ஏ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏ 1
ஏஏ 1
ஏக்கம் 16
ஏக்கம்_இல்லார் 1
ஏக்கம்_இலேன் 1
ஏக்கம்கொளவே 1
ஏக்கமும் 4
ஏக்கமுமே 1
ஏக்கமுற 1
ஏக்கற்றிருக்கும் 1
ஏக்கு 2
ஏக்கு_ஒழிந்தார் 1
ஏக 25
ஏகதேசத்தால் 1
ஏகதேசத்தினாம் 1
ஏகதேசமும் 1
ஏகபோக 1
ஏகம் 6
ஏகம்-அது 1
ஏகம்ப 1
ஏகம்பம் 1
ஏகம்பவாணரிடம் 1
ஏகமாய் 2
ஏகமுமாய் 1
ஏகமே 2
ஏகமோ 1
ஏகர் 1
ஏகல் 1
ஏகலை 1
ஏகவும் 2
ஏகன் 1
ஏகா 7
ஏகாக்கர 1
ஏகாத 4
ஏகாதச 1
ஏகாதனம் 1
ஏகாந்த 5
ஏகாந்தத்து 3
ஏகாந்தம் 3
ஏகாநின்றாய் 1
ஏகாய 1
ஏகாள் 1
ஏகானந்தம் 1
ஏகி 18
ஏகியே 1
ஏகில் 2
ஏகின்றேன் 1
ஏகு 3
ஏகு-தொறும் 1
ஏகு-மின் 1
ஏகுக 4
ஏகுகின்றது 2
ஏகுகின்றவன் 1
ஏகுகின்றனையோ 1
ஏகுகின்றாய் 1
ஏகுதற்கு 1
ஏகும் 6
ஏகுவோம் 1
ஏங்க 3
ஏங்கல் 3
ஏங்கலை 2
ஏங்கவும் 1
ஏங்காது 1
ஏங்காநிற்பாய் 1
ஏங்கி 10
ஏங்கிய 4
ஏங்கியே 1
ஏங்கின 1
ஏங்கினேன் 2
ஏங்கினை 3
ஏங்கிஏங்கி 3
ஏங்கு 1
ஏங்குகின்ற 1
ஏங்குகின்றதில் 1
ஏங்குகின்றதும் 1
ஏங்குகின்றதே 1
ஏங்குகின்றனனால் 2
ஏங்குகின்றேன் 1
ஏங்கும் 9
ஏங்கும்படி 1
ஏங்குமே 1
ஏங்குவரே 1
ஏங்குவேன் 1
ஏங்குற்றேன் 1
ஏங்குறுகின்றேன் 1
ஏச்சு 6
ஏச 1
ஏசல் 1
ஏசறல் 2
ஏசா 1
ஏசாத 2
ஏசாநிற்க 1
ஏசி 1
ஏசு 7
ஏசு_அற 1
ஏசு_ஒலிக்கு 1
ஏசுகின்ற 1
ஏசுகின்றார் 2
ஏசும் 1
ஏசும்படி 1
ஏசும்படிக்கும் 1
ஏசுமொழி 1
ஏசுவர் 1
ஏசுவரே 3
ஏசுறு 1
ஏட்சியின் 1
ஏட்டாலும் 1
ஏட்டில் 3
ஏட்டிலே 2
ஏட்டுக்கு 3
ஏட்டை 1
ஏட 2
ஏடகத்தனொடு 1
ஏடகத்து 2
ஏடகத்தே 1
ஏடா 3
ஏடி 2
ஏடு 13
ஏடுறும் 1
ஏண் 5
ஏண 4
ஏணனே 1
ஏணியே 1
ஏணியே_அனையேன் 1
ஏணில் 1
ஏணிலே 1
ஏணுகின்ற 1
ஏணுடன் 1
ஏணுதற்கு 1
ஏணுறு 1
ஏணை 1
ஏணை-நின்று 1
ஏத்த 42
ஏத்தல் 2
ஏத்தலாம் 1
ஏத்தா 14
ஏத்தாத 3
ஏத்தாதார் 1
ஏத்தாது 4
ஏத்தாய் 1
ஏத்தி 28
ஏத்திட 4
ஏத்திடவும் 2
ஏத்திடா 3
ஏத்திடாது 1
ஏத்திடும் 5
ஏத்திநிற்ப 1
ஏத்திநின்ற 1
ஏத்திநின்று 2
ஏத்திய 1
ஏத்தியிடவே 1
ஏத்தியிடேன் 1
ஏத்தியே 2
ஏத்திலன் 1
ஏத்தினோம் 1
ஏத்தினோர்க்கு 1
ஏத்து 5
ஏத்து-தொறும் 1
ஏத்து-மினோ 1
ஏத்து_உடையாய் 2
ஏத்துகிலேன் 1
ஏத்துகின்ற 10
ஏத்துகின்றனன் 1
ஏத்துகின்றார் 1
ஏத்துகின்றேன் 1
ஏத்துகின்றோர் 3
ஏத்துகினும் 1
ஏத்துங்கடி 2
ஏத்துதல் 1
ஏத்துதலாய் 1
ஏத்துதற்கு 2
ஏத்துதற்கோ 1
ஏத்துதும் 4
ஏத்தும் 52
ஏத்துவதற்கு 1
ஏத்துவதும் 1
ஏத்துவர் 1
ஏத்துவன் 1
ஏத்துவீர் 1
ஏத்துறும் 2
ஏத்தேன் 13
ஏத்தேனோ 1
ஏத 3
ஏதங்கள் 1
ஏதத்தின் 1
ஏதப்படாதது 1
ஏதம் 25
ஏதம்_மறுத்தவர்க்கு 1
ஏதமும் 1
ஏதமுற்று 1
ஏதமே 2
ஏதவூர் 1
ஏதாக 1
ஏதாம் 2
ஏதாய் 1
ஏதில் 1
ஏதிலர் 1
ஏதிலார் 2
ஏது 84
ஏது-தான் 1
ஏதுக்கு 9
ஏதுசெய் 1
ஏதும் 40
ஏதும்_இலார் 2
ஏதுவாம் 1
ஏதுவாய 1
ஏதுவினால் 1
ஏதுறுமோ 2
ஏதேது 1
ஏதொன்றும் 2
ஏந்தல் 1
ஏந்தலே 2
ஏந்தி 5
ஏந்திநின்ற 1
ஏந்திநின்றோன் 1
ஏந்திய 9
ஏந்தியாம் 2
ஏந்திழையவர் 2
ஏந்திழையார் 1
ஏந்திழையே 10
ஏந்தினேன் 1
ஏந்து 6
ஏந்துகின்றார் 1
ஏந்தும் 11
ஏம் 2
ஏம்பலுடன் 1
ஏம்பா 1
ஏம 8
ஏம_நெஞ்சினர் 1
ஏமசத்தர் 1
ஏமத்தனத்தை 1
ஏமத்து 1
ஏமம் 5
ஏமமுறு 1
ஏமவல்லி 1
ஏமாக்க 1
ஏமாத்தும் 1
ஏமாந்த 2
ஏமாந்தவரை 1
ஏமாந்தனை 1
ஏமாந்திருக்கும் 1
ஏமாந்திருந்தேனே 1
ஏமாந்திருப்பர் 1
ஏமாந்து 4
ஏமாந்துவிட்டேன் 1
ஏமாந்துவிட 1
ஏமாந்துவிட_மாட்டேன் 1
ஏமாந்தேன் 1
ஏமாப்பில் 1
ஏமாற்றினையே 1
ஏய் 14
ஏய்க்காது 1
ஏய்க்கில் 1
ஏய்க்கும் 1
ஏய்க்குமவன் 1
ஏய்த்தால் 1
ஏய்தல் 1
ஏய்ந்த 3
ஏய்ந்தனை 1
ஏய்ந்திடவும் 1
ஏய்ந்திலேன் 1
ஏய்ந்து 3
ஏய்ப்பு 1
ஏய்மட்டில் 1
ஏய 2
ஏய_மொழியாள் 1
ஏயர் 1
ஏயானை 1
ஏயினும் 1
ஏயும் 10
ஏயேன் 1
ஏயோ 1
ஏர் 90
ஏர்_மொழி_பாகா 1
ஏர்கொண்ட 1
ஏர்கொண்டார் 1
ஏர்கொளும் 1
ஏர்தரு 1
ஏர்தரும் 3
ஏர்பூட்டும் 1
ஏர்பெற 2
ஏர்பெறு 1
ஏர்பெறும் 1
ஏரகத்து 1
ஏரகம் 2
ஏரணவு 1
ஏரம்பனே 1
ஏராய் 2
ஏராய 2
ஏல் 3
ஏல 12
ஏலத்து 1
ஏலம் 3
ஏலவே 1
ஏலா 4
ஏலாத 2
ஏலாது 1
ஏலாதே 2
ஏலார் 1
ஏலாள் 1
ஏலானை 1
ஏலு 1
ஏலும் 5
ஏவ 1
ஏவரும் 1
ஏவல் 17
ஏவல்கேட்ப 1
ஏவல்செய் 1
ஏவல்செய்கின்றன 1
ஏவல்செய்திடும் 1
ஏவல்செய்து 1
ஏவல்செய்ய 1
ஏவல்செயும் 2
ஏவலார் 1
ஏவலும் 1
ஏவலே 1
ஏவற்கு 1
ஏவிய 1
ஏவில் 1
ஏவினும் 1
ஏவினை 1
ஏவு 1
ஏவு_அல் 1
ஏழ் 33
ஏழ்_மடங்கு 1
ஏழ்_இசையாய் 1
ஏழ்_உலகு 1
ஏழ்மை 2
ஏழ்மை_உடையாய் 1
ஏழ்மை_உடையீர் 1
ஏழ்மையும் 1
ஏழமை 1
ஏழரைநாள்சனி 1
ஏழா 1
ஏழாக 1
ஏழாம் 2
ஏழாய 1
ஏழியல் 1
ஏழில் 1
ஏழின் 1
ஏழினையும் 1
ஏழினோடு 1
ஏழினோடு_ஏழ் 1
ஏழு 5
ஏழுக்கு 2
ஏழும் 8
ஏழூர் 1
ஏழை 78
ஏழைக்கு 13
ஏழைகட்கும் 1
ஏழைகள் 1
ஏழைகள்-தம் 1
ஏழைகளாய் 1
ஏழைகளுக்கும் 1
ஏழைமை 1
ஏழையர் 3
ஏழையற்கே 1
ஏழையன் 3
ஏழையனேன் 2
ஏழையாம் 2
ஏழையின் 1
ஏழையினும் 1
ஏழையினேன் 1
ஏழையேற்கு 2
ஏழையேன் 33
ஏழையேன்-தனக்கு 2
ஏழையேனால் 1
ஏழையேனே 4
ஏழையேனை 1
ஏழையை 4
ஏள் 1
ஏளனம் 1
ஏளனமே 1
ஏற்க 4
ஏற்கவே 1
ஏற்காய் 1
ஏற்கின்றது 1
ஏற்கின்றாய் 1
ஏற்கின்றார்க்கு 1
ஏற்கின்றீர் 1
ஏற்குதும் 1
ஏற்கும் 3
ஏற்கும்-கொல் 1
ஏற்ப 2
ஏற்பட 1
ஏற்பவர் 1
ஏற்பவனே 1
ஏற்பித்தல் 1
ஏற்பினும் 1
ஏற்பு 2
ஏற்பு_உடையோர் 1
ஏற்ற 25
ஏற்றச்செய்து 1
ஏற்றத்திலே 1
ஏற்றத்தை 2
ஏற்றது 5
ஏற்றதோ 1
ஏற்றபடி 1
ஏற்றம் 4
ஏற்றமுறும் 1
ஏற்றர் 1
ஏற்றல் 1
ஏற்றவர் 2
ஏற்றவர்க்கு 1
ஏற்றவரே 2
ஏற்றவன் 2
ஏற்றவனே 3
ஏற்றவா 1
ஏற்றவும் 1
ஏற்றனையேல் 1
ஏற்றா 2
ஏற்றாத 1
ஏற்றாயினும் 1
ஏற்றார் 1
ஏற்றார்க்கு 1
ஏற்றால் 6
ஏற்றாலே 2
ஏற்றானை 1
ஏற்றி 40
ஏற்றிட 3
ஏற்றிடில் 1
ஏற்றிடு 1
ஏற்றிடுக 2
ஏற்றிடும் 2
ஏற்றிய 16
ஏற்றியே 5
ஏற்றில் 2
ஏற்றிலை 2
ஏற்றிவைத்தோர் 1
ஏற்றின் 2
ஏற்றினர் 1
ஏற்றினீர் 1
ஏற்றினை 2
ஏற்று 54
ஏற்றுக்கொண்ட 1
ஏற்றுகின்ற 1
ஏற்றுகின்றவரே 1
ஏற்றுகின்றோர் 1
ஏற்றுகினும் 3
ஏற்றுதலாம் 2
ஏற்றும் 9
ஏற்றுவதற்கு 1
ஏற்றுவர் 1
ஏற்றுவார் 3
ஏற்றுவித்தாய் 1
ஏற்றுவித்தீர் 1
ஏற்றுவித்து 2
ஏற்றெடுத்துக்கொண்டு 1
ஏற 18
ஏறக்கட்டிய 1
ஏறவிடுத்து 1
ஏறவிலையோ 2
ஏறவைத்தானை 1
ஏறவைத்தீர் 2
ஏறா 7
ஏறா_மட்டும் 1
ஏறாத 2
ஏறாது 3
ஏறாதே 1
ஏறாதோ 1
ஏறாமல் 3
ஏறி 58
ஏறிட்ட 2
ஏறிடச்செய்தி 1
ஏறிடும் 1
ஏறிய 12
ஏறியே 1
ஏறிவந்து 1
ஏறிற்றிலை 1
ஏறிற்று 1
ஏறினன் 1
ஏறினார் 1
ஏறினேன் 4
ஏறினை 2
ஏறு 25
ஏறு-மினோ 1
ஏறு_உடையாய் 1
ஏறுகின்ற 1
ஏறுகின்றது 2
ஏறுகின்றது-தான் 2
ஏறுகின்றதுமாய் 1
ஏறுகின்றனன் 1
ஏறுகின்றாய் 1
ஏறுகின்றார் 1
ஏறுகின்றாள் 1
ஏறுகின்றிலேன் 1
ஏறுகின்றேம் 1
ஏறுகின்றோன் 1
ஏறுகினும் 1
ஏறுண்ட 1
ஏறும் 35
ஏறுமுகம் 1
ஏறுவது 1
ஏறுவதும் 2
ஏறுவதோர் 1
ஏறுவன் 1
ஏறுவனே 1
ஏறுவனேல் 1
ஏறெடுத்து 1
ஏறே 1
ஏறேன் 1
ஏறேனோ 1
ஏன் 76
ஏன்ற 3
ஏன்றிய 1
ஏன்று 3
ஏன்றுகொண்ட 2
ஏன்றுகொண்டனை 1
ஏன்றுகொண்டால் 1
ஏன்றுகொண்டானை 2
ஏன்றுகொண்டு 6
ஏன்றுகொள் 3
ஏன்றுகொள்பவர் 1
ஏன்றுகொள்வதற்கு 2
ஏன்றுகொள்வது 1
ஏன்றுகொள்வாய் 1
ஏன்றுகொள்வான் 1
ஏன்றுகொள்வீர் 1
ஏன்றுகொள்ளிரேல் 1
ஏன்றுகொள்ளே 6
ஏன்றுகொள 1
ஏன்றுகொளாய் 3
ஏனம் 2
ஏனமாய் 1
ஏனும் 1
ஏனை 1
ஏனோ 4

ஏ (1)

ஏ வென்றிடு கண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 71/4

மேல்


ஏஏ (1)

வாயாகினும் போதமாட்டாதேல் ஏஏ நாம் – திருமுறை1:3 1/1182

மேல்


ஏக்கம் (16)

வாக்கு ஒழிந்து மாணா மனம் ஒழிந்து ஏக்கம் உற – திருமுறை1:3 1/106
ஏக்கம்_இலேன் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 22/4
ஏக்கம் அற்றிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 10/4
ஏக்கமுமே அன்றி மற்று ஓர் ஏக்கம் இலா ஏழையனேன் – திருமுறை2:45 19/2
ஏக்கம்_இல்லார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 6/4
ஓத நேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் உற்ற பேர் ஏக்கம் ஆதிகளும் – திருமுறை6:13 15/3
என் பொலா மணியே எண்ணி நான் எண்ணி ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 41/2
ஏக்கம் உறேல் என்று உரைத்து அருள் சோதியும் ஈந்து எனக்கே – திருமுறை6:41 7/3
ஏங்கிய என் ஏக்கம் எலாம் தவிர்த்து அருளி பொதுவில் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 45/4
ஆக்கம் என ஓங்கும் பொன்_அம்பலத்தான் ஏக்கம் எலாம் – திருமுறை6:85 15/2
ஏக்கம் எலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கம் எலாம் பெற்றேன் இன்பமுறுகின்றேன் நீ என்னை அடையாதே – திருமுறை6:86 16/3
ஏக்கம் தவிர்த்தான் இருள் அறுத்தான் ஆக்கம் மிக – திருமுறை6:93 14/2
தூக்கம் எலாம் நீக்கி துணிந்து உளத்தே ஏக்கம் விட்டு – திருமுறை6:93 42/2
ஏக்கம் கெடுத்தான் என்று ஊதூது சங்கே ஏம சபையான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 161/2
ஏக்கம் தவிர்ந்தேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 3/2
ஊக்கம் கொடுத்து என்றன் ஏக்கம் கெடுத்து அருள் – கீர்த்தனை:17 59/1

மேல்


ஏக்கம்_இல்லார் (1)

ஏக்கம்_இல்லார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 6/4

மேல்


ஏக்கம்_இலேன் (1)

ஏக்கம்_இலேன் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 22/4

மேல்


ஏக்கம்கொளவே (1)

இயற்றி எவருமே ஏக்கம்கொளவே
இவள் முன் நம் செபம் என்றும் சாயா – திருமுகம்:4 1/277,278

மேல்


ஏக்கமும் (4)

ஏக்கமும் நோயும் இடையூறும் மற்றை இடரும் விட்ட – திருமுறை1:6 136/2
எல் தரு பகலும் ஏங்கி நான் அடைந்த ஏக்கமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 122/4
ஏக்கமும் நீக்கிய என் தனி தாயே – திருமுறை6:65 1/1114
ஏக்கமும் வினையும் மாயையும் இருளும் இரிந்தன ஒழிந்தன முழுதும் – திருமுறை6:108 20/2

மேல்


ஏக்கமுமே (1)

ஏக்கமுமே அன்றி மற்று ஓர் ஏக்கம் இலா ஏழையனேன் – திருமுறை2:45 19/2

மேல்


ஏக்கமுற (1)

இன் பால் அமுதாதி ஏக்கமுற இன் அருள் கொண்டு – திருமுறை1:3 1/375

மேல்


ஏக்கற்றிருக்கும் (1)

எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்றிருக்கும் வெறு வாய் எங்கள் பெருமான் உனை வணங்காத மூடர் தலை இகழ் விறகு எடுக்கும் தலை – திருமுறை5:55 18/1

மேல்


ஏக்கு (2)

ஏக்கு அற நிறைந்த என் தனி இன்பே – திருமுறை6:65 1/1244
ஏக்கு_ஒழிந்தார் உளத்து இருக்கும் இறையே என் குருவே எல்லாமாய் அல்லதுமாய் இலங்கிய மெய்ப்பொருளே – திருமுறை6:91 9/4

மேல்


ஏக்கு_ஒழிந்தார் (1)

ஏக்கு_ஒழிந்தார் உளத்து இருக்கும் இறையே என் குருவே எல்லாமாய் அல்லதுமாய் இலங்கிய மெய்ப்பொருளே – திருமுறை6:91 9/4

மேல்


ஏக (25)

கொண்டு ஏக வல்லாரோ மண் நேயம் – திருமுறை1:3 1/840
தெய்வ நீறு இடா சிறியரை கண்டால் சீறு பாம்பு கண்டு என ஒளித்து ஏக
சைவ நீறு இடும் தலைவரை கண்காள் சார்ந்து நின்று நீர் தனி விருந்து உண்க – திருமுறை2:7 3/1,2
வெருள் பழுக்கும் கடும் காட்டில் விடினும் ஆற்று வெள்ளத்தில் அடித்து ஏக விடினும் பொல்லா – திருமுறை2:23 4/3
ஏக இனி மற்று எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 1/4
ஏக மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 7/4
வேத வெளி அபர விந்து வெளி அபர நாத வெளி ஏக வெளி பரம வெளி ஞான வெளி மாநாத – திருமுறை4:2 89/2
நலம் மேவு தொண்டர் அயன் ஆதி தேவர் நவை ஏக நல்கு தணிகாசலம் – திருமுறை5:23 2/1
திரும்பாத பாதகனேன் திரு ஒன்று இல்லேன் திரு_தணிகை மலைக்கு ஏக சிந்தைசெய்யேன் – திருமுறை5:24 8/2
ஏக அனுபவம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 4/4
ஏக மெய்ஞ்ஞான யோகத்தில் கிடைத்து உள் இசைந்த பேர்_இன்பமே என்கோ – திருமுறை6:54 9/2
எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமை அறல் வேண்டும் ஏக சிவபோக அனுபோகம் உறல் வேண்டும் – திருமுறை6:59 7/3
இ மதமோ சிறிதும் இலாள் கலவியிலே எழுந்த ஏக சிவ போக வெள்ளத்து இரண்டுபடாள் எனினும் – திருமுறை6:62 1/2
ஏக சிற்சித்தியே இயல் உற அனேகம் – திருமுறை6:65 1/253
ஏக சிவானந்த வாழ்க்கையில் என்றும் இன்புற்று வாழும் இயல்பு அளித்து என்னை – திருமுறை6:69 2/3
இ மதம் பேசி இறங்காதே பெண்ணே ஏக சிவோகத்தை எய்தினை நீ-தான் – திருமுறை6:102 7/3
ஏம ஜோதி வியோம ஜோதி ஏறு ஜோதி வீறு ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி – கீர்த்தனை:1 152/2
ஏம ஜோதி வியோம ஜோதி ஏறு ஜோதி வீறு ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி – கீர்த்தனை:1 152/2
ஏம ஜோதி வியோம ஜோதி ஏறு ஜோதி வீறு ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி – கீர்த்தனை:1 152/2
ஏம ஜோதி வியோம ஜோதி ஏறு ஜோதி வீறு ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி – கீர்த்தனை:1 152/2
ஏக சதா சிவமே யோக சுகாகரமே ஏம பரா நலமே காம விமோசனமே – கீர்த்தனை:1 189/1
ஏக உரு ஆகி நின்றார் இவர் ஆர் சொல் தோழி – கீர்த்தனை:8 1/2
ஏக பராபர யோக வெளிக்கு அப்பால் – கீர்த்தனை:17 76/1
ஏக வெளி நின்றீர் வாரீர் – கீர்த்தனை:17 76/2
ஏக உருவாம் மருந்து மிக்க – கீர்த்தனை:20 17/1
இ மதமோ சிறிதும் இலாள் கலவியிலே எழுந்த ஏக சிவ போக வெள்ளத்து இரண்டுபடாள் எனினும் – கீர்த்தனை:41 21/2

மேல்


ஏகதேசத்தால் (1)

இகந்ததும் இலை ஓர் ஏகதேசத்தால் இறையும் இங்கு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 10/2

மேல்


ஏகதேசத்தினாம் (1)

இயல் அருள் ஒளி ஓர் ஏகதேசத்தினாம்
உயிர் ஒளி காண்க என்று உரைத்த மெய் சிவமே – திருமுறை6:65 1/975,976

மேல்


ஏகதேசமும் (1)

ஜெகம் எனும் ஏகதேசமும் தெரிக்காள் – திருமுகம்:4 1/33

மேல்


ஏகபோக (1)

இடல் எலாம் வல்ல சிவ_சத்தி கிரணாங்கியாய் ஏகமாய் ஏகபோக இன்ப நிலை என்னும் ஒரு சிற்சபையின் நடுவே இலங்கி நிறைகின்ற சுடரே – திருமுறை6:25 3/2

மேல்


ஏகம் (6)

யோகம் பொருள் என்பார் ஊடு உறையேல் ஏகம் கொள் – திருமுறை1:3 1/1282
ஏகம் அனேகம் என பகர் வெளி எனும் – திருமுறை6:65 1/55
இன்ப சித்தியின் இயல் ஏகம் அனேகம் – திருமுறை6:65 1/255
ஏகம் சிவம் ஏகம் சிவம் ஏகம் இது சத்தியம் – கீர்த்தனை:1 21/2
ஏகம் சிவம் ஏகம் சிவம் ஏகம் இது சத்தியம் – கீர்த்தனை:1 21/2
ஏகம் சிவம் ஏகம் சிவம் ஏகம் இது சத்தியம் – கீர்த்தனை:1 21/2

மேல்


ஏகம்-அது (1)

இருந்து எனுள் அறிவித்து தெள் அமுது அளித்தே என்னையும் தன்னையும் ஏகம்-அது ஆக்கி – திருமுறை6:69 7/2

மேல்


ஏகம்ப (1)

கருத்தர் நமது ஏகம்ப கடவுளை உள் புறம் கண்டு களிக்கின்றோய் நின் – தனிப்பாசுரம்:26 1/2

மேல்


ஏகம்பம் (1)

ஏகம்பம் மேவும் பேர்_இன்பமே ஆகும் தென் – திருமுறை1:2 1/474

மேல்


ஏகம்பவாணரிடம் (1)

ஏகலை ஈகலர் ஏகம்பவாணரிடம் செல்கவே – திருமுறை1:6 125/4

மேல்


ஏகமாய் (2)

போகமாய் போகியாய் போகம் அருள் ஏகமாய்
கேவலமாய் சுத்த சகலமாய் கீழ் சகல – திருமுறை1:3 1/70,71
இடல் எலாம் வல்ல சிவ_சத்தி கிரணாங்கியாய் ஏகமாய் ஏகபோக இன்ப நிலை என்னும் ஒரு சிற்சபையின் நடுவே இலங்கி நிறைகின்ற சுடரே – திருமுறை6:25 3/2

மேல்


ஏகமுமாய் (1)

இணை ஏதும் இன்றி நின்ற இறையவனே மறை சொல் ஏகமுமாய் அனேகமுமாய் இலங்கு பரம்பரனே – திருமுறை6:80 3/1

மேல்


ஏகமே (2)

எத்திக்கும் என் உளம் தித்திக்கும் இன்பமே என் உயிர்க்கு உயிர் ஆகும் ஓர் ஏகமே ஆனந்த போகமே யோகமே என் பெரும் செல்வமே நன் – திருமுறை5:55 30/1
ஏகமே பொருள் என்று அறிந்திலேன் பொருளின் இச்சையால் எருது நோவு அறியா – திருமுறை6:8 1/2

மேல்


ஏகமோ (1)

ஏகமோ அன்றி அனேகமோ என்றும் இயற்கையோ செயற்கையோ சித்தோ – திருமுறை6:67 6/1

மேல்


ஏகர் (1)

ஏகர் அனேகரே வாரீர் – கீர்த்தனை:17 76/3

மேல்


ஏகல் (1)

மாற்றிய நீர் ஏகல் அவி மகிழ்ந்து இன்று அடியேன் மனையினிடை – திருமுறை1:8 6/2

மேல்


ஏகலை (1)

ஏகலை ஈகலர் ஏகம்பவாணரிடம் செல்கவே – திருமுறை1:6 125/4

மேல்


ஏகவும் (2)

ஏய்ந்த பொன்_மலை மேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகி – திருமுறை6:13 120/1
ஏய்ந்த பொன்_மலை மேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகி – திருமுறை6:13 120/1

மேல்


ஏகன் (1)

நீ கனவிலேனும் நினையற்க ஏகன் அடிக்கு – திருமுறை1:3 1/1302

மேல்


ஏகா (7)

ஏகா பெரும் காமம் என் சொல்கேன் போகாத – திருமுறை1:3 1/862
ஏகா அனேகா என்று ஏத்திடும் மறைக்கே எட்டாத நிலையே நான் எட்டிய மலையே – திருமுறை6:26 25/1
நாகாதிபர் சூழ் நடராசா ஏகா
பவனே பரனே பராபரனே எங்கள் – திருமுறை6:38 3/2,3
ஏகா அனேகா எழில் பொதுவில் வாழ் ஞான – திருமுறை6:38 10/3
ஏகா நினக்கு அடிமை ஏற்று – திருமுறை6:43 2/4
ஏகா கர பொருள் ஈந்த சற்குருவே – திருமுறை6:65 1/1066
சாகா_வரம் எனக்கே தந்திட்டான் ஏகா அனேகா – திருமுறை6:93 24/2

மேல்


ஏகாக்கர (1)

ஏகாக்கர பொன் பீடத்து என்னை ஏற்று சோதியே – கீர்த்தனை:29 99/3

மேல்


ஏகாத (4)

எண்ணும் கணமும் விடுத்து ஏகாத இன் அமுதே – திருமுறை2:62 10/2
ஏகாத நிலை-அதன் மேல் எனை ஏற்றும் தெய்வம் எண்ணு-தொறும் என் உளத்தே இனிக்கின்ற தெய்வம் – திருமுறை6:44 7/3
ஏகாத புனலிடத்தே இடியாத புவியே ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே – திருமுறை6:60 56/2
ஏகாத கல்வி-தான் சாகாத கல்வி என்றே – கீர்த்தனை:17 79/1

மேல்


ஏகாதச (1)

ஏகாதச நிலை யாது அதின் நடுவே – திருமுறை6:65 1/889

மேல்


ஏகாதனம் (1)

ஏகாதனம் மிசை இருந்த மெய்ப்பொருளே – திருமுறை6:65 1/890

மேல்


ஏகாந்த (5)

பரசுகம் தன்மயம் சச்சிதானந்தம் மெய் பரம ஏகாந்த நிலயம் – திருமுறை1:1 2/2
இருள் அறு சிற்பிரகாச மயமாம் சுத்த ஏகாந்த பெருவெளிக்குள் இருந்த வாழ்வே – திருமுறை1:5 35/3
மேலை ஏகாந்த வெளியிலே நடம் செய் மெய்யனே ஐயனே எனக்கு – திருமுறை6:37 3/1
ஏகாந்த சர்வேச சமோதம – கீர்த்தனை:1 34/1
ஏகாந்த நல் நிலை யோகாந்தத்து உள்ளது என்று – கீர்த்தனை:17 78/1

மேல்


ஏகாந்தத்து (3)

ஏகாந்தத்து இருந்து உணரும் இணை அடிகள் வருந்த என் பொருட்டாய் யான் இருக்கும் இடம் தேடி நடந்து – திருமுறை4:2 75/2
எந்தை நினது அருள் சற்றே அளித்தால் வேறு ஓர் எண்ணம் இலேன் ஏகாந்தத்து இருந்து வாழ்வேன் – திருமுறை5:9 27/3
உண்ணேன் நல் ஆனந்த அமுதை அன்பர் உடன் ஆகேன் ஏகாந்தத்து உற ஓர் எண்ணம் – திருமுறை5:24 10/3

மேல்


ஏகாந்தம் (3)

ஏகாந்தம் ஆகி வெளியாய் இருந்தது இங்கு என்னை முன்னே – திருமுறை6:56 11/1
ஏகாந்தம் சொல்லினீர் வாரீர் – கீர்த்தனை:17 78/2
ஏகாந்தம் ஆகிய ஜோதி என்னுள் – கீர்த்தனை:22 32/1

மேல்


ஏகாநின்றாய் (1)

இருந்தாய் இங்கு கண்டவிடத்து ஏகாநின்றாய் அவ்விடத்தும் – திருமுறை5:19 11/1

மேல்


ஏகாய (1)

ஏகாய உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 8/4

மேல்


ஏகாள் (1)

மானம் அகற்றியும் மனை விட்டு ஏகாள்
இரவும் பகலும் எனை இழுத்து அணைப்பள் – திருமுகம்:4 1/124,125

மேல்


ஏகானந்தம் (1)

ஏற்றிடும் ஏகானந்தம் அத்துவிதானந்தம் இயன்ற சச்சிதானந்தம் சுத்த சிவானந்த – திருமுறை6:2 10/3

மேல்


ஏகி (18)

பொழுது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி
தொழுது சண்முக சிவசிவ என நம் தோன்றலார்-தமை துதித்தவர் திருமுன் – திருமுறை2:3 1/2,3
போது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி
ஓது சண்முக சிவசிவ எனவே உன்னி நெக்குவிட்டு உருகி நம் துயராம் – திருமுறை2:3 2/2,3
காலம் செல்கின்றது எழுதி என் நெஞ்சே கருதும் ஒற்றி அம் கடி நகர்க்கு ஏகி
கோலம் செய் அருள் சண்முக சிவ ஓம் குழகவோ என கூவி நம் துயராம் – திருமுறை2:3 3/2,3
இருட்டிப்போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி
தெருள் திறம் செயும் சண்முக சிவ ஓம் சிவ நமா என செப்பி நம் துயராம் – திருமுறை2:3 4/2,3
எல்லை செல்கின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி
தொல்லை ஓம் சிவ சண்முக சிவ ஓம் தூய என்று அடி தொழுது நாம் உற்ற – திருமுறை2:3 5/2,3
இரவு போந்திடும் எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி
பரவு சண்முக சிவசிவ சிவ ஓம் பர சுயம்பு சங்கர சம்பு நம ஓம் – திருமுறை2:3 6/2,3
சாய்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே தகை கொள் ஒற்றி அம் தலத்தினுக்கு ஏகி
வாய்ந்து சண்முக நம சிவ சிவ ஓம் வர சுயம்பு சங்கர சம்பு எனவே – திருமுறை2:3 7/2,3
பேர்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே பிறங்கும் ஒற்றி அம் பெரு நகர்க்கு ஏகி
ஓர்ந்து சண்முக சரவணபவ ஓம் ஓம் சுயம்பு சங்கர சம்பு எனவே – திருமுறை2:3 8/2,3
இமைப்பில் போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி
எமை புரந்த சண்முக சிவசிவ ஓம் இறைவ சங்கர அரகர எனவே – திருமுறை2:3 9/2,3
குறைந்துபோகின்றது எழுதி என் நெஞ்சே குலவும் ஒற்றி அம் கோ நகர்க்கு ஏகி
நிறைந்த சண்முக குரு நம சிவ ஓம் நிமல சிற்பர அரகர எனவே – திருமுறை2:3 10/2,3
உர குன்றோர் திருவொற்றியூர்க்கு ஏகி உன்னி ஏற்குதும் உறுதி என் நெஞ்சே – திருமுறை2:36 3/4
சிறியேன் இப்போது ஏகி திரு_தணிகை மலை அமர்ந்த தேவின் பாதம் – திருமுறை5:18 7/1
அண்ட கோடிகள் எலாம் அரை_கணத்து ஏகி
கண்டுகொண்டிட ஒளிர் கலை நிறை மணியே – திருமுறை6:65 1/1301,1302
ஈனமுற நின் தலை மேல் ஏற்றெடுத்துக்கொண்டு உன் ஏவல் புரி பெண்களொடே இவ்விடம் விட்டு ஏகி
கான் அடைந்து கருத்து அடங்கி பிழைத்திடு நீ இலையேல் கணத்தில் உனை மாய்ப்பேன் உன் கணத்தினொடும் கண்டாய் – திருமுறை6:86 9/2,3
மன் நகருக்கு ஏகி அவண் தந்தை_தாய்க்கு உரைத்து அவர் சம்மதம் பெற்று ஈண்டு இ – தனிப்பாசுரம்:2 41/3
காலையிலே எழுந்து ஏகி கங்கையிலே மிக்கது என கருதி மேலோர் – தனிப்பாசுரம்:3 2/3
சீரேனம் அறியாத திரு_அடியும் குரு அடியும் சிந்தித்து ஏகி
யாரேனும் கொலை குறியார் எமக்கு உரியார் என அவர்-தம் இல்லம்-தோறும் – தனிப்பாசுரம்:3 38/1,2
பின்னர் மனையின் பின்புறத்து ஏகி
கலக்கும் மலத்தை கடிதே கழித்து – திருமுகம்:4 1/390,391

மேல்


ஏகியே (1)

நாளை ஏகியே வணங்குதும் என தினம் நாளையே கழிக்கின்றோம் – திருமுறை5:11 1/1

மேல்


ஏகில் (2)

எல்லை வாயற்கு உள் மட்டும் ஏகில் வினை ஏகும் எனும் – திருமுறை1:2 1/521
நீ யார் இதனை நினைந்திலையே சேய் ஏகில்
ஏங்குவரே என்றாய் இயமன் வரின் நின் உயிரை – திருமுறை1:3 1/1036,1037

மேல்


ஏகின்றேன் (1)

ஈட்டுகின்றதற்கு ஏகின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 3/4

மேல்


ஏகு (3)

இ வழி ஏகு என்று இரு வழிக்குள் விட்டது எவ்வழியோ – திருமுறை1:6 108/2
நாக_நாட்டதின் நலம்பெற வேண்டேன் நரகில் ஏகு என நவிலினும் அமைவேன் – திருமுறை2:51 10/1
அன்றே தலைமகட்கா அம்பலவர்-தம்பால் ஏகு
என்றே எனக்கு நினக்கும் – தனிப்பாசுரம்:14 3/3,4

மேல்


ஏகு-தொறும் (1)

ஈற்று அறியேன் இருந்திருந்து இங்கு அதிசயிப்பது என் நீ என்கின்றாய் நீ எனை விட்டு ஏகு-தொறும் நான்-தான் – திருமுறை6:106 54/1

மேல்


ஏகு-மின் (1)

கொலை விரும்புவீர் எனில் புறத்து ஏகு-மின் குலைந்தே – திருமுறை6:95 10/4

மேல்


ஏகுக (4)

என்னை உனக்கு இருக்கின்றது ஏகுக என்று உரைப்பாள் இச்சை எலாம் உம்மிடத்தே இசைந்தனள் இங்கு இவளை – திருமுறை6:62 6/2
என் முன் இருந்தனை எனில் நீ அழிந்திடுவாய் அதனால் இக்கணத்தே நின் இனத்தோடு ஏகுக நீ இலையேல் – திருமுறை6:86 12/3
ஏசுறு நின் செயல் அனைத்தும் என்னளவில் நடவாது இதை அறிந்து விரைந்து எனைவிட்டு ஏகுக இக்கணத்தே – திருமுறை6:86 15/3
தாக்கு பெரும் காட்டகத்தே ஏகுக நீ இருந்தால் தப்பாது உன் தலை போகும் சத்தியம் ஈது அறிவாய் – திருமுறை6:86 16/2

மேல்


ஏகுகின்றது (2)

என்ன நான் சொலி நிறுத்தினும் நில்லாது ஏகுகின்றது இ ஏழையேன் மனம்-தான் – திருமுறை2:25 4/1
எண்ணா என் ஆசை வெள்ளம் என் சொல் வழி கேளாது எனை ஈர்த்துக்கொண்டு சபைக்கு ஏகுகின்றது அந்தோ – திருமுறை6:106 14/2

மேல்


ஏகுகின்றவன் (1)

கணத்தில் என்னை விட்டு ஏகுகின்றவன் போல் காட்டுகின்றனன் மீட்டும் வந்து அடுத்து – திருமுறை2:65 2/1

மேல்


ஏகுகின்றனையோ (1)

இன்னும் எங்ஙனம் ஏகுகின்றனையோ ஏழை நெஞ்சமே இங்கும்அங்கும்-தான் – திருமுறை2:34 6/1

மேல்


ஏகுகின்றாய் (1)

எண் வாள் எனில் அஞ்சி ஏகுகின்றாய் ஏந்திழையார் – திருமுறை1:3 1/617

மேல்


ஏகுதற்கு (1)

ஏகுதற்கு அரிதாம் என் தனி சத்தே – திருமுறை6:65 1/1208

மேல்


ஏகும் (6)

எல்லை வாயற்கு உள் மட்டும் ஏகில் வினை ஏகும் எனும் – திருமுறை1:2 1/521
விண் ஏகும் கால் அங்கு வேண்டும் என ஈண்டு பிடி_மண்ணேனும் – திருமுறை1:3 1/839
பாழ் அலை வான் ஏகும் பருந்து ஆக அ பருந்தின் – திருமுறை1:3 1/1135
தாம் மாற்றிட கொண்டு ஏகும் என்றேன் தா என்றார் தந்தால் என்னை – திருமுறை1:8 6/3
எழுந்து இங்கு அவிழ்ந்த கலை புனைந்து அங்கு ஏகும் முன்னர் எனை விடுத்தே – திருமுறை3:4 5/3
இளம் கொடி-தனை கொண்டு ஏகும் இராவணன்-தனை அழித்தே – தனிப்பாசுரம்:19 4/1

மேல்


ஏகுவோம் (1)

எம்மை வாட்டும் இ பசியினுக்கு எவர்-பால் ஏகுவோம் என எண்ணலை நெஞ்சே – திருமுறை2:5 4/1

மேல்


ஏங்க (3)

ஏசும் பிறர் மனையில் ஏங்க அவர் ஈயும் அரை_காசும் – திருமுறை1:4 22/1
நாட உன்னியே மால் அயன் ஏங்க நாயினேன் உளம் நண்ணிய பொருளே – திருமுறை2:10 6/3
ஒருங்கு உருள உடல் பதைப்ப உறும் குன்று ஏற்றி உருட்டுகினும் உயிர் நடுங்க உள்ளம் ஏங்க
இரும் கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 5/3,4

மேல்


ஏங்கல் (3)

ஏங்கல் அற நீ அவர்க்கு தெளிவிப்பாய் மற்றை இருந்தவரும் விருந்தவரும் இனிது புசித்திடற்கே – திருமுறை6:106 30/4
ஏங்கல் அற புறத்தே போய் தூங்குக நீ தோழி என் இரு கண்மணி_அனையார் எனை அணைந்த உடனே – திருமுறை6:106 66/3
ஏங்கல் சலித்தல் இரண்டும் இன்றி இளைப்பு நீங்கினேன் – கீர்த்தனை:29 64/3

மேல்


ஏங்கலை (2)

ஏங்கலை மகனே தூங்கலை என வந்து எடுத்து எனை அணைத்த என் தாயை – திருமுறை6:49 11/1
ஏங்கலை இது நம் ஆணை காண் என்றார் இயல் மணி மன்று இறையவரே – திருமுறை6:87 9/4

மேல்


ஏங்கவும் (1)

விண் அறாது வாழ் வேந்தன் ஆதியர் வேண்டி ஏங்கவும் விட்டு என் நெஞ்சக – திருமுறை5:10 1/1

மேல்


ஏங்காது (1)

ஏங்காது உயிர் திரள் எங்கெங்கு இருந்தன – திருமுறை6:65 1/773

மேல்


ஏங்காநிற்பாய் (1)

இலதை நினைப்பாய் பித்தர்கள் போல் ஏங்காநிற்பாய் தணிகையில் என் – திருமுறை5:19 8/1

மேல்


ஏங்கி (10)

சொல் போதற்கு அரும் பெரிய மறைகள் நாடி தொடர்ந்துதொடர்ந்து அயர்ந்து இளைத்து துளங்கி ஏங்கி
பின் போத விரைந்து அன்பர் உளத்தே சென்ற பெரும் கருணை பெரு வாழ்வே பெயராது என்றும் – திருமுறை1:5 47/1,2
இரங்கி அழுது சிவசிவ என்று ஏங்கி திரும்ப அருள் பர வெளி வாழ் சிவமே ஈன்ற – திருமுறை1:5 61/3
ஏங்கி நோகின்றது எற்றினுக்கோ நீ எண்ணி வேண்டியது யாவையும் உனக்கு – திருமுறை2:26 2/1
ஏங்கி அழுகின்ற இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 5/4
எஞ்சா இடரால் இரும் பிணியால் ஏங்கி மனம் – திருமுறை2:62 2/1
அன்னே எனை தந்த அப்பா என்று ஏங்கி அலறுகின்றேன் – திருமுறை5:5 4/1
என்னே என்று ஏங்கி அழும் பாவியேனுக்கு இருக்க இடம் இலையோ நின் இதயம் கல்லோ – திருமுறை5:9 18/2
எல் தரு பகலும் ஏங்கி நான் அடைந்த ஏக்கமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 122/4
நல் பாட்டு மறைகளுக்கும் மால் அயர்க்கும் கிடையார் நம் அளவில் கிடைப்பாரோ என்று நினைத்து ஏங்கி
என்பாட்டுக்கு இருந்தேனை வலிந்து கலந்து அணைந்தே இன்பமுற தனி மாலையிட்ட நடத்து இறைவர் – திருமுறை6:105 2/1,2
மது குடித்து ஏங்கி மயக்குறுவார் போல் – திருமுகம்:4 1/146

மேல்


ஏங்கிய (4)

என் பொலா மணியே எண்ணி நான் எண்ணி ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 41/2
என் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம் ஏதாக முடியுமோ என்று எண்ணி இரு கண்ணில் நீர் காட்டி கலங்கி நின்று ஏங்கிய இராவில் ஒருநாள் – திருமுறை6:25 25/1
இன்புற நான் எய்ப்பிடத்தே பெற்ற பெரு வைப்பே ஏங்கிய போது என்றன்னை தாங்கிய நல் துணையே – திருமுறை6:60 3/1
ஏங்கிய என் ஏக்கம் எலாம் தவிர்த்து அருளி பொதுவில் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 45/4

மேல்


ஏங்கியே (1)

பசை அறு வஞ்சகர்-பால் சென்று ஏங்கியே
வசைபெற நாள்-தொறும் வருந்து நெஞ்சமே – திருமுறை5:47 10/1,2

மேல்


ஏங்கின (1)

அலை தேங்கின குழல் தூங்கின அகம் ஏங்கின அரை மேல் – திருமுறை5:43 5/3

மேல்


ஏங்கினேன் (2)

ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 2/2
ஏங்கினேன் சுழற்படு துரும்பு எனவே என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 8/4

மேல்


ஏங்கினை (3)

விலங்குறா பெரும் காம நோய் தவிர்க்க விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா – திருமுறை2:5 6/3
எந்தவண்ணம் நாம் காண்குவது என்றே எண்ணிஎண்ணி நீ ஏங்கினை நெஞ்சே – திருமுறை2:5 8/2
நட்டம் மிக்குறல் கண்டுகண்டு ஏங்கினை நாணுகின்றிலை நாய்க்கும் கடையை நீ – திருமுறை2:88 8/3

மேல்


ஏங்கிஏங்கி (3)

இருள் நெறியில் கோல் இழந்த குருட்டு_ஊமன் போல் எண்ணாது எல்லாம் எண்ணி ஏங்கிஏங்கி
உருள் சகட கால் போலும் சுழலாநின்றேன் உய்யும் வகை அறியேன் இ ஒதியனேனே – திருமுறை1:5 80/3,4
எண்ணஎண்ண என் நெஞ்சகம் பதைப்புற்று ஏங்கிஏங்கி நான் இளைப்புறுகின்றேன் – திருமுறை2:70 5/2
என்னே எம் பெருமான் இங்கு இன்னும் அணைந்திலன் என்றே ஏங்கிஏங்கி
மன்னே என் மணியே கண்மணியே என் வாழ்வே நல் வரத்தால் பெற்ற – திருமுறை6:10 2/1,2

மேல்


ஏங்கு (1)

ஈது செய்தனை என்னை விட்டு உலகில் இடர்கொண்டு ஏங்கு என இயம்பிடில் அடியேன் – திருமுறை2:70 2/3

மேல்


ஏங்குகின்ற (1)

தப்பாது அகம் மெலிய சஞ்சலத்தால் ஏங்குகின்ற
இ பாதகத்தேற்கு இரங்கினால் ஆகாதோ – திருமுறை2:62 1/3,4

மேல்


ஏங்குகின்றதில் (1)

ஏங்குகின்றதில் என் பயன் கண்டாய் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 1/2

மேல்


ஏங்குகின்றதும் (1)

இங்கு மால் அரி_ஏற்றின் முன் கரி போல் ஏங்குகின்றதும் இடர் பெரும் கடலில் – திருமுறை2:66 9/2

மேல்


ஏங்குகின்றதே (1)

ஏங்குகின்றதே தொழில் என பிடித்தேன் இரக்கின்றோர்களே என்னினும் அவர்-பால் – திருமுறை6:5 6/2

மேல்


ஏங்குகின்றனனால் (2)

இறைவ நின் அருட்கு என் செய்வோம் எனவே எண்ணிஎண்ணி நான் ஏங்குகின்றனனால்
உறைவது உன் அடி_மலர் அன்றி மற்றொன்று உணர்ந்திலேன் இஃது உண்மை நீ அறிதி – திருமுறை2:25 8/2,3
பாழ் வினை கொளும் பாவியேன் செய்யும் பாங்கு அறிந்திலேன் ஏங்குகின்றனனால்
வாழ்வினை தரும் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 7/3,4

மேல்


ஏங்குகின்றேன் (1)

இன்பு அரிதாம் இ சிறு நடை வாழ்க்கையில் ஏங்குகின்றேன்
என் பரிதாப நிலை நீ அறிந்தும் இரங்கிலையேல் – திருமுறை1:6 93/2,3

மேல்


ஏங்கும் (9)

ஏங்கும் பரிசு உடைய எம்_போல்வார் அச்சம் எலாம் – திருமுறை1:3 1/447
நெஞ்சு புலர்ந்து ஏங்கும் நிலை – திருமுறை1:4 15/4
ஆன் காணா இளம் கன்றாய் அலமந்து ஏங்கும் அன்பர்-தமை கலந்து கொளும் அமல தேவே – திருமுறை1:5 49/4
பாடி அழுது ஏங்கும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 4/4
தீராத துயர்_கடலில் அழுந்தி நாளும் தியங்கி அழுது ஏங்கும் இந்த சேய்க்கு நீ கண்பாராத – திருமுறை5:8 2/1
கடைப்பட்டு ஏங்கும் இ நாயினுக்கு அருள்தர கடவுள் நீ வருவாயேல் – திருமுறை5:31 2/1
பவம் எனும் கடற்குள் வீழ்ந்து உழன்று ஏங்கும் பாவியேன்-தன் முகம் பார்த்து இங்கு – திருமுறை5:38 4/1
முலை முகம் காட்டி மயக்கிடும் கொடியார் முன்பு உழன்று ஏங்கும் இ எளியேன் – திருமுறை5:38 5/1
வாடி நின்று ஏங்கும் ஏழையேன் நெஞ்ச வாட்டம் இங்கு அறிந்திலை என்னே – திருமுறை5:38 9/2

மேல்


ஏங்கும்படி (1)

ஏங்கும்படி நும் இடை சிறுமை எய்திற்று அலது ஈண்டு எமக்கு இன்றால் – திருமுறை1:8 165/3

மேல்


ஏங்குமே (1)

பட்ட வன்மைகள் எண்ணில் எனக்கு உடல் பதைக்கும் உள்ளம் பகீல் என ஏங்குமே – திருமுறை2:88 8/4

மேல்


ஏங்குவரே (1)

ஏங்குவரே என்றாய் இயமன் வரின் நின் உயிரை – திருமுறை1:3 1/1037

மேல்


ஏங்குவேன் (1)

சந்தை நேர் நடை-தன்னில் ஏங்குவேன் சாமி நின் திரு_தாளுக்கு அன்பு இலேன் – திருமுறை5:10 5/1

மேல்


ஏங்குற்றேன் (1)

என்றே வருவாய் அருள்தருவாய் என்றே புலம்பி ஏங்குற்றேன்
இன்றே காணப்பெறில் எந்தாய் இறவேன் பிறவேன் இருப்பேனே – திருமுறை5:13 7/3,4

மேல்


ஏங்குறுகின்றேன் (1)

ஏங்குறுகின்றேன் பிள்ளை-தன் அருமை ஈன்றவர் அறிவரே எந்தாய் – திருமுறை6:14 5/4

மேல்


ஏச்சு (6)

ஏச்சு இரா மங்கலத்தோடு இன்பம் தரும் பாச்சிலாச்சிராமம் – திருமுறை1:2 1/125
வாழும் சந்த்ரசேகரனே ஏச்சு அகல – திருமுறை1:2 1/288
கோச்செங்கண் சோழன் என கூட்டினையே ஏச்சு அறும் நல் – திருமுறை1:2 1/766
இல் சமய வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு என் பிறப்பு துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 175/2
எய் உலக வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு என் பிறவி துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 176/2
இல் பகரும் இ உலகில் என்னை இனி ஏச்சு என் பிறவி துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 181/2

மேல்


ஏச (1)

ஏச நின்றீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 38/2

மேல்


ஏசல் (1)

இனம் பிடியாமையும் உண்டோ உண்டு எனில் அன்பு_உடையார் ஏசல் புகழ் பேசல் என இயம்புதல் என் உலகே – திருமுறை6:22 8/4

மேல்


ஏசறல் (2)

ஏசறல் அகற்றி வந்து என்னை முன் ஆண்டீர் இறையவரே உமை இன்று கண்டு அல்லால் – திருமுறை6:34 5/3
ஏசறல் நீத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 6/4

மேல்


ஏசா (1)

ஏசா உலகவர்கள் எல்லாரும் கண்டு நிற்க – திருமுறை6:85 8/1

மேல்


ஏசாத (2)

ஏகாத புனலிடத்தே இடியாத புவியே ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே – திருமுறை6:60 56/2
ஏசாத தந்திரம் பேசாத மந்திரம் – கீர்த்தனை:17 81/1

மேல்


ஏசாநிற்க (1)

ஏசாநிற்க என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 8/4

மேல்


ஏசி (1)

என்னோடு ஒத்த பெண்கள் எலாம் ஏசி நகைக்க இடர் உழந்தேன் – திருமுறை3:3 10/3

மேல்


ஏசு (7)

ஏசு_ஒலிக்கு மானிடனாய் ஏன் பிறந்தேன் தொண்டர்கள்-தம் – திருமுறை1:4 71/1
ஏசு பூத்த அலர் கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணி என்றே – திருமுறை3:2 10/4
ஏசு அறும் அங்கம் உபாங்கம் வேறு அங்கம் என்றவற்று அவண்அவண் இசைந்த – திருமுறை6:46 9/2
ஏசு அற நீத்து எனை ஆட்கொண்டு எண்ணியவாறு அளித்தான் எல்லாம் செய் வல்ல சித்தன் என் உயிரில் கலந்தான் – திருமுறை6:98 10/2
ஏசு அறவே அகத்து இருந்தால் என் என கேட்கின்றாய் என் கணவர் வரில் அவர்-தாம் இருந்து அருளும் முன்னே – திருமுறை6:106 50/2
ஏசு_அற இவ்வணம் இயற்றும் நாளினே – தனிப்பாசுரம்:3 58/4
இ மை அறை அனைய ஏசு ஊர மாதருமா – தனிப்பாசுரம்:16 20/1

மேல்


ஏசு_அற (1)

ஏசு_அற இவ்வணம் இயற்றும் நாளினே – தனிப்பாசுரம்:3 58/4

மேல்


ஏசு_ஒலிக்கு (1)

ஏசு_ஒலிக்கு மானிடனாய் ஏன் பிறந்தேன் தொண்டர்கள்-தம் – திருமுறை1:4 71/1

மேல்


ஏசுகின்ற (1)

ஏசுகின்ற பேய் என்பேன் எ பேயும் அஞ்செழுத்தை – திருமுறை1:3 1/563

மேல்


ஏசுகின்றார் (2)

என்_உடையார் என ஏசுகின்றார் இஃது என்னை அன்னே – திருமுறை1:7 98/2
ஏசுகின்றார் ஆரடியோ அண்ட பகிரண்டத்து இருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும் – திருமுறை6:106 45/2

மேல்


ஏசும் (1)

ஏசும் பிறர் மனையில் ஏங்க அவர் ஈயும் அரை_காசும் – திருமுறை1:4 22/1

மேல்


ஏசும்படி (1)

ஏசும்படி வரும் பொய் வேடன் என்று அதை எண்ணிஎண்ணி – திருமுறை2:69 9/3

மேல்


ஏசும்படிக்கும் (1)

ஏசும்படிக்கும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 93/4

மேல்


ஏசுமொழி (1)

எள்ளளவும் இ மொழியில் ஏசுமொழி அன்று உண்மை என்னை ஆண்டு அருள் புரிகுவாய் என் தந்தையே எனது தாயே என் இன்பமே என்றன் அறிவே என் அன்பே – திருமுறை5:55 4/3

மேல்


ஏசுவர் (1)

உரமான உள் அன்பர்கள் ஏசுவர் உண்மை ஈதே – திருமுறை6:75 8/4

மேல்


ஏசுவரே (3)

ஏசுவரே ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 20/4
இந்து ஓர்தரு சடையாய் விடையாய் என்னை ஏசுவரே – திருமுறை2:69 8/4
குடிசை நுழைந்தனையே என்று ஏசுவரே அன்பர் கூசாமல் என் உளமாம் குடிசை நுழைந்தனையே – திருமுறை6:50 2/4

மேல்


ஏசுறு (1)

ஏசுறு நின் செயல் அனைத்தும் என்னளவில் நடவாது இதை அறிந்து விரைந்து எனைவிட்டு ஏகுக இக்கணத்தே – திருமுறை6:86 15/3

மேல்


ஏட்சியின் (1)

ஏட்சியின் விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1232

மேல்


ஏட்டாலும் (1)

ஏட்டாலும் கேள் அயல் என்பாரை நான் சிரித்து என்னை வெட்டிப்போட்டாலும் – திருமுறை1:6 31/1

மேல்


ஏட்டில் (3)

தப்பு இலையே அவர் புன் தலை ஏட்டில் தவம் இலையே – திருமுறை1:6 148/4
ஏட்டில் ஆயிரம்கோடி எனினும் சற்றும் எழுத முடியா குறை கொண்டு இளைக்கின்றேன் நான் – திருமுறை2:85 2/2
ஏட்டில் அடங்கா கையறவால் இருந்தேன் இருந்த என் முன் உரு – திருமுறை3:12 2/3

மேல்


ஏட்டிலே (2)

ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தை நீ அறிந்தது தானே – திருமுறை6:13 58/4
ஏட்டிலே எழுதி கணக்கிட்ட கொடியேன் எச்சிலும் உமிழ்ந்திடேன் நரக – திருமுறை6:15 16/3

மேல்


ஏட்டுக்கு (3)

ஏட்டுக்கு மை என்-கொல் சேற்றில் உறங்க இறங்கும் கடாமாட்டுக்கு – திருமுறை1:6 160/3
ஏட்டுக்கு அடங்காது எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 16/4
எழுத என்றாலும் ஏட்டுக்கு அடங்கா – திருமுகம்:4 1/23

மேல்


ஏட்டை (1)

ஏட்டை தவிர்த்து என் எண்ணம் எலாம் எய்த ஒளி தந்து யான் வனைந்த – திருமுறை6:107 10/1

மேல்


ஏட (2)

ஏம_நெஞ்சினர் என்றனை நோக்கி ஏட நீ கடை என்றிடில் அவர் முன் – திருமுறை2:51 3/3
என் உள்ளம் கொண்ட களவு அறியாதுநின்று ஏட இங்கே – திருமுறை2:69 7/2

மேல்


ஏடகத்தனொடு (1)

தேம் ஏடகத்தனொடு சீதரனும் வாழ்த்தும் சீராம் – திருமுறை1:2 1/393

மேல்


ஏடகத்து (2)

ஏடகத்து அறிவானந்தமே பூ மீதில் – திருமுறை1:2 1/394
ஏடகத்து அமர்ந்த ஈசனே தில்லை எந்தையே ஒற்றியூர் இறையே – திருமுறை2:17 4/4

மேல்


ஏடகத்தே (1)

ஏடகத்தே எழுதாத மறைகள் எலாம் களித்தே என் உளத்தே எழுதுவித்த என் உரிமை பதியே – திருமுறை6:68 8/2

மேல்


ஏடா (3)

சேய் குற்றம் தாய் பொறுத்து ஏடா வருக என செப்புவள் இ – திருமுறை1:7 29/1
சார்ந்த லோபமாம் தயை_இலி ஏடா தாழ்ந்து இரப்பவர்-தமக்கு அணு-அதனுள் – திருமுறை2:38 5/1
ஏடா என்றீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 80/2

மேல்


ஏடி (2)

இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் ஏடி எனக்கு இணை எவர்கள் என்ற அதனாலோ – திருமுறை6:63 5/1
ஏடி எனை அறியாரோ சபைக்கு வருவாரோ என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 24/2

மேல்


ஏடு (13)

ஏடு என்கோ நீர் மேல் எழுத்து என்கோ காடு என்கோ – திருமுறை1:3 1/984
ஏடு அறியாது அவை ஏன் அறியா என்று இகழ்வர் அன்றே – திருமுறை1:6 185/4
ஏடு ஆர் பொழில் ஒற்றியூர் அண்ணல் நெஞ்சம் இருந்து உவக்க – திருமுறை1:7 31/2
ஏடு ஆர் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 115/4
ஏடு வார் இதழி கண்ணி எம் கோவே எந்தையே எம் பெருமானே – திருமுறை2:71 6/2
ஏடு ஆர் கோதை என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 9/4
ஏடு ஆர் பொழில் சூழ் ஒற்றியினார் என் கண்_அனையார் என் தலைவர் – திருமுறை3:3 13/1
ஏடு ஆர் அணி பூ மாலை எனக்கு இட்டார் அவர்க்கு மாலையிட்டேன் – திருமுறை3:3 29/2
ஏடு அவிழ் கமல திரு_நறவு அருந்த என்று-கொல் அருள் புரிந்திடுவாய் – திருமுறை5:38 1/2
ஏடு அவிழ் பூம் குழல் கோதை தோழி முகம் புலர்ந்தாள் எனை எடுத்து வளர்த்தவளும் இரக்கம்_இலாள் ஆனாள் – திருமுறை6:63 10/3
ஏடு அவிழ் பூம் குழலாய் நான் உண்டதொரு தருணம் என்னை அறிந்திலன் உலகம்-தன்னையும் நான் அறியேன் – திருமுறை6:106 9/2
ஏடு அவிழ் பூம் குழலாய் என் இறைவரை கண்ணுற்றால் என் மனத்தின் சரிதம் அதை யார் புகல்வார் அந்தோ – திருமுறை6:106 23/4
ஏடு ஆயிரம் என்னை கோடா மொழி ஒன்றே – கீர்த்தனை:17 80/1

மேல்


ஏடுறும் (1)

ஏடுறும் எண்ணும் எழுத்தும் உணரான் – திருமுகம்:4 1/47

மேல்


ஏண் (5)

நாணம் எனை கண்டு நாணும் காண் ஏண் உலகில் – திருமுறை1:2 1/702
ஏண் உடைய நின்னை அன்றி எந்தை பிரானே உன் – திருமுறை1:2 1/777
ஏண் கொள் சேவடி இன் புகழ் ஏத்திடா – திருமுறை2:28 6/3
ஏண் ஆதன் என்னினும் யான் அம்மையின் நின் அடியேன் என அறிந்தேன் அறிந்த பின்னர் இதயம் மலர்ந்தேனே – திருமுறை4:1 9/4
ஏண் உறு சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 77/4

மேல்


ஏண (4)

ஏண வரும் இடையூறு எல்லாம் அகற்றி அருள் – திருமுறை1:3 1/267
ஏண புகலும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 121/4
ஏண பரி செஞ்சடை முதலான எல்லாம் மறைத்து – திருமுறை2:6 7/1
ஏண விழியாய் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 1/4

மேல்


ஏணனே (1)

ஏணனே எனை ஏன்றுகொள் தேசிக இறைவனே இயலோனே – திருமுறை5:41 8/4

மேல்


ஏணியே (1)

ஏணியே_அனையேன் இரப்பவர்க்கு உமியும் ஈந்திலேன் ஈந்தவன் எனவே – திருமுறை6:15 22/3

மேல்


ஏணியே_அனையேன் (1)

ஏணியே_அனையேன் இரப்பவர்க்கு உமியும் ஈந்திலேன் ஈந்தவன் எனவே – திருமுறை6:15 22/3

மேல்


ஏணில் (1)

ஏணில் பிறப்பித்தது இல் – திருமுறை1:4 62/4

மேல்


ஏணிலே (1)

ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என் செய்கேன் இனி இ உலகத்திலே – திருமுறை5:3 8/3

மேல்


ஏணுகின்ற (1)

ஏணுகின்ற அவைகளுக்குள் பற்றாமல் நடிக்கும் எழில் கருணை பத பெருமை இயம்புவது ஆர் தோழி – திருமுறை6:101 31/4

மேல்


ஏணுடன் (1)

பேணு பெருந்துறையில் பெம்மானே ஏணுடன் கா – திருமுறை1:2 1/258

மேல்


ஏணுதற்கு (1)

ஏணுதற்கு எனது எண்ணம் முற்றுமோ – திருமுறை5:12 28/3

மேல்


ஏணுறு (1)

ஏணுறு மாடு முதல் பல மிருகம் இளைத்தவை கண்டு உளம் இளைத்தேன் – திருமுறை6:13 60/2

மேல்


ஏணை (1)

ஏணை பெற்றிட எனக்கு அருள் புரிந்த நின் இணை மலர்_பதம் போற்றி – திருமுறை6:108 26/4

மேல்


ஏணை-நின்று (1)

ஏணை-நின்று எடுத்த கைப்பிள்ளை நான் அன்றோ எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 2/4

மேல்


ஏத்த (42)

ஞான பரம் குன்றம் என நண்ணி மகிழ் கூர்ந்து ஏத்த
வான பரங்குன்றில் இன்பானந்தமே வானவர்_கோன் – திருமுறை1:2 1/391,392
ஆர்த்தியாய் தேவர் அரகர என்று ஏத்த அட்ட_மூர்த்தியாய் – திருமுறை1:3 1/261
ஆண்டவன் என்று ஏத்த பொன்_அம்பலத்தில் ஆனந்த – திருமுறை1:3 1/297
மாணா அரக்கன் மலை கீழ் இருந்து ஏத்த
வாழ்நாள் வழங்கியதோர் வண்மை-தனை நாள்நாளும் – திருமுறை1:3 1/481,482
பால் எடுத்து ஏத்த நம் பார்ப்பதி காண பகர்செய் மன்றில் – திருமுறை2:6 9/3
உந்தி_வந்தவனோடு அரி ஏத்த ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 5/4
உன்னை உன்னி நெக்குருகி நின்று ஏத்த உள்ளம் என் வசம் உற்றதின்றேனும் – திருமுறை2:25 3/1
எற்றுக்கு அடியர் நின்றது நின் இணை தாள்_மலரை ஏத்த அன்றோ – திருமுறை2:43 10/1
தேவர் அமுதே சிவனே நின் திரு_தாள் ஏத்த ஒற்றி எனும் – திருமுறை2:77 7/3
எளியனேன் சிறியன் யான் செய் பிழைகள் சிறியவோ எழு கடலினும் பெரியவே என் செய்கேன் என் செய்கேன் இனியாயினும் செயாது எந்தை நினை ஏத்த என்றால் – திருமுறை2:78 8/1
பொன்_நாயகனும் புரந்தரனும் பூ_வாழ்பவனும் புகழ்ந்து ஏத்த
மின் ஆர் பொன்_அம்பல நடுவே விளங்கும் கருணை விழி வழங்கும் – திருமுறை2:81 2/1,2
அன்புற்று அடியார் தொழுது ஏத்த அணி ஆர் மணி பொன்_அம்பலத்தே – திருமுறை2:81 5/1
நிலை பயின்ற முனிவரரும் தொழுது ஏத்த நான்முகனார் நீண்ட நாவின் – திருமுறை2:101 3/2
பார் அணவி அன்பர் எலாம் பரிந்து புகழ்ந்து ஏத்த பணி அணிந்து மணி மன்றுள் அணி நடம் செய் பதியே – திருமுறை4:2 18/4
உகல் ஒழிய பெரும் தவர்கள் உற்று மகிழ்ந்து ஏத்த உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 49/4
மோகாந்தகாரம்_அறுத்தவர் ஏத்த பொதுவில் முயங்கி நடம் புரிகின்ற முக்கண் உடை அரசே – திருமுறை4:2 75/4
விளவு_எறிந்தோன் அயன் முதலோர் பணிந்து ஏத்த பொதுவில் விளங்கு நடம் புரிகின்ற துளங்கு ஒளி மா மணியே – திருமுறை4:2 82/4
அ உலக முதல் உலகம் அனைத்தும் மகிழ்ந்து ஏத்த அம்பலத்தே நடம் புரியும் செம்பவள_குன்றே – திருமுறை4:2 83/4
தணப்பு ஓதும் மறைகள் எலாம் தனித்தனி நின்று ஏத்த தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை4:2 95/4
இடும் கடுக என்று உணர்த்தி ஏற்றுகின்ற அறிவோர் ஏத்த மணி பொதுவில் அருள் கூத்து உடைய பொருளே – திருமுறை4:2 96/4
பண் விருப்பம் தரும் மறைகள் பலபல நின்று ஏத்த பரம சிதம்பர நடனம் பயின்ற பசுபதியே – திருமுறை4:3 9/4
கலை_கொடி நன்கு உணர் முனிவர் கண்டு புகழ்ந்து ஏத்த கனகசபை-தனில் நடிக்கும் காரண சற்குருவே – திருமுறை4:8 5/4
மெல் இயல் நல் சிவகாமவல்லி கண்டு மகிழ விரியும் மறை ஏத்த நடம் புரியும் அருள் இறையே – திருமுறை4:8 10/4
வல்லாய் என்று ஏத்த அறிந்தேன் இனி என்றன் வல்_வினைகள் – திருமுறை5:5 30/2
அன்பிற்கு இரங்கி விடம்_உண்டோன் அருமை மகனே ஆர்_அமுதே அகிலம் படைத்தோன் காத்தோன் நின்று அழித்தோன் ஏத்த அளித்தோனே – திருமுறை5:46 7/2
தீட்டு மணி பொது நடம் செய் திரு_அடி கண்டு ஏத்த செல்கின்றேன் சிறியேன் முன் சென்ற வழி அறியேன் – திருமுறை6:11 9/1
பூம் பாடல் புனைந்து ஏத்த என் உளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை – திருமுறை6:24 21/3
அறம் தவாத சேவடி மலர் முடி மிசை அணிந்து அகம் மகிழ்ந்து ஏத்த
மறந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 6/2,3
எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை ஈன்றானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 6/4
நீட்டாளர் புகழ்ந்து ஏத்த மணி மன்றில் நடிக்கும் நீதி நடத்து அரசே என் நெடு மொழி கொண்டு அருளே – திருமுறை6:60 14/4
வெம் பூத தடை தவிர்ந்தார் ஏத்த மணி மன்றில் விளங்கும் நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே – திருமுறை6:60 28/4
தொகுதி பெறு கடவுளர்கள் ஏத்த மன்றில் நடிக்கும் துரிய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 30/4
தே மாலும் பிரமனும் நின்று ஏத்த மன்றில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 31/4
பார்த்திபரும் விண்ணவரும் பணிந்து மகிழ்ந்து ஏத்த பரநாத நாட்டு அரசு பாலித்த பதியே – திருமுறை6:60 52/3
என்றே துதித்து ஏத்த புரிந்தனை அற்புதம் நீடூழி – திருமுறை6:73 12/2
நாகாதிபதிகளும் நின்று ஏத்த வளர்க்கின்றீர் நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே – திருமுறை6:79 2/4
நிச்சம் பவனி வருகின்ற நிபுணர் எல்லாம் தொழுது ஏத்த
எச்சம் புரிவோர் போற்ற எனை ஏற்றா நிலை மேல் ஏற்றுவித்து என் – திருமுறை6:88 10/2,3
விதி_உடையார் ஏத்த நின்ற துதி_உடையார் ஞான விளக்கு அனைய மெய்_உடையார் வெய்ய வினை அறுத்த – திருமுறை6:101 5/2
இருவாணர் ஏத்த நின்றீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 3/4
கை குவித்து அருகில் நின்று ஏத்த மூ ஆண்டில் களித்து மெய் போதம் உண்டு – கீர்த்தனை:41 1/27
தொழும் தகைய முனிவரரும் சுரரும் மிக தொழுது ஏத்த துலங்கும் திங்கள் – தனிப்பாசுரம்:3 8/1
கைகுவித்து அருகில் நின்று ஏத்த மூ ஆண்டில் களித்து மெய் போதம் உண்டு – தனிப்பாசுரம்:24 1/27

மேல்


ஏத்தல் (2)

நன்று நின் தன்மை நான் அறிந்து ஏத்தல் நாய் அரசாளல் போல் அன்றோ – திருமுறை2:41 3/2
கமை ஆதி அடைந்து உயிர்கள் எல்லாம் சன்மார்க்கம் காதலித்தே திரு_பொதுவை களித்து ஏத்தல் வேண்டும் – திருமுறை6:59 11/3

மேல்


ஏத்தலாம் (1)

எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி ஏத்தலாம் எடுத்தெடுத்து உவந்தே – திருமுறை6:64 36/3

மேல்


ஏத்தா (14)

ஏத்தா மனை காத்து இருக்கின்றாய் ஈமம்-அது – திருமுறை1:3 1/759
ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கி நின்று ஏத்தா
வீணரை மடமை விழலரை மரட்ட வேடரை மூடரை நெஞ்ச – திருமுறை2:39 1/2,3
தேவரை காத்த செல்வனை ஒற்றி தியாகனை நினைந்து நின்று ஏத்தா
பாவரை வரையா படிற்றரை வாத பதடரை சிதடரை பகை சேர் – திருமுறை2:39 2/2,3
கண்டனை அடியர் கருத்தனை பூத கணத்தனை கருதி நின்று ஏத்தா
மிண்டரை பின்றா வெளிற்றரை வலிய வேற்றரை சீற்றரை பாப – திருமுறை2:39 3/2,3
ஒற்றிக்கு இறைவனை எங்கள் கேள்வனை கிளர்ந்து நின்று ஏத்தா
தீதரை நரக செக்கரை வஞ்சத்து இருட்டரை மருட்டரை தொலையா – திருமுறை2:39 4/2,3
கம்பனை ஒற்றி கங்கை வேணியனை கருத்தனை கருதி நின்று ஏத்தா
வம்பரை ஊத்தை வாயரை கபட மாயரை பேயரை எட்டி – திருமுறை2:39 5/2,3
உடையனை ஒற்றி_ஊரனை மூவர் உச்சனை உள்கி நின்று ஏத்தா
கடையரை பழைய கயவரை புரட்டு கடியரை கடியரை கலக – திருமுறை2:39 6/2,3
தஞ்சனை ஒற்றி_தலத்தனை சைவ தலைவனை தாழ்ந்து நின்று ஏத்தா
வஞ்சரை கடைய மடையரை காம_மனத்தரை சினத்தரை வலிய – திருமுறை2:39 7/2,3
சேமனை ஒற்றி தியாகனை சிவனை தேவனை தேர்ந்து நின்று ஏத்தா
ஊமரை நீண்ட ஒதியரை புதிய ஒட்டரை துட்டரை பகை கொள் – திருமுறை2:39 8/2,3
தேசனை தலைமை தேவனை ஞான சிறப்பனை சேர்ந்து நின்று ஏத்தா
நீசரை நாண்_இல் நெட்டரை நரக_நேயரை தீயரை தரும_நாசரை – திருமுறை2:39 9/2,3
சுத்தனை ஒற்றி தலம் வளர் ஞான சுகத்தனை சூழ்ந்து நின்று ஏத்தா
மத்தரை சமண_வாதரை தேர_வறியரை முறியரை வைண_நத்தரை – திருமுறை2:39 10/2,3
தாய்க்கும் தந்தைக்கும் நிகரும் நின் இரு தாள் சார்ந்த மேலவர்-தமை தொழுது ஏத்தா
நாய்க்கும் நாய் எனும் பாவியேன் பிழையை நாடி நல் அருள் நல்கிடாதிருந்தால் – திருமுறை2:48 6/1,2
துணையாம் உன் பொன்_அடி ஏத்தா மனம்-அது தோகையர் கண்_கணையால் – திருமுறை2:64 10/1
பாங்கு மேவ நின்று ஆடல் செய் இறைவ நின் பத_மலர் பணிந்து ஏத்தா
தீங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 4/2,3

மேல்


ஏத்தாத (3)

இருள் ஆர் மனத்தேன் இழுக்கு உடையேன் எளியேன் நின்னை ஏத்தாத
மருள் ஆர் நெஞ்ச புலையரிடம் வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன் – திருமுறை2:60 1/1,2
எண்மை உடையேன் நினைக்கின்றேன் என்னே உன்னை ஏத்தாத
வெண்மை உடையார் சார்பாக விட்டாய் அந்தோ வினையேனை – திருமுறை2:60 2/2,3
முருகா என நின்று ஏத்தாத மூடரிடம் போய் மதி மயங்கி முன்னும் மடவார் முலை முகட்டின் முயங்கி அலைந்தே நினை மறந்தேன் – திருமுறை5:46 10/1

மேல்


ஏத்தாதார் (1)

வாழ் மனையில் செல்லாது வள்ளல் நினை ஏத்தாதார்
பாழ்_மனையில் சென்று உண்பது – திருமுறை1:4 32/3,4

மேல்


ஏத்தாது (4)

எந்தை நினை ஏத்தாது இருந்தது உண்டு புந்தி இந்த – திருமுறை1:2 1/632
எண்ணுவார் எண்ணும் இறைவா நின் தாள் ஏத்தாது
உண்ணுவார் உண்ணும்-இடத்து – திருமுறை1:4 31/3,4
தாய்க்கும் இனிது ஆகும் உன்றன் தாள்_மலரை ஏத்தாது
நாய்க்கும் கடையாய் நலிகின்றேன் ஆயிடினும் – திருமுறை2:16 8/1,2
நிதியே நின் பொன்_அடி ஏத்தாது நெஞ்சம் நிறை மயலாம் – திருமுறை2:64 6/1

மேல்


ஏத்தாய் (1)

மாண உரைப்ப கேட்டும் வாய்ந்து ஏத்தாய் மெய் அன்பு – திருமுறை1:3 1/499

மேல்


ஏத்தி (28)

என்று ஏத்தி மகிழ்வாரும் வானான – திருமுறை1:3 1/1320
பண் நீர் மொழியால் பரிந்து ஏத்தி ஆனந்த – திருமுறை1:3 1/1323
தேர்ந்தே சிவ_பூசைசெய்வோரும் ஆர்ந்து ஏத்தி
நல் நெஞ்சே கோயில் என நம் பெருமான்-தன்னை வைத்து – திருமுறை1:3 1/1338,1339
நீங்கி அன்னோர் சங்கத்தில் நின்று மகிழ்ந்து ஏத்தி நிதம் – திருமுறை1:3 1/1399
எந்தாய் நின் அன்பர்-தமக்கு இன் அமுதம் இட்டு ஏத்தி
சிந்தா நலம் ஒன்றும் செய்து அறியேன் நந்தா – திருமுறை1:4 19/1,2
பதிக்கு அண்ணி நின்னை பணிந்து ஏத்தி உள்ளம் பரவசமா – திருமுறை1:6 231/3
உள்ளியோ என அலறி நின்று ஏத்தி உருகி நெக்கிலா உளத்தன் யான் எனினும் – திருமுறை2:9 5/1
துங்க வெண்_பொடி அணிந்து நின் கோயில் தொழும்புசெய்து நின் துணை_பதம் ஏத்தி
செங்கண் மால் அயன் தேடியும் காணா செல்வ நின் அருள் சேர்குவது என்றோ – திருமுறை2:22 1/1,2
ஈசா என நின்று ஏத்தி காண எண்ணும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:24 10/2
அடுக்க வேண்டி நின்று அழுதழுது ஏத்தி அரும் தவத்தினர் அழிவுறா பவத்தை – திருமுறை2:26 8/3
வஞ்ச நெஞ்சர்-தம் சேர்க்கையை துறந்து வள்ளல் உன் திரு_மலர்_அடி ஏத்தி
விஞ்சு நெஞ்சர்-தம் அடி துணைக்கு ஏவல் விரும்பி நிற்கும் அ பெரும் பயன் பெறவே – திருமுறை2:27 7/1,2
நல் பதத்தை ஏத்தி அருள் நல் நலம்-தான் நண்ணேனோ – திருமுறை2:45 16/4
நாத அரனே என்று நா தழும்புகொண்டு ஏத்தி
ஓத வளம் மிக்க எழில் ஒற்றி அப்பா மண்ணிடந்தும் – திருமுறை2:45 32/2,3
முறைப்படி நினது முன்பு நின்று ஏத்தி முன்னிய பின்னர் உண்ணாமல் – திருமுறை2:47 10/1
தாணு ஈன்று அருள் செல்வமே தணிகையில் சாமியே நினை ஏத்தி
காணுவேன்_இலை அருள் இவண் புன்மையில் காலங்கள் கழிக்கின்றேன் – திருமுறை5:31 1/1,2
ஐயா நினது திரு_அடி ஏத்தி அன்றோ அயனும் – திருமுறை5:36 2/2
இ புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும் எவ்வுயிரும் எவ்வெவரும் ஏத்தி மகிழ்ந்திடவே – திருமுறை6:89 1/3
புகுவித்தாயை என் வாய் துடிப்பது ஏத்தி துதிக்கவே – கீர்த்தனை:29 17/4
ஏத்தி களித்து வாழ்வேன் இதற்கும் ஐயம் என்னையே – கீர்த்தனை:29 54/4
ஏல் வகை இணை_அடி ஏத்தி சூழ்ந்திட – தனிப்பாசுரம்:2 24/4
எழுந்தருளும் பெரும் செல்வ திரு_மாட வீதி-தனை இறைஞ்சி ஏத்தி
அழுந்திய சற்பத்தியுடன் மூன்று முறை வலம்செய்து அங்கு அதற்கு பின்னர் – தனிப்பாசுரம்:3 8/3,4
மறம் பழுத்தார்க்கு அரிய திரு_விமானத்தை அனந்த முறை வலம்செய்து ஏத்தி – தனிப்பாசுரம்:3 13/4
ஆண்டு அமரும் பரிவாரத்தேவர் முதல் அனைவரையும் அன்பால் ஏத்தி
வேண்டு விருப்புடன் பிரியாவிடை கொண்டு புறத்து அணுகி மேவி ஆங்கண் – தனிப்பாசுரம்:3 37/3,4
சின தழல் நீத்து அருள் மிகுத்த திரு_கூட்டம்-தனை வணங்கி சிந்தித்து ஏத்தி – தனிப்பாசுரம்:3 40/4
கைக்கூட்ட காணாதே ஆயினும் மற்று அது குருவின் கழல்கள் ஏத்தி
மெய்க்கூட்டம் விழைந்தவன்தான் மிக மகிழ்ச்சியுடன் உண்டு விரைந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 41/3,4
எழுந்து வீழ்ந்து இறைஞ்சி நின்று ஏத்தி அன்பினில் – தனிப்பாசுரம்:3 52/1
பவள மலையை பழமலையில் பரவி ஏத்தி கண்டேனே – தனிப்பாசுரம்:12 3/4
எந்தையே என்று அறிஞர் யாவரும் நின் புகழை ஏத்தி வினை-தனை மாற்றியே இன்ப மயமாய் இனிது வாழ்ந்திட புவியினிடை ஏழையேன் ஒருவன் அந்தோ – தனிப்பாசுரம்:13 8/2

மேல்


ஏத்திட (4)

யோகியர்கள் ஏத்திட வாழ் ஒப்புரவே போகி முதல் – திருமுறை1:2 1/546
எ கணமும் ஏத்தும் ஒரு முக்கணி பரம் பரை இமாசல_குமாரி விமலை இறைவி பைரவி அமலை என மறைகள் ஏத்திட இருந்து அருள்தரும் தேவியே – திருமுறை2:100 3/3
இருந்த_இடம் தெரியாதே இருந்த சிறியேனை எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திட மேல் ஏற்றி – திருமுறை6:60 98/1
இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்ந்திடலாம் எல்லாம் செய் வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம் – திருமுறை6:98 5/1

மேல்


ஏத்திடவும் (2)

எம்மான் என்று ஏத்திடவும் அவர்க்கு அருளான் மருளால் இது நன்மை இது தீமை என்று நினையாமே – திருமுறை4:7 6/2
இருந்து அறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன் எந்தை பிரான் மணி மன்றம் எய்த அறிவேனோ – திருமுறை6:6 1/3

மேல்


ஏத்திடா (3)

ஏண் கொள் சேவடி இன் புகழ் ஏத்திடா
கோண் கொள் நெஞ்ச கொடியனும் உய்வனே – திருமுறை2:28 6/3,4
உய்மையே பெற உனை உன்னி ஏத்திடா
கைமையே_அனையர்-தம் கடையில் செல்லவும் – திருமுறை2:32 10/2,3
ஏத்திடா பாவியேன்-தனக்கு – திருமுறை5:12 26/2

மேல்


ஏத்திடாது (1)

எண்ணுறுமவர்கட்கு அருளும் நின் அடியை ஏத்திடாது அழிதரும் செல்வ – திருமுறை5:14 10/1

மேல்


ஏத்திடும் (5)

நீள் தக்கோர் நாளும் நினைந்து ஏத்திடும் வைகல் – திருமுறை1:2 1/195
ஏத்திடும் முடியும் கூத்திடும் அடியும் இன்னமும் காண்கிலர் என்றும் – திருமுறை2:71 3/2
விதியும் மாலும் நின்று ஏத்திடும் தெய்வமே விண்ணவர் பெருமானே – திருமுறை5:11 5/3
வேலன் மாதவன் வேதன் ஏத்திடும்
மேலன் மா மயில்_மேலன் அன்பர் உள் – திருமுறை5:12 3/1,2
ஏகா அனேகா என்று ஏத்திடும் மறைக்கே எட்டாத நிலையே நான் எட்டிய மலையே – திருமுறை6:26 25/1

மேல்


ஏத்திநிற்ப (1)

நாள் பாரில் அன்பர் எலாம் நல்குக என்று ஏத்திநிற்ப
ஆட்பாரில் அன்பு ஓர் அணுத்துணையும் இல்லேற்கே – திருமுறை6:24 19/1,2

மேல்


ஏத்திநின்ற (1)

மன் இசைப்பால் மேலோர் வகுத்து ஏத்திநின்ற திரு – திருமுறை1:3 1/1331

மேல்


ஏத்திநின்று (2)

உலகம் ஏத்திநின்று ஓங்க ஓங்கிய ஒளி கொள் மன்றிடை அளி கொள் மா நடம் – திருமுறை2:88 13/1
எல்லை உற்று உனை ஏத்திநின்று ஆடேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 1/4

மேல்


ஏத்திய (1)

விண்ணவர் ஏத்திய மேலவனே மயல் மேவு மனம் – திருமுறை5:5 28/3

மேல்


ஏத்தியிடவே (1)

ஈது இதுவே என்று உலகம் அறிய விரைந்து உரைப்பாய் எல்லாரும் களிப்பு அடைந்து உள் இசைந்து ஏத்தியிடவே – திருமுறை6:89 9/4

மேல்


ஏத்தியிடேன் (1)

ஏயினும் செல்கின்றது என்னை செய்கேன் உனை ஏத்தியிடேன்
ஆயினும் இங்கு எனை ஆட்கொளல் வேண்டும் ஐயா உவந்த – திருமுறை2:64 5/2,3

மேல்


ஏத்தியே (2)

வந்தியாநின்று அடி வணங்கி ஏத்தியே – தனிப்பாசுரம்:3 49/4
இடை மகிழ் குரு அடி இறைஞ்சி ஏத்தியே – தனிப்பாசுரம்:3 54/4

மேல்


ஏத்திலன் (1)

எண்ணுள் உட்படா இன்பமே என்றென்று எந்தை நின்றனை ஏத்திலன் எனினும் – திருமுறை2:48 2/2

மேல்


ஏத்தினோம் (1)

கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம் கனிகின்றோம் என கருதிட மயக்கேல் – திருமுறை2:38 8/3

மேல்


ஏத்தினோர்க்கு (1)

எம் பலம் என தொழுது ஏத்தினோர்க்கு அருள் புரி – திருமுறை6:65 1/95

மேல்


ஏத்து (5)

வேல் காட்டர் ஏத்து திருவேற்காட்டில் மேவிய முன் – திருமுறை1:2 1/523
ஏத்து_உடையாய் அன்பர் ஏத்து_உடையாய் என்றன் எண்மை மொழி – திருமுறை1:6 147/2
ஏத்து_உடையாய் அன்பர் ஏத்து_உடையாய் என்றன் எண்மை மொழி – திருமுறை1:6 147/2
அண்ணா என நின்று ஏத்து எடுப்ப அமர்ந்தோய் நின்றன் அடி_மலரை – திருமுறை2:60 7/3
தாது_செய்பவன் ஏத்து அருணை அம் கோயில் சந்நிதிக்கு யான் வர அருளே – திருமுறை2:71 10/4

மேல்


ஏத்து-தொறும் (1)

சீர் தெரிந்தார் ஏத்து-தொறும் ஏத்துதற்கோ எனது திருவாளர் அருள்கின்றது அன்று மனம் கனிந்தே – திருமுறை6:106 42/2

மேல்


ஏத்து-மினோ (1)

இடுகாட்டு பிணம் கண்டால் ஏத்து-மினோ எமையும் இவ்வாறு இடுக என்றே – திருமுறை6:24 66/4

மேல்


ஏத்து_உடையாய் (2)

ஏத்து_உடையாய் அன்பர் ஏத்து_உடையாய் என்றன் எண்மை மொழி – திருமுறை1:6 147/2
ஏத்து_உடையாய் அன்பர் ஏத்து_உடையாய் என்றன் எண்மை மொழி – திருமுறை1:6 147/2

மேல்


ஏத்துகிலேன் (1)

எண்ணுடையாரிடை எய்தி நின் தாள்_மலர் ஏத்துகிலேன்
புண்ணுடையாரின் புலம்புகின்றேனை பொறுத்து அருள் முக்கண்_உடையாய் – திருமுறை2:83 4/2,3

மேல்


ஏத்துகின்ற (10)

நாடி குழக நலம் அருள் என்று ஏத்துகின்ற
கோடி குழகர் அருள் கோலமே நீடு உலகில் – திருமுறை1:2 1/381,382
நல் வெண்ணெய் உண்டு ஒளித்த நாரணன் வந்து ஏத்துகின்ற
நெல்வெண்ணெய் மேவு சிவ நிட்டையே சொல் வண்ணம் – திருமுறை1:2 1/447,448
நாள் உரையாது ஏத்துகின்ற நல்லோர் மேல் இல்லாத – திருமுறை1:2 1/655
எல்லா நலமும் இஃதே என்று ஏத்துகின்ற
கொல்லா நலம் சிறிதும் கொண்டிலையே பொல்லாத – திருமுறை1:3 1/879,880
எல்லாம் உடைய இறையவனே நினை ஏத்துகின்ற
நல்லார்-தமக்கு ஒரு நாளேனும் பூசை நயந்து இயற்றி – திருமுறை1:6 174/1,2
வான் கொண்ட நின் அருள் சீர் ஏத்துகின்ற வகை அறியேன் – திருமுறை2:31 13/3
உவ்வண்ணன் ஏத்துகின்ற ஒற்றி அப்பா உன் வடிவம் – திருமுறை2:45 8/3
இ பாரிடை உனையே ஏத்துகின்ற நாயேனை – திருமுறை2:63 3/1
ஆரணர் நாரணர் எல்லாம் பூரணர் என்று ஏத்துகின்ற
ஐயர் திரு_அம்பலவர் மெய்யர் எல்லாம்_வல்ல சித்தர் – கீர்த்தனை:38 8/1,2
திறத்தர் மகிழ்ந்து ஏத்துகின்ற திரு_மாடவீதியினும் தெரிந்து காலின் – தனிப்பாசுரம்:3 33/2

மேல்


ஏத்துகின்றனன் (1)

நான் ஆள எண்ணி நின் தாள் ஏத்துகின்றனன் நல்குகவே – திருமுறை1:6 184/4

மேல்


ஏத்துகின்றார் (1)

எப்பாலும் நின் அன்பர் எல்லாம் கூடி ஏத்துகின்றார் நின் பதத்தை ஏழையேன் நான் – திருமுறை2:59 2/1

மேல்


ஏத்துகின்றேன் (1)

உனை யான் ஏத்துகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 4/4

மேல்


ஏத்துகின்றோர் (3)

இன் அமுதே நின் அடியை ஏத்துகின்றோர் பொன் அடிக்கே – திருமுறை1:4 80/2
எண்ணாத பாவி இங்கு ஏன் பிறந்தேன் நினை ஏத்துகின்றோர்
உண்ணாத ஊணும் உடுக்கா உடையும் உணர்ச்சி சற்றும் – திருமுறை1:6 109/2,3
இருவர்க்கு அறியப்படாது எழுந்து ஓங்கி நின்று ஏத்துகின்றோர்
கரு வர்க்கம் நீக்கும் கருணை_வெற்பே என் கவலையை இங்கு – திருமுறை1:6 213/1,2

மேல்


ஏத்துகினும் (1)

எல்லும் நினைத்தி என ஏத்துகினும் எந்தாய் வீண் – திருமுறை1:4 68/3

மேல்


ஏத்துங்கடி (2)

அற்புத தாள்_மலர் ஏத்துங்கடி – திருமுறை5:53 13/4
அற்புத தாள்_மலர் ஏத்துங்கடி – கீர்த்தனை:10 13/4

மேல்


ஏத்துதல் (1)

முதல் இலாமல் ஊதியம் பெற விழையும் மூடன் என்ன நின் மொய் கழல் பதம் ஏத்துதல்
இலாது நின் அருள் பெற விழைந்தேன் துட்டனேன் அருள் சுகம் பெறுவேனோ – திருமுறை2:10 7/1,2

மேல்


ஏத்துதலாய் (1)

எள்ளலே என்னினும் ஓர் ஏத்துதலாய் கொண்டு அருள் எம் – திருமுறை1:4 88/1

மேல்


ஏத்துதற்கு (2)

கண் படாது இரவும்_பகலும் நின்றனையே கருத்தில்வைத்து ஏத்துதற்கு இசைந்தேன் – திருமுறை6:15 4/2
பதிக்கு அளவா நலம் தருவல் என்று நினை ஏத்துதற்கு பணிக்கின்றேன் நீ – திருமுறை6:24 44/2

மேல்


ஏத்துதற்கோ (1)

சீர் தெரிந்தார் ஏத்து-தொறும் ஏத்துதற்கோ எனது திருவாளர் அருள்கின்றது அன்று மனம் கனிந்தே – திருமுறை6:106 42/2

மேல்


ஏத்துதும் (4)

அர என்று ஏத்துதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 6/4
அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 9/4
வனைந்துவனைந்து ஏத்துதும் நாம் வம்-மின் உலகியலீர் மரணம் இலா பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் – திருமுறை6:98 1/3
வனைந்துவனைந்து ஏத்துதும் நாம் வம்-மின் உலகியலீர் மரணம் இலா பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் – கீர்த்தனை:41 40/3

மேல்


ஏத்தும் (52)

மணி உரகர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர் மா முனிவர் ஏத்தும் பதம் – திருமுறை1:1 2/87
ஏத்தும் குரங்காட்டின் என் நட்பே மா தழைத்த – திருமுறை1:2 1/100
ஆழம் பங்கு என்ன அறிந்தோர் செறிந்து ஏத்தும்
கோழம்பம் வாழ் கருணை கொண்டலே வீழும் பொய் – திருமுறை1:2 1/199,200
கரு திருத்தி ஏத்தும் கருத்தர்க்கு அருள்செய் – திருமுறை1:2 1/203
நன்கு அடை ஊர் பற்பலவும் நன்றி மறவாது ஏத்தும்
தென்கடையூர் ஆனந்த தேறலே வன்மை இலா – திருமுறை1:2 1/223,224
மிலை ஆலம் காட்டும் மிடற்றாய் என்று ஏத்தும்
தலையாலங்காட்டு தகவே நிலை கொள் – திருமுறை1:2 1/315,316
விரத பெரும் பாழி விண்ணவர்கள் ஏத்தும்
அரதை பெரும்பாழி ஆர்ந்தோய் சரதத்தால் – திருமுறை1:2 1/327,328
அரில் ஓட்டி மகிழ்வோடு இருந்து ஏத்தும்
வான் களரில் வாழும் மறை முடிபே மேன்மை தரும் – திருமுறை1:2 1/337,338
சேட்டு இயத்தானே தெரிந்து சுரர் வந்து ஏத்தும்
நாட்டியத்தான்குடி வாழ் நல் இனமே நாட்டும் ஒரு – திருமுறை1:2 1/363,364
ஆமாத்தூர் வாழ் மெய் அருள் பிழம்பே யாம் ஏத்தும்
உண்ணாமுலையாள் உமையோடு மேவு திருவண்ணாமலை – திருமுறை1:2 1/470,471
என்னும் திரு_தொண்டர் ஏத்தும் இடைச்சுரத்தின் – திருமுறை1:2 1/531
நல் துணை என்று ஏத்தும் அந்த நாவரசர்க்கு அன்று கடல் – திருமுறை1:3 1/493
ஊழ்_தாதா ஏத்தும் உடையாய் சிவ என்றே – திருமுறை1:4 24/3
கண்ணப்பன் ஏத்தும் நுதல்_கண் அப்ப மெய்ஞ்ஞான – திருமுறை1:4 99/1
ஓர் சிந்து போல் அருள் நேர் சிந்தன் ஏத்தும் உடையவனே – திருமுறை1:6 82/4
கண்ணப்பன் ஏத்தும் நல் காளத்தியார் மங்கலம் கொள் ஒற்றி – திருமுறை1:7 71/1
திரு_வல்லி ஏத்தும் அபிடேக_வல்லி எம் சென்னியிடை – திருமுறை1:7 88/1
சீதரன் ஏத்தும் திருவொற்றி_நாதர்-தம் தேவி எழில் – திருமுறை1:7 97/3
திருமால் அயனும் தொழுது ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 2/4
செஞ்சொல் புலவர் புகழ்ந்து ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 5/4
செந்தாமரையோன் தொழுது ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 9/4
தெள்ள_கடலான் புகழ்ந்து ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 10/4
தவ_கொழுந்தாம் சற்குணவர் தாழ்ந்து ஏத்தும் ஒற்றி – திருமுறை2:30 2/3
அண்மை நின்றிடேல் சேய்மை சென்று அழி நீ அன்றி நிற்றியேல் அரி முதல் ஏத்தும்
உண்மை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 10/3,4
வெறியிலே இன்னும் மயங்கிடாது உன்றன் விரை மலர் அடி துணை ஏத்தும்
அறிவுளே அருள்வாய் ஒற்றியூர் அரசே அன்றினார் துள் அறுத்தவனே – திருமுறை2:44 10/3,4
உடையவனே உலகு ஏத்தும் ஒற்றி அப்பா நின்-பால் வந்து – திருமுறை2:45 34/3
அல்லும்_எல்லும் நின்று அகம் குழைந்து ஏத்தும் அன்பருள் ஊறும் ஆனந்த பெருக்கே – திருமுறை2:53 5/3
கற்ற நல் தவர் ஏத்தும் முக்கண்ணனே – திருமுறை2:76 5/4
நல் நிருபர் தொழுது ஏத்தும் அம்பலத்தே ஓர் இடத்து ஓர் நாள் ஆதித்தர் – திருமுறை2:94 44/3
எ கணமும் ஏத்தும் ஒரு முக்கணி பரம் பரை இமாசல_குமாரி விமலை இறைவி பைரவி அமலை என மறைகள் ஏத்திட இருந்து அருள்தரும் தேவியே – திருமுறை2:100 3/3
ஓணம்_உடையான் தொழுது ஏத்தும் ஒற்றி நகர் வாழ் உத்தமர்-பால் – திருமுறை3:18 1/1
தெய்வ நெறி என்று அறிஞர் புகழ்ந்து புகழ்ந்து ஏத்தும் திரு_அடிகள் மிக வருந்த தெருவினிடை நடந்து – திருமுறை4:2 72/2
நாவின் மணந்துற புலவர் வியந்து ஏத்தும் பொதுவில் நடம் புரியும் நாயக நின் நல் கருணை இதுவே – திருமுறை4:2 94/4
பண்ணவனே நின் பத_மலர் ஏத்தும் பயன்_உடையோர் – திருமுறை5:5 28/1
பாரையும் உயிர் பரப்பையும் படைத்து அருள் பகவனே உலகு ஏத்தும்
சீரை உற்றிடும் தணிகை அம் கடவுள் நின் திருவுளம் அறியேனே – திருமுறை5:6 7/3,4
துன்பினால் அகம் வெதும்பி நைந்து அயர்ந்து நின் துணை அடி_மலர் ஏத்தும்
அன்பு இலாத இ பாவியேன் செய் பிழை அனைத்தையும் பொறுப்பாயேல் – திருமுறை5:17 4/1,2
போது_கொண்டவனும் மாலும் நின்று ஏத்தும் புண்ணிய நின் திரு_அடிக்கே – திருமுறை5:34 1/1
பால் எடுத்து ஏத்தும் நல் பாம்பொடு வேங்கையும் பார்த்திட ஓர் – திருமுறை5:35 3/1
திண்ணப்பன் ஏத்தும் சிவனார் மகனுக்கு தெண்டனிட்ட – திருமுறை5:35 4/2
எணி கரு மாலும் அயனும் நின்று ஏத்தும் எந்தையே தணிகை எம் இறையே – திருமுறை5:37 2/4
தில்லை_அப்பன் என்று உலகு எடுத்து ஏத்தும் சிவபிரான் தரும் செல்வ நின் தணிகை – திருமுறை5:42 1/3
கண பெரும் தலைவர் ஏத்தும் கழல் பதத்து அரசே போற்றி – திருமுறை5:50 3/3
எப்பாலவரும் புகழ்ந்து ஏத்தும் இறைவா எல்லாம்_வல்லோனே – திருமுறை6:16 1/3
துடி விளங்க கரத்து ஏத்தும் சோதி மலை மருந்தே சொல் பதம் எல்லாம் கடந்த சிற்சொருப பொருளே – திருமுறை6:24 31/2
சங்கம் நின்று ஏத்தும் சத்திய ஞான சபையவா அபய வாழ்வு அருளே – திருமுறை6:29 9/4
பொய் சுகத்தை விரும்பாத புனிதர் மகிழ்ந்து ஏத்தும் பொது நடத்து என் அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:60 79/4
அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத்து ஏத்தும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 5/4
மாலவன் ஏத்தும் சிவகாமசுந்தரவல்லியை ஓர் – திருமுறை6:84 6/3
வலத்தே அழியா_வரம் பெற்றேன் மணி மன்று ஏத்தும் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:92 8/2
என மறைகள் ஏத்தும் சிற்றம்பலத்தான் – திருமுறை6:93 24/3
அப்பு அணி பொன் முடி அப்பன் என்று ஏத்தும் மெய் – கீர்த்தனை:17 8/1
முன் செய்த மா தவத்தால் அருணகிரிநாதர் முன்னே முறையிட்டு ஏத்தும்
புன் செயல் தீர் திருப்புகழை ஏற்று அருளும் மெய்ஞ்ஞான புனிதன் என்றே – தனிப்பாசுரம்:7 9/1,2

மேல்


ஏத்துவதற்கு (1)

இரும்பொடு கல் ஒத்த மனங்களும் கனிய உருக்கும் இறைவர் திரு_வரவு எதிர்கொண்டு ஏத்துவதற்கு இனிதே – திருமுறை6:106 20/4

மேல்


ஏத்துவதும் (1)

ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி இருக்கின்ற என்று உணர்ந்தோர் இயம்பிடில் இ சிறியேன் – திருமுறை6:101 41/3

மேல்


ஏத்துவர் (1)

இலங்க நின் மணமே ஏத்துவர் என்றார் இயலுறு சிற்சபையவரே – திருமுறை6:87 7/4

மேல்


ஏத்துவன் (1)

இடர் கெட வயங்கு துகள் என அறிந்தே ஏத்துவன் திரு_வடி நிலையே – திருமுறை6:46 3/4

மேல்


ஏத்துவீர் (1)

ஐவணர் ஏத்துவீர் வாரீர் – கீர்த்தனை:17 86/2

மேல்


ஏத்துறும் (2)

செஞ்சொல் மா மறை ஏத்துறும் பதனே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 4/4
மெய் வளர் அன்பர்கள் மேவி ஏத்துறும்
செய் வளர் தணிகையில் செழிக்கும் தேனையே – திருமுறை5:26 4/3,4

மேல்


ஏத்தேன் (13)

தார் ஆர் மலர்_அடியை தாழ்ந்து ஏத்தேன் ஆயிடினும் – திருமுறை2:16 6/2
சீர் மதிக்க நின் அடியை தேர்ந்து ஏத்தேன் ஆயிடினும் – திருமுறை2:16 7/2
மாயினும் அல்லால் வாழினும் நினது மலர்_அடி அன்றி ஒன்று ஏத்தேன்
காயினும் என்னை கனியினும் நின்னை கனவினும் விட்டிடேன் காணே – திருமுறை2:18 1/3,4
அக்க_நுதல் பிறை_சடையாய் நின் தாள் ஏத்தேன் ஆண்_பனை போல் மிக நீண்டேன் அறிவு ஒன்று இல்லேன் – திருமுறை2:23 8/1
திண் தோள் இலங்கும் திரு_நீற்றை காண விரும்பேன் சேர்ந்து ஏத்தேன்
எண் தோள் உடையாய் என்று இரங்கேன் இறையும் திரும்பேன் இ அறிவை – திருமுறை2:40 7/2,3
எண்ண இனிய நின் புகழை ஏத்தேன் ஒதி போல் இருக்கின்றேன் – திருமுறை2:43 1/3
ஒற்றியூர் அமரும் ஒளி கெழு மணியே உன் அடி உள்கி நின்று ஏத்தேன்
முற்றி ஊர் மலின குழி இருள் மடவார் முலை எனும் மலம் நிறை குவையை – திருமுறை2:44 2/1,2
இனிய நின் திரு_தாள் இணை மலர் ஏத்தேன் இளம் முலை மங்கையர்க்கு உள்ளம் – திருமுறை2:44 8/1
இறையும் நின் திரு_தாள்_கமலங்கள் ஏத்தேன் எழில்பெற உடம்பினை ஓம்பி – திருமுறை2:44 9/1
நித்தம் நின் அடி அன்றி ஒன்று ஏத்தேன் நித்தனே அது நீ அறியாயோ – திருமுறை2:49 9/3
செம் பாத_மலர் ஏத்தேன் இலவு காத்தேன் திரு_தணிகையே நமது செல்வம் என்றே – திருமுறை5:24 9/2
மெய்யாவோ நல் தணிகை மலையை சார்ந்து மேன்மையுறும் நின் புகழை விரும்பி ஏத்தேன்
உய்யாவோ வல் நெறியேன் பயன்படாத ஓதி அனையேன் எட்டி-தனை ஒத்தேன் அன்பர் – திருமுறை5:27 2/1,2
மலை ஒருபால் வாங்கிய செவ் வண்ண மேனி வள்ளல் தரு மருந்தே நின் மலர்_தாள் ஏத்தேன்
புலை உருவா வஞ்சக நெஞ்சு உடையேன் என்றன் புன்மை-தனை எவர்க்கு எடுத்து புகலுவேனே – திருமுறை5:27 8/3,4

மேல்


ஏத்தேனோ (1)

எவ்வேளையும் பரவி ஏத்தேனோ அவன் பணிகள் இயற்றிடேனோ – திருமுறை5:18 6/3

மேல்


ஏத (3)

ஏத எளியேன் பொருட்டா நடந்து என்-பால் அடைந்தே என் கையின் ஒன்று அளித்தனை நின் இரக்கம் எவர்க்கு உளதே – திருமுறை4:2 89/4
இங்கே களிப்பது நன்று இந்த உலகோ ஏத குழியில் இழுக்கும் அதனால் – கீர்த்தனை:11 7/3
ஏத குழிவிட்டு எடுத்த மருந்து – கீர்த்தனை:21 27/4

மேல்


ஏதங்கள் (1)

ஏதங்கள் அறுத்து அருளும் குமர_குருபரன் பாத இணைகள் போற்றி – தனிப்பாசுரம்:5 4/2

மேல்


ஏதத்தின் (1)

ஏதத்தின் நின்று எனை எடுத்து அருள் நிலைக்கே ஏற்றிய கருணை என் இன் உயிர் துணையே – திருமுறை6:26 16/3

மேல்


ஏதப்படாதது (1)

ஏதப்படாதது உள் எட்டப்படாதது இங்கு யாவர்கட்கும் – திருமுறை2:86 3/3

மேல்


ஏதம் (25)

ஏதம் எலாம் தன்னுள் இடும் காமம் பாதகத்தின் – திருமுறை1:3 1/599
மருள் ஏதம் நீக்கும் ஒளியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 4/4
செடி ஏதம் நீக்கி நல் சீர் அருள்வாய் திகழ் தெய்வ மறை – திருமுறை1:7 70/2
சிந்தை ஏதம் திருந்த அருள்வையே – திருமுறை2:28 8/4
ஏதம் ஓட நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 8/4
ஏதம் நீத்து அருள் அடியர்-தம் சார்வால் எழுகின்றேன் எனை இன்னும் நீ இழுக்கில் – திருமுறை2:38 3/3
ஏதம் எண்ணிடாது என்னையும் தொழும்பன் என்று கொள்விரேல் எனக்கு அது சாலும் – திருமுறை2:54 2/3
ஏதம் மணக்கும் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 2/4
ஏதம் நிலையா வகை என் மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை காத்தல் வேண்டுகின்றேன் இது தருணம் காணே – திருமுறை4:1 30/4
தா ஏதம் தெறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 8/4
ஏதம் அகற்றும் என் அரசே என் ஆர்_உயிரே என் அறிவே என் கண் ஒளியே என் பொருளே என் சற்குருவே என் தாயே – திருமுறை5:46 6/1
ஏதம் நிறுத்தும் இ உலகத்து இயல்பின் வாழ்க்கை-இடத்து எளியேன் எண்ணி அடங்கா பெரும் துயர்கொண்டு எந்தாய் அந்தோ இளைக்கின்றேன் – திருமுறை5:46 9/1
ஏறுகின்றேம் என மதித்தே இறங்குகின்ற கடையேன் ஏதம் எலாம் நிறை மனத்தேன் இரக்கம் இலா புலையேன் – திருமுறை6:4 5/1
ஏதம் நேர்ந்திட கண்டு ஐயகோ அடியேன் எய்திய சோபமும் இளைப்பும் – திருமுறை6:13 15/2
ஏதம் தலை மேல் சுமந்தேனுக்கு இ சீர் கிடைத்தது எவ்வாறே – திருமுறை6:19 7/4
ஏதம் அற என் உளம் நினைத்தவை நினைத்தாங்கு இசைந்து எடுத்து உதவ என்றும் இறவாத பெரு நிலையில் இணை சொலா இன்புற்று இருக்க எனை வைத்த குருவே – திருமுறை6:25 23/2
ஏதம் அற உணர்ந்தனன் வீண் போது கழிப்பதற்கு ஓர் எள்ளளவும் எண்ணம்_இலேன் என்னொடு நீ புணர்ந்தே – திருமுறை6:31 8/3
எல்லாம் அளிப்பது இறந்தால் எழுப்புவது ஏதம் ஒன்றும் – திருமுறை6:56 8/3
ஏதம் அற முழங்குகின்றது என்று சொல்லிக்கொண்டே எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே – திருமுறை6:64 51/4
ஏதம் இலா பரநாத எல்லை மட்டும் சென்றேம் இனி செல்ல வழி காணேம் இலங்கு பெருவெளிக்கே – திருமுறை6:101 15/2
தாக்கிய ஏதம் போக்கிய பாதம் – கீர்த்தனை:1 121/2
ஏதம் முயங்காது கயங்காது மயங்காது ஏறி இறங்காது உறங்காது கறங்காது – கீர்த்தனை:1 151/1
எள் ஏதம் நின்னிடத்தே எண்ணுகின்ற-தோறும் அதை – கீர்த்தனை:4 2/1
ஏதம் இலா பர நாத முடி பொருள் – கீர்த்தனை:17 75/1
ஏதம்_மறுத்தவர்க்கு இனியீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 9/4

மேல்


ஏதம்_மறுத்தவர்க்கு (1)

ஏதம்_மறுத்தவர்க்கு இனியீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 9/4

மேல்


ஏதமும் (1)

ஏதமும் சமய வாதமும் விடுத்தோர் இதயமும் ஏழையேன் சிரமும் – திருமுறை5:1 5/3

மேல்


ஏதமுற்று (1)

ஏதமுற்று இருந்த ஏழையேன் பொருட்டு இ இரு நிலத்து இயல் அருள் ஒளியால் – திருமுறை6:42 13/3

மேல்


ஏதமே (2)

ஏதமே உடையேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 10/2
சுத்த அன்பர்கள் சொல்வர் ஏதமே – திருமுறை5:12 14/4

மேல்


ஏதவூர் (1)

ஏதவூர் தங்காத வாதவூர் எம் கோவின் இன் சொல் மணி அணியும் பதம் – திருமுறை1:1 2/101

மேல்


ஏதாக (1)

என் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம் ஏதாக முடியுமோ என்று எண்ணி இரு கண்ணில் நீர் காட்டி கலங்கி நின்று ஏங்கிய இராவில் ஒருநாள் – திருமுறை6:25 25/1

மேல்


ஏதாம் (2)

ஏதாம் உனது இன் அருள் ஈயாதிருந்தால் அந்தோ எளியேற்கே – திருமுறை5:13 9/4
ஏதாம் தீயேன் சரிதம் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 5/4

மேல்


ஏதாய் (1)

வரும் கணம் ஏதாய் முடியுமோ ஐயோ வஞ்சனேன் என் செய வல்லேன் – திருமுறை2:42 4/2

மேல்


ஏதில் (1)

ஏதில் பணியினிடத்து எய்தினையே தாதிற்கு – திருமுறை1:3 1/1002

மேல்


ஏதிலர் (1)

ஏதிலர் சார் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 7/4

மேல்


ஏதிலார் (2)

ஏதிலார் என்று இருப்பதும் என்-கொலோ – திருமுறை2:13 9/4
ஏதிலார் என எண்ணி கைவிடில் – திருமுறை5:12 15/1

மேல்


ஏது (84)

ஏது என்று உரைப்பேன் இரும் கடல் சூழ் வையகத்தில் – திருமுறை1:2 1/727
என்னால் உனக்கு ஆவது ஏது உளது சொன்னால் யான் – திருமுறை1:4 17/2
எந்தாய் நின் சித்தத்திற்கு ஏது ஆமோ நான் அறியேன் – திருமுறை1:4 84/3
இல்லாமையால் உழல் புல்லேன் செய் குற்றங்கள் ஏது கண்டாய் – திருமுறை1:7 51/3
ஏது செய்தாலும் பொறுத்து அருள்வாய் ஒற்றியின்னிடை பூ_மாது – திருமுறை1:7 64/3
தொடை ஆர் இதழி மதி சடை என் துரையே விழைவு ஏது உமக்கு என்றேன் – திருமுறை1:8 41/2
நேரா வழக்கு தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்கு – திருமுறை1:8 68/2
வெள்ள சடையீர் உள்ளத்தே விருப்பு ஏது உரைத்தால் தருவல் என்றேன் – திருமுறை1:8 107/2
குலம் ஏது உமக்கு மாலையிட கூடாது என்றேன் நின் குலம் போல் – திருமுறை1:8 116/2
அருந்தா அமுதம் அனையீர் இங்கு அடுத்த பரிசு ஏது அறையும் என்றேன் – திருமுறை1:8 128/2
நம்மை அடுத்தாய் நமை அடுத்தோர் நம் போல் உறுவர் அன்று எனில் ஏது
எம்மை அடுத்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 143/3,4
ஏது செய்வையோ ஏழை நீ அந்தோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 6/2
ஒன்றும் நெறி ஏது ஒற்றி அப்பா ஒப்பார் இல்லா உத்தமனே – திருமுறை2:40 3/4
துனியே பிறத்தற்கு ஏது எனும் துட்ட மடவார் உள் ததும்பும் – திருமுறை2:43 4/1
இந்தமட்டில் நான் உழன்றதே அமையும் ஏற வேண்டும் உன் எண்ணம் ஏது அறியேன் – திருமுறை2:51 7/2
ஏது செய்தான் சிவன் என்றே உலகர் இழிவு உரைத்தால் – திருமுறை2:69 3/3
ஏது செய்தனனேனும் என்றன்னை ஏன்றுகொள்வது எம் இறைவ நின் இயல்பே – திருமுறை2:70 2/2
ஏது செய்திடினும் பொறுத்து அருள் புரியும் என் உயிர்க்கு ஒரு பெரும் துணையே – திருமுறை2:71 10/1
எள்ளலுறப்படுவேன் இங்கு ஏது செய்வேன் எங்கு எழுகேன் யார்க்கு உரைப்பேன் இன்னும் உன்றன் – திருமுறை2:85 6/3
தாயார் நின் தந்தை எவன் குலம் ஏது என்பர் சாற்றும் அ வல் – திருமுறை2:88 7/3
என்னால் உறவு ஏது இனி – திருமுறை2:89 12/4
இருந்தேன் மணாளர் எனை பிரியார் என்றும் புணர்ச்சிக்கு ஏது இதாம் – திருமுறை3:6 10/3
எருதில் வருவார் மகளே நீ ஏது கவரை விழைந்தனையே – திருமுறை3:7 5/4
அம் சொல் கிளியே மகளே நீ அரிய தவம் ஏது ஆற்றினையோ – திருமுறை3:9 7/1
மலை நேர் முலையாய் மகளே நீ மதிக்கும் தவம் ஏது ஆற்றினையோ – திருமுறை3:9 9/1
அலை கடந்த கடல் மலர்ந்த மண செழும் பூ அடியேன் அங்கை-தனில் அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் – திருமுறை4:3 4/3
அலர்ந்த திரு_நீறு அளித்து பின்னர் என்றன் கரத்தில் அருள் மண பூ அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் – திருமுறை4:3 5/3
உள் அமுதம் ஆகிய நின் திரு_குறிப்பு ஏது உணரேன் உடையவளை உடையவனே உலகு உணரா ஒளியே – திருமுறை4:3 8/2
மண் விருப்பம்கொளும் மண பூ மகிழ்ந்து எனக்கு கொடுத்து வாழ்க என நின்றனை நின் மன குறிப்பு ஏது அறியேன் – திருமுறை4:3 9/2
ஏது செய்குவனேனும் என்றனை ஈன்ற நீ பொறுத்திடுதல் அல்லதை – திருமுறை5:10 7/1
இனி ஏது உறுமோ என் செய்கேன் என்றே நின்றேற்கு இரங்காயோ – திருமுறை5:13 6/2
இனி ஏது செய்வேன் மற்று ஒரு துணையும் காணேன் இ ஏழையேனே – திருமுறை5:18 5/4
ஏது இவன் செயல் ஒன்று இலை என கருதி ஈவையோ தணிகை வாழ் இறையே – திருமுறை5:34 1/4
முகம் ஏது இலை எம் பெருமானே நினக்கு உண்டு ஆறு முக_மலரே – திருமுறை5:45 9/4
பரம் ஏது வினை செயும் பயன் ஏது பதி ஏது பசு ஏது பாசம் ஏது பத்தி ஏது அடைகின்ற முத்தி ஏது அருள் ஏது பாவ புண்யங்கள் ஏது – திருமுறை5:55 2/1
பரம் ஏது வினை செயும் பயன் ஏது பதி ஏது பசு ஏது பாசம் ஏது பத்தி ஏது அடைகின்ற முத்தி ஏது அருள் ஏது பாவ புண்யங்கள் ஏது – திருமுறை5:55 2/1
பரம் ஏது வினை செயும் பயன் ஏது பதி ஏது பசு ஏது பாசம் ஏது பத்தி ஏது அடைகின்ற முத்தி ஏது அருள் ஏது பாவ புண்யங்கள் ஏது – திருமுறை5:55 2/1
பரம் ஏது வினை செயும் பயன் ஏது பதி ஏது பசு ஏது பாசம் ஏது பத்தி ஏது அடைகின்ற முத்தி ஏது அருள் ஏது பாவ புண்யங்கள் ஏது – திருமுறை5:55 2/1
பரம் ஏது வினை செயும் பயன் ஏது பதி ஏது பசு ஏது பாசம் ஏது பத்தி ஏது அடைகின்ற முத்தி ஏது அருள் ஏது பாவ புண்யங்கள் ஏது – திருமுறை5:55 2/1
பரம் ஏது வினை செயும் பயன் ஏது பதி ஏது பசு ஏது பாசம் ஏது பத்தி ஏது அடைகின்ற முத்தி ஏது அருள் ஏது பாவ புண்யங்கள் ஏது – திருமுறை5:55 2/1
பரம் ஏது வினை செயும் பயன் ஏது பதி ஏது பசு ஏது பாசம் ஏது பத்தி ஏது அடைகின்ற முத்தி ஏது அருள் ஏது பாவ புண்யங்கள் ஏது – திருமுறை5:55 2/1
பரம் ஏது வினை செயும் பயன் ஏது பதி ஏது பசு ஏது பாசம் ஏது பத்தி ஏது அடைகின்ற முத்தி ஏது அருள் ஏது பாவ புண்யங்கள் ஏது – திருமுறை5:55 2/1
பரம் ஏது வினை செயும் பயன் ஏது பதி ஏது பசு ஏது பாசம் ஏது பத்தி ஏது அடைகின்ற முத்தி ஏது அருள் ஏது பாவ புண்யங்கள் ஏது
வரம் ஏது தவம் ஏது விரதம் ஏது ஒன்றும் இலை மனம் விரும்பு உணவு உண்டு நல் வத்திரம் அணிந்து மட மாதர்-தமை நாடி நறு மலர் சூடி விளையாடி மேல் – திருமுறை5:55 2/1,2
வரம் ஏது தவம் ஏது விரதம் ஏது ஒன்றும் இலை மனம் விரும்பு உணவு உண்டு நல் வத்திரம் அணிந்து மட மாதர்-தமை நாடி நறு மலர் சூடி விளையாடி மேல் – திருமுறை5:55 2/2
வரம் ஏது தவம் ஏது விரதம் ஏது ஒன்றும் இலை மனம் விரும்பு உணவு உண்டு நல் வத்திரம் அணிந்து மட மாதர்-தமை நாடி நறு மலர் சூடி விளையாடி மேல் – திருமுறை5:55 2/2
வரம் ஏது தவம் ஏது விரதம் ஏது ஒன்றும் இலை மனம் விரும்பு உணவு உண்டு நல் வத்திரம் அணிந்து மட மாதர்-தமை நாடி நறு மலர் சூடி விளையாடி மேல் – திருமுறை5:55 2/2
ஏது நினைப்பேன் ஐயோ நான் பாவி உடம்பு ஏன் எடுத்தேனே – திருமுறை6:7 8/4
எணம் குறியேன் இயல் குறியேன் ஏது நினையாதே என்பாட்டுக்கு இருந்தேன் இங்கு எனை வலிந்து நீயே – திருமுறை6:22 7/1
நல் வினை சிறிதும் நயந்திலேன் என்பாள் நான் செய தக்கது ஏது என்பாள் – திருமுறை6:24 40/1
ஏது ஆகுமோ என நான் எண்ணி இசைத்த எலாம் – திருமுறை6:55 3/1
எணம் ஏது நுமக்கு எனை-தான் யார் தடுக்கக்கூடும் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 21/2
ஏது கொடுப்பேன் கேட்பதன் முன் எல்லாம் கொடுக்க வல்லாயே – திருமுறை6:64 31/4
பிறிவு ஏது இனி உனை பிடித்தனம் உனக்கு நம் – திருமுறை6:65 1/285
கொடையே கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 1/4
கொடுத்த குருவே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 2/4
குருவும் கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 3/4
காட்டி கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 4/4
கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 5/4
கட்டி கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 6/4
கதியை கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 7/4
கருணை கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 8/4
கற்பம் கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 9/4
கலையை கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 10/4
கருணாநிதியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 11/4
கண்ணுள் மணியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 12/4
கலந்த பதியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 13/4
கனியே கரும்பே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 14/4
கண்ணே மணியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 15/4
கருத்தில் கலந்தோய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 16/4
கண்ணுக்கு இசைந்தோய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 17/4
காட்சி கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 18/4
கையில் கிடைத்தோய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 19/4
காதல் அரசே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 20/4
நான் ஆர் எனக்கு என ஓர் ஞான உணர்வு ஏது சிவம் – திருமுறை6:93 18/3
இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய் – திருமுறை6:106 24/3
வேதை உள ஏது சொல்லாய் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 9/2
விளைந்த வண்ணம் ஏது சொல்லாய் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 12/2
இனி ஏது செய்வேன் இகழ்ந்து உரைத்த சொல்லை – கீர்த்தனை:4 61/1
ஏது அது சொல்லுவீர் வாரீர் – கீர்த்தனை:17 75/2
இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய் – கீர்த்தனை:41 31/3
நேரா வழக்கு தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்கு – தனிப்பாசுரம்:10 24/2
இம்பர் நாம் கேட்ட கதை இது என்பர் அன்றியும் இவர்க்கு ஏது தெரியும் என்பர் இவை எலாம் எவனோ ஓர் வம்பனாம் வீணன் முன் இட்ட கட்டு என்பர் அந்த – தனிப்பாசுரம்:15 3/3
பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம் பித்தன் வாய் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால் – தனிப்பாசுரம்:15 8/1
பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம் பித்தன் வாய் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால் – தனிப்பாசுரம்:15 8/1

மேல்


ஏது-தான் (1)

ஏது-தான் புரிவேன் ஓகோ என் என்று புகழ்வேன் ஞான – திருமுறை6:21 2/3

மேல்


ஏதுக்கு (9)

ஈடு ஒன்று உடையார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 1/4
எத்தர் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 2/4
எடுத்தார் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 3/4
இரப்பார் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 4/4
ஏக்கம்_இல்லார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 6/4
யாரும்_இல்லார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 7/4
எங்கும் இருப்பார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 8/4
எத்தி பறிப்பார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 9/4
ஏறி திரிவார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 10/4

மேல்


ஏதுசெய் (1)

எண்பெறா வினைக்கு ஏதுசெய் உடலை எடுத்த நாள் முதல் இந்த நாள் வரைக்கும் – திருமுறை2:27 5/1

மேல்


ஏதும் (40)

ஏதும் அவண் இவண் என்று எண்ணாதவர் இறைஞ்சி – திருமுறை1:2 1/329
ஏதும் உணர்ந்திலையே இ மாய வாழ்க்கை எனும் – திருமுறை1:3 1/579
இன்னே வருவன் அதற்கு என் செய்வாய் முன் ஏதும்
இல்லா நமக்கு உண்டோ இல்லையோ என்னும் நலம் – திருமுறை1:3 1/816,817
எம் பெருமான் நின் விளையாட்டு என் சொல்கேன் நான் ஏதும் அறியா சிறியேன் எனை-தான் இங்கே – திருமுறை1:5 87/1
இணை ஏதும் இன்றிய தேவே கனல் இனன் இந்து எனும் முக்கணையே – திருமுறை1:6 169/1
தாழ்வு ஏதும் இன்றிய கோவே எனக்கு தனித்த பெரு – திருமுறை1:6 178/1
ஏதும் இறை அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 56/4
ஈவு ஏதும் அறியேன் இங்கு என்னை அந்தோ என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 10/4
ஏதும் அற்ற பாவிக்கு எவர்-தான் இரங்குவரே – திருமுறை2:74 7/4
மற்று ஏதும் தேறேன் என் வன் துயர் தீர்ந்து உள் குளிர – திருமுறை2:75 2/3
ஏதும் அறியாது இருளில் இருந்த சிறியேனை எடுத்து விடுத்து அறிவு சிறிது ஏய்ந்திடவும் புரிந்து – திருமுறை4:1 25/1
அன்னியம் இல்லாத சுத்த அத்துவித நிலையே ஆதி அந்தம் ஏதும் இன்றி அமர்ந்த பரம் பொருளே – திருமுறை4:1 29/3
கற்று ஏதும் அறியகிலேன் கடையரினும் கடையேன் கருணை இலா கல்_மனத்து கள்வன் எனை கருதி – திருமுறை4:7 12/3
இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்_இலார் குணங்கள் ஏதும்_இலார் தத்துவங்கள் ஏதும்_இலார் மற்று ஓர் – திருமுறை6:2 12/1
இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்_இலார் குணங்கள் ஏதும்_இலார் தத்துவங்கள் ஏதும்_இலார் மற்று ஓர் – திருமுறை6:2 12/1
இருந்த திசை சொல அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 1/4
இகம் காண திரிகின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 2/4
இல்_குணம் செய்து உழல்கின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3/4
ஏக அனுபவம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 4/4
ஏதாம் தீயேன் சரிதம் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 5/4
இலை எனும் பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 6/4
ஏதிலர் சார் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 7/4
ஏகாய உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 8/4
எத்துணையும் குணம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 9/4
இரையுறு பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 10/4
உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் என வந்து ஓதிய வறிஞருக்கு ஏதும்
கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பு_இலேன் உலகில் குணம் பெரிது உடைய நல்லோரை – திருமுறை6:8 10/1,2
துளக்கம் அற உண்ணுவனோ தொண்டை விக்கிக்கொளுமோ ஜோதி திருவுளம் எதுவோ ஏதும் அறிந்திலனே – திருமுறை6:11 5/4
ஈட்டு திரு_அடி சமுகம் காணவும் நேர்ந்திடுமோ எப்படியோ திருவுளம்-தான் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:11 9/4
ஏதும் ஒன்று அறியா பேதையாம் பருவத்து என்னை ஆட்கொண்டு எனை உவந்தே – திருமுறை6:37 7/1
தப்பு ஏதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே – திருமுறை6:59 1/4
ஏதும் தெரியாது அகங்கரித்து இங்கு இருந்த சிறியேன்-தனை வலிந்தே எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம்_வல்ல சித்து எனவே – திருமுறை6:66 6/1
இத்தகை உலகிடை அவைக்கும் என்றனக்கும் ஏதும் சுதந்தரம் இல்லை இங்கு இனி நீர் – திருமுறை6:76 1/3
சொன்னேன் முன் சொல்லுகின்றேன் பிற ஏதும் துணிந்திலனே – திருமுறை6:78 7/4
இணை ஏதும் இன்றி நின்ற இறையவனே மறை சொல் ஏகமுமாய் அனேகமுமாய் இலங்கு பரம்பரனே – திருமுறை6:80 3/1
அணை ஏதும் இன்றி நிறை பெரும் புனலே அதன் மேல் அனலே என் அப்பா என் அவத்தை எலாம் கடத்தும் – திருமுறை6:80 3/2
இருமையுறு தத்துவர்காள் என்னை அறியீரோ ஈங்கும் அது துள்ளல் எலாம் ஏதும் நடவாதே – திருமுறை6:86 1/4
ஏதும் அறியா சிறிய பயல்களினும் சிறியேன் இ பெரிய வார்த்தை-தனக்கு யான் ஆர் என் இறைவன் – திருமுறை6:89 9/1
சாற்றற்கு அரிது நினக்கு என் கொடுப்பது ஏதும் வியவையே – கீர்த்தனை:29 15/4
பொய் ஏதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன் – கீர்த்தனை:40 2/2
இவன்-பால் செய்வது ஏதும் அறியேன் – திருமுகம்:4 1/206

மேல்


ஏதும்_இலார் (2)

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்_இலார் குணங்கள் ஏதும்_இலார் தத்துவங்கள் ஏதும்_இலார் மற்று ஓர் – திருமுறை6:2 12/1
இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்_இலார் குணங்கள் ஏதும்_இலார் தத்துவங்கள் ஏதும்_இலார் மற்று ஓர் – திருமுறை6:2 12/1

மேல்


ஏதுவாம் (1)

விளைத்தனன் பவ நோய்க்கு ஏதுவாம் விடய விருப்பினை நெருப்பு உறழ் துன்பின் – திருமுறை2:68 6/1

மேல்


ஏதுவாய (1)

அடியனேன் உய்ந்தனன் நின் அருள் நோக்கம் பெறற்கு ஏதுவாய தூய – தனிப்பாசுரம்:2 51/1

மேல்


ஏதுவினால் (1)

ஈடு ஊர் இலாது உயர்ந்த ஏதுவினால் ஓங்கு திருநீடூர் – திருமுறை1:2 1/43

மேல்


ஏதுறுமோ (2)

இனி ஏதுறுமோ என் செய்கேன் எளியேன்-தனை நீ ஏன்றுகொளாய் – திருமுறை2:43 4/3
இனி ஏதுறுமோ என் செய்வேன் எந்தாய் எனது பிழை குறித்து – திருமுறை6:82 14/2

மேல்


ஏதேது (1)

எங்கெங்கிருந்து உயிர் ஏதேது வேண்டினும் – திருமுறை6:65 1/169

மேல்


ஏதொன்றும் (2)

கொண்டே உனை நான் கூடுவன் நின் குறிப்பு ஏதொன்றும் அறியேனே – திருமுறை2:40 7/4
பந்து ஆர் முலையார்க்கு அவர் கொடுக்கும் பரிசு ஏதொன்றும் பார்த்திலமே – திருமுறை3:6 4/4

மேல்


ஏந்தல் (1)

இந்து ஆர் இதழி இலங்கு சடை ஏந்தல் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை1:8 11/1

மேல்


ஏந்தலே (2)

ஏர் பாதிரிப்புலியூர் ஏந்தலே சீர் பொலிய – திருமுறை1:2 1/464
இலை ஒருபால் அனம் ஒருபால் மலம் சேர்த்து உண்ணும் ஏழை மதியேன் தணிகை ஏந்தலே பொன் – திருமுறை5:27 8/2

மேல்


ஏந்தி (5)

எல்லின் இலங்கு நெட்டு இலை வேல் ஏந்தி வரும் என் இறையவனே – திருமுறை5:25 2/2
காயோடு உடனாய் கனல் கை ஏந்தி காடே இடமா கணங்கொண்ட – திருமுறை5:39 3/1
தனி மான் ஏந்தி என்றேன் என் தலை மேல் ஒரு மான் ஏந்தி என்றார் – தனிப்பாசுரம்:11 11/2
தனி மான் ஏந்தி என்றேன் என் தலை மேல் ஒரு மான் ஏந்தி என்றார் – தனிப்பாசுரம்:11 11/2
இடக்கையில் மால் பதி ஏந்தி தரிப்பள் – திருமுகம்:4 1/106

மேல்


ஏந்திநின்ற (1)

மான் ஒரு கை ஏந்திநின்ற வள்ளல் அன்பர்-தங்களுளே – திருமுறை1:3 1/885

மேல்


ஏந்திநின்றோன் (1)

சதுரன் கடாசல உரி_போர்வையான் செம் தழல் கரத்து ஏந்திநின்றோன்
சர்வ காரணன் விறல் காலகாலன் சர்வ சம்பிரமன் சர்வேச்சுரன் – திருமுறை1:1 2/46,47

மேல்


ஏந்திய (9)

அறம் கொள் உமையோடு அயில் ஏந்திய எம் ஐயனொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 9/1
நீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில் நிமிர்ந்த வெண் நெருப்பு ஏந்திய நிமலர் – திருமுறை2:36 8/2
சின்மயனே அனல் செங்கையில் ஏந்திய சேவகனே – திருமுறை2:58 8/1
அங்கையில் ஏந்திய ஐயா குறவர் அரிதில் பெற்ற – திருமுறை5:5 16/3
மழு கை ஏந்திய மாசிலா மணிக்குள் மன்னி ஓங்கிய வளர் ஒளி பிழம்பே – திருமுறை5:29 10/3
மால் ஏந்திய சூழலார் தரு மயல் போம் இடர் அயல் போம் – திருமுறை5:32 2/1
கோல் ஏந்திய அரசாட்சியும் கூடும் புகழ் நீடும் – திருமுறை5:32 2/2
மேல் ஏந்திய வான்_நாடர்கள் மெலியாவிதம் ஒரு செவ் – திருமுறை5:32 2/3
வேல் ஏந்திய முருகா என வெண் நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 2/4

மேல்


ஏந்தியாம் (2)

தனி மான் ஏந்தியாம் என்றேன் தடம் கண் மடந்தாய் நின் முகமும் – திருமுறை1:8 89/2
பனி மான் ஏந்தியாம் என்றார் பரை மான் மருவினீர் என்றேன் – திருமுறை1:8 89/3

மேல்


ஏந்திழையவர் (2)

இன்பமற்று உறுகண் விளை விழி நிலமாம் ஏந்திழையவர் புழு குழியில் – திருமுறை5:37 9/1
யாரையும் கடு விழியினால் மயக்குறும் ஏந்திழையவர் வெம் நீர் – திருமுறை5:48 1/1

மேல்


ஏந்திழையார் (1)

எண் வாள் எனில் அஞ்சி ஏகுகின்றாய் ஏந்திழையார்
கண் வாள் அறுப்ப கனிந்தனையே மண் வாழும் – திருமுறை1:3 1/617,618

மேல்


ஏந்திழையே (10)

இன்னென்று அறியேன் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 1/4
எள்ளி கணியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 2/4
இனத்துக்கு உவப்பாம் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 3/4
எழுதி முடியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 4/4
என்னை விழுங்கும் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 5/4
எல்லை_இல்லா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 6/4
யார்க்கும் அடங்கா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 7/4
இலகும் அவர்-தம் திரு_அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 8/4
எண்ண முடியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 9/4
ஏழையேன் நான் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 10/4

மேல்


ஏந்தினேன் (1)

கடிய மயக்க_கடலை தாண்டி அடியை ஏந்தினேன்
சேம பொதுவில் நடம் கண்டு எனது சிறுமை நீங்கினேன் – கீர்த்தனை:29 63/2,3

மேல்


ஏந்து (6)

மாந்துறை வாழ் மாணிக்க மா மலையே ஏந்து அறிவாம் – திருமுறை1:2 1/118
கயில் ஏந்து அரும்_பெறல் முத்தே இசையில் கனிந்த குரல் – திருமுறை1:7 54/2
நின்று அன்பொடும் கை ஏந்து அனத்தை ஏற்று ஓர் கலத்தில் கொளும் என்றேன் – திருமுறை1:8 5/2
வேலை ஏந்து கை விமல நாதனே – திருமுறை5:12 25/4
தோடு ஏந்து கடப்ப மலர் தொடையொடு செங்குவளை மலர் தொடையும் வேய்ந்து – திருமுறை5:51 7/1
திணி கொண்ட முப்புராதிகள் எரிய நகை கொண்ட தேவாய் அகண்ட ஞான செல்வமாய் வேல் ஏந்து சேயாய் கஜானன செம்மலாய் அணையாக வெம் – தனிப்பாசுரம்:13 10/2

மேல்


ஏந்துகின்றார் (1)

இன் தாமரை கை ஏந்துகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 38/4

மேல்


ஏந்தும் (11)

விடை கொடி ஏந்தும் வலத்தாய் நின் நாமம் வியந்து உரையார் – திருமுறை1:6 207/2
அயில் ஏந்தும் பிள்ளை நல் தாயே திருவொற்றி ஐயர் மலர் – திருமுறை1:7 54/1
வன் மான் அம் கரத்து ஏந்தும் மா மணியே மணி_கண்ட மணியே அன்பர் – திருமுறை2:94 36/1
மாழை மணி தோள் எட்டு_உடையார் மழு மான் ஏந்தும் மலர்_கரத்தார் – திருமுறை3:14 10/1
வலத்தால் வடி வேல் கரத்து ஏந்தும் மணியே நின்னை வழுத்துகின்ற – திருமுறை5:45 7/1
பாடு ஏந்தும் அறிஞர் தமிழ் பாவொடு நாய்_அடியேன் சொல் பாவும் ஏற்று – திருமுறை5:51 7/2
பீடு ஏந்தும் இரு மடவார் பெட்பொடும் ஆங்கு அவர்கள் முலை பெரிய யானை – திருமுறை5:51 7/3
கோடு ஏந்தும் அணி நெடும் தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 7/4
ஏந்தும் இ உலகில் இறப்பு எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே – திருமுறை6:13 19/4
தேன் மலர் பொன் கரத்து ஏந்தும் காபாலி முன் பணிந்து திருமால் வேதன் – தனிப்பாசுரம்:3 27/2
ஊன் மலர நுழைத்து ஏந்தும் வயிரவ நின் போற்றி என உவந்து வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 27/4

மேல்


ஏம் (2)

ஏம் அட்ட அரையொடு நிற்பது கண்டும் இரங்கலர் போல் – திருமுறை1:7 20/2
ஏம் ஊன்றுறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 61/4

மேல்


ஏம்பலுடன் (1)

சோம்பல் என்பது என்னுடைய சொந்தம் காண் ஏம்பலுடன்
எற்றோ இரக்கம் என்பது என்றனை கண்டு அஞ்சி எனை – திருமுறை1:2 1/670,671

மேல்


ஏம்பா (1)

ஏம்பா நிற்ப இசைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 112/4

மேல்


ஏம (8)

ஏம_நெஞ்சினர் என்றனை நோக்கி ஏட நீ கடை என்றிடில் அவர் முன் – திருமுறை2:51 3/3
ஏம கொடும் கூற்று எனும் மகரம் யாது செயுமோ என் செய்கேன் – திருமுறை2:60 4/2
ஏம முலையாய் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 5/4
ஏம ஜோதி வியோம ஜோதி ஏறு ஜோதி வீறு ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி – கீர்த்தனை:1 152/2
ஏக்கம் கெடுத்தான் என்று ஊதூது சங்கே ஏம சபையான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 161/2
ஏக சதா சிவமே யோக சுகாகரமே ஏம பரா நலமே காம விமோசனமே – கீர்த்தனை:1 189/1
ஏம சபேசரே வாரீர் – கீர்த்தனை:17 74/2
இளைத்த இடத்தில் உதவி அன்பர் இடத்தே இருந்த ஏம வைப்பை – தனிப்பாசுரம்:12 4/1

மேல்


ஏம_நெஞ்சினர் (1)

ஏம_நெஞ்சினர் என்றனை நோக்கி ஏட நீ கடை என்றிடில் அவர் முன் – திருமுறை2:51 3/3

மேல்


ஏமசத்தர் (1)

ஏமசத்தர் எனும் அறிஞர் கண்டவிடத்து இருந்த இன்ப அனுபவ பெருமை யாவர் புகல்வாரே – திருமுறை4:6 12/4

மேல்


ஏமத்தனத்தை (1)

ஏமத்தனத்தை கடுப்பாரோ என் மேல் அன்பை விடுப்பாரோ – திருமுறை5:22 6/2

மேல்


ஏமத்து (1)

ஏமத்து அருள் பேறு அடைந்தேன் நான் என்ன தவம் செய்திருந்தேனே – திருமுறை6:19 9/4

மேல்


ஏமம் (5)

முற்று ஏமம் வாய்ந்த முனிவர் தினம் பரவும் – திருமுறை1:2 1/339
ஏமம் உய்ப்போர் எமக்கு என்றே இளைக்கில் எடுக்கவைத்த – திருமுறை1:7 59/1
ஏமம் உற்றிடும் எனை விடுவிப்பார் இல்லை என் செய்வன் யாரினும் சிறியேன் – திருமுறை2:57 5/3
ஏமம் அறு மாச்சரிய விழலனும் கொலை என்று இயம்பு பாதகனுமாம் இ எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும் எனை பற்றிடாமல் அருள்வாய் – திருமுறை5:55 6/2
ஏமம் மிகும் திரு வாம சுகம் தரும் – கீர்த்தனை:17 74/1

மேல்


ஏமமுறு (1)

ஏமமுறு கற்பு_உடையாள் இன்பினும் இன்பு எய்துவதே – திருமுறை4:12 6/4

மேல்


ஏமவல்லி (1)

சந்ததம் எனக்கு மகிழ் தந்தை நீ உண்டு நின்றன்னிடத்து ஏமவல்லி தாய் உண்டு நின் அடியர் என்னும் நல் தமர் உண்டு சாந்தம் எனும் நேயர் உண்டு – திருமுறை2:78 9/1

மேல்


ஏமாக்க (1)

என்பு உருவாய் தவம் செய்வார் எல்லாரும் ஏமாக்க
அன்பு உருவம் பெற்றதன் பின் அருள் உருவம் அடைந்து பின்னர் – திருமுறை4:12 3/2,3

மேல்


ஏமாத்தும் (1)

ஏமாந்தவரை எல்லாம் ஏமாத்தும் ஈசருக்கு – கீர்த்தனை:36 9/4

மேல்


ஏமாந்த (2)

ஏமாந்த பாவியேன் அந்தோ அந்தோ ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 5/4
போது எலாம் வீணில் போக்கி ஏமாந்த புழு தலை புலையர்கள் புணர்க்கும் – திருமுறை6:30 15/1

மேல்


ஏமாந்தவரை (1)

ஏமாந்தவரை எல்லாம் ஏமாத்தும் ஈசருக்கு – கீர்த்தனை:36 9/4

மேல்


ஏமாந்தனை (1)

ஏமாந்தனை நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 118/4

மேல்


ஏமாந்திருக்கும் (1)

ஏமாந்திருக்கும் எமரங்காள் இ உலகில் – திருமுறை6:93 44/1

மேல்


ஏமாந்திருந்தேனே (1)

ஏராய அருள்தருவாய் என்றே ஏமாந்திருந்தேனே என் செய்கேன் யாரும் இல்லேன் – திருமுறை5:8 2/3

மேல்


ஏமாந்திருப்பர் (1)

இல் புறன் இருப்ப அது கண்டும் அந்தோ கடிது எழுந்து போய் தொழுது தங்கட்கு இயல் உறுதி வேண்டாது கண் கெட்ட குருடர் போல் ஏமாந்திருப்பர் இவர்-தாம் – தனிப்பாசுரம்:15 10/2

மேல்


ஏமாந்து (4)

ஏர் ஊர் எமது ஊரினில் வா என்றார் எளியேன் ஏமாந்து இருந்தேனே – திருமுறை5:39 6/4
முன் போலே ஏமாந்து விட_மாட்டேன் கண்டீர் முனிவு அறியீர் இனி ஒளிக்க முடியாது நுமக்கே – திருமுறை6:33 6/2
நிலத்திலே போக்கி மயங்கி ஏமாந்து நிற்கின்றார் நிற்க நான் உவந்து – திருமுறை6:77 3/2
ஏமாந்து தூங்குகின்றீர் விழிக்கின்றீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 4/4

மேல்


ஏமாந்துவிட்டேன் (1)

இவர் சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன்
இந்த கதவை மூடு இனி எங்கும் போக ஒட்டேன் – கீர்த்தனை:39 4/3,4

மேல்


ஏமாந்துவிட (1)

விட_மாட்டேன் ஏமாந்துவிட_மாட்டேன் கண்டீர் மெய்ம்மை இது நும் ஆணை விளம்பினன் நும் அடியேன் – திருமுறை6:79 1/2

மேல்


ஏமாந்துவிட_மாட்டேன் (1)

விட_மாட்டேன் ஏமாந்துவிட_மாட்டேன் கண்டீர் மெய்ம்மை இது நும் ஆணை விளம்பினன் நும் அடியேன் – திருமுறை6:79 1/2

மேல்


ஏமாந்தேன் (1)

ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 14/4

மேல்


ஏமாப்பில் (1)

இங்கு நினை பெரியோர் என் நினைப்பார் ஏமாப்பில்
கங்குலினை பகலாய் கண்டனையே தங்குறும் இ – திருமுறை1:3 1/1073,1074

மேல்


ஏமாற்றினையே (1)

ஏமாற்றினையே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 6/4

மேல்


ஏய் (14)

ஏய் அவலம் புரத்தை எண்ணாமல் எண்ணுகின்றோர் – திருமுறை1:2 1/217
ஏய் பிறப்பு ஒன்று இல்லாதோய் என் பிறப்பின் ஏழ்_மடங்கு ஓர் – திருமுறை1:4 75/1
வாள் ஏய் நெடும்_கண்ணி எம் பெருமாட்டி வருடும் மலர் – திருமுறை1:6 26/1
பனி ஏய் மலம் சூழ் முடை நாற்ற பாழும் குழிக்கே வீழ்ந்து இளைத்தேன் – திருமுறை2:43 4/2
ஏய் தடை யாதோ எந்தாய் என் செய்கேன் என் செய்கேனே – திருமுறை2:94 9/4
பொழியா மறையின் முதலே நுதல் ஏய்
விழியாய் விழியாய் வினை தூள்படவே – திருமுறை2:94 42/3,4
ஏய் என் தோழி என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 6/4
நடை ஏய் துயரால் மெலிந்து நினை நாடாது உழலும் நான் நாயில் – திருமுறை5:7 11/1
பிணி ஏய் துயரால் வருந்தி மனப்பேயால் அலைந்து பிறழ்கின்றேன் – திருமுறை5:13 3/3
துனி ஏய் பிறவி-தனை அகற்றும் துணையே சோதி சுக_குன்றே – திருமுறை5:13 6/4
ஏய் பாலை நடும் கருங்கல் போல் நின்று எய்த்தேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 9/4
பொருள் ஏய் வடிவில் கலை ஒன்றே புறத்தும் அகத்தும் புணர்ந்து எங்கும் – திருமுறை6:17 8/3
இருள் ஏய் மனத்தில் எய்தாத இன்ப பெருக்கே இ அடியேன் – திருமுறை6:24 29/3
மருள் ஏய் நெஞ்சகனேன் மன வாட்டம் எலாம் தவிர்த்தே – கீர்த்தனை:32 9/1

மேல்


ஏய்க்காது (1)

ஏய்த்தால் சிவசிவ மற்று என் செய்வாய் ஏய்க்காது
நின்றாலும் பின் அது-தான் நீடும் கரி ஆனது – திருமுறை1:3 1/802,803

மேல்


ஏய்க்கில் (1)

இன்னும் இ துயர் ஏய்க்கில் என் செய்கேன் – திருமுறை5:12 24/2

மேல்


ஏய்க்கும் (1)

ஏய்க்கும் மால் நிற காலன் வந்திடும் போது என்-கொலாம் இந்த எண்ணம் என் மனத்தை – திருமுறை2:48 6/3

மேல்


ஏய்க்குமவன் (1)

ஏய்க்குமவன் வரில் அவனுக்கு யாது சொல்வேன் என் செய்கேன் துணை அறியா ஏழையேனே – திருமுறை5:8 6/3

மேல்


ஏய்த்தால் (1)

ஏய்த்தால் சிவசிவ மற்று என் செய்வாய் ஏய்க்காது – திருமுறை1:3 1/802

மேல்


ஏய்தல் (1)

ஏய்தல் இல்லையே – திருமுறை2:8 7/4

மேல்


ஏய்ந்த (3)

ஏய்ந்த முழந்தாளை வரால் என்றாய் புலால் சிறிதே – திருமுறை1:3 1/693
ஏய்ந்த பொன்_மலை மேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகி – திருமுறை6:13 120/1
ஏய்ந்த இ உடல் இம்மையே திரு_அருள் இயல் உடல் உறுமாறே – திருமுறை6:28 8/4

மேல்


ஏய்ந்தனை (1)

ஏய்ந்தனை அன்பு ஓர் இடத்தில் இன்னாமை செய்தவரை – திருமுறை1:3 1/877

மேல்


ஏய்ந்திடவும் (1)

ஏதும் அறியாது இருளில் இருந்த சிறியேனை எடுத்து விடுத்து அறிவு சிறிது ஏய்ந்திடவும் புரிந்து – திருமுறை4:1 25/1

மேல்


ஏய்ந்திலேன் (1)

சட்டியில் இரண்டின் ஒன்று ஏய்ந்திலேன் ஒன்று போற்றான் உழைத்து உழலுகின்றேன் – திருமுகம்:3 1/54

மேல்


ஏய்ந்து (3)

ஏய்ந்து வஞ்சகர் கடைத்தலை வருந்தி இருக்கின்றாய் இனி இ சிறு பொழுதும் – திருமுறை2:3 7/1
எய்ச்சு ஊர் தவம் செய்யினும் கிடையா பதம் ஏய்ந்து மண் மேல் – திருமுறை2:6 6/2
எய்தற்கு அரிய சுகம் ஏய்ந்து – திருமுறை6:93 16/4

மேல்


ஏய்ப்பு (1)

ஏய்ப்பு அந்தி வண்ணர் என்றும் படிக வண்ணர் என்றும் இணையில் ஒளி உருவர் என்றும் இயல் அருவர் என்றும் – திருமுறை6:101 10/1

மேல்


ஏய்மட்டில் (1)

ஏய்மட்டில் எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 6/4

மேல்


ஏய (2)

ஏய_மொழியாள் பால் அனமும் ஏலாள் உம்மை எண்ணி என்றே – திருமுறை3:2 4/4
ஏய தொழில் அருளும் என் பிராண_நாயகர்க்கு – கீர்த்தனை:36 9/3

மேல்


ஏய_மொழியாள் (1)

ஏய_மொழியாள் பால் அனமும் ஏலாள் உம்மை எண்ணி என்றே – திருமுறை3:2 4/4

மேல்


ஏயர் (1)

ஏயர் கோனுக்கு அன்று அருளும் எம் பெருமான் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 5/4

மேல்


ஏயானை (1)

ஏயானை துரிய நடு_இருக்கின்றானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 8/4

மேல்


ஏயினும் (1)

ஏயினும் செல்கின்றது என்னை செய்கேன் உனை ஏத்தியிடேன் – திருமுறை2:64 5/2

மேல்


ஏயும் (10)

ஏயும் தலம் வாழ் இயல் மொழியே தோயும் மன – திருமுறை1:2 1/484
தான் ஏயும் புவியே அ புவியில் தங்கும் தாபரமே சங்கமமே சாற்றுகின்ற – திருமுறை1:5 25/2
மண் ஏயும் வாழ்க்கையிடை மாழாந்து வன் பிணியால் – திருமுறை2:61 1/1
புண் ஏயும் நெஞ்சம் புழுங்குகின்ற பொய்யவனேன் – திருமுறை2:61 1/2
பண் ஏயும் இன்ப பரஞ்சுடரே என் இரண்டு – திருமுறை2:61 1/3
ஏயும் என்னளவு இரக்கம் ஒன்று இலையேல் என் செய்வேன் இதை யார்க்கு எடுத்துரைப்பேன் – திருமுறை2:93 2/3
ஏயும் இங்கு இதற்கு என் செய்வேன் என் செய்வேன் எவைக்கும் – திருமுறை2:94 23/3
ஏயும் பெருமை ஒற்றி_உளார் இன்னும் அணையார் எனை அளித்த – திருமுறை3:13 11/3
போது ஏயும் நான்முகர்கள் ஒரு கோடி கோடி புரந்தரர்கள் பல கோடி ஆக உரு புனைந்தே – திருமுறை6:106 62/3
போது ஏயும் நான்முகர்கள் ஒரு கோடி கோடி புரந்தரர்கள் பல கோடி ஆக உரு புனைந்தே – கீர்த்தனை:41 33/3

மேல்


ஏயேன் (1)

ஏயேன் பிறிதில் உன் குறிப்பே எதிர்பார்த்து இருந்தேன் என்னுடைய – திருமுறை6:7 13/2

மேல்


ஏயோ (1)

ஏயோ நின் தன்மை இருந்த விதம் ஓயாத – திருமுறை1:3 1/524

மேல்


ஏர் (90)

நீலம் பொழிற்குள் நிறை தடங்கட்கு ஏர் காட்டும் – திருமுறை1:2 1/147
வாக்கு தெளிச்சு ஏர் இ மா தவத்தர்க்கு இன்ப நலம் – திருமுறை1:2 1/229
ஆரூர் அரனெறி வேளாண்மையே ஏர் ஆர்ந்த – திருமுறை1:2 1/306
ஏர் பாதிரிப்புலியூர் ஏந்தலே சீர் பொலிய – திருமுறை1:2 1/464
ஏர் பன் அம் காட்டு ஊர் என்று இரு நிலத்தோர் வாழ்த்துகின்ற – திருமுறை1:2 1/467
மாடை ஏர் பெண்டுடன் இல் வாழும் கால் பற்பலர்-தாம் – திருமுறை1:3 1/979
ஏர் நந்தன பணி கண்டு இச்சையுற நம் இறைக்கு – திருமுறை1:3 1/1309
விடம் மிலை ஏர் மணி_கண்டா நின் சைவ விரதம் செய்ய – திருமுறை1:6 5/1
தேட்ட கண்டு ஏர்_மொழி_பாகா உலகில் சிலர் குரங்கை – திருமுறை1:6 73/1
சேல் வரும் ஏர் விழி மங்கை_பங்கா என் சிறுமை கண்டால் – திருமுறை1:6 80/1
பார் தருவார் உழற்கு ஏர் தருவார் பொன் பணம் தருவார் – திருமுறை1:6 126/2
ஏர் ஓங்கு காப்பை திரு நெடுமாலுக்கும் ஈந்ததுவே – திருமுறை1:6 191/4
கஞ்சத்தில் ஏர் முகம் அஞ்சத்தில் ஏர் நடை கன்னியர் கண் – திருமுறை1:6 211/1
கஞ்சத்தில் ஏர் முகம் அஞ்சத்தில் ஏர் நடை கன்னியர் கண் – திருமுறை1:6 211/1
பண் நுதல் ஏர் மறை ஆயிரம் சூழும் நின் பாதத்தை யான் – திருமுறை1:6 214/2
கான் ஏர் அளக பசும் குயிலே அருள் கண் கரும்பே – திருமுறை1:7 3/2
வாய் ஏர் சவுந்தர மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 26/4
சேல் ஏர் விழி அருள் தேனே அடியர் உள் தித்திக்கும் செம் – திருமுறை1:7 57/1
மன் ஏர் மலையன்_மனையும் நல் காஞ்சனமாலையும் நீ – திருமுறை1:7 60/1
வடி ஏர் அயில் விழி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 70/4
வதி ஏர் இள மட மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 75/4
வான் ஏர் பொழில் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 80/4
மன்று ஏர் எழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 92/4
ஏர் வாழ் ஒரு கை பார்க்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 33/4
ஏர் ஆர் கரத்தால் சுட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 39/4
ஏர் ஆர் பெயரின் முன்பின் இரண்டு இரண்டாம் எழுத்தார் என்றார் என் – திருமுறை1:8 59/2
ஏர் ஆய் உரைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 59/4
ஏர் ஊர் அனந்தம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 98/4
ஏர் சிறக்கும் இயல் மணியே கொன்றை – திருமுறை2:13 5/2
ஏர் மதிக்கும் ஒற்றியூர் எந்தை அளி எய்தாயோ – திருமுறை2:16 7/4
ஏர் ஆர் கோலம் கண்டு களிப்பான் எண்ணும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:24 1/2
காசு ஆர் அரவ கச்சு ஏர் இடையான் கண் ஆர் நுதலான் கனிவுற்று – திருமுறை2:24 10/3
அடன் ஏர் விடையாய் திருவொற்றி அப்பா உனை நான் அயர்ந்திலனே – திருமுறை2:40 9/4
பொத்து ஏர் மயலால் புழுங்குகின்ற பொய்_அடியேன் – திருமுறை2:61 9/1
கொத்து ஏர் செழும் கொன்றை குன்றமே கோவாத – திருமுறை2:61 9/2
மறி ஏர் விழியார் மயக்கினிடை மாழாந்த – திருமுறை2:63 9/1
ஏர் சடை அண்ணலே ஒற்றியூர் ஒளி மாணிக்கமே – திருமுறை2:64 6/4
குன்று ஏர் முலைச்சியர் வன் மல ஊத்தை குழியில் மனம் – திருமுறை2:64 9/1
மாழை ஏர் திரு_மேனி எம் பெருமான் மனம் இரங்கி என் வல்_வினை கெட வந்து – திருமுறை2:66 2/3
மறி ஏர் கரத்தார் அம்பலத்தே வாழும் சிவனார்-தமை கண்டேன் – திருமுறை2:81 7/2
இருள் ஏர் மனத்தேன் அவர்-தமை நான் இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 8/4
நதி ஏர் சடையோய் இன் அருள் நீ நல்கல் வேண்டும் நாயேற்கே – திருமுறை2:84 5/4
பொன் ஏர் அணி அம்பலத்து ஆடிய புண்ணியா என் – திருமுறை2:87 6/3
ஏர் தருவார் தரு ஆர் ஒற்றியூர் எம் இறைவர் அன்றி – திருமுறை2:88 1/3
ஏர் ஆர் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 1/4
தென் ஏர் பொழில் சூழ் ஒற்றியூர் திகழும் தியாகர் திரு_பவனி – திருமுறை3:4 3/2
மான் ஏர் கரத்தார் மழ விடை மேல் வருவார் மரு ஆர் கொன்றையினார் – திருமுறை3:9 5/2
காது ஏர் குழையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 11/4
ஏர் அணவி உறைக மகிழ்ந்து என உரைத்தாய் நின் சீர் யாது அறிந்து புகன்றேன் முன் யாது தவம் புரிந்தேன் – திருமுறை4:2 18/3
ஏர் பூத்த மணி மன்றில் இன்ப நடம் புரியும் என் அருமை துரையே நின் இன் அருளை நினைந்து – திருமுறை4:4 8/3
ஏர் அணியும் மணி மன்றில் இன்ப வடிவு ஆகி இன்ப நடம் புரிகின்ற எம்முடைய துரையே – திருமுறை4:4 9/3
ஏர் ஆர் பருவம் மூன்றில் உமை இனிய முலை_பால் எடுத்து ஊட்டும் இன்ப குதலை_மொழி குருந்தே என் ஆர்_உயிருக்கு ஒரு துணையே – திருமுறை4:9 11/3
தாவி ஏர் வளை பயில் செய் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 4/4
கொடை ஏர் அருளை தரு முகிலே கோவே தணிகை குல_மணியே – திருமுறை5:13 2/4
ஏர் ஆர் செல்வ பெருக்கு இகவா இடும்பை ஒன்றும் இகந்திடுமே – திருமுறை5:16 3/4
உதி ஏர் மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 9/3
துதி ஏர் நினது பதம் தோன்றும் துன்பம் ஒன்றும் தோன்றாதே – திருமுறை5:16 9/4
மஞ்சு ஏர் தணிகை மலை அமுதை வாரிக்கொளும்போது என்னுள்ளே – திருமுறை5:19 9/2
மஞ்சு ஏர் பிணி மடி ஆதியை நோக்கி வருந்துறும் என் – திருமுறை5:33 1/1
ஏர் பூத்த ஒண் பளிதம் காண்கிலன் அதற்கு என் செய்வனே – திருமுறை5:35 1/4
பொன் ஏர் திரு_அடி போது கண்டாய் நம் புகலிடமே – திருமுறை5:36 5/4
ஏர் ஊர் எமது ஊரினில் வா என்றார் எளியேன் ஏமாந்து இருந்தேனே – திருமுறை5:39 6/4
ஏர் வளர் மயில் மேல் ஊர் வளர் நியமத்திடை வந்தால் – திருமுறை5:49 1/3
மன்று ஏர் தணிகையில் நின்றீர் கதி தர வந்தீரோ – திருமுறை5:49 11/1
குன்று ஏர் முலையாய் என்னடி அவர் சொல் குறிதானே – திருமுறை5:49 11/4
தானம் இங்கு ஏர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 21/4
விண் ஏர் ஒளியே வெளியே சரணம் வெளியின் விளைவே சரணம் சரணம் – திருமுறை5:56 2/2
கா ஏர் தருவே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை5:56 4/4
ஏர் இழை விழைந்து பூண்டு உளம் களித்தேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 6/4
ஏர் உற்ற சுக நிலை அடைந்திட புரிதி நீ என் பிள்ளை ஆதலாலே இ வேலை புரிக என்று இட்டனம் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே – திருமுறை6:25 27/3
பொன் ஏர் வடிவும் அளித்து என் உயிரில் புணர்ந்தனனே – திருமுறை6:41 8/4
ஏர் ஆர் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன் – திருமுறை6:57 9/3
ஏர் திகழும் திரு_பொதுவில் இன்ப நடத்து அரசே என்னுடைய சொல்_மாலை இலங்க அணிந்து அருளே – திருமுறை6:60 52/4
ஏர் இகவா திரு_உருவை எழுத முடியாதே என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 14/2
ஏர் நீடும் பெரும் பொருள் ஒன்று ஈந்து மகிழ்ந்து ஆண்டீர் இன்றும் வலிந்து எளியேன்-பால் எய்தி ஒளி ஓங்க – திருமுறை6:79 4/2
தண் ஏர் மதியின் அமுது அளித்து சாகா_வரம் தந்து ஆட்கொண்ட – திருமுறை6:82 15/3
ஏர் உறவே விளங்குகின்ற இயற்கை உண்மை-தன்னை எல்லாம் செய் வல்லபத்தை எனக்கு அளித்த பதியை – திருமுறை6:98 28/3
ஏர் உடம்பு ஒன்று என எண்ணேல் நீ பெண்ணே எம் உடம்பு உன்னை இணைந்து இங்கு எமக்கே – திருமுறை6:102 8/3
ஏர் இகவா திரு_வடிவை எண்ண முடியாதேல் இயம்ப முடிந்திடுமோ நாம் எழுத முடிந்திடுமோ – திருமுறை6:106 13/2
ஏர் உலவா திரு_படி கீழ் நின்று விழித்திருக்க எனை மேலே ஏற்றினர் நான் போற்றி அங்கு நின்றேன் – திருமுறை6:106 64/2
ஏர் அகத்தே அமர்ந்து அருள்வீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 11/4
தண் ஏர் ஒண் மதியே எனை தந்த தயாநிதியே – கீர்த்தனை:31 1/3
மன்று ஏர் மா மணியே சுக வாழ்க்கையின் மெய்ப்பொருளே – கீர்த்தனை:31 6/3
போர் ஏர் நெற்சோறேனும் புது கஞ்சியேனும் அன்றி புளித்த காடி – தனிப்பாசுரம்:3 38/3
ஏர் ஆரும் நிதி_பதி இந்திரன் புரமும் மிக நாணும் எழிலின் மிக்க – தனிப்பாசுரம்:7 2/2
ஏர் ஆர் பெயரின் முன்பின் இரண்டு இரண்டு அகத்தார் என்றார் என் – தனிப்பாசுரம்:10 15/2
ஏர் ஆர் உலகில் இனி அடியேன் செய்யும் பணியை இயம்புகவே – தனிப்பாசுரம்:16 17/2
மின்னே மின் ஏர் இடை பிடியே விளங்கும் இதய_மலர் அனமே வேதம் புகலும் பசுங்கிளியே விமல குயிலே இள மயிலே – தனிப்பாசுரம்:20 3/2
ஏர் வளர் குணத்தாய் இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே – தனிப்பாசுரம்:21 1/4
வான் ஏர் அமரர் வருந்தி கடைந்த மருந்து உவந்து – திருமுகம்:5 1/1

மேல்


ஏர்_மொழி_பாகா (1)

தேட்ட கண்டு ஏர்_மொழி_பாகா உலகில் சிலர் குரங்கை – திருமுறை1:6 73/1

மேல்


ஏர்கொண்ட (1)

ஏர்கொண்ட நல் அருள் ஈயும் குணாலய ஏரம்பனே – திருமுறை1:7 0/4

மேல்


ஏர்கொண்டார் (1)

ஏர்கொண்டார் இகழ்ந்திட இங்கு ஏழையேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 4/4

மேல்


ஏர்கொளும் (1)

வனை ஏர்கொளும் செய் தணிகாசலத்து மகிழ்வோடு அமர்ந்த அமுதே – திருமுறை5:23 8/4

மேல்


ஏர்தரு (1)

ஏர்தரு கலாந்தம் ஆதி ஆறு அந்தத்து இருந்து அரசு அளிக்கின்ற பதியே – திருமுறை6:45 4/3

மேல்


ஏர்தரும் (3)

ஏர்தரும் ஐந்தெழுத்து ஓதுகின்றேன் கரை ஏற்று அரசே – திருமுறை1:6 135/4
அற்கில் ஏர்தரும் தணிகை ஆர்_அமுதமே ஆனந்த அருள்_குன்றே – திருமுறை5:17 1/4
வாவி ஏர்தரும் தணிகை மா மலை மிசை மன்னிய அருள் தேனே – திருமுறை5:41 5/4

மேல்


ஏர்பூட்டும் (1)

இருள்_உடையேன் ஏர்பூட்டும் பகடு போல் இங்கு இல் உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம்_வல்ல – திருமுறை2:59 6/3

மேல்


ஏர்பெற (2)

வாவி ஏர்பெற பூம் சோலை சூழ்ந்து ஓங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 2/4
ஏர்பெற இயற்றி யாவரும் பயின்று உய – தனிப்பாசுரம்:30 2/68

மேல்


ஏர்பெறு (1)

ஏர்பெறு தத்துவ உருவாய் தத்துவ காரணமாய் இயம்பிய காரண முதலாய் காரணத்தின் முடிவாய் – திருமுறை6:2 8/2

மேல்


ஏர்பெறும் (1)

ஈர்க்கின்றாய் கடும் காமமாம் புலையா இன்று சென்று நான் ஏர்பெறும் ஒற்றி – திருமுறை2:38 1/3

மேல்


ஏரகத்து (1)

இரங்கிவந்து அருளும் ஏரகத்து இறையை எண்ணுதற்கு அரிய பேர் இன்பை – திருமுறை5:40 4/2

மேல்


ஏரகம் (2)

இற்குருவின் நாட்டாதே என்று உரைத்தான் ஏரகம் வாழ் – திருமுறை5:52 6/3
இற்குருவின் ஆட்டாதே என்று உரைத்தான் ஏரகம் வாழ் – தனிப்பாசுரம்:9 8/3

மேல்


ஏரணவு (1)

ஏரணவு நடராய பெருமானே எம்மானே என்று வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 20/4

மேல்


ஏரம்பனே (1)

ஏர்கொண்ட நல் அருள் ஈயும் குணாலய ஏரம்பனே – திருமுறை1:7 0/4

மேல்


ஏராய் (2)

ஏராய் உளவே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 9/4
ஏராய் அந்த பாடு முழுதும் இன்பம் ஆயிற்றே – கீர்த்தனை:29 80/3

மேல்


ஏராய (2)

ஏராய அருள்தருவாய் என்றே ஏமாந்திருந்தேனே என் செய்கேன் யாரும் இல்லேன் – திருமுறை5:8 2/3
ஏராய நான்முகர் நாராயணர் மற்றும் – கீர்த்தனை:17 73/1

மேல்


ஏல் (3)

பை ஏல் அரவு_அனையேன் பிழை நோக்கி பராமுகம் நீ – திருமுறை2:31 2/3
ஏல் வகை ஒன்றோ இரண்டதோ அனாதி இயற்கையோ ஆதியின் இயல்போ – திருமுறை6:51 4/2
ஏல் வகை இணை_அடி ஏத்தி சூழ்ந்திட – தனிப்பாசுரம்:2 24/4

மேல்


ஏல (12)

ஏல குடிபுகுந்த எம்மனோர்க்கு உண்மை தரு – திருமுறை1:2 1/193
வவ்வு ஏல வார் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 78/4
ஏல முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 48/4
ஏல முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 85/4
ஏல வார் சூழலாள் இடத்தவனே என்னை ஆண்டவனே எனது அரசே – திருமுறை2:22 5/1
ஏல குழலார் இடை கீழ் படும் கொடிய – திருமுறை2:30 25/1
ஏல மணி குழலாள்_இடத்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 3/4
ஏல நின் அருள் ஈதியேல் உய்வேன் இல்லையேல் எனக்கு இல்லை உய் திறமே – திருமுறை2:49 8/3
ஏல குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 5/4
ஏல மயல்கொண்டு என் பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 6/4
ஏல துகிலும் உடம்பும் நனையாது எடுத்ததே ஒன்றோ – கீர்த்தனை:29 5/3
ஏல நெய் திரு_விளக்கு ஏற பார்த்திடும் – தனிப்பாசுரம்:3 53/3

மேல்


ஏலத்து (1)

ஏலத்து ஆர் குழலாள் இடத்தாய் எனை எண்ணுதியோ – திருமுறை2:90 2/4

மேல்


ஏலம் (3)

ஏலம் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 84/4
ஏலம் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 154/4
ஏலம் செல்கின்ற குழலி ஓர் புடையார் இருக்கும் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி – திருமுறை2:36 8/3

மேல்


ஏலவே (1)

ஏலவே நாவுக்கு இனிய கற்கண்டே – திருமுறை6:65 1/1412

மேல்


ஏலா (4)

ஏலா அமுதம் உகுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 74/4
மதி_இழந்தோர்க்கு ஏலா வளர் ஒற்றி வானவனே – திருமுறை2:56 12/2
மூவா முதலின் அருட்கு ஏலா மூட நினைவும் இன்று எண்ணி – திருமுறை5:19 1/3
ஈயா கொடியர்-தமக்கன்றி ஏலா நினைவும் இன்று எண்ணி – திருமுறை5:19 2/3

மேல்


ஏலாத (2)

இத்தனை என்று அளவு ஏலாத குற்றம் இழைத்திடும் இ – திருமுறை1:7 93/3
என் தரத்துக்கு ஏலாத எண்ணங்கள் எண்ணுகின்றேன் – திருமுறை6:64 44/1

மேல்


ஏலாது (1)

நாலாயிரம் தாயில் நற்றாய் காண் ஏலாது
வாடி அழுதால் எம் வருத்தம் தரியாது – திருமுறை1:3 1/368,369

மேல்


ஏலாதே (2)

என் சொலினும் அ சொல் எலாம் ஏலாதே மன் சொல் உடை – திருமுறை1:3 1/1192
அஞ்சோடு அஞ்சு அவை ஏலாதே அங்கோடு இங்கு எனல் ஆகாதே – கீர்த்தனை:1 148/1

மேல்


ஏலார் (1)

ஏலார் மனை-தொறும் போய் ஏற்று எலும்பும் தேய நெடும் – திருமுறை1:4 21/1

மேல்


ஏலாள் (1)

ஏய_மொழியாள் பால் அனமும் ஏலாள் உம்மை எண்ணி என்றே – திருமுறை3:2 4/4

மேல்


ஏலானை (1)

ஏலானை என் பாடல் ஏற்றுக்கொண்ட எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 2/4

மேல்


ஏலு (1)

ஏலு நல் மணி மா மன்று அருள் சோதி என் உளத்து அமர்ந்தனன் என்றாள் – திருமுறை6:103 10/1

மேல்


ஏலும் (5)

ஏலும் சிவபுரத்தில் எம்மானே மாலும் கொள் – திருமுறை1:2 1/264
ஏலும் நல் துணை யார் நமக்கு என்றே எண்ணிநிற்றியோ ஏழை நீ நெஞ்சே – திருமுறை2:5 7/2
ஏலும் நல் அருள் இன்று எனில் சற்றுமே – திருமுறை2:72 4/4
ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்கு பொதுவது என்பரே – கீர்த்தனை:29 46/3
ஏலும் தயங்கு என்னும் ஏவற்கு எதிர்மறைதான் – தனிப்பாசுரம்:9 7/1

மேல்


ஏவ (1)

கொன் ஈன்ற போர்க்கு இளம்பிள்ளையை ஏவ கொடுத்தது என்னே – திருமுறை1:7 15/3

மேல்


ஏவரும் (1)

ஏவரும் எனக்கு எதிர் இலை முத்தி_வீடு என்னுடையது கண்டாய் – திருமுறை5:11 9/3

மேல்


ஏவல் (17)

இல் நடிக்கும் நுண்_இடையார்க்கு ஏவல் புரிந்தேன் அலது உன் – திருமுறை1:2 1/591
ஏவல் கொளும் ஏழை என்கேனோ பாவத்தில் – திருமுறை1:3 1/1126
அடி ஆதரிக்கும் அரசே நின் ஏவல்
அடியார் குற்றேவல் அடியன் – திருமுறை1:4 16/3,4
விஞ்சு நெஞ்சர்-தம் அடி துணைக்கு ஏவல் விரும்பி நிற்கும் அ பெரும் பயன் பெறவே – திருமுறை2:27 7/2
மாலினோடு அயன் முதலியர்க்கு ஏவல் மறந்தும் செய்திடேன் மன் உயிர் பயிர்க்கே – திருமுறை2:54 4/2
இச்சை நிற்கின்றது உம் அடிக்கு ஏவல் இயற்றுவான் அந்த இச்சையை முடிப்பீர் – திருமுறை2:54 8/2
தன் அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும் தனித்தனி என் வசம் ஆகி தாழ்ந்து ஏவல் இயற்ற – திருமுறை6:60 67/1
வான் செய்த தேவர் எலாம் வந்து ஏவல் தான் செய்து – திருமுறை6:74 10/2
ஈனமுற நின் தலை மேல் ஏற்றெடுத்துக்கொண்டு உன் ஏவல் புரி பெண்களொடே இவ்விடம் விட்டு ஏகி – திருமுறை6:86 9/2
எண்பு உடையா மறை முடிக்கும் எட்டா நின் புகழை யாது அறிவேன் பாடுக என்று எனக்கு ஏவல் இட்டாய் – திருமுறை6:91 5/2
கவ்வை_இலா திரு_நெறி அ திருவாளர்-தமக்கு ஏவல் களிப்பால் செய்ய – திருமுறை6:108 7/3
வித்தகர்-தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்ததாலோ – திருமுறை6:108 8/4
உலகத்து இருப்ப இங்கு என்னை தன் ஏவல்
செய் பிள்ளை ஆக்கிற்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 27/2,3
அற தொழும் நல் அறத்து ஒழுகும் சிவனடியர்க்கு ஏவல் பல அன்பால் செய்து – தனிப்பாசுரம்:3 33/4
எண்ணுறு தவர் அடிக்கு ஏவல் ஆற்றியும் – தனிப்பாசுரம்:3 55/1
ஆலும் தொழிற்கு ஏவல் ஆகுமோ மால் உந்தி – தனிப்பாசுரம்:9 7/2
சிந்தையானது கலக்கம்கொண்டு வாடல் என் செப்புவாய் வேதன் ஆதி தேவர் முனிவர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல் புரிய – தனிப்பாசுரம்:13 8/3

மேல்


ஏவல்கேட்ப (1)

மூதாண்ட கோடிகளொடும் சராசரம் எலாம் முன்னி படைத்தல் முதலாம் முத்தொழிலும் இரு_தொழிலும் முன் நின்று இயற்றி ஐ_மூர்த்திகளும் ஏவல்கேட்ப
வாதாந்தம் உற்ற பல சத்திகளொடும் சத்தர் வாய்ந்து பணி செய்ய இன்ப மா ராச்சியத்திலே திரு_அருள் செங்கோல் வளத்தொடு செலுத்தும் அரசே – திருமுறை6:25 17/2,3

மேல்


ஏவல்செய் (1)

சத்தி சத்தர்கள் எலாம் சார்ந்து எனது ஏவல்செய்
சித்தியை அளித்த தெய்வ நல் தாயே – திருமுறை6:65 1/1097,1098

மேல்


ஏவல்செய்கின்றன (1)

எள்ளலை தவிர்ந்தேன் உலகு எலாம் எனக்கே ஏவல்செய்கின்றன என்றாள் – திருமுறை6:103 6/2

மேல்


ஏவல்செய்திடும் (1)

என்று நின் அடியர்க்கு ஏவல்செய்திடும் நாள் என்று எனது அக துயர் அறும் நாள் – திருமுறை2:68 8/2

மேல்


ஏவல்செய்து (1)

கனிய அ கொடியார்க்கு ஏவல்செய்து உழன்றேன் கடையனேன் விடய வாழ்வு உடையேன் – திருமுறை2:44 8/2

மேல்


ஏவல்செய்ய (1)

இ பாரில் நின் அடியார்க்கு ஏவல்செய்ய எனக்கு அருளே – திருமுறை5:36 1/4

மேல்


ஏவல்செயும் (2)

அட்ட_சித்திகளும் நினது ஏவல்செயும் நீ அவை அவாவி இடல் என்ற மணியே – கீர்த்தனை:41 1/16
அட்ட_சித்திகளும் நினது ஏவல்செயும் நீ அவை அவாவி இடல் என்ற மணியே – தனிப்பாசுரம்:24 1/16

மேல்


ஏவலார் (1)

ஏவலார் புகழ் எமது நாவல்_ஆரூரர் புகல் இசை திரு_பாட்டு பதம் – திருமுறை1:1 2/100

மேல்


ஏவலும் (1)

மலைவு_அறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு மனம் என்னும் நல் ஏவலும் வரு சகல கேவலம் இலாத இடமும் பெற்று வாழ்கின்ற வாழ்வு அருளுவாய் – திருமுறை5:55 7/2

மேல்


ஏவலே (1)

இடமே பொருளே ஏவலே என்றென்று எண்ணி இடர்ப்படும் ஓர் – திருமுறை2:84 2/1

மேல்


ஏவற்கு (1)

ஏலும் தயங்கு என்னும் ஏவற்கு எதிர்மறைதான் – தனிப்பாசுரம்:9 7/1

மேல்


ஏவிய (1)

ஈன்று ஐந்தொழில் செய் என்று ஏவிய ஜோதி – கீர்த்தனை:22 29/4

மேல்


ஏவில் (1)

ஏவில் வயப்பட்டால் எதிராதே நோவு இயற்றி – திருமுறை1:3 1/568

மேல்


ஏவினும் (1)

காவின்_மன்னவன் எதிர்க்கினும் காமன் கணைகள் ஏவினும் காலனே வரினும் – திருமுறை2:5 2/1

மேல்


ஏவினை (1)

ஏவினை நேர் கண் மடவார் மையல் பேயால் இடர் உழந்தும் சலிப்பு இன்றி என்னே இன்னும் – திருமுறை1:5 86/2

மேல்


ஏவு (1)

ஏவு_அல் குணத்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 159/4

மேல்


ஏவு_அல் (1)

ஏவு_அல் குணத்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 159/4

மேல்


ஏழ் (33)

வாழ் திருவாய்ப்பாடி இன்ப_வாரிதியே ஏழ் புவிக்குள் – திருமுறை1:2 1/82
ஏழ் இயற்ற ஏழும் இகந்தவராய் ஊழ் இயற்ற – திருமுறை1:3 1/100
அந்த மதி முகம் என்று ஆடுகின்றாய் ஏழ் துளைகள் – திருமுறை1:3 1/649
ஏழ் என்கோ கன்மம்-அதற்கு ஈடு என்கோ தாழ் மண்ணின் – திருமுறை1:3 1/986
ஊழி நல் நீரோ என்பார் ஒத்தனையே ஏழ் இயற்றும் – திருமுறை1:3 1/1090
ஏய் பிறப்பு ஒன்று இல்லாதோய் என் பிறப்பின் ஏழ்_மடங்கு ஓர் – திருமுறை1:4 75/1
ஏழ் வேலை என்னினும் போதா இடும்பை இடும் குடும்ப – திருமுறை1:6 178/3
அங்கு ஏழ் அருகின் அகன்று போய் அங்கே இறை போது அமர்ந்து எழுந்தே – திருமுறை1:8 40/3
ஐ காண் நீர் என்றேன் இதன் மேல் அணங்கே நீ ஏழ் அடைதி என்றார் – திருமுறை1:8 51/2
முந்தை ஏழ் பவ மூட மயக்கு அற – திருமுறை2:28 8/3
திகழ் ஏழ் உலகில் எனை போல் ஓர் சிறியர் அறியேன் தீவினையை – திருமுறை2:40 2/3
ஆண்டாய் எனை ஏழ் பிறப்பும் உனை அன்றி ஒன்றும் – திருமுறை2:87 7/1
ஏழ்_இசையாய் இசை பயனாய் இன் அமுதாய் என்னுடைய – திருமுறை4:11 5/1
ஏழ் வேதனையும் கடந்தவர்-தம் இன்ப பெருக்கே என் உயிரே – திருமுறை5:13 4/3
நெடிய ஏழ் கடலில் பெரிது எனக்கு இ நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும் – திருமுறை6:13 125/2
ஏழினோடு_ஏழ் உலகில் உள்ளவர்கள் எல்லாம் இது என்னை என்று அதிசயிப்ப இரவு_பகல் இல்லாத பெரு நிலையில் ஏற்றி எனை இன்புறச்செய்த குருவே – திருமுறை6:25 22/3
ஏழ் நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண் அமுதம் – திருமுறை6:38 7/1
பர வெளியே நடு வெளியே உபசாந்த வெளியே பாழ் வெளியே முதலாக ஏழ் வெளிக்கு அப்பாலும் – திருமுறை6:60 68/1
ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் பெற்ற இன்பம் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 18/2
ஏழ் உறும் இசையே இயல் அருள் இசையே – திருமுறை6:65 1/1424
ஏழ் வேதனையும் தவிர்ந்தேன் உனையே அடைந்தேன் – திருமுறை6:75 4/2
ஏழ்_உலகு அவத்தை விட்டு ஏறினன் மேல் நிலை – திருமுறை6:94 9/1
ஏற்றமுறும் ஐங்கருவுக்கு இயல் பகுதி கரணம் எழு கோடி ஈங்கு இவற்றுக்கு ஏழ் இலக்கம் இவைக்கே – திருமுறை6:101 29/1
ஏழ் இயல் மாடம் மிசையுற வைத்தான் என்றனள் எனது மெல்_இயலே – திருமுறை6:103 9/4
ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் அடைந்த சுகம் இங்கு இதை விட நான் செய் பணி வேறு எ பணி நீ இயம்பே – திருமுறை6:106 17/4
வருத்தமுறேல் இனி சிறிதும் மயங்கேல் காண் அழியா வாழ்வு வந்தது உன்றனக்கே ஏழ் உலகும் மதிக்க – திருமுறை6:106 57/3
இனித்த நறும் கனி போன்றே என் உளம் தித்திக்க இன் அமுதம் அளித்து என்னை ஏழ் உலகும் போற்ற – திருமுறை6:108 51/2
கூடத்தை நாட அ கூடம் மேல் ஏழ் நிலை – கீர்த்தனை:26 5/1
ஏழ் நிலைக்குள்ளும் இருந்த அதிசயம் – கீர்த்தனை:26 6/1
ஏழ் நிலை மேலே இருந்ததோர் தம்பம் – கீர்த்தனை:26 14/1
ஏழ் வேதனையும் நீக்கி வாழும் நித்தர் என்பனோ – கீர்த்தனை:29 90/3
இனித்த நறும் கனி போன்றே என் உளம் தித்திக்க இன் அமுதம் அளித்து என்னை ஏழ் உலகும் போற்ற – கீர்த்தனை:41 36/2
இலங்கும் ஐ காண் நீர் என்றேன் இதன் முன் ஏழ் நீ கொண்டது என்றார் – தனிப்பாசுரம்:10 7/2

மேல்


ஏழ்_மடங்கு (1)

ஏய் பிறப்பு ஒன்று இல்லாதோய் என் பிறப்பின் ஏழ்_மடங்கு ஓர் – திருமுறை1:4 75/1

மேல்


ஏழ்_இசையாய் (1)

ஏழ்_இசையாய் இசை பயனாய் இன் அமுதாய் என்னுடைய – திருமுறை4:11 5/1

மேல்


ஏழ்_உலகு (1)

ஏழ்_உலகு அவத்தை விட்டு ஏறினன் மேல் நிலை – திருமுறை6:94 9/1

மேல்


ஏழ்மை (2)

என்னே அடிகள் பலி ஏற்றல் ஏழ்மை_உடையீர் போலும் என்றேன் – திருமுறை1:8 95/2
இன்னே கடலினிடை நீ பத்து ஏழ்மை_உடையாய் போலும் என – திருமுறை1:8 95/3

மேல்


ஏழ்மை_உடையாய் (1)

இன்னே கடலினிடை நீ பத்து ஏழ்மை_உடையாய் போலும் என – திருமுறை1:8 95/3

மேல்


ஏழ்மை_உடையீர் (1)

என்னே அடிகள் பலி ஏற்றல் ஏழ்மை_உடையீர் போலும் என்றேன் – திருமுறை1:8 95/2

மேல்


ஏழ்மையும் (1)

எனக்கு நேரும் ஏழ்மையும் பாரார் – திருமுகம்:4 1/356

மேல்


ஏழமை (1)

ஏழமை என் என்பேன் இவர் மயக்கம் வல் நரகின் – திருமுறை1:3 1/613

மேல்


ஏழரைநாள்சனி (1)

சந்தியாவந்தனை யாம் ஏழரைநாள்சனி ஒன்றும் தானே போதும் – தனிப்பாசுரம்:27 5/1

மேல்


ஏழா (1)

ஏழா நிலை மேல் நிலை ஏறி இலங்குகின்றேன் – திருமுறை6:75 5/3

மேல்


ஏழாக (1)

ஏழாக அன்றி மற்று எட்டாக இங்கு என்னை என் செயுமே – திருமுறை2:94 2/4

மேல்


ஏழாம் (2)

ஏழாம் நரகுக்கு ஆளாவேன் அல்லால் புகல் என் எளியேற்கே – திருமுறை2:82 10/4
ஆற்றலுறும் இவை-தமக்கு ஓர் ஏழாம் இ கரணம் அனைத்தினையும் தனித்தனியே தோற்றி நிலை பொருத்தி – திருமுறை6:101 29/3

மேல்


ஏழாய (1)

ஏழாய வன் பவத்தை நீக்கும் ஞான இன்பமே என் அரசே இறையே சற்றும் – திருமுறை5:9 15/3

மேல்


ஏழியல் (1)

ஏழியல் பண் பெற்று அமுதோடு அளாவி இலங்கு தமிழ் – திருமுறை2:6 4/1

மேல்


ஏழில் (1)

ஏழில் அகற்றி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 136/4

மேல்


ஏழின் (1)

ஒட்பு உடைய நம் பெருமான் மாளிகையை வலம் ஏழின் உவந்து செய்து – தனிப்பாசுரம்:3 10/3

மேல்


ஏழினையும் (1)

கடல் ஏழினையும் கடுகிடை முகப்பள் – திருமுகம்:4 1/92

மேல்


ஏழினோடு (1)

ஏழினோடு_ஏழ் உலகில் உள்ளவர்கள் எல்லாம் இது என்னை என்று அதிசயிப்ப இரவு_பகல் இல்லாத பெரு நிலையில் ஏற்றி எனை இன்புறச்செய்த குருவே – திருமுறை6:25 22/3

மேல்


ஏழினோடு_ஏழ் (1)

ஏழினோடு_ஏழ் உலகில் உள்ளவர்கள் எல்லாம் இது என்னை என்று அதிசயிப்ப இரவு_பகல் இல்லாத பெரு நிலையில் ஏற்றி எனை இன்புறச்செய்த குருவே – திருமுறை6:25 22/3

மேல்


ஏழு (5)

மட்டு இன் ஒரு மூன்று உடன் ஏழு மத்தர் தலை ஈது என்று சொலி – திருமுறை1:8 3/3
ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றிலே – கீர்த்தனை:29 43/1
ஐயா நான் செய் பிழைகள் ஏழு கடலில் பெரியதே – கீர்த்தனை:29 47/1
குடி_பேறில் தாய் முலை_பால் ஏழு ஆண்டு மட்டு மிக குடித்து நாக்கு – தனிப்பாசுரம்:2 35/1
ஒரு வகை பொருள் தெரித்து உயவு தீர் மறைகள் நான்கு ஒன்றி வாழ்க உயர் அரன் தரும் ஏழு நான்கு-அதாம் ஆகமம் உலகின் மல்க – தனிப்பாசுரம்:32 1/1

மேல்


ஏழுக்கு (2)

ஏழுக்கு அழுவேனோ என் செய்கேன் என் செய்கேன் – திருமுறை5:52 2/3
ஏழுக்கு அழுவேனோ என் செய்கேன் என் செய்கேன் – தனிப்பாசுரம்:9 2/3

மேல்


ஏழும் (8)

ஏழ் இயற்ற ஏழும் இகந்தவராய் ஊழ் இயற்ற – திருமுறை1:3 1/100
பெண் என்று உரைப்பில் பிறப்பு ஏழும் ஆம் துயரம் – திருமுறை1:3 1/605
ஊக்கும் கலை முதலாம் ஓர் ஏழும் நீக்கி அப்பால் – திருமுறை1:3 1/1362
உக்கு மாறினும் பெயல் இன்றி உலகில் உணவு மாறினும் புவிகள் ஓர் ஏழும்
மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம் விழுந்து மாறினும் வேதங்கள் உணரா – திருமுறை2:4 6/2,3
ஏழும் என்னதே ஆகியது ஐயனே எவர் எனை பொருகின்றோர் – திருமுறை5:11 6/3
ஊழும் உற்பவம் ஓர் ஏழும் விட்டு அகல உதவு சீர் அருள் பெரும் குன்றே – திருமுறை5:37 10/4
வாய் திறவா மவுனம் அதே ஆகும் எனில் தோழி மவுன சத்தி வெளி ஏழும் பரத்த பரத்து ஒழியும் – திருமுறை6:104 13/1
பாதகி துன்பம் பவ_கடல் ஏழும்
மக்கள் துன்பம் மலை ஓர் எட்டும் – திருமுகம்:4 1/250,251

மேல்


ஏழூர் (1)

எ ஊர் என்றேன் நகைத்து அணங்கே ஏழூர் நாலூர் என்றார் பின் – திருமுறை1:8 162/2

மேல்


ஏழை (78)

ஏழை மனத்தால் இளைக்கின்றேன் வாழும் மர – திருமுறை1:2 1/790
ஏவல் கொளும் ஏழை என்கேனோ பாவத்தில் – திருமுறை1:3 1/1126
நினைப்பித்தால் ஏழை நினைப்பேன் நினைப்பின் – திருமுறை1:4 2/2
கோள் வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்று கொட்ட கொள்ளி – திருமுறை1:6 63/1
கேட்டு கண்டேன்_இலை நான் ஏழை நெஞ்ச கிழ குரங்கால் – திருமுறை1:6 73/3
வேகம் கொண்டு ஆர்த்த மனத்தால் இ ஏழை மெலிந்து மிக – திருமுறை1:6 74/3
அந்தோ துயரில் சுழன்று ஆடும் ஏழை அவல நெஞ்சம் – திருமுறை1:6 101/1
எம்மான் இங்கு ஏழை அழு முகம் பார்த்தும் இரங்கிலையே – திருமுறை1:6 110/4
யாரே துணை நமக்கு ஏழை நெஞ்சே இங்கிருந்து கழுநீரே – திருமுறை1:6 115/2
எண் மதியோடு இச்சை எய்தாது அலையும் என் ஏழை மதி – திருமுறை1:6 155/3
தீபம் கண்டாலும் இருள் போம் இ ஏழை தியங்கும் பரிதாபம் – திருமுறை1:6 173/2
என்பு அற்ற புன் புழு போல் தளர் ஏழை எனினும் இவன் – திருமுறை1:6 193/2
ஒண் நுதல் ஏழை மடவார்-தம் வாழ்க்கையின் உற்றிடினும் – திருமுறை1:6 214/1
இருக்காது உழலும் என் ஏழை நெஞ்சே இ இடும்பையிலே – திருமுறை1:6 230/2
ஏது செய்வையோ ஏழை நீ அந்தோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 6/2
ஏலும் நல் துணை யார் நமக்கு என்றே எண்ணிநிற்றியோ ஏழை நீ நெஞ்சே – திருமுறை2:5 7/2
பங்கு_உடையாய் ஏழை முகம் பாராது தள்ளிவிட்டால் – திருமுறை2:20 10/3
இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழை கண்டாய் – திருமுறை2:20 19/3
ஏழை நான் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 24/4
இன்னும் எங்ஙனம் ஏகுகின்றனையோ ஏழை நெஞ்சமே இங்கும்அங்கும்-தான் – திருமுறை2:34 6/1
இலவு காக்கின்ற கிள்ளை போல் உழன்றாய் என்னை நின் மதி ஏழை நீ நெஞ்சே – திருமுறை2:36 5/1
இங்கு எனை நிகரும் ஏழை யார் எனக்குள் இன் அருள் எவ்வணம் அருள்வாய் – திருமுறை2:42 9/3
பிரியமுற்று அலைந்தேன் ஏழை நான் ஒற்றி பெரும நின் அருள் எனக்கு உண்டே – திருமுறை2:44 3/4
எண் அப்பா என்று அழும் இ ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 1/4
எண்ணாதும் எண்ணும் இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 3/4
ஏங்கி அழுகின்ற இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 5/4
எட்டி நின்று பார்க்கும் இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 7/4
இச்சை கொடு வாடும் இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 8/4
எல்லை அறியாத இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 11/4
இன்பம் என்பது விழைந்து இடர் உழந்தேன் என்னை ஒத்த ஓர் ஏழை இங்கு அறியேன் – திருமுறை2:57 6/1
இன்பு_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் சீர் இசைக்கின்றார் நான் ஒருவன் ஏழை இங்கே – திருமுறை2:59 3/1
இடை ஆர்த்து நின்று அழும் இ ஏழை முகம் பாராமே – திருமுறை2:75 1/2
சுற்றுவதும் ஆகி ஓர் சற்றும் அறிவு இல்லாது சுழல்கின்றது என் செய்குவேன் தூய நின் திரு_அருளின் அன்றி இ ஏழை அ சுழல் மனம் அடக்க வருமோ – திருமுறை2:78 7/3
ஏழை கல் நிகர் உளத்தினர்-பால் சென்றது என்னை நெஞ்சே – திருமுறை2:88 6/4
இலகு சேவடிக்கே அன்பு கூர்ந்திலை ஏழை நெஞ்சே – திருமுறை2:88 13/2
அரி தாரம் ஊண் ஆதியாம் மயல்கொண்ட ஏழை
பெரிது ஆர ஓர் மொழியை பேசு – திருமுறை2:89 13/3,4
இன்னல் எனும் ஓர் கடல் வீழ்ந்து இ ஏழை படும் பாடு அறிந்திருந்தும் – திருமுறை2:94 22/2
ஆற்றால் விளங்கும் சடையோய் இ ஏழை அடியனும் பல் – திருமுறை2:94 26/1
எவ்வம் உறு சிறியனேன் ஏழை மதி என்ன மதி இன்ன மதி என்று உணர்கிலேன் இந்த மதி கொண்டு நான் எந்த வகை அழியாத இன்ப நிலை கண்டு மகிழ்வேன் – திருமுறை2:100 8/3
இடையா மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 1/4
இருவா மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 2/4
இட்டு புணர்ந்து இங்கு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 3/4
இடம் கொள் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 4/4
இருக்க மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 5/4
ஏல மயல்கொண்டு என் பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 6/4
ஏக மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 7/4
எண்பார் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 8/4
ஈடு_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 9/4
எள்_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 10/4
ஏழை அடி நான் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 10/4
கேளாது போல் இருக்கின்றனை ஏழை இ கீழ்நடையில் – திருமுறை5:5 17/1
இன்று மா மயில் மீதினில் ஏறி இ ஏழை முன் வருவாயேல் – திருமுறை5:6 6/3
பேர் பூத்த நின் புகழை கருதி ஏழை பிழைக்க அருள்செய்வாயோ பிழையை நோக்கி – திருமுறை5:8 1/3
கண்டாயே இ ஏழை கலங்கும் தன்மை காணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோய் – திருமுறை5:8 4/2
எண்ணாதே யான் மிகவும் ஏழை கண்டாய் இசைக்க அரிய தணிகையில் வீற்றிருக்கும் கோவே – திருமுறை5:8 9/4
எந்நாளும் உனை போற்றி அறியேன் என்னே ஏழை மதி கொண்டேன் இங்கு என் செய்கேனே – திருமுறை5:9 10/2
இளம் தளிர் போல் நலிந்து இரந்து இங்கு உழலும் இந்த ஏழை முகம் பார்த்து இரங்காய் என்னே என்னே – திருமுறை5:9 16/2
எள்ளல் ஐயவோ ஏழை என் செய்கேன் – திருமுறை5:12 10/3
நான் ஏழை இங்கு மனம் நொந்துநொந்து நலிகின்ற செய்கை நலமோ – திருமுறை5:23 1/4
எணியே நினைக்கில் அவமாம் இ ஏழை எது பற்றி உய்வது அரசே – திருமுறை5:23 3/4
முதுவோர் வணங்கு தணிகாசலத்து முதலே இ ஏழை முறியேன் – திருமுறை5:23 9/1
விது ஆகி அன்பர் உளம் மேவும் நீ கைவிடில் ஏழை எங்கு மெலிவேன் – திருமுறை5:23 9/3
இலை ஒருபால் அனம் ஒருபால் மலம் சேர்த்து உண்ணும் ஏழை மதியேன் தணிகை ஏந்தலே பொன் – திருமுறை5:27 8/2
இழுதை நெஞ்சினேன் என் செய்வான் பிறந்தேன் ஏழை மார் முலைக்கே விழைந்து உழன்றேன் – திருமுறை5:29 1/1
என்னே குறை நமக்கு ஏழை நெஞ்சே மயில் ஏறி வரும் – திருமுறை5:36 5/1
வரு பயன் அறியாது உழன்றிடும் ஏழை மதியினேன் உய்ந்திடும் வண்ணம் – திருமுறை5:38 6/1
ஏழை நெஞ்சினேன் எத்தனை நாள் செல்லும் இடர்_கடல் விடுத்து ஏற – திருமுறை5:41 3/2
என்னை இனி திருவுளத்தில் நினைதியோ நான் ஏழையினும் ஏழை கண்டாய் எந்தாய் எந்தாய் – திருமுறை5:44 3/2
இளையன் அவனுக்கு அருள வேண்டும் என்று உன்-பால் இசைக்கின்ற பேரும் இல்லை ஏழை அவனுக்கு அருள்வது ஏன் என்று உன் எதிர்நின்று இயம்புகின்றோரும் இல்லை – திருமுறை5:55 29/2
ஏழை அடியேன் வருத்தம் கண்டு இருத்தல் அழகோ எம் கோவே – திருமுறை6:7 3/4
வட்டியே பெருக்கி கொட்டியே ஏழை மனை கவர் கருத்தினேன் ஓட்டை – திருமுறை6:8 9/1
ஏழை நாயினேன் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 1/3
ஏழை படும் பாடு உனக்கும் திருவுள சம்மதமோ இது தகுமோ இது முறையோ இது தருமம்-தானோ – திருமுறை6:35 4/2
துரிய நிலத்தவர் எல்லாம் துதிக்கின்றார் ஏழை துதித்தல் பெரிது அல இங்கே துதித்திட என்று எழுந்த – திருமுறை6:35 10/2
இடம் பெறு பொய் வாழ்க்கையிலே இன்ப_துன்பம் அடுத்தே எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே – திருமுறை6:97 6/3
என் எனில் யான் ஓர் ஏழை என்பதும் – திருமுகம்:4 1/25
இங்ஙனம் பற்பல ஏழை குறும்புகள் – திருமுகம்:4 1/276
என்னே இருந்து உழல் என் ஏழை வன் மதி என் மதியே – திருமுகம்:5 3/4

மேல்


ஏழைக்கு (13)

எது யார் படினும் இடர்ப்பட்டு அலைய இ ஏழைக்கு என்ன – திருமுறை1:6 37/3
ஒரு முகம் பார்த்து அருள் என்கின்ற ஏழைக்கு உதவிலையேல் – திருமுறை1:6 53/3
பொன்கு இன்று பூத்த சடையாய் இ ஏழைக்கு உன் பொன் அருளாம் – திருமுறை1:6 61/1
இன்று அலவே நெடுநாளாக ஏழைக்கு எதிர்த்த துன்பம் – திருமுறை1:6 75/1
இ நாள் நையா வகை என் நாணை காத்து அருள் ஏழைக்கு நின்றன் – திருமுறை1:6 88/3
இலைப்பட்ட இ மனம் அந்தோ இ ஏழைக்கு என்று எங்கிருந்து – திருமுறை1:6 116/3
இளைக்கின்ற ஏழைக்கு இரங்கு கண்டாய் சிறிதே இறகு – திருமுறை1:6 215/2
அணி மதி முடியோய் போற்றி இ ஏழைக்கு அருள் அமுது அருளுக போற்றி – திருமுறை2:79 2/2
அட முடியாது பல் ஆற்றாலும் ஏழைக்கு அடுத்த துன்பம் – திருமுறை2:94 20/1
என்னே இ ஏழைக்கு இரங்காது நீட்டித்து இருத்தல் எந்தாய் – திருமுறை5:5 4/2
எளியேன் என்ன இருப்பாரோ ஏழைக்கு இரங்கும் விருப்பாரோ – திருமுறை5:22 2/1
என் அப்பா இன்னும் இந்த ஏழைக்கு இரங்காயோ – திருமுறை5:30 2/4
ஏழைக்கு அளித்தனையே அருள் ஆர்_அமுது என்று ஒன்றையே – திருமுறை6:108 2/4

மேல்


ஏழைகட்கும் (1)

இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழை கண்டாய் – திருமுறை2:20 19/3

மேல்


ஏழைகள் (1)

இளகிலா வஞ்ச நெஞ்சக பாவி ஏழைகள் உண்டு-கொல் இலை காண் – திருமுறை2:52 5/2

மேல்


ஏழைகள்-தம் (1)

இரும்பு அசைக்கும் மனம் பெற்றேன் யானோ இ ஏழைகள்-தம்
அரும் பசிக்கு மருந்து அளிப்பேன் அந்தோ இங்கு என்னாலே – திருமுறை6:108 37/2,3

மேல்


ஏழைகளாய் (1)

ஈடு இல் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர்-தமை கண்டே இளைத்தேன் – திருமுறை6:13 62/4

மேல்


ஏழைகளுக்கும் (1)

ஏழைகளுக்கும் இரங்கும் மருந்து – கீர்த்தனை:20 17/2

மேல்


ஏழைமை (1)

இளைத்தனன் அந்தோ ஏழைமை அதனால் என் செய்கேன் என் பிழை பொறுத்து – திருமுறை2:68 6/2

மேல்


ஏழையர் (3)

என் போன்ற ஏழையர் யாண்டு உளர் அம்பலத்தே நடம்செய் – திருமுறை2:58 1/3
வாள் கண் ஏழையர் மயலில் பட்டு அகம் மயங்கி மால் அயன் வழுத்தும் நின் திரு_தாள்-கண் – திருமுறை5:10 2/1
கூவி ஏழையர் குறைகள் தீர ஆட்கொள்ளும் வள்ளலே குறுகும் வாழ்க்கையில் – திருமுறை5:10 4/1

மேல்


ஏழையற்கே (1)

எண்ணப்படும் நின் திரு_அருள் ஈக இ ஏழையற்கே – திருமுறை5:35 4/4

மேல்


ஏழையன் (3)

அன்பு அரிதாம் மனத்து ஏழையன் யான் துயரால் மெலிந்தே – திருமுறை1:6 93/1
அடும் படை கோடி கொண்டு உற்றார் மற்று ஏழையன் யான் ஒருவன் – திருமுறை1:6 206/3
எம்மால் அறியப்படுவது அல என்னென்று உரைப்பேன் ஏழையன் யான் – திருமுறை2:81 6/3

மேல்


ஏழையனேன் (2)

ஏக்கமுமே அன்றி மற்று ஓர் ஏக்கம் இலா ஏழையனேன்
ஊக்கம்_உளோர் போற்றுகின்ற ஒற்றி அப்பா நின் அடி கீழ் – திருமுறை2:45 19/2,3
இருள் ஆர்ந்த நெஞ்சால் இடியுண்ட ஏழையனேன்
தெருள் ஆர்ந்த மெய்ஞ்ஞான செல்வ சிவமே நின் – திருமுறை2:61 2/2,3

மேல்


ஏழையாம் (2)

இன்மையாளர் போல் வலிய வந்திடினும் ஏழையாம் இவன் என்று ஒழித்திட்டால் – திருமுறை2:46 4/2
நண்ணி வந்து இவன் ஏழையாம் என நல்கி ஆண்டிடல் நியாயமே சொலாய் – திருமுறை5:10 3/3

மேல்


ஏழையின் (1)

பண் ஆரும் மூவர் சொல்_பா ஏறு கேள்வியில் பண்படா ஏழையின் சொல்_பாவையும் இகழ்ந்திடாது ஏற்று மறை முடிவான பரமார்த்த ஞான நிலையை – தனிப்பாசுரம்:13 6/1

மேல்


ஏழையினும் (1)

என்னை இனி திருவுளத்தில் நினைதியோ நான் ஏழையினும் ஏழை கண்டாய் எந்தாய் எந்தாய் – திருமுறை5:44 3/2

மேல்


ஏழையினேன் (1)

எஞ்சல் இலா பரம் பொருளே என் குருவே ஏழையினேன் இடத்து நீயும் – திருமுறை2:94 18/3

மேல்


ஏழையேற்கு (2)

ஏழையேற்கு அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 2/4
எய்யாத வாழ்வும் வேறு எண்ணாத நிறைவும் நினை என்றும் மறவாத நெறியும் இறவாத தகவும் மேல் பிறவாத கதியும் இ ஏழையேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை2:100 4/2

மேல்


ஏழையேன் (33)

இன்பம்_அடையான் தன்பு_உடையான் என்று ஏழையேன் தலை மேல் – திருமுறை1:4 74/1
கல் அவாவிய ஏழையேன் நெஞ்சும் கரைந்து வந்திட கலந்திடும் களிப்பை – திருமுறை2:4 1/2
எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 5/2
எய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 8/2
எள்ளி எண்ணெய் போல் எங்கணும் நின்றீர் ஏழையேன் குறை ஏன் அறியீரோ – திருமுறை2:15 2/3
என்ன நான் சொலி நிறுத்தினும் நில்லாது ஏகுகின்றது இ ஏழையேன் மனம்-தான் – திருமுறை2:25 4/1
காலின் ஈற்று கதி பெற ஏழையேன்
மாலின் ஈற்று மயக்கு அறல் என்று கல் – திருமுறை2:28 2/2,3
என்று இரும் தவத்தோர் அரற்றுகின்றனரால் ஏழையேன் உண்டு உடுத்து அவமே – திருமுறை2:42 1/2
வகை எது தெரிந்தேன் ஏழையேன் உய்வான் வள்ளலே வலிந்து எனை ஆளும் – திருமுறை2:50 9/1
எப்பாலும் நின் அன்பர் எல்லாம் கூடி ஏத்துகின்றார் நின் பதத்தை ஏழையேன் நான் – திருமுறை2:59 2/1
வாடினேன் பிழை மனம்கொளல் அழியா வாழ்வை ஏழையேன் வசம்செயல் வேண்டும் – திருமுறை2:65 5/3
எம் பிரான் நினக்கு ஏழையேன் அளவில் இரக்கம் ஒன்று இலை என்னென்பது இன்னும் – திருமுறை2:67 1/2
என்னென்று ஏழையேன் நாணம் விட்டு உரைப்பேன் இறைவ நின்றனை இறை பொழுதேனும் – திருமுறை2:70 9/1
இருள் கெடல் வேண்டும் போற்றி எம் தாயே ஏழையேன் நின்றனை பாடும் – திருமுறை2:79 1/2
ஒன்றாலும் குறைவு இல்லை ஏழையேன் யான் ஒன்றும்_இலேன் இ உலகில் உழலாநின்றேன் – திருமுறை2:94 31/2
ஏழையேன் நான் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 10/4
ஏதமும் சமய வாதமும் விடுத்தோர் இதயமும் ஏழையேன் சிரமும் – திருமுறை5:1 5/3
களித்து நின் திரு_கழல் இணை ஏழையேன் காண்பனோ அலது அன்பை – திருமுறை5:6 3/1
பொருள் இலாதவர்-பால் ஏழையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை5:14 3/2
பொற்பு_இலாதவர்-பால் ஏழையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை5:14 6/2
எய்திலேன் இ உடல் கொண்டு ஏழையேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 3/4
ஏர்கொண்டார் இகழ்ந்திட இங்கு ஏழையேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 4/4
பதி இல் ஏழையேன் படிற்று வஞ்சகனேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 4/2
வாடி நின்று ஏங்கும் ஏழையேன் நெஞ்ச வாட்டம் இங்கு அறிந்திலை என்னே – திருமுறை5:38 9/2
இன்னும் எத்தனை நாள் செலும் ஏழையேன் இடர்_கடல் விடுத்து ஏற – திருமுறை5:41 1/1
இனமான மாச்சரிய வெம் குழியின் உள்ளே இறங்குவான் சிறிதும் அந்தோ என் சொல் கேளான் எனது கைப்படான் மற்று இதற்கு ஏழையேன் என் செய்குவேன் – திருமுறை5:55 22/3
இம்பர் இ உலகில் ஒரு தினமேனும் ஏழையேன் பிறரொடு வெகுண்டே – திருமுறை6:13 103/3
எண் எலாம் கடந்தே இலங்கிய பதியே இன்று நீ ஏழையேன் மனத்து – திருமுறை6:24 60/3
எத்தி அஞ்சலை என அருளாயேல் ஏழையேன் உயிர் இழப்பன் உன் ஆணை – திருமுறை6:32 9/3
ஏதமுற்று இருந்த ஏழையேன் பொருட்டு இ இரு நிலத்து இயல் அருள் ஒளியால் – திருமுறை6:42 13/3
செய்யாத பாவியேன் என்னை நீ கைவிடில் செய்வது அறியேன் ஏழையேன் சேய் செய்த பிழை எலாம் தாய் பொறுப்பது போல சிந்தை-தனில் எண்ணிடாயோ – தனிப்பாசுரம்:13 4/2
எந்தையே என்று அறிஞர் யாவரும் நின் புகழை ஏத்தி வினை-தனை மாற்றியே இன்ப மயமாய் இனிது வாழ்ந்திட புவியினிடை ஏழையேன் ஒருவன் அந்தோ – தனிப்பாசுரம்:13 8/2
என்னுடையாய் நின் அடியை மறந்தேன் அந்தோ என் செய்கேன் என் செய்கேன் ஏழையேன் நான் – தனிப்பாசுரம்:18 6/2

மேல்


ஏழையேன்-தனக்கு (2)

இறைவ நின் திரு_தாட்கு அன்பு இலா கொடியன் என்னினும் ஏழையேன்-தனக்கு
நிறைதரும் நினது திரு_அருள் அளிக்க நினைத்தலே நின் கடன் கண்டாய் – திருமுறை2:52 10/2,3
எண்ணி எண்ணி நெஞ்சு அழிந்து கண்ணீர் கொளும் ஏழையேன்-தனக்கு இன்னும் – திருமுறை5:17 6/3

மேல்


ஏழையேனால் (1)

இந்த அடியேனிடத்து உன் திருவுளம்-தான் எவ்வாறோ அறிகிலேன் ஏழையேனால்
சிந்தை மகிழ்ந்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 5/3,4

மேல்


ஏழையேனே (4)

இம்மையிலே எம்மையினும் காணா சுத்த இன்ப நிலை அடைவேனோ ஏழையேனே – திருமுறை1:5 93/4
இன்ப வடிவு அடைந்து அன்றே எந்தாய் அந்தோ என்னளவு என் சொல்கேன் இ ஏழையேனே – திருமுறை1:5 98/4
ஏய்க்குமவன் வரில் அவனுக்கு யாது சொல்வேன் என் செய்கேன் துணை அறியா ஏழையேனே
தூய் குமர குருவே தென் தணிகை மேவும் சோதியே இரங்காயோ தொழும்பாளர்க்கே – திருமுறை5:8 6/3,4
இனி ஏது செய்வேன் மற்று ஒரு துணையும் காணேன் இ ஏழையேனே – திருமுறை5:18 5/4

மேல்


ஏழையேனை (1)

என்னே இனும் நின் அருள் எய்திலன் ஏழையேனை
முன்னே வலிந்து ஆட்கொண்டது இன்று முனிந்ததேயோ – திருமுறை2:87 6/1,2

மேல்


ஏழையை (4)

ஏழையை நீ விடலாமோ அடிமைக்கு இரங்கு கண்டாய் – திருமுறை1:6 55/2
போதல் நையாநின்று உனை கூவும் ஏழையை போதனை கேள் – திருமுறை1:6 192/2
ஈது செய்தவன் என்று இ ஏழையை எந்தவண்ணம் நீ எண்ணி நீக்குவாய் – திருமுறை5:10 7/2
அதில் ஏழையை புர மெய் அன்பால் அதிலே – தனிப்பாசுரம்:14 6/2

மேல்


ஏள் (1)

ஏள் உடைய மலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 3/4

மேல்


ஏளனம் (1)

ஏளனம் செய்குவர் நீ அருளாவிடில் என் அப்பனே – திருமுறை2:69 1/4

மேல்


ஏளனமே (1)

வேர்க்குருவோ முகக்குருவோ நம் குரு என்று ஏளனமே விரிப்பார் அன்றி – தனிப்பாசுரம்:27 12/2

மேல்


ஏற்க (4)

பொன்_உடையார் இடம் புகவோ அவர்கட்கு ஏற்க பொய் மொழிகள் புகன்றிடவோ பொதி போல் இந்த – திருமுறை1:5 90/1
எடுத்தாயினும் இடுவார்கள் என்பார் அதற்கு ஏற்க சொல்_பூ – திருமுறை1:6 27/2
நிருத்தம் பயின்றார் கடல் நஞ்சு அயின்றார் நினைவார்-தங்கள் நெறிக்கு ஏற்க
அருத்தம் பகர்வார் அருமை புதல்வர் அறு மா முகனார் அயில் வேலார் – திருமுறை5:39 9/1,2
பந்தம் அற நினை எணா பாவிகள்-தம் நெஞ்சம் பகீர் என நடுங்கும் நெஞ்சம் பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடும் கை – திருமுறை5:55 18/3

மேல்


ஏற்கவே (1)

இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட்கு ஏற்கவே பயிற்றிடும்-தோறும் – திருமுறை6:13 106/2

மேல்


ஏற்காய் (1)

ஏற்காய் என்றால் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 9/4

மேல்


ஏற்கின்றது (1)

திரு_நெறிக்கு ஏற்கின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 7/4

மேல்


ஏற்கின்றாய் (1)

இங்கு இவர் வாய் பாகு இலையை ஏற்கின்றாய் புன் மலத்தை – திருமுறை1:3 1/757

மேல்


ஏற்கின்றார்க்கு (1)

இருக்கன் மான் தோல் உடுக்கை எங்கே பொன் சரிகை உடை ஏற்கின்றார்க்கு
விருக்கம் கோல் என்பு அடு நெடும் பொன் சித்திர கோல் விழைகின்றோர்-பால் – தனிப்பாசுரம்:27 8/2,3

மேல்


ஏற்கின்றீர் (1)

நடையாய் ஏற்கின்றீர் என்றேன் நங்காய் நின் போல் ஒரு பணத்தை – திருமுறை1:8 126/2

மேல்


ஏற்குதும் (1)

உர குன்றோர் திருவொற்றியூர்க்கு ஏகி உன்னி ஏற்குதும் உறுதி என் நெஞ்சே – திருமுறை2:36 3/4

மேல்


ஏற்கும் (3)

மா நிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள் மதித்து வரம் ஏற்கும் பதம் – திருமுறை1:1 2/88
ஏற்கும் புறம்பியம் வாழ் என் உயிரே மால் கருவின்-கண் – திருமுறை1:2 1/94
பொடி ஏற்கும் புயனே அருள் பொன்_அம்பலத்து அரசே – கீர்த்தனை:32 13/1

மேல்


ஏற்கும்-கொல் (1)

இன்பு_உடையாய் என் பொய்யும் ஏற்கும்-கொல் துன்பு_உடையேன் – திருமுறை1:4 65/2

மேல்


ஏற்ப (2)

விதி பாலை அறியேம் தாய்_பாலை உண்டு கிடந்து அழுது விளைவிற்கு ஏற்ப
கொதி பாலை உணர்வு அழிக்கும் குடி பாலை மடி பாலை குடிப்பார் அந்தோ – திருமுறை6:24 54/2,3
இவர்கள் முன்னே இவருக்கு ஏற்ப
குரல் கம்மிடவும் குறு நா உலரவும் – திருமுகம்:4 1/385,386

மேல்


ஏற்பட (1)

ஏற்பட விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1224

மேல்


ஏற்பவர் (1)

இவர்கள் சல்லியம் ஏற்பவர் ஆர் என – திருமுகம்:4 1/317

மேல்


ஏற்பவனே (1)

என்னவனே ஐயம் ஏற்பவனே எனை ஈன்றவனே – திருமுறை2:58 5/4

மேல்


ஏற்பித்தல் (1)

நேர்பாட்டில் பிழை குறியேல் அருள் செவிக்கு ஏற்பித்தல் அருள் நீர்மை அன்றோ – தனிப்பாசுரம்:1 4/4

மேல்


ஏற்பினும் (1)

நிந்தை ஏற்பினும் கருணைசெய்திடல் நித்த நின் அருள் நீதி ஆகுமால் – திருமுறை5:10 5/3

மேல்


ஏற்பு (2)

எள் ஆற்றின் மேவாத ஏற்பு_உடையோர் சூழ்ந்து இறைஞ்சும் – திருமுறை1:2 1/233
மால்பேற்றின் அன்பர் மனோபலமே ஏற்பு உடை வாய் – திருமுறை1:2 1/494

மேல்


ஏற்பு_உடையோர் (1)

எள் ஆற்றின் மேவாத ஏற்பு_உடையோர் சூழ்ந்து இறைஞ்சும் – திருமுறை1:2 1/233

மேல்


ஏற்ற (25)

ஏற்ற முக்கனி பாகு கன்னல் கற்கண்டு தேன் என்ன மதுரிக்கும் பதம் – திருமுறை1:1 2/126
எஞ்சேம் என்று ஆணவத்தால் ஏற்ற இருவரையும் – திருமுறை1:2 1/749
ஏற்ற இடம் வேண்டும் அதற்கு என் செய்வாய் ஏற்ற இடம் – திருமுறை1:3 1/800
ஏற்ற இடம் வேண்டும் அதற்கு என் செய்வாய் ஏற்ற இடம் – திருமுறை1:3 1/800
ஏற்ற அடி_நாள் உறவாம் என்னை விட்டு தாமதமாம் – திருமுறை1:3 1/1199
ஏற்ற சுகம் என்றும் இவ்வண்ணம் ஏற்றபடி – திருமுறை1:3 1/1236
செம் சடை எம் பெருமானே சிறு_மான் ஏற்ற செழும் கமல கரத்தவனே சிவனே சூழ்ந்து – திருமுறை1:5 71/1
ஏற்றில் இட்டார் கொடி கொண்டோய் விளக்கினை ஏற்ற பெரும் – திருமுறை1:6 190/1
பை விடம் உடைய வெம் பாம்பும் ஏற்ற நீ – திருமுறை2:32 1/3
இழை பொறுத்த முலையவர்க்கு ஏற்ற என் – திருமுறை2:76 10/1
ஒருமருங்கு ஏற்ற என் செய்கேன் கற்பூர ஒளியினுக்கே – திருமுறை5:35 2/4
எடுத்து ஏற்ற கிடைக்கும்-கொலோ வெண் பளிதம் எற்கே – திருமுறை5:35 3/4
ஏற்ற ஆபரணம் தா என கேட்டே இரங்குவார் இவை குறித்து அடியேன் – திருமுறை6:13 108/3
பணம் புரி காணி பூமிகள் புரி நல் பதி புரி ஏற்ற பெண் பார்த்தே – திருமுறை6:13 109/2
இ தினமே தொடங்கி அழியாத நிலை அடைதற்கு ஏற்ற குறி ஏற்ற இடத்து இசைந்து இயல்கின்றன நாம் – திருமுறை6:36 11/2
இ தினமே தொடங்கி அழியாத நிலை அடைதற்கு ஏற்ற குறி ஏற்ற இடத்து இசைந்து இயல்கின்றன நாம் – திருமுறை6:36 11/2
மால் வருணம் கடந்தவரை மேல் வருணத்து ஏற்ற வயங்கு நடத்து அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 85/4
கோடு தவறாது உனை நான் பாடுதற்கு இங்கு ஏற்ற குண பொருளும் இலக்கியமும் கொடுத்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:91 4/4
துதிப்பதுவே நலம் என கொண்டு இற்றை வரை ஏற்ற சொல் பொருள்கள் காணாதே சுழல்கின்றார் என்றால் – திருமுறை6:91 7/3
ஏற்ற தனி தருணம் ஈதே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/4
இளவேனில் மாலையாய் குளிர் சோலையாய் மலர் இலஞ்சி பூம் பொய்கை அருகாய் ஏற்ற சந்திரகாந்த மேடையாய் அதன் மேல் இலங்கும் அரமிய அணையுமாய் – கீர்த்தனை:41 8/1
கற்றிடற்கு ஏற்ற நல் கலைகள் தேற்றவே – தனிப்பாசுரம்:3 45/4
ஏற்ற பறவை இருமைக்கும் சாற்று அமை – தனிப்பாசுரம்:14 3/2
இளவேனில் மாலையாய் குளிர் சோலையாய் மலர் இலஞ்சி பூம் பொய்கை அருகாய் ஏற்ற சந்திரகாந்த மேடையாய் அதன் மேல் இலங்கும் அரமிய அணையுமாய் – தனிப்பாசுரம்:15 12/1
தேவருக்கு ஏற்ற திரவியம் கூட்டி – திருமுகம்:4 1/396

மேல்


ஏற்றச்செய்து (1)

வீறிய ஓர் பருவ சத்தி கைகொடுத்து தூக்கி மேல் ஏற்றச்செய்து அவளை மேவுறவும் செய்து – திருமுறை4:1 17/2

மேல்


ஏற்றத்திலே (1)

எண்_இலா அண்ட பகிரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலே மேல் ஏற்றத்திலே அவையுள் ஊற்றத்திலே திரண்டு எய்து வடிவம்-தன்னிலே – திருமுறை6:25 5/1

மேல்


ஏற்றத்தை (2)

ஏற்றத்தை பாடி அடியுங்கடி – திருமுறை5:53 3/4
ஏற்றத்தை பாடி அடியுங்கடி – கீர்த்தனை:10 3/4

மேல்


ஏற்றது (5)

என்றும் முகமலர்ச்சி ஏற்றது இலை நன்று பெறு – திருமுறை1:2 1/602
இணை என்று தான் தனக்கு ஏற்றது போற்றும் எனக்கு நல்ல – திருமுறை6:56 2/1
இ தாரணிக்கு அணி ஆயது வான் தொழற்கு ஏற்றது எங்கும் – திருமுறை6:56 6/3
ஈசன் அருளால் கடலில் ஏற்றது ஒரு ஓடம் ஏறி கரை ஏறினேன் இருந்தது ஒரு மாடம் – கீர்த்தனை:1 177/1
இங்கு உருவில் கருணைபுரி திரு_வாக்கின்படி பிச்சை ஏற்றது ஈதால் – தனிப்பாசுரம்:3 39/4

மேல்


ஏற்றதோ (1)

பிடி அளவு சாதமும் கொள்ளார்கள் அல்லது ஒரு பெண்ணை எனினும் கொள்கிலார் பேய் கொண்டதோ அன்றி நோய் கொண்டதோ பெரும் பித்து ஏற்றதோ அறிகிலேன் – தனிப்பாசுரம்:15 5/2

மேல்


ஏற்றபடி (1)

ஏற்ற சுகம் என்றும் இவ்வண்ணம் ஏற்றபடி
வெல்லுகின்றோர் போன்று விரி நீர் உலகிடையே – திருமுறை1:3 1/1236,1237

மேல்


ஏற்றம் (4)

இல்லை என பிறர்-பால் சென்று இரவா வண்ணம் ஏற்றம் அளித்தாய் இரக்கம் என்னே என்னே – திருமுறை5:44 4/3
ஏற்றம் மிக்க அ கருவுள் சத்தி ஒன்று சத்திக்கு இறை ஒன்றாம் இத்தனைக்கும் என் கணவர் அல்லால் – திருமுறை6:101 17/3
தான் பதித்த பொன் வடிவம்-தனை அடைந்து களித்தேன் சாற்றும் அக புணர்ச்சியின் ஆம் ஏற்றம் உரைப்பதுவே – திருமுறை6:106 94/4
ஏற்றம் அருள்செய்வீர் வாரீர் – கீர்த்தனை:17 57/2

மேல்


ஏற்றமுறும் (1)

ஏற்றமுறும் ஐங்கருவுக்கு இயல் பகுதி கரணம் எழு கோடி ஈங்கு இவற்றுக்கு ஏழ் இலக்கம் இவைக்கே – திருமுறை6:101 29/1

மேல்


ஏற்றர் (1)

வெண்மை நீற்றர் வெள்_ஏற்றர் வேத கீதர் மெய் உவப்பார் – திருமுறை3:15 8/1

மேல்


ஏற்றல் (1)

என்னே அடிகள் பலி ஏற்றல் ஏழ்மை_உடையீர் போலும் என்றேன் – திருமுறை1:8 95/2

மேல்


ஏற்றவர் (2)

பாணிக்குமோ தரும் பாணி வந்து ஏற்றவர் பான்மை கண்டே – திருமுறை1:6 95/4
கரு நெறிக்கு ஏற்றவர் காணற்கு அரியது காட்டுகின்ற – திருமுறை6:56 7/3

மேல்


ஏற்றவர்க்கு (1)

இச்சை ஏற்றவர்க்கு யாது செய்குவாய் – திருமுறை5:12 16/2

மேல்


ஏற்றவரே (2)

ஏற்றார் திருவொற்றியூரார் கள கறுப்பு ஏற்றவரே
மாற்றா இயல் கொள் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 21/3,4
என் பாட்டை ஏற்றவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 8/4

மேல்


ஏற்றவன் (2)

என்பது ஏற்றவன்
அன்பு-அது ஏற்று நீ – திருமுறை2:8 5/1,2
பிச்சை ஏற்றவன் பிள்ளை நீ எனில் – திருமுறை5:12 16/1

மேல்


ஏற்றவனே (3)

ஏற்றவனே பலி ஏற்றவனே அன்பர்க்கு ஏற்றவனே – திருமுறை1:6 198/4
ஏற்றவனே பலி ஏற்றவனே அன்பர்க்கு ஏற்றவனே – திருமுறை1:6 198/4
ஏற்றவனே பலி ஏற்றவனே அன்பர்க்கு ஏற்றவனே – திருமுறை1:6 198/4

மேல்


ஏற்றவா (1)

தருணத்துக்கு ஏற்றவா சொல்லி பின் மாற்றும் தப்பு உரை ஈது அன்று சத்தியம் சொன்னேன் – திருமுறை6:76 5/1

மேல்


ஏற்றவும் (1)

இலகிய எனக்கு உள் இருந்து அருள் நெறியில் ஏற்றவும் தரம் இலாமையினான் – திருமுறை4:9 1/2

மேல்


ஏற்றனையேல் (1)

என் என்பேன் என் மொழியை ஏற்றனையேல் மாற்று உயர்ந்த – திருமுறை1:3 1/573

மேல்


ஏற்றா (2)

ஏற்றா வடு கூர் இதயத்தினார்க்கு என்றும் – திருமுறை1:2 1/459
எச்சம் புரிவோர் போற்ற எனை ஏற்றா நிலை மேல் ஏற்றுவித்து என் – திருமுறை6:88 10/3

மேல்


ஏற்றாத (1)

ஏற்றாத உயர் நிலை மேல் ஏற்றி எல்லாம்_வல்ல இறைமையும் தந்து அருளிய என் இறையவனே எனக்கே – திருமுறை6:80 7/3

மேல்


ஏற்றாயினும் (1)

இ மா நிலத்து அமுது ஏற்றாயினும் தந்திடுவள் முக்கண் – திருமுறை1:6 110/3

மேல்


ஏற்றார் (1)

ஏற்றார் திருவொற்றியூரார் கள கறுப்பு ஏற்றவரே – திருமுறை1:7 21/3

மேல்


ஏற்றார்க்கு (1)

வாழ்விப்பது ஏற்றார்க்கு அமுதம் விளம்பி இடுவித்தாரை – திருமுறை6:56 5/2

மேல்


ஏற்றால் (6)

ஏற்றால் இகழ்வே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 155/4
வள்ளல் என்று உமை வந்து அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 3/2
வண்மை கேட்டு இங்கு வந்து அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 4/2
வளிக்குள் பஞ்சு_அனையேன் அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 7/2
மற்றும் நான் நம்பி ஈங்கு வந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 8/2
இறவா உருவது உள் ஏற்றால் வருவது இருள் அகன்றோர் – திருமுறை2:86 5/2

மேல்


ஏற்றாலே (2)

ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருள்_பெரும்_ஜோதி இறைவனை சார்வீரே – திருமுறை6:108 40/4
ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருள்_பெரும்_ஜோதி இறைவனை சார்வீரே – கீர்த்தனை:41 37/4

மேல்


ஏற்றானை (1)

ஏற்றானை என் உளத்தில் எய்தினானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 4/4

மேல்


ஏற்றி (40)

பொன் துணை வார் கழற்கு ஏற்றி அ பொன் அடி போதினையே – திருமுறை1:6 132/2
ஒருங்கு உருள உடல் பதைப்ப உறும் குன்று ஏற்றி உருட்டுகினும் உயிர் நடுங்க உள்ளம் ஏங்க – திருமுறை2:23 5/3
வார் கொள் மங்கையர் முலை மலைக்கு ஏற்றி மறித்தும் அங்கு அவர் மடுவினில் தள்ளப்பார்க்கின்றாய் – திருமுறை2:38 1/1
மதி விளக்கை ஏற்றி அருள் மனையின் ஞான வாழ்வு அடையச்செயல் வேண்டும் வள்ளலே நல் – திருமுறை4:10 4/2
தம்பம் மிசை எனை ஏற்றி அமுது ஊற்றி அழியா தலத்தில் உறவைத்த அரசே சாகாத வித்தைக்கு இலக்கண இலக்கியம்-தானாய் இருந்த பரமே – திருமுறை6:25 6/3
வெவ் வினை தவிர்த்து ஒரு விளக்கு ஏற்றி என்னுளே வீற்றிருந்து அருளும் அரசே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 16/4
ஏழினோடு_ஏழ் உலகில் உள்ளவர்கள் எல்லாம் இது என்னை என்று அதிசயிப்ப இரவு_பகல் இல்லாத பெரு நிலையில் ஏற்றி எனை இன்புறச்செய்த குருவே – திருமுறை6:25 22/3
எ துவந்தனைகளும் நீக்கி மெய் நிலைக்கே ஏற்றி நான் இறவாத இயல் அளித்து அருளால் – திருமுறை6:26 8/2
கமம் உறு சிவ நெறிக்கு ஏற்றி என்றனையே காத்து எனது உளத்தினில் கலந்த மெய் பதியே – திருமுறை6:26 18/2
என் மார்க்கம் எனக்கு அளித்து எனையும் மேல் ஏற்றி இறவாத பெரு நலம் ஈந்த மெய்ப்பொருளே – திருமுறை6:26 19/3
மெய் சோதி ஈந்து எனை மேல் நிலைக்கு ஏற்றி விரைந்து உடம்பை – திருமுறை6:41 9/3
வெற்புறு முடியில் தம்பம் மேல் ஏற்றி மெய் நிலை அமர்வித்த வியப்பே – திருமுறை6:42 10/1
ஆரா_அமுதம் அளித்து அருளி அன்பால் இன்ப நிலைக்கு ஏற்றி
சீர் ஆர் சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 9/1,2
மெய் வைப்பு அழியா நிலைக்கு ஏற்றி விளங்கும் அமுதம் மிக அளித்தே – திருமுறை6:57 10/1
சாதி குலம் சமயம் எலாம் தவிர்த்து எனை மேல் ஏற்றி தனித்த திரு_அமுது அளித்த தனி தலைமை பொருளே – திருமுறை6:60 23/1
திசை அறிய மாட்டாதே திகைத்த சிறியேனை தெளிவித்து மணி மாட திரு_தவிசில் ஏற்றி
நசை அறியா நல் தவரும் மற்றவரும் சூழ்ந்து நயப்ப அருள் சிவ நிலையை நாட்டவைத்த பதியே – திருமுறை6:60 59/1,2
தன்மை எலாம் உடைய பெரும் தவிசு ஏற்றி முடியும் தரித்து அருளி ஐந்தொழில் செய் சதுர் அளித்த பதியே – திருமுறை6:60 62/3
மலைக்கு உயர் மா தவிசு ஏற்றி மணி முடியும் சூட்டி மகனே நீ வாழ்க என வாழ்த்திய என் குருவே – திருமுறை6:60 64/2
நீள் நவமாம் தத்துவ பொன் மாடம் மிசை ஏற்றி நிறைந்த அருள் அமுது அளித்து நித்தம் உற வளர்த்து – திருமுறை6:60 77/2
எத்துணையும் சிறியேனை நான்முகன் மால் முதலோர் ஏற அரிதாம் பெரு நிலை மேல் ஏற்றி உடன் இருந்தே – திருமுறை6:60 97/1
இருந்த_இடம் தெரியாதே இருந்த சிறியேனை எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திட மேல் ஏற்றி
அரும் தவரும் அயன் முதலாம் தலைவர்களும் உளத்தே அதிசயிக்க திரு_அமுதும் அளித்த பெரும் பதியே – திருமுறை6:60 98/1,2
ஏறா நிலை மிசை ஏற்றி என்றனக்கே – திருமுறை6:65 1/17
ஏறா நிலை நடு ஏற்றி என்றனை ஈண்டு – திருமுறை6:65 1/311
எல்லா நிலைகளும் ஏற்றி சித்து எலாம் – திருமுறை6:65 1/1069
எட்டிரண்டு அறிவித்து எனை தனி ஏற்றி
பட்டிமண்டபத்தில் பதித்த மெய் தந்தையே – திருமுறை6:65 1/1131,1132
எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழ நிலை மேல் ஏற்றி நீயும் நானும் ஒன்றாய் இருக்க புரிந்தாய் எந்தாயே – திருமுறை6:66 5/2
பாங்காக ஏற்றி எந்த பத தலைவராலும் படைக்கவொணா சித்தியை நான் படைக்கவைத்த பதியே – திருமுறை6:68 7/3
நாரணர் நான்முகர் போற்ற மேல் ஏற்றி நாதாந்த_நாட்டுக்கு ஓர் நாயகன் ஆக்கி – திருமுறை6:69 1/2
போகம் எல்லாம் என்றன் போகம்-அது ஆக்கி போதாந்த_நாட்டை புரக்க மேல் ஏற்றி
ஏக சிவானந்த வாழ்க்கையில் என்றும் இன்புற்று வாழும் இயல்பு அளித்து என்னை – திருமுறை6:69 2/2,3
ஒத்து வந்து உள்ளே கலந்துகொண்டு எல்லா உலகமும் போற்ற உயர் நிலை ஏற்றி
சித்தி எலாம் செயச்செய்வித்து சத்தும் சித்தும் வெளிப்பட சுத்த நாதாந்த – திருமுறை6:69 5/2,3
புரை_அற்ற மெய் நிலை ஏற்றி மெய்ஞ்ஞான பொதுவினிடை – திருமுறை6:78 4/2
ஏற்றாத உயர் நிலை மேல் ஏற்றி எல்லாம்_வல்ல இறைமையும் தந்து அருளிய என் இறையவனே எனக்கே – திருமுறை6:80 7/3
எடுத்து ஒரு மேல் ஏற்றி வைத்தாயே – திருமுறை6:81 3/4
ஏற்றி கொடுத்தான் அருள் அமுதம் – திருமுறை6:85 8/3
சார்பு உறவே அருள் அமுதம் தந்து எனை மேல் ஏற்றி தனித்த பெரும் சுகம் அளித்த தனித்த பெரும் பதி-தான் – திருமுறை6:98 7/2
ஆபத்தை நீக்கி ஓர் தீபத்தை ஏற்றி என் – கீர்த்தனை:17 22/1
ஓடத்தில் நின்று ஒரு மாடத்தில் ஏற்றி மெய்யூடு – கீர்த்தனை:17 99/1
சிவ வெளிக்கு ஏறும் சிகரத்தில் ஏற்றி
சிவம் ஆக்கிக்கொண்டது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 2/2,3
ஏற்றி களிக்கவைத்தாய் அதன் மேல் இலங்கு குன்றிலே – கீர்த்தனை:29 43/2
இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டியே – கீர்த்தனை:29 93/2

மேல்


ஏற்றிட (3)

பேர் பூத்த ஒற்றியில் நின் முன்னர் ஏற்றிட பேதையனேன் – திருமுறை5:35 1/3
இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய் – திருமுறை6:106 24/3
இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய் – கீர்த்தனை:41 31/3

மேல்


ஏற்றிடில் (1)

வல்லை வந்து நின்று ஏற்றிடில் சிறிதும் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 6/2

மேல்


ஏற்றிடு (1)

ஏற்றிடு வேதாகமங்கள் ஒளி மயமே எல்லாம் என்ற மொழி-தனை நினைத்தே இரவில் இருட்டு அறையில் – திருமுறை6:104 9/1

மேல்


ஏற்றிடுக (2)

அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி ஆயிரமாயிரம் கோடி அணி விளக்கு ஏற்றிடுக
தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திரு_மேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும் – திருமுறை6:106 24/1,2
அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி ஆயிரமாயிரம் கோடி அணி விளக்கு ஏற்றிடுக
தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திரு_மேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும் – கீர்த்தனை:41 31/1,2

மேல்


ஏற்றிடும் (2)

கொன் செய்தாற்கு ஏற்றிடும் என் குற்றம் எலாம் ஐய எனை – திருமுறை1:4 60/1
ஏற்றிடும் ஏகானந்தம் அத்துவிதானந்தம் இயன்ற சச்சிதானந்தம் சுத்த சிவானந்த – திருமுறை6:2 10/3

மேல்


ஏற்றிய (16)

தேய்ந்த போது அடியேன் பயந்த வெம் பயத்தை தீர்த்து மேல் ஏற்றிய திறத்தை – திருமுறை6:13 120/2
இனம் திருத்தி எனை ஆட்கொண்டு என் உள் அமர்ந்து எனை-தான் எவ்வுலகும் தொழ நிலை மேல் ஏற்றிய சற்குருவே – திருமுறை6:22 4/3
பேறு இந்த நெறி என காட்டி என்றனையே பெரு நெறிக்கு ஏற்றிய ஒரு பெரும் பொருளே – திருமுறை6:26 6/3
விது அமுதொடு சிவ அமுதமும் அளித்தே மேல் நிலைக்கு ஏற்றிய மெய் நிலை சுடரே – திருமுறை6:26 9/2
ஏதத்தின் நின்று எனை எடுத்து அருள் நிலைக்கே ஏற்றிய கருணை என் இன் உயிர் துணையே – திருமுறை6:26 16/3
இருள் பெரு நிலத்தை கடத்தி என்றனை மேல் ஏற்றிய இன்பமே எல்லா – திருமுறை6:42 1/3
இன்புறு நிலையில் ஏற்றிய துணையே என் உயிர்_நாதனே என்னை – திருமுறை6:42 15/3
இறவா_வரம் அளித்து என்னை மேல் ஏற்றிய
அறவாழியாம் தனி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/157,158
அருள் விளக்கு ஏற்றிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/328
ஒத்து உறவு ஏற்றிய ஒரு சிவ பதியே – திருமுறை6:65 1/1030
என்னை மேல் ஏற்றிய இனிய நல் தாயே – திருமுறை6:65 1/1100
இருள் அற என் உளத்து ஏற்றிய விளக்கே – திருமுறை6:65 1/1496
இன்புற என் உளத்து ஏற்றிய விளக்கே – திருமுறை6:65 1/1498
இயல் உற என் உளத்து ஏற்றிய விளக்கே – திருமுறை6:65 1/1500
ஏற்றிய ஞான இயல் ஒளி விளக்கே – திருமுறை6:65 1/1506
தம்பத்தில் ஏற்றிய ஜோதி அப்பால் – கீர்த்தனை:22 22/1

மேல்


ஏற்றியே (5)

தாய்க்கு காட்டி நல் தண் அமுது ஊட்டி ஓர் தவள மாட பொன் மண்டபத்து ஏற்றியே
சேய்க்கு நேர என் கையில் பொன் கங்கணம் திகழ கட்டினை என்னை நின் செய்கையே – திருமுறை6:108 31/3,4
விரவில் தனித்து அங்கு என்னை ஒரு கல் மேட்டில் ஏற்றியே
விண்ணில் உயர்ந்த மாடத்து இருக்க விதித்தாய் போற்றியே – கீர்த்தனை:29 4/3,4
ஏறா நிலையில் விரைந்துவிரைந்து இங்கு என்னை ஏற்றியே
இறங்காது இறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றியே – கீர்த்தனை:29 19/1,2
துட்ட வினையை தீர்த்து ஞான சுடர் உள் ஏற்றியே
தூண்டாது என்றும் விளங்கவைத்தாய் உண்மை சாற்றியே – கீர்த்தனை:29 49/3,4
வேண்டு கொண்டார் என்னை மேல் நிலைக்கு ஏற்றியே
ஆண்டுகொண்டார் இதோ அம்பலத்து இருக்கின்றார் – கீர்த்தனை:35 18/1,2

மேல்


ஏற்றில் (2)

ஏற்றில் இட்டார் கொடி கொண்டோய் விளக்கினை ஏற்ற பெரும் – திருமுறை1:6 190/1
ஏற்றில் இட்ட திரு_அடியை எண்ணி அரும் பொன்னை எலாம் – திருமுறை4:11 2/3

மேல்


ஏற்றிலை (2)

என்னை நீ எனக்கு உறு_துணை அந்தோ என் சொல் ஏற்றிலை எழில் கொளும் பொதுவில் – திருமுறை2:34 6/3
இனமுற என் சொல் வழியே இருத்தி எனில் சுகமாய் இருந்திடு நீ என் சொல் வழி ஏற்றிலை ஆனாலோ – திருமுறை6:86 2/2

மேல்


ஏற்றிவைத்தோர் (1)

எங்கள் காழி கவுணியரை எழிலார் சிவிகை ஏற்றிவைத்தோர்
திங்கள் அணியும் செஞ்சடையார் தியாகர் திரு வாழ் ஒற்றியினார் – திருமுறை3:13 6/1,2

மேல்


ஏற்றின் (2)

கொடி கொண்ட ஏற்றின் நடையும் சடையும் குளிர் முகமும் – திருமுறை1:6 83/1
இங்கு மால் அரி_ஏற்றின் முன் கரி போல் ஏங்குகின்றதும் இடர் பெரும் கடலில் – திருமுறை2:66 9/2

மேல்


ஏற்றினர் (1)

ஏர் உலவா திரு_படி கீழ் நின்று விழித்திருக்க எனை மேலே ஏற்றினர் நான் போற்றி அங்கு நின்றேன் – திருமுறை6:106 64/2

மேல்


ஏற்றினீர் (1)

இதயத்தில் ஏற்றினீர் வாரீர் – கீர்த்தனை:17 34/2

மேல்


ஏற்றினை (2)

என் நிகர் இல்லா இழிவினேன்-தனை மேல் ஏற்றினை யாவரும் வியப்ப – திருமுறை6:39 8/1
அருள் அமுது அளித்தனை அருள் நிலை ஏற்றினை
அருள் அறிவு அளித்தனை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/1573,1574

மேல்


ஏற்று (54)

வெய் ஆற்றில் நின்றவரை மெய் ஆற்றின் ஏற்று திருவையாற்றின் – திருமுறை1:2 1/103
ஏற்று உவந்த மெய்ப்பொருளே என்று நிதம் போற்றிநின்றால் – திருமுறை1:3 1/254
கோது இல் விறகு ஏற்று விலைகூறியதை நீதி_உளோர் – திருமுறை1:3 1/510
ஏலார் மனை-தொறும் போய் ஏற்று எலும்பும் தேய நெடும் – திருமுறை1:4 21/1
ஆளே என விறகு ஏற்று விற்றோய் நின் அருள் கிடைக்கும் – திருமுறை1:6 26/3
அ நாள் நையாது நஞ்சு ஏற்று அயன் மால் மனை ஆதியர்-தம் – திருமுறை1:6 88/1
ஏர்தரும் ஐந்தெழுத்து ஓதுகின்றேன் கரை ஏற்று அரசே – திருமுறை1:6 135/4
இரை ஏற்று துன்ப குடும்ப விகார இருள்_கடலில் – திருமுறை1:6 232/1
புரை ஏற்று நெஞ்சம் புலர்ந்து நின்றேனை பொருட்படுத்தி – திருமுறை1:6 232/2
திரை ஏற்று செம் சடை தேவே அமரர் சிகாமணியே – திருமுறை1:6 232/4
ஏற்று ஒளிர் ஒற்றி_இடத்தார் இடத்தில் இலங்கும் உயர் – திருமுறை1:7 41/3
நின்று அன்பொடும் கை ஏந்து அனத்தை ஏற்று ஓர் கலத்தில் கொளும் என்றேன் – திருமுறை1:8 5/2
ஏற்று கிடந்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 46/4
ஏற்று ஆதரவால் மொழிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 64/4
ஓம்பாது உரைக்கில் பார்த்திடின் உள் உன்னில் விடம் ஏற்று உன் இடை கீழ் – திருமுறை1:8 112/2
ஏற்று திரியேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 164/4
அன்பு-அது ஏற்று நீ – திருமுறை2:8 5/2
ஏற்று உகந்த பெம்மானை எம்மவனை நீற்று ஒளி சேர் – திருமுறை2:30 9/2
ஈது வேண்டியது என்னும் முன் அளிப்பார் ஏற்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே – திருமுறை2:36 2/4
இரும்பின் கட்டி நேர் நெஞ்சினேன் எனினும் ஏற்று வாங்கிடாது இருந்தது உண்டேயோ – திருமுறை2:46 6/3
பிச்சை ஏற்று உணும் பித்தர் என்று உம்மை பேசுகின்றவர் பேச்சினை கேட்டும் – திருமுறை2:54 8/1
ஐயம் ஏற்று திரிபவராயினும் ஆசையாம் பொருள் ஈந்திட வல்லரேல் – திருமுறை5:20 7/1
பாடு ஏந்தும் அறிஞர் தமிழ் பாவொடு நாய்_அடியேன் சொல் பாவும் ஏற்று
பீடு ஏந்தும் இரு மடவார் பெட்பொடும் ஆங்கு அவர்கள் முலை பெரிய யானை – திருமுறை5:51 7/2,3
என்னை ஈன்றளித்த தந்தையே விரைந்து இங்கு ஏற்று அருள் திரு_செவிக்கு இதுவே – திருமுறை6:13 6/4
என் உயிர் காத்தல் கடன் உனக்கு அடியேன் இசைத்த விண்ணப்பம் ஏற்று அருளி – திருமுறை6:13 132/1
எழுந்து ஏறும் அன்பர் உளத்து ஏற்று திரு_விளக்கே என் உயிர்க்கு துணையே என் இரு கண்ணுள் மணியே – திருமுறை6:24 51/3
ஏழை நாயினேன் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 1/3
அஞ்சல் இன்றியே செய்த விண்ணப்பம் ஏற்று அகம் களித்து அளித்தாயே – திருமுறை6:40 3/3
புலம்கொள் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் புரிந்தனை இஞ்ஞான்றே – திருமுறை6:40 5/3
இயங்கு சிற்றடியேன் மொழி விண்ணப்பம் ஏற்று அருள் புரிந்தாயே – திருமுறை6:40 7/3
இடைவுறாது செய் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் புரிந்தாயே – திருமுறை6:40 9/3
ஐய மற்று உரைத்திட்ட விண்ணப்பம் ஏற்று அளித்தனை இஞ்ஞான்றே – திருமுறை6:40 10/3
ஏகா நினக்கு அடிமை ஏற்று – திருமுறை6:43 2/4
தெருள் அளித்த திருவாளா ஞான உருவாளா தெய்வ நடத்து அரசே நான் செய்மொழி ஏற்று அருளே – திருமுறை6:60 1/4
வான் என்றும் ஒளி என்றும் வகுப்ப அரிதாம் பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 21/4
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழ பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே – திருமுறை6:60 26/4
தே மாலும் பிரமனும் நின்று ஏத்த மன்றில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 31/4
தேன் பரித்த மலர் மணமே திரு_பொதுவில் ஞான திரு_நடம் செய் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 49/4
தேன் நிலைத்த தீம் பாகே சர்க்கரையே கனியே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 51/4
செய்யாத பேர்_உதவி செய்த பெருந்தகையே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 54/4
மா காதல் உடையார்கள் வழுத்த மணி பொதுவில் மா நடம் செய் அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 56/4
தேன் அளக்கும் மறைகள் எலாம் போற்ற மணி மன்றில் திகழும் நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 58/4
பொன் ஆரும் பொதுவில் நடம் புரிகின்ற அரசே புண்ணியனே என் மொழி பூம் கண்ணியும் ஏற்று அருளே – திருமுறை6:60 66/4
மருள்_உடையார்-தமக்கும் மருள் நீக்க மணி பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 75/4
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்து ஆடும் மா நடத்து என் அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 92/4
சித்து உருவாய் நடம் புரியும் உத்தம சற்குருவே சிற்சபை என் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 97/4
விண்ணப்பம் ஏற்று வருவாய் என்-பால் விரைந்தே விரைந்தே – திருமுறை6:78 2/4
ஏகாக்கர பொன் பீடத்து என்னை ஏற்று சோதியே – கீர்த்தனை:29 99/3
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழ பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே – கீர்த்தனை:41 25/4
நீரேனும் கூழேனும் கிடைத்தது கை ஏற்று வந்து நின்று வாங்கி – தனிப்பாசுரம்:3 38/4
ஒட்டாதார் வலி அடக்கி அன்பர் துதி ஏற்று அருளும் ஒருவ காவாய் – தனிப்பாசுரம்:7 8/3
புன் செயல் தீர் திருப்புகழை ஏற்று அருளும் மெய்ஞ்ஞான புனிதன் என்றே – தனிப்பாசுரம்:7 9/2
பண் ஆரும் மூவர் சொல்_பா ஏறு கேள்வியில் பண்படா ஏழையின் சொல்_பாவையும் இகழ்ந்திடாது ஏற்று மறை முடிவான பரமார்த்த ஞான நிலையை – தனிப்பாசுரம்:13 6/1
திரு_செவிக்கு ஏற்று திருவுளத்து எளியேன் – திருமுகம்:2 1/75

மேல்


ஏற்றுக்கொண்ட (1)

ஏலானை என் பாடல் ஏற்றுக்கொண்ட எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 2/4

மேல்


ஏற்றுகின்ற (1)

இடும் கடுக என்று உணர்த்தி ஏற்றுகின்ற அறிவோர் ஏத்த மணி பொதுவில் அருள் கூத்து உடைய பொருளே – திருமுறை4:2 96/4

மேல்


ஏற்றுகின்றவரே (1)

பின்பாட்டு காலை இதே அணைய வாரீர் பிச்சு ஏற்றுகின்றவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 8/3

மேல்


ஏற்றுகின்றோர் (1)

ஏறுவதோர் வகை அறியேன் எந்தாய் எந்தாய் ஏற்றுகின்றோர் நின்னை அன்றி இல்லேன் என்னை – தனிப்பாசுரம்:18 10/3

மேல்


ஏற்றுகினும் (3)

மல_கூடை ஏற்றுகினும் மாணாதே தென்-பால் – திருமுறை1:4 28/3
இரும் கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 5/4
இருப்பு ஆணி ஏற்றுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 7/4

மேல்


ஏற்றுதலாம் (2)

இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய் – திருமுறை6:106 24/3
இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய் – கீர்த்தனை:41 31/3

மேல்


ஏற்றும் (9)

சூழ் கரையில் ஏற்றும் துணைவன் காண் வீழ் குணத்தால் – திருமுறை1:3 1/378
புணை என இடரின் கடலின்-நின்று ஏற்றும் புனித நின் பொன் அடி போற்றி – திருமுறை2:79 8/2
கலக அமண கைதவரை கழுவில் ஏற்றும் கழுமலத்தோன் – திருமுறை3:14 8/1
தனித்த கடும் குணத்தேன் நான் ஏன் பிறந்தேன் நினது தனி கருத்தை அறிந்திலேன் சபைக்கு ஏற்றும் ஒளியே – திருமுறை6:4 4/4
வீடகத்து ஏற்றும் விளக்கமே விளக்கின் மெய் ஒளிக்கு உள் ஒளி வியப்பே – திருமுறை6:15 1/2
நிழற்கு இசைத்த மேல் நிலையில் ஏற்றும் என மகிழ்ந்து நின்ற என்னை வெளியில் இழுத்து உலக வியாபார – திருமுறை6:27 9/3
ஏகாத நிலை-அதன் மேல் எனை ஏற்றும் தெய்வம் எண்ணு-தொறும் என் உளத்தே இனிக்கின்ற தெய்வம் – திருமுறை6:44 7/3
எல்லா உலகும் புகழ எனை மேல் ஏற்றும் இறைவனே – கீர்த்தனை:29 85/2
போற்றும் சிற்றம்பலத்தே ஏற்றும் மணி_விளக்காய் – கீர்த்தனை:38 3/2

மேல்


ஏற்றுவதற்கு (1)

இருள் உடைய பவ கடல் விட்டு ஏறேன் என்னை ஏற்றுவதற்கு எண்ணுக என் இன்ப தேவே – திருமுறை1:5 100/4

மேல்


ஏற்றுவர் (1)

ஏற்றுவர் இறக்குவர் எங்கு நடத்துவர் – திருமுகம்:4 1/290

மேல்


ஏற்றுவார் (3)

ஏற்றுவார் கொடி கொள் எந்தையே போற்றி இறைவ நின் இரும் கழல் போற்றி – திருமுறை2:79 7/3
இழிந்தாலும் நம்மை இங்கே ஏற்றுவார் என்று அடைந்தால் – கீர்த்தனை:36 4/1
ஏற்றுவார் போலே பின்னும் இழியவைப்பாருக்கு – கீர்த்தனை:36 4/2

மேல்


ஏற்றுவித்தாய் (1)

ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே இலங்கு திரு_கதவு திறந்து இன் அமுதம் அளித்தே – திருமுறை6:31 7/3

மேல்


ஏற்றுவித்தீர் (1)

படிகள் எலாம் ஏற்றுவித்தீர் பரம நடம் புரியும் பதியை அடைவித்தீர் அ பதி நடுவே விளங்கும் – திருமுறை6:33 1/1

மேல்


ஏற்றுவித்து (2)

எச்சம் புரிவோர் போற்ற எனை ஏற்றா நிலை மேல் ஏற்றுவித்து என் – திருமுறை6:88 10/3
இனையாது என்னையும் மேல் நிலை ஏற்றுவித்து ஆண்டவனே – கீர்த்தனை:31 4/3

மேல்


ஏற்றெடுத்துக்கொண்டு (1)

ஈனமுற நின் தலை மேல் ஏற்றெடுத்துக்கொண்டு உன் ஏவல் புரி பெண்களொடே இவ்விடம் விட்டு ஏகி – திருமுறை6:86 9/2

மேல்


ஏற (18)

வெற்பு என்றால் ஏற விரைந்து அறியாய் மாதர் முலை – திருமுறை1:3 1/621
வெற்பு என்றால் ஏற விரைந்தனையே பொற்பு ஒன்றும் – திருமுறை1:3 1/622
இன்பு அற்ற இ சிறு வாழ்க்கையிலே வெயில் ஏற வெம்பும் – திருமுறை1:6 193/1
நா ஏற நினை துதியேன் நலம் ஒன்று இல்லேன் நாய் கடைக்கும் கடைப்பட்டேன் நண்ணுகின்றோர்க்கு – திருமுறை2:23 10/3
எரிந்து விழ நாம் கதியில் ஏற தெரிந்து – திருமுறை2:30 8/2
இந்தமட்டில் நான் உழன்றதே அமையும் ஏற வேண்டும் உன் எண்ணம் ஏது அறியேன் – திருமுறை2:51 7/2
இருள் பெரும் கடல் விட்டு ஏற நின் கோயிற்கு எளியனேன் வர வரம் அருளே – திருமுறை2:71 8/4
ஏறிய நான் ஒரு நிலையில் ஏற அறியாதே இளைக்கின்ற காலத்து என் இளைப்பு எல்லாம் ஒழிய – திருமுறை4:1 17/1
வள்ள மா மலர் பாத பெரும் புகழ் வாழ்த்தி நா தழும்பு ஏற வழங்குவாய் – திருமுறை5:3 6/3
இன்னும் எத்தனை நாள் செலும் ஏழையேன் இடர்_கடல் விடுத்து ஏற
மின்னும் வேல் படை மிளிர்தரும் கைத்தல வித்தக பெருமானே – திருமுறை5:41 1/1,2
ஏழை நெஞ்சினேன் எத்தனை நாள் செல்லும் இடர்_கடல் விடுத்து ஏற
மாழை மேனியன் வழுத்து மாணிக்கமே வாழ்த்துவாரவர் பொல்லா – திருமுறை5:41 3/2,3
எளியனேன் இன்னும் எத்தனை நாள் செலும் இடர்_கடல் விடுத்து ஏற
ஒளி அனேகமாய் திரண்டிடும் சிற்பர உருவமே உரு இல்லா – திருமுறை5:41 6/1,2
தொண்டனேன் இன்னும் எத்தனை நாள் செலும் துயர்_கடல் விடுத்து ஏற
அண்டனே அண்டர்க்கு அருள்தரும் பரசிவன் அருளிய பெரு வாழ்வே – திருமுறை5:41 7/1,2
அழுந்து ஏற அறியாது என் அவல நெஞ்சம் அந்தோ அபயம் உனக்கு அபயம் எனை ஆண்டு அருள்க விரைந்தே – திருமுறை6:24 51/4
எத்துணையும் சிறியேனை நான்முகன் மால் முதலோர் ஏற அரிதாம் பெரு நிலை மேல் ஏற்றி உடன் இருந்தே – திருமுறை6:60 97/1
நடிப்பு ஏறினார் அவர் முன் நொடிப்பு ஏற நின்றேன் இ நாயினேனே – தனிப்பாசுரம்:2 35/4
ஏல நெய் திரு_விளக்கு ஏற பார்த்திடும் – தனிப்பாசுரம்:3 53/3
ஆய் மட்டு அமுதம் செவிக்கு ஏற முன் முயலாமை – திருமுகம்:5 4/3

மேல்


ஏறக்கட்டிய (1)

இச்சை கட்டி இடும்பை எனும் சுமை ஏறக்கட்டிய எற்கு அருள்வாய்-கொலோ – திருமுறை5:20 10/3

மேல்


ஏறவிடுத்து (1)

விலகுறும் காலத்து அடிக்கடி ஏறவிடுத்து பின் விலகுறாது அளித்தாய் – திருமுறை4:9 1/3

மேல்


ஏறவிலையோ (2)

நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன் – திருமுறை2:100 7/3
நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ
நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன் – கீர்த்தனை:41 16/1,2

மேல்


ஏறவைத்தானை (1)

எடுத்து எனை துன்பம் விட்டு ஏறவைத்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 2/4

மேல்


ஏறவைத்தீர் (2)

ஏறவைத்தீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 32/2
ஏறவைத்தீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 77/2

மேல்


ஏறா (7)

ஏறா பெண் மாதர் இடைக்குள் அளிந்து என்றும் – திருமுறை1:2 1/691
ஏறா வழக்கு தொடுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 13/4
எற்றென்று உரைப்பேன் செவிலி அவள் ஏறா_மட்டும் ஏறுகின்றாள் – திருமுறை3:10 25/3
ஏறா நிலை மிசை ஏற்றி என்றனக்கே – திருமுறை6:65 1/17
ஏறா நிலை நடு ஏற்றி என்றனை ஈண்டு – திருமுறை6:65 1/311
ஏறா நிலையில் விரைந்துவிரைந்து இங்கு என்னை ஏற்றியே – கீர்த்தனை:29 19/1
வருந்து ஏறா நிலை நின்ற வான் பொருளே பவ_பிணியை மாற்றும் தெய்வ – தனிப்பாசுரம்:3 22/2

மேல்


ஏறா_மட்டும் (1)

எற்றென்று உரைப்பேன் செவிலி அவள் ஏறா_மட்டும் ஏறுகின்றாள் – திருமுறை3:10 25/3

மேல்


ஏறாத (2)

ஏறாத வண்ணம் என் ஒற்றி தியாகர் இடப்புறத்தின் – திருமுறை1:7 94/3
எண்ணாத மந்திரமே எழுதாத மறையே ஏறாத மேல் நிலை நின்று இறங்காத நிறைவே – திருமுறை6:60 55/1

மேல்


ஏறாது (3)

ஏறாது இழியாது இருப்போரும் மாறாது – திருமுறை1:3 1/1394
மன்று ஆடும் கணவர் திரு_வார்த்தை அன்றி உமது வார்த்தை என்றன் செவிக்கு ஏறாது என்ற அதனாலோ – திருமுறை6:63 23/1
ஏறாது இறங்காது இயக்கும் ஓர் ஜோதி – கீர்த்தனை:22 9/4

மேல்


ஏறாதே (1)

ஏறுகின்றோன் சொல் வழி விட்டு ஏறாதே சீறுகின்ற – திருமுறை1:3 1/570

மேல்


ஏறாதோ (1)

ஏறாதோ ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 7/4

மேல்


ஏறாமல் (3)

ஏறாமல் இறங்குகின்றேன் இதற்கு என் செய்வேன் – திருமுறை2:87 10/2
ஏறாமல் வீணிலே இறங்குகின்றீரே எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 2/4
ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி ஏறி இழிந்து இங்கு இறப்பாயோ தோழி – கீர்த்தனை:13 5/2

மேல்


ஏறி (58)

மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறி கேள்வி மீது ஏறி தெளிந்து இச்சை விடுதல் ஏறி – திருமுறை1:5 50/1
மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறி கேள்வி மீது ஏறி தெளிந்து இச்சை விடுதல் ஏறி – திருமுறை1:5 50/1
மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறி கேள்வி மீது ஏறி தெளிந்து இச்சை விடுதல் ஏறி
அஞ்ஞானம் அற்றபடி ஏறி உண்மை அறிந்தபடி நிலை ஏறி அது நான் என்னும் – திருமுறை1:5 50/1,2
அஞ்ஞானம் அற்றபடி ஏறி உண்மை அறிந்தபடி நிலை ஏறி அது நான் என்னும் – திருமுறை1:5 50/2
அஞ்ஞானம் அற்றபடி ஏறி உண்மை அறிந்தபடி நிலை ஏறி அது நான் என்னும் – திருமுறை1:5 50/2
கைஞ்ஞானம் கழன்று ஏறி மற்ற எல்லாம் கடந்து ஏறி மவுன இயல் கதியில் ஏறி – திருமுறை1:5 50/3
கைஞ்ஞானம் கழன்று ஏறி மற்ற எல்லாம் கடந்து ஏறி மவுன இயல் கதியில் ஏறி – திருமுறை1:5 50/3
கைஞ்ஞானம் கழன்று ஏறி மற்ற எல்லாம் கடந்து ஏறி மவுன இயல் கதியில் ஏறி
எஞ்ஞானம் அற தெளிந்தோர் கண்டும் காணேம் என்கின்ற அநுபவமே இன்ப தேவே – திருமுறை1:5 50/3,4
வான் ஏறுகின்றார் நான் ஒருவன் பாவி மண் ஏறி மயக்கு ஏறி வருந்துற்றேனே – திருமுறை1:5 70/4
வான் ஏறுகின்றார் நான் ஒருவன் பாவி மண் ஏறி மயக்கு ஏறி வருந்துற்றேனே – திருமுறை1:5 70/4
மத்து ஏறி அலை தயிர் போல் வஞ்ச வாழ்க்கை மயல் ஏறி விருப்பு ஏறி மதத்தினோடு – திருமுறை1:5 74/1
மத்து ஏறி அலை தயிர் போல் வஞ்ச வாழ்க்கை மயல் ஏறி விருப்பு ஏறி மதத்தினோடு – திருமுறை1:5 74/1
மத்து ஏறி அலை தயிர் போல் வஞ்ச வாழ்க்கை மயல் ஏறி விருப்பு ஏறி மதத்தினோடு – திருமுறை1:5 74/1
பித்து ஏறி உழல்கின்ற மனத்தால் அந்தோ பேய் ஏறி நலிகின்ற பேதை ஆனேன் – திருமுறை1:5 74/2
பித்து ஏறி உழல்கின்ற மனத்தால் அந்தோ பேய் ஏறி நலிகின்ற பேதை ஆனேன் – திருமுறை1:5 74/2
வித்து ஏறி விளைவு ஏறி மகிழ்கின்றோர் போல் மேல் ஏறி அன்பர் எலாம் விளங்குகின்றார் – திருமுறை1:5 74/3
வித்து ஏறி விளைவு ஏறி மகிழ்கின்றோர் போல் மேல் ஏறி அன்பர் எலாம் விளங்குகின்றார் – திருமுறை1:5 74/3
வித்து ஏறி விளைவு ஏறி மகிழ்கின்றோர் போல் மேல் ஏறி அன்பர் எலாம் விளங்குகின்றார் – திருமுறை1:5 74/3
ஒத்து ஏறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள் உடையானே இது தகுமோ உணர்கிலேனே – திருமுறை1:5 74/4
விடை இலையோ அதன் மேல் ஏறி என் முன் விரைந்து வர – திருமுறை1:6 64/1
நிதம் கூறிடும் நல் பசும் கன்றை நீயும் ஏறி இடுகின்றாய் – திருமுறை1:8 150/3
தனமே என்னும் மலை ஏறி பார்த்தேன் இருண்ட சலதி ஒன்று – திருமுறை2:43 8/2
தெருள்வது ஒன்று இன்றி மங்கையர் கொங்கை திடர் மலை சிகரத்தில் ஏறி
உருள்வதும் அல்குல் படு_குழி விழுந்து அங்கு உலைவதும் அன்றி ஒன்று உண்டோ – திருமுறை2:44 5/3,4
ஆன் ஏறி வந்து அன்பரை ஆட்கொளும் ஐயனே எம் – திருமுறை2:87 11/1
ஏறி திரிவார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 10/4
வாழ்வை அளிப்பார் மாடு ஏறி மகிழ்ந்து திரிவார் என்றாலும் – திருமுறை3:17 7/1
தத்துவ நிலைகள் தனித்தனி ஏறி தனி பரநாதமாம் தலத்தே – திருமுறை4:9 3/1
இன்று மா மயில் மீதினில் ஏறி இ ஏழை முன் வருவாயேல் – திருமுறை5:6 6/3
வலம் மேவு வேல் கை ஒளிர் சேர் கலாப மயில் ஏறி நின்ற மணியே – திருமுறை5:23 2/4
கரை வாய் ஏறி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை5:25 8/4
குயில் ஏறிய பொழில் சூழ் திரு_குன்று ஏறி நடக்கும் – திருமுறை5:32 4/3
என்னே குறை நமக்கு ஏழை நெஞ்சே மயில் ஏறி வரும் – திருமுறை5:36 5/1
துன்னும் நல் தணிகாசலத்து அமர்ந்து அருள் தோன்றலே மயில் ஏறி
மன்னும் உத்தம வள்ளலே நின் திரு_மன கருத்து அறியேனே – திருமுறை5:41 1/3,4
என்றோடு இகல் எழில் ஆர் மயில் ஏறி அங்கு உற்றார் – திருமுறை5:43 4/2
மின் இருவர் புடை விளங்க மயில் மீது ஏறி விரும்பும் அடியார் காண மேவும் தேவே – திருமுறை5:44 10/3
மந்தாரம் சேர் பைம் பொழிலின்-கண் மயில் ஏறி
வந்தார் அந்தோ கண்டனன் அங்கை வளை காணேன் – திருமுறை5:49 2/1,2
மந்தா நிலம் மேவும் தார் மறுகில் மயில் ஏறி
வந்தார் நிலவு ஓர் செந்தாமரையின் மலர் வாச – திருமுறை5:49 4/2,3
மா மயில் ஏறி வருவாண்டி அன்பர் – திருமுறை5:53 2/1
சினமான வெம் சுரத்து உழலுவன் உலோபமாம் சிறு குகையினுள் புகுவான் செறு மோக இருளிடை செல்குவான் மதம் எனும் செய்குன்றில் ஏறி விழுவான் – திருமுறை5:55 22/2
இன்பம் மடுத்து உன் அடியர் எலாம் இழியாது ஏறி இருக்கின்றார் – திருமுறை6:7 15/1
நகைத்த போது எல்லாம் நடுங்கினேன் இங்கே நல்ல வாகனங்களில் ஏறி
உகைத்த போது எல்லாம் நடுங்கினேன் விரைந்தே ஓட்டிய போது எலாம் பயந்தேன் – திருமுறை6:13 47/2,3
குறித்து அறிந்ததன் பின் எந்தை நான் ஏறி குதித்தது என் கூறுக நீயே – திருமுறை6:13 78/4
ஏய்ந்த பொன்_மலை மேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகி – திருமுறை6:13 120/1
தான் மறந்தான் எனினும் இங்கு நான் மறக்க மாட்டேன் தவத்து ஏறி அவத்து இழிய சம்மதமும் வருமோ – திருமுறை6:23 9/3
பொய் கொடுத்த மன மாயை சேற்றில் விழாது எனக்கே பொன் மணி மேடையில் ஏறி புந்தி மகிழ்ந்து இருக்க – திருமுறை6:33 5/1
ஏழா நிலை மேல் நிலை ஏறி இலங்குகின்றேன் – திருமுறை6:75 5/3
படி ஏறி தலைவர் திரு_அடி ஊறும் அமுதம் பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசு உரைப்பது என்னே – திருமுறை6:106 53/4
வருத்தம் ஒன்றும் காணாதே நான் ஒருத்தி ஏறி மா நடம் காண்கின்றேன் என் மா தவம்-தான் பெரிதே – திருமுறை6:106 63/4
ஏதம் முயங்காது கயங்காது மயங்காது ஏறி இறங்காது உறங்காது கறங்காது – கீர்த்தனை:1 151/1
ஈசன் அருளால் கடலில் ஏற்றது ஒரு ஓடம் ஏறி கரை ஏறினேன் இருந்தது ஒரு மாடம் – கீர்த்தனை:1 177/1
மீதான நிலை ஏறி சின்னம் பிடி வெட்டவெளி நடு நின்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 218/1
மா மயில் ஏறி வருவாண்டி அன்பர் – கீர்த்தனை:10 2/1
ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி ஏறி இழிந்து இங்கு இறப்பாயோ தோழி – கீர்த்தனை:13 5/2
ஏறி இறங்கி இருந்தேன் இறங்காமல் – கீர்த்தனை:17 77/1
வல்லபத்தால் அந்த மா தம்பத்து ஏறி
மணி முடி கண்டேனடி அம்மா – கீர்த்தனை:26 19/1,2
ஏறி போகப்போக நூலின் இழை போல் நுணுகவே – கீர்த்தனை:29 3/2
பிடிப்பு ஏறி சிறியேன் முன் பிறந்தவர்-தம் பெயர் எழுத பெரிதும் கற்ற – தனிப்பாசுரம்:2 35/3
ஆனை_முகன் ஆட மயில் ஏறி விளையாடும் உயர் ஆறுமுகன் ஆட மகிழ்வாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 3/4

மேல்


ஏறிட்ட (2)

ஏறிட்ட கைகள் கண்டு ஆணவ பேய்கள் இறங்கிடுமே – திருமுறை1:6 113/4
என்று இரவி-தன்னிலே இரவி சொருபத்திலே இயல் உருவிலே அருவிலே ஏறிட்ட சுடரிலே சுடரின் உள் சுடரிலே எறி ஆதப திரளிலே – திருமுறை6:25 11/1

மேல்


ஏறிடச்செய்தி (1)

தேறா உளத்தேன்-தனை ஏறிடச்செய்தி கண்டாய் – திருமுறை2:87 10/3

மேல்


ஏறிடும் (1)

கொடு விடம் ஏறிடும் கொள்கை போல் இரக்கம் – திருமுகம்:4 1/353

மேல்


ஏறிய (12)

நல் துணையா கரை ஏறிய புண்ணிய நாவரசை – திருமுறை1:6 132/3
ஏறிய நான் ஒரு நிலையில் ஏற அறியாதே இளைக்கின்ற காலத்து என் இளைப்பு எல்லாம் ஒழிய – திருமுறை4:1 17/1
வண் மூன்றலர் மலை வாழ் மயில் ஏறிய மாணிக்கமே – திருமுறை5:5 2/4
விடையில் ஏறிய சிவ_பரஞ்சுடர் உளே விளங்கிய ஒளி_குன்றே – திருமுறை5:11 2/3
துயில் ஏறிய சோர்வும் கெடும் துயரம் கெடும் நடுவன் – திருமுறை5:32 4/1
கையில் ஏறிய பாசம் துணி கண்டே முறித்திடுமால் – திருமுறை5:32 4/2
குயில் ஏறிய பொழில் சூழ் திரு_குன்று ஏறி நடக்கும் – திருமுறை5:32 4/3
மயில் ஏறிய மணியே என வளர் நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 4/4
நான் பார்க்கும் நாள் எந்த நாள் மயில் ஏறிய நாயகனே – திருமுறை5:36 4/4
விடையின் ஏறிய சிவபிரான் பெற்று அருள் வியன் திரு_மகப்பேறே – திருமுறை5:41 9/2
பூ உண்ட வெள் விடை ஏறிய புனிதன் தரு மகனார் – திருமுறை5:43 1/1
செங்கண் விடை-தனில் ஏறிய சிவனார் திரு_மகனார் – திருமுறை5:43 7/1

மேல்


ஏறியே (1)

யானும் சிலரும் படகில் ஏறியே மயங்கவே – கீர்த்தனை:29 4/2

மேல்


ஏறிவந்து (1)

இனிய மால் விடை ஏறிவந்து அருள்வோன் இடம் கொண்டு எம் உளே இசைகுதல் பொருட்டே – திருமுறை2:7 8/4

மேல்


ஏறிற்றிலை (1)

தடிப்பேறிற்று ஆதலினால் படிப்பு ஏறிற்றிலை அடியேன்-தனக்கு கல்வி – தனிப்பாசுரம்:2 35/2

மேல்


ஏறிற்று (1)

முந்நீர்_தனையை_அனையீர் இ முது நீர் உண்டு தலைக்கு ஏறிற்று
இ நீர் காண்டி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 153/3,4

மேல்


ஏறினன் (1)

ஏழ்_உலகு அவத்தை விட்டு ஏறினன் மேல் நிலை – திருமுறை6:94 9/1

மேல்


ஏறினார் (1)

நடிப்பு ஏறினார் அவர் முன் நொடிப்பு ஏற நின்றேன் இ நாயினேனே – தனிப்பாசுரம்:2 35/4

மேல்


ஏறினேன் (4)

மெய் கொடுக்க வேண்டும் உமை விட_மாட்டேன் கண்டீர் மேல் ஏறினேன் இனி கீழ் விழைந்து இறங்கேன் என்றும் – திருமுறை6:33 5/3
ஈசன் அருளால் கடலில் ஏற்றது ஒரு ஓடம் ஏறி கரை ஏறினேன் இருந்தது ஒரு மாடம் – கீர்த்தனை:1 177/1
மேடை மேல் ஏறினேன் மேடை மேல் அங்கு ஒரு – கீர்த்தனை:26 4/1
தழுவற்கு அரிய பெரிய துரிய தம்பத்து ஏறினேன்
தனித்து அப்பால் ஓர் தவள மாடத்து இருந்து தேறினேன் – கீர்த்தனை:29 76/3,4

மேல்


ஏறினை (2)

புறம் காதல் செய்வார் போல் செய்யாதே பெண்ணே பொன் கம்பம் ஏறினை சொர்க்கம் அங்கு அப்பால் – திருமுறை6:102 3/3
ஏறினை என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 10/4

மேல்


ஏறு (25)

ஏறு_உடையாய் நீறு அணியா ஈனர் மனை ஆயினும் வெண் – திருமுறை1:2 1/675
அன்பு_உடையார் இன் சொல் அமுது ஏறு நின் செவிக்கே – திருமுறை1:4 65/1
தேன் ஏறு மலர் சடை எம் சிவனே தில்லை செழும் சுடரே ஆனந்த தெய்வமே என் – திருமுறை1:5 70/2
பொதி அணிந்து திரிந்து உழலும் ஏறு போல பொய் உலகில் பொய் சுமந்து புலம்பாநின்றேன் – திருமுறை1:5 75/3
ஏறு மொழி அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 103/4
பொய்_இலார்க்கு முன் பொற்கிழி அளித்த புலவர் ஏறு என புகழ்ந்திட கேட்டு – திருமுறை2:15 9/1
ஏறு மீது வந்து ஏறும் எம் அரசே எந்தையே எமை ஏன்றுகொள் இறையே – திருமுறை2:22 6/2
ஏறு பூத்த என் இன் உயிர்க்கு உயிரே யாவும் ஆகி நின்று இலங்கிய பொருளே – திருமுறை2:22 7/2
அடல் ஏறு உவந்த அருள்_கடலே அணி அம்பலத்துள் – திருமுறை2:73 10/3
மால் ஏறு உடைத்தாம் கொடி_உடையார் வளம் சேர் ஒற்றி மா நகரார் – திருமுறை3:10 2/1
பால் ஏறு அணி நீற்று அழகர் அவர் பாவியேனை பரிந்திலரே – திருமுறை3:10 2/2
சேல் ஏறு உண்கண் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 2/4
தண் ஏறு பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 1/4
விடை ஏறு ஈசன் புயம் படும் உன் விரை தாள்_கமலம் பெறுவேனோ – திருமுறை5:13 2/3
வான் கொண்ட தெள் அமுத வாரியே மிகு கருணை_மழையே மழை கொண்டலே வள்ளலே என் இரு கண்மணியே என் இன்பமே மயில் ஏறு மாணிக்கமே – திருமுறை5:55 31/3
ஏறு உகந்தாய் என்னை ஈன்று உகந்தாய் மெய் இலங்கு திரு_நீறு – திருமுறை6:84 4/2
பொடி ஏறு வடிவு_உடையார் என் கணவர் சபையின் பொன் படி கீழ் நிற்பது பெற்று அ பரிசு நினைந்தே – திருமுறை6:106 53/2
இடி ஏறு போன்று இறுமாந்து இருக்கின்றாரடி நான் எல்லாரும் அதிசயிக்க ஈண்டு திரு_சபையின் – திருமுறை6:106 53/3
ஏம ஜோதி வியோம ஜோதி ஏறு ஜோதி வீறு ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி – கீர்த்தனை:1 152/2
தண் ஏறு பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – கீர்த்தனை:41 12/4
கையில் ஏறும் கனியே முக்கண் ஏறு பெற்ற இளங்காளாய் நீல – தனிப்பாசுரம்:3 24/3
குயில் ஏறு மொழி கடவுள் குஞ்சரம் தோய் களிறே என் குருவே போற்றி – தனிப்பாசுரம்:3 24/4
பண் ஆரும் மூவர் சொல்_பா ஏறு கேள்வியில் பண்படா ஏழையின் சொல்_பாவையும் இகழ்ந்திடாது ஏற்று மறை முடிவான பரமார்த்த ஞான நிலையை – தனிப்பாசுரம்:13 6/1
கம்பர் வாய் இவர் வாய் கதைப்பு என்பர் சிறு கரும் காக்கை வாய் கத்தல் இவர் வாய் கத்தலில் சிறிது என்பர் சூடு ஏறு நெய் ஒரு கலம் கொள்ளவேண்டும் என்பர் – தனிப்பாசுரம்:15 3/2
பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம் பித்தன் வாய் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால் – தனிப்பாசுரம்:15 8/1

மேல்


ஏறு-மினோ (1)

தண்மையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியில் சார்ந்து விரைந்து ஏறு-மினோ சத்திய வாழ்வு அளிக்க – திருமுறை6:98 13/3

மேல்


ஏறு_உடையாய் (1)

ஏறு_உடையாய் நீறு அணியா ஈனர் மனை ஆயினும் வெண் – திருமுறை1:2 1/675

மேல்


ஏறுகின்ற (1)

ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே இலங்கு திரு_கதவு திறந்து இன் அமுதம் அளித்தே – திருமுறை6:31 7/3

மேல்


ஏறுகின்றது (2)

இது என்று அறி நாம் ஏறுகின்றது என்றார் ஏறுகின்றது-தான் – திருமுறை1:8 44/2
இது என்று அறி நாம் ஏறுகின்றது என்றார் ஏறுகின்றது-தான் – தனிப்பாசுரம்:10 1/2

மேல்


ஏறுகின்றது-தான் (2)

இது என்று அறி நாம் ஏறுகின்றது என்றார் ஏறுகின்றது-தான்
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று சொலி – திருமுறை1:8 44/2,3
இது என்று அறி நாம் ஏறுகின்றது என்றார் ஏறுகின்றது-தான்
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 1/2,3

மேல்


ஏறுகின்றதுமாய் (1)

இறங்குகின்றதும் ஏறுகின்றதுமாய் எய்க்கின்றேன் மனம் என்னினும் அடியேன் – திருமுறை2:46 5/2

மேல்


ஏறுகின்றனன் (1)

ஏறுகின்றனன் இரக்கம்_உள்ளவன் நம் இறைவன் இன்று அருள் ஈகுவன் என்றே – திருமுறை2:67 8/3

மேல்


ஏறுகின்றாய் (1)

தாழ்_குழல் நீ ஆண்_மகன் போல் நாணம் அச்சம் விடுத்தே சபைக்கு ஏறுகின்றாய் என்று உரைக்கின்றாய் தோழி – திருமுறை6:106 52/1

மேல்


ஏறுகின்றார் (1)

வான் ஏறுகின்றார் நான் ஒருவன் பாவி மண் ஏறி மயக்கு ஏறி வருந்துற்றேனே – திருமுறை1:5 70/4

மேல்


ஏறுகின்றாள் (1)

எற்றென்று உரைப்பேன் செவிலி அவள் ஏறா_மட்டும் ஏறுகின்றாள்
செற்றம் ஒழியாள் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 25/3,4

மேல்


ஏறுகின்றிலேன் (1)

ஏறுகின்றிலேன் இழிகிலேன் நடு நின்று எய்க்கின்றேன் பவம் என்னும் அ குழியில் – திருமுறை2:49 5/1

மேல்


ஏறுகின்றேம் (1)

ஏறுகின்றேம் என மதித்தே இறங்குகின்ற கடையேன் ஏதம் எலாம் நிறை மனத்தேன் இரக்கம் இலா புலையேன் – திருமுறை6:4 5/1

மேல்


ஏறுகின்றோன் (1)

ஏறுகின்றோன் சொல் வழி விட்டு ஏறாதே சீறுகின்ற – திருமுறை1:3 1/570

மேல்


ஏறுகினும் (1)

மெய் ஓர் தினைத்தனையும் அறிகிலார் பொய்_கதை விளம்ப எனில் இ உலகிலோ மேல்_உலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர் தெரு மேவு மண் எனினும் உதவ – தனிப்பாசுரம்:15 11/1

மேல்


ஏறுண்ட (1)

கோல் ஏறுண்ட மதன் கரும்பை குனித்தான் அம்பும் கோத்தனன் காண் – திருமுறை3:10 2/3

மேல்


ஏறும் (35)

எடும் மேல் என தொண்டர் முடி மேல் மறுத்திடவும் இடை வலிந்து ஏறும் பதம் – திருமுறை1:1 2/103
வரு வேள் ஊர் மா எல்லாம் மா ஏறும் சோலை – திருமுறை1:2 1/313
கோடு ஏறும் பொல்லா குரங்கு எனவே பொய் உலக – திருமுறை1:2 1/791
காடு ஏறும் நெஞ்சால் கலங்குகின்றேன் பாடு ஏறும் – திருமுறை1:2 1/792
காடு ஏறும் நெஞ்சால் கலங்குகின்றேன் பாடு ஏறும்
உள் அறியா மாயை எனும் உட்பகை ஆர் காமம் எனும் – திருமுறை1:2 1/792,793
சென்றே நடு நின்ற சித்தன் எவன் சென்று ஏறும்
அத்திரத்தை மென் மலராய் அ மலரை அத்திரமாய் – திருமுறை1:3 1/192,193
நண்ணி தலைக்கு ஏறும் நஞ்சம் காண் எண்_அற்ற – திருமுறை1:3 1/594
ஏறும் கால் மற்று அதனுக்கு என் செய்வாய் மாறும் சீர் – திருமுறை1:3 1/814
ஆன் ஏறும் பெருமானே அரசே என்றன் ஆர்_உயிருக்கு ஒரு துணையே அமுதே கொன்றை – திருமுறை1:5 70/1
ஊன் ஏறும் உயிர்க்குள் நிறை ஒளியே எல்லாம் உடையானே நின் அடி சீர் உன்னி அன்பர் – திருமுறை1:5 70/3
பதம் கூறு ஒற்றி பதியீர் நீர் பசுவில் ஏறும் பரிசு-அதுதான் – திருமுறை1:8 150/1
ஏறு மீது வந்து ஏறும் எம் அரசே எந்தையே எமை ஏன்றுகொள் இறையே – திருமுறை2:22 6/2
மருதா எழில் தில்லை மன்னா எருது ஏறும்
என் அருமை தெய்வதமே என் அருமை சற்குருவே – திருமுறை2:30 6/2,3
பெற்றம்-அது ஏறும் பெரிய பிரானை பிறை முடியோனை பெம்மானை எம்மானை – திருமுறை2:33 10/3
மடம் தாழ் மனத்தோடு உலைகின்றேன் கரை கண்டு ஏறும் வகை அறியேன் – திருமுறை2:82 18/2
பாயும் மால் விடை ஏறும் பரமனே – திருமுறை2:94 41/3
சே ஏறும் பெருமான் இங்கு இவர்கள் வாழ்த்தல் செய்து உவக்கும் நின் இரண்டு திரு_தாள் சீரே – திருமுறை5:8 10/4
பண் ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும் பாத_மலர் அழகினை இ பாவி பார்க்கில் – திருமுறை5:9 1/1
விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே – திருமுறை5:9 1/3
சே ஏறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற செல்வமே அருள் ஞான தேனே அன்பர் – திருமுறை5:9 8/3
எல்லாம் செய் வல்லவனே தேவர் யார்க்கும் இறைவனே மயில் ஏறும் எம்பிரானே – திருமுறை5:9 17/3
இலகும் கலப மயில் பரி மேல் ஏறும் பரிசு என் இயம்புகவே – திருமுறை5:45 1/4
எட்டை மாட்டி உயிர்விட கட்டை மேல் ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே – திருமுறை6:24 22/4
எழுந்து ஏறும் அன்பர் உளத்து ஏற்று திரு_விளக்கே என் உயிர்க்கு துணையே என் இரு கண்ணுள் மணியே – திருமுறை6:24 51/3
நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேல் ஏறும்
வீதி மற்றைய வீதிகள் கீழ் செலும் வீதி – திருமுறை6:95 3/3,4
துடி ஏறும் இடை உனக்கு வந்த இறுமாப்பு என் சொல் என்றாய் அரி பிரமர் சுரர் முனிவர் முதலோர் – திருமுறை6:106 53/1
தவ யோக பலமே சிவ ஞான நிலமே தலை ஏறும் அணியே விலையேறு மணியே – கீர்த்தனை:1 114/1
சிவ வெளிக்கு ஏறும் சிகரத்தில் ஏற்றி – கