார் அலையாதீர் சுகம் எனை போல் பெறுவீர் யான் வேறு நீர் வேறு என்று எண்ணுகிலேன் உரைத்தேன் – திருமுறை6:98 11/3
திரு_நெறி ஒன்றே அது-தான் சமரச சன்மார்க்க சிவ நெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடு-மின் ஈண்டு – திருமுறை6:98 12/1
வானே அ வான் கருவே வான் கருவின் முதலே வள்ளால் என்று அன்பர் எலாம் உள்ளாநின்று அவனை – திருமுறை6:98 14/2
தேனே செம்பாகே என்று இனித்திடும் தெள் அமுதை சிற்சபையில் பெரு வாழ்வை சிந்தைசெய்-மின் உலகீர் – திருமுறை6:98 14/3
மெய் தாவ நினைத்திடுக சமரச சன்மார்க்கம் மேவுக என்று உரைக்கின்றேன் மேதினியீர் எனை-தான் – திருமுறை6:98 22/2
ஓர் உறவு என்று அடைந்து உலகீர் போற்றி மகிழ்ந்திடு-மின் உள்ளம் எலாம் கனிந்து உருகி உள்ளபடி நினைந்தே – திருமுறை6:98 28/4
இறந்தவர்கள் பலரும் இங்கே எழுகின்ற தருணம் இதே என்று வாய்மை – திருமுறை6:99 2/1
அறம் தழைய உரைக்கின்ற வார்த்தைகள் என் வார்த்தைகள் என்று அறைகின்றாரால் – திருமுறை6:99 2/2
ஒன்றே சிவம் என்று உணர்ந்து இ உலகம் எலாம் – திருமுறை6:100 2/1
நீ என்று இருக்கின்றேன் நின்மலனே நீ பெற்ற – திருமுறை6:100 9/3
சேய் என்று இருக்கின்றேன் சேர்ந்து – திருமுறை6:100 9/4
ஆட எடுத்தான் என்று அறைகின்றீர் என் தலை மேல் – திருமுறை6:100 10/1
சூட எடுத்தான் என்று சொல்கின்றேன் நாடு அறிய – திருமுறை6:100 10/2
இருளாமை என்று உறுமோ அன்று சிறிது உரைப்பேன் என்னவும் நாண் ஈர்ப்பது இதற்கு என் புரிவேன் தோழி – திருமுறை6:101 2/4
எம் பரம் என்று எம் பெருமான் புற வண்ணம் எதுவோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் – திருமுறை6:101 3/3
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் கனகசபை நாதர் அவர் பெருமை சாற்றுவது என் தோழி – திருமுறை6:101 3/4
போத வரை போந்து பல முகம் கொண்டு தேடி புணர்ப்பு அறியாது இருந்தன என்று அறிஞர் புகல்வாரேல் – திருமுறை6:101 8/2
காய்ப்பு அந்த மரம் என்று கண்டு சொல்வது அன்றி காய்த்த வண்ணம் பூத்த வண்ணம் கண்டுகொள மாட்டா – திருமுறை6:101 10/3
ஆதரவில் சென்றனம் மேல் செல்ல வழி தெரியேம் அம்மம்ம என்று மறை ஆகமங்கள் எல்லாம் – திருமுறை6:101 15/3
ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி இருக்கின்ற என்று உணர்ந்தோர் இயம்பிடில் இ சிறியேன் – திருமுறை6:101 41/3
பின்_நாள் என்று எண்ணி பிதற்றாதே பெண்ணே பேர்_அருள் சோதி பெரு மணம் செய் நாள் – திருமுறை6:102 4/3
அப்போது என்று எண்ணி அயர்ந்திடேல் பெண்ணே அன்பு உடை நின்னை யாம் இன்புற கூடல் – திருமுறை6:102 5/3
புணர்ந்தனன் கலந்தான் என்று உளே களித்து பொங்கினாள் நான் பெற்ற பொன்னே – திருமுறை6:103 1/4
சனி பிறப்பு அறுத்தேன் என்று உளே களிப்பு ததும்பினாள் நான் பெற்ற தனியே – திருமுறை6:103 2/4
ஆழி சூழ் உலகோடு அண்டங்கள் அனைத்தும் அளிக்க என்று அருளினான் என்றாள் – திருமுறை6:103 9/3
இவர் அவர் என்று அயல் வேறு பிரித்து அவர்-பால் வார்த்தை இயம்புவது என் என்றாய் ஈது என்-கொல் என்றாய் தோழி – திருமுறை6:104 7/3
இலங்குகின்ற பொது உண்மை இருந்த நிலை புகல் என்று இயம்புகின்றாய் மடவாய் கேள் யான் அறியும் தரமோ – திருமுறை6:104 12/1
விலங்குகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த மேல் நிலை என்று அந்தம் எலாம் விளம்புகின்றது அன்றி – திருமுறை6:104 12/3
துளக்கம் உறு சிற்றறிவால் ஒருவாறு என்று உரைத்தேன் சொன்ன வெளி வரையேனும் துணிந்து அளக்கப்படுமோ – திருமுறை6:104 14/4
நல் பாட்டு மறைகளுக்கும் மால் அயர்க்கும் கிடையார் நம் அளவில் கிடைப்பாரோ என்று நினைத்து ஏங்கி – திருமுறை6:105 2/1
வல்லானை மணந்திடவும் பெற்றனள் இங்கு இவளே வல்லாள் என்று உரைக்கின்றார் நல்லார்கள் பலரே – திருமுறை6:106 3/4
பிச்சி என நினைத்தாலும் நினையடி நீ அவரை பிரிவேனோ பிரிவு என்று பேசுகினும் தரியேன் – திருமுறை6:106 4/3
பொது நடம் செய் துரை முகத்தே தளதள என்று ஒளிரும் புன்னகையே ஒரு கோடி பொன் பெறும் என்று உரைப்பார் – திருமுறை6:106 7/1
பொது நடம் செய் துரை முகத்தே தளதள என்று ஒளிரும் புன்னகையே ஒரு கோடி பொன் பெறும் என்று உரைப்பார் – திருமுறை6:106 7/1
எண் கலந்த போகம் எலாம் சிவபோகம்-தனில் ஓர் இறை அளவு என்று உரைக்கின்ற மறை அளவு இன்று அறிந்தேன் – திருமுறை6:106 8/2
மின்னும் ஒன்றாய் கூடியவை எண் கடந்த கோடி விளங்கும் வண்ணம் என்று உரைக்கோ உரைக்கினும் சாலாதே – திருமுறை6:106 11/3
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் இருப்பதடி கீழ் இருப்பது என்று நினையேல் காண் – திருமுறை6:106 15/2
நீடிய பொன்_மலை முடி மேல் வாழ்வு அடைந்த தேவர் நீள் முடி மேல் இருக்கின்றது என்று உரைக்கோ அன்றி – திருமுறை6:106 23/2
உன் கணவர் திறம் புகல் என்று உரைக்கின்றாய் நீ-தான் உத்தமனார் அருள் சோதி பெற்றிட முன் விரும்பே – திருமுறை6:106 29/4
ஈங்கு சிலர் உண்ணுக என்று என்னை அழைக்கின்றார் என் தோழி நான் இவர்கட்கு என் புகல்வேன் அம்மா – திருமுறை6:106 30/1
பெரு வாய்மை திரு_அருளே பெரு வாழ்வு என்று உணர்ந்தோர் பேசிய மெய் வாசகத்தின் பெருமையை இன்று உணர்ந்தேன் – திருமுறை6:106 34/3
இருளாமை என்று உறுமோ அன்று சிறிது உரைப்பாம் என்னவும் நாண் ஈர்ப்பது இதற்கு என் புரிவேன் தோழி – திருமுறை6:106 35/4
பம்பு மணி ஒளியோ நல் பசும்பொன்னின் சுடரோ படிக வண்ண பெரும் காட்சி-தானோ என்று உணர்ந்தே – திருமுறை6:106 36/2
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் ஞான சபை தலைவர் அவர் வண்ணம் சாற்றுவது என் தோழி – திருமுறை6:106 36/4
என் இயல் போல் பிறர் இயலை எண்ணேல் என்று உரைத்தேன் இறுமாப்பால் உரைத்தனன் என்று எண்ணியிடேல் மடவாய் – திருமுறை6:106 41/1
என் இயல் போல் பிறர் இயலை எண்ணேல் என்று உரைத்தேன் இறுமாப்பால் உரைத்தனன் என்று எண்ணியிடேல் மடவாய் – திருமுறை6:106 41/1
மன்னியது ஆதலில் நான் பெண்_மகளும் அலேன் வரும் ஆண்_மகனும் அலேன் அலியும் அலேன் இது குறித்து என்று அறியே – திருமுறை6:106 41/4
புலம்_அறியார் போல் நீயும் புகலுதியோ தோழி புலபுல என்று அளப்பது எலாம் போகவிட்டு இங்கு இது கேள் – திருமுறை6:106 46/2
கொடி_இடை பெண் பேதாய் நீ அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி என்று எனது கொழுநர்-தமை குறித்தாய் – திருமுறை6:106 47/1
அடி_மலர் கொண்டு ஐயர் செய்யும் திரு_கூத்தின் விளக்கம் ஆகும் இது சத்தியம் என்று அரு_மறை ஆகமங்கள் – திருமுறை6:106 47/3
என்பு உரு பொன் உரு ஆக்க எண்ணி வருகின்றார் என்று திரு_நாத ஒலி இசைக்கின்றது அம்மா – திருமுறை6:106 48/3
இரிவு அகல் சிற்சபை நடம் செய் இறைவர் வருகின்றார் என்று திரு_நாத ஒலி இசைக்கின்றது அம்மா – திருமுறை6:106 49/3
தாழ்_குழல் நீ ஆண்_மகன் போல் நாணம் அச்சம் விடுத்தே சபைக்கு ஏறுகின்றாய் என்று உரைக்கின்றாய் தோழி – திருமுறை6:106 52/1
திடம்பட நாம் தெரிதும் என சென்று தனித்தனியே திரு_வண்ணம் கண்ட அளவே சிவசிவ என்று ஆங்கே – திருமுறை6:106 55/3
மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம் விளங்க உலகத்திடையே விளங்குக என்று எனது – திருமுறை6:106 56/2
மை பிடித்த விழி உலகர் எல்லாரும் காண மாலையிட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே – திருமுறை6:106 56/4
கருத்து அலர்ந்து வாழிய என்று ஆழி அளித்து எனது கையினில் பொன் கங்கணமும் கட்டினர் காண் தோழி – திருமுறை6:106 57/4
இமை அறியா விழி_உடையார் எல்லாரும் காண இளநகை மங்கள முகத்தே தளதள என்று ஒளிர – திருமுறை6:106 58/2
எமை அறிந்தாய் என்று எனது கை பிடித்தார் நானும் என்னை மறந்து என் இறைவர் கால் பிடித்துக்கொண்டேன் – திருமுறை6:106 58/3
மெய் அகத்தே நம்மை வைத்து விழித்திருக்கின்றாய் நீ விளங்குக சன்மார்க்க நிலை விளக்குக என்று எனது – திருமுறை6:106 59/3
காலையிலே கலப்பதற்கு இங்கு எனை புறம் போ என்றாய் கண்டிலன் ஈது அதிசயம் என்று உரையேல் என் தோழி – திருமுறை6:106 72/2
தன்னுடைய திரு_தோளை நான் தழுவும் தருணம் தனித்த சிவ_சாக்கிரம் என்று இனித்த நிலை கண்டாய் – திருமுறை6:106 74/2
மன்னு நிலை மற்று இரண்டும் கடந்த குரு துரிய மா நிலை என்று உணர்க ஒளிர் மேல் நிலையில் இருந்தே – திருமுறை6:106 74/4
வான் புகழும் சுத்த சிவ_சாக்கிரம் என்று உணர்ந்தோர் வழுத்தும் நிலை ஆகும் உரு சுவை கலந்தே அதுவாய் – திருமுறை6:106 75/2
அன்பு அறியா பெண்களுக்கே நின் உரை சம்மதமாம் ஆசை வெட்கம் அறியாது என்று அறிந்திலையோ தோழி – திருமுறை6:106 77/2
துன்பு அறியா காலை என்றும் மாலை என்றும் ஒன்றும் தோன்றாது சுகம் ஒன்றே தோன்றுவது என்று அறியே – திருமுறை6:106 77/4
இருள் உடைய இரவகத்தே எய்தாது கண்டாய் எதனால் என்று எண்ணுதியேல் இயம்புவன் கேள் மடவாய் – திருமுறை6:106 78/2
பல் மாலை தத்துவத்தால் அன்று இரும்பு ஒன்றாலே படைத்தது உனை பழக்கத்தால் பொறுத்தனன் என்று அறியே – திருமுறை6:106 79/4
பெரிய பத தலைவர் எலாம் நிற்கும் நிலை இது ஓர் பெண் உரை என்று எள்ளுதியோ கொள்ளுதியோ தோழி – திருமுறை6:106 85/3
மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்று அறிந்தேன் உனக்கும் விளம்புகின்றேன் மடவாய் நீ கிளம்புகின்றாய் மீட்டும் – திருமுறை6:106 90/2
எடுத்த கொடியே சித்தி எலாம் இந்தா மகனே என்று எனக்கே – திருமுறை6:107 9/3
ஏழைக்கு அளித்தனையே அருள் ஆர்_அமுது என்று ஒன்றையே – திருமுறை6:108 2/4
அன்பால் மகிழ்ந்து மகனே வருக என்று அழைத்து அருளி – திருமுறை6:108 3/3
என்-பால் அளித்தனையே அருள் ஆர்_அமுது என்று ஒன்றையே – திருமுறை6:108 3/4
அருள் நெறி வேதாகமத்தின் அடி முடி சொல் வார்த்தைகள் என்று அறைவராலோ – திருமுறை6:108 9/4
பனிப்பு அறுத்து எல்லாம்_வல்ல சித்து ஆக்கி பரம்பரம் தருகின்றது என்று ஓர் – திருமுறை6:108 17/1
இனிப்பை நான் என் என்று இயம்புவேன் அந்தோ என் உயிர் இனித்தது என் கரணம் – திருமுறை6:108 17/3
இ தாரணியில் எனக்கு இணை யார் என்று இயம்புவனே – திருமுறை6:108 19/4
தினைத்தனை பெற்றவரேனும் சாலும் முன்னே உலகில் செத்தவர்கள் எல்லாரும் திரும்ப வருக என்று
நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர் கண்டாய் எனது நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே – திருமுறை6:108 23/3,4
ஆணை அம்பலத்து அரசையும் அளித்தனம் வாழ்க நீ மகனே என்று
ஏணை பெற்றிட எனக்கு அருள் புரிந்த நின் இணை மலர்_பதம் போற்றி – திருமுறை6:108 26/3,4
நாய்க்கும் ஓர் தவிசு இட்டு பொன் மா முடி நன்று சூட்டினை என்று நின் அன்பர்கள் – திருமுறை6:108 31/1
நடித்த பொன் அடியும் திரு_சிற்றம்பலத்தே நண்ணிய பொருளும் என்று அறிந்தேன் – திருமுறை6:108 32/4
தந்தை தன்மையே தனையன்-தன் தன்மை என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர் – திருமுறை6:108 41/1
மைந்தன் என்று எனை ஆண்டவன் எல்லாம்_வல்ல நாயகன் நல்ல சீர்_உடையான் – திருமுறை6:108 41/3
அந்தணாளன் மெய் அறிவு_உடையவன் என் அப்பன் தன்மை என் தன்மை என்று அறி-மின் – திருமுறை6:108 41/4
அஞ்சல் அஞ்சல் என்று வந்து என் நெஞ்சு அமர்ந்த குழகனே – கீர்த்தனை:1 56/1
சந்தம் இயன்று அந்தணர் நன்று சந்ததம் நின்று வந்தனம் என்று
சந்தி செய் மன்று மந்திரம் ஒன்று சங்கர சம்பு சங்கர சம்பு – கீர்த்தனை:1 110/1,2
தம்பதமாம் புகழ் பாடினனே தந்தன என்று கூத்தாடினனே – கீர்த்தனை:1 138/2
எனது என்பதும் நினது என்பதும் இது என்று உணர் தருணம் இனம் ஒன்று அது பிறிது அன்று என இசைகின்றது பரமம் – கீர்த்தனை:1 154/1
கைவிட மாட்டான் என்று ஊதூது சங்கே கனகசபையான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 159/1
கைவிட மாட்டான் என்று ஊதூது சங்கே கனகசபையான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 159/1
பொய் விடச்செய்தான் என்று ஊதூது சங்கே பூசை பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 159/2
பொய் விடச்செய்தான் என்று ஊதூது சங்கே பூசை பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 159/2
பொன் அடி தந்தான் என்று ஊதூது சங்கே பொன்_அம்பலத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 160/1
பொன் அடி தந்தான் என்று ஊதூது சங்கே பொன்_அம்பலத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 160/1
இன்னல் அறுத்தான் என்று ஊதூது சங்கே என் உள் அமர்ந்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 160/2
இன்னல் அறுத்தான் என்று ஊதூது சங்கே என் உள் அமர்ந்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 160/2
தூக்கம் தொலைத்தான் என்று ஊதூது சங்கே துன்பம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 161/1
தூக்கம் தொலைத்தான் என்று ஊதூது சங்கே துன்பம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 161/1
ஏக்கம் கெடுத்தான் என்று ஊதூது சங்கே ஏம சபையான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 161/2
ஏக்கம் கெடுத்தான் என்று ஊதூது சங்கே ஏம சபையான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 161/2
அச்சம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே அம்பல_வாணன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 162/1
அச்சம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே அம்பல_வாணன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 162/1
இச்சை அளித்தான் என்று ஊதூது சங்கே இன்பம் கொடுத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 162/2
இச்சை அளித்தான் என்று ஊதூது சங்கே இன்பம் கொடுத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 162/2
என் உயிர் காத்தான் என்று ஊதூது சங்கே இன்பம் பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 163/1
என் உயிர் காத்தான் என்று ஊதூது சங்கே இன்பம் பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 163/1
பொன் உரு தந்தான் என்று ஊதூது சங்கே பொன்_சபை அப்பன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 163/2
பொன் உரு தந்தான் என்று ஊதூது சங்கே பொன்_சபை அப்பன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 163/2
சிவம் ஆக்கி கொண்டான் என்று ஊதூது சங்கே சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 164/1
சிவம் ஆக்கி கொண்டான் என்று ஊதூது சங்கே சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 164/1
நவ நோக்கு அளித்தான் என்று ஊதூது சங்கே நான் அவன் ஆனேன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 164/2
நவ நோக்கு அளித்தான் என்று ஊதூது சங்கே நான் அவன் ஆனேன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 164/2
தெள் அமுது ஆனான் என்று ஊதூது சங்கே சிற்சபை அப்பன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 165/1
தெள் அமுது ஆனான் என்று ஊதூது சங்கே சிற்சபை அப்பன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 165/1
உள்ளம் உவந்தான் என்று ஊதூது சங்கே உள்ளது உரைத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 165/2
உள்ளம் உவந்தான் என்று ஊதூது சங்கே உள்ளது உரைத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 165/2
நாத முடியான் என்று ஊதூது சங்கே ஞானசபையான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 166/1
நாத முடியான் என்று ஊதூது சங்கே ஞானசபையான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 166/1
பாதம் அளித்தான் என்று ஊதூது சங்கே பலித்தது பூசை என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 166/2
பாதம் அளித்தான் என்று ஊதூது சங்கே பலித்தது பூசை என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 166/2
என் அறிவு ஆனான் என்று ஊதூது சங்கே எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 167/1
என் அறிவு ஆனான் என்று ஊதூது சங்கே எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 167/1
செம் நிலை தந்தான் என்று ஊதூது சங்கே சிற்சபையப்பன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 167/2
செம் நிலை தந்தான் என்று ஊதூது சங்கே சிற்சபையப்பன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 167/2
இறவாமை ஈந்தான் என்று ஊதூது சங்கே எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 168/1
இறவாமை ஈந்தான் என்று ஊதூது சங்கே எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 168/1
திறமே அளித்தான் என்று ஊதூது சங்கே சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 168/2
திறமே அளித்தான் என்று ஊதூது சங்கே சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 168/2
கரவு தவிர்ந்தது என்று ஊதூது சங்கே கருணை கிடைத்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 169/1
கரவு தவிர்ந்தது என்று ஊதூது சங்கே கருணை கிடைத்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 169/1
இரவு விடிந்தது என்று ஊதூது சங்கே எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 169/2
இரவு விடிந்தது என்று ஊதூது சங்கே எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 169/2
எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே எல்லார்க்கும் நல்லான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 170/1
எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே எல்லார்க்கும் நல்லான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 170/1
எல்லாம் உடையான் என்று ஊதூது சங்கே எல்லாமும் ஆனான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 170/2
எல்லாம் உடையான் என்று ஊதூது சங்கே எல்லாமும் ஆனான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 170/2
கருணாநிதியர் என்று ஊதூது சங்கே கடவுள் அவனே என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 171/1
கருணாநிதியர் என்று ஊதூது சங்கே கடவுள் அவனே என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 171/1
அருள் நாடகத்தான் என்று ஊதூது சங்கே அம்பல சோதி என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 171/2
அருள் நாடகத்தான் என்று ஊதூது சங்கே அம்பல சோதி என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 171/2
தன்_நிகர்_இல்லான் என்று ஊதூது சங்கே தலைவன் அவனே என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 172/1
தன்_நிகர்_இல்லான் என்று ஊதூது சங்கே தலைவன் அவனே என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 172/1
பொன் இயல் வண்ணன் என்று ஊதூது சங்கே பொது நடம் செய்வான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 172/2
பொன் இயல் வண்ணன் என்று ஊதூது சங்கே பொது நடம் செய்வான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 172/2
ஆனந்த நாதன் என்று ஊதூது சங்கே அருள் உடை அப்பன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 173/1
ஆனந்த நாதன் என்று ஊதூது சங்கே அருள் உடை அப்பன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 173/1
தான் அந்தம் இல்லான் என்று ஊதூது சங்கே தத்துவ சோதி என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 173/2
தான் அந்தம் இல்லான் என்று ஊதூது சங்கே தத்துவ சோதி என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 173/2
பொய் விட்டு அகன்றேன் என்று ஊதூது சங்கே புண்ணியன் ஆனேன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 174/1
பொய் விட்டு அகன்றேன் என்று ஊதூது சங்கே புண்ணியன் ஆனேன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 174/1
மெய் தொட்டு நின்றேன் என்று ஊதூது சங்கே மேல் வெளி கண்டேன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 174/2
மெய் தொட்டு நின்றேன் என்று ஊதூது சங்கே மேல் வெளி கண்டேன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 174/2
தெரியும் அது கண்டவர்கள் காணில் உயிரோடு செத்தவர் எழுவார் என்று கைத்தாளம் போடு – கீர்த்தனை:1 179/2
எல்லாம் செய் வல்ல சித்தர்-தம்மை உறும் போது இறந்தார் எழுவார் என்று புறம் தாரை ஊது – கீர்த்தனை:1 180/2
எந்தாய் என்றிடில் இந்தா நம் பதம் என்று ஈயும் பர மன்று ஆடும் பத – கீர்த்தனை:1 185/1
அம்பலவர் வந்தார் என்று சின்னம் பிடி அற்புதம் செய்கின்றார் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 211/1
அம்பலவர் வந்தார் என்று சின்னம் பிடி அற்புதம் செய்கின்றார் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 211/1
செம் பலன் அளித்தார் என்று சின்னம் பிடி சித்தி நிலை பெற்றது என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 211/2
செம் பலன் அளித்தார் என்று சின்னம் பிடி சித்தி நிலை பெற்றது என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 211/2
சிற்சபையை கண்டோம் என்று சின்னம் பிடி சித்திகள் செய்கின்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 212/1
சிற்சபையை கண்டோம் என்று சின்னம் பிடி சித்திகள் செய்கின்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 212/1
பொன்_சபை புகுந்தோம் என்று சின்னம் பிடி புந்தி மகிழ்கின்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 212/2
பொன்_சபை புகுந்தோம் என்று சின்னம் பிடி புந்தி மகிழ்கின்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 212/2
ஞான சித்திபுரம் என்று சின்னம் பிடி நாடகம் செய் இடம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 213/1
ஞான சித்திபுரம் என்று சின்னம் பிடி நாடகம் செய் இடம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 213/1
ஆன சித்தி செய்வோம் என்று சின்னம் பிடி அருள் சோதி பெற்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 213/2
ஆன சித்தி செய்வோம் என்று சின்னம் பிடி அருள் சோதி பெற்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 213/2
கொடி கட்டிக்கொண்டோம் என்று சின்னம் பிடி கூத்தாடுகின்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 214/1
கொடி கட்டிக்கொண்டோம் என்று சின்னம் பிடி கூத்தாடுகின்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 214/1
அடி முடியை கண்டோம் என்று சின்னம் பிடி அருள் அமுதம் உண்டோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 214/2
அடி முடியை கண்டோம் என்று சின்னம் பிடி அருள் அமுதம் உண்டோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 214/2
அப்பர் வருகின்றார் என்று சின்னம் பிடி அற்புதம் செய்வதற்கு என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 215/1
அப்பர் வருகின்றார் என்று சின்னம் பிடி அற்புதம் செய்வதற்கு என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 215/1
செப்ப நிலை பெற்றது என்று சின்னம் பிடி சித்திபுரம் இடம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 215/2
செப்ப நிலை பெற்றது என்று சின்னம் பிடி சித்திபுரம் இடம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 215/2
தானே நான் ஆனேன் என்று சின்னம் பிடி சத்தியம் சத்தியம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 216/1
தானே நான் ஆனேன் என்று சின்னம் பிடி சத்தியம் சத்தியம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 216/1
ஊனே புகுந்தது என்று சின்னம் பிடி ஒளி வண்ணம் ஆனது என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 216/2
ஊனே புகுந்தது என்று சின்னம் பிடி ஒளி வண்ணம் ஆனது என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 216/2
சன்மார்க்கம் மார்க்கம் என்று சின்னம் பிடி சத்தியம் செய்கின்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 219/2
சன்மார்க்கம் மார்க்கம் என்று சின்னம் பிடி சத்தியம் செய்கின்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 219/2
சித்தாடுகின்றார் என்று சின்னம் பிடி செத்தார் எழுவார் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 220/1
சித்தாடுகின்றார் என்று சின்னம் பிடி செத்தார் எழுவார் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 220/1
இ தாரணியில் என்று சின்னம் பிடி இதுவே தருணம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 220/2
இ தாரணியில் என்று சின்னம் பிடி இதுவே தருணம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 220/2
அருள் சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு அருள் ஆட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு – கீர்த்தனை:1 221/1
அருள் சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு அருள் ஆட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு – கீர்த்தனை:1 221/1
மருள் சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு – கீர்த்தனை:1 221/2
மருள் சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு – கீர்த்தனை:1 221/2
கின்னரம் கேள் என்று இசைத்தார் பாங்கிமாரே நான் – கீர்த்தனை:2 17/1
ஆதி அந்தம் என்று உரைத்தார் வெண்ணிலாவே அந்த – கீர்த்தனை:3 11/1
வாசி வாசி என்று உரைத்தார் வெண்ணிலாவே அந்த – கீர்த்தனை:3 16/1
ஆட்டம் என்று சொல்வது என்ன வெண்ணிலாவே – கீர்த்தனை:3 22/2
கற்றது என்றும் சாகாத கல்வி என்று கண்டுகொண்டு உன் – கீர்த்தனை:6 1/1
ஈடணைகள் நீக்கி நமக்கு இன்பு அளிக்கும் என்று மன்றில் – கீர்த்தனை:6 2/1
வாடல் அற சாகா_வரம் கொடுக்கும் என்று மன்றில் – கீர்த்தனை:6 4/1
பொற்பு உறவே பொன்றா பொருள் அளிக்கும் என்று மன்றில் – கீர்த்தனை:6 5/1
ஓர் துணை நின் பொன் அடி என்று உன்னுகின்றேன் உன்னை அன்றி – கீர்த்தனை:6 7/1
ஆகமமும் ஆரணமும் அரும் பொருள் என்று ஒருங்குரைத்த – கீர்த்தனை:8 1/1
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும் திரு_நட இன்பம் என்று அறியாயோ மகளே – கீர்த்தனை:8 2/2
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும் திரு_அருள் உருவம் என்று அறியாயோ மகளே – கீர்த்தனை:8 3/2
துப்பாலே விளங்கிய சுத்த சன்மார்க்க சோதி என்று ஓதிய வீதியை விட்டே – கீர்த்தனை:11 6/3
சிவமே பொருள் என்று அறிவால் அறிந்தேன் செத்தாரை மீட்கின்ற திண்மையை பெற்றேன் – கீர்த்தனை:11 8/1
பரவி மகிழ்ந்தேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 1/2
பால் அமுது உண்டேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 1/3
தொழுது மகிழ்ந்தேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 2/2
தூயவன் ஆனேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 2/3
ஏக்கம் தவிர்ந்தேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 3/2
இன் அமுது உண்டேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 3/3
இன்பம் கிடைத்தது என்று உந்தீபற – கீர்த்தனை:12 4/2
எண்ணம் பலித்தது என்று உந்தீபற – கீர்த்தனை:12 4/3
தீனம் தவிர்ந்தது என்று உந்தீபற – கீர்த்தனை:12 5/2
சிற்சபை கண்டேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 5/3
பரை ஒளி ஓங்கிற்று என்று உந்தீபற – கீர்த்தனை:12 6/2
பலித்தது பூசை என்று உந்தீபற – கீர்த்தனை:12 6/3
தெள் அமுது உண்டேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 7/2
தித்திக்க உண்டேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 7/3
சிந்தை மகிழ்ந்தேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 8/2
சித்திகள் பெற்றேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 8/3
சிந்தை களித்தேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 9/2
சித்து எலாம் வல்லேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 9/3
சித்தியை உற்றேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 10/2
சித்தனும் ஆனேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 10/3
அப்பு அணி பொன் முடி அப்பன் என்று ஏத்தும் மெய் – கீர்த்தனை:17 8/1
ஆதி அனாதி என்று ஆரணம் போற்றும் – கீர்த்தனை:17 12/1
இது என்று அளித்தீரே வாரீர் – கீர்த்தனை:17 30/2
ஈது இயல் என்று நின்று ஓதிய வேதத்திற்கு – கீர்த்தனை:17 36/1
ஈசர் பலிக்கு உழல் நேசர் என்று அன்பர்கள் – கீர்த்தனை:17 38/1
ஈறு அறியா மறையோன் என்று அறிஞர் – கீர்த்தனை:17 39/1
உள்ளதே உள்ளது விள்ளது என்று எனக்கு – கீர்த்தனை:17 43/1
ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்து உண்டு என்று
ஓமை அறிவித்தீர் வாரீர் – கீர்த்தனை:17 60/1,2
என்று கண்டாய் இது நன்று கொண்டு ஆளுக – கீர்த்தனை:17 68/1
என்று தந்தீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 68/2
ஏகாந்த நல் நிலை யோகாந்தத்து உள்ளது என்று
ஏகாந்தம் சொல்லினீர் வாரீர் – கீர்த்தனை:17 78/1,2
ஓம் என்பதற்கு முன் ஆம் என்று உரைத்து உடன் – கீர்த்தனை:17 101/1
ஊம் என்று காட்டினீர் வாரீர் – கீர்த்தனை:17 101/2
நாம் என்று நாட்டினீர் வாரீர் – கீர்த்தனை:17 101/3
அஞ்சல் என்று ஆளும் மருந்து சச்சிதானந்தமாக – கீர்த்தனை:20 3/3
மருந்து என்று கொண்ட மருந்து – கீர்த்தனை:20 15/4
என்று அன்பர் துதிக்கும் மருந்து – கீர்த்தனை:20 17/4
வல்ல மருந்து என்று வாழ்த்தும் மருந்து – கீர்த்தனை:20 21/4
பேசா மருந்து என்று பேசும் மருந்து – கீர்த்தனை:20 29/4
ஈன்று ஐந்தொழில் செய் என்று ஏவிய ஜோதி – கீர்த்தனை:22 29/4
சிவமே பொருள் என்று தேற்றி என்னை – கீர்த்தனை:23 2/1
வித்து எல்லாம் ஒன்று என்று நாட்டி அதில் – கீர்த்தனை:23 3/1
விளைவு பலபல வேறு என்று காட்டி – கீர்த்தனை:23 3/2
சொல்லாலே ஆம் என்று அ சொல்லாலே வீறும் – கீர்த்தனை:23 4/2
செய் என்று தந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 7/3
இவர்க்கு அப்பால் அப்பால் என்று மேலே – கீர்த்தனை:23 10/2
சன்மார்க்கம் என்று ஓர் தனி பேர்கொண்டு ஓங்கும் – கீர்த்தனை:23 19/2
பிள்ளை என்று என்னை பெயரிட்டு அழைத்தே – கீர்த்தனை:23 30/2
பெரிய பொருள் என்று பேசும் பொன் பாதம் – கீர்த்தனை:24 8/3
மறம் கூறினோம் என் செய்வோம் என்று கூயினர் – கீர்த்தனை:25 7/3
வாழிய என்று சொல் வாயினர் ஆயினர் – கீர்த்தனை:25 7/4
என் என்று சொல்வனடி அம்மா – கீர்த்தனை:26 6/2
என் என் என்று சொல்வனடி – கீர்த்தனை:26 6/3
உன்னோடு என்னை வேறு என்று எண்ணில் மிகவும் பனிக்குதே – கீர்த்தனை:29 10/4
உடையாய் அவர்க்குள் எனையும் ஒருவன் என்று சொல்லவோ – கீர்த்தனை:29 16/4
இடமும் வலமும் இது என்று அறியாது இருந்த என்னையே – கீர்த்தனை:29 20/1
விதுவும் கதிரும் இது என்று அறியும் விளக்கம் இன்றியே – கீர்த்தனை:29 21/1
அதுவும் அதுவும் இது என்று எனக்குள் அறிய காட்டியே – கீர்த்தனை:29 21/3
அவனே எல்லாம்_வல்லான் என்று மறைகள் சொல்லுதே – கீர்த்தனை:29 23/2
காண்போம் என்று நினைக்கும்-தோறும் உடம்பு பொடிக்குதே – கீர்த்தனை:29 24/2
பொன் என்று ஐய மதிப்பது உதவா துரும்பு-தன்னையோ – கீர்த்தனை:29 25/4
தனக்கு உள்ளது தன் தலைவர்க்கு உளது என்று அறிஞர் சொல்வதே – கீர்த்தனை:29 26/3
சரி என்று எண்ணி எனது மனது களித்து வெல்வதே – கீர்த்தனை:29 26/4
எட்டும் இரண்டும் இது என்று எனக்கு சுட்டிக்காட்டியே – கீர்த்தனை:29 49/1
அனந்தத்து ஒன்று என்று உரைத்தும் சாலா நின் பொன் அடியிலே – கீர்த்தனை:29 53/4
உறவு பகை என்று இரண்டும் எனக்கு இங்கு ஒன்று-அது ஆயிற்றே – கீர்த்தனை:29 65/1
ஒன்று என்று இரண்டு என்று உளறும் பேதம் ஓடி போயிற்றே – கீர்த்தனை:29 65/2
ஒன்று என்று இரண்டு என்று உளறும் பேதம் ஓடி போயிற்றே – கீர்த்தனை:29 65/2
மறவு நினைவு என்று என்னை வலித்த வலிப்பு நீங்கினேன் – கீர்த்தனை:29 65/3
பரம பதத்தர் என்று பகர்வர் பரம முத்தரே – கீர்த்தனை:29 71/4
சிருட்டி முதல் ஓர் ஐந்து_தொழிலும் செய் என்று என்னையே – கீர்த்தனை:29 72/1
அண்ணா எனையும் பொருள் என்று எண்ணி இரவும்_பகலுமே – கீர்த்தனை:29 74/1
தான் நான் என்று பிரித்தற்கு அரிய தரத்து நேயனே – கீர்த்தனை:29 86/2
உரைப்பார் எவர் என்று உலகில் பலரை ஓடி தேடுதே – கீர்த்தனை:29 87/4
நானும் நீயும் ஒன்று என்று உரைத்து நல்கு சோதியே – கீர்த்தனை:29 97/4
தனையா என்று அழைத்தே அருள் சத்தி அளித்தவனே – கீர்த்தனை:31 4/1
மெய்யா மெய் அருளே என்று மேவிய மெய்ப்பொருளே – கீர்த்தனை:32 4/1
அரசே அரசே அரசே என்று அலறவும் – கீர்த்தனை:33 2/2
சிவமே சிவமே சிவமே என்று அலறவும் – கீர்த்தனை:33 3/2
முறையோ முறையோ முறையோ என்று அலறவும் – கீர்த்தனை:33 4/2
தகுமோ தகுமோ தகுமோ என்று அலறவும் – கீர்த்தனை:33 5/2
பரமே பரமே பரமே என்று அலறவும் – கீர்த்தனை:33 6/2
குருவே குருவே குருவே என்று அலறவும் – கீர்த்தனை:33 7/2
எச்சம் பெறேல் மகனே என்று என்னுள் உற்ற – கீர்த்தனை:35 19/1
தெண்டனிட்டேன் என்று சொல்லடி சுவாமிக்கு நான் – கீர்த்தனை:36 1/1
தெண்டனிட்டேன் என்று சொல்லடி – கீர்த்தனை:36 1/2
இழிந்தாலும் நம்மை இங்கே ஏற்றுவார் என்று அடைந்தால் – கீர்த்தனை:36 4/1
சுட்ட திரு_நீறு பூசி தொந்தோம் என்று ஆடுவார்க்கு – கீர்த்தனை:36 5/1
உண்மை இது வஞ்சம் அல்ல உம் மேல் ஆணை என்று சொன்னால் – கீர்த்தனை:37 4/4
மன்னர் நாதர் அம்பலவர் வந்தார் வந்தார் என்று திரு_சின்ன – கீர்த்தனை:38 2/1
ஆள வந்தார் வந்தார் என்று எக்காள நாதம் சொல்கின்றதே – கீர்த்தனை:38 3/4
மருவ வந்தார் வந்தார் என்று தெருவில் நாதம் சொல்கின்றதே – கீர்த்தனை:38 5/4
சேர வந்தார் வந்தார் என்று ஓங்கார நாதம் சொல்கின்றதே – கீர்த்தனை:38 7/4
ஆரணர் நாரணர் எல்லாம் பூரணர் என்று ஏத்துகின்ற – கீர்த்தனை:38 8/1
அன்று இதோ வருகின்றேன் என்று போனவர் அங்கே – கீர்த்தனை:39 3/1
ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்து தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும் – கீர்த்தனை:41 11/2
ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்து தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும் – கீர்த்தனை:41 11/2
எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே – கீர்த்தனை:41 21/3
நான் மறந்தேன் எனினும் எனை தான் மறவான் எனது நாயகன் என்று ஆடுகின்றேன் எனினும் இது வரையும் – கீர்த்தனை:41 22/1
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழ பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே – கீர்த்தனை:41 25/4
நனைந்துநனைந்து அருள் அமுதே நல் நிதியே ஞான நடத்து அரசே என் உரிமை நாயகனே என்று
வனைந்துவனைந்து ஏத்துதும் நாம் வம்-மின் உலகியலீர் மரணம் இலா பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் – கீர்த்தனை:41 40/2,3
தே_உலகு என்று அமர்ந்து அருளும் சிவ களிற்றை ஐந்து_கர_தெய்வம்-தன்னை – தனிப்பாசுரம்:1 1/2
ஊனமே இருத்தல் என்று உவட்டினோர்களும் – தனிப்பாசுரம்:2 18/4
சிறை தெறும் சிவ சிவ சிவ என்று அன்பொடு – தனிப்பாசுரம்:2 27/1
நன்றான சரிதம் எது நவிலுதி என்று உரைத்து அருள ஞான யோகம் – தனிப்பாசுரம்:2 33/2
இன்ன வகை உழல்கின்றேன் இ தலத்தில் திரு_நாள் என்று இசைக்க கேட்டு இங்கு – தனிப்பாசுரம்:2 39/1
தொல் நகருக்கு எய்துதி என்று உரைத்து அருள சஞ்சலன் கை தொழுது சொல்வான் – தனிப்பாசுரம்:2 41/4
கண் பார் என்று அயர்ந்து பணிந்து அழுது இரு கண் நீர் சொரிய கலங்கினானை – தனிப்பாசுரம்:2 43/1
கற்றவர்-தம் சொல்வழியில் கலை பயின்று நெறி நிற்க கடவாய் என்று – தனிப்பாசுரம்:2 49/4
நெடிய மா தவம் எது செய்திருந்தேன் என்று அகம் குளிர்ந்து நெஞ்சம் தேறி – தனிப்பாசுரம்:2 51/2
முன்_அறியான் பின்_அறியான் முழு மூடன் என்று என்னை முனியாது ஆண்ட – தனிப்பாசுரம்:3 4/1
ஏரணவு நடராய பெருமானே எம்மானே என்று வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 20/4
என்று துதித்து அருள் வடிவில் கல்_ஆலின் அடி அமர்ந்த இறைவன் முன் நின்று – தனிப்பாசுரம்:3 23/1
இன்று மகிழ்ந்து ஆட்கொண்ட சிவகுருவே சற்குருவே என்று வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 23/4
சொல் முறை சேர் சுந்தரன்-தன் தோழா என்று அகம் குளிர்ந்து துதித்து வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 26/4
இற்குருவின் ஆட்டாதே என்று உரைத்தான் ஏரகம் வாழ் – தனிப்பாசுரம்:9 8/3
இது என்று அறி நாம் ஏறுகின்றது என்றார் ஏறுகின்றது-தான் – தனிப்பாசுரம்:10 1/2
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 1/3
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 1/3
துலங்கும் அது-தான் என் என்றேன் சுட்டு என்று உரைத்தார் ஆ கெட்டேன் – தனிப்பாசுரம்:10 7/3
தீது தவிர்க்கும் ஒற்றி_உளீர் செல்லல் அறுப்பது என்று என்றேன் – தனிப்பாசுரம்:10 12/1
என்னில் இது-தான் ஐயம் என்றேன் எவர்க்கும் தெரியும் என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 18/3
முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 23/2
மையல் அகற்றீர் ஒற்றி_உளீர் வா என்று உரைப்பீரோ என்றேன் – தனிப்பாசுரம்:10 26/1
தா என்று அருளும் ஒற்றி_உளீர் தமியேன் மோக_தாகம் அற – தனிப்பாசுரம்:10 27/1
வா என்று உரைப்பீர் என்றேன் பின் வரும் அ எழுத்து இங்கு இலை என்றார் – தனிப்பாசுரம்:10 27/2
ஆ என்று உரைத்தார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 27/4
என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்று உரைத்தேன் – தனிப்பாசுரம்:11 1/2
நிலை ஆண்மையினீர் ஆ என்றேன் நீயா என்று நின்றாரே – தனிப்பாசுரம்:11 6/4
ஆலம் படுத்த களத்தீர் என்று அறைந்தேன் அவள் இ ஆன் என்றார் – தனிப்பாசுரம்:11 7/3
பாலராம் என்று உரைத்தேன் நாம் பாலர் அல நீ பார் என்றார் – தனிப்பாசுரம்:11 8/2
கோலராம் என்று உரைத்தேன் யாம் கொண்டோம் முக்கண் என்றாரே – தனிப்பாசுரம்:11 8/4
என் ஆகுலத்தை ஓட்டும் என்றேன் இடையர் அல நாம் என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:11 10/2
அரஹர சிவாயநம என்று மறை ஓலமிட்டு அணுவளவும் அறிகிலாத அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 1/4
அண்ணா என் அப்பா என் அறிவே என் அன்பே என்று அன்பர் எப்பொழுதும் வாழ்த்தும் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 6/4
எந்தையே என்று அறிஞர் யாவரும் நின் புகழை ஏத்தி வினை-தனை மாற்றியே இன்ப மயமாய் இனிது வாழ்ந்திட புவியினிடை ஏழையேன் ஒருவன் அந்தோ – தனிப்பாசுரம்:13 8/2
போர்க்கு இசைந்தது என்று அறியா புல் நெஞ்சே நீர்க்கு இசைந்தே – தனிப்பாசுரம்:14 2/2
கல்லோ மணலோ கனியோ கரும்போ என்று
எல்லோமும் இங்கே இருக்கின்றோம் சொல்லோம் – தனிப்பாசுரம்:14 5/1,2
யூகம் அறியாமலே தேகம் மிக வாடினீர் உறு சுவை பழம் எறிந்தே உற்ற வெறு_வாய் மெல்லும் வீணர் நீர் என்று நல்லோரை நிந்திப்பர் அவர்-தம் – தனிப்பாசுரம்:15 1/3
தொண்டு-அதே செயும் நரக வாதை உண்டு இன்பமுறு சொர்க்கம் உண்டு இவையும் அன்றி தொழு கடவுள் உண்டு கதி உண்டு என்று சிலர் சொலும் துர்_புத்தியால் உலகிலே – தனிப்பாசுரம்:15 2/2
கண் கொண்ட குருடரே என்று வாய் பல் எலாம் காட்டி சிரித்து நீண்ட கழுமர கட்டை போல் நிற்பார்கள் ஐய இ கயவர் வாய் மதம் முழுதுமே – தனிப்பாசுரம்:15 6/3
தத்தா தன தத்தைத்தா என்று அரங்கன் தனி நடி பாதத்தா – தனிப்பாசுரம்:16 21/1
தன் அத்தத்தை தா என்று அரங்கன் தனி நடி பாதம் – தனிப்பாசுரம்:16 21/2
தா தன் அத்தத்தை தா என்று அரங்கன் தனி நடி பாதத்து – தனிப்பாசுரம்:16 21/3
ஆதனத்தத்தை தா என்று அரங்கு அன்று அனம் சொல்லுமே – தனிப்பாசுரம்:16 21/4
அன்பால் உன்-பால் ஒரு மொழி தந்தனம் இ மொழியால் அறிந்து ஒருங்கி அளவா அறிவே உருவாக அமர் என்று உணர்த்தும் அரும் பொருளே – தனிப்பாசுரம்:25 2/2
இசையும் விகற்ப நிலையை ஒழித்து இருந்தபடியே இருந்து அறி காண் என்று என் உணர்வை தெளித்த நினக்கு என்னே கைம்மாறு அறியேனே – தனிப்பாசுரம்:25 3/2
வேர்க்குருவோ முகக்குருவோ நம் குரு என்று ஏளனமே விரிப்பார் அன்றி – தனிப்பாசுரம்:27 12/2
எவ்வாறு இ பிரமசரியாம் சனியை இழப்போம் என்று இரங்கிநிற்பார் – தனிப்பாசுரம்:27 14/1
நரை வரும் என்று எணி நல் அறிவாளர் – தனிப்பாசுரம்:30 2/40
நின்றனை எனில் நீ நின்றனை அறிதி நெறி இது என்று உணர்த்திய நிறைவே – தனிப்பாசுரம்:30 7/2
திரு வளர் உலகில் சீர் பூரணம் என்று
ஒரு பெயர் நிறீஇ ஓங்கிய தணிகை – திருமுகம்:1 1/27,28
அணு பக்ஷம் இது சம்பு பக்ஷம் இது காண்க என்று அன்புடன் உரைத்த பெரியோய் – திருமுகம்:3 1/9
பந்த நிலை அந்த நிலை இந்த நிலை என்று பரபந்த மொழி தந்த மணியே – திருமுகம்:3 1/26
மூதறிவாளன் முத்துசாமி என்று
இயற்பெயர் உடைய இ திருவாளனுக்கு – திருமுகம்:4 1/14,15
அரிய தெய்வம் என்று ஆடுவன் பாடுவன் – திருமுகம்:4 1/152
என்னை தாதை என்று எண்ணான் சொல்லும் – திருமுகம்:4 1/176
தான் மணந்தது போதாது இங்கு என்று பின் – திருமுகம்:4 1/258
உண்பனேல் அஃது உணவு என மதிப்பன் ஈது உண்மை என்று உணர்வாயே – திருமுகம்:5 8/4

மேல்


என்று-கொல் (2)

என் இணை விழிகள் அவன் திரு அழகை என்று-கொல் காண்பது என்கின்றாள் – திருமுறை2:102 5/3
ஏடு அவிழ் கமல திரு_நறவு அருந்த என்று-கொல் அருள் புரிந்திடுவாய் – திருமுறை5:38 1/2

மேல்


என்றுதான் (1)

நின் அன்பர் தகாது என்பர் ஈது என்றுதான் நினைத்தோ – திருமுறை1:6 15/2

மேல்


என்றுதானோ (1)

நான் ஓர் எளிமை அடிமை என்றோ நல்லன் அல்லன் என்றுதானோ
நின் அன்பர் தகாது என்பர் ஈது என்றுதான் நினைத்தோ – திருமுறை1:6 15/1,2

மேல்


என்றும் (279)

ஏற்றா வடு கூர் இதயத்தினார்க்கு என்றும்
தோற்றா வடுகூர் சுயம் சுடரே ஆற்ற மயல் – திருமுறை1:2 1/459,460
மெய் உரைக்க என்றும் விழைந்தது இலை வையகத்தில் – திருமுறை1:2 1/586
என்றும் முகமலர்ச்சி ஏற்றது இலை நன்று பெறு – திருமுறை1:2 1/602
ஏறா பெண் மாதர் இடைக்குள் அளிந்து என்றும்
ஆறா புண்ணுக்கே அடிமை நான் தேறாத – திருமுறை1:2 1/691,692
என்றும் இருப்பதாய் யாதொன்றும் – திருமுறை1:3 1/43
மன்றிடத்தில் என்றும் வதிவதாய் ஒன்றியதோர் – திருமுறை1:3 1/50
தண்மை நிகராது என்றும் சாந்தம் பழுத்து உயர்ந்த – திருமுறை1:3 1/87
என்றும் இரண்டு என்பது இல்லவராய் மன்ற ஒளிர் – திருமுறை1:3 1/90
சித்து என்றும் வல்ல ஒரு சித்தன் எவன் சத்துடனே – திருமுறை1:3 1/148
எண்மை பெறும் நாம் உலகில் என்றும் பிறந்து இறவா – திருமுறை1:3 1/319
நன்று இரவில் சோறு அளித்த நற்றாய் காண் என்றும் அருள் – திருமுறை1:3 1/352
என்றும் புரப்பதனுக்கு என் செய்வாய் வென்றியொடு – திருமுறை1:3 1/806
மெய் என்று வீணில் விரிந்தனையே பொய் என்றும்
ஈட்டு நின்ற லீலாவினோதம் எனும் கதையை – திருமுறை1:3 1/1066,1067
தேசம் என்றும் காலம் என்றும் திக்கு என்றும் பற்பலவாம் – திருமுறை1:3 1/1151
தேசம் என்றும் காலம் என்றும் திக்கு என்றும் பற்பலவாம் – திருமுறை1:3 1/1151
தேசம் என்றும் காலம் என்றும் திக்கு என்றும் பற்பலவாம் – திருமுறை1:3 1/1151
வாசம் என்றும் அவ்வவ் வழக்கு என்றும் மாசு உடைய – திருமுறை1:3 1/1152
வாசம் என்றும் அவ்வவ் வழக்கு என்றும் மாசு உடைய – திருமுறை1:3 1/1152
போகம் என்றும் மற்றை புலன் என்றும் பொய் அகலா – திருமுறை1:3 1/1153
போகம் என்றும் மற்றை புலன் என்றும் பொய் அகலா – திருமுறை1:3 1/1153
யோகம் என்றும் பற்பலவாம் யூகம் என்றும் மேகம் என்றும் – திருமுறை1:3 1/1154
யோகம் என்றும் பற்பலவாம் யூகம் என்றும் மேகம் என்றும் – திருமுறை1:3 1/1154
யோகம் என்றும் பற்பலவாம் யூகம் என்றும் மேகம் என்றும்
வான் என்றும் முந்நீர் மலை என்றும் மண் என்றும் – திருமுறை1:3 1/1154,1155
வான் என்றும் முந்நீர் மலை என்றும் மண் என்றும் – திருமுறை1:3 1/1155
வான் என்றும் முந்நீர் மலை என்றும் மண் என்றும் – திருமுறை1:3 1/1155
வான் என்றும் முந்நீர் மலை என்றும் மண் என்றும்
ஊன் என்றும் மற்றை உறவு என்றும் மேல் நின்ற – திருமுறை1:3 1/1155,1156
ஊன் என்றும் மற்றை உறவு என்றும் மேல் நின்ற – திருமுறை1:3 1/1156
ஊன் என்றும் மற்றை உறவு என்றும் மேல் நின்ற – திருமுறை1:3 1/1156
சாதி என்றும் வாழ்வு என்றும் தாழ்வு என்றும் இ உலக – திருமுறை1:3 1/1157
சாதி என்றும் வாழ்வு என்றும் தாழ்வு என்றும் இ உலக – திருமுறை1:3 1/1157
சாதி என்றும் வாழ்வு என்றும் தாழ்வு என்றும் இ உலக – திருமுறை1:3 1/1157
நீதி என்றும் கன்ம_நெறி என்றும் ஓத அரிய – திருமுறை1:3 1/1158
நீதி என்றும் கன்ம_நெறி என்றும் ஓத அரிய – திருமுறை1:3 1/1158
அண்டம் என்றும் அண்டத்து அசைவும் அசைவும்_அலா – திருமுறை1:3 1/1159
பண்டம் என்றும் சொல்ப எலாம் பன்முகங்கள் கொண்டு இருந்த – திருமுறை1:3 1/1160
என்றும் பிறந்து இறவா இன்பம் அடைதும் என்றால் – திருமுறை1:3 1/1167
வேடம் சுகம் என்றும் மெய் உணர்வை இன்றி நின்ற – திருமுறை1:3 1/1227
மூடம் சுகம் என்றும் முன் பலவாம் தோடம் செய் – திருமுறை1:3 1/1228
போகம் சுகம் என்றும் போகம் தரும் கரும – திருமுறை1:3 1/1229
யோகம் சுகம் என்றும் உண்டு இலை என்று ஆகம் செய் – திருமுறை1:3 1/1230
போதம் சுகம் என்றும் பொன்றல் சுகம் என்றும் விந்து – திருமுறை1:3 1/1231
போதம் சுகம் என்றும் பொன்றல் சுகம் என்றும் விந்து – திருமுறை1:3 1/1231
நாதம் சுகம் என்றும் நாம் பொருள் என்று ஓதல் அஃது – திருமுறை1:3 1/1232
ஒன்றே சுகம் என்றும் உள் கண்டிருக்கும் அந்த – திருமுறை1:3 1/1233
நன்றே சுகம் என்றும் நாம் புறத்தில் சென்றே கண்டு – திருமுறை1:3 1/1234
ஆற்றல் சுகம் என்றும் அன்பு அறியா சூனியமே – திருமுறை1:3 1/1235
ஏற்ற சுகம் என்றும் இவ்வண்ணம் ஏற்றபடி – திருமுறை1:3 1/1236
என்றும் துள்ளுகின்றோர் கூட்டம் உறேல் நள் ஒன்று – திருமுறை1:3 1/1270
நாம் என்றும் நம்மை அன்றி நண்ணும் பிரமம் இல்லையாம் – திருமுறை1:3 1/1271
என்றும் சொல்பவர்-பால் ஆர்ந்து உறையேல் தாம் ஒன்ற – திருமுறை1:3 1/1272
செம் பாதமே என்றும் தீரா பொருள் என்று – திருமுறை1:4 93/3
உலகம் எலாம் தனி நிறைந்த உண்மை ஆகி யோகியர்-தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும்
கலகம் உறா உபசாந்த நிலை-அது ஆகி களங்கம்_அற்ற அருண் ஞான காட்சி ஆகி – திருமுறை1:5 2/1,2
வாது ஆண்ட சமய நெறிக்கு அமையாது என்றும் மவுன வியோமத்தின் இடை வயங்கும் தேவே – திருமுறை1:5 4/4
ஊன்று நிலை வேறு ஒன்றும் இலதாய் என்றும் உள்ளதாய் நிர்_அதிசய உணர்வாய் எல்லாம் – திருமுறை1:5 5/3
இக உறா துணை ஆகி தனியது ஆகி எண்_குணமாய் எண்_குணத்து எம் இறையாய் என்றும்
உகல் இலா தண் அருள் கொண்டு உயிரை எல்லாம் ஊட்டி வளர்த்திடும் கருணை ஓவா தேவே – திருமுறை1:5 15/3,4
பொன்_குன்றே அகம் புறமும் பொலிந்து நின்ற பூரணமே ஆரணத்துள் பொருளே என்றும்
கற்கின்றோர்க்கு இனிய சுவை கரும்பே தான கற்பகமே கற்பக தீம் கனியே வாய்மை – திருமுறை1:5 22/1,2
தேசு விரித்து இருள் அகற்றி என்றும் ஓங்கி திகழ்கின்ற செழும் கதிரே செறிந்த வாழ்க்கை – திருமுறை1:5 23/1
சித்த நிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும் தெவிட்டாத தெள் அமுதே தேனே என்றும்
சுத்த நெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த சுக பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே – திருமுறை1:5 30/3,4
சுழியாத அருள் கருணை பெருக்கே என்றும் தூண்டாத மணி_விளக்கின் சோதியே வான் – திருமுறை1:5 39/1
தலை குலையா தத்துவம் செய் திரோதை என்னும் தனி ஆணை நடத்தி அருள் தலத்தில் என்றும்
மலைவு அற வீற்றிருந்து அருளும் அரசே முத்தி வழி_துணையே விழி துணையுள் மணியாம் தேவே – திருமுறை1:5 41/3,4
ஆதரவோடு இயல் மவுன சுவை மேன்மேல் கொண்டு ஆனந்த ரசம் ஒழுக்கி அன்பால் என்றும்
சேதம் உறாது அறிஞர் உளம் தித்தித்து ஓங்கும் செழும் புனித கொழும் கனியே தேவ தேவே – திருமுறை1:5 44/3,4
அரிய நிலை ஒன்று இரண்டின் நடுவே சற்றும் அறியாமல் அறிகின்ற அறிவே என்றும்
உரிய சதா நிலை நின்ற உணர்ச்சி மேலோர் உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே – திருமுறை1:5 46/3,4
பின் போத விரைந்து அன்பர் உளத்தே சென்ற பெரும் கருணை பெரு வாழ்வே பெயராது என்றும்
தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கி ததும்பி வழிந்து ஓங்கி எல்லாம் தானே ஆகி – திருமுறை1:5 47/2,3
தாய் இரங்கி வளர்ப்பது போல் எம்_போல்வாரை தண் அருளால் வளர்த்து என்றும் தாங்கும் தேவே – திருமுறை1:5 61/4
பொது என்றும் பொதுவில் நடம் புரியாநின்ற பூரண சிற்சிவம் என்றும் போதானந்த – திருமுறை1:5 66/1
பொது என்றும் பொதுவில் நடம் புரியாநின்ற பூரண சிற்சிவம் என்றும் போதானந்த – திருமுறை1:5 66/1
மது என்றும் பிரமம் என்றும் பரமம் என்றும் வகுக்கின்றோர் வகுத்திடுக அது-தான் என்றும் – திருமுறை1:5 66/2
மது என்றும் பிரமம் என்றும் பரமம் என்றும் வகுக்கின்றோர் வகுத்திடுக அது-தான் என்றும் – திருமுறை1:5 66/2
மது என்றும் பிரமம் என்றும் பரமம் என்றும் வகுக்கின்றோர் வகுத்திடுக அது-தான் என்றும் – திருமுறை1:5 66/2
மது என்றும் பிரமம் என்றும் பரமம் என்றும் வகுக்கின்றோர் வகுத்திடுக அது-தான் என்றும்
இது என்றும் சுட்டவொணாது அதனால் சும்மா இருப்பதுவே துணிவு என கொண்டு இருக்கின்றோரை – திருமுறை1:5 66/2,3
இது என்றும் சுட்டவொணாது அதனால் சும்மா இருப்பதுவே துணிவு என கொண்டு இருக்கின்றோரை – திருமுறை1:5 66/3
திரு_மணி மன்று அகத்து இன்ப உருவாய் என்றும் திகழ் கருணை நடம் புரியும் சிவமே மோன – திருமுறை1:5 67/3
கூம்பாத மெய் நெறியோர் உளத்தே என்றும் குறையாத இன்பு அளிக்கும் குருவே ஆசை – திருமுறை1:5 83/1
அம்பரத்தே ஆனந்த வடிவால் என்றும் ஆடுகின்ற மா மணியே அரசே நாயேன் – திருமுறை1:5 88/1
வெம்மை எலாம் தவிர்ந்து மனம் குளிர கேள்வி விருந்து அருந்தி மெய் அறிவாம் வீட்டில் என்றும்
செம்மை எலாம் தரும் மௌன அணை மேல் கொண்டு செறி இரவு_பகல் ஒன்றும் தெரியா வண்ணம் – திருமுறை1:5 93/2,3
வேறு உற்றதோர் கரி வேண்டும்-கொலோ என் உள் மேவி என்றும்
வீறு உற்ற பாதத்தவன் மிடற்றே கரி மேவியுமே – திருமுறை1:6 24/3,4
அடுத்தார்-தமை என்றும் மேலோர் விடார்கள் அவர்க்கு பிச்சை – திருமுறை1:6 27/1
உடை என்றும் பூண் என்றும் ஊண் என்றும் நாடி உழன்றிடும் இ – திருமுறை1:6 218/1
உடை என்றும் பூண் என்றும் ஊண் என்றும் நாடி உழன்றிடும் இ – திருமுறை1:6 218/1
உடை என்றும் பூண் என்றும் ஊண் என்றும் நாடி உழன்றிடும் இ – திருமுறை1:6 218/1
நடை என்றும் சஞ்சலம் சஞ்சலம் காண் இதில் நான் சிறியேன் – திருமுறை1:6 218/2
என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்றேன் யான் – திருமுறை1:8 76/2
என்றும் வீழ்ந்து உழல் மடமையை விடுத்தே எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 4/2
சத்தி வேல் கர தனயனை மகிழ்வோன்-தன்னை நாம் என்றும் சார்ந்திடல் பொருட்டே – திருமுறை2:7 7/4
என்றும் உனக்கு ஆளாவேன் என் நெஞ்சே வன்_நெஞ்சர் – திருமுறை2:30 7/1
இன்றும் அறியார் அன்றி அவர் என்றும் அறியார் என்னில் ஒரு – திருமுறை2:40 3/2
என்றும் மால் உழந்தேன் எனினும் நின் அடியேன் என்றனை கைவிடேல் இனியே – திருமுறை2:44 7/4
அண்ணா உன் பொன் அருள்-தான் ஆர்ந்திடுமோ அல்லது என்றும்
நண்ணாதோ யாது நணுகுமோ என்று உருகி – திருமுறை2:56 3/2,3
இம்பர் வினை உடையேன் நான் ஒருவன் பாவி எள்துணையும் நினைந்து அறியேன் என்றும் எங்கும் – திருமுறை2:59 9/2
ஏத்திடும் முடியும் கூத்திடும் அடியும் இன்னமும் காண்கிலர் என்றும்
கோத்திடும் அடியர் மாலையின் அளவில் குலவினை என்று நல்லோர்கள் – திருமுறை2:71 3/2,3
என்றும் உளாய் மற்று இங்கு எவர்-தான் இரங்குவரே – திருமுறை2:74 8/4
என்றும் ஒரு தன்மையன் எங்கள் இறைவன் என மா மறைகள் எலாம் – திருமுறை2:84 9/3
பிறவா நெறியது பேசா நிலையது பேசில் என்றும்
இறவா உருவது உள் ஏற்றால் வருவது இருள் அகன்றோர் – திருமுறை2:86 5/1,2
வைவேன் துதிப்பேன் உனை என்றும் மறந்திலேனே – திருமுறை2:87 4/4
தன் நிலைக்கும் செல் நிலைக்கும் அண்மையதாய் அருள் பழுக்கும் தருவாய் என்றும்
முன் நிலைக்கும் நில் நிலைக்கும் காண்ப அரிதாய் மூவாத முதலாய் சுத்த – திருமுறை2:88 10/2,3
இலகு வான் ஒளியாம் மணி மன்றிடை என்றும் நின்றே – திருமுறை2:94 43/2
எய்யாத வாழ்வும் வேறு எண்ணாத நிறைவும் நினை என்றும் மறவாத நெறியும் இறவாத தகவும் மேல் பிறவாத கதியும் இ ஏழையேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை2:100 4/2
வீறு அணிந்து என்றும் ஒரு தன்மை பெறு சிவஞான வித்தகர் பதம் பரவும் ஓர் மெய் செல்வ வாழ்க்கையில் விருப்பம் உடையேன் இது விரைந்து அருள வேண்டும் அமுதே – திருமுறை2:100 10/2
பழுத்தார்-தம்மை கலந்திட நல் பதத்தார் என்றும் பார்த்திலரே – திருமுறை3:6 6/4
தரும் தேன் அமுதம் உண்டு என்றும் சலிய வாழ்வில் தருக்கி மகிழ்ந்து – திருமுறை3:6 10/2
இருந்தேன் மணாளர் எனை பிரியார் என்றும் புணர்ச்சிக்கு ஏது இதாம் – திருமுறை3:6 10/3
என்றும் இறவார் மிடற்றில் விடம் இருக்க அமைத்தார் என்றாலும் – திருமுறை3:17 5/1
பூணாத பூண்கள் எலாம் பூண்ட பரம்பொருளே பொய் அடியேன் பிழை முழுதும் பொறுத்து அருளி என்றும்
காணாத காட்சி எலாம் காட்டி எனக்கு உள்ளே கருணை நடம் புரிகின்ற கருணையை என் புகல்வேன் – திருமுறை4:1 9/1,2
பனிப்பு இலாது என்றும் உள்ளதாய் விளங்கி பரம்பரத்து உள் புறம் ஆகி – திருமுறை4:9 4/2
துளங்கு பெரும் சிவ நெறியை சார்ந்த ஞான துணையே நம் துரையே நல் சுகமே என்றும்
வளம் கெழும் ஆகம நெறியை வளர்க்க வந்த வள்ளலே நின் அருளை வழங்குவாயே – திருமுறை4:10 8/3,4
கையாத அன்பு_உடையார் அங்கை மேவும் கனியே என் உயிரே என் கண்ணே என்றும்
பொய்யாத பூரணமே தணிகை ஞான பொருளே நின் பொன் அருள் இ போது யான் பெற்றால் – திருமுறை5:8 5/1,2
என்றும் இப்படி பிறந்து இறந்து உழல்வனோ யாதும் இங்கு அறிகில்லேன் – திருமுறை5:11 8/3
என்றும் மாதர் மேல் இச்சைவைத்து உன்றனை எண்ணுவேன் துயருற்றால் – திருமுறை5:17 10/1
பொன் தகை மா மலர்_அடி சீர் வழுத்துகின்ற புண்ணியர்-தம் குழுவில் எனை புகுத்தி என்றும்
உற்றவருள் சிந்தனை தந்து இன்பம் மேவி உடையாய் உன் அடியவன் என்று ஓங்கும் வண்ணம் – திருமுறை5:44 7/2,3
சிந்தைக்கும் வழியில்லை உன் தன்மையை தெரிதற்கு என்றும் திரு_தணிகேசனே – திருமுறை5:52 3/1
நீ என்றும் எனை விடா நிலையும் நான் என்றும் உள நினை விடா நெறியும் அயலார் நிதி ஒன்றும் நயவாத மனமும் மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமும் உலகில் – திருமுறை5:55 9/2
நீ என்றும் எனை விடா நிலையும் நான் என்றும் உள நினை விடா நெறியும் அயலார் நிதி ஒன்றும் நயவாத மனமும் மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமும் உலகில் – திருமுறை5:55 9/2
மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும் – திருமுறை5:55 14/2
மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும் – திருமுறை5:55 14/2
மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும் – திருமுறை5:55 14/2
மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும் – திருமுறை5:55 14/2
மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும் – திருமுறை5:55 14/2
மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும்
ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே – திருமுறை5:55 14/2,3
ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே – திருமுறை5:55 14/3
ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே – திருமுறை5:55 14/3
ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே – திருமுறை5:55 14/3
ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே – திருமுறை5:55 14/3
ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே – திருமுறை5:55 14/3
ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே – திருமுறை5:55 14/3
உப்புற்ற பாண்டம் என ஒன்பது துவாரத்துள் உற்ற அசும்பு ஒழுகும் உடலை உயர்கின்ற வானிடை எறிந்த கல் என்றும் மலை உற்று இழியும் அருவி என்றும் – திருமுறை5:55 17/1
உப்புற்ற பாண்டம் என ஒன்பது துவாரத்துள் உற்ற அசும்பு ஒழுகும் உடலை உயர்கின்ற வானிடை எறிந்த கல் என்றும் மலை உற்று இழியும் அருவி என்றும்
வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின் மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும் – திருமுறை5:55 17/1,2
வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின் மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும் – திருமுறை5:55 17/2
வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின் மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும் – திருமுறை5:55 17/2
வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின் மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும் – திருமுறை5:55 17/2
வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின் மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும் – திருமுறை5:55 17/2
வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின் மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும்
கப்புற்ற பறவை குடம்பை என்றும் பொய்த்த கனவு என்றும் நீரில் எழுதும் கைஎழுத்து என்றும் உள் கண்டுகொண்டு அதில் ஆசை கைவிடேன் என் செய்குவேன் – திருமுறை5:55 17/2,3
கப்புற்ற பறவை குடம்பை என்றும் பொய்த்த கனவு என்றும் நீரில் எழுதும் கைஎழுத்து என்றும் உள் கண்டுகொண்டு அதில் ஆசை கைவிடேன் என் செய்குவேன் – திருமுறை5:55 17/3
கப்புற்ற பறவை குடம்பை என்றும் பொய்த்த கனவு என்றும் நீரில் எழுதும் கைஎழுத்து என்றும் உள் கண்டுகொண்டு அதில் ஆசை கைவிடேன் என் செய்குவேன் – திருமுறை5:55 17/3
கப்புற்ற பறவை குடம்பை என்றும் பொய்த்த கனவு என்றும் நீரில் எழுதும் கைஎழுத்து என்றும் உள் கண்டுகொண்டு அதில் ஆசை கைவிடேன் என் செய்குவேன் – திருமுறை5:55 17/3
அன்றும்_உளார் இன்றும்_உளார் என்றும்_உளார் தமக்கு ஓர் ஆதி_இலார் அந்தம்_இலார் அரும் பெரும் சோதியினார் – திருமுறை6:2 13/2
ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்காது என்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 4/3,4
சாவது என்றும் பிறப்பது என்றும் சாற்றுகின்ற பெரும் பாவம்-தன்னை எண்ணி – திருமுறை6:10 6/1
சாவது என்றும் பிறப்பது என்றும் சாற்றுகின்ற பெரும் பாவம்-தன்னை எண்ணி – திருமுறை6:10 6/1
நோவது இன்று புதிது அன்றே என்றும் உளதால் இந்த நோவை நீக்கி – திருமுறை6:10 6/2
என்றும் நாடுறுவோர்க்கு இன்பமே புரியும் எந்தையே என்றனை சூழ்ந்தே – திருமுறை6:13 17/1
பொய்யாது என்றும் எனது உளத்தே பொருந்தும் மருந்தே புண்ணியனே – திருமுறை6:16 4/1
இருவராம் என்றும் மூவரேயாம் என்றும் இயலும் ஐவர்கள் என்றும் – திருமுறை6:24 64/3
இருவராம் என்றும் மூவரேயாம் என்றும் இயலும் ஐவர்கள் என்றும் – திருமுறை6:24 64/3
இருவராம் என்றும் மூவரேயாம் என்றும் இயலும் ஐவர்கள் என்றும்
எருவராய் உரைத்து உழல்வது என் உடற்கு உயிர் இரண்டு மூன்று எனலாமே – திருமுறை6:24 64/3,4
சீராய பரவிந்து பரநாதமும் தனது திகழ் அங்கம் என்று உரைப்ப திரு_அருள் பெருவெளியில் ஆனந்த நடனம் இடு தெய்வமே என்றும் அழியா – திருமுறை6:25 20/2
ஏதம் அற என் உளம் நினைத்தவை நினைத்தாங்கு இசைந்து எடுத்து உதவ என்றும் இறவாத பெரு நிலையில் இணை சொலா இன்புற்று இருக்க எனை வைத்த குருவே – திருமுறை6:25 23/2
ஆடுறும் அருள்_பெரும்_சோதி ஈந்தனம் என்றும் அழியாத நிலையின் நின்றே அன்பினால் எங்கெங்கும் எண்ணியபடிக்கு நீ ஆடி வாழ்க என்ற குருவே – திருமுறை6:25 29/2
இந்நாள் தொடுத்து நீ எண்ணியபடிக்கே இயற்றி விளையாடி மகிழ்க என்றும் இறவா நிலையில் இன்ப அனுபவன் ஆகி இயல் சுத்தம் ஆதி மூன்றும் – திருமுறை6:25 30/2
ஆங்கு இயல்வது என்றும் மற்று ஈங்கு இயல்வது என்றும் வாயாடுவோர்க்கு அரிய சுகமே ஆனந்த மயம் ஆகி அதுவும் கடந்த வெளி ஆகி நிறைகின்ற நிறைவே – திருமுறை6:25 34/3
ஆங்கு இயல்வது என்றும் மற்று ஈங்கு இயல்வது என்றும் வாயாடுவோர்க்கு அரிய சுகமே ஆனந்த மயம் ஆகி அதுவும் கடந்த வெளி ஆகி நிறைகின்ற நிறைவே – திருமுறை6:25 34/3
ஆகாத பேர்களுக்கு ஆகாத நினைவே ஆகிய எனக்கு என்றும் ஆகிய சுகமே – திருமுறை6:26 7/3
கரு கருதா தனி வடிவோய் நின்னை என்னுள் கலந்தே கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச்செய்யாயோ – திருமுறை6:31 1/3
மெய் கொடுக்க வேண்டும் உமை விட_மாட்டேன் கண்டீர் மேல் ஏறினேன் இனி கீழ் விழைந்து இறங்கேன் என்றும்
மை கொடுத்த விழி அம்மை சிவகாமவல்லி மகிழ நடம் புரிகின்றீர் வந்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:33 5/3,4
தளிர்த்திட சாகா_வரம் கொடுத்து என்றும் தடைபடா சித்திகள் எல்லாம் – திருமுறை6:39 7/3
ஈங்கு வீழ் உடல் என்றும் வீழாது ஒளிர் இயல் வடிவு ஆமாறே – திருமுறை6:40 4/4
பிறந்த இ உடல் என்றும் இங்கு அழிவுறா பெருமை பெற்றிடுமாறே – திருமுறை6:40 6/4
செய்யும் இ உடல் என்றும் இங்கு அழிவுறா சிவ வடிவு ஆமாறே – திருமுறை6:40 10/4
எத்தாலும் என்றும் அழியா வடிவு தந்து என்னுள் நின்னை – திருமுறை6:41 6/3
வாழி என் ஆண்டவன் வாழி எம் கோன் அருள் வாய்மை என்றும்
வாழி எம்மான் புகழ் வாழி என் நாதன் மலர் பதங்கள் – திருமுறை6:41 10/1,2
மடிவுறாது என்றும் சுத்த சன்மார்க்கம் வயங்க நல் வரம் தந்த வாழ்வே – திருமுறை6:42 14/3
காலானை கலை சாகா தலையினானை கால் என்றும் தலை என்றும் கருதற்கு எய்தா – திருமுறை6:47 2/2
காலானை கலை சாகா தலையினானை கால் என்றும் தலை என்றும் கருதற்கு எய்தா – திருமுறை6:47 2/2
கையானை என்னை எடுத்து அணைத்துக்கொண்ட கையானை என்னை என்றும் கையாதானை – திருமுறை6:47 6/3
என்றானை என்றும் உள இயற்கையானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 10/4
தரித்தானை தானே நான் ஆகி என்றும் தழைத்தானை எனை தடுத்த தடைகள் எல்லாம் – திருமுறை6:48 2/3
விளையானை சிவபோகம்_விளைவித்தானை வேண்டாமை வேண்டல் இவை மேவி என்றும்
இளையானை மூத்தானை மூப்பு_இலானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 6/3,4
பொருள் ஓங்கி நான் அருள் பூமியில் வாழ புரிந்தது என்றும்
தெருள் ஓங்க ஓங்குவது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 1/3,4
இலக எலாம் படைத்து ஆர்_உயிர் காத்து அருள் என்றது என்றும்
கலகம் இலா சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார் – திருமுறை6:56 3/2,3
மறப்பே தவிர்த்து இங்கு எனை என்றும் மாளா நிலையில் தனி அமர்த்தி – திருமுறை6:57 7/1
என்றும் இங்கு இறவா இயற்கை என்று உறுமோ இயல் அருள் சித்திகள் எனை வந்து – திருமுறை6:58 9/2
எமன் ஆதி தடை என்றும் எய்தாமை வேண்டும் எல்லாம் செய் வல்ல திறன் எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:59 11/2
நான் என்றும் தான் என்றும் நாடாத நிலையில் ஞான வடிவாய் விளங்கும் வான நடு நிலையே – திருமுறை6:60 21/1
நான் என்றும் தான் என்றும் நாடாத நிலையில் ஞான வடிவாய் விளங்கும் வான நடு நிலையே – திருமுறை6:60 21/1
ஊன் என்றும் உயிர் என்றும் குறியாமே முழுதும் ஒரு வடிவாம் திரு_வடிவம் உவந்து அளித்த பதியே – திருமுறை6:60 21/2
ஊன் என்றும் உயிர் என்றும் குறியாமே முழுதும் ஒரு வடிவாம் திரு_வடிவம் உவந்து அளித்த பதியே – திருமுறை6:60 21/2
தேன் என்றும் கரும்பு என்றும் செப்ப அரிதாய் மனமும் தேகமும் உள் உயிர் உணர்வும் தித்திக்கும் சுவையே – திருமுறை6:60 21/3
தேன் என்றும் கரும்பு என்றும் செப்ப அரிதாய் மனமும் தேகமும் உள் உயிர் உணர்வும் தித்திக்கும் சுவையே – திருமுறை6:60 21/3
வான் என்றும் ஒளி என்றும் வகுப்ப அரிதாம் பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 21/4
வான் என்றும் ஒளி என்றும் வகுப்ப அரிதாம் பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 21/4
சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும் வெச்சென்றே சுடுதலும் இல்லாது என்றும் துலங்குகின்ற சுடரே – திருமுறை6:60 27/3
ஊன் பசித்த இளைப்பு என்றும் தோற்றாத வகையே ஒள்ளிய தெள் அமுது எனக்கு இங்கு உவந்து அளித்த ஒளியே – திருமுறை6:60 49/2
கூ கா என்று எனை கூடி எடுக்காதே என்றும் குலையாத வடிவு எனக்கே கொடுத்த தனி அமுதே – திருமுறை6:60 56/3
மதம் என்றும் சமயம் என்றும் சாத்திரங்கள் என்றும் மன்னுகின்ற தேவர் என்றும் மற்றவர்கள் வாழும் – திருமுறை6:60 65/1
மதம் என்றும் சமயம் என்றும் சாத்திரங்கள் என்றும் மன்னுகின்ற தேவர் என்றும் மற்றவர்கள் வாழும் – திருமுறை6:60 65/1
மதம் என்றும் சமயம் என்றும் சாத்திரங்கள் என்றும் மன்னுகின்ற தேவர் என்றும் மற்றவர்கள் வாழும் – திருமுறை6:60 65/1
மதம் என்றும் சமயம் என்றும் சாத்திரங்கள் என்றும் மன்னுகின்ற தேவர் என்றும் மற்றவர்கள் வாழும் – திருமுறை6:60 65/1
பதம் என்றும் பதம் அடைந்த பத்தர் அனுபவிக்கப்பட்ட அனுபவங்கள் என்றும் பற்பலவா விரிந்த – திருமுறை6:60 65/2
பதம் என்றும் பதம் அடைந்த பத்தர் அனுபவிக்கப்பட்ட அனுபவங்கள் என்றும் பற்பலவா விரிந்த – திருமுறை6:60 65/2
என் அரசே என்று உரைக்க எனக்கு முடி சூட்டி இன்ப வடிவு ஆக்கி என்றும் இலங்கவைத்த சிவமே – திருமுறை6:60 67/3
ஓவுறா துயர் செயும் உடம்பு-தான் என்றும்
சாவுறாது இன்பமே சார்ந்து வாழலாம் – திருமுறை6:64 39/1,2
மன குறை நீக்கி நல் வாழ்வு அளித்து என்றும்
எனக்கு உறவு ஆகிய என் உயிர் உறவே – திருமுறை6:65 1/1197,1198
என்றும் ஓர் நிலையாய் என்றும் ஓர் இயலாய் – திருமுறை6:65 1/1201
என்றும் ஓர் நிலையாய் என்றும் ஓர் இயலாய் – திருமுறை6:65 1/1201
என்றும் உள்ளதுவாம் என் தனி சத்தே – திருமுறை6:65 1/1202
என்றும் உள்ளதுவாய் எங்கும் ஓர் நிறைவாய் – திருமுறை6:65 1/1215
என்றும் விளங்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1216
என்றும் ஓர் படித்தாம் என் தனி இன்பே – திருமுறை6:65 1/1240
உள்ளதாய் என்றும் உள்ளதாய் என்னுள் – திருமுறை6:65 1/1263
எடுத்தெடுத்து உதவினும் என்றும் குறையாது – திருமுறை6:65 1/1351
உலர்ந்திடாது என்றும் ஒருபடித்து ஆகி – திருமுறை6:65 1/1419
ஓதும் பொருளை கொடுத்து என்றும் உலவா இன்ப பெரு நிலையில் ஓங்கி உற வைத்தனையே என்னுடைய ஒருமை பெருமானே – திருமுறை6:66 6/2
ஏகமோ அன்றி அனேகமோ என்றும் இயற்கையோ செயற்கையோ சித்தோ – திருமுறை6:67 6/1
ஏக சிவானந்த வாழ்க்கையில் என்றும் இன்புற்று வாழும் இயல்பு அளித்து என்னை – திருமுறை6:69 2/3
அன்றே என்றும் சாகா_வரமும் உவந்து அளித்தாய் – திருமுறை6:73 12/3
சகத்து என்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர் தனி பெரும் தேவரீர் திரு_சமுகத்தே – திருமுறை6:76 3/2
நீட என் உளத்தே கலந்துகொண்டு என்றும் நீங்கிடாது இருந்து நீ என்னோடு – திருமுறை6:77 4/2
வரை_அற்ற சீர் பெரு வாழ்வு தந்து என் மனம் மன்னி என்றும்
புரை_அற்ற மெய் நிலை ஏற்றி மெய்ஞ்ஞான பொதுவினிடை – திருமுறை6:78 4/1,2
நாகாதிபரும் வியந்திட என் எதிர் நண்ணி என்றும்
சாகா_வரம் தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே – திருமுறை6:78 8/3,4
தடுத்த தடையை தவிர்த்து என்றும் சாகா நலம் செய் தனி அமுதம் – திருமுறை6:82 2/3
உருவும் பொருள் ஒன்று என தெளிந்த உணர்வும் என்றும் உலவாத – திருமுறை6:82 3/2
நீட்டினை என்றும் அழியா_வரம் தந்து நின் சபையில் – திருமுறை6:84 3/3
இன்று கண்டேன் என்றும் சாகா_வரத்தை எனக்கு அருள – திருமுறை6:84 11/3
பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன் எனை – திருமுறை6:92 10/1
மாமாயை நீங்கினள் பொன் வண்ண வடிவுற்றது என்றும்
சாமாறு இலை எனக்கு-தான் – திருமுறை6:93 11/3,4
சாதி குலம் என்றும் சமயம் மதம் என்றும் உப – திருமுறை6:93 22/1
சாதி குலம் என்றும் சமயம் மதம் என்றும் உப – திருமுறை6:93 22/1
நீதி இயல் ஆச்சிரம நீட்டு என்றும் ஓதுகின்ற – திருமுறை6:93 22/2
சாகாத கல்வி தரம் அறிதல் வேண்டும் என்றும்
வேகாத_கால் உணர்தல் வேண்டும் உடன் சாகா – திருமுறை6:93 31/1,2
நன்று துலங்க நடம் புரிவான் என்றும் என் சொல் – திருமுறை6:93 35/2
வரையில் உயர் குலம் என்றும் தாழ்ந்த குலம் என்றும் வகுக்கின்றீர் இரு குலமும் மாண்டிட காண்கின்றீர் – திருமுறை6:97 7/2
வரையில் உயர் குலம் என்றும் தாழ்ந்த குலம் என்றும் வகுக்கின்றீர் இரு குலமும் மாண்டிட காண்கின்றீர் – திருமுறை6:97 7/2
ஏய்ப்பு அந்தி வண்ணர் என்றும் படிக வண்ணர் என்றும் இணையில் ஒளி உருவர் என்றும் இயல் அருவர் என்றும் – திருமுறை6:101 10/1
ஏய்ப்பு அந்தி வண்ணர் என்றும் படிக வண்ணர் என்றும் இணையில் ஒளி உருவர் என்றும் இயல் அருவர் என்றும் – திருமுறை6:101 10/1
ஏய்ப்பு அந்தி வண்ணர் என்றும் படிக வண்ணர் என்றும் இணையில் ஒளி உருவர் என்றும் இயல் அருவர் என்றும் – திருமுறை6:101 10/1
ஏய்ப்பு அந்தி வண்ணர் என்றும் படிக வண்ணர் என்றும் இணையில் ஒளி உருவர் என்றும் இயல் அருவர் என்றும்
வாய்ப்பந்தல் இடுதல் அன்றி உண்மை சொல வல்லார் மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே – திருமுறை6:101 10/1,2
பிரமம் என்றும் சிவம் என்றும் பேசுகின்ற நிலை-தான் பெரு நிலையே இ நிலையில் பேதம் உண்டோ எனவே – திருமுறை6:104 11/1
பிரமம் என்றும் சிவம் என்றும் பேசுகின்ற நிலை-தான் பெரு நிலையே இ நிலையில் பேதம் உண்டோ எனவே – திருமுறை6:104 11/1
எள்ளுண்ட பல விடயத்து இறங்கும் கள் அன்றே என்றும் இறவா நிலையில் இருத்தும் கள் உலகர் – திருமுறை6:106 12/2
மனை அணைந்து மலர்_அணை மேல் எனை அணைந்த போது மணவாளர் வடிவு என்றும் எனது வடிவு என்றும் – திருமுறை6:106 16/1
மனை அணைந்து மலர்_அணை மேல் எனை அணைந்த போது மணவாளர் வடிவு என்றும் எனது வடிவு என்றும்
தனை நினைந்து பிரித்து அறிந்தது இல்லையடி எனை-தான் சற்றும் அறியேன் எனில் யான் மற்று அறிவது என்னே – திருமுறை6:106 16/1,2
கை பிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக்கொண்டேன் களித்திடுக இனி உனை நாம் கைவிடோம் என்றும்
மை பிடித்த விழி உலகர் எல்லாரும் காண மாலையிட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே – திருமுறை6:106 56/3,4
காமாலை_கண்ணர் என்றும் கண_கண்ணர் என்றும் கருது பல குறி_கொண்ட_கண்ணர் என்றும் புகன்றேன் – திருமுறை6:106 61/1
காமாலை_கண்ணர் என்றும் கண_கண்ணர் என்றும் கருது பல குறி_கொண்ட_கண்ணர் என்றும் புகன்றேன் – திருமுறை6:106 61/1
காமாலை_கண்ணர் என்றும் கண_கண்ணர் என்றும் கருது பல குறி_கொண்ட_கண்ணர் என்றும் புகன்றேன் – திருமுறை6:106 61/1
துன்பு அறியா காலை என்றும் மாலை என்றும் ஒன்றும் தோன்றாது சுகம் ஒன்றே தோன்றுவது என்று அறியே – திருமுறை6:106 77/4
துன்பு அறியா காலை என்றும் மாலை என்றும் ஒன்றும் தோன்றாது சுகம் ஒன்றே தோன்றுவது என்று அறியே – திருமுறை6:106 77/4
நீடுகின்ற தேவர் என்றும் மூர்த்திகள் தாம் என்றும் நித்தியர்கள் என்றும் அங்கே நிலைத்தது எலாம் மன்றில் – திருமுறை6:106 80/2
நீடுகின்ற தேவர் என்றும் மூர்த்திகள் தாம் என்றும் நித்தியர்கள் என்றும் அங்கே நிலைத்தது எலாம் மன்றில் – திருமுறை6:106 80/2
நீடுகின்ற தேவர் என்றும் மூர்த்திகள் தாம் என்றும் நித்தியர்கள் என்றும் அங்கே நிலைத்தது எலாம் மன்றில் – திருமுறை6:106 80/2
என்னை விட மாட்டாய் இருவருமாய் மன்னி என்றும்
வண்மை எலாம் வல்ல வாய்மை அருளால் உலகுக்கு – திருமுறை6:108 12/2,3
என்றும் என்றின் ஒன்று மன்றுள் நன்று நின்ற ஈசனே – கீர்த்தனை:1 59/1
கற்றது என்றும் சாகாத கல்வி என்று கண்டுகொண்டு உன் – கீர்த்தனை:6 1/1
ஈனம் மறுத்து என்றும் இறவாமை நல்கும் என்றே – கீர்த்தனை:6 6/1
வாழி என் தோழி என் வார்த்தை கேள் என்றும் மரணம் இல்லா வரம் நான் பெற்றுக்கொண்டேன் – கீர்த்தனை:11 2/1
பொது வளர் திசை நோக்கி வந்தனன் என்றும் பொன்றாமை வேண்டிடில் என் தோழி நீ-தான் – கீர்த்தனை:11 5/3
விதி செயப்பெற்றனன் இன்று தொட்டு என்றும் மெய் அருள் சோதியால் விளைவிப்பன் நீ அ – கீர்த்தனை:11 11/3
என்றும் நல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 44/3
என்றும் மதுரித்து இனிக்கும் மருந்து – கீர்த்தனை:20 5/4
செல்வம் தழைக்கும் மருந்து என்றும்
தீரா வினை எலாம் தீர்த்த மருந்து – கீர்த்தனை:20 19/1,2
என்றும் கெடாத மருந்து வரும் – கீர்த்தனை:20 22/1
என்றும் துணையாய் இருக்கும் மருந்து – கீர்த்தனை:20 27/4
என்றும் விடாமல் இனிக்கும் மருந்து – கீர்த்தனை:21 3/2
என் உயிர் காக்கும் மருந்து என்றும்
என் உயிர் ஆகிய இன்ப மருந்து – கீர்த்தனை:21 10/3,4
என் அறிவு உட்கொள் மருந்து என்றும்
என் அறிவு ஆகி இலங்கும் மருந்து – கீர்த்தனை:21 11/1,2
என் குரு ஆன மருந்து என்றும்
என் தெய்வம் ஆகி இருக்கும் மருந்து – கீர்த்தனை:21 12/1,2
என் அன்னை என்னும் மருந்து என்றும்
என் தந்தை ஆகிய இன்ப மருந்து – கீர்த்தனை:21 12/3,4
என் பெரு வாழ்வாம் மருந்து என்றும்
என் செல்வம் ஆகி இருக்கும் மருந்து – கீர்த்தனை:21 13/1,2
தன்னை அளித்த மருந்து என்றும்
சாகாத நல் வரம் தந்த மருந்து – கீர்த்தனை:21 26/1,2
என்றும் விளங்கிய என் உயிர் ஜோதி – கீர்த்தனை:22 17/4
என்றும் பிரியாது இருக்கின்ற ஜோதி – கீர்த்தனை:22 32/2
மெய் ஒன்று சன்மார்க்கமே-தான் என்றும்
விளங்க படைப்பு ஆதி மெய் தொழில் நீ-தான் – கீர்த்தனை:23 7/1,2
பிறந்துபிறந்து உழன்றேனை என்றும்
பிறவாது இறவா பெருமை தந்து ஊனை – கீர்த்தனை:23 24/1,2
நன்று காட்டி கொடுத்தாய் என்றும் நலியா திடமுமே – கீர்த்தனை:29 48/4
தூண்டாது என்றும் விளங்கவைத்தாய் உண்மை சாற்றியே – கீர்த்தனை:29 49/4
இறவாது என்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்ததே – கீர்த்தனை:29 70/4
என்றும் இறவா கல்வி அடியேற்கு ஈய்ந்த குரவனே – கீர்த்தனை:29 83/4
என்றும் என் உள்ளத்து இனிக்கும் பதத்திற்கே – கீர்த்தனை:34 5/2
வான் அந்தமாம் தில்லை மன்றிடை என்றும் நின்று – கீர்த்தனை:34 6/1
செம்பொருள் ஆகி சிதம்பரத்தே என்றும்
நம் பொருள் ஆன நடேசர் பதத்திற்கே – கீர்த்தனை:34 10/1,2
வாகா உனக்கே என்றும் சாகா_வரம் கொடுக்க – கீர்த்தனை:38 9/3
என்றும் தீரா வழக்கு காணடி – கீர்த்தனை:39 1/2
தேர் வளர் நலன் எலாம் என்றும் உள்ளது – தனிப்பாசுரம்:2 1/3
குன்றாத குண_குன்றே குறையாத குளிர் மதியே குருவே என்றும்
பொன்றாத நிலை அருள்வோய் கேட்டு அருள்க என வணங்கி புகல்வான்-மாதோ – தனிப்பாசுரம்:2 33/3,4
இறையேனும் பிரியாமல் இருந்து அருளும் பெரு வாழ்வே இறையே என்றும்
குறையாத குளிர் மதியே கோவாத ஒளி மணியே குண பொன்_குன்றே – தனிப்பாசுரம்:3 18/2,3
சிந்தைக்கும் வழியில்லை உன் தன்மையை தெரிதற்கு என்றும் திரு_தணிகேசனே – தனிப்பாசுரம்:9 3/1
என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்று உரைத்தேன் – தனிப்பாசுரம்:11 1/2
இருத்தல் இன்றி அ குணங்களை என்றும் ஆண்டருளும் – தனிப்பாசுரம்:16 12/2
பிறந்தேற்கு என்றும் இறவாது பிறவாது ஓங்கும் பெருமை தந்து – தனிப்பாசுரம்:16 18/1
இவள் முன் நம் செபம் என்றும் சாயா – திருமுகம்:4 1/278

மேல்


என்றும்_உளார் (1)

அன்றும்_உளார் இன்றும்_உளார் என்றும்_உளார் தமக்கு ஓர் ஆதி_இலார் அந்தம்_இலார் அரும் பெரும் சோதியினார் – திருமுறை6:2 13/2

மேல்


என்றுமே (4)

நடுங்கும் அச்சம் நினை நண்ணற்கு என்றுமே – திருமுறை5:47 4/4
கருத்தில் உளது வேறு ஓர் விடயம் காணேன் என்றுமே
உள்ளது உரைக்கின்றேன் நின் அடி மேல் ஆணை முன்னையே – கீர்த்தனை:29 40/2,3
கருத வரும் ஒரு திரு_பெயர் கொள் மணியே எமை காப்பது உன் கடன் என்றுமே – கீர்த்தனை:41 1/32
கருத வரும் ஒரு திரு_பெயர் கொள் மணியே எமை காப்பது உன் கடன் என்றுமே – தனிப்பாசுரம்:24 1/32

மேல்


என்றுள் (1)

என்றே என்றுள் உறும் சுடரே எனை ஈன்றவனே – கீர்த்தனை:31 6/1

மேல்


என்றென்று (4)

வென்றி மழு கை உடைய வித்தகனே என்றென்று
கன்றின் அயர்ந்து அழும் என் கண்ணீர் துடைத்து அருள – திருமுறை2:20 11/2,3
நஞ்சம் அணி கண்டத்து நாதனே என்றென்று
உஞ்சவர்கள் வாழ்த்துகின்ற ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 11/2,3
எண்ணுள் உட்படா இன்பமே என்றென்று எந்தை நின்றனை ஏத்திலன் எனினும் – திருமுறை2:48 2/2
இடமே பொருளே ஏவலே என்றென்று எண்ணி இடர்ப்படும் ஓர் – திருமுறை2:84 2/1

மேல்


என்றென்றும் (1)

சென்று அங்கு அமர்ந்து அருளும் தேவன் எவன் என்றென்றும்
தன் சகசம் என்றே சமயம் சமரசமாம் – திருமுறை1:3 1/238,239

மேல்


என்றென்றே (1)

வண்ணாவோ நல் தணிகை மன்னாவோ என்றென்றே
எண்ணாவோ துன்பத்து இரும் கடற்குள் மன்னினனே – திருமுறை5:30 1/3,4

மேல்


என்றே (196)

தன் சகசம் என்றே சமயம் சமரசமாம் – திருமுறை1:3 1/239
சூழ்ந்த முலை மொட்டு என்றே துள்ளுகின்றாய் கீழ் துவண்டு – திருமுறை1:3 1/661
சாயை மயில் என்றே தருக்குகின்றாய் சார் பிரம – திருமுறை1:3 1/705
வீடு என்றேன் மற்று அதை மண்_வீடு என்றே நீ நினைந்தாய் – திருமுறை1:3 1/851
ஐய நட என்றே அரும் புதல்வர் முன் செல பின் – திருமுறை1:3 1/897
பாலன் என்றே அன்னை முலை_பால் அருந்தும் காலையிலே – திருமுறை1:3 1/969
துன்பம் பிறப்பு என்றே சோர்கின்றேன் வன்பு உடைய – திருமுறை1:3 1/1178
செப்ப அரிதாம் என்றே திகைக்கின்றேன் செப்பு இறப்பின் – திருமுறை1:3 1/1180
வாய் அன்றேல் வல் வெறி_நாய் வாய் என்பாம் தாய் என்றே
ஊழ்_தாதா ஏத்தும் உடையாய் சிவ என்றே – திருமுறை1:4 24/2,3
ஊழ்_தாதா ஏத்தும் உடையாய் சிவ என்றே
வாழ்த்தாதார் நாற்ற பாழ் வாய் – திருமுறை1:4 24/3,4
வா என்றே புலம்புற்றேன் நீ தாவாயானால் – திருமுறை1:4 59/2
என் சிறுமை நோக்காது எனக்கு அருளல்வேண்டும் என்றே
நின் பெருமை நோக்கி இங்கு நிற்கின்றேன் என் பெரும – திருமுறை1:4 86/1,2
மட்டு அகன்ற நெடும் காலம் மனத்தால் வாக்கால் மதித்திடினும் புலம்பிடினும் வாராது என்றே
கட்டு அகன்ற மெய் அறிவோர் கரணம் நீக்கி கலை அகற்றி கருவி எலாம் கழற்றி மாயை – திருமுறை1:5 56/1,2
இல் விலங்கு மடந்தை என்றே எந்தாய் அந்த இருப்பு விலங்கினை ஒழித்தும் என்னே பின்னும் – திருமுறை1:5 77/2
தான் சொல்லும் குற்றம் குணமாக கொள்ளும் தயாளு என்றே
நான் சொல்வது என்னை பொன்_நாண் சொல்லும் வாணி-தன் நாண் சொல்லும் அ – திருமுறை1:6 11/2,3
என்றே உரைப்பர் இங்கு என் போன்ற மூடர் மற்று இல்லை நின் பேர் – திருமுறை1:6 12/2
கேட்டாலும் என்னை உடையானிடம் சென்று கேட்பன் என்றே
நீட்டாலும் வாயுரை பாட்டாலும் சொல்லி நிறுத்துவனே – திருமுறை1:6 31/3,4
மண்ணா பிலத்தொடு விண்_நாடும் கொள்ளை வழங்கும் என்றே – திருமுறை1:6 35/4
எழுந்தாலும் எழுக என்றே என் தளர்வை எல்லாம் – திருமுறை1:6 49/2
சினம் எழுந்தாலும் எழுக என்றே என் சிறுமையை நின் – திருமுறை1:6 50/2
அற்பம் அன்றே பல அண்டங்களின் அடங்காதது என்றே
நல் பர ஞானிகள் வாசகத்தால் கண்டு நாடினனே – திருமுறை1:6 51/3,4
உய் உரைத்தா உள்ளது இல்லது என்று இல்லதை உள்ளது என்றே
பொய் உரைத்தாலும் தருவார் பிறர் அது போல் அன்றி நான் – திருமுறை1:6 58/2,3
தஞ்சம் என்றே நின்ற நாயேன் குறையை தவிர் உனக்கு ஓர் – திருமுறை1:6 78/1
கைகண்ட நீ எங்கும் கண்கண்ட தெய்வம் கருதில் என்றே
மெய் கண்ட நான் மற்றை பொய் கண்ட தெய்வங்கள் மேவுவனோ – திருமுறை1:6 94/2,3
மண் பூத்த வாழ்க்கையை விண் பூத்த பூவின் மதிப்பது என்றே – திருமுறை1:6 154/4
ஆர் இடுவார் பிச்சை ஆயினும் பிச்சன் அசடன் என்றே
பேரிடுவார் வம்பு பேச்சிடுவார் இந்த பெற்றி கண்டும் – திருமுறை1:6 167/2,3
பெண்டுகொண்டார்-தம் துயருக்கும் ஒப்பு இன்று பேசில் என்றே
கண்டுகொண்டாய் இனி நெஞ்சே நின் உள்ள கருத்து எதுவே – திருமுறை1:6 179/3,4
ஏமம் உய்ப்போர் எமக்கு என்றே இளைக்கில் எடுக்கவைத்த – திருமுறை1:7 59/1
ஆறா துயரத்து அழுந்துகின்றேனை இங்கு அஞ்சல் என்றே
கூறா குறை என் குறையே இனி நின் குறிப்பு அறியேன் – திருமுறை1:7 76/1,2
என்றே முடிகுவது இன்றே முடியில் இனிது கண்டாய் – திருமுறை1:7 92/3
அடையில் கனிவால் பணி என்றே அருளீர் உரி ஈர் உடை என்றேன் – திருமுறை1:8 4/2
கடையில் படும் ஓர் பணி என்றே கருதி உரைத்தேம் என்று உரைத்து என் – திருமுறை1:8 4/3
கூறா மகிழ்வே கொடு என்றார் கொடுத்தால் இது-தான் அன்று என்றே
ஏறா வழக்கு தொடுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 13/3,4
பட்டு உண் மருங்குல் பாவாய் நீ பரித்தது அன்றே பார் என்றே
எட்டும் களிப்பால் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 45/3,4
செயிர்-அது அகற்று உன் முலை இடம் கொள் செல்வன் அல காண் தெளி என்றே
இயல் கொள் முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 49/3,4
மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றே
எண் காண் நகைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 50/3,4
மெய் காண் அது-தான் என் என்றேன் விளங்கும் சுட்டு பெயர் என்றே
எய் காணுறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 51/3,4
சான்றோர் உமது மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்கு தகாது என்றே
ஏன்று ஓர் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 55/3,4
மருவும் ஈறு அற்று அயல் அகரம் வயங்கும் இகரம் ஆனது என்றே
இருவும் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 58/3,4
களி நாவலனை ஈர்_எழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றே
எளியேற்கு உவப்பின் மொழிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 60/3,4
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் நகை என்றே
ஏம் ஊன்றுறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 61/3,4
உளம் சேர்ந்து அடைந்த போதே நின் உளத்தில் அணிந்தேம் உணர் என்றே
இளம் சீர் நகைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 63/3,4
சாற்றா சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றே
ஏற்று ஆதரவால் மொழிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 64/3,4
வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பா உரைத்தும் என்றே
இயல் பால் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 65/3,4
வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் மடவாய் உனது மொழிக்கு என்றே
எண்ணம் கொள நின்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 66/3,4
சுகம் சேர்ந்திடும் நும் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றே
இகம் சேர் நயப்பால் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 67/3,4
வடிவு ஆர் கரத்தில் என் என்றேன் வரைந்த அதன் ஈறு அகன்றது என்றே
இடியா நயத்தின் நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 75/3,4
சால மயல்கொண்டிட வரும் ஓர் தனிமை பாலர் யாம் என்றே
ஏல முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 85/3,4
விழி ஒண் நுதலீர் ஒற்றி_உளீர் வேதம் பிறவி_இலர் என்றே
மொழியும் நுமை-தான் வேய் ஈன்ற முத்தர் எனல் இங்கு என் என்றேன் – திருமுறை1:8 99/1,2
பிச்சை எடுப்பேம் அலது உன் போல் பிச்சை கொடுப்பேம் அல என்றே
இச்சை எடுப்பாய் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 106/3,4
விட வாய் உமிழும் பட நாகம் வேண்டில் காண்டி என்றே என் – திருமுறை1:8 114/3
வீடுகின்றன என் செய்வோம் இனி அ வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே
வாடுகின்றனை அஞ்சலை நெஞ்சே மார்க்கண்டேயர்-தம் மாண்பு அறிந்திலையோ – திருமுறை2:5 5/2,3
ஏலும் நல் துணை யார் நமக்கு என்றே எண்ணிநிற்றியோ ஏழை நீ நெஞ்சே – திருமுறை2:5 7/2
எந்தவண்ணம் நாம் காண்குவது என்றே எண்ணிஎண்ணி நீ ஏங்கினை நெஞ்சே – திருமுறை2:5 8/2
சேர நாம் சென்று வணங்கும் வாறு எதுவோ செப்பு என்றே எனை நச்சிய நெஞ்சே – திருமுறை2:5 9/2
குற்றம் எத்தனை அத்தனை எல்லாம் குணம் என கொளும் குண_கடல் என்றே
மற்றும் நான் நம்பி ஈங்கு வந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 8/1,2
நில்லா உடம்பை நிலை என்றே நேசிக்கும் – திருமுறை2:20 5/1
நேர் சொல்வாய் உன்றனக்கு நீதி ஈது அல்ல என்றே
யார் சொல்வார் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 21/3,4
விருப்பு ஆகும் மதி_சடையாய் விடையாய் என்றே மெய் அன்போடு உனை துதியேன் விரைந்து வஞ்ச – திருமுறை2:23 7/1
நான் கொண்ட துன்பம் தவிர்ப்பாய் வயித்தியநாத என்றே
வான் கொண்ட நின் அருள் சீர் ஏத்துகின்ற வகை அறியேன் – திருமுறை2:31 13/2,3
குளம் கொள் கண்ணினார் குற்றமே செயினும் குணம் என்றே அதை கொண்டு அருள் புரிவோர் – திருமுறை2:35 9/1
தூக்கம் உற்றிடும் சோம்பு உடை மனனே சொல்வது என்னை ஓர் சுகம் இது என்றே
ஆக்கமுற்று நான் வாழ நீ நரகில் ஆழ நேர்ந்திடும் அன்று கண்டு அறி காண் – திருமுறை2:37 10/1,2
இருமை இன்பமும் பெற்றனம் என்றே எனை மதித்து நான் இழிவடைந்தனன் காண் – திருமுறை2:38 9/3
அன்னியன் என்றே கழித்திடில் உனக்கு இங்கு ஆர் சொல வல்லவர் ஐயா – திருமுறை2:42 5/2
துக்கம்-அதனை சுகம் என்றே துணிந்தேன் என்னை தொழும்பன் எனில் – திருமுறை2:43 2/2
சமரிடை மனத்தேன் ஆதலால் முனிவர் சங்கர சிவசிவ என்றே
தமரிடை ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:47 6/3,4
மரண வாதனைக்கு என் செய்குவம் என்றே வருந்துகின்றனன் மனம் மாழாந்து – திருமுறை2:50 7/3
அடியன் ஆகுவது எவ்வணம் என்றே ஐய ஐய நான் அலறிடுகின்றேன் – திருமுறை2:51 2/3
புரக்க என்னை நின் அருள் கடன் என்றே போற்றுகின்றனன் புலையரில் புலையேன் – திருமுறை2:66 10/2
ஏறுகின்றனன் இரக்கம்_உள்ளவன் நம் இறைவன் இன்று அருள் ஈகுவன் என்றே
தேறுகின்றனன் என் செய்கேன் நினது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 8/3,4
நீள் அனம் தேடு முடியான் எது நினக்கு ஈந்தது என்றே
வேள் அனம் போல் நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய் – திருமுறை2:69 1/2,3
ஏது செய்தான் சிவன் என்றே உலகர் இழிவு உரைத்தால் – திருமுறை2:69 3/3
பெரிய ஆசை கொண்ட பிள்ளாய் அரன் என் தரப்பெற்றது என்றே
பரியாசை செய்குவளால் அயலார் என் பகருவதே – திருமுறை2:69 4/3,4
வெய்து அட்டி உண்ட விரதா நின் நோன்பு விருத்தம் என்றே
கைதட்டி வெண் நகைசெய்வர் கண்டாய் அருள் கற்பகமே – திருமுறை2:69 10/3,4
ஏன்றுகொள்வான் நமது இன் உயிர் போல் முக்கண் எந்தை என்றே
சான்றுகொள்வாய் நினை நம்பி நின்றேன் இ தமி அடியேன் – திருமுறை2:73 2/1,2
சலத்தே உளத்தை விடார் என்பர் ஆதலின் தாதை என்றே
குல தேவர் போற்றும் குண_குன்றமே எம் குல_தெய்வமே – திருமுறை2:73 3/2,3
உற்ற_துணை நீயே மற்று ஓர் துணையும் இல்லை என்றே
நல் தலைமையாம் உனது நாமம் நவில்கின்றேன் – திருமுறை2:75 9/2,3
பெண் ஆர் பாக பெருந்தகை-தன் பெரிய கருணைக்கு உரியம் என்றே
எண்ணாநின்று களிக்கின்றேன் ஆரூர் எந்தாய் இரங்காயே – திருமுறை2:80 1/3,4
அலைப்புண்டு அலைகின்ற கொடிய பாவி இவன் என்றே
உரம் காதலித்தோர் சிரிப்பார் நான் உலக துயரம் நடிக்கின்ற – திருமுறை2:80 2/2,3
சேய் இரங்கார் எனக்கு என்றே நின் பொன்_பதம் சிந்திக்கின்றேன் – திருமுறை2:94 3/2
மின்னை போல் இடை மெல்லியலார் என்றே விடத்தை போல் வரும் வெம் மன பேய்களை – திருமுறை2:94 11/1
ஈசனும் நீ ஈன்று ஆளும் எந்தையும் நீ என்றே நின் – திருமுறை2:94 25/2
தெக்கணம் நடக்க வரும் அ கணம் பொல்லாத தீ கணம் இருப்பது என்றே சிந்தை நைந்து அயராத வண்ணம் நல் அருள்தந்த திகழ் பரம சிவ_சத்தியே – திருமுறை2:100 3/2
பொன்றுதல் பிறழ்தல் இனி உறேன் என்றே பொன்_தொடி பொங்குகின்றாளே – திருமுறை2:102 7/4
பின்னும் சடையை அவிழ்த்து ஒன்றும் பேசாள் எம்மை பிரிந்து என்றே – திருமுறை3:2 2/4
ஏய_மொழியாள் பால் அனமும் ஏலாள் உம்மை எண்ணி என்றே – திருமுறை3:2 4/4
பல்லார் சூழ்ந்து பழி தூற்ற படுத்தாள் விடுத்தாள் பாயல் என்றே – திருமுறை3:2 5/4
ஆஆ என்பாள் மகளிரொடும் ஆடாள் தேடாள் அனம் என்றே – திருமுறை3:2 6/4
முட்ட விலங்கு முலையினையும் மூடாள் மதனை முனிந்து என்றே – திருமுறை3:2 7/4
காலை அறியாள் பகல் அறியாள் கங்குல் அறியாள் கனிந்து என்றே – திருமுறை3:2 8/4
சேண் காத்து அளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன் என்றே – திருமுறை3:2 9/4
ஏசு பூத்த அலர் கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணி என்றே – திருமுறை3:2 10/4
மா வென்று உரித்தார் மாலையிட்ட மணாளர் என்றே வந்தடைந்தால் – திருமுறை3:3 21/1
மாண வலிய சென்று என்னை மருவி அணைவீர் என்றே நான் – திருமுறை3:18 1/2
பெரிய பொருள் எவற்றினுக்கும் பெரிய பொருள் என்றே பின்னர் அறிந்தேன் இதற்கு முன்னர் அறியேனே – திருமுறை4:2 19/4
மண் நீர் அனல் வளி வான் ஆகி நின்று அருள் வத்து என்றே
தெண் நீர்மையால் புகழ் மால் அயனே முதல் தேவர்கள்-தம் – திருமுறை5:5 25/1,2
ஏராய அருள்தருவாய் என்றே ஏமாந்திருந்தேனே என் செய்கேன் யாரும் இல்லேன் – திருமுறை5:8 2/3
வாய்க்கும் உனது அருள் என்றே அந்தோ நாளும் வழிபார்த்து இங்கு இளைக்கின்றேன் வருத்தும் பொல்லா – திருமுறை5:8 6/1
வா என்பார் இன்றி உனது அன்பர் என்னை வஞ்சகன் என்றே மறுத்து வன்கணா நீ – திருமுறை5:9 24/1
என்னை இவன் பெரும் பாவி என்றே தள்ளில் என் செய்கேன் தான் பெறும் சேய் இயற்றும் குற்றம் – திருமுறை5:9 26/2
தந்தை வழி நில்லாத பாவி என்றே தள்ளிவிடில் தலைசாய்த்து தயங்குவேனே – திருமுறை5:9 27/2
இனி ஏது உறுமோ என் செய்கேன் என்றே நின்றேற்கு இரங்காயோ – திருமுறை5:13 6/2
என்றே வருவாய் அருள்தருவாய் என்றே புலம்பி ஏங்குற்றேன் – திருமுறை5:13 7/3
என்றே வருவாய் அருள்தருவாய் என்றே புலம்பி ஏங்குற்றேன் – திருமுறை5:13 7/3
செம் பாத_மலர் ஏத்தேன் இலவு காத்தேன் திரு_தணிகையே நமது செல்வம் என்றே
நம்பாத கொடியேன் நல்லோரை கண்டால் நாணிலேன் நடுங்கிலேன் நாயின் பொல்லேன் – திருமுறை5:24 9/2,3
என்றே பிணிகள் ஒழியும் என்றே துயர் எய்தியிடேல் – திருமுறை5:33 3/1
என்றே பிணிகள் ஒழியும் என்றே துயர் எய்தியிடேல் – திருமுறை5:33 3/1
கல்வி எலாம் கற்பித்தாய் நின்-பால் நேயம் காணவைத்தாய் இ உலகம் கானல் என்றே
ஒல்லும் வகை அறிவித்தாய் உள்ளே நின்று என் உடையானே நின் அருளும் உதவுகின்றாய் – திருமுறை5:44 4/1,2
எந்தை பிரான் என் இறைவன் இருக்க இங்கே என்ன குறை நமக்கு என்றே இறுமாப்புற்றே – திருமுறை5:44 5/1
என்னே எம் பெருமான் இங்கு இன்னும் அணைந்திலன் என்றே ஏங்கிஏங்கி – திருமுறை6:10 2/1
பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக்கின்றனர் என்றே
ஒட்டிய பிறரால் கேட்ட போது எல்லாம் உளம் பகீர் என நடுக்குற்றேன் – திருமுறை6:13 22/2,3
எழுந்த போது எல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என் செய்வேன் என் செய்வேன் என்றே – திருமுறை6:13 32/4
இகல் உறு கனவாம் கொடிய வெம் பாவி எய்துமே என் செய்வோம் என்றே
உகல் உற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன் உளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 35/2,3
துன்பு_உடையவரோ இன்பு_உடையவரோ சொல்லுவது என்னையோ என்றே
வன்பு உடை மனது கலங்கி அங்கு அவரை வா எனல் மறந்தனன் எந்தாய் – திருமுறை6:13 59/2,3
விரிந்த என் சுகமும் தந்தையும் குருவும் மெய்ம்மையும் யாவும் நீ என்றே
தெரிந்த பின் அந்தோ வேறு நான் செய்த செய்கை என் செப்புக நீயே – திருமுறை6:13 79/3,4
தெந்தன என்றே திரிந்தது உண்டேயோ திருவுளம் அறிய நான் அறியேன் – திருமுறை6:13 102/4
நான் பெறு நண்பும் யாவும் நீ என்றே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 6/4
வண்ணம் வேறு எனினும் வடிவு வேறு எனினும் மன்னிய உண்மை ஒன்று என்றே
எண்ணியது அல்லால் சச்சிதானந்தத்து இறையும் வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 6/1,2
பெற்றவளும் உற்றவரும் சுற்றமும் நீர் என்றே பிடித்திருக்கின்றேன் பிறிது ஓர் வெடிப்பும் உரைத்து அறியேன் – திருமுறை6:22 10/3
அருள் அமுதம் அளிப்பன் என்றே அன்று மணம் புணர்ந்தான் அளித்து அறியான் அணுத்துணையும் அனுபவித்தும் அறியேன் – திருமுறை6:23 4/2
இடுகாட்டு பிணம் கண்டால் ஏத்து-மினோ எமையும் இவ்வாறு இடுக என்றே – திருமுறை6:24 66/4
அன்ப நீ பெறுக உலவாது நீடூழி விளையாடுக அருள் சோதியாம் ஆட்சி தந்தோம் உனை கைவிடோம் கைவிடோம் ஆணை நம் ஆணை என்றே
இன்புற திரு_வாக்கு அளித்து என் உள்ளே கலந்து இசைவுடன் இருந்த குருவே எல்லாம் செய் வல்ல சித்து ஆகி மணி மன்றினில் இலங்கு நடராச பதியே – திருமுறை6:25 26/3,4
நள் இருந்த வண்ணம் இன்னும் கண்டுகண்டு களித்தே நாடு அறியாது இருப்பம் என்றே நன்று நினைந்து ஒருசார் – திருமுறை6:27 2/2
சகத்து_இருந்தார் காணாதே சிறிது கண்டுகொண்ட தரம் நினைந்து பெரிது இன்னும்-தான் காண்பேம் என்றே
அகத்து இருந்த எனை புறத்தே இழுத்துவிடுத்தது-தான் ஆண்டவ நின் அருள் செயலோ மருள் செயலோ அறியேன் – திருமுறை6:27 3/2,3
சொந்த நல் வாழ்வும் நேயமும் துணையும் சுற்றமும் முற்றும் நீ என்றே
சிந்தையுற்று இங்கே இருக்கின்றேன் இது நின் திருவுளம் தெரிந்ததே எந்தாய் – திருமுறை6:30 8/2,3
கறுத்து உரைக்கின்றவர் களித்து உரைக்கின்ற காலை ஈது என்றே கருத்துள் அறிந்தேன் – திருமுறை6:34 10/1
எய் வகை என் நம்பெருமான் அருள் புரிவான் என்றே எந்தை வரவு எதிர்பார்த்தே இன்னும் இருக்கின்றேன் – திருமுறை6:35 5/3
அன்னையினும் தயவு_உடையாய் நீ மறந்தாய் எனினும் அகிலம் எலாம் அளித்திடும் நின் அருள் மறவாது என்றே
இன்னும் மிக களித்து இங்கே இருக்கின்றேன் மறவேல் இது தருணம் அருள் சோதி எனக்கு விரைந்து அருளே – திருமுறை6:35 7/3,4
திரையோதசத்தே திகழ்கின்ற என்றே
வரை ஓது தண் அமுதம் வாய்ப்ப உரை ஓதுவானே – திருமுறை6:38 9/1,2
சேரினும் எனை-தான் சேர்த்திடார் பொதுவாம் தெய்வத்துக்கு அடாதவன் என்றே – திருமுறை6:39 4/4
அறிந்திலையோ என் பாடு எலாம் என்றே அழைத்தனன் அப்பனே என்னை – திருமுறை6:39 6/1
சாற்றுவேன் எனது தந்தையே தாயே சற்குரு நாதனே என்றே
போற்றுவேன் திரு_சிற்றம்பலத்து ஆடும் பூரணா என உலகு எல்லாம் – திருமுறை6:39 9/1,2
வெல்லுகின்ற தும்பை என்றே மேல் அணிந்தான் வல்லி சிவகாம – திருமுறை6:55 2/2
வேதாகமம் என்றே மேல் அணிந்தான் பாதாரவிந்தம் – திருமுறை6:55 3/2
என் உரையும் பொன் உரை என்றே அணிந்தான் தன் உரைக்கு – திருமுறை6:55 4/2
பொன் ஒப்பதாம் ஒரு நீ போற்றிய சொல்_மாலை என்றே
என் அப்பன் என் சொல் இசைந்து அணிந்தான் தன் ஒப்பு இல் – திருமுறை6:55 8/1,2
அன்பு உடைய என் மகனே பசி தவிர்த்தல் புரிக அன்றி அருள் செயல் ஒன்றும் செய துணியேல் என்றே
இன்புற என்றனக்கு இசைத்த என் குருவே எனை-தான் ஈன்ற தனி தந்தையே தாயே என் இறையே – திருமுறை6:60 72/2,3
அச்சம்_இலாள் இவள் என்றே அலர் உரைத்தார் மடவார் அண்ணல் நடராயர் திரு_எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:63 5/4
தரும் முன் தந்தனை என்று இருக்கின்றேன் தந்தை நீ தரல் சத்தியம் என்றே
குரு முன் பொய் உரை கூறலேன் இனி இ குவலையத்திடை கவலையை தரியேன் – திருமுறை6:64 32/2,3
மருள் அறிவு என்றே வகுத்த மெய் சிவமே – திருமுறை6:65 1/986
என்றே என்னினும் இளமையோடு இருக்க – திருமுறை6:65 1/1331
மருவி கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இது என்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே – திருமுறை6:66 2/4
ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப அமுது உண்டு அழியா திரு_உருவம் அடைந்தேன் பெரிய அருள் சோதி – திருமுறை6:66 9/3
வாழி என்றே எனை மால் அயன் ஆதியர் வந்து அருள் பேர்_ஆழி – திருமுறை6:73 12/1
என்றே துதித்து ஏத்த புரிந்தனை அற்புதம் நீடூழி – திருமுறை6:73 12/2
தம் பலம் என்றே மதிக்க தான் வந்து என் உள் கலந்தான் – திருமுறை6:74 10/3
வந்தார் எனை வாழ்த்துகின்றார் இங்கு வாழ்க என்றே – திருமுறை6:75 3/4
நாயேன் பிழை யாவையும் கொண்டனை நன்மை என்றே
காயே கனியாக கருதும் கருத்தனே நின் – திருமுறை6:75 9/2,3
ஆக்கியிடு என்றே அருள்தந்தாய் – திருமுறை6:81 7/4
ஐந்தொழில் செய் என்றே அருள் சோதி கோல் அளித்தான் – திருமுறை6:85 11/3
சேய்மையினும் அண்மையினும் திரிந்து ஓடி ஆடி தியங்காதே ஒரு வார்த்தை திரு_வார்த்தை என்றே
ஆய்வுற கொண்டு அடங்குக நீ அடங்கிலையேல் உனை-தான் அடியொடு வேரறுத்திடுவேன் ஆணை அருள் ஆணை – திருமுறை6:86 5/2,3
செயலுறும் உள் உடம்பு அழியும் சுற்றம் எலாம் இறக்கும் தீர்ந்தது இனி இல்லை என்றே திரு_வார்த்தை பிறக்கும் – திருமுறை6:86 17/3
அருளும் பொருளும் யான் பெறவே அடுத்த தருணம் இது என்றே
தெருளும்படி நின் அருள் உணர்த்த தெரிந்தேன் துன்ப திகைப்பு ஒழிந்தேன் – திருமுறை6:92 2/1,2
அருளே உணர்த்த அறிந்துகொண்டேன் அடுத்த தருணம் இது என்றே
இருளே தொலைந்தது இடர் அனைத்தும் எனை விட்டு அகன்றே ஒழிந்தனவால் – திருமுறை6:92 3/1,2
இகத்தே பரத்தை பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த – திருமுறை6:92 9/3
நல் மார்க்கம் என்றே வான்_நாட்டார் புகழ்கின்றார் – திருமுறை6:93 20/3
சிற்றம்பலவன் திரு_அருள் சீர் வண்ணம் என்றே
உற்று இங்கு அறிந்தேன் உவந்து – திருமுறை6:93 29/3,4
தீமை எலாம் நன்மை என்றே திருவுளம் கொண்டு அருளி சிறியேனுக்கு அருள் அமுத தெளிவு அளித்த திறத்தை – திருமுறை6:98 6/1
ஆய் உரைத்த அருள் ஜோதி வருகின்ற தருணம் இதே அறி-மின் என்றே
வாய் உரைத்த வார்த்தை என்றன் வார்த்தைகள் என்கின்றார் இ மனிதர் அந்தோ – திருமுறை6:99 1/1,2
குணம் புதைக்க உயிர் அடக்கம் கொண்டது சுட்டால் அது-தான் கொலையாம் என்றே
வணம் புதைக்க வேண்டும் என வாய் தடிக்க சொல்கின்றேன் வார்த்தை கேட்டும் – திருமுறை6:99 7/1,2
செத்தார் எழுக சிவமே பொருள் என்றே
இ தாரணியில் இருந்து ஒளிர்க சுத்த சிவ – திருமுறை6:100 7/1,2
திரை கடந்த திரு_வெளியில் ஆனந்தாதீத திரு_நடம் செய்யாது செயும் திரு_அடிகள் என்றே
புரை கடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால் புண்ணியர் என் தனி தலைவர் புனித நடராஜர் – திருமுறை6:101 9/2,3
நிலைக்கு உரிய திரு_சபையின் வண்ணமும் அ சபை-கண் நிருத்தத்தின் வண்ணமும் இ நீர்மையன என்றே
மலைக்கு நிறை கண்டாலும் காணவொணாது அம்ம வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும் பயன் என் தோழி – திருமுறை6:101 11/3,4
நடுங்கு குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே நடம் செய் அடி பணிக்கு என்றே நாட்டிய நல் குடியே – திருமுறை6:104 4/4
அடங்கு குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே ஆடல் அடி பணிக்கு என்றே அமைத்த குடி அறியே – திருமுறை6:104 5/4
கூசு அறியாள் இவள் என்றே பேசுவர் அங்கு அதனால் கூறியது அல்லது வேறு குறித்தது இலை தோழீ – திருமுறை6:106 50/4
அரசு வருகின்றது என்றே அறைகின்றேன் நீ-தான் ஐயமுறேல் உற்று கேள் அசையாது தோழி – திருமுறை6:106 51/1
காலையிலே வருகுவர் என் கணவர் என்றே நினக்கு கழறினன் நான் என்னல் அது காதில் உற்றது இலையோ – திருமுறை6:106 70/1
பின் சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய் பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எ பெயர் ஒவ்வாதோ – திருமுறை6:106 89/2
இ பொருள் அ பொருள் என்றே இசைப்பது என்னே பொதுவில் இறைவர் செயும் நிர்_அதிசய இன்ப நடம்-தனை நீ – திருமுறை6:106 90/3
ஐயர் மிக உய்யும் வகை அப்பர் விளையாட்டு ஆடுவது என்றே மறைகள் பாடுவது பாட்டு – கீர்த்தனை:1 157/2
ஒன்றே என்றே நன்றே தந்தாய் உம்பரின் அம்பரனே – கீர்த்தனை:1 199/3
ஈனம் மறுத்து என்றும் இறவாமை நல்கும் என்றே
ஞான மணி மன்றிடத்தே நண்பு வைத்தேன் ஐயாவே – கீர்த்தனை:6 6/1,2
விஞ்சாத அறிவாலே தோழி நீ இங்கே வேது செய் மரணத்துக்கு எது செய்வோம் என்றே
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 9/3,4
ஏகாத கல்வி-தான் சாகாத கல்வி என்றே
காதலால் சொன்னீர் வாரீர் – கீர்த்தனை:17 79/1,2
ஐயர் நடம் புரி மெய்யர் என்றே உணர்ந்து – கீர்த்தனை:17 85/1
ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே
தென்-பால் இருந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 8/2,3
எம் பொருள் எம் பொருள் என்றே சொல்லும் – கீர்த்தனை:23 20/1
எத்தாலும் ஆகாதே அம்மா என்றே
எல்லா உலகும் இயம்புதல் சும்மா – கீர்த்தனை:23 23/1,2
என்றே என்றுள் உறும் சுடரே எனை ஈன்றவனே – கீர்த்தனை:31 6/1
பண்பு உரைத்து தூதன் என்றே பட்டம்கட்டிக்கொண்டவர்க்கு – கீர்த்தனை:36 8/2
அணைய வந்தார் வந்தார் என்றே இணை_இல் நாதம் சொல்கின்றதே – கீர்த்தனை:38 4/4
ஆட வந்தார் வந்தார் என்றே நாடி நாதம் சொல்கின்றதே – கீர்த்தனை:38 6/4
காண வந்தார் வந்தார் என்றே வேணு நாதம் சொல்கின்றதே – கீர்த்தனை:38 8/4
வலிய வந்தார் வந்தார் என்றே வலிய நாதம் சொல்கின்றதே – கீர்த்தனை:38 9/4
பின் சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய் பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எ பெயர் ஒவ்வாதோ – கீர்த்தனை:41 35/2
மருவி கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இது என்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே – கீர்த்தனை:41 39/4
அவ்வகை நின்றிட சிறிதும் அஞ்சேன் என்றன்னை விடேல் ஆள்க என்றே
இவ்வகையில் பல பகர்ந்து விழுந்து இறைஞ்சி எழுந்திராது இரு கண் நீரால் – தனிப்பாசுரம்:2 47/2,3
புன் செயல் தீர் திருப்புகழை ஏற்று அருளும் மெய்ஞ்ஞான புனிதன் என்றே
என் செயலில் இரவு_பகல் ஒழியாமல் போற்றியிட இரங்காது என்னே – தனிப்பாசுரம்:7 9/2,3
போது ஆரும் நான்முக புத்தேளினால் பெரிய பூமியிடை வந்து நமனால் போகும் உயிர்கள் வினையை ஒழி-மின் என்றே குரவர் போதிக்கும் உண்மை மொழியை – தனிப்பாசுரம்:13 5/1
என்றே எனக்கு நினக்கும் – தனிப்பாசுரம்:14 3/4
அசையும் பரிசாம் தத்துவம் அன்று அவத்தை அகன்ற அறிவே நீ ஆகும் அதனை எமது அருளால் அலவாம் என்றே உலவாமல் – தனிப்பாசுரம்:25 3/1
இரு தொடக்குகள் இயலாது என்றே
தொடக்கு பற்பல அடுக்கடுக்கு ஆயின – திருமுகம்:4 1/56,57
உணர்வு_இலி என்றே உலகர் ஓதும் – திருமுகம்:4 1/210
அரகர என்றே அரற்றி மெலிவேன் – திருமுகம்:4 1/279
அருமை_இலா பெருமையிலே இருக்கின்றேம் இது கடவுள் ஆணை என்றே – திருமுகம்:5 12/4

மேல்


என்றேன் (336)

வீடு என்றேன் மற்று அதை மண்_வீடு என்றே நீ நினைந்தாய் – திருமுறை1:3 1/851
அண்ணால் ஒற்றி இருந்தவரே ஐயரே நீர் யார் என்றேன்
நண்ணாரிடத்தும் அம்பலத்தும் நடவாதவர் நாம் என்று சொலி – திருமுறை1:8 2/2,3
அடையில் கனிவால் பணி என்றே அருளீர் உரி ஈர் உடை என்றேன்
கடையில் படும் ஓர் பணி என்றே கருதி உரைத்தேம் என்று உரைத்து என் – திருமுறை1:8 4/2,3
நின்று அன்பொடும் கை ஏந்து அனத்தை ஏற்று ஓர் கலத்தில் கொளும் என்றேன்
நன்று அன்பு_உடையாய் எண் கலத்தில் நாம் கொண்டிடுவேம் என்று சொலி – திருமுறை1:8 5/2,3
தாம் மாற்றிட கொண்டு ஏகும் என்றேன் தா என்றார் தந்தால் என்னை – திருமுறை1:8 6/3
அ மால் அயனும் காண்ப அரியீர்க்கு அமரும் பதி-தான் யாது என்றேன்
இ மால்_உடையாய் ஒற்றுதற்கு ஓர் எச்சம்-அது கண்டு அறி என்றார் – திருமுறை1:8 7/1,2
செம்மால் இஃது ஒன்று என் என்றேன் திருவே புரி மேல் சேர்கின்ற – திருமுறை1:8 7/3
பெண்கள் தரல் ஈது அன்று என்றார் பேசு அ பலி யாது என்றேன் நின் – திருமுறை1:8 8/3
நேராய் விருந்து உண்டோ என்றார் நீர் தான் வேறு இங்கு இலை என்றேன்
வார் ஆர் முலையாய் வாய் அமுதும் மலர்_கை அமுதும் மனை அமுதும் – திருமுறை1:8 9/2,3
கடுத்தாம் என்றார் கடி தட நீர் கண்டீர் ஐ அம் கொளும் என்றேன்
கொடுத்தாய் கண்டதிலை ஐயம்கொள்ளும் இடம் சூழ்ந்திடும் கலையை – திருமுறை1:8 10/2,3
வந்தார் பெண்ணே அமுது என்றார் வரையின் சுதை இங்கு உண்டு என்றேன்
அந்து ஆர் குழலாய் பசிக்கினும் பெண்_ஆசை விடுமோ அமுது இன்றேல் – திருமுறை1:8 11/2,3
வீறாம் உணவு ஈ என்றார் நீர் மேவா உணவு இங்கு உண்டு என்றேன்
கூறா மகிழ்வே கொடு என்றார் கொடுத்தால் இது-தான் அன்று என்றே – திருமுறை1:8 13/2,3
உண்மை அறிவீர் பலி எண்மை உணர்கிலீர் என் உழை என்றேன்
பெண்மை சிறந்தாய் நின் மனையில் பேசும் பலிக்கு என்று அடைந்தது நாம் – திருமுறை1:8 14/2,3
திருவை அளிக்கும் திருவொற்றி தேவரீர்க்கு என் விழைவு என்றேன்
வெருவல் உனது பெயரிடை ஓர் மெய் நீக்கிய நின் முகம் என்றார் – திருமுறை1:8 15/1,2
தருவல் அதனை வெளிப்படையால் சாற்றும் என்றேன் சாற்றுவனேல் – திருமுறை1:8 15/3
கந்தை_உடையீர் என் என்றேன் கழியா உன்றன் மொழியாலே – திருமுறை1:8 16/2
துன்னல்_உடையார் இவர்-தமை நீர் துன்னும் பதி-தான் யாது என்றேன்
நென்னல் இரவில் எமை தெளிவான் நின்ற நினது பெயர் என்றார் – திருமுறை1:8 17/1,2
உன்னலுறுவீர் வெளிப்பட ஈது உரைப்பீர் என்றேன் உரைப்பேனேல் – திருமுறை1:8 17/3
சிமை கொள் சூல திரு_மலர்_கை தேவர் நீர் எங்கு இருந்தது என்றேன்
எமை கண்ட அளவின் மாதே நீ இருந்தது என யாம் இருந்தது என்றார் – திருமுறை1:8 18/1,2
அமைக்கும் மொழி இங்கிதம் என்றேன் ஆம் உன் மொழி இங்கு இதம் அன்றோ – திருமுறை1:8 18/3
திடம் கொள் புகழ் கச்சூரிடம் சேர்ந்தீர் என்றேன் நின் நடு நோக்கா – திருமுறை1:8 19/2
குடம் சேர்ந்ததும் ஆங்கு அஃது என்றார் குடம் யாது என்றேன் அஃது அறிதற்கு – திருமுறை1:8 19/3
சங்கம் மருவும் ஒற்றி_உளீர் சடை மேல் இருந்தது என் என்றேன்
மங்கை நினது முன் பருவம் மருவும் முதல் நீத்து இருந்தது என்றார் – திருமுறை1:8 20/1,2
கங்கை இருந்ததே என்றேன் கமலை அனையாய் கழுக்கடையும் – திருமுறை1:8 20/3
பதி யாது என்றேன் நம் பெயர் முன் பகர் ஈர் எழுத்தை பறித்தது என்றார் – திருமுறை1:8 21/2
நிதி சேர்ந்திடும் அ பெயர் யாது நிகழ்த்தும் என்றேன் நீ இட்டது – திருமுறை1:8 21/3
உடற்கு அச்சு உயிராம் ஒற்றி_உளீர் உமது திரு_பேர் யாது என்றேன்
குடக்கு சிவந்த பொழுதினை முன் கொண்ட வண்ணர் ஆம் என்றார் – திருமுறை1:8 22/1,2
விடைக்கு கருத்தா ஆம் நீர்-தாம் விளம்பல் மிக கற்றவர் என்றேன்
இடக்கு புகன்றாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 22/3,4
பிணங்கேம் சிறிது நில்லும் என்றேன் பிணங்காவிடினும் நென்னல் என – திருமுறை1:8 23/2
ஒற்றி நகரார் இவர்-தமை நீர் உவந்து ஏறுவது இங்கு யாது என்றேன்
மற்று உன் பருவத்து ஒரு பங்கே மடவாய் என்றார் மறை விடை ஈது – திருமுறை1:8 24/1,2
இற்று என்று அறிதற்கு அரிது என்றேன் எம்மை அறிவார் அன்றி அஃது – திருமுறை1:8 24/3
மண்ணின் மிசை ஓர் பறவை-அதாய் வாழ்வாய் என்றார் என் என்றேன்
எண்ணி அறி நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 25/3,4
கருமம் சொலும் என்றேன் இவண் யான் கடாதற்கு உன்-பால் எம் உடைமை – திருமுறை1:8 27/2
தருமம் பெற கண்டாம் என்றார் தருவல் இருந்தால் என்றேன் இல் – திருமுறை1:8 27/3
வருகை உவந்தீர் என்றனை நீர் மருவி அணைதல் வேண்டும் என்றேன்
தரு கையுடனே அகங்காரம்-தனை எம் அடியார்-தமை மயக்கை – திருமுறை1:8 28/2,3
வருத்த மலர்_கால் உற நடந்து வந்தீர் என்றேன் மாதே நீ – திருமுறை1:8 29/2
குளம் சேர்ந்து இருந்தது உமக்கு ஒரு கண் கோல சடையீர் அழகு இது என்றேன்
களம் சேர் குளத்தின் எழில் முலை கண் காண ஓர் ஐந்து உனக்கு அழகு ஈது – திருமுறை1:8 30/2,3
பலம் சேர் ஒற்றி பதி_உடையீர் பதி வேறு உண்டோ நுமக்கு என்றேன்
உலம் சேர் வெண் பொன்_மலை என்றார் உண்டோ நீண்ட மலை என்றேன் – திருமுறை1:8 31/1,2
உலம் சேர் வெண் பொன்_மலை என்றார் உண்டோ நீண்ட மலை என்றேன்
வலம் சேர் இடை த வருவித்த மலை காண் அதனில் மம் முதல் சென்று – திருமுறை1:8 31/2,3
மயல் ஆர் உளத்தோடு என் என்றேன் மறித்து ஓர் விரலால் என்னுடைய – திருமுறை1:8 32/3
சீர் வாழ் நமது மனையினிடை சேர்ந்தார் விழைவு என் செப்பும் என்றேன்
ஓர் வாழ் அடியும் குழல் அணியும் ஒரு நல் விரலால் சுட்டியும் தம் – திருமுறை1:8 33/2,3
வரும் சீர்_உடையீர் மணி வார்த்தை வகுக்க என்றேன் மார்பிடை காழ் – திருமுறை1:8 34/3
ஆர் உளத்தோடு யாது என்றேன் தம் கைத்தலத்தில் தலையை அடியேன் – திருமுறை1:8 36/3
பிச்சர் அடிகேள் வேண்டுவது பேசீர் என்றேன் தமை காட்டி – திருமுறை1:8 37/3
நன்று ஆர் அமுது சிறிது உமிழ்ந்தார் நடித்தார் யாவும் ஐயம் என்றேன்
இன் தாமரை கை ஏந்துகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 38/3,4
நீர் ஆர் எங்கே இருப்பது என்றேன் நீண்ட சடையை குறிப்பித்தார் – திருமுறை1:8 39/2
ஊரா வைத்தது எது என்றேன் ஒண் கை ஓடு என் இடத்தினில் வைத்து – திருமுறை1:8 39/3
எங்கே இருந்து எங்கு அணைந்தது காண் எங்கள் பெருமான் என்றேன் என் – திருமுறை1:8 40/2
தொடை ஆர் இதழி மதி சடை என் துரையே விழைவு ஏது உமக்கு என்றேன்
உடையார் துன்னல் கந்தை-தனை உற்று நோக்கி நகைசெய்தே – திருமுறை1:8 41/2,3
மின்னில் பொலியும் சடையீர் என் வேண்டும் என்றேன் உண செய்யாள் – திருமுறை1:8 42/3
வியலாய் கொண்டது என் என்றேன் விளங்கும் பிநாகம் அவை மூன்றும் – திருமுறை1:8 43/3
பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் விழி என்றேன்
இது என்று அறி நாம் ஏறுகின்றது என்றார் ஏறுகின்றது-தான் – திருமுறை1:8 44/1,2
இட்டம் களித்த ஒற்றி_உளீர் ஈண்டு இ வேளை எவன் என்றேன்
சுட்டும் சுதனே என்றார் நான் சுட்டி அறிய சொலும் என்றேன் – திருமுறை1:8 45/1,2
சுட்டும் சுதனே என்றார் நான் சுட்டி அறிய சொலும் என்றேன்
பட்டு உண் மருங்குல் பாவாய் நீ பரித்தது அன்றே பார் என்றே – திருமுறை1:8 45/2,3
குருகு ஆர் ஒற்றி_வாணர் பலிகொள்ள வகை உண்டோ என்றேன்
ஒரு கால் எடுத்து ஈண்டு உரை என்றார் ஒரு கால் எடுத்து காட்டும் என்றேன் – திருமுறை1:8 47/1,2
ஒரு கால் எடுத்து ஈண்டு உரை என்றார் ஒரு கால் எடுத்து காட்டும் என்றேன்
வரு காவிரி பொன்_அம்பலத்தே வந்தால் காட்டுகின்றாம் வீழ் – திருமுறை1:8 47/2,3
மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார் – திருமுறை1:8 48/2
சோலை மலர் அன்றே என்றேன் சோலையே நாம் தொடுப்பது என – திருமுறை1:8 48/3
வயிரம்-அதனை விடும் என்றேன் வயிரி அல நீ மாதே யாம் – திருமுறை1:8 49/2
எண் கார்முகம் மா பொன் என்றேன் இடையிட்டு அறிதல் அரிது என்றார் – திருமுறை1:8 50/2
மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றே – திருமுறை1:8 50/3
ஐ காண் நீர் என்றேன் இதன் மேல் அணங்கே நீ ஏழ் அடைதி என்றார் – திருமுறை1:8 51/2
மெய் காண் அது-தான் என் என்றேன் விளங்கும் சுட்டு பெயர் என்றே – திருமுறை1:8 51/3
வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்_கை வண்டும் விழுந்தது என்றார் – திருமுறை1:8 52/2
தொண்டர்க்கு அருள்வீர் மிக என்றேன் தோகாய் நாமே தொண்டன் என – திருமுறை1:8 52/3
மட்டு ஆர் மலர் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன்
எட்டாம் எழுத்தை எடுத்து அது நாம் இசைத்தேம் என்றார் எட்டாக – திருமுறை1:8 53/1,2
உள் தாவுறும் அ எழுத்து அறிய உரைப்பீர் என்றேன் அந்தணர் ஊர்க்கு – திருமுறை1:8 53/3
ஒற்றி நகரீர் மனவசி-தான் உடையார்க்கு அருள்வீர் நீர் என்றேன்
பற்றி இறுதி தொடங்கி அது பயிலும் அவர்க்கே அருள்வது என்றார் – திருமுறை1:8 54/1,2
மற்று இது உணர்கிலேன் என்றேன் வருந்தேல் உள்ள வன்மை எலாம் – திருமுறை1:8 54/3
வான் தோய் பொழில் சூழ் ஒற்றி_உளீர் வருந்தாது அணைவேனோ என்றேன்
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேன் ஓ இது-தான் – திருமுறை1:8 55/1,2
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேன் ஓ இது-தான் – திருமுறை1:8 55/2
தீது தவிர்க்கும் ஒற்றி_உளீர் செல்லல் அறுப்பது என்று என்றேன்
ஈது நமக்கு தெரிந்தது என்றார் இறை ஆமோ இங்கு இது என்றேன் – திருமுறை1:8 56/1,2
ஈது நமக்கு தெரிந்தது என்றார் இறை ஆமோ இங்கு இது என்றேன்
ஓதும் அடியார் மன கங்குல் ஓட்டும் நாமே உணர் அன்றி – திருமுறை1:8 56/2,3
வண் கை ஒருமை நாதர் என்றேன் வண் கை பன்மை நாதர் என்றார் – திருமுறை1:8 57/2
எண்-கண் அடங்கா அதிசயம் காண் என்றேன் பொருள் அன்று இவை அதற்கு என்று – திருமுறை1:8 57/3
ஒருவர் என வாழ் ஒற்றி_உளீர் உமக்கு அ மனை உண்டோ என்றேன்
இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் எம் பேர் – திருமுறை1:8 58/1,2
இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் எம் பேர் – திருமுறை1:8 58/2
பேர் ஆர் ஒற்றியீர் உம்மை பெற்றார் எவர் என்றேன் அவர்-தம் – திருமுறை1:8 59/1
நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் உரைப்பாம் என்று – திருமுறை1:8 59/3
ஒளி நாவரசை ஐந்தெழுத்தால் உவரி கடத்தினீர் என்றேன்
களி நாவலனை ஈர்_எழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றே – திருமுறை1:8 60/2,3
ஓம் ஊன்று_உளத்தீர் ஒற்றி_உளீர் உற்றோர்க்கு அளிப்பீரோ என்றேன்
தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிக – திருமுறை1:8 61/1,2
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் நகை என்றே – திருமுறை1:8 61/3
முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார் – திருமுறை1:8 62/2
என்னில் இது-தான் ஐயம் என்றேன் எமக்கும் தெரியும் என திருவாய் – திருமுறை1:8 62/3
வளம் சேர் ஒற்றியீர் எனக்கு மாலை அணிவீரோ என்றேன்
குளம் சேர் மொழி பெண் பாவாய் நின் கோல மனை-கண் நாம் மகிழ்வால் – திருமுறை1:8 63/1,2
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் பார் என்றார் – திருமுறை1:8 64/2
சாற்றா சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றே – திருமுறை1:8 64/3
புய பால் ஒற்றியீர் அச்சம் போமோ என்றேன் ஆம் என்றார் – திருமுறை1:8 65/1
வய பாவலருக்கு இறை ஆனீர் வஞ்சிப்பா இங்கு உரைத்தது என்றேன்
வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பா உரைத்தும் என்றே – திருமுறை1:8 65/2,3
தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன்
திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார் – திருமுறை1:8 66/1,2
வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் மடவாய் உனது மொழிக்கு என்றே – திருமுறை1:8 66/3
உகம் சேர் ஒற்றியூர்_உடையீர் ஒரு மா தவரோ நீர் என்றேன்
முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார் – திருமுறை1:8 67/1,2
சுகம் சேர்ந்திடும் நும் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றே – திருமுறை1:8 67/3
ஊராம் ஒற்றியீர் ஆசை உடையேன் என்றேன் எமக்கு அலது – திருமுறை1:8 68/1
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதி தந்தவர்-தாம் – திருமுறை1:8 68/3
வருத்தம் தவிரீர் ஒற்றி_உளீர் மனத்தில் அகாதம் உண்டு என்றேன்
நிருத்தம் தொழும் நம் அடியவரை நினைக்கின்றோரை காணின் அது – திருமுறை1:8 69/1,2
மையல் அகற்றீர் ஒற்றி_உளீர் வா என்று உரைப்பீரோ என்றேன்
செய்ய அதன் மேல் சிகரம் வைத்து செவ்வன் உரைத்தால் இரு வா என்று – திருமுறை1:8 70/1,2
உய்ய உரைப்பேம் என்றார் நும் உரை என் உரை என்றேன் இங்கே – திருமுறை1:8 70/3
வா என்று அருள்வீர் என்றேன் அ வாவின் பின்னர் வரும் எழுத்தை – திருமுறை1:8 71/2
பொன் மேல் வெள்ளியாம் என்றேன் பொன் மேல் பச்சை ஆங்கு அதன் மேல் – திருமுறை1:8 72/2
வயலார் ஒற்றி மேவு பிடிவாதர் நாமம் யாது என்றேன்
மயலாய் இடும் இ பெயர் பின்னர் வந்த இளைய நாமம் என்றார் – திருமுறை1:8 73/1,2
செயல் ஆர் காலம் அறிந்து என்னை சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு – திருமுறை1:8 73/3
நால் ஆரணம் சூழ் ஒற்றி_உளீர் நாகம் வாங்கல் என் என்றேன்
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலை தோல் வல்லீர் நீர் என்றேன் – திருமுறை1:8 74/1,2
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலை தோல் வல்லீர் நீர் என்றேன்
வேல் ஆர் விழி மா புலித்தோலும் வேழத்தோலும் வல்லேம் என்று – திருமுறை1:8 74/2,3
முடியா வளம் சூழ் ஒற்றி_உளீர் முடி மேல் இருந்தது என் என்றேன்
கடியா உள்ளங்கையின் முதலை கடிந்தது என்றார் கமலம் என – திருமுறை1:8 75/1,2
வடிவு ஆர் கரத்தில் என் என்றேன் வரைந்த அதன் ஈறு அகன்றது என்றே – திருமுறை1:8 75/3
என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்றேன் யான் – திருமுறை1:8 76/2
துன்றும் விசும்பே காண் என்றார் சூதாம் உமது சொல் என்றேன்
இன்று உன் முலை தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 76/3,4
தான் ஆர் என்றேன் நனிப்பள்ளி தலைவர் எனவே சாற்றினர் காண் – திருமுறை1:8 77/2
ஆனால் ஒற்றி இரும் என்றேன் ஆண்டே இருந்து வந்தனம் சேய் – திருமுறை1:8 77/3
முடித்தது என் இரு கை_கன்று முழுதும் காண் என்றேன்
மற்று முடித்த மாலையொடு உன் மருங்குல் கலையும் கற்று முடிந்து – திருமுறை1:8 78/2,3
ஏனம் புடைத்தீர் அணை என்பீர் என்னை உவந்து இப்பொழுது என்றேன்
ஊனம் தவிர்த்த மலர் வாயின் உள்ளே நகைசெய்து இஃது உரைக்கேம் – திருமுறை1:8 80/2,3
பெருமை நடத்தினீர் என்றேன் பிள்ளை நடத்தினான் என்றார் – திருமுறை1:8 81/2
தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்-பால் – திருமுறை1:8 81/3
வசியர் மிக நீர் என்றேன் எம் மகன் காண் என்றார் வளர் காம – திருமுறை1:8 82/2
பசிய தொடையுற்றேன் என்றேன் பட்டம் அவிழ்த்து காட்டுதியேல் – திருமுறை1:8 82/3
மலையாள் உமது மனை என்றேன் மருவின் மலையாள்_அல்லள் என்றார் – திருமுறை1:8 83/2
அலையாள் மற்றையவள் என்றேன் அறியின் அலையாள்_அல்லள் உனை – திருமுறை1:8 83/3
சூலம் படைத்தீர் என் என்றேன் தோன்றும் உலகு உய்ந்திட என்றார் – திருமுறை1:8 84/2
ஆலம் களத்தீர் என்றேன் நீ ஆலம் வயிற்றாய் அன்றோ நல் – திருமுறை1:8 84/3
பாலர் அலவோ என்றேன் ஐம்பாலர் பாலை பருவத்தில் – திருமுறை1:8 85/2
உண்மை அறியீர் என்றேன் யாம் உணர்ந்தே அகல நின்றது என்றார் – திருமுறை1:8 86/2
கண்மை_இலரோ நீர் என்றேன் களம் மை உடையேம் கண் மை உறல் – திருமுறை1:8 86/3
உவந்து என் மீதில் தேவர் திருவுள்ளம் திரும்பிற்றோ என்றேன்
சிவம் தங்கிட நின் உள்ளம் எம் மேல் திரும்பிற்று அதனை தேர்ந்து அன்றே – திருமுறை1:8 87/2,3
பொன் ஆர் சடை மேல் வெள்ளெருக்கம் பூவை மிலைந்தீர் என் என்றேன்
நின் ஆர் அளகத்து அணங்கே நீ நெட்டி மிலைந்தாய் இதில் அது கீழ் – திருமுறை1:8 88/2,3
தனி மான் ஏந்தியாம் என்றேன் தடம் கண் மடந்தாய் நின் முகமும் – திருமுறை1:8 89/2
பனி மான் ஏந்தியாம் என்றார் பரை மான் மருவினீர் என்றேன்
இனி மால்_மருவி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 89/3,4
அறியேன் ஒற்றி அடிகேள் இங்கு அடைந்த வாறு என் நினைத்து என்றேன்
பொறி நேர் உனது பொன் கலையை பூ ஆர் கலை ஆக்குற நினைத்தே – திருமுறை1:8 90/2,3
வெளிக்கொள் முடி மேல் அணிந்தது-தான் விளியா விளம்ப திரம் என்றேன்
விளிக்கும் இளம் பத்திரமும் முடி மேலே மிலைந்தாம் விளங்கு_இழை நீ – திருமுறை1:8 91/2,3
நேசம் குறிப்பது என் என்றேன் நீயோ நாமோ உரை என்றார் – திருமுறை1:8 92/2
தேசம் புகழ்வீர் யான் என்றேன் திகழ் தைத்திரி தித்திரியே யாமே – திருமுறை1:8 92/3
கூசும்படி இப்படி ஒற்றி கோவே வந்தது என் என்றேன்
மா சுந்தரி நீ இப்படிக்கு மயங்கும்படிக்கும் மாதர் உனை – திருமுறை1:8 93/2,3
படி ஆல் அடியில் இருந்த மறை பண்பை உரைப்பீர் என்றேன் நின் – திருமுறை1:8 94/2
என்னே அடிகள் பலி ஏற்றல் ஏழ்மை_உடையீர் போலும் என்றேன்
இன்னே கடலினிடை நீ பத்து ஏழ்மை_உடையாய் போலும் என – திருமுறை1:8 95/2,3
எல்லாம் அறிவீர் என்னுடைய இச்சை அறியீர் போலும் என்றேன்
வல்லாய் அறிவின் மட்டு ஒன்று மன மட்டு ஒன்று வாய் மட்டு ஒன்று – திருமுறை1:8 96/2,3
பொறி சேர் உமது புகழ் பலவில் பொருந்தும் குணமே வேண்டும் என்றேன்
குறி நேர் எமது வில் குணத்தின் குணத்தாய் அதனால் வேண்டுற்றாய் – திருமுறை1:8 97/2,3
ஊரூர் இருப்பீர் ஒற்றி வைத்தீர் ஊர்-தான் வேறு உண்டோ என்றேன்
ஓர் ஊர் வழக்கிற்கு அரியை இறை உன்னி வினவும் ஊர் ஒன்றோ – திருமுறை1:8 98/1,2
மொழியும் நுமை-தான் வேய் ஈன்ற முத்தர் எனல் இங்கு என் என்றேன்
பழி அன்று அணங்கே அ வேய்க்கு படு முத்து ஒரு வித்து அன்று அதனால் – திருமுறை1:8 99/2,3
தண் ஆர் மலர் வேதனை ஒழிக்க தருதல் வேண்டும் எனக்கு என்றேன்
பண் ஆர் மொழியாய் உபகாரம்பண்ணா பகைவரேனும் இதை – திருமுறை1:8 100/2,3
அம்பு ஆர் சடையீர் உமது ஆடல் அறியேன் அருளல் வேண்டும் என்றேன்
வம்பு ஆர் முலையாய் காட்டுகின்றாம் மன்னும் பொன் ஆர் அம்பலத்தே – திருமுறை1:8 101/2,3
மை கொள் மிடற்றீர் ஊர் ஒற்றி வைத்தீர் உண்டோ மனை என்றேன்
கை-கண் நிறைந்த தனத்தினும் தன் கண்ணின் நிறைந்த கணவனையே – திருமுறை1:8 102/1,2
மாறு முகத்தார் போல் ஒற்றி வைத்தீர் பதியை என் என்றேன்
நாறும் மலர் பூம் குழல் நீயோ நாமோ வைத்தது உன் மொழி மன்று – திருமுறை1:8 103/2,3
வெள்ள_மகள் மேல் பிள்ளை மதி விளங்கல் அழகு ஈது என்றேன் நின் – திருமுறை1:8 104/2
கள்ளத்தவர் போல் இவண் நிற்கும் கருமம் என் நீர் இன்று என்றேன்
மெள்ள கரவுசெயவோ நாம் வேடம் எடுத்தோம் நின் சொல் நினை – திருமுறை1:8 105/2,3
அச்சை அடுக்கும் திருவொற்றியவர்க்கு ஓர் பிச்சை கொடும் என்றேன்
விச்சை அடுக்கும்படி நம்-பால் மேவினோர்க்கு இ அகில நடை – திருமுறை1:8 106/1,2
வெள்ள சடையீர் உள்ளத்தே விருப்பு ஏது உரைத்தால் தருவல் என்றேன்
கொள்ள கிடையா அலர் குமுதம் கொண்ட அமுதம் கொணர்ந்து இன்னும் – திருமுறை1:8 107/2,3
விஞ்சும் நெறியீர் ஒற்றி_உளீர் வியந்தீர் வியப்பு என் இவண் என்றேன்
கஞ்சம் இரண்டும் நமை அங்கே கண்டு குவிந்த விரிந்து இங்கே – திருமுறை1:8 108/1,2
அளியார் ஒற்றி_உடையாருக்கு அன்னம் நிரம்ப விடும் என்றேன்
அளி ஆர் குழலாய் பிடி அன்னம் அளித்தால் போதும் ஆங்கு அது நின் – திருமுறை1:8 109/1,2
பிச்சை பெருமான் இன்று மண_பிள்ளை பெருமான் ஆம் என்றேன்
அச்சை பெறும் நீ அ மண_பெண் ஆகி இடையில் ஐயம் கொள் – திருமுறை1:8 110/2,3
புடை அம் புயத்தில் என்றேன் செம்பொன்னே கொடை அம்புயத்தினும் நல் – திருமுறை1:8 111/2
கூம்பா ஒற்றியூர்_உடையீர் கொடும் பாம்பு அணிந்தீர் என் என்றேன்
ஓம்பாது உரைக்கில் பார்த்திடின் உள் உன்னில் விடம் ஏற்று உன் இடை கீழ் – திருமுறை1:8 112/1,2
புயல் சூழ் ஒற்றி_உடையீர் என் புடை என் குறித்தோ போந்தது என்றேன்
கயல் சூழ் விழியாய் தனத்தவரை காணல் இரப்போர் எதற்கு என்றார் – திருமுறை1:8 113/1,2
மயல் சூழ் தனம் இங்கு இலை என்றேன் மறையாது எதிர் வைத்து இலை என்றல் – திருமுறை1:8 113/3
நட வாழ்வு ஒற்றி_உடையீர் நீர் நாகம் அணிந்தது அழகு என்றேன்
மடவாய் அது நீர்_நாகம் என மதியேல் அயன் மால் மனம் நடுங்க – திருமுறை1:8 114/1,2
கோடா ஒற்றி_உடையீர் நும் குலம்-தான் யாதோ கூறும் என்றேன்
வீடு ஆர் பிரம குலம் தேவர் வேந்தர் குலம் நல் வினை வசிய – திருமுறை1:8 115/1,2
குலம் ஏது உமக்கு மாலையிட கூடாது என்றேன் நின் குலம் போல் – திருமுறை1:8 116/2
எதிர் அற்று அருள்வீர் நும் குலம் இங்கு எதுவோ என்றேன் மனைவியருள் – திருமுறை1:8 117/3
பூமான் நிலத்தில் விழைந்துற்றீர் புதுமை இஃதும் புகழ் என்றேன்
ஆமா குலத்தில் அரை குலத்துள் அணைந்தே புறம் மற்று அரை குலம் கொண்டு – திருமுறை1:8 118/2,3
மனம் சூழ் தகர கால் கொண்டீர் வனப்பாம் என்றேன் உலகு அறிய – திருமுறை1:8 119/2
அங்கே ஆட்டு கால் எடுத்தீர் அழகு என்றேன் அ அம்பரம் மேல் – திருமுறை1:8 120/2
காணற்கு இனி நான் செயல் என்னே கருதி உரைத்தல் வேண்டும் என்றேன்
வேள் நச்சுறும் மெல்_இயலே யாம் விளம்பும் மொழி அ வித்தை உனக்கு – திருமுறை1:8 121/2,3
ஆட்டு தலை தந்தீர் என்றேன் அன்று ஆல் அறவோர் அறம் புகல – திருமுறை1:8 123/2
கொற்ற கமலம் விரிந்து ஒரு கீழ் குளத்தே குமுதம் குவிந்தது என்றேன்
பொற்றை தனத்தீர் நுமை விழைந்தார் புரத்தே மதியம் தேய்கின்றது – திருமுறை1:8 124/2,3
இடம் சேர் ஒற்றி_உடையீர் நீர் என்ன சாதியினர் என்றேன்
தடம் சேர் முலையாய் நாம் திறல் ஆண் சாதி நீ பெண் சாதி என்றார் – திருமுறை1:8 125/1,2
விடம் சேர் களத்தீர் நும் மொழி-தான் வியப்பாம் என்றேன் நயப்பால் நின் – திருமுறை1:8 125/3
நடையாய் ஏற்கின்றீர் என்றேன் நங்காய் நின் போல் ஒரு பணத்தை – திருமுறை1:8 126/2
அருந்தா அமுதம் அனையீர் இங்கு அடுத்த பரிசு ஏது அறையும் என்றேன்
வருந்தாது இங்கே அருந்து அமுத மனையாளாக வாழ்வினொடும் – திருமுறை1:8 128/2,3
உம்மை விழைந்த மடவார்கள் உடுக்க கலை உண்டோ என்றேன்
எம்மை அறியாய் ஒரு கலையோ இரண்டோ அனந்தம் கலை மெய்யில் – திருமுறை1:8 129/2,3
இற்றை பகலே நன்று என்றேன் இற்றை இரவே நன்று எமக்கு – திருமுறை1:8 130/2
விற்றீர் இன்று என் வளை கொண்டீர் விற்க துணிந்தீரோ என்றேன்
மற்று ஈர் குழலாய் நீ எம் ஓர் மனையின் வளையை கவர்ந்து களத்தில் – திருமுறை1:8 131/2,3
உடுக்கும் பெரியீர் எது கண்டோ உரைத்தீர் என்றேன் திகை முழுதும் – திருமுறை1:8 132/2
தேவாய் மதுரையிடத்து அளித்த சித்தர் அலவோ நீர் என்றேன்
பாவாய் இரு கல் ஆனைக்கு பரிவில் கரும்பு இங்கு இரண்டு ஒரு நீ – திருமுறை1:8 133/2,3
ஆட்டும் திறத்தீர் நீர் என்றேன் அணங்கே இரு செப்பிடை ஆட்டும் – திருமுறை1:8 134/2
கந்த வனம் சூழ் ஒற்றி_உளீர் கண் மூன்று_உடையீர் வியப்பு என்றேன்
வந்த எமை-தான் பிரி போதும் மற்றையவரை காண் போதும் – திருமுறை1:8 135/1,2
வீழி-அதனில் படிக்காசு வேண்டி அளித்தீராம் என்றேன்
வீழி-அதனில் படிக்கு ஆசு வேண்டாது அளித்தாய் அளவு ஒன்றை – திருமுறை1:8 136/2,3
மற்ற இட சீர் என் என்றேன் மற்றை உபயவிடமும் முதல் – திருமுறை1:8 137/3
வான் செய் அரசே திருவொற்றி வள்ளால் வந்தது என் என்றேன்
மான் செய் விழி பெண்ணே நீ ஆண் வடிவு ஆனது கேட்டு உள்ளம் வியந்தேன் – திருமுறை1:8 138/2,3
தருண பருவம் இஃது என்றேன் தவிர் அன்று என காட்டியது உன்றன் – திருமுறை1:8 139/3
ஆவி துணையே திருவொற்றி அரசே அடைந்தது என் என்றேன்
பூவில் பொலியும் குழலாய் நீ பொன்னின் உயர்ந்தாய் என கேட்டு உன் – திருமுறை1:8 140/2,3
நண்ணும் திரு வாழ் ஒற்றி_உளீர் நடம் செய் வல்லீர் நீர் என்றேன்
வண்ணம் உடையாய் நின்றனை போல் மலர் வாய் நடம் செய் வல்லோமோ – திருமுறை1:8 141/2,3
ஓங்கும் தளியில் ஒளித்தீர் நீர் ஒளிப்பில் வல்லராம் என்றேன்
வாங்கும் நுதலாய் நீயும் எனை மருவி கலந்து மலர் தளியில் – திருமுறை1:8 142/2,3
கண்கள்_உடையீர் என் காதல் கண்டும் இரங்கீர் என் என்றேன்
பண் கொள் மொழியாய் நின் காதல் பல் நாள் சுவை செய் பழம் போலும் – திருமுறை1:8 144/2,3
குணம் கேழ் மிடற்று ஓர் பால் இருளை கொண்டீர் கொள்கை என் என்றேன்
அணங்கே ஒரு பால் அன்றி நின் போல் ஐம்பால் இருள் கொண்டிட சற்றும் – திருமுறை1:8 145/2,3
பெரும் பை அணியீர் திருவொற்றி பெரியீர் எது நும் பெயர் என்றேன்
அரும்பு அண் முலையாய் பிறர் கேட்க அறைந்தால் அளிப்பீர் என சூழ்வர் – திருமுறை1:8 146/2,3
மலையை சிலையா கொண்டீர் நும் மா வல்லபம் அற்புதம் என்றேன்
வலையத்து அறியா சிறுவர்களும் மலையை சிலையா கொள்வர்கள் ஈது – திருமுறை1:8 147/2,3
இதயத்து அமர்ந்தீர் என்னே என் எண்ணம் அறியீரோ என்றேன்
சுதையில் திகழ்வாய் அறிந்து அன்றோ துறந்து வெளிப்பட்டு எதிர் அடைந்தாம் – திருமுறை1:8 148/2,3
உரக்கும் கலக்கம் பெற உரித்தீர் உள்ளத்து இரக்கம் என் என்றேன்
கரக்கும் இடையாய் நீ களிற்றின் கன்றை கலக்கம் புரிந்தனை நின் – திருமுறை1:8 149/2,3
விதம் கூறு அறத்தின் விதி-தானோ விலக்கோ விளம்பல் வேண்டும் என்றேன்
நிதம் கூறிடும் நல் பசும் கன்றை நீயும் ஏறி இடுகின்றாய் – திருமுறை1:8 150/2,3
குள நீர் ஒன்றே உளது என்றேன் கொள்ளேம் இடை மேல் கொளும் இந்த – திருமுறை1:8 152/3
அ நீர் இலை நீர் தண்ணீர்-தான் அருந்தில் ஆகாதோ என்றேன்
முந்நீர்_தனையை_அனையீர் இ முது நீர் உண்டு தலைக்கு ஏறிற்று – திருமுறை1:8 153/2,3
கோலம் சார்ந்து பிச்சை கொள குறித்து வருவீர் என் என்றேன்
காலம் போகும் வார்த்தை நிற்கும் கண்டாய் இது சொல் கடன் ஆமோ – திருமுறை1:8 154/2,3
நீற்றால் விளங்கும் திரு_மேனி நேர்ந்து இங்கு இளைத்தீர் நீர் என்றேன்
சோற்றால் இளைத்தேம் அன்று உமது சொல்லால் இளைத்தேம் இன்று இனி நாம் – திருமுறை1:8 155/2,3
தேரை விழுங்கும் பசு என்றேன் செறி நின் கலைக்குள் ஒன்று உளது – திருமுறை1:8 156/2
பொன் நேர் மணி மன்று உடையீர் நீர் புரிந்தது எது எம் புடை என்றேன்
இன்னே உரைத்தற்கு அஞ்சுதும் என்றார் என் என்றேன் இயம்புதுமேல் – திருமுறை1:8 157/1,2
இன்னே உரைத்தற்கு அஞ்சுதும் என்றார் என் என்றேன் இயம்புதுமேல் – திருமுறை1:8 157/2
கடையாம் உடலின் தலை கொண்டீர் கரம் ஒன்றினில் அற்புதம் என்றேன்
உடையா தலை மேல் தலையாக உன் கை ஈர்_ஐஞ்ஞூறு கொண்டது – திருமுறை1:8 158/2,3
மேவ குகுகுகுகுகு அணி வேணி_உடையீராம் என்றேன்
தாவ குகுகுகுகுகுகுகு தாமே ஐந்தும் விளங்க அணி – திருமுறை1:8 159/2,3
ஒன்ற பெரும் கோள் என் மீதும் உரைப்பார் உண்டு என்று உணர்ந்து என்றேன்
நன்று அப்படியேல் கோளிலியாம் நகரும் உடையேம் நங்காய் நீ – திருமுறை1:8 160/2,3
உரியும் புலித்தோல்_உடையீர் போல் உறுதற்கு இயலுமோ என்றேன்
திரியும் புலியூர் அன்று நின் போல் தெரிவையரை கண்டிடில் பயந்தே – திருமுறை1:8 161/2,3
எ ஊர் என்றேன் நகைத்து அணங்கே ஏழூர் நாலூர் என்றார் பின் – திருமுறை1:8 162/2
அ ஊர் தொகையில் இருத்தல் அரிதாம் என்றேன் மற்று அதில் ஒவ்_ஊர் – திருமுறை1:8 162/3
மணம்கொள் இதழி சடையீர் நீர் வாழும் பதி யாது என்றேன் நின் – திருமுறை1:8 163/1
அணங்கின் மறையூராம் என்றேன் அஃது அன்று அருள் ஓத்தூர் இஃது – திருமுறை1:8 163/3
ஆற்று சடையார் இவர் பலி என்று அடைந்தார் நுமது ஊர் யாது என்றேன்
சோற்றுத்துறை என்றார் நுமக்கு சோற்று கருப்பு ஏன் சொலும் என்றேன் – திருமுறை1:8 164/1,2
சோற்றுத்துறை என்றார் நுமக்கு சோற்று கருப்பு ஏன் சொலும் என்றேன்
தோற்று திரிவேம் அன்று நின் போல் சொல்லும் கருப்பு என்று உலகு இயம்ப – திருமுறை1:8 164/2,3
தாங்கும் புகழ் நும்மிடை சிறுமை சார்ந்தது எவன் நீர் சாற்றும் என்றேன்
ஏங்கும்படி நும் இடை சிறுமை எய்திற்று அலது ஈண்டு எமக்கு இன்றால் – திருமுறை1:8 165/2,3
தாய் தடை என்றேன் பின்னர் தாரமே தடை என்றேன் நான் – திருமுறை2:94 9/1
தாய் தடை என்றேன் பின்னர் தாரமே தடை என்றேன் நான் – திருமுறை2:94 9/1
சேய் தடை என்றேன் இந்த சிறு தடை எல்லாம் தீர்ந்தும் – திருமுறை2:94 9/2
வந்தனர் இங்கே வந்தனம் என்றேன் மாதே நீ – திருமுறை2:103 1/2
எம் பலம் ஆவீர் எம் பெருமான் நீரே என்றேன்
வம்பு அல மடவாய் எம்முடை இன்ப வாழ்வு எல்லாம் – திருமுறை2:103 2/2,3
போது நடந்தது என்றேன் எப்போது நடந்தது என்றாரே – திருமுறை3:5 1/4
இச்சையிடுவார் உண்டி என்றார் உண்டேன் என்றேன் எனக்கு இன்று – திருமுறை3:5 2/3
தருதற்கு என்-பால் இன்று வந்தீர் என்றேன் அது நீ-தான் என்றார் – திருமுறை3:5 3/3
வருதற்கு உரியீர் வாரும் என்றேன் வந்தேன் என்று மறைந்தாரே – திருமுறை3:5 3/4
தண்டு அங்கு அழற்கு நிகரானீர் தண்டம் கழற்கு என்றேன் மொழியால் – திருமுறை3:5 6/3
மாடு ஒன்று எங்கே என்றேன் உன் மனத்தில் என்றார் மகிழ்ந்து அமர் வெண்காடு – திருமுறை3:5 9/3
ஒன்று உடையீர் என்றேன் செங்காடு ஒன்று உடையேன் என்றாரே – திருமுறை3:5 9/4
வல்லால் இயன்ற முலை என்றார் வல்லார் நீர் என்றேன் உன் சொல் – திருமுறை3:5 10/3
அகம் ஆர் உடையேன் பதி யாது என்றேன் அலைவாய் என்றார் அஃது என்னே – திருமுறை5:39 1/4
என்றேன் நசைதரும் இன் தேன் மொழியாய் யான் உன்-பால் – திருமுறை5:49 11/2
சார்வு கொண்டு எல்லா சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும் நீ என்றேன்
பேர்வு இலாது உளத்தே வந்தவா பாடி பிதற்றினேன் பிறர் மதிப்பு அறியேன் – திருமுறை6:13 77/2,3
ஆடும் கருணை திரு_நடத்தீர் ஆடும் இடம்-தான் யாது என்றேன்
பாடும் திருவும் சவுந்தரமும் பழமும் காட்டும் இடம் என்றார் – திருமுறை6:24 9/1,2
நாடும்படி நன்கு அருளும் என்றேன் நங்காய் முன் பின் ஒன்றேயாய் – திருமுறை6:24 9/3
மற்றவும் வழங்குக வரதனே என்றேன் – திருமுறை6:24 10/4
கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவு அன்றி இலை என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 3/1
வஞ்சம் இலா தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா வாழ்வும் என்றன் வாழ்வு என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 6/1
பொது நடம் செய் துரை முகத்தே தளதள என்று ஒளிரும் புன்னகை என் பொருள் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 8/1
கண் கலந்த கள்வர் என்னை கை கலந்த தருணம் கரணம் அறிந்திலன் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 9/1
எண் கலந்த போகம் எலாம் சிவ போகம்-தனிலே இருந்தது என்றேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 9/2
மாடம் மிசை ஓங்கு நிலா மண்டபத்தே மகிழ்ந்தேன் வள்ளலொடு நான் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 10/1
கற்பூரம் மணக்கின்றது என் மேனி முழுதும் கணவர் மணம் அது என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 11/1
காரிகையீர் எல்லீரும் காண வம்-மின் எனது கணவர் அழகினை என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 14/1
கற்பூரம் கொணர்ந்து வம்-மின் என் கணவர் வந்தால் கண்ணெச்சில் கழிக்க என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 16/1
தாழ் குழலீர் எனை சற்றே தனிக்கவிட்டால் எனது தலைவரை காண்குவல் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 18/1
தனி தலைவர் வருகின்ற தருணம் இது மடவீர் தனிக்க எனை விடு-மின் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 19/1
மணவாளர் வருகின்ற தருணம் இது மடவீர் மறைந்து இரு-மின் நீவிர் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 21/1
வந்து அருள் என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 3/4
வள்ளலே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 5/4
வல்லவா என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 6/4
வண்மையே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 7/4
வாய்மையே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 8/4
மன்னவா என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 9/4
வரதனே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 10/4
விண் உடைய அருள் ஜோதி விளையாடல் புரிய வேண்டும் என்றேன் என்பதன் முன் விரைந்து இசைந்தீர் அதற்கே – திருமுறை6:79 7/4
இது தருணம் என்றேன் நான் என்பதன் முன் கொடுத்தீர் என் புகல்வேன் என் புடை நும் அன்பிருந்தவாறே – திருமுறை6:79 8/4
இ நாளே ஆதலினால் எனக்கு அருள்வீர் என்றேன் என்பதன் முன் அளித்தீர் நும் அன்பு உலகில் பெரிதே – திருமுறை6:79 10/4
ஏன் மனம் இரங்காய் இன்று நீ என்றேன் என்ற சொல் ஒலி அடங்குதன் முன் – திருமுறை6:108 16/3
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே – திருமுறை6:108 40/3
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே – கீர்த்தனை:41 37/3
பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் முலை என்றேன்
இது என்று அறி நாம் ஏறுகின்றது என்றார் ஏறுகின்றது-தான் – தனிப்பாசுரம்:10 1/1,2
மரு கா ஒற்றி_வாணர் பலி வாங்க வகை உண்டே என்றேன்
ஒரு கால் எடுத்தேன் காண் என்றார் ஒரு கால் எடுத்து காட்டும் என்றேன் – தனிப்பாசுரம்:10 2/1,2
ஒரு கால் எடுத்தேன் காண் என்றார் ஒரு கால் எடுத்து காட்டும் என்றேன்
வரு காவிரி பொன்_அம்பலத்துள் வந்தால் காட்டுவேம் என்றார் – தனிப்பாசுரம்:10 2/2,3
விட்டு ஒற்றியில் வாழ்வீர் எவன் இ வேளை அருள நின்றது என்றேன்
சுட்டும் சுதனே என்றார் நான் சுட்டி அறிய சொல்லும் என்றேன் – தனிப்பாசுரம்:10 3/1,2
சுட்டும் சுதனே என்றார் நான் சுட்டி அறிய சொல்லும் என்றேன்
பட்டு உண் மருங்கே நீ குழந்தை பருவம்-அதனின் முடித்தது என்றார் – தனிப்பாசுரம்:10 3/2,3
மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார் – தனிப்பாசுரம்:10 4/2
சோலை மலர் அன்றே என்றேன் சோலையே நாம் தொடுத்தது என்றார் – தனிப்பாசுரம்:10 4/3
வயிரம்-அதனை விடும் என்றேன் மாற்றாள் அல நீ மாதே யாம் – தனிப்பாசுரம்:10 5/2
எண் கார்முகம் மா பொன் என்றேன் எடையிட்டு அறிதல் அரிது என்றார் – தனிப்பாசுரம்:10 6/2
மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றார் – தனிப்பாசுரம்:10 6/3
இலங்கும் ஐ காண் நீர் என்றேன் இதன் முன் ஏழ் நீ கொண்டது என்றார் – தனிப்பாசுரம்:10 7/2
துலங்கும் அது-தான் என் என்றேன் சுட்டு என்று உரைத்தார் ஆ கெட்டேன் – தனிப்பாசுரம்:10 7/3
வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்_கை வண்டும் விழுந்தது என்றார் – தனிப்பாசுரம்:10 8/2
தொண்டர்க்கு அருள்வீர் நீர் என்றேன் தோகாய் நாமே தொண்டர் என்றார் – தனிப்பாசுரம்:10 8/3
மட்டு ஆர் மலர் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன்
எட்டாம் எழுத்தை எடுக்கும் என்றார் எட்டாம் எழுத்து இங்கு எது என்றேன் – தனிப்பாசுரம்:10 9/1,2
எட்டாம் எழுத்தை எடுக்கும் என்றார் எட்டாம் எழுத்து இங்கு எது என்றேன்
உள் தா அகற்றும் அந்தணர்கள் உறை ஊர் மாதே உணர் என்றார் – தனிப்பாசுரம்:10 9/2,3
ஒற்றி நகரீர் மனவாசி உடையார்க்கு அருள்வீர் நீர் என்றேன்
பற்றி இறுதி தொடங்கியது பயிலும்-அவர்க்கே அருள்வது என்றார் – தனிப்பாசுரம்:10 10/1,2
மற்று இது உணர்கிலேன் என்றேன் வருந்தேல் உணரும் வகை நான்கும் – தனிப்பாசுரம்:10 10/3
வான் தோய் பொழில் சூழ் ஒற்றி_உளீர் வருந்தாது அணைவேனோ என்றேன்
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேனோ இது-தான் – தனிப்பாசுரம்:10 11/1,2
தீது தவிர்க்கும் ஒற்றி_உளீர் செல்லல் அறுப்பது என்று என்றேன்
ஈது நமக்கும் தெரியும் என்றார் இறை ஆமோ இங்கு இது என்றேன் – தனிப்பாசுரம்:10 12/1,2
ஈது நமக்கும் தெரியும் என்றார் இறை ஆமோ இங்கு இது என்றேன்
ஓதும் அடியர் மன_கங்குல் ஓட்டும் யாமே உணர் என்றார் – தனிப்பாசுரம்:10 12/2,3
வண் கை ஒருமை நாதர் என்றேன் வண் கை பன்மை நாதர் என்றார் – தனிப்பாசுரம்:10 13/2
எண்-கண் அடங்கா அதிசயம் காண் என்றேன் பொருள் அன்று இதற்கு என்றார் – தனிப்பாசுரம்:10 13/3
ஒருவர் என வாழ் ஒற்றி_உளீர் உமக்கு அ மனை உண்டே என்றேன்
இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் என் பேர் – தனிப்பாசுரம்:10 14/1,2
இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் என் பேர் – தனிப்பாசுரம்:10 14/2
பேர் ஆர் ஒற்றியீர் உம்மை பெற்றார் எவர் என்றேன் அவர்-தம் – தனிப்பாசுரம்:10 15/1
நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் ஆம் என்றார் – தனிப்பாசுரம்:10 15/3
ஒளி நாவரைசை ஐந்தெழுத்தால் உவரி கடத்தினீர் என்றேன்
களி நாவலனை ஈர்_எழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றார் – தனிப்பாசுரம்:10 16/2,3
ஓம் ஊன்று எழிலீர் ஒற்றி_உளீர் உற்றோர்க்கு அளிப்பீரோ என்றேன்
தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிக – தனிப்பாசுரம்:10 17/1,2
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் முறுவல் என்றார் – தனிப்பாசுரம்:10 17/3
முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார் – தனிப்பாசுரம்:10 18/2
என்னில் இது-தான் ஐயம் என்றேன் எவர்க்கும் தெரியும் என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 18/3
வளம் சேர் ஒற்றியீர் உமது மாலை கொடுப்பீரோ என்றேன்
குளம் சேர் மொழியாய் உனக்கு அது முன் கொடுத்தேம் என்றார் இலை என்றேன் – தனிப்பாசுரம்:10 19/1,2
குளம் சேர் மொழியாய் உனக்கு அது முன் கொடுத்தேம் என்றார் இலை என்றேன்
உளம் சேர்ந்தது காண் இலை_அன்று ஓர் உருவும் அன்று அங்கு அரு என்றார் – தனிப்பாசுரம்:10 19/2,3
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் காண் என்றார் – தனிப்பாசுரம்:10 20/2
சாற்றா சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றார் – தனிப்பாசுரம்:10 20/3
புய பால் ஒற்றியீர் அச்சம் போமோ என்றேன் ஆம் என்றார் – தனிப்பாசுரம்:10 21/1
வய பாவலருக்கு இறை ஆனீர் வஞ்சிப்பா இங்கு உரைப்பது என்றேன்
வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பாவுடன் என்றார் – தனிப்பாசுரம்:10 21/2,3
தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன்
திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார் – தனிப்பாசுரம்:10 22/1,2
வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் வாய்ந்து ஒன்று எனக்கு காட்டு என்றார் – தனிப்பாசுரம்:10 22/3
உகம் சேர் ஒற்றியூர்_உடையீர் ஒரு மா தவரோ நீர் என்றேன்
முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 23/1,2
சுகம் சேர்ந்தன உம் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றார் – தனிப்பாசுரம்:10 23/3
ஊராம் ஒற்றியீர் ஆசை உடையேன் என்றேன் எமக்கு அலது – தனிப்பாசுரம்:10 24/1
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதி தந்தவர்-தாம் – தனிப்பாசுரம்:10 24/3
வருத்தம் தவரீர் ஒற்றி_உளீர் மனத்து அகாதம் உண்டு என்றேன்
நிருத்தம் தரும் நம் அடியாரை நினைக்கின்றோரை கண்டு அது தன் – தனிப்பாசுரம்:10 25/1,2
மையல் அகற்றீர் ஒற்றி_உளீர் வா என்று உரைப்பீரோ என்றேன்
துய்ய அதன் மேல் தலைவைத்து சொன்னால் சொல்வேம் இரண்டு என்றார் – தனிப்பாசுரம்:10 26/1,2
உய்ய உரைத்தீர் எனக்கு என்றேன் உலகில் எவர்க்கும் ஆம் என்றார் – தனிப்பாசுரம்:10 26/3
வா என்று உரைப்பீர் என்றேன் பின் வரும் அ எழுத்து இங்கு இலை என்றார் – தனிப்பாசுரம்:10 27/2
ஓ என் துயர் தீர்த்து அருளுவது ஈதோ என்றேன் பொய் உரைக்கின்றாய் – தனிப்பாசுரம்:10 27/3
வயலார் ஒற்றி மேவு பிடிவாதர் நும் பேர் யாது என்றேன்
இயலாய் இட்ட நாமம் அதற்கு இளைய நாமமே என்றார் – தனிப்பாசுரம்:10 28/1,2
செயல் ஆர் காலம் அறிந்து என்னை சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு – தனிப்பாசுரம்:10 28/3
பொன் மேல் வெள்ளியாம் என்றேன் பொன் மேல் பச்சை அறி என்றார் – தனிப்பாசுரம்:10 29/2
மின் மேல் சடையீர் ஈது எல்லாம் விளையாட்டு என்றேன் அன்று என்றார் – தனிப்பாசுரம்:10 29/3
நால் ஆரணம் சூழ் ஒற்றி_உளீர் நாகம் வாங்கி என் என்றேன்
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலை தோல் வல்லீர் நீர் என்றேன் – தனிப்பாசுரம்:10 30/1,2
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலை தோல் வல்லீர் நீர் என்றேன்
வேல் ஆர் விழி மா தோலோடு வியாள தோலும் உண்டு என்றார் – தனிப்பாசுரம்:10 30/2,3
முடியா வளம் சூழ் ஒற்றி_உளீர் முடி மேல் இருந்தது என் என்றேன்
கடியா உள்ளங்கையின் முதலை கடிந்தது என்றார் கமலம் என – தனிப்பாசுரம்:10 31/1,2
வடிவு ஆர் கரத்தில் என் என்றேன் வரைந்த அதன் ஈறு அற்றது என்றார் – தனிப்பாசுரம்:10 31/3
துன்றும் விசும்பே என்றனர் நான் சூதாம் உமது சொல் என்றேன்
குன்றும் குடமும் இடை உனது கொங்கை எனவே கூறினரே – தனிப்பாசுரம்:11 1/3,4
கான் ஆர் சடையீர் என் இரு கை கன்றும் பசு போல் கற்றது என்றேன்
மான் ஆர் விழியாய் கற்றது நின் மருங்குல் கலையும் என்றார் நீர்-தான் – தனிப்பாசுரம்:11 2/1,2
ஆர் என்றேன் நனிப்பள்ளி தலைவர் எனவே சாற்றினர் நான் – தனிப்பாசுரம்:11 2/3
ஆனால் ஒற்றி இரும் என்றேன் அங்கும் இருந்தேன் என்றாரே – தனிப்பாசுரம்:11 2/4
மானம் கெடுத்தீர் என்றேன் முன் வனத்தார் விடுத்தார் என்றார் நீர் – தனிப்பாசுரம்:11 3/2
ஊனம் தடுக்கும் இறை என்றேன் உலவாது அடுக்கும் என்றார் மால் – தனிப்பாசுரம்:11 3/3
ஏனம் புடைத்தீர் அணை என்பீர் என்றேன் அகலார் என்றாரே – தனிப்பாசுரம்:11 3/4
பெருமை நடத்தீர் என்றேன் என் பிள்ளை நடத்தினான் என்றார் – தனிப்பாசுரம்:11 4/2
தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்றார் – தனிப்பாசுரம்:11 4/3
கருமம் எவன் யான் செய என்றேன் கருது ஆண்பால் அன்று என்றாரே – தனிப்பாசுரம்:11 4/4
வசியர் மிக நீர் என்றேன் என் மகனே என்றார் வளர் காம – தனிப்பாசுரம்:11 5/2
பசி-அது உடையேன் என்றேன் உள் பணி அல்குலும் அப்படி என்றார் – தனிப்பாசுரம்:11 5/3
நிசிய மிடற்றீராம் என்றேன் நீ கண்டதுவே என்றாரே – தனிப்பாசுரம்:11 5/4
மலையாள் உமது மனைவி என்றேன் மலைவாள் உனை நான் மருவின் என்றார் – தனிப்பாசுரம்:11 6/2
அலையாள் மற்றையவள் என்றேன் அலைவாள் அவளும் அறி என்றார் – தனிப்பாசுரம்:11 6/3
நிலை ஆண்மையினீர் ஆ என்றேன் நீயா என்று நின்றாரே – தனிப்பாசுரம்:11 6/4
சூலம் படைத்தீர் என் என்றேன் தொல்லை உலகம் உண என்றார் – தனிப்பாசுரம்:11 7/2
சால் அம்பு எடுத்தீர் உமை என்றேன் தாரம் இரண்டாம் என்றாரே – தனிப்பாசுரம்:11 7/4
மேல் அரா வந்திடும் என்றேன் விளம்பேல் மகவும் அறியும் என்றார் – தனிப்பாசுரம்:11 8/3
உண்மை_உடையீர் என்றேன் நாம் உடைப்பேம் வணங்கினோர்க்கு என்றார் – தனிப்பாசுரம்:11 9/2
கண்மை_உடையீர் என்றேன் நான் களம் மை_உடையேம் யாம் என்றார் – தனிப்பாசுரம்:11 9/3
தண்மை அருளீர் என்றேன் நாம் தகையே அருள்வது என்றாரே – தனிப்பாசுரம்:11 9/4
என் ஆகுலத்தை ஓட்டும் என்றேன் இடையர் அல நாம் என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:11 10/2
பொன் ஆல் சடையீர் என்றேன் என் புதிய தேவி மனைவி என்றார் – தனிப்பாசுரம்:11 10/3
சொல் நால் கேள்வி வியப்பு என்றேன் சுத்த வியப்பு ஒன்று என்றாரே – தனிப்பாசுரம்:11 10/4
தனி மான் ஏந்தி என்றேன் என் தலை மேல் ஒரு மான் ஏந்தி என்றார் – தனிப்பாசுரம்:11 11/2
துனி மால் துகிலீர் என்றேன் நல் துகில் கோவணம் காண் என்றார் என் – தனிப்பாசுரம்:11 11/3
பனி மால் வரையீர் என்றேன் என் பனி மால் வரை காண் என்றாரே – தனிப்பாசுரம்:11 11/4
மையல் அழகீர் ஊர் ஒற்றிவைத்தீர் உளவோ மனை என்றேன்
கையில் நிறைந்த தனத்தினும் தம் கண்ணின் நிறைந்த கணவனையே – தனிப்பாசுரம்:16 1/1,2

மேல்


என்றேனால் (1)

இடையா வையம் என்றார் நான் இடை-தான் ஐயம் என்றேனால்
கடையார் அளியார் என்றார் கண் கடையார் அளியார் என்றேனே – திருமுறை3:5 8/3,4

மேல்


என்றேனும் (1)

எச்சமய தேவரையும் சிற்றுரும்பு என்றேனும் எண்ணுவனோ புண்ணியரை எண்ணும் மனத்தாலே – திருமுறை6:106 4/2

மேல்


என்றேனே (5)

பிச்சை இடுவாய் என்றார் நான் பிச்சை அடுவேன் என்றேனே – திருமுறை3:5 2/4
இல்லை வளைக்கும் என்றார் நான் இல் ஐ வளைக்கும் என்றேனே – திருமுறை3:5 4/4
கண்டு அங்கு அறுத்தாய் என்றார் நீர் கண்டம் கறுத்தீர் என்றேனே – திருமுறை3:5 6/4
கடையார் அளியார் என்றார் கண் கடையார் அளியார் என்றேனே – திருமுறை3:5 8/4
கல்லால் இயன்றது என்றார் முன் கல் ஆல் இயன்றது என்றேனே – திருமுறை3:5 10/4

மேல்


என்றேனோ (1)

ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேனோ இது-தான் – தனிப்பாசுரம்:10 11/2

மேல்


என்றோ (19)

என்றோ அறியேன் எளியேனே மன்று ஓங்கும் – திருமுறை1:4 12/2
வம்பு இயற்ற காம் ஆதி அரட்டர் எல்லாம் மடி பிடித்து வருத்த என்றோ வளர்த்தாய் எந்தாய் – திருமுறை1:5 87/4
நான் ஓர் எளிமை அடிமை என்றோ நல்லன் அல்லன் என்றுதானோ – திருமுறை1:6 15/1
அவ சாதனங்களை கண்டு இவர் உள்ளம் அழுங்க என்றோ
கவசாதனம் என கைம்மான் உரியை களித்தவனே – திருமுறை1:6 89/3,4
ஒண் கொண்ட கல்லும் உருகும் என்றோ இங்கு ஒளித்தனையே – திருமுறை1:6 121/4
தைவந்த நெஞ்சமும் காண்பது என்றோ செம் சடை கனியே – திருமுறை1:6 137/4
ஈகின்றது என்றோ எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 23/4
செங்கண் மால் அயன் தேடியும் காணா செல்வ நின் அருள் சேர்குவது என்றோ
எங்கள் உள் உவந்து ஊறிய அமுதே இன்பமே இமையான் மகட்கு அரசே – திருமுறை2:22 1/2,3
மாறு பூத்த என் நெஞ்சினை திருத்தி மயக்கம் நீக்கிட வருகுவது என்றோ
ஏறு பூத்த என் இன் உயிர்க்கு உயிரே யாவும் ஆகி நின்று இலங்கிய பொருளே – திருமுறை2:22 7/1,2
நலமே ஒற்றி நாடு_உடையாய் நாயேன் உய்யும் நாள் என்றோ – திருமுறை2:43 5/4
கற்பகம் அனைய நின் திரு_அருள்_கடலில் களிப்புடன் ஆடுவது என்றோ – திருமுறை2:68 7/4
நாட்டார் நகைசெய்வர் என்றோ அருள் நல்கிலாய் நீ – திருமுறை2:87 8/1
கொடுப்பார் என்றோ மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 19/4
கண்ணேறுபடும் என்றோ கனவிலேனும் காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ – திருமுறை5:9 1/2
சாவேனும் அல்லன் நின் பொன் அருளை காணேன் தமியேனை உய்யும் வண்ணம் தருவது என்றோ
சே ஏறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற செல்வமே அருள் ஞான தேனே அன்பர் – திருமுறை5:9 8/2,3
நிலை முகம் காட்டும் நின் திரு_பாத நீழல் வந்து அடையும் நாள் என்றோ
மலை முகம் குழைய வளைத்திடும் தெய்வ மணி மகிழ் கண்ணினுள் மணியே – திருமுறை5:38 5/2,3
ஒன்றல் என்று உறுமோ அனைத்தும் என் வசத்தே உறுதல் என்றோ என துயர்ந்தேன் – திருமுறை6:58 9/3
வள்ளலே அது கண்டு அடியனேன் உள்ளம் மகிழ்தல் என்றோ என துயர்ந்தேன் – திருமுறை6:58 10/3
கண்ணேறுபடும் என்றோ கனவிலேனும் காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ – கீர்த்தனை:41 12/2

மேல்


என்றோடு (2)

என்றோடு இகல் எழில் ஆர் மயில் ஏறி அங்கு உற்றார் – திருமுறை5:43 4/2
என்றோடு இந்தனம் நன்றாம் அங்கண எம் கோ மங்கள எஞ்சா நெஞ்சக – கீர்த்தனை:1 185/2

மேல்


என்ன (156)

ஏற்ற முக்கனி பாகு கன்னல் கற்கண்டு தேன் என்ன மதுரிக்கும் பதம் – திருமுறை1:1 2/126
ஆழம் பங்கு என்ன அறிந்தோர் செறிந்து ஏத்தும் – திருமுறை1:2 1/199
ஈட்டும் பெரு நறை ஆறு என்ன வயல் ஓடி – திருமுறை1:2 1/259
இன்றா பூர்வம் தொட்டு இருந்தது இ ஊர் என்ன உயர் – திருமுறை1:2 1/367
வெற்றி ஊர் என்ன வினையேன் வினை தவிர்த்த – திருமுறை1:2 1/511
மாலை பாய்ந்து இன்னும் என்ன வந்திடுமோ என்று நெஞ்சம் – திருமுறை1:2 1/811
வீழ்ந்த முலைக்கு என்ன விளம்புதியே தாழ்ந்த அவை – திருமுறை1:3 1/662
இவ்வண்ணம் என்னை வெளி இட்டனையே தெவ் என்ன
ஓரா வெகுளி_உடையான் தவம் அடையான் – திருமுறை1:3 1/872,873
காய்ந்தனை மற்று என்ன பலன் கண்டனையே வாய்ந்து அறிவோர் – திருமுறை1:3 1/878
சீச்சீ இது என்ன திறம் கண்டாய் இ சீவர் – திருமுறை1:3 1/1026
விண்டு உறும் கை வீடு அனலால் வேகின்றது என்ன உள் போய் – திருமுறை1:3 1/1081
கச்சோதம் என்ன கதிரோன்-தனை எடுப்பர் – திருமுறை1:3 1/1147
தீங்கு_உடையாய் என்ன இவண் செய் பிழையை நோக்கி அருள் – திருமுறை1:4 55/3
மாட்சியே உண்மை அறிவு இன்பம் என்ன வயங்குகின்ற வாழ்வே மா மவுன காணி – திருமுறை1:5 32/2
இனியாயினும் இரங்காதோ நின் சித்தம் எந்தாய் இது என்ன
அனியாயமோ என்னளவில் நின்-பால் தண் அருள் இலையோ – திருமுறை1:6 1/2,3
செய்யாய் எனக்கு அருள்செய்யாய் எனில் என்ன செய்குவனே – திருமுறை1:6 4/4
எது யார் படினும் இடர்ப்பட்டு அலைய இ ஏழைக்கு என்ன
விதியா இனி பட மாட்டேன் அருள்செய் விடையவனே – திருமுறை1:6 37/3,4
வன்பு அரிதாம் தண் அருள்_கடலே என்ன வாழ்வு எனக்கே – திருமுறை1:6 93/4
பின் மழை பேய்ந்து என்ன பேறு கண்டாய் அந்த பெற்றியை போல் – திருமுறை1:6 97/2
பொன் மழை பேய்ந்து என்ன கல் மழை பேய்ந்து என்ன பூரணனே – திருமுறை1:6 97/4
பொன் மழை பேய்ந்து என்ன கல் மழை பேய்ந்து என்ன பூரணனே – திருமுறை1:6 97/4
நீண்டத்தில் என்ன நிலை அலவே இது நிற்றல் பசும் – திருமுறை1:6 123/2
ஆண்டத்தில் என்ன குறையோ நம் மேல் குறை ஆயிரமே – திருமுறை1:6 123/4
திரு_முடி மேல் என்ன ஆசை கண்டாய் நின் திரு_அடிக்கே – திருமுறை1:6 152/4
பெண் மதியோ அன்றி பேய் மதியோ என்ன பேசுவதே – திருமுறை1:6 155/4
உடை என்ன ஒண் புலித்தோல்_உடையார் கண்டு உவக்கும் இள – திருமுறை1:7 89/1
என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்றேன் யான் – திருமுறை1:8 76/2
இடம் சேர் ஒற்றி_உடையீர் நீர் என்ன சாதியினர் என்றேன் – திருமுறை1:8 125/1
என்ன மேலும் இங்கு எனக்கு வந்தாலும் எம்பிரான் எனக்கு யாது செய்தாலும் – திருமுறை2:4 10/3
தெள்ளியோர் புகழ்ந்து அரகர என்ன திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 5/4
முதல் இலாமல் ஊதியம் பெற விழையும் மூடன் என்ன நின் மொய் கழல் பதம் ஏத்துதல் – திருமுறை2:10 7/1
என்ன நீர் எமக்கு ஈயும் பரிசு அதே – திருமுறை2:14 7/4
ஆசுவரே என்ன அலைவேனை ஆளாயேல் – திருமுறை2:20 20/2
அடையாளம் என்ன ஒளிர் வெண் நீற்றுக்கும் அன்பு_இலேன் அஞ்சாமல் அந்தோ அந்தோ – திருமுறை2:23 1/2
என்ன நான் சொலி நிறுத்தினும் நில்லாது ஏகுகின்றது இ ஏழையேன் மனம்-தான் – திருமுறை2:25 4/1
அறைவது என்ன நான் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:25 8/4
பாதுகாப்பது உன் பரம் இன்றேல் பலவாய் பகர்தல் என்ன காண் பழி வரும் உனக்கே – திருமுறை2:25 10/3
ஓடல் எங்கணும் நமக்கு என்ன குறை காண் உற்ற நல் துணை ஒன்றும் இல்லார் போல் – திருமுறை2:26 1/1
இல் வைப்பு_உடையேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 1/4
ஈடும் அகன்றேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 2/4
யார்க்கு என்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 3/4
எள்ளல் இகந்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 4/4
யாவர் பெறுவார் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 5/4
இறப்பை தவிர்த்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 6/4
எல்லாம் கண்டேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 7/4
எல்லை அறியேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 8/4
என்னை மறந்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 9/4
என்னென்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 10/4
என்ன வேண்டினும் தடை இலை நெஞ்சே இன்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே – திருமுறை2:36 6/3
துரும்பே என்ன சுழல்கின்றேன் துணை ஒன்று அறியேன் துனியேனே – திருமுறை2:43 3/4
குன்று_உடையாய் என்ன குறை தவிர்த்த கோமானே – திருமுறை2:45 9/2
கொன்று இது நன்று என்ன குறிக்கும் கொடியவன் யான் – திருமுறை2:45 26/2
என்னையோ மலம் உண்டு உழன்றிடும் பன்றி என்ன உண்டு உற்றனன் அதனால் – திருமுறை2:47 2/2
என்ன நான் அடியேன் பல பல கால் இயம்பி நிற்பது இங்கு எம்பெருமானீர் – திருமுறை2:54 11/1
உரைத்தார் சிலர் சில் நாள் கழிய உறுவேம் என்ன உரைத்தவரே – திருமுறை2:82 5/1
திரை தாழ் கடலின் பெரும் பிழையே செய்தேன் என்ன செய்வேனே – திருமுறை2:82 5/4
யாது ஒன்றும் நான் கண்டு அறியேன் அறிந்தவன் என்ன இங்கே – திருமுறை2:83 2/2
வாயால் உரைக்கவும் மாட்டேன் அந்தோ என்ன வன்மை இதே – திருமுறை2:83 7/4
உள்ளம் அறிந்து உதவுவன் நம்_உடையான் எல்லாம் உடையான் மற்று ஒரு குறை இங்கு உண்டோ என்ன
கள்ள மனத்தேன் அந்தோ களித்திருந்தேன் கைவிடுவார் போல் இருந்தாய் கருணை_குன்றே – திருமுறை2:85 6/1,2
கைகண்டாய் என்ன பலன் கண்டாயே மெய் கண்ட – திருமுறை2:89 11/2
எவ்வம் உறு சிறியனேன் ஏழை மதி என்ன மதி இன்ன மதி என்று உணர்கிலேன் இந்த மதி கொண்டு நான் எந்த வகை அழியாத இன்ப நிலை கண்டு மகிழ்வேன் – திருமுறை2:100 8/3
வடிக்கும் தமிழ் தீம் தேன் என்ன வசனம் புகல்வார் ஒற்றி-தனில் – திருமுறை3:2 3/1
கேட்டும் அறியேன் தந்து அறியார் கேட்டால் என்ன விளையுமடி – திருமுறை3:3 22/3
என்ன கொடுத்தும் கிடைப்ப அரியார் எழில் ஆர் ஒற்றி நாதர் எனை – திருமுறை3:3 24/1
என் ஆர்_உயிர் போல் மகளே நீ என்ன தவம்-தான் இயற்றினையோ – திருமுறை3:9 3/1
பட்டு துகிலே திசைகள் எலாம் படர்ந்தது என்ன பரிந்தனையோ – திருமுறை3:16 3/2
மன்ற வைத்துக்கொண்டு என்னை வரவழைத்து மகனே வருந்தாதே இங்கு இதனை வாங்கிக்கொள் என்ன
ஒன்று சிறியேன் மறுப்ப மறித்தும் வலிந்து எனது ஒரு கை-தனில் கொடுத்து இங்கே உறைதி என்று மறைந்தாய் – திருமுறை4:2 4/2,3
இன்று அது-தான் அனுபவத்துக்கு இசைந்தது நாய்_அடியேன் என்ன தவம் புரிந்தேனோ இனி துயர் ஒன்று இலனே – திருமுறை4:2 4/4
ஊர் அமுத பேர் அன்பர் பேசுமிடத்து அவர்-பால் உற்ற வண்ணம் இற்றிது என்ன உன்ன முடியாதே – திருமுறை4:6 8/4
தீங்கு ஆய செயல் அனைத்தும் உடையேன் என்ன செய்வேன் சொல்லரசே என் செய்குவேனே – திருமுறை4:10 6/4
வாவா என்ன அருள் தணிகை மருந்தை என் கண் மா மணியை – திருமுறை5:19 1/1
எளியேன் என்ன இருப்பாரோ ஏழைக்கு இரங்கும் விருப்பாரோ – திருமுறை5:22 2/1
களியேன் என்ன உருப்பாரோ கருதும் அருட்கு கருப்பாரோ – திருமுறை5:22 2/3
இறையேனும் உன்றன் அடி எண்ணி அங்கி இழுது என்ன நெஞ்சம் இளகேன் – திருமுறை5:23 6/1
இவன் ஆர் இவன்றன் இயல்பு என்ன என்னில் எவன் என்று உரைப்பை எனையே – திருமுறை5:23 7/4
அன்னை என்ன நல் அருள்தரும் தணிகை அடைந்து நின்று நெஞ்சகம் மகிழ்ந்து ஆடேன் – திருமுறை5:42 6/3
எந்தை பிரான் என் இறைவன் இருக்க இங்கே என்ன குறை நமக்கு என்றே இறுமாப்புற்றே – திருமுறை5:44 5/1
தடிவாய் என்ன சுரர் வேண்ட தடிந்த வேல் கை தனி முதலே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 1/4
தாணு என்ன உலகம் எலாம் தாங்கும் தலைமை தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 3/4
துடி என்னும் இடை அனம் பிடி என்னும் நடை முகில் துணை எனும் பிணையல் அளகம் சூது என்னும் முலை செழும் தாது என்னும் அலை புனல் சுழி என்ன மொழி செய் உந்தி – திருமுறை5:55 3/1
என்னும் ஆசையை கடி என்ன என் சொல் இப்படி என்ன அறியாது நின்படி என்ன என் மொழிப்படி இன்ன வித்தை நீ படி என்னும் என் செய்குவேன் – திருமுறை5:55 3/3
என்னும் ஆசையை கடி என்ன என் சொல் இப்படி என்ன அறியாது நின்படி என்ன என் மொழிப்படி இன்ன வித்தை நீ படி என்னும் என் செய்குவேன் – திருமுறை5:55 3/3
என்னும் ஆசையை கடி என்ன என் சொல் இப்படி என்ன அறியாது நின்படி என்ன என் மொழிப்படி இன்ன வித்தை நீ படி என்னும் என் செய்குவேன் – திருமுறை5:55 3/3
இருந்த திசை சொல அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 1/4
இகம் காண திரிகின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 2/4
இல்_குணம் செய்து உழல்கின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3/4
ஏக அனுபவம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 4/4
ஏதாம் தீயேன் சரிதம் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 5/4
இலை எனும் பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 6/4
ஏதிலர் சார் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 7/4
ஏகாய உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 8/4
எத்துணையும் குணம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 9/4
இரையுறு பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 10/4
இன்னும் கருணை புரிந்திலை நான் என்ன கொடுமை செய்தேனோ – திருமுறை6:7 5/4
வயத்தால் எந்த உடம்பு உறுமோ என்ன வருமோ என்கின்ற – திருமுறை6:7 14/3
முன்_நாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே – திருமுறை6:7 16/4
இலகுகின்றனம் நான் என் செய்வேன் இரக்கம் என் உயிர் என்ன வேறு இலையே – திருமுறை6:13 98/3
ஏமத்து அருள் பேறு அடைந்தேன் நான் என்ன தவம் செய்திருந்தேனே – திருமுறை6:19 9/4
அரும் பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்துகின்ற – திருமுறை6:21 6/3
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய் – திருமுறை6:24 20/4
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய் – திருமுறை6:24 21/4
யாதோ திருவுளம் யான் அறியேன் இதற்கு என்ன செய்வேன் – திருமுறை6:24 50/2
அரி பிரமர் உருத்திரரும் அறிந்துகொளமாட்டாது அலமரவும் ஈது என்ன அதிசயமோ மலத்தில் – திருமுறை6:27 8/1
கைக்கு இசைந்த பொருள் எனக்கு வாய்க்கு இசைந்து உண்பதற்கே காலம் என்ன கணக்கு என்ன கருதும் இடம் என்ன – திருமுறை6:33 3/1
கைக்கு இசைந்த பொருள் எனக்கு வாய்க்கு இசைந்து உண்பதற்கே காலம் என்ன கணக்கு என்ன கருதும் இடம் என்ன – திருமுறை6:33 3/1
கைக்கு இசைந்த பொருள் எனக்கு வாய்க்கு இசைந்து உண்பதற்கே காலம் என்ன கணக்கு என்ன கருதும் இடம் என்ன
மெய்க்கு இசைந்து அன்று உரைத்தது நீர் சத்தியம் சத்தியமே விடுவேனோ இன்று அடியேன் விழற்கு இறைத்தேன் அலவே – திருமுறை6:33 3/1,2
இன்னும் வர காணேன் நின் வரவை எதிர்பார்த்தே எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்ன செய்வேன் அந்தோ – திருமுறை6:35 6/2
என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்கு உறுவேன் எவர்க்கு உரைப்பேன் எந்தாய் – திருமுறை6:35 7/2
நித்திய வான் மொழி என்ன நினைந்து மகிழ்ந்து அமைவாய் நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே – திருமுறை6:36 11/4
விருந்தானை உறவானை நண்பினானை மேலானை கீழானை மேல் கீழ் என்ன
பொருந்தானை என் உயிரில் பொருந்தினானை பொன்னானை பொருளானை பொதுவாய் எங்கும் – திருமுறை6:47 7/2,3
எனை தனி ஆக்கி நின்-கணே நின்றேன் என் செயல் என்ன ஓர் செயலும் – திருமுறை6:58 2/2
நாராசம் செவி புகுந்தால் என்ன நலிகின்றாள் நாடு அறிந்தது இது எல்லாம் நங்கை இவள்அளவில் – திருமுறை6:62 8/3
என்ன இயற்றிய என் தனி தந்தையே – திருமுறை6:65 1/1148
என்ன இயற்றிய என் தனி தந்தையே – திருமுறை6:65 1/1150
மாற்று இவை என்ன மதித்து அளப்ப அரிதாய் – திருமுறை6:65 1/1339
குதிப்பு ஒழியா மன சிறிய குரங்கொடு உழல்கின்றேன் குறித்து உரைப்பேன் என்ன உளம் கூசுகின்றது அரசே – திருமுறை6:91 7/4
தேனே கன்னல் செழும் பாகே என்ன மிகவும் தித்தித்து என் – திருமுறை6:92 7/1
என்ன பயனோ இவை – திருமுறை6:93 30/4
கணம் கழுகு உண்டாலும் ஒரு பயன் உண்டே என்ன பயன் கண்டீர் சுட்டே – திருமுறை6:99 6/3
துன்னுறும் மங்கலம் விளங்க அலங்கரிப்பாய் இங்கே தூங்குதலால் என்ன பலன் சோர்வு அடையேல் பொதுவில் – திருமுறை6:105 5/3
தந்தை என்றாய் மகன் என்றாய் மணவாளன் என்றாய் தகுமோ இங்கு இது என்ன வினவுதியோ மடவாய் – திருமுறை6:106 26/1
சூது மன்னும் இந்தையே சூடல் என்ன விந்தையே – கீர்த்தனை:1 95/1
ஆதி அந்தம் ஆவது என்ன வெண்ணிலாவே – கீர்த்தனை:3 11/2
மூன்றும் ஒன்றாய் முடிந்தது என்ன வெண்ணிலாவே – கீர்த்தனை:3 13/2
வாசி என்ன பேசு கண்டாய் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 16/2
அம்பலத்தில் நின்றது என்ன வெண்ணிலாவே – கீர்த்தனை:3 17/2
ஊமை எழுத்து ஆவது என்ன வெண்ணிலாவே – கீர்த்தனை:3 18/2
ஆடுகின்ற வண்ணம் என்ன வெண்ணிலாவே – கீர்த்தனை:3 19/2
ஆகி நின்ற வண்ணம் என்ன வெண்ணிலாவே – கீர்த்தனை:3 21/2
ஆட்டம் என்று சொல்வது என்ன வெண்ணிலாவே – கீர்த்தனை:3 22/2
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ – கீர்த்தனை:29 1/1
என்னை கொடுக்க வாங்கிக்கொண்டது என்ன கருதியோ – கீர்த்தனை:29 13/3
நடு நாடிய நின் அருளுக்கு என் மேல் என்ன நாட்டமோ – கீர்த்தனை:29 14/3
பேயேன் அளவில் விளங்குகின்றது என்ன நீதியே – கீர்த்தனை:29 23/4
என்ன தவம் செய்தேன் முன் உலகுளோர் மதிக்கவே – கீர்த்தனை:29 28/2
என்ன தவம் செய்தேன் முன் அயனும் அரியும் நாணவே – கீர்த்தனை:29 29/2
பாலும் தேனும் கலந்தது என்ன என்னுள் இனிக்கவே – கீர்த்தனை:29 46/1
வேண்டாது என்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டுமே – கீர்த்தனை:29 47/4
என்ன வர்மம் சொலையா – கீர்த்தனை:33 1/2
பழம்-தான் நழுவி மெல்ல பாலில் விழுந்தது என்ன
பசப்பிப்பசப்பி அன்பர் பண்டம் பறிப்பவர்க்கு – கீர்த்தனை:36 4/3,4
ஒடுக்கில் இருப்பது என்ன உளவு கண்டுகொள்வீர் என்னால் – கீர்த்தனை:37 4/3
என்ன புண்ணியம் செய்தேனோ அம்மா நான் – கீர்த்தனை:38 1/1
என்ன புண்ணியம் செய்தேனோ – கீர்த்தனை:38 1/2
ஒள்ளிய கமலமோ என்ன ஓங்கிய – தனிப்பாசுரம்:2 25/3
இ மொழி ஆர்_அமுது அருந்த என்ன அரும் தவம் முன்னர் இயற்றினேனோ – தனிப்பாசுரம்:3 44/2
என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்று உரைத்தேன் – தனிப்பாசுரம்:11 1/2
பண் கொண்ட உடல் வெளுத்து உள்ளே நரம்பு எலாம் பசை அற்று மேல் எழும்ப பட்டினிகிடந்து சாகின்றார்கள் ஈது என்ன பாவம் இவர் உண்மை அறியார் – தனிப்பாசுரம்:15 6/2
ஊனம் குழித்த கண்ணாம் என்பர் உலகத்தில் உயர் பெண்டு சாக்கொடுத்த ஒருவன் முகம் என்ன இவர் முகம் வாடுகின்றது என உளறுவார் வாய் அடங்க – தனிப்பாசுரம்:15 9/3
இறகு எடுத்த அமணர் குலம் வேரறுத்த சொக்கே ஈது என்ன ஞாயம் – தனிப்பாசுரம்:16 10/1
நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்து மா நிதியே போற்றி – தனிப்பாசுரம்:19 2/2
வலகம் தழைக்கும் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரை என்ன வயங்கும் ஒரு பேர்_அருளே எம் மதியை விளக்கும் மணி_விளக்கே – தனிப்பாசுரம்:20 2/3
இல்லறத்தார் ஆக எமக்கு இச்சை உமக்கு இச்சை என்ன என்கின்றோரும் – தனிப்பாசுரம்:27 10/1
இவன்றன் வாழ்க்கையும் வாழ்க்கையோ என்ன
மதிப்பவர் ஆர் எனை வையகம் மகிழ்ந்தே – திருமுகம்:4 1/50,51
மருள்_பேய் என்ன மதித்திட வாட்டி – திருமுகம்:4 1/122
சண்டன் மிண்டன் தலைவர் என்ன
புவி மிசை பாதகர் போந்து இங்கு உதித்தனர் – திருமுகம்:4 1/327,328
புகழ் ருத்ராக்க பூனை என்ன
உற்ற செப வடம் உருட்டிஉருட்டி – திருமுகம்:4 1/401,402

மேல்


என்னடி (120)

அந்தரம் என்றார் என்னடி அம்மா அவர் சூதே – திருமுறை2:103 1/4
அம்பலம் என்றார் என்னடி அம்மா அவர் சூதே – திருமுறை2:103 2/4
ஏர் ஆர் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 1/4
ஈர்த்தேன் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 2/4
ஈது அற்புதமே என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 3/4
என் ஆர் அணங்கே என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 4/4
ஏல குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 5/4
ஏய் என் தோழி என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 6/4
எம் கண்_அனையாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 7/4
ஏசாநிற்க என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 8/4
ஏடு ஆர் கோதை என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 9/4
இருள் மாண் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 10/4
கொடி நேர் இடையாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 6/4
குருகு உண் கரத்தாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 20/4
கோள் ஆர் உரைப்பார் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 28/4
கூடாது இருந்தார் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 29/4
குலத்தில் சேரார் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 30/4
கூர்ம் தேன் குழலாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 31/4
தெள் ஆர் அமுதே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 1/4
சேல் ஏறு உண்கண் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 2/4
செய்ய முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 3/4
சிந்திப்பு உடையேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 4/4
தென் ஆர் குழலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 5/4
சேண்-நின்று இழிந்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 6/4
தென் சொல் கிளியே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 7/4
சேலை விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 9/4
திலக முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 10/4
சேல் உண் விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 11/4
சிந்து உற்பவத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 12/4
தேடல் அறியேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 13/4
செழுமை விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 14/4
தேவ மடவாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 15/4
செயற்கை மடவாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 16/4
தீனம் அடையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 17/4
திலக_நுதலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 18/4
திரம் மன்னுகிலேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 19/4
திவளும் இழையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 20/4
செண்டு ஆர் முலையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 21/4
திணி கொள் முலையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 22/4
தேக்கம் குழலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 23/4
திரையில் புணர்ந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 24/4
செற்றம் ஒழியாள் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 25/4
தேகம் அயர்ந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 26/4
சேம குயிலே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 27/4
சீர் ஊர் அணங்கே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 28/4
சீலம் கடந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 29/4
திங்கள் முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 30/4
காணாது அயர்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 1/4
காட்டி மறைத்தார் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 2/4
காதல் ஒழியாது என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 3/4
கண்டும் காணேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 4/4
கடிய அயர்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 5/4
கல் திண் முலையாய் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 6/4
காலம் அறியேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 7/4
கலங்காநின்றேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 8/4
கரந்தார் கலுழ்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 9/4
களி தார் குழலாய் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 10/4
சதிசெய்தனரோ என்னடி என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 5/4
சலம் சாதித்தார் என்னடி என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 8/4
குன்று ஏர் முலையாய் என்னடி அவர் சொல் குறிதானே – திருமுறை5:49 11/4
ஆதனம் என்றார் என்னடி அம்மா அவர் சூதே – திருமுறை5:49 12/4
ஆ வா என்றார் என்னடி அம்மா அவர் சூதே – திருமுறை6:24 41/4
மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவே என்னடி என் மன_வாக்கின் அளவோ – திருமுறை6:101 2/3
அருமை எவர் கண்டுகொள்வர் அவர் பெருமை அவரே அறியாரே என்னடி நீ அறைந்த வண்ணம் தோழி – திருமுறை6:101 18/4
என்னை பார் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 1/4
என்னை பார் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 1/4
இது பாவம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 2/4
இது பாவம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 2/4
இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 3/4
இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 3/4
இ நாளே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 4/4
இ நாளே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 4/4
இப்போதே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 5/4
இப்போதே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 5/4
எ குலம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 6/4
எ குலம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 6/4
எ மதம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 7/4
எ மதம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 7/4
ஈர் உடம்பு என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 8/4
ஈர் உடம்பு என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 8/4
இறப்பு அற்றது என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 9/4
இறப்பு அற்றது என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 9/4
ஏறினை என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 10/4
ஏறினை என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 10/4
என்னடி இ திரு_மேனி இருந்த வண்ணம் தோழி என் புகல்வேன் மதி இரவி இலங்கும் அங்கியுடனே – திருமுறை6:106 11/2
மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவேல் என்னடி நம் மன_வாக்கின் அளவோ – திருமுறை6:106 35/3
கூசுகின்றது என்னடி நான் அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி கணவருக்கே மாலையிட்டாய் எனவே – திருமுறை6:106 45/1
அருளாலே அருள் இறை அருள்கின்ற பொழுது அங்கு அனுபவமாகின்றது என்னடி தாயே – கீர்த்தனை:8 2/1
அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு அனுபவமாகின்றது என்னடி தாயே – கீர்த்தனை:8 3/1
அது இன்று அணங்கே என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 1/4
அருகா வியப்பாம் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 2/4
அட்டு உண்டு அறியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 3/4
ஆலும் மிடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 4/4
அயிர மொழியாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 5/4
அண் கார் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 6/4
அலங்கல் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 7/4
அண்டர்க்கு அரியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 8/4
அட்டார் புரங்கள் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 9/4
அற்றிடு என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 10/4
ஆன் தோய் விடங்கர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 11/4
ஆது தெரியேன் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 12/4
அண்கொள் அணங்கே என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 13/4
அருவும் இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 14/4
ஆர் ஆர் சடையர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 15/4
அளி நாண் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 16/4
ஆ மூன்று அறுப்பார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 17/4
அல் நில் ஓதி என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 18/4
அளம் சேர் வடிவாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 19/4
ஆற்றா இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 20/4
அய பால் இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 21/4
அண் அஞ்சுகமே என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 22/4
அகம் சேர் விழியாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 23/4
ஆர் ஆர் என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 24/4
அருத்தம் தெரியேன் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 25/4
ஐய இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 26/4
ஆ என்று உரைத்தார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 27/4
அயல் ஆர் என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 28/4
அல் மேல் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 29/4
ஆல் ஆர் களத்தர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 30/4
அடியார்க்கு எளியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 31/4

மேல்


என்னடியோ (1)

ஈடு அறியா சுவை புகல என்னாலே முடியாது என்னடியோ அ அமுதம் பொன் அடி-தான் நிகரே – திருமுறை6:106 9/4

மேல்


என்னது (6)

என்னது என்றான் முன் ஒருவன் என்னது என்றான் பின் ஒருவன் – திருமுறை1:3 1/841
என்னது என்றான் முன் ஒருவன் என்னது என்றான் பின் ஒருவன் – திருமுறை1:3 1/841
என்னது அன்று காண் வாழ்க்கையுள் சார்ந்த இன்ப_துன்பங்கள் இரு_வினை பயனால் – திருமுறை2:37 1/1
உள்ளல் வேறு இலை என் உடல் பொருள் ஆவி உன்னதே என்னது அன்று எந்தாய் – திருமுறை6:13 73/4
என்னது உடலும் உயிரும் பொருளும் நின்னது அல்லவோ – கீர்த்தனை:29 6/1
கோவே உன்றன் அருள் சிற்சோதி என்னது ஆயிற்றே – கீர்த்தனை:29 58/4

மேல்


என்னதே (1)

ஏழும் என்னதே ஆகியது ஐயனே எவர் எனை பொருகின்றோர் – திருமுறை5:11 6/3

மேல்


என்னப்படாது (1)

உவமேயம் என்னப்படாது எங்கும் ஆகி ஒளிர் ஒளியாம் – திருமுறை1:6 158/3

மேல்


என்னல் (3)

இரு நிலத்தே பசித்தவர்க்கு பசி நீக்க வல்லார் இவர் பெரியர் இவர் சிறியர் என்னல் வழக்கு அலவே – திருமுறை6:33 4/2
காலையிலே வருகுவர் என் கணவர் என்றே நினக்கு கழறினன் நான் என்னல் அது காதில் உற்றது இலையோ – திருமுறை6:106 70/1
நசையும் வெறுப்பும் தவிர்ந்தவர்-பால் நண்ணும் துணையே நல் நெறியே நான்-தான் என்னல் அற திகழ்ந்து நாளும் ஓங்கு நடு நிலையே – தனிப்பாசுரம்:25 3/3

மேல்


என்னலாமே (1)

வையும் அவர் சீடர் அவர்க்கு எழு கோடி மடங்கு அதிகம் என்னலாமே – தனிப்பாசுரம்:28 1/4

மேல்


என்னவனே (4)

சொன்னவனே தூய மெய் சுகத்தவனே என்னவனே
சிற்பரனே ஐங்கரனே செம் சடை அம் சேகரனே – திருமுறை1:4 -1/2,3
என்னவனே ஐயம் ஏற்பவனே எனை ஈன்றவனே – திருமுறை2:58 5/4
என்னவனே என் துணையே என் உறவே என்னை ஈன்றவனே என் தாயே என் குருவே எனது – திருமுறை6:22 3/2
வல்லவனே சிவகாமவல்லி மணவாளா மன்னவனே என்னவனே வந்து அருள்க விரைந்தே – திருமுறை6:36 2/4

மேல்


என்னவா (1)

என் அவா அனைத்தும் ஈந்தவா என்னை ஈன்றவா என்னவா வேதம் – திருமுறை6:70 9/1

மேல்


என்னவும் (4)

உடுப்பவனும் உண்பவனும் நானே என்னவும் நாணம் உறுவது எந்தாய் – திருமுறை6:10 5/1
இருளாமை என்று உறுமோ அன்று சிறிது உரைப்பேன் என்னவும் நாண் ஈர்ப்பது இதற்கு என் புரிவேன் தோழி – திருமுறை6:101 2/4
இருளாமை என்று உறுமோ அன்று சிறிது உரைப்பாம் என்னவும் நாண் ஈர்ப்பது இதற்கு என் புரிவேன் தோழி – திருமுறை6:106 35/4
அங்கு அவர் எல்லாம் இங்கு ஆர் இவர் என்னவும்
அப்பாலே சென்றனடி அம்மா – கீர்த்தனை:26 25/1,2

மேல்


என்னவே (5)

நாகாதிபனும் அயனும் மாலும் நறுமுறு என்னவே
ஞான அமுதம் அளித்தாய் நானும் உண்டு துன்னவே – கீர்த்தனை:29 15/1,2
உடம்பு பூரிக்கின்றது ஒளிர் பொன்_மலை-அது என்னவே
தடை யாது இனி உள் மூல மலத்தின் தடையும் போயிற்றே – கீர்த்தனை:29 37/2,3
சமய தெய்வம் பலவும் சிறிய துரும்பு-அது என்னவே
சாற்ற புகினும் சாலார் அருளின் பெருமை உன்னவே – கீர்த்தனை:29 53/1,2
திருந்த ஓர் உருக்கொடு சேர்ந்தது என்னவே
தரும் சிவ குரு எனும் தக்க தேசிகன் – தனிப்பாசுரம்:2 29/2,3
பகட படதட விகட கரட கட கரி உரி கொள் பகவ அரகர என்னவே
பவன் தகு சிவன்-தனை உவந்தனை சுவந்தனை பகர்ந்திடுக என்ற அமுதே – திருமுகம்:3 1/19,20

மேல்


என்னளவில் (20)

அனியாயமோ என்னளவில் நின்-பால் தண் அருள் இலையோ – திருமுறை1:6 1/3
என்னே முறை உண்டு எனில் கேள்வி உண்டு என்பர் என்னளவில்
இன்னே சிறிதும் இலையே நின்-பால் இதற்கு என் செய்குவேன் – திருமுறை1:6 2/1,2
என்னளவில் காணேன் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 12/4
உரக்க இங்கு இழைத்திடும் பிழை எல்லாம் உன்னல் ஐய நீ உன்னி என்னளவில்
இரக்கம் நின் திரு உளத்து இலையானால் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 10/3,4
கழக நடு எனை இருத்தி அவர்க்கு எல்லாம் நீறு களித்து அருளி என்னளவில் கருணை முகம் மலர்ந்து – திருமுறை4:3 3/2
பொன்_பதத்தாள் என்னளவில் பொன்_ஆசை தவிர்த்தாள் பூரணி ஆனந்த சிவ போக வல்லியோடு – திருமுறை4:6 9/1
கேளாத கேள்வி எலாம் கேட்பிப்பாய் நீ கேட்கிலையோ என்னளவில் கேள்வி இன்றோ – திருமுறை5:9 12/2
ஐயா கருணை அளித்தனை என்னளவில் இன்னும் அளித்திலையே – திருமுறை6:7 2/2
பொருள் நாடிய நின் திரு_வாக்கே புகல அறிந்தேன் என்னளவில்
கருணாநிதி நின் திருவுளமும் கல் என்று உரைக்க அறிந்திலனே – திருமுறை6:7 4/2,3
வாது நினைக்கும் மன கடையேன் மகிழ்வுற்று இருந்தேன் என்னளவில்
சூது நினைப்பாய் எனில் யார்க்கு சொல்வேன் யாரை துணைகொள்வேன் – திருமுறை6:7 8/2,3
அடுக்கும் தொண்டர்-தமக்கு எல்லாம் அருள் ஈந்து இங்கே என்னளவில்
கொடுக்கும் தன்மை-தனை ஒளித்தால் ஒளிக்கப்படுமோ குண_குன்றே – திருமுறை6:7 18/1,2
இற்றை-தொடுத்து என்னளவில் வேறு நினையாதீர் என்னுடைய நாயகரே என் ஆசை இதுவே – திருமுறை6:22 10/4
மகத்து_இருந்தார் என்னளவில் என் நினைப்பார் அந்தோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 3/4
திறவானை என்னளவில் திறந்து காட்டி சிற்சபையும் பொன்_சபையும் சேர்வித்தானை – திருமுறை6:47 4/3
எட்டானை என்னளவில் எட்டினானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 3/4
அருளாய ஜோதி எனக்கு உபகரிக்கின்றது நீ அறியாயோ என்னளவில் அமைக அயல் அமர்க – திருமுறை6:86 14/3
ஏசுறு நின் செயல் அனைத்தும் என்னளவில் நடவாது இதை அறிந்து விரைந்து எனைவிட்டு ஏகுக இக்கணத்தே – திருமுறை6:86 15/3
கிளை அனந்த மறையாலும் நிச்சயிக்க கூடா கிளர் ஒளியார் என்னளவில் கிடைத்த தனி தலைவர் – திருமுறை6:105 7/1
எப்படி நின் உள்ளம் இருக்கின்றது என்னளவில்
அப்படி நீ செய்க எனக்கு அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 10/1,2
எவ்வண்ணம் நின் கருத்து இங்கு என்னளவில் எண்ணியதோ – கீர்த்தனை:6 11/1

மேல்


என்னளவிலே (1)

கரையார் என்னளவிலே பாங்கிமாரே – கீர்த்தனை:2 9/2

மேல்


என்னளவின் (1)

ஆயினும் என்னளவின் மிக எளியர் என என்னை அகம் புணர்ந்தார் புறம் புணர்ந்தார் புற புணர்ச்சி தருணம் – திருமுறை6:106 99/3

மேல்


என்னளவு (14)

இன்ப வடிவு அடைந்து அன்றே எந்தாய் அந்தோ என்னளவு என் சொல்கேன் இ ஏழையேனே – திருமுறை1:5 98/4
நலம் காண் நின் தன்மை இன்று என்னளவு யாண்டையின் நண்ணியதே – திருமுறை1:6 217/4
ஒருப்படாத இ என்னளவு இனி உன் உள்ளம் எப்படி அப்படி அறியேன் – திருமுறை2:9 6/3
ஈடில் என்னளவு எங்கு ஒளித்திட்டிரோ – திருமுறை2:19 7/4
சித்தம் என்னளவு அன்றது சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 9/2
ஏயும் என்னளவு இரக்கம் ஒன்று இலையேல் என் செய்வேன் இதை யார்க்கு எடுத்துரைப்பேன் – திருமுறை2:93 2/3
தெய்வம் என்பதும் என்னளவு இல்லை என் செய்வேன் – திருமுறை2:94 37/4
என்னளவு இலையே என்னினும் பிறர்-பால் எய்திய கருணையால் எந்தாய் – திருமுறை6:13 128/1
இங்கே நீ-தான் என்னளவு இன்னும் இரங்காயேல் – திருமுறை6:24 24/2
என் செய்வேன் எனையும் விழுங்கியது ஐயோ என்னளவு அன்று காண் என்றாள் – திருமுறை6:61 7/2
எம் பரத்தே மணக்கும் அந்த மலர் மணத்தை தோழி என் உரைப்பேன் உரைக்க என்றால் என்னளவு அன்று அதுவே – திருமுறை6:106 1/2
என் வடிவில் பொங்குகின்றது அம்மா என் உள்ளம் இருந்த படி என் புகல்வேன் என்னளவு அன்று அது-தான் – திருமுறை6:106 32/3
என்னளவு அல்லவடி அம்மா – கீர்த்தனை:26 16/2
என்னளவு அல்லவடி – கீர்த்தனை:26 16/3

மேல்


என்னளவே (1)

என்று உரைப்பார் ஆங்கு அது மற்று என்னளவே மன்றகத்தோய் – திருமுறை1:4 18/2

மேல்


என்னளவோ (2)

நாடி அலுத்தேன் என்னளவோ நம்பா மன்றுள் நன்கு நடம் – திருமுறை2:40 11/1
துவளும் இடை தான் இற முலைகள் துள்ளாநின்றது என்னளவோ
திவளும் இழையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 20/3,4

மேல்


என்னா (4)

இற்று என்ற இற்று என்னா எத்தனையோ பேர்கள் செய்த – திருமுறை1:2 1/771
நல் நாள் அடைதற்கு நாடுதும் காண் என்னா நின்று – திருமுறை1:3 1/1196
இது அது என்னா இயல் உடை அதுவாய் – திருமுறை6:65 1/1241
பழித்தேன் சிற்றம்பலம் என்னா பாட்டை மறந்தேன் பரம்பரத்தே – திருமுறை6:92 5/3

மேல்


என்னாத (4)

உரு தகு நானிலத்திடை நீள் மல தடை போய் ஞான உரு படிவம் அடைவேனோ ஒன்று இரண்டு என்னாத
பொருத்தமுறு சுத்த சிவானந்த வெள்ளம் ததும்பி பொங்கி அகம் புறம் காணாது எங்கும் நிறைந்திடுமோ – திருமுறை6:11 1/2,3
இருமையினும் மும்மை முதல் எழுமையினும் கூட்டி இலங்கிய சிற்சத்தி நடு இரண்டு ஒன்று என்னாத
பெருமை பெற்று விளங்க அதின் நடு அருள் நின்று இலங்க பெரிய அருள் நடு நின்று துரிய நடம் புரியும் – திருமுறை6:101 18/2,3
உவமேயம் இல்லாத ஒரு நிலை-தன்னில் ஒன்று இரண்டு என்னாத உண்மையில் நின்றேன் – கீர்த்தனை:11 8/2
உரு தகு நானிலத்திடை நீள் மல தடை போய் ஞான உரு படிவம் அடைவேனோ ஒன்று இரண்டு என்னாத
பொருத்தமுறு சுத்த சிவானந்த வெள்ளம் ததும்பி பொங்கி அகம் புறம் காணாது எங்கும் நிறைந்திடுமோ – கீர்த்தனை:41 19/2,3

மேல்


என்னாதீர் (2)

புகும் தருணம் இது கண்டீர் நம்மவரே நான்-தான் புகல்கின்றேன் என் மொழி ஓர் பொய் மொழி என்னாதீர்
உகும் தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும் உடைமைகளும் உலகியலும் உற்ற_துணை அன்றே – திருமுறை6:98 2/1,2
தெளித்திடும் எ தருணம் அதோ என்னாதீர் இதுவே செத்தவரை எழுப்புகின்ற திகழ் தருணம் உலகீர் – திருமுறை6:98 9/2

மேல்


என்னாதே (2)

இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய் – திருமுறை6:106 24/3
இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய் – கீர்த்தனை:41 31/3

மேல்


என்னாம் (3)

இவ்வகையால் மிக வருந்துறில் என்னாம் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 2/2
எவராயினும் நமக்கு இங்கு என்னாம் கவராத – திருமுறை2:30 24/2
தருண கருணை அளித்த புகழ் என்னாம் இ நாள் சாற்றுகவே – திருமுறை2:80 6/4

மேல்


என்னாமல் (4)

துலங்கும் வண்ணம் நின்று அருளும் நின் திரு_அடி துணை துணை என்னாமல்
கலங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 5/2,3
அது இது என்னாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 5/4
இங்கும் அங்கு என்னாமல் எங்கும் ஆம் ஜோதி – கீர்த்தனை:22 30/4
இல்லை என்னாமல் எம் முகம் நோக்கி – திருமுகம்:1 1/71

மேல்


என்னாமலே (1)

இங்கு_அங்கு என்னாமலே எள்ளுக்குள் எண்ணெய் போல் – கீர்த்தனை:17 31/1

மேல்


என்னாமோ (1)

ஆவியே அருள் அமுதமே நின் திரு_அருள்-தனக்கு என்னாமோ
பூவில்_நாயகன் போற்றிடும் தணிகை அம் பொருப்பு அமர்ந்திடு வாழ்வே – திருமுறை5:17 3/3,4

மேல்


என்னார் (2)

என்னார் உலகர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 88/4
வா என்று உரையார் போ என்னார் மௌனம் சாதித்திருந்தனர் காண் – திருமுறை3:3 21/2

மேல்


என்னார்-பால் (1)

இரக்கின்றோர்களுக்கு இல்லை என்னார்-பால் இரத்தல் ஈதலாம் எனல் உணர்ந்திலையோ – திருமுறை2:36 3/1

மேல்


என்னாரோ (1)

வருந்தும் தனி முன் மன்னாரோ வருத்தம் உனக்கு ஏன் என்னாரோ
இருந்து என் இடத்தே துன்னாரோ இணை_தாள் ஈய உன்னாரோ – திருமுறை5:22 8/1,2

மேல்


என்னால் (17)

பிறப்பித்தாய் என்னால் என் பேசு – திருமுறை1:4 2/4
என்னால் உனக்கு ஆவது ஏது உளது சொன்னால் யான் – திருமுறை1:4 17/2
வயப்படுமோ துயர் மண்படுமோ நல்ல வாழ்வை என்னால்
செயப்படுமோ குணம் சீர்ப்படுமோ பவம் சேர சற்றும் – திருமுறை1:6 172/2,3
என்னால் உனக்கு உளது என்னை கண்டாய் எமை ஈன்றவளே – திருமுறை1:7 91/2
குறிப்பு இலாது என்னால் கூடிய_மட்டும் குறைத்தும் அங்கு அது குறைகிலது அந்தோ – திருமுறை2:57 8/3
துன்ப சுமையை சுமக்க முடியாது என்னால்
அன்பர்க்கு அருள்வோய் அருள் – திருமுறை2:89 7/3,4
என்னால் உறவு ஏது இனி – திருமுறை2:89 12/4
அழுந்த என் உள்ளம் பயந்ததை என்னால் அளவிடற்கு எய்துமோ பகலில் – திருமுறை6:13 32/2
அடித்திடற்கு அஞ்சி உளைந்தனன் என்னால் ஆற்றிடா காலத்தில் சிறிதே – திருமுறை6:13 37/2
என் பாடு ஒன்று இலை என்னால் துரும்பும் அசைத்திட முடியாது இது கால் தொட்டு – திருமுறை6:64 1/2
என்னால் ஓர் துரும்பும் அசைத்து எடுக்க முடியாதே எல்லாம் செய் வல்லவன் என்று எல்லாரும் புகலும் – திருமுறை6:64 48/1
போது அவரை காண்பது அலால் அவர் பெருமை என்னால் புகல வசம் ஆமோ நீ புகலாய் என் தோழி – திருமுறை6:101 8/4
கையகத்தே ஒரு பசும் பொன் கங்கணமும் புனைந்தார் கங்கணத்தின் தரத்தை என்னால் கண்டு உரைக்கப்படுமோ – திருமுறை6:106 31/3
என்னால் ஆவது ஒன்றும் உனக்கு இல்லை எனினும் எந்தாய் – கீர்த்தனை:31 10/3
ஒடுக்கில் இருப்பது என்ன உளவு கண்டுகொள்வீர் என்னால்
உண்மை இது வஞ்சம் அல்ல உம் மேல் ஆணை என்று சொன்னால் – கீர்த்தனை:37 4/3,4
கரும் கள மா மணியே இ கலிகால மகிமை என்னால் கழறற்பாற்றோ – தனிப்பாசுரம்:27 3/4
இவரூடு ஆட என்னால் முடியுமோ – திருமுகம்:4 1/321

மேல்


என்னாலே (4)

நாடுதற்கு இங்கு என்னாலே முடியாது நீயே நாடுவித்து கொண்டு அருள்வாய் ஞான சபாபதியே – திருமுறை6:22 5/4
ஈடு அறியா சுகம் புகல என்னாலே முடியாது என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 10/2
ஈடு அறியா சுவை புகல என்னாலே முடியாது என்னடியோ அ அமுதம் பொன் அடி-தான் நிகரே – திருமுறை6:106 9/4
அரும் பசிக்கு மருந்து அளிப்பேன் அந்தோ இங்கு என்னாலே
துரும்பு அசைக்க முடியாதே சோதி நட பெருமானே – திருமுறை6:108 37/3,4

மேல்


என்னாலோ (1)

இரு வகை மாயையினாலோ ஆணவத்தினாலோ என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 1/2

மேல்


என்னிடத்தில் (1)

சழக்கு இருந்தது என்னிடத்தில் ஆயினும் நீர் தந்தை ஆதலின் சார்ந்த நல் நெறியில் – திருமுறை2:46 1/1

மேல்


என்னிடத்து (3)

என் மேல் பிழை இலை யான் என் செய்கேன் என்னிடத்து இருந்து என் – திருமுறை1:6 129/1
இரக்கம் என்பது என்னிடத்து இலை என நீ இகழ்தியேல் அஃது இயல்பு மற்று அடியேன் – திருமுறை2:48 4/1
உன் அன்பு என்பது என்னிடத்து இலையேனும் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 9/4

மேல்


என்னிடத்தே (3)

இ கோலத்துடன் இருந்தேன் அன்பு அறியேன் சிறியேன் எனை கருதி என்னிடத்தே எழுந்தருளி எனையும் – திருமுறை4:7 1/3
இ துணை வெளியின் என்னை என்னிடத்தே இருந்தவாறு அளித்தனை அன்றோ – திருமுறை4:9 3/3
தன் உடலும் தன் பொருளும் தன் உயிரும் என்னிடத்தே
தந்தான் அருள் சிற்சபையப்பா என்று அழைத்தேன் – திருமுறை6:93 36/2,3

மேல்


என்னிடம் (1)

ஈ என்று நான் ஒருவர் இடம் நின்று கேளாத இயல்பும் என்னிடம் ஒருவர் ஈதிடு என்ற போது அவர்க்கு இலை என்று சொல்லாமல் இடுகின்ற திறமும் இறையாம் – திருமுறை5:55 9/1

மேல்


என்னிடமும் (1)

ஊடுதற்கு ஓர் இடம் காணேன் உவக்கும் இடம் உளதோ உன்னிடமும் என்னிடமும் ஓர் இடம் ஆதலினால் – திருமுறை6:22 5/1

மேல்


என்னிடமே (1)

நடம் புரிகின்றதும் என்னிடமே – கீர்த்தனை:1 142/2

மேல்


என்னிடை (2)

எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள் என் செய்வேன் இன்னும் என்னிடை பால் – திருமுறை6:14 1/2
உன்னிடை நான் கொடுத்தனன் மற்று என்னிடை வேறு ஒன்றும் இலை உடையாய் இங்கே – திருமுறை6:64 30/2

மேல்


என்னிடையே (1)

கேளாய் மாதே என்னிடையே கெடுதி இருந்தது எனினும் அதை – திருமுறை3:3 28/3

மேல்


என்னில் (37)

நின் நிலையும் பொய் அன்றி நீயும் பொய் என்னில் இவண் – திருமுறை1:3 1/578
ஆகா துரும்பிடத்தும் ஆசைவைத்தாய் என்னில் உன்றன் – திருமுறை1:3 1/861
இட்டு இழைத்த அ சுகம்-தான் யாது என்னில் கட்டு அழித்த – திருமுறை1:3 1/1226
ஏன் படுகின்றனை என்று இரங்காய் என்னில் என் செய்வனே – திருமுறை1:6 9/4
என்னில் இது-தான் ஐயம் என்றேன் எமக்கும் தெரியும் என திருவாய் – திருமுறை1:8 62/3
எந்தை நின் அருள் உண்டு எனில் உய்வேன் இல்லை என்னில் நான் இல்லை உய்ந்திடலே – திருமுறை2:25 1/3
இன்றும் அறியார் அன்றி அவர் என்றும் அறியார் என்னில் ஒரு – திருமுறை2:40 3/2
பாரின் மேல் அலையும் பாவியேன்-தனக்கு பரிந்து அருள்பாலியாய் என்னில்
காரின் மேல் வரல் போல் கடா மிசை வரும் அ காலன் வந்திடில் எது செய்வேன் – திருமுறை2:42 3/2,3
புழைக்கை மா உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 1/4
பொழுது போகின்றது என் செய்கேன் எனை நீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 2/4
புன்னை அம் சடையீர் எனை_உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 3/4
பொன்மை அம் சடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 4/4
புறம் கொள் காட்டகத்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம் வழி எதுவோ – திருமுறை2:46 5/4
பொரும்பின் கட்டு உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 6/4
பொருப்பு வில்_உடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 7/4
பொடிய நீறு அணிவீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 8/4
புனையினால் அமர்ந்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 9/4
புழை புரிந்த கை உலவு ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 10/4
ஒடிய மா துயர் நீக்கிடாய் என்னில் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 8/4
ஏன்றுகொளாய் என்னில் எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 6/4
தாய்க்கும் கோபம் உறும் என்னில் யாரே என்-பால் சலியாதார் – திருமுறை2:82 3/2
தரு மொழியாம் என்னில் இனி சாதகம் ஏன் சஞ்சலம் ஏன் – திருமுறை4:12 8/3
நாட்டமுறும் என்னில் இங்கு நான் அடைதல் வியப்பு அன்றே – திருமுறை4:12 10/4
வைவர் அன்பர்கள் என்னில் மத்தனேன் – திருமுறை5:12 23/2
ஈதல் இன்று போ என்னில் என் செய்கேன் – திருமுறை5:12 26/3
இவன் ஆர் இவன்றன் இயல்பு என்ன என்னில் எவன் என்று உரைப்பை எனையே – திருமுறை5:23 7/4
வன்பொடு செருக்கும் வஞ்சர்-பால் அலையா வண்ணம் இன்று அருள்செயாய் என்னில்
துன்பொடு மெலிவேன் நின் திரு_மலர்_தாள் துணை அன்றி துணை ஒன்றும் காணேன் – திருமுறை5:38 10/1,2
வள்ளல் உனை உள்ளபடி வாழ்த்துகின்றோர்-தமை மதித்திடுவதன்றி மற்றை வானவரை மதி என்னில் நான் அவரை ஒரு கனவின்-மாட்டினும் மறந்தும் மதியேன் – திருமுறை5:55 4/1
குற்றமே செய்வது என் குணமாகும் அ பெரும் குற்றம் எல்லாம் குணம் என கொள்ளுவது நின் அருள் குணம் ஆகும் என்னில் என் குறை தவிர்த்து அருள் புரிகுவாய் – திருமுறை5:55 24/2
குற்றம் நான் புரிந்து இங்கு அறிந்திலேன் குற்றம் குயிற்றினேன் என்னில் அ குற்றம் – திருமுறை6:13 91/2
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் – திருமுறை6:25 31/3
இ உலகில் எனை_போல்வார் ஓர் அனந்தம் கோடி என்னில் உயர்ந்து இருக்கின்றார் எத்தனையோ கோடி – திருமுறை6:106 33/1
மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் – கீர்த்தனை:41 30/2
என்னில் இது-தான் ஐயம் என்றேன் எவர்க்கும் தெரியும் என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 18/3
இன்று எவ்விடத்து என்னில் இ பாட்டில் – தனிப்பாசுரம்:14 8/4
பாவம் என்னில் பதறி அயர்வான் – திருமுகம்:4 1/194
வெதும்பும் என்னில் விளம்புவது என்னே – திருமுகம்:4 1/365

மேல்


என்னினும் (50)

செய் ஆர் அழலே நின் செம் மேனி என்னினும் என் – திருமுறை1:4 53/1
எள்ளலே என்னினும் ஓர் ஏத்துதலாய் கொண்டு அருள் எம் – திருமுறை1:4 88/1
இடும்பாட்டை நீக்கிலை என்னினும் துன்பத்து இழுக்குற்று நான் – திருமுறை1:6 30/3
ஏழ் வேலை என்னினும் போதா இடும்பை இடும் குடும்ப – திருமுறை1:6 178/3
எஞ்சவேண்டிய ஐம்புல பகையால் இடர்கொண்டு ஓய்ந்தனை என்னினும் இனி நீ – திருமுறை2:5 1/1
அடியனேன்_அலன் என்னினும் அடியேன் ஆக நின்றனன் அம்மை இம்மையினும் – திருமுறை2:9 10/1
இறங்குகின்றதும் ஏறுகின்றதுமாய் எய்க்கின்றேன் மனம் என்னினும் அடியேன் – திருமுறை2:46 5/2
எனை அலாது உனக்கு இங்கு ஆள் இலையோ உண்டு என்னினும் ஏன்றுகொண்டு அருளே – திருமுறை2:50 5/4
இறைவ நின் திரு_தாட்கு அன்பு இலா கொடியன் என்னினும் ஏழையேன்-தனக்கு – திருமுறை2:52 10/2
கள்ள நெறி கொள்ளும் கடை நாயேன் என்னினும் நின் – திருமுறை2:75 4/1
நான் சிறியேன் என்னினும் இ நானிலத்தில் நான் செய் பிழை-தான் – திருமுறை2:89 4/1
எண் ஓங்கு சிறியவனேன் என்னினும் நின் அடியேன் என்னை விட துணியேல் நின் இன் அருள்தந்து அருளே – திருமுறை4:1 6/4
ஏண் ஆதன் என்னினும் யான் அம்மையின் நின் அடியேன் என அறிந்தேன் அறிந்த பின்னர் இதயம் மலர்ந்தேனே – திருமுறை4:1 9/4
துன்னுதற்கு இங்கு அரிதாம் நின் திருவுள்ள குறிப்பை துணிந்து அறியேன் என்னினும் ஓர் துணிவின் உவக்கின்றேன் – திருமுறை4:3 10/3
கற்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றது என்னினும் என் கல்_மனமோ உருகா – திருமுறை4:5 5/3
கன் செய் பேய்_மன கடையனேன் என்னினும் காப்பது உன் கடன் அன்றோ – திருமுறை5:17 5/2
ஏங்குகின்றதே தொழில் என பிடித்தேன் இரக்கின்றோர்களே என்னினும் அவர்-பால் – திருமுறை6:5 6/2
மோகமே உடையேன் என்னினும் எந்தாய் முனிந்திடேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 1/4
இழுத்து அலை எருதேன் உழத்தலே உடையேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 3/4
இலை விலை எனக்கு என்று அகங்கரித்து இருந்தேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 4/4
நெட்டு இலை_அனையேன் என்னினும் வேறு நினைத்திடேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 5/4
ஏர் இழை விழைந்து பூண்டு உளம் களித்தேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 6/4
களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 7/4
எழுதலாம்படித்து அன்று என மிக உடையேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 8/4
எட்டியே மண்ணாங்கட்டியே அனையேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 9/4
செறிவு இலா கடையேன் என்னினும் அடியேன் திரு_அருள் அமுதமே விழைந்தேன் – திருமுறை6:12 8/3
பொய் வகை மனத்தேன் என்னினும் எந்தாய் பொய் உலகு ஆசை சற்று அறியேன் – திருமுறை6:13 114/1
என்னளவு இலையே என்னினும் பிறர்-பால் எய்திய கருணையால் எந்தாய் – திருமுறை6:13 128/1
புல் அவா மனத்தேன் என்னினும் சமயம் புகுதவா பொய் நெறி ஒழுக்கம் – திருமுறை6:15 3/1
இடம் புரி மனத்தேன் இரக்கம் ஒன்று இல்லேன் என்னினும் துணை எந்தவிதத்தும் – திருமுறை6:15 11/2
நாட்டிலே பெரியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 16/4
நனி தவறு_உடையேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 17/4
நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 18/4
நண்மையே அடையேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 19/4
நன்மை உற்று அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 20/4
நட்டமே புரிந்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 21/4
நாண்_இலேன் உரைத்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 22/4
நடு தயவு அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 23/4
நளிர் என சுழன்றேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 24/4
நாய் என திரிந்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 26/4
நன்றியே அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 27/4
எது தருணம் அது தெரியேன் என்னினும் எம்மானே எல்லாம் செய் வல்லவனே என் தனி நாயகனே – திருமுறை6:33 7/1
ஆரே என்னினும் இரங்குகின்றார்க்கு – திருமுறை6:65 1/963
என்றே என்னினும் இளமையோடு இருக்க – திருமுறை6:65 1/1331
இதுவரையோ பல கோடி என்னினும் ஓர் அளவோ எண்_இறந்த அண்ட வகை எத்தனை கோடிகளும் – திருமுறை6:106 7/2
மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே – திருமுறை6:106 24/4
இ உலகோர் இரவகத்தே புணர்கின்றார் அதனை எங்ஙனம் நான் இசைப்பதுவோ என்னினும் மற்று இது கேள் – திருமுறை6:106 76/1
மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே – கீர்த்தனை:41 31/4
என்னினும் அந்தோ என் செய்வேன் பிரிந்த – திருமுகம்:2 1/98
என்னினும் சிறிதே எழுத துணிந்தனன் – திருமுகம்:4 1/24

மேல்


என்னினுமே (1)

பொன் ஒப்பாய் தெய்வ மண பூ ஒப்பாய் என்னினுமே
உன் ஒப்பார் இல்லாத ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 29/2,3

மேல்


என்னுடன் (16)

ஏங்குகின்றதில் என் பயன் கண்டாய் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 1/2
இவ்வகையால் மிக வருந்துறில் என்னாம் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 2/2
இன்னும் வீழ்கலை உனக்கு ஒன்று சொல்வேன் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 3/2
என்றும் வீழ்ந்து உழல் மடமையை விடுத்தே எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 4/2
இரைக்கும் மா கடலிடை விழுந்து அயரேல் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 5/2
ஏது செய்வையோ ஏழை நீ அந்தோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 6/2
எண்ணும் என் மொழி குரு மொழி ஆக எண்ணி ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 7/2
எந்தவண்ணம் நீ உய் வணம் அந்தோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 8/2
எட்டி_அன்னர்-பால் இரந்து அலைகின்றாய் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 9/2
இலவு காத்தனை என்னை நின் மதியோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 10/2
ஒன்றும் அஞ்சலை என்னுடன் கூடி ஒற்றியூர்க்கு இன்று வருதியேல் அங்கு – திருமுறை2:36 1/2
பலவு வாழை மா கனி கனிந்து இழியும் பணை கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி – திருமுறை2:36 5/2
ஏலம் செல்கின்ற குழலி ஓர் புடையார் இருக்கும் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி – திருமுறை2:36 8/3
இன்று அரை கணம் எங்கும் நேர்ந்து ஓடாது இயல்கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி – திருமுறை2:36 9/2
தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர் தெரிந்து அடைந்து என்னுடன் எழு-மின் சித்தி பெறல் ஆகும் – திருமுறை6:98 19/3
பரசி எதிர்கொள்ளுதும் நாம் கற்பூர விளக்கு பரிந்து எடுத்து என்னுடன் வருக தெரிந்து அடுத்து மகிழ்ந்தே – திருமுறை6:106 51/4

மேல்


என்னுடனும் (1)

செல்லாதே சைவ நெறி செல் என்றால் என்னுடனும்
சொல்லாது போய் மயக்கம் தோய்கின்றாய் பொல்லாத – திருமுறை1:3 1/541,542

மேல்


என்னுடனே (20)

வாடல் நெஞ்சமே வருதி என்னுடனே மகிழ்ந்து நாம் இருவரும் சென்று மகிழ்வாய் – திருமுறை2:26 1/2
வாங்கி ஈகுவன் ஒன்றுக்கும் அஞ்சேல் மகிழ்ந்து நெஞ்சமே வருதி என்னுடனே
ஓங்கி வாழ் ஒற்றியூரிடை அரவும் ஒளி கொள் திங்களும் கங்கையும் சடை மேல் – திருமுறை2:26 2/2,3
வயம் அளிக்குவன் காண்டி என் மொழியை மறுத்திடேல் இன்று வருதி என்னுடனே
உயவு அளிக்கும் நல் ஒற்றியூர் அமர்ந்து அங்கு உற்று வாழ்த்திநின்று உன்னுகின்றவர்க்கு – திருமுறை2:26 3/2,3
மண்டலத்து உழல் நெஞ்சமே சுகமா வாழ வேண்டிடில் வருதி என்னுடனே
ஒண் தல திருவொற்றியூரிடத்தும் உன்னுகின்றவர் உள்ளகம் எனும் ஓர் – திருமுறை2:26 4/2,3
மடம் கொள் நெஞ்சமே நினக்கு இன்று நல்ல வாழ்வு வந்தது வருதி என்னுடனே
இடம் கொள் பாரிடை நமக்கு இனி ஒப்பார் யார் கண்டாய் ஒன்றும் எண்ணலை கமல – திருமுறை2:26 5/2,3
வருந்தி இன்னும் இங்கு உழன்றிடேல் நெஞ்சே வாழ்க வாழ்க நீ வருதி என்னுடனே
திருந்தி நின்ற நம் மூவர்-தம் பதிக செய்ய தீந்தமிழ் தேறல் உண்டு அருளை – திருமுறை2:26 6/2,3
வாட்டமுற்று இவண் மயங்கினை ஐயோ வாழ வேண்டிடில் வருதி என்னுடனே
கோட்டம் அற்று இரு மலர்_கரம் கூப்பி கும்பிடும் பெரும் குணத்தவர்-தமக்கு – திருமுறை2:26 7/2,3
மடுக்க வேண்டி முன் வாழ்வு இழந்தாயே வாழ வேண்டிடில் வருதி என்னுடனே
அடுக்க வேண்டி நின்று அழுதழுது ஏத்தி அரும் தவத்தினர் அழிவுறா பவத்தை – திருமுறை2:26 8/2,3
வாகை ஈகுவன் வருதி என்னுடனே வஞ்ச வாழ்க்கையின் மயங்கும் என் நெஞ்சே – திருமுறை2:26 9/2
வசி எடுக்கும் முன் பிறப்பதை மாற்றா மதி இல் நெஞ்சமே வருதி என்னுடனே
நிசி எடுக்கும் நல் சங்கவை ஈன்ற நித்தில குவை நெறிப்பட ஓங்கி – திருமுறை2:26 10/2,3
யாது வேண்டுதி வருதி என்னுடனே யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து – திருமுறை2:36 2/2
வல்லை ஈகுவான் ஈகுவது எல்லாம் வாங்கி ஈகுவேன் வருதி என்னுடனே – திருமுறை2:36 4/4
வன்னி அம் சடை எம்பிரான் ஒற்றி வளம் கொள் ஊரிடை வருதி என்னுடனே – திருமுறை2:36 6/4
வறப்பு_இலான் அருள்_கடல் அவன் அமர்ந்து வாழும் ஒற்றியின் வருதி என்னுடனே – திருமுறை2:36 7/4
வன்பு-அதாகிய நீயும் என்னுடனே வருதியோ அன்றி நிற்றியோ அறியேன் – திருமுறை2:37 2/2
தொடுத்து இங்கு எனக்கு மாலையிட்ட சுகமே அன்றி என்னுடனே
படுத்தும் அறியார் எனக்கு உரிய பரிவில் பொருள் ஓர் எள்ளளவும் – திருமுறை3:3 11/2,3
என் அறிவை உண்டு அருளி என்னுடனே கூடி என் இன்பம் எனக்கு அருளி என்னையும் தான் ஆக்கி – திருமுறை4:2 58/1
மெய்க்கு இசைந்த அணியே பொன் மேடையில் என்னுடனே மெய் கலந்த தருணத்தே விளைந்த பெரும் சுகமே – திருமுறை6:60 15/2
காரிகை நீ என்னுடனே காண வருவாயோ கனகசபை நடு நின்ற கணவர் வடிவழகை – திருமுறை6:106 13/1
உரவு அகத்தே என் கணவர் காலையில் என்னுடனே உறு கலப்பால் உறு சுகம்-தான் உரைப்ப அரிதாம் தோழி – திருமுறை6:106 73/4

மேல்


என்னுடை (19)

இருள் செய் துன்பம் நீத்து என்னுடை நாவே இன்ப நல் அமுது இனிது இருந்து அருந்தி – திருமுறை2:7 6/3
புத்தி ஈது காண் என்னுடை உடம்பே போற்றலார் புரம் பொடிபட நகைத்தோன் – திருமுறை2:7 7/3
ஓங்கி வான் அளவும் பொழில் செறி ஒற்றியூர் வரும் என்னுடை உயிரே – திருமுறை2:11 2/4
என்னுடை வஞ்சக இயற்கை யாவையும் – திருமுறை2:32 11/1
இலகும் அன்பர்-தம் எய்ப்பினில் வைப்பே இன்ப_வெள்ளமே என்னுடை உயிரே – திருமுறை2:53 1/3
இங்கு நினது அருள் பெருமை என் உரைப்பேன் பொதுவில் இன்ப நடம் புரிகின்ற என்னுடை நாயகனே – திருமுறை4:2 47/4
அப்பன் என்னுடை அன்னை தேசிகன் – திருமுறை5:12 9/1
ஈறு இல் என்னுடை எண்ணம் முற்றுமோ – திருமுறை5:12 12/4
என் தனி உயிரே என்னுடை பொருளே என் உளத்து இனிது எழும் இன்பே – திருமுறை5:37 1/3
என்னுடை உயிரை யான் பெறும் பேற்றை என்னுடை பொருளினை எளியேன் – திருமுறை5:40 3/1
என்னுடை உயிரை யான் பெறும் பேற்றை என்னுடை பொருளினை எளியேன் – திருமுறை5:40 3/1
என்னுடை அன்பே திரு_சிற்றம்பலத்தே எனக்கு அருள் புரிந்த மெய் இன்பே – திருமுறை6:13 4/3
உருவாய் சிறிது தாழ்க்கில் உயிர் ஒருவும் உரைத்தேன் என்னுடை வாய் – திருமுறை6:17 16/3
என் உயிர் வளர்க்கும் தனி அமுது என்கோ என்னுடை நண்பனே என்கோ – திருமுறை6:53 10/3
இன்பு உரு ஆக்கிய என்னுடை அன்பே – திருமுறை6:65 1/1488
என்னுடை என்பில் கலந்தீர் ஆட வாரீர் என்னுடை உள்ளத்து இருந்தீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 12/2
என்னுடை என்பில் கலந்தீர் ஆட வாரீர் என்னுடை உள்ளத்து இருந்தீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 12/2
என்னுடை அறிவே என் உளத்து அன்பே – திருமுகம்:2 1/59
என் உயிர் கதியே என்னுடை குருவே – திருமுகம்:2 1/60

மேல்


என்னுடைய (95)

வாய்மை என்றால் என்னுடைய வாய் குமட்டும் காய்மை தரும் – திருமுறை1:2 1/650
என்றால் என்னுடைய உள் நடுங்கும் சோகமுடன் – திருமுறை1:2 1/664
சோம்பல் என்பது என்னுடைய சொந்தம் காண் ஏம்பலுடன் – திருமுறை1:2 1/670
தாழ்வு உரைத்தல் என்னுடைய சாதகம் காண் வேள்வி செயும் – திருமுறை1:2 1/678
தந்தையாய் என்னுடைய தாயாய் தகை சான்ற – திருமுறை1:4 14/1
தீ_குணத்தார் யாவரும் என் சீடர் எனில் என்னுடைய
தீ_குணத்தின் எல்லை எவர் தேர்கிற்பார் ஊக்கம் மிகு – திருமுறை1:4 73/1,2
உய்ஞ்சேம் என ஓடும் ஓட்டத்திற்கு என்னுடைய
நெஞ்சே பிறகிடும் காண் நின்று – திருமுறை1:4 97/3,4
அன்னை நீ என்னுடைய அப்பன் நீ என் அரும் பொருள் நீ என் இதயத்து அன்பு நீ என் – திருமுறை1:5 68/2
மஞ்சு அடையும் மதில் தில்லை மணியே ஒற்றி வளர் மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை – திருமுறை1:5 71/2
மயல் ஆர் உளத்தோடு என் என்றேன் மறித்து ஓர் விரலால் என்னுடைய
இயல் ஆர் வடிவில் சுட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 32/3,4
எல்லாம் அறிவீர் என்னுடைய இச்சை அறியீர் போலும் என்றேன் – திருமுறை1:8 96/2
உதய சுடரே_அனையீர் நல் ஒற்றி_உடையீர் என்னுடைய
இதயத்து அமர்ந்தீர் என்னே என் எண்ணம் அறியீரோ என்றேன் – திருமுறை1:8 148/1,2
ஒன்று_உடையாய் ஊர் விடையாய் ஒற்றி அப்பா என்னுடைய
வன் துடையாய் என்று உன் மலர்_அடியை போற்றேனோ – திருமுறை2:45 9/3,4
வள்ளல் மலர்_தாளே வழுத்துகின்றேன் என்னுடைய
உள்ள மெலிவோடு உடல் மெலிவும் கண்டும் அந்தோ – திருமுறை2:75 4/2,3
வெள்ளம் மருவும் விரி சடையாய் என்னுடைய
உள்ள விரிவும் உடல் மெலிவும் கண்டிருந்தும் – திருமுறை2:75 7/1,2
ஈயேன் ஒன்றும் இல்லேன் நான் என் செய்கேனோ என்னுடைய
தாயே_அனையாய் சிறிது என் மேல் தயவு புரிந்தால் ஆகாதோ – திருமுறை2:84 6/2,3
உலகம்_உடையார் என்னுடைய உள்ளம்_உடையார் ஒற்றியினார் – திருமுறை3:10 10/1
இன்னல் அறுத்து அருள்கின்ற என் குரு என்பேனோ என் என்பேன் என்னுடைய இன்பம்-அது என்பேனே – திருமுறை4:1 13/4
எல் ததும்பு மணி மன்றில் இன்ப நடம் புரியும் என்னுடைய துரையே நான் நின்னுடைய அருளால் – திருமுறை4:1 16/2
இருள் நிறைந்த மயக்கம் இன்னும் தீர்த்து அருளல் வேண்டும் என்னுடைய நாயகனே இது தருணம் காணே – திருமுறை4:1 28/4
எவ்வண்ணம் அது வண்ணம் இசைத்து அருளல் வேண்டும் என்னுடைய நாயகனே இது தருணம் காணே – திருமுறை4:1 31/4
துன்பம் எலாம் நீங்குக இங்கு இது-தனை வாங்குக நீ தொழும்பன் என்ற என்னுடைய துரையே நின் அருளை – திருமுறை4:2 11/3
ஏழ்_இசையாய் இசை பயனாய் இன் அமுதாய் என்னுடைய
தோழனுமாய் என்று முன் நீ சொன்ன பெரும் சொல் பொருளை – திருமுறை4:11 5/1,2
ஏயேன் பிறிதில் உன் குறிப்பே எதிர்பார்த்து இருந்தேன் என்னுடைய
தாயே பொதுவில் நடம் புரி எந்தாயே தயவு தாராயேல் – திருமுறை6:7 13/2,3
மன்னவனே என்னுடைய வாழ் முதலே என் கண் மா மணியே மணி மிடற்று ஓர் மாணிக்க_மலையே – திருமுறை6:22 3/3
இற்றை-தொடுத்து என்னளவில் வேறு நினையாதீர் என்னுடைய நாயகரே என் ஆசை இதுவே – திருமுறை6:22 10/4
ஊன் மறந்த உயிரகத்தே ஒளி நிறைந்த ஒருவன் உலகம் எலாம் உடையவன் என்னுடைய நட ராஜன் – திருமுறை6:23 9/1
அருள் ஆர்_அமுதே என்னுடைய அன்பே என்றன் அறிவே என் – திருமுறை6:24 43/1
இன் இயல் என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என் செவி புலன் இசையிலே என் இரு கண்மணியிலே என் கண்மணி ஒளியிலே என் அனுபவம்-தன்னிலே – திருமுறை6:25 2/2
ஊர் ஆதி தந்து எனை வளர்க்கின்ற அன்னையே உயர் தந்தையே என் உள்ளே உற்ற_துணையே என்றன் உறவே என் அன்பே உவப்பே என்னுடைய உயிரே – திருமுறை6:25 20/3
பரி கலத்தே திரு_அமுதம் படைத்து உணவே பணித்தீர் பணித்த பின்னோ என்னுடைய பக்குவம் பார்க்கின்றீர் – திருமுறை6:33 4/1
வான் மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என்னுடைய
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் – திருமுறை6:35 8/2,3
இறப்பு அறியா திரு_நெறியில் என்னை வளர்த்து அருளும் என்னுடைய நல் தாயே எந்தாயே நினது – திருமுறை6:36 4/2
தாதையாம் என்னுடைய தாயாம் என் சற்குருவாம் – திருமுறை6:43 10/1
வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த்தானை வேதாந்த முடி முடி மேல் விளங்கினானை – திருமுறை6:47 9/2
இனம் என பேர்_அன்பர் தொழ பொது நடம் செய் அரசே என்னுடைய சொல்_மாலை யாவும் அணிந்து அருளே – திருமுறை6:60 5/4
கரைந்துவிடாது என்னுடைய நாவகத்தே இருந்து கனத்த சுவை தருகின்ற கற்கண்டே கனிவாய் – திருமுறை6:60 7/1
ஏர் திகழும் திரு_பொதுவில் இன்ப நடத்து அரசே என்னுடைய சொல்_மாலை இலங்க அணிந்து அருளே – திருமுறை6:60 52/4
முச்சகமும் புகழ மணி மன்றிடத்தே நடிக்கும் முதல் அரசே என்னுடைய மொழியும் அணிந்து அருளே – திருமுறை6:60 53/4
குணம் அறியேன் செய்த பெரும் குற்றம் எலாம் குணமா கொண்டு அருளி என்னுடைய குறிப்பு எல்லாம் முடித்து – திருமுறை6:60 99/1
உச்சி அப்பா என்னுடைய அப்பா என்னை உற்று பெற்ற – திருமுறை6:64 10/2
ஏதம் அற முழங்குகின்றது என்று சொல்லிக்கொண்டே எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே – திருமுறை6:64 51/4
உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமை பெருமானே – திருமுறை6:66 2/2
ஓதும் பொருளை கொடுத்து என்றும் உலவா இன்ப பெரு நிலையில் ஓங்கி உற வைத்தனையே என்னுடைய ஒருமை பெருமானே – திருமுறை6:66 6/2
நான் ஆனான் என்னுடைய நாயகன் ஆனான் ஞானவான் – திருமுறை6:74 5/3
வாய் இரங்கா வகை புகல துணிந்தேன் என்னுடைய மனத்து ஆசை ஒரு கடலோ எழு கடலில் பெரிதே – திருமுறை6:79 5/3
விண்ணுள் மணி போன்று அருள் சோதி விளைவித்து ஆண்ட என்னுடைய
கண்ணுள் மணியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 12/3,4
சகத்து_உள்ளவர்கள் மிக துதிப்ப தக்கோன் என வைத்து என்னுடைய
அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:88 5/3,4
நண்பு_உடையாய் என்னுடைய நாயகனே எனது நல் உறவே சிற்சபையில் நடம் புரியும் தலைவா – திருமுறை6:91 5/1
நீக்கு ஒழிந்த நிறைவே மெய் நிலையே என்னுடைய நேயமே ஆனந்த நிருத்தம் இடும் பதியே – திருமுறை6:91 9/3
மருளும் மனம்-தான் என்னுடைய வசத்தே நின்று வயங்கியதால் – திருமுறை6:92 2/3
நீயே செய் என்று எனக்கே நேர்ந்து அளித்தான் என்னுடைய
தாயே_அனையான் தனித்து – திருமுறை6:93 23/3,4
உருவாளர் அரு ஆகி ஒளி ஆகி வெளியாய் ஓங்குகின்றார் என்னுடைய உயிர் துணைவர் அவர்-தம் – திருமுறை6:101 1/2
அருள் திறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர் அருள் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி – திருமுறை6:101 20/4
என்னுடைய தனி கணவர் அருள் ஜோதி உண்மை யான் அறிவேன் உலகவர்கள் எங்ஙனம் கண்டு அறிவார் – திருமுறை6:105 5/1
எஞ்சலுறா வாழ்வு அனைத்தும் என்னுடைய வாழ்வே எற்றோ நான் புரிந்த தவம் சற்றே நீ உரையாய் – திருமுறை6:106 5/2
இல்லாமை எனக்கு இல்லை எல்லார்க்கும் தருவேன் என்னுடைய பெரும் செல்வம் என் புகல்வேன் அம்மா – திருமுறை6:106 27/3
உருவாளர் அரு ஆகி ஒளி ஆகி வெளியாய் ஓங்குகின்றார் என்னுடைய உயிர் துணைவர் அவர்-தம் – திருமுறை6:106 34/2
ஈங்கு இனி நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் என்னுடைய தூக்கம் எலாம் நின்னுடையது ஆக்கி – திருமுறை6:106 66/2
என்னுடைய தனி தோழி இது கேள் நீ மயங்கேல் எல்லாம் செய் வல்லவர் என் இன் உயிர்_நாயகனார் – திருமுறை6:106 74/1
நான் புகலும் மொழி இது கேள் என்னுடைய தோழி நாயகனார் தனி உருவம் நான் தழுவும் தருணம் – திருமுறை6:106 75/1
பாடுகின்ற என்னுடைய பாட்டு எல்லாம் பொன்_அம்பல பாட்டே திரு_சிற்றம்பல பாட்டே தோழி – திருமுறை6:106 80/4
ஊன் பதித்த என்னுடைய உளத்தே தம்முடைய உபய பதம் பதித்து அருளி அபயம் எனக்கு அளித்தார் – திருமுறை6:106 94/2
என்னுடைய விண்ணப்பம் இது கேட்க எம் பெருமான் – திருமுறை6:108 11/1
ஒரு வகை ஈது இலை எனில் வேறு ஒரு வகை என்னுடைய உடல் உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த – திருமுறை6:108 22/2
துய்யன் அருள்_பெரும்_சோதி துரிய நட நாதன் சுக அமுதன் என்னுடைய துரை அமர்ந்து இங்கு இருக்க – திருமுறை6:108 50/3
உடையவனே என்னுடைய உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 12/2
உத்தமனே என்னுடைய உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 13/2
ஈண்டவனேன் வன் சொல் இயம்பியதை என்னுடைய
ஆண்டவனே எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 33/1,2
இன்மை தவிர்த்து எனை மணந்தீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 2/4
இருவாணர் ஏத்த நின்றீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 3/4
ஏற்ற தனி தருணம் ஈதே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/4
எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 5/4
ஏசறல் நீத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 6/4
என் மார்க்கம் உளத்து உகந்தீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 7/4
எண் தகு பொன்_சபை_உடையீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 8/4
ஏதம்_மறுத்தவர்க்கு இனியீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 9/4
எள்ளல் அறுத்து ஆண்டுகொண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 10/4
இச்சை மயமாய் இருந்தேன் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 11/4
என் ஒருமை சற்குருவே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 12/4
இயற்கை நிறைவு ஆனவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 2/4
இலகு சபாபதியவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 3/4
இது தருணம் இறையவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 4/4
எனை மாலையிட்டவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 5/4
இறுதி தவிர்த்து ஆண்டவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 6/4
ஈது இசைந்த தருணம் இங்கே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 7/4
என் பாட்டை ஏற்றவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 8/4
இரைக்கு அணவு தருணம் இதே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 9/4
இருள் நிறைந்தார்க்கு அறிவரியீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 10/4
ஏர் அகத்தே அமர்ந்து அருள்வீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 11/4
இலந்தை நறும் கனி_அனையீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 12/4
உன்னல் அற உன்னும் நிலை இன்னது என என்னுடைய உள் உணர உள்ளும் மதியே – கீர்த்தனை:41 1/6
வான் மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என்னுடைய
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் – கீர்த்தனை:41 22/2,3
உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமை பெருமானே – கீர்த்தனை:41 39/2
உன்னல் அற உன்னும் நிலை இன்னது என என்னுடைய உள் உணர உள்ளும் மதியே – தனிப்பாசுரம்:24 1/6

மேல்


என்னுடையது (1)

ஏவரும் எனக்கு எதிர் இலை முத்தி_வீடு என்னுடையது கண்டாய் – திருமுறை5:11 9/3

மேல்


என்னுடையவன் (2)

ஒறுத்தாலும் நன்று இனி கைவிட்டிடேல் என்னுடையவன் நீ – திருமுறை1:6 79/2
முறை மொழி என்னுடையவன் தான் மொழிந்த மொழி எனக்கு ஓர் மொழி இலை என் உடல் ஆவி முதல் அனைத்தும் தானே – திருமுறை6:89 2/3

மேல்


என்னுடையாய் (2)

மன்_உடையாய் என்னுடையாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 98/4
என்னுடையாய் நின் அடியை மறந்தேன் அந்தோ என் செய்கேன் என் செய்கேன் ஏழையேன் நான் – தனிப்பாசுரம்:18 6/2

மேல்


என்னுடையார் (1)

என் ஆர்_உயிர்க்கு ஓர் துணை ஆனார் என் ஆண்டவனார் என்னுடையார்
பொன் ஆர் ஒற்றி நகர் அமர்ந்தார் புணர்வான் இன்னும் போந்திலரே – திருமுறை3:10 5/1,2

மேல்


என்னும் (105)

சாற்ற அரிய இச்சை ஞானம் கிரியை என்னும் முச்சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை1:1 2/51
வாழ்வு இ குடிகள் அடி_மண் பூசலால் என்னும்
வேழ்விக்குடி அமர்ந்த வித்தகனே சூழ்வுற்றோர் – திருமுறை1:2 1/47,48
மீயச்சூர் தண் என்னும் வெள் நெருப்பே மாய – திருமுறை1:2 1/242
பாகை கார் என்னும் பணி_மொழியார் வாழ்த்து ஓவா – திருமுறை1:2 1/293
என்னும் நணாவினிடை இன் இசையே துன்னி அருள் – திருமுறை1:2 1/424
கால் பேறு கச்சியில் முக்கால் பேறு இவண் என்னும்
மால்பேற்றின் அன்பர் மனோபலமே ஏற்பு உடை வாய் – திருமுறை1:2 1/493,494
என்னும் திரு_தொண்டர் ஏத்தும் இடைச்சுரத்தின் – திருமுறை1:2 1/531
இல்லா நமக்கு உண்டோ இல்லையோ என்னும் நலம் – திருமுறை1:3 1/817
அகழ்வாரை தாங்கும் நிலம் போல என்னும்
திகழ் வாய்மையும் நீ தெளியாய் இகழ்வாரை – திருமுறை1:3 1/869,870
நெருநல் உளன் ஒருவன் என்னும் நெடும்_சொல் – திருமுறை1:3 1/933
இ படக மாயை இருள் தமமே என்னும் ஒரு – திருமுறை1:3 1/1059
நல்லத்துள் ஐயா நதி_சடையாய் என்னும் சீர் – திருமுறை1:4 25/3
வைவமே என்னும் வறியேன் அறியேன் என் – திருமுறை1:4 85/3
தலை குலையா தத்துவம் செய் திரோதை என்னும் தனி ஆணை நடத்தி அருள் தலத்தில் என்றும் – திருமுறை1:5 41/3
பரம் பழுத்த நடத்து அரசே கருணை என்னும் பழம் பழுத்த வான் தருவே பரம ஞான – திருமுறை1:5 42/3
அஞ்ஞானம் அற்றபடி ஏறி உண்மை அறிந்தபடி நிலை ஏறி அது நான் என்னும்
கைஞ்ஞானம் கழன்று ஏறி மற்ற எல்லாம் கடந்து ஏறி மவுன இயல் கதியில் ஏறி – திருமுறை1:5 50/2,3
மல் விலங்கு பரத்தையர்-தம் ஆசை என்னும் வல் விலங்கு பூண்டு அந்தோ மயங்கி நின்றேன் – திருமுறை1:5 77/3
வலைப்பட்ட மான் என வாள்பட்ட கண்ணியர் மையல் என்னும்
புலைப்பட்ட பேய்க்கு விலைப்பட்ட நான் மதி போய் புலம்ப – திருமுறை1:6 116/1,2
வருந்து ஆணவம் என்னும் மானிட பேய் ஒன்று மாத்திரமோ – திருமுறை1:6 117/2
சொற்றுணை வேதியன் என்னும் பதிக சுருதியை நின் – திருமுறை1:6 132/1
மறை ஆறு காட்டும் நின் தண் அருளே அன்றி மாயை என்னும்
நிறை ஆறு சூழும் துரும்பாய் சுழலும் என் நெஞ்சின் உள்ள – திருமுறை1:6 175/2,3
நான்முகத்தோனும் திரு நெடுமாலும் மெய்ஞ்ஞானம் என்னும்
வால் முக கண் கொண்டு காணாமல் தம் உரு மாறியும் நின் – திருமுறை1:6 212/1,2
நிலை அறியாத குடும்ப துயர் என்னும் நீத்தத்திலே – திருமுறை1:6 220/1
என்னும் திரு_அமுது ஓயாமல் ஊற்றி எமது உளத்தின் – திருமுறை1:7 33/3
பூத்த சிவை பார்ப்பதி நம் கவுரி என்னும்
வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 87/3,4
பங்கேருக பூம் பணை ஒற்றி பதியீர் நடு அம்பரம் என்னும்
அங்கே ஆட்டு கால் எடுத்தீர் அழகு என்றேன் அ அம்பரம் மேல் – திருமுறை1:8 120/1,2
சந்தமாம் புகழ் அடியரில் கூடி சனனம் என்னும் ஓர் சாகரம் நீந்தி – திருமுறை2:2 8/3
வைச்சு ஊரன் வன் தொண்டன் சுந்தரன் என்னும் நம் வள்ளலுக்கு – திருமுறை2:6 6/3
திரப்படும் திருமால் மயன் வாழ்த்த தியாகர் என்னும் ஓர் திரு_பெயர் அடைந்தீர் – திருமுறை2:15 1/1
என்னை நின்னவனா கொண்டு நின் கருணை என்னும் நல் நீரினால் ஆட்டி – திருமுறை2:18 10/1
மாசு உவரே என்னும் மல_கடலில் வீழ்ந்து உலகோர் – திருமுறை2:20 20/1
கண்ணனோடு அயன் காண்ப அரும் சுடரே கந்தன் என்னும் ஓர் கனி தரும் தருவே – திருமுறை2:22 2/1
ஒளிவே தர திருவுள்ளம் செய்வாய் அன்பர் உள்ளம் என்னும்
தளி வேதனத்து உறும் தற்பரமே அருள் தண் அமுத – திருமுறை2:31 14/2,3
பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும் பித்தர் என்னும் அ பேர்-தனை அகலார் – திருமுறை2:35 2/2
ஈது வேண்டியது என்னும் முன் அளிப்பார் ஏற்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே – திருமுறை2:36 2/4
கோவம் என்னும் ஓர் கொலை புலை தலைமை கொடியனே எனை கூடி நீ நின்ற – திருமுறை2:38 4/1
மோகம் என்னும் ஓர் மூடரில் சிறந்தோய் முடிவு இலா துயர் மூல இல் ஒழுக்கில் – திருமுறை2:38 6/1
போகம் என்னும் ஓர் அளற்றிடை விழவும் போற்று மக்கள் பெண்டு அன்னை தந்தையராம் – திருமுறை2:38 6/2
தனமே என்னும் மலை ஏறி பார்த்தேன் இருண்ட சலதி ஒன்று – திருமுறை2:43 8/2
தூக்கமும் முன் தூங்கிய பின் சோறு இலையே என்னும் அந்த – திருமுறை2:45 19/1
ஏறுகின்றிலேன் இழிகிலேன் நடு நின்று எய்க்கின்றேன் பவம் என்னும் அ குழியில் – திருமுறை2:49 5/1
யாது சொல்லினும் கேட்பது_இன்று அந்தோ யான் செய்தேன் எனது என்னும் இ இருளில் – திருமுறை2:53 4/1
காமம் என்னும் ஓர் காவலில் உழன்றே கலுழ்கின்றேன் ஒரு களைகணும் அறியேன் – திருமுறை2:57 5/1
போர்கொண்ட பொறி முதல் புலை கொண்ட தத்துவ புரை கொண்ட மறவர் குடியாம் பொய் கொண்ட மெய் என்னும் மை கொண்ட சேரியில் போந்துநின்றவர் அலைக்க – திருமுறை2:78 4/3
சந்ததம் எனக்கு மகிழ் தந்தை நீ உண்டு நின்றன்னிடத்து ஏமவல்லி தாய் உண்டு நின் அடியர் என்னும் நல் தமர் உண்டு சாந்தம் எனும் நேயர் உண்டு – திருமுறை2:78 9/1
இ மா நிலத்தில் சிவபதம் ஈது என்னும் பொன்_அம்பல நடுவே – திருமுறை2:81 6/1
தத்துவ நீ நான் என்னும் போதம்-அது நீக்கி தனித்த சுகாதீதமும் நீ தந்து அருள்க மகிழ்ந்தே – திருமுறை4:1 24/4
வேதாந்த சித்தாந்தம் என்னும் அந்தம் இரண்டும் விளங்க அமர்ந்து அருளிய நின் மெல் அடிகள் வருந்த – திருமுறை4:2 32/1
எனக்கு அருள் புரிந்தாய் ஞானசம்பந்தன் என்னும் என் சற்குரு மணியே – திருமுறை4:9 4/4
காவி நேர் களத்தான் மகிழ் ஐங்கர கடவுளே நல் கருங்குழி என்னும் ஊர் – திருமுறை5:3 10/3
சனன மரணம் என்னும் கடற்கு என் செய்வனே – திருமுறை5:5 22/4
பெரும் களப முலை மடவார் என்னும் பொல்லா பேய் கோட்பட்டு ஆடுகின்ற பித்தனேனுக்கு – திருமுறை5:9 4/1
அன்னை என்னும் நல் தணிகை அண்ணலே – திருமுறை5:12 7/4
ஈதி நின் அருள் என்னும் பிச்சையே – திருமுறை5:12 15/4
வஞ்ச மட மாதரார் போகம் என்னும் மலத்தினிடை கிருமி என வாளா வீழ்ந்தேன் – திருமுறை5:27 10/1
கண்ணப்பன் என்னும் திரு_பெயரால் உலகம் புகழும் – திருமுறை5:35 4/1
தட்டிலார் புகழ் தணிகையை அடையேன் சம்பு என்னும் ஓர்தரு ஒளிர் கனியே – திருமுறை5:42 7/2
திளைப்பேன் எனினும் கதிர் வடி வேல் தேவே என்னும் திரு_மொழியால் – திருமுறை5:45 6/2
துடி என்னும் இடை அனம் பிடி என்னும் நடை முகில் துணை எனும் பிணையல் அளகம் சூது என்னும் முலை செழும் தாது என்னும் அலை புனல் சுழி என்ன மொழி செய் உந்தி – திருமுறை5:55 3/1
துடி என்னும் இடை அனம் பிடி என்னும் நடை முகில் துணை எனும் பிணையல் அளகம் சூது என்னும் முலை செழும் தாது என்னும் அலை புனல் சுழி என்ன மொழி செய் உந்தி – திருமுறை5:55 3/1
துடி என்னும் இடை அனம் பிடி என்னும் நடை முகில் துணை எனும் பிணையல் அளகம் சூது என்னும் முலை செழும் தாது என்னும் அலை புனல் சுழி என்ன மொழி செய் உந்தி – திருமுறை5:55 3/1
துடி என்னும் இடை அனம் பிடி என்னும் நடை முகில் துணை எனும் பிணையல் அளகம் சூது என்னும் முலை செழும் தாது என்னும் அலை புனல் சுழி என்ன மொழி செய் உந்தி – திருமுறை5:55 3/1
வடி என்னும் விழி நிறையும் மதி என்னும் வதனம் என மங்கையர்-தம் அங்கம் உற்றே மனம் என்னும் ஒரு பாவி மயல் என்னும் அது மேவி மாள்க நான் வாழ்க இந்தப்படி – திருமுறை5:55 3/2
வடி என்னும் விழி நிறையும் மதி என்னும் வதனம் என மங்கையர்-தம் அங்கம் உற்றே மனம் என்னும் ஒரு பாவி மயல் என்னும் அது மேவி மாள்க நான் வாழ்க இந்தப்படி – திருமுறை5:55 3/2
வடி என்னும் விழி நிறையும் மதி என்னும் வதனம் என மங்கையர்-தம் அங்கம் உற்றே மனம் என்னும் ஒரு பாவி மயல் என்னும் அது மேவி மாள்க நான் வாழ்க இந்தப்படி – திருமுறை5:55 3/2
வடி என்னும் விழி நிறையும் மதி என்னும் வதனம் என மங்கையர்-தம் அங்கம் உற்றே மனம் என்னும் ஒரு பாவி மயல் என்னும் அது மேவி மாள்க நான் வாழ்க இந்தப்படி – திருமுறை5:55 3/2
என்னும் ஆசையை கடி என்ன என் சொல் இப்படி என்ன அறியாது நின்படி என்ன என் மொழிப்படி இன்ன வித்தை நீ படி என்னும் என் செய்குவேன் – திருமுறை5:55 3/3
என்னும் ஆசையை கடி என்ன என் சொல் இப்படி என்ன அறியாது நின்படி என்ன என் மொழிப்படி இன்ன வித்தை நீ படி என்னும் என் செய்குவேன் – திருமுறை5:55 3/3
நிலையுறும் நிராசையாம் உயர்குல பெண்டிரொடு நிகழ் சாந்தமாம் புதல்வனும் நெறி பெறும் உதாரகுணம் என்னும் நற்பொருளும் மருள் நீக்கும் அறிவாம் துணைவனும் – திருமுறை5:55 7/1
மலைவு_அறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு மனம் என்னும் நல் ஏவலும் வரு சகல கேவலம் இலாத இடமும் பெற்று வாழ்கின்ற வாழ்வு அருளுவாய் – திருமுறை5:55 7/2
தான் கொண்டுபோவது இனி என் செய்வேன் என் செய்வேன் தளராமை என்னும் ஒரு கைத்தடி கொண்டு அடிக்கவோ வலி_இலேன் சிறியனேன்-தன் முகம் பார்த்து அருளுவாய் – திருமுறை5:55 31/2
எப்பாலும் சுதந்தரம் ஓர் இறையும் இலை அருள் சோதி இயற்கை என்னும்
துப்பாய உடல் ஆதி தருவாயோ இன்னும் எனை சோதிப்பாயோ – திருமுறை6:10 1/2,3
இழை எலாம் விளங்கும் அம்மை இடம் கொள் நின் கருணை என்னும்
மழை எலாம் பொழிந்து என் உள்ள மயக்கு எலாம் தவிர்த்து நான் செய் – திருமுறை6:21 1/1,2
கல் மயமோ அன்று சுவை கனி மயமே என்னும் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை6:23 5/4
இடல் எலாம் வல்ல சிவ_சத்தி கிரணாங்கியாய் ஏகமாய் ஏகபோக இன்ப நிலை என்னும் ஒரு சிற்சபையின் நடுவே இலங்கி நிறைகின்ற சுடரே – திருமுறை6:25 3/2
நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம் உடனே நவில்கின்ற சித்தாந்தம் என்னும் ஆறு அந்தத்தின் ஞான மெய் கொடி நாட்டியே – திருமுறை6:25 17/1
நானே புரிகின்றேன் புரிதல் நானோ நீயோ நான் அறியேன் நான் நீ என்னும் பேதம் இலா நடம் செய் கருணை_நாயகனே – திருமுறை6:66 3/4
பாடு ஆனவை தீர்த்து அருள் ஈந்து நின் பாதம் என்னும்
வாடா_மலர் என் முடி சூட்டினை வாழி நீயே – திருமுறை6:75 6/3,4
பெருமாயை என்னும் ஒரு பெண்_பிள்ளை நீ-தான் பெற்ற உடம்பு இது சாகா சுத்த உடம்பு ஆக்கி – திருமுறை6:86 14/1
கண் என்னும் உணர்ச்சி சொலா காட்சியவாய் நிற்ப கருதும் அவைக்கு உள் புறம் கீழ் மேல் பக்கம் நடுவில் – திருமுறை6:101 23/2
இன் அமுதில் என் உடை அன்பு என்னும் நறும் கனியின் இரதமும் என் தனி கணவர் உரு காட்சி எனும் ஓர் – திருமுறை6:106 6/3
என்னும் தலத்தில் இருக்கும் மருந்து – கீர்த்தனை:20 10/4
என் அறிவுக்கு அறிவு என்னும் மருந்து – கீர்த்தனை:21 11/4
என் அன்னை என்னும் மருந்து என்றும் – கீர்த்தனை:21 12/3
மெய்ப்பொருள் என்னும் மருந்து எல்லா – கீர்த்தனை:21 16/1
எல்லாம் இதில் ஓர் இறையளவு என்னும்
தெள் அமுதாம் இது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 22/2,3
மேலை பால் சிவகங்கை என்னும் ஓர் தீர்த்தம்-தன்னையே – கீர்த்தனை:29 5/1
அணைப்போம் என்னும் உண்மையால் என் ஆவி தங்குதே – கீர்த்தனை:29 8/2
சாதல் பிறத்தல் என்னும் அவத்தை தவிர்த்து காலையே – கீர்த்தனை:29 61/1
நல் நிதி பெற்றிட பணிந்து கரம் குவித்து படம்பக்கநாதன் என்னும்
செம் நிதியில் பரஞ்சுடரை பொன் நிதி கண்டவன் போல் கண் செழிக்க கண்டு – தனிப்பாசுரம்:3 14/3,4
ஏலும் தயங்கு என்னும் ஏவற்கு எதிர்மறைதான் – தனிப்பாசுரம்:9 7/1
சந்ததமும் அழியாமல் ஒருபடித்தாய் இலகு சாமி சிவகாமியிடம் ஆர் சம்புவாம் என்னும் மறை ஆகம துணிவான சத்ய மொழி-தன்னை நம்பி – தனிப்பாசுரம்:13 8/1
ஐயோ முனிவர்-தமை விதிப்படி படைத்த விதி அங்கை தாம் கங்கை என்னும் ஆற்றில் குளிக்கினும் தீ மூழ்கி எழினும் அ அசுத்தம் நீங்காது கண்டாய் – தனிப்பாசுரம்:15 11/3
பாதி மலை முத்தர் எலாம் பற்றும் மலை என்னும் பழமலையை கிழமலையாய் பகருவது என் உலகே – தனிப்பாசுரம்:16 6/4
பாக்கியங்கள் எல்லாமும் பழுத்த மலை என்னும் பழமலையை கிழமலையாய் பகருவது என் உலகே – தனிப்பாசுரம்:16 7/4
காகம் போல் நான்கு மறை என்னும் பேர் அவதியை நாம் கதறும் வெப்பம் – தனிப்பாசுரம்:27 6/1
என்னும் நாலடிக்கு இலக்கியம் ஆனவன் – தனிப்பாசுரம்:30 2/42
சிவ மான்மியம் புகா காது காது என்னும் தெலுங்கமொழி என்ற ஒன்றே – திருமுகம்:3 1/38
மாயை என்னும் மாதினை கொணர்ந்தே – திருமுகம்:4 1/77
புத்தி என்னும் புத்திரன்-தன்னை – திருமுகம்:4 1/189
சித்தம் என்னும் சிறிய குழவியை – திருமுகம்:4 1/211
தாருகன் என்னும் தறுகண் களிற்றை – திருமுகம்:4 1/223
உலவுறு காமிய ஒண்_தொடி என்னும்
கபட வஞ்சகியாம் களத்தினை கொணர்ந்து – திருமுகம்:4 1/255,256
தோன்றியது என்னும் சொல்லை ஒத்தது – திருமுகம்:4 1/320
பிண்டம் என்னும் பெரும் குடிக்கூலி – திருமுகம்:4 1/357

மேல்


என்னும்படி (1)

விண் என்னும்படி அவற்றில் கலந்து கலவாது விளையாடும் அடி பெருமை விளம்புவது ஆர் தோழி – திருமுறை6:101 32/4

மேல்


என்னுமே (1)

கால் படும் தூளி நம் மேல் படுமோ ஒரு கால் என்னுமே – திருமுறை1:6 25/4

மேல்


என்னுள் (41)

போதிக்க வல்ல நல் சேய் உமையோடு என்னுள் புக்கவனே – திருமுறை1:6 39/4
மருள் செய் யானையின் தோல் உடுத்து என்னுள் வதியும் ஈசன்-பால் வாழுதல் பொருட்டே – திருமுறை2:7 6/4
சான்று கொண்டு அருள நினைத்தியேல் என்னுள் சார்ந்த நின் சரண் இரண்டு அன்றே – திருமுறை2:50 6/4
விதி விலக்கு ஈது என்று அறியும் விளைவு ஒன்று இல்லா வினையினேன் எனினும் என்னை விரும்பி என்னுள்
மதி விளக்கை ஏற்றி அருள் மனையின் ஞான வாழ்வு அடையச்செயல் வேண்டும் வள்ளலே நல் – திருமுறை4:10 4/1,2
கரும்பினை என்னுள் கனிந்திடும் கனியை முனிந்திடாது அருள் அருள்_கடலை – திருமுறை5:40 5/3
எடுப்பவனும் காப்பவனும் இன்ப அனுபவ உருவாய் என்னுள் ஓங்கி – திருமுறை6:10 5/3
பிறிவு இலாது என்னுள் கலந்த நீ அறிதி இன்று நான் பேசுவது என்னே – திருமுறை6:12 8/2
இவை அலால் பிறிது ஓர் விடயத்தில் இச்சை எனக்கு இலை இவை எலாம் என்னுள்
சிவையொடும் அமர்ந்த பெரும் தயாநிதி நின் திருவுளத்து அறிந்தது-தானே – திருமுறை6:12 24/1,2
கருணை பெருக்கே ஆனந்த கனியே என்னுள் கலந்து ஒளிரும் – திருமுறை6:19 4/1
விண் எலாம் நிறைந்த விளக்கமே என்னுள் மேவிய மெய்ம்மையே மன்றுள் – திருமுறை6:24 60/2
இனியான் அருள் சோதி எந்தை என்னுள் உற்றான் – திருமுறை6:24 69/3
கரு கருதா தனி வடிவோய் நின்னை என்னுள் கலந்தே கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச்செய்யாயோ – திருமுறை6:31 1/3
எத்தாலும் என்றும் அழியா வடிவு தந்து என்னுள் நின்னை – திருமுறை6:41 6/3
எ சோதனையும் இயற்றாது என்னுள் கலந்து இன் அருளாம் – திருமுறை6:41 9/2
ஒட்டானை மெய் அறிவே உருவாய் என்னுள் உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்துகொள்ள – திருமுறை6:48 3/3
ஒட்டியே என்னுள் உறும் ஒளி என்கோ ஒளி எலாம் நிரம்பிய நிலைக்கு ஓர் – திருமுறை6:54 2/1
உண்பவை எல்லாம் உண்ணுவித்து என்னுள்
பண்பினில் விளங்கும் பரம சற்குருவே – திருமுறை6:65 1/1063,1064
உள்ளதாய் என்றும் உள்ளதாய் என்னுள்
உள்ளதாய் என்றன் உயிர் உளம் உடம்புடன் – திருமுறை6:65 1/1263,1264
அருள்_பெரும்_சோதி நின் ஆசை ஒன்றே என்னுள் ஆர்கின்றதே – திருமுறை6:73 1/4
ஆர்_அமுதம் தந்து என்னுள் அச்சம் எலாம் தீர்த்து அருளி – திருமுறை6:85 2/1
என் இறைவன் வரு தருணம் இது கண்டாய் இதற்கு ஓர் எள்துணையும் ஐயம் இலை என்னுள் இருந்து எனக்கே – திருமுறை6:89 3/1
பொன் உரைக்கும் மணி மன்றில் திரு_நடனம் புரிகின்ற புனிதன் என்னுள்
மின் உரைக்கும்படி கலந்தான் பிரியாமல் விளங்குகின்றான் மெய்ம்மையான – திருமுறை6:108 15/2,3
ஊடல்_இல்லீர் எனை கூடல் வல்லீர் என்னுள்
பாடல் சொல்வீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 58/1,2
இறப்பை தவிர்க்கும் மருந்து என்னுள்
என்றும் மதுரித்து இனிக்கும் மருந்து – கீர்த்தனை:20 5/3,4
எல்லாம் செய் வல்ல மருந்து என்னுள்
என்றும் விடாமல் இனிக்கும் மருந்து – கீர்த்தனை:21 3/1,2
போதாந்தர்க்கு எய்தும் மருந்து என்னுள்
பொன் அடி காட்டி புணர்ந்த மருந்து – கீர்த்தனை:21 7/3,4
என் அறிவு இன்ப மருந்து என்னுள்
என் அறிவுக்கு அறிவு என்னும் மருந்து – கீர்த்தனை:21 11/3,4
கண்ட மருந்து என்னுள் கொண்ட மருந்து – கீர்த்தனை:21 33/4
என்றா ஒளிர்கின்ற ஜோதி என்னுள்
என்றும் விளங்கிய என் உயிர் ஜோதி – கீர்த்தனை:22 17/3,4
என்னுள் நிறைந்த மெய் ஜோதி என்னை – கீர்த்தனை:22 29/3
ஞாலமும் வானும் ஆம் ஜோதி என்னுள்
நான் ஆகி தான் ஆகி நண்ணிய ஜோதி – கீர்த்தனை:22 31/3,4
ஏகாந்தம் ஆகிய ஜோதி என்னுள்
என்றும் பிரியாது இருக்கின்ற ஜோதி – கீர்த்தனை:22 32/1,2
சத்திய ஞான சபை என்னுள் கண்டனன் – கீர்த்தனை:25 5/1
அருள் ஆர் சோதி என்னுள் விளங்க அளித்த காலத்தே – கீர்த்தனை:29 25/1
பாலும் தேனும் கலந்தது என்ன என்னுள் இனிக்கவே – கீர்த்தனை:29 46/1
எண்ணும்-தோறும் எண்ணும்-தோறும் என்னுள் இனிக்குதே – கீர்த்தனை:29 56/1
என்னை காட்டி என்னுள் இலங்கும் நின்னை காட்டியே – கீர்த்தனை:29 93/1
கோவே நீயும் என்னுள் கலந்துகொண்டாய் நாட்டியே – கீர்த்தனை:29 95/4
என்பே உள் உருக கலந்து என்னுள் இருந்தவனே – கீர்த்தனை:31 3/2
எச்சம் பெறேல் மகனே என்று என்னுள் உற்ற – கீர்த்தனை:35 19/1
மூதறிவு சிறிது என்னுள் முளைத்தது அது பயிராக முழுதும் கல்வி – தனிப்பாசுரம்:2 40/3

மேல்


என்னுள்ளே (2)

மஞ்சு ஏர் தணிகை மலை அமுதை வாரிக்கொளும்போது என்னுள்ளே
நஞ்சே கலந்தாய் உன் உறவு நன்றே இனி உன் நட்பு அகன்றால் – திருமுறை5:19 9/2,3
கைதலத்து ஓங்கும் கனியின் என்னுள்ளே கனிந்த என் களைகண் நீ அலையோ – திருமுறை6:13 71/1

மேல்


என்னுளே (4)

சேவியாத என் பிழைகளை என்னுளே சிறிது அறிதரும்போதோ – திருமுறை5:17 3/1
உய் தழைவு அளித்து எலாம் வல்ல சித்து-அது தந்து உவட்டாது உள் ஊறிஊறி ஊற்றெழுந்து என்னையும் தான் ஆக்கி என்னுளே உள்ளபடி உள்ள அமுதே – திருமுறை6:25 4/2
வெவ் வினை தவிர்த்து ஒரு விளக்கு ஏற்றி என்னுளே வீற்றிருந்து அருளும் அரசே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 16/4
நூல் வழி காட்டி என்னுளே விளங்கும் நோக்கமே ஆக்கமும் திறலும் – திருமுறை6:42 7/2

மேல்


என்னென்பது (1)

எம் பிரான் நினக்கு ஏழையேன் அளவில் இரக்கம் ஒன்று இலை என்னென்பது இன்னும் – திருமுறை2:67 1/2

மேல்


என்னென்று (14)

என்னென்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 10/4
என்னென்று ஏழையேன் நாணம் விட்டு உரைப்பேன் இறைவ நின்றனை இறை பொழுதேனும் – திருமுறை2:70 9/1
எம்மால் அறியப்படுவது அல என்னென்று உரைப்பேன் ஏழையன் யான் – திருமுறை2:81 6/3
என்னென்று உரைப்பேன் அவர் அழகை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 10/4
இன்னென்று அறியேன் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 1/4
எள்ளி கணியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 2/4
இனத்துக்கு உவப்பாம் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 3/4
எழுதி முடியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 4/4
என்னை விழுங்கும் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 5/4
எல்லை_இல்லா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 6/4
யார்க்கும் அடங்கா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 7/4
இலகும் அவர்-தம் திரு_அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 8/4
எண்ண முடியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 9/4
ஏழையேன் நான் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 10/4

மேல்


என்னே (147)

என்னே அறியாமல் இட்டு அழைத்தேன் கொன்னே நீ – திருமுறை1:3 1/582
என்னே இருந்தார் இருமினார் ஈண்டு இறந்தார் – திருமுறை1:3 1/959
நல்கிற்பாய் என்னே நின் நட்புடைமை சொல்கிற்பில் – திருமுறை1:3 1/1170
நீடு மறை முதலாய் நின்றாய் என்னே நெஞ்சம் – திருமுறை1:4 14/3
எந்தை நினது அருள் விளையாட்டு அந்தோஅந்தோ எள்ளளவும் அறிந்திலோம் என்னே என்று – திருமுறை1:5 62/3
ஏன்ற உபசாந்த நிலை கண்டோம் அப்பால் இருந்த நினை காண்கிலோம் என்னே என்று – திருமுறை1:5 63/3
மன் உலகில் அடியேனை என்னே துன்ப_வலையில் அகப்பட இயற்றி மறைந்தாய் அந்தோ – திருமுறை1:5 72/2
துதி அணிந்த நின் அருள் என்றனக்கும் உண்டோ இன்று எனில் இ பாவியேன் சொல்வது என்னே – திருமுறை1:5 75/4
இல் விலங்கு மடந்தை என்றே எந்தாய் அந்த இருப்பு விலங்கினை ஒழித்தும் என்னே பின்னும் – திருமுறை1:5 77/2
ஏவினை நேர் கண் மடவார் மையல் பேயால் இடர் உழந்தும் சலிப்பு இன்றி என்னே இன்னும் – திருமுறை1:5 86/2
வண்மை உற்ற நியதியின் பின் என்னை விட்டே மறைந்தனையே பரமே நின் வண்மை என்னே – திருமுறை1:5 95/4
என்னே முறை உண்டு எனில் கேள்வி உண்டு என்பர் என்னளவில் – திருமுறை1:6 2/1
குறை முடித்து ஆண்டுகொள் என்னே பல முறை கூறுவதே – திருமுறை1:6 40/4
உளம் கன்றும் நான் செய்வது என்னே கருணை உதவு கண்டாய் – திருமுறை1:6 99/3
இருப்புக்கு வேண்டிய நான் சிவயோகர் பின் எய்தில் என்னே – திருமுறை1:6 105/4
எல்லாம் அறிந்த உனக்கு எளியேன் இன்று இசைப்பது என்னே – திருமுறை1:6 107/4
வெவ் வழி நீர் புணைக்கு என்னே செயல் இ வியன் நிலத்தே – திருமுறை1:6 108/4
எங்களை ஆட்கொண்டும் என்னே துயரில் இருத்துவதே – திருமுறை1:6 145/4
போரிடுவார் நினை போற்றார் என்னே முக்கண் புண்ணியனே – திருமுறை1:6 167/4
மாலையிட்டாய் இஃது என்னே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 13/4
மனையாள் என நின்றது என்னே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 14/4
கொன் ஈன்ற போர்க்கு இளம்பிள்ளையை ஏவ கொடுத்தது என்னே
மன் ஈன்ற ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 15/3,4
இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பது என்னே
மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 49/3,4
முன்னே அரும் தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி – திருமுறை1:7 60/3
சற்றே நின் உள்ளம் திரும்பிலை யான் செயத்தக்கது என்னே
சொல் தேன் நிறை மறை கொம்பே மெய்ஞ்ஞான சுடர் கொழுந்தே – திருமுறை1:7 77/2,3
சேயேன் படும் துயர் நீக்க என்னே உளம் செய்திலையே – திருமுறை1:7 79/2
கோடாகோடி முகம் நூறு கோடாகோடி களம் என்னே
ஈடாய்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 26/3,4
என்னே அடிகள் பலி ஏற்றல் ஏழ்மை_உடையீர் போலும் என்றேன் – திருமுறை1:8 95/2
காணற்கு இனி நான் செயல் என்னே கருதி உரைத்தல் வேண்டும் என்றேன் – திருமுறை1:8 121/2
இதயத்து அமர்ந்தீர் என்னே என் எண்ணம் அறியீரோ என்றேன் – திருமுறை1:8 148/2
என்னே உரைப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 157/4
கல் அமுது ஆக்கும் கடன் உனக்கு அன்றோ கடையனேன் கழறுவது என்னே – திருமுறை2:18 9/4
வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி வெளுக்கின்றாய் உனை வெறுப்பதில் என்னே
தண்மை மேவிய சடை உடை பெருமான் சார்ந்த ஒற்றி அம் தலத்தினுக்கு இன்றே – திருமுறை2:37 5/2,3
இலனே மற்று ஓர் துணை சிறிதும் என்னே காமம் எனும் கடலில் – திருமுறை2:40 10/1
புற்றுக்கு உழன்றேன் என்னே என் புந்தி எவர்க்கு புகல்வேனே – திருமுறை2:43 10/3
தன்மை அன்று அது தருமமும் அன்றால் தமியனேன் இன்னும் சாற்றுவது என்னே
பொன்மை அம் சடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 4/3,4
பதியவைத்தனன் ஆயினும் அந்த பழம் கணக்கினை பார்ப்பதில் என்னே
முதியன்_அல்லன் யான் எ பணிவிடையும் முயன்று செய்குவேன் மூர்க்கனும் அல்லேன் – திருமுறை2:54 6/2,3
அண்மையில் வந்து அருள்_புரிவோய் என்னே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 8/4
எண்மை உடையேன் நினைக்கின்றேன் என்னே உன்னை ஏத்தாத – திருமுறை2:60 2/2
அண்ணா நினது கடன் கண்டாய் அடியேன் பல கால் அறைவது என்னே
கண்ணார் நுதல் செங்கரும்பே முக்கனியே கருணை_கடலே செவ் – திருமுறை2:60 5/2,3
என்னே நின்னை துதியாதார் இடத்தில் என்னை இருத்தினையே – திருமுறை2:60 9/2
குமைக்கும் வண்ணம் நின் திரு_அருள் இன்னும் கூட பெற்றிலேன் கூறுவது என்னே
உமைக்கு நல் வரம் உதவிய தேவே ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 3/3,4
இச்சை நன்று அறிவாய் அருள்செய்யாது இருக்கின்றாய் உனக்கு யான் செய்தது என்னே
செச்சை மேனி எம் சிவ_பரஞ்சுடர் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 5/3,4
எல்லாம் அறிவாய்க்கு இதனை இயம்பல் என்னே – திருமுறை2:75 3/4
உன் என்று உரைப்பேன் என்னே என் உள்ளம் சிறிதும் உணர்ந்தது இலை – திருமுறை2:81 10/2
வீணே சுழன்று மெலிகின்றேன் என்னே இன்னல் மிக சுமக்கும் – திருமுறை2:82 13/3
பிரித்தாய் கூடும் வகையறியும் பெற்றி என்னே பிறை முடி மேல் – திருமுறை2:84 3/2
முன்னை வினை பயன் ஊட்ட நினைப்பிக்கின்றாய் முடிப்பிக்க துணிந்திலையேல் மொழிவது என்னே – திருமுறை2:85 4/4
என் நாணை அறிந்தும் என்னை அந்தோ அந்தோ இவ்வகை செய்திட துணிந்தாய் என்னே எந்தாய் – திருமுறை2:85 5/1
என்னே இனும் நின் அருள் எய்திலன் ஏழையேனை – திருமுறை2:87 6/1
உள் முகத்தில் கருதி அநுபவமயமாய் இருக்கிலை நின் உணர்ச்சி என்னே – திருமுறை2:88 11/4
நால் எடுத்துக்கொண்டு முடி சுமப்பதையும் அறிகிலை நின் நலம்-தான் என்னே – திருமுறை2:88 12/4
என்னே நின் உள்ளம் இரங்கிலையே பொன்னே – திருமுறை2:89 8/2
என்னே நின் தன்மை மனமே – திருமுறை2:89 11/4
எங்கள் பெருமான்-தனை அந்தோ என்னே எண்ணாது இருந்தேனே – திருமுறை2:91 1/4
இன்ப நிறைவை இறையோனை என்னே எண்ணாது இருந்தேனே – திருமுறை2:91 2/4
இருமை பயனும் தருவானை என்னே எண்ணாது இருந்தேனே – திருமுறை2:91 3/4
இறையோன்-தன்னை அந்தோ நான் என்னே எண்ணாது இருந்தேனே – திருமுறை2:91 4/4
எல்லாம் உடையீர் மால் விடையீர் என்னே இரங்கி அருளீரே – திருமுறை2:94 21/4
என்னை_உடையீர் வெள் விடையீர் என்னே இரங்கி அருளீரே – திருமுறை2:94 22/4
இன்றாக நாள் கழியில் என்னே செய்கேன் இணை முலையார் மையலினால் இளைத்துநின்றேன் – திருமுறை2:94 31/3
யோகம் பயில்வார் மோகம்_இலார் என்னே உனக்கு இங்கு இணங்குவரே – திருமுறை3:16 7/2
இழியா மகிழ்வினொடும் வந்தால் என்னே பெண்ணே எழில் கவர்ந்து – திருமுறை3:19 6/2
என்னே ஈது அதிசயம் ஈது அதிசயம் என் இசைப்பேன் இரவு_பகல் அறியாமல் இருந்த இடத்து இருந்து – திருமுறை4:7 13/1
என்னே இ ஏழைக்கு இரங்காது நீட்டித்து இருத்தல் எந்தாய் – திருமுறை5:5 4/2
புண்ணவனேனையும் சேர்ந்தாய் என்னே உன்றன் பொன் அருளே – திருமுறை5:5 28/4
பொல்லா பழி வந்து அடையும் உனக்கு அரசே இனி யான் புகல்வது என்னே
செல் ஆர் பொழில் சூழ் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 9/3,4
என்னே சற்றும் இரங்கிலை நீ என் நெஞ்சோ நின் நல் நெஞ்சம் – திருமுறை5:7 10/2
செயல் என்னே எந்தாய் எந்தாய் பாவி என விட்டனையோ பல் நாளாக – திருமுறை5:8 2/2
எந்நாளும் உனை போற்றி அறியேன் என்னே ஏழை மதி கொண்டேன் இங்கு என் செய்கேனே – திருமுறை5:9 10/2
என் சொலினும் இரங்காமல் அந்தோ வாளாவிருக்கின்றாய் என்னே நின் இரக்கம் எந்தாய் – திருமுறை5:9 11/2
புண்ணியா நின் அருளை இன்னும் காணேன் பொறுத்து முடியேன் துயரம் புகல்வது என்னே
எண்ணினால் அளப்ப அரிய பெரிய மோன இன்பமே அன்பர்-தமது இதயத்து ஓங்கும் – திருமுறை5:9 13/2,3
இளம் தளிர் போல் நலிந்து இரந்து இங்கு உழலும் இந்த ஏழை முகம் பார்த்து இரங்காய் என்னே என்னே – திருமுறை5:9 16/2
இளம் தளிர் போல் நலிந்து இரந்து இங்கு உழலும் இந்த ஏழை முகம் பார்த்து இரங்காய் என்னே என்னே
வளம் தரு சற்குண_மலையே முக்கண் சோதி மணியினிருந்து ஒளிர் ஒளியே மயில்_ஊர்_மன்னே – திருமுறை5:9 16/2,3
பொல்லாத பாவி என எண்ணி என்னை புறம்போக்கில் ஐயா யான் புரிவது என்னே
எல்லாம் செய் வல்லவனே தேவர் யார்க்கும் இறைவனே மயில் ஏறும் எம்பிரானே – திருமுறை5:9 17/2,3
என்னே என்று ஏங்கி அழும் பாவியேனுக்கு இருக்க இடம் இலையோ நின் இதயம் கல்லோ – திருமுறை5:9 18/2
மா வல்_வினையுடன் மெலிந்து இங்கு உழல்கின்றேன் நின் மலர்_அடியை பேற்றேன் என் மதி-தான் என்னே
தேவர் தொழும் பொருளே என் குலத்துக்கு எல்லாம் தெய்வமே அடியர் உளம் செழிக்கும் தேனே – திருமுறை5:9 19/2,3
என்னே எளியேன் துயர் உழத்தல் எண்ணி இரங்காது இருப்பதுவே – திருமுறை5:15 1/4
எய்யும்படி வந்து அடர்ந்து இயமன் இழுத்து பறிக்கில் என்னே யான் – திருமுறை5:15 4/3
தீர்க்கின்றிலையே என்னே யான் செய்வேன் சிறியேன் சீமானே – திருமுறை5:15 6/2
தானும் இழந்தாய் என்னே உன் தன்மை இழிவாம் தன்மையதே – திருமுறை5:19 5/4
என்னே குறை நமக்கு ஏழை நெஞ்சே மயில் ஏறி வரும் – திருமுறை5:36 5/1
நிலை அறிந்தும் ஐயகோ இன்னும் தயை இலாது இருந்தனை என்னே
பொன் நிலை பொதுவில் நடம்செயும் பவள பொருப்பினுள் மலர்ந்திடும் பூவே – திருமுறை5:38 8/2,3
வாடி நின்று ஏங்கும் ஏழையேன் நெஞ்ச வாட்டம் இங்கு அறிந்திலை என்னே
ஆடி நீறாடி அருள்செயும் பரமன் அகம் மகிழ் அரும்_பெறல் மருந்தே – திருமுறை5:38 9/2,3
அகம் ஆர் உடையேன் பதி யாது என்றேன் அலைவாய் என்றார் அஃது என்னே – திருமுறை5:39 1/4
வருத்தம் பாரார் வளையும் தாரார் வாரார் அவர்-தம் மனம் என்னே – திருமுறை5:39 9/4
இல்லை என பிறர்-பால் சென்று இரவா வண்ணம் ஏற்றம் அளித்தாய் இரக்கம் என்னே என்னே – திருமுறை5:44 4/3
இல்லை என பிறர்-பால் சென்று இரவா வண்ணம் ஏற்றம் அளித்தாய் இரக்கம் என்னே என்னே
செல்வ அருள் குருவாகி நாயினேனை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 4/3,4
வன்பில் பொதிந்த மனத்தினர்-பால் வருந்தி உழல்வேனல்லால் உன் மலர்_தாள் நினையேன் என்னே இ மதி_இலேனும் உய்வேனோ – திருமுறை5:46 7/1
நொந்தேன் முலை மீது அ உரை என்றார் நுவல் என்னே – திருமுறை5:49 5/4
எல்லாம் நினது செயல் அன்றோ என்னே என்னை புறந்தள்ளல் – திருமுறை6:7 19/2
அப்பா நின் திருவுளத்தை அறியேன் இ அடியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 1/4
என்னே எம் பெருமான் இங்கு இன்னும் அணைந்திலன் என்றே ஏங்கிஏங்கி – திருமுறை6:10 2/1
அன்னே என் அப்பா என்று அழைத்தல் அன்றி அடியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 2/4
அடி எடுக்க முடியாதே அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3/4
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 4/4
அடுப்பவனும் நீ என்றால் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 5/4
ஆவது ஒன்றும் இல்லை என்றால் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 6/4
அசைத்திடற்கு முடியாதேல் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 7/4
அல்லால் ஒன்று ஆகாதேல் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 8/4
அரைசே என் அம்மே என் அப்பா இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 9/4
அன்பே என் அம்மே என் அப்பா இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 10/4
பன்னுவது என்னே இதில் அருவருப்பு பால் உணும் காலையே உளதால் – திருமுறை6:12 7/3
பிறிவு இலாது என்னுள் கலந்த நீ அறிதி இன்று நான் பேசுவது என்னே
செறிவு இலா கடையேன் என்னினும் அடியேன் திரு_அருள் அமுதமே விழைந்தேன் – திருமுறை6:12 8/2,3
பிறிவது இல்லா நின் அருள் பெரும் பொருளை பெற்றனன் பேசுவது என்னே – திருமுறை6:12 10/4
கணத்திலே எல்லாம் காட்டும் நின் அருளை கண்டனன் இனி சொல்வது என்னே – திருமுறை6:12 11/4
கொலை நெறி நின்றார் தமக்கு உளம் பயந்தேன் எந்தை நான் கூறுவது என்னே – திருமுறை6:13 68/4
துய்ய நின் உள்ளம் அறிந்ததே எந்தாய் இன்று நான் சொல்லுவது என்னே – திருமுறை6:13 76/4
ஓர்வு இலா பிழைகள் ஒன்றையும் அறியேன் இன்று நான் உரைப்பது இங்கு என்னே – திருமுறை6:13 77/4
விரும்பி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் வேறு நான் செய்தது இங்கு என்னே
அரும் பொனே திரு_சிற்றம்பலத்து அமுதே அப்பனே என்று இருக்கின்றேன் – திருமுறை6:13 96/2,3
ஈயில் கருணை பெரும் கடலே என்னே கெடுவது இயற்கையிலே – திருமுறை6:17 5/2
இகழ்ந்தேன்-தனை கீழ் வீழ்த்திடவும் என்னே புவிக்கு இங்கு இசைத்திலை நீ – திருமுறை6:17 9/3
என்னே செய்வேன் செய் வகை ஒன்று இங்கு இது என்று அருள்வாய் இதுவே தருணம் – திருமுறை6:18 2/1
உரை கடந்தது என்றால் யான் உணர்வது என் உரைப்பது என்னே – திருமுறை6:21 7/4
நின் செயல் ஆக கண்டேன் கண்ட பின் நிகழ்த்தல் என்னே – திருமுறை6:21 9/4
இரண்டே காற்கு ஐ முகம் கொண்டீர் என்னே அடிகள் என்று உரைத்தேன் – திருமுறை6:24 7/2
இழவுக்கும் இடர் கொடுங்கோல் இறை வரிக்கும் கொடுத்து இழப்பர் என்னே என்னே – திருமுறை6:24 49/4
இழவுக்கும் இடர் கொடுங்கோல் இறை வரிக்கும் கொடுத்து இழப்பர் என்னே என்னே – திருமுறை6:24 49/4
அப்பா நான் பற்பல கால் அறைவது என்னே அடியேன் அச்சம் எலாம் துன்பம் எலாம் அறுத்து விரைந்து வந்தே – திருமுறை6:35 1/1
மாணை மணி பொது நடம் செய் வள்ளால் நீ எனது மனம் அறிவாய் இனம் உனக்கு வகுத்து உரைப்பது என்னே – திருமுறை6:35 2/4
அளித்தனை எனக்கே நின் பெரும் கருணை அடியன் மேல் வைத்தவாறு என்னே – திருமுறை6:39 7/4
சாதித்து அருளிய நின் அருட்கு யான் செய தக்கது என்னே – திருமுறை6:41 5/4
வைத்தாய் மணி மன்ற_வாண நின் பேர்_அருள் வாய்மை என்னே – திருமுறை6:41 6/4
என்னே என் மீது எம்பெருமான் கருணை இருந்த வண்ணம் – திருமுறை6:41 8/1
என்னே அதிசயம் ஈது இ உலகீர் என் உரையை – திருமுறை6:55 6/1
முத்து_அனையாய் நினக்கு என் மேல் இருக்கின்ற மோகம் என்னே – திருமுறை6:72 4/4
என்னே நின் தண் அருளை என் என்பேன் இ உலகில் – திருமுறை6:81 3/1
என்னே உலகில் இறந்தார் எழுதல் மிக – திருமுறை6:93 40/1
இகம் அறியீர் பரம் அறியீர் என்னே நும் கருத்து ஈது என் புரிவீர் மரணம் வரில் எங்கு உறுவீர் அந்தோ – திருமுறை6:98 18/2
நீ உரைத்த திரு_வார்த்தை என அறியார் இவர் அறிவின் நிகழ்ச்சி என்னே – திருமுறை6:99 1/4
சிறந்த திரு_வார்த்தை என தெரிந்திலர் இ மனிதர் மதி திறமை என்னே – திருமுறை6:99 2/4
விச்சை நடம் கண்டேன் நான் நடம் கண்டால் பேயும் விட துணியாது என்பர்கள் என் விளைவு உரைப்பது என்னே – திருமுறை6:106 4/4
தனை நினைந்து பிரித்து அறிந்தது இல்லையடி எனை-தான் சற்றும் அறியேன் எனில் யான் மற்று அறிவது என்னே
தினை அளவாயினும் விகற்ப உணர்ச்சி என்பது இலையே திருவாளர் கலந்தபடி செப்புவது எப்படியோ – திருமுறை6:106 16/2,3
படி ஏறி தலைவர் திரு_அடி ஊறும் அமுதம் பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசு உரைப்பது என்னே – திருமுறை6:106 53/4
இ பொருள் அ பொருள் என்றே இசைப்பது என்னே பொதுவில் இறைவர் செயும் நிர்_அதிசய இன்ப நடம்-தனை நீ – திருமுறை6:106 90/3
என்னே பிறர்-தம் வரவு நோக்க கண்கள் வெதும்புதே – கீர்த்தனை:29 88/3
என் செயலில் இரவு_பகல் ஒழியாமல் போற்றியிட இரங்காது என்னே
தென் திசை சேர்ந்து அருள் புரியும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 9/3,4
செய் வினை ஒன்று அறியேன் இங்கு என்னை எந்தாய் திருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வது என்னே – தனிப்பாசுரம்:18 4/4
கான் வண்ண குடும்பத்திற்கு இலக்கா என்னை காட்டினையே என்னே நின் கருணை ஈதோ – தனிப்பாசுரம்:18 5/4
எல்லாம் உள் இருந்து அறிந்தாய் அன்றோ சற்றும் இரங்கிலை எம் பெருமானே என்னே என்னே – தனிப்பாசுரம்:18 8/2
எல்லாம் உள் இருந்து அறிந்தாய் அன்றோ சற்றும் இரங்கிலை எம் பெருமானே என்னே என்னே
பொல்லாத வெவ் வினையேன் எனினும் என்னை புண்ணியனே புரப்பது அருள் புகழ்ச்சி அன்றோ – தனிப்பாசுரம்:18 8/2,3
இசையும் விகற்ப நிலையை ஒழித்து இருந்தபடியே இருந்து அறி காண் என்று என் உணர்வை தெளித்த நினக்கு என்னே கைம்மாறு அறியேனே – தனிப்பாசுரம்:25 3/2
இந்திரவில்லாய் சொல்வம் என்பர் சில மாணிகள் மா தேவ என்னே – தனிப்பாசுரம்:27 4/4
பொன் பொதுவில் நடம் இயற்றும் புனிதா இ மாணிகள்-தம் புதுமை என்னே – தனிப்பாசுரம்:27 13/4
செவ்வாம்பல் கனி வாய் மா தேவி ஒரு புடையாய் இ திறம்-தான் என்னே – தனிப்பாசுரம்:27 14/4
வெதும்பும் என்னில் விளம்புவது என்னே – திருமுகம்:4 1/365
என்னே இருந்து உழல் என் ஏழை வன் மதி என் மதியே – திருமுகம்:5 3/4

மேல்


என்னேடி (1)

எய்யில் இடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடி – தனிப்பாசுரம்:16 1/4

மேல்


என்னேடீ (165)

இரு வார் இடு நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 1/4
எண்ணாது அருகே வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 2/4
எட்டி முலையை பிடிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 3/4
இடையில் கலையை உரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 4/4
என்றன் முலையை தொடுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 5/4
ஏமாற்றினையே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 6/4
எம்மால் மற்றொன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 7/4
எண்-கண் பலித்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 8/4
ஏராய் உளவே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 9/4
எடுத்தால் காண்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 10/4
எம் தாரம் தா என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 11/4
இன்னம் தருவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 12/4
ஏறா வழக்கு தொடுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 13/4
எண்மை உணர்ந்தே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 14/4
இரு வை மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 15/4
இந்த வியப்பு என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 16/4
இன்னல் அடைவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 17/4
இமைக்கும் இழையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 18/4
இடங்கர் நடு நீக்கு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 19/4
எம் கை இருந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 20/4
எதுவோ அது காண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 21/4
இடக்கு புகன்றாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 22/4
இணங்கேம் சிறிதும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 23/4
எற்று என்று அறிவார் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 24/4
எண்ணி அறி நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 25/4
ஈடாய்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 26/4
இரு மந்தரமோ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 27/4
இரு கை வளை சிந்து என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 28/4
இருத்த அடைந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 29/4
இளம் சேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 30/4
இலம் சேர்ந்ததுவும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 31/4
இயல் ஆர் வடிவில் சுட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 32/4
ஏர் வாழ் ஒரு கை பார்க்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 33/4
இரும் சீர் மணியை காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 34/4
இலம் தம் கரத்தால் குறிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 35/4
நாடுறவே காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 36/4
இச்சை எனையும் குறிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 37/4
இன் தாமரை கை ஏந்துகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 38/4
ஏர் ஆர் கரத்தால் சுட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 39/4
இங்கே நடந்து வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 40/4
இடையா கழுமுள் காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 41/4
இல் நச்சினம் காண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 42/4
இயலால் காண்டி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 43/4
எதிர்நின்று உவந்து நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 44/4
எட்டும் களிப்பால் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 45/4
ஏற்று கிடந்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 46/4
இரு கால் உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 47/4
ஏல முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 48/4
இயல் கொள் முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 49/4
எண் காண் நகைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 50/4
எய் காணுறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 51/4
எண் தங்குறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 52/4
இட்டார் நாமம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 53/4
எற்றில் உணர்தி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 54/4
ஏன்று ஓர் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 55/4
ஏதும் இறை அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 56/4
எண் சொல் மணி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 57/4
இருவும் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 58/4
ஏர் ஆய் உரைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 59/4
எளியேற்கு உவப்பின் மொழிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 60/4
ஏம் ஊன்றுறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 61/4
இன் நல் அமுதம் உகுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 62/4
இளம் சீர் நகைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 63/4
ஏற்று ஆதரவால் மொழிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 64/4
இயல் பால் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 65/4
எண்ணம் கொள நின்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 66/4
இகம் சேர் நயப்பால் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 67/4
யார் ஆர் மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 68/4
இருத்தல் அறியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 69/4
எய் உன் உரையை என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 70/4
ஏ வென்றிடு கண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 71/4
மேல் ஒன்று இன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 72/4
இயல் ஆர் அயல் ஆர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 73/4
ஏலா அமுதம் உகுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 74/4
இடியா நயத்தின் நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 75/4
இன்று உன் முலை தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 76/4
ஈனாதவள் நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 77/4
இற்று முடித்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 78/4
ஈனம் தவிர்ப்பாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 79/4
ஈனம் புகன்றாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 80/4
இரு மை விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 81/4
இசைய காண்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 82/4
இலை யாம் அணைவது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 83/4
ஏலம் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 84/4
ஏல முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 85/4
எண்மை நீயே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 86/4
இவர்ந்து இங்கு அணைந்தாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 87/4
என்னார் உலகர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 88/4
இனி மால்_மருவி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 89/4
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 90/4
எளி கொண்டு உரையேல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 91/4
சம் குறிப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 92/4
ஏசும்படிக்கும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 93/4
இடியாது உரைப்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 94/4
இன் நேயம் கொண்டு உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 95/4
எல்லாம் அறிந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 96/4
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 97/4
ஏர் ஊர் அனந்தம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 98/4
இழியும் பிறப்போ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 99/4
எண்ணார் எண்ணார் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 100/4
எம்-பால் வா என்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 101/4
எய்க்கும் இடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 102/4
ஏறு மொழி அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 103/4
எள்ளல்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 104/4
எள்ள புரிந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 105/4
இச்சை எடுப்பாய் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 106/4
எள்ளத்தனை தா என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 107/4
எஞ்சல் அற நாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 108/4
எளியார்க்கு இடு நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 109/4
இச்சை பெரும் பெண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 110/4
இடை அம்புயத்தும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 111/4
ஏம்பா நிற்ப இசைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 112/4
இயல் சூழ் அறம் அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 113/4
இட வாய் அருகே வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 114/4
ஏடு ஆர் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 115/4
இலகா நின்றது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 116/4
இது மற்றொருத்திக்கு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 117/4
ஏமாந்தனை நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 118/4
இனம் சூழ் அழகாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 119/4
எங்கே நின் சொல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 120/4
ஏண புகலும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 121/4
எல்லாம் நடவாது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 122/4
ஈட்டு உத்தரம் ஈந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 123/4
எற்றை தினத்தும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 124/4
இடம் சேர் மொழி-தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 125/4
இடையாது உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 126/4
இ நானிலத்து உண்டு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 127/4
இருந்தாய் அடைந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 128/4
இம்மை உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 129/4
இற்றைக்கு அளித்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 130/4
தீது அணிந்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 131/4
எடுக்கும் திறம் கண்டு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 132/4
ஈவாய் இது சித்து என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 133/4
ஈட்டும் திறத்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 134/4
இந்த வியப்பு என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 135/4
ஏழில் அகற்றி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 136/4
எற்ற விடமே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 137/4
கண்டிடவே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 138/4
இருள் நச்சு அளகம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 139/4
ஈவை கருதி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 140/4
எண்ண வியப்பாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 141/4
ஈங்கு இன்று ஒளித்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 142/4
எம்மை அடுத்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 143/4
எண் கொண்டு இருந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 144/4
இணங்கேம் இணங்கேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 145/4
இரும்_பொன் இலையே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 146/4
இலை அற்புதம்-தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 147/4
இதை உற்று அறி நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 148/4
இரக்கம் இதுவோ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 149/4
இதம் கூறிடுக என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 150/4
ஈக மகிழ்வின் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 151/4
இளநீர் தருக என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 152/4
இ நீர் காண்டி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 153/4
ஏலம் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 154/4
ஏற்றால் இகழ்வே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 155/4
ஈர விழுங்கும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 156/4
என்னே உரைப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 157/4
இடையா வளைக்கே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 158/4
ஏவு_அல் குணத்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 159/4
இன்று அச்சுறல் என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 160/4
இரியும் புலியூர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 161/4
இ ஊர் எடுத்து ஆய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 162/4
இணங்க உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 163/4
ஏற்று திரியேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 164/4
ஈங்கும் காண்டிர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ
&2 இரண்டாம் திருமுறை – திருமுறை2:8 165/4,5

மேல்


என்னேயோ (2)

யான் ஆகி என் உள் இருக்கின்றாய் என்னேயோ – திருமுறை6:64 27/4
நான் ஆகி என் உள் நடிக்கின்றாய் என்னேயோ – திருமுறை6:64 28/4

மேல்


என்னேனோ (1)

என்னேனோ நின் பெயரை யார் கூறினாலும் அவர்க்கு இதம் கூறேனோ – திருமுறை5:18 8/4

மேல்


என்னேஎன்னே (1)

இரும் கரம் ஆசனம் தேய்ந்தோம் என்பர் சில மாணிகள் ஈது என்னேஎன்னே
கரும் கள மா மணியே இ கலிகால மகிமை என்னால் கழறற்பாற்றோ – தனிப்பாசுரம்:27 3/3,4

மேல்


என்னை (588)

நல் அறிவே என்னை நெடுநாள் பகைத்தது அன்றி மற்றை – திருமுறை1:2 1/733
மால்-தனக்கும் மெட்டா மலர்_கழலோய் நீ என்னை
கூற்றனுக்கு காட்டிக்கொடுக்கற்க பால் தவள – திருமுறை1:2 1/781,782
கோள் பார வாழ்க்கை கொடும் சிறையில் நின்று என்னை
மீட்பார் இலாது விழிக்கின்றேன் மீட்பு ஆகும் – திருமுறை1:2 1/813,814
நீயோ சிறிதும் நினைந்திலை அ இன்பம் என்னை
ஏயோ நின் தன்மை இருந்த விதம் ஓயாத – திருமுறை1:3 1/523,524
ஈகின்றாய் வன் நெறியில் என்னை வலது அழிக்க – திருமுறை1:3 1/549
வாதில் இழுத்து என்னை மயக்கினையே தீது உறும் நீ – திருமுறை1:3 1/580
இவ்வண்ணம் என்னை வெளி இட்டனையே தெவ் என்ன – திருமுறை1:3 1/872
ஆம் என்பாய் என்னை அலைக்கின்றாய் நாம் அன்பாய் – திருமுறை1:3 1/1166
ஏற்ற அடி_நாள் உறவாம் என்னை விட்டு தாமதமாம் – திருமுறை1:3 1/1199
என்னை நினையாய் என் சொல் எண்ணுதியோ பன்னுறும் நின் – திருமுறை1:3 1/1206
தாழ்விக்கும் வஞ்ச சகமால் ஒழித்து என்னை
வாழ்விக்கும் நல்ல மருந்து என்கோ வீழ்விக்கும் – திருமுறை1:4 70/1,2
என் நெஞ்சே என்னை எரிக்கும் காண் மன்னும் சீர் – திருமுறை1:4 84/2
குற்றம் எலாம் இங்கு ஓர் குணமாக கொண்டு என்னை
அற்றம் இலாது ஆள்கின்றவர் – திருமுறை1:4 90/3,4
பின் ஒன்று அறியேன் பிழை நோக்கி என்னை
அடித்தாலும் நீயே அணைத்தாலும் நீயே – திருமுறை1:4 100/2,3
என் உயிர் நீ என் உயிர்க்கு ஓர் உயிரும் நீ என் இன் உயிர்க்கு துணைவன் நீ என்னை ஈன்ற – திருமுறை1:5 68/1
வாழ்வு நீ என்னை காக்கும் தலைவன் நீ கண் மூன்று தழைத்த தேவே – திருமுறை1:5 68/4
என்னை உளம்கொள்ளுதியோ கொள்கிலாயோ என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேனே – திருமுறை1:5 72/4
என் அரசே என் உயிரே என்னை ஈன்ற என் தாயே என் குருவே எளியேன் இங்கே – திருமுறை1:5 76/1
கொம்பர் அற்ற இளம் கொடி போல் தளர்ந்தேன் என்னை குறிக்கொள்ள கருதுதியோ குறித்திடாயோ – திருமுறை1:5 88/4
என்_உடையாய் என்_உடையாய் என்னை இங்கே எடுத்து வளர்த்தனை அறியேன் என் சொல்வேனே – திருமுறை1:5 90/4
ஒரு கணத்தும் உனை நினைந்தது உண்டோ என்னை உடையானே எவ்வகை நான் உய்யும் ஆறே – திருமுறை1:5 91/4
வண்மை உற்ற நியதியின் பின் என்னை விட்டே மறைந்தனையே பரமே நின் வண்மை என்னே – திருமுறை1:5 95/4
இருள் உடைய பவ கடல் விட்டு ஏறேன் என்னை ஏற்றுவதற்கு எண்ணுக என் இன்ப தேவே – திருமுறை1:5 100/4
ஆள்_உடையாய் மன்றுள் ஆட்டு_உடையாய் என்னை ஆண்டு அருளே – திருமுறை1:6 8/4
நான் சொல்வது என்னை பொன்_நாண் சொல்லும் வாணி-தன் நாண் சொல்லும் அ – திருமுறை1:6 11/3
சூல் படும் மேக_நிறத்தோனும் நான்முகத்தோனும் என்னை
போல் படும் பாடு நல்லோர் சொல கேட்கும் பொழுது மனம் – திருமுறை1:6 25/1,2
ஏட்டாலும் கேள் அயல் என்பாரை நான் சிரித்து என்னை வெட்டிப்போட்டாலும் – திருமுறை1:6 31/1
கேட்டாலும் என்னை உடையானிடம் சென்று கேட்பன் என்றே – திருமுறை1:6 31/3
நெறி கொண்ட நின் அடி தாமரைக்கு ஆட்பட்டு நின்ற என்னை
குறிகொண்ட வாழ்க்கை துயராம் பெரிய கொடும் கலி பேய் – திருமுறை1:6 36/1,2
சோதிக்க என்னை தொடங்கேல் அருள தொடங்கு கண்டாய் – திருமுறை1:6 39/3
விருப்பா நினை அடுத்தேன் எனக்கு ஈந்திடவே இன்று என்னை
கருப்பா நின் சித்தம் திருப்பாய் என் மீது கறை_கண்டனே – திருமுறை1:6 54/3,4
நன்கு இன்று நீ தரல் வேண்டும் அந்தோ துயர் நண்ணி என்னை
தின்கின்றதே கொடும் பாம்பையும் பால் உணச்செய்து கொலார் – திருமுறை1:6 61/2,3
ஆள் வேண்டுமேல் என்னை ஆள் வேண்டும் என் உள் அஞர் ஒழித்தே – திருமுறை1:6 63/4
வெறுத்தாலும் வேறு இலை வேற்றோர் இடத்தை விரும்பி என்னை
அறுத்தாலும் சென்றிடமாட்டேன் எனக்கு உன் அருள் இடமே – திருமுறை1:6 79/3,4
நற்றாயினும் இனி யானே நின் நல் அருள் நல்கில் என்னை
விற்றாயினும் கொள வேண்டுகின்றேன் என் விருப்பு அறிந்தும் – திருமுறை1:6 91/2,3
சூளாத முக்கண் மணியே விடேல் உனை சூழ்ந்த என்னை
ஆளாக கொள்ளினும் மீளா நரகத்து அழுத்தினுமே – திருமுறை1:6 98/3,4
மை விட்டிடா மணி_கண்டா நின்றன்னை வழுத்தும் என்னை
நெய் விட்டிடா உண்டி போல் இன்பு_இலான் மெய் நெறி அறியான் – திருமுறை1:6 130/1,2
எண்ணுதலே தொழிலாக செய்வித்து என்னை ஏன்றுகொள்வாய் – திருமுறை1:6 214/3
என்னால் உனக்கு உளது என்னை கண்டாய் எமை ஈன்றவளே – திருமுறை1:7 91/2
என்_உடையார் என ஏசுகின்றார் இஃது என்னை அன்னே – திருமுறை1:7 98/2
தாம் மாற்றிட கொண்டு ஏகும் என்றேன் தா என்றார் தந்தால் என்னை
ஏமாற்றினையே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 6/3,4
என் மேல் அருள் கூர்ந்து ஒற்றி_உளீர் என்னை அணைவான் நினைவீரேல் – திருமுறை1:8 72/1
செயல் ஆர் காலம் அறிந்து என்னை சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு – திருமுறை1:8 73/3
ஏனம் புடைத்தீர் அணை என்பீர் என்னை உவந்து இப்பொழுது என்றேன் – திருமுறை1:8 80/2
வண்மை தருவீர் ஒற்றி நகர் வாழ்வீர் என்னை மருவீர் என் – திருமுறை1:8 86/1
இலவு காத்தனை என்னை நின் மதியோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 10/2
அஞ்சவேண்டியது என்னை என் நெஞ்சே அஞ்சல் அஞ்சல் காண் அரு_மறை நான்கும் – திருமுறை2:5 1/2
இலங்கள்-தோறும் சென்று இரந்திடும் அவனே என்னை உன்னையும் ஈர்க்குவன் அதற்கு – திருமுறை2:5 10/3
செய் தவத்தர்-தம் திறம் சிறிது உணரேன் செய்வது என்னை நின் திரு_அருள் பெறவே – திருமுறை2:9 3/2
எச்சிலை_அனையேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 1/2
ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 2/2
இரப்பவர்க்கு அணுவும் ஈந்திலேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 3/2
எல்லை மற்று அறியேன் ஒதியனேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 4/2
எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 5/2
எட்டியே அனையேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 6/2
எருது என நின்றேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 7/2
எய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 8/2
எவ்வணம் உய்வேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 9/2
ஏதமே உடையேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 10/2
என்னை ஈன்றவனே முகம் அறியார் போல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 10/4
காயினும் என்னை கனியினும் நின்னை கனவினும் விட்டிடேன் காணே – திருமுறை2:18 1/4
என்னை நின்னவனா கொண்டு நின் கருணை என்னும் நல் நீரினால் ஆட்டி – திருமுறை2:18 10/1
என்னை விடாதே எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 19/4
தாழை என எண்ணி என்னை தள்ளிவிட்டால் என் செய்வேன் – திருமுறை2:20 24/3
ஏல வார் சூழலாள் இடத்தவனே என்னை ஆண்டவனே எனது அரசே – திருமுறை2:22 5/1
வன்பு அற நின்றனை வணங்கா தலையை அந்தோ மடித்திலேன் ஒதியே போல் வளர்ந்தேன் என்னை
இன்பு அறு வல் எரியிடை வீழ்த்திடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 9/3,4
ஈவு ஏதும் அறியேன் இங்கு என்னை அந்தோ என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 10/4
என்னை ஆளுதல் உன் கடன் அன்றேல் இரக்கம் என்பது உன்னிடத்து இலை அன்றோ – திருமுறை2:25 3/2
என்னை மறந்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 9/4
ஆர்த்து ஆர் கடல் நஞ்சு அமுது செய்தாய் என்னை அன்பர்கள்-பால் – திருமுறை2:31 10/1
களி வேதனும் அந்த காலனும் என்னை கருத ஒட்டா – திருமுறை2:31 14/1
உள்ளலேன் பொய்மையை உன்னி என்னை ஆட்கொள்ளலே – திருமுறை2:32 4/2
என்னை நீ எனக்கு உறு_துணை அந்தோ என் சொல் ஏற்றிலை எழில் கொளும் பொதுவில் – திருமுறை2:34 6/3
இலவு காக்கின்ற கிள்ளை போல் உழன்றாய் என்னை நின் மதி ஏழை நீ நெஞ்சே – திருமுறை2:36 5/1
தூக்கம் உற்றிடும் சோம்பு உடை மனனே சொல்வது என்னை ஓர் சுகம் இது என்றே – திருமுறை2:37 10/1
இடிய நெஞ்சகம் இடர் உழந்து இருந்தேன் இன்னும் என்னை நீ ஏன் இழுக்கின்றாய் – திருமுறை2:38 2/3
இகழேன் எனை நான் ஒற்றி அப்பா என்னை மதித்தேன் இருள் மனத்தேன் – திருமுறை2:40 2/2
கையனேன் ஒன்றும் அறிந்திலேன் என்னை காத்து அருள்செய்வது உன் கடனே – திருமுறை2:41 9/4
நைவது என் நெஞ்சம் என் செய்கேன் நினது நல் அருள் பெறாவிடில் என்னை
வைவது உன் அடியர் அன்றி இ உலக வாழ்க்கையில் வரும் பொலா அணங்கே – திருமுறை2:41 10/3,4
நசிக்கும் இ உடலை நம்பினேன் என்னை நமன்_தமர் வருத்தில் என் செய்கேன் – திருமுறை2:42 6/2
மான் தனி கரத்து எம் வள்ளலே என்னை வாழ்விக்கும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 7/4
தண் நல் அமுதே நீ என்னை தடுத்து இங்கு ஆள தக்கதுவே – திருமுறை2:43 1/4
துக்கம்-அதனை சுகம் என்றே துணிந்தேன் என்னை தொழும்பன் எனில் – திருமுறை2:43 2/2
இனமே என்னை நீ அன்றி எடுப்பார் இல்லை என் அரசே – திருமுறை2:43 8/4
என்னை கொடுத்தேன் பெண் பேய்கட்கு இன்பம் எனவே எனக்கு அவர் நோய்-தன்னை – திருமுறை2:43 9/1
என்னை நான் பழித்திடுகின்றதல்லால் இகழ்கிலேன் உமை எழில் ஒற்றி உடையீர் – திருமுறை2:46 3/3
தீது நோக்கி நீ செயிர்த்திடில் அடியேன் செய்வது என்னை நின் சித்தம் இங்கு அறியேன் – திருமுறை2:48 5/2
செய்யவேண்டுவது இன்று எனில் சிவனே செய்வது என்னை நான் திகைப்பதை அன்றி – திருமுறை2:48 8/2
பாடுகின்றனன் பாவியேன் என்னை பாதுகாப்பது உன் பரம் அது கண்டாய் – திருமுறை2:48 9/2
சென்று நின்று சோர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 1/2
சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 2/2
செய்ய வல்லனோ அல்ல காண் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 3/2
செல்லுகின்றன ஐயவோ சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 4/2
தேறுகின்றிலேன் சிக்கென சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 5/2
சிந்தை நொந்து அயர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 6/2
அல்லல் என்னை விட்டு அகன்றிட ஒற்றி அடுத்து நிற்கவோ அன்றி நல் புலியூர் – திருமுறை2:49 7/1
தில்லை மேவவோ அறிந்திலேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 7/2
சீலம் ஒன்று இலேன் திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 8/2
சித்தம் என்னளவு அன்றது சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 9/2
செத்து மீளவும் பிறப்பு எனில் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 10/2
தெரிந்திலேன் திகைப்புண்டனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 11/2
என்னை விட்டிடில் நான் என் செய்வேன் ஒதி போல் இருக்கின்ற இ எளியேனே – திருமுறை2:50 1/4
விண்டனன் என்னை கைவிடில் சிவனே விடத்தினும் கொடியன் நான் அன்றோ – திருமுறை2:50 4/3
ஓலை ஒன்று நீர் காட்டுதல் வேண்டாம் உவந்து தொண்டன் என்று உரைப்பிரேல் என்னை
வேலை ஒன்று அல மிக பல எனினும் வெறுப்பு இலாது உளம் வியந்து செய்குவன் காண் – திருமுறை2:54 1/2,3
தப்பிடாது அதில் தப்பு இருந்து என்னை தண்டிப்பீர் எனில் சலித்து உளம் வெருவேன் – திருமுறை2:54 3/3
தொழுக்கன் என்னை ஆள்வீர் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 7/4
இன்னும் என்னை ஓர் தொண்டன் என்று உளத்தில் ஏன்றுகொள்ளிரேல் இரும் கடல் புவியோர் – திருமுறை2:54 11/2
எனக்கு நீர் இங்கு ஓர் ஆண்டை அல்லீரோ என்னை வஞ்சகர் யாவரும் கூடி – திருமுறை2:57 2/1
இன்பம் என்பது விழைந்து இடர் உழந்தேன் என்னை ஒத்த ஓர் ஏழை இங்கு அறியேன் – திருமுறை2:57 6/1
அஞ்சிஅஞ்சி நான் அலைகின்றேன் என்னை அஞ்சல் என்பவர் யாரையும் அறியேன் – திருமுறை2:57 9/2
என்னே நின்னை துதியாதார் இடத்தில் என்னை இருத்தினையே – திருமுறை2:60 9/2
நாளாக இச்சை உண்டு என்னை செய்கேன் கொடு நங்கையர்-தம் – திருமுறை2:64 1/2
அளியாவிடில் இதற்கு என்னை செய்கேன் அணங்கு_அன்னவர்-தம் – திருமுறை2:64 2/2
ஓயாது செல்கின்றது என்னை செய்கேன் தமை உற்றது ஒரு – திருமுறை2:64 3/2
சலம் சான்றதால் இதற்கு என்னை செய்கேன் நின் சரண் அன்றியே – திருமுறை2:64 4/2
ஏயினும் செல்கின்றது என்னை செய்கேன் உனை ஏத்தியிடேன் – திருமுறை2:64 5/2
சதியே புரிகின்றது என்னை செய்கேன் உனை தாழலர்-தம் – திருமுறை2:64 6/2
நாணாது செல்கின்றது என்னை செய்கேன் சிவ ஞானியர்-தம் – திருமுறை2:64 7/2
வீழாத நாள் இல்லை என்னை செய்கேன் உன் விரை மலர்_தாள் – திருமுறை2:64 8/2
சென்றே விழுகின்றது என்னை செய்கேன் எம் சிவ_கொழுந்தே – திருமுறை2:64 9/2
இளைக்கின்றது என்னை செய்கேன் என்றன் கண் இரண்டின் – திருமுறை2:64 10/2
இருளே புரிகின்றது என்னை செய்கேன் அடியேன் மயங்கும் – திருமுறை2:64 11/2
கணத்தில் என்னை விட்டு ஏகுகின்றவன் போல் காட்டுகின்றனன் மீட்டும் வந்து அடுத்து – திருமுறை2:65 2/1
என்னை நான் கண்டது அந்த நாள் தொடங்கி இந்த நாள் மட்டும் இருள் என்பது அல்லால் – திருமுறை2:65 7/2
சான்று கொண்டு அது கண்டனையேனும் தமியனேன் மிசை தயவுகொண்டு என்னை
ஏன்றுகொண்டு அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 3/3,4
புரக்க என்னை நின் அருள் கடன் என்றே போற்றுகின்றனன் புலையரில் புலையேன் – திருமுறை2:66 10/2
துட்ட நெஞ்சக வஞ்சக கொடியேன் சொல்வது என்னை என் தொல் வினை வசத்தால் – திருமுறை2:67 2/1
முறையிடுகின்றேன் அருள்தராது என்னை மூடன் என்று இகழ்வது முறையோ – திருமுறை2:68 1/4
இந்து ஓர்தரு சடையாய் விடையாய் என்னை ஏசுவரே – திருமுறை2:69 8/4
ஈது செய்தனை என்னை விட்டு உலகில் இடர்கொண்டு ஏங்கு என இயம்பிடில் அடியேன் – திருமுறை2:70 2/3
என்னை இப்படி இடர் கொள விடுத்தால் என் செய்கேன் இதை யாரொடு புகல்கேன் – திருமுறை2:70 6/2
இ பார்-தனில் என்னை அப்பா அஞ்சேல் என ஏன்றுகொள்ளே – திருமுறை2:73 1/4
கடலே அனைய துயர் மிகையால் உள் கலங்கும் என்னை
விடலே அருள் அன்று எடுத்து ஆளல் வேண்டும் என் விண்ணப்பம் ஈது – திருமுறை2:73 10/1,2
என்னை முகம் பார்த்து எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 3/4
உடையார்க்கோ என்னை_உடையாய் உதவுவதே – திருமுறை2:75 1/4
உன்னு நிலைக்கு என்னை உரித்தாக்க வேண்டுதியேல் – திருமுறை2:75 8/2
வாடும் என்னை வருந்தல் என்று உன் பதம் – திருமுறை2:76 7/2
என்னை நாடி எனக்கு அருள்செய்கவே – திருமுறை2:76 9/4
வாட வேண்டுவது என்னை எம் வள்ளலே – திருமுறை2:76 11/4
போத ஆனந்த போகமே என்னை புறம்பு இட நினைத்திடேல் போற்றி – திருமுறை2:79 6/1
சிறியேன் பிழையை திருவுளத்தே தேர்ந்து இங்கு என்னை சீறுதியோ – திருமுறை2:82 12/1
பிறியேன் என்னை பிரிக்கினும் பின் துணையும் காணேன் பெருமானே – திருமுறை2:82 12/4
பொன்றா மணியே அவர்க்கு அருளி என்னை விடுத்தல் புகழ் அன்றே – திருமுறை2:82 20/3
என் ஆர்_உயிருக்கு உயிர்_அனையாய் என்னை பொருளாய் எண்ணி மகிழ்ந்து – திருமுறை2:82 21/1
முன் பால் அமுத_கடல் அளித்த முதல்வா என்னை முன்னுதியே – திருமுறை2:82 22/4
வீழாத வண்ணம் கருணைசெய்வாய் என்னை வேண்டி அ நாள் – திருமுறை2:83 5/2
நாட்டில் ஆர் காக்க வல்லார் என்னை எந்தாய் நாள் கழியா வண்ணம் இனி நல்கல் வேண்டும் – திருமுறை2:85 2/4
தூண்டாத மணி_விளக்கே பொதுவில் ஆடும் சுடர் கொழுந்தே என் உயிர்க்கு துணையே என்னை
ஆண்டு ஆறு_மூன்று ஆண்டில் ஆண்டுகொண்ட அருள்_கடலே என் உள்ளத்து அமர்ந்த தேவே – திருமுறை2:85 3/2,3
என்னை அறியா பருவத்து ஆண்டுகொண்ட என் குருவே எனக்கு உரிய இன்பமே என்றன்னை – திருமுறை2:85 4/1
உன்னை அலாது ஒருவர்-தம்பால் செல்லேன் என்னை_உடையானே என் உள்ளத்துள்ளே நின்று – திருமுறை2:85 4/3
என் நாணை அறிந்தும் என்னை அந்தோ அந்தோ இவ்வகை செய்திட துணிந்தாய் என்னே எந்தாய் – திருமுறை2:85 5/1
கழற்கு அடிமை என உலகம் அறிய ஒன்றும் கருத அறியா சிறு பருவத்து என்னை ஆண்டு – திருமுறை2:85 9/3
வாட கற்றாய் இஃது என்னை நெஞ்சே இசை வாய்ந்த சிந்து – திருமுறை2:88 2/1
ஏழை கல் நிகர் உளத்தினர்-பால் சென்றது என்னை நெஞ்சே – திருமுறை2:88 6/4
கலகமே கனிந்தாய் என்னை காண் நின் கடை கருத்தே – திருமுறை2:88 13/4
பின்னை நினைப்பு ஒன்றும் பெற்றிலேன் என்னை
விடாதே நின் பொன் அடியை மேவார் சேர் துன்பம் – திருமுறை2:89 6/2,3
அண்ணலே நின்னை எண்ணலேன் என்னை ஆண்டுகொண்டனை மீண்டும் விண்டனன் – திருமுறை2:90 3/1
ஏழாக அன்றி மற்று எட்டாக இங்கு என்னை என் செயுமே – திருமுறை2:94 2/4
என்னை போல்வது நாய் குலம்-தன்னிலும் இல்லை அல்லது எவற்றினும் இல்லையே – திருமுறை2:94 11/4
வெள்_உணர்வேன் எனினும் என்னை விடுதியோ விடுதியேல் வேறு என் செய்கேன் – திருமுறை2:94 15/3
பட முடியாது என்னை செய்கேன் என்றன் முகம் பார்த்து இரங்காய் – திருமுறை2:94 20/2
என்னை_உடையீர் வெள் விடையீர் என்னே இரங்கி அருளீரே – திருமுறை2:94 22/4
மை ஆர் மிடற்று மணியே அன்று என்னை மகிழ்ந்தது அந்தோ – திருமுறை2:94 33/3
என்னை நான் பல கால் இங்கு இயம்பலே – திருமுறை2:94 40/4
நீயும் கைவிட என்னை நினைத்தியோ – திருமுறை2:94 41/4
பாதா துரும்பினும் பற்றாத என்னை பணிகொண்டு எல்லாம் – திருமுறை2:94 49/2
கடி சேர்ந்து என்னை மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால் – திருமுறை3:3 6/2
பற்றி என்னை மாலையிட்ட பரிசே அன்றி பகை தெரிந்து – திருமுறை3:3 7/2
மறித்தும் ஒருநாள் வந்து என்னை மருவி அணைய நான் அறியேன் – திருமுறை3:3 9/3
யார்க்கும் அரியார் எனக்கு எளியர் ஆகி என்னை மாலையிட்டார் – திருமுறை3:3 17/2
மறையார் எனக்கு மாலையிட்டார் மருவார் என்னை வஞ்சனையோ – திருமுறை3:3 18/2
உடுப்பார் கரி தோல் ஒற்றி எனும் ஊரார் என்னை உடையவனார் – திருமுறை3:3 19/1
சிற்ப மணி மேடையில் என்னை சேர்ந்தார் என்பது இல்லையடி – திருமுறை3:3 23/3
திரும்பி ஒருகால் வந்து என்னை சேர்ந்து மகிழ்ந்தது இல்லையடி – திருமுறை3:3 25/3
மாது மகிழ்தி என என்னை மாலையிட்டார் மாலையிட்ட – திருமுறை3:3 26/2
விள்ளற்குள்ளே மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 1/4
மந்தாகினி போல் மனம் என்னை வஞ்சித்து அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 2/4
மென் தார் வாங்க மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 7/4
கலையை வளைத்தார் ஒற்றியில் என் கணவர் என்னை கலந்திலரே – திருமுறை3:10 18/2
நோக்குக்கு அடங்கா அழகு_உடையார் நோக்கி என்னை அணைந்திலரே – திருமுறை3:10 23/2
அந்தி நிறத்தார் திருவொற்றி அமர்ந்தார் என்னை அணைவாரோ – திருமுறை3:11 1/2
மருவ நாளை வருவாரோ வாராது என்னை மறப்பாரோ – திருமுறை3:11 2/3
இரவு வரும் முன் வருவாரோ என்னை அணைதற்கு இசைவாரோ – திருமுறை3:11 11/3
பொற்றை மணி தோள் புயம் காட்டி போனார் என்னை புலம்பவைத்து – திருமுறை3:12 6/2
நிலம் சாதிக்கும் ஒற்றியினார் நினையார் என்னை அணையாமல் – திருமுறை3:13 8/3
என்னை விழுங்கும் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 5/4
புற்றின் அரவார் கச்சை உடை புனிதர் என்னை புணரும் இடம் – திருமுறை3:15 2/2
என்னை உடையார் ஒரு வேடன் எச்சில் உவந்தார் என்றாலும் – திருமுறை3:17 4/1
மாண வலிய சென்று என்னை மருவி அணைவீர் என்றே நான் – திருமுறை3:18 1/2
ஏண விழியாய் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 1/4
ஏதம் மணக்கும் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 2/4
எண்ணார் ஆயின் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 3/4
ஊர் என்று உடையீர் ஒற்றி-தனை உலகம்_உடையீர் என்னை அணைவீர் – திருமுறை3:18 4/1
யார் என்று உரைத்தால் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 4/4
ஏம முலையாய் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 5/4
இல்லை எனிலோ என் செய்கேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 6/4
இருந்தால் அம்மா என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 7/4
இசையால் சென்று இங்கு என்னை அணைவீர் என்று உரைப்பேன் எனில் அதற்கும் – திருமுறை3:18 8/3
இசையார் ஆகில் என் செய்கேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 8/4
ஏற்காய் என்றால் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 9/4
ஏழை அடி நான் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 10/4
தப்பாடுவேன் எனினும் என்னை விட துணியேல் தனி மன்றுள் நடம் புரியும் தாள்_மலர் எந்தாயே – திருமுறை4:1 5/4
எண் ஓங்கு சிறியவனேன் என்னினும் நின் அடியேன் என்னை விட துணியேல் நின் இன் அருள்தந்து அருளே – திருமுறை4:1 6/4
வரு நெறியில் என்னை வலிந்து ஆட்கொண்ட மணியே மன்று உடைய பெரு வாழ்வே வழங்குக நின் அருளே – திருமுறை4:1 7/4
என் பருவம் குறியாமல் என்னை வலிந்து ஆட்கொண்டு இன்ப நிலை-தனை அளித்த என் அறிவுக்கு அறிவே – திருமுறை4:1 11/3
என்னை ஒன்றும் அறியாத இளம் பருவம்-தனிலே என் உளத்தே அமர்ந்து அருளி யான் மயங்கும்-தோறும் – திருமுறை4:1 13/1
மன்ற வைத்துக்கொண்டு என்னை வரவழைத்து மகனே வருந்தாதே இங்கு இதனை வாங்கிக்கொள் என்ன – திருமுறை4:2 4/2
அன்று அகத்தே அடி வருந்த நடந்து என்னை அழைத்து இங்கு அஞ்சாதே மகனே என்று அளித்தனை ஒன்று அதனை – திருமுறை4:2 10/1
மருள் நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே மயங்காதே என்று என்னை வரவழைத்து புகன்று – திருமுறை4:2 13/2
ஈங்கு ஆர நடந்து இரவில் யான் இருக்கும் இடம் போந்து எழில் கதவம் திறப்பித்து அங்கு என்னை வலிந்து அழைத்து – திருமுறை4:2 16/2
என்னை இனி மயங்காதே என் மகனே மகிழ்வோடு இருத்தி என உரைத்தாய் நின் இன் அருள் என் என்பேன் – திருமுறை4:2 30/3
பேறு ஆய திரு_அடிகள் வருந்த நடந்து இரவில் பேய் அடியேன் இருக்கும் இடத்து அடைந்து என்னை அழைத்து – திருமுறை4:2 67/3
வாகாம் தச்சு அணி கதவம் திறப்பித்து அங்கு என்னை வரவழைத்து என் கை-தனிலே மகிழ்ந்து ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 75/3
கண போதும் தரியாமல் கருணை அடி வருந்த கங்குலிலே நடந்து என்னை கருதி ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 95/2
இலகு மனை கதவு இரவில் திறப்பித்து அங்கு என்னை இனிது அழைத்து ஒன்று அளித்து மகிழ்ந்து இன்னும் நெடும் காலம் – திருமுறை4:2 100/3
குரு உருக்கொண்டு அம்பலத்தே அருள் நடனம் புரியும் குரு மணியே என்னை முன்_நாள் ஆட்கொண்ட குண_குன்றே – திருமுறை4:3 1/4
குழை அசைய சடை அசைய குலவு பொன்_அம்பலத்தே கூத்து இயற்றி என்னை முன் ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை4:3 6/4
சின்ன வயதினில் என்னை ஆள நினக்கு இசைத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 10/2
தவ யோகர் கண்டவிடத்து அவர்க்கு இருந்த வண்ணம் தன்னை இந்த வண்ணம் என என்னை உரைப்பதுவே – திருமுறை4:6 3/4
என் பிழை யாவையும் பொறுத்தாள் என்னை முன்னே அளித்தாள் இறைவி சிவகாமவல்லி என் அம்மையுடனே – திருமுறை4:6 10/1
தப்பாத ஒளி வண்ணம் தந்து என்னை அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 5/4
இ துணை வெளியின் என்னை என்னிடத்தே இருந்தவாறு அளித்தனை அன்றோ – திருமுறை4:9 3/3
விதி விலக்கு ஈது என்று அறியும் விளைவு ஒன்று இல்லா வினையினேன் எனினும் என்னை விரும்பி என்னுள் – திருமுறை4:10 4/1
நான் படிக்கும் போது என்னை நான் அறியேன் நா ஒன்றோ – திருமுறை4:11 7/2
என்னை வேண்டி எனக்கு அருள்செய்தியேல் இன்னல் நீங்கும் நல் இன்பமும் ஓங்கும் நின்றன்னை – திருமுறை5:3 3/1
வேண்டி சரண்புகுந்தேன் என்னை தாங்கிக்கொள்ளும் சரண் பிறிது இல்லை காண் – திருமுறை5:3 3/2
ஐயா நின் பொன்_அடிக்கு ஓலமிட்டேன் என்னை ஆண்டுகொளாய் – திருமுறை5:5 15/2
யாவன் இவன் பாவிக்குள்ளும் படு_பாவி என்று என்னை பரிந்து தள்ள – திருமுறை5:8 9/3
பொல்லாத பாவி என எண்ணி என்னை புறம்போக்கில் ஐயா யான் புரிவது என்னே – திருமுறை5:9 17/2
வா என்பார் இன்றி உனது அன்பர் என்னை வஞ்சகன் என்றே மறுத்து வன்கணா நீ – திருமுறை5:9 24/1
என்னை இவன் பெரும் பாவி என்றே தள்ளில் என் செய்கேன் தான் பெறும் சேய் இயற்றும் குற்றம் – திருமுறை5:9 26/2
எந்தை நீ மகிழ்ந்து என்னை ஆள்வையேல் என்னை அன்பர்கள் என் சொல்வார்களோ – திருமுறை5:10 5/2
எந்தை நீ மகிழ்ந்து என்னை ஆள்வையேல் என்னை அன்பர்கள் என் சொல்வார்களோ – திருமுறை5:10 5/2
நெஞ்சமே இஃது என்னை நின் மதி – திருமுறை5:12 4/1
என்னை என்னை ஈது என்றன் மா தவம் – திருமுறை5:12 7/1
என்னை என்னை ஈது என்றன் மா தவம் – திருமுறை5:12 7/1
அன்னே என்னை ஆட்கொண்ட அரசே தணிகை ஐயாவே – திருமுறை5:15 1/2
கள் உண்டு அந்தோ வெறிகொண்டாய் கலைத்தாய் என்னை கடந்தோர்கள் – திருமுறை5:19 10/3
வழுக்கு இலார் புகழ் தணிகை என் அரசே வள்ளலே என்னை வாழ்விக்கும் பொருளே – திருமுறை5:29 10/4
என்னை என்னை இங்கு என் செயல் அந்தோ என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 6/4
என்னை என்னை இங்கு என் செயல் அந்தோ என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 6/4
தேறு முக பெரிய அருள் குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 1/4
திண்ணிய என் மனம் உருக்கி குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 2/4
என்னை இனி திருவுளத்தில் நினைதியோ நான் ஏழையினும் ஏழை கண்டாய் எந்தாய் எந்தாய் – திருமுறை5:44 3/2
சின்னம் அளித்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 3/4
சிந்தை மகிழ்ந்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 5/4
சீறாத வாழ்விடை நான் வாழ என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 6/4
சிற்றறிவை அகற்றி அருள் குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 7/4
சிற்பரசற்குருவாய் வந்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 9/4
என் இரு கண்மணியே எம் தாயே என்னை ஈன்றானே என் அரசே என்றன் வாழ்வே – திருமுறை5:44 10/2
சென்னியில் நின் அடி_மலர் வைத்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 10/4
தாயாய் என்னை காக்க வரும் தனியே பரம சற்குருவே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 2/4
தம் தார் என்-பால் தந்தார் என்னை தந்தாரே – திருமுறை5:49 2/4
என்னை இகழ்ந்தாள் என் செயல் கொண்டாள் என்பாயே – திருமுறை5:49 9/4
துனி பெரும் பவம் தீர்த்து என்னை சுகம் பெறவைத்தோய் போற்றி – திருமுறை5:50 2/3
கண்ணுறு மணியே என்னை கலந்த நல் களிப்பே போற்றி – திருமுறை5:50 6/2
பண்ணுறு பயனே என்னை பணிவித்த மணியே போற்றி – திருமுறை5:50 6/3
வீறு முகம் கொண்ட கை வேலின் வீரம் விளங்க என்னை
சீறு முகம் கொண்ட அ துன்பம் ஓட செலுத்துகவே – திருமுறை5:51 12/3,4
நல் குலம் சேர் விண்_நகர் அளித்தோய் அன்று நண்ணி என்னை
நின் குலம் சேர்த்தனை இன்று விடேல் உளம் நேர்ந்துகொண்டு – திருமுறை5:51 14/2,3
எள்ளளவும் இ மொழியில் ஏசுமொழி அன்று உண்மை என்னை ஆண்டு அருள் புரிகுவாய் என் தந்தையே எனது தாயே என் இன்பமே என்றன் அறிவே என் அன்பே – திருமுறை5:55 4/3
பிரமன் இனி என்னை பிறப்பிக்க வல்லனோ பெய் சிறையில் இன்னும் ஒரு கால் பின்பட்டு நிற்குமோ முன் பட்ட குட்டில் பெறும் துயர் மறந்துவிடுமோ – திருமுறை5:55 27/1
பத்திக்கு வந்து அருள் பரிந்து அருளும் நின் அடி பற்று அருளி என்னை இந்தப்படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனா பண்ணாமல் ஆண்டருளுவாய் – திருமுறை5:55 30/3
முன்_நாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே – திருமுறை6:7 16/4
எல்லாம் நினது செயல் அன்றோ என்னே என்னை புறந்தள்ளல் – திருமுறை6:7 19/2
வல்லாய் என்னை புறம் விடுத்தால் புறத்தும் உன்றன் மயம் அன்றே – திருமுறை6:7 19/3
கண்டிலேன் என்னை காப்பது உன் கடன் காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய் – திருமுறை6:9 13/4
இன்பே நன்று அருளி அருள் இயற்கையிலே வைத்தாலும் இங்கே என்னை
துன்பே செய்வித்தாலும் என் செய்வேன் நின் அருளே துணை என்று அந்தோ – திருமுறை6:10 10/1,2
வாய் கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை மறந்திடுமோ திருவுளத்தின் வண்ணம் அறிந்திலனே – திருமுறை6:11 8/4
பொடி திரு_மேனி அம்பலத்து ஆடும் புனித நீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மை அப்பா இனி ஆற்றேன் – திருமுறை6:12 1/3,4
என் உயிர்க்குயிராம் தெய்வமே என்னை எழுமையும் காத்து அருள் இறைவா – திருமுறை6:13 4/1
என்னை ஈன்றெடுத்த தந்தையே அடியேன் இசைக்கின்றேன் கேட்க இ மொழியே – திருமுறை6:13 4/4
என்னை ஆண்டு அருளி என் பிழை பொறுத்த இறைவனே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 6/1
என்னை ஆண்டு அஞ்சேல் உனக்கு நல் அருள் இங்கு ஈகுதும் என்ற என் குருவே – திருமுறை6:13 6/2
என்னை வேறு எண்ணாது உள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்கு பேர்_ஒளியே – திருமுறை6:13 6/3
என்னை ஈன்றளித்த தந்தையே விரைந்து இங்கு ஏற்று அருள் திரு_செவிக்கு இதுவே – திருமுறை6:13 6/4
நாதனே என்னை நம்பிய மாந்தர் ஞாலத்தில் பிணி பல அடைந்தே – திருமுறை6:13 15/1
கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் கண் நுதல் கடவுளே என்னை
பெற்ற தாய் நேயர் உறவினர் துணைவர் பெருகிய பழக்கம் மிக்கு உடையோர் – திருமுறை6:13 16/1,2
நண்ணி நின்று ஒருவர் அசப்பிலே என்னை அழைத்த போது அடியனேன் எண்ணாது – திருமுறை6:13 57/3
ஓங்கிய திரு_சிற்றம்பலம் உடைய ஒரு தனி தலைவனே என்னை
தாங்கிய தாயே தந்தையே குருவே தயாநிதி கடவுளே நின்-பால் – திருமுறை6:13 66/1,2
பிறிது ஒரு பிழையும் செய்திலேன் அந்தோ பிழைத்தனன் ஆயினும் என்னை
குறியுற கொண்டே குலம் குறிப்பது நின் குண பெரும் குன்றினுக்கு அழகோ – திருமுறை6:13 75/3,4
இற்றென அறிவித்து அறிவு தந்து என்னை இன்புற பயிற்றுதல் வேண்டும் – திருமுறை6:13 91/3
பனிப்புற ஓடி பதுங்கிடுகின்றார் பண்பனே என்னை நீ பயிற்ற – திருமுறை6:13 106/3
என்னை நீ உணர்த்தல் யாது அது மலையின் இலக்கு என கொள்கின்றேன் அல்லால் – திருமுறை6:13 107/3
ஈட்டமும் தவிர்க்க திருவுளத்து இரங்கி என்னை ஓர் பொருள் என மதித்தே – திருமுறை6:13 121/2
சாய்ந்த இ செவிலி கையிலே என்னை தந்தது சாலும் எந்தாயே – திருமுறை6:14 9/4
ஆடக மணி பொன்_குன்றமே என்னை ஆண்டுகொண்டு அருளிய பொருளே – திருமுறை6:15 1/1
கட்டமே தவிர்த்து இங்கு என்னை வாழ்வித்த கடவுளே கனக மன்றகத்தே – திருமுறை6:15 2/3
ஊன் பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும் ஊக்கமும் உண்மையும் என்னை
தான் பெறு தாயும் தந்தையும் குருவும் தனி பெரும் தெய்வமும் தவமும் – திருமுறை6:15 6/1,2
குற்றமும் குணம் கொண்டு என்னை ஆட்கொண்ட குண பெரும் குன்றமே குருவே – திருமுறை6:15 10/2
நம் மேலவர்க்கும் அறிவு அரிய நாதா என்னை நயந்து ஈன்ற – திருமுறை6:16 6/3
ஆண்டு ஆவதிலே முன் என்னை ஆண்டாய் கருணை அளித்து அருளே – திருமுறை6:17 7/4
வியந்த மணியே மெய் அறிவாம் விளக்கே என்னை விதித்தோனே – திருமுறை6:17 11/2
பேயேன் எனினும் வலிந்து என்னை பெற்ற கருணை பெருமானே – திருமுறை6:17 14/2
குறியே குணமே பெற என்னை குறிக்கொண்டு அளித்தாய் சன்மார்க்க – திருமுறை6:17 18/2
சகம் மேல் இருக்க புரிந்தாயே தாயே என்னை தந்தாயே – திருமுறை6:17 19/4
தருண சுடரே எனை ஈன்ற தாயே என்னை தந்தோனே – திருமுறை6:19 4/2
தேக்கிய களிப்பில் சிறப்ப வந்து என்னை தெளிவித்தல் நின் கடன் சிவனே – திருமுறை6:20 3/4
இகம் பெறல் ஆற்றேன் மயக்கு எலாம் தவிர்த்து இங்கு என்னை ஆண்டு அருள்வது உன் கடனே – திருமுறை6:20 10/4
குற்றமும் குணமா கொண்ட குண பெரும் குன்றே என்னை
பெற்ற தாயுடன் உற்று ஓங்கும் பெரும நின் பெருமை-தன்னை – திருமுறை6:21 3/2,3
என்னவனே என் துணையே என் உறவே என்னை ஈன்றவனே என் தாயே என் குருவே எனது – திருமுறை6:22 3/2
வாய்த்த என்னை அறியாத இளம் பருவம்-தனிலே மகிழ்ந்து வந்து மாலையிட்டான் மறித்தும் முகம் பாரான் – திருமுறை6:23 2/2
தன்னை அறியா பருவத்து என்னை மணம் புரிந்தான் தனை அறிந்த பருவத்தே எனை அறிய விரும்பான் – திருமுறை6:23 3/2
இருள்_உடையார் போல் இருக்கும் இயல்பு என்னை அவன்றன் இயல்பு அறிந்தும் விடுவேனோ இனி-தான் என் தோழீ – திருமுறை6:23 4/4
என் மயம் நான் அறியாத இளம் பருவம்-தனிலே என்னை மணம் புரிந்தனன் ஈது எல்லாரும் அறிவார் – திருமுறை6:23 5/2
கலை வளர் முடியது என்னை ஆட்கொண்ட கருணை அம் கண்ணது ஞான – திருமுறை6:24 1/1
அருள் பெரும் கடலே என்னை ஆண்ட சற்குருவே ஞான – திருமுறை6:24 4/1
இரண்டேகாற்கு ஐமுகம் கொண்டீர் என்னை_உடையீர் அம்பலத்தீர் – திருமுறை6:24 8/1
இரண்டே கால் கை முகம் தந்தீர் என்னை இது-தான் என்று உரைத்தேன் – திருமுறை6:24 8/2
இந்த நாள் கவலை இடர் பயம் எல்லாம் என்னை விட்டு ஒழிந்திட புரிந்தாய் – திருமுறை6:24 13/3
என்னை ஆண்டு அருளினை என்னை ஆண்டவனே – திருமுறை6:24 27/3
என்னை ஆண்டு அருளினை என்னை ஆண்டவனே – திருமுறை6:24 27/3
பொருளாய் அகத்தும் புறத்தும் என்னை புணர்ந்த கருணை பொருப்பே மெய் – திருமுறை6:24 43/2
தருவாய் இது நல் தருணம் கண்டாய் என்னை தாங்கிக்கொண்ட – திருமுறை6:24 58/1
ஏழினோடு_ஏழ் உலகில் உள்ளவர்கள் எல்லாம் இது என்னை என்று அதிசயிப்ப இரவு_பகல் இல்லாத பெரு நிலையில் ஏற்றி எனை இன்புறச்செய்த குருவே – திருமுறை6:25 22/3
நாட்டமுறு வைகறையில் என் அருகு அணைந்து என்னை நன்றுற எழுப்பி மகனே நல் யோக ஞானம் எனினும் புரிதல் இன்றி நீ நலிதல் அழகோ எழுந்தே – திருமுறை6:25 24/2
வன் செய் வாய் வாதருக்கு அரிய பொருளே என்னை வலிய வந்து ஆண்ட பரமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 25/4
எய்ப்பு அற எனக்கு கிடைத்த பெரு நிதியமே எல்லாம் செய் வல்ல சித்தாய் என் கையில் அகப்பட்ட ஞான மணியே என்னை எழுமையும் விடாத நட்பே – திருமுறை6:25 32/1
பாங்கியல் அளித்து என்னை அறியாத ஒரு சிறிய பருவத்தில் ஆண்ட பதியே பாச நெறி செல்லாத நேசர்-தமை ஈசர் ஆம்படி வைக்க வல்ல பரமே – திருமுறை6:25 34/2
வீடுகின்ற பிறர் சிறிதும் அறியாமல் இருக்கவேண்டும் என இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:27 5/3
பதி கலந்துகொளும் மட்டும் பிறர் அறியாது இருக்க பரிந்து உள்ளே இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:27 6/3
உரிமை பெற இருப்பன் என உள் இருந்த என்னை உலகு அறிய வெளியில் இழுத்து அலகு_இல் விருத்தியினால் – திருமுறை6:27 8/3
நிழற்கு இசைத்த மேல் நிலையில் ஏற்றும் என மகிழ்ந்து நின்ற என்னை வெளியில் இழுத்து உலக வியாபார – திருமுறை6:27 9/3
இரை கடந்து என் உள்ளகத்தே எழுந்து பொங்கி ததும்பி என் காதல் பெரு வெள்ளம் என்னை முற்றும் விழுங்கி – திருமுறை6:31 3/2
விடுத்திடில் என்னை நீர் விடுப்பன் என் உயிரை வெருவு உள கருத்து எல்லாம் திருவுளத்து அறிவீர் – திருமுறை6:34 4/3
ஏசறல் அகற்றி வந்து என்னை முன் ஆண்டீர் இறையவரே உமை இன்று கண்டு அல்லால் – திருமுறை6:34 5/3
இன்பொடு வாங்கிக்கொண்டு என்னை ஆட்கொண்டீர் என் செயல் ஒன்று இலை யாவும் நும் செயலே – திருமுறை6:34 6/2
இ பாரில் இது தருணம் என்னை அடைந்து அருளி எண்ணம் எலாம் முடித்து என்னை ஏன்றுகொளாய் எனிலோ – திருமுறை6:35 1/2
இ பாரில் இது தருணம் என்னை அடைந்து அருளி எண்ணம் எலாம் முடித்து என்னை ஏன்றுகொளாய் எனிலோ – திருமுறை6:35 1/2
என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்கு உறுவேன் எவர்க்கு உரைப்பேன் எந்தாய் – திருமுறை6:35 7/2
அல்லவனே ஆனவனே அம்மை அப்பா என்னை ஆண்டவனே தாண்டவனே அருள் குருவே எல்லாம் – திருமுறை6:36 2/3
இறப்பு அறியா திரு_நெறியில் என்னை வளர்த்து அருளும் என்னுடைய நல் தாயே எந்தாயே நினது – திருமுறை6:36 4/2
என் உழைப்பால் என் பயனோ இரங்கி அருளாயேல் யான் ஆர் என் அறிவு எது மேல் என்னை மதிப்பவர் ஆர் – திருமுறை6:36 5/3
இன்பு எலாம் அளிக்கும் இறைவனே என்னை ஈன்ற நல் தந்தையே தாயே – திருமுறை6:37 6/2
ஏதும் ஒன்று அறியா பேதையாம் பருவத்து என்னை ஆட்கொண்டு எனை உவந்தே – திருமுறை6:37 7/1
ஆவா என்று என்னை உவந்து ஆண்ட திரு_அம்பல மா – திருமுறை6:38 7/3
அறிந்திலையோ என் பாடு எலாம் என்றே அழைத்தனன் அப்பனே என்னை
எறிந்திடாது இந்த தருணமே வந்தாய் எடுத்து அணைத்து அஞ்சிடேல் மகனே – திருமுறை6:39 6/1,2
இன்புறு நிலையில் ஏற்றிய துணையே என் உயிர்_நாதனே என்னை
பொன் புனை மாலை புனைந்த ஓர் பதியே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 15/3,4
வான் மயத்தான் என்னை மகிழ்ந்து – திருமுறை6:43 8/4
பொருள் வளர் அறிவுக்கு அறிவு தந்து என்னை புறம் விடாது ஆண்ட மெய்ப்பொருளே – திருமுறை6:45 8/2
எள்ளானை இடர் தவிர்த்து இங்கு என்னை ஆண்ட எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 3/4
உறவானை என் உயிர்க்குள் உயிரானானை உறு பிழைகள் செயினும் அவை உன்னி என்னை
மறவானை அறவாழி வழங்கினானை வஞ்சகர்க்கு திரு_கோயில் வழிக்க பாடம் – திருமுறை6:47 4/1,2
கையானை என்னை எடுத்து அணைத்துக்கொண்ட கையானை என்னை என்றும் கையாதானை – திருமுறை6:47 6/3
கையானை என்னை எடுத்து அணைத்துக்கொண்ட கையானை என்னை என்றும் கையாதானை – திருமுறை6:47 6/3
எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை ஈன்றானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 6/4
தோன்றானை தூயர் உளே தோன்றினானை சுத்த சிவ சன்மார்க்கம் துலங்க என்னை
ஈன்றானை எல்லாமாய் அல்லாதானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 8/3,4
அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்று இங்கு ஆண்டானை சிறு நெறிகள் அடையாது என்னை
தடுத்தானை பெரு நெறிக்கு தடை தீர்த்தானை தன் அருளும் தன் பொருளும் தானே என்-பால் – திருமுறை6:48 1/1,2
கொடுத்தானை குற்றம் எலாம் குணமா கொள்ளும் குணத்தானை சமய மத குழி-நின்று என்னை
எடுத்தானை எல்லாம் செய் வல்ல சித்தே ஈந்தானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 1/3,4
பார்த்தானை பாராரை பாராதானை பார்ப்பு அறவே பார்த்திருக்க பண்ணி என்னை
ஈர்த்தானை ஐந்தொழில் நீ இயற்று_என்றானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 5/3,4
களையானை களங்கம் எலாம் களைவித்து என்னை காத்தானை என் பிழையை கருதி கோபம் – திருமுறை6:48 6/2
கொடையானை என் குறை தீர்த்து என்னை ஆண்டுகொண்டானை கொல்லாமை குறித்திடாரை – திருமுறை6:48 10/2
இதத்திலே என்னை இருத்தி ஆட்கொண்ட இறைவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 3/4
சொல்லியபடி என் சொல் எலாம் கொண்ட ஜோதியை சோதியாது என்னை
மல்லிகை மாலை அணிந்து உளே கலந்து மன்னிய பதியை என் வாழ்வை – திருமுறை6:49 5/2,3
எல்லியும் இரவும் என்னை விட்டு அகலா இறைவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 5/4
என் செயல் அனைத்தும் தன் செயல் ஆக்கி என்னை வாழ்விக்கின்ற பதியை – திருமுறை6:49 9/1
பாங்கனில் என்னை பரிந்துகொண்டு எல்லா பரிசும் இங்கு அளித்த தற்பரத்தை – திருமுறை6:49 11/3
ஒருத்தனை என்னை உடைய நாயகனை உண்மை வேதாகம முடியின் – திருமுறை6:49 26/2
புலை கொலை தவிர்த்த நெறியிலே என்னை புணர்த்திய புனிதனை எல்லா – திருமுறை6:49 29/1
காய்தரல் இல்லாது என்னை காத்த அருள் பொருளை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:52 6/4
இம்பர் இ பிறப்பே மெய் பிறப்பு ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 1/4
இம்மையே அழியா திரு உரு அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 2/4
இ பிறப்பு-அதிலே மெய் பயன் அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 3/4
இ சகத்து அழியா பெரு நலம் அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 4/4
இ தனி பிறப்பை நித்தியம் ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 5/4
இறப்பு இலா வடிவம் இம்மையே அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 6/4
என் புரி அழியா பொன் புரி ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 7/4
இடைதல் அற்று ஓங்கும் திரு அளித்து இங்கே என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 8/4
இறை முடி பொருள் என் உளம் பெற அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 9/4
என் ஒரு வாழ்வின் தனி முதல் என்கோ என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 10/4
துணை என்று வந்தது சுத்த சன்மார்க்கத்தில் தோய்ந்தது என்னை
அணை என்று அணைத்துக்கொண்டு ஐந்தொழில் ஈந்தது அருள் உலகில் – திருமுறை6:56 2/2,3
குரு நெறிக்கே என்னை கூட்டி கொடுத்தது கூற அரிதாம் – திருமுறை6:56 7/1
ஏகாந்தம் ஆகி வெளியாய் இருந்தது இங்கு என்னை முன்னே – திருமுறை6:56 11/1
அன்புற என் உள் கலந்தே அண்ணிக்கும் அமுதே அச்சம் எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட குருவே – திருமுறை6:60 3/2
வரைந்து என்னை மணம் புரிந்து பொது நடம் செய் அரசே மகிழ்வொடு நான் புனைந்திடும் சொல்_மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 7/4
பனிப்புறும் அ வருத்தம் எலாம் தவிர்த்து அருளி மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து அணைத்த குருவே – திருமுறை6:60 46/2
அருள் உணவும் அளித்து என்னை ஆட்கொண்ட சிவமே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 48/4
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தது ஆகி நல் உணவு கொடுத்து என்னை செல்வம் உற வளர்த்தே – திருமுறை6:60 49/1
என்னை உனக்கு இருக்கின்றது ஏகுக என்று உரைப்பாள் இச்சை எலாம் உம்மிடத்தே இசைந்தனள் இங்கு இவளை – திருமுறை6:62 6/2
எம்பலத்தே எம் இறைவன் என்னை மணம் புரிவான் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 2/2
கல்லார் போல் என்னை முகம் கடுத்துநின்றாள் பாங்கி களித்து எடுத்து வளர்த்தவளும் கலந்தனள் அங்கு உடனே – திருமுறை6:63 4/3
இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் ஏடி எனக்கு இணை எவர்கள் என்ற அதனாலோ – திருமுறை6:63 5/1
அஞ்சு முகம் காட்டிநின்றாள் பாங்கி எனை வளர்த்த அன்னையும் அப்படி ஆகி என்னை முகம் பாராள் – திருமுறை6:63 6/3
கண் கலந்த கள்வர் என்னை கை கலந்த தருணம் கரணம் அறிந்திலன் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 9/1
எள்ளுண்ட மற்றவர் போல் என்னை நினையாதீர் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 13/2
கரும்பு_அனையாள் பாங்கியும் நாய்_கடுகு_அனையாள் ஆனாள் களித்து என்னை வளர்த்தவளும் புளி_தின்றாள் ஒத்தாள் – திருமுறை6:63 20/3
மதி முகத்தாள் பாங்கி ஒரு விதி முகத்தாள் ஆனாள் மகிழ்ந்து என்னை வளர்த்தவளும் இகழ்ந்து பல புகன்றாள் – திருமுறை6:63 22/3
அந்நாள் நையாதபடி அருள் புரிந்த பெரும் கருணை அரசே என்னை
முன்_நாள் நின் அடியவன் என்று உலகு அறிந்த இ நாள் என் மொழிந்திடாதே – திருமுறை6:64 3/3,4
தூங்காதே விழித்து இருக்கும் சூது அறிவித்து எனை ஆண்ட துரையே என்னை
நீங்காதே என் உயிரில் கலந்துகொண்ட பதியே கால் நீட்டி பின்னே – திருமுறை6:64 4/1,2
பயங்காளி_பயல் போல பயந்தவர்கள் எங்கு உளர் காண் பதியே என்னை
வயங்கு ஆளில் ஒருவன் என நினையேல் கைப்பிள்ளை என மதித்திடாயே – திருமுறை6:64 5/3,4
உச்சி அப்பா என்னுடைய அப்பா என்னை உற்று பெற்ற – திருமுறை6:64 10/2
கச்சி அப்பா தங்கக்கட்டி அப்பா என்னை கண்டுகொள்ளே – திருமுறை6:64 10/4
பொருள் பெரும் தனி மெய் போகமே என்னை புறத்தினும் அகத்தினும் புணர்ந்த – திருமுறை6:64 18/1
மருள் பெரும் பகை தீர்த்து என்னை ஆட்கொண்ட வள்ளலே தெள்ளிய அமுதே – திருமுறை6:64 19/3
செய் வகை தெரிவித்து என்னை சேர்ந்து ஒன்றாய் இருத்தல் வேண்டும் – திருமுறை6:64 33/2
எம்மையும் என்னை விட்டு இறையும் பிரியாது – திருமுறை6:65 1/111
இறவா_வரம் அளித்து என்னை மேல் ஏற்றிய – திருமுறை6:65 1/157
பேர் உற என்னை பெற்ற நல் தாயே – திருமுறை6:65 1/1072
தளர்ந்த-தோறு அடியேன் சார்பு அணைந்து என்னை
உளம் தெளிவித்த ஒருமை நல் தாயே – திருமுறை6:65 1/1079,1080
என்னை மேல் ஏற்றிய இனிய நல் தாயே – திருமுறை6:65 1/1100
எண் அகத்தொடு புறத்து என்னை எஞ்ஞான்றும் – திருமுறை6:65 1/1103
என்னை வளர்த்திடும் இன்பு உடை தாயே – திருமுறை6:65 1/1106
என்னை தழுவிய என் உயிர் உறவே – திருமுறை6:65 1/1196
என்னை வேதித்த என் தனி அன்பே – திருமுறை6:65 1/1480
தருண நடம் செய் அரசே என் தாயே என்னை தந்தாயே தனித்த தலைமை பதியே இ தருணம் வாய்த்த தருணம் அதே – திருமுறை6:66 1/4
காரண காரிய கல்விகள் எல்லாம் கற்பித்து என் உள்ளே கலந்துகொண்டு என்னை
நாரணர் நான்முகர் போற்ற மேல் ஏற்றி நாதாந்த_நாட்டுக்கு ஓர் நாயகன் ஆக்கி – திருமுறை6:69 1/1,2
ஏக சிவானந்த வாழ்க்கையில் என்றும் இன்புற்று வாழும் இயல்பு அளித்து என்னை
ஆகம வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 2/3,4
உள்ளமே இடம்கொண்டு என்னை ஆட்கொண்ட ஒருவனே உலகு எலாம் அறிய – திருமுறை6:70 5/1
அல்லவா அனைத்தும் ஆனவா என்னை ஆண்டவா தாண்டவா எல்லாம் – திருமுறை6:70 6/3
என் அவா அனைத்தும் ஈந்தவா என்னை ஈன்றவா என்னவா வேதம் – திருமுறை6:70 9/1
எத்தனையும் என் பிழைகள் பொறுத்த தனி பெரும் தாயை என்னை ஈன்ற – திருமுறை6:71 6/3
எத்தனை நான் குற்றம் செய்தும் பொறுத்தனை என்னை நின்-பால் – திருமுறை6:72 4/1
இறவேன் என துணிவு எய்திடச்செய்தனை என்னை இனி – திருமுறை6:73 6/3
தன் நேர் இலாத தலைவா சிற்றம்பலம்-தன்னில் என்னை
இன்னே அடைகுவித்து இன்பு அருள்வாய் இதுவே தருணம் – திருமுறை6:78 7/1,2
காமமுற்று என்னை கலந்துகொண்டு ஆட கருணை நட – திருமுறை6:78 10/3
ஒரு திரு_தேர் ஊர்ந்து என்னை உடையவளோடு அடைந்தே உள்_வாயில் தாழ் பிடித்து பயத்தொடு நின்றேனே – திருமுறை6:80 4/2
படுத்து அயர்ந்த சிறியேன்-தன் அருகு அணைந்து மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து திரு_கரத்தால் – திருமுறை6:80 6/2
படுத்து அயர்ந்தேன் நான் படுத்த பாய் அருகுற்று என்னை
எடுத்து ஒரு மேல் ஏற்றி வைத்தாயே – திருமுறை6:81 3/3,4
எடுத்து ஆள் என நினையாதே கிடந்தேன் என்னை
எடுத்தாய் தயவை வியவேன் – திருமுறை6:81 4/3,4
தூக்கம் தவிர்த்து என்னை தூக்கி எடுத்து அன்பொடு மேல் – திருமுறை6:81 5/3
விதியை குறித்த சமய நெறி மேவாது என்னை தடுத்து அருளாம் – திருமுறை6:82 7/2
தருண நிதியே என் ஒருமை தாயே என்னை தடுத்தாண்டு – திருமுறை6:82 8/1
கல்வி பெறு நின் அடியர் கழக நடு வைத்து என்னை
செல்வமொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:83 9/3,4
விதித்தனை என்னை நின்றன் மகனாக விதித்து உளத்தே – திருமுறை6:84 2/1
ஏறு உகந்தாய் என்னை ஈன்று உகந்தாய் மெய் இலங்கு திரு_நீறு – திருமுறை6:84 4/2
ஆறு உகந்தாய் மன்றில் ஆட்டு உகந்தாய் என்னை ஆண்டவனே – திருமுறை6:84 4/4
சாதல் ஒழித்து என்னை தான் ஆக்கி பூதலத்தில் – திருமுறை6:85 11/2
இருமையுறு தத்துவர்காள் என்னை அறியீரோ ஈங்கும் அது துள்ளல் எலாம் ஏதும் நடவாதே – திருமுறை6:86 1/4
என் முனம் ஓர் புல்_முனை மேல் இருந்த பனி துளி நீ இம்மெனும் முன் அடக்கிடுவேன் என்னை அறியாயோ – திருமுறை6:86 3/3
இயங்க என்னை அறியாயோ யார் என எண்ணினையோ எல்லாம் செய் வல்லவனுக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:86 6/4
இன்மையுற மாய்த்திடுவேன் என்னை அறியாயோ எல்லாம் செய் வல்லவனுக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:86 12/4
ஏக்கம் எலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கம் எலாம் பெற்றேன் இன்பமுறுகின்றேன் நீ என்னை அடையாதே – திருமுறை6:86 16/3
அயலிடை நேர்ந்து ஓடுக நீ என்னை அறியாயோ அம்பலத்து என் அப்பன் அருள் நம்பு பிள்ளை நானே – திருமுறை6:86 17/4
தீது தீர்த்து என்னை இளந்தையில் தானே தெருட்டிய சிற்சபையவரே – திருமுறை6:87 4/4
வானே என்னை தான் ஆக்குவானே கோனே எல்லாம்_வல்லானே – திருமுறை6:88 3/3
தானே வந்து என்னை தடுத்தாண்டான் ஊனே – திருமுறை6:93 12/2
முகம்_அறியார் போல் இருந்தீர் என்னை அறியீரோ முத்தர் எலாம் போற்றும் அருள் சித்தர் மகன் நானே – திருமுறை6:98 18/4
சன்மார்க்க பெரும் குணத்தார் தம்பதியை என்னை தாங்குகின்ற பெரும் பதியை தனித்த சபாபதியை – திருமுறை6:98 27/1
நல்லாரும் என்னை நயந்தாரும் நன்மை சொல – திருமுறை6:100 9/1
வல்லாரும் என்னை வளர்த்தாரும் எல்லாரும் – திருமுறை6:100 9/2
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் கனகசபை நாதர் அவர் பெருமை சாற்றுவது என் தோழி – திருமுறை6:101 3/4
பதி_உடையார் கனக_சபாபதி எனும் பேர் உடையார் பணம் பரித்த வரையர் என்னை மணம் புரிந்த கணவர் – திருமுறை6:101 5/1
உன்னை பார்த்து உன் உள்ளே என்னை பாராதே ஊரை பார்த்து ஓடி உழல்கின்ற பெண்ணே – திருமுறை6:102 1/3
என்னை பார் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 1/4
உள் உண்ட உண்மை எலாம் நான் அறிவேன் என்னை உடைய பெருந்தகை அறிவார் உலகிடத்தே மாயை – திருமுறை6:105 4/1
என்னை மண_மாலையிட்டார் என் உயிரில் கலந்தார் எல்லாம் செய் வல்ல சித்தர் எனக்கு அறிவித்ததனை – திருமுறை6:105 6/1
எல்லாம் செய் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் எவ்வுலகில் யார் எனக்கு இங்கு ஈடு உரை நீ தோழீ – திருமுறை6:106 3/1
இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் யான் செய் தவம் யார் செய்தார் இது கேள் என் தோழி – திருமுறை6:106 4/1
ஏடு அவிழ் பூம் குழலாய் நான் உண்டதொரு தருணம் என்னை அறிந்திலன் உலகம்-தன்னையும் நான் அறியேன் – திருமுறை6:106 9/2
பொன் அணி பொன்_சபையாளர் சிற்சபையார் என்னை புறம் புணர்ந்தார் அகம் புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார் – திருமுறை6:106 25/2
ஈங்கு சிலர் உண்ணுக என்று என்னை அழைக்கின்றார் என் தோழி நான் இவர்கட்கு என் புகல்வேன் அம்மா – திருமுறை6:106 30/1
எவ்வுலகும் உணர்வ அரிய திரு_சிற்றம்பலத்தே இனிது அமர்ந்த தலைவர் இங்கே என்னை மணம் புரிந்தார் – திருமுறை6:106 33/3
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் ஞான சபை தலைவர் அவர் வண்ணம் சாற்றுவது என் தோழி – திருமுறை6:106 36/4
எண்ணிய நான் எண்ணு-தொறும் உண்டு பசி தீர்ந்தே இருக்கின்றேன் அடிக்கடி நீ என்னை அழைக்கின்றாய் – திருமுறை6:106 44/2
எமை அறிந்தாய் என்று எனது கை பிடித்தார் நானும் என்னை மறந்து என் இறைவர் கால் பிடித்துக்கொண்டேன் – திருமுறை6:106 58/3
ஆ மாலை_அவர் எல்லாம் கண்டு உளம் நாணுறவே அரும் பெரும் சோதியர் என்னை விரும்பி மணம் புரிந்தார் – திருமுறை6:106 60/3
பொன் பறியா புகல்வார் போல் மறைப்பது என்னை மடவாய் பூவையர் காலையில் புணர நாணுவர் காண் என்றாய் – திருமுறை6:106 77/1
ஆயினும் என்னளவின் மிக எளியர் என என்னை அகம் புணர்ந்தார் புறம் புணர்ந்தார் புற புணர்ச்சி தருணம் – திருமுறை6:106 99/3
அறியாத பருவத்தே என்னை வலிந்து அழைத்தே ஆடல் செயும் திரு_அடிக்கே பாடல் செய பணித்தார் – திருமுறை6:106 100/1
என்னை விட மாட்டாய் இருவருமாய் மன்னி என்றும் – திருமுறை6:108 12/2
சேய்க்கு நேர என் கையில் பொன் கங்கணம் திகழ கட்டினை என்னை நின் செய்கையே – திருமுறை6:108 31/4
கொல்லா விரதத்தில் என்னை குறிக்கொண்ட கோலத்தனே – திருமுறை6:108 38/4
என்னை விட மாட்டாய் நான் உன்னை விட_மாட்டேன் இருவரும் ஒன்று ஆகி இங்கே இருக்கின்றோம் இது-தான் – திருமுறை6:108 45/3
இனித்த நறும் கனி போன்றே என் உளம் தித்திக்க இன் அமுதம் அளித்து என்னை ஏழ் உலகும் போற்ற – திருமுறை6:108 51/2
இல் சமய வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு என் பிறப்பு துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 175/2
எய் உலக வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு என் பிறவி துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 176/2
இல் பகரும் இ உலகில் என்னை இனி ஏச்சு என் பிறவி துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 181/2
கள்ளம் ஒன்றும் அறியேன் நான் பாங்கிமாரே என்னை
கைவிடவும் துணிவாரோ பாங்கிமாரே – கீர்த்தனை:2 10/1,2
காவலை எல்லாம் கடந்து பாங்கிமாரே என்னை
கைகலந்த கள்ளர் அவர் பாங்கிமாரே – கீர்த்தனை:2 14/1,2
கீழ்மை குறியாமல் என்னை பாங்கிமாரே மன – கீர்த்தனை:2 20/1
குற்றம் ஒன்றும் செய்து அறியேன் பாங்கிமாரே என்னை
கொண்டு குலம் பேசுவாரோ பாங்கிமாரே – கீர்த்தனை:2 23/1,2
ஞான மயமாய் விளங்கும் வெண்ணிலாவே என்னை
நான் அறிய சொல்லு கண்டாய் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 15/1,2
ஆம்பரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே என்னை
ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலாவே – கீர்த்தனை:3 23/1,2
என் அரசே எண்ணு-தொறும் என்னை விழுங்குதடா – கீர்த்தனை:4 64/2
என் குருவே எண்ணு-தொறும் என்னை விழுங்குதடா – கீர்த்தனை:4 65/2
என்னை தன்னோடே இருத்தும் பொதுவில் இன்ப திரு_நடம் நான் காணல் வேண்டும் – கீர்த்தனை:13 9/1
உன்னுவது என்னை கண்டாய் நெஞ்சே – கீர்த்தனை:14 7/2
உன்னுவது என்னை கண்டாய் – கீர்த்தனை:14 7/3
அச்சம் தவிர்த்து என்னை ஆட்கொண்டு அருளிய – கீர்த்தனை:17 3/1
களித்து என்னை ஆண்டீரே வாரீர் – கீர்த்தனை:17 10/3
ஏடு ஆயிரம் என்னை கோடா மொழி ஒன்றே – கீர்த்தனை:17 80/1
இல்லாமை நீக்கி நின்றீர் ஆட வாரீர் என்னை மண_மாலையிட்டீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 5/1
அணைய வாரீர் என்னை அணைய வாரீர் – கீர்த்தனை:19 1/1
அரை_கணமும் தரியேன் நான் அணைய வாரீர் ஆணை உம் மேல் ஆணை என்னை அணைய வாரீர் – கீர்த்தனை:19 9/1
தருணம் இது விரைந்து என்னை அணைய வாரீர் சத்தியரே நித்தியரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 10/3
கலந்துகொள வேண்டுகின்றேன் அணைய வாரீர் காதல் பொங்குகின்றது என்னை அணைய வாரீர் – கீர்த்தனை:19 12/1
தத்துவாதீத மருந்து என்னை
தானாக்கிக்கொண்ட தயாள மருந்து – கீர்த்தனை:20 4/3,4
மாது ஒரு பாக மருந்து என்னை
வாழ்வித்த என் கண்மணியாம் மருந்து – கீர்த்தனை:20 16/3,4
அருள்_பெரும்_சோதி மருந்து என்னை
ஐந்தொழில் செய்தற்கு அளித்த மருந்து – கீர்த்தனை:21 2/1,2
பொருள் பெரும் போக மருந்து என்னை
புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து – கீர்த்தனை:21 2/3,4
சித்து உரு ஆன மருந்து என்னை
சித்து எலாம் செய்யச்செய்வித்த மருந்து – கீர்த்தனை:21 5/3,4
என் பற்றில் ஓங்கும் மருந்து என்னை
இன்ப நிலையில் இருத்தும் மருந்து – கீர்த்தனை:21 6/3,4
ஜோதி மயமாம் மருந்து என்னை
சோதியாது ஆண்ட துரிய மருந்து – கீர்த்தனை:21 8/3,4
தன் அறிவு ஆகும் மருந்து என்னை
தந்த மருந்து என்றன் சொந்த மருந்து – கீர்த்தனை:21 14/3,4
தெள்ள தெளிக்கும் மருந்து என்னை
சிவம் ஆக்கிக்கொண்ட சிவாய மருந்து – கீர்த்தனை:21 15/3,4
என்னை தான் ஆக்கும் மருந்து இங்கே – கீர்த்தனை:21 20/1
சோதியால் என்னை துலக்கும் மருந்து – கீர்த்தனை:21 20/4
பொய்யர்க்கு அரிதாம் மருந்து என்னை
புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து – கீர்த்தனை:21 21/1,2
மாணவ வண்ண மருந்து என்னை
வலிய அழைத்து வளர்க்கும் மருந்து – கீர்த்தனை:21 22/3,4
வான் நடுவான மருந்து என்னை
மா மணி மேடை மேல் வைத்த மருந்து – கீர்த்தனை:21 23/1,2
எண்ணுக்கு அடங்கா மருந்து என்னை
ஏத குழிவிட்டு எடுத்த மருந்து – கீர்த்தனை:21 27/3,4
ஈறு ஆதி இல்லா மருந்து என்னை
எல்லாம் செயச்செய்த இன்ப மருந்து – கீர்த்தனை:21 32/3,4
தற்பர தத்துவ ஜோதி என்னை
தான் ஆக்கி கொண்ட தயாநிதி ஜோதி – கீர்த்தனை:22 2/3,4
அத்துவிதானந்த ஜோதி என்னை
ஆட்கொண்டு அருளும் சிற்றம்பல ஜோதி – கீர்த்தனை:22 3/3,4
தன்மயமாய் நிறை ஜோதி என்னை
தந்த மெய் ஜோதி சதானந்த ஜோதி – கீர்த்தனை:22 4/3,4
என்னை தான் ஆக்கிய ஜோதி இங்கே – கீர்த்தனை:22 20/1
அன்னைக்கும் மிக்கு அருள் ஜோதி என்னை
ஆண்டு அமுதம் தந்த ஆனந்த ஜோதி – கீர்த்தனை:22 20/3,4
தான் அன்றி ஒன்று இலா ஜோதி என்னை
தன்மயம் ஆக்கிய சத்திய ஜோதி – கீர்த்தனை:22 28/1,2
என்னுள் நிறைந்த மெய் ஜோதி என்னை
ஈன்று ஐந்தொழில் செய் என்று ஏவிய ஜோதி – கீர்த்தனை:22 29/3,4
அச்சம் தவிர்த்த மெய் ஜோதி என்னை
ஆட்கொண்டு அருளிய அம்பல ஜோதி – கீர்த்தனை:22 30/1,2
சாகாத வரம் தந்த ஜோதி என்னை
தான் ஆக்கிக்கொண்டதோர் சத்திய ஜோதி – கீர்த்தனை:22 32/3,4
சுத்த சிவ மய ஜோதி என்னை
ஜோதி மணி முடி சூட்டிய ஜோதி – கீர்த்தனை:22 33/1,2
சிவமே பொருள் என்று தேற்றி என்னை
சிவ வெளிக்கு ஏறும் சிகரத்தில் ஏற்றி – கீர்த்தனை:23 2/1,2
உலகத்து இருப்ப இங்கு என்னை தன் ஏவல் – கீர்த்தனை:23 27/2
எண்ணியவாறே இனிது தந்து என்னை
திண்ணியன் ஆக்கிற்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 29/2,3
பிள்ளை என்று என்னை பெயரிட்டு அழைத்தே – கீர்த்தனை:23 30/2
அச்சம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட பாதம் – கீர்த்தனை:24 6/3
விரவில் தனித்து அங்கு என்னை ஒரு கல் மேட்டில் ஏற்றியே – கீர்த்தனை:29 4/3
சின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்குதே – கீர்த்தனை:29 6/3
என்னை ஆண்ட வண்ணம் எண்ணில் உள்ளம் உருகுதே – கீர்த்தனை:29 10/1
என்னை விழுங்கி எங்கும் இன்ப_வெள்ளம் பெருகுதே – கீர்த்தனை:29 10/2
உன்னோடு என்னை வேறு என்று எண்ணில் மிகவும் பனிக்குதே – கீர்த்தனை:29 10/4
என்னை கொடுக்க வாங்கிக்கொண்டது என்ன கருதியோ – கீர்த்தனை:29 13/3
யாது கருதி என்னை ஆண்டது ஐய ஐயவோ – கீர்த்தனை:29 16/1
ஏறா நிலையில் விரைந்துவிரைந்து இங்கு என்னை ஏற்றியே – கீர்த்தனை:29 19/1
எல்லாம் அறிவித்து அருள்செய் கருணை என்னை என்னையே – கீர்த்தனை:29 20/2
அன்பால் என்னை வளர்க்கின்றாய் நல் அமுதம் ஊட்டியே – கீர்த்தனை:29 22/4
என்னை அடிமைகொண்டாய் நானும் நினக்கு நல்லனோ – கீர்த்தனை:29 41/1
மூவர்க்கு அரிய நிலையில் வைத்தாய் என்னை நாட்டியே – கீர்த்தனை:29 41/4
அந்த உலகில் உள்ளார் பலரும் என்னை நோக்கியே – கீர்த்தனை:29 44/3
அன்னே என்னை ஆண்ட தலைவ அடியன் உள்ளமே – கீர்த்தனை:29 52/1
அப்பா நின்னை அடைந்த என்னை ஒப்பார் யாவரே – கீர்த்தனை:29 54/1
என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னை காட்டியே – கீர்த்தனை:29 55/1
என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னை காட்டியே – கீர்த்தனை:29 55/1
கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லுமோ – கீர்த்தனை:29 56/4
மறவு நினைவு என்று என்னை வலித்த வலிப்பு நீங்கினேன் – கீர்த்தனை:29 65/3
என்னை கண்டுகொண்ட காலத்து இறைவ நின்னையே – கீர்த்தனை:29 66/3
அடிகள் ஆக்கிக்கொண்டாய் என்னை அவலம் நீக்கியே – கீர்த்தனை:29 73/2
உன்-பால் இருக்கவைத்தாய் என்னை உவந்து வலத்திலே – கீர்த்தனை:29 77/4
சின்ன வயது தொடங்கி என்னை காக்கும் தெய்வமே – கீர்த்தனை:29 82/1
என்னை அவத்தை கடல்-நின்று இங்ஙன் எடுத்த தெய்வமே – கீர்த்தனை:29 82/3
அச்சம் தீர்த்து இங்கு என்னை ஆட்கொண்டு அருளும் அமுதனே – கீர்த்தனை:29 83/1
இரவும்_பகலும் என்னை காத்து உள் இருக்கும் இறைவனே – கீர்த்தனை:29 85/1
சற்றும் வருந்த பாராது என்னை தாங்கும் நேயனே – கீர்த்தனை:29 86/1
என்னை காட்டி என்னுள் இலங்கும் நின்னை காட்டியே – கீர்த்தனை:29 93/1
புந்தி களிக்கவைத்தாய் அழியாது என்னை நாடியே – கீர்த்தனை:29 93/4
அன்றே என்னை அடியன் ஆக்கி ஆண்ட சோதியே – கீர்த்தனை:29 97/1
நீயே வலிந்து இங்கு என்னை ஆண்ட நீதி சோதியே – கீர்த்தனை:29 98/1
நின்னை பாட என்னை வளர்க்கும் நிமல சோதியே – கீர்த்தனை:29 98/2
தாயே என வந்து என்னை காத்த தரும சோதியே – கீர்த்தனை:29 98/3
ஏகாக்கர பொன் பீடத்து என்னை ஏற்று சோதியே – கீர்த்தனை:29 99/3
சின்னஞ்சிறு வயதில் என்னை அடிமைகொண்ட – கீர்த்தனை:33 3/1
தன்னை அறியா என்னை இன்னலுற செய்தாயே – கீர்த்தனை:33 5/1
தாண்டவனார் என்னை தான் தடுத்து ஆட்கொண்ட – கீர்த்தனை:35 8/1
வேண்டு கொண்டார் என்னை மேல் நிலைக்கு ஏற்றியே – கீர்த்தனை:35 18/1
ஆடிக்கொண்டே என்னை ஆட்டம் கண்டாருக்கு – கீர்த்தனை:36 3/4
சின்ன வயதில் என்னை சேர்ந்தார் புன்னகையோடு – கீர்த்தனை:39 5/1
என்னை விட்டு இனி இவர் எப்படி போவார் ஓடு – கீர்த்தனை:39 5/3
நான் படிக்கும் போது என்னை நான் அறியேன் நா ஒன்றோ – கீர்த்தனை:41 2/2
பொடி திரு_மேனி அம்பலத்து ஆடும் புனித நீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மை அப்பா இனி ஆற்றேன் – கீர்த்தனை:41 17/3,4
எள்ளானை இடர் தவிர்த்து இங்கு என்னை ஆண்ட எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – கீர்த்தனை:41 27/4
இனித்த நறும் கனி போன்றே என் உளம் தித்திக்க இன் அமுதம் அளித்து என்னை ஏழ் உலகும் போற்ற – கீர்த்தனை:41 36/2
உற்று அடியேன் இருக்கும் ஊர் சூத்திரர்-தம் குலத்து ஆசை உடையான் என்னை
பெற்றவன் பேர் வினைச்சி எனை பெற்றவள் பேர் எனக்கு முன்னே பிறந்தார் மற்றும் – தனிப்பாசுரம்:2 34/2,3
போர் புலியை பார்த்துவர போன கதையாய் முடியும் பொருளாய் என்னை
சேர்ப்பு உடைய குருமணியே என் செய்கேன் அறிவு அறியா சிறியனேனே – தனிப்பாசுரம்:2 42/3,4
முன்_அறியான் பின்_அறியான் முழு மூடன் என்று என்னை முனியாது ஆண்ட – தனிப்பாசுரம்:3 4/1
இருந்த திசை எது என்றால் இது என சுட்டவும் தெரியாது இருந்த என்னை
திருந்த அருள் கடை நோக்கம் செய்து அளித்த பெரும் கருணை செல்வமே நல் – தனிப்பாசுரம்:3 5/2,3
செயல் ஆர் காலம் அறிந்து என்னை சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு – தனிப்பாசுரம்:10 28/3
என் மேல் அருள் கூர்ந்து ஒற்றி_உளீர் என்னை அணைய நினைவீரேல் – தனிப்பாசுரம்:10 29/1
வண்மை தருவீர் ஒற்றி நின்று வருவீர் என்னை மருவீர் நீர் – தனிப்பாசுரம்:11 9/1
செய்யாத பாவியேன் என்னை நீ கைவிடில் செய்வது அறியேன் ஏழையேன் சேய் செய்த பிழை எலாம் தாய் பொறுப்பது போல சிந்தை-தனில் எண்ணிடாயோ – தனிப்பாசுரம்:13 4/2
தென்னை ஒப்ப நீண்ட சிறு நெஞ்சே என்னை என்னை – தனிப்பாசுரம்:14 1/2
தென்னை ஒப்ப நீண்ட சிறு நெஞ்சே என்னை என்னை
யா வகை சேர் வாயில் எயில் தில்லை என்கிலையே – தனிப்பாசுரம்:14 1/2,3
கண்ணாளா சுடர் கமல கண்ணா என்னை கைவிடில் என் செய்வேனே கடையனேனே – தனிப்பாசுரம்:18 3/4
செய் வினை ஒன்று அறியேன் இங்கு என்னை எந்தாய் திருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வது என்னே – தனிப்பாசுரம்:18 4/4
கான் வண்ண குடும்பத்திற்கு இலக்கா என்னை காட்டினையே என்னே நின் கருணை ஈதோ – தனிப்பாசுரம்:18 5/4
பொல்லாத வெவ் வினையேன் எனினும் என்னை புண்ணியனே புரப்பது அருள் புகழ்ச்சி அன்றோ – தனிப்பாசுரம்:18 8/3
பொய்யான தன்மையினேன் எனினும் என்னை புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி – தனிப்பாசுரம்:18 9/3
ஏறுவதோர் வகை அறியேன் எந்தாய் எந்தாய் ஏற்றுகின்றோர் நின்னை அன்றி இல்லேன் என்னை
சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன் திருவுளத்தை தெரியேனே சிறியனேனே – தனிப்பாசுரம்:18 10/3,4
வற்புறு பிணி தீர்த்து என்னை மகிழ்வித்த வரதா போற்றி – தனிப்பாசுரம்:19 5/3
அலகம் தழைக்கும் திரு_வதிகை ஐயர் விரும்பும் மெய் உறவே அரிய பெரியநாயகி பெண் அரசே என்னை ஆண்டு அருளே – தனிப்பாசுரம்:20 2/4
அன்னே முன்னே என் நேயத்து அமர்ந்த அதிகை அருள் சிவையே அரிய பெரியநாயகி பெண் அரசே என்னை ஆண்டு அருளே – தனிப்பாசுரம்:20 3/4
என் ஒரு தாயே என்னை ஈன்றோனே – திருமுகம்:2 1/57
அச்சமும் என்னை அடிக்கடி தகைக்க – திருமுகம்:2 1/100
தண்டன் ஆயிரம் இட்டு உரைக்கும் விண்ணப்பம்-அது தான் என்னை எனில் உன் அடியார் – திருமுகம்:3 1/55
பண்டு குலம் பேச பரிந்ததில்லை ஈண்டு என்னை
கொண்டு குலம் பேச குறிப்பானோ தொண்டுசெய – திருமுகம்:3 2/1,2
என்னை இன்னான் என எண்ணவும் ஒட்டான் – திருமுகம்:4 1/46
மற்றவள் என்னை மணந்து கொண்டனள் – திருமுகம்:4 1/85
அடுத்தவர் என்னை அந்தோ கொடிய – திருமுகம்:4 1/87
என்னை தாதை என்று எண்ணான் சொல்லும் – திருமுகம்:4 1/176
இவ்வாறு என்னை இழைத்திடும் கொடியாள் – திருமுகம்:4 1/280

மேல்


என்னை-தான் (1)

சாபமுறா முன்னம் அறிந்து ஓடு-மினோ என்னை-தான் அறியீர் தனி தலைவன் தலை_பிள்ளை நானே – திருமுறை6:86 18/4

மேல்


என்னை_உடையாய் (1)

உடையார்க்கோ என்னை_உடையாய் உதவுவதே – திருமுறை2:75 1/4

மேல்


என்னை_உடையானே (1)

உன்னை அலாது ஒருவர்-தம்பால் செல்லேன் என்னை_உடையானே என் உள்ளத்துள்ளே நின்று – திருமுறை2:85 4/3

மேல்


என்னை_உடையீர் (2)

என்னை_உடையீர் வெள் விடையீர் என்னே இரங்கி அருளீரே – திருமுறை2:94 22/4
இரண்டேகாற்கு ஐமுகம் கொண்டீர் என்னை_உடையீர் அம்பலத்தீர் – திருமுறை6:24 8/1

மேல்


என்னையல்லதை (1)

மருள்பவன் என்னையல்லதை மண்ணும் வானமும் தேடினும் இன்றே – திருமுறை2:68 10/2

மேல்


என்னையும் (25)

சூழ்ந்திடுக என்னையும் நின் தொண்டருடன் சேர்த்து அருள்க – திருமுறை1:2 1/833
தேம் பாய் மலர் குழல் காம்பு ஆக என்னையும் சேர்த்துக்கொள்ளே – திருமுறை1:6 104/4
வலம்கொளும்படி என்னையும் கூட வா என்கின்றனை வாழி என் நெஞ்சே – திருமுறை2:5 10/2
மறைவது என்னையும் மறைப்பது பொல்லா வஞ்ச நெஞ்சன் என் வசப்படல் இலை காண் – திருமுறை2:25 8/1
விடுவேன்_அல்லேன் என்னையும் நீ விடுவாய்_அல்லை இனி சிறிதும் – திருமுறை2:40 6/2
ஏதம் எண்ணிடாது என்னையும் தொழும்பன் என்று கொள்விரேல் எனக்கு அது சாலும் – திருமுறை2:54 2/3
அலகு_இல் ஆனந்த நாடகம் செய்யும் அம் பொன் சேவடிக்கு அபயம் என்னையும்
திலக நீ விழைவாய் நடராச சிகாமணியே – திருமுறை2:94 43/3,4
தார் இட்ட நீ அருள் சீர் இட்டிடாய் எனில் தாழ் பிறவி-தன்னில் அது தான் தன்னை வீழ்த்துவது அன்றி என்னையும் வீழ்த்தும் இ தமியனேன் என் செய்குவேன் – திருமுறை2:100 6/3
என் அறிவை உண்டு அருளி என்னுடனே கூடி என் இன்பம் எனக்கு அருளி என்னையும் தான் ஆக்கி – திருமுறை4:2 58/1
ஒரு மொழியே என்னையும் என் உடையனையும் ஒன்றுவித்து – திருமுறை4:12 8/2
ஈடும் கெட இன்று என்னையும் ஈந்து அருள் என்பாயே – திருமுறை5:49 8/4
என்னையும் இரக்கம்-தன்னையும் ஒன்றாய் இருக்கவே இசைவித்து இ உலகில் – திருமுறை6:13 100/1
தப்பாயின தீர்த்து என்னையும் முன் தடுத்தாட்கொண்ட தயாநிதியே – திருமுறை6:16 1/2
உய் தழைவு அளித்து எலாம் வல்ல சித்து-அது தந்து உவட்டாது உள் ஊறிஊறி ஊற்றெழுந்து என்னையும் தான் ஆக்கி என்னுளே உள்ளபடி உள்ள அமுதே – திருமுறை6:25 4/2
கொன் செயும் உலகர் என்னையும் உனது குறிப்பையும் குறித்திலார் என்றாள் – திருமுறை6:61 7/3
என்னையும் பணிகொண்டு இறவா_வரம் அளித்து – திருமுறை6:65 1/125
என்னையும் ஒன்று என இயற்றிய தந்தையே – திருமுறை6:65 1/1146
என்னையும் பணிகொண்டு என் உளே நிரம்ப – திருமுறை6:65 1/1521
என்னையும் பொருள் என எண்ணி என் உளத்தே – திருமுறை6:65 1/1561
இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும் – திருமுறை6:65 1/1570
இருந்து எனுள் அறிவித்து தெள் அமுது அளித்தே என்னையும் தன்னையும் ஏகம்-அது ஆக்கி – திருமுறை6:69 7/2
என்னையும் என் பொருளையும் என் ஆவியையும் தான் கொண்டு இங்கு என்-பால் அன்பால் – திருமுறை6:71 8/1
கண் கலந்த கணவர் எனை கை கலந்த தருணம் கண்டு அறியேன் என்னையும் என் கரணங்கள்-தனையும் – திருமுறை6:106 8/1
நின்னை விட்டு என்னோடே நிலைப்பாயோ தோழி நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி – கீர்த்தனை:13 9/2
இனையாது என்னையும் மேல் நிலை ஏற்றுவித்து ஆண்டவனே – கீர்த்தனை:31 4/3

மேல்


என்னையே (15)

இல் மேவி இருந்தனன் என்னையே – திருமுறை2:13 1/4
கோவ பாசனே குறிக்கொள் என்னையே – திருமுறை5:12 19/4
என்னையே யான் சிரிப்பேனாகில் அந்தோ என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 7/4
என்னையே நிலையாய் இருத்த உள் வருந்தி இருக்கின்றேன் என் உள மெலிவும் – திருமுறை6:13 115/3
ஈங்கு இவள் கருத்தில் எது நினைத்தனளோ என் செய்வேன் என்னையே உணர்ந்து – திருமுறை6:14 5/2
தெருள் பெரும் சித்திகள் சேர்ந்த என்னையே – திருமுறை6:64 47/4
மேவி படியில் தவறி நீரில் விழுந்த என்னையே
ஏல துகிலும் உடம்பும் நனையாது எடுத்ததே ஒன்றோ – கீர்த்தனை:29 5/2,3
இடமும் வலமும் இது என்று அறியாது இருந்த என்னையே
எல்லாம் அறிவித்து அருள்செய் கருணை என்னை என்னையே – கீர்த்தனை:29 20/1,2
எல்லாம் அறிவித்து அருள்செய் கருணை என்னை என்னையே
நடமும் நடம் செய் இடமும் எனக்கு நன்று காட்டியே – கீர்த்தனை:29 20/2,3
புன்கண் ஒழித்து தெள் ஆர் அமுதம் புகட்டி என்னையே
பொருளாய் எண்ணி வளர்க்கின்றாய் நீ எனக்கு ஓர் அன்னையே – கீர்த்தனை:29 29/3,4
உள்ளே விளங்கி காண்கின்றாய்க்கு இங்கு ஒளிப்பது என்னையே – கீர்த்தனை:29 40/4
ஏத்தி களித்து வாழ்வேன் இதற்கும் ஐயம் என்னையே – கீர்த்தனை:29 54/4
முன்னி மகிழ்ந்து பாட புரிந்தாய் அடிமை என்னையே – கீர்த்தனை:29 55/4
உன்னை கண்டுகொண்டேன் கண்டவுடன் இங்கு என்னையே
உலகம் எல்லாம் கண்டுகொண்ட உவப்பு இது என் ஐயே – கீர்த்தனை:29 66/1,2
சிருட்டி முதல் ஓர் ஐந்து_தொழிலும் செய் என்று என்னையே
செல்வ பிள்ளை ஆக்கி வளர்க்கின்றாய் இது என் ஐயே – கீர்த்தனை:29 72/1,2

மேல்


என்னையோ (15)

என்னையோ மலம் உண்டு உழன்றிடும் பன்றி என்ன உண்டு உற்றனன் அதனால் – திருமுறை2:47 2/2
என்னையோ கொடியேன் நின் திரு_அருள்-தான் எய்திலனேல் உயிர்க்கு உறுதி – திருமுறை2:52 3/2
ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர் திரு_தணிகேசன் – திருமுறை5:11 1/2
ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர் திரு_தணிகேசன் – திருமுறை5:11 1/2
பழிக்குள் ஆகும் என் பான்மை என்னையோ – திருமுறை5:12 6/4
துன்பு_உடையவரோ இன்பு_உடையவரோ சொல்லுவது என்னையோ என்றே – திருமுறை6:13 59/2
மெலிந்த என் உளத்தை அறிந்தனை தயவு மேவிலை என்னையோ என்றாள் – திருமுறை6:61 8/1
எண்ணிய அனைத்தும் ஈந்து அருள்கின்றான் என்னையோ என்னையோ என்றாள் – திருமுறை6:103 3/3
எண்ணிய அனைத்தும் ஈந்து அருள்கின்றான் என்னையோ என்னையோ என்றாள் – திருமுறை6:103 3/3
இருந்தனன் அம்மா நான் செய்த தவம்-தான் என்னையோ என்னையோ என்றாள் – திருமுறை6:108 43/2
இருந்தனன் அம்மா நான் செய்த தவம்-தான் என்னையோ என்னையோ என்றாள் – திருமுறை6:108 43/2
பையுள் உனக்கு என்னையோ நெஞ்சே – கீர்த்தனை:14 6/2
பையுள் உனக்கு என்னையோ – கீர்த்தனை:14 6/3
மாறா கருணை என் மேல் வைக்க வந்தது என்னையோ
மதி_இலேன் நின் அருட்கு செய்த தவம்-தான் முன்னையோ – கீர்த்தனை:29 19/3,4
பொருளாய் எனையும் நினைக்க வந்த புதுமை என்னையோ
பொன் என்று ஐய மதிப்பது உதவா துரும்பு-தன்னையோ – கீர்த்தனை:29 25/3,4

மேல்


என்னொடு (8)

கணிக்க அறியா பெரு நிலையில் என்னொடு நீ கலந்தே கரை_கடந்த பெரும் போகம் கண்டிட செய்யாயோ – திருமுறை6:31 2/2
மெய்_உடையாய் என்னொடு நீ விளையாட விழைந்தேன் விளையாட்டு என்பது ஞானம் விளையும் விளையாட்டே – திருமுறை6:31 6/2
செய் உடை என்னொடு கூடி ஆட எழுந்தருள்வாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 6/4
ஏதம் அற உணர்ந்தனன் வீண் போது கழிப்பதற்கு ஓர் எள்ளளவும் எண்ணம்_இலேன் என்னொடு நீ புணர்ந்தே – திருமுறை6:31 8/3
பிறியாது என்னொடு கலந்து நீ இருத்தல் வேண்டும் பெருமான் நின்றனை பாடி ஆடுதல் வேண்டுவனே – திருமுறை6:59 9/4
விச்சை எலாம் எனக்கு அளித்தே அவிச்சை எலாம் தவிர்த்து மெய்யுற என்னொடு கலந்து விளங்கிடுதல் வேண்டும் – திருமுறை6:64 49/3
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன் என் தோழி வாழி நீ என்னொடு கூடி – கீர்த்தனை:11 6/2
சாவாமல் என்னொடு வீழ்வாயோ பந்தே – கீர்த்தனை:11 12/4

மேல்


என்னொடும் (3)

என்னொடும் இருந்து இங்கு அறிகின்ற நினக்கே எந்தை வேறு இயம்புவது என்னோ – திருமுறை6:12 6/3
சிந்தையில் புணர்ப்பித்து என்னொடும் கலந்தே செய்வித்து அருள்க செய் வகையே – திருமுறை6:30 20/4
இற்று இதனை தடுத்திடலாம் என்னொடும் சேர்ந்திடு-மின் என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம்-தானே – திருமுறை6:98 26/4

மேல்


என்னோ (10)

செய்வது என்னோ என்று தியங்குகின்றேன் இவ்வணம் நான் – திருமுறை1:3 1/1183
பத்தன் என்பர் என்னோ பகல்வேடத்தார்க்கும் இங்கு – திருமுறை1:4 64/3
கேளாதவன் என வாளா இருக்கின்ற கேண்மை என்னோ
சூளாத முக்கண் மணியே விடேல் உனை சூழ்ந்த என்னை – திருமுறை1:6 98/2,3
நீ மட்டுமே பட்டு உடுக்கின்றனை உன்றன் நேயம் என்னோ
மா மட்டு அலர் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 20/3,4
என்னோ அவர்-தம் திரு_உருவை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 9/4
தந்தார் மையல் என்னோ என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 1/4
என்னோ இங்கு அருளாமை என்று கவன்று இருப்ப யாதும் ஒரு நன்றி_இலேன் தீது நெறி நடப்பேன் – திருமுறை4:7 10/2
என்னொடும் இருந்து இங்கு அறிகின்ற நினக்கே எந்தை வேறு இயம்புவது என்னோ
சொல் நெடு வானத்து அரம்பையர் எனினும் துரும்பு என காண்கின்றேன் தனித்தே – திருமுறை6:12 6/3,4
மருங்கு இருந்த எனை வெளியில் இழுத்துவிட்டது என்னோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 4/4
பெய்கின்றான் குரு ஓடி பெய்கின்றான் சீடன் என்னோ பிறை_வேய்ந்தோனே – தனிப்பாசுரம்:28 2/4

மேல்


என்னோடு (20)

என்னோடு ஒத்த பெண்கள் எலாம் ஏசி நகைக்க இடர் உழந்தேன் – திருமுறை3:3 10/3
மஞ்சம்-அதனில் என்னோடு மருவி இருக்க நான் அறியேன் – திருமுறை3:3 14/3
இலகி என்னோடு பழகியும் எனை-தான் எண்ணியும் நண்ணியும் பின்னர் – திருமுறை6:12 19/2
இந்து அவிர் சடை எம் இறைவனே என்னோடு இயல் கலை தருக்கம்செய்திடவே – திருமுறை6:13 42/1
நீட என் உளத்தே கலந்துகொண்டு என்றும் நீங்கிடாது இருந்து நீ என்னோடு
ஆடவும் எல்லாம்_வல்ல சித்தியை பெற்று அறிவு உரு ஆகி நான் உனையே – திருமுறை6:77 4/2,3
பாடுக என்னோடு கலந்து ஆடுக என்று எனக்கே பணி இட்டாய் நான் செய் பெரும் பாக்கியம் என்று உவந்தேன் – திருமுறை6:91 4/3
அவமே போகாது என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 8/4
ஆர்_அமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 10/4
ஆட வாரீர் என்னோடு ஆட வாரீர் – கீர்த்தனை:18 1/1
திருவாளர் போற்ற என்னோடு ஆட வாரீர் திரு_அனையார் வாழ்த்த இங்கே ஆட வாரீர் – கீர்த்தனை:18 3/1
வேற்று முகம் பாரேன் என்னோடு ஆட வாரீர் வெட்கம் எல்லாம் விட்டுவிட்டேன் ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/1
மாற்றுதற்கு எண்ணாதிர் என்னோடு ஆட வாரீர் மாற்றில் உயிர் மாய்ப்பேன் கண்டீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/2
ஆசை கொண்டேன் ஆட என்னோடு ஆட வாரீர் ஆசை வெட்கம் அறியாதால் ஆட வாரீர் – கீர்த்தனை:18 6/1
காசு பணத்து ஆசை_இலேன் ஆட வாரீர் கைபிடித்தால் போதும் என்னோடு ஆட வாரீர் – கீர்த்தனை:18 6/3
கள்ளம் ஒன்றும் அறியேன் நான் ஆட வாரீர் கை கலந்து கொண்டீர் என்னோடு ஆட வாரீர் – கீர்த்தனை:18 10/1
தள்ள_அரியேன் என்னோடு இங்கே ஆட வாரீர் தாழ்க்கில் இறையும் தரியேன் ஆட வாரீர் – கீர்த்தனை:18 10/3
நச்சுகின்றேன் நிச்சல் இங்கே ஆட வாரீர் நாணம் அச்சம் விட்டேன் என்னோடு ஆட வாரீர் – கீர்த்தனை:18 11/1
யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி என உரைசெய் அரைசே – கீர்த்தனை:41 1/20
யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி என உரைசெய் அரைசே – தனிப்பாசுரம்:24 1/20
இவர்கள் என்னோடு இகல்வர் இரங்கார் – திருமுகம்:4 1/355

மேல்


என்னோடும் (2)

வாழ்வாய் என்னோடும் மகிழ்ந்து – திருமுறை1:3 1/1406
எங்கேயும் ஆடுதற்கு எய்தினேன் தோழி என் மொழி சத்தியம் என்னோடும் கூடி – கீர்த்தனை:11 7/2

மேல்


என்னோடே (3)

துன்பாலே அசைந்தது நீக்கி என்னோடே சுத்த சன்மார்க்கத்தில் ஒத்தவள் ஆகி – கீர்த்தனை:11 4/3
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 9/4
நின்னை விட்டு என்னோடே நிலைப்பாயோ தோழி நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி – கீர்த்தனை:13 9/2

மேல்


என (998)

இரவு உறும் பகல் அடியர் இரு மருங்கினும் உறுவர் என வயங்கிய சீர் பதம் – திருமுறை1:1 2/97
எடும் மேல் என தொண்டர் முடி மேல் மறுத்திடவும் இடை வலிந்து ஏறும் பதம் – திருமுறை1:1 2/103
எண்ணுறில் பாலில் நறு நெய்யொடு சருக்கரை இசைந்து என இனிக்கும் பதம் – திருமுறை1:1 2/125
கருமங்கல் அ குடியில் காண்டும் என ஓதும் – திருமுறை1:2 1/77
வாய்ஞ்ஞல் ஊர் ஈதே மருவ என வானவர் சேர் – திருமுறை1:2 1/83
நில்லுங்கள் தம்ப நெறி போல் என பூவை – திருமுறை1:2 1/131
நண்பன் ஐ ஊரன் புகழும் நம்ப என உம்பர் தொழ – திருமுறை1:2 1/275
தண்டலைக்குள் நீள் நெறி சிந்தாமணியே கொண்டல் என
மன் கோட்டு ஊர் சோலை வளர் கோட்டு ஊர் தண் பழன – திருமுறை1:2 1/348,349
ஞான பரம் குன்றம் என நண்ணி மகிழ் கூர்ந்து ஏத்த – திருமுறை1:2 1/391
இ தூரம் அன்றி இனி தூரம் இல்லை என
புத்தூர் வரும் அடியார் பூரிப்பே சித்து ஆய்ந்து – திருமுறை1:2 1/397,398
நஞ்சை களத்து வைத்த நாத என தொண்டர் தொழ – திருமுறை1:2 1/413
இல்லம் என சென்று இரவாதவர் வாழும் – திருமுறை1:2 1/491
கண் பார்க்க வேண்டும் என கண்டு ஊன்றுகோல் கொடுத்த – திருமுறை1:2 1/505
அஞ்சல் என நின் தாள் அடுத்தது இலை விஞ்சு உலகர் – திருமுறை1:2 1/608
தஞ்சம் என தாழாது தாழ்ந்தது உண்டு எஞ்சல் இலா – திருமுறை1:2 1/620
வீசம் கொடுத்து எட்டு வீசம் என பிறரை – திருமுறை1:2 1/721
கோச்செங்கண் சோழன் என கூட்டினையே ஏச்சு அறும் நல் – திருமுறை1:2 1/766
வாழி என தான் வழுத்தினும் என் சொற்கு அடங்கா – திருமுறை1:2 1/789
வள்ளல் அருள் கொடுக்க வந்திலனே இன்னும் என
உள்ளம்-அது நீராய் உருகுகின்றேன் எள்ளலுறு – திருமுறை1:2 1/809,810
இ பாரில் உன் மேல் அன்பு இல் எனினும் அன்பன் என
ஒப்பாரியேனும் உடையேன் காண் தப்பு ஆய்ந்த – திருமுறை1:2 1/825,826
விட்டுவிடேன் என்றனை கைவிட்டுவிடேல் துட்டன் என
மாலும் திசைமுகனும் வானவரும் வந்து தடுத்தாலும் – திருமுறை1:2 1/828,829
பார்க்கின்ற யாவர்கட்கும் பாவனாதீதன் என
சீர்க்கின்ற மெய்ஞ்ஞான சித்தன் எவன் மார்க்கங்கள் – திருமுறை1:3 1/185,186
வண்டு ஆலும் கொன்றை மலரோய் என மறைகள் – திருமுறை1:3 1/201
சத்தத்தில் காட்டும் சதுரன் எவன் முத்தர் என
யாவர் இருந்தார் அவர் காண வீற்றிருக்கும் – திருமுறை1:3 1/228,229
சித்தம் தெளிவிக்கும் தேசிகன் காண் வித்தர் என
யாதொன்றும் தேராது இருந்த நமக்கு இ உலகம் – திருமுறை1:3 1/326,327
இன்றே அருள்வாய் என துதிக்கில் ஆங்கு நமக்கு – திருமுறை1:3 1/337
நம்மை வளர்க்கின்ற நற்றாய் காண் சும்மை என
மூளும் பெரும் குற்றம் முன்னி மேல்மேல் செயினும் – திருமுறை1:3 1/354,355
நேயம் வைத்த நம்முடைய நேசன் காண் பேயர் என
வாங்காது நாமே மறந்தாலும் நம்மை விட்டு – திருமுறை1:3 1/386,387
ஈட்டுகின்ற ஆபத்தில் இந்தா என அருளை – திருமுறை1:3 1/389
கல் துணை ஓர் தெப்பம் என காட்டியதை இற்று என நீ – திருமுறை1:3 1/494
கல் துணை ஓர் தெப்பம் என காட்டியதை இற்று என நீ – திருமுறை1:3 1/494
சந்தீ என வருவார்-தம்மை சுடும் காமம் – திருமுறை1:3 1/591
நாமார்த்தம் ஆசை என நாடிலையே ஆம் ஆர்த்தம் – திருமுறை1:3 1/608
மெய் குமிழே நாசி என வெஃகினையால் வெண் மலத்தால் – திருமுறை1:3 1/639
கொவ்வை என இதழை கொள்கின்றாய் மேல் குழம்பும் – திருமுறை1:3 1/645
செவ்வை இரத்தம் என தேர்ந்திலையே செவ்விய கண்ணாடி – திருமுறை1:3 1/646
என கவுட்கே ஆசைவைத்தாய் மேல் செழும் தோல் – திருமுறை1:3 1/647
செங்காந்தள் அங்கை என செப்புகின்றாய் அ மலர்க்கு – திருமுறை1:3 1/655
செவ்விளநீர் கொங்கை என செப்பினை வல் ஊன் தடிப்பு இங்கு – திருமுறை1:3 1/657
முன்னும் மலர் கொம்பு என்பாய் மூன்றொடு_அரை_கோடி என
துன்னும் உரோம துவாரம் உண்டே இன் அமுதால் – திருமுறை1:3 1/711,712
ஈடு_இல் பெயர் நல்லார் என நயந்தாய் நாய் பெயர்-தான் – திருமுறை1:3 1/717
விண் ஏகும் கால் அங்கு வேண்டும் என ஈண்டு பிடி_மண்ணேனும் – திருமுறை1:3 1/839
குட்டம் என நோவார் குறித்திலையோ துட்ட வினை – திருமுறை1:3 1/908
சூலை என நோவாரை சூழ்ந்திலையோ சாலவும் இ – திருமுறை1:3 1/910
கூ கா என மடவார் கூடி அழல் கண்டும் – திருமுறை1:3 1/923
விக்குள் எழ நீர் விடு-மின் என அயலோர் – திருமுறை1:3 1/941
சென்றார் என கேட்டும் தேர்ந்திலையே பின்றாது – திருமுறை1:3 1/950
என கேட்டும் வெட்கிலையே தட்டாமல் – திருமுறை1:3 1/952
கொண்டார் என கேட்டும் கூசிலையே வண் தாரார் – திருமுறை1:3 1/954
சேர்ந்தார் என கேட்டும் தேர்ந்திலையே சேர்ந்து ஆங்கு – திருமுறை1:3 1/958
அன்னே என கேட்டும் ஆய்ந்திலையே கொன்னே – திருமுறை1:3 1/960
இ கட்டு அவிழ்த்து இங்கு எரி மூட்டு என கேட்டும் – திருமுறை1:3 1/995
ஐயா அரைநாண் அவிழும் என கேட்டு நின்றும் – திருமுறை1:3 1/999
காதில் கடுக்கன் கழற்றும் என கேட்டு நின்றும் – திருமுறை1:3 1/1001
கூம்பு உலகம் பொய் என நான் கூவுகின்றேன் கேட்டும் மிகு – திருமுறை1:3 1/1009
காரியத்தை மெய் என நீ கண்டனையே சீர் இயற்றும் – திருமுறை1:3 1/1054
மாய வித்தை மெய் என நீ வாழ்ந்தனையே வாய் அவித்தை – திருமுறை1:3 1/1058
நீ யார் என அறியாய் நின் எதிரில் நின்றவரை – திருமுறை1:3 1/1105
நீ யார் என வினவி நீண்டனையே ஓயாமல் – திருமுறை1:3 1/1106
ஆவதுவும் நின்னால் அழிவதுவும் நின்னால் என யான் – திருமுறை1:3 1/1171
இன் சொலினோம் இன்று இங்கு இருந்து வருவோம் என யாம் – திருமுறை1:3 1/1191
எல்லா நலமும் இதனால் என மறைகள் – திருமுறை1:3 1/1219
உள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் வள்ளல் என
வாழும் பரசிவத்தின் வன்னி வெப்பம் போல முற்றும் – திருமுறை1:3 1/1242,1243
நல் நெஞ்சே கோயில் என நம் பெருமான்-தன்னை வைத்து – திருமுறை1:3 1/1339
தாயர் என மாதர்-தம்மை எண்ணி பாலர் பித்தர் – திருமுறை1:3 1/1385
பேயர் என நண்ணும் பெரியோரும் ஈ-அதனில் – திருமுறை1:3 1/1386
வைதிடினும் வாழ்க என வாழ்த்தி உபசாரம் – திருமுறை1:3 1/1391
நினை பித்தா நித்தா நிமலா என நீ – திருமுறை1:4 2/1
நெஞ்சம் பறிகொடுத்து நிற்கின்றேன் அஞ்சல் என
எண் தோள் இறையே எனை அடிமைகொள்ள மனம் – திருமுறை1:4 4/2,3
என் நெஞ்சு ஓர் கோயில் என கொண்டோய் நின் நினையார்-தன் – திருமுறை1:4 39/1
எல்லும் நினைத்தி என ஏத்துகினும் எந்தாய் வீண் – திருமுறை1:4 68/3
வஞ்சம் என தேகம் மறைத்து அடி மண் வையாமல் – திருமுறை1:4 75/3
என யாரே விளம்புவார் நின் அடியர் – திருமுறை1:4 88/3
காண்டும் என சூழ்வார் களித்து – திருமுறை1:4 88/4
உய்ஞ்சேம் என ஓடும் ஓட்டத்திற்கு என்னுடைய – திருமுறை1:4 97/3
காசு விரித்திடும் ஒளி போல் கலந்துநின்ற காரணமே சாந்தம் என கருதாநின்ற – திருமுறை1:5 23/3
பாங்கு உள நாம் தெரிதும் என துணிந்து கோடி பழ மறைகள் தனித்தனியே பாடிப்பாடி – திருமுறை1:5 58/1
பாயிரம் மா மறை அனந்தம்அனந்தம் இன்னும் பார்த்து அளந்து காண்டும் என பல் கால் மேவி – திருமுறை1:5 61/1
கணக்கு_வழக்கு அனைத்தினையும் கடந்தது அந்தோ காண்ப அரிது இங்கு எவர்க்கும் என கலைகள் எல்லாம் – திருமுறை1:5 65/3
இது என்றும் சுட்டவொணாது அதனால் சும்மா இருப்பதுவே துணிவு என கொண்டு இருக்கின்றோரை – திருமுறை1:5 66/3
ஒடித்தேன் நான் ஒடித்தேனோ ஒடிப்பித்தாய் பின் உன் அடியே துணை என நான் உறுதியாக – திருமுறை1:5 73/2
கொடுமை செயும் மனத்தாலே வருந்தி அந்தோ குரங்கின் கை மாலை என குலையாநின்றேன் – திருமுறை1:5 82/2
பொன்_மலையோ சிறிது என பேர்_ஆசை பொங்கி புவி நடையில் பற்பல கால் போந்துபோந்து – திருமுறை1:5 92/1
ஒடிய நேர் நின்ற பெரும் கருணை வள்ளல் என மறைகள் ஓதுவது இங்கு உனை-தான் அன்றே – திருமுறை1:5 94/4
பின்னிடையேன் அவர் முன் அடையேன் என பேசி வந்தேன் – திருமுறை1:6 19/3
குரங்கால் மெலிந்து நின் நாமம் துணை என கூறுகின்றேன் – திருமுறை1:6 23/3
ஆளே என விறகு ஏற்று விற்றோய் நின் அருள் கிடைக்கும் – திருமுறை1:6 26/3
பேர்க்கின்ற-தோறும் உறுத்தியதோ என பேசி எண்ணிப்பார்க்கின்ற-தோறும் – திருமுறை1:6 32/3
தெருளும் பொருளும் நின் சீர் அருளே என தேர்ந்த பின் யான் – திருமுறை1:6 34/1
மடல் வற்றினாலும் மணம் வற்றுறாத மலர் என என் – திருமுறை1:6 59/1
துண்டம் கண்டார்க்கும் பயம் உளதோ என சூழ்ந்து அடைந்தேன் – திருமுறை1:6 72/3
மன்று அலவே பிறர் நன்று அலவே என வந்த கய – திருமுறை1:6 75/3
கவசாதனம் என கைம்மான் உரியை களித்தவனே – திருமுறை1:6 89/4
குறைக்கு ஒளித்தாலும் குறை தீர்த்து அருள் என கூவிடும் என் – திருமுறை1:6 96/3
கேளாதவன் என வாளா இருக்கின்ற கேண்மை என்னோ – திருமுறை1:6 98/2
சோற்றுக்கு மேல் கதி இன்று என வேற்று அகம்-தோறும் உண்போர் – திருமுறை1:6 100/2
அடங்காது எங்கும் தான் அடங்காது என தான் அறிந்தும் – திருமுறை1:6 103/3
அம்மா வயிற்று எரிக்கு ஆற்றேன் என நின்று அழுது அலற – திருமுறை1:6 110/1
சேரேல் இறுக சிவாயநம என சிந்தைசெய்யே – திருமுறை1:6 115/4
வலைப்பட்ட மான் என வாள்பட்ட கண்ணியர் மையல் என்னும் – திருமுறை1:6 116/1
நாய்க்கு கிடைக்கும் என ஒரு சோதிடம் நல்கில் அவர் – திருமுறை1:6 122/3
போகல் ஐயா என பின்தொடர்வார் அவர் போல் மனன் நீ – திருமுறை1:6 125/3
சொல் மேற்கொளாது எனை இல் மேல் துரும்பு என சுற்றும் நெஞ்சத்தின் – திருமுறை1:6 129/2
மேல் பிழை அது புல் மேல் பனி என செய்து ஒழிக்க – திருமுறை1:6 129/3
கைவிட்டிடான் என கைவிட்டிடேல் வந்து காத்து அருளே – திருமுறை1:6 130/4
குணி கொண்ட உப்பிலி கூழ் உண்ட வாய் என கூறுபவே – திருமுறை1:6 143/4
தண் மதியோ அதன் தண் அமுதோ என சார்ந்து இருள் நீத்து – திருமுறை1:6 155/1
போல் இனிக்கும் சிவாயநம என சிந்தைசெய்யே – திருமுறை1:6 201/4
வேதன் என் கோது அற வேண்டும் என் கோ என விண்ணப்பம்செய் – திருமுறை1:6 202/1
செருக்காது உருகி சிவாயநம என தேர்ந்து அன்பினால் – திருமுறை1:6 230/3
மனையாள் என நின்றது என்னே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 14/4
பின் ஈன்ற பிள்ளையின் மேல் ஆர்வம் தாய்க்கு என பேசுவர் நீ – திருமுறை1:7 15/1
சேய் குற்றம் தாய் பொறுத்து ஏடா வருக என செப்புவள் இ – திருமுறை1:7 29/1
கரு நாள் என மறை எல்லாம் புகலும் கருத்து அறிந்தே – திருமுறை1:7 38/2
குணம் காதலித்து மெய்க்கூறு தந்தான் என கூறுவர் உன் – திருமுறை1:7 48/3
அன்னே என திருவாயால் அழைக்கப்பெற்றார் அவர்-தாம் – திருமுறை1:7 60/2
நம் தோடம் நீக்கிய நங்காய் என திரு நான்முகன் மால் – திருமுறை1:7 69/3
மகவே என புரக்கின்றோய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 73/4
தாயே மிகவும் தயவு_உடையாள் என சாற்றுவர் இ – திருமுறை1:7 79/1
காவாய் என அயன் கா_ஆய்பவனும் கருதும் மலர் – திருமுறை1:7 84/3
தாதா உணவு உடை தாதா என புல்லர்-தம்மிடை போய் – திருமுறை1:7 85/1
பொன்_பதம் காணும் பொருட்டு என எண்ணுவர் புண்ணியரே – திருமுறை1:7 90/2
துரும்பே என அலைகின்றேன் புணை நின் துணை பதமே – திருமுறை1:7 96/2
என்_உடையார் என ஏசுகின்றார் இஃது என்னை அன்னே – திருமுறை1:7 98/2
எமை கண்ட அளவின் மாதே நீ இருந்தது என யாம் இருந்தது என்றார் – திருமுறை1:8 18/2
பிணங்கேம் சிறிது நில்லும் என்றேன் பிணங்காவிடினும் நென்னல் என
அணங்கே நினக்கு ஒன்றினில் பாதி அதில் ஓர் பாதியாகும் இதற்கு – திருமுறை1:8 23/2,3
சோலை மலர் அன்றே என்றேன் சோலையே நாம் தொடுப்பது என
ஏல முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 48/3,4
தொண்டர்க்கு அருள்வீர் மிக என்றேன் தோகாய் நாமே தொண்டன் என
எண் தங்குறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 52/3,4
ஒருவர் என வாழ் ஒற்றி_உளீர் உமக்கு அ மனை உண்டோ என்றேன் – திருமுறை1:8 58/1
என்னில் இது-தான் ஐயம் என்றேன் எமக்கும் தெரியும் என திருவாய் – திருமுறை1:8 62/3
கடியா உள்ளங்கையின் முதலை கடிந்தது என்றார் கமலம் என
வடிவு ஆர் கரத்தில் என் என்றேன் வரைந்த அதன் ஈறு அகன்றது என்றே – திருமுறை1:8 75/2,3
இன்னே கடலினிடை நீ பத்து ஏழ்மை_உடையாய் போலும் என
இன் நேயம் கொண்டு உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 95/3,4
துய்க்கும் மடவார் விழைவர் என சொல்லும் வழக்கு ஈது அறிந்திலையோ – திருமுறை1:8 102/3
மடவாய் அது நீர்_நாகம் என மதியேல் அயன் மால் மனம் நடுங்க – திருமுறை1:8 114/2
செல்லா என் சொல் நடவாதோ திரு_கூத்து எதுவோ என விடைகள் – திருமுறை1:8 122/3
கடையார் என கீழ் வைத்து அருமை காட்டேம் பணிகொள் பணம் கோடி – திருமுறை1:8 126/3
தருண பருவம் இஃது என்றேன் தவிர் அன்று என காட்டியது உன்றன் – திருமுறை1:8 139/3
பூவில் பொலியும் குழலாய் நீ பொன்னின் உயர்ந்தாய் என கேட்டு உன் – திருமுறை1:8 140/3
அரும்பு அண் முலையாய் பிறர் கேட்க அறைந்தால் அளிப்பீர் என சூழ்வர் – திருமுறை1:8 146/3
பொன்றும் வாழ்க்கையை நிலை என நினைந்தே புலைய மங்கையர் புழு நெறி அளற்றில் – திருமுறை2:2 4/1
கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ கனி-கொலோ என கனிவுடன் உயர்ந்தோர் – திருமுறை2:2 5/3
வாதுசெய் மடவார்-தமை விழைந்தாய் மறலி வந்து உனை வா என அழைக்கில் – திருமுறை2:2 6/1
தொழுது சண்முக சிவசிவ என நம் தோன்றலார்-தமை துதித்தவர் திருமுன் – திருமுறை2:3 1/3
கோலம் செய் அருள் சண்முக சிவ ஓம் குழகவோ என கூவி நம் துயராம் – திருமுறை2:3 3/3
தெருள் திறம் செயும் சண்முக சிவ ஓம் சிவ நமா என செப்பி நம் துயராம் – திருமுறை2:3 4/3
இல்லை என்பதே பொருள் என கொண்டோர் ஈன வாயிலில் இடர்ப்படுகின்றாய் – திருமுறை2:3 5/1
எம்மை வாட்டும் இ பசியினுக்கு எவர்-பால் ஏகுவோம் என எண்ணலை நெஞ்சே – திருமுறை2:5 4/1
கண்ணப்ப நிற்க என கை தொட்டார் எம் கடவுளரே – திருமுறை2:6 2/4
பாட்டிற்கு இரக்கம்_இல்லீர் எம்பிரான் என பாட அன்றே – திருமுறை2:6 5/2
தெய்வ நீறு இடா சிறியரை கண்டால் சீறு பாம்பு கண்டு என ஒளித்து ஏக – திருமுறை2:7 3/1
உள்ளியோ என அலறி நின்று ஏத்தி உருகி நெக்கிலா உளத்தன் யான் எனினும் – திருமுறை2:9 5/1
வெள்ளியோ என பொன் மகிழ் சிறக்க விரைந்து மும்மதில் வில் வளைத்து எரித்தோய் – திருமுறை2:9 5/3
விருப்பு_இலேன் திருமால் அயன் பதவி வேண்டிக்கொள்க என விளம்பினும் கொள்ளேன் – திருமுறை2:9 6/1
விலையிலா மணியே உனை வாழ்த்தி வீட்டு நல் நெறி கூட்டு என விளம்பேன் – திருமுறை2:9 7/2
அலையில் ஆர்ந்து எழும் துரும்பு என அலைந்தேன் அற்பனேன் திரு_அருள் அடைவேனே – திருமுறை2:9 7/3
சேய நல் நெறி அணித்து என காட்டும் தெய்வ நின் அருள் திறம் சிறிது அடையேன் – திருமுறை2:9 8/2
தூய நின் அடியவருடன் கூடி தொழும்புசெய்வதே சுகம் என துணியேன் – திருமுறை2:9 8/3
கார் சொரிந்து என கருணை ஈந்து அன்பர் களித்த நெஞ்சிடை ஒளித்திருப்பவனே – திருமுறை2:10 10/3
கருது என அடியார் காட்டியும் தேறா கல்_மன குரங்கு_அனேன் உதவா – திருமுறை2:11 7/1
எருது என நின்றேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 7/2
தேன் என இனிக்கும் திரு_அருள்_கடலே தெள்ளிய அமுதமே சிவமே – திருமுறை2:12 1/1
வான் என நிற்கும் தெய்வமே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 1/2
ஊன் என நின்ற உணர்வு_இலேன் எனினும் உன் திரு_கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:12 1/3
ஏன் என கேளாது இருந்தனை ஐயா ஈது நின் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 1/4
எய்ப்புடன் வந்தால் வா என உரையாது இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 3/4
வெள்ளி மா மலை வீடு என உடையீர் விளங்கும் பொன்_மலை வில் என கொண்டீர் – திருமுறை2:15 2/1
வெள்ளி மா மலை வீடு என உடையீர் விளங்கும் பொன்_மலை வில் என கொண்டீர் – திருமுறை2:15 2/1
வள்ளியீர் என நும்மை வந்து அடைந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 2/2
கல்லையும் பசும்பொன் என புரிந்த கருணை கேட்டு உமை காதலித்து இங்கு – திருமுறை2:15 6/1
துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம் தோன்றலே உமை துணை என நம்பி – திருமுறை2:15 7/1
குற்றம் எத்தனை அத்தனை எல்லாம் குணம் என கொளும் குண_கடல் என்றே – திருமுறை2:15 8/1
பொய்_இலார்க்கு முன் பொற்கிழி அளித்த புலவர் ஏறு என புகழ்ந்திட கேட்டு – திருமுறை2:15 9/1
தாய்_இலார் என நெஞ்சகம் தளர்ந்தேன் தந்தை உம் திரு_சந்நிதி அடைந்தேன் – திருமுறை2:15 10/1
வாய்_இலார் என இருக்கின்றீர் அல்லால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 10/2
உறவனே உன்னை உள்கி நெஞ்சு அழலின் உறும் இழுது என கசிந்து உருகா – திருமுறை2:18 7/1
தென் அளவும் வேணி சிவமே என ஒருகால் – திருமுறை2:20 12/2
பூ மாந்தும் வண்டு என நின் பொன்_அருளை புண்ணியர்கள் – திருமுறை2:20 14/1
வீட்டுக்கு அடங்கா விளையாட்டு_பிள்ளை என
தேட்டுக்கு அடங்காத தீ மனத்தால் ஆம் துயரம் – திருமுறை2:20 16/1,2
தாழை என எண்ணி என்னை தள்ளிவிட்டால் என் செய்வேன் – திருமுறை2:20 24/3
இல்லை உண்டு என எய்தி ஐயுறும் – திருமுறை2:21 7/1
நீர் ஆர் சடை மேல் பிறை ஒன்று உடையான் நிதி_கோன் தோழன் என நின்றான் – திருமுறை2:24 1/3
ஈசா என நின்று ஏத்தி காண எண்ணும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:24 10/2
வரு கணத்து உடல் நிற்குமோ விழுமோ மாயுமோ என மயங்குவேன்-தன்னை – திருமுறை2:25 9/3
சண்ட வெம் பவ பிணியினால் தந்தை தாய் இலார் என தயங்குகின்றாயே – திருமுறை2:26 4/1
பிச்சை உண்டு எனி பிச்சரில் சீறும் பேயர் உண்_மனை நாய் என உழைத்தேன் – திருமுறை2:27 1/3
வடி கொள் வேல் கரத்து அண்ணலை ஈன்ற வள்ளலே என வாழ்த்துகின்றவர்-தம் – திருமுறை2:27 3/3
புல்வாயின் முன்னர் புலி போத்து என என் முன் போந்து நின்ற – திருமுறை2:31 9/1
வைத போதினும் வாழ்த்து என நினைத்து மறுத்து நீக்கி அ வழி நடக்கின்றாய் – திருமுறை2:34 2/3
கொலை இனாது என அறிந்திலை நெஞ்சே கொல்லுகின்ற அ கூற்றினும் கொடியாய் – திருமுறை2:34 3/2
கருவின் நின்ற எம்_போல்பவர்-தம்மை காத்து அளிப்பதே கடன் என கொண்டார் – திருமுறை2:35 3/2
உருவின் நின்றவர் அரு என நின்று ஓர் ஒற்றியூரிடை உற்றனர் அவர்க்கு – திருமுறை2:35 3/3
களம் கொள் கண்டர் எண்_தோளர் கங்காளர் கல்லை வில் என கண்டவர் அவர்-தம் – திருமுறை2:35 9/3
துன்ப வாழ்வினை சுகம் என மனனே சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்து நிற்கின்றாய் – திருமுறை2:37 2/1
பிச்சை எம்பெருமான் என நினையேல் பிறங்கும் ஒற்றி அம் பெருந்தகை அவன்-பால் – திருமுறை2:37 9/3
கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம் கனிகின்றோம் என கருதிட மயக்கேல் – திருமுறை2:38 8/3
தண்மை இன்று இதற்கு இது என துணிந்து என்றனையும் சாய்ப்பது தகவு என நினைத்தாய் – திருமுறை2:38 10/2
தண்மை இன்று இதற்கு இது என துணிந்து என்றனையும் சாய்ப்பது தகவு என நினைத்தாய் – திருமுறை2:38 10/2
இணை_இலாய் உனது தொண்டர்-தம் தொண்டன் என செயல் நின் அருள் இயல்பே – திருமுறை2:41 6/2
தாழ்வது நினது தாட்கு அலால் மற்றை தாட்கு எலாம் சரண் என தாழேன் – திருமுறை2:41 8/2
பாவியேன் செய்வது என் என நெஞ்சம் பதைபதைத்து உருகுகின்றனன் காண் – திருமுறை2:42 2/2
சுற்றி ஊர்_நாயின் சுழன்றனன் வறிதே சுகம் என சூழ்ந்து அழி உடலை – திருமுறை2:44 2/3
சரி என சொலினும் போதுறா மடமை தையலார் மையலில் அழுந்தி – திருமுறை2:44 3/3
பேதை என வீழ்ந்தே பிணி உழத்தே பேய்_அடியேன் – திருமுறை2:45 35/2
வெய்யல் கிரிமி என மெய் சோர்ந்து இளைத்து அலைந்தேன் – திருமுறை2:45 36/2
கழுது துன்றிய காட்டகத்து ஆடும் கதி_இலீர் என கழறினன் அல்லால் – திருமுறை2:46 2/2
அறம் கொள் நும் அடி அரண் என அடைந்தேன் அயர்வு தீர்த்து எனை ஆட்கொள நினையீர் – திருமுறை2:46 5/3
எனை இன்னான் என அறிந்திலிரோ நீர் எழுமை செய்கையும் இற்று என அறிவீர் – திருமுறை2:46 9/2
எனை இன்னான் என அறிந்திலிரோ நீர் எழுமை செய்கையும் இற்று என அறிவீர் – திருமுறை2:46 9/2
நசை இலா மலம் உண்டு ஓடுறும் கொடிய நாய் என உணவு கொண்டு உற்றேன் – திருமுறை2:47 1/3
மண்ணினால் நிறைத்தல் என உணவு அருந்தி மலம் பெற வந்தனன் அதனால் – திருமுறை2:47 3/2
பொன் முனம் நின்ற இரும்பு என நின்றேன் புலையனேன் ஆதலால் இன்று – திருமுறை2:47 4/2
அரு_மருந்து_அனையாய் நின் திருமுன் போந்து அரகர என தொழல் மறந்தே – திருமுறை2:47 7/1
இரக்கம் என்பது என்னிடத்து இலை என நீ இகழ்தியேல் அஃது இயல்பு மற்று அடியேன் – திருமுறை2:48 4/1
கந்தமும் மலரும் என நின்றாய் கண்டுகொண்டிலேன் காம வாழ்வு-அதனால் – திருமுறை2:49 6/1
தத்து மத்திடை தயிர் என வினையால் தளர்ந்து மூப்பினில் தண்டு கொண்டு உழன்றே – திருமுறை2:49 10/1
சொற்பனம் அதிலும் காண்கிலேன் பொல்லா சூகரம் என மலம் துய்த்தேன் – திருமுறை2:50 10/2
யாதும் உன் செயலாம் என அறிந்தும் ஐய வையம் மேல் அவர் இவர் ஒழியா – திருமுறை2:51 6/1
தீது செய்தனர் நன்மை செய்தனர் நாம் தெரிந்து செய்வதே திறம் என நினைத்து – திருமுறை2:51 6/2
நாக_நாட்டதின் நலம்பெற வேண்டேன் நரகில் ஏகு என நவிலினும் அமைவேன் – திருமுறை2:51 10/1
தாகம் நாட்டிய மயல் அற அருள் நீர் தருதல் இல் என சாற்றிடில் தரியேன் – திருமுறை2:51 10/3
பாலொடு கலந்த தேன் என உன் சீர் பாடும் நாள் எந்த நாள் அறியேன் – திருமுறை2:52 8/2
கண் இலா குரங்கு என உழன்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 2/2
ஊண் உறக்கமே பொருள் என நினைத்த ஒதியனேன் மனம் ஒன்றியது இன்றாய் – திருமுறை2:53 3/1
இம்மை இன்பமே வீடு என கருதி ஈனர் இல்லிடை இடர் மிக உழந்தே – திருமுறை2:53 6/1
உப்பு இடாத கூழ் இடுகினும் உண்பேன் உவந்து இ வேலையை உணர்ந்து செய் என நீர் – திருமுறை2:54 3/1
எடுக்கின்றோர் என இடையில் கைவிடுதல் இரக்கம்_உள்ளவர்க்கு இயல்பு அன்று கண்டீர் – திருமுறை2:55 1/2
எண்ணி நம் புடை இரு என உரைப்பர் ஏன் வணங்கினை என்று உரைப்பாரோ – திருமுறை2:55 11/2
சண்ட பவ நோயால் தாய் இலா பிள்ளை என
பண்டை துயர்கொளும் இ பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 6/3,4
துஞ்சினால் பின்பு சுகம் பலித்திடுமோ துணை_இலார்க்கு ஒரு துணை என இருப்பீர் – திருமுறை2:57 9/3
நின் போன்ற தெய்வம் ஒன்று இன்று என வேதம் நிகழ்த்தவும் நின் – திருமுறை2:58 1/1
அண்ணா என நின்று ஏத்து எடுப்ப அமர்ந்தோய் நின்றன் அடி_மலரை – திருமுறை2:60 7/3
உண்மை நின் அருள் சுகம் பிற எல்லாம் உண்மை அன்று என உணர்த்தியும் எனது – திருமுறை2:65 9/1
ஈன்று கொண்ட என் தந்தையும் தாயும் யாவும் நீ என எண்ணிய நாயேன் – திருமுறை2:66 3/1
இம்மையில் பயன் அம்மையில் பயன் மற்று யாவும் நீ என எண்ணிநிற்கின்றேன் – திருமுறை2:66 4/2
தம்பிரான் தயவு இருக்க இங்கு எனக்கு ஓர் தாழ்வு உண்டோ என தருக்கொடும் இருந்தேன் – திருமுறை2:67 1/1
நம் பிரான் என நம்பி நிற்கின்றேன் நம்பும் என்றனை வெம்பிட செயினும் – திருமுறை2:67 1/3
இருள் பவம் உடையேன் என் செய்கேன் நின் தாள் இணை துணை என நினைந்து உற்றேன் – திருமுறை2:68 10/3
செப்பாய் என அரிப்பார் சிரிப்பார் இ செகத்தவரே – திருமுறை2:69 2/4
ஈது செய்தனை என்னை விட்டு உலகில் இடர்கொண்டு ஏங்கு என இயம்பிடில் அடியேன் – திருமுறை2:70 2/3
அன்னை அப்பனும் நீ என மகிழ்ந்தே அகம் குளிர்ந்து நான் ஆதரித்திருந்தேன் – திருமுறை2:70 6/1
இ பார்-தனில் என்னை அப்பா அஞ்சேல் என ஏன்றுகொள்ளே – திருமுறை2:73 1/4
ஏன் செய்தனை என நின் தடுப்பார் இலை என் அரசே – திருமுறை2:73 6/3
வாடா முலை கொடுத்த வள்ளல் என நான் அடுத்தேன் – திருமுறை2:74 9/2
கார் துணையா நாடும் கலாபி என நாடுகின்றேன் – திருமுறை2:75 5/3
குற்றம் யாவும் குணம் என கொண்டு அருள் – திருமுறை2:76 5/2
புணை என இடரின் கடலின்-நின்று ஏற்றும் புனித நின் பொன் அடி போற்றி – திருமுறை2:79 8/2
கணை என கண்ணன்-தனை கொளும் ஒரு முக்கண்ண நின் கழல் அடி போற்றி – திருமுறை2:79 8/4
எண்ணி நலிவேன் நின் பாதம் எ நாள் அடைவோம் என என்-பால் – திருமுறை2:82 7/1
புரியும் இனத்தாரொடும் கூடி புனிதனாக வேண்டும் என
திரியும் அடிமை சிறியேனுக்கு இரங்காது இருந்தால் சில் நாள் பின் – திருமுறை2:82 8/2,3
புன்செய் விளவி பயன்_இலியாய் புறத்தில் கிடத்தி என அடியார் – திருமுறை2:82 9/3
களியேன் கருங்கல் பாறை என கிடக்கின்றேன் இ கடையேனை – திருமுறை2:82 11/2
எறியேம் என கொண்டு இரங்குதியோ இவ்வாறு அவ்வாறு என ஒன்றும் – திருமுறை2:82 12/2
எறியேம் என கொண்டு இரங்குதியோ இவ்வாறு அவ்வாறு என ஒன்றும் – திருமுறை2:82 12/2
தூணே என இங்கு எனை விதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே – திருமுறை2:82 13/4
பனையே என நின்று உலர்கின்றேன் பாவியேனுக்கு அருளுதியோ – திருமுறை2:82 15/2
ஏன் செய்தனை என கேளாது மேலும் இரங்குகின்றாய் – திருமுறை2:83 6/3
ஆஆ என எனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட – திருமுறை2:83 9/1
வாவா என அழைப்பார் பிறர் இல்லை மறந்தும் என்றன் – திருமுறை2:83 9/3
என்றும் ஒரு தன்மையன் எங்கள் இறைவன் என மா மறைகள் எலாம் – திருமுறை2:84 9/3
நாள் விளைவில் சில் நாளே இது-தான் உண்மை நம்பும் என நவின்று உனையே நம்பிநின்றேன் – திருமுறை2:85 1/3
ஈண்டு ஆவ என சிறிய அடியேன் உள்ளத்து எண்ணம் அறிந்து அருளாயேல் என் செய்கேனே – திருமுறை2:85 3/4
துட்டன் என விட துணிதியாயில் அந்தோ சூறையுறு துரும்பு எனவும் சுழன்று வானில் – திருமுறை2:85 8/3
விட்ட சிலை என பவத்தில் விழுவேன் அன்றி வேறு எது செய்வேன் இந்த விழலனேனே – திருமுறை2:85 8/4
கழற்கு அடிமை என உலகம் அறிய ஒன்றும் கருத அறியா சிறு பருவத்து என்னை ஆண்டு – திருமுறை2:85 9/3
சேதப்படாதது நன்று இது தீது இது என செய்கைகளால் – திருமுறை2:86 3/2
வேண்டாது அயலார் என காண்பது என் மெய்யனே பொன்_ஆண்டான் – திருமுறை2:87 7/3
பாராதவர் என நிற்பார் உடுத்தது பட்டு எனிலோ – திருமுறை2:88 4/2
பட்ட வன்மைகள் எண்ணில் எனக்கு உடல் பதைக்கும் உள்ளம் பகீல் என ஏங்குமே – திருமுறை2:88 8/4
புண் முகத்தில் சுவை விரும்பும் எறும்பு என வாளா நாளை போக்குகின்றாய் – திருமுறை2:88 11/2
என் அரசே நின் அடி கீழ் என் இடரை நீக்கு என நான் – திருமுறை2:89 7/1
எந்தாய் என புகழவே – திருமுறை2:89 10/4
சீலத்தார் சிவமே எவையும் என தேர்ந்தனரால் – திருமுறை2:90 2/2
விதி எலாம் விலக்கு என விலக்கிடுவேன் விலக்கு எலாம் கொண்டு விதி என விதிப்பேன் – திருமுறை2:92 1/1
விதி எலாம் விலக்கு என விலக்கிடுவேன் விலக்கு எலாம் கொண்டு விதி என விதிப்பேன் – திருமுறை2:92 1/1
ஆயும் இன்பமும் அன்பும் மெய் அறிவும் அனைத்தும் நீ என ஆதரித்து இருந்தேன் – திருமுறை2:93 2/2
போல் முடை நாற்ற சலத்தையே சந்தன சலம்-தான் என கொள்கின்றேன் – திருமுறை2:94 11/3
மலை பயின்ற பெரும் குணத்து எம் வள்ளலே என துதியேன் வஞ்சம் இல்லா – திருமுறை2:94 16/2
உலை பயின்ற அரக்கு என நெஞ்சு உருகேன் நான் ஏன் பிறந்தேன் ஒதியனேனே – திருமுறை2:94 16/4
அஞ்சல் என கருணை புரிந்து ஆண்டுகொண்ட அருள்_கடலை அமுதை தெய்வ – திருமுறை2:94 48/3
குரு ஆணை எமது சிவ_கொழுந்து ஆணை ஞானி என கூறவொணாதே – திருமுறை2:95 1/4
பொய் விளக்கே விளக்கு என உள் பொங்கி வழிகின்றேன் ஓர் புதுமை அன்றே – திருமுறை2:96 1/2
திரு நெடுமால் அயன் தேட துரிய நடு ஒளித்தது என தெளிந்தோர் சொல்லும் – திருமுறை2:97 2/1
வீண் தவனே காலையில் நீ விழித்தவுடன் எழுந்து விதி முடித்து புரிதி இது விளங்கும் என புகல்வாய் – திருமுறை2:98 1/3
பெரு நெறி என் உளத்து இருந்து காட்டிய நாள் அறிந்தேன் பிழைபடா தெய்வ மறை இது என பின்பு உணர்ந்தேன் – திருமுறை2:98 2/2
எ கணமும் ஏத்தும் ஒரு முக்கணி பரம் பரை இமாசல_குமாரி விமலை இறைவி பைரவி அமலை என மறைகள் ஏத்திட இருந்து அருள்தரும் தேவியே – திருமுறை2:100 3/3
காரிட்டு இதற்கு முன் யார் இட்ட சாபமோ கண்டிலேன் அம்மம்ம ஓர் கணமேனும் நில்லாது பொல்லாது புவியில் கறங்கு என சுழல்கின்றதே – திருமுறை2:100 6/2
வெவ் வினைக்கு ஈடான காயம் இது மாயம் என வேத முதல் ஆகமம் எலாம் மிகு பறை அறைந்தும் இது வெயில் மஞ்சள் நிறம் எனும் விவேகர் சொல் கேட்டு அறிந்தும் – திருமுறை2:100 8/1
ஒளி மருவும் உனது திரு_அருள் அணுத்துணையேனும் உற்றிடில் சிறு துரும்பும் உலகம் படைத்தல் முதல் முத்தொழில் இயற்றும் என உயர் மறைகள் ஓர் அனந்தம் – திருமுறை2:100 9/1
களி மருவும் இமய வரை அரையன் மகள் என வரு கருணை தரு கலாப மயிலே கருதும் அடியவர் இதய_கமல மலர் மிசை அருள் கலை கிளர வளர் அன்னமே – திருமுறை2:100 9/3
நம் பலமாம் என நல் மனை புக்கார் நடராஜர் – திருமுறை2:103 2/1
வார் ஆர் முலைகள் மலைகள் என வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால் – திருமுறை3:1 1/3
பிடிக்கும் கிடையா நடை உடைய பெண்கள் எல்லாம் பிச்சி என
நொடிக்கும்படிக்கு மிகும் காம நோயால் வருந்தி நோவதுவே – திருமுறை3:2 3/3,4
காட்டும்படிக்கு மாலையிட்ட கணவர் என ஓர் காசளவில் – திருமுறை3:3 22/2
மாது மகிழ்தி என என்னை மாலையிட்டார் மாலையிட்ட – திருமுறை3:3 26/2
பாலும் தேனும் கலந்தது என பவனி வந்தார் என்றனர் யான் – திருமுறை3:4 6/3
பின் தாழ்_சடையார் தியாகர் என பேசும் அருமை பெருமானார் – திருமுறை3:4 7/1
பெண் ஆர் பாகர் தியாகர் என பேசும் அருமை பெருமானார் – திருமுறை3:4 8/2
வருவார் வருவார் என நின்று வழி பார்த்திருந்தேன் வந்திலரே – திருமுறை3:6 3/4
வன்னி இதழி மலர்_சடையார் வன்னி என ஓர் வடிவு_உடையார் – திருமுறை3:11 9/1
நண்ண இமையார் என இமையா நாட்டம் அடைந்து நின்றனடி – திருமுறை3:14 9/3
பெரு வாழ்வு_உடையார் என நினைத்தாய் பிச்சை எடுத்தது அறிந்திலையோ – திருமுறை3:16 2/3
ஏண் ஆதன் என்னினும் யான் அம்மையின் நின் அடியேன் என அறிந்தேன் அறிந்த பின்னர் இதயம் மலர்ந்தேனே – திருமுறை4:1 9/4
அன்னை என பரிந்து அருளி அப்போதைக்கப்போது அப்பன் என தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய் – திருமுறை4:1 13/2
அன்னை என பரிந்து அருளி அப்போதைக்கப்போது அப்பன் என தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய் – திருமுறை4:1 13/2
ஆரணமும் ஆகமமும் எது துணிந்தது அதுவே அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டம் என எனக்கு – திருமுறை4:1 22/1
பூரண நின் அடி தொண்டு புரிகின்ற சிறியேன் போற்றி சிவ போற்றி என போற்றி மகிழ்கின்றேன் – திருமுறை4:1 22/3
இவ்வண்ணம் என மறைக்கும் எட்டா மெய்ப்பொருளே என் உயிரே என் உயிர்க்குள் இருந்து அருளும் பதியே – திருமுறை4:1 31/2
கரவிடை நெஞ்சு அயர்ந்து இளைத்து கலங்காதே இதனை களிப்பொடு வாங்கு என எனது கை-தனிலே கொடுத்து – திருமுறை4:2 5/2
உரவிடை இங்கு உறைக மகிழ்ந்து என திருவாய்_மலர்ந்த உன்னுடைய பெரும் கருணைக்கு ஒப்பு இலை என் புகல்வேன் – திருமுறை4:2 5/3
மயங்காதே இங்கு இதனை வாங்கிக்கொண்டு உலகில் மகனே நீ விளையாடி வாழ்க என உரைத்தாய் – திருமுறை4:2 6/3
தரும் நாளில் யான் மறுப்ப மறித்தும் வலிந்து எனது தடம் கை-தனில் கொடுத்து இங்கே சார்க என உரைத்தாய் – திருமுறை4:2 7/3
நெடுமாலும் பன்றி என நெடும் காலம் விரைந்து நேடியும் கண்டு அறியாது நீடிய பூம் பதங்கள் – திருமுறை4:2 8/1
தொடு மாலை என வரு பூ_மகள் முடியில் சூட்டி தொல்_வினையேன் இருக்கும் இடம்-தனை தேடி தொடர்ந்து – திருமுறை4:2 8/2
கொடும் மாலை விடுத்து மகிழ் என திருவாய்_மலர்ந்தாய் குண_குன்றே இ நாள் நின் கொடையை அறிந்தனனே – திருமுறை4:2 8/4
சீல நிலை உற வாழ்க என திருவாய்_மலர்ந்த சிவபெருமான் நின் பெருமை திரு_அருள் என் என்பேன் – திருமுறை4:2 12/3
வன் மயம் இல்லா மனத்தால் வாழ்க என உரைத்த மா மணி நின் திரு_அருளின் வண்மையை என் என்பேன் – திருமுறை4:2 14/3
மரணம் அற்று வாழ்க என திரு_வார்த்தை அளித்தாய் மன்று_உடையாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:2 15/4
பாங்காரும் வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்து பண்பொடு வாழ்ந்திடுக என பணித்த பரம் பொருளே – திருமுறை4:2 16/3
உரிமையொடு வாழ்க என உரைத்ததுவும் அன்றி உவந்து இன்றை இரவினும் வந்து உணர்த்தினை என் மீது – திருமுறை4:2 17/3
ஏர் அணவி உறைக மகிழ்ந்து என உரைத்தாய் நின் சீர் யாது அறிந்து புகன்றேன் முன் யாது தவம் புரிந்தேன் – திருமுறை4:2 18/3
உரிய பொருள் ஒன்று எனது கையில் அளித்து இங்கே உறைக மகிழ்ந்து என உரைத்த உத்தம நின் அருளை – திருமுறை4:2 19/3
நீள் ஆதிமூலம் என நின்றவனும் நெடுநாள் நேடியும் கண்டு அறியாத நின் அடிகள் வருந்த – திருமுறை4:2 20/1
மத்த உருவாம் மனத்தால் மயக்கமுறேல் மகனே மகிழ்ந்து உறைக என திருவாய்_மலர்ந்த குண_மலையே – திருமுறை4:2 21/3
அல கோடி வருந்தேல் இங்கு அமர்க என திருவாய்_அலர்ந்த அருள் குருவே பொன்_அம்பலத்து எம் அரசே – திருமுறை4:2 22/3
விலகு ஓடி என துயர்கள் ஒன்றொடொன்று புகன்று விரைந்து ஓடச்செய்தனை இ விளைவு அறியேன் வியப்பே – திருமுறை4:2 22/4
களங்கம்_இலா ஒன்று எனது கை-தனிலே கொடுத்து களித்து உறைக என திரு_வாக்கு அளித்த அருள்_கடலே – திருமுறை4:2 25/3
தேமாவின் பழம் பிழிந்து வடித்து நறு நெய்யும் தேனும் ஒக்க கலந்தது என திரு_வார்த்தை அளித்தாய் – திருமுறை4:2 28/3
என்னை இனி மயங்காதே என் மகனே மகிழ்வோடு இருத்தி என உரைத்தாய் நின் இன் அருள் என் என்பேன் – திருமுறை4:2 30/3
மாதானத்தவர் சூழ வாழ்க என உரைத்தாய் மா மணி நின் திரு_அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:2 31/3
ஒருமையிலே இருமை என உரு காட்டி பொதுவில் ஒளி நடம் செய்து அருளுகின்ற உபய பதம் வருந்த – திருமுறை4:2 33/1
பெருமையிலே பிறங்குக நீ என திருவாய்_மலர்ந்த பெரும் கருணை_கடலே நின் பெற்றியை என் என்பேன் – திருமுறை4:2 33/3
சிவ நிலைக்கும்படி எனது செங்கையில் ஒன்று அளித்து சித்தம் மகிழ்ந்து உறைக என திரு_பவளம் திறந்தாய் – திருமுறை4:2 35/3
எண்ணிய போது எல்லாம் என் மனம் உருக்கும் என்றால் எம் பெருமான் நின் அருளை என் என யான் புகல்வேன் – திருமுறை4:2 36/3
தேவருக்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே சித்தம் மகிழ்ந்து அளித்தனை நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை4:2 37/3
நல் தவர்க்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே நல்கிய நின் பெரும் கருணை நட்பினை என் என்பேன் – திருமுறை4:2 38/3
பொருள் நிறையும் இதனை இங்கே வாங்கு என என் கரத்தே பொருந்த அளித்து அருளிய நின் பொன் அருள் என் என்பேன் – திருமுறை4:2 39/3
மருள் உருவின் மற்றவர் போல் மயங்கேல் என் மகனே மகிழ்ந்து திரு_அருள் வழியே வாழ்க என உரைத்தாய் – திருமுறை4:2 40/3
பழுதுபடா வண்ணம் எனை பரிந்து அழைத்து மகனே பணிந்து இதனை வாங்கு என என் பாணியுற கொடுத்து – திருமுறை4:2 41/3
காரியம் உண்டு என கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்றை அளித்தனை உன் கருணையை என் என்பேன் – திருமுறை4:2 43/3
தங்கும் அடியேனை அழைத்து அங்கையில் ஒன்று அளித்தே தயவினொடு வாழ்க என தனி திருவாய்_மலர்ந்தாய் – திருமுறை4:2 47/3
புகல் உறுக வருக என அழைத்து எனது கரத்தே பொருந்த ஒன்று கொடுத்தனை நின் பொன் அருள் என் என்பேன் – திருமுறை4:2 49/3
நள் உலகில் உனக்கு இது நாம் நல்கினம் நீ மகிழ்ந்து நாளும் உயிர்க்கு இதம் புரிந்து நடத்தி என உரைத்தாய் – திருமுறை4:2 50/3
தொண்டன் என எனையும் அழைத்து என் கையில் ஒன்று அளித்தாய் துரையே நின் அருள் பெருமை தொன்மையை என் என்பேன் – திருமுறை4:2 52/3
ஈன்றவட்கும் இல்லை என நன்கு அறிந்தேன் பொதுவில் இன்ப நடம் புரிகின்ற என் உயிர்_நாயகனே – திருமுறை4:2 55/4
முன்னறிவில் எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்த முன்னவ நின் இன் அருளை என் என யான் மொழிவேன் – திருமுறை4:2 58/3
என் நிறைந்த ஒரு பொருள் என் கையில் அளித்து அருளி என் மகனே வாழ்க என எழில் திருவாய்_மலர்ந்தாய் – திருமுறை4:2 60/3
கோணுகின்ற மனத்தாலே நாணுவது ஏன் மகனே குறைவு அற வாழ்க என மகிழ்ந்து கொடுத்தனை ஒன்று எனக்கு – திருமுறை4:2 66/3
ஒருவி அப்பாற்படுத்தி நமை ஒரு தனியாக்குவது ஒன்று பயம் என பெரியர் சொலும் அபய பதம் வருந்த – திருமுறை4:2 68/2
தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து – திருமுறை4:2 74/2
யோகாந்த மிசை இருப்பது ஒன்று கலாந்தத்தே உவந்து இருப்பது ஒன்று என மெய்யுணர்வு_உடையோர் உணர்வால் – திருமுறை4:2 75/1
வம்பருக்கு பெறல் அரிதாம் ஒரு பொருள் என் கரத்தே மகிழ்ந்து அளித்து துயர் தீர்ந்து வாழ்க என உரைத்தாய் – திருமுறை4:2 79/3
தேனினொடு கலந்த அமுது என ருசிக்க இருந்த திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன்-பால் அடைந்து – திருமுறை4:2 84/3
வாடுகின்ற வாட்டம் எலாம் தவிர்ந்து மகிழ்கின்றேன் மன்னவ நின் பொன் அருளை என் என வாழ்த்துவனே – திருமுறை4:2 87/4
புன் தலை என் தலை என நான் அறியாமல் ஒருநாள் பொருத்திய போதினில் சிவந்து பொருந்திய பொன் அடிகள் – திருமுறை4:2 91/1
தொடும் கதவம் திறப்பித்து துணிந்து எனை அங்கு அழைத்து துயரம் எலாம் விடுக இது தொடுக என கொடுத்தாய் – திருமுறை4:2 96/2
பிறிவிலது இங்கு இது-தனை நீ பெறுக என பரிந்து பேசி ஒன்று கொடுத்தாய் நின் பெருமையை என் என்பேன் – திருமுறை4:2 98/3
பொறியின் அறவோர் துதிக்க பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை4:2 98/4
பிடி நாளும் மகிழ்ந்து உனது மனம்கொண்டபடியே பேர்_அறம் செய்து உறுக என பேசி ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 99/3
பொடி நாளும் அணிந்து மணி பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை4:2 99/4
திலகம் என திகழ்ந்து எனது சென்னி மிசை அமர்ந்த திரு_அடிகள் வருந்த நடை செய்து அருளி அடியேன் – திருமுறை4:2 100/2
புலவர் தொழ வாழ்க என்றாய் பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை4:2 100/4
தரு உருக்கொண்டு எதிர் வணங்கி வாங்கிய நான் மீட்டும் தயாநிதியே திரு_நீறும் தருக என கேட்ப – திருமுறை4:3 1/2
மின் வடிவ பெருந்தகையே திரு_நீறும் தருதல் வேண்டும் என முன்னர் அது விரும்பி அளித்தனம் நாம் – திருமுறை4:3 2/3
உன் வடிவில் காண்டி என உரைத்து அருளி நின்றாய் ஒளி நடம் செய் அம்பலத்தே வெளி நடம் செய் அரசே – திருமுறை4:3 2/4
விலை_கடந்த மணி என ஓர் திரு_மேனி தரித்து வினையேன் முன் எழுந்தருளி மெய் அடியர் விரும்ப – திருமுறை4:3 4/1
மழை என நின்று இலகு திரு_மணி மிடற்றில் படிக வடம் திகழ நடந்து குரு வடிவு-அது கொண்டு அடைந்து – திருமுறை4:3 6/2
மண் விருப்பம்கொளும் மண பூ மகிழ்ந்து எனக்கு கொடுத்து வாழ்க என நின்றனை நின் மன குறிப்பு ஏது அறியேன் – திருமுறை4:3 9/2
புறம் கவிய பாடுகின்றேன் அகம் கவிய பாடும் புண்ணியர் எல்லாம் இவன் ஓர் புதியன் என கொளவே – திருமுறை4:4 6/4
தாரணியில் உனை பாடும் தரத்தை அடைந்தனன் என் தன்மை எலாம் நன்மை என சம்மதித்தவாறே – திருமுறை4:4 9/4
மாலோடு காண்கின்ற கண்களுக்கு அங்கு இருந்த வண்ணம் இந்த வண்ணம் என எண்ணவும் ஒண்ணாதே – திருமுறை4:6 1/4
தவ யோகர் கண்டவிடத்து அவர்க்கு இருந்த வண்ணம் தன்னை இந்த வண்ணம் என என்னை உரைப்பதுவே – திருமுறை4:6 3/4
இன்ப வடிவாய் பொதுவில் இலங்கிய நின் வண்ணம் இற்று என நான் நினைத்திடும் கால் எற்று எனவும் மொழிவேன் – திருமுறை4:6 10/2
தீவு ஆய நரகினிடை விழக்கடவேன் எனை-தான் சிவாயநம என புகலும் தெளிவு_உடையன் ஆக்கி – திருமுறை4:7 7/3
பாகோ முப்பழரசமோ என ருசிக்க பாடி பத்தி செய்வார் இருக்கவும் ஓர் பத்தியும் இல்லாதே – திருமுறை4:7 14/2
சத்தியம் என என்றனக்கு அருள் புரிந்த தனி பெரும் கருணை என் புகல்வேன் – திருமுறை4:9 6/3
அடி எனல் எதுவோ முடி எனல் எதுவோ அருள் சிவம்-அதற்கு என பல கால் – திருமுறை4:9 7/1
விளங்கும் மணி_விளக்கு என நால்_வேதத்து உச்சி மேவிய மெய்ப்பொருளை உள்ளே விரும்பி வைத்து – திருமுறை4:10 8/1
தீர்ந்த பெரு நெறி துணையே ஒப்பு_இலாத செல்வமே அப்பன் என திகழ்கின்றோனே – திருமுறை4:10 10/4
சேற்றில் இட்ட கம்பம் என தியங்குற்றேன்-தனை ஆளாய் – திருமுறை4:11 2/2
ஊரூரும் பல புகல ஓர் இரவில் தூதன் என
தேர் ஊரும் திருவாரூர் தெருவு-தொறும் நடப்பித்தாய் – திருமுறை4:11 10/2,3
இலகு செம் மேனி காட்சியும் இரண்டோடு இரண்டு என ஓங்கு திண் தோளும் – திருமுறை5:1 3/2
நாதமும் கடந்து நிறைந்து நின் மயமே நான் என அறிந்து நான் தானாம் – திருமுறை5:1 5/1
கானல்_நீர் விழைந்த மான் என உலக கட்டினை நட்டு உழன்று அலையும் – திருமுறை5:1 11/1
என் அரும் பொருளே என் உயிர்க்குயிரே என் அரசே என துறவே – திருமுறை5:2 8/3
திலகம் பெறு நெய் என நின்று இலகும் சிவம் என்கோ – திருமுறை5:4 2/3
கணியே என நின்ற கண்ணே என் உள்ள களி நறவே – திருமுறை5:5 5/2
நணியே தணிகைக்கு வா என ஓர் மொழி நல்குவையே – திருமுறை5:5 5/4
குமரா பரம குருவே குகா என கூவிநிற்பேன் – திருமுறை5:5 7/3
நான் ஓர் எளியன் என் துன்பு அறுத்து ஆள் என நண்ணிநின்றேன் – திருமுறை5:5 14/2
அடியேன் என சொல்வதல்லாமல் தாள் அடைந்தாரை கண்டே – திருமுறை5:5 21/1
மூவர் நாயகன் என மறை வாழ்த்திடும் முத்தியின் வித்தே இங்கே – திருமுறை5:6 9/2
அஞ்சல் என வந்து அருளாயேல் ஆற்றேன் கண்டாய் அடியேனே – திருமுறை5:7 3/3
உண்டால் குறையும் என பசிக்கும் உலுத்தர் அசுத்த முகத்தை எதிர்கண்டால் – திருமுறை5:7 7/1
அன்னே அப்பா என நின் தாட்கு ஆர்வம் கூர்ந்து இங்கு அலைகின்றேன் – திருமுறை5:7 10/1
செயல் என்னே எந்தாய் எந்தாய் பாவி என விட்டனையோ பல் நாளாக – திருமுறை5:8 2/2
கல் அளவாம் நெஞ்சம் என வஞ்ச மாதர் கண்_மாயம் எனும் கயிற்றால் கட்டுவித்து – திருமுறை5:9 5/1
அன்னாய் என அப்பா என்று அரற்றும் அன்பர்க்கு ஆர்_அமுதே அருள்_கடலே அமரர் கோவே – திருமுறை5:9 10/3
பொல்லாத பாவி என எண்ணி என்னை புறம்போக்கில் ஐயா யான் புரிவது என்னே – திருமுறை5:9 17/2
பேயை நிகர் பாவி என நினைந்துவிட்டால் பேதையேன் என் செய்கேன் பெரும் சீர்_குன்றே – திருமுறை5:9 25/3
நண்ணி வந்து இவன் ஏழையாம் என நல்கி ஆண்டிடல் நியாயமே சொலாய் – திருமுறை5:10 3/3
தந்தை தாய் என வந்து சீர் தரும் தலைவனே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 5/4
வாதுசெய்வன் இப்போது வள்ளலே வறியனேன் என மதித்து நின்றிடேல் – திருமுறை5:10 7/3
பொய்யர்-தம் மனம் புகுதல் இன்று என புனித நூல் எலாம் புகழ்வதாதலால் – திருமுறை5:10 9/1
பாலின் நீர் என நின் அடி-கணே பற்றி வாழ்ந்திட பண்ணுவாய்-கொலோ – திருமுறை5:10 10/2
நாளை ஏகியே வணங்குதும் என தினம் நாளையே கழிக்கின்றோம் – திருமுறை5:11 1/1
குன்று பொய் உடல் வாழ்வினை மெய் என குறித்து இவண் அலைகின்றேன் – திருமுறை5:11 8/1
வெய்யனேன் என வெறுத்து விட்டிடேல் – திருமுறை5:12 2/3
ஏதிலார் என எண்ணி கைவிடில் – திருமுறை5:12 15/1
புண்ணில் நண்ணிய வேல் என துயருறில் புலையன் என் செய்கேனே – திருமுறை5:17 6/4
தேடேனோ என் நாதன் எங்கு உற்றான் என ஓடி தேடி சென்றே – திருமுறை5:18 10/1
காயோம் என நின்றவர்க்கு இனிய கனியாம் தணிகை கற்பகத்தை – திருமுறை5:19 4/1
தஞ்சமே என வந்தவர்-தம்மை ஆள் தணிகை மா மலை சற்குரு நாதனே – திருமுறை5:20 3/4
பண்ணை காட்டி உருகும் அடியர்-தம் பத்தி காட்டி முத்தி பொருள் ஈது என
விண்ணை காட்டும் திரு_தணிகாசல வேலனே உமையாள் அருள் பாலனே – திருமுறை5:20 8/3,4
வெயில் மேல் கீடம் என மடவார் வெய்ய மயல்-கண் வீழாமே – திருமுறை5:21 6/1
நின் அன்பன் என ஓதில் யாவர் தகும் என்று உரைப்பர் அரசே – திருமுறை5:23 8/3
இது நீதி அல்ல என உன்றனக்கும் எவர் சொல்ல வல்லர் அரசே – திருமுறை5:23 9/4
பேர்கொண்டார்-தமை வணங்கி மகிழேன் பித்தேன் பெற்றதே அமையும் என பிறங்கேன் மாதர் – திருமுறை5:24 4/2
போதல் இருத்தல் என நினையா புனிதர் சனன போரோடு – திருமுறை5:25 4/1
விடலை என மூவரும் புகழும் வேலோய் தணிகை மேலோயே – திருமுறை5:25 10/2
பொய்யா ஓடு என மடவார் போகம் வேட்டேன் புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன் – திருமுறை5:27 2/3
வஞ்ச மட மாதரார் போகம் என்னும் மலத்தினிடை கிருமி என வாளா வீழ்ந்தேன் – திருமுறை5:27 10/1
தேவே என நின் போற்றாத சிறியரிடம் போய் தியங்கி என்றன் – திருமுறை5:28 8/1
பழுதை பாம்பு என மயங்கினன் கொடியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 1/2
கவசங்கள் என சூழ்ந்துறு கண்ணேறது தவிரும் – திருமுறை5:32 1/3
வேல் ஏந்திய முருகா என வெண் நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 2/4
மயில் ஏறிய மணியே என வளர் நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 4/4
ஆறாக்கர பொருளே என அருள் நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 5/4
குமரா சிவகுருவே என குளிர் நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 6/4
பாலா கதிர்வேலா என பதி நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 7/4
முகம் ஆறு உடை முதல்வா என முதிர் நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 8/4
இந்தா என தருவார் தமை இரந்தார்களுக்கு எல்லாம் – திருமுறை5:32 9/3
கந்தா சிவன் மைந்தா என கன நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 9/4
கண்ணா எமது அண்ணா என கன நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 10/4
ஏது இவன் செயல் ஒன்று இலை என கருதி ஈவையோ தணிகை வாழ் இறையே – திருமுறை5:34 1/4
மன்னே என நெடுமாலும் பிரமனும் வாழ்த்திநிற்கும் – திருமுறை5:36 5/2
மருந்து என மயக்கும் குதலை அம் தீம் சொல் வாள் நுதல் மங்கையரிடத்தில் – திருமுறை5:37 8/1
பொருந்து என வலிக்கும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 8/2
போரூர் உறைவார் தணிகாசலனார் புதியார் என என் முனம் வந்தார் – திருமுறை5:39 6/3
பித்தனை அத்தன் என கொளும் செல்வ பிள்ளையை பெரியவர் உளம் சேர் – திருமுறை5:40 9/2
பட்டி_மாடு என திரிதரும் மடவார் பாழ் குழிக்குள் வீழ்ந்து ஆழ்ந்து இளைக்கின்றேன் – திருமுறை5:42 7/1
வீங்கி நீண்டதோர் ஒதி என நின்றேன் விழலுக்கே இறைத்து அலைந்தனன் வீணே – திருமுறை5:42 8/2
ஆ உண்டனர் எனது இன் நலம் அறியார் என இருந்தால் – திருமுறை5:43 1/3
இல்லை என பிறர்-பால் சென்று இரவா வண்ணம் ஏற்றம் அளித்தாய் இரக்கம் என்னே என்னே – திருமுறை5:44 4/3
வளைப்பேன் என வந்திடில் அவனை மடிப்பேன் கருணை வலத்தாலே – திருமுறை5:45 6/4
மின்னை பொருவும் உலக மயல் வெறுத்தோர் உள்ள விளக்கு ஒளியே மேலும் கீழும் நடுவும் என விளங்கி நிறைந்த மெய் தேவே – திருமுறை5:46 4/3
பித்த பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான்-தனக்கு அருமை பிள்ளை பெருமான் என புலவர் பேசி களிக்கும் பெரு வாழ்வே – திருமுறை5:46 5/1
முருகா என நின்று ஏத்தாத மூடரிடம் போய் மதி மயங்கி முன்னும் மடவார் முலை முகட்டின் முயங்கி அலைந்தே நினை மறந்தேன் – திருமுறை5:46 10/1
விடும் புனல் என துயர் விளைக்கும் நெஞ்சமே – திருமுறை5:47 4/2
என்பு இலா புழு என இரங்கு நெஞ்சமே – திருமுறை5:47 5/2
மா தனம் முந்தா வந்து என வந்தே வாதா தா – திருமுறை5:49 12/3
முத்தி சார்குவர் என மொழிதல் கேட்டு நல் – திருமுறை5:51 10/3
ததிதி என மயிலில் தான் ஆடி நாளும் – திருமுறை5:52 5/3
வடி என்னும் விழி நிறையும் மதி என்னும் வதனம் என மங்கையர்-தம் அங்கம் உற்றே மனம் என்னும் ஒரு பாவி மயல் என்னும் அது மேவி மாள்க நான் வாழ்க இந்தப்படி – திருமுறை5:55 3/2
கள்ளம் அறும் உள்ளம் உறும் நின் பதம் அலால் வேறு கடவுளர் பதத்தை அவர் என் கண் எதிர் அடுத்து ஐய நண் என அளிப்பினும் கடு என வெறுத்துநிற்பேன் – திருமுறை5:55 4/2
கள்ளம் அறும் உள்ளம் உறும் நின் பதம் அலால் வேறு கடவுளர் பதத்தை அவர் என் கண் எதிர் அடுத்து ஐய நண் என அளிப்பினும் கடு என வெறுத்துநிற்பேன் – திருமுறை5:55 4/2
மதி பாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே மலைவு_இல் மெய்ஞ்ஞானமயமாய் வரவு_போக்கு அற்ற நிலை கூடும் என எனது உளே வந்து உணர்வு தந்த குருவே – திருமுறை5:55 5/2
வரையில் வாய் கொடு தர்க்கவாதம் இடுவார் சிவ மணம் கமழ் மலர் பொன் வாய்க்கு மவுனம் இடுவார் இவரை மூடர் என ஓதுறு வழக்கு நல் வழக்கு எனினும் நான் – திருமுறை5:55 10/2
உப்புற்ற பாண்டம் என ஒன்பது துவாரத்துள் உற்ற அசும்பு ஒழுகும் உடலை உயர்கின்ற வானிடை எறிந்த கல் என்றும் மலை உற்று இழியும் அருவி என்றும் – திருமுறை5:55 17/1
பந்தம் அற நினை எணா பாவிகள்-தம் நெஞ்சம் பகீர் என நடுங்கும் நெஞ்சம் பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடும் கை – திருமுறை5:55 18/3
கழலுற்ற நின் துணை கால்_மலர் வணங்கி நின் கருணையை விழைந்துகொண்டு எம் களைகணே ஈர்_ஆறு கண் கொண்ட என்றன் இரு கண்ணே என புகழ்கிலேன் – திருமுறை5:55 20/3
குற்றமே செய்வது என் குணமாகும் அ பெரும் குற்றம் எல்லாம் குணம் என கொள்ளுவது நின் அருள் குணம் ஆகும் என்னில் என் குறை தவிர்த்து அருள் புரிகுவாய் – திருமுறை5:55 24/2
நடுமை ஒன்று அறியேன் கெடுமையில் கிளைத்த நச்சு மா மரம் என கிளைத்தேன் – திருமுறை6:3 3/3
குரங்கு என பிடித்தேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 6/4
மணம் இலா மலரின் பூத்தனன் இரு கால் மாடு என திரிந்து உழல்கின்றேன் – திருமுறை6:3 9/3
ஏறுகின்றேம் என மதித்தே இறங்குகின்ற கடையேன் ஏதம் எலாம் நிறை மனத்தேன் இரக்கம் இலா புலையேன் – திருமுறை6:4 5/1
புரசமரம் போல் பருத்தேன் எட்டி என தழைத்தேன் புங்கு எனவும் புளி எனவும் மங்கி உதிர்கின்றேன் – திருமுறை6:4 6/2
தாவும் மான் என குதித்துக்கொண்டு ஓடி தையலார் முலை_தடம் படும் கடையேன் – திருமுறை6:5 1/1
ஓவுறாது உழல் ஈ என பல கால் ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன் – திருமுறை6:5 1/3
தூங்குகின்றதே சுகம் என அறிந்தேன் சோறு-அதே பெறும் பேறு-அது என்று உணர்ந்தேன் – திருமுறை6:5 6/1
ஏங்குகின்றதே தொழில் என பிடித்தேன் இரக்கின்றோர்களே என்னினும் அவர்-பால் – திருமுறை6:5 6/2
வாங்குகின்றதே பொருள் என வலித்தேன் வஞ்ச நெஞ்சினால் பஞ்சு என பறந்தேன் – திருமுறை6:5 6/3
வாங்குகின்றதே பொருள் என வலித்தேன் வஞ்ச நெஞ்சினால் பஞ்சு என பறந்தேன் – திருமுறை6:5 6/3
வருத்த நேர் பெரும் பாரமே சுமந்து வாடும் ஓர் பொதி_மாடு என உழன்றேன் – திருமுறை6:5 7/1
துருக்கலோ கொடும் கருங்கலோ வயிர சூழ் கலோ என காழ்கொளும் மனத்தேன் – திருமுறை6:5 8/1
தருக்கல் ஆணவ கருக்கலோடு உழல்வேன் சந்தை நாய் என பந்தமுற்று அலைவேன் – திருமுறை6:5 8/2
திருக்கு எலாம் பெறு வெருக்கு என புகுவேன் தீயனேன் பெரும் பேயனேன் உளம்-தான் – திருமுறை6:5 8/3
மானம் மேலிட சாதியே மதமே வாழ்க்கையே என வாரிக்கொண்டு அலைந்தேன் – திருமுறை6:5 9/2
இருளையே ஒளி என மதித்து இருந்தேன் இச்சையே பெரு விச்சை என்று அலந்தேன் – திருமுறை6:5 10/1
மருளையே தரும் மன_குரங்கோடும் வனம் எலாம் சுழன்று இனம் என திரிந்தேன் – திருமுறை6:5 10/2
பை ஆர் பாம்பு கொடியது என பகர்வார் அதற்கும் பரிந்து முன்_நாள் – திருமுறை6:7 2/1
தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை என தெளிந்து – திருமுறை6:7 8/1
காகமே என போய் பிறர்-தமை வருத்தி களித்த பாதக தொழில் கடையேன் – திருமுறை6:8 1/3
வழுத்தலை அறியேன் மக்களே மனையே வாழ்க்கையே துணை என மதித்து – திருமுறை6:8 3/2
எழுதலாம்படித்து அன்று என மிக உடையேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 8/4
உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் என வந்து ஓதிய வறிஞருக்கு ஏதும் – திருமுறை6:8 10/1
அடுத்திலேன் அடுத்தற்கு ஆசையும் இல்லேன் அவனி மேல் நல்லவன் என பேர் – திருமுறை6:8 10/3
ஆற்றிலே கரைத்த புளி என போம் என்று அறிஞர்கள் உரைத்திடல் சிறிதும் – திருமுறை6:9 2/2
ஆரையே எனக்கு நிகர் என புகல்வேன் அய்யகோ அடி சிறு நாயேன் – திருமுறை6:9 5/3
துறுத்தலே எனக்கு தொழில் என துணிந்தேன் துணிந்து அரை_கணத்தும் வன் பசியை – திருமுறை6:9 10/3
தடி கடி நாய் போல் நுகர்ந்து வாய் சுவைத்து தவம் புரிந்தான் என நடித்தேன் – திருமுறை6:9 12/2
திரை சேர புரிந்தாலும் திருவுளமே துணை என நான் சிந்தித்து இங்கே – திருமுறை6:10 9/2
பதம் பெற தேம் பழம் பிழிந்து பாலும் நறும் பாகும் பசு நெய்யும் கலந்தது என பாடி மகிழ்வேனோ – திருமுறை6:11 4/2
சொல் நெடு வானத்து அரம்பையர் எனினும் துரும்பு என காண்கின்றேன் தனித்தே – திருமுறை6:12 6/4
நவை இலா இச்சை என அறிவிக்க அறிந்தனன் நவின்றனன் எந்தாய் – திருமுறை6:12 24/4
வான் அலால் வேறு ஒன்று இலை என உரைப்ப வயங்கிய மெய் இன்ப வாழ்வே – திருமுறை6:13 3/2
கரும்பு முக்கனி பால் அமுதொடு செழும் தேன் கலந்து என இனிக்கின்றோய் பொதுவில் – திருமுறை6:13 7/3
உண்ட-தோறு எல்லாம் அமுது என இனிக்கும் ஒருவனே சிற்சபை உடையாய் – திருமுறை6:13 13/1
பாவியேன் உள்ளம் பகீர் என நடுங்கி பதைத்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 14/4
உலை புரிந்திடு வெம் தீ வயிற்று உள்ளே உற்று என நடுநடுக்குற்றே – திருமுறை6:13 18/3
ஒட்டிய பிறரால் கேட்ட போது எல்லாம் உளம் பகீர் என நடுக்குற்றேன் – திருமுறை6:13 22/3
சொல்லிய-தோறும் பிறர் துயர் கேட்க சொல்கின்றவோ என சூழ்ந்தே – திருமுறை6:13 23/2
நலிந்திடு பிறர்-தம் துயர்-தனை கண்டே நடுங்குறவரும் என பயந்தே – திருமுறை6:13 28/3
இருளுறும் என நான் உளம் நடுங்கியதும் எந்தை நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 45/4
மருவினால் பொருளின் இச்சையால் பல கால் மருவுகின்றான் என கருதி – திருமுறை6:13 46/2
வெருவுவர் என நான் அஞ்சி எவ்விடத்தும் மேவிலேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 46/3
சக புற வாழ்வை பார்த்திடில் கேட்கில் சஞ்சலம் உறும் என பயந்தே – திருமுறை6:13 48/1
புரத்திலே அம்மா அப்பனே ஐயோ என பிறர் புகன்ற சொல் புகுந்தே – திருமுறை6:13 56/3
எண்ணி யாது உற்றதோ என கலங்கி ஏன் எனல் மறந்தனன் எந்தாய் – திருமுறை6:13 57/4
வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல் கண்டு என் என வெருண்டேன் – திருமுறை6:13 60/4
புலை நெறி விரும்பினார் உலகு உயிர்கள் பொது என கண்டு இரங்காது – திருமுறை6:13 68/3
பொய் உலகு ஆசை எனக்கு இலை உனக்கு என் புகல் என அவனும் அங்கு இசைந்தே – திருமுறை6:13 76/2
தேர்வு இலா சிறிய பருவத்தில்-தானே தெய்வமே தெய்வமே என நின் – திருமுறை6:13 77/1
நெறித்த நல் தாயும் தந்தையும் இன்பும் நேயமும் நீ என பெற்றே – திருமுறை6:13 78/3
ஆயினும் தீய இவை என அறியேன் அறிவித்து திருத்துதல் அன்றி – திருமுறை6:13 93/3
கருணையும் சிவமே பொருள் என காணும் காட்சியும் பெறுக மற்று எல்லாம் – திருமுறை6:13 94/1
மருள் நெறி என நீ எனக்கு அறிவித்த வண்ணமே பெற்றிருக்கின்றேன் – திருமுறை6:13 94/2
இரும்பினும் கொடிய மனம் செயும் பிழையும் என் பிழை அன்று என பல கால் – திருமுறை6:13 96/1
ஈதலால் வேறு ஓர் தீது என திடத்தே இல்லை நான் இசைப்பது என் எந்தாய் – திருமுறை6:13 99/4
இன்னவாறு என நீ சொன்னவாறு இயற்றாது இருந்ததோர் இறையும் இங்கு இலையே – திருமுறை6:13 100/4
என்னை நீ உணர்த்தல் யாது அது மலையின் இலக்கு என கொள்கின்றேன் அல்லால் – திருமுறை6:13 107/3
ஏற்ற ஆபரணம் தா என கேட்டே இரங்குவார் இவை குறித்து அடியேன் – திருமுறை6:13 108/3
கைவகைப்படல் எ கணத்திலோ என நான் கருதினேன் கருத்தினை முடிக்க – திருமுறை6:13 114/3
அன்னையே என்றன் அப்பனே திரு_சிற்றம்பலத்து அமுதனே என நான் – திருமுறை6:13 115/1
தெய்வமே என நான் நின்னையே கருதி திரு_பணி புரிந்து இருக்கின்றேன் – திருமுறை6:13 116/3
உன்னுதற்கு இனிய ஒருவனே என நான் உன்னையே நினைத்து இருக்கின்றேன் – திருமுறை6:13 117/3
உவந்து எனது உளத்தே உணர்த்திய எல்லாம் உறு மலை இலக்கு என நம்பி – திருமுறை6:13 119/1
வாய்ந்து உளே கருதி மலை என பணைத்தே மனம் களிப்புற்று மெய் இன்பம் – திருமுறை6:13 120/3
ஈட்டமும் தவிர்க்க திருவுளத்து இரங்கி என்னை ஓர் பொருள் என மதித்தே – திருமுறை6:13 121/2
தேய்ந்திடும் மதி என்று எண்ணினாள் குறையா திரு_மதி என நினைந்து அறியாள் – திருமுறை6:14 9/3
புண்ணிலே புகுந்த கோல் என துயரம் புகுந்து எனை கலக்கிய போதும் – திருமுறை6:15 5/1
ஆய கால் இருந்தும் நடந்திட வலி இல்லாமையால் அழுங்குவார் என உன் – திருமுறை6:15 9/1
வாடினேன் சிறிய வாரியால் மகிழ்ந்தேன் வஞ்சமே பொருள் என மதித்து – திருமுறை6:15 15/3
இனித்த சொல் புகன்றேன் என்பினை கறித்தே இடர்ப்பட்ட நாய் என இளைத்தேன் – திருமுறை6:15 17/3
பெண்மையே விழைந்தேன் அவர் மனம் அறியேன் பேய் என பிடித்தனன் மடவார்க்கு – திருமுறை6:15 19/1
தூணியே என சார்ந்திருந்தனன் சோற்று சுகத்தினால் சோம்பினேன் உதவா – திருமுறை6:15 22/2
நளிர் என சுழன்றேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 24/4
ஈ என பறந்தேன் எறும்பு என உழன்றேன் எட்டியே என மிக தழைத்தேன் – திருமுறை6:15 26/1
ஈ என பறந்தேன் எறும்பு என உழன்றேன் எட்டியே என மிக தழைத்தேன் – திருமுறை6:15 26/1
ஈ என பறந்தேன் எறும்பு என உழன்றேன் எட்டியே என மிக தழைத்தேன் – திருமுறை6:15 26/1
பேய் என சுழன்றேன் பித்தனே என வாய் பிதற்றொடும் ஊர்-தொறும் பெயர்ந்தேன் – திருமுறை6:15 26/2
பேய் என சுழன்றேன் பித்தனே என வாய் பிதற்றொடும் ஊர்-தொறும் பெயர்ந்தேன் – திருமுறை6:15 26/2
காய் என காய்த்தேன் கடை என நடந்தேன் கல் என கிடந்தனன் குரைக்கும் – திருமுறை6:15 26/3
காய் என காய்த்தேன் கடை என நடந்தேன் கல் என கிடந்தனன் குரைக்கும் – திருமுறை6:15 26/3
காய் என காய்த்தேன் கடை என நடந்தேன் கல் என கிடந்தனன் குரைக்கும் – திருமுறை6:15 26/3
நாய் என திரிந்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 26/4
பன்றியே_அனையேன் கட்டுவார் அற்ற பகடு என திரிகின்ற படிறேன் – திருமுறை6:15 27/3
ஒப்பு ஆர் உரைப்பார் நின் பெருமைக்கு என மா மறைகள் ஓலமிடும் – திருமுறை6:16 9/1
பொழுது விடிந்தது இனி சிறிதும் பொறுத்து முடியேன் என நின்றே – திருமுறை6:17 1/1
கொடையாய் என நான் நின்றனையே கூவிக்கூவி அயர்கின்றேன் – திருமுறை6:17 2/2
திகைப்பார் திகைக்க நான் சிறிதும் திகையேன் என நின் திரு_அடிக்கே – திருமுறை6:17 4/1
அகழ்ந்தார்-தமையும் பொறுக்க என அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே – திருமுறை6:17 9/4
வல்லான் வகுத்த வண்ணம் என மகிழ்வார் என் கண்மணியே என் – திருமுறை6:17 10/2
சிந்து ஆகுலம் தீர்த்து அருள் என நான் சிறிதே கூவும் முன் என்-பால் – திருமுறை6:17 20/3
கனியேன் என நீ நினையேல் அபயம் கனியே கருணை_கடலே அபயம் – திருமுறை6:18 5/2
முடியேன் பிறவேன் என நின் அடியே முயல்வேன் செயல் வேறு அறியேன் அபயம் – திருமுறை6:18 8/2
உள்ளதே உள்ளது இரண்டு இலை எல்லாம் ஒரு சிவ மயம் என உணர்ந்தேன் – திருமுறை6:20 8/1
உரிமையால் யானும் நீயும் ஒன்று என கலந்துகொண்ட – திருமுறை6:21 10/3
இனம் பிடியாமையும் உண்டோ உண்டு எனில் அன்பு_உடையார் ஏசல் புகழ் பேசல் என இயம்புதல் என் உலகே – திருமுறை6:22 8/4
தீயவர் ஆயினும் குற்றம் குறியாது புகன்றால் தீ_மொழி அன்று என தேவர் செப்பியதும் உளதே – திருமுறை6:22 9/4
வெண்_குணத்தான்_அல்லன் மிகு நல்லன் என பல கால் விழித்து அறிந்தும் விடுவேனோ விளம்பாய் என் தோழீ – திருமுறை6:23 6/4
முந்தை நாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் என என் முன்னர் நீ தோன்றினை அந்தோ – திருமுறை6:24 13/1
யார் என உரைப்பேன் என் என புகழ்வேன் யாதும் ஒன்று அறிந்திலேன் அந்தோ – திருமுறை6:24 15/4
யார் என உரைப்பேன் என் என புகழ்வேன் யாதும் ஒன்று அறிந்திலேன் அந்தோ – திருமுறை6:24 15/4
கட்டை மாட்டிக்கொள்வார் என வேண்டி பெண் கட்டை மாட்டிக்கொள்வார் தம் கழுத்திலே – திருமுறை6:24 22/2
படி விளங்க சிறியேன் நின் பத_மலர் கண்டு உவந்தேன் பரிவு ஒழிந்தேன் அருள் செல்வம் பரிசு என பெற்றேனே – திருமுறை6:24 31/4
ஒவ்வணத்து அரசே எனக்கு என இங்கு ஓர் உணர்ச்சியும் உண்டு-கொல் உணர்த்தே – திருமுறை6:24 32/4
கொணர்ந்து ஒரு பொருள் என் கரம் கொள கொடுத்த குரு என கூறல் என் குறிப்பே – திருமுறை6:24 33/4
திரம் காணா பிள்ளை என தாய் விடாளே சிவகாமவல்லி எனும் தெய்வ தாயே – திருமுறை6:24 38/4
உழவுக்கு முதல் குறையும் என வளர்த்து அங்கு அவற்றை எலாம் ஓகோ பேயின் – திருமுறை6:24 49/2
துன்பு_இலேன் என இ உலகு எலாம் அறிய சொல்லினேன் சொல்லிய நானே – திருமுறை6:24 62/2
இன்பு_இலேன் என இன்று உரைத்திடல் அழகோ எனை உலகு அவமதித்திடில் என் – திருமுறை6:24 62/3
கடுகு ஆட்டு_கறிக்கு இடுக தாளிக்க என கழறி களிக்காநின்ற – திருமுறை6:24 66/1
கடல் எலாம் புவி எலாம் கனல் எலாம் வளி எலாம் ககன் எலாம் கண்ட பரமே காணாத பொருள் என கலை எலாம் புகல என் கண் காண வந்த பொருளே – திருமுறை6:25 3/3
தேனிலே பாலிலே சர்க்கரையிலே கனி திரளிலே தித்திக்கும் ஓர் தித்திப்பு எலாம் கூட்டி உண்டாலும் ஒப்பு என செப்பிடா தெள் அமுதமே – திருமுறை6:25 10/3
தொண்டர் இதயத்திலே கண்டு என இனிக்கின்ற சுக யோக அனுபோகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 13/4
தெற்றி இயலும் அ சபையின் நடுவில் நடமிடுகின்ற சிவமாய் விளங்கு பொருளே சித்து எலாம் செய் என திரு_வாக்கு அளித்து எனை தேற்றி அருள்செய்த குருவே – திருமுறை6:25 15/3
வாழி நீடூழி என வாய்_மலர்ந்து அழியா வரம் தந்த வள்ளலே என் மதியில் நிறை மதியே வயங்கு மதி அமுதமே மதி அமுதின் உற்ற சுகமே – திருமுறை6:25 22/2
பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எலாம் பேய்ப்பிடிப்புற்ற பிச்சு பிள்ளை_விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்குமிங்கும் – திருமுறை6:25 27/1
சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்-தான் என அறிந்த அறிவே தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம் – திருமுறை6:25 28/1
காய் எலாம் கனி என கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்கு கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புத காட்சியே கனக_மலையே – திருமுறை6:25 31/1
பேறு இந்த நெறி என காட்டி என்றனையே பெரு நெறிக்கு ஏற்றிய ஒரு பெரும் பொருளே – திருமுறை6:26 6/3
சாகாத தலை இது வேகாத_காலாம் தரம் இது காண் என தயவு செய்து உரைத்தே – திருமுறை6:26 7/1
தா காதல் என தரும் தரும சத்திரமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 7/4
தத்துவமசி நிலை இது இது-தானே சத்தியம் காண் என தனித்து உரைத்து எனக்கே – திருமுறை6:26 8/1
இது பதி இது பொருள் இது சுகம் அடைவாய் இது வழி என எனக்கு இயல்புற உரைத்தே – திருமுறை6:26 9/1
என் நிலை இது உறு நின் நிலை இதுவாம் இரு நிலைகளும் ஒரு நிலை என அறிவாய் – திருமுறை6:26 10/1
தடி முகில் என அருள் பொழி வடல் அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 13/4
புண்ணியம் உறு திரு_அருள் நெறி இதுவே பொது நெறி என அறிவுற முயலுதி நீ – திருமுறை6:26 14/3
தரு தானம் உணவு என சாற்றிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 24/4
செவ் வண்ணம் பழுத்த தனி திரு_உரு கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் என சிந்தனை செய்திருந்தேன் – திருமுறை6:27 1/2
பெரும் கருணையால் அளித்த பேறு-அதனை இன்னும் பிறர் அறியா வகை பெரிதும் பெறுதும் என உள்ளே – திருமுறை6:27 4/3
வீடுகின்ற பிறர் சிறிதும் அறியாமல் இருக்கவேண்டும் என இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:27 5/3
உரிமை பெற இருப்பன் என உள் இருந்த என்னை உலகு அறிய வெளியில் இழுத்து அலகு_இல் விருத்தியினால் – திருமுறை6:27 8/3
நிழற்கு இசைத்த மேல் நிலையில் ஏற்றும் என மகிழ்ந்து நின்ற என்னை வெளியில் இழுத்து உலக வியாபார – திருமுறை6:27 9/3
கொடி பிடித்த குரு மணியை கூடும் மட்டும் வேறு ஓர் குறிப்பு இன்றி இருப்பம் என கொண்டு அகத்தே இருந்தேன் – திருமுறை6:27 10/2
வாழை வான் பழ சுவை என பத்தர்-தம் மனத்து உளே தித்திப்போய் – திருமுறை6:28 1/2
மன்னு வாழையின் பழ சுவை என பத்தர் மனத்து உளே தித்திப்போய் – திருமுறை6:28 2/2
ஆன் என கூவி அணைந்திடல் வேண்டும் அரை_கணம் ஆயினும் தாழ்க்கில் – திருமுறை6:30 5/3
ஏன் என வினவாது இருத்தலும் அழகோ இறையும் நான் தரிக்கலன் இனியே – திருமுறை6:30 6/4
கனி என இனிக்கும் கருணை ஆர் அமுதே கனக அம்பலத்து உறும் களிப்பே – திருமுறை6:30 7/2
கழக நேர் நின்ற கருணை மா நிதியே கடவுளே கடவுளே என நான் – திருமுறை6:30 9/3
தூய நின் பாத துணை என பிடித்தேன் தூக்கமும் சோம்பலும் துயரும் – திருமுறை6:30 11/2
அரைசு எலாம் வழங்கும் தனி அரசு அது நின் அருள் அரசு என அறிந்தனன் பின் – திருமுறை6:30 14/1
கருணையும் சிவமே பொருள் என கருதும் கருத்தும் உற்று எம்_அனோர் களிப்ப – திருமுறை6:30 18/2
என்-புடை வந்து அணைக என இயம்புகின்றேன் உலகோர் என் சொலினும் சொல்லுக என் இலச்சை எலாம் ஒழித்தேன் – திருமுறை6:31 4/3
கலை உரைத்த கற்பனையே நிலை என கொண்டாடும் கண்மூடி_வழக்கம் எலாம் மண்மூடிப்போக – திருமுறை6:31 9/1
உலைவு அறும் இப்பொழுதே நல் தருணம் என நீயே உணர்த்தினை வந்து அணைந்து அருள்வாய் உண்மை_உரைத்தவனே – திருமுறை6:31 9/3
எத்தி அஞ்சலை என அருளாயேல் ஏழையேன் உயிர் இழப்பன் உன் ஆணை – திருமுறை6:32 9/3
கயவு செய் மத கரி என செருக்கும் கருத்தினேன் மன கரிசினால் அடைந்த – திருமுறை6:32 10/1
பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு இது நீ பெறுக என அது திறக்கும் பெரும் திறவுக்கோலும் – திருமுறை6:33 2/1
உரிமையுற்றேன் உமக்கே என் உள்ளம் அன்றே அறிந்தீர் உடல் பொருள் ஆவிகளை எலாம் உம்மது என கொண்டீர் – திருமுறை6:33 4/3
விது தருண அமுது அளித்து என் எண்ணம் எலாம் முடிக்கும் வேலை இது காலை என விளம்பவும் வேண்டுவதோ – திருமுறை6:33 7/4
கன்று என சென்று அடிக்கடி உள் கலங்குகின்றது அரசே கண்ணுடைய கரும்பே என் கவலை மன கலக்கம் – திருமுறை6:33 9/2
திருந்தும் என் உள்ள திரு_கோயில் ஞான சித்திபுரம் என சத்தியம் கண்டேன் – திருமுறை6:34 7/1
வாழையடி_வாழை என வந்த திரு_கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ வகை அறியேன் இந்த – திருமுறை6:35 4/1
செய் வகை என் என திகைத்தேன் திகையேல் என்று ஒருநாள் திரு_மேனி காட்டி எனை தெளிவித்தாய் நீயே – திருமுறை6:35 5/1
பொய் வகை அன்று இது நினது புந்தி அறிந்ததுவே பொன் அடியே துணை என நான் என் உயிர் வைத்திருந்தேன் – திருமுறை6:35 5/2
கட்டு அவிழ்ந்த கமலம் என கருத்து அவிழ்ந்து நினையே கருதுகின்றேன் வேறு ஒன்றும் கருதுகிலேன் இது-தான் – திருமுறை6:36 9/1
சிறந்திட உனக்கே தந்தனம் என என் சென்னி தொட்டு உரைத்தனை களித்தே – திருமுறை6:39 6/4
போற்றுவேன் திரு_சிற்றம்பலத்து ஆடும் பூரணா என உலகு எல்லாம் – திருமுறை6:39 9/2
செத்தார் எழுக என சிந்தைசெய் முன்னம் சிரித்து எழவே – திருமுறை6:41 6/1
அன்னே என விளையாடுக என்று அழியாத செழும் – திருமுறை6:41 8/3
சத்து எலாம் ஒன்றே சத்தியம் என என்றனக்கு அறிவித்ததோர் தயையே – திருமுறை6:42 2/3
அற்புத நிறைவே சற்புதர் அறிவில் அறிவு என அறிகின்ற அறிவே – திருமுறை6:42 5/1
நிலை வளர் கருவுள் கரு என வயங்கும் நித்திய வானமே ஞான – திருமுறை6:42 18/2
புலை தவிர்த்து எனையும் பொருள் என கொண்டு பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 18/4
கொள்ளை என இன்பம் கொடுத்தாய் நினது செல்வ – திருமுறை6:43 4/1
பிள்ளை என எற்கு பெயரிட்டாய் தெள் அமுதம் – திருமுறை6:43 4/2
எ சமய தெய்வமும் தான் என நிறைந்த தெய்வம் எல்லாம் செய் வல்ல தெய்வம் எனது குல_தெய்வம் – திருமுறை6:44 6/2
செச்சை மலர் என விளங்கும் திரு_மேனி தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 6/4
விலகுறா அணுவில் கோடியுள் ஒரு கூற்று இருந்து என இருந்தன மிடைந்தே – திருமுறை6:46 1/3
இடர் கெட வயங்கு துகள் என அறிந்தே ஏத்துவன் திரு_வடி நிலையே – திருமுறை6:46 3/4
நண்ணுறும் உபயம் என மன்றில் என்று நவின்றனர் திரு_அடி நிலையே – திருமுறை6:46 6/4
சிகையுற உபயம் என மன்றில் ஆடும் என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:46 7/4
மன்ற ஓங்கிய மாமாயையின் பேத வகை தொகை விரி என மலிந்த – திருமுறை6:46 8/1
உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்டவெறுவெளி என உலகு உணர்ந்த – திருமுறை6:46 10/2
கொள்ளானை என் பாட்டை குறிக்கொண்டானை கொல்லாமை விரதம் என கொண்டார்-தம்மை – திருமுறை6:47 3/2
நட்டானை நட்ட எனை நயந்து கொண்டே நம் மகன் நீ அஞ்சல் என நவின்று என் சென்னி – திருமுறை6:48 3/1
ஆதியை ஆதி அந்தம் ஈது என உள் அறிவித்த அறிவை என் அன்பை – திருமுறை6:49 8/1
சொல் நிகர் என என் சொல் எலாம் கொண்டே தோளுற புனைந்த மெய் துணையை – திருமுறை6:49 10/3
ஏங்கலை மகனே தூங்கலை என வந்து எடுத்து எனை அணைத்த என் தாயை – திருமுறை6:49 11/1
துன்புறேல் மகனே தூங்கலை என என் சோர்வு எலாம் தவிர்த்த நல் தாயை – திருமுறை6:49 12/1
தேன் இருக்கும் மலர்_அணை மேல் பளிக்கறையினூடே திரு_அடி சேர்த்து அருள்க என செப்பி வருந்திடவும் – திருமுறை6:50 1/2
மேல் வகை யாதோ என மறை முடிகள் விளம்பிட விளங்கும் ஓர் தலைவன் – திருமுறை6:51 4/3
உரம் பெற உணர்வார் யார் என பெரியர் உரைத்திட ஓங்கும் ஓர் தலைவன் – திருமுறை6:51 5/3
கிடைத்திட கீழ் மேல் நடு என காட்டா கிளர் ஒளியாய் ஒளிக்கு எல்லாம் – திருமுறை6:51 6/2
மறிந்தனம் அயர்ந்தேம் என மறை அனந்தம் வாய் குழைந்து உரைத்துரைத்து உரையும் – திருமுறை6:51 9/2
பொருத்தும் மற்றை சத்திகளும் சத்தர்களும் எல்லாம் பொருள் எதுவோ என தேடி போக அவரவர்-தம் – திருமுறை6:52 7/3
ஏது ஆகுமோ என நான் எண்ணி இசைத்த எலாம் – திருமுறை6:55 3/1
பொன்னே என மேல் புனைந்துகொண்டான் தன் நேர் இல் – திருமுறை6:55 6/2
தெரு எலாம் அறிய கொடுத்தனன் வேறு செயல்_இலேன் என நினைத்திருந்தேன் – திருமுறை6:58 1/3
தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம் சிவன் செயலாம் என புரிந்தேன் – திருமுறை6:58 2/3
கலக வாதனை தீர் காலம் என்று உறுமோ கடவுளே என துயர்ந்து இருந்தேன் – திருமுறை6:58 6/3
சித்து எலாம் வல்ல சித்தன் என்று உறுமோ தெரிந்திலேன் என துயர்ந்து இருந்தேன் – திருமுறை6:58 8/3
ஒன்று என காணும் உணர்ச்சி என்று உறுமோ ஊழி-தோறு ஊழி சென்றிடினும் – திருமுறை6:58 9/1
ஒன்றல் என்று உறுமோ அனைத்தும் என் வசத்தே உறுதல் என்றோ என துயர்ந்தேன் – திருமுறை6:58 9/3
வள்ளலே அது கண்டு அடியனேன் உள்ளம் மகிழ்தல் என்றோ என துயர்ந்தேன் – திருமுறை6:58 10/3
இனம் என பேர்_அன்பர் தொழ பொது நடம் செய் அரசே என்னுடைய சொல்_மாலை யாவும் அணிந்து அருளே – திருமுறை6:60 5/4
மண் களிக்க வான் களிக்க மணந்த சிவகாமவல்லி என மறைகள் எலாம் வாழ்த்துகின்ற வாம – திருமுறை6:60 19/3
தனி சிறியேன் சிறிது இங்கே வருந்திய போது அதனை தன் வருத்தம் என கொண்டு தரியாது அ கணத்தே – திருமுறை6:60 46/1
படைப்பு முதல் ஐந்தொழிலும் கொள்க என குறித்தே பயம் தீர்த்து என் உள்ளகத்தே அமர்ந்த தனி பதியே – திருமுறை6:60 50/3
எச்சமய முடிபுகளும் திரு_சிற்றம்பலத்தே இருந்த என எனக்கு அருளி இசைவித்த இறையே – திருமுறை6:60 53/3
தான் அளக்கும் அளவு-அதிலே முடிவது என தோற்றி தன் அளவும் கடந்து அப்பால் மன்னுகின்ற பொருளே – திருமுறை6:60 58/2
நன்மை எலாம் தீமை என குரைத்து ஓடி திரியும் நாய் குலத்தில் கடையான நாய்_அடியேன் இயற்றும் – திருமுறை6:60 62/1
புன்மை எலாம் பெருமை என பொறுத்து அருளி புலையேன் பொய் உரை மெய் உரையாக புரிந்து மகிழ்ந்து அருளி – திருமுறை6:60 62/2
மலைக்கு உயர் மா தவிசு ஏற்றி மணி முடியும் சூட்டி மகனே நீ வாழ்க என வாழ்த்திய என் குருவே – திருமுறை6:60 64/2
மலைவு அறவே சுத்த சிவ சமரச சன்மார்க்கம் வளர வளர்ந்து இருக்க என வாழ்த்திய என் குருவே – திருமுறை6:60 70/2
படியில் அதை பார்த்து உகவேல் அவர் வருத்தம் துன்பம் பயம் தீர்த்து விடுக என பரிந்து உரைத்த குருவே – திருமுறை6:60 73/2
தெருள் உடைய அருள் நெறியில் களித்து விளையாடி செழித்திடுக வாழ்க என செப்பிய சற்குருவே – திருமுறை6:60 75/2
பிள்ளை விளையாட்டு என நன்கு அறிவித்து இங்கு எனையே பிள்ளை என கொண்டு பிள்ளை பெயரிட்ட பதியே – திருமுறை6:60 84/3
பிள்ளை விளையாட்டு என நன்கு அறிவித்து இங்கு எனையே பிள்ளை என கொண்டு பிள்ளை பெயரிட்ட பதியே – திருமுறை6:60 84/3
செவ்விடத்தே அருளொடு சேர்த்து இரண்டு என கண்டு அறி நீ திகைப்பு அடையேல் என்று எனக்கு செப்பிய சற்குருவே – திருமுறை6:60 86/2
மயல் ஒரு நூல் மாத்திரம்-தான் சாலம் என அறிந்தார் மகனே நீ நூல் அனைத்தும் சாலம் என அறிக – திருமுறை6:60 87/2
மயல் ஒரு நூல் மாத்திரம்-தான் சாலம் என அறிந்தார் மகனே நீ நூல் அனைத்தும் சாலம் என அறிக – திருமுறை6:60 87/2
செயல் அனைத்தும் அருள் ஒளியால் காண்க என எனக்கே திருவுளம்பற்றிய ஞான தேசிக மா மணியே – திருமுறை6:60 87/3
தோன்றிய வேதாகமத்தை சாலம் என உரைத்தேம் சொற்பொருளும் இலக்கியமும் பொய் என கண்டு அறியேல் – திருமுறை6:60 88/1
தோன்றிய வேதாகமத்தை சாலம் என உரைத்தேம் சொற்பொருளும் இலக்கியமும் பொய் என கண்டு அறியேல் – திருமுறை6:60 88/1
ஊன்றிய வேதாகமத்தின் உண்மை நினக்கு ஆகும் உலகு அறி வேதாகமத்தை பொய் என கண்டு உணர்வாய் – திருமுறை6:60 88/2
தேன் முகந்து உண்டவர் எனவே விளையாடாநின்ற சிறுபிள்ளை கூட்டம் என அருள்_பெரும்_சோதியினால் – திருமுறை6:60 89/3
தான் மிக கண்டு அறிக என சாற்றிய சற்குருவே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 89/4
வையம் மிசை தனி இருத்தி மணி முடியும் சூட்டி வாழ்க என வாழ்த்திய என் வாழ்க்கை முதல் பொருளே – திருமுறை6:60 91/2
வீதியிலே விளையாடி திரிந்த பிள்ளை பருவம் மிக பெரிய பருவம் என வியந்து அருளி அருளாம் – திருமுறை6:60 94/2
மணமுறு பேர்_அருள் இன்ப அமுதம் எனக்கு அளித்து மணி முடியும் சூட்டி எனை வாழ்க என வாழ்த்தி – திருமுறை6:60 99/2
பனம் பழமே எனினும் இந்த பசி தவிர்த்தால் போதும் பாரும் என பகர்கின்ற பாவையர் போல் பகராள் – திருமுறை6:62 3/1
பேர்_ஆசை பேய்பிடித்தாள் கள் உண்டு பிதற்றும் பிச்சி என பிதற்றுகின்றாள் பிறர் பெயர் கேட்டிடிலோ – திருமுறை6:62 8/2
எம்பலத்தே மலர் அணையை புனைக என பல கால் இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்து நுமது அருளாம் – திருமுறை6:62 10/3
வம்பு இசைத்தேன் என எனது பாங்கி பகை ஆனாள் வளர்த்தெடுத்த தனி தாயும் மலர்ந்து முகம் பாராள் – திருமுறை6:63 2/3
பெண் அடங்காள் என தோழி பேசி முகம் கடுத்தாள் பெரும் தயவால் வளர்த்தவளும் வருந்து அயலாள் ஆனாள் – திருமுறை6:63 3/3
அன்னம் உண அழைத்தனர் நான் ஆடும் மலர் அடித்தேன் அருந்துகின்றேன் என உரைத்தேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 7/1
இதுவரையும் வர காணேன் தடை செய்தார் எவரோ என புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 8/2
கள்_உண்டாள் என புகன்றீர் கனகசபை நடுவே கண்டது அலால் உண்டது இலை என்ற அதனாலோ – திருமுறை6:63 13/1
கண்ணேறு படும் என நான் அஞ்சுகின்றேன் எனது கணவர் வடிவு-அது காணற்கு என்ற அதனாலோ – திருமுறை6:63 15/1
பனை உலர்ந்த ஓலை என பெண்கள் ஒலிக்கின்றார் பண்ணவர் என் நடராயர் எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:63 17/4
கூழ் கொதிப்பது என கொதித்தாள் பாங்கி எனை வளர்த்த கோதை மருண்டு ஆடுகின்ற பேதை எனல் ஆனாள் – திருமுறை6:63 18/3
இயங்கு ஆளி புலி கரடி என பெயர் கேட்டு உளம் நடுங்கி இருந்தேன் ஊரில் – திருமுறை6:64 5/1
வயங்கு ஆளில் ஒருவன் என நினையேல் கைப்பிள்ளை என மதித்திடாயே – திருமுறை6:64 5/4
வயங்கு ஆளில் ஒருவன் என நினையேல் கைப்பிள்ளை என மதித்திடாயே – திருமுறை6:64 5/4
இலக அருள்செய்தான் இசைந்தே திலகன் என
நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் நம் பெருமான் – திருமுறை6:64 25/2,3
என் உடலும் என் உயிரும் என் பொருளும் நின்ன என இசைந்த அஞ்ஞான்றே – திருமுறை6:64 30/1
கள் எலாம் உண்ட வண்டு என இன்பம் காணலாம் களிக்கலாம் இனியே – திருமுறை6:64 35/4
சழக்கு வெளுத்தது சாதி ஆச்சிரமாசாரம் சமயமதாசாரம் என சண்டை இட்ட கலக – திருமுறை6:64 40/2
என் மார்க்கத்து எனை நுமக்குள் ஒருவன் என கொள்வீர் எல்லாம் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர் – திருமுறை6:64 46/2
ஒன்று என இரண்டு என ஒன்றிரண்டு என இவை – திருமுறை6:65 1/21
ஒன்று என இரண்டு என ஒன்றிரண்டு என இவை – திருமுறை6:65 1/21
ஒன்று என இரண்டு என ஒன்றிரண்டு என இவை – திருமுறை6:65 1/21
அன்று என விளங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/22
ஏகம் அனேகம் என பகர் வெளி எனும் – திருமுறை6:65 1/55
உபய பக்கங்களும் ஒன்று என காட்டிய – திருமுறை6:65 1/77
எம் பலம் என தொழுது ஏத்தினோர்க்கு அருள் புரி – திருமுறை6:65 1/95
எ சபை பொது என இயம்பினர் அறிஞர்கள் – திருமுறை6:65 1/99
எண்ணில் செழும் தேன் இனிய தெள் அமுது என
அண்ணித்து இனிக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/165,166
சிந்தையில் துன்பு ஒழி சிவம் பெறுக என தொழில் – திருமுறை6:65 1/167
மந்தணம் இது என மறு இலா மதியால் – திருமுறை6:65 1/177
எம் புய கனி என எண்ணுவார் இதய – திருமுறை6:65 1/179
பார் உய புரிக என பணித்து எனக்கு அருளி என் – திருமுறை6:65 1/197
ஆ வா என அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/210
சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/211,212
ஆறியல் என உரை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/224
எட்டிரண்டு என்பன இயலும் முன் படி என
அட்ட நின்று அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/257,258
படி முடி கடந்தனை பார் இது பார் என
அடி முடி காட்டிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/261,262
தெருள் நிலை இது என தெருட்டி என் உளத்து இருந்து – திருமுறை6:65 1/321
அனை என வயங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/350
அனை என பெருகும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/352
அற்று என வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/648
செத்தவர் எழுக என செப்பியாங்கு எழுப்பிட – திருமுறை6:65 1/871
ஈர்_எண் நிலை என இயம்பும் மேல் நிலையில் – திருமுறை6:65 1/893
கொல்லா நெறியே குரு அருள் நெறி என
பல் கால் எனக்கு பகர்ந்த மெய் சிவமே – திருமுறை6:65 1/967,968
செயிர் எலாம் விடுக என செப்பிய சிவமே – திருமுறை6:65 1/970
உயிர் திரள் ஒன்று என உரைத்த மெய் சிவமே – திருமுறை6:65 1/972
இருள் நெறி என எனக்கு இயம்பிய சிவமே – திருமுறை6:65 1/982
மருள் சுகம் பிற என வகுத்த மெய் சிவமே – திருமுறை6:65 1/988
பொருள் தனி சித்து என புகன்ற மெய் சிவமே – திருமுறை6:65 1/992
பொருள் அறியார் என புகன்ற மெய் சிவமே – திருமுறை6:65 1/994
பொருள் நிலை காண்க என புகன்ற மெய் சிவமே – திருமுறை6:65 1/996
பரமுடன் அபரம் பகர் நிலை இவை என
திறமுற அருளிய திரு_அருள் குருவே – திருமுறை6:65 1/1039,1040
வல்லான் என எனை வைத்த சற்குருவே – திருமுறை6:65 1/1070
பொருந்திய அருள் பெரும் போகமே உறுக என
பெரும் தயவால் எனை பெற்ற நல் தாயே – திருமுறை6:65 1/1073,1074
கண் என காக்கும் கருணை நல் தாயே – திருமுறை6:65 1/1104
செங்கோல் செலுத்து என செப்பிய தந்தையே – திருமுறை6:65 1/1134
என்னையும் ஒன்று என இயற்றிய தந்தையே – திருமுறை6:65 1/1146
சற்றும் அஞ்சேல் என தாங்கிய துணையே – திருமுறை6:65 1/1166
இனைத்து என அறியா என் தனி சத்தே – திருமுறை6:65 1/1204
துரியமும் கடந்ததோர் பெரிய வான் பொருள் என
உரைசெய் வேதங்கள் உன்னும் மெய் சத்தே – திருமுறை6:65 1/1211,1212
எல்லாம்_வல்ல சித்து என மறை புகன்றிட – திருமுறை6:65 1/1237
உணவு என பல கால் உரைக்கினும் நிகரா – திருமுறை6:65 1/1259
ஐந்து என எட்டு என ஆறு என நான்கு என – திருமுறை6:65 1/1317
ஐந்து என எட்டு என ஆறு என நான்கு என – திருமுறை6:65 1/1317
ஐந்து என எட்டு என ஆறு என நான்கு என – திருமுறை6:65 1/1317
ஐந்து என எட்டு என ஆறு என நான்கு என
முந்துறு மறை முறை மொழியும் மந்திரமே – திருமுறை6:65 1/1317,1318
சித்திக்கு மூலமாம் சிவ மருந்து என உளம் – திருமுறை6:65 1/1323
நல தகை அது என நாட்டிய மருந்தே – திருமுறை6:65 1/1334
தளர்ந்திடேல் எடுக்கின் வளர்ந்திடுவேம் என
கிளர்ந்திட உரைத்து கிடைத்த செம்பொன்னே – திருமுறை6:65 1/1353,1354
போகேம் என எனை பொருந்திய பொன்னே – திருமுறை6:65 1/1358
பால் என தண் கதிர் பரப்பி எஞ்ஞான்றும் – திருமுறை6:65 1/1517
சபை எனது உளம் என தான் அமர்ந்து எனக்கே – திருமுறை6:65 1/1555
என்னையும் பொருள் என எண்ணி என் உளத்தே – திருமுறை6:65 1/1561
விண் முதல் பரையால் பராபர அறிவால் விளங்குவது அரிது என உணர்ந்தோர் – திருமுறை6:67 3/3
நசைத்த மேல் நிலை ஈது என உணர்ந்து ஆங்கே நண்ணியும் கண்ணுறாது அந்தோ – திருமுறை6:67 4/1
இசைத்தல் எங்ஙனமோ ஐயகோ சிறிதும் இசைத்திடுவேம் என நாவை – திருமுறை6:67 4/3
யோகமோ பிரிவோ ஒளி-அதோ வெளியோ உரைப்பது எற்றோ என உணர்ந்தோர் – திருமுறை6:67 6/3
எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே இது அது என உரைப்ப அரிதாய் – திருமுறை6:67 8/1
அடுக்கிய பேர் அண்டம் எலாம் அணுக்கள் என விரித்த அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 6/1
இடுக்கிய கைப்பிள்ளை என இருந்த சிறியேனுக்கு எல்லாம் செய் வல்ல சித்தி ஈந்த பெருந்தகையே – திருமுறை6:68 6/3
கோ என எனது குரு என ஞான குணம் என ஒளிர் சிவ_கொழுந்தே – திருமுறை6:70 4/1
கோ என எனது குரு என ஞான குணம் என ஒளிர் சிவ_கொழுந்தே – திருமுறை6:70 4/1
கோ என எனது குரு என ஞான குணம் என ஒளிர் சிவ_கொழுந்தே – திருமுறை6:70 4/1
பூ என அதிலே மணம் என வணத்தின் பொலிவு என வயங்கிய பொற்பே – திருமுறை6:70 4/2
பூ என அதிலே மணம் என வணத்தின் பொலிவு என வயங்கிய பொற்பே – திருமுறை6:70 4/2
பூ என அதிலே மணம் என வணத்தின் பொலிவு என வயங்கிய பொற்பே – திருமுறை6:70 4/2
தேவு என தேவ தேவு என ஒருமை சிவம் என விளங்கிய பதியே – திருமுறை6:70 4/3
தேவு என தேவ தேவு என ஒருமை சிவம் என விளங்கிய பதியே – திருமுறை6:70 4/3
தேவு என தேவ தேவு என ஒருமை சிவம் என விளங்கிய பதியே – திருமுறை6:70 4/3
வா என உரைத்தேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 4/4
உரு நிலை பெற்றனன் ஒன்றே சிவம் என ஓங்குகின்ற – திருமுறை6:72 3/2
இறவேன் என துணிவு எய்திடச்செய்தனை என்னை இனி – திருமுறை6:73 6/3
இவனே அவன் என கொள்வார் உன் அன்பர் இரு நிலத்தே – திருமுறை6:73 9/4
தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள் என உள் – திருமுறை6:74 7/1
கூ கா என கூடி எடாது இ கொடியனேற்கே – திருமுறை6:75 2/1
சேயே என என் பெயர் எங்கும் சிறந்தது அன்றே – திருமுறை6:75 9/4
பற்றேன் சிவானந்த பற்றே என் பற்று என பற்றினனே – திருமுறை6:78 9/4
விரும்புற ஆயிற்று இது-தான் தருணம் இந்த தருணம் விரைந்து அருள வேண்டும் என விளம்பிநின்றேன் அடியேன் – திருமுறை6:79 9/3
வருதி என திரு_கரங்கள் அசைத்து அழைத்த பதியே மணியே என் மருந்தே என் வாழ்வே என் வரமே – திருமுறை6:80 4/3
எடுத்து ஆள் என நினையாதே கிடந்தேன் என்னை – திருமுறை6:81 4/3
உருவும் பொருள் ஒன்று என தெளிந்த உணர்வும் என்றும் உலவாத – திருமுறை6:82 3/2
அருண ஒளியே என சிறிதே அழைத்தேன் அழைக்கும் முன் வந்தே – திருமுறை6:82 8/3
முனியேல் என நான் மொழிவதற்கு முன்னே கருணை அமுது அளித்த – திருமுறை6:82 14/3
பெண்ணே பொருளே என சுழன்ற பேதை மனத்தால் பெரிது உழன்று – திருமுறை6:82 15/1
ஆக்கம் என ஓங்கும் பொன்_அம்பலத்தான் ஏக்கம் எலாம் – திருமுறை6:85 15/2
பெருமையினால் எனை ஈன்றான் நான் ஒருவன்-தானே பிள்ளை அவன் பிள்ளை என பெரியர் எலாம் அறிவார் – திருமுறை6:86 1/3
நனவில் எனை அறியாயோ யார் என இங்கு இருந்தாய் ஞான சபை தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே – திருமுறை6:86 2/4
பின்_முன் என நினையேல் காண் சிற்சபையில் நடிக்கும் பெரிய தனி தலைவனுக்கு பெரிய பிள்ளை நானே – திருமுறை6:86 3/4
இயங்க என்னை அறியாயோ யார் என எண்ணினையோ எல்லாம் செய் வல்லவனுக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:86 6/4
மான் எனும் ஓர் சகச்சால சிறுக்கி இது கேள் உன் வஞ்சக கூத்து எல்லாம் ஓர் மூட்டை என கட்டி – திருமுறை6:86 9/1
பேய் என காட்டிடை ஓடி பிழைத்திடு நீ இலையேல் பேசும் முன்னே மாய்த்திடுவேன் பின்னும் முன்னும் பாரேன் – திருமுறை6:86 10/3
நன்மையொடு தீமை என பல விகற்பம் காட்டி நடத்தினை நின் நடத்தை எலாம் சிறிதும் நடவாது – திருமுறை6:86 12/2
போக்கில் விரைந்து ஓடுக நீ பொன்_சபை சிற்சபை வாழ் பூரணர்க்கு இங்கு அன்பான பொருளன் என அறிந்தே – திருமுறை6:86 16/4
சகத்து_உள்ளவர்கள் மிக துதிப்ப தக்கோன் என வைத்து என்னுடைய – திருமுறை6:88 5/3
எல்லாம் செய் வல்ல தனி பெரும் தலைமை சித்தன் என மறை ஆகமம் புகலும் என் இறைவன் மகிழ்ந்தே – திருமுறை6:89 4/1
வரும் நாளில் உரைத்திடலாம் என நினைத்து மயங்கேல் வரும் நாளில் இன்ப மயம் ஆகி நிறைவாயே – திருமுறை6:89 5/4
நள் உலகில் இனி நாளைக்கு உரைத்தும் என தாழ்க்கேல் நாளை தொட்டு நமக்கு ஒழியா ஞான நட களிப்பே – திருமுறை6:89 6/4
நாயகன்-தன் குறிப்பு இது என் குறிப்பு என நீ நினையேல் நாளைக்கே விரித்து உரைப்பேம் என மதித்து தாழ்க்கேல் – திருமுறை6:89 7/3
நாயகன்-தன் குறிப்பு இது என் குறிப்பு என நீ நினையேல் நாளைக்கே விரித்து உரைப்பேம் என மதித்து தாழ்க்கேல் – திருமுறை6:89 7/3
கூற்று உதைத்த திரு_அடி மேல் ஆணை இது கடவுள் குறிப்பு என கொண்டு உலகம் எலாம் குதுகலிக்க விரைந்தே – திருமுறை6:89 8/3
சாற்றிடுதி வரு நாளில் உரைத்தும் என தாழ்க்கேல் தனி தலைவன் அருள் நடம் செய் சாறு ஒழியா இனியே – திருமுறை6:89 8/4
கனித்த உளத்தொடும் உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதை ஓர் கதை என நீ நினையேல் மெய் கருத்துரை என்று அறிக – திருமுறை6:89 10/2
முழுதும் ஆனான் என ஆகம வேத முறைகள் எலாம் மொழிகின்ற முன்னவனே – திருமுறை6:90 1/3
அலகு_அறியா திறம் பாடி ஆடுதும் நாம் இதுவே அருள் அடையும் நெறி என வேதாகமம் ஆர்ப்பனவே – திருமுறை6:91 1/4
துதிப்பதுவே நலம் என கொண்டு இற்றை வரை ஏற்ற சொல் பொருள்கள் காணாதே சுழல்கின்றார் என்றால் – திருமுறை6:91 7/3
நின் இயலை அறிவேனோ அறிந்தவனே போல நிகழ்த்துகின்றேன் பிள்ளை என நிலை பெயர் பெற்றிருந்தேன் – திருமுறை6:91 10/2
நான் ஆர் எனக்கு என ஓர் ஞான உணர்வு ஏது சிவம் – திருமுறை6:93 18/3
கூ கா என அடுத்தோர் கூடி அழாத வண்ணம் – திருமுறை6:93 24/1
என மறைகள் ஏத்தும் சிற்றம்பலத்தான் – திருமுறை6:93 24/3
மலை இருந்து என இருப்பிரேல் வம்-மினோ அன்றி – திருமுறை6:95 10/3
சாமாந்தர் ஆகா தரம் சிறிது உணரீர் தத்துவ ஞானத்தை இற்று என தெரியீர் – திருமுறை6:96 4/1
அச்சையும் உடம்பையும் அறி வகை அறியீர் அம்மையும் அப்பனும் ஆர் என தெரியீர் – திருமுறை6:96 5/1
கை_விளக்கு பிடித்து ஒரு பாழ்ங்கிணற்றில் விழுகின்ற களியர் என களிக்கின்றீர் கருத்து இருந்தும் கருதீர் – திருமுறை6:97 4/2
நரை மரணம் மூப்பு அறியா நல்ல உடம்பினரே நல் குலத்தார் என அறியீர் நானிலத்தீர் நீவிர் – திருமுறை6:97 7/1
தினகரன் போல் சாகாத தேகம்_உடையவரே திரு_உடையார் என அறிந்தே சேர்ந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:97 8/3
வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது வாழ்க்கை எலாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர் – திருமுறை6:97 9/1
மை அகத்தே உறு மரண வாதனையை தவிர்த்த வாழ்க்கை-அதே வாழ்க்கை என மதித்து அதனை பெறவே – திருமுறை6:97 9/2
திரணமும் ஓர் ஐந்தொழிலை செய்ய ஒளி வழங்கும் சித்திபுரம் என ஓங்கும் உத்தர சிற்சபையில் – திருமுறை6:97 10/3
மோச உரை என நினைத்து மயங்காதீர் உலகீர் முக்காலத்தினும் அழியா மூர்த்தம் அடைந்திடவே – திருமுறை6:98 10/4
எண்மையினான் என நினையீர் எல்லாம் செய் வல்லான் என் உள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்-மின் நீவிர் – திருமுறை6:98 13/2
கண்மை தரும் ஒரு பெரும் சீர் கடவுள் என புகலும் கருணைநிதி வருகின்ற தருணம் இது தானே – திருமுறை6:98 13/4
பொறித்த மதம் சமயம் எலாம் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் என கண்டு அறி-மின் – திருமுறை6:98 20/3
வைதாலும் வைதிடு-மின் வாழ்த்து என கொண்டிடுவேன் மனம் கோணேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன் – திருமுறை6:98 22/3
மற்று அறிவோம் என சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால் மரணம் எனும் பெரும் பாவி வந்திடுமே அந்தோ – திருமுறை6:98 24/1
உற்ற மொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே உறவன் அன்றி பகைவன் என உன்னாதீர் உலகீர் – திருமுறை6:98 26/1
நீ உரைத்த திரு_வார்த்தை என அறியார் இவர் அறிவின் நிகழ்ச்சி என்னே – திருமுறை6:99 1/4
சிறந்த திரு_வார்த்தை என தெரிந்திலர் இ மனிதர் மதி திறமை என்னே – திருமுறை6:99 2/4
கூற்று ஆசைப்படும் என நான் கூறுகின்றது உண்மையினில் கொண்டு நீவீர் – திருமுறை6:99 3/2
சிறந்த வரை என புகழ செய்துகொண்டீர் ஏன் பிறந்து திரிகின்றீரே – திருமுறை6:99 5/4
வணம் புதைக்க வேண்டும் என வாய் தடிக்க சொல்கின்றேன் வார்த்தை கேட்டும் – திருமுறை6:99 7/2
பரன் அளிக்கும் தேகம் இது சுடுவது அபராதம் என பகர்கின்றேன் நீர் – திருமுறை6:99 9/1
உருச்சிக்கும் பரநாத தலம் கடந்து அப்பால் சித்துருவு கடந்து இருக்கும் என உணர்ந்தோர் சொல்வாரேல் – திருமுறை6:101 7/3
பெரிய என புகல்கின்ற பூத வகை எல்லாம் பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை – திருமுறை6:101 26/1
அளந்து அறிதும் என மறைகள் அரற்றும் எனில் சிறிய அடிச்சி உரைத்திடப்படுமோ அறியாய் என் தோழி – திருமுறை6:101 42/4
தர இயலிற்று இது என யார் தெரிந்து உரைப்பார் சிறிய தமியள் உரைத்திடும் தரமோ சாற்றாய் என் தோழி – திருமுறை6:101 43/4
ஏர் உடம்பு ஒன்று என எண்ணேல் நீ பெண்ணே எம் உடம்பு உன்னை இணைந்து இங்கு எமக்கே – திருமுறை6:102 8/3
நடும் குணத்தால் நின்று சில நல் வார்த்தை பகராய் நங்காய் ஈது என் என நீ நவில்கின்றாய் தோழி – திருமுறை6:104 4/2
சிவ மயமே வேறு இலை எல்லாம் என நீ-தானே தே_மொழியாய் பற்பல கால் செப்பியிட கேட்டேன் – திருமுறை6:104 7/1
தளி நின்ற ஒளி மயமே வேறு இலை எல்லாமும் தான் என வேதாகமங்கள் சாற்றுதல் சத்தியமே – திருமுறை6:104 8/4
பரம்-அதனோடு உலகு உயிர்கள் கற்பனையே எல்லாம் பகர் சிவமே என உணர்ந்தோம் ஆதலினால் நாமே – திருமுறை6:104 10/1
பிரமம் என பிறர்க்கு உரைத்து பொங்கி வழிந்து ஆங்கே பேசுகின்ற பெரியவர்-தம் பெரிய மதம் பிடியேல் – திருமுறை6:104 10/2
முன் பாட்டு காலையிலே வருகுவர் என் கணவர் மோசம் இலை மோசம் என மொழிகின்றார் மொழிக – திருமுறை6:105 3/1
பெண் உறங்காள் என தாயர் பேசி மகிழ்கின்றார் பெண்கள் எலாம் கூசுகின்றார் பெரும் தவம் செய்கிலரே – திருமுறை6:106 2/4
பிச்சி என நினைத்தாலும் நினையடி நீ அவரை பிரிவேனோ பிரிவு என்று பேசுகினும் தரியேன் – திருமுறை6:106 4/3
உண் கலந்த ஆனந்த பெரும் போகம் அப்போது உற்றது என எனை விழுங்க கற்றது காண் தோழி – திருமுறை6:106 8/4
தேட அரிய நறும் பாலும் தேம் பாகும் நெய்யும் தேனும் ஒக்க கலந்தது என செப்பினும் சாலாதே – திருமுறை6:106 9/3
கள் உண்டாள் என புகன்றார் கனகசபை நடுவே கண்டது உண்டு சிற்சபையில் உண்டதும் உண்டடி நான் – திருமுறை6:106 12/1
கண்ணாறு படும் என நான் அஞ்சுகின்றேன் பல கால் கணவர் திரு வடிவழகை கண்டுகண்டு களிக்கில் – திருமுறை6:106 14/1
இன்று ஆர உண்டது என இனித்தினித்து பொங்கி எழுந்து எனையும் விழுங்குகின்றது என்றால் என் தோழி – திருமுறை6:106 22/3
எந்த வகை பொய் புகல்வேன் மற்றையர் போல் அம்மா வீறும் அவர் திரு_மேனி நானும் என அறியே – திருமுறை6:106 26/4
உருச்சிக்கும் என மறைகள் ஆகமங்கள் எல்லாம் ஓதுகின்ற எனில் அவர்-தம் ஒளி உரைப்பது எவரே – திருமுறை6:106 38/4
பெரிய பிரமாதியர்க்கும் அரியர் வருகின்றார் பித்தர் என மறை புகலும் சித்தர் வருகின்றார் – திருமுறை6:106 49/2
ஏசு அறவே அகத்து இருந்தால் என் என கேட்கின்றாய் என் கணவர் வரில் அவர்-தாம் இருந்து அருளும் முன்னே – திருமுறை6:106 50/2
திடம்பட நாம் தெரிதும் என சென்று தனித்தனியே திரு_வண்ணம் கண்ட அளவே சிவசிவ என்று ஆங்கே – திருமுறை6:106 55/3
கடம் பெறு கள் உண்ட என மயங்குகின்றவாறு கண்டிலை நீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ – திருமுறை6:106 55/4
தான் புகல் மற்றைய மூன்றும் கடந்து அப்பால் இருந்த சாக்கிராதீதம் என தனித்து உணர்ந்து கொள்ளே – திருமுறை6:106 75/4
ஆயினும் என்னளவின் மிக எளியர் என என்னை அகம் புணர்ந்தார் புறம் புணர்ந்தார் புற புணர்ச்சி தருணம் – திருமுறை6:106 99/3
செறியாத மன சிறியேன் செய்த பிழை எல்லாம் திரு_விளையாட்டு என கொண்டே திரு_மாலை அணிந்தார் – திருமுறை6:106 100/2
எவ்வுயிரும் பொது என கண்டு இரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்த – திருமுறை6:108 7/1
சித்து உருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த – திருமுறை6:108 8/3
ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருள்_பெரும்_ஜோதி இறைவனை சார்வீரே – திருமுறை6:108 40/4
உயிர் எலாம் ஒரு நீ திரு_நடம் புரியும் ஒரு திரு_பொது என அறிந்தேன் – திருமுறை6:108 42/1
ஈங்கு ஆர பளிக்கு வடிவெடுத்து எதிரே நின்றார் இருந்து அருள்க என எழுந்தேன் எழுந்திருப்பது என் நீ – திருமுறை6:108 47/2
எறிவில் உலகில் உயிரை உடலில் இணைசெய் இறைவ சரணமே எனையும் ஒருவன் என உள் உணரும் எனது தலைவ சரணமே – கீர்த்தனை:1 80/2
என மறை புகழ்வது சிற்சபையே – கீர்த்தனை:1 145/2
சல சந்திரன் என நின்றவர் தழுவும் பத சரணம் – கீர்த்தனை:1 153/3
எனது என்பதும் நினது என்பதும் இது என்று உணர் தருணம் இனம் ஒன்று அது பிறிது அன்று என இசைகின்றது பரமம் – கீர்த்தனை:1 154/1
பித்தன் என தீமை பிதற்றியது எண்ணும்-தோறும் – கீர்த்தனை:4 13/1
ஊற்றை உடம்பு இது மாற்று உயர் பொன் என
ஏற்றம் அருள்செய்வீர் வாரீர் – கீர்த்தனை:17 57/1,2
எல்லா உயிர்களும் நல்லார் என தொழும் – கீர்த்தனை:17 66/1
புறம் கூறினார் எல்லாம் புல் என போயினர் – கீர்த்தனை:25 7/1
பேராலும் அறிவாலும் பெரியர் என சிறப்பாக பேச நின்றோர் – கீர்த்தனை:28 7/1
தினைத்தனையும் அறிவு அறியா சிறியன் என நினையாமல் சித்தியான – கீர்த்தனை:28 8/1
எந்தாய் இதனை பெறுக என நான் இன்று சொல்லவோ – கீர்த்தனை:29 6/2
தாயே என வந்து என்னை காத்த தரும சோதியே – கீர்த்தனை:29 98/3
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – கீர்த்தனை:41 1/3
ஒன்றுடன் இரண்டு என விதண்டை இடும் மிண்டரொடும் ஒன்றல் அற நின்ற நிலையே – கீர்த்தனை:41 1/5
உன்னல் அற உன்னும் நிலை இன்னது என என்னுடைய உள் உணர உள்ளும் மதியே – கீர்த்தனை:41 1/6
உண்மை நெறி அண்மை-தனில் உண்டு உளம் ஒருங்கில் என ஓதும் மெய் போத நெறியே – கீர்த்தனை:41 1/8
அலகின் மறை மொழியும் ஒரு பொருளின் முடிபு என எனது அகம் தெளிய அருள்செய்து அருளே – கீர்த்தனை:41 1/9
ஆணை எமது ஆணை எமை அன்றி ஒன்று இல்லை நீ அறிதி என அருளும் முதலே – கீர்த்தனை:41 1/12
அன்பு என்பதே சிவம் உணர்ந்திடுக என எனக்கு அறிவித்த சுத்த அறிவே – கீர்த்தனை:41 1/13
இலகு பரிபூரண விலாசம் அலது இலை அண்டம் எங்கணும் என சொல் பதியே – கீர்த்தனை:41 1/17
யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி என உரைசெய் அரைசே – கீர்த்தனை:41 1/20
பாங்கு உள நாம் தெரிதும் என துணிந்து கோடி பழ மறைகள் தனித்தனியே பாடிப்பாடி – கீர்த்தனை:41 11/1
செவ் வண்ணம் பழுத்த தனி திரு_உரு கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் என சிந்தனை செய்திருந்தேன் – கீர்த்தனை:41 20/2
தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து – கீர்த்தனை:41 26/2
கொள்ளானை என் பாட்டை குறிக்கொண்டானை கொல்லாமை விரதம் என கொண்டார்-தம்மை – கீர்த்தனை:41 27/2
காய் எலாம் கனி என கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்கு – கீர்த்தனை:41 29/1
ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருள்_பெரும்_ஜோதி இறைவனை சார்வீரே – கீர்த்தனை:41 37/4
வெறுங்கையால் முழம்போடும் வேலையிலா வீணன் என விளம்புகேனோ – தனிப்பாசுரம்:1 3/4
மெய் விடார் உளம் என விளங்குகின்றது – தனிப்பாசுரம்:2 13/4
தவம் அலாது இலை என சார்ந்துளோர்களும் – தனிப்பாசுரம்:2 17/2
சிவம் அலாது இலை என சேர்ந்துளோர்களும் – தனிப்பாசுரம்:2 17/4
மோனமே பொருள் என முன்னினோர்களும் – தனிப்பாசுரம்:2 18/2
துறந்திலர் என் என சொல்கின்றோர்களும் – தனிப்பாசுரம்:2 19/2
வறந்திலர் தவர் என வகுக்கின்றோர்களும் – தனிப்பாசுரம்:2 19/4
தண்டம் என கீழ் விழுந்து வணங்கி எதிர் நின்று கரம் தலை மேல் கூப்பி – தனிப்பாசுரம்:2 31/3
பொன்றாத நிலை அருள்வோய் கேட்டு அருள்க என வணங்கி புகல்வான்-மாதோ – தனிப்பாசுரம்:2 33/4
மந்தன் என பயின்ற கலைச்சாலையின்-நின்று அகற்றி அவ்வை வாக்கு நாடி – தனிப்பாசுரம்:2 36/3
காதலுறு சிறியேனை காத்து அருள வேண்டும் என கழறினானே – தனிப்பாசுரம்:2 40/4
இருளுறும் ஓர் சிறுவனையும் காத்து அருள வேண்டும் என இரந்தார் ஐயன் – தனிப்பாசுரம்:2 48/4
மற்று அவனை எழுக என கருணைபுரிந்து அமல முகம் மலர்ந்து நோக்கி – தனிப்பாசுரம்:2 49/1
புனித நெறியீர் இவனை புதியன் என கருதாமல் புரிந்து நாளும் – தனிப்பாசுரம்:2 50/2
இவ்வண்ணம் என பகர்தல் பிறர்க்கு அரிதே ஆயினும் அ இறைவன் தாளை – தனிப்பாசுரம்:3 1/3
காலையிலே எழுந்து ஏகி கங்கையிலே மிக்கது என கருதி மேலோர் – தனிப்பாசுரம்:3 2/3
நின் அருளை என் என யான் நிகழ்த்துறுவேன் பெரும் கருணை நிறைவே தூய – தனிப்பாசுரம்:3 4/2
இருந்த திசை எது என்றால் இது என சுட்டவும் தெரியாது இருந்த என்னை – தனிப்பாசுரம்:3 5/2
மருந்து அமுதம் அனைய அருள் சிவகுருவே போற்றி என வழுத்தி பின்னர் – தனிப்பாசுரம்:3 5/4
மரு எல்லை நெறி நின்ற மனத்தீரே போற்றி என வழுத்தி பின்னர் – தனிப்பாசுரம்:3 7/2
கடை உடைக்கும் கழல் புனை தாள் கணபதியே போற்றி என கனிந்து-மன்னோ – தனிப்பாசுரம்:3 12/4
அறம் பழுத்த விடை உருவத்து அண்ணலே என பரவி அனுக்ஞை பெற்று – தனிப்பாசுரம்:3 13/3
என பெரிதும் துதித்து இறைஞ்சி ஆடுகின்ற பெருமான் முன் எய்தி தூக்கும் – தனிப்பாசுரம்:3 19/1
பாடுகின்ற வகை அளித்த பர குருவே போற்றி என பரவி-மன்னோ – தனிப்பாசுரம்:3 25/4
ஊன் மலர நுழைத்து ஏந்தும் வயிரவ நின் போற்றி என உவந்து வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 27/4
தேன் வளர்த்த மொழி குமரி கௌரி என மறை புகழ் மா தேவி போற்றி – தனிப்பாசுரம்:3 29/4
போற்றி என புகழ்ந்து சண்பை புனித மறை குல_மணியை போந்து போற்றி – தனிப்பாசுரம்:3 30/1
தண்டு விழுந்து என விழுந்து பணிந்துபணிந்து இரு விழியில் தரள மாலை – தனிப்பாசுரம்:3 31/3
யாரேனும் கொலை குறியார் எமக்கு உரியார் என அவர்-தம் இல்லம்-தோறும் – தனிப்பாசுரம்:3 38/2
என தொழுது நின்றானை கருணையொடும் கடைக்கணித்தே இறைவன் கோயில் – தனிப்பாசுரம்:3 40/1
தினத்தவரோடு உண்ணுதி பின் பெய்துதி ஈண்டு என உரைப்ப இறைஞ்சி வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 40/3
பொன் புரக்கும் தொழில் வணிகர் போல் பயில்க என குரவன் புகன்றான்-மன்னோ – தனிப்பாசுரம்:3 43/4
செம்மொழி ஆரணம் பரவும் சிவகுருவே என துதித்து சினம்கொண்டு ஓதும் – தனிப்பாசுரம்:3 44/3
அயின்றனன் ஆம் என அகம் களித்தனன் – தனிப்பாசுரம்:3 47/2
தேவாதி_தேவன் என பலராலும் துதி புரிந்து சிறப்பின் மிக்க – தனிப்பாசுரம்:7 6/3
ததிதி என மயிலில் தான் ஆடி நாளும் – தனிப்பாசுரம்:9 5/3
ஒருவர் என வாழ் ஒற்றி_உளீர் உமக்கு அ மனை உண்டே என்றேன் – தனிப்பாசுரம்:10 14/1
கடியா உள்ளங்கையின் முதலை கடிந்தது என்றார் கமலம் என
வடிவு ஆர் கரத்தில் என் என்றேன் வரைந்த அதன் ஈறு அற்றது என்றார் – தனிப்பாசுரம்:10 31/2,3
பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பி வீண்போக்கி நல் நாளை மடவார் போகமே பெரிது என கொண்டு அறிவு அழிந்து நின் பொன்_அடிக்கான பணியை – தனிப்பாசுரம்:13 4/1
காதாரவே பல தரம் கேட்டும் நூற்களில் கற்றும் அறிவு அற்று இரண்டு கண் கெட்ட குண்டை என வீணே அலைந்திடும் கடையனேன் உய்வது எ நாள் – தனிப்பாசுரம்:13 5/2
கண்ணார நெல்லி அம் கனி என காட்டி நல் கருணைசெய்து ஆளாவிடில் கடையனேன் ஈடேறும் வகை எந்த நாள் அருள் கடவுளே கருணைசெய்வாய் – தனிப்பாசுரம்:13 6/2
பவமான எழு வகை பரப்பான வேலையில் பசுவான பாவி இன்னும் பற்றான குற்றம்-அதை உற்று அலை துரும்பு என படராது மறை அனைத்தும் – தனிப்பாசுரம்:13 7/1
உவமானம் உரைசெய்ய அரிதான சிவநிலையை உற்று அதனை ஒன்றி வாழும் உளவான வழி ஈது என காட்டி அருள்செய்யில் உய்குவேன் முடிவான நல் – தனிப்பாசுரம்:13 7/2
படி அளவு சாம்பலை பூசியே சைவம் பழுத்த பழமோ பூசுணை பழமோ என கருங்கல் போலும் அசையாது பாழாகுகின்றார்கள் ஓர் – தனிப்பாசுரம்:15 5/1
ஞானம் பழுத்து விழியால் ஒழுகுகின்ற நீர் நம் உலகில் ஒருவர் அலவே ஞானி இவர் யோனி வழி தோன்றியவரோ என நகைப்பர் சும்மா அழுகிலோ – தனிப்பாசுரம்:15 9/2
ஊனம் குழித்த கண்ணாம் என்பர் உலகத்தில் உயர் பெண்டு சாக்கொடுத்த ஒருவன் முகம் என்ன இவர் முகம் வாடுகின்றது என உளறுவார் வாய் அடங்க – தனிப்பாசுரம்:15 9/3
கற்பவை எலாம் கற்று உணர்ந்த பெரியோர்-தமை காண்பதே அருமை அருமை கற்ப_தரு மிடியன் இவன் இடை அடைந்தால் என கருணையால் அவர் வலிய வந்து – தனிப்பாசுரம்:15 10/1
பொற்பின் அறு_சுவை அறியும் அறிவு_உடையர் அன்று மேல் புல் ஆதி உணும் உயிர்களும் போன்றிடார் இவர்களை கூரை போய் பாழாம் புற சுவர் என புகலலாம் – தனிப்பாசுரம்:15 10/3
பூதி மலை சுத்த அனுபூதி மலை எல்லாம் பூத்த மலை வல்லி என புகழும் மலை-தனை ஓர் – தனிப்பாசுரம்:16 6/3
தெய்வம் ஆகிய சிவ_பரம்பொருள் என தெளிவீர் – தனிப்பாசுரம்:16 15/4
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – தனிப்பாசுரம்:24 1/3
ஒன்றுடன் இரண்டு என விதண்டை இடும் மிண்டரொடும் ஒன்றல் அற நின்ற நிலையே – தனிப்பாசுரம்:24 1/5
உன்னல் அற உன்னும் நிலை இன்னது என என்னுடைய உள் உணர உள்ளும் மதியே – தனிப்பாசுரம்:24 1/6
உண்மை நெறி அண்மை-தனில் உண்டு உளம் ஒருங்கில் என ஓதும் மெய் போத நெறியே – தனிப்பாசுரம்:24 1/8
அலகின் மறை மொழியும் ஒரு பொருளின் முடிபு என எனது அகம் தெளிய அருள்செய்து அருளே – தனிப்பாசுரம்:24 1/9
ஆணை எமது ஆணை எமை அன்றி ஒன்று இல்லை நீ அறிதி என அருளும் முதலே – தனிப்பாசுரம்:24 1/12
அன்பு என்பதே சிவம் உணர்ந்திடுக என எனக்கு அறிவித்த சுத்த அறிவே – தனிப்பாசுரம்:24 1/13
இலகு பரிபூரண விலாசம் அலது இலை அண்டம் எங்கணும் என சொல் பதியே – தனிப்பாசுரம்:24 1/17
யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி என உரைசெய் அரைசே – தனிப்பாசுரம்:24 1/20
அவ்வகையோர்-தமை சிவனே எவ்வகையோர் என கலியின் அறைவது அன்றே – தனிப்பாசுரம்:27 2/4
இந்த மட்டும் போதும் இனி இல்_ஒழுக்கம் சொல்லும் என இசைக்கின்றோரும் – தனிப்பாசுரம்:27 9/1
வந்த மட்டும் சொல்வம் அன்றி வாராது நிறுத்தும் என வகுக்கின்றோரும் – தனிப்பாசுரம்:27 9/2
எந்த மட்டும் நுழைந்தது என்றால் வால் மட்டும் நுழைந்தது என இசைக்கின்றோரும் – தனிப்பாசுரம்:27 9/3
சொல்_அறத்தில் நிற்க இனி முடியாது விடுக என சொல்கின்றோரும் – தனிப்பாசுரம்:27 10/2
நல் அறத்தில் நல் அறம் ஒன்று எமக்கு உரையும் சுளுவில் என நவில்கின்றோரும் – தனிப்பாசுரம்:27 10/3
சிவ நிலை இஃது என தெளிவித்து அழியா – தனிப்பாசுரம்:30 2/11
தோடு உடை என மறை சொல் அமுது அளித்து – தனிப்பாசுரம்:30 2/17
புத்தி ஈது என என் புத்தியை திருத்தும் போத சின்மய ஒளி மணியே – தனிப்பாசுரம்:30 5/3
குறை நிறைவு அகல கூடுதல் இதனை குறிப்பு அற குறி என குறிக்க – தனிப்பாசுரம்:30 6/2
ஒன்று எனில் இரண்டாம் குறு மயல் அதனால் ஒன்று என குறித்தலும் ஒழித்தே – தனிப்பாசுரம்:30 7/1
தயாநிதி என வளர் சாமியவர்கள் – திருமுகம்:1 1/12
தேவ தேவ சிவசிவசிவ என
யாவரும் துதிக்க இனிய தென்_பாண்டி – திருமுகம்:2 1/31,32
என் என உரைக்கேன் என் என உரைக்கேன் – திருமுகம்:2 1/79
என் என உரைக்கேன் என் என உரைக்கேன் – திருமுகம்:2 1/79
பரவும் பரிசே பரிசு என அருளே – திருமுகம்:2 1/109
அகில சர அசர அபரிமித மித அணுவும் அணு அணுவும் இவை என உரைத்தோய் – திருமுகம்:3 1/6
அருவம் இஃது உருவம் இஃது அருவுருவம் இஃது என அறைந்து அறிவுறுத்தும் அறிவோய் – திருமுகம்:3 1/12
அநநிய பரிக்கிரக சத்தி விளைவு எல்லாம் கை ஆமலகம் என இசைத்தோய் – திருமுகம்:3 1/14
படியும் இடர் வடியும் இருள் விடியும் மணிமொழி மறைகள் படியும் என நொடி மருந்தே – திருமுகம்:3 1/27
பலித அநுசித உசித யுகள இக_பரம் இரவு_பகல் என விளம்பும் வளமே – திருமுகம்:3 1/31
சிவம் மேவு சமயம் அது தவம் மேவு சமயம் இது சித்தம் என ஓது முதலே – திருமுகம்:3 1/36
சிவன் அடியை வாழ்த்தாத வாய் ஊத்தைவாய் கொடிய செவ்வாய் என சொல் நிறைவே – திருமுகம்:3 1/37
செப்புக என கடாஅய் நின்றவர்க்கு இறைமொழி தெரிக்கும் சிறப்பு வாய்ந்தே – திருமுகம்:3 1/44
எவ்விடத்து இருளும் என் அக சுவர் என
கன இருள் வடிவம் காட்டும் கொடியாள் – திருமுகம்:4 1/34,35
ஒளி வெளி இது என ஒன்றும் தெரிக்காள் – திருமுகம்:4 1/37
தன்னை இன்னான் என தானும் காட்டான் – திருமுகம்:4 1/45
என்னை இன்னான் என எண்ணவும் ஒட்டான் – திருமுகம்:4 1/46
கனம்பெறு பனங்காய் கட்டியவாறு என
கட்டி புண்ணியம்கட்டிக்கொண்டனன் – திருமுகம்:4 1/79,80
அரும் தளை ஏன் என அறைந்து எனை அகன்றனர் – திருமுகம்:4 1/88
மல்லாந்து உமிழின் மார்பின் மேல் என
சொல்லுவர் அதனால் சொல்வது மரபு அல – திருமுகம்:4 1/129,130
உலக்கை கொழுந்து என ஒருவன் பிறந்தனன் – திருமுகம்:4 1/133
விழும் மத களிறு என விழுந்து திகைப்பன் – திருமுகம்:4 1/138
நிதி கவர் கள்வர் நேரும் சிறை என
உலோப சிறையில் உழன்று வாழ்வன் – திருமுகம்:4 1/141,142
கூற்றுவர் கோடி கொண்டு உதித்தால் என
முளைத்து வளர்ந்தனன் மூத்தவன் மூழை – திருமுகம்:4 1/229,230
எல்லா ஆற்றலும் என்-பால் உளது என
தருக்குவன் இவன்றன் சங்கடம் பலவே – திருமுகம்:4 1/234,235
சொல்லினும் கேளா துரியோதனன் என
வானவர்-தமக்கும் வணங்காமுடியன் – திருமுகம்:4 1/243,244
நீளல் போதாது என நெஞ்சில் நினைத்தோ – திருமுகம்:4 1/252
வீண் சஞ்சலம் என விளம்பும் துகளை – திருமுகம்:4 1/300
இவர்கள் சல்லியம் ஏற்பவர் ஆர் என
கூக்குரல் கொண்டு குழறுவன் எழுவன் – திருமுகம்:4 1/317,318
தானே ஒரு சிறு நாய்க்கு கிடைத்த தகவு என எம் – திருமுகம்:5 1/2
படிப்பது நன்று என தெரிந்த பாங்கு_உடையாய் மன்றுள் வெளி பரமன் அன்பே – திருமுகம்:5 6/1
தடிப்பது நன்று என தேர்ந்த சதுர்_உடையாய் அறம் நவின்ற தவத்தாய் வீணில் – திருமுகம்:5 6/2
உண்பனேல் அஃது உணவு என மதிப்பன் ஈது உண்மை என்று உணர்வாயே – திருமுகம்:5 8/4
பிறை என வளரும் நம் பிள்ளை மணிக்கு – திருமுகம்:5 10/2
பொய் விளக்கே விளக்கு என உள் பொங்கி வழிகின்றேன் ஓர் புதுமை அன்றே – திருமுகம்:5 11/2

மேல்


எனக்கான (1)

தாரகம் இங்கு எனக்கான நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 8/4

மேல்


எனக்கு (508)

என் குறை எலாம் தவிர்த்து ஆட்கொண்ட பதம் எனக்கு எய்ப்பில் வைப்பாகும் பதம் – திருமுறை1:1 2/122
பாதகம் என்றால் எனக்கு பால்_சோறு தீது அகன்ற – திருமுறை1:2 1/648
புண்ணியம் என்றால் எனக்கு போராட்டம் அண்ணல் உனை – திருமுறை1:2 1/654
கோள்_உரை என்றால் எனக்கு கொண்டாட்டம் நீள நினை – திருமுறை1:2 1/656
எண்ணும் சிலர் மண் இடுவார் எனக்கு அந்த – திருமுறை1:2 1/713
ஆணை எனக்கு உற்ற_துணை யாரும் இல்லை நாணம் உளன் – திருமுறை1:2 1/778
நோவதுவும் கண்டு அயலில் நோக்கினையே தாவும் எனக்கு
ஆண் அவலம் பெண் அவலம் ஆகும் பொருள் அவலம் – திருமுறை1:3 1/1172,1173
அப்பால் உன் சித்தம் அறியேன் எனக்கு அம்மை – திருமுறை1:4 5/1
உன்னால் எனக்கு ஆவது உண்டு அது நீ கண்டதுவே – திருமுறை1:4 17/1
ஏன்றுகொண்டால் போதும் எனக்கு – திருமுறை1:4 53/4
என் சிறுமை நோக்காது எனக்கு அருளல்வேண்டும் என்றே – திருமுறை1:4 86/1
இண்டை_சடையோய் எனக்கு அருள எண்ணுதியேல் – திருமுறை1:4 97/1
நல் நெறி நீ எனக்கு உரிய உறவு நீ என் நல் குரு நீ எனை கலந்த நட்பு நீ என்றன்னுடைய – திருமுறை1:5 68/3
பம்பரத்தின் ஆடு இயலை படுத்தும் இந்த பாவி மனம் எனக்கு வயப்படுவது_இல்லை – திருமுறை1:5 88/3
கற்று ஓங்கும் அறிவு அறியேன் பலவா சொல்லும் கருத்து அறியேன் எனக்கு அருள கருதுவாயே – திருமுறை1:5 99/4
செய்யாய் எனக்கு அருள்செய்யாய் எனில் என்ன செய்குவனே – திருமுறை1:6 4/4
நின் போலும் அன்பு_உடையார் எனக்கு ஆர் இந்த நீள் நிலத்தே – திருமுறை1:6 16/4
என் போல் மனிதரை ஏன் அடுப்பேன் எனக்கு எய்ப்பில் வைப்பாம் – திருமுறை1:6 18/1
விருப்பா நினை அடுத்தேன் எனக்கு ஈந்திடவே இன்று என்னை – திருமுறை1:6 54/3
அறுத்தாலும் சென்றிடமாட்டேன் எனக்கு உன் அருள் இடமே – திருமுறை1:6 79/4
உற்று ஆள்கிலை எனின் மற்று ஆர் துணை எனக்கு உன் கமல – திருமுறை1:6 87/3
எனை பெற்ற தாயினும் அன்பு_உடையாய் எனக்கு இன்பம் நல்கும் – திருமுறை1:6 149/1
நயப்படும் ஓர் நின் அருள் எனக்கு இன்று எனில் நாய் மனம் என் – திருமுறை1:6 172/1
ஒன்றே என் ஆர்_உயிர்க்கு ஓர் உறவே எனக்கு ஓர் அமுதே – திருமுறை1:6 177/1
தாழ்வு ஏதும் இன்றிய கோவே எனக்கு தனித்த பெரு – திருமுறை1:6 178/1
பாழ் வேதனைப்பட மாட்டேன் எனக்கு உன் பதம் அருளே – திருமுறை1:6 178/4
மன் இறைவா இங்கு வா என்று எனக்கு நல் வாழ்வு அருளே – திருமுறை1:6 209/4
எப்போதும் சிந்தித்து இடர் நீங்கி வாழ எனக்கு அருள்வாய் – திருமுறை1:7 27/3
எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்கு உன் அருள் – திருமுறை1:7 63/1
தகவே எனக்கு நல் தாயே அகில சராசரமும் – திருமுறை1:7 73/2
எற்றே நிலை ஒன்றும் இல்லாது உயங்கும் எனக்கு அருள – திருமுறை1:7 77/1
செவ் வேலை வென்ற கண் மின்னே நின் சித்தம் திரும்பி எனக்கு
எவ்வேலை செய் என்றிடினும் அ வேலை இயற்றுவல் காண் – திருமுறை1:7 78/1,2
நின்னால் எனக்கு உள எல்லா நலனும் நினை அடைந்த – திருமுறை1:7 91/1
வளம் சேர் ஒற்றியீர் எனக்கு மாலை அணிவீரோ என்றேன் – திருமுறை1:8 63/1
நேரா வழக்கு தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்கு
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதி தந்தவர்-தாம் – திருமுறை1:8 68/2,3
தண் ஆர் மலர் வேதனை ஒழிக்க தருதல் வேண்டும் எனக்கு என்றேன் – திருமுறை1:8 100/2
என்ன மேலும் இங்கு எனக்கு வந்தாலும் எம்பிரான் எனக்கு யாது செய்தாலும் – திருமுறை2:4 10/3
என்ன மேலும் இங்கு எனக்கு வந்தாலும் எம்பிரான் எனக்கு யாது செய்தாலும் – திருமுறை2:4 10/3
எய் தவ திரு_அருள் எனக்கு இரங்கி ஈயில் உண்டு மற்று இன்று எனில் இன்றே – திருமுறை2:9 3/3
எல்லை உந்திய பவ_கடல் கடப்பான் எண்ணுகின்றனன் எனக்கு அருள்வாயோ – திருமுறை2:10 8/2
உடைமை வைத்து எனக்கு இன்று அருள்செயாவிடினும் ஒப்பு_இலாய் நின் அடிக்கு எனையே – திருமுறை2:18 5/1
செம் நெறியை சேர்ந்திடவும் செய்தாய் எனக்கு உனக்கு – திருமுறை2:20 3/2
கண்ணாளா உன்றன் கருணை எனக்கு அளிக்க – திருமுறை2:20 8/3
இச்சை உண்டு எனக்கு உன் திரு_மலர்_தாள் எய்தும் வண்ணம் இங்கு என் செய வல்லேன் – திருமுறை2:27 1/1
வண் பெறா எனக்கு உன் திரு_அருளாம் வாழ்வு நேர்ந்திடும் வகை எந்த வகையோ – திருமுறை2:27 5/3
தானே எனக்கு துணைசெயல் வேண்டும் தயாநிதியே – திருமுறை2:31 5/2
நிலை ஓர்சிறிதும் அறியேன் எனக்கு உன் நிமல அருள் – திருமுறை2:31 12/2
எண்ணுதல் செய்து எனக்கு இன்பு அளித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 6/4
என்னை நீ எனக்கு உறு_துணை அந்தோ என் சொல் ஏற்றிலை எழில் கொளும் பொதுவில் – திருமுறை2:34 6/3
எரிந்திட எயில் மூன்று அழற்றிய நுதல் கண் எந்தையே எனக்கு உறும் துணையே – திருமுறை2:41 7/3
கூவியே எனக்கு உன் அருள்தரின் அல்லால் கொடியனேன் உய் வகை அறியேன் – திருமுறை2:42 2/3
என்னை கொடுத்தேன் பெண் பேய்கட்கு இன்பம் எனவே எனக்கு அவர் நோய்-தன்னை – திருமுறை2:43 9/1
பிரியமுற்று அலைந்தேன் ஏழை நான் ஒற்றி பெரும நின் அருள் எனக்கு உண்டே – திருமுறை2:44 3/4
அரும்பின் கட்டிள முலை உமை மகிழும் ஐய நீர் உமது அருள் எனக்கு அளிக்க – திருமுறை2:46 6/2
ஏல நின் அருள் ஈதியேல் உய்வேன் இல்லையேல் எனக்கு இல்லை உய் திறமே – திருமுறை2:49 8/3
ஆன போதிலும் எனக்கு நின் அருள் ஓர் அணுவில் பாதியே ஆயினும் அடைந்தால் – திருமுறை2:51 8/2
ஏதம் எண்ணிடாது என்னையும் தொழும்பன் என்று கொள்விரேல் எனக்கு அது சாலும் – திருமுறை2:54 2/3
துப்பு இடா எனக்கு அருள் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 3/4
எனக்கு நீர் இங்கு ஓர் ஆண்டை அல்லீரோ என்னை வஞ்சகர் யாவரும் கூடி – திருமுறை2:57 2/1
இல்லை நல்லை நின் அருள் எனக்கு அதனால் இல்லை இல்லை நீ இரக்கம்_இல்லாதான் – திருமுறை2:66 8/2
தம்பிரான் தயவு இருக்க இங்கு எனக்கு ஓர் தாழ்வு உண்டோ என தருக்கொடும் இருந்தேன் – திருமுறை2:67 1/1
மருள் அளித்து எனை மயக்கி இ உலகில் வருத்துகின்றனை மற்று எனக்கு உன்றன் – திருமுறை2:67 7/1
தேயினும் மிக நன்று எனக்கு அருள் உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 9/4
பேசும் படியில் எனக்கு அருளாய் எனில் பேர்_உலகோர் – திருமுறை2:69 9/2
என்பு உளம் உருக துதித்திடல் வேண்டும் இ வரம் எனக்கு இவண் அருளே – திருமுறை2:71 2/4
சாற்றிடும் அது கேட்டு உவந்தனன் நினது சந்நிதி உற எனக்கு அருளே – திருமுறை2:71 3/4
நாடுவார் புகழும் நின் திரு_கோயில் நண்ணுமா எனக்கு இவண் அருளே – திருமுறை2:71 6/4
தீது செய் மனத்தார்-தம்முடன் சேரா செயல் எனக்கு அளித்த என் தேவே – திருமுறை2:71 10/2
ஏக இனி மற்று எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 1/4
எள்ளும் உலகில் எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 2/4
என்னை முகம் பார்த்து எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 3/4
என்_உடையாய் மற்று இங்கு எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 4/4
என் கண்_அனையாய் எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 5/4
ஏன்றுகொளாய் என்னில் எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 6/4
ஈடு ஆரும் இல்லாய் எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 9/4
எல்லாம் உடையாய் எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 10/4
என்னை நாடி எனக்கு அருள்செய்கவே – திருமுறை2:76 9/4
பாடவே அருள் பாங்கு எனக்கு ஈதியேல் – திருமுறை2:76 11/2
என் அப்பா எனக்கு இன் அருள் ஈந்து நின் – திருமுறை2:76 12/2
இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே – திருமுறை2:78 6/3
சந்ததம் எனக்கு மகிழ் தந்தை நீ உண்டு நின்றன்னிடத்து ஏமவல்லி தாய் உண்டு நின் அடியர் என்னும் நல் தமர் உண்டு சாந்தம் எனும் நேயர் உண்டு – திருமுறை2:78 9/1
வேத மெய்ப்பொருளே போற்றி நின் அல்லால் வேறு எனக்கு இலை அருள் போற்றி – திருமுறை2:79 6/4
ஏன் செய்தாய் என்பார் இல்லை மற்று எனக்கு உன் இன் அருள் நோக்கம் செய் போற்றி – திருமுறை2:79 10/2
என்னை அறியா பருவத்து ஆண்டுகொண்ட என் குருவே எனக்கு உரிய இன்பமே என்றன்னை – திருமுறை2:85 4/1
பட்ட வன்மைகள் எண்ணில் எனக்கு உடல் பதைக்கும் உள்ளம் பகீல் என ஏங்குமே – திருமுறை2:88 8/4
சேய் இரங்கார் எனக்கு என்றே நின் பொன்_பதம் சிந்திக்கின்றேன் – திருமுறை2:94 3/2
இருவருக்கு அரிய ஒருவனே எனக்கு இங்கு யார் துணை நின் அலாது என்பாள் – திருமுறை2:102 1/3
தொடுத்து இங்கு எனக்கு மாலையிட்ட சுகமே அன்றி என்னுடனே – திருமுறை3:3 11/2
படுத்தும் அறியார் எனக்கு உரிய பரிவில் பொருள் ஓர் எள்ளளவும் – திருமுறை3:3 11/3
சால எனக்கு மாலையிட்ட தன்மை ஒன்றே அல்லாது – திருமுறை3:3 15/2
யார்க்கும் அரியார் எனக்கு எளியர் ஆகி என்னை மாலையிட்டார் – திருமுறை3:3 17/2
மறையார் எனக்கு மாலையிட்டார் மருவார் என்னை வஞ்சனையோ – திருமுறை3:3 18/2
எருதில் வருவார் ஒற்றி_உளார் என் நாயகனார் எனக்கு இனியார் – திருமுறை3:3 20/1
ஏடு ஆர் அணி பூ மாலை எனக்கு இட்டார் அவர்க்கு மாலையிட்டேன் – திருமுறை3:3 29/2
இச்சையிடுவார் உண்டி என்றார் உண்டேன் என்றேன் எனக்கு இன்று – திருமுறை3:5 2/3
உந்தா ஒலிக்கும் ஓதம் மலி ஒற்றியூரில் உற்று எனக்கு
தந்தார் மையல் என்னோ என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 1/3,4
மாண்பனை மிக்கு உவந்து அளித்த மா கருணை_மலையே வருத்தம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த வாழ்வே – திருமுறை4:1 3/2
இ பாடுபட எனக்கு முடியாது துரையே இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் கண்டாய் – திருமுறை4:1 5/3
என் தாதை ஆகி எனக்கு அன்னையுமாய் நின்றே எழுமையும் என்றனை ஆண்ட என் உயிரின் துணையே – திருமுறை4:1 8/2
காணாத காட்சி எலாம் காட்டி எனக்கு உள்ளே கருணை நடம் புரிகின்ற கருணையை என் புகல்வேன் – திருமுறை4:1 9/2
நின்னை எனக்கு என் என்பேன் என் உயிர் என்பேனோ நீடிய என் உயிர்_துணையாம் நேயம்-அது என்பேனோ – திருமுறை4:1 13/3
எஞ்சாத நெடும் காலம் இன்ப_வெள்ளம் திளைத்தே இனிது மிக வாழிய என்று எனக்கு அருளி செய்தாய் – திருமுறை4:1 19/3
நான் கேட்கின்றவை எல்லாம் அளிக்கின்றாய் எனக்கு நல்லவனே எல்லாமும் வல்ல சிவ சித்தா – திருமுறை4:1 20/1
ஆரணமும் ஆகமமும் எது துணிந்தது அதுவே அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டம் என எனக்கு
காரணமும் காரியமும் புலப்படவே தெரித்தாய் கண்_நுதலே இங்கு இதற்கு கைம்மாறு ஒன்று அறியேன் – திருமுறை4:1 22/1,2
சத்திய மெய் அறிவு இன்ப வடிவு ஆகி பொதுவில் தனி நடம் செய்து அருளுகின்ற சற்குருவே எனக்கு
புத்தியொடு சித்தியும் நல் அறிவும் அளித்து அழியா புனித நிலை-தனில் இருக்க புரிந்த பரம் பொருளே – திருமுறை4:1 24/1,2
என் இயல்பின் எனக்கு அருளி மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை ஆண்டுகொளல் வேண்டும் இது தருணம் காணே – திருமுறை4:1 29/4
இன்று அகத்தே புகுந்து அருளி எனக்கு அதனை தெரிவித்து இன்புறச்செய்து அருளிய நின் இரக்கம் எவர்க்கு உளதோ – திருமுறை4:2 10/3
என் உருவம் எனக்கு உணர்த்தி அருளிய நின் பெருமை என் உரைப்பேன் மணி மன்றில் இன்ப நடத்து அரசே – திருமுறை4:2 51/4
நான் தனிக்கும் தருணத்தே தோன்றுகின்ற துணையாய் நான் தனியா இடத்து எனக்கு தோன்றாத துணையாய் – திருமுறை4:2 55/1
என் அறிவை உண்டு அருளி என்னுடனே கூடி என் இன்பம் எனக்கு அருளி என்னையும் தான் ஆக்கி – திருமுறை4:2 58/1
எனக்கு நன்மை தீமை என்பது இரண்டும் ஒத்த இடத்தே இரண்டும் ஒத்து தோன்றுகின்ற எழில் பதங்கள் வருந்த – திருமுறை4:2 62/1
கோணுகின்ற மனத்தாலே நாணுவது ஏன் மகனே குறைவு அற வாழ்க என மகிழ்ந்து கொடுத்தனை ஒன்று எனக்கு
மாணுகின்ற நின் அருளின் பெருமையை என் என்பேன் மணி மன்றில் ஆனந்த மா நடம் செய் அரசே – திருமுறை4:2 66/3,4
தன் வடிவ திரு_நீற்று தனி பை அவிழ்த்து எனக்கு தகு சுடர் பூ அளிக்கவும் நான்-தான் வாங்கி களித்து – திருமுறை4:3 2/2
மண் விருப்பம்கொளும் மண பூ மகிழ்ந்து எனக்கு கொடுத்து வாழ்க என நின்றனை நின் மன குறிப்பு ஏது அறியேன் – திருமுறை4:3 9/2
பொய்யாத வரம் எனக்கு புரிந்த பரம் பரை வான் பூதம் முதல் கருவி எலாம் பூட்டுவிக்கும் திறத்தாள் – திருமுறை4:4 5/1
தேன் மொழி பெண் அரசி அருள் செல்வம் எனக்கு அளித்தாள் சிவகாமவல்லியொடு செம்பொன் மணி பொதுவில் – திருமுறை4:6 6/1
தம் சோதி வண பொருள் ஒன்று எனக்கு அளித்து களித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 2/4
தன்னோடும் இணைந்த வண்ணம் ஒன்று எனக்கு கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 10/4
சற்றேயும் அன்று மிக பெரிது எனக்கு இங்கு அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 12/4
இலகிய எனக்கு உள் இருந்து அருள் நெறியில் ஏற்றவும் தரம் இலாமையினான் – திருமுறை4:9 1/2
எனக்கு அருள் புரிந்தாய் ஞானசம்பந்தன் என்னும் என் சற்குரு மணியே – திருமுறை4:9 4/4
இவ்வகை ஒன்றே வருத்தம் இல் வகை என்று எனக்கு அருள் புரிந்த சற்குருவே – திருமுறை4:9 8/3
இரு என்ற தனி அகவல் எண்ணம் எனக்கு இயம்புதியே – திருமுறை4:12 4/4
சித்தம் முற்று அகலாது ஒளித்த நின் கமல சேவடி தொழ எனக்கு அருள்வாய் – திருமுறை5:1 8/2
தேரை ஊர் வாழ்வும் திரம் அல எனும் நல் திடம் எனக்கு அருளிய வாழ்வே – திருமுறை5:2 5/3
என்னை வேண்டி எனக்கு அருள்செய்தியேல் இன்னல் நீங்கும் நல் இன்பமும் ஓங்கும் நின்றன்னை – திருமுறை5:3 3/1
நாட்டேன் அயன் மால் எதிர்வரினும் நயக்கேன் எனக்கு நல்காயோ – திருமுறை5:7 8/3
ஐயா நின் அடியரொடு வாழ்குவேன் இங்கு ஆர் உனை அல்லால் எனக்கு இன்று அருள்செய்வாயே – திருமுறை5:8 5/4
கேளாயோ என் செய்கேன் எந்தாய் அன்பர் கிளத்தும் உனது அருள் எனக்கு கிடையாதாகில் – திருமுறை5:8 7/2
ஏவரும் எனக்கு எதிர் இலை முத்தி_வீடு என்னுடையது கண்டாய் – திருமுறை5:11 9/3
துளியே அமையும் எனக்கு எந்தாய் வா என்று ஒரு சொல் சொல்லாயே – திருமுறை5:13 10/4
நன்று நன்று எனக்கு எவ்வணம் பொன் அருள் நல்குவை அறிகில்லேன் – திருமுறை5:17 10/3
நெஞ்சே உகந்த துணை எனக்கு நீ என்று அறிந்தே நேசித்தேன் – திருமுறை5:19 9/1
திருந்தாய் நெஞ்சே நின் செயலை செப்ப எனக்கு திடுக்கிடுமே – திருமுறை5:19 11/4
ஒடிவு இல் சீர் தணிகாசல நின் புகழ் ஓதிலேன் எனக்கு உண்டு-கொல் உண்மையே – திருமுறை5:20 9/4
ஓங்கு நல் தணிகாசலத்து அமர்ந்த உண்மையே எனக்கு உற்றிடும் துணையே – திருமுறை5:29 7/4
மாணும் அன்பர்கள் என் சொலார் ஐய நீ வந்து எனக்கு அருள்வாயேல் – திருமுறை5:31 1/3
தீது கொண்டவன் என்று எனக்கு அருள் சிறிதும் செய்திடாது இருப்பையோ சிறியோன் – திருமுறை5:34 1/3
இ பாரில் நின் அடியார்க்கு ஏவல்செய்ய எனக்கு அருளே – திருமுறை5:36 1/4
ஈறு_இலாத நின் அருள் பெற எனக்கு இனும் எத்தனை நாள் செல்லும் – திருமுறை5:41 2/1
பழகா வண்ணம் எனக்கு அருளி பரனே நின்னை பணிகின்றோர்க்கு – திருமுறை5:45 3/3
இளைப்பேன் அலன் இங்கு இயம்புகிற்பேன் எனக்கு என் குறையுண்டு எமதூதன் – திருமுறை5:45 6/3
இனிப்புறு கருணை வான் தேன் எனக்கு அருள் புரிந்தாய் போற்றி – திருமுறை5:50 2/2
ஈனமே பொருள் எனக்கு அளித்து இருந்தேன் இரக்கம் என்பதோர் எள்துணை அறியேன் – திருமுறை6:5 9/3
அந்த வகையை நான் அறியேன் அறிவிப்பாரும் எனக்கு இல்லை – திருமுறை6:7 17/2
இலை விலை எனக்கு என்று அகங்கரித்து இருந்தேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 4/4
ஆரையே எனக்கு நிகர் என புகல்வேன் அய்யகோ அடி சிறு நாயேன் – திருமுறை6:9 5/3
துறுத்தலே எனக்கு தொழில் என துணிந்தேன் துணிந்து அரை_கணத்தும் வன் பசியை – திருமுறை6:9 10/3
பிடித்து ஒரு தந்தை அணைப்பன் இங்கு எனக்கு பேசிய தந்தையும் தாயும் – திருமுறை6:12 1/2
தன் உள புணர்ப்பு இங்கு எனக்கு ஒருசிறிதும் சம்மதம் அன்று நான் இதனை – திருமுறை6:12 7/2
அறிவு இலா சிறிய பருவத்தில் தானே அருந்தலில் எனக்கு உள வெறுப்பை – திருமுறை6:12 8/1
இன் சுவை உணவு பலபல எனக்கு இங்கு எந்தை நீ கொடுப்பிக்க சிறியேன் – திருமுறை6:12 9/1
சுதந்தரம் இங்கு எனக்கு அதில் இறையும் சம்மதம் இல்லை நான்-தானே – திருமுறை6:12 9/3
உறியதோர் இச்சை எனக்கு இலை என்றன் உள்ளம் நீ அறிந்ததே எந்தாய் – திருமுறை6:12 14/4
உலக அறிவு எனக்கு இங்கு உற்ற நாள் தொடங்கி உன் அறிவு அடையும் நாள் வரையில் – திருமுறை6:12 19/1
நண்ணும் அ வருத்தம் தவிர்க்கும் நல் வரம்-தான் நல்குதல் எனக்கு இச்சை எந்தாய் – திருமுறை6:12 23/4
இவை அலால் பிறிது ஓர் விடயத்தில் இச்சை எனக்கு இலை இவை எலாம் என்னுள் – திருமுறை6:12 24/1
இனிப்புறும் நினது திருவுளத்து அடைத்தே எனக்கு அருள் புரிக நீ விரைந்தே – திருமுறை6:13 1/3
என் உளத்து இனிக்கும் தீம் சுவை கனியே எனக்கு அறிவு உணர்த்திய குருவே – திருமுறை6:13 4/2
என்னுடை அன்பே திரு_சிற்றம்பலத்தே எனக்கு அருள் புரிந்த மெய் இன்பே – திருமுறை6:13 4/3
விரும்பும் மெய்ப்பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிட விளக்கி உள் கலந்தே – திருமுறை6:13 7/2
குலத்திலே பயிலும் தரமும் இங்கு எனக்கு கொடுத்து உளே விளங்கு சற்குருவே – திருமுறை6:13 8/2
உற்ற தாரணியில் எனக்கு உலகு உணர்ச்சி உற்ற நாள் முதல் ஒருசில நாள் – திருமுறை6:13 31/1
அருளினை அளிக்கும் அப்பனே உலகில் அன்பு_உளார் வலிந்து எனக்கு ஈந்த – திருமுறை6:13 45/1
நயந்த பொன் சரிகை துகில் எனக்கு எனது நண்பினர் உடுத்திய போது – திருமுறை6:13 51/1
பொய் உலகு ஆசை எனக்கு இலை உனக்கு என் புகல் என அவனும் அங்கு இசைந்தே – திருமுறை6:13 76/2
மருள் நெறி என நீ எனக்கு அறிவித்த வண்ணமே பெற்றிருக்கின்றேன் – திருமுறை6:13 94/2
காதலால் ஆடல் கருதிலேன் விடய கருத்து எனக்கு இல்லை என்றிடல் இப்போது – திருமுறை6:13 99/2
மறுகி நின்று ஆடி ஆர்த்தது இங்கு உண்டோ நின் பணி மதிப்பு அலால் எனக்கு
சிறு விளையாட்டில் சிந்தையே இலை நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 101/3,4
நெடிய ஏழ் கடலில் பெரிது எனக்கு இ நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும் – திருமுறை6:13 125/2
பிரிவு இலா தனிமை தலைவ நீ பெற்ற பிள்ளை நான் எனக்கு இது பெறுமோ – திருமுறை6:14 8/3
பாய்ந்திடு வேட பயல்களால் எனக்கு பயம் புரிவித்தனள் பல கால் – திருமுறை6:14 9/2
எடுத்தெடுத்து உரைத்தேன் எனக்கு எதிர் இலை என்று இகழ்ந்தனன் அகங்கரித்திருந்தேன் – திருமுறை6:15 23/2
வெப்பானவை தீர்த்து எனக்கு அமுத விருந்து புரிதல் வேண்டும் என்றன் – திருமுறை6:16 9/3
எல்லாம் வகுத்தாய் எனக்கு அருளில் யாரே தடுப்பார் எல்லாம் செய் – திருமுறை6:17 10/1
பாடல் செய்கின்றேன் படிக்கின்றேன் எனக்கு பரிந்து அருள் புரிவது உன் கடனே – திருமுறை6:20 7/4
அன்னையினும் தயவு_உடையாய் அப்பன் எனக்கு ஆனாய் அன்றியும் என் ஆர்_உயிருக்கு ஆர்_உயிராய் நிறைந்தாய் – திருமுறை6:22 6/3
மன்னு மணி பொது நடம் செய் மன்னவனே கருணை மா நிதியே எனக்கு அருள்வாய் மன கலக்கம் தவிர்த்தே – திருமுறை6:22 6/4
தலை வளர் திரு_சிற்றம்பலம்-தனிலே தனித்து எனக்கு இனித்ததோர் கனியே – திருமுறை6:24 1/4
எனக்கு அருள் புரிந்த நினக்கு அடியேன் கைம்மாற்றை – திருமுறை6:24 26/3
எம் பலத்தே ஆகி எனக்கு எழுமையும் நல் துணையாய் என் உளத்தே விளங்குகின்ற என் இறையே நினது – திருமுறை6:24 30/3
ஒவ்வணத்து அரசே எனக்கு என இங்கு ஓர் உணர்ச்சியும் உண்டு-கொல் உணர்த்தே – திருமுறை6:24 32/4
செயல் அறியேன் எனக்கு அருள திருவுளம் செய்திடுவாய் திரு_எழுத்து ஐந்து ஆணை ஒரு துணை சிறிது இங்கு இலனே – திருமுறை6:24 52/4
குற்றம் புரிதல் எனக்கு இயல்பே குணமா கொள்ளல் உனக்கு இயல்பே – திருமுறை6:24 65/1
தொடல் எலாம் பெற எனக்கு உள்ளும் புறத்தும் மெய் துணையாய் விளங்கும் அறிவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 3/4
துள்ளிய மன பேயை உள்ளுற அடக்கி மெய் சுகம் எனக்கு ஈந்த துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 8/4
அன்று இரவில் வந்து எனக்கு அருள் ஒளி அளித்த என் அய்யனே அரசனே என் அறிவனே அமுதனே அன்பனே இன்பனே அப்பனே அருளாளனே – திருமுறை6:25 11/3
வரவு_செலவு அற்ற பரிபூரணாகார சுக வாழ்க்கை முதலா எனக்கு வாய்த்த பொருளே என் கண்மணியே என் உள்ளே வயங்கி ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:25 19/1
திரை அறு பெரும் கருணை_வாரியே எல்லாம் செய் சித்தே எனக்கு வாய்த்த செல்வமே ஒன்றான தெய்வமே உய் வகை தெரித்து எனை வளர்த்த சிவமே – திருமுறை6:25 21/2
காய் எலாம் கனி என கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்கு கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புத காட்சியே கனக_மலையே – திருமுறை6:25 31/1
எய்ப்பு அற எனக்கு கிடைத்த பெரு நிதியமே எல்லாம் செய் வல்ல சித்தாய் என் கையில் அகப்பட்ட ஞான மணியே என்னை எழுமையும் விடாத நட்பே – திருமுறை6:25 32/1
கருவினில் எனக்கு அருள் கனிந்து அளித்தவனே கண்_உடையாய் பெரும் கடவுளர் பதியே – திருமுறை6:26 5/2
ஆகாத பேர்களுக்கு ஆகாத நினைவே ஆகிய எனக்கு என்றும் ஆகிய சுகமே – திருமுறை6:26 7/3
இது பதி இது பொருள் இது சுகம் அடைவாய் இது வழி என எனக்கு இயல்புற உரைத்தே – திருமுறை6:26 9/1
வந்து இரவிடை எனக்கு அருள் அமுது அளித்தே வாழ்க என்று அருளிய வாழ் முதல் பொருளே – திருமுறை6:26 17/2
என் மார்க்கம் எனக்கு அளித்து எனையும் மேல் ஏற்றி இறவாத பெரு நலம் ஈந்த மெய்ப்பொருளே – திருமுறை6:26 19/3
தனித்த மெய்ஞ்ஞான அமுது எனக்கு அளித்த தனியவா இனிய வாழ்வு அருளே – திருமுறை6:29 10/4
கைக்கு இசைந்த பொருள் எனக்கு வாய்க்கு இசைந்து உண்பதற்கே காலம் என்ன கணக்கு என்ன கருதும் இடம் என்ன – திருமுறை6:33 3/1
அன்று எனக்கு நீ உரைத்த தருணம் இது எனவே அறிந்திருக்கின்றேன் அடியேன் ஆயினும் என் மனம்-தான் – திருமுறை6:33 9/1
இன்று எனக்கு வெளிப்பட என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி அருள்வது எலாம் இனிது அருள்க விரைந்தே – திருமுறை6:33 9/4
மாழை மணி பொது நடம் செய் வள்ளால் யான் உனக்கு மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ – திருமுறை6:35 4/3
முன் ஒருநாள் மயங்கினன் நீ மயங்கேல் என்று எனக்கு முன்னின் உரு காட்டினை நான் முகம் மலர்ந்து இங்கு இருந்தேன் – திருமுறை6:35 6/1
இன்னும் மிக களித்து இங்கே இருக்கின்றேன் மறவேல் இது தருணம் அருள் சோதி எனக்கு விரைந்து அருளே – திருமுறை6:35 7/4
மேலை ஏகாந்த வெளியிலே நடம் செய் மெய்யனே ஐயனே எனக்கு
மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம்_வல்லனே நல்லனே அருள் செங்கோலையே – திருமுறை6:37 3/1,2
தூற்றுவேன் அன்றி எனக்கு நீ செய்த தூய பேர்_உதவிக்கு நான் என் – திருமுறை6:39 9/3
இ தாரணியில் அருள்_பெரும்_சோதி எனக்கு அளித்தாய் – திருமுறை6:41 6/2
யாவர்களும் காண எனக்கு அளித்தாய் மேவு கடை – திருமுறை6:43 3/2
இருள் பாடு நீக்கி ஒளி ஈந்து அருளும் தெய்வம் எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கு அருளும் தெய்வம் – திருமுறை6:44 1/3
எண்ணியவா விளையாடு என்று எனை அளித்த தெய்வம் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு ஈந்த தெய்வம் – திருமுறை6:44 5/1
இச்சை எலாம் எனக்கு அளித்தே எனை கலந்த தெய்வம் இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம் – திருமுறை6:44 6/1
மா காதலால் எனக்கு வாய்த்த ஒரு தெய்வம் மா தவர் ஆதியர் எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம் – திருமுறை6:44 7/2
எவ்வகைத்தாம் தவம் செயினும் எய்த அரிதாம் தெய்வம் எனக்கு எளிதில் கிடைத்து என் மனம் இடம்கொண்ட தெய்வம் – திருமுறை6:44 9/1
பத்தி வலைப்படுகின்ற தெய்வம் எனக்கு எல்லா பரிசும் அளித்து அழியாத பதத்தில் வைத்த தெய்வம் – திருமுறை6:44 10/3
தாயானை தந்தை_எனக்கு_ஆயினானை சற்குருவும்_ஆனானை தமியேன் உள்ளே – திருமுறை6:48 8/1
மேயானை கண் காண விளங்கினானை மெய்ம்மை எனக்கு அளித்தானை வேதம் சொன்ன – திருமுறை6:48 8/2
மணந்த செங்குவளை மலர் எனக்கு அளித்த வள்ளலை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 4/4
எண்ணியபடியே எனக்கு அருள் புரிந்த இறைவனை மறை முடி இலங்கும் – திருமுறை6:49 6/3
நயமும் நல் திருவும் உருவும் ஈங்கு எனக்கு நல்கிய நண்பை நல் நாத – திருமுறை6:49 23/2
வெம்மையை தவிர்த்து இங்கு எனக்கு அருள் அமுதம் வியப்புற அளித்த மெய் விளைவை – திருமுறை6:49 25/2
கருத்தனை எனது கண்_அனையவனை கருணை ஆர்_அமுது எனக்கு அளித்த – திருமுறை6:49 26/1
நிலைகளும் காட்டி அருள் பெரு நிலையில் நிறுத்திய நிமலனை எனக்கு
மலைவு அற தெளிந்த அமுது அளித்து அழியா வாழ்க்கையில் வாழவைத்தவனை – திருமுறை6:49 29/2,3
பனி இடர் பயம் தீர்த்து எனக்கு அமுது அளித்த பரமனை என் உளே பழுத்த – திருமுறை6:49 30/1
புனிதனை எல்லாம்_வல்ல ஓர் ஞான பொருள் எனக்கு அளித்த மெய்ப்பொருளை – திருமுறை6:49 30/3
குரு மணியே என் அரசே எனக்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 10/4
மருவு பெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக்கு அளித்த வாழ் முதலை மருந்தினை மா மணியை என் கண்மணியை – திருமுறை6:52 1/3
தருணம்-அது தெரிந்து எனக்கு தானே வந்து அளித்த தயாநிதியை எனை ஈன்ற தந்தையை என் தாயை – திருமுறை6:52 10/2
வெட்டியே என்கோ வெட்டியில் எனக்கு விளங்குற கிடைத்த ஓர் வயிர – திருமுறை6:54 2/2
நிருத்தனே எனக்கு பொருத்தனே என்கோ நிறை அருள் சோதி நின்றனையே – திருமுறை6:54 4/4
கரவு இலாது எனக்கு பேர்_அருள் சோதி களித்து அளித்து அருளிய நினையே – திருமுறை6:54 10/4
இணை என்று தான் தனக்கு ஏற்றது போற்றும் எனக்கு நல்ல – திருமுறை6:56 2/1
உலகம் எலாம் தொழ உற்றது எனக்கு உண்மை ஒண்மை தந்தே – திருமுறை6:56 3/1
எத்தாலும் மிக்கது எனக்கு அருள் ஈந்தது எல்லாமும் வல்ல – திருமுறை6:56 6/1
எறியாது என் எண்ணம் எலாம் இனிது அருளல் வேண்டும் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:59 9/3
எமன் ஆதி தடை என்றும் எய்தாமை வேண்டும் எல்லாம் செய் வல்ல திறன் எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:59 11/2
இருள் கடிந்து என் உளம் முழுதும் இடம்கொண்ட பதியே என் அறிவே என் உயிரே எனக்கு இனிய உறவே – திருமுறை6:60 1/2
என் பருவம் குறியாதே எனை மணந்த பதியே இச்சையுற்றபடி எல்லாம் எனக்கு அருளும் துரையே – திருமுறை6:60 3/3
மனம் இளைத்து வாடிய போது என் எதிரே கிடைத்து வாட்டம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த நிதியே – திருமுறை6:60 5/1
சின_முகத்தார்-தமை கண்டு திகைத்த பொழுது அவரை சிரித்த_முகத்தவர் ஆக்கி எனக்கு அளித்த சிவமே – திருமுறை6:60 5/2
மாட்சியுற வாய்க்கு இனிய பெரும் சுவை ஈகுவதாய் மறை முடி மேல் பழுத்து எனக்கு வாய்த்த பெரும் பழமே – திருமுறை6:60 40/3
மருள் இரவு நீக்கி எல்லா வாழ்வும் எனக்கு அருளி மணி மேடை நடு இருக்க வைத்த ஒரு மணியே – திருமுறை6:60 48/3
ஊன் பசித்த இளைப்பு என்றும் தோற்றாத வகையே ஒள்ளிய தெள் அமுது எனக்கு இங்கு உவந்து அளித்த ஒளியே – திருமுறை6:60 49/2
கிடைக்க எனக்கு அளித்து அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் கிளர்ந்து ஒளி கொண்டு ஓங்கிய மெய் கிளை எனும் பேர்_ஒளியே – திருமுறை6:60 50/2
ஏன் நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம் என் மகனே எனக்கு இலையோ என்று அருளி எனை ஆண்ட குருவே – திருமுறை6:60 51/3
ஆர்த்தியுடன் அறிய எனக்கு அளித்து அருளி அடியேன் அகத்தினை தன் இடம் ஆக்கி அமர்ந்த அருள் குருவே – திருமுறை6:60 52/2
இச்சை ஒன்றும் இல்லாதே இருந்த எனக்கு இங்கே இயலுறு சன்மார்க்க நிலைக்கு இச்சையை உண்டாக்கி – திருமுறை6:60 53/1
எச்சமய முடிபுகளும் திரு_சிற்றம்பலத்தே இருந்த என எனக்கு அருளி இசைவித்த இறையே – திருமுறை6:60 53/3
மன்னுகின்ற பொன் வடிவும் மந்திரமாம் வடிவும் வான் வடிவும் கொடுத்து எனக்கு மணி முடியும் சூட்டி – திருமுறை6:60 61/1
உன்னுகின்ற-தோறும் எனக்கு உள்ளம் எலாம் இனித்தே ஊறுகின்ற தெள் அமுதே ஒரு தனி பேர்_ஒளியே – திருமுறை6:60 61/3
என் அரசே என்று உரைக்க எனக்கு முடி சூட்டி இன்ப வடிவு ஆக்கி என்றும் இலங்கவைத்த சிவமே – திருமுறை6:60 67/3
நயப்புறு சன்மார்க்கம் அவர் அடையளவும் இது-தான் நம் ஆணை என்று எனக்கு நவின்ற அருள் இறையே – திருமுறை6:60 71/3
அடியும் உயர் முடியும் எனக்கு அளித்த பெரும் பொருளே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 73/4
நயமுறு நல் அருள் நெறியில் களித்து விளையாடி நண்ணுக என்று எனக்கு இசைத்த நண்புறு சற்குருவே – திருமுறை6:60 74/2
மேல் வருணம் தோல் வருணம் கண்டு அறிவார் இலை நீ விழித்து இது பார் என்று எனக்கு விளம்பிய சற்குருவே – திருமுறை6:60 85/2
கால் வருணம் கலையாதே வீணில் அலையாதே காண்பன எல்லாம் எனக்கு காட்டிய மெய்ப்பொருளே – திருமுறை6:60 85/3
செவ்விடத்தே அருளொடு சேர்த்து இரண்டு என கண்டு அறி நீ திகைப்பு அடையேல் என்று எனக்கு செப்பிய சற்குருவே – திருமுறை6:60 86/2
அடி சிறியேன் அச்சம் எலாம் ஒரு கணத்தே நீக்கி அருள் அமுதம் மிக அளித்து ஓர் அணியும் எனக்கு அணிந்து – திருமுறை6:60 96/1
மணமுறு பேர்_அருள் இன்ப அமுதம் எனக்கு அளித்து மணி முடியும் சூட்டி எனை வாழ்க என வாழ்த்தி – திருமுறை6:60 99/2
உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ உயிர் தரியாது எனக்கு என்றாள் – திருமுறை6:61 2/2
பஞ்சு போல் பறந்தேன் அய்யவோ துன்பம் பட முடியாது எனக்கு என்றாள் – திருமுறை6:61 3/2
காமி என்று எனை நீ கைவிடேல் காம கருத்து எனக்கு இல்லை காண் என்றாள் – திருமுறை6:61 4/2
தொடுத்து உலகுள்ளார் தூற்றுதல் வாயால் சொல முடியாது எனக்கு என்றாள் – திருமுறை6:61 5/3
இல்லாமை எனக்கு இல்லை எல்லார்க்கும் தருவேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 4/2
இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் ஏடி எனக்கு இணை எவர்கள் என்ற அதனாலோ – திருமுறை6:63 5/1
எதிலும் எனக்கு இச்சை இல்லை அவர் அடி கண் அல்லால் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 22/2
உன்பாடு நான் உரைத்தேன் எனக்கு ஒரு பாடு உண்டோ நீ உரைப்பாய் அப்பா – திருமுறை6:64 2/4
பெறு செயலை எனக்கு அளித்தே மறு செயலை புரிக எனை பெற்ற தேவே – திருமுறை6:64 6/4
ஆற்றுவேன் உனக்கு அறிகிலேன் எனக்கு அறிவு தந்த பேர்_அறிவ போற்றி வான் – திருமுறை6:64 23/2
தானே எனக்கு தனித்து – திருமுறை6:64 25/4
வரும் முன் வந்ததா கொள்ளுதல் எனக்கு வழக்கம் வள்ளல் நீ மகிழ்ந்து அருள் சோதி – திருமுறை6:64 32/1
விச்சை எலாம் எனக்கு அளித்தே அவிச்சை எலாம் தவிர்த்து மெய்யுற என்னொடு கலந்து விளங்கிடுதல் வேண்டும் – திருமுறை6:64 49/3
ஓதி ஓதாமல் உறவு எனக்கு அளித்த – திருமுறை6:65 1/127
அன்புடன் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/156
ஐந்தையும் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/168
ஓம் மய திரு_உரு உவப்புடன் அளித்து எனக்கு
ஆமய தடை தவிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/189,190
எப்படி எண்ணியது என் கருத்து இங்கு எனக்கு
அப்படி அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/191,192
எ தகை விழைந்தன என் மனம் இங்கு எனக்கு
அ தகை அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/193,194
இங்கு உற திரிந்து உளம் இளையா வகை எனக்கு
அங்கையில் கனியாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/195,196
பார் உய புரிக என பணித்து எனக்கு அருளி என் – திருமுறை6:65 1/197
அ வழி எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/202
வையமும் வானமும் வாழ்த்திட எனக்கு அருள் – திருமுறை6:65 1/203
சத்தியமாம் சிவ_சத்தியை ஈந்து எனக்கு
அ திறல் வளர்க்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/207,208
அ திறல் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/238
ஆவகை எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/240
அரசு உற எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/242
ஆக என்று எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/244
ஆனி_இன்று எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/246
ஆர்_அமுது எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/282
எல்லாம்_வல்ல சித்து எனக்கு அளித்து எனக்கு உனை – திருமுறை6:65 1/297
எல்லாம்_வல்ல சித்து எனக்கு அளித்து எனக்கு உனை – திருமுறை6:65 1/297
அறம் துணை எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/870
அ திறல் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/872
பல் கால் எனக்கு பகர்ந்த மெய் சிவமே – திருமுறை6:65 1/968
இருள் நெறி என எனக்கு இயம்பிய சிவமே – திருமுறை6:65 1/982
இன்பம் எனக்கு அருள் எழில் சிவ பதியே – திருமுறை6:65 1/1028
தெருளுற எனக்கு அருள் செல்வ நல் தாயே – திருமுறை6:65 1/1082
உயலுற எனக்கு அருள் உரிய நல் தாயே – திருமுறை6:65 1/1084
பண்புற எனக்கு அருள் பண்பு உடை தாயே – திருமுறை6:65 1/1086
துய்ப்பினில் அனைத்தும் சுகம் பெற அளித்து எனக்கு
எய்ப்பு எலாம் தவிர்த்த இன்பு உடை தாயே – திருமுறை6:65 1/1091,1092
அறிவு இலா பருவத்து அறிவு எனக்கு அளித்தே – திருமுறை6:65 1/1121
அவ்வகை நிலை எனக்கு அளித்த நல் தந்தையே – திருமுறை6:65 1/1162
இனி பிறவா நெறி எனக்கு அளித்து அருளிய – திருமுறை6:65 1/1163
கிளர்ந்திட எனக்கு கிடைத்த மெய் துணையே – திருமுறை6:65 1/1168
இகத்தினும் பரத்தினும் எனக்கு இடர் சாராது – திருமுறை6:65 1/1175
களைப்பு அறிந்து எடுத்து கலக்கம் தவிர்த்து எனக்கு
இளைப்பு அறிந்து உதவிய என் உயிர் உறவே – திருமுறை6:65 1/1193,1194
எனக்கு உறவு ஆகிய என் உயிர் உறவே – திருமுறை6:65 1/1198
வாழ்வு எனக்கு அளித்த வளர் ஒளி மணியே – திருமுறை6:65 1/1308
எண்ணிய எண்ணியாங்கு எய்திட எனக்கு
பண்ணிய தவத்தால் பழுத்த செம்பொன்னே – திருமுறை6:65 1/1359,1360
விண் இயல் தலைவரும் வியந்திட எனக்கு
புண்ணிய பயனால் பூத்த செம்பொன்னே – திருமுறை6:65 1/1361,1362
வாழி என்று எனக்கு வாய்த்த நல் நிதியே – திருமுறை6:65 1/1370
நவை இலாது எனக்கு நண்ணிய நறவே – திருமுறை6:65 1/1415
தன்னையே எனக்கு தந்து அருள் ஒளியால் – திருமுறை6:65 1/1479
பொன் உடம்பு எனக்கு பொருந்திடும் பொருட்டாய் – திருமுறை6:65 1/1489
யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை – திருமுறை6:65 1/1582
அரைசே அமுதம் எனக்கு அளித்த அம்மே உண்மை அறிவு அளித்த அப்பா பெரிய அருள் சோதி அப்பா வாழி நின் அருளே – திருமுறை6:66 10/4
சாவாத வரம் எனக்கு தந்த பெருந்தகையே தயாநிதியே சிற்சபையில் தனித்த பெரும் பதியே – திருமுறை6:68 1/2
பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்படுதல் இலா தனி வடிவம் எனக்கு அளித்த பதியே – திருமுறை6:68 2/3
இன்பு உடைய பேர்_அருள் இங்கு எனை பொருள்செய்து அளித்த என் அமுதே என் உறவே எனக்கு இனிய துணையே – திருமுறை6:68 5/3
மடியாத வடிவு எனக்கு வழங்கிய நல் வரமே மணி மன்றில் நடம் புரியும் வாழ்க்கை இயல் பொருளே – திருமுறை6:68 9/4
தான் அந்தம் இல்லாத தன்மையை காட்டும் சாகாத கல்வியை தந்து எனக்கு உள்ளே – திருமுறை6:69 3/1
சொல்லவா எனக்கு துணையவா ஞான சுகத்தவா சோதி அம்பலவா – திருமுறை6:70 6/2
செறிவு அனைத்தும் என் மனத்துக்கு அளித்து எனக்கு பெரும் களிப்பு செய்தான்-தன்னை – திருமுறை6:71 4/2
முறிவு எனைத்தும் இன்றி அருள் அமுது உணவு கொடுத்து எனக்கு முன்_நின்றானை – திருமுறை6:71 4/3
இரு நிலை முந்நிலை எல்லா நிலையும் எனக்கு உளவே – திருமுறை6:72 3/4
இனியே இறையும் சகிப்பு அறியேன் எனக்கு இன்பம் நல்கும் – திருமுறை6:72 5/1
இடரே தவிர்த்து எனக்கு எல்லா நலமும் இங்கு ஈந்தவனே – திருமுறை6:73 8/4
அச்சோ எனக்கு அவன் போல் ஆர் – திருமுறை6:74 1/4
வரமான எல்லாம் எனக்கு ஈந்த நல் வள்ளலே என் – திருமுறை6:75 8/2
இகத்து அன்றி பரத்தினும் எனக்கு ஓர் பற்று இலை காண் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 3/4
பாலிலே வைத்தாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 1/4
பதத்திலே வைத்தாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 2/4
நின்றாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 3/4
பாடவும் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 4/4
பயத்தை விட்டு ஒழித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 5/4
பாடல் செய்கின்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 6/4
பதி பதம் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 7/4
பரிசு எலாம் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 8/4
பாதமே பிடித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 9/4
பட்டமும் தரித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 10/4
பாதாந்தம் அறிவித்தீர் சுத்த வடிவுடனே பகர் பிரணவாகார பரிசும் எனக்கு அளித்தீர் – திருமுறை6:79 3/3
எது நினைத்தேன் நினைத்தாங்கே அது புரியும் திறமும் இன்ப அனுபவ நிலையும் எனக்கு அருளுவதற்கே – திருமுறை6:79 8/3
முன்_நாளில் யான் புரிந்த பெரும் தவத்தால் எனக்கு முகம் மலர்ந்து மொழிந்த அருள் மொழியை நினைந்து அந்த – திருமுறை6:79 10/2
இ நாளே ஆதலினால் எனக்கு அருள்வீர் என்றேன் என்பதன் முன் அளித்தீர் நும் அன்பு உலகில் பெரிதே – திருமுறை6:79 10/4
இருள் நாடு அனைத்தும் சுழன்றுசுழன்று இளைத்து களைத்தேன் எனக்கு அந்தோ – திருமுறை6:82 11/2
சிருட்டி முதல் ஐந்தொழில் நான் செய்ய எனக்கு அருள் புரிந்தாய் – திருமுறை6:83 1/1
முத்தொழிலோ ஐந்தொழிலும் முன்னி மகிழ்ந்து எனக்கு அளித்தாய் – திருமுறை6:83 5/1
அப்பா எனக்கு எய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆர்_அமுதே – திருமுறை6:84 1/1
ஆட்டம் எல்லாம் விளையாடுகின்றேன் எனக்கு ஆர் சரியே – திருமுறை6:84 7/4
இன்று கண்டேன் என்றும் சாகா_வரத்தை எனக்கு அருள – திருமுறை6:84 11/3
ஞான அமுது எனக்கு நல்கியதே வான – திருமுறை6:85 6/2
நல்லான் எனக்கு மிக நன்கு அளித்தான் எல்லாரும் – திருமுறை6:85 7/2
ஐயன் எனக்கு ஈந்த அதிசயத்தை என் புகல்வேன் – திருமுறை6:85 9/1
அருளாய ஜோதி எனக்கு உபகரிக்கின்றது நீ அறியாயோ என்னளவில் அமைக அயல் அமர்க – திருமுறை6:86 14/3
எட்டுக்கு இசைந்த இரண்டும் எனக்கு இசைவித்து எல்லா இன் அமுதும் – திருமுறை6:88 8/3
முறை மொழி என்னுடையவன் தான் மொழிந்த மொழி எனக்கு ஓர் மொழி இலை என் உடல் ஆவி முதல் அனைத்தும் தானே – திருமுறை6:89 2/3
நல்லார்கள் வியக்க எனக்கு இசைத்தபடி இங்கே நான் உனக்கு மொழிகின்றேன் நன்று அறிவாய் மனனே – திருமுறை6:89 4/2
தெருளொடு பொருளும் மேன்மேல் எனக்கு அளித்து சித்து எலாம் செய்திட திரு_அருள் புரிந்தே – திருமுறை6:90 9/3
எண்பு உடையா மறை முடிக்கும் எட்டா நின் புகழை யாது அறிவேன் பாடுக என்று எனக்கு ஏவல் இட்டாய் – திருமுறை6:91 5/2
இனி நான் இறையும் கலக்கமுறேன் இளைக்க_மாட்டேன் எனக்கு அருளே – திருமுறை6:92 1/4
இருளும் தொலைந்தது இனி சிறிதும் இளைக்க_மாட்டேன் எனக்கு அருளே – திருமுறை6:92 2/4
தானே எனக்கு தருகின்றான் தானே நான் – திருமுறை6:93 7/2
நான் ஆர் எனக்கு என ஓர் ஞான உணர்வு ஏது சிவம் – திருமுறை6:93 18/3
இ உலகில் எந்தை எனக்கு அளித்தான் எவ்வுயிரும் – திருமுறை6:93 28/2
தெள் அமுதம் இன்று எனக்கு சேர்த்து அளித்தான் சித்தாட – திருமுறை6:93 45/3
சரணம் எனக்கு அளித்து எனையும் தான் ஆக்க எனது தனி தந்தை வருகின்ற தருணம் இது தானே – திருமுறை6:97 10/4
சித்தி எலாம் எனக்கு அளித்த சிவகதியை உலகீர் சிந்தைசெய்து வாழ்த்து-மினோ நிந்தை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:98 15/4
ஏர் உறவே விளங்குகின்ற இயற்கை உண்மை-தன்னை எல்லாம் செய் வல்லபத்தை எனக்கு அளித்த பதியை – திருமுறை6:98 28/3
திருவாளர் கனகசபை திரு_நடம் செய்து அருள்வார் தேவர் சிகாமணி எனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:101 1/1
துருவாமல் இங்கு எனக்கு கிடைத்ததை என் சொல்வேன் சொல்அளவு அல்லாத சுகம் தோன்றுவது என் தோழி – திருமுறை6:101 1/4
இனி துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள் எனக்கு இணை யார்-கொலோ என்றாள் – திருமுறை6:103 2/3
தண்ணிய மதியின் அமுது எனக்கு அளித்த தயவை நான் மறப்பனோ என்றாள் – திருமுறை6:103 3/2
ஒடிப்பு அற எல்லாம்_வல்லதோர் சித்தாம் ஒளி எனக்கு அளித்தனன் என்றாள் – திருமுறை6:103 8/3
வாழி மா மணி மன்று இறைவனே எனக்கு மாலை வந்து அணிந்தனன் என்றாள் – திருமுறை6:103 9/1
ஊழிதோறூழி உலவினும் அழியா உடம்பு எனக்கு அளித்தனன் என்றாள் – திருமுறை6:103 9/2
தம் தேகம் எனக்கு அளித்தார் தம் அருளும் பொருளும் தம்மையும் இங்கு எனக்கு அளித்தார் எம்மையினும் பிரியார் – திருமுறை6:105 1/1
தம் தேகம் எனக்கு அளித்தார் தம் அருளும் பொருளும் தம்மையும் இங்கு எனக்கு அளித்தார் எம்மையினும் பிரியார் – திருமுறை6:105 1/1
என்னை மண_மாலையிட்டார் என் உயிரில் கலந்தார் எல்லாம் செய் வல்ல சித்தர் எனக்கு அறிவித்ததனை – திருமுறை6:105 6/1
அளைய எனக்கு உணர்த்தியதை யான் அறிவேன் உலகர் அறிவாரோ அவர் உரை கொண்டு ஐயமுறேல் இங்கே – திருமுறை6:105 7/2
ஐயர் எனக்கு உள் இருந்து இங்கு அறிவித்த வரத்தை யார் அறிவார் நான் அறிவேன் அவர் அறிவார் அல்லால் – திருமுறை6:105 9/1
எல்லாம் செய் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் எவ்வுலகில் யார் எனக்கு இங்கு ஈடு உரை நீ தோழீ – திருமுறை6:106 3/1
இல்லாமை எனக்கு இல்லை எல்லார்க்கும் தருவேன் என்னுடைய பெரும் செல்வம் என் புகல்வேன் அம்மா – திருமுறை6:106 27/3
தேன்குழல் இங்கு இனி எனக்கு பசி வரில் அப்போது செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா – திருமுறை6:106 30/3
துருவாத எனக்கு இங்கே அருள் நினைக்கும்-தோறும் சொல்லளவு அல்லாத சுகம் தோன்றுவது என் தோழி – திருமுறை6:106 34/4
மை பிடித்த விழி உலகர் எல்லாரும் காண மாலையிட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே – திருமுறை6:106 56/4
ஊன் பதித்த என்னுடைய உளத்தே தம்முடைய உபய பதம் பதித்து அருளி அபயம் எனக்கு அளித்தார் – திருமுறை6:106 94/2
அருள் சோதி தலைவர் எனக்கு அன்பு உடைய கணவர் அழகிய பொன்_மேனியை நான் தழுவிநின்ற தருணம் – திருமுறை6:106 97/1
பாட்டை படித்தேன் படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்கு படிப்பித்தவாறே – திருமுறை6:108 4/4
பம்புற பாடி படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்கு படிப்பித்தவாறே – திருமுறை6:108 5/4
பள்ளிக்குள் பாடி படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்கு படிப்பித்தவாறே – திருமுறை6:108 6/4
இ தாரணியில் எனக்கு இணை யார் என்று இயம்புவனே – திருமுறை6:108 19/4
ஏணை பெற்றிட எனக்கு அருள் புரிந்த நின் இணை மலர்_பதம் போற்றி – திருமுறை6:108 26/4
பொன் அடி என் சிரத்து இருக்க புரிந்த பரம் பொருளே புத்தமுதம் எனக்கு அளித்த புண்ணியனே நீ-தான் – திருமுறை6:108 45/2
இல் சமய வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு என் பிறப்பு துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 175/2
எய் உலக வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு என் பிறவி துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 176/2
உற்று நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 1/2
உள்ளே நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 2/2
உன்னுகின்ற போதில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 3/2
உள்ளுகின்ற போதில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 4/2
ஒக்க நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 5/2
ஓஓ நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 6/2
ஒத்து நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 7/2
ஓர்ந்து நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 8/2
உறுத்தி நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 9/2
ஊன்றி நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 10/2
உண்ணி நினைக்கும்-தோறும் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 11/2
ஒன்றை நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 14/2
ஒருவா நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 15/2
ஊடிய சொல் உன்னில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 17/2
உரைத்த பிழை எண்ணில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 18/2
ஓடி நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 19/2
ஒப்பி நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 20/2
அஞ்சி நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 21/2
ஐயோ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 22/2
அத்தா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 23/2
ஐயா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 24/2
அப்பா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 25/2
அண்ணா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 26/2
அம்மா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 27/2
அச்சோ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 28/2
அந்தோ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 29/2
ஆஆ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 30/2
அரைசே நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 31/2
அருள்_உடையாய் எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 32/2
ஆண்டவனே எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 33/2
அற்புதனே எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 34/2
அன்பு_உடையாய் எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 35/2
ஆசை ஒன்றும் இல்லை எனக்கு அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 8/2
இச்சை நின் மேல் அன்றி எனக்கு எள்ளளவும் வேறும் ஒன்றில் – கீர்த்தனை:6 9/1
அப்படி நீ செய்க எனக்கு அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 10/2
அவ்வண்ணம் செய்க எனக்கு அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 11/2
ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 12/2
ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 13/2
ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 14/2
அம்மையுமாய் எனக்கு அப்பனும் ஆகி என் – கீர்த்தனை:17 6/1
இச்சையின் வண்ணம் எனக்கு அருள்செய்ய – கீர்த்தனை:17 24/1
இடர் தவிர்த்து இன்பம் எனக்கு அளித்து ஆளற்கு – கீர்த்தனை:17 28/1
இம்மையிலே எனக்கு அம்மையின் இன்பம் – கீர்த்தனை:17 30/1
ஈன்றாளும் எந்தையும் என் குருவும் எனக்கு
இன்பமும் ஆயினீர் வாரீர் – கீர்த்தனை:17 33/1,2
ஈதல் கண்டே மிக காதல்கொண்டேன் எனக்கு
ஈதல் செய்வீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 40/1,2
உள்ளதே உள்ளது விள்ளது என்று எனக்கு
உள்ளது உரைசெய்தீர் வாரீர் – கீர்த்தனை:17 43/1,2
உம் ஆணை உம் ஆணை உம்மை அல்லால் எனக்கு
உற்றவர் மற்று இலை வாரீர் – கீர்த்தனை:17 52/1,2
எண்ணம் எனக்கு இல்லை வாரீர் – கீர்த்தனை:17 72/2
ஆர் எனக்கு இங்கு உம்மை அல்லால் அணைய வாரீர் அயல் அறியேன் ஆணை உம் மேல் அணைய வாரீர் – கீர்த்தனை:19 11/2
இறந்தால் எழுப்பும் மருந்து எனக்கு
என்றும் துணையாய் இருக்கும் மருந்து – கீர்த்தனை:20 27/3,4
என் உயிர் நட்பாம் மருந்து எனக்கு
எட்டெட்டு சித்தியும் ஈந்த மருந்து – கீர்த்தனை:21 13/3,4
எனக்கு தன் பொன்_மேனி ஈந்த மருந்து – கீர்த்தனை:21 14/2
உன்னற்கு அரிதாம் மருந்து எனக்கு
உள்ளும் புறத்தும் உலாவும் மருந்து – கீர்த்தனை:21 29/1,2
தம் கோல் அளவு எனக்கு ஓதி சுத்த – கீர்த்தனை:23 5/1
எண்ணியவாறே எனக்கு அருள் பாதம் – கீர்த்தனை:24 14/1
இறவா_வரம்-தான் எனக்கு கொடுத்தது – கீர்த்தனை:25 3/4
ஆதி நடம் புரிகின்றான் அருள் சோதி எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – கீர்த்தனை:28 2/2
அரிய பதம் எனக்கு அளித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ – கீர்த்தனை:28 3/2
அருள்_பெரும்_சோதி பெருமான் அருள் அமுதம் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – கீர்த்தனை:28 4/2
அன்பு_உடையான் அம்பலத்தான் அருள் சோதி எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – கீர்த்தனை:28 5/2
அந்தம் எலாம் கடந்திடச்செய்து அருள் அமுதம் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – கீர்த்தனை:28 6/2
அனைத்தும் என்றன் வசம் ஆக்கி அருள் அமுதம் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – கீர்த்தனை:28 8/2
அக்கரை சேர்த்து அருள் எனும் ஓர் சர்க்கரையும் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – கீர்த்தனை:28 11/2
வினவும் எனக்கு என் உயிரை பார்க்க மிகவும் நல்லையே – கீர்த்தனை:29 9/3
அன்போர் அணுவும் இல்லா எனக்கு இங்கு அருளல் ஆயிற்றே – கீர்த்தனை:29 11/4
சாகா கலையை எனக்கு பயிற்றி தந்த தயவையே – கீர்த்தனை:29 15/3
தாயே எனக்கு தயவு புரிந்த தருண தந்தையே – கீர்த்தனை:29 18/1
நான் செய் தவத்தால் எனக்கு கிடைத்த நல்ல நண்பனே – கீர்த்தனை:29 18/4
நடமும் நடம் செய் இடமும் எனக்கு நன்று காட்டியே – கீர்த்தனை:29 20/3
பொருளாய் எண்ணி வளர்க்கின்றாய் நீ எனக்கு ஓர் அன்னையே – கீர்த்தனை:29 29/4
தலைவா எனக்கு கருணை அமுதம் தர இ தலத்திலே – கீர்த்தனை:29 36/1
உடையாய் எனக்கு புரிந்த தயவை உன்ன உன்னவே – கீர்த்தனை:29 37/1
எட்டும் இரண்டும் இது என்று எனக்கு சுட்டிக்காட்டியே – கீர்த்தனை:29 49/1
அமர்ந்த துணைவ எனக்கு கிடைத்த அமுத வெள்ளமே – கீர்த்தனை:29 52/2
ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின் பொன் பாதமே – கீர்த்தனை:29 61/3
தாங்கல் விடுதல் இரண்டும் எனக்கு சமம்-அது ஆயிற்றே – கீர்த்தனை:29 64/1
உறவு பகை என்று இரண்டும் எனக்கு இங்கு ஒன்று-அது ஆயிற்றே – கீர்த்தனை:29 65/1
இறவாது என்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்ததே – கீர்த்தனை:29 70/4
தண் ஆர் அமுதம் மிகவும் எனக்கு தந்தது அன்றியே – கீர்த்தனை:29 74/3
எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்தம் ஆயிற்றே – கீர்த்தனை:29 78/4
துரையே நின் மெய் அருள் இங்கு எனக்கு சொந்தம் ஆயிற்றே – கீர்த்தனை:29 79/4
இறைவா நின் மெய் அருள் இங்கு எனக்கு சொந்தம் ஆயிற்றே – கீர்த்தனை:29 80/4
பதியே இந்த உலகில் எனக்கு மிகவும் நேயரே – கீர்த்தனை:29 81/2
கரவு நினையாது எனக்கு மெய்ம்மை காட்டும் துணைவனே – கீர்த்தனை:29 85/3
முற்றும் தனதை எனக்கு கொடுத்து முயங்கும் நேயனே – கீர்த்தனை:29 86/3
சாகா_கல்வி எனக்கு பயிற்றி தந்த சோதியே – கீர்த்தனை:29 99/1
உள் நேர் உள் ஒளியே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 1/4
ஒளியே உத்தமனே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 2/4
உன் பேர் ஓதுகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 3/4
அனையாய் அப்பனுமாய் எனக்கு ஆரியன் ஆனவனே – கீர்த்தனை:31 4/2
உனை யான் ஏத்துகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 4/4
ஒப்பாய் ஒப்ப அரியாய் எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 5/4
ஒன்றே என் துணையே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 6/4
உருவே என் குருவே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 7/4
அடையா அன்பு_இலர்-பால் எனக்கு அன்பொடு தந்த பெரும் – கீர்த்தனை:31 8/2
உடையாய் உத்தமனே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 8/4
உண்ணாது உண்டவனே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 9/4
உன்னால் வாழுகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 10/4
இட்டார் எனக்கு மாலையிட்டார் இதோ வந்தார் – கீர்த்தனை:39 2/2
அன்பு என்பதே சிவம் உணர்ந்திடுக என எனக்கு அறிவித்த சுத்த அறிவே – கீர்த்தனை:41 1/13
இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே – கீர்த்தனை:41 4/3
பிடித்து ஒரு தந்தை அணைப்பன் இங்கு எனக்கு பேசிய தந்தையும் தாயும் – கீர்த்தனை:41 17/2
காய் எலாம் கனி என கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்கு
கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புத காட்சியே கனக_மலையே – கீர்த்தனை:41 29/1,2
பெற்றவன் பேர் வினைச்சி எனை பெற்றவள் பேர் எனக்கு முன்னே பிறந்தார் மற்றும் – தனிப்பாசுரம்:2 34/3
வாங்கி எனக்கு அளித்த அருள் மா தவரே நும்முடைய மலர்_தாள் போற்றி – தனிப்பாசுரம்:3 6/4
வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் வாய்ந்து ஒன்று எனக்கு காட்டு என்றார் – தனிப்பாசுரம்:10 22/3
நேரா வழக்கு தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்கு
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதி தந்தவர்-தாம் – தனிப்பாசுரம்:10 24/2,3
உய்ய உரைத்தீர் எனக்கு என்றேன் உலகில் எவர்க்கும் ஆம் என்றார் – தனிப்பாசுரம்:10 26/3
ஆதி மணியே எழில் அநாதி மணியே எனக்கு அன்பு உதவும் இன்ப மணியே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 2/4
என்றே எனக்கு நினக்கும் – தனிப்பாசுரம்:14 3/4
பார் வளர் திறனும் பயன் வளர் பரிசும் பத்தியும் எனக்கு அருள் பரிந்தே – தனிப்பாசுரம்:21 1/2
அவம்-தனில் அலையா வகை எனக்கு உன்றன் அகம் மலர்ந்து அருளுதல் வேண்டும் – தனிப்பாசுரம்:21 2/2
நண்ணிய குடும்ப நலம்பெற புரியும் நன்கும் எனக்கு அருள் புரிவாய் – தனிப்பாசுரம்:21 4/2
அன்பு என்பதே சிவம் உணர்ந்திடுக என எனக்கு அறிவித்த சுத்த அறிவே – தனிப்பாசுரம்:24 1/13
எனக்கு நேரும் ஏழ்மையும் பாரார் – திருமுகம்:4 1/356

மேல்


எனக்கு-தான் (1)

சாமாறு இலை எனக்கு-தான் – திருமுறை6:93 11/4

மேல்


எனக்கும் (24)

சொற்கும் எனக்கும் வெகு தூரம் காண் பொற்பு மிக – திருமுறை1:2 1/652
பொய்யன் எனக்கும் பொருத்தம் இலை வையகத்தோர் – திருமுறை1:2 1/708
பொன் போலும் நின் அருள் அன்னே எனக்கும் புரிதி கண்டாய் – திருமுறை1:7 66/3
விதியே எனக்கும் விதித்தது அன்றோ அ விதியும் இள_மதி – திருமுறை2:64 6/3
நாய்க்கும் எனக்கும் ஒப்பாரி நாடி அதற்கு விருந்திடுவான் – திருமுறை2:77 5/1
தண் தோய் பொழில் சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மண_பொருத்தம் – திருமுறை3:15 4/3
வான் கொண்டு நடந்து இங்கு வந்து எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே – திருமுறை4:2 74/4
வானினொடு விளங்கு பொருள் ஒன்று எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே – திருமுறை4:2 84/4
சத்தோடமுற எனக்கும் சித்தி ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 3/4
சந்தோடமுற எனக்கும் தன் வணம் ஒன்று அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 4/4
மை மாலில் களி சிறந்து வல்_வினையே புரியும் வஞ்சகனேன்-தனை கருதி வந்து மகிழ்ந்து எனக்கும்
தம்மானம் உற வியந்து சம்மானம் அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 6/3,4
சையோகமுற எனக்கும் வலிந்து ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 11/4
தன் நேயம் உற எனக்கும் ஒன்று அளித்து களித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 13/4
எவன் நான் எனக்கும் அவண் நீ இருக்கும் இடம் ஈயில் உன்றன் அடியார் – திருமுறை5:23 7/3
ஏன்ற திரு_அமுது எனக்கும் ஈந்த பெரும் பொருளே இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 88/4
எல்லாம் செய் வல்ல துரை என் கணவர் என்றால் எனக்கும் ஒன்று நினக்கும் ஒன்றா என்ற அதனாலோ – திருமுறை6:63 4/1
துணிந்து எனக்கும் கருணைசெய்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 9/4
பாடா பிழையை பொறுத்து எனக்கும் பதம் ஈந்து ஆண்ட பதி கொடியே – திருமுறை6:107 5/2
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ – கீர்த்தனை:29 1/1
எனக்கும் நின் மேல் அன்றி உலகில் இச்சை இல்லையே – கீர்த்தனை:29 7/4
எனக்கும் நின்னை போல நுதல் கண் ஈந்து மதனையே – கீர்த்தனை:29 39/1
இவர்க்கும் எனக்கும் பெரு வழக்கு இருக்கின்றது அது – கீர்த்தனை:39 1/1
வான் கொண்டு நடந்து இங்கு வந்து எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே – கீர்த்தனை:41 26/4
தகு வழக்கிட்டெனினும் நின்-பால் எனக்கும் ஒரு சார்புற செய்குவேனே – திருமுகம்:3 1/64

மேல்


எனக்குள் (15)

எள்ளல் அடியேன் எனக்குள் ஒளியாமல் – திருமுறை1:2 1/581
இங்கு எனை நிகரும் ஏழை யார் எனக்குள் இன் அருள் எவ்வணம் அருள்வாய் – திருமுறை2:42 9/3
இறைவ நினது அருளாலே எனை கண்டுகொண்டேன் எனக்குள் உனை கண்டேன் பின் இருவரும் ஒன்றாக – திருமுறை4:1 23/1
போது மயங்கேல் மகனே என்று மயக்கு எல்லாம் போக்கி எனக்குள் இருந்த புனித பரம் பொருளே – திருமுறை4:1 25/4
எறிவதும் மேட்டில் எறிந்ததும் எனக்குள் இருக்கின்ற நீ அறிந்ததுவே – திருமுறை6:12 10/3
பொதுவில் நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள் புணர்ந்து உரைத்த திரு_வார்த்தை பொன் வார்த்தை இதுவே – திருமுறை6:33 10/4
ஒத்து வந்து எனை தான் கலந்துகொண்டு எனக்குள் ஓங்கிய ஒருமையே என்கோ – திருமுறை6:54 8/3
சால கொடியை ஒடித்து எனக்குள் சார்ந்து விளங்கும் தவ கொடியே – திருமுறை6:107 4/2
அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்குதே – கீர்த்தனை:29 8/1
அதுவும் அதுவும் இது என்று எனக்குள் அறிய காட்டியே – கீர்த்தனை:29 21/3
எனக்குள் நீயும் உனக்குள் நானும் இருக்கும் தன்மையே – கீர்த்தனை:29 26/1
அரசே எனக்குள் விளங்கும் ஆதியாம் அனாதியே – கீர்த்தனை:29 45/2
வேண்டாது என்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டுமே – கீர்த்தனை:29 47/4
முன்னே நான் செய் தவத்தில் எனக்குள் முளைத்த நேயனே – கீர்த்தனை:29 86/4
சிற்றம்பலத்தில் நடம் செய்து எனக்குள் சிறந்த சோதியே – கீர்த்தனை:29 96/4

மேல்


எனக்குள்ளே (1)

ஊறந்தம் இல்லா மருந்து எனக்குள்ளே
கலந்த உறவா மருந்து – கீர்த்தனை:21 9/3,4

மேல்


எனக்குளே (3)

என்னை வேறு எண்ணாது உள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்கு பேர்_ஒளியே – திருமுறை6:13 6/3
மன்றுள் நின்று ஆடும் வள்ளலே எனது வள்ளல் என்று எனக்குளே தெரிந்த – திருமுறை6:24 59/1
புலை களவு அகற்றி எனக்குளே நிறைந்து பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 3/4

மேல்


எனக்கென்று (3)

எய்தற்கு அரியார் மாலையிட்டார் எனக்கென்று உரைக்கும் பெருமை அல்லால் – திருமுறை3:3 16/2
எள்ளும்படி வந்து அலைக்கின்றாய் எனக்கென்று எங்கே இருந்தாயோ – திருமுறை5:19 10/4
இ பாரில் உடல் ஆவி பொருளும் உன்-பால் கொடுத்தேன் மற்று எனக்கென்று இங்கே – திருமுறை6:10 1/1

மேல்


எனக்கே (116)

வன்பு அரிதாம் தண் அருள்_கடலே என்ன வாழ்வு எனக்கே – திருமுறை1:6 93/4
நினக்கே தெரிந்தது எனக்கே அருள நினைந்து அருளே – திருமுறை1:6 224/4
என்றால் எனக்கே நகை தோன்றும் எந்தாய் உளத்துக்கு என் ஆமே – திருமுறை2:82 20/4
கால் காட்டி காலாலே காண்பதுவும் எனக்கே காட்டிய நின் கருணைக்கு கைம்மாறு ஒன்று இலனே – திருமுறை4:1 12/4
நவ யோக உரு முடி-கண் விளங்கிய நின் வடிவை நாய் கடையேன் நான் நினைத்த நாள் எனக்கே மனமும் – திருமுறை4:6 3/2
ஆமசத்தன் எனும் எனக்கே ஆனந்த_வெள்ளம் அது ததும்பி பொங்கி வழிந்து ஆடும் எனில் அந்தோ – திருமுறை4:6 12/3
வரு பகல் கற்பம் பல முயன்றாலும் வரல் அரும் திறன் எலாம் எனக்கே
ஒரு பகல் பொழுதில் உற அளித்தனை நின் உறு பெரும் கருணை என் உரைப்பேன் – திருமுறை4:9 10/1,2
எனக்கே அருள் இ தமியேன் பிழை உளத்து எண்ணியிடேல் – திருமுறை5:5 13/2
மங்கை மகிழும் தணிகேசனே அருள் வந்து எனக்கே – திருமுறை5:5 16/4
எண்ணுறும் எனக்கே நின் அருள் வலத்தால் இசைத்த போது இசைத்த போது எல்லாம் – திருமுறை6:12 23/3
பெரிய பொன்_சபையில் நடம் புரிகின்ற பேர்_அருள் சோதியே எனக்கே
உரிய நல் தந்தை வள்ளலே அடியேன் உரைக்கின்றேன் கேட்டு அருள் இதுவே – திருமுறை6:13 2/3,4
கருணையாம் பெரும் கடல் அமுது அளித்தனை எனக்கே
தருண வாரிச மலர்_பதம் தந்தனை நின்னை – திருமுறை6:24 45/1,2
சர்க்கரை ஒத்தான் எனக்கே தந்தான் அருள் என் மன – திருமுறை6:24 69/1
பரை நடு விளங்கும் ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்று எனக்கே பண்புற உரைத்து அருள் பேர்_அமுது அளித்த மெய் பரமமே பரம ஞான – திருமுறை6:25 21/3
தத்துவமசி நிலை இது இது-தானே சத்தியம் காண் என தனித்து உரைத்து எனக்கே
எ துவந்தனைகளும் நீக்கி மெய் நிலைக்கே ஏற்றி நான் இறவாத இயல் அளித்து அருளால் – திருமுறை6:26 8/1,2
தவம் திகழ் எல்லாம்_வல்ல சித்தியும் நீ தந்து அருள் தருணம் ஈது எனக்கே – திருமுறை6:30 17/4
பொய் கொடுத்த மன மாயை சேற்றில் விழாது எனக்கே பொன் மணி மேடையில் ஏறி புந்தி மகிழ்ந்து இருக்க – திருமுறை6:33 5/1
மடுக்க நும் பேர்_அருள் தண் அமுது எனக்கே மாலையும் காலையும் மத்தியானத்தும் – திருமுறை6:34 9/1
உடல் உயிர் ஆதிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆதிய எல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய் – திருமுறை6:35 3/2
அரிய பெரும் பொருளாம் உன் அருள் சோதி எனக்கே அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே – திருமுறை6:36 3/4
விண்டு கண்டு அறியா முடி அடி எனக்கே விளங்குற காட்டிய விமலா – திருமுறை6:37 4/3
வெளி புறத்து ஓங்கும் விளக்கமே அகத்தே விளங்கும் ஓர் விளக்கமே எனக்கே
ஒளிப்பு இலாது அன்றே அளித்த சிற்பொதுவில் ஒருவனே இனி பிரிவு ஆற்றேன் – திருமுறை6:37 10/2,3
அளித்தனை எனக்கே நின் பெரும் கருணை அடியன் மேல் வைத்தவாறு என்னே – திருமுறை6:39 7/4
உன்னிய எல்லாம்_வல்ல சித்தியும் பேர் உவகையும் உதவினை எனக்கே
தன் நிகர் இல்லா தலைவனே நினது தயவை என் என்று சாற்றுவனே – திருமுறை6:39 8/3,4
எனக்கே மிகவும் அளித்து அருள் சோதியும் ஈந்து அழியா – திருமுறை6:41 4/3
ஏக்கம் உறேல் என்று உரைத்து அருள் சோதியும் ஈந்து எனக்கே
ஊக்கம் எலாம் உற உள் கலந்தான் என் உடையவனே – திருமுறை6:41 7/3,4
எல்லாம் செய் வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம் என் உயிரில் கலந்து எனக்கே இன்பம் நல்கும் தெய்வம் – திருமுறை6:44 2/1
சாகாத வரம் எனக்கே தந்த தனி தெய்வம் சன்மார்க்க சபையில் எனை தனிக்க வைத்த தெய்வம் – திருமுறை6:44 7/1
பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 1/4
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 2/4
பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 3/4
பாருறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 4/4
பரை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 5/4
பால் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 6/4
பசை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 7/4
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 8/4
பான்மையுற்று உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 9/4
பலம் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 10/4
உள்ளானை கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டை – திருமுறை6:47 3/1
நனவினும் எனது கனவினும் எனக்கே நண்ணிய தண்ணிய அமுதை – திருமுறை6:49 13/1
நான் இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே நல்ல திரு_அருள் அமுதம் நல்கியது அன்றியும் என் – திருமுறை6:50 1/3
நிச்சலும் எனக்கே கிடைத்த வாழ்வு என்கோ நீடும் என் நேயனே என்கோ – திருமுறை6:53 4/2
சிறப்பு எலாம் எனக்கே செய்த தாய் என்கோ திரு_சிற்றம்பல தந்தை என்கோ – திருமுறை6:53 6/3
திரை இலாது எல்லாம்_வல்ல சித்து எனக்கே செய்ததோர் சித்தனே என்கோ – திருமுறை6:54 10/3
நல் வந்தனை செய நண்ணிய பேறது நன்று எனக்கே
செல்வம் தந்து ஆட்கொண்டது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 10/3,4
பல் வாதனையும் தவிர்த்து எனக்கே பரமானந்த அமுது அளித்து – திருமுறை6:57 4/1
மருள் கடிந்த மா மணியே மாற்று அறியா பொன்னே மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
தெருள் அளித்த திருவாளா ஞான உருவாளா தெய்வ நடத்து அரசே நான் செய்மொழி ஏற்று அருளே – திருமுறை6:60 1/3,4
அனம் உகைத்தான் அரி முதலோர் துருவி நிற்க எனக்கே அடி முடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே – திருமுறை6:60 5/3
வான்_பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம் வாழ்வு எனக்கே ஆகியுற வரம் அளித்த பதியே – திருமுறை6:60 49/3
கூ கா என்று எனை கூடி எடுக்காதே என்றும் குலையாத வடிவு எனக்கே கொடுத்த தனி அமுதே – திருமுறை6:60 56/3
தன் உயிரும் தன் உடலும் தன் பொருளும் எனக்கே தந்து கலந்து எனை புணர்ந்த தனித்த பெரும் சுடரே – திருமுறை6:60 60/2
செயல் அனைத்தும் அருள் ஒளியால் காண்க என எனக்கே திருவுளம்பற்றிய ஞான தேசிக மா மணியே – திருமுறை6:60 87/3
இன் அமுதம் தந்து எனக்கே எல்லாமும் வல்ல சித்தி-தன்னையும் – திருமுறை6:64 26/3
ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே
ஆதாரம் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/23,24
நான் அந்தம் இல்லா நலம் பெற எனக்கே
ஆனந்தம் நல்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/159,160
சாமாறு அனைத்தும் தவிர்த்து இங்கு எனக்கே
ஆமாறு அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/205,206
எ சோதனைகளும் இயற்றாது எனக்கே
அச்சோ என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/309,310
மருள் பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே
அருள் குரு ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/315,316
சித்து எலாம் வல்ல திறல் அளித்து எனக்கே
அத்தன் என்று ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/873,874
புரை தவிர்த்து எனக்கே பொன் முடி சூட்டி – திருமுறை6:65 1/953
அருள் அமுது எனக்கே அளித்து அருள் நெறி-வாய் – திருமுறை6:65 1/957
சிவ ரகசியம் எலாம் தெரிவித்து எனக்கே
நவ நிலை காட்டிய ஞான சற்குருவே – திருமுறை6:65 1/1051,1052
காண்பவை எல்லாம் காட்டுவித்து எனக்கே
மாண் பதம் அளித்து வயங்கு சற்குருவே – திருமுறை6:65 1/1059,1060
செய்பவை எல்லாம் செய்வித்து எனக்கே
உய்பவை அளித்து எனுள் ஓங்கு சற்குருவே – திருமுறை6:65 1/1061,1062
மற்று உள அமுத வகை எலாம் எனக்கே
உற்று உணவு அளித்து அருள் ஓங்கு நல் தாயே – திருமுறை6:65 1/1087,1088
சித்திகள் எல்லாம் தெளிந்திட எனக்கே
சத்தியை அளித்த தயவு உடை தாயே – திருமுறை6:65 1/1093,1094
வெளிப்பட விரும்பிய விளைவு எலாம் எனக்கே
அளித்து அளித்து இன்பு செய் அன்பு உடை தாயே – திருமுறை6:65 1/1101,1102
சகத்தினில் எனக்கே தந்த மெய் தந்தையே – திருமுறை6:65 1/1126
இணை_இலா களிப்புற்று இருந்திட எனக்கே
துணை அடி சென்னியில் சூட்டிய தந்தையே – திருமுறை6:65 1/1127,1128
மனம் வாக்கு அறியா வரைப்பினில் எனக்கே
இன வாக்கு அருளிய என் உயிர் தந்தையே – திருமுறை6:65 1/1153,1154
அணைந்திட எனக்கே அருளிய தந்தையே – திருமுறை6:65 1/1156
வேண்டிய வேண்டிய விருப்பு எலாம் எனக்கே
ஈண்டு இருந்து அருள் புரி என் உயிர் துணையே – திருமுறை6:65 1/1173,1174
அயர்வு அற எனக்கே அருள் துணை ஆகி என் – திருமுறை6:65 1/1177
நான் புரிவன எலாம் தான் புரிந்து எனக்கே
வான் பதம் அளிக்க வாய்த்த நல் நட்பே – திருமுறை6:65 1/1181,1182
உளம்கொளும் எனக்கே உவகை மேல் பொங்கி – திருமுறை6:65 1/1523
நலம் தர உடல் உயிர் நல் அறிவு எனக்கே
மலர்ந்திட கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:65 1/1525,1526
சபை எனது உளம் என தான் அமர்ந்து எனக்கே
அபயம் அளித்ததோர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/1555,1556
சித்திகள் அனைத்தையும் தெளிவித்து எனக்கே
சத்திய நிலை-தனை தயவினில் தந்தனை – திருமுறை6:65 1/1585,1586
கருத்தில் கருதிக்கொண்ட எலாம் கணத்தில் புரிய எனக்கே மெய் காட்சி ஞான_கண் கொடுத்த கண்ணே விடய கானகத்தே – திருமுறை6:66 5/1
துப்புரவு பெற எனக்கே அருள் அமுதம் துணிந்து அளித்த துணையை என்றன் – திருமுறை6:71 3/3
முன்னையும் பின்னையும் எனக்கே முழு துணையாய் இருந்த முழு_முதல்வன்-தன்னை – திருமுறை6:71 8/3
பாதமும் மா முடியும் கண்டுகொள்ளும்படி எனக்கே
போதமும் போதத்து அருள் அமுதும் தந்த புண்ணியனே – திருமுறை6:78 1/2,3
ஏற்றாத உயர் நிலை மேல் ஏற்றி எல்லாம்_வல்ல இறைமையும் தந்து அருளிய என் இறையவனே எனக்கே
தோற்றாத தோற்றுவித்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 7/3,4
படைத்தல் முதல் ஐந்தொழில் செய் பணி எனக்கே பணித்திட்டாய் – திருமுறை6:83 2/1
அயன் முதலோர் ஐவர் செயும் தொழில் எனக்கே அளித்திட்டாய் – திருமுறை6:83 3/1
ஐவர் செயும் தொழில் எனக்கே அளித்தாய் நின் அருள் அமுது என் – திருமுறை6:83 4/1
உதித்து ஒளிர் பொன்_அம்பல நடமும் ஒருங்கே எனக்கே
கதித்து அழியாமையும் இன்பமும் கைவர காட்டினையே – திருமுறை6:84 2/3,4
சயம் கொள எனக்கே தண் அமுது அளித்த தந்தையார் சிற்சபையவரே – திருமுறை6:87 10/4
திரை சேர் மறைப்பை தீர்த்து எனக்கே தெரியா எல்லாம் தெரிவித்து – திருமுறை6:88 2/1
என் இறைவன் வரு தருணம் இது கண்டாய் இதற்கு ஓர் எள்துணையும் ஐயம் இலை என்னுள் இருந்து எனக்கே
தன் அருள் தெள் அமுது அளிக்கும் தலைவன் மொழி இது-தான் சத்தியம் சத்தியம் நெஞ்சே சற்றும் மயக்கு அடையேல் – திருமுறை6:89 3/1,2
உளம் தரு சம்மதமான பணி இட்டாய் எனக்கே உன் பணியே பணி அல்லால் என் பணி வேறு இலையே – திருமுறை6:91 3/4
பாடுக என்னோடு கலந்து ஆடுக என்று எனக்கே பணி இட்டாய் நான் செய் பெரும் பாக்கியம் என்று உவந்தேன் – திருமுறை6:91 4/3
தண்பு உடை நல் மொழி திரளும் சுவை பொருளும் அவைக்கே தக்க இயல் இலக்கியமும் தந்து அருள்வாய் எனக்கே – திருமுறை6:91 5/4
எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான் – திருமுறை6:93 2/1
நீயே செய் என்று எனக்கே நேர்ந்து அளித்தான் என்னுடைய – திருமுறை6:93 23/3
சாகா_வரம் எனக்கே தந்திட்டான் ஏகா அனேகா – திருமுறை6:93 24/2
மனம் மகிழ்ந்து கேட்கின்ற வரம் எல்லாம் எனக்கே வழங்குதற்கு என் தனி தந்தை வரு தருணம் இதுவே – திருமுறை6:97 8/4
கடைந்த தனி திரு_அமுதம் களித்து அருத்தி எனக்கே காணாத காட்சி எலாம் காட்டுகின்ற தருணம் – திருமுறை6:98 11/2
அணிந்தனன் எனக்கே அருள் மண_மாலை அதிசயம் அதிசயம் என்றாள் – திருமுறை6:103 1/2
சத்திய ஞான சபாபதி எனக்கே தனி பதி ஆயினான் என்றாள் – திருமுறை6:103 4/1
எள்ளலை தவிர்ந்தேன் உலகு எலாம் எனக்கே ஏவல்செய்கின்றன என்றாள் – திருமுறை6:103 6/2
தினகர சோமாக்கினி எலாம் எனக்கே செயல் செய தந்தனன் என்றாள் – திருமுறை6:103 7/3
அஞ்சும் முகம் காட்டிய என் தாயர் எலாம் எனக்கே ஆறும் முகம் காட்டி மிக வீறு படைக்கின்றார் – திருமுறை6:106 5/3
தே மாலை சத்திகளும் விழித்திருக்க எனக்கே திரு_மாலை அணிந்தார் சிற்சபை_உடையார் தோழி – திருமுறை6:106 61/4
எடுத்த கொடியே சித்தி எலாம் இந்தா மகனே என்று எனக்கே
கொடுத்த கொடியே ஆனந்த கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:107 9/3,4
எல்லார்க்கும் செய்யாமை யாது குறித்து இசை எனக்கே – திருமுறை6:108 10/4
தனி பழம் எனக்கே தந்தை தான் தந்தான் தமியனேன் உண்டனன் அதன்றன் – திருமுறை6:108 17/2
தரு வகை இ தருணம் நல்ல தருணம் இதில் எனக்கே தனித்த அருள்_பெரும்_சோதி தந்து அருள்க இது-தான் – திருமுறை6:108 22/1
உரம் பெறும் அயன் மால் முதல் பெரும் தேவர் உளத்து அதிசயித்திட எனக்கே
வரம் தருகின்றாய் வள்ளல் நின் கருணை மா கடற்கு எல்லை கண்டிலனே – திருமுறை6:108 35/3,4
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருள்_பெரும்_ஜோதி இறைவனை சார்வீரே – திருமுறை6:108 40/3,4
உளமும் எனக்கே உதவிய அன்றி – கீர்த்தனை:23 28/2
அலைய எனக்கே அளிக்கின்றாய் நீ மேலும் மேலுமே – கீர்த்தனை:29 36/4
நன்றே நண்பு எனக்கே மிக நல்கிய நாயகனே – கீர்த்தனை:31 6/2
உள்ளானை கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டை – கீர்த்தனை:41 27/1
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருள்_பெரும்_ஜோதி இறைவனை சார்வீரே – கீர்த்தனை:41 37/3,4
செப்பிட சோர்வு செறிவது எனக்கே
இவன்-பால் செய்வது ஏதும் அறியேன் – திருமுகம்:4 1/205,206

மேல்


எனக்கே-தான் (1)

இல் இகந்த என் மீது எனக்கே-தான் இகலும் கோபமும் இருக்கின்றதானால் – திருமுறை2:9 2/3

மேல்


எனதாய் (1)

நள்ளதாய் எனதாய் நானதாய் தனதாய் நவிற்ற அரும் தானதாய் இன்ன – திருமுறை4:9 5/2

மேல்


எனது (295)

என் குரு எனும் பதம் என் இட்ட_தெய்வ பதம் எனது குல_தெய்வ பதம் – திருமுறை1:1 2/120
சஞ்சலம் எல்லாம் எனது சம்பந்தம் அஞ்செழுத்தை – திருமுறை1:2 1/694
ஞானம் கொளா எனது நாமம் உரைத்தாலும் அபிமானம் – திருமுறை1:2 1/703
தீதுகள் எல்லாம் எனது செல்வம் காண் ஆதலினால் – திருமுறை1:2 1/740
சிந்து சிந்திப்பித்து எனது சிந்தையுள் நின் பொன் அருளே – திருமுறை1:4 7/3
நீர் போல் எனது நிலை கெடுக நின் பழி_சொற்றார் – திருமுறை1:4 36/3
காணிக்கையாக்கிக்கொண்டு ஆள்வாய் எனது கருத்தினையே – திருமுறை1:6 124/4
குன்றே நிறை அருள் கோவே எனது குல_தெய்வமே – திருமுறை1:6 177/3
நீயே எனது பிழை குறிப்பாய் எனில் நின் அடிமை – திருமுறை1:7 26/1
வானம் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீர் அன்று வந்து எனது
மானம் கெடுத்தீர் என்று உரைத்தேன் மா நன்று இஃது உன் மான் அன்றே – திருமுறை1:8 79/1,2
கலங்குறேல் அருள் திரு_வெண் நீறு எனது கரத்து இருந்தது கண்டிலை போலும் – திருமுறை2:5 6/2
ஒல்லை இங்கு எனது உளம் கொண்டது அறிவீர் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 6/4
ஏல வார் சூழலாள் இடத்தவனே என்னை ஆண்டவனே எனது அரசே – திருமுறை2:22 5/1
நாள் ஆகும் முன் எனது நல் நெஞ்சே ஒற்றியப்பன் – திருமுறை2:30 12/1
வெப்பில் ஆழ்ந்து எனது மொழிவழி அடையா வேதனைக்கு இடம்கொடுத்து உழன்ற – திருமுறை2:41 5/2
இருந்தனை எனது நெஞ்சினுள் எந்தாய் என் துயர் அறிந்திலை போலும் – திருமுறை2:50 3/1
யாது சொல்லினும் கேட்பது_இன்று அந்தோ யான் செய்தேன் எனது என்னும் இ இருளில் – திருமுறை2:53 4/1
உண்மை நின் அருள் சுகம் பிற எல்லாம் உண்மை அன்று என உணர்த்தியும் எனது
பெண்மை நெஞ்சகம் வெண்மைகொண்டு உலக பித்திலே இன்னும் தொத்துகின்றது காண் – திருமுறை2:65 9/1,2
அகழ்ந்து எனது உளத்தை சூறைகொண்டு அலைக்கும் அஞர் எலாம் அறுத்து அருள் புரிவாய் – திருமுறை2:68 2/2
என்று நின் அடியர்க்கு ஏவல்செய்திடும் நாள் என்று எனது அக துயர் அறும் நாள் – திருமுறை2:68 8/2
அய்யா என் இன் அமுதே அரசே எனது ஆண்டவனே – திருமுறை2:69 6/4
உன் என்றால் எனது உரை மறுத்து எதிராய் உலக மாயையில் திலகம் என்று உரைக்கும் – திருமுறை2:70 9/2
வளியின் வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால் மயங்குகின்றேன் அடியனேன் மனம் எனது வசமாக நினது வசம் நானாக வந்து அறிவு தந்து அருளுவாய் – திருமுறை2:78 8/2
வாழ்வேன் எளியேன் குறிப்பு இந்த வண்ணம் எனது மன_குரங்கோ – திருமுறை2:82 14/2
பதியே எனது எண்ணம் பலிக்கும்படிக்கு அருளே – திருமுறை2:87 1/4
தீண்டாது எனது உள்ளம் என்றால் என் சிறுமை தீர்க்க – திருமுறை2:87 7/2
ஐயரே உமது அடியன் நான் ஆகில் அடிகள் நீர் எனது ஆண்டவர் ஆகில் – திருமுறை2:94 38/1
ஒரு நெறியில் எனது கரத்து உவந்து அளித்த நாளில் உணராத உளவை எலாம் ஒருங்கு உணர்ந்து தெளிந்தேன் – திருமுறை2:98 2/3
மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – திருமுறை2:100 7/2
ஊராருடன் சென்று எனது நெஞ்சம் உவகை ஓங்க பார்த்தனன் காண் – திருமுறை3:1 1/2
நன்று புரிவார் திருவொற்றி_நாதர் எனது நாயகனார் – திருமுறை3:3 1/1
மடுப்பு ஆர் இன்ப மாலையிட்டார் மருவார் எனது பிழை உரைத்து – திருமுறை3:3 19/2
கெடுப்பார் இல்லை என் சொலினும் கேளார் எனது கேள்வர் அவர் – திருமுறை3:3 19/3
வெற்பை வளைத்தார் திருவொற்றி மேவி அமர்ந்தார் அவர் எனது
கற்பை அழித்தார் மாலையிட்டு கணவர் ஆனார் என்பது அல்லால் – திருமுறை3:3 23/1,2
குன்றில் துயர்கொண்டு அழும் எனது குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 27/4
நலத்தில் சிறந்த ஒற்றி நகர் நண்ணும் எனது நாயகனார் – திருமுறை3:3 30/1
நதி செய் சடையார் திருவொற்றி நண்ணும் எனது நாயகனார் – திருமுறை3:13 5/2
காவி மணந்த கரும் களத்தார் கருத்தர் எனது கண்_அனையார் – திருமுறை3:13 7/1
நல ஆதரவின் வந்து நின்றால் நங்காய் எனது நாண் கவர்ந்து – திருமுறை3:19 4/2
தேறிய நீர் போல் எனது சித்தம் மிக தேறி தெளிந்திடவும் செய்தனை இ செய்கை எவர் செய்வார் – திருமுறை4:1 17/3
பெரு நிதி வாய்த்திட எனது முன் பாடி ஆடும் பெற்றி அளித்தனை இந்த பேதமையேன்-தனக்கே – திருமுறை4:1 18/3
கலகம் இலா தெரு கதவம் காப்பு அவிழ்க்க புரிந்து களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 1/3
ஒன்று சிறியேன் மறுப்ப மறித்தும் வலிந்து எனது ஒரு கை-தனில் கொடுத்து இங்கே உறைதி என்று மறைந்தாய் – திருமுறை4:2 4/3
கரவிடை நெஞ்சு அயர்ந்து இளைத்து கலங்காதே இதனை களிப்பொடு வாங்கு என எனது கை-தனிலே கொடுத்து – திருமுறை4:2 5/2
தரும் நாளில் யான் மறுப்ப மறித்தும் வலிந்து எனது தடம் கை-தனில் கொடுத்து இங்கே சார்க என உரைத்தாய் – திருமுறை4:2 7/3
கடும் மாலை நடு_இரவில் கதவு திறப்பித்து கடையேனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை4:2 8/3
கால நிலை கருதி மனம் கலங்குகின்ற மகனே கலங்காதே என்று எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை4:2 12/2
தெருள் நிறைந்தது ஒன்று எனது செங்கை-தனில் கொடுத்து திகழ்ந்துநின்ற பரம் பொருள் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை4:2 13/3
சரணமுற்று வருந்திய என் மகனே இங்கு இதனை தாங்குக என்று ஒன்று எனது தடம் கை-தனில் கொடுத்து – திருமுறை4:2 15/3
கரி இரவில் நடந்து அருளி யான் இருக்கும் இடத்தே கதவு திறப்பித்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை4:2 17/2
ஊர் அணவி நடந்து எளியேன் உறையும் இடம் தேடி உவந்து எனது கை-தனிலே ஒன்று கொடுத்து இங்கே – திருமுறை4:2 18/2
உரிய பொருள் ஒன்று எனது கையில் அளித்து இங்கே உறைக மகிழ்ந்து என உரைத்த உத்தம நின் அருளை – திருமுறை4:2 19/3
வாளா நீ மயங்காதே மகனே இங்கு இதனை வாங்கிக்கொள் என்று எனது மலர் கை-தனில் கொடுத்தாய் – திருமுறை4:2 20/3
உய் வகை ஒன்று எனது கரத்து உவந்து அளித்து மகனே உய்க மகிழ்ந்து இன்று முதல் ஒன்றும் அஞ்சேல் என்று – திருமுறை4:2 23/2
களங்கம்_இலா ஒன்று எனது கை-தனிலே கொடுத்து களித்து உறைக என திரு_வாக்கு அளித்த அருள்_கடலே – திருமுறை4:2 25/3
சிவ நிலைக்கும்படி எனது செங்கையில் ஒன்று அளித்து சித்தம் மகிழ்ந்து உறைக என திரு_பவளம் திறந்தாய் – திருமுறை4:2 35/3
தெருள் உருவில் நடந்து தெரு கதவு திறப்பித்து சிறியேனை அழைத்து எனது செங்கையில் ஒன்று அளித்து – திருமுறை4:2 40/2
நன்று ஆர எனது கரத்து ஒன்று அருளி இங்கே நண்ணி நீ எண்ணியவா நடத்துக என்று உரைத்தாய் – திருமுறை4:2 46/3
புகல் உறுக வருக என அழைத்து எனது கரத்தே பொருந்த ஒன்று கொடுத்தனை நின் பொன் அருள் என் என்பேன் – திருமுறை4:2 49/3
கடையனையும் குறிக்கொண்டு கருதும் இடத்து அடைந்து கதவு திறப்பித்து எனது கையில் ஒன்று கொடுக்க – திருமுறை4:2 54/2
ஆன்ற எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய்க்கு அறிவு_இலியேன் செய்யும் வகை அறியேன் நின் கருணை – திருமுறை4:2 55/3
திர யோகர்க்கு அரிது இதனை வாங்குக என்று எனது செங்கை-தனில் அளித்தாய் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை4:2 59/3
கனக்கும் மனை தெரு கதவம் காப்பு அவிழ்க்க புரிந்து களிப்பொடு எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை4:2 62/3
செம்மையிலே விளங்குகின்ற திரு_அடிகள் வருந்த சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 63/3
துருவி அடியேன் இருக்கும் இடத்து இரவில் அடைந்து துணிந்து எனது கையில் ஒன்று சோதியுற கொடுத்து – திருமுறை4:2 68/3
கைவர யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 72/3
மருள் உதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி மகிழ்ந்து எனது கரத்து ஒன்று வழங்கிய சற்குருவே – திருமுறை4:2 73/3
கம் மடியா கதவு பெரும் காப்பு அவிழ புரிந்து கடையேனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை4:2 78/3
தெருவம் மிசை நடந்து சிறு செம் பரல்_கல் உறுத்த சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 80/3
உலகியலோடு அருளியலும் ஒருங்கு அறிய சிறியேன் உணர்வில் இருந்து உணர்த்தி எனது உயிர்க்குயிராய் விளங்கி – திருமுறை4:2 100/1
திலகம் என திகழ்ந்து எனது சென்னி மிசை அமர்ந்த திரு_அடிகள் வருந்த நடை செய்து அருளி அடியேன் – திருமுறை4:2 100/2
சித்த நல் காழி ஞானசம்பந்த செல்வமே எனது சற்குருவே – திருமுறை4:9 3/4
உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வு உறா உணர்வும் தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா – திருமுறை5:3 1/2
கள்ள நெஞ்சகன் ஆயினும் ஐய நான் கள்ளம் இன்றி கழறுகின்றேன் எனது
உள்ளம் நின் திருவுள்ளம் அறியுமே ஓதுகின்றது என் போது கழித்திடேல் – திருமுறை5:3 6/1,2
ஆணி_பொன்னே எனது ஆர்_உயிரே தணிகாசலனே – திருமுறை5:5 3/2
ஆற்றேன் எனது அரசே அமுதே என் அருள்_செல்வமே – திருமுறை5:5 10/3
சீர் பூத்த அருள்_கடலே கரும்பே தேனே செம் பாகே எனது குல தெய்வமே நல் – திருமுறை5:8 1/1
ஏணுதற்கு எனது எண்ணம் முற்றுமோ – திருமுறை5:12 28/3
இ வேளை அருள் தணிகை அமர்ந்து அருளும் தேவை எனது இரு கண்ணாய – திருமுறை5:18 6/1
அறியேனோ பொருள் நிலையை அறிந்து எனது என்பதை விடுத்து இ அகில மாயை – திருமுறை5:18 7/3
தாயும் தந்தையும் சாமியும் எனது சார்பும் ஆகிய தணிகை அம் குகனே – திருமுறை5:29 6/3
முகம் ஆறு உடையார் முகம் மாறுடையார் எனவே எனது முன் வந்தார் – திருமுறை5:39 1/3
கால்கொளும் குகனை எந்தையை எனது கருத்தனை அயன் அரி அறியா – திருமுறை5:40 1/3
தண்ணனை எனது கண்ணனை அவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை5:40 2/4
ஆ உண்டனர் எனது இன் நலம் அறியார் என இருந்தால் – திருமுறை5:43 1/3
ஊனே உயிரே உணர்வே எனது உள் உறைவோனே – திருமுறை5:51 11/4
எள்ளளவும் இ மொழியில் ஏசுமொழி அன்று உண்மை என்னை ஆண்டு அருள் புரிகுவாய் என் தந்தையே எனது தாயே என் இன்பமே என்றன் அறிவே என் அன்பே – திருமுறை5:55 4/3
மதி பாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே மலைவு_இல் மெய்ஞ்ஞானமயமாய் வரவு_போக்கு அற்ற நிலை கூடும் என எனது உளே வந்து உணர்வு தந்த குருவே – திருமுறை5:55 5/2
விழலுற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐய இ வெய்ய உடல் பொய் என்கிலேன் வெளி மயக்கோ மாய விட மயக்கோ எனது விதி மயக்கோ அறிகிலேன் – திருமுறை5:55 20/2
இனமான மாச்சரிய வெம் குழியின் உள்ளே இறங்குவான் சிறிதும் அந்தோ என் சொல் கேளான் எனது கைப்படான் மற்று இதற்கு ஏழையேன் என் செய்குவேன் – திருமுறை5:55 22/3
வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது – திருமுறை5:55 23/1
காய்கொண்டு பாய்கின்ற வெவ் விலங்கோ பெரும் காற்றினால் சுழல் கறங்கோ கால வடிவோ இந்திரஜால வடிவோ எனது கர்ம வடிவோ அறிகிலேன் – திருமுறை5:55 23/3
உளம் எனது வசம் நின்றது இல்லை என் தொல்லை வினை ஒல்லை விட்டிடவும் இல்லை உன் பதத்து அன்பு இல்லை என்றனக்கு உற்ற_துணை உனை அன்றி வேறும் இல்லை – திருமுறை5:55 29/1
பொடி கடி நாசி துளையிலே புகுத்தி பொங்கினேன் அய்யகோ எனது
முடிக்கு அடி புனைய முயன்றிலேன் அறிவில் மூடனேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 12/3,4
கொள கருதும் மல மாயை குரங்கு கவர்ந்திடுமோ குரங்கு கவராது எனது குறிப்பில் அகப்படினும் – திருமுறை6:11 5/3
புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசை சற்று அறியேன் – திருமுறை6:12 14/2
தனி பெரும் சோதி தலைவனே எனது தந்தையே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 1/1
தலத்திலே ஓங்கும் தலைவனே எனது தந்தையே கேட்க என் மொழியே – திருமுறை6:13 8/4
சீர்த்த சிற்சபை என் அப்பனே எனது தெய்வமே என் பெரும் சிறப்பே – திருமுறை6:13 10/1
பார்த்த போது எல்லாம் பயந்து எனது உள்ளம் பதைத்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 10/4
போது எல்லாம் கேட்டு எனது உள்ளம் குலை_நடுங்கியது அறிந்திலையோ – திருமுறை6:13 13/4
திருவுளம் அறியும் உரத்த சொல் எனது செவி புகில் கனல் புகுவதுவே – திருமுறை6:13 49/4
நயந்த பொன் சரிகை துகில் எனக்கு எனது நண்பினர் உடுத்திய போது – திருமுறை6:13 51/1
கரவிலே கவர்ந்தார் கொள்ளை என்று எனது காதிலே விழுந்த போது எல்லாம் – திருமுறை6:13 55/2
மெய் தலத்து அகத்தும் புறத்தும் விட்டு அகலா மெய்யன் நீ அல்லையோ எனது
பைதல் தீர்த்து அருளும் தந்தை நீ அலையோ பரிந்து நின் திருமுன் விண்ணப்பம் – திருமுறை6:13 71/2,3
உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என் செய்வேன் எனது
மன்னவா ஞான மன்றவா எல்லாம்_வல்லவா இது தகுமேயோ – திருமுறை6:13 72/3,4
வள்ளலே எனது வாழ் முதல் பொருளே மன்னவா நின் அலால் அறியேன் – திருமுறை6:13 73/3
தலைவனே எனது தந்தையே நினது தனையன் நான் தளருதல் அழகோ – திருமுறை6:13 88/4
உற்றதாதலினால் உலகியல் வழக்கில் உற்றன மற்று எனது அலவே – திருமுறை6:13 92/2
குணம் புரி எனது தந்தையே உலகில் கூடிய மக்கள் தந்தையரை – திருமுறை6:13 109/1
தன்மை காண்ப அரிய தலைவனே எனது தந்தையே சகத்திலே மக்கள் – திருமுறை6:13 111/1
சித்தனே சிவனே என்று எனது உளத்தே சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும் – திருமுறை6:13 113/4
உவந்து எனது உளத்தே உணர்த்திய எல்லாம் உறு மலை இலக்கு என நம்பி – திருமுறை6:13 119/1
கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது கருத்திலே இனி ஒரு கணமும் – திருமுறை6:13 129/2
வியந்திட தருதல் வேண்டும் ஈது எனது விண்ணப்பம் நின் திருவுளத்தே – திருமுறை6:13 131/3
நின் அருள் அமுதம் அளித்து எனது எண்ணம் நிரப்பி ஆட்கொள்ளுதல் வேண்டும் – திருமுறை6:13 132/3
உண்பனே எனினும் உடுப்பனே எனினும் உலகரை நம்பிலேன் எனது
நண்பனே நலம் சார் பண்பனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 4/3,4
கண்ணிலே எனது கருத்திலே கலந்த கருத்தனே நின்றனை அல்லால் – திருமுறை6:15 5/2
பொய்யாது என்றும் எனது உளத்தே பொருந்தும் மருந்தே புண்ணியனே – திருமுறை6:16 4/1
கருணை கருத்து மலர்ந்து எனது கலக்கம் அனைத்தும் தவிர்த்தே இ – திருமுறை6:17 3/1
வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான் பொழுதே – திருமுறை6:17 20/4
நாயகா எனது மயக்கு எலாம் தவிர்த்தே நன்று அருள் புரிவது உன் கடனே – திருமுறை6:20 5/4
என்னவனே என் துணையே என் உறவே என்னை ஈன்றவனே என் தாயே என் குருவே எனது
மன்னவனே என்னுடைய வாழ் முதலே என் கண் மா மணியே மணி மிடற்று ஓர் மாணிக்க_மலையே – திருமுறை6:22 3/2,3
மணம் குறித்து கொண்டாய் நீ கொண்டது-தொட்டு எனது மனம் வேறுபட்டது இலை மாட்டாமையாலே – திருமுறை6:22 7/2
கணம் குறித்து சில புகன்றேன் புகன்ற மொழி எனது கருத்தில் இலை உன்னுடைய கருத்தில் உண்டோ உண்டேல் – திருமுறை6:22 7/3
மனம் பிடியாமையினாலோ மாட்டாமையாலோ மறதியினாலோ எனது வருத்தம்-அதனாலோ – திருமுறை6:22 8/1
சற்று மனம் வேறுபட்டது இல்லை கண்டீர் எனது சாமி உம் மேல் ஆணை ஒரு சதுரும் நினைத்து அறியேன் – திருமுறை6:22 10/2
செம் பதத்தே மலர் விளங்க கண்டுகொண்டேன் எனது சிறுமை எலாம் தீர்ந்தே மெய் செல்வம் அடைந்தேனே – திருமுறை6:24 30/4
அணியே எனது மெய் அறிவே பொது வளர் அரசே திரு வளர் அமுதே – திருமுறை6:24 47/1
மணியே எனது கண்மணியே பொது வளர் மதியே திரு_அருள் மதியே – திருமுறை6:24 47/3
மன்றுள் நின்று ஆடும் வள்ளலே எனது வள்ளல் என்று எனக்குளே தெரிந்த – திருமுறை6:24 59/1
புண் எலாம் தவிர்த்து பொருள் எலாம் கொடுத்து புகுந்து எனது உளம் கலந்து அருளே – திருமுறை6:24 60/4
என்பிலே கலந்தாய் நினக்கும் வந்திடுமே எய்துக விரைந்து எனது இடத்தே – திருமுறை6:24 62/4
இரவு_பகல் அற்ற ஒரு தருணத்தில் உற்ற பேர் இன்பமே அன்பின் விளைவே என் தந்தையே எனது குருவே என் நேயமே என் ஆசையே என் அறிவே – திருமுறை6:25 19/2
கைப்பு அற என் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்கட்டியே கருணை அமுதே கற்பக வனத்தே கனிந்த கனியே எனது கண் காண வந்த கதியே – திருமுறை6:25 32/2
ஓங்கிய பெரும் கருணை பொழிகின்ற வானமே ஒருமை நிலை உறு ஞானமே உபய பத சததளமும் எனது இதய சததளத்து ஓங்க நடு ஓங்கு சிவமே – திருமுறை6:25 34/1
தூங்கி விழு சிறியனை தாங்கி எழுக என்று எனது தூக்கம் தொலைத்த துணையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 34/4
என் உயிரே எனது இன் உயிர்க்குயிரே என் அறிவே எனது அறிவினுக்கு அறிவே – திருமுறை6:26 3/1
என் உயிரே எனது இன் உயிர்க்குயிரே என் அறிவே எனது அறிவினுக்கு அறிவே – திருமுறை6:26 3/1
அன்னையில் இனிய என் அம்பலத்து அமுதே அற்புதமே பதமே எனது அன்பே – திருமுறை6:26 3/2
கமம் உறு சிவ நெறிக்கு ஏற்றி என்றனையே காத்து எனது உளத்தினில் கலந்த மெய் பதியே – திருமுறை6:26 18/2
புலத்தவா எனது புலத்தவா தவிர்த்து பூரண ஞான நோக்கு அளித்த – திருமுறை6:29 4/2
சித்து வந்து ஆடும் சித்திமாபுரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்து எனது உளத்தே – திருமுறை6:29 6/3
மூ_இரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்து எனது உடம்பும் – திருமுறை6:29 8/1
தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே – திருமுறை6:30 4/1
தந்து அருள் புரிக வரம் எலாம் வல்ல தனி அருள் சோதியை எனது
சிந்தையில் புணர்ப்பித்து என்னொடும் கலந்தே செய்வித்து அருள்க செய் வகையே – திருமுறை6:30 20/3,4
பை உடை பாம்பு_அனையரொடும் ஆடுகின்றோய் எனது பண்பு அறிந்தே நண்பு வைத்த பண்பு_உடையோய் இன்னே – திருமுறை6:31 6/3
நாள் அறிந்துகொளல் வேண்டும் நவிலுக நீ எனது நனவிடையாயினும் அன்றி கனவிடையாயினுமே – திருமுறை6:33 8/4
மாணை மணி பொது நடம் செய் வள்ளால் நீ எனது மனம் அறிவாய் இனம் உனக்கு வகுத்து உரைப்பது என்னே – திருமுறை6:35 2/4
நான் மறந்தேன் எனினும் எனை தான் மறவான் எனது நாயகன் என்று ஆடுகின்றேன் எனினும் இது வரையும் – திருமுறை6:35 8/1
தன் உழை பார்த்து அருள்வாயேல் உண்டு அனைத்தும் ஒரு நின்றனது சுதந்தரமே இங்கு எனது சுதந்தரமோ – திருமுறை6:36 5/2
நான் ஒரு பாவமும் அறியேன் நல் நிதியே எனது நாயகனே பொது விளங்கும் நடராச பதியே – திருமுறை6:36 7/3
எண்ணிய எனது உள் எண்ணமே எண்ணத்து இசைந்த பேர்_இன்பமே யான்-தான் – திருமுறை6:37 8/1
கோவே எனது குருவே எனை ஆண்ட – திருமுறை6:38 2/3
களித்து எனது உடம்பில் புகுந்தனை எனது கருத்திலே அமர்ந்தனை கனிந்தே – திருமுறை6:39 7/1
களித்து எனது உடம்பில் புகுந்தனை எனது கருத்திலே அமர்ந்தனை கனிந்தே – திருமுறை6:39 7/1
சாற்றுவேன் எனது தந்தையே தாயே சற்குரு நாதனே என்றே – திருமுறை6:39 9/1
சித்தி இன்பு உருவே சித்தியின் கருவே சித்தியில் சித்தியே எனது
புத்தியின் தெளிவே புத்தமுது அளித்து பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 16/3,4
ஐம்மையே அதற்குள் அது அது ஆகும் அற்புத காட்சியே எனது
பொய்ம்மையே பொறுத்து புகல் அளித்து அருளி பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 19/3,4
எ சமய தெய்வமும் தான் என நிறைந்த தெய்வம் எல்லாம் செய் வல்ல தெய்வம் எனது குல_தெய்வம் – திருமுறை6:44 6/2
துதி வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் சோதியுள் சோதியே எனது
மதி வளர் மருந்தே மந்திர மணியே மன்னிய பெரும் குண_மலையே – திருமுறை6:45 3/1,2
அருள் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் அரும் பெரும் சோதியே எனது
பொருள் வளர் அறிவுக்கு அறிவு தந்து என்னை புறம் விடாது ஆண்ட மெய்ப்பொருளே – திருமுறை6:45 8/1,2
மேலானை மேல் நிலை மேல் அமுதானானை மேன்மேலும் எனது உளத்தே விளங்கல் அன்றி – திருமுறை6:47 2/3
புணர்ந்து எனை கலந்த போகத்தை எனது பொருளை என் புண்ணிய பயனை – திருமுறை6:49 4/2
சோதியை எனது துணையை என் சுகத்தை சுத்த சன்மார்க்கத்தின் துணிபை – திருமுறை6:49 8/2
தன் நிகர் இல்லா தலைவனை எனது தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 10/4
ஓங்கிய எனது தந்தையை எல்லாம் உடைய என் ஒரு பெரும் பதியை – திருமுறை6:49 11/2
நனவினும் எனது கனவினும் எனக்கே நண்ணிய தண்ணிய அமுதை – திருமுறை6:49 13/1
இயம் உற எனது குளம் நடு நடம் செய் எந்தையை என் உயிர்க்குயிரை – திருமுறை6:49 23/3
கருத்தனை எனது கண்_அனையவனை கருணை ஆர்_அமுது எனக்கு அளித்த – திருமுறை6:49 26/1
நிருத்தனை எனது நேயனை ஞான நிலையனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 26/4
வள்ளல் மலர்_அடி சிவப்ப வந்து எனது கருத்தின் வண்ணம் எலாம் உவந்து அளித்து வயங்கிய பேர்_இன்பம் – திருமுறை6:50 3/3
நடை அறியா திரு_அடிகள் சிவந்திட வந்து எனது நலிவு அனைத்தும் தவிர்த்து அருளி ஞான அமுது அளித்தாய் – திருமுறை6:50 4/3
தரம் குலவ அமர்ந்த திரு_அடிகள் பெயர்த்து எனது சார்பு அடைந்து என் எண்ணம் எலாம் தந்தனை என் அரசே – திருமுறை6:50 8/3
செறிந்து எனது உளத்தில் சேர்ந்தனன் அவன்றன் திருவுளம் தடுப்பவர் யாரே – திருமுறை6:51 9/4
நிருத்தனை மெய்ப்பொருளான நின்மலனை சிவனை நித்தியனை சத்தியனை நிற்குணனை எனது
கருத்தனை சிற்சபை ஓங்கு கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:52 2/3,4
கருத்தனே எனது கருத்தினுக்கு இசைந்த கணவனே கணவனே என்கோ – திருமுறை6:54 4/1
திருத்தனே எனது செல்வமே எல்லாம் செய வல்ல சித்தனே என்கோ – திருமுறை6:54 4/3
தாயனே எனது தாதையே ஒருமை தலைவனே தலைவனே என்கோ – திருமுறை6:54 5/1
தூயனே எனது நேயனே என்கோ சோதியுள் சோதி நின்றனையே – திருமுறை6:54 5/4
எனது சிரம் மேல் அமர்த்தி மெய் அளித்த – திருமுறை6:55 3/3
கசித்த மனத்து அன்பர் தொழ பொது நடம் செய் அரசே களித்து எனது சொல்_மாலை கழலில் அணிந்து அருளே – திருமுறை6:60 4/4
தன் பெருமை தான் அறியா தன்மையனே எனது தனி தலைவா என் உயிர்க்குள் இனித்த தனி சுவையே – திருமுறை6:60 12/1
வளம் குலவு திரு_பொதுவில் மா நடம் செய் அரசே மகிழ்ந்து எனது சொல் எனும் ஓர் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 36/4
பரை வெளிக்க பால் விளங்கு தனி வெளியில் பழுத்தே படைத்த எனது உளத்து இனிக்க கிடைத்த தனி பழமே – திருமுறை6:60 41/3
கொலை_புரிவார் தவிர மற்றை எல்லாரும் நினது குலத்தாரே நீ எனது குலத்து முதல் மகனே – திருமுறை6:60 70/1
செஞ்செவே எனது கருத்து எலாம் உனது திருவுளம் அறியுமே என்றாள் – திருமுறை6:61 3/3
அம்பலத்தே நடம் புரியும் எனது தனி தலைவர் அன்புடன் என் உளம் கலந்தே அருள்_பெரும்_சோதியினால் – திருமுறை6:62 10/1
வம்பு இசைத்தேன் என எனது பாங்கி பகை ஆனாள் வளர்த்தெடுத்த தனி தாயும் மலர்ந்து முகம் பாராள் – திருமுறை6:63 2/3
புது முகம் கொண்டு எனது தனி தோழி மனம் திரிந்தாள் புரிந்து எடுத்து வளர்த்தவளும் புதுமை சில புகன்றாள் – திருமுறை6:63 8/3
காரிகையீர் எல்லீரும் காண வம்-மின் எனது கணவர் அழகினை என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 14/1
கண்ணேறு படும் என நான் அஞ்சுகின்றேன் எனது கணவர் வடிவு-அது காணற்கு என்ற அதனாலோ – திருமுறை6:63 15/1
தாழ் குழலீர் எனை சற்றே தனிக்கவிட்டால் எனது தலைவரை காண்குவல் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 18/1
அரும் பொன்_அனையார் எனது துரை வரும் ஓர் சமயம் அகல நின்-மின் அணங்கு_அனையீர் என்ற அதனாலோ – திருமுறை6:63 20/1
கிழக்கு வெளுத்தது கருணை அருள் சோதி உதயம் கிடைத்தது எனது உள_கமலம் கிளர்ந்தது எனது அகத்தே – திருமுறை6:64 40/1
கிழக்கு வெளுத்தது கருணை அருள் சோதி உதயம் கிடைத்தது எனது உள_கமலம் கிளர்ந்தது எனது அகத்தே – திருமுறை6:64 40/1
வன்பு உடை மனத்தை நல் மனம் ஆக்கி எனது வசம் செய்வித்து அருளிய மணி மன்றத்தவரே – திருமுறை6:64 41/2
ஐயமும் திரிபும் அறுத்து எனது உடம்பினுள் – திருமுறை6:65 1/19
தேவி உற்று ஒளிர்தரு திரு_உருவுடன் எனது
ஆவியில் கலந்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/199,200
வல்லப சத்திகள் வகை எலாம் அளித்து எனது
அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/279,280
பற்றுகள் அனைத்தையும் பற்று அற தவிர்த்து எனது
அற்றமும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/291,292
உள்ளகத்து அதமர்ந்து எனது உயிரில் கலந்து அருள் – திருமுறை6:65 1/1019
உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனது
குளத்தினும் நிரம்பிய குரு சிவ பதியே – திருமுறை6:65 1/1037,1038
பரம ரகசியம் பகர்ந்து எனது உளத்தே – திருமுறை6:65 1/1049
கலக்கமும் அச்சமும் கடிந்து எனது உளத்தே – திருமுறை6:65 1/1089
சத்தி சத்தர்கள் எலாம் சார்ந்து எனது ஏவல்செய் – திருமுறை6:65 1/1097
அன்பினில் கலந்து எனது அறிவினில் பயின்றே – திருமுறை6:65 1/1179
கடந்து எனது அறிவாம் கன மேல் சபை நடு – திருமுறை6:65 1/1273
துன்பு உள அனைத்தும் தொலைத்து எனது உருவை – திருமுறை6:65 1/1487
தண்ணிய அமுதே தந்து எனது உளத்தே – திருமுறை6:65 1/1511
தூய்மையால் எனது துரிசு எலாம் நீக்கி நல் – திருமுறை6:65 1/1527
சபை எனது உளம் என தான் அமர்ந்து எனக்கே – திருமுறை6:65 1/1555
தேவா இது நின் செயலே இ செயலை நினைக்கும்-தொறும் எனது சிந்தை கனிந்துகனிந்து உருகி தெள் ஆர்_அமுதம் ஆனதுவே – திருமுறை6:66 7/4
கோ என எனது குரு என ஞான குணம் என ஒளிர் சிவ_கொழுந்தே – திருமுறை6:70 4/1
ஆடிய பாதம் அறிய சொன்னேன் எனது ஆண்டவனே – திருமுறை6:72 7/4
வளத்தே அருள்_பெரும்_சோதியினால் ஒளி வாய்ந்து எனது
குளத்தே நிறைந்து அணையும் கடந்து ஓங்கி குலவு பரிமளத்தே – திருமுறை6:73 3/2,3
உறவே எனது இன் உயிரே என் உள்ளத்தில் உற்று இனிக்கும் – திருமுறை6:73 6/1
உகத்து எனது உடல் பொருள் ஆவியை நுமக்கே ஒருமையின் அளித்தனன் இருமையும் பெற்றேன் – திருமுறை6:76 3/3
கருணை பெருக்கினில் கலந்து எனது உள்ளே கனவினும் நனவினும் களிப்பு அருள்கின்றீர் – திருமுறை6:76 5/2
கண்_உடையீர் பெரும் கருணை_கடல்_உடையீர் எனது கணக்கு அறிந்தீர் வழக்கு அறிந்தீர் களித்து வந்து அன்று உரைத்தீர் – திருமுறை6:79 7/1
கதியே என் கண்ணே என் கண்மணியே எனது கருத்தே என் கருத்தில் உற்ற கனிவே செங்கனியே – திருமுறை6:80 1/3
உன்னுகின்ற-தோறும் எனது உள்ளம் உருகுகின்றது – திருமுறை6:81 5/1
தூக்கி எடுத்து எனது துன்பம் எலாம் தீர்த்து அருளி – திருமுறை6:81 7/3
இனி ஏதுறுமோ என் செய்வேன் எந்தாய் எனது பிழை குறித்து – திருமுறை6:82 14/2
கொன்முகம் கொண்டு அடிக்கடி போய் குதியாதே எனது குறிப்பின் வழி நின்றிடு நின் குதிப்பு நடவாது – திருமுறை6:86 3/2
தொல்லும் உலக பேர்_ஆசை உவரி கடத்தி எனது மன – திருமுறை6:88 9/2
அல்லும்_பகலும் எனது உளத்தே அமர்ந்தோய் யான் உன் அடைக்கலமே – திருமுறை6:88 9/4
மா தவத்தால் நான் பெற்ற வான் அமுதே எனது வாழ்வே என் கண் அமர்ந்த மணியே என் மகிழ்வே – திருமுறை6:91 2/1
நண்பு_உடையாய் என்னுடைய நாயகனே எனது நல் உறவே சிற்சபையில் நடம் புரியும் தலைவா – திருமுறை6:91 5/1
பண்டங்கள் பலித்தன பரிந்து எனது உள்ளத்தில் – திருமுறை6:94 6/3
சாற்று உவக்க எனது தனி தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் சிற்சத்தியை சார்வதற்கே – திருமுறை6:97 3/4
மெய் விளக்க எனது தந்தை வருகின்ற தருணம் மேவியது ஈண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே – திருமுறை6:97 4/4
மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடு-மின் எனது மெய்ப்பொருளாம் தனி தந்தை இ தருணம்-தனிலே – திருமுறை6:97 9/3
சரணம் எனக்கு அளித்து எனையும் தான் ஆக்க எனது தனி தந்தை வருகின்ற தருணம் இது தானே – திருமுறை6:97 10/4
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது மெய் உரையை பொய் உரையாய் வேறு நினையாதீர் – திருமுறை6:98 20/2
எத்திசையீரும் ஒத்து இவண் வருக என்றனள் எனது மெல்_இயலே – திருமுறை6:103 4/4
ஏழ் இயல் மாடம் மிசையுற வைத்தான் என்றனள் எனது மெல்_இயலே – திருமுறை6:103 9/4
பாலும் இன் சுவையும் போன்று எனது ஆவி பற்றினன் கலந்தனன் என்றாள் – திருமுறை6:103 10/2
கள் உண்ட சிற்றினத்தார் யாது அறிவார் எனது கணவர் திரு_வரவு இந்த காலையிலாம் கண்டாய் – திருமுறை6:105 4/2
மாடம் மிசை ஓங்கு நிலா_மண்டபத்தே எனது மணவாளர் கொடுத்த திரு_அருள் அமுதம் மகிழ்ந்தே – திருமுறை6:106 9/1
கற்பூரம் கொணர்ந்திடுக தனி தோழி எனது கணவர் வரு தருணம் இது கண்ணாறு கழிப்பாம் – திருமுறை6:106 15/1
மனை அணைந்து மலர்_அணை மேல் எனை அணைந்த போது மணவாளர் வடிவு என்றும் எனது வடிவு என்றும் – திருமுறை6:106 16/1
அரும் பொன்_அனையார் எனது கணவர் வரு தருணம் ஆய்_இழை ஈது ஆதலினால் வாயல் முகப்பு எல்லாம் – திருமுறை6:106 20/1
அன்னியர் அல்லடி அவரே எனது குல_தெய்வம் அரும் தவத்தால் கிடைத்த குரு ஆகும் அது மட்டோ – திருமுறை6:106 25/3
உன்னிய என் உயிரும் எனது உடலும் எனது உணர்வும் உயிர் உணர்வால் அடை சுகமும் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:106 41/3
உன்னிய என் உயிரும் எனது உடலும் எனது உணர்வும் உயிர் உணர்வால் அடை சுகமும் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:106 41/3
சீர் தெரிந்தார் ஏத்து-தொறும் ஏத்துதற்கோ எனது திருவாளர் அருள்கின்றது அன்று மனம் கனிந்தே – திருமுறை6:106 42/2
கொடி_இடை பெண் பேதாய் நீ அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி என்று எனது கொழுநர்-தமை குறித்தாய் – திருமுறை6:106 47/1
ஈசர் எனது உயிர் தலைவர் வருகின்றார் நீவிர் எல்லீரும் புறத்து இரு-மின் என்கின்றேன் நீ-தான் – திருமுறை6:106 50/1
மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம் விளங்க உலகத்திடையே விளங்குக என்று எனது
கை பிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக்கொண்டேன் களித்திடுக இனி உனை நாம் கைவிடோம் என்றும் – திருமுறை6:106 56/2,3
கருத்து அலர்ந்து வாழிய என்று ஆழி அளித்து எனது கையினில் பொன் கங்கணமும் கட்டினர் காண் தோழி – திருமுறை6:106 57/4
எமை அறிந்தாய் என்று எனது கை பிடித்தார் நானும் என்னை மறந்து என் இறைவர் கால் பிடித்துக்கொண்டேன் – திருமுறை6:106 58/3
மெய் அகத்தே நம்மை வைத்து விழித்திருக்கின்றாய் நீ விளங்குக சன்மார்க்க நிலை விளக்குக என்று எனது
கை அகத்தே ஒரு பசும்பொன் கங்கணமும் புனைந்தார் கருணையினில் தாய்_அனையார் கண்டாய் என் தோழி – திருமுறை6:106 59/3,4
தூங்குக நீ என்கின்றாய் தூங்குவனோ எனது துரை வரும் ஓர் தருணம் இதில் தூக்கமும்-தான் வருமோ – திருமுறை6:106 66/1
வைகறை ஈது அருள் உதயம் தோன்றுகின்றது எனது வள்ளல் வரு தருணம் இனி வார்த்தை ஒன்றானாலும் – திருமுறை6:106 69/1
நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர் கண்டாய் எனது நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே – திருமுறை6:108 23/4
ஓங்கார அணை மீது நான் இருந்த தருணம் உவந்து எனது மணவாளர் சிவந்த வடிவு அகன்றே – திருமுறை6:108 47/1
என் சாமி எனது துரை என் உயிர்_நாயகனார் இன்று வந்து நான் இருக்கும் இடத்தில் அமர்கின்றார் – திருமுறை6:108 53/1
பின் சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே எனது பேர்_உடம்பில் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார் – திருமுறை6:108 53/2
எறிவில் உலகில் உயிரை உடலில் இணைசெய் இறைவ சரணமே எனையும் ஒருவன் என உள் உணரும் எனது தலைவ சரணமே – கீர்த்தனை:1 80/2
எனது என்பதும் நினது என்பதும் இது என்று உணர் தருணம் இனம் ஒன்று அது பிறிது அன்று என இசைகின்றது பரமம் – கீர்த்தனை:1 154/1
சிற்சபையும் பொன்_சபையும் சொந்தம் எனது ஆச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவது என் பேச்சு – கீர்த்தனை:1 175/1
ஐயர் அருள் சோதி அரசாட்சி எனது ஆச்சு ஆரணமும் ஆகமமும் பேசுவது என் பேச்சு – கீர்த்தனை:1 176/1
என் உரிமை தாய்_அனையீர் ஆட வாரீர் எனது தனி தந்தையரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 12/3
உவமை இல்லா பெரும் ஜோதி எனது
உள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி – கீர்த்தனை:22 19/3,4
மருள் பெரும் சோதனை எனது மட்டும் இலா வணம் கருணை வைத்தே மன்றில் – கீர்த்தனை:28 4/1
நினைக்க நினைக்க தித்திப்பு எனது நினைவில் கொடுக்குதே – கீர்த்தனை:29 12/1
தனியே நின்னை நினைக்க கிளர்வது எனது சிந்தையே – கீர்த்தனை:29 18/2
சரி என்று எண்ணி எனது மனது களித்து வெல்வதே – கீர்த்தனை:29 26/4
தனித்து கரைந்த எனது கருத்தின் தரத்தது அல்லவே – கீர்த்தனை:29 27/4
உலக விடய காட்டில் செல்லாது எனது போதமே – கீர்த்தனை:29 61/4
சேம பொதுவில் நடம் கண்டு எனது சிறுமை நீங்கினேன் – கீர்த்தனை:29 63/3
கடையன் எனது கொடிய கடின நெஞ்ச கல்லையே – கீர்த்தனை:29 77/1
தன் நேர் முடி ஒன்று எனது முடியில் தரித்த சோதியே – கீர்த்தனை:29 99/2
கரையா எனது மன கல்லும் கரைந்தது – கீர்த்தனை:40 6/1
உலகியலின் உறு மயலின் அடைவு பெறும் எனது இதயம் ஒளி பெற விளங்கு சுடரே – கீர்த்தனை:41 1/1
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – கீர்த்தனை:41 1/3
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – கீர்த்தனை:41 1/3
அலகின் மறை மொழியும் ஒரு பொருளின் முடிபு என எனது அகம் தெளிய அருள்செய்து அருளே – கீர்த்தனை:41 1/9
என் களைகணே எனது கண்ணே என் இரு கண் இலங்கு மணியே என் உயிரே – கீர்த்தனை:41 1/21
என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே – கீர்த்தனை:41 1/23
என் செல்வமே எனது வாழ்வே என் இன்பமே என் அருள் குரு வடிவமே – கீர்த்தனை:41 1/24
மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் – கீர்த்தனை:41 15/3
நான் மறந்தேன் எனினும் எனை தான் மறவான் எனது நாயகன் என்று ஆடுகின்றேன் எனினும் இது வரையும் – கீர்த்தனை:41 22/1
பின்னர் எனது உடனுற்றோர் பிரிந்தனர் நாய்_அடியேன் முன் பிறப்பில் செய்த – தனிப்பாசுரம்:2 39/3
ஈது எனது சரிதம் ஒரு தெய்விகத்தால் களர் நிலத்தின் இடையே செந்நெல் – தனிப்பாசுரம்:2 40/1
வல்லானே எனது பிணி நீ நினைந்தால் ஒரு கணத்தில் மாறிடாதோ – தனிப்பாசுரம்:7 4/2
உலகியலின் உறு மயலின் அடைவு பெறும் எனது இதயம் ஒளி பெற விளங்கு சுடரே – தனிப்பாசுரம்:24 1/1
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – தனிப்பாசுரம்:24 1/3
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – தனிப்பாசுரம்:24 1/3
அலகின் மறை மொழியும் ஒரு பொருளின் முடிபு என எனது அகம் தெளிய அருள்செய்து அருளே – தனிப்பாசுரம்:24 1/9
என் களைகணே எனது கண்ணே என் இரு கண் இலங்கு மணியே என் உயிரே – தனிப்பாசுரம்:24 1/21
என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே – தனிப்பாசுரம்:24 1/23
என் செல்வமே எனது வாழ்வே என் இன்பமே என் அருள் குரு வடிவமே – தனிப்பாசுரம்:24 1/24
மான் நேர் துறைசை நல் தாண்டவராயமணி எனது
பால் நேர் கிடைத்தும் பயன் கொள்கிலேன் வெறும் பாவியனே – திருமுகம்:5 1/3,4

மேல்


எனப்பட்ட (1)

ஐயன் ஆதலின் பராபரனாம் எனப்பட்ட
செய்யன் ஆகிய சிவபிரான் ஒருவன் உண்டு அமரீர் – தனிப்பாசுரம்:16 14/3,4

மேல்


எனல் (14)

நால் அறியா எனில் நான் அறிவேன் எனல் நாண் உடைத்தே – திருமுறை1:6 112/4
மொழியும் நுமை-தான் வேய் ஈன்ற முத்தர் எனல் இங்கு என் என்றேன் – திருமுறை1:8 99/2
இரக்கின்றோர்களுக்கு இல்லை என்னார்-பால் இரத்தல் ஈதலாம் எனல் உணர்ந்திலையோ – திருமுறை2:36 3/1
ஈனம் என்பதனுக்கு இறை எனல் ஆனேன் எவ்வணம் உய்குவது அறியேன் – திருமுறை2:52 6/2
அரிது கண்டாய் அடைவேன் எனல் ஆயினும் ஐய மணி – திருமுறை2:73 8/3
இலக ஒன்று இரண்டு எனல் அகன்றதோர் இணை_இல் இன்பமாம் இதயம் என்பதும் – திருமுறை2:99 1/3
அடி எனல் எதுவோ முடி எனல் எதுவோ அருள் சிவம்-அதற்கு என பல கால் – திருமுறை4:9 7/1
அடி எனல் எதுவோ முடி எனல் எதுவோ அருள் சிவம்-அதற்கு என பல கால் – திருமுறை4:9 7/1
எண்ணி யாது உற்றதோ என கலங்கி ஏன் எனல் மறந்தனன் எந்தாய் – திருமுறை6:13 57/4
வன்பு உடை மனது கலங்கி அங்கு அவரை வா எனல் மறந்தனன் எந்தாய் – திருமுறை6:13 59/3
பெண் படைத்த பெண்கள் எல்லாம் அவமதித்தே வலது பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சி எனல் ஆனேன் – திருமுறை6:23 1/3
கண்ணை கட்டிக்கொண்டு ஊர் வழி போம் கிழ கழுதை வாழ்வில் கடை எனல் ஆகுமே – திருமுறை6:24 23/4
கூழ் கொதிப்பது என கொதித்தாள் பாங்கி எனை வளர்த்த கோதை மருண்டு ஆடுகின்ற பேதை எனல் ஆனாள் – திருமுறை6:63 18/3
அஞ்சோடு அஞ்சு அவை ஏலாதே அங்கோடு இங்கு எனல் ஆகாதே – கீர்த்தனை:1 148/1

மேல்


எனலாமே (1)

எருவராய் உரைத்து உழல்வது என் உடற்கு உயிர் இரண்டு மூன்று எனலாமே – திருமுறை6:24 64/4

மேல்


எனலே (2)

முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார் – திருமுறை1:8 62/2
முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார் – தனிப்பாசுரம்:10 18/2

மேல்


எனவும் (16)

துட்டன் என விட துணிதியாயில் அந்தோ சூறையுறு துரும்பு எனவும் சுழன்று வானில் – திருமுறை2:85 8/3
இலை அறியேன் மற்றவரை கனவிலேனும் எள்துணை ஓர் துணை எனவும் எண்ணுறேன் நல் – திருமுறை2:85 10/2
போதிற்று எனவும் உணர்ந்திலேன் பொன்_அனார் பின் போதுகிலேன் – திருமுறை3:1 3/3
உம்மையிலே யான் செய் தவம் யாது எனவும் அறியேன் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 63/4
இன்ப வடிவாய் பொதுவில் இலங்கிய நின் வண்ணம் இற்று என நான் நினைத்திடும் கால் எற்று எனவும் மொழிவேன் – திருமுறை4:6 10/2
புரசமரம் போல் பருத்தேன் எட்டி என தழைத்தேன் புங்கு எனவும் புளி எனவும் மங்கி உதிர்கின்றேன் – திருமுறை6:4 6/2
புரசமரம் போல் பருத்தேன் எட்டி என தழைத்தேன் புங்கு எனவும் புளி எனவும் மங்கி உதிர்கின்றேன் – திருமுறை6:4 6/2
குழ கறியே பழ கறியே கூட்டு வர்க்க கறியே குழம்பே சாறே எனவும் கூற அறிவீரே – திருமுறை6:64 52/4
கொள்ளலை என் குருநாதன் அருள் ஜோதி பெருமான் குறிப்பு இது என் குறிப்பு எனவும் குறியாதே கண்டாய் – திருமுறை6:89 6/3
அப்பா வாழி எனவும் புரிந்தாய் அடிமையாக்கியே – கீர்த்தனை:29 44/4
உள எனவும் இல எனவும் உரை உபய வசனம் அற ஒரு மொழியை உதவு நிதியே – கீர்த்தனை:41 1/4
உள எனவும் இல எனவும் உரை உபய வசனம் அற ஒரு மொழியை உதவு நிதியே – கீர்த்தனை:41 1/4
அரும் தவரும் உணவின் இயல் எது என்றால் இது எனவும் அறிய நீ நின்று – தனிப்பாசுரம்:3 5/1
உள எனவும் இல எனவும் உரை உபய வசனம் அற ஒரு மொழியை உதவு நிதியே – தனிப்பாசுரம்:24 1/4
உள எனவும் இல எனவும் உரை உபய வசனம் அற ஒரு மொழியை உதவு நிதியே – தனிப்பாசுரம்:24 1/4
ஆற்ற முடியாது அலைவேன் எனவும்
குறித்து அங்கு எடுத்திடும் கூவல் நீரை – திருமுகம்:4 1/304,305

மேல்


எனவே (106)

நின்று எழல் மெய் அன்று எனவே நேர்ந்து உலகு வாழ்த்துகின்ற – திருமுறை1:2 1/141
செக்கு உற்ற எள் எனவே சிந்தை நசிந்தேன் அலது – திருமுறை1:2 1/593
கோடு ஏறும் பொல்லா குரங்கு எனவே பொய் உலக – திருமுறை1:2 1/791
எந்த மதிக்கு உண்டு அதனை எண்ணிலையே நந்து எனவே
கண்டம் மட்டும் கூறினை அ கண்டம் மட்டும் அன்றி உடல் – திருமுறை1:3 1/650,651
மண் கட்டும் பந்து எனவே வாழ்ந்தாய் முதிர்ந்து உடையா – திருமுறை1:3 1/663
நின் ஆசை என் என்பேன் நெய் வீழ் நெருப்பு எனவே
பொன்_ஆசை மேன்மேலும் பொங்கினையே பொன்_ஆசை – திருமுறை1:3 1/793,794
தேகாதி பொய் எனவே தேர்ந்தார் உரைக்கவும் நீ – திருமுறை1:3 1/1075
நன்று என்று ஒருப்படுவாய் நண்ணும் கால் தொன்று எனவே
செல்கிற்பாய் செல்லா சிறுநடையில் தீமை எலாம் – திருமுறை1:3 1/1168,1169
போகம் முற்றும் பொய் எனவே போதும் அனித்திய விவேகம் – திருமுறை1:3 1/1253
அஞ்செழுத்தால் அர்ச்சித்து அமர்வோரும் அஞ்சு எனவே
விஞ்சும் பொறியின் விடயம் எலாம் நம் பெருமான் – திருமுறை1:3 1/1342,1343
கூறுற்ற குற்றமும் தானே மகிழ்வில் குணம் எனவே
ஆறு உற்ற செம் சடை அண்ணல் கொள்வான் என்பர் ஆங்கு அதற்கு – திருமுறை1:6 24/1,2
எனை அடைந்து ஆழ்த்திய துன்ப சுமையை இறக்கு எனவே
நினை அடைந்தேன் அடி நாயேற்கு அருள நினைதி கண்டாய் – திருமுறை1:6 85/1,2
நான் செய்த புண்ணியம் யாதோ சிவாயநம எனவே
ஊன் செய்த நாவை கொண்டு ஓதப்பெற்றேன் எனை ஒப்பவர் ஆர் – திருமுறை1:6 90/1,2
குறை_மதி தான் ஒன்று கொண்டனையே அ குறிப்பு எனவே
பொறை மதியேன்-தன் குறை மதி-தன்னையும் பொன் அடி கீழ் – திருமுறை1:6 150/2,3
தான் ஆர் என்றேன் நனிப்பள்ளி தலைவர் எனவே சாற்றினர் காண் – திருமுறை1:8 77/2
ஓது சண்முக சிவசிவ எனவே உன்னி நெக்குவிட்டு உருகி நம் துயராம் – திருமுறை2:3 2/3
வாய்ந்து சண்முக நம சிவ சிவ ஓம் வர சுயம்பு சங்கர சம்பு எனவே
ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 7/3,4
ஓர்ந்து சண்முக சரவணபவ ஓம் ஓம் சுயம்பு சங்கர சம்பு எனவே
ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 8/3,4
எமை புரந்த சண்முக சிவசிவ ஓம் இறைவ சங்கர அரகர எனவே
அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 9/3,4
நிறைந்த சண்முக குரு நம சிவ ஓம் நிமல சிற்பர அரகர எனவே
அறைந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 10/3,4
வந்து அடைந்த எற்கு உண்டு இலை எனவே வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 5/2
கரு பாயும் விலங்கு எனவே வளர்ந்தே நாளை கழிக்கின்றேன் கரு நெஞ்ச கள்வனேனை – திருமுறை2:23 7/2
இறைவ நின் அருட்கு என் செய்வோம் எனவே எண்ணிஎண்ணி நான் ஏங்குகின்றனனால் – திருமுறை2:25 8/2
என்னை கொடுத்தேன் பெண் பேய்கட்கு இன்பம் எனவே எனக்கு அவர் நோய்-தன்னை – திருமுறை2:43 9/1
விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன் வீணனேன் விரகு இலா வெறியேன் – திருமுறை2:50 10/3
ஞால வாழ்வு அனைத்தும் கானல்_நீர் எனவே நன்கு அறிந்து உன் திரு_அருளாம் – திருமுறை2:52 7/1
மாலை ஒன்று தோள் சுந்தர பெருமான் மணத்தில் சென்று அவண் வழக்கிட்டது எனவே
ஓலை ஒன்று நீர் காட்டுதல் வேண்டாம் உவந்து தொண்டன் என்று உரைப்பிரேல் என்னை – திருமுறை2:54 1/1,2
இட்ட நல் வழி அல் வழி எனவே எண்ணும் இ வழி இரண்டிடை எனை நீ – திருமுறை2:67 2/2
நின் உள்ளம் கொள் விரத பயன் யாது நிகழ்த்து எனவே
முன் உள்ளம் கொண்டு மொழிவர் கண்டாய் எம் முதலவனே – திருமுறை2:69 7/3,4
வருதி எனவே வழி அருளி ஒற்றியூர்க்கு வந்து உன்னை – திருமுறை2:77 6/3
நாட்டும் பரம வீடு எனவே நண்ணி மகிழ்ந்த நாயேனை – திருமுறை2:77 9/2
நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உற கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே – திருமுறை2:78 4/2
பற்றுவது பந்தம் அ பற்று அறுதல் வீடு இஃது பரம வேதார்த்தம் எனவே பண்பு_உளோர் நண்பினொடு பகருவது கேட்டும் என் பாவி மனம் விடய நடையே – திருமுறை2:78 7/1
அ நாள் அடிமைகொண்டு அளித்தாய் யார்க்கோ வந்த விருந்து எனவே
இ நாள் இரங்காது இருக்கின்றாய் எங்கே புகுவேன் என் புரிவேன் – திருமுறை2:82 21/2,3
அழற்கு இறைத்த பஞ்சு எனவே ஆக்கி நீயே ஆட்கொண்டால் தடுப்பவர் இங்கு ஆரே ஐயா – திருமுறை2:85 9/2
வீசாநின்றேன் தாயர் எலாம் வீட்டுக்கு அடங்கா பெண் எனவே
ஏசாநிற்க என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 8/3,4
வாடல் எனவே மாலையிட்ட மாண்பே அன்றி மற்றவரால் – திருமுறை3:3 5/2
வருதி எனவே மாலையிட்டார் வந்தால் ஒன்றும் வாய்திறவார் – திருமுறை3:3 20/2
ஒன்னார் எனவே தாயும் எனை ஒறுத்தாள் நானும் உயிர் பொறுத்தேன் – திருமுறை3:10 5/3
பேணி வாழா பெண் எனவே பெண்கள் எல்லாம் பேசுகின்றார் – திருமுறை3:10 6/3
வாடல் எனவே எனை தேற்றுவாரை அறியேன் வாய்ந்தவரை – திருமுறை3:10 13/3
ஆட்டி நடிப்பார் ஆலயத்தின் அருகே எளியளாம் எனவே
ஏட்டில் அடங்கா கையறவால் இருந்தேன் இருந்த என் முன் உரு – திருமுறை3:12 2/2,3
களித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ – திருமுறை3:15 3/3
இருட்டு ஆய மல சிறையில் இருக்கும் நமை எல்லாம் எடுப்பது ஒன்றாம் இன்ப நிலை கொடுப்பது ஒன்றாம் எனவே
பொருள்_தாயர் போற்றுகின்ற பொன் அடிகள் வருந்த பொறை இரவில் யான் இருக்கும் இடம் தேடி புகுந்து – திருமுறை4:2 70/1,2
சிவ சண்முக எனவே அருள் திரு_நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 1/4
சிவ சண்முக எனவே அருள் திரு_நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 3/4
முகம் ஆறு உடையார் முகம் மாறுடையார் எனவே எனது முன் வந்தார் – திருமுறை5:39 1/3
புது வாழ்வு உடையார் எனவே மதி போய் நின்றேன் அந்தோ பொல்லேனே – திருமுறை5:39 2/4
ஏங்கினேன் சுழற்படு துரும்பு எனவே என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 8/4
நா உண்டு அவர் திருமுன்பு இது நலம் அன்று உமக்கு எனவே – திருமுறை5:43 1/4
இங்கண் வளை இழந்தேன் மயல் உழந்தேன் கலை எனவே – திருமுறை5:43 7/4
அரசர் எலாம் மதித்திட பேர்_ஆசையிலே அரசோடு ஆல் எனவே மிக கிளைத்தேன் அருள் அறியா கடையேன் – திருமுறை6:4 6/1
மருள் அறியா திருவாளர் உளம் கயக்க திரிவேன் வை உண்டும் உழவு உதவா மாடு எனவே தடித்தேன் – திருமுறை6:4 7/2
உலைவு இலை எனவே இயக்க வெம் தொழிலில் உழன்றுஉழன்று அழன்றதோர் உளத்தேன் – திருமுறை6:8 4/3
பிறக்கவும் ஆசை இலை உலகு எல்லாம் பெரியவர் பெரியவர் எனவே
சிறக்கவும் ஆசை இலை விசித்திரங்கள் செய்யவும் ஆசை ஒன்று இல்லை – திருமுறை6:12 15/2,3
எவ்வுயிர் திரளும் என் உயிர் எனவே எண்ணி நல் இன்புறச்செயவும் – திருமுறை6:12 18/1
தன்னையே அறியா பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம் ஈது எனவே
சொன்ன போது எல்லாம் பயந்து நான் அடைந்த சோபத்தை நீ அறியாயோ – திருமுறை6:13 12/3,4
உறை முடி வாள் கொண்டு ஒருவரையொருவர் உயிர் அற செய்தனர் எனவே
தறையுற சிறியேன் கேட்ட போது எல்லாம் தளர்ந்து உளம் நடுங்கிநின்று அயர்ந்தேன் – திருமுறை6:13 20/2,3
பங்கம் ஈது எனவே எண்ணி நான் உள்ளம் பயந்ததும் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 27/4
மணம் புரி எனவே வருத்துகின்றார் என் மனத்திலே ஒருசிறிதேனும் – திருமுறை6:13 109/3
பவம்-தனில் பெறுதல் சத்தியம் எனவே பற்பல குறிகளால் அறிந்தே – திருமுறை6:13 119/3
திடம் புரி நின் பொன் அடி துணை எனவே சிந்தனை செய்திருக்கின்றேன் – திருமுறை6:15 11/3
ஏணியே_அனையேன் இரப்பவர்க்கு உமியும் ஈந்திலேன் ஈந்தவன் எனவே
நாண்_இலேன் உரைத்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 22/3,4
நலை அல எனவே திரிந்தனன் எனினும் நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 25/4
உடலோடு உறு மா பொருள் ஆவியும் இங்கு உனவே எனவே அலவே அபயம் – திருமுறை6:18 9/3
சினம் பிடியா தேவர் திருவுளம் பிடியாது எனவே சிந்தை களித்து இருக்கின்றேன் திருவுளத்தை அறியேன் – திருமுறை6:22 8/3
கூறு எந்த நிலைகளும் ஒரு நிலை எனவே கூறி என் உள்ளத்தில் குலவிய களிப்பே – திருமுறை6:26 6/2
தான் எனை புணரும் தருணம் ஈது எனவே சத்தியம் உணர்ந்தனன் தனித்தே – திருமுறை6:30 5/1
அன்று எனக்கு நீ உரைத்த தருணம் இது எனவே அறிந்திருக்கின்றேன் அடியேன் ஆயினும் என் மனம்-தான் – திருமுறை6:33 9/1
முன் உழைப்பால் உறும் எனவே மொழிகின்றார் மொழியின் முடிவு அறியேன் எல்லாம் செய் முன்னவனே நீ என் – திருமுறை6:36 5/1
வானோர்க்கு அரிது எனவே மா மறைகள் சாற்றுகின்ற – திருமுறை6:38 5/1
தன் முன் அரங்கேற்று எனவே தான் உரைத்தான் என் முன் – திருமுறை6:55 9/2
முழு_குலத்தோர் முடி சூட்டி ஐந்தொழில் செய் எனவே மொழிந்து அருளி எனை ஆண்ட முதல் தனி பேர் ஒளியே – திருமுறை6:60 63/2
தேன் முகந்து உண்டவர் எனவே விளையாடாநின்ற சிறுபிள்ளை கூட்டம் என அருள்_பெரும்_சோதியினால் – திருமுறை6:60 89/3
அங்கு அல் இட்ட களத்து அழகர் அம்பலவர் திரு_தோள் ஆசை எனும் பேய் அகற்றல் ஆவது_இலை எனவே
பொங்கல் இட்ட தாயர் முகம் தொங்கலிட்டு போனார் பூவை முகம் பூ முகம் போல் பூரித்து மகிழ்ந்தாள் – திருமுறை6:62 2/1,2
முன் பாடு பின் பயன் தந்திடும் எனவே உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம் – திருமுறை6:64 2/1
தெருள் இது எனவே செப்பிய சிவமே – திருமுறை6:65 1/984
முறை இது எனவே மொழிந்த மெய் துணையே – திருமுறை6:65 1/1170
சத்தியம் சத்தியம் சத்தியம் எனவே
இத்தகை வழுத்தும் என் தனி சத்தே – திருமுறை6:65 1/1209,1210
உளம் பெறும் இடம் எலாம் உதவுக எனவே
வளம்பட வாய்த்த மன்னிய பொன்னே – திருமுறை6:65 1/1345,1346
நால் வகை நெறியினும் நாட்டுக எனவே
பால் வகை முழுதும் பணித்த பைம்பொன்னே – திருமுறை6:65 1/1363,1364
எழு வகை நெறியினும் இயற்றுக எனவே
முழு வகை காட்டி முயங்கிய பொன்னே – திருமுறை6:65 1/1365,1366
ஏதும் தெரியாது அகங்கரித்து இங்கு இருந்த சிறியேன்-தனை வலிந்தே எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம்_வல்ல சித்து எனவே
ஓதும் பொருளை கொடுத்து என்றும் உலவா இன்ப பெரு நிலையில் ஓங்கி உற வைத்தனையே என்னுடைய ஒருமை பெருமானே – திருமுறை6:66 6/1,2
புத்தமுது அனைய சமரசத்ததுவோ பொருள் இயல் அறிந்திலம் எனவே
அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத்து ஏத்தும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 5/3,4
மருந்து இது மணி இது மந்திரம் இது செய் வகை இது துறை இது வழி இது எனவே
இருந்து எனுள் அறிவித்து தெள் அமுது அளித்தே என்னையும் தன்னையும் ஏகம்-அது ஆக்கி – திருமுறை6:69 7/1,2
நான் உரைக்க நான் ஆரோ நான் ஆரோ நவில்வேன் நான் எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே – திருமுறை6:79 6/4
மடிப்பு அடக்கி நின்றாலும் நில்லேன் நான் எனவே வன குரங்கும் வியப்ப என்றன் மன_குரங்கு குதித்த – திருமுறை6:80 8/3
நாய் எனவே திரிந்தேனை வலிந்து அழைத்து நான்முகன் மால் – திருமுறை6:83 8/1
சேய் எனவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:83 8/4
குணம் புரிந்து எமது மகன் எனும் குறிப்பை கோலத்தால் காட்டுக எனவே
வணம் புரி மணி மா மன்றில் என் தந்தை வாய்_மலர்ந்து அருளினர் மகிழ்ந்தே – திருமுறை6:87 1/3,4
ஒருமையின் உலகு எலாம் ஓங்குக எனவே ஊதின சின்னங்கள் ஊதின சங்கம் – திருமுறை6:90 6/1
தரம் மிகு பேர்_அருள் ஒளியால் சிவ மயமே எல்லாம் தாம் எனவே உணர்வது சன்மார்க்க நெறி பிடியே – திருமுறை6:104 10/4
பிரமம் என்றும் சிவம் என்றும் பேசுகின்ற நிலை-தான் பெரு நிலையே இ நிலையில் பேதம் உண்டோ எனவே
தரம் அறிய வினவுகின்றாய் தோழி இது கேள் நீ சமரச சன்மார்க்க நிலை சார்தி எனில் அறிவாய் – திருமுறை6:104 11/1,2
நம்புறு பார் முதல் நாத வரை உள நாட்டவரும் நன்கு முகந்தனர் வியந்தார் நல் மணம் ஈது எனவே – திருமுறை6:106 1/4
கூசுகின்றது என்னடி நான் அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி கணவருக்கே மாலையிட்டாய் எனவே
ஏசுகின்றார் ஆரடியோ அண்ட பகிரண்டத்து இருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும் – திருமுறை6:106 45/1,2
குலம்_அறியார் புலம்_அறியார் அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே
புலம்_அறியார் போல் நீயும் புகலுதியோ தோழி புலபுல என்று அளப்பது எலாம் போகவிட்டு இங்கு இது கேள் – திருமுறை6:106 46/1,2
எடுக்கின்றேன் கையில் மழு சிற்சபை பொன்_சபை வாழ் இறைவர் அலால் என் மாலைக்கு இறைவர் இலை எனவே – திருமுறை6:106 81/4
நான் தொடுக்கும் மாலை இது பூ_மாலை எனவே நாட்டார்கள் முடி மேலே நாட்டார்கள் கண்டாய் – திருமுறை6:106 82/1
சதம் எனவே இருக்கின்றார் படுவது அறிந்திலரே சாகாத கல்வி கற்கும் தரம் இவர்க்கும் உளதோ – திருமுறை6:106 86/2
சாதி சமயங்களிலே வீதி பல வகுத்த சாத்திர குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்று எனவே
ஆதியில் என் உளத்து இருந்தே அறிவித்தபடியே அன்பால் இன்று உண்மை நிலை அறிவிக்க அறிந்தேன் – திருமுறை6:106 92/1,2
செவ்வியர்-தம் செயல் அனைத்தும் திரு_அருளின் செயல் எனவே தெரிந்தேன் இங்கே – திருமுறை6:108 7/2
இன்பே என் அறிவே பரமே சிவமே எனவே
உன் பேர் ஓதுகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 3/3,4
சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே
தாராய வாழ்வு தரும் நெஞ்சு சூழ்க தாமோதராய நம ஓம் – கீர்த்தனை:41 6/2,3
குன்றும் குடமும் இடை உனது கொங்கை எனவே கூறினரே – தனிப்பாசுரம்:11 1/4
ஆர் என்றேன் நனிப்பள்ளி தலைவர் எனவே சாற்றினர் நான் – தனிப்பாசுரம்:11 2/3
சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே
தாராய வாழ்வு தரும் நெஞ்சு சூழ்க தாமோதராய நம ஓம் – தனிப்பாசுரம்:17 1/2,3

மேல்


எனவேனும் (1)

எங்கு வந்தாய் நீ யார் எனவேனும் இயம்பிடாது இருப்பதும் இயல்போ – திருமுறை2:12 4/4

மேல்


எனவோ (1)

சுற்றம் பலவும் உனவே எனவோ துணை வேறு இலை நின் துணையே அபயம் – திருமுறை6:18 10/3

மேல்


எனற்கு (1)

இது எனற்கு அரிதாம் என் தனி சத்தே – திருமுறை6:65 1/1206

மேல்


எனா (1)

திலகம் எனா நின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 3/4

மேல்


எனாது (4)

ஈங்கு ஒடியாத அருள் கணால் நோக்கி ஏன் எனாது இருப்பதும் இயல்போ – திருமுறை2:12 2/4
இலை எனாது அணுவளவும் ஒன்று ஈய எண்ணுகின்றிலை என் பெறுவாயோ – திருமுறை2:34 3/1
இலை எனாது அணுவளவும் ஒன்று ஈயேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 3/4
மாதின் வயிற்றில் வந்தவன் எனாது
தானே பிறந்த தன்மை போல் பேசுவன் – திருமுகம்:4 1/238,239

மேல்


எனி (1)

பிச்சை உண்டு எனி பிச்சரில் சீறும் பேயர் உண்_மனை நாய் என உழைத்தேன் – திருமுறை2:27 1/3

மேல்


எனில் (118)

எண் வாள் எனில் அஞ்சி ஏகுகின்றாய் ஏந்திழையார் – திருமுறை1:3 1/617
சிங்கம் எனில் காண திரும்பினையே இங்கு சிறு – திருமுறை1:3 1/624
இல்லது எனில் தீயது என்றது எண்ணிலையே மல்லல் பெற – திருமுறை1:3 1/866
மனையாள் மற்றொருவன்-தன் மனையாள் ஆவள் எனில்
என் மனையாள் என்பது நீ எவ்வணமே நன்மை பெறும் – திருமுறை1:3 1/1041,1042
எவ்வாறு இருந்தால் இயலும் எனில் அம்ம – திருமுறை1:3 1/1245
தீ_குணத்தார் யாவரும் என் சீடர் எனில் என்னுடைய – திருமுறை1:4 73/1
துதி அணிந்த நின் அருள் என்றனக்கும் உண்டோ இன்று எனில் இ பாவியேன் சொல்வது என்னே – திருமுறை1:5 75/4
என்னே முறை உண்டு எனில் கேள்வி உண்டு என்பர் என்னளவில் – திருமுறை1:6 2/1
செய்யாய் எனக்கு அருள்செய்யாய் எனில் என்ன செய்குவனே – திருமுறை1:6 4/4
சாதகத்தோர்கட்குத்தான் அருள்வேன் எனில் தாழ்ந்திடு மா – திருமுறை1:6 20/1
ஈயாய் எனில் அருள்வான் என்று உனை அடுத்தேன் உமையாள்_நேயா – திருமுறை1:6 29/3
வெள்_இருக்கின்றவர் தாமும் கண்டார் எனில் மேவி என்றன் – திருமுறை1:6 60/3
நால் அறியா எனில் நான் அறிவேன் எனல் நாண் உடைத்தே – திருமுறை1:6 112/4
நயப்படும் ஓர் நின் அருள் எனக்கு இன்று எனில் நாய் மனம் என் – திருமுறை1:6 172/1
நீயே எனது பிழை குறிப்பாய் எனில் நின் அடிமை – திருமுறை1:7 26/1
பூசை உள்ளார் எனில் எங்கே உலகர் செய் பூசை கொள்வார் – திருமுறை1:7 42/2
மடி ஆல் அடியில் இருந்த மறை மாண்பை வகுத்தாய் எனில் அது நாம் – திருமுறை1:8 94/3
நம்மை அடுத்தாய் நமை அடுத்தோர் நம் போல் உறுவர் அன்று எனில் ஏது – திருமுறை1:8 143/3
புரியும் சடையீர் அமர்ந்திடும் ஊர் புலியூர் எனில் எம்_போல்வார்க்கும் – திருமுறை1:8 161/1
கந்த வண்ணமாம் கமலன் மால் முதலோர் கண்டிலார் எனில் கைலை அம் பதியை – திருமுறை2:5 8/1
நலம் கொளும் துணை யாது எனில் கேட்டி நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 10/4
தூய நீறு இடா பேயர்கள் ஒன்று சொல்லுவார் எனில் புல்லென அடைக்க – திருமுறை2:7 4/1
எய் தவ திரு_அருள் எனக்கு இரங்கி ஈயில் உண்டு மற்று இன்று எனில் இன்றே – திருமுறை2:9 3/3
துன்னு கந்தையை சுற்றி நிற்பீர் எனில்
என்ன நீர் எமக்கு ஈயும் பரிசு அதே – திருமுறை2:14 7/3,4
எந்தை நின் அருள் உண்டு எனில் உய்வேன் இல்லை என்னில் நான் இல்லை உய்ந்திடலே – திருமுறை2:25 1/3
இன்று எனில் கொடிய என்றனை – திருமுறை2:32 4/3
மாறு மாயையால் மயங்கிய மனனே வருதி அன்று எனில் நிற்றி இவ்வளவில் – திருமுறை2:37 7/2
சாவ நீ இலதேல் எனை விடுக சலம்செய்வாய் எனில் சதுர்_மறை முழக்கம் – திருமுறை2:38 4/3
துக்கம்-அதனை சுகம் என்றே துணிந்தேன் என்னை தொழும்பன் எனில்
மிக்க அடியார் என் சொல்லார் விண்ணோர் மண்ணோர் என் புகலார் – திருமுறை2:43 2/2,3
உழை புரிந்து அருள்வீர் எனில் தடுப்பார் உம்பர் இம்பரில் ஒருவரும் இலை காண் – திருமுறை2:46 10/3
பரக்க நின் அருட்கு இரக்கமே அடைந்தேன் பார்த்திலாய்-கொலோ பார்த்தனை எனில் நீ – திருமுறை2:48 4/2
செய்யவேண்டுவது இன்று எனில் சிவனே செய்வது என்னை நான் திகைப்பதை அன்றி – திருமுறை2:48 8/2
செத்து மீளவும் பிறப்பு எனில் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 10/2
ஆகம் நாட்டிடை விடுக எனில் விடுவேன் அல்லல் ஆம் பவம் அடை எனில் அடைவேன் – திருமுறை2:51 10/2
ஆகம் நாட்டிடை விடுக எனில் விடுவேன் அல்லல் ஆம் பவம் அடை எனில் அடைவேன் – திருமுறை2:51 10/2
தப்பிடாது அதில் தப்பு இருந்து என்னை தண்டிப்பீர் எனில் சலித்து உளம் வெருவேன் – திருமுறை2:54 3/3
எந்தை நீர் எனை வஞ்சக வாழ்வில் இருத்துவீர் எனில் யார்க்கு இது புகல்வேன் – திருமுறை2:55 9/2
நாலே அறியாது எனில் சிறியேன் நானோ அறிவேன் நாயக என் மேலே – திருமுறை2:60 6/3
ஈண்ட வந்து அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 1/4
ஏழையேற்கு அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 2/4
ஏன்றுகொண்டு அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 3/4
அண்ணா நின் சித்தம் இரங்காய் எனில் இங்கு அயலவர்-தாம் – திருமுறை2:69 5/2
செய்யாய் எனில் எது செய்குவன் யான் இ செகதலத்தோர் – திருமுறை2:69 6/2
உன் உள்ளம் கொண்டேற்கு அருளாய் எனில் இ உலகர் பொய்யாம் – திருமுறை2:69 7/1
அந்தோ என் துன்பம் துடைத்து அருளாய் எனில் ஆங்கு உலகர் – திருமுறை2:69 8/2
பேசும் படியில் எனக்கு அருளாய் எனில் பேர்_உலகோர் – திருமுறை2:69 9/2
ஏலும் நல் அருள் இன்று எனில் சற்றுமே – திருமுறை2:72 4/4
தான் செய்தனை எனில் ஐயா முக்கண் பெரும் சாமி அவற்கு – திருமுறை2:73 6/2
புரிய பெறுவேன் எனில் அவர் போல் யானும் சுகத்தில் பொலிவேனே – திருமுறை2:80 4/4
இ நாள் அடியேன் பிழைத்த பிழை எண்ணி இரங்காய் எனில் அந்தோ – திருமுறை2:80 7/1
மின் என்று உரைக்கும் படி மூன்று விளக்கும் மழுங்கும் எனில் அடியேன் – திருமுறை2:81 10/3
வைவேன் அன்றி வாழ்த்தேன் என் வண்ணம் இந்த வண்ணம் எனில்
உய்வேன் என்பது எவ்வாறு என் உடையாய் உய்வேன் உய்வித்தால் – திருமுறை2:82 6/2,3
ஊழாம் எனில் எம் பெருமானே இன்னும் வினையால் ஒதி_அனையேன் – திருமுறை2:82 10/3
உரிய பெரு மா தவர் பழிச்சல் உண்மை எனில் என் உடையானே – திருமுறை2:84 8/3
நீ இரங்காய் எனில் என் செய்குவேன் இ நிலத்தில் பெற்ற – திருமுறை2:94 3/3
பொய்யா என் செய்வல் அருளாய் எனில் எங்கு போதுவனே – திருமுறை2:94 33/4
வாய் கொண்டு அனந்தர் அனந்தர்க்கும் சொல்லவராது எனில் இ – திருமுறை2:94 35/2
அந்த நாள் மகிழ்வு அடைபவர் உளர் சிலர் அவர் எவர் எனில் இங்கே – திருமுறை2:94 50/3
இ கணம் இருந்த இ மெய் என்ற பொய்_கூரை இனி வரு கண போதிலே இடியாது இருக்குமோ இடியுமோ என் செய்கோம் என் செய்கோம் இடியும் எனில் யாம் – திருமுறை2:100 3/1
தார் இட்ட நீ அருள் சீர் இட்டிடாய் எனில் தாழ் பிறவி-தன்னில் அது தான் தன்னை வீழ்த்துவது அன்றி என்னையும் வீழ்த்தும் இ தமியனேன் என் செய்குவேன் – திருமுறை2:100 6/3
இசையால் சென்று இங்கு என்னை அணைவீர் என்று உரைப்பேன் எனில் அதற்கும் – திருமுறை3:18 8/3
ஓத முடியாது எனில் என் புகல்வேன் அம்பலத்தே உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 26/4
வன்புறு கல்_மன கொடியேன் நினைக்குமிடத்து எல்லாம் மனம் கரைந்து சுக மயமாய் வயங்கும் எனில் அந்தோ – திருமுறை4:6 2/2
இரும்பு அனைய மனம் நெகிழ்ந்துநெகிழ்ந்து உருகி ஒரு பேர்_இன்ப மயம் ஆகும் எனில் அன்பர் கண்ட காலம் – திருமுறை4:6 11/3
ஆமசத்தன் எனும் எனக்கே ஆனந்த_வெள்ளம் அது ததும்பி பொங்கி வழிந்து ஆடும் எனில் அந்தோ – திருமுறை4:6 12/3
திருப்பாய் எனில் என் செய்கேன் தணிகாசல தெள் அமுதே – திருமுறை5:5 19/4
ஓரும்போது இங்கு எனில் எளியேன் ஓயா துயருற்றிடல் நன்றோ – திருமுறை5:7 2/2
எல்லாம் அறியும் ஆதலினால் எந்தாய் அருளாது இருத்தி எனில்
பொல்லா பழி வந்து அடையும் உனக்கு அரசே இனி யான் புகல்வது என்னே – திருமுறை5:7 9/2,3
சேவியேன் எனில் தள்ளல் நீதியோ திரு_அருட்கு ஒரு சிந்து அல்லையோ – திருமுறை5:10 4/3
பிச்சை ஏற்றவன் பிள்ளை நீ எனில்
இச்சை ஏற்றவர்க்கு யாது செய்குவாய் – திருமுறை5:12 16/1,2
தொடப்படாது எனில் சொல்வது என்-கொலோ – திருமுறை5:12 17/4
கோள் சொல்லாநிற்பர் எனில் என் ஆமோ என் குறையை எடுத்து எவர்க்கு எளியேன் கூறுகேனே – திருமுறை5:27 3/4
தடைப்பட்டாய் எனில் என் செய்வேன் என் செய்வேன் தளர்வது தவிரேனே – திருமுறை5:31 2/3
ஈனம் அங்கே செய்த தாருகனை ஆயிர இலக்கம் உறு சிங்கமுகனை எண்ணரிய திறல் பெற்ற சூரனை மற கருணை ஈந்து பணிகொண்டிலை எனில்
தானம் இங்கு ஏர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 21/3,4
சூது நினைப்பாய் எனில் யார்க்கு சொல்வேன் யாரை துணைகொள்வேன் – திருமுறை6:7 8/3
பாலிலே கலந்த சோறு எனில் விரைந்தே பத்தியால் ஒரு பெரு வயிற்று – திருமுறை6:9 6/1
ஏந்தும் இ உலகில் இறப்பு எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே – திருமுறை6:13 19/4
இறையும் இ உலகில் கொலை எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே – திருமுறை6:13 20/4
இட்ட இ உலகில் பசி எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே – திருமுறை6:13 22/4
எவ்வணத்தவர்க்கும் அலகுறாது எனில் யான் இசைப்பது என் இசைத்ததே அமையும் – திருமுறை6:13 69/3
இனம் பிடியாமையும் உண்டோ உண்டு எனில் அன்பு_உடையார் ஏசல் புகழ் பேசல் என இயம்புதல் என் உலகே – திருமுறை6:22 8/4
தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும் தெரித்திடாய் எனில் இடர் எனை-தான் – திருமுறை6:30 4/2
உய உவந்து அருள் புரிந்திடாய் எனில் என் உயிர் தரித்திடாது உன் அடி ஆணை – திருமுறை6:32 10/3
இது தருணம் தவறும் எனில் என் உயிர் போய்விடும் இ எளியேன் மேல் கருணை புரிந்து எழுந்தருளல் வேண்டும் – திருமுறை6:33 7/2
ஊணை உறக்கத்தையும் நான் விடுகின்றேன் நீ-தான் உவந்து வராய் எனில் என்றன் உயிரையும் விட்டிடுவேன் – திருமுறை6:35 2/3
என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்கு உறுவேன் எவர்க்கு உரைப்பேன் எந்தாய் – திருமுறை6:35 7/2
அன்னையை கண்டு அம்மா நீ அம்பலத்து என் கணவர் அடியவளேல் மிக வருக அல்லள் எனில் இங்கே – திருமுறை6:62 6/1
அது எனில் தோன்றா அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/122
திசைத்த மா மறைகள் உயங்கின மயங்கி திரும்பின எனில் அதன் இயலை – திருமுறை6:67 4/2
வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கி வெடித்திடல் போல் விம்மும் எனில் எழுந்து உடனே வெறும் தடி போல் விழுந்தே – திருமுறை6:80 10/2
இனமுற என் சொல் வழியே இருத்தி எனில் சுகமாய் இருந்திடு நீ என் சொல் வழி ஏற்றிலை ஆனாலோ – திருமுறை6:86 2/2
என் முன் இருந்தனை எனில் நீ அழிந்திடுவாய் அதனால் இக்கணத்தே நின் இனத்தோடு ஏகுக நீ இலையேல் – திருமுறை6:86 12/3
தயவின் உரைத்தேன் இன்னும் இருத்தி எனில் உனது தன் தலைக்கு தீம்பு வரும் தலை மட்டோ நினது – திருமுறை6:86 17/2
எத்தால் முடியும் எனில் எம்மவரே சித்தாம் – திருமுறை6:93 37/2
இ உலகில் செத்தாரை எல்லாம் எழுக எனில்
எவ்வுலகும் போற்ற எழுந்திருப்பார் செவ் உலகில் – திருமுறை6:93 38/1,2
கொலை விரும்புவீர் எனில் புறத்து ஏகு-மின் குலைந்தே – திருமுறை6:95 10/4
அளந்து அறிதும் என மறைகள் அரற்றும் எனில் சிறிய அடிச்சி உரைத்திடப்படுமோ அறியாய் என் தோழி – திருமுறை6:101 42/4
அறம் குலவு தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை அறிவறியார் வார்த்தை எதனால் எனில் இ மொழி கேள் – திருமுறை6:104 6/1
தரம் அறிய வினவுகின்றாய் தோழி இது கேள் நீ சமரச சன்மார்க்க நிலை சார்தி எனில் அறிவாய் – திருமுறை6:104 11/2
வாய் திறவா மவுனம் அதே ஆகும் எனில் தோழி மவுன சத்தி வெளி ஏழும் பரத்த பரத்து ஒழியும் – திருமுறை6:104 13/1
தனை நினைந்து பிரித்து அறிந்தது இல்லையடி எனை-தான் சற்றும் அறியேன் எனில் யான் மற்று அறிவது என்னே – திருமுறை6:106 16/2
உருச்சிக்கும் என மறைகள் ஆகமங்கள் எல்லாம் ஓதுகின்ற எனில் அவர்-தம் ஒளி உரைப்பது எவரே – திருமுறை6:106 38/4
சாலையிலே சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சற்று இருந்தாய் எனில் இதனை உற்று உணர்வாய் காணே – திருமுறை6:106 72/4
என் மாலை மாத்திரமோ யார் மாலை எனினும் இறைவரையே இலக்கியமாய் இசைப்பது எனில் அவை-தாம் – திருமுறை6:106 84/1
ஒரு வகை ஈது இலை எனில் வேறு ஒரு வகை என்னுடைய உடல் உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த – திருமுறை6:108 22/2
நின் அருளே அறிந்தது எனில் செயும் செய்கை அனைத்தும் நின் செயலோ என் செயலோ நிகழ்த்திடுக நீயே – திருமுறை6:108 45/4
நடராஜ எனில் வரும் நித்தியமே – கீர்த்தனை:1 140/2
நான் எனில் நானே நாணம்_இலேனை நகுகின்றேன் – தனிப்பாசுரம்:1 5/2
தான் எனில் அடியேன் அவை சொல் அடக்கம் சதுர் அன்றே – தனிப்பாசுரம்:1 5/4
இல்லை ஒரு தெய்வம் வேறு இல்லை எம்-பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குல_தெய்வம் எனும் மூடரை தேற்ற எனில் எத்துணையும் அரிதரிது காண் – தனிப்பாசுரம்:15 4/3
மெய் ஓர் தினைத்தனையும் அறிகிலார் பொய்_கதை விளம்ப எனில் இ உலகிலோ மேல்_உலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர் தெரு மேவு மண் எனினும் உதவ – தனிப்பாசுரம்:15 11/1
ஒன்று எனில் இரண்டாம் குறு மயல் அதனால் ஒன்று என குறித்தலும் ஒழித்தே – தனிப்பாசுரம்:30 7/1
நின்றனை எனில் நீ நின்றனை அறிதி நெறி இது என்று உணர்த்திய நிறைவே – தனிப்பாசுரம்:30 7/2
தரம் பெறும் உமது தந்தையோ எனில் அவர் – திருமுகம்:1 1/57
வேண்டும் வேண்டும் வேண்டும் என் எனில்
என் என உரைக்கேன் என் என உரைக்கேன் – திருமுகம்:2 1/78,79
தண்டன் ஆயிரம் இட்டு உரைக்கும் விண்ணப்பம்-அது தான் என்னை எனில் உன் அடியார் – திருமுகம்:3 1/55
என் எனில் யான் ஓர் ஏழை என்பதும் – திருமுகம்:4 1/25
பற்பல நெறியில் பாடுபட்டார் எனில்
எளியேன் பாடு இங்கு இயம்பவும் படுமோ – திருமுகம்:4 1/286,287

மேல்


எனிலோ (8)

இன்றால் எனிலோ எடுத்தாள் எம் ஈன்றாள் நேர் – திருமுறை1:4 29/3
பாராதவர் என நிற்பார் உடுத்தது பட்டு எனிலோ
வாராதிருப்பது என் வாரும் என்பார் இந்த வஞ்சகர்-பால் – திருமுறை2:88 4/2,3
இல்லை எனிலோ என் செய்கேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 6/4
மலிந்து இவர் காணில் விடுவர் அன்று இவரால் மயங்கி உள் மகிழ்ந்தனம் எனிலோ
நலிந்திடு பிறர்-தம் துயர்-தனை கண்டே நடுங்குறவரும் என பயந்தே – திருமுறை6:13 28/2,3
தகை பாரிடை இ தருணத்தே தாராய் எனிலோ பிறர் எல்லாம் – திருமுறை6:17 4/3
இ பாரில் இது தருணம் என்னை அடைந்து அருளி எண்ணம் எலாம் முடித்து என்னை ஏன்றுகொளாய் எனிலோ
தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியம் சத்தியம் நின் தாள் இணைகள் அறிக இது தயவு_உடையோய் எவர்க்கும் – திருமுறை6:35 1/2,3
மொழி திறம் செய்து அடிக்கடி நான் முடுகி முயன்றாலும் முன்னவ நின் பெரும் கருணை முன்னிடல் இன்று எனிலோ
செழித்து உறு நல் பயன் எதுவோ திருவுளம்-தான் இரங்கில் சிறு துரும்பு ஓர் ஐந்தொழிலும் செய்திடல் சத்தியமே – திருமுறை6:36 6/2,3
பரணமுறு பேர்_இருட்டு பெரு நிலமும் தாண்டி பசை அற நீ ஒழிந்திடுக இங்கு இருந்தாய் எனிலோ
இரணமுற உனை முழுதும் மடித்திடுவேன் இது-தான் என்_உடையான் அருள் ஆணை என் குரு மேல் ஆணை – திருமுறை6:86 20/2,3

மேல்


எனின் (3)

உற்று ஆள்கிலை எனின் மற்று ஆர் துணை எனக்கு உன் கமல – திருமுறை1:6 87/3
ஆற்றா நின் சிற்றடி போதினை தூக்கிவைத்தார் எனின் மால் – திருமுறை1:7 21/2
நல்லாண்மை உண்டு அருள் வல்லாண்மை உண்டு எனின் நல்குவையோ – திருமுறை1:7 81/2

மேல்


எனினும் (157)

இல் எனினும் சும்மா நீ ஈகின்றேன் என்று ஒரு சொல் – திருமுறை1:2 1/709
சொல் எனினும் சொல்ல துணிவுகொளேன் நல்லை எமக்கு – திருமுறை1:2 1/710
இ பாரில் உன் மேல் அன்பு இல் எனினும் அன்பன் என – திருமுறை1:2 1/825
பித்தா எனினும் பிறப்பு அறுப்பான் நம்_உடையான் – திருமுறை1:3 1/533
நல்லோம் எனினும் நடவார் நடவார் நாம் – திருமுறை1:3 1/1189
செல்லோம் எனினும் அது செல்லாதே வல்லீர் யாம் – திருமுறை1:3 1/1190
துற்குணத்தில் வேறு தொடர்வேன் எனினும் மற்றை – திருமுறை1:4 101/1
எனினும் தரற்கு அஞ்சுவாரொடு நீயும் சென்று – திருமுறை1:6 115/3
கற்கண்டு எனினும் அ கல் கண்ட காக்கை நிற்காது என்பரே – திருமுறை1:6 165/4
என்பு அற்ற புன் புழு போல் தளர் ஏழை எனினும் இவன் – திருமுறை1:6 193/2
சற்றே எனினும் என் நெஞ்ச துயரம் தவிரவும் நின் – திருமுறை1:7 68/1
முன் நாள் ஒற்றி எனினும் அது மொழிதல் அழகோ தாழ்தல் உயர்வு – திருமுறை1:8 127/3
உள்ளியோ என அலறி நின்று ஏத்தி உருகி நெக்கிலா உளத்தன் யான் எனினும்
வள்ளியோய் உனை மறக்கவும் மாட்டேன் மற்றை தேவரை மதிக்கவும் மாட்டேன் – திருமுறை2:9 5/1,2
சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன் எனினும் சிறியனேனுக்கு உன் திரு_அருள் புரிவாய் – திருமுறை2:10 5/2
ஊன் என நின்ற உணர்வு_இலேன் எனினும் உன் திரு_கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:12 1/3
தீங்கு ஒடியாத வினையனேன் எனினும் செல்வ நின் கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:12 2/3
அப்பனே உன்னை விடுவனோ அடியேன் அறிவிலேன் எனினும் நின் கோயிற்கு – திருமுறை2:12 3/3
துங்க நின் அடியை துதித்திடேன் எனினும் தொண்டனேன் கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:12 4/3
துன்று நின் அடியை துதித்திடேன் எனினும் தொண்டனேன் கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:12 5/3
பெண்ணினும் பேதை மதியினேன் எனினும் பெரும நின் அருள் பெறலாம் என்று – திருமுறை2:12 6/3
புல்லவன் எனினும் அடியனேன் ஐயா பொய்யல உலகு அறிந்தது நீ – திருமுறை2:12 8/3
இரும்பின் நேர் நெஞ்சர் எனினும் என்_போல்வார்க்கு இன் அருள்தரும் ஒற்றி இறையே – திருமுறை2:17 9/4
கண்_நுதலே நின் அடியார்-தமையும் நோக்கேன் கண்மணி மாலைக்கு எனினும் கனிந்து நில்லேன் – திருமுறை2:23 2/1
இல்லேன் எனினும் நின்-பால் அன்றி மற்றை இடத்தில் சற்றும் – திருமுறை2:31 3/3
கரக்கின்றோர்களை கனவினும் நினையேல் கருதி வந்தவர் கடியவர் எனினும்
புரக்கின்றோர் மலர் புரி சடை உடையார் பூத_நாயகர் பொன்_மலை சிலையார் – திருமுறை2:36 3/2,3
அகழேன் எனினும் எனை ஆளாது அகற்றல் அருளுக்கு அழகு அன்றே – திருமுறை2:40 2/4
சிறியேன் எனினும் நினை அன்றி தெறியேன் மற்றோர் தேவர்-தமை – திருமுறை2:40 8/2
யாவரே எனினும் ஐய நின் தன்மை அறிந்திலர் யான் உனை அறிதல் – திருமுறை2:41 2/2
துணை_இலேன் நினது திரு_அடி அல்லால் துட்டனேன் எனினும் என்றன்னை – திருமுறை2:41 6/1
என்றும் மால் உழந்தேன் எனினும் நின் அடியேன் என்றனை கைவிடேல் இனியே – திருமுறை2:44 7/4
நெறி_இலேன் கொடிய மங்கையர் மையல் நெறியிலே நின்றனன் எனினும்
பொறி_இலேன் பிழையை பொறுப்பது உன் கடனே பொறுப்பதும் அன்றி இ உலக – திருமுறை2:44 10/1,2
இரும்பின் கட்டி நேர் நெஞ்சினேன் எனினும் ஏற்று வாங்கிடாது இருந்தது உண்டேயோ – திருமுறை2:46 6/3
எண்ணுள் உட்படா இன்பமே என்றென்று எந்தை நின்றனை ஏத்திலன் எனினும்
மண்ணுள் மற்று யான் வழிவழி அடியேன் மாயம் அன்று இது உன் மனம் அறிந்ததுவே – திருமுறை2:48 2/2,3
வேலை ஒன்று அல மிக பல எனினும் வெறுப்பு இலாது உளம் வியந்து செய்குவன் காண் – திருமுறை2:54 1/3
பூதம் நும் படை எனினும் நான் அஞ்சேன் புதிய பாம்பின் பூண் பூட்டவும் வெருவேன் – திருமுறை2:54 2/1
உண்மை அறியேன் எனினும் எனை_உடையாய் உனையே ஒவ்வொருகால் – திருமுறை2:60 2/1
பொய் ஓர் அணியா அணிந்து உழலும் புலையேன் எனினும் புகலிடம்-தான் – திருமுறை2:60 8/1
இன்னே எளியேன் பொய்_உடையேன் எனினும் அடியன் அலவோ நான் – திருமுறை2:60 9/1
அரக்கன் அல்லன் யான் அரக்கனே எனினும் அரக்கனுக்கும் முன் அருள் அளித்தனையே – திருமுறை2:66 10/1
குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும் கொடும் துயரால் அலைந்து ஐயா – திருமுறை2:68 1/3
ஆண்ட நின் கருணை_கடலிடை ஒரு சிற்றணுத்துணை திவலையே எனினும்
ஈண்ட என்றன் மேல் தெறித்தியேல் உய்வேன் இல்லையேல் என் செய்கேன் எளியேன் – திருமுறை2:68 4/1,2
குன்றின் ஒன்றிய இடர் மிக உடையேன் குற்றம் நீக்கும் நல் குணம்_இலேன் எனினும்
என்றின் ஒன்றிய சிவ_பரஞ்சுடரே இன்ப_வாரியே என் உயிர் துணையே – திருமுறை2:70 1/2,3
இருள் பழுத்து ஓங்கும் நெஞ்சினேன் எனினும் என் பிழை பொறுத்து நின் கோயில் – திருமுறை2:71 4/3
பொறையும் நல் நிறையும் அறிவும் நல் செறிவும் பொருந்திடா பொய்யனேன் எனினும்
அறையும் நல் புகழ் சேர் அருணையை விழைந்தேன் அங்கு எனை அடைகுவித்து அருளே – திருமுறை2:71 5/3,4
கள்ள குரங்காய் உழல்கின்ற மனத்தேன் எனினும் கடையேனை – திருமுறை2:80 8/3
பிறியேன் எனினும் பிரிந்தேன் நான் பேயேன் அந்த பிரிவினை கீழ் – திருமுறை2:81 7/3
பண்ணி நலம் சேர் திரு_கூட்டம் புகுத எனினும் பரிந்து அருளே – திருமுறை2:82 7/4
மருளோர் எனினும் தமை நோக்கி வந்தார்க்கு அளித்தல் வழக்கு அன்றோ – திருமுறை2:84 4/3
ஏட்டில் ஆயிரம்கோடி எனினும் சற்றும் எழுத முடியா குறை கொண்டு இளைக்கின்றேன் நான் – திருமுறை2:85 2/2
மிகை அறிவேன் தீங்கு என்ப எல்லாம் இங்கே மிக அறிவேன் எனினும் எனை விடுதியாயில் – திருமுறை2:85 7/3
நிலை அறியேன் நிலை அறிந்து பெற்ற நல்லோர் நெறி அறியேன் எனினும் உன்றன் நேசம் அன்றி – திருமுறை2:85 10/1
கலை அறியேன் கருத்தில் இருந்து அறிவித்தாய் நான் கண்டு அறிந்தேன் எனினும் அவை காட்ட வேண்டும் – திருமுறை2:85 10/3
துதியேன் எனினும் உனை அன்றி துணை_இலேன் என் – திருமுறை2:87 1/3
வெள்_உணர்வேன் எனினும் என்னை விடுதியோ விடுதியேல் வேறு என் செய்கேன் – திருமுறை2:94 15/3
தள்_உணர்வோன் எனினும் மகன்-தனை ஈன்றோர் புறம்பாக தள்ளார் அன்றே – திருமுறை2:94 15/4
வீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல் எனை நீ – திருமுறை2:94 19/3
கேளாய் மாதே என்னிடையே கெடுதி இருந்தது எனினும் அதை – திருமுறை3:3 28/3
குணவர் எனினும் தாய் முதலோர் கூறாது எல்லாம் கூறுகின்றார் – திருமுறை3:10 22/3
வீண் பனை போல் மிக நீண்டு விழற்கு இறைப்பேன் எனினும் விருப்பம் எலாம் நின் அருளின் விருப்பம் அன்றி இலையே – திருமுறை4:1 3/4
தப்பாடுவேன் எனினும் என்னை விட துணியேல் தனி மன்றுள் நடம் புரியும் தாள்_மலர் எந்தாயே – திருமுறை4:1 5/4
விதி விலக்கு ஈது என்று அறியும் விளைவு ஒன்று இல்லா வினையினேன் எனினும் என்னை விரும்பி என்னுள் – திருமுறை4:10 4/1
பணியேன் எனினும் எனை வலிந்து ஆண்டு உன் பதம் தரவே – திருமுறை5:5 5/3
கல்லா நாயேன் எனினும் எனை காக்கும் தாய் நீ என்று உலகம் – திருமுறை5:7 9/1
கடையேன் எனினும் காத்தல் என்றன் கண்ணே நினது கடன்-அன்றோ – திருமுறை5:7 11/2
இருப்பேன் துயர் வாழ்வினில் எனினும் எந்தாய் நினது பதம் காணும் – திருமுறை5:13 8/1
கற்பு_இலார் எனினும் நினைந்திடில் அருள் நின் கருணை அம் கழல் அடிக்கு அன்பாம் – திருமுறை5:14 6/1
அற்பு_இலேன் எனினும் என் பிழை பொறுத்து உன் அடியர்-பால் சேத்திடில் உய்வேன் – திருமுறை5:14 6/3
சேவியேன் எனினும் எனை கைவிடேல் அன்பர் பழி செப்புவாரே – திருமுறை5:18 2/4
திளைப்பேன் எனினும் கதிர் வடி வேல் தேவே என்னும் திரு_மொழியால் – திருமுறை5:45 6/2
வரையில் வாய் கொடு தர்க்கவாதம் இடுவார் சிவ மணம் கமழ் மலர் பொன் வாய்க்கு மவுனம் இடுவார் இவரை மூடர் என ஓதுறு வழக்கு நல் வழக்கு எனினும் நான் – திருமுறை5:55 10/2
கூப்பினும் கூப்பா கொடும் கையேன் எனினும் கோபியேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 2/4
ஓர் இழை எனினும் கொடுத்திலேன் நீள உடுத்துடுத்து ஊர்-தொறும் திரிந்தேன் – திருமுறை6:8 6/3
சட்டியே எனினும் பிறர் கொள தரியேன் தயவு_இலேன் சூது எலாம் அடைத்த – திருமுறை6:8 9/2
எடுத்திலேன் எனினும் தெய்வமே துணை என்று இருக்கின்றேன் காத்து அருள் எனையே – திருமுறை6:8 10/4
கருப்பிலே எனினும் கஞ்சி ஆதிகளை கருத்து வந்து உண்ணுதற்கு அமையேன் – திருமுறை6:9 3/2
தோலிலே எனினும் கிள்ளி ஓர்சிறிதும் சூழ்ந்தவர்க்கு ஈந்திட துணியேன் – திருமுறை6:9 6/3
உண்டியே விழைந்தேன் எனினும் என்றன்னை உடையவா அடியனேன் உனையே – திருமுறை6:9 13/1
சொல் நெடு வானத்து அரம்பையர் எனினும் துரும்பு என காண்கின்றேன் தனித்தே – திருமுறை6:12 6/4
மண்ணுலகு-அதிலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறிது எனினும்
கண்ணுற பார்த்தும் செவியுற கேட்டும் கணமும் நான் சகித்திட_மாட்டேன் – திருமுறை6:12 23/1,2
தவம்_இலேன் எனினும் இச்சையின்படி நீ தருதலே வேண்டும் இ இச்சை – திருமுறை6:12 24/3
நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்-தமை நினைத்த போது எல்லாம் – திருமுறை6:13 66/3
செய்தது ஒன்று இலையே செய்தனன் எனினும் திருவுளத்து அடைத்திடல் அழகோ – திருமுறை6:13 80/4
பித்தியல் உடையேன் எனினும் நின்றனக்கே பிள்ளை நான் வாடுதல் அழகோ – திருமுறை6:13 84/4
பித்தனே எனினும் பேயனே எனினும் பெரிது அருள் புரி தனி தலைமை – திருமுறை6:13 90/2
பித்தனே எனினும் பேயனே எனினும் பெரிது அருள் புரி தனி தலைமை – திருமுறை6:13 90/2
தெருள் நிலை இன்றி கலங்கினேன் எனினும் சிறு நெறி பிடித்தது ஒன்று இலையே – திருமுறை6:13 94/4
உன்னி நின்று உரைத்தால் உலப்புறாது அதனால் ஒருசில உரைத்தனன் எனினும்
என் உளத்து அகத்தும் புறத்தும் உட்புறத்தும் இயல்புற புறத்தினும் விளங்கி – திருமுறை6:13 126/2,3
இம்மியே எனினும் ஈந்திடார் போல இருப்பதோ நீயும் எந்தாயே – திருமுறை6:14 7/4
உண்பனே எனினும் உடுப்பனே எனினும் உலகரை நம்பிலேன் எனது – திருமுறை6:15 4/3
உண்பனே எனினும் உடுப்பனே எனினும் உலகரை நம்பிலேன் எனது – திருமுறை6:15 4/3
நடித்தனன் எனினும் நின் அடி துணையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 12/4
நஞ்சினேன் எனினும் அஞ்சினேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 13/4
நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 14/4
நாடினேன் எனினும் பாடினேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 15/4
ஓட்டிலே எனினும் ஆசை விட்டு அறியேன் உலுத்தனேன் ஒரு சிறு துரும்பும் – திருமுறை6:15 16/2
நலை அல எனவே திரிந்தனன் எனினும் நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 25/4
கயந்த மனத்தேன் எனினும் மிக கலங்கி நரக கடும் கடையில் – திருமுறை6:17 11/3
பேயேன் எனினும் வலிந்து என்னை பெற்ற கருணை பெருமானே – திருமுறை6:17 14/2
காயே எனினும் கனி ஆகும் அன்றே நினது கருணைக்கே – திருமுறை6:17 14/4
இடம் புரி சிறியேன் கலங்கினேன் எனினும் இறையும் வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 2/2
வண்ணம் வேறு எனினும் வடிவு வேறு எனினும் மன்னிய உண்மை ஒன்று என்றே – திருமுறை6:20 6/1
வண்ணம் வேறு எனினும் வடிவு வேறு எனினும் மன்னிய உண்மை ஒன்று என்றே – திருமுறை6:20 6/1
வாடல் செய் மனத்தால் கலங்கினேன் எனினும் மன்றினை மறந்தது இங்கு உண்டோ – திருமுறை6:20 7/2
கள்ள நேர் மனத்தால் கலங்கினேன் எனினும் கருத்து அயல் கருதியது உண்டோ – திருமுறை6:20 8/2
குற்றம் ஒருசிறிது எனினும் குறித்து அறியேன் வேறு ஓர் குறை அதனால் சில புகன்றேன் குறித்து அறியேன் மீட்டும் – திருமுறை6:22 10/1
தான் மறந்தான் எனினும் இங்கு நான் மறக்க மாட்டேன் தவத்து ஏறி அவத்து இழிய சம்மதமும் வருமோ – திருமுறை6:23 9/3
உயல் அறியேன் எனினும் அது கண்டு கொளும் ஆசை ஒரு கடலோ எழு கடலோ உரைக்கவொணாது உடையேன் – திருமுறை6:24 52/2
என்று நின்றனையே நினைத்து இருக்கின்றேன் எள்துணை எனினும் வேறு இடத்தில் – திருமுறை6:24 59/3
அன்பு_இலேன் எனினும் அறிவு_இலேன் எனினும் அன்று வந்து ஆண்டனை அதனால் – திருமுறை6:24 62/1
அன்பு_இலேன் எனினும் அறிவு_இலேன் எனினும் அன்று வந்து ஆண்டனை அதனால் – திருமுறை6:24 62/1
நாட்டமுறு வைகறையில் என் அருகு அணைந்து என்னை நன்றுற எழுப்பி மகனே நல் யோக ஞானம் எனினும் புரிதல் இன்றி நீ நலிதல் அழகோ எழுந்தே – திருமுறை6:25 24/2
அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர் சற்று எனினும் அறிந்தனம் ஓர்சிறிது குரு அருளாலே அந்த – திருமுறை6:27 1/1
ஆடுகின்ற சேவடி கண்டு ஆனந்த_கடலில் ஆடும் அன்பர் போல் நமக்கும் அருள் கிடைத்தது எனினும்
வீடுகின்ற பிறர் சிறிதும் அறியாமல் இருக்கவேண்டும் என இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:27 5/2,3
ஊனம் ஒன்று_இல்லோய் நின்றனை கூவி உழைக்கின்றேன் ஒருசிறிது எனினும்
ஏன் என வினவாது இருத்தலும் அழகோ இறையும் நான் தரிக்கலன் இனியே – திருமுறை6:30 6/3,4
பழம் பிழி மதுர பாட்டு அல எனினும் பத்தரும் பித்தரும் பிதற்றும் – திருமுறை6:30 10/1
ஊழ் விடாமையில் அரை_கணம் எனினும் உன்னை விட்டு அயல் ஒன்றும் உற்று அறியேன் – திருமுறை6:32 3/3
தூய நெஞ்சினேன் அன்று நின் கருணை சுகம் விழைந்திலேன் எனினும் பொய் உலக – திருமுறை6:32 7/1
அன்னையினும் தயவு_உடையாய் நீ மறந்தாய் எனினும் அகிலம் எலாம் அளித்திடும் நின் அருள் மறவாது என்றே – திருமுறை6:35 7/3
நான் மறந்தேன் எனினும் எனை தான் மறவான் எனது நாயகன் என்று ஆடுகின்றேன் எனினும் இது வரையும் – திருமுறை6:35 8/1
நான் மறந்தேன் எனினும் எனை தான் மறவான் எனது நாயகன் என்று ஆடுகின்றேன் எனினும் இது வரையும் – திருமுறை6:35 8/1
தீது-தான் புரிந்தேன் எனினும் நீ அதனை திருவுளத்து அடைத்திடுவாயேல் – திருமுறை6:39 2/3
அடாத காரியங்கள் செய்தனன் எனினும் அப்ப நீ அடியனேன்-தன்னை – திருமுறை6:39 5/1
ஒன்றே எனினும் பொறேன் அருள் ஆணை உரைத்தனனே – திருமுறை6:41 1/4
கொள்ளைகொண்டிடினும் அணுத்துணை எனினும் குறைபடா பெரும் கொடை தலைவன் – திருமுறை6:51 8/2
தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம் சிவன் செயலாம் என புரிந்தேன் – திருமுறை6:58 2/3
உலக வாழ்வு-அதில் ஓர் அணுத்துணை எனினும் உவப்பு இலேன் உலகுறு மாயை – திருமுறை6:58 6/2
அன்புறும் ஆகம மறைகள் அறியாவே எனினும் அவரும் அவைகளும் சில சொல் அணிகின்றார் நினக்கே – திருமுறை6:60 12/3
கொடியவரே கொலை புரிந்து புலை_நுகர்வார் எனினும் குறித்திடும் ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது – திருமுறை6:60 73/1
மயங்கினேன் எனினும் வள்ளலே உனை நான் மறப்பனோ கனவினும் என்றாள் – திருமுறை6:61 2/1
நன்று_இலேன் எனினும் நின் திரு_அடியை நம்பினேன் நயந்து அருள் என்றாள் – திருமுறை6:61 9/2
இ மதமோ சிறிதும் இலாள் கலவியிலே எழுந்த ஏக சிவ போக வெள்ளத்து இரண்டுபடாள் எனினும்
எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே – திருமுறை6:62 1/2,3
பனம் பழமே எனினும் இந்த பசி தவிர்த்தால் போதும் பாரும் என பகர்கின்ற பாவையர் போல் பகராள் – திருமுறை6:62 3/1
நல்லவரே எனினும் உமை நாடாரேல் அவரை நன்கு மதியாள் இவளை நண்ண எண்ணம் உளதோ – திருமுறை6:62 4/3
விடரே எனினும் விடுவர் எந்தாய் நினை விட்டு அயல் ஒன்று – திருமுறை6:73 8/2
ஆயிரமாயிரம் கோடி நா_உடையோர் எனினும் அணுத்துணையும் புகல் அரிதேல் அந்தோ இ சிறியேன் – திருமுறை6:79 5/2
பொய்-தான் ஓர்சிறிது எனினும் புகலேன் சத்தியமே புகல்கின்றேன் நீவிர் எலாம் புனிதமுறும் பொருட்டே – திருமுறை6:98 22/4
நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நாடிய மந்திரங்கள் சில கூடி உரையிடவே – திருமுறை6:104 1/1
நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நங்கை நினை கண்டிடவே நாடி மற்றை தலைவர் – திருமுறை6:104 2/1
நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நாடும் மற்றை தலைவர்-தமை கண்ட பொழுது எனினும் – திருமுறை6:104 3/1
நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நாடும் மற்றை தலைவர்-தமை கண்ட பொழுது எனினும்
வியந்து அவர்க்கு ஓர் நல் உரையும் சொல்லாதே தருக்கி வீதியிலே நடப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:104 3/1,2
கடும்_குணத்தோர் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு கணவர் எனினும் பிறரை கண்ட பொழுது எனினும் – திருமுறை6:104 4/1
கடும்_குணத்தோர் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு கணவர் எனினும் பிறரை கண்ட பொழுது எனினும்
நடும் குணத்தால் நின்று சில நல் வார்த்தை பகராய் நங்காய் ஈது என் என நீ நவில்கின்றாய் தோழி – திருமுறை6:104 4/1,2
மடம் கலந்தார் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு மணவாளர் எனினும் உன்-பால் வார்த்தை மகிழ்ந்து உரைக்க – திருமுறை6:104 5/1
என் மாலை மாத்திரமோ யார் மாலை எனினும் இறைவரையே இலக்கியமாய் இசைப்பது எனில் அவை-தாம் – திருமுறை6:106 84/1
நாட்டார் எனினும் நின்னை உளத்து நாட்டார் ஆயிலோ – கீர்த்தனை:29 81/3
என்னால் ஆவது ஒன்றும் உனக்கு இல்லை எனினும் எந்தாய் – கீர்த்தனை:31 10/3
அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர் சற்று எனினும் அறிந்தனம் ஓர்சிறிது குரு அருளாலே அந்த – கீர்த்தனை:41 20/1
இ மதமோ சிறிதும் இலாள் கலவியிலே எழுந்த ஏக சிவ போக வெள்ளத்து இரண்டுபடாள் எனினும்
எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே – கீர்த்தனை:41 21/2,3
நான் மறந்தேன் எனினும் எனை தான் மறவான் எனது நாயகன் என்று ஆடுகின்றேன் எனினும் இது வரையும் – கீர்த்தனை:41 22/1
நான் மறந்தேன் எனினும் எனை தான் மறவான் எனது நாயகன் என்று ஆடுகின்றேன் எனினும் இது வரையும் – கீர்த்தனை:41 22/1
கல்லாதேன் எனினும் எனை இகழாதே நினது அடியார் கழகம் கூட்டாய் – தனிப்பாசுரம்:7 4/3
பிடி அளவு சாதமும் கொள்ளார்கள் அல்லது ஒரு பெண்ணை எனினும் கொள்கிலார் பேய் கொண்டதோ அன்றி நோய் கொண்டதோ பெரும் பித்து ஏற்றதோ அறிகிலேன் – தனிப்பாசுரம்:15 5/2
மெய் ஓர் தினைத்தனையும் அறிகிலார் பொய்_கதை விளம்ப எனில் இ உலகிலோ மேல்_உலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர் தெரு மேவு மண் எனினும் உதவ – தனிப்பாசுரம்:15 11/1
பொல்லாத வெவ் வினையேன் எனினும் என்னை புண்ணியனே புரப்பது அருள் புகழ்ச்சி அன்றோ – தனிப்பாசுரம்:18 8/3
பொய்யான தன்மையினேன் எனினும் என்னை புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி – தனிப்பாசுரம்:18 9/3
கருத்து அறியேன் எனினும் உனை கொடு முயல்வேன்-தனை அன்பால் காக்க அன்றே – தனிப்பாசுரம்:26 1/4
எனினும் விழி முனம் எதிர்ப்படில் அக்கணம் – திருமுகம்:4 1/151

மேல்


எனும் (357)

சயசய எனும் தொண்டர் இதய_மலர் மேவிய சடா_மகுடன் மதன தகனன் – திருமுறை1:1 2/38
தன்னிகரில் சித்து எலாம் வல்லவன் வட திசை சைலம் எனும் ஒரு வில்லவன் – திருமுறை1:1 2/42
மறையவன் சிரசிகாமணி எனும் பதம் மலர் கொள் மறையவன் வாழ்த்தும் பதம் – திருமுறை1:1 2/74
என் அறிவு எனும் பதம் என் அறிவினுக்கு அறிவாய் இருந்த செங்கமல பதம் – திருமுறை1:1 2/113
என் அன்பு எனும் பதம் என் அன்பிற்கு வித்தாய் இசைந்த கோகனக பதம் – திருமுறை1:1 2/114
என் தவம் எனும் பதம் என் மெய் தவ பயனாய் இயைந்த செம் சலச பதம் – திருமுறை1:1 2/115
என் செல்வமாம் பதம் என் மெய் செல்வ வருவாய் எனும் தாமரை பொன்_பதம் – திருமுறை1:1 2/117
என் தந்தை தாய் எனும் இணை பதம் என் உறவாம் இயல் பதம் என் நட்பாம் பதம் – திருமுறை1:1 2/119
என் குரு எனும் பதம் என் இட்ட_தெய்வ பதம் எனது குல_தெய்வ பதம் – திருமுறை1:1 2/120
சீவன் குடியுற இ சீர் நகர் ஒன்றே எனும் சீர் – திருமுறை1:2 1/85
வாட்ட குடி சற்றும் வாய்ப்பதே இல்லை எனும்
வேட்டக்குடி மேவும் மேலவனே நாட்டமுற்ற – திருமுறை1:2 1/227,228
சிக்கல் எனும் சிக்கல் திறலோனே மிக்க மினார் – திருமுறை1:2 1/296
வெஞ்சமாக்கூடல் விரி சுடரே துஞ்சல் எனும்
இன்னல் அகற்ற இலங்கு பவானிக்கூடல் – திருமுறை1:2 1/422,423
தேவா இறைவா சிவனே எனும் முழக்கம் – திருமுறை1:2 1/451
பண்டு ஈச்சுரன் இ பதியே விழைந்தது எனும்
முண்டீச்சுரத்தின் முழு_முதலே பெண்தகையார் – திருமுறை1:2 1/465,466
எல்லை வாயற்கு உள் மட்டும் ஏகில் வினை ஏகும் எனும்
முல்லைவாயிற்கு உள் வைத்த முத்தி வித்தே மல்லல் பெறு – திருமுறை1:2 1/521,522
இன் சொலுடன் பணிந்து ஒன்று ஈந்தது இலை புன் சொல் எனும்
பொய் உரைக்க என்றால் புடை எழுவேன் அன்றி ஒரு – திருமுறை1:2 1/584,585
மையல் வினைக்கு உவந்த மாதர் புணர்ச்சி எனும்
வெய்ய வினை குழியில் வீழ்ந்தது உண்டு துய்யர்-தமை – திருமுறை1:2 1/611,612
சீர் ஆசை எங்கும் சொல் சென்றிடவே வேண்டும் எனும்
பேர்_ஆசை பேய்-தான் பிடித்தது உண்டு தீரா என் – திருமுறை1:2 1/645,646
உள் அறியா மாயை எனும் உட்பகை ஆர் காமம் எனும் – திருமுறை1:2 1/793
உள் அறியா மாயை எனும் உட்பகை ஆர் காமம் எனும்
கள் அறியாது உண்டு கவல்கின்றேன் தெள் உறும் என் – திருமுறை1:2 1/793,794
ஆத்தர் எனும் உன் அடியார்-தமை கண்டு – திருமுறை1:2 1/799
பாகமுறு வாழ்க்கை எனும் பாலைவனத்து உன் அருள் நீர் – திருமுறை1:2 1/817
அப்பிடை வைப்பாம் உலகில் ஆர்_உயிரை மாயை எனும்
செப்பிடை வைத்து ஆட்டுகின்ற சித்தன் எவன் ஒப்புறவே – திருமுறை1:3 1/129,130
சற்பனை செய்கின்ற திரோதானம் எனும் சத்தியினால் – திருமுறை1:3 1/209
மண் மயக்கும் பொன் மயக்கும் மாதர் மயக்கும் எனும்
கண் மயக்கம் காட்டி நிற்கும் கள்வன் எவன் உள் மயக்கும் – திருமுறை1:3 1/213,214
ஐயைந்து மூர்த்தி எனும் ஐயன் எவன் ஐயம் தீர் – திருமுறை1:3 1/280
அப்பா எனும் நங்கள் அப்பன் காண் செப்பாமல் – திருமுறை1:3 1/334
அஞ்சல்அஞ்சல் என்று அருளும் அப்பன் காண் துஞ்சல் எனும்
நச்சென்ற வாதனையை நாளும் எண்ணி நாம் அஞ்சும் – திருமுறை1:3 1/342,343
ஏதும் உணர்ந்திலையே இ மாய வாழ்க்கை எனும்
வாதில் இழுத்து என்னை மயக்கினையே தீது உறும் நீ – திருமுறை1:3 1/579,580
உன் நேயம் வேண்டி உலோபம் எனும் குறும்பன் – திருமுறை1:3 1/815
கண்டம் இது பொல்லா கடு நோய் எனும் குமரகண்டம் – திருமுறை1:3 1/905
இறந்தார் பிறந்தார் இறந்தார் எனும் சொல் – திருமுறை1:3 1/935
அற்றவருக்கு அற்ற சிவனாம் எனும் அ பொன்மொழியை – திருமுறை1:3 1/1049
சத்தி என்றிடும் ஓர் அம்மை விளையாட்டு எனும் இ – திருமுறை1:3 1/1063
ஈட்டு நின்ற லீலாவினோதம் எனும் கதையை – திருமுறை1:3 1/1067
அஞ்சும் பொறி அஞ்சும் அஞ்சு அறிவும் அஞ்சு எனும் ஓர் – திருமுறை1:3 1/1360
வெம் சஞ்சலமா விகாரம் எனும் பேய்க்கு – திருமுறை1:4 4/1
பேதம் எங்கே அண்டம் எனும் பேர் எங்கே நாதம் எங்கே – திருமுறை1:4 10/2
நாவுக்கரையர் எனும் நல் நாமம் மேவுற்ற – திருமுறை1:4 43/2
பொங்கு பல சமயம் எனும் நதிகள் எல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய் பொங்கி ஓங்கும் – திருமுறை1:5 48/1
எழுத்து அறிந்து தமை உணர்ந்த யோகர் உள்ளத்து இயல் அறிவாம் தருவினில் அன்பு எனும் ஓர் உச்சி – திருமுறை1:5 59/1
தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன் தையலார் மையல் எனும் சலதி ஆழ்ந்து – திருமுறை1:5 83/2
தீ_வினை நல்_வினை எனும் வன் கயிற்றால் இந்த சீவர்களை ஆட்டுகின்ற தேவே நாயேன் – திருமுறை1:5 86/1
இம்பர் அத்தம் எனும் உலக நடையில் அந்தோ இடர் உழந்தேன் பல் நெறியில் எனை இழுத்தே – திருமுறை1:5 88/2
நாணேன் விலங்கு இழி ஆணே எனும் கடை நாயினனே – திருமுறை1:6 14/4
சிற்றாள் பலரினும் சிற்றாள் எனும் என் சிறுமை தவிர்த்து – திருமுறை1:6 87/2
தூற்றுக்கு மேல் பெரும் தூறு இலை ஆங்கு என் துயரம் எனும்
சேற்றுக்கு மேல் பெரும் சேறு இலை காண் அருள் செவ் வண்ணனே – திருமுறை1:6 100/3,4
மின் வசமோ எனும் மெய் வசமோ என் விதி வசமோ – திருமுறை1:6 102/2
கொல் உண்ட தேவர்-தம் கோள் உண்ட சீர் எனும் கூழ் உண்பரோ – திருமுறை1:6 114/2
சொல் உண்ட வாயினர் புல் உண்பரோ இன் சுவை கண்டு எனும்
கல் உண்டபேர் கருங்கல் உண்பரோ இ கடலிடத்தே – திருமுறை1:6 114/3,4
காரே எனும் மணி_கண்டத்தினான் பொன் கழலை அன்றி – திருமுறை1:6 115/1
வெப்பு இலையே எனும் தண் விளக்கே முக்கண் வித்தக நின் – திருமுறை1:6 148/1
ஒப்பு இலையே எனும் சீர் புகலார் புற்கை உண்ணுதற்கு ஓர் – திருமுறை1:6 148/2
இணை ஏதும் இன்றிய தேவே கனல் இனன் இந்து எனும் முக்கணையே – திருமுறை1:6 169/1
பெண்ணாலும் நொந்து வந்தாரை எலாம் அருள் பேறு எனும் முக்கண்ணாலும் – திருமுறை1:6 183/2
புலை அளவோ எனும் நெஞ்சகனேன் துயர் போகம் எட்டு – திருமுறை1:6 227/1
இலை அளவோ எனும் தேவே அறிந்தும் இரங்கிலையே – திருமுறை1:6 227/4
நாலே எனும் மறை அந்தங்கள் இன்னமும் நாடி எனை – திருமுறை1:7 11/1
வாவா எனும் அன்பர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 45/4
குருவே எனும் நின் கணவனும் நீயும் குலவும் அந்த – திருமுறை1:7 62/2
பெரும் பேதையேன் சிறு வாழ்க்கை துயர் எனும் பேர் அலையில் – திருமுறை1:7 96/1
ஒரு கை முகத்தோர்க்கு ஐயர் எனும் ஒற்றி தேவர் இவர்-தமை நான் – திருமுறை1:8 28/1
வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பா உரைத்தும் என்றே – திருமுறை1:8 65/3
விச்சை பெருமான் எனும் ஒற்றி விடங்க பெருமான் நீர் முன்னம் – திருமுறை1:8 110/1
இருட்டிப்போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:3 4/2
எல்லை செல்கின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:3 5/2
இரவு போந்திடும் எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:3 6/2
இமைப்பில் போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:3 9/2
தேரும் நல் தவர் சிந்தை எனும் தலம் – திருமுறை2:14 9/1
மதி கொள் அன்பர் மனம் எனும் திவ்விய – திருமுறை2:19 10/1
காமாந்தகாரம் எனும் கள் உண்டு கண் மூடி – திருமுறை2:20 14/3
மனை_உடையார் மக்கள் எனும் வாழ்க்கையிடை பட்டு அவமே – திருமுறை2:20 31/2
ஒண் தல திருவொற்றியூரிடத்தும் உன்னுகின்றவர் உள்ளகம் எனும் ஓர் – திருமுறை2:26 4/3
மதம் எனும் பெரு மத்தனே எனை நீ வருத்தல் ஓதினால் வாயினுக்கு அடங்கா – திருமுறை2:38 7/1
சிதம் எனும் பரன் செயலினை அறியாய் தீங்கு செய்தனர் நன்மையாம் செய்தோம் – திருமுறை2:38 7/2
இலனே மற்று ஓர் துணை சிறிதும் என்னே காமம் எனும் கடலில் – திருமுறை2:40 10/1
மருங்கு அணவுற நின்று அரகர எனும் சொல் வான் புகும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 4/4
துனியே பிறத்தற்கு ஏது எனும் துட்ட மடவார் உள் ததும்பும் – திருமுறை2:43 4/1
மலமே உடையேன் ஆதலினால் மாதர் எனும் பேய் வாக்கும் உவர் – திருமுறை2:43 5/2
கொள்ளிவாய் பேய்கள் எனும் மடவியர்-தம் கூட்டத்துள் நாட்டம்வைத்து உழன்றேன் – திருமுறை2:44 1/2
முற்றி ஊர் மலின குழி இருள் மடவார் முலை எனும் மலம் நிறை குவையை – திருமுறை2:44 2/2
தந்தை தாய் மக்கள் மனை தாரம் எனும் சங்கடத்தில் – திருமுறை2:45 17/1
செற்றம் அற்று உயர்ந்தோர் சிவசிவ சிவ மாதேவ ஓம் அரகர எனும் சொல் – திருமுறை2:47 9/3
நாய்க்கும் நாய் எனும் பாவியேன் பிழையை நாடி நல் அருள் நல்கிடாதிருந்தால் – திருமுறை2:48 6/2
கண்டனன் கருணை_கடல் எனும் குறிப்பை கண்டுகண்டு உளம்-அது நெகவே – திருமுறை2:50 4/2
தளர்வு இலாது உனது திரு_அடி எனும் பொற்றாமரைக்கு அணியன் ஆகுவனோ – திருமுறை2:52 5/3
கொடிய வஞ்சக நெஞ்சகம் எனும் ஓர் குரங்கிற்கு என் உறு குறை பல உரைத்தும் – திருமுறை2:53 10/1
நந்தவனம் சூழ் ஒற்றி நாயகனே வாழ்க்கை எனும்
பந்தம்-அதில் வாடும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 10/3,4
வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனும் மீன் வாரிக்கொண்டு எனை வாய் மடுத்திடும் காண் – திருமுறை2:57 3/3
ஏம கொடும் கூற்று எனும் மகரம் யாது செயுமோ என் செய்கேன் – திருமுறை2:60 4/2
பாலே அமுதே பழமே செம் பாகே எனும் நின் பத புகழை – திருமுறை2:60 6/1
நீக்கம் இன்றி எவ்விடத்தினும் நிறைந்த நித்த நீ எனும் நிச்சயம் அதனை – திருமுறை2:65 1/2
குணத்தினில் கொடும் தாமதன் எனும் இ கொடிய வஞ்சகன் ஒடிய மெய் போதம் – திருமுறை2:65 2/3
தன்னை நேர் சிவஞானம் என் கரையை சார்குவேம் எனும் தருக்குடன் உழன்றேன் – திருமுறை2:66 6/3
சாதல் பிறத்தல் எனும் கடலில் தாழ்ந்து கரை காணாது அழுந்தி – திருமுறை2:77 2/1
பாவம் எனும் ஓர் பெரும் சரக்கு பையை எடுத்து பண்பு அறியா – திருமுறை2:77 7/1
கோவம் எனும் ஓர் குரங்கு ஆட்டும் கொடியேன்-தன்னை பொருட்படுத்தி – திருமுறை2:77 7/2
தேவர் அமுதே சிவனே நின் திரு_தாள் ஏத்த ஒற்றி எனும்
காவல் நகரம் வரச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:77 7/3,4
பூத நெறி ஆதி வரு நாத நெறி வரையுமா புகலும் மூவுலகு நீத்து புரையுற்ற மூடம் எனும் இருள் நிலம் அகன்று மேல் போய் அருள் ஒளி துணையினால் – திருமுறை2:78 3/1
கழி வகை பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 6/4
சந்ததம் எனக்கு மகிழ் தந்தை நீ உண்டு நின்றன்னிடத்து ஏமவல்லி தாய் உண்டு நின் அடியர் என்னும் நல் தமர் உண்டு சாந்தம் எனும் நேயர் உண்டு – திருமுறை2:78 9/1
புந்தி கொள் நிராசையாம் மனைவி உண்டு அறிவு எனும் புதல்வன் உண்டு இரவு_பகலும் போன இடம் உண்டு அருள் பொருளும் உண்டு ஆனந்த போக போக்கியமும் உண்டு – திருமுறை2:78 9/2
வந்தனைசெய் நீறு எனும் கவசம் உண்டு அக்க மா மணியும் உண்டு அஞ்செழுத்தாம் மந்திர படை உண்டு சிவகதி எனும் பெரிய வாழ்வு உண்டு தாழ்வும் உண்டோ – திருமுறை2:78 9/3
வந்தனைசெய் நீறு எனும் கவசம் உண்டு அக்க மா மணியும் உண்டு அஞ்செழுத்தாம் மந்திர படை உண்டு சிவகதி எனும் பெரிய வாழ்வு உண்டு தாழ்வும் உண்டோ – திருமுறை2:78 9/3
பகுதி தகுதி விகுதி எனும் பாட்டில் – திருமுறை2:89 9/1
அருள் எனும் அமுதம் தரும் ஒரு கடலே அருள் கிரணம் கொளும் சுடரே – திருமுறை2:93 3/2
பெண் கடந்த மயல் எனும் ஓர் முருட்டு பேயால் பிடியுண்டேன் அடியுண்ட பிஞ்சு போன்றேன் – திருமுறை2:94 10/3
பொல்லா வாழ்க்கை துயரம் எனும் புணரி பெருக்கில் வீழ்ந்து அழுந்தி – திருமுறை2:94 21/1
இன்னல் எனும் ஓர் கடல் வீழ்ந்து இ ஏழை படும் பாடு அறிந்திருந்தும் – திருமுறை2:94 22/2
அருள் எனும் வடிவம் காட்டி ஒண் முகத்தே அழகுறும் புன்னகை காட்டி – திருமுறை2:94 46/2
சூரிட்ட நடையில் என் போரிட்ட மனதை நான் சொல் இட்டமுடன் அணைத்து துன்றிட்ட மோனம் எனும் நன்றிட்ட அமுது உண்டு சும்மா இருத்தி என்றால் – திருமுறை2:100 6/1
மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் வந்து மன அடிமையை எழுப்பி அவனை தமது வசமாக உளவு கண்டு – திருமுறை2:100 7/1
மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் வந்து மன அடிமையை எழுப்பி அவனை தமது வசமாக உளவு கண்டு – திருமுறை2:100 7/1
மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – திருமுறை2:100 7/2
வெவ் வினைக்கு ஈடான காயம் இது மாயம் என வேத முதல் ஆகமம் எலாம் மிகு பறை அறைந்தும் இது வெயில் மஞ்சள் நிறம் எனும் விவேகர் சொல் கேட்டு அறிந்தும் – திருமுறை2:100 8/1
உடுப்பார் கரி தோல் ஒற்றி எனும் ஊரார் என்னை உடையவனார் – திருமுறை3:3 19/1
செழும் தெண் கடல் தெள் அமுது_அனையார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார் – திருமுறை3:4 5/1
எல்லை வளைத்தார் தியாகர்-தமை எழில் ஆர் ஒற்றி எனும் நகரில் – திருமுறை3:6 1/3
பித்தர் எனும் பேர் பிறங்க நின்றார் பேயோடு ஆடி பவுரி கொண்டார் – திருமுறை3:7 2/1
வீக்கம்_இல்லார் குடும்பம்-அது விருத்தியாகவேண்டும் எனும்
ஏக்கம்_இல்லார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 6/3,4
தென் ஆர் ஒற்றி திரு_நகரார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார் – திருமுறை3:9 3/3
உள்ளார் புறத்தார் ஒற்றி எனும் ஊரார் ஒப்பு என்று ஒன்றும் இலார் – திருமுறை3:10 1/1
ஒன்னார் புரம் தீ உற நகைத்தார் ஒற்றி எனும் ஓர் ஊர் அமர்ந்தார் – திருமுறை3:11 5/2
நாக அணியார் நக்கர் எனும் நாமம்_உடையார் நாரணன் ஓர் – திருமுறை3:13 9/1
திரு வாழ் ஒற்றி தேவர் எனும் செல்வர் அவரே செல்வம்-அதில் – திருமுறை3:16 2/2
நம் மலம் அறுப்பார் பித்தர் எனும் நாமம்_உடையார் ஆனாலும் – திருமுறை3:17 8/3
ஊறிய மெய் அன்பு_உடையார் உள்ளம் எனும் பொதுவில் உவந்து நடம் புரிகின்ற ஒரு பெரிய பொருளே – திருமுறை4:1 17/4
எ தேவர்-தமக்கு மிக அரிய எனும் மண பூ என் கரத்தே கொடுத்தனை நின் எண்ணம் இது என்று அறியேன் – திருமுறை4:3 7/2
பொன் நுதற்கு திலகம் எனும் சிவகாமவல்லி பூவை ஒரு புறம் களிப்ப பொது நடம் செய் பொருளே – திருமுறை4:3 10/4
ஆமசத்தன் எனும் எனக்கே ஆனந்த_வெள்ளம் அது ததும்பி பொங்கி வழிந்து ஆடும் எனில் அந்தோ – திருமுறை4:6 12/3
ஏமசத்தர் எனும் அறிஞர் கண்டவிடத்து இருந்த இன்ப அனுபவ பெருமை யாவர் புகல்வாரே – திருமுறை4:6 12/4
இன்புற புரிந்த மறை தனி கொழுந்தே என் உயிர்க்குயிர் எனும் குருவே – திருமுறை4:9 9/4
ஆய்மையுறு பெருந்தகையே அமுதே சைவ அணியே சொல்லரசு எனும் பேர் அமைந்த தேவே – திருமுறை4:10 2/4
பதி மலர்_தாள் நிழல் அடைந்த தவத்தோர்க்கு எல்லாம் பதியே சொல்லரசு எனும் பேர் படைத்த தேவே – திருமுறை4:10 4/3
பரம்பரமாம் துரியம் எனும் பதத்து இருந்த பரம்பொருளை – திருமுறை4:11 9/1
திருஅண்டப்பகுதி எனும் திரு அகவல் வாய்_மலர்ந்த – திருமுறை4:12 4/2
தேரை ஊர் வாழ்வும் திரம் அல எனும் நல் திடம் எனக்கு அருளிய வாழ்வே – திருமுறை5:2 5/3
நாதம் நாடிய அந்தத்தில் ஓங்கும் மெய்ஞ்ஞான நாடக நாயக நான்கு எனும்
வேதம் நாடிய மெய்ப்பொருளே அருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 2/3,4
அமல பரசிவ ஒளியின் உதய சய விசய சய அபய எனும் எமது கணபதியே – திருமுறை5:4 4/4
துள்ளுண்ட நோயினில் சூடுண்டு மங்கையர் தோய்வு எனும் ஓர் – திருமுறை5:5 8/2
ஆளாயோ துயர் அளக்கர் வீழ்ந்து மாழ்கி ஐயாவோ எனும் முறையை அந்தோ சற்றும் – திருமுறை5:8 7/1
பாழ் வேலை எனும் கொடிய துயருள் மாழ்கி பதைத்து ஐயா முறையோ நின் பதத்துக்கென்றே – திருமுறை5:8 8/2
கல் அளவாம் நெஞ்சம் என வஞ்ச மாதர் கண்_மாயம் எனும் கயிற்றால் கட்டுவித்து – திருமுறை5:9 5/1
சொல் அளவா துன்பம் எனும் கடலில் வீழ்த்த சோர்கின்றேன் அந்தோ நல் துணை ஒன்று இல்லேன் – திருமுறை5:9 5/2
உன்ன அரும் பொய் வாழ்க்கை எனும் கானத்து இந்த ஊர் நகைக்க பாவி அழல் உணர்ந்திலாயோ – திருமுறை5:9 7/2
வல் இருள் பவம் தீர் மருந்து எனும் நினது மலர்_அடி மனமுற வழுத்தா – திருமுறை5:14 5/1
சீர் குன்று எனும் நல் வள தணிகை தேவே மயில்_ஊர்_சேவகனே – திருமுறை5:15 6/4
இச்சை கட்டி இடும்பை எனும் சுமை ஏறக்கட்டிய எற்கு அருள்வாய்-கொலோ – திருமுறை5:20 10/3
கந்தன் எனும் பேர் அல்லாரோ கருணை நெஞ்சம் கல்லாரோ – திருமுறை5:22 4/3
எடுத்திலேன் நல்லன் எனும் பெயரை அந்தோ ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 1/4
மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே மங்கையர்-தம் கண்கள் எனும் வலைக்குள் வீழ்வேன் – திருமுறை5:24 2/2
பெய்திலேன் புலன் ஐந்தும் ஒடுக்கி வீதல் பிறத்தல் எனும் கடல் நீந்தேன் பெண்கள்-தம்மை – திருமுறை5:24 3/2
கேட்டை தரு வஞ்சக உலகில் கிடைத்த மாய வாழ்க்கை எனும்
காட்டை கடந்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை5:25 5/3,4
மதி இல் நெஞ்சினேன் ஒதியினை அனையேன் மாதர் கண் எனும் வலையிடை பட்டேன் – திருமுறை5:29 4/1
கள்ள நெஞ்சினேன் நஞ்சினை அனையேன் கடிய மாதர்-தம் கரு குழி எனும் ஓர் – திருமுறை5:29 8/1
ஞால வாழ்வு எனும் புன் மலம் மிசைந்து உழலும் நாயினும் கடைய இ நாய்க்கு உன் – திருமுறை5:38 3/1
பவம் எனும் கடற்குள் வீழ்ந்து உழன்று ஏங்கும் பாவியேன்-தன் முகம் பார்த்து இங்கு – திருமுறை5:38 4/1
சிவம் எனும் தரும_கடல் அகத்து எழுந்த தெள்ளிய அமுதமே தேனே – திருமுறை5:38 4/3
ஒன்றோடிரண்டு எனும் கண்ணினர் உதவும் திரு_மகனார் – திருமுறை5:43 4/1
கற்பனையே எனும் உலக சழக்கில் அந்தோ கால் ஊன்றி மயங்குகின்ற கடையேனேனை – திருமுறை5:44 9/1
அடியார்க்கு எளியர் எனும் முக்கண் ஐயர்-தமக்கும் உலகு ஈன்ற அம்மை-தனக்கும் திரு வாய் முத்து அளித்து களிக்கும் அரு_மருந்தே – திருமுறை5:46 1/1
அத்த கமலத்து அயில் படை கொள் அரசே மூவர்க்கு அருள்செய்தே ஆக்கல் அளித்தல் அழித்தல் எனும் அ முத்தொழிலும் தருவோனே – திருமுறை5:46 5/3
கரம் மேவவிட்டு முலை தொட்டு வாழ்ந்து அவரொடு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம் இதே கைகண்ட பலன் எனும் கயவரை கூடாது அருள் – திருமுறை5:55 2/3
துடி என்னும் இடை அனம் பிடி என்னும் நடை முகில் துணை எனும் பிணையல் அளகம் சூது என்னும் முலை செழும் தாது என்னும் அலை புனல் சுழி என்ன மொழி செய் உந்தி – திருமுறை5:55 3/1
பதி பூசை முதல நற்கிரியையால் மனம் எனும் பசு கரணம் ஈங்கு அசுத்த பாவனை அற சுத்த பாவனையில் நிற்கும் மெய்ப்பதி யோக நிலைமை-அதனான் – திருமுறை5:55 5/1
காம உட்பகைவனும் கோப வெம் கொடியனும் கனலோப முழு_மூடனும் கடு மோக வீணனும் கொடு மதம் எனும் துட்ட கண் கெட்ட ஆங்காரியும் – திருமுறை5:55 6/1
சேமம் மிகு மா மறையின் ஓம் எனும் அருள்_பத திறன் அருளி மலயமுனிவன் சிந்தனையின் வந்தனை உவந்த மெய்ஞ்ஞான சிவ தேசிக சிகா ரத்னமே – திருமுறை5:55 6/3
சாம் பிரமமாம்இவர்கள் தாம் பிரமம் எனும் அறிவு தாம்பு பாம்பு எனும் அறிவு காண் சத்துவ அகண்ட பரிபூரண உபகார உபசாந்த சிவ சிற்பிரம நீ – திருமுறை5:55 11/3
சாம் பிரமமாம்இவர்கள் தாம் பிரமம் எனும் அறிவு தாம்பு பாம்பு எனும் அறிவு காண் சத்துவ அகண்ட பரிபூரண உபகார உபசாந்த சிவ சிற்பிரம நீ – திருமுறை5:55 11/3
சினமான வெம் சுரத்து உழலுவன் உலோபமாம் சிறு குகையினுள் புகுவான் செறு மோக இருளிடை செல்குவான் மதம் எனும் செய்குன்றில் ஏறி விழுவான் – திருமுறை5:55 22/2
நான் கொண்ட விரதம் நின் அடியலால் பிறர்-தம்மை நாடாமை ஆகும் இந்த நல் விரதமாம் கனியை இன்மை எனும் ஒரு துட்ட நாய் வந்து கவ்வி அந்தோ – திருமுறை5:55 31/1
பாரொடு நீர் கனல் காற்றா காயம் எனும் பூத பகுதி முதல் பகர் நாத பகுதி வரையான – திருமுறை6:2 8/1
செற்றமே விழையும் சிறு நெறி பிடித்தேன் தெய்வம் ஒன்று எனும் அறிவு அறியேன் – திருமுறை6:3 2/3
போதாந்த திரு_நாடு புக அறியேன் ஞான பூரணாகாயம் எனும் பொதுவை அறிவேனோ – திருமுறை6:6 5/3
இலை எனும் பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 6/4
சாதி மதம் சமயம் எனும் சங்கடம் விட்டு அறியேன் சாத்திர சேறு ஆடுகின்ற சஞ்சலம் விட்டு அறியேன் – திருமுறை6:6 7/1
திரு_பொதுவில் திரு_நடம் நான் சென்று கண்ட தருணம் சித்தி எனும் பெண்_அரசி எத்தி என் கை பிடித்தாள் – திருமுறை6:11 6/1
கருப்பு அறியாது எனை அதன் முன் கலந்த புத்தி எனும் ஓர் காரிகை-தான் கண்ட அளவில் கனிந்து மகிழ்ந்திடுமோ – திருமுறை6:11 6/2
மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ விவேகம் எனும் துணை உறுமோ வேடர் பயம் உறுமோ – திருமுறை6:11 9/3
ஈனம் உறும் அகங்கார புலி குறுக்கே வருமோ இச்சை எனும் இராக்கத பேய் எனை பிடித்துக்கொளுமோ – திருமுறை6:11 10/3
திரு வளர் திரு_சிற்றம்பலம் ஓங்கும் சிதம்பரம் எனும் பெரும் கோயில் – திருமுறை6:12 20/1
கொண்டு உடன்பிறந்தோர் அயலவர் எனும் இ குறிப்பினர் முகங்களில் இளைப்பை – திருமுறை6:13 9/3
பொதிந்து இரு செவியில் புகும்-தொறும் பயந்தேன் புண்ணியா நின் துதி எனும் ஓர் – திருமுறை6:13 61/3
ஆதியே நடுவே அந்தமே எனும் இ அடைவு எலாம் இன்றி ஒன்றான – திருமுறை6:13 89/1
திரம் காணா பிள்ளை என தாய் விடாளே சிவகாமவல்லி எனும் தெய்வ தாயே – திருமுறை6:24 38/4
குரு நிலைத்த சற்குரு எனும் இறைவ நின் குரை கழல் பதம் போற்றி – திருமுறை6:24 57/4
சிவம் எனும் பெயர்க்கு இலக்கியம் ஆகி எச்செயலும் தன் சமுகத்தே – திருமுறை6:24 68/1
அருள் நிலை விளங்கு சிற்றம்பலம் எனும் சிவ சுகாதீத வெளி நடுவிலே அண்ட பகிரண்ட கோடிகளும் சராசரம் அனைத்தும் அவை ஆக்கல் முதலாம் – திருமுறை6:25 1/1
புல் நெறி தவிர்த்து ஒரு பொது நெறி எனும் வான் புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்க – திருமுறை6:26 12/3
எமன் எனும் அவன் இனி இலைஇலை மகனே எய்ப்பு அற வாழ்க என்று இயம்பிய அரசே – திருமுறை6:26 18/3
இல்லை உண்டு எனும் இ இருமையும் கடந்து ஓர் இயற்கையின் நிறைந்த பேர்_இன்பே – திருமுறை6:30 13/1
சிவம் திகழ் கருணை திரு_நெறி சார்பும் தெய்வம் ஒன்றே எனும் திறமும் – திருமுறை6:30 17/1
வேறு வேண்டினும் நினை அடைந்து அன்றி மேவொணாது எனும் மேலவர் உரைக்கே – திருமுறை6:32 1/2
தனி துணை எனும் என் தந்தையே தாயே தலைவனே சிற்சபை-தனிலே – திருமுறை6:37 5/1
வாதித்த மாயை வினை ஆணவம் எனும் வன் மலத்தை – திருமுறை6:41 5/1
அலைகள் அற்று உயிருக்கு அமுது அளித்து அருளும் அருள் பெரும் கடல் எனும் அரசே – திருமுறை6:42 3/3
பிச்சு அகற்றும் பெரும் தெய்வம் சிவகாமி எனும் ஓர் பெண் கொண்ட தெய்வம் எங்கும் கண்கண்ட தெய்வம் – திருமுறை6:44 6/3
நடையுறா பிரமம் உயர் பராசத்தி நவில் பரசிவம் எனும் இவர்கள் – திருமுறை6:46 2/2
படர்தரு விந்து பிரணவ பிரமம் பரை பரம்பரன் எனும் இவர்கள் – திருமுறை6:46 3/2
கண்ணுறு சத்தர் எனும் இரு புடைக்கும் கருது உரு முதலிய விளங்க – திருமுறை6:46 6/3
வன்பு இலா கருணை மா நிதி எனும் என் வள்ளலை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 12/4
ஊன் இருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளம் எனும் சிறு குடிசையுள்ளும் நுழைந்தனையே – திருமுறை6:50 1/4
அன்பு எனும் குடிசை நுழைந்தனன் ஆனால் அவன்றனை மறுப்பவர் யாரே – திருமுறை6:51 1/4
அன்பு எனும் குடிசை நுழைந்தனன் அந்தோ அவன்றனை மறுப்பவர் யாரே – திருமுறை6:51 2/4
வளம் குலவு திரு_பொதுவில் மா நடம் செய் அரசே மகிழ்ந்து எனது சொல் எனும் ஓர் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 36/4
கிடைக்க எனக்கு அளித்து அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் கிளர்ந்து ஒளி கொண்டு ஓங்கிய மெய் கிளை எனும் பேர்_ஒளியே – திருமுறை6:60 50/2
அங்கு அல் இட்ட களத்து அழகர் அம்பலவர் திரு_தோள் ஆசை எனும் பேய் அகற்றல் ஆவது_இலை எனவே – திருமுறை6:62 2/1
சருவல் ஒழிந்து என் மனமாம் பாங்கி பகை ஆனாள் தனித்த பரை எனும் வளர்த்த தாயும் முகம் பாராள் – திருமுறை6:63 1/3
அப்பா முற்றும் கண்ட அப்பா சிவகாமி எனும்
ஒண் தவ பாவையை கொண்ட அப்பா சடை ஓங்கு பிறை – திருமுறை6:64 8/2,3
முழக்கு வெளுத்தது சிவமே பொருள் எனும் சன்மார்க்க முழு நெறியில் பரநாத முரசு முழங்கியதே – திருமுறை6:64 40/4
அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பு எனும் குடில் புகும் அரசே – திருமுறை6:64 54/1
அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பு எனும் குடில் புகும் அரசே – திருமுறை6:64 54/1
அன்பு எனும் வலைக்குள் படு பரம் பொருளே அன்பு எனும் கரத்து அமர் அமுதே – திருமுறை6:64 54/2
அன்பு எனும் வலைக்குள் படு பரம் பொருளே அன்பு எனும் கரத்து அமர் அமுதே – திருமுறை6:64 54/2
அன்பு எனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பு எனும் உயிர் ஒளிர் அறிவே – திருமுறை6:64 54/3
அன்பு எனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பு எனும் உயிர் ஒளிர் அறிவே – திருமுறை6:64 54/3
அன்பு எனும் அணுவுள் அமைந்த பேர்_ஒளியே அன்பு உருவாம் பர சிவமே – திருமுறை6:64 54/4
எல்லை_இல் பிறப்பு எனும் எழு_கடல் கடத்தி என் – திருமுறை6:65 1/15
திரு நிலை தனி வெளி சிவ வெளி எனும் ஓர் – திருமுறை6:65 1/27
சுத்த சன்மார்க்க சுக தனி வெளி எனும்
அத்தகை சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/29,30
சுத்த மெய்ஞ்ஞான சுகோதய வெளி எனும்
அத்துவித சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/31,32
தூய கலாந்த சுகம் தரு வெளி எனும்
ஆய சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/33,34
ஞான யோகாந்த நட திரு_வெளி எனும்
ஆனி_இல் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/35,36
விமல போதாந்த மா மெய்ப்பொருள் வெளி எனும்
அமல சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/37,38
பெரிய நாதாந்த பெரு நிலை வெளி எனும்
அரிய சிற்றம்பலத்து அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/39,40
சுத்த வேதாந்த துரிய மேல் வெளி எனும்
அ தகு சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/41,42
சுத்த சித்தாந்த சுக பெருவெளி எனும்
அ தனி சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/43,44
தகர மெய்ஞ்ஞான தனி பெருவெளி எனும்
அகர நிலை பதி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/45,46
தத்துவாதீத தனி பொருள் வெளி எனும்
அ திரு_அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/47,48
சச்சிதானந்த தனி பர வெளி எனும்
அச்சியல் அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/49,50
சாகா_கலை நிலை தழைத்திடு வெளி எனும்
ஆகாயத்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/51,52
காரண காரியம் காட்டிடு வெளி எனும்
ஆரண சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/53,54
ஏகம் அனேகம் என பகர் வெளி எனும்
ஆகம சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/55,56
சுட்டுதற்கு அரிதாம் சுகாதீத வெளி எனும்
அட்ட மேல் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/73,74
தம்பர ஞான சிதம்பரம் எனும் ஓர் – திருமுறை6:65 1/97
அடி முடி எனும் ஓர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/130
அப்படியே எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/260
அற்புதம் இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/272
அதிசயம் இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/274
அருள் நெறி விளக்கு எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/276
அரசு-அது இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/278
அறிவே வடிவு எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/286
வாய்தற்கு உரித்து எனும் மறை ஆகமங்களால் – திருமுறை6:65 1/295
அல்லாது இலை எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/298
ஒன்றினுள் ஒன்று அது ஒன்று எனும் ஒன்றே – திருமுறை6:65 1/876
ஒன்றினுள் ஒன்று அல ஒன்று எனும் ஒன்றே – திருமுறை6:65 1/878
ஒன்றுற ஒன்றிய ஒன்று எனும் ஒன்றே – திருமுறை6:65 1/880
ஒரு நிலை இதுவே உயர் நிலை எனும் ஒரு – திருமுறை6:65 1/949
துரிய வாழ்வுடனே சுக பூரணம் எனும்
பெரிய வாழ்வு அளித்த பெரும் தனி தந்தையே – திருமுறை6:65 1/1157,1158
சிவ மணி எனும் அருள் செல்வ மா மணியே – திருமுறை6:65 1/1310
அற்புத மருந்து எனும் ஆனந்த மருந்தே – திருமுறை6:65 1/1336
அருள் ஒளி விளங்கிட ஆணவம் எனும் ஓர் – திருமுறை6:65 1/1495
நிலை சார் இறைமை அளித்தனை நான் பொதுவில் ஞான நீதி எனும் நிருத்தம் புரிகின்றேன் புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே – திருமுறை6:66 4/4
சாதி இந்த மதம் எனும் வாய் சழக்கை எலாம் தவிர்த்த சத்தியனே உண்கின்றேன் சத்திய தெள் அமுதே – திருமுறை6:68 3/4
மாயை மனம் அடக்கிவைத்தான் அருள் எனும் என் – திருமுறை6:74 4/3
வலத்திலே நினது வசத்திலே நின்றேன் மகிழ்ந்து நீ என் உளம் எனும் அம்பலத்திலே – திருமுறை6:77 3/3
தடிப்புறும் ஊண் சுவை அடக்கி கந்தம் எலாம் அடக்கி சாதி மதம் சமயம் எனும் சழக்கையும் விட்டு அடக்கி – திருமுறை6:80 8/2
தேனே எனும் அமுதம் தேக்க உண்டேன் ஊனே – திருமுறை6:81 9/2
திருவும் பரம சித்தி எனும் சிறப்பும் இயற்கை சிவம் எனும் ஓர் – திருமுறை6:82 3/3
திருவும் பரம சித்தி எனும் சிறப்பும் இயற்கை சிவம் எனும் ஓர் – திருமுறை6:82 3/3
மதியை கெடுத்து மரணம் எனும் வழக்கை பெருக்கி இடர்ப்படும் ஓர் – திருமுறை6:82 7/1
புண்ணே எனும் இ புலை உடம்பில் புகுந்து திரிந்த புலையேற்கு – திருமுறை6:82 15/2
சாதல் எனும் ஓர் சங்கடத்தை தவிர்த்து என் உயிரில் தான் கலந்த – திருமுறை6:82 20/3
சைவர் எனும் நின் அடியார் சபை நடுவே வைத்து அருளி – திருமுறை6:83 4/3
சித்தர் எனும் நின் அடியார் திரு_சபையில் நடு இருத்தி – திருமுறை6:83 5/3
மனம் எனும் ஓர் பேய் குரங்கு மடை_பயலே நீ-தான் மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய் – திருமுறை6:86 2/1
பல் முகம் சேர் மனம் எனும் ஓர் பரியாச_பயலே பதையாதே சிதையாதே பார்க்கும் இடம் எல்லாம் – திருமுறை6:86 3/1
விரிந்த மனம் எனும் சிறிய விளையாட்டு_பயலே விரிந்துவிரிந்து அலையாதே மெலியாதே விடயம் – திருமுறை6:86 4/1
மயங்கு புத்தி எனும் உலக வழக்காளி_பயலே வழி துறை ஈது என்று அறியாய் வகை சிறிதும் அறியாய் – திருமுறை6:86 6/1
கலை அறியா சித்தம் எனும் கன மோச_பயலே கால் அறியாய் தலை அறியாய் காண்பன கண்டு அறியாய் – திருமுறை6:86 7/1
அகங்காரம் எனும் பொல்லா அடவாதி_பயலே அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்து முடுக்கின்றாய் – திருமுறை6:86 8/1
மான் எனும் ஓர் சகச்சால சிறுக்கி இது கேள் உன் வஞ்சக கூத்து எல்லாம் ஓர் மூட்டை என கட்டி – திருமுறை6:86 9/1
மாயை எனும் படு திருட்டு சிறுக்கி இது கேள் உன் மாயை எலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக்கொண்டு உன் – திருமுறை6:86 10/1
சாயை எனும் பெண் இனத்தார் தலை மேலும் உனது தலை மேலும் சுமந்துகொண்டு ஓர் சந்து வழி பார்த்தே – திருமுறை6:86 10/2
மாமாயை எனும் பெரிய வஞ்சக நீ இது கேள் வரைந்த உன்றன் பரிசன பெண் வகை_தொகைகள் உடனே – திருமுறை6:86 11/1
கன்மம் எனும் பெரும் சிலுகு கடும் கலக_பயலே கங்கு_கரை காணாத கடல் போலே வினைகள் – திருமுறை6:86 12/1
பேசு திரோதாயி எனும் பெண் மடவாய் இது கேள் பின்_முன் அறியாது எனை நீ என் முன் மறைக்காதே – திருமுறை6:86 15/1
தூக்கம் எனும் கடை_பயலே சோம்பேறி இது கேள் துணிந்து உனது சுற்றமொடு சொல்லும் அரை_கணத்தே – திருமுறை6:86 16/1
பயம் எனும் ஓர் கொடும் பாவி_பயலே நீ இது கேள் பற்று அற என்றனை விடுத்து பனி கடல் வீழ்ந்து ஒளிப்பாய் – திருமுறை6:86 17/1
கோபம் எனும் புலை_பயலே காம_வலை_பயலே கொடும் மோக கடை_பயலே குறும்பு மத_பயலே – திருமுறை6:86 18/1
பசி எனும் ஓர் பெரும்_பாவி_பயலே துன்பு எனும் ஓர் படு_பாவி_பயலே ஆபத்து எனும் பொய்_பயலே – திருமுறை6:86 19/1
பசி எனும் ஓர் பெரும்_பாவி_பயலே துன்பு எனும் ஓர் படு_பாவி_பயலே ஆபத்து எனும் பொய்_பயலே – திருமுறை6:86 19/1
பசி எனும் ஓர் பெரும்_பாவி_பயலே துன்பு எனும் ஓர் படு_பாவி_பயலே ஆபத்து எனும் பொய்_பயலே – திருமுறை6:86 19/1
மரணம் எனும் பெரும் திருட்டு மா_பாவி_பயலே வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே – திருமுறை6:86 20/1
மணம் புரி கடிகை இரண்டரை எனும் ஓர் வரை உளது ஆதலால் மகனே – திருமுறை6:87 1/1
குணம் புரிந்து எமது மகன் எனும் குறிப்பை கோலத்தால் காட்டுக எனவே – திருமுறை6:87 1/3
எம் பொருள் எனும் என் அன்பு உடை மகனே இரண்டரை கடிகையில் உனக்கே – திருமுறை6:87 2/1
தான் நான் எனும் பேதம்-தன்னை தவிர்த்தான் நான் – திருமுறை6:93 16/1
நித்த வடிவும் நிறைந்து ஓங்கு சித்து எனும் ஓர் – திருமுறை6:93 17/2
வார்ந்த கடல் உலகு அறிய மரணம் உண்டே அந்தோ மரணம் என்றால் சடம் எனும் ஓர் திரணமும் சம்மதியா – திருமுறை6:98 21/3
மற்று அறிவோம் என சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால் மரணம் எனும் பெரும் பாவி வந்திடுமே அந்தோ – திருமுறை6:98 24/1
பதி_உடையார் கனக_சபாபதி எனும் பேர் உடையார் பணம் பரித்த வரையர் என்னை மணம் புரிந்த கணவர் – திருமுறை6:101 5/1
ஆறு எனும் அந்தங்கள் ஆகி அன்று ஆகும் அம்பலத்து ஆடல் செய் ஆனந்த சித்தர் – திருமுறை6:102 10/1
இன் அமுதில் என் உடை அன்பு என்னும் நறும் கனியின் இரதமும் என் தனி கணவர் உரு காட்சி எனும் ஓர் – திருமுறை6:106 6/3
வாழ் வகை என் கணவர்-தமை புறத்து அணைந்தாள் ஒருத்தி மால் எனும் பேர் உடையாள் ஓர் வளை ஆழி படையாள் – திருமுறை6:106 52/2
மதம் எனும் பேய் பிடித்து ஆட்ட ஆடுகின்றோர் எல்லாம் மன்றிடத்தே வள்ளல் செயும் மா நடம் காண்குவரோ – திருமுறை6:106 86/1
மால கொடியேன் குற்றம் எலாம் மன்னித்து அருளி மரணம் எனும்
சால கொடியை ஒடித்து எனக்குள் சார்ந்து விளங்கும் தவ கொடியே – திருமுறை6:107 4/1,2
கனித்த சிவானந்தம் எனும் பெரும் போகம்-தனிலே களித்திடவைத்திடுகின்ற காலையும் இங்கு இதுவே – திருமுறை6:108 51/4
சிவம் எனும் அது பதம் அது கதி அது பொருள் – கீர்த்தனை:1 90/3
கோகோ எனும் கொடியேன் கூறிய குற்றங்கள் எலாம் – கீர்த்தனை:4 6/1
மன்று எனும் ஞான ஆகாயனடி – கீர்த்தனை:9 3/4
விது நெறி சுத்த சன்மார்க்கத்தில் சாகா வித்தையை கற்றனன் உத்தரம் எனும் ஓர் – கீர்த்தனை:11 5/2
வாமி எனும் சிவகாமிக்கு மங்களம் – கீர்த்தனை:15 4/2
ஈசர் எனும் பல தேசர்கள் போற்றும் நடேசரே – கீர்த்தனை:17 37/1
அக்கரை சேர்த்து அருள் எனும் ஓர் சர்க்கரையும் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – கீர்த்தனை:28 11/2
கடியேற்கு அன்னை எனும் சிவகாம கொடை_உடையாய் – கீர்த்தனை:32 13/3
வருணாச்சிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது – கீர்த்தனை:40 3/2
யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி என உரைசெய் அரைசே – கீர்த்தனை:41 1/20
கழி வகை பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – கீர்த்தனை:41 4/4
அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பு எனும் குடில் புகும் அரசே – கீர்த்தனை:41 9/1
அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பு எனும் குடில் புகும் அரசே – கீர்த்தனை:41 9/1
அன்பு எனும் வலைக்குள் படு பரம் பொருளே அன்பு எனும் கரத்து அமர் அமுதே – கீர்த்தனை:41 9/2
அன்பு எனும் வலைக்குள் படு பரம் பொருளே அன்பு எனும் கரத்து அமர் அமுதே – கீர்த்தனை:41 9/2
அன்பு எனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பு எனும் உயிர் ஒளிர் அறிவே – கீர்த்தனை:41 9/3
அன்பு எனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பு எனும் உயிர் ஒளிர் அறிவே – கீர்த்தனை:41 9/3
அன்பு எனும் அணுவுள் அமைந்த பேர்_ஒளியே அன்பு உருவாம் பர சிவமே – கீர்த்தனை:41 9/4
மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் – கீர்த்தனை:41 15/1
மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் – கீர்த்தனை:41 15/1
மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் – கீர்த்தனை:41 15/3
கனித்த சிவானந்தம் எனும் பெரும் போகம்-தனிலே களித்திடவைத்திடுகின்ற காலையும் இங்கு இதுவே – கீர்த்தனை:41 36/4
தரும் சிவ குரு எனும் தக்க தேசிகன் – தனிப்பாசுரம்:2 29/3
சுற்றம் மிக உடையேன் சஞ்சலன் எனும் பேர் என் பெயரா சொல்வராலோ – தனிப்பாசுரம்:2 34/4
அரும் செல்வம் எனும் கல்வி அறிவு இல்லா குறை ஒன்றே அடைந்திட்டேன் அ – தனிப்பாசுரம்:2 38/3
கனிவுற ஈண்டு இவன் அகத்தில் கல்லாமை எனும் இருளை கடியும் வண்ணம் – தனிப்பாசுரம்:2 50/3
நல் நெறியே நடக்க அருள் போதம் எனும் செங்கோலை நடத்தாநின்ற – தனிப்பாசுரம்:3 4/3
வாமி எனும் சிவகாமிக்கு மங்களம் – தனிப்பாசுரம்:6 4/2
வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பாவுடன் என்றார் – தனிப்பாசுரம்:10 21/3
இல்லை ஒரு தெய்வம் வேறு இல்லை எம்-பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குல_தெய்வம் எனும் மூடரை தேற்ற எனில் எத்துணையும் அரிதரிது காண் – தனிப்பாசுரம்:15 4/3
வேறு வேண்டினும் நினை அடைந்து அன்றி மேவொணாது எனும் மேலவர் உரைக்கு ஓர் – தனிப்பாசுரம்:16 5/2
ஆறுவதோர் வழி காணேன் அந்தோ அந்தோ அவலம் எனும் கரும்_கடலில் அழுந்துகின்றேன் – தனிப்பாசுரம்:18 10/2
ஏர் வளர் குணத்தாய் இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே – தனிப்பாசுரம்:21 1/4
இவந்து ஒளிர் பசும் தோள் இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு – தனிப்பாசுரம்:21 2/4
இரும் திசை புகழும் இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே – தனிப்பாசுரம்:21 3/4
எண்ணிய அடியர்க்கு இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே – தனிப்பாசுரம்:21 4/4
இனம் மகிழ் சென்னை இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே – தனிப்பாசுரம்:21 5/4
யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி என உரைசெய் அரைசே – தனிப்பாசுரம்:24 1/20
பெரும் சவுசம் செய்தல் எனும் சங்கடத்துக்கு என் செய்வோம் பேய் போல் பல் கால் – தனிப்பாசுரம்:27 3/1
வலம்கொளும் நல் நிட்டானுபூதி எனும் நூற்கே வாய்_மலர்ந்த உரை எனும் ஓர் மா மலரினிடத்தே – தனிப்பாசுரம்:29 1/4
வலம்கொளும் நல் நிட்டானுபூதி எனும் நூற்கே வாய்_மலர்ந்த உரை எனும் ஓர் மா மலரினிடத்தே – தனிப்பாசுரம்:29 1/4
காமம் வெகுளி மயக்கு எனும் கரிசினை – தனிப்பாசுரம்:30 2/54
தருபவன் புரசை சபாபதி எனும் பெயர் – திருமுகம்:1 1/43
எஞ்சா கருணை எனும் திரு_உருவ – திருமுகம்:2 1/18
பவம் தெறு நவம் தருகுவம் பரிபவம் பொடிபடும்படி எனும் புனிதமே – திருமுகம்:3 1/24
பதித நெறி விடுக ஒரு பதி-தன் நெறி தொடுக ஒளி படரும் வகை எனும் என் உறவே – திருமுகம்:3 1/29
திணி வளரும் அறிவு கொடு தொடர்வு அரிது பெரிது பரசிவம் அது எனும் செல்வமே – திருமுகம்:3 1/33
சிவ சாதனம் பெறார் பவ சாதனம் பெறுவர் தெளிக எனும் அளி கொள் குருவே – திருமுகம்:3 1/34
சிவம் தரு சுகம் எனும் திரு_அமுது உண்டு – திருமுகம்:4 1/11
சீலம் எனும் தாம்பூலம் தரித்தே – திருமுகம்:4 1/12
ஜெகம் எனும் ஏகதேசமும் தெரிக்காள் – திருமுகம்:4 1/33
மலைக்கப்பெற்றிட மனம் எனும் இளைஞன் – திருமுகம்:4 1/132
வெற்பு எனும் யானையை விழுங்கும் முதலை – திருமுகம்:4 1/143
அகங்காரம் எனும் அடங்கா காளை – திருமுகம்:4 1/225
இளையவன் காளை எனும் இலக்கியமாய் – திருமுகம்:4 1/231
அவளுக்கு இவள்-தான் அறிய வந்தாள் எனும்
மூன்று மாதரும் முழு_பாய்_சுருட்டிகள் – திருமுகம்:4 1/322,323
பொன்னே கொடுத்தும் எனும் நாலடியின் பொருட்கு இலக்காய் – திருமுகம்:5 3/3
திரு_மயிலாபுரி ஈசன் திரு_அருளால் வேல் எனும் பேர் சிறக்க வாழ்வோய் – திருமுகம்:5 12/1

மேல்


எனுள் (7)

கொடையவா ஓவா கொடையவா எனை ஆட்கொண்டு எனுள் அமர்ந்து அருளிய என் – திருமுறை6:29 3/3
பிழை எலாம் பொறுத்து எனுள் பிறங்கிய கருணை – திருமுறை6:65 1/1035
உய்பவை அளித்து எனுள் ஓங்கு சற்குருவே – திருமுறை6:65 1/1062
மெய் தகை அளித்து எனுள் விளங்கு சற்குருவே – திருமுறை6:65 1/1068
எண்ணிய எண்ணிய எல்லாம் தர எனுள்
நண்ணிய புண்ணிய ஞான மெய் கனலே – திருமுறை6:65 1/1545,1546
இருந்து எனுள் அறிவித்து தெள் அமுது அளித்தே என்னையும் தன்னையும் ஏகம்-அது ஆக்கி – திருமுறை6:69 7/2
ஆழியான் அயன் முதல் அதிசயித்திட எனுள்
வாழி அருள்_பெரும்_சோதியார் மன்னவே – திருமுறை6:94 9/3,4

மேல்


எனை (645)

ஈடு இல் மறைக்காட்டில் என்றன் எய்ப்பு இல் வைப்பே நாடும் எனை
நின் அகத்து யான் பள்ளி நேர்ந்தேன் என்று ஆட்கொண்ட – திருமுறை1:2 1/378,379
எண் தோள் உடையாய் எனை_உடையாய் மார்பகத்தில் – திருமுறை1:2 1/561
நெஞ்சம் உருகி நினைக்கும் அன்பர் போல் எனை நீ – திருமுறை1:2 1/607
எற்றோ இரக்கம் என்பது என்றனை கண்டு அஞ்சி எனை
உற்றோரையும் உடன் விட்டு ஓடும் காண் சற்றேனும் – திருமுறை1:2 1/671,672
சாந்தம் எனை கண்டால் தலை சாய்க்கும் ஆம் தகையோர் – திருமுறை1:2 1/698
தீரம் எனை கண்டால் சிரிக்கும் காண் கோரம்-அதை – திருமுறை1:2 1/700
நாணம் எனை கண்டு நாணும் காண் ஏண் உலகில் – திருமுறை1:2 1/702
போதனைசெய்தாலும் எனை போக்கிவிடேல் நீ தயவு – திருமுறை1:2 1/832
இ பிறப்பினோடு இங்கு எழு பிறப்பும் அன்றி எனை
எ பிறப்பும் விட்டு அகலா என் நெஞ்சே செப்பமுடன் – திருமுறை1:3 1/3,4
சொல்லி திரிந்தும் எனை சூழ்ந்திலையே வல் இயமன் – திருமுறை1:3 1/1186
எண் தோள் இறையே எனை அடிமைகொள்ள மனம் – திருமுறை1:4 4/3
வாடும் எனை ஆட்கொள்ளாவாறு – திருமுறை1:4 14/4
எவர் உண்டு எனை போல் இயம்பு – திருமுறை1:4 19/4
நஞ்சு_அனையேன் குற்றம் எலாம் நாடாது நாத எனை
அஞ்சல் நையேல் என்பாய் அமர்ந்து – திருமுறை1:4 56/3,4
கொன் செய்தாற்கு ஏற்றிடும் என் குற்றம் எலாம் ஐய எனை
என் செய்தால் தீர்ந்திடுமோ யான் அறியேன் முன்_செய்தோய் – திருமுறை1:4 60/1,2
நின்-பால் எனை கொடுத்தேன் நீ செய்க அன்றி இனி – திருமுறை1:4 60/3
வேணி_பிரான் அது-தான் மெய் ஆமேல் அன்று எனை நீ – திருமுறை1:4 62/3
பொய் விட்டால் அன்றி புரந்து அருளேன் என்று எனை நீ – திருமுறை1:4 72/3
நின் அன்பர்-தம்பால் நிறுத்துதியோ அன்றி எனை
பொன் அன்பர்-தம்பால் புணர்த்துதியோ பொன் அன்பர் – திருமுறை1:4 85/1,2
எள்ளுவார் கண்டாய் எனை – திருமுறை1:4 92/4
கண்ணால் இழுதைகள்-பால் காட்டிக்கொடுக்கில் எனை
அண்ணா அருளுக்கு அழகு அன்றே உள் நாடு – திருமுறை1:4 98/1,2
நல் நெறி நீ எனக்கு உரிய உறவு நீ என் நல் குரு நீ எனை கலந்த நட்பு நீ என்றன்னுடைய – திருமுறை1:5 68/3
எனை அறியா பருவத்தே ஆண்டுகொண்ட என் அரசே என் குருவே இறையே இன்று – திருமுறை1:5 85/1
இம்பர் அத்தம் எனும் உலக நடையில் அந்தோ இடர் உழந்தேன் பல் நெறியில் எனை இழுத்தே – திருமுறை1:5 88/2
மற்று ஓங்கும் அவர் எல்லாம் பெருமை வேண்டும் வன்_மனத்தர் எனை வேண்டார் வள்ளலே நான் – திருமுறை1:5 99/3
போலும் மேனி எம் புண்ணியனே எனை போற்றி பெற்ற – திருமுறை1:6 16/2
தரும் பொருளே பொருள் என்று வந்தேன் எனை தாங்கிக்கொள்ளே – திருமுறை1:6 22/4
நீயே என் தந்தை அருள்_உடையாய் எனை நேர்ந்து பெற்ற – திருமுறை1:6 33/1
சேயே எனை புறம்விட்டால் உலகம் சிரித்திடுமே – திருமுறை1:6 33/4
வைக்குமேல் இடர் எல்லாம் எனை விட்டு அப்பால் நடக்க – திருமுறை1:6 43/2
பொறுத்தாலும் நான் செயும் குற்றங்கள் யாவும் பொறாது எனை நீ – திருமுறை1:6 79/1
எனை அடைந்து ஆழ்த்திய துன்ப சுமையை இறக்கு எனவே – திருமுறை1:6 85/1
ஊன் செய்த நாவை கொண்டு ஓதப்பெற்றேன் எனை ஒப்பவர் ஆர் – திருமுறை1:6 90/2
உற்று ஆயினும் மறைக்கு ஓர்வு அரியோய் எனை உற்று பெற்ற – திருமுறை1:6 91/1
என் வசமோ இல்லை நின் வசம் நான் எனை ஏன்றுகொள்ளே – திருமுறை1:6 102/4
மால் நடம் காட்டும் மணி எனை ஆண்டது மா வியப்பே – திருமுறை1:6 103/4
கொல்லாமல்_கொன்று எனை தின்னாமல்_தின்கின்ற கொள்கையை இங்கு – திருமுறை1:6 107/3
மாணிக்கம் விற்ற செம் மாணிக்கமே எனை வாழ்வித்ததோர் – திருமுறை1:6 124/2
சொல் மேற்கொளாது எனை இல் மேல் துரும்பு என சுற்றும் நெஞ்சத்தின் – திருமுறை1:6 129/2
கீள் கொண்ட கோவண பேர்_அழகா எனை கேதம் அற – திருமுறை1:6 139/3
சாத்து_உடையாய் நின்றனக்கே பரம் எனை தாங்குதற்கு ஓர் – திருமுறை1:6 147/3
எனை பெற்ற தாயினும் அன்பு_உடையாய் எனக்கு இன்பம் நல்கும் – திருமுறை1:6 149/1
மன்றே ஒளிர் முழு மாணிக்கமே எனை வாழ்விக்கவே – திருமுறை1:6 177/4
கடம்பா நல் பன்னிரு கண்ணா இனி எனை காத்து அருளே – திருமுறை1:6 182/4
அன்பு அற்ற பாவி என்று அந்தோ எனை விடில் ஐய வையத்து – திருமுறை1:6 193/3
என் பற்று-அது ஆக மற்று இல்லை கண்டாய் எனை ஏன்றுகொள்ளே – திருமுறை1:6 193/4
என் அரசே என் குல_தெய்வமே எனை ஏன்றுகொள்ளே – திருமுறை1:6 200/4
வெருவற்க என்று எனை ஆண்டு அருள் ஈது என்றன் விண்ணப்பமே – திருமுறை1:6 213/4
நாலே எனும் மறை அந்தங்கள் இன்னமும் நாடி எனை
போலே வருந்த வெளி ஒளியாய் ஒற்றி புண்ணியர்-தம் – திருமுறை1:7 11/1,2
எனை ஆள் அருள் ஒற்றியூர் வாழ் அவன்றன்னிடத்தும் ஒரு – திருமுறை1:7 14/3
பேயேன் செயும் வண்ணம் எவ்வண்ணமோ எனை பெற்று அளிக்கும் – திருமுறை1:7 26/2
தானே எனை விடில் அந்தோ இனி எவர் தாங்குகின்றோர் – திருமுறை1:7 80/2
சிறியேன் தவமோ எனை பெற்றார் செய்த தவமோ ஈண்டு அடைந்தீர் – திருமுறை1:8 90/1
செம்பால் மொழியார் முன்னர் எனை சேர்வீர் என்கோ திருவொற்றி – திருமுறை1:8 101/1
வாங்கும் நுதலாய் நீயும் எனை மருவி கலந்து மலர் தளியில் – திருமுறை1:8 142/3
உள் நிறைந்து எனை ஒளித்திடும் ஒளியை உண்ணஉண்ண மேல் உவட்டுறா நறவை – திருமுறை2:4 5/1
சேர நாம் சென்று வணங்கும் வாறு எதுவோ செப்பு என்றே எனை நச்சிய நெஞ்சே – திருமுறை2:5 9/2
என் இனி படும் வண்ணம் அஃது அறியேன் என் செய்கேன் எனை என் செய புகுகேன் – திருமுறை2:9 9/2
மின்னினில் பொலி வேணி அம் பெருமான் வேறு அலேன் எனை விரும்பல் உன் கடனே – திருமுறை2:9 9/3
உள்ளம் இங்கு அறிவீர் எனை ஆள்வீர் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 3/4
இன்று வந்து எனை நீ அடிமைகொள்ளாயேல் எவ்வுலகத்தரும் தூற்ற – திருமுறை2:18 3/1
இடர் கொளும் எனை நீ ஆட்கொளும் நாள்-தான் எந்த நாள் அந்த நாள் உரையாய் – திருமுறை2:18 4/2
இனை_உடையான் என்று இங்கு எனை ஆள்வது உன் கடனே – திருமுறை2:20 31/3
எனை_உடையாய் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 31/4
தீது செய்யினும் பொறுத்து எனை சிவனே தீய வல்_வினை சேர்ந்திடா வண்ணம் – திருமுறை2:25 10/2
நாட்டமுற்று எனை எழுமையும் பிரியா நல்ல நெஞ்சமே நங்கையர் மயலால் – திருமுறை2:26 7/1
நீதியே எனை நீ மருவாததே – திருமுறை2:28 3/4
உய்த்த நல் அருள் ஒற்றி அப்பா எனை
பொய்த்த சிந்தை விட்டு உன்றனை போற்றவே – திருமுறை2:28 10/3,4
போற்றவைத்தனை புண்ணியனே எனை
சாற்றவைத்தனை நின் புகழ் தன்மையை – திருமுறை2:28 11/1,2
கொல்லலும் தகும் எனை கொன்றிடாது அருள் – திருமுறை2:32 3/3
ஈனம் தக்காது எனை ஏன்றுகொண்டானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 1/4
எடுத்து எனை துன்பம் விட்டு ஏறவைத்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 2/4
என் பணிகொண்டு எனை ஏன்றுகொண்டானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 5/4
நன்று வேண்டிய யாவையும் வாங்கி நல்குவேன் எனை நம்புதி மிகவே – திருமுறை2:36 1/4
அடுக்கும் வண்ணமே சொல்கின்றேன் எனை நீ அம்மை இம்மையும் அகன்றிடாமையினால் – திருமுறை2:36 10/2
எனை கெடுப்பதில் உனக்கு பாவமே அலால் பலன் சிறிது உளதோ – திருமுறை2:38 1/2
கடிய வஞ்சனையால் எனை கலக்கம் கண்ட பாவியே காம_வேட்டுவனே – திருமுறை2:38 2/2
ஏதம் நீத்து அருள் அடியர்-தம் சார்வால் எழுகின்றேன் எனை இன்னும் நீ இழுக்கில் – திருமுறை2:38 3/3
கோவம் என்னும் ஓர் கொலை புலை தலைமை கொடியனே எனை கூடி நீ நின்ற – திருமுறை2:38 4/1
சாவ நீ இலதேல் எனை விடுக சலம்செய்வாய் எனில் சதுர்_மறை முழக்கம் – திருமுறை2:38 4/3
சோக_வாரியில் அழுந்தவும் இயற்றி சூழ்கின்றாய் எனை தொடர்ந்திடேல் தொடரில் – திருமுறை2:38 6/3
மதம் எனும் பெரு மத்தனே எனை நீ வருத்தல் ஓதினால் வாயினுக்கு அடங்கா – திருமுறை2:38 7/1
இதம் அறிந்தனம் எமக்கு இனி ஒப்பார் யாவர் என்று எனை இழிச்சினை அடியார்க்கு – திருமுறை2:38 7/3
இருமை இன்பமும் பெற்றனம் என்றே எனை மதித்து நான் இழிவடைந்தனன் காண் – திருமுறை2:38 9/3
இகழேன் எனை நான் ஒற்றி அப்பா என்னை மதித்தேன் இருள் மனத்தேன் – திருமுறை2:40 2/2
திகழ் ஏழ் உலகில் எனை போல் ஓர் சிறியர் அறியேன் தீவினையை – திருமுறை2:40 2/3
அகழேன் எனினும் எனை ஆளாது அகற்றல் அருளுக்கு அழகு அன்றே – திருமுறை2:40 2/4
உண்டோ எனை போல் மதி_இழந்தோர் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:40 7/1
வெறியேன் பிழையை குறித்து எனை கைவிட்டால் என் செய்வேன் அடியேன் – திருமுறை2:40 8/3
இங்கு எனை நிகரும் ஏழை யார் எனக்குள் இன் அருள் எவ்வணம் அருள்வாய் – திருமுறை2:42 9/3
பழக்கிவைப்பது தேவரீர்க்கு உரிய பண்பு அன்றோ எனை பரிந்திலீரானால் – திருமுறை2:46 1/2
பொழுது போகின்றது என் செய்கேன் எனை நீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 2/4
புன்னை அம் சடையீர் எனை_உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 3/4
அறம் கொள் நும் அடி அரண் என அடைந்தேன் அயர்வு தீர்த்து எனை ஆட்கொள நினையீர் – திருமுறை2:46 5/3
எனை இன்னான் என அறிந்திலிரோ நீர் எழுமை செய்கையும் இற்று என அறிவீர் – திருமுறை2:46 9/2
சொல்ல வாய் இலை ஆயினும் எனை நீ தொழும்புகொண்டிடில் துய்யனும் ஆவேன் – திருமுறை2:48 3/2
எனை அலாது உனக்கு இங்கு ஆள் இலையோ உண்டு என்னினும் ஏன்றுகொண்டு அருளே – திருமுறை2:50 5/4
வகை எது தெரிந்தேன் ஏழையேன் உய்வான் வள்ளலே வலிந்து எனை ஆளும் – திருமுறை2:50 9/1
எஞ்சலில் அடங்கா பாவி என்று எனை நீ இகழ்ந்திடில் என் செய்வேன் சிவனே – திருமுறை2:52 1/3
அளவு_இலா உலகத்து அனந்த கோடிகளாம் ஆர்_உயிர் தொகைக்குளும் எனை போல் – திருமுறை2:52 5/1
மாணுற களம் கறுத்த செம் மணியே வள்ளலே எனை வாழ்விக்கும் மருந்தே – திருமுறை2:53 3/3
புலைய மங்கையர் புணர் முலை குவட்டில் போந்து உருண்டு எனை புலன் வழி படுத்தி – திருமுறை2:53 8/1
எந்தையே எனை எழுமையும் தொடர்ந்த இன்ப_வெள்ளமே என் உயிர்க்குயிரே – திருமுறை2:53 9/3
புதியன் என்று எனை போக்குதிரோ நீர் பூருவத்தினும் பொன்_அடிக்கு அடிமை – திருமுறை2:54 6/1
தடுக்கிலாது எனை சஞ்சல வாழ்வில் தாழ்த்துகின்றது தருமம் அன்று உமக்கு – திருமுறை2:55 1/3
குற்றமே பல இயற்றினும் எனை நீர் கொடியன் என்பது குறிப்பு அல உமது – திருமுறை2:55 3/1
ஐய நும் அடிக்கு ஆட்செயல் உடையேன் ஆண்ட நீர் எனை அகற்றுதல் அழகோ – திருமுறை2:55 8/3
எந்தை நீர் எனை வஞ்சக வாழ்வில் இருத்துவீர் எனில் யார்க்கு இது புகல்வேன் – திருமுறை2:55 9/2
கோது செய்யினும் பொறுத்து அருள் புரியும் கொள்கையீர் எனை குறுகிய குறும்பர் – திருமுறை2:57 1/2
வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனும் மீன் வாரிக்கொண்டு எனை வாய் மடுத்திடும் காண் – திருமுறை2:57 3/3
என் பிறப்பினை யார்க்கு எடுத்துரைப்பேன் என் செய்வேன் எனை என் செய நினைக்கேன் – திருமுறை2:57 4/1
ஏமம் உற்றிடும் எனை விடுவிப்பார் இல்லை என் செய்வன் யாரினும் சிறியேன் – திருமுறை2:57 5/3
தாழ்வினை தரும் காமமோ எனை கீழ் தள்ளுகின்றதே உள்ளுகின்றது காண் – திருமுறை2:57 7/2
சொல்லவோ முடியாது எனை ஆள துணிவு கொள்விரோ தூயரை ஆளல் – திருமுறை2:57 10/2
அல்லவோ உமது இயற்கை ஆயினும் நல் அருள்_கணீர் எனை ஆளலும் தகும் காண் – திருமுறை2:57 10/3
எனை காத்தவனே ஒற்றி காவலனே – திருமுறை2:58 3/4
என்னவனே ஐயம் ஏற்பவனே எனை ஈன்றவனே – திருமுறை2:58 5/4
அன்பு_உடையாய் எனை_உடையாய் விடையாய் வீணே அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 3/4
உண்மை அறியேன் எனினும் எனை_உடையாய் உனையே ஒவ்வொருகால் – திருமுறை2:60 2/1
எண்ணாது எளியேன் செயும் பிழைகள் எல்லாம் பொறுத்து இங்கு எனை ஆள்வது – திருமுறை2:60 5/1
அருள்கூர்ந்து எனை நின் தாள் மேவுவோர்-பால் சேர்த்து அருளே – திருமுறை2:60 6/4
வாய் அலறி வாடும் எனை வா என்றால் ஆகாதோ – திருமுறை2:62 9/4
வளியாய் சுழன்று இவண் மாயா மனம் எனை வாதிப்பதே – திருமுறை2:64 2/4
ஆயினும் இங்கு எனை ஆட்கொளல் வேண்டும் ஐயா உவந்த – திருமுறை2:64 5/3
வாழாத நெஞ்சம் எனை அலைத்து ஓடி மடந்தையர்-பால் – திருமுறை2:64 8/1
என்றன் ஆர்_உயிர்க்கு ஒரு பெரும் துணையாம் எந்தையே எனை எழுமையும் காத்த – திருமுறை2:65 4/3
நையுமாறு எனை காமம் ஆதிகள் தாம் நணுகி வஞ்சகம் நாட்டுகின்றது நான் – திருமுறை2:65 10/1
செம்மையில் பெறும் அன்பர் உள்ளகம் சேர் செல்வமே எனை சேர்த்து அருளாயேல் – திருமுறை2:66 4/3
தீயர் ஆதியில் தீயன் என்று எனை நின் திருவுளத்திடை சேர்த்திடாது ஒழித்தால் – திருமுறை2:66 5/3
இட்ட நல் வழி அல் வழி எனவே எண்ணும் இ வழி இரண்டிடை எனை நீ – திருமுறை2:67 2/2
எண்_இலா இடையூறு அடுத்ததனால் இளைக்கின்றேன் எனை ஏன்றுகொள்வதற்கு என் – திருமுறை2:67 4/2
மருள் அளித்து எனை மயக்கி இ உலகில் வருத்துகின்றனை மற்று எனக்கு உன்றன் – திருமுறை2:67 7/1
கருமையில் பொலியும் விடம் நிகர் துன்ப_களை களைந்து எனை விளைத்து அருளே – திருமுறை2:68 5/4
பிரியாமை வைத்து அருள்செய்திலையேல் எனை பெற்றவளும் – திருமுறை2:69 4/2
ஒன்றின் ஒன்றிய உத்தம பொருளே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 1/4
ஓது செய்வது ஒன்று என் உயிர் துணையே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 2/4
உன்றனால் களித்து உவகைகொள்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 3/4
உய்யவைத்த தாள் நம்பி நிற்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 4/4
உண்ண நல் அமுது அனைய எம் பெருமான் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 5/4
உன்னை எப்படி ஆயினும் மறவேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 6/4
ஓலமிட்டு அழுது அரற்றி எங்கு உரைப்பேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 7/4
ஒடிய மா துயர் நீக்கிடாய் என்னில் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 8/4
உன் அன்பு என்பது என்னிடத்து இலையேனும் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 9/4
கொடியனேன் படும் இடர் முழுது அறிந்தும் கூலியாளனை போல் எனை நினைத்தே – திருமுறை2:70 10/2
ஒடிய நின்றனன் என் செய்கேன் சிவனே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 10/4
அறையும் நல் புகழ் சேர் அருணையை விழைந்தேன் அங்கு எனை அடைகுவித்து அருளே – திருமுறை2:71 5/4
இருள் நிலம் புகுதாது எனை எடுத்தாண்ட இன்பமே அன்பர்-தம் அன்பே – திருமுறை2:71 9/3
நெஞ்சம் அ மயல் நீங்கிட வந்து எனை
தஞ்சம் என்று உன் சரண் தந்து காக்கவே – திருமுறை2:76 4/3,4
நிற்பதலது உன் பொன்_அடியை நினையா கொடிய நீலன் எனை
சற்ப அணியாய் நின்றன் ஒற்றி தலத்தை சார்ந்து நின் புகழை – திருமுறை2:77 3/2,3
கொண்டு காக்கைக்கு இரையாக கொடுக்க நினைக்கும் கொடியன் எனை
விண்டு அறியா நின் புகழை விரும்பி ஒற்றியூரில் நினை – திருமுறை2:77 4/2,3
வாய்க்கும் ஒதி போல் பொய் உடலை வளர்க்க நினைக்கும் வஞ்சன் எனை
ஆய்க்கும் இனிய அப்பா உன் ஒற்றியூரை அடைந்து இருளை – திருமுறை2:77 5/2,3
துள்ளற்கு எழுந்த மனத்துடனே துள்ளி அலைந்த துட்டன் எனை
உள்ளற்கு அறிவு தந்து உன்றன் ஒற்றியூர்க்கு வந்து வினை – திருமுறை2:77 8/2,3
தூண தலம் போல் சோரி மிகும் தோலை வளர்த்த சுணங்கன் எனை
மாண பரிவால் அருள் சிந்தாமணியே உன்றன் ஒற்றி நகர் – திருமுறை2:77 10/2,3
அடியனேன் பிழைகள் பொறுத்து அருள் போற்றி அயல் எனை விட்டிடேல் போற்றி – திருமுறை2:79 9/1
சிறியேன் தவமோ எனை ஈன்றாள் செய்த தவமோ யான் அறியேன் – திருமுறை2:81 7/1
பேதை பருவத்து எனை வலிய பிடித்து ஆட்கொண்ட பெருமானே – திருமுறை2:82 4/1
தூணே என இங்கு எனை விதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே – திருமுறை2:82 13/4
தொடர்ந்தார் எடுப்பார் எனை எடுக்கும் துணை நின் மலர்_தாள் துணை கண்டாய் – திருமுறை2:82 18/3
வாழா வகை எனை இ நாள் விடுத்தல் வழக்கு அலவே – திருமுறை2:83 5/4
ஆஆ என எனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட – திருமுறை2:83 9/1
விரிப்பார் பழிச்சொல் அன்றி எனை விட்டால் வெள்ளை_விடையோனே – திருமுறை2:84 7/2
அல்லல்_கடல்-நின்று எனை எடுத்தே அருள்வாய் உன்றன் அருள் நலமே – திருமுறை2:84 10/4
சேட்டியாவிடினும் எனை சேட்டி தீர்க்கும் சிறு மனத்தால் செய் பிழையை தேர்தியாயில் – திருமுறை2:85 2/3
மிகை அறிவேன் தீங்கு என்ப எல்லாம் இங்கே மிக அறிவேன் எனினும் எனை விடுதியாயில் – திருமுறை2:85 7/3
அண்ணா எனை ஆட்கொள வேண்டும் அகற்றுவாயேல் – திருமுறை2:87 3/2
ஆண்டாய் எனை ஏழ் பிறப்பும் உனை அன்றி ஒன்றும் – திருமுறை2:87 7/1
வீட்டார் நினை என் நினைப்பார் எனை மேவிலாயேல் – திருமுறை2:87 8/2
எனை ஆண்டு அருள்வாய் நின் சரண் சரணே – திருமுறை2:87 11/4
கொடாதே எனை ஏன்றுகொள் – திருமுறை2:89 6/4
ஏலத்து ஆர் குழலாள் இடத்தாய் எனை எண்ணுதியோ – திருமுறை2:90 2/4
இல்லி ஆர் கடம் போல் இருந்தேன் எனை எண்ணுதியோ – திருமுறை2:90 4/4
சிறை தவிர்த்து எனை ஆட்கொண்ட சிவசிவ போற்றி போற்றி – திருமுறை2:94 6/4
தோய் தடை சிறியேன் இன்னும் துறந்திலேன் எனை தடுக்க – திருமுறை2:94 9/3
வீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல் எனை நீ – திருமுறை2:94 19/3
ஆற்றாமை மேற்கொண்டு அழுதால் எவர் எனை ஆற்றுவரே – திருமுறை2:94 26/4
இலகு பர அபர நிலை இசையும் அவரவர் பருவம் இயலுற உளம்கொள் பரையே இருமை நெறி ஒருமையுற அருமை பெறு பெருமை-தனை ஈந்து எனை அளித்த அறிவே – திருமுறை2:100 1/2
தெறித்து மணிகள் அலை சிறக்கும் திரு வாழ் ஒற்றி தேவர் எனை
வறித்து இங்கு எளியேன் வருந்தாமல் மாலையிட்ட நாள் அலது – திருமுறை3:3 9/1,2
மின்னோடு ஒக்கும் வேணியினார் விமலர் ஒற்றி_வாணர் எனை
தென்னோடு ஒக்க மாலையிட்டு சென்றார் பின்பு சேர்ந்து அறியார் – திருமுறை3:3 10/1,2
என்ன கொடுத்தும் கிடைப்ப அரியார் எழில் ஆர் ஒற்றி நாதர் எனை
சின்ன வயதில் மாலையிட்டு சென்றார் சென்ற திறன் அல்லால் – திருமுறை3:3 24/1,2
தேடாது இருந்தேன்_அல்லடி யான் தேடி அருகில் சேர்ந்தும் எனை
கூடாது இருந்தார் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 29/3,4
நிலத்தில் சிறந்த உறவினர்கள் நிந்தித்து ஐயோ எனை தமது – திருமுறை3:3 30/3
நாண எனை விட்டு என் மனம்-தான் நயந்து அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 4/4
எழுந்து இங்கு அவிழ்ந்த கலை புனைந்து அங்கு ஏகும் முன்னர் எனை விடுத்தே – திருமுறை3:4 5/3
வருந்தேன் மகளிர் எனை ஒவ்வார் வளம் சேர் ஒற்றி மன்னவனார் – திருமுறை3:6 10/1
இருந்தேன் மணாளர் எனை பிரியார் என்றும் புணர்ச்சிக்கு ஏது இதாம் – திருமுறை3:6 10/3
ஒன்னார் எனவே தாயும் எனை ஒறுத்தாள் நானும் உயிர் பொறுத்தேன் – திருமுறை3:10 5/3
வாடல் எனவே எனை தேற்றுவாரை அறியேன் வாய்ந்தவரை – திருமுறை3:10 13/3
ஒருமை அளிப்பார் தியாகர் எனை_உடையார் இன்று வருவாரோ – திருமுறை3:11 2/2
என் நாயகனார் எனை மருவல் இன்றோ நாளையோ அறியேன் – திருமுறை3:11 5/3
அம் கள் அணி பூ தார் புயத்தில் அணைத்தார்_அல்லர் எனை மடவார்-தங்கள் – திருமுறை3:13 6/3
பூவின் அலங்கல் புயத்தில் எனை புல்லார் அந்தி பொழுதில் மதி – திருமுறை3:13 7/3
சேர்ந்தார்_அல்லர் இன்னும் எனை தேடி வரும் அ தீ மதியம் – திருமுறை3:13 10/3
ஏயும் பெருமை ஒற்றி_உளார் இன்னும் அணையார் எனை அளித்த – திருமுறை3:13 11/3
எண் தோள் இலங்கும் நீற்று_அணியர் யார்க்கும் இறைவர் எனை_உடையார் – திருமுறை3:15 4/1
சேர் என்று உரைத்தால் அன்றி அவர் சிரித்து திருவாய்_மலர்ந்து எனை நீ – திருமுறை3:18 4/3
சுத்த மன் நேயத்தவர்க்கும் எனை போலும் அவர்க்கும் துயர் தவிப்பான் மணி மன்றில் துலங்கு நடத்து அரசே – திருமுறை4:1 4/4
இரு_நிதிய திரு_மகளிர் இருவர் எனை வணங்கி இசைந்திடு வந்தனம் அப்பா என்று மகிழ்ந்து இசைத்து – திருமுறை4:1 18/2
இறைவ நினது அருளாலே எனை கண்டுகொண்டேன் எனக்குள் உனை கண்டேன் பின் இருவரும் ஒன்றாக – திருமுறை4:1 23/1
இ நிலையில் இன்னும் என்றன் மயக்கம் எலாம் தவிர்த்தே எனை அடிமைகொளல் வேண்டும் இது சமயம் காணே – திருமுறை4:1 26/4
என் இயல்பின் எனக்கு அருளி மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை ஆண்டுகொளல் வேண்டும் இது தருணம் காணே – திருமுறை4:1 29/4
ஏதம் நிலையா வகை என் மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை காத்தல் வேண்டுகின்றேன் இது தருணம் காணே – திருமுறை4:1 30/4
கலகம் இலா தெரு கதவம் காப்பு அவிழ்க்க புரிந்து களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 1/3
களி வண்ணம் எனை அழைத்து என் கையில் வண்ணம் அளித்த கருணை வண்ணம்-தனை வியந்து கருதும் வண்ணம் அறியேன் – திருமுறை4:2 2/3
இரவில் அடி வருந்த நடந்து எழில் கதவம் திறப்பித்து எனை அழைத்து மகனே நீ இ உலகில் சிறிதும் – திருமுறை4:2 5/1
கயங்காத மலர்_அடிகள் கவின் வாயிற்படியின் கடை புறத்தும் அகத்தும் வைத்து களித்து எனை அங்கு அழைத்து – திருமுறை4:2 6/2
மரு நாள மலர்_அடி ஒன்று உள்ளகத்தே பெயர்த்துவைத்து மகிழ்ந்து எனை அழைத்து வாங்கு இதனை என்று – திருமுறை4:2 7/2
குறை முடிக்கும்படி கதவம் திறப்பித்து நின்று கூவி எனை அழைத்து ஒன்று கொடுத்து அருளி செய்தாய் – திருமுறை4:2 9/2
வன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த மனை கதவு திறப்பித்து மகிழ்ந்து எனை அங்கு அழைத்து – திருமுறை4:2 11/2
பிரியமொடு நடந்து எளியேன் இருக்கும் இடம் தேடி பெரும் கதவம் திறப்பித்து பேயன் எனை அழைத்து – திருமுறை4:2 19/2
ஆளா நான் இருக்கும் இடம்-அது தேடி நடந்தே அணி கதவம் திறப்பித்து உள் அன்பொடு எனை அழைத்து – திருமுறை4:2 20/2
சித்த உரு ஆகி இங்கே எனை தேடி நடந்து தெரு கதவம் திறப்பித்து என் செங்கையில் ஒன்று அளித்து – திருமுறை4:2 21/2
துளங்கு சிறியேன் இருக்கும் இடம் தேடி நடந்து தொடர் கதவம் திறப்பித்து தொழும்பன் எனை அழைத்து – திருமுறை4:2 25/2
யாவருக்கும் இழிந்தேன் இங்கு இருக்கும் இடத்து அடைந்தே எழில் கதவம் திறப்பித்து உள் எனை அழைத்து மகனே – திருமுறை4:2 37/2
மற்றவர் காணாது எளியேன் இருக்கும் இடத்து அடைந்து மனை கதவு திறப்பித்து வலிந்து எனை அங்கு அழைத்து – திருமுறை4:2 38/2
பழுதுபடா வண்ணம் எனை பரிந்து அழைத்து மகனே பணிந்து இதனை வாங்கு என என் பாணியுற கொடுத்து – திருமுறை4:2 41/3
தொழுது எனை பாடுக என்று சொன்ன பசுபதி நின் தூய அருள் பெருமையை என் சொல்லி வியக்கேனே – திருமுறை4:2 41/4
அன்று ஆர நடந்து இரவில் யான் உறையும் இடத்தே அடைந்து கதவம் திறப்பித்து அன்பொடு எனை அழைத்து – திருமுறை4:2 46/2
அ தகவின் எனை அழைத்து என் அங்கையில் ஒன்று அளித்தாய் அன்னையினும் அன்பு_உடையாய் நின் அருள் என் என்பேன் – திருமுறை4:2 48/3
கள்ள மனத்தேன் இருக்கும் இடம் தேடி அடைந்து கதவு திறப்பித்து அருளி களித்து எனை அங்கு அழைத்து – திருமுறை4:2 50/2
தன் உருவம் போன்றது ஒன்று அங்கு எனை அழைத்து என் கரத்தே தந்து அருளி மகிழ்ந்து இங்கே தங்குக என்று உரைத்தாய் – திருமுறை4:2 51/3
பிறிவு_உடையேன் இருக்கும் இடம் தேடி நடந்து அடைந்து பெரும் கதவம் திறப்பித்து பேயன் எனை அழைத்து – திருமுறை4:2 53/2
ஆன்ற எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய்க்கு அறிவு_இலியேன் செய்யும் வகை அறியேன் நின் கருணை – திருமுறை4:2 55/3
பொருள் விளங்கா நடு_இரவில் நான் உறையும் இடத்தே போந்து தெரு காப்பு அவிழ்க்க புரிந்து எனை அங்கு அழைத்து – திருமுறை4:2 56/2
முன்னறிவில் எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்த முன்னவ நின் இன் அருளை என் என யான் மொழிவேன் – திருமுறை4:2 58/3
சித்தி ஒன்று திரு_மேனி காட்டி மனை கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் செங்கையிலே மகிழ்ந்து – திருமுறை4:2 61/3
கனக்கும் மனை தெரு கதவம் காப்பு அவிழ்க்க புரிந்து களிப்பொடு எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை4:2 62/3
துன்பு அளிக்கும் நெஞ்சகத்து என்றனை கூவி அழைத்து தூய இளநகை முகத்தே துளும்ப எனை நோக்கி – திருமுறை4:2 64/3
வீதியிலே நடந்து அடியேன் இருக்கும் இடம் தேடி விரும்பி அடைந்து எனை கூவி விளைவு ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 69/3
கைவர யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 72/3
ஒக்க எனை அழைத்து ஒன்று கொடுத்து இங்கே இரு என்று உரைத்தனை எம் பெருமான் நின் உயர் கருணை வியப்பே – திருமுறை4:2 81/4
விசுவாசமுற எனை அங்கு அழைத்து ஒன்று கொடுத்தாய் விடையவ நின் அருள் பெருமை என் புகல்வேன் வியந்தே – திருமுறை4:2 85/4
ஓதியில் அங்கு எனை அழைத்து என் கரத்து ஒன்று கொடுத்தாய் உடையவ நின் அருள் பெருமை என் உரைப்பேன் உவந்தே – திருமுறை4:2 86/4
இ மதத்தில் என் பொருட்டாய் இரவில் நடந்து அருளி எழில் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் கரத்தே – திருமுறை4:2 88/3
மானதுவாய் நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து மணி கதவம் திறப்பித்து மகிழ்ந்து எனை அங்கு அழைத்து – திருமுறை4:2 90/3
மன்றலின் அங்கு எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்தாய் மன்னவ நின் பெரும் கருணை வண்மையை என் என்பேன் – திருமுறை4:2 91/3
எஞ்சல் இலா இரவினிடை யான் இருக்கும் இடம் சேர்ந்து எழில் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 92/3
தாவி நடந்து இரவின் மனை கதவு திறப்பித்தே தயவுடன் அங்கு எனை அழைத்து தக்கது ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 94/3
தொடும் கதவம் திறப்பித்து துணிந்து எனை அங்கு அழைத்து துயரம் எலாம் விடுக இது தொடுக என கொடுத்தாய் – திருமுறை4:2 96/2
செறி இரவில் நடந்து அணைந்து நான் இருக்கும் இடத்தே தெரு கதவம் திறப்பித்து சிறப்பின் எனை அழைத்து – திருமுறை4:2 98/2
படி நாளில் நடந்து இரவில் அடைந்து அருளி தெருவில் படர் கதவம் திறப்பித்து பரிந்து எனை அங்கு அழைத்து – திருமுறை4:2 99/2
என் வடிவம் தழைப்ப ஒரு பொன் வடிவம் தரித்தே என் முன் அடைந்து எனை நோக்கி இளநகைசெய்து அருளி – திருமுறை4:3 2/1
கழக நடு எனை இருத்தி அவர்க்கு எல்லாம் நீறு களித்து அருளி என்னளவில் கருணை முகம் மலர்ந்து – திருமுறை4:3 3/2
சண்பை மறை_கொழுந்து மகிழ்தர அமுதம் கொடுத்தாள் தயவு_உடையாள் எனை_உடையாள் சர்வசத்தி_உடையாள் – திருமுறை4:4 2/1
வாரம் உற எனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை4:5 4/2
வேண்டி எனை அருகு அழைத்து திரும்பவும் என் கரத்தே மிக அளித்த அருள் வண்ணம் வினை_உடையேன் மனமும் – திருமுறை4:5 6/2
விரவும் அன்பில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை4:5 7/2
மெய்யா அன்று எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை4:5 8/2
இ பாரில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே இனிது அளித்த பெரும் கருணை இன்பம் என்றன் மனமும் – திருமுறை4:5 9/2
வெம் மாயை அகற்றி எனை அருகு அழைத்து என் கரத்தே மிக அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை4:5 10/2
சித்தி எலாம் அளித்த சிவ_சத்தி எனை_உடையாள் சிவகாமவல்லியொடு சிவ ஞான பொதுவில் – திருமுறை4:6 4/1
தெய்வம் எலாம் வணங்குகின்ற தேவி எனை அளித்தாள் சிவகாமவல்லியொடு திரு மலி அம்பலத்தே – திருமுறை4:6 5/1
இ கோலத்துடன் இருந்தேன் அன்பு அறியேன் சிறியேன் எனை கருதி என்னிடத்தே எழுந்தருளி எனையும் – திருமுறை4:7 1/3
எச்சு ஓடும் இழிவினுக்கு ஒன்று இல்லேன் நான் பொல்லேன் எனை கருதி யான் இருக்கும் இடத்தில் எழுந்தருளி – திருமுறை4:7 2/3
இ தோடம் மிக உடையேன் கடை நாய்க்கும் கடையேன் எனை கருதி யான் இருக்கும் இடம் தேடி நடந்து – திருமுறை4:7 3/3
எந்தோ என்று உலகு இயம்ப விழி வழியே உழல்வேன் எனை கருதி எளியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து – திருமுறை4:7 4/3
எப்பாலும் இழிந்து மனத்து இச்சை புரிகின்றேன் எனை கருதி யான் இருக்கும் இடம் தேடி அடைந்து – திருமுறை4:7 5/3
எண்ணாத கொடும் பாவி புலை மனத்து சிறியேன் எனை கருதி வலியவும் நான் இருக்கும் இடத்து அடைந்து – திருமுறை4:7 8/3
செய்யாத சிறு தொழிலே செய்து உழலும் கடையேன் செருக்கு_உடையேன் எனை தனது திருவுளத்தில் அடைத்தே – திருமுறை4:7 9/3
முன்னோ பின்னும் அறியா மூட மன புலையேன் முழு கொடியேன் எனை கருதி முன்னர் எழுந்தருளி – திருமுறை4:7 10/3
பொய் ஓதி புலை பெருக்கி நிலை சுருக்கி உழலும் புரை மனத்தேன் எனை கருதி புகுந்து அருளி கருணை – திருமுறை4:7 11/3
கற்று ஏதும் அறியகிலேன் கடையரினும் கடையேன் கருணை இலா கல்_மனத்து கள்வன் எனை கருதி – திருமுறை4:7 12/3
பொன் நேயம் மிக புரிந்த புலை கடையேன் இழிந்த புழுவினும் இங்கு இழிந்திழிந்து புகுந்த எனை கருதி – திருமுறை4:7 13/3
கோகோ என்று உலகு உரைப்ப திரிகின்ற கொடியேன் குற்றம் அன்றி குணம் அறியா பெத்தன் எனை கருதி – திருமுறை4:7 14/3
மெய்_வகையோர் விழித்திருப்ப விரும்பி எனை அன்றே மிக வலிந்து ஆட்கொண்டு அருளி வினை தவிர்த்த விமலா – திருமுறை4:8 1/3
இனம் காத்து அருளாய் எனை – திருமுறை5:1 2/4
ஈண்டு அவாவின்படி கொடுத்து எனை நீ ஏன்றுகொள்வதற்கு எண்ணுதி யாவரும் – திருமுறை5:3 4/3
அன்னே எனை தந்த அப்பா என்று ஏங்கி அலறுகின்றேன் – திருமுறை5:5 4/1
பணியேன் எனினும் எனை வலிந்து ஆண்டு உன் பதம் தரவே – திருமுறை5:5 5/3
எமராஜன் வந்திடும் கால் ஐயனே எனை ஏன்றுகொள்ளே – திருமுறை5:5 7/4
பாரும் விசும்பும் அறிய எனை பயந்த தாயும் தந்தையும் நீ – திருமுறை5:7 2/1
கல்லா நாயேன் எனினும் எனை காக்கும் தாய் நீ என்று உலகம் – திருமுறை5:7 9/1
அளிக்கும் எனை என் செயுமோ அறியேன் நின்றன் அடி துணையே உறு_துணை மற்று அன்றி உண்டோ – திருமுறை5:8 3/4
வாழாத வண்ணம் எனை கெடுக்கும் பொல்லா வஞ்சக நெஞ்சால் உலகில் மாழாந்து அந்தோ – திருமுறை5:9 15/1
ஏழும் என்னதே ஆகியது ஐயனே எவர் எனை பொருகின்றோர் – திருமுறை5:11 6/3
நீதியோ எனை நிலைக்கவைத்தவா – திருமுறை5:12 15/2
கணிகை போல் எனை கலக்கிற்று உள்ளமே – திருமுறை5:12 21/4
களியேன் எனை நீ கைவிட்டால் கருணைக்கு இயல்போ கற்பகமே – திருமுறை5:13 10/2
ஒல்லையின் எனை மீட்டு உன் அடியவர்-பால் உற்று வாழ்ந்திடச்செயின் உய்வேன் – திருமுறை5:14 5/3
கரு வாய்பவன் என்று எனை தள்ள கருதுவாயோ அன்றி அருள் – திருமுறை5:15 3/2
சேவியேன் எனினும் எனை கைவிடேல் அன்பர் பழி செப்புவாரே – திருமுறை5:18 2/4
ஆவா நெஞ்சே எனை கெடுத்தாய் அந்தோ நீ-தான் ஆவாயோ – திருமுறை5:19 1/4
கலைக்கும் தொழில்கொண்டு எனை கலக்கம் கண்டாய் பலன் என் கண்டாயே – திருமுறை5:19 7/2
கொள்ளும் பொழில் சூழ் தணிகை மலை கோவை நினையாது எனை நரகில் – திருமுறை5:19 10/1
பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல் எனை பாதுகாக்கும் பரம் உனக்கு ஐயனே – திருமுறை5:20 6/3
அறும் பர ஞானிகள் போற்றிடும் சாமியே எனை காப்பது உன் தன்மையே – திருமுறை5:20 7/4
எனை யான் அறிந்து உன் அடி சேர உன்னை இறையேனும் நெஞ்சின் இதமாய் – திருமுறை5:23 8/1
யாவரேனும் என் குடி முழுது ஆண்டு எனை அளித்தவர் அவரே காண் – திருமுறை5:31 3/3
எண்ணார் எளியாள் இவள் என்று எனை யான் என் செய்கேனோ இடர்கொண்டே – திருமுறை5:39 7/4
வேல் கொளும் கமல கையனை எனை ஆள் மெய்யனை ஐயனை உலக – திருமுறை5:40 1/1
ஆவியே எனை ஆள் குரு வடிவமே ஆனந்த பெரு வாழ்வே – திருமுறை5:41 5/3
ஏணனே எனை ஏன்றுகொள் தேசிக இறைவனே இயலோனே – திருமுறை5:41 8/4
சேயனே அகம் தெளிந்தவர்க்கு இனியனே செல்வனே எனை காக்கும் – திருமுறை5:41 10/3
என்று ஆரொடு சொல்வேன் எனை யானே மறந்தேனே – திருமுறை5:43 2/4
பொன் தார் புயம் கண்டேன் துயர் விண்டேன் எனை போல – திருமுறை5:43 10/3
பொன் தகை மா மலர்_அடி சீர் வழுத்துகின்ற புண்ணியர்-தம் குழுவில் எனை புகுத்தி என்றும் – திருமுறை5:44 7/2
குழகா குமரா எனை ஆண்ட கோவே நின் சீர் குறியாரை – திருமுறை5:45 3/2
வண் குணத்தில் புரத்தியிலையேனும் எனை கைவிடேல் வடி_வேலோனே – திருமுறை5:51 9/4
ஏமம் அறு மாச்சரிய விழலனும் கொலை என்று இயம்பு பாதகனுமாம் இ எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும் எனை பற்றிடாமல் அருள்வாய் – திருமுறை5:55 6/2
நீ என்றும் எனை விடா நிலையும் நான் என்றும் உள நினை விடா நெறியும் அயலார் நிதி ஒன்றும் நயவாத மனமும் மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமும் உலகில் – திருமுறை5:55 9/2
ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே – திருமுறை5:55 14/3
இரவு நிறம் உடை இயமன் இனி எனை கனவினும் இறப்பிக்க எண்ணமுறுமோ எண்ணுறான் உதையுண்டு சிதையுண்ட தன் உடல் இருந்த வடு எண்ணுறானோ – திருமுறை5:55 27/2
பொருளா எனை ஆள் புனிதா சரணம் பொன்னே மணியே சரணம் சரணம் – திருமுறை5:56 1/2
மன்னே எனை ஆள் வரதா சரணம் மதியே அடியேன் வாழ்வே சரணம் – திருமுறை5:56 9/1
சாவுறா வகைக்கு என் செய கடவேன் தந்தையே எனை தாங்கிக்கொண்டு அருளே – திருமுறை6:5 1/4
ஆகம் ஆதி சொல் அறிவு அறிவேனோ அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே – திருமுறை6:5 2/4
பழியை தூர்ப்பதற்கு என் செய கடவேன் பரமனே எனை பரிந்துகொண்டு அருளே – திருமுறை6:5 3/4
சிதத்திலே உறற்கு என் செய கடவேன் தெய்வமே எனை சேர்த்துக்கொண்டு அருளே – திருமுறை6:5 4/4
அடியன் ஆவதற்கு என் செய கடவேன் அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே – திருமுறை6:5 5/4
ஓங்குகின்றதற்கு என் செய கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே – திருமுறை6:5 6/4
பொருத்தன் ஆவதற்கு என் செய கடவேன் புண்ணியா எனை புரிந்துகொண்டு அருளே – திருமுறை6:5 7/4
உருக்கல் ஆகுதற்கு என் செய கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே – திருமுறை6:5 8/4
ஞானம் மேவுதற்கு என் செய கடவேன் நாயகா எனை நயந்துகொண்டு அருளே – திருமுறை6:5 9/4
அருளை மேவுதற்கு என் செய கடவேன் அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே – திருமுறை6:5 10/4
இது என்று அறியா எனை வருத்த எந்த வகையால் துணிந்ததுவோ – திருமுறை6:7 9/3
துப்பாய உடல் ஆதி தருவாயோ இன்னும் எனை சோதிப்பாயோ – திருமுறை6:10 1/3
கருப்பு அறியாது எனை அதன் முன் கலந்த புத்தி எனும் ஓர் காரிகை-தான் கண்ட அளவில் கனிந்து மகிழ்ந்திடுமோ – திருமுறை6:11 6/2
விருப்பமுறாது எனை முனிந்து விடுத்திடுமோ நேயம் விளைந்திடுமோ இவர்க்கு நிதம் சண்டை விளைந்திடுமோ – திருமுறை6:11 6/3
ஈனம் உறும் அகங்கார புலி குறுக்கே வருமோ இச்சை எனும் இராக்கத பேய் எனை பிடித்துக்கொளுமோ – திருமுறை6:11 10/3
இன்னும் இங்கு எனை நீ மடந்தையர் முயக்கில் எய்துவித்திடுதியேல் அது உன் – திருமுறை6:12 7/1
நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனை ஓர் நண்பன் என்று அவரவர் குறைகள் – திருமுறை6:13 11/3
மங்கையர் எனை தாம் வலிந்து உறும்-தோறும் மயங்கி நாம் இவரொடு முயங்கி – திருமுறை6:13 27/1
வலிந்து எனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மறைந்து வந்து அடுத்த பின் நினைந்தே – திருமுறை6:13 28/1
வைகிய நகரில் எழில் உடை மடவார் வலிந்து எனை கை பிடித்து இழுத்தும் – திருமுறை6:13 53/1
சைகை வேறு உரைத்தும் சரச வார்த்தைகளால் தனித்து எனை பல விசை அறிந்தும் – திருமுறை6:13 53/2
தரை தலத்து எனை நீ எழுமையும் பிரியா தம்பிரான் அல்லையோ மனத்தை – திருமுறை6:13 70/1
இகத்திலே எனை வந்து ஆண்ட மெய்ப்பொருளே என் உயிர் தந்தையே இந்த – திருமுறை6:13 110/1
மடுக்க நல் தாயும் வந்திலள் நீயும் வந்து எனை பார்த்திலை அந்தோ – திருமுறை6:14 1/3
தளர்ந்திடேல் மகனே என்று எனை எடுத்து ஓர் தாய் கையில் கொடுத்தனை அவளோ – திருமுறை6:14 2/1
அத்த நீ எனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் ஆங்கு அவள் மகள் கையில் கொடுத்தாள் – திருமுறை6:14 4/1
மலத்திலே உழைத்து கிடந்து அழல் கேட்டும் வந்து எனை எடுத்திலார் அவரும் – திருமுறை6:14 6/2
ஈனம் ஆர் இடர் நீத்து எடுத்து எனை அணைத்தே இன் அமுது அனைத்தையும் அருத்தி – திருமுறை6:14 10/2
ஊனம் ஒன்று இல்லாது ஓங்கும் மெய் தலத்தில் உறப்புரிந்து எனை பிரியாமல் – திருமுறை6:14 10/3
புண்ணிலே புகுந்த கோல் என துயரம் புகுந்து எனை கலக்கிய போதும் – திருமுறை6:15 5/1
இன்மையுற்றவருக்கு உதவிலேன் பொருளை எனை விட கொடியருக்கு ஈந்தேன் – திருமுறை6:15 20/3
இ மேதினியில் எனை வருவித்திட்ட கருணை எம்மானே – திருமுறை6:16 6/2
நெறியே விளங்க எனை கலந்து நிறைந்தாய் நின்னை ஒரு கணமும் – திருமுறை6:17 18/3
சுகமே நிரம்ப பெரும் கருணை தொட்டில் இடத்தே எனை அமர்த்தி – திருமுறை6:17 19/1
விடர் போல் எனை நீ நினையேல் அபயம் விடுவேன் அலன் நான் அபயம் அபயம் – திருமுறை6:18 9/2
தருண சுடரே எனை ஈன்ற தாயே என்னை தந்தோனே – திருமுறை6:19 4/2
பாதம் தலை மேல் சூட்டி எனை பணி செய்திடவும் பணித்தனை நான் – திருமுறை6:19 7/2
நீக்கிய மனம் பின் அடுத்து எனை கலக்கி நின்றதே அன்றி நின்அளவில் – திருமுறை6:20 3/1
என் செயல் ஆக காணேன் எனை கலந்து ஒன்றாய் நின்றோய் – திருமுறை6:21 9/3
இனம் திருத்தி எனை ஆட்கொண்டு என் உள் அமர்ந்து எனை-தான் எவ்வுலகும் தொழ நிலை மேல் ஏற்றிய சற்குருவே – திருமுறை6:22 4/3
கூடுதற்கு வல்லவன் நீ கூட்டி எனை கொண்டே குலம் பேச வேண்டாம் என் குறிப்பு அனைத்தும் அறிந்தாய் – திருமுறை6:22 5/3
பின் உள நான் பிதற்றல் எலாம் வேறு குறித்து எனை நீ பிழையேற்ற நினைத்திடிலோ பெரு வழக்கிட்டிடுவேன் – திருமுறை6:22 6/2
எணம் குறியேன் இயல் குறியேன் ஏது நினையாதே என்பாட்டுக்கு இருந்தேன் இங்கு எனை வலிந்து நீயே – திருமுறை6:22 7/1
பண் படைத்த எனை அறியா இளம் பருவம்-தனிலே பரிந்து வந்து மாலையிட்டான் பார்த்து அறியான் மீட்டும் – திருமுறை6:23 1/2
தன்னை அறியா பருவத்து என்னை மணம் புரிந்தான் தனை அறிந்த பருவத்தே எனை அறிய விரும்பான் – திருமுறை6:23 3/2
தண் அனையாம் இளம் பருவம்-தன்னில் எனை தனித்து தானே வந்து அருள் புரிந்து தனி மாலை புனைந்தான் – திருமுறை6:23 8/2
வெறுவியது ஆக்கி தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன் – திருமுறை6:24 2/2
புல்லிய நெறிக்கே இழுத்து எனை அலைத்த பொய் மன மாயையை கணத்தே – திருமுறை6:24 3/1
மெல்லியது ஆக்கி தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன் – திருமுறை6:24 3/2
இரண்டே கால்_கை முகம் கொண்டு இங்கு இருந்த நீயும் எனை கண்டே – திருமுறை6:24 8/3
சோதியே எனை சோதியேல் சோதியேல் இனியே – திருமுறை6:24 17/4
தொண்டு கொண்டு எனை ஆண்டனை இன்று-தான் துட்டன் என்று துரத்திடல் நன்று-கொல் – திருமுறை6:24 48/2
கொண்டு பின் குலம் பேசுவரோ எனை குறிக்கொள்வாய் எண்_குணம் திகழ் வள்ளலே – திருமுறை6:24 48/4
அழுந்து ஏற அறியாது என் அவல நெஞ்சம் அந்தோ அபயம் உனக்கு அபயம் எனை ஆண்டு அருள்க விரைந்தே – திருமுறை6:24 51/4
இன்பு_இலேன் என இன்று உரைத்திடல் அழகோ எனை உலகு அவமதித்திடில் என் – திருமுறை6:24 62/3
தம்பம் மிசை எனை ஏற்றி அமுது ஊற்றி அழியா தலத்தில் உறவைத்த அரசே சாகாத வித்தைக்கு இலக்கண இலக்கியம்-தானாய் இருந்த பரமே – திருமுறை6:25 6/3
தெற்றி இயலும் அ சபையின் நடுவில் நடமிடுகின்ற சிவமாய் விளங்கு பொருளே சித்து எலாம் செய் என திரு_வாக்கு அளித்து எனை தேற்றி அருள்செய்த குருவே – திருமுறை6:25 15/3
மற்று இயலும் ஆகி எனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வே என் வாழ்வின் வரமே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 15/4
கவ்வை அறு தனி முதல் கடவுளாய் ஓங்கு மெய் காட்சியே கருணை நிறைவே கண்ணே என் அன்பில் கலந்து எனை வளர்க்கின்ற கதியே கனிந்த கனியே – திருமுறை6:25 16/3
மருவி எனை ஆட்கொண்டு மகன் ஆக்கி அழியா வரம் தந்த மெய் தந்தையே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 18/4
ஊர் ஆதி தந்து எனை வளர்க்கின்ற அன்னையே உயர் தந்தையே என் உள்ளே உற்ற_துணையே என்றன் உறவே என் அன்பே உவப்பே என்னுடைய உயிரே – திருமுறை6:25 20/3
ஆராலும் அறியாத உயர் நிலையில் எனை வைத்த அரசே அருள் சோதியே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி நிறை அமுத நடராச பதியே – திருமுறை6:25 20/4
திரை அறு பெரும் கருணை_வாரியே எல்லாம் செய் சித்தே எனக்கு வாய்த்த செல்வமே ஒன்றான தெய்வமே உய் வகை தெரித்து எனை வளர்த்த சிவமே – திருமுறை6:25 21/2
ஏழினோடு_ஏழ் உலகில் உள்ளவர்கள் எல்லாம் இது என்னை என்று அதிசயிப்ப இரவு_பகல் இல்லாத பெரு நிலையில் ஏற்றி எனை இன்புறச்செய்த குருவே – திருமுறை6:25 22/3
ஏதம் அற என் உளம் நினைத்தவை நினைத்தாங்கு இசைந்து எடுத்து உதவ என்றும் இறவாத பெரு நிலையில் இணை சொலா இன்புற்று இருக்க எனை வைத்த குருவே – திருமுறை6:25 23/2
தேகாதி மூன்றும் நான் தரும் முன் அருள்செய்து எனை தேற்றி அருள்செய்த சிவமே சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே தெய்வ நடராச பதியே – திருமுறை6:25 28/4
திரு நிலைபெற எனை வளர்க்கின்ற பரமே சிவ குரு துரியத்தில் தெளி அனுபவமே – திருமுறை6:26 5/3
ஏதத்தின் நின்று எனை எடுத்து அருள் நிலைக்கே ஏற்றிய கருணை என் இன் உயிர் துணையே – திருமுறை6:26 16/3
மந்திரமே எனை வளர்க்கின்ற மருந்தே மா நிலத்திடை எனை வருவித்த பதியே – திருமுறை6:26 17/3
மந்திரமே எனை வளர்க்கின்ற மருந்தே மா நிலத்திடை எனை வருவித்த பதியே – திருமுறை6:26 17/3
சோதியும் சோதியின் முதலும் தான் ஆகி சூழ்ந்து எனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே – திருமுறை6:26 20/3
பிரியாமல் என் உளம் கலந்த மெய் கலப்பே பிறவாமல் இறவாமல் எனை வைத்த பெருக்கே – திருமுறை6:26 23/3
சாகாத வரம் தந்து இங்கு எனை காத்த அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 25/4
இவ்வண்ணம் இருந்த எனை பிறர் அறிய தெருவில் இழுத்து விடுத்தது கடவுள் இயற்கை அருள் செயலோ – திருமுறை6:27 1/3
உள் இருந்த எனை தெருவில் இழுத்துவிடுத்தது-தான் உன் செயலோ பெரு மாயை-தன் செயலோ அறியேன் – திருமுறை6:27 2/3
அகத்து இருந்த எனை புறத்தே இழுத்துவிடுத்தது-தான் ஆண்டவ நின் அருள் செயலோ மருள் செயலோ அறியேன் – திருமுறை6:27 3/3
மருங்கு இருந்த எனை வெளியில் இழுத்துவிட்டது என்னோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 4/4
அஞ்சு அனைய பிறர் எல்லாம் அறிந்து பல பேசி அலர் தூற்ற அளிய எனை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:27 7/3
கொடையவா ஓவா கொடையவா எனை ஆட்கொண்டு எனுள் அமர்ந்து அருளிய என் – திருமுறை6:29 3/3
செறிவு_இலேன் பொதுவாம் தெய்வம் நீ நினது திருவுளத்து எனை நினையாயேல் – திருமுறை6:30 2/2
தான் எனை புணரும் தருணம் ஈது எனவே சத்தியம் உணர்ந்தனன் தனித்தே – திருமுறை6:30 5/1
மாயையும் வினையும் மறைப்பும் ஆணவமும் வளைத்து எனை பிடித்திடல் வழக்கோ – திருமுறை6:30 11/3
சோதியேல் எனை நீ சோதனை தொடங்கில் சூழ் உயிர்விட தொடங்குவன் நான் – திருமுறை6:30 12/1
வரைந்து எனை மணந்த வள்ளலே எல்லாம்_வல்லவா அம்பல_வாணா – திருமுறை6:30 16/3
பிறந்து இறந்து போய் கதியை பெற நினைந்தே மாந்த பேதையர் போல் எனை நினையேல் பெரிய திரு_கதவம் – திருமுறை6:31 5/3
அஞ்சல் என்று எனை ஆட்கொளல் வேண்டும் அப்ப நின் அலால் அறிகிலேன் ஒன்றும் – திருமுறை6:32 2/3
அருணன் என்று எனை அகற்றிடுவாயேல் ஐயவோ துணை அறிந்திலன் இதுவே – திருமுறை6:32 5/3
இரணன் என்று எனை எண்ணிடேல் பிறிது ஓர் இச்சை ஒன்று இலேன் எந்தை நின் உபய – திருமுறை6:32 6/3
கரத்தை நேர் உள கடையன் என்று எனை நீ கைவிடேல் ஒரு கணம் இனி ஆற்றேன் – திருமுறை6:32 8/3
ஆள் அறிந்து இங்கு எனை ஆண்ட அரசே என் அமுதே அம்பலத்தே நடம் புரியும் அரும் பெரும் சோதியனே – திருமுறை6:33 8/2
பனிப்பு அறுத்து எனை ஆண்ட பரம்பரரே எம் பார்வதிபுர ஞான பதி சிதம்பரரே – திருமுறை6:34 1/2
மறு நெறி தீர்த்து எனை வாழ்வித்து கொண்டீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால் – திருமுறை6:34 2/3
தடுத்து எனை ஆட்கொண்ட தந்தையரே என் தனி பெரும் தலைவரே சபை நடத்தவரே – திருமுறை6:34 4/1
வருந்தலை என்று எனை தேற்றியவாறே வள்ளலே இன்று நும் வரவு கண்டு அல்லால் – திருமுறை6:34 7/3
செறுத்து உரைக்கின்றவர் தேர்வதற்கு அரியீர் சிற்சபையீர் எனை சேர்ந்திடல் வேண்டும் – திருமுறை6:34 10/3
செய் வகை என் என திகைத்தேன் திகையேல் என்று ஒருநாள் திரு_மேனி காட்டி எனை தெளிவித்தாய் நீயே – திருமுறை6:35 5/1
நான் மறந்தேன் எனினும் எனை தான் மறவான் எனது நாயகன் என்று ஆடுகின்றேன் எனினும் இது வரையும் – திருமுறை6:35 8/1
தெருவிடத்தே விளையாடி திரிந்த எனை வலிந்தே சிவ மாலை அணிந்தனை அ சிறுவயதில் இந்த – திருமுறை6:35 9/1
கருவிடத்தே எனை காத்த காவலனே உனது கால் பிடித்தேன் விடுவேனோ கை_பிடி அன்று அது-தான் – திருமுறை6:35 9/3
கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன் – திருமுறை6:36 8/3
ஏதும் ஒன்று அறியா பேதையாம் பருவத்து என்னை ஆட்கொண்டு எனை உவந்தே – திருமுறை6:37 7/1
நிலைப்பட எனை அன்று ஆண்டு அருள் அளித்த நேயனே தாய்_அனையவனே – திருமுறை6:37 9/2
கோவே எனது குருவே எனை ஆண்ட – திருமுறை6:38 2/3
மெய் சோதி ஈந்து எனை மேல் நிலைக்கு ஏற்றி விரைந்து உடம்பை – திருமுறை6:41 9/3
அருள்_பெரும்_சோதி அமுதமே அமுதம் அளித்து எனை வளர்த்திட அருளாம் – திருமுறை6:42 1/1
நால் வகை பயனும் அளித்து எனை வளர்க்கும் நாயக கருணை நல் தாயே – திருமுறை6:42 7/3
எனை உவந்து கொண்டான் எழில் ஞான மன்றம்-தனை – திருமுறை6:43 9/3
குருவாம் எனை காக்கும் கோவாம் பரு வரையின் – திருமுறை6:43 11/2
அருள் சோதி தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம் – திருமுறை6:44 1/1
சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம் சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 3/4
எண்ணியவா விளையாடு என்று எனை அளித்த தெய்வம் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு ஈந்த தெய்வம் – திருமுறை6:44 5/1
திண்ணியன் என்று எனை உலகம் செப்பவைத்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 5/4
இச்சை எலாம் எனக்கு அளித்தே எனை கலந்த தெய்வம் இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம் – திருமுறை6:44 6/1
சாகாத வரம் எனக்கே தந்த தனி தெய்வம் சன்மார்க்க சபையில் எனை தனிக்க வைத்த தெய்வம் – திருமுறை6:44 7/1
ஏகாத நிலை-அதன் மேல் எனை ஏற்றும் தெய்வம் எண்ணு-தொறும் என் உளத்தே இனிக்கின்ற தெய்வம் – திருமுறை6:44 7/3
எறிந்தானை எனை எறியாது எடுத்து ஆண்டானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 1/4
தரித்தானை தானே நான் ஆகி என்றும் தழைத்தானை எனை தடுத்த தடைகள் எல்லாம் – திருமுறை6:48 2/3
நட்டானை நட்ட எனை நயந்து கொண்டே நம் மகன் நீ அஞ்சல் என நவின்று என் சென்னி – திருமுறை6:48 3/1
புணர்ந்து எனை கலந்த போகத்தை எனது பொருளை என் புண்ணிய பயனை – திருமுறை6:49 4/2
புல்லிய நெறி நீத்து எனை எடுத்து ஆண்ட பொன்_சபை அப்பனை வேதம் – திருமுறை6:49 5/1
ஏங்கலை மகனே தூங்கலை என வந்து எடுத்து எனை அணைத்த என் தாயை – திருமுறை6:49 11/1
காட்டி எனை மணம் புரிந்து என் கைபிடித்த பதியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:52 3/4
தருணம்-அது தெரிந்து எனக்கு தானே வந்து அளித்த தயாநிதியை எனை ஈன்ற தந்தையை என் தாயை – திருமுறை6:52 10/2
ஒத்து வந்து எனை தான் கலந்துகொண்டு எனக்குள் ஓங்கிய ஒருமையே என்கோ – திருமுறை6:54 8/3
மா காந்தமானது வல்_வினை தீர்த்து எனை வாழ்வித்து என்றன் – திருமுறை6:56 11/3
ஓவா இன்ப மயம் ஆகி ஓங்கும் அமுதம் உதவி எனை
தேவா சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 5/1,2
மறப்பே தவிர்த்து இங்கு எனை என்றும் மாளா நிலையில் தனி அமர்த்தி – திருமுறை6:57 7/1
எனை தனி ஆக்கி நின்-கணே நின்றேன் என் செயல் என்ன ஓர் செயலும் – திருமுறை6:58 2/2
என்றும் இங்கு இறவா இயற்கை என்று உறுமோ இயல் அருள் சித்திகள் எனை வந்து – திருமுறை6:58 9/2
எ சார்பும் ஆகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும் எனை அடுத்தார்-தமக்கு எல்லாம் இன்பு தரல் வேண்டும் – திருமுறை6:59 8/2
இருளாமை உறல் வேண்டும் எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும் எவ்வுயிரும் இன்பு அடைதல் வேண்டும் – திருமுறை6:59 10/3
ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 2/4
என் பருவம் குறியாதே எனை மணந்த பதியே இச்சையுற்றபடி எல்லாம் எனக்கு அருளும் துரையே – திருமுறை6:60 3/3
என் பருவம் குறியாதே எனை ஆண்ட அரசே யானும் அவர் போல் அணிகின்றேன் அணிந்து இங்கு அருளே – திருமுறை6:60 12/4
சாதி குலம் சமயம் எலாம் தவிர்த்து எனை மேல் ஏற்றி தனித்த திரு_அமுது அளித்த தனி தலைமை பொருளே – திருமுறை6:60 23/1
ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனை கேட்க எனை-தான் ஓதாமல் உணர்ந்து உணர்வாம் உருவுறச்செய் உறவே – திருமுறை6:60 23/3
ஒற்றியில் போய் பசித்தனையோ என்று எனை அங்கு எழுப்பி உவந்து கொடுத்து அருளிய என் உயிர்க்கு இனிதாம் தாயே – திருமுறை6:60 43/2
பற்றிய என் பற்று அனைத்தும் தன் அடி பற்று ஆக பரிந்து அருளி எனை ஈன்ற பண்பு உடை எந்தாயே – திருமுறை6:60 43/3
காய் வகை இல்லாது உளத்தே கனிந்த நறும் கனியே கனவிடத்தும் நனவிடத்தும் எனை பிரியா களிப்பே – திருமுறை6:60 44/3
இனிப்புறு நல் மொழி புகன்று என் முடி மிசையே மலர் கால் இணை அமர்த்தி எனை ஆண்ட என் உயிர் நல் துணையே – திருமுறை6:60 46/3
பெரு மடம் சேர் பிள்ளாய் என் கெட்டது ஒன்றும் இலை நம் பெரும் செயல் என்று எனை தேற்றி பிடித்த பெருந்தகையே – திருமுறை6:60 47/2
இருள் இரவில் ஒரு மூலை திண்ணையில் நான் பசித்தே இளைப்புடனே படுத்திருக்க எனை தேடி வந்தே – திருமுறை6:60 48/1
ஏன் நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம் என் மகனே எனக்கு இலையோ என்று அருளி எனை ஆண்ட குருவே – திருமுறை6:60 51/3
கூ கா என்று எனை கூடி எடுக்காதே என்றும் குலையாத வடிவு எனக்கே கொடுத்த தனி அமுதே – திருமுறை6:60 56/3
தன் உயிரும் தன் உடலும் தன் பொருளும் எனக்கே தந்து கலந்து எனை புணர்ந்த தனித்த பெரும் சுடரே – திருமுறை6:60 60/2
முழு_குலத்தோர் முடி சூட்டி ஐந்தொழில் செய் எனவே மொழிந்து அருளி எனை ஆண்ட முதல் தனி பேர் ஒளியே – திருமுறை6:60 63/2
அன்னா என் ஆர்_உயிரே அப்பா என் அமுதே ஆ வா என்று எனை ஆண்ட தேவா மெய் சிவமே – திருமுறை6:60 66/3
ஐயமுறேல் என்று எனை ஆண்டு அமுது அளித்த பதியே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 69/4
ஆதியிலே எனை ஆண்டு என் அறிவகத்தே அமர்ந்த அப்பா என் அன்பே என் ஆர்_உயிரே அமுதே – திருமுறை6:60 94/1
கடி கமலத்து அயன் முதலோர் கண்டு மிக வியப்ப கதிர் முடியும் சூட்டி எனை களித்து ஆண்ட பதியே – திருமுறை6:60 96/2
மணமுறு பேர்_அருள் இன்ப அமுதம் எனக்கு அளித்து மணி முடியும் சூட்டி எனை வாழ்க என வாழ்த்தி – திருமுறை6:60 99/2
காதல் கைம்மிகுந்தது என் செய்வேன் எனை நீ கண்டுகொள் கணவனே என்றாள் – திருமுறை6:61 1/1
அஞ்சல் என்று எனை இ தருணம் நீ வந்தே அன்பினால் அணைத்து அருள் என்றாள் – திருமுறை6:61 3/1
காமி என்று எனை நீ கைவிடேல் காம கருத்து எனக்கு இல்லை காண் என்றாள் – திருமுறை6:61 4/2
வலிந்து எனை கலந்த வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 8/4
அஞ்சு முகம் காட்டிநின்றாள் பாங்கி எனை வளர்த்த அன்னையும் அப்படி ஆகி என்னை முகம் பாராள் – திருமுறை6:63 6/3
ஏடு அவிழ் பூம் குழல் கோதை தோழி முகம் புலர்ந்தாள் எனை எடுத்து வளர்த்தவளும் இரக்கம்_இலாள் ஆனாள் – திருமுறை6:63 10/3
நண்ணாரில் கடுத்த முகம் தோழி பெற்றாள் அவளை நல்கி எனை வளர்த்தவளும் மல்கிய வன்பு அடுத்தாள் – திருமுறை6:63 15/3
வன் பூத வனம் போன்றாள் பாங்கி அவள்-தனை முன் மகிழ்ந்து பெற்று இங்கு எனை வளர்த்தாள் வினை வளர்த்தாள் ஆனாள் – திருமுறை6:63 16/3
மனை அணைந்த மலர்_அணை மேல் எனை அணைந்த போது வடிவு சுக வடிவு ஆனேன் என்ற அதனாலோ – திருமுறை6:63 17/1
தாழ் குழலீர் எனை சற்றே தனிக்கவிட்டால் எனது தலைவரை காண்குவல் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 18/1
கூழ் கொதிப்பது என கொதித்தாள் பாங்கி எனை வளர்த்த கோதை மருண்டு ஆடுகின்ற பேதை எனல் ஆனாள் – திருமுறை6:63 18/3
தனி தலைவர் வருகின்ற தருணம் இது மடவீர் தனிக்க எனை விடு-மின் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 19/1
பனித்த குளிர் காலத்தே சனித்த சலம் போன்றாள் பாங்கி எனை வளர்த்தவளும் தூங்கு முகம் கொண்டாள் – திருமுறை6:63 19/3
கூடிய என் கணவர் எனை கூடாமல் கலைக்க கூடுவதோ நும்மாலே என்ற அதனாலோ – திருமுறை6:63 24/1
ஏடி எனை அறியாரோ சபைக்கு வருவாரோ என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 24/2
நாடிய என் பாங்கி மனம் மூடி நின்று போனாள் நண்ணி எனை வளர்த்தவளும் எண்ணியவாறு இசைத்தாள் – திருமுறை6:63 24/3
தூங்காதே விழித்து இருக்கும் சூது அறிவித்து எனை ஆண்ட துரையே என்னை – திருமுறை6:64 4/1
பெறு செயலை எனக்கு அளித்தே மறு செயலை புரிக எனை பெற்ற தேவே – திருமுறை6:64 6/4
சோதி அப்பா சுயம் சோதி அப்பா எனை சூழ்ந்து அருளே – திருமுறை6:64 7/4
துண்ட அப்பா மறை விண்ட அப்பா எனை சூழ்ந்து அருளே – திருமுறை6:64 8/4
சாலை அப்பா எனை தந்த அப்பா வந்து தாங்கிக்கொள்ளே – திருமுறை6:64 9/4
மருள் பெரு இருளை தீர்த்து எனை வளர்க்கும் மா பெரும் கருணை ஆர்_அமுதே – திருமுறை6:64 20/3
தன் நிகர் என்று எனை வைத்தாய் இஞ்ஞான்று என் கொடுப்பேன் நின் தன்மைக்கு அந்தோ – திருமுறை6:64 30/4
என்-புடை எனை தூக்கி எடுத்தீர் இங்கு இதனை எண்ணுகின்றேன் அமுது உண்ணுகின்றேனே – திருமுறை6:64 41/4
என் மார்க்கத்து எனை நுமக்குள் ஒருவன் என கொள்வீர் எல்லாம் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர் – திருமுறை6:64 46/2
எண்ணிய எண்ணியாங்கு இயற்றுக என்று எனை
அண்ணி உள் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/161,162
மருள் பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே – திருமுறை6:65 1/315
பொய் நெறி அனைத்தினும் புகுத்தாது எனை அருள் – திருமுறை6:65 1/965
நிகர் இலா இன்ப நிலை நடு வைத்து எனை
தகவொடு காக்கும் தனி சிவ பதியே – திருமுறை6:65 1/1021,1022
சுத்த சன்மார்க்க சுக நிலை-தனில் எனை
சத்தியன் ஆக்கிய தனி சிவ பதியே – திருமுறை6:65 1/1023,1024
கையறவு அனைத்தும் கடிந்து எனை தேற்றி – திருமுறை6:65 1/1031
வல்லான் என எனை வைத்த சற்குருவே – திருமுறை6:65 1/1070
பெரும் தயவால் எனை பெற்ற நல் தாயே – திருமுறை6:65 1/1074
சத்தினிபாதம்-தனை அளித்து எனை மேல் – திருமுறை6:65 1/1095
சினம் முதல் அனைத்தையும் தீர்த்து எனை நனவினும் – திருமுறை6:65 1/1111
எட்டிரண்டு அறிவித்து எனை தனி ஏற்றி – திருமுறை6:65 1/1131
பற்று அயர்ந்து அஞ்சிய பரிவு கண்டு அணைந்து எனை
சற்றும் அஞ்சேல் என தாங்கிய துணையே – திருமுறை6:65 1/1165,1166
எங்கு உறு தீமையும் எனை தொடரா வகை – திருமுறை6:65 1/1171
கணக்கும் தீர்த்து எனை கலந்த நல் நட்பே – திருமுறை6:65 1/1190
கவலையும் தவிர்த்து எனை கலந்த நல் நட்பே – திருமுறை6:65 1/1192
துன்னும் அனாதியே சூழ்ந்து எனை பிரியாது – திருமுறை6:65 1/1199
எண்ணிய-தோறும் இயற்றுக என்று எனை
அண்ணி என் கரத்தில் அமர்ந்த பைம்பொன்னே – திருமுறை6:65 1/1355,1356
போகேம் என எனை பொருந்திய பொன்னே – திருமுறை6:65 1/1358
எண்ணியபடி எலாம் இயற்றுக என்று எனை
புண்ணிய பலத்தால் பொருந்திய நிதியே – திருமுறை6:65 1/1367,1368
தங்கும் ஓர் இயற்கை தனி அனுபவத்தை தந்து எனை தன்மயம் ஆக்கி – திருமுறை6:67 8/2
ஆ வா என்று எனை ஆட்கொண்டு அருளிய தெள் அமுதே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 1/1
ஊதியம் தந்து எனை ஆட்கொண்டு உள்ளிடத்தும் புறத்தும் ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்த – திருமுறை6:68 3/3
இன்பு உடைய பேர்_அருள் இங்கு எனை பொருள்செய்து அளித்த என் அமுதே என் உறவே எனக்கு இனிய துணையே – திருமுறை6:68 5/3
தத்துவம் எல்லாம் என்றன் வசம் ஆக்கி சாகா_வரத்தையும் தந்து எனை தேற்றி – திருமுறை6:69 5/1
சத்தியமாம் சிவ சித்தியை என்-பால் தந்து எனை யாவரும் வந்தனை செயவே – திருமுறை6:69 6/2
கூடிய நாள் இது-தான் தருணம் எனை கூடி உள்ளே – திருமுறை6:72 7/1
பிறப்பே தவிர்த்து எனை ஆட்கொண்டு அமுதம் பெரிது அளித்த – திருமுறை6:73 7/3
வாழி என்றே எனை மால் அயன் ஆதியர் வந்து அருள் பேர்_ஆழி – திருமுறை6:73 12/1
தருணா இது-தான் தருணம் எனை தாங்கிக்கொள்ளே – திருமுறை6:75 1/4
வந்தார் எனை வாழ்த்துகின்றார் இங்கு வாழ்க என்றே – திருமுறை6:75 3/4
தாழாது எனை ஆட்கொண்டு அருளிய தந்தையே நின் – திருமுறை6:75 5/1
எல்லாம் செய வல்லவனே எனை ஈன்ற தாயின் – திருமுறை6:75 7/1
தாயே எனை தந்த தயாநிதி தந்தையே இ – திருமுறை6:75 9/1
சத்தியம் சத்தியம் அருள்_பெரும்_சோதி தந்தையரே எனை தாங்குகின்றீரே – திருமுறை6:76 1/1
எத்தகையாயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 1/4
ஏணை-நின்று எடுத்த கைப்பிள்ளை நான் அன்றோ எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 2/4
இகத்து அன்றி பரத்தினும் எனக்கு ஓர் பற்று இலை காண் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 3/4
எப்படி ஆயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 4/4
இருள் நச்சு அறுத்து அமுதம் தர வல்லீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 5/4
ஏய்மட்டில் எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 6/4
இ திக்கில் எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 7/4
என் மார்க்கத்து எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 8/4
எ செயல் ஆயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 9/4
என் செய்துகொண்டாலும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 10/4
எய்வந்த துன்பு ஒழித்தவர்க்கு அறிவு அருள்வீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 11/4
காலிலே ஆசைவைத்தனன் நீயும் கனவினும் நனவினும் எனை நின் – திருமுறை6:77 1/3
பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும் பரிந்து எனை அழிவு இலா நல்ல – திருமுறை6:77 2/3
அன்னே எனை பெற்ற அப்பா என்று உன்னை அடிக்கடிக்கே – திருமுறை6:78 7/3
போற்றாத குற்றம் எலாம் பொறுத்து அருளி எனை இ பூதலத்தார் வானகத்தார் போற்றி மதித்திடவே – திருமுறை6:80 7/2
வந்தாய் எனை தூக்கி மற்றொரு சார் வைத்தனையே – திருமுறை6:81 1/3
தூக்கி எடுத்து எனை மேல் சூழலிலே வைத்தனை நான் – திருமுறை6:81 2/3
நான் படுத்த பாய் அருகில் நண்ணி எனை தூக்கி – திருமுறை6:81 6/1
பண்ணிய துன்போடே படுத்திருந்தேன் நண்ணி எனை
தூக்கி எடுத்து எனது துன்பம் எலாம் தீர்த்து அருளி – திருமுறை6:81 7/2,3
வந்தாய் எனை தூக்கி மற்றொரு சார் வைத்து அமுது – திருமுறை6:81 8/3
ஒளி விளங்க பெற்றேன் உடையான் எனை தான் – திருமுறை6:81 9/3
வாழி எனை தூக்கிவைத்த கரதலங்கள் – திருமுறை6:81 10/1
எருத்தில் திரிந்தேன் செய் பிழையை எண்ணாது அந்தோ எனை முற்றும் – திருமுறை6:82 16/2
தெருட்டி எனை வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:83 1/4
தாண்டவனே எனை தந்தவனே முற்றும் தந்தவனே – திருமுறை6:84 5/2
பாலவனே எனை பாலகன் ஆக்கிய பண்பினனே – திருமுறை6:84 6/4
எனை யான் மதித்து புகல்கின்றது அன்று இஃது எந்தை பிரான்-தனை – திருமுறை6:84 9/1
பெருமையினால் எனை ஈன்றான் நான் ஒருவன்-தானே பிள்ளை அவன் பிள்ளை என பெரியர் எலாம் அறிவார் – திருமுறை6:86 1/3
மனம் எனும் ஓர் பேய் குரங்கு மடை_பயலே நீ-தான் மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய் – திருமுறை6:86 2/1
நனவில் எனை அறியாயோ யார் என இங்கு இருந்தாய் ஞான சபை தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே – திருமுறை6:86 2/4
பரிந்து எனை நீ யார் என்று பார்த்தாய் சிற்சபை வாழ் பதி-தனக்கே அருள் பட்டம் பலித்த பிள்ளை நானே – திருமுறை6:86 4/4
ஏன் எனை நீ அறியாயோ சிற்சபையில் நடம் செய் இறைவன் அருள்_பெரும்_ஜோதிக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:86 9/4
ஆய் எனை நீ அறியாயோ எல்லாம் செய் வல்லார் அருள் அமுது உண்டு அருள் நிலை மேல் அமர்ந்த பிள்ளை நானே – திருமுறை6:86 10/4
சத்தியம் சொன்னேன் எனை நீ அறியாயோ ஞான சபை தலைவன் தரு தலைமை தனி பிள்ளை நானே – திருமுறை6:86 13/4
பேசு திரோதாயி எனும் பெண் மடவாய் இது கேள் பின்_முன் அறியாது எனை நீ என் முன் மறைக்காதே – திருமுறை6:86 15/1
கசியும் மனத்து எனை அறியீர் சிற்சபையில் விளங்கும் கடவுள் மகிழ்ந்து அளித்த தனி கதிர்_பிள்ளை நானே – திருமுறை6:86 19/4
கரை சேர் இன்ப காட்சி எலாம் காட்டி கொடுத்தே எனை ஆண்ட – திருமுறை6:88 2/3
நீடும் உலகில் அழியாத நிலை மேல் எனை வைத்து என் உளத்தே – திருமுறை6:88 7/3
எச்சம் புரிவோர் போற்ற எனை ஏற்றா நிலை மேல் ஏற்றுவித்து என் – திருமுறை6:88 10/3
பொறையுற கொண்டு அருள் ஜோதி தன் வடிவம் உயிரும் பொருளும் அணித்து எனை தானா புணர்த்தியது காணே – திருமுறை6:89 2/4
எனை பள்ளி எழுப்பிய அருள்_பெரும்_சோதி என் அப்பனே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 7/4
இதம் பிடித்து எனை ஆண்ட அருள்_பெரும்_சோதி என் அய்யனே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 8/4
இருள் அறுத்து எனை ஆண்ட அருள்_பெரும்_சோதி என் வள்ளலே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 9/4
தளர்ந்த எனை அக்கணத்தே தளர்வு ஒழித்து ஆனந்தம் தந்த பெருந்தகையே என் தனித்த தனி துணைவா – திருமுறை6:91 3/3
நாடு கலந்து ஆள்கின்றோர் எல்லாரும் வியப்ப நண்ணி எனை மாலையிட்ட நாயகனே நாட்டில் – திருமுறை6:91 4/1
ஈடு கரைந்திடற்கு அரிதாம் திரு_சிற்றம்பலத்தே இன்ப நடம் புரிகின்ற இறையவனே எனை நீ – திருமுறை6:91 4/2
இருளே தொலைந்தது இடர் அனைத்தும் எனை விட்டு அகன்றே ஒழிந்தனவால் – திருமுறை6:92 3/2
இகத்தே பரத்தை பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த – திருமுறை6:92 9/3
பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன் எனை
உற்றே கலந்தான் நான் அவனை உற்றே கலந்தேன் ஒன்று ஆனேம் – திருமுறை6:92 10/1,2
அஞ்சி எனை விட்டே அகன்றனவால் எஞ்சல் இலா – திருமுறை6:93 10/2
அம்மை திரோதை அகன்றாள் எனை விரும்பி – திருமுறை6:93 11/1
தந்தான் எனை ஈன்ற தந்தையே என்று அழைக்க – திருமுறை6:93 14/3
வந்தான் எனை தான் வலிந்து அழைத்தே ஐந்தொழிலும் – திருமுறை6:93 23/2
சார்பு உறவே அருள் அமுதம் தந்து எனை மேல் ஏற்றி தனித்த பெரும் சுகம் அளித்த தனித்த பெரும் பதி-தான் – திருமுறை6:98 7/2
ஏசு அற நீத்து எனை ஆட்கொண்டு எண்ணியவாறு அளித்தான் எல்லாம் செய் வல்ல சித்தன் என் உயிரில் கலந்தான் – திருமுறை6:98 10/2
இடைந்து ஒருசார் அலையாதீர் சுகம் எனை போல் பெறுவீர் யான் வேறு நீர் வேறு என்று எண்ணுகிலேன் உரைத்தேன் – திருமுறை6:98 11/3
வரு நெறியில் எனை ஆட்கொண்டு அருள் அமுதம் அளித்து வல்லப சத்திகள் எல்லாம் வழங்கிய ஓர் வள்ளல் – திருமுறை6:98 12/2
நல் மார்க்கத்து எனை நடத்தி சன்மார்க்க சங்க நடு இருக்க அருள் அமுதம் நல்கிய நாயகனை – திருமுறை6:98 27/2
நோவாது நோன்பு எனை போல் நோற்றவரும் எஞ்ஞான்றும் – திருமுறை6:100 11/1
சாவா_வரம் எனை போல் சார்ந்தவரும் தேவா நின் – திருமுறை6:100 11/2
அருளாளர் பொன் பொதுவில் அற்புத நாடகம் செய் ஆனந்த வண்ணர் எனை ஆளுடையார் சிறியேன் – திருமுறை6:101 2/1
மெய்யர் எனை ஆளுடையார் வருகின்ற தருணம் மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே – திருமுறை6:105 9/3
கண் கலந்த கணவர் எனை கை கலந்த தருணம் கண்டு அறியேன் என்னையும் என் கரணங்கள்-தனையும் – திருமுறை6:106 8/1
உண் கலந்த ஆனந்த பெரும் போகம் அப்போது உற்றது என எனை விழுங்க கற்றது காண் தோழி – திருமுறை6:106 8/4
அள்ளுண்ட பிறரும் எனை அடுத்தடுத்து கண்டால் அறிவு தரும் அவர்க்கும் இங்கே யான் உண்ட கள்ளே – திருமுறை6:106 12/4
எண்ணா என் ஆசை வெள்ளம் என் சொல் வழி கேளாது எனை ஈர்த்துக்கொண்டு சபைக்கு ஏகுகின்றது அந்தோ – திருமுறை6:106 14/2
மனை அணைந்து மலர்_அணை மேல் எனை அணைந்த போது மணவாளர் வடிவு என்றும் எனது வடிவு என்றும் – திருமுறை6:106 16/1
தாழ் குழலாய் எனை சற்றே தனிக்க விட்டால் ஞானசபை தலைவர் வருகின்ற தருணம் இது நான்-தான் – திருமுறை6:106 17/1
தனி தலைவர் வருகின்ற தருணம் இது தோழி தனிக்க எனை விடு நீயும் தனித்து ஒரு பால் இருத்தி – திருமுறை6:106 18/1
விரும்புறு தோரணம் கொடிகள் பழுத்த குலை வாழை விரை கமுகு தெங்கிளநீர் எனை பலவும் புனைக – திருமுறை6:106 20/2
சிந்தைசெய்து காணடி நீ சிற்சபையில் நடிக்கும் திருவாளர் எனை புணர்ந்த திரு_கணவர் அவர்-தம் – திருமுறை6:106 26/2
நல்லாய் நல் நாட்டார்கள் எல்லாரும் அறிய நண்ணி எனை மணம் புரிந்தார் புண்ணியனார் அதனால் – திருமுறை6:106 27/2
ஐயர் எனை ஆளுடையார் அரும் பெரும் சோதியினார் அம்பலத்தே நடம் புரியும் ஆனந்த வடிவர் – திருமுறை6:106 31/1
மெய்யர் எனை மணம் புரிந்த தனி கணவர் துரிய வெளியில் நிலா_மண்டபத்தே மேவி அமுது அளித்து என் – திருமுறை6:106 31/2
இ உலகில் எனை_போல்வார் ஓர் அனந்தம் கோடி என்னில் உயர்ந்து இருக்கின்றார் எத்தனையோ கோடி – திருமுறை6:106 33/1
அருளாளர் பொன் பொதுவில் ஆனந்த நடம் செய் ஆனந்த வண்ணர் எனை ஆளுடையார் நான்-தான் – திருமுறை6:106 35/1
கன்னி எனை மணந்த பதி கனி தரு சிற்சபைக்கே கலந்த தனி பதி வயங்கு கனக_சபாபதி வான் – திருமுறை6:106 40/1
துன்பம் அற திரு_சின்ன ஒலி அதனை நீயும் சுகம் பெறவே கேளடி என் தோழி எனை சூழ்ந்தே – திருமுறை6:106 48/4
ஈற்று அறியேன் இருந்திருந்து இங்கு அதிசயிப்பது என் நீ என்கின்றாய் நீ எனை விட்டு ஏகு-தொறும் நான்-தான் – திருமுறை6:106 54/1
ஏர் உலவா திரு_படி கீழ் நின்று விழித்திருக்க எனை மேலே ஏற்றினர் நான் போற்றி அங்கு நின்றேன் – திருமுறை6:106 64/2
ஏங்கல் அற புறத்தே போய் தூங்குக நீ தோழி என் இரு கண்மணி_அனையார் எனை அணைந்த உடனே – திருமுறை6:106 66/3
காலையிலே கலப்பதற்கு இங்கு எனை புறம் போ என்றாய் கண்டிலன் ஈது அதிசயம் என்று உரையேல் என் தோழி – திருமுறை6:106 72/2
அருள்_உடையார் எனை_உடையார் அம்பலத்தே நடிக்கும் அழகர் எலாம் வல்லவர் தாம் அணைந்து அருளும் காலம் – திருமுறை6:106 78/1
வான் பதிக்கும் கிடைப்ப அரியார் சிற்சபையில் நடிக்கும் மணவாளர் எனை புணர்ந்த புற புணர்ச்சி தருணம் – திருமுறை6:106 94/3
மருள் சாதி நீக்கி எனை புணர்ந்த ஒரு தருணம் மன்னு சிவானந்த மயம் ஆகி நிறைவுற்றேன் – திருமுறை6:106 97/3
பிறியாமல் என் உயிரில் கலந்துகலந்து இனிக்கும் பெரும் தலைவர் நடராயர் எனை புணர்ந்தார் அருளாம் – திருமுறை6:106 100/3
அறிவாளர் புற புணர்ச்சி எனை அழியாது ஓங்க அருளியது ஈண்டு அக புணர்ச்சி அளவு உரைக்கலாமே – திருமுறை6:106 100/4
பாதி கொடியே சோதி வல பாக கொடியே எனை ஈன்ற – திருமுறை6:107 1/2
நாட்டு கொடியே எனை ஈன்ற ஞான கொடியே என் உறவாம் – திருமுறை6:107 3/3
புலம் கொள் கொடிய மனம்போனபோக்கில் போகாது எனை மீட்டு – திருமுறை6:107 7/1
இதுவே தருணம் எனை அணைதற்கு இங்கே – திருமுறை6:108 13/1
ஆன் மகிழ் கன்றின் அணைத்து எனை எடுத்தாய் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:108 16/4
தூக்கமும் துயரும் அச்சமும் இடரும் தொலைந்தன தொலைந்தன எனை விட்டு – திருமுறை6:108 20/1
வினை தடை தீர்த்து எனை ஆண்ட மெய்யன் மணி பொதுவில் மெய்ஞ்ஞான நடம் புரிந்து விளங்குகின்ற விமலன் – திருமுறை6:108 23/1
எனை தனி வைத்து அருள் ஒளி ஈந்து என் உள் இருக்கின்றான் எல்லாம் செய் வல்ல சித்தன் இச்சை அருள் சோதி – திருமுறை6:108 23/2
மைந்தன் என்று எனை ஆண்டவன் எல்லாம்_வல்ல நாயகன் நல்ல சீர்_உடையான் – திருமுறை6:108 41/3
செல்லுகின்றபடியே நீ காண்பாய் இ தினத்தே தே_மொழி அப்போது எனை நீ தெளிந்துகொள்வாய் கண்டாய் – திருமுறை6:108 49/3
மெய்யன் எனை ஆட்கொண்ட வித்தகன் சிற்சபையில் விளங்குகின்ற சித்தன் எலாம் வல்ல ஒரு விமலன் – திருமுறை6:108 50/2
ஊடல்_இல்லீர் எனை கூடல் வல்லீர் என்னுள் – கீர்த்தனை:17 58/1
ஓமத்திலே நடு_சாமத்திலே எனை
ஓமத்தன் ஆக்கினீர் வாரீர் – கீர்த்தனை:17 100/1,2
இன்மை தவிர்த்து எனை மணந்தீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 2/4
ஏசறல் நீத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 6/4
கொண்டு எனை வந்து ஆண்டவரே ஆட வாரீர் கூத்தாட வல்லவரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 8/3
சாதல் அறுத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 9/3
எனை மாலையிட்டவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 5/4
சிறுவயதில் எனை விழைந்தீர் அணைய வாரீர் சித்த சிகாமணியே நீர் அணைய வாரீர் – கீர்த்தனை:19 6/1
தாங்கி எனை பெற்ற தாய் ஆகும் பாதம் – கீர்த்தனை:24 13/1
எனை துன்பு ஒழித்து ஆட்கொண்ட நின்னை அன்னை என்பனோ – கீர்த்தனை:29 12/3
வஞ்ச வினைகள் எனை விட்டு ஓடி தலை வணக்குதே – கீர்த்தனை:29 34/2
எல்லா உலகும் புகழ எனை மேல் ஏற்றும் இறைவனே – கீர்த்தனை:29 85/2
தண் ஏர் ஒண் மதியே எனை தந்த தயாநிதியே – கீர்த்தனை:31 1/3
என்றே என்றுள் உறும் சுடரே எனை ஈன்றவனே – கீர்த்தனை:31 6/1
தடை யாவும் தவிர்த்தே எனை தாங்கிக்கொண்டு ஆண்டவனே – கீர்த்தனை:31 8/1
பெண்ணாய் ஆண் உருவாய் எனை பெற்ற பெருந்தகையே – கீர்த்தனை:31 9/1
பித்தா பித்தன் எனை வலிந்து ஆண்ட பெருந்தகையே – கீர்த்தனை:32 6/3
தன் நேர் இல்லவனே எனை தந்த தயாநிதியே – கீர்த்தனை:32 7/1
இன்பே என் உயிரே எனை ஈன்ற இறையவனே – கீர்த்தனை:32 10/2
பண்டு மகிழ்ந்து எனை ஆட்கொண்டு கருணைசெய்த – கீர்த்தனை:33 6/1
என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே – கீர்த்தனை:41 1/23
கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன் – கீர்த்தனை:41 18/3
இவ்வண்ணம் இருந்த எனை பிறர் அறிய தெருவில் இழுத்து விடுத்தது கடவுள் இயற்கை அருள் செயலோ – கீர்த்தனை:41 20/3
நான் மறந்தேன் எனினும் எனை தான் மறவான் எனது நாயகன் என்று ஆடுகின்றேன் எனினும் இது வரையும் – கீர்த்தனை:41 22/1
ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – கீர்த்தனை:41 23/4
பெற்றவன் பேர் வினைச்சி எனை பெற்றவள் பேர் எனக்கு முன்னே பிறந்தார் மற்றும் – தனிப்பாசுரம்:2 34/3
ஓங்கு திரு_கூட்டத்தை தனித்தனி நின்று இறைஞ்சி எனை உவக்கும் வண்ணம் – தனிப்பாசுரம்:3 6/2
கல்லாதேன் எனினும் எனை இகழாதே நினது அடியார் கழகம் கூட்டாய் – தனிப்பாசுரம்:7 4/3
என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே – தனிப்பாசுரம்:24 1/23
அங்கையால் மூடி அலக்கழிப்பான் எனை
தன்னை இன்னான் என தானும் காட்டான் – திருமுகம்:4 1/44,45
மதிப்பவர் ஆர் எனை வையகம் மகிழ்ந்தே – திருமுகம்:4 1/51
விடுத்து எனை புண்ணியன் விலகலும் அவள்-தான் – திருமுகம்:4 1/81
அரும் தளை ஏன் என அறைந்து எனை அகன்றனர் – திருமுகம்:4 1/88
இரவும் பகலும் எனை இழுத்து அணைப்பள் – திருமுகம்:4 1/125

மேல்


எனை-தான் (28)

எம் பெருமான் நின் விளையாட்டு என் சொல்கேன் நான் ஏதும் அறியா சிறியேன் எனை-தான் இங்கே – திருமுறை1:5 87/1
தீவு ஆய நரகினிடை விழக்கடவேன் எனை-தான் சிவாயநம என புகலும் தெளிவு_உடையன் ஆக்கி – திருமுறை4:7 7/3
மிடி அற எனை-தான் கடைக்கணித்து உனக்குள் விளங்குவ அடி முடி என்றாய் – திருமுறை4:9 7/3
இலகி என்னோடு பழகியும் எனை-தான் எண்ணியும் நண்ணியும் பின்னர் – திருமுறை6:12 19/2
நெளிப்புறு மனத்தோடு அஞ்சினேன் எனை-தான் நேர்ந்த பல் சுபங்களில் நேயர் – திருமுறை6:13 29/2
கரைத்து உளே புகுந்து என் உயிரினுள் கலந்த கடவுள் நீ அல்லையோ எனை-தான்
இரைத்து இவண் அளித்து ஓர் சிற்சபை விளங்கும் எந்தை நீ அல்லையோ நின்-பால் – திருமுறை6:13 70/2,3
திடுக்கு அற எனை-தான் வளர்த்திட பரையாம் செவிலி-பால் சேர்த்தனை அவளோ – திருமுறை6:14 1/1
கிளர்ந்திட எனை-தான் பெற்ற நல் தாயும் கேட்பதற்கு அடைந்திலன் அந்தோ – திருமுறை6:14 2/3
வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற மகள் கையில் கொடுத்தனள் எனை-தான்
ஈங்கு இவள் கருத்தில் எது நினைத்தனளோ என் செய்வேன் என்னையே உணர்ந்து – திருமுறை6:14 5/1,2
தாயே எனை-தான் தந்தவனே தலைவா ஞான சபாபதியே – திருமுறை6:17 13/1
இனம் திருத்தி எனை ஆட்கொண்டு என் உள் அமர்ந்து எனை-தான் எவ்வுலகும் தொழ நிலை மேல் ஏற்றிய சற்குருவே – திருமுறை6:22 4/3
சிறுநெறிக்கு எனை-தான் இழுத்ததோர் கொடிய தீ மன மாயையை கணத்தே – திருமுறை6:24 2/1
படி பிடித்த பலர் பலவும் பகர்ந்திட இங்கு எனை-தான் படு வழக்கிட்டு உலகியலாம் வெளியில் இழுத்து அலைத்தே – திருமுறை6:27 10/3
புணர்ந்திட எனை-தான் புணர்ந்தவா ஞான பொதுவிலே பொது நடம் புரிந்து எண்_குணம் – திருமுறை6:29 5/2
தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும் தெரித்திடாய் எனில் இடர் எனை-தான்
எரித்திடும் அந்தோ என் செய்வேன் எங்கே எய்துகேன் யார் துணை என்பேன் – திருமுறை6:30 4/2,3
தனி உளம் கலங்கல் அழகு-அதோ எனை-தான் தந்த நல் தந்தை நீ அலையோ – திருமுறை6:30 7/4
பண்டு கொண்டு எனை-தான் பிழை குறியாத பண்பனே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:37 4/1
சேரினும் எனை-தான் சேர்த்திடார் பொதுவாம் தெய்வத்துக்கு அடாதவன் என்றே – திருமுறை6:39 4/4
ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனை கேட்க எனை-தான் ஓதாமல் உணர்ந்து உணர்வாம் உருவுறச்செய் உறவே – திருமுறை6:60 23/3
இன்புற என்றனக்கு இசைத்த என் குருவே எனை-தான் ஈன்ற தனி தந்தையே தாயே என் இறையே – திருமுறை6:60 72/3
எணம் ஏது நுமக்கு எனை-தான் யார் தடுக்கக்கூடும் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 21/2
ஆன்ற சன்மார்க்கம் அணி பெற எனை-தான்
ஈன்று அமுது அளித்த இனிய நல் தாயே – திருமுறை6:65 1/1075,1076
பேய் மதியா நீ எனை-தான் அறியாயோ எல்லாம் பெற்றவன்-தன் செல்வாக்கு பெற்ற பிள்ளை நானே – திருமுறை6:86 5/4
மெய் தாவ நினைத்திடுக சமரச சன்மார்க்கம் மேவுக என்று உரைக்கின்றேன் மேதினியீர் எனை-தான்
வைதாலும் வைதிடு-மின் வாழ்த்து என கொண்டிடுவேன் மனம் கோணேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன் – திருமுறை6:98 22/2,3
அனித்தம் நீத்து எனை-தான் அன்பினால் அணைத்தான் அதிசயம் அதிசயம் என்றாள் – திருமுறை6:103 2/2
தன கரத்து எனை-தான் தழுவினான் என்றாள் தவத்தினால் பெற்ற நம் தனியே – திருமுறை6:103 7/4
கடி புது மலர் பூம் கண்ணி வேய்ந்து எனை-தான் கடி_மணம் புரிந்தனன் என்றாள் – திருமுறை6:103 8/2
தனை நினைந்து பிரித்து அறிந்தது இல்லையடி எனை-தான் சற்றும் அறியேன் எனில் யான் மற்று அறிவது என்னே – திருமுறை6:106 16/2

மேல்


எனை_போல்வார் (1)

இ உலகில் எனை_போல்வார் ஓர் அனந்தம் கோடி என்னில் உயர்ந்து இருக்கின்றார் எத்தனையோ கோடி – திருமுறை6:106 33/1

மேல்


எனை_உடையவர் (10)

ஒன்றின் ஒன்றிய உத்தம பொருளே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 1/4
ஓது செய்வது ஒன்று என் உயிர் துணையே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 2/4
உன்றனால் களித்து உவகைகொள்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 3/4
உய்யவைத்த தாள் நம்பி நிற்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 4/4
உண்ண நல் அமுது அனைய எம் பெருமான் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 5/4
உன்னை எப்படி ஆயினும் மறவேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 6/4
ஓலமிட்டு அழுது அரற்றி எங்கு உரைப்பேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 7/4
ஒடிய மா துயர் நீக்கிடாய் என்னில் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 8/4
உன் அன்பு என்பது என்னிடத்து இலையேனும் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 9/4
ஒடிய நின்றனன் என் செய்கேன் சிவனே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 10/4

மேல்


எனை_உடையாய் (4)

எண் தோள் உடையாய் எனை_உடையாய் மார்பகத்தில் – திருமுறை1:2 1/561
எனை_உடையாய் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 31/4
அன்பு_உடையாய் எனை_உடையாய் விடையாய் வீணே அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 3/4
உண்மை அறியேன் எனினும் எனை_உடையாய் உனையே ஒவ்வொருகால் – திருமுறை2:60 2/1

மேல்


எனை_உடையார் (3)

ஒருமை அளிப்பார் தியாகர் எனை_உடையார் இன்று வருவாரோ – திருமுறை3:11 2/2
எண் தோள் இலங்கும் நீற்று_அணியர் யார்க்கும் இறைவர் எனை_உடையார்
வண்டு ஓலிடும் பூ கொன்றை அணி மாலை மார்பர் வஞ்சம்_இலார் – திருமுறை3:15 4/1,2
அருள்_உடையார் எனை_உடையார் அம்பலத்தே நடிக்கும் அழகர் எலாம் வல்லவர் தாம் அணைந்து அருளும் காலம் – திருமுறை6:106 78/1

மேல்


எனை_உடையாள் (2)

சண்பை மறை_கொழுந்து மகிழ்தர அமுதம் கொடுத்தாள் தயவு_உடையாள் எனை_உடையாள் சர்வசத்தி_உடையாள் – திருமுறை4:4 2/1
சித்தி எலாம் அளித்த சிவ_சத்தி எனை_உடையாள் சிவகாமவல்லியொடு சிவ ஞான பொதுவில் – திருமுறை4:6 4/1

மேல்


எனை_உடையீர் (1)

புன்னை அம் சடையீர் எனை_உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 3/4

மேல்


எனைக்கு (1)

இரண்டே கால் கை முகம் புடைக்க இருந்தாய் எனைக்கு என்று இங்கே நீ – திருமுறை6:24 7/3

மேல்


எனைத்து (1)

எனைத்து ஆணவம் முதல் எல்லாம் தவிர்த்தே – திருமுறை6:65 1/837

மேல்


எனைத்தும் (5)

இன்பம் எனைத்தும் இது என்று அறியா நம் – திருமுறை1:3 1/379
கரும வாழ்வு எனைத்தும் வேண்டிலேன் மற்றை கடவுளர் வாழ்வையும் விரும்பேன் – திருமுறை2:44 4/2
எனைத்தும் துன்பு இலா இயல் அளித்து எண்ணிய – திருமுறை6:65 1/91
பிறிவு எனைத்தும் தோற்றாது என் உளம் கலந்த பெருந்தகை எம் பெருமான்-தன்னை – திருமுறை6:71 4/1
முறிவு எனைத்தும் இன்றி அருள் அமுது உணவு கொடுத்து எனக்கு முன்_நின்றானை – திருமுறை6:71 4/3

மேல்


எனைத்தொன்றும் (1)

இம்மையினோடு அம்மையினும் எய்துகின்ற இன்பம் எனைத்தொன்றும் வேண்டாத இயற்கை வரும் தருணம் – திருமுறை4:2 63/1

மேல்


எனையும் (31)

வா என்று எனையும் வலிக்கின்றாய் ஓ உன்றன் – திருமுறை1:3 1/1120
கண்டு நான் மகிழ நம் தொண்டன் என்று எனையும்
ஏன்றுகொண்டால் போதும் எனக்கு – திருமுறை1:4 53/3,4
இச்சை எனையும் குறிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 37/4
மான் முகம் விடாது உழலும் எனையும் உயர் நெறி மருவவைத்து அவண் வளர்த்த பதியே மறை முடிவில் நிறை பரப்பிரமமே ஆகமம் மதிக்கும் முடிவுற்ற சிவமே – திருமுறை2:78 10/2
சற்றும் அறிவி இல்லாத எனையும் வலிந்து ஆண்டு தமியேன் செய் குற்றம் எலாம் சம்மதமா கொண்டு – திருமுறை4:1 15/1
அன்னையினும் பரிந்து அருளி அணி கதவம் திறப்பித்து அங்கையில் ஒன்று அளித்து எனையும் அன்பினொடு நோக்கி – திருமுறை4:2 30/2
தொண்டன் என எனையும் அழைத்து என் கையில் ஒன்று அளித்தாய் துரையே நின் அருள் பெருமை தொன்மையை என் என்பேன் – திருமுறை4:2 52/3
நம் அடியான் என்று எனையும் திருவுளத்தே அடைத்தாய் நடம் புரியும் நாயக நின் நல் கருணை வியப்பே – திருமுறை4:2 78/4
இ கோலத்துடன் இருந்தேன் அன்பு அறியேன் சிறியேன் எனை கருதி என்னிடத்தே எழுந்தருளி எனையும்
தக்கோன் என்று உலகு இசைப்ப தன் வணம் ஒன்று அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 1/3,4
மருந்தாய் நின்ற குகன் அடியை வழுத்தாய் எனையும் வலிக்கின்றாய் – திருமுறை5:19 11/3
கரணம் எலாம் கரைந்த தனி கரை காண்பது உளதோ கரை கண்ட பொழுது எனையும் கண்டு தெளிவேனோ – திருமுறை6:11 2/1
தெருள் மெய் கருத்தில் கலந்து எனையும் சித்தி நிலைகள் தெரித்து அருளே – திருமுறை6:24 56/4
என் மார்க்கம் எனக்கு அளித்து எனையும் மேல் ஏற்றி இறவாத பெரு நலம் ஈந்த மெய்ப்பொருளே – திருமுறை6:26 19/3
பழித்து உரைப்பார் உரைக்க எலாம் பசுபதி நின் செயலே பரிந்து எனையும் பாடுவித்து பரிசு மகிழ்ந்து அருளே – திருமுறை6:36 6/4
புலை தவிர்த்து எனையும் பொருள் என கொண்டு பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 18/4
தெருள் பாடல் உவந்து எனையும் சிவம் ஆக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 1/4
என் ஆசை எல்லாம் தன் அருள் வடிவம்-தனக்கே எய்திடச்செய்திட்டு அருளி எனையும் உடன் இருத்தி – திருமுறை6:60 66/1
என் செய்வேன் எனையும் விழுங்கியது ஐயோ என்னளவு அன்று காண் என்றாள் – திருமுறை6:61 7/2
நல்லவா அளித்த நல்லவா எனையும் நயந்தவா நாயினேன் நவின்ற – திருமுறை6:70 6/1
என் பிழையை பொறுத்து எனையும் ஏன்றுகொண்ட பெரும் கருணை இயற்கை-தன்னை – திருமுறை6:71 5/2
இசைந்தான் என் உள்ளத்து இருந்தான் எனையும்
நசைந்தான் என் பாட்டை நயந்தான் அசைந்தாடு – திருமுறை6:74 4/1,2
சரணம் எனக்கு அளித்து எனையும் தான் ஆக்க எனது தனி தந்தை வருகின்ற தருணம் இது தானே – திருமுறை6:97 10/4
இன்று ஆர உண்டது என இனித்தினித்து பொங்கி எழுந்து எனையும் விழுங்குகின்றது என்றால் என் தோழி – திருமுறை6:106 22/3
எறிவில் உலகில் உயிரை உடலில் இணைசெய் இறைவ சரணமே எனையும் ஒருவன் என உள் உணரும் எனது தலைவ சரணமே – கீர்த்தனை:1 80/2
நினையும் நினைவு கனிய இனிய நிறைவு தருக சரணமே நினையும் எனையும் ஒருமை புரியும் நெறியில் நிறுவு சரணமே – கீர்த்தனை:1 81/1
கீடம்_அனையேன் எனையும் பாங்கிமாரே அடிக்கே – கீர்த்தனை:2 21/1
உடையாய் அவர்க்குள் எனையும் ஒருவன் என்று சொல்லவோ – கீர்த்தனை:29 16/4
பொருளாய் எனையும் நினைக்க வந்த புதுமை என்னையோ – கீர்த்தனை:29 25/3
பொருளாய் எனையும் உளம்கொண்டு அளித்த புனித நாதனே – கீர்த்தனை:29 50/3
அண்ணா எனையும் பொருள் என்று எண்ணி இரவும்_பகலுமே – கீர்த்தனை:29 74/1
எனையும் கூவுவன் இவன் இடர் பலவே – திருமுகம்:4 1/220

மேல்


எனையே (61)

உடைமை வைத்து எனக்கு இன்று அருள்செயாவிடினும் ஒப்பு_இலாய் நின் அடிக்கு எனையே
அடைமைவைத்தேனும் நின் அருள் பொருள் இங்கு அளித்திடவேண்டும் இன்று எவைக்கும் – திருமுறை2:18 5/1,2
தொத்து வேண்டும் நின் திரு_அடிக்கு எனையே துட்டன் என்றியேல் துணை பிறிது அறியேன் – திருமுறை2:49 10/3
சைவம் எலாம் தர விளங்கும் நின் வடிவை கொடியேன் தான் நினைத்த போது எனையே நான் நினைத்தது இலையேல் – திருமுறை4:6 5/2
இவன் ஆர் இவன்றன் இயல்பு என்ன என்னில் எவன் என்று உரைப்பை எனையே – திருமுறை5:23 7/4
மோகமே உடையேன் என்னினும் எந்தாய் முனிந்திடேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 1/4
கூப்பினும் கூப்பா கொடும் கையேன் எனினும் கோபியேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 2/4
இழுத்து அலை எருதேன் உழத்தலே உடையேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 3/4
இலை விலை எனக்கு என்று அகங்கரித்து இருந்தேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 4/4
நெட்டு இலை_அனையேன் என்னினும் வேறு நினைத்திடேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 5/4
ஏர் இழை விழைந்து பூண்டு உளம் களித்தேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 6/4
களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 7/4
எழுதலாம்படித்து அன்று என மிக உடையேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 8/4
எட்டியே மண்ணாங்கட்டியே அனையேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 9/4
எடுத்திலேன் எனினும் தெய்வமே துணை என்று இருக்கின்றேன் காத்து அருள் எனையே – திருமுறை6:8 10/4
அன்னையும் குருவும் அப்பனும் ஆன அமுதனே அளித்து அருள் எனையே – திருமுறை6:13 128/4
நாடக கருணை_நாதனே உன்னை நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 1/4
நட்டமே புரியும் பேர்_அருள் அரசே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 2/4
நல்லவா எல்லாம்_வல்லவா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3/4
நண்பனே நலம் சார் பண்பனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 4/4
நண்ணிலேன் வேறொன்று எண்ணிலேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 5/4
நான் பெறு நண்பும் யாவும் நீ என்றே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 6/4
நாட்டமும் கொடுத்து காப்பது உன் கடன் நான் நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 7/4
நம்பனே ஞான நாதனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 8/4
நாயகா உயிர்க்கு நாயகா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 9/4
நல் தகவு உடைய நாதனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 10/4
நடம் புரி கருணை_நாயகா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 11/4
நடித்தனன் எனினும் நின் அடி துணையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 12/4
நஞ்சினேன் எனினும் அஞ்சினேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 13/4
நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 14/4
நாடினேன் எனினும் பாடினேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 15/4
நாட்டிலே பெரியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 16/4
நனி தவறு_உடையேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 17/4
நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 18/4
நண்மையே அடையேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 19/4
நன்மை உற்று அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 20/4
நட்டமே புரிந்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 21/4
நாண்_இலேன் உரைத்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 22/4
நடு தயவு அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 23/4
நளிர் என சுழன்றேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 24/4
நலை அல எனவே திரிந்தனன் எனினும் நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 25/4
நாய் என திரிந்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 26/4
நன்றியே அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 27/4
நவை எலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 28/4
பால் மறந்த குழவியை போல் பாரேல் இங்கு எனையே பரிந்து நினது அருள் சோதி புரிந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:35 8/4
கனி பயன் தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:37 1/4
கரந்திடாது உறுதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:37 2/4
காலையே தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:37 3/4
கண்டுகொண்டு உறுதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:37 4/4
கனி துணை தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:37 5/4
பொன்_பதம் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:37 6/4
போதகம் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:37 7/4
புண்ணியம் அளித்தற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:37 8/4
புலப்பட தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:37 9/4
புளிப்பு அற இனித்தற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:37 10/4
நலம் வளர் கருணை நாட்டம் வைத்து எனையே நண்புகொண்டு அருளிய நண்பே – திருமுறை6:45 10/2
தூங்கி மிக புரண்டு விழ தரையில் விழாது எனையே தூக்கி எடுத்து அணைத்து கீழ் கிடத்திய மெய் துணையே – திருமுறை6:60 45/2
பிள்ளை விளையாட்டு என நன்கு அறிவித்து இங்கு எனையே பிள்ளை என கொண்டு பிள்ளை பெயரிட்ட பதியே – திருமுறை6:60 84/3
குணம் குறி முதலிய குறித்திடாது எனையே
அணங்கு அற கலந்த அன்பு உடை நட்பே – திருமுறை6:65 1/1187,1188
எண் அடங்கா பெரும் ஜோதி என் இறைவர் எனையே இணைந்து இரவு_பகல் காணாது இன்புறச்செய்கின்றார் – திருமுறை6:106 2/2
ஊக்கமும் எனையே உற்றன உலகீர் உண்மை இ வாசகம் உணர்-மின் – திருமுறை6:108 20/4
பால் மறந்த குழவியை போல் பாரேல் இங்கு எனையே பரிந்து நினது அருள் சோதி புரிந்து மகிழ்ந்து அருளே – கீர்த்தனை:41 22/4

மேல்


எனைவிட்டு (1)

ஏசுறு நின் செயல் அனைத்தும் என்னளவில் நடவாது இதை அறிந்து விரைந்து எனைவிட்டு ஏகுக இக்கணத்தே – திருமுறை6:86 15/3

மேல்


எனைவிட்டும் (1)

சொன்னால் நகைப்பர் எனைவிட்டும் தொலையாய் இங்கு நிலையாயே – திருமுறை5:19 6/4

மேல்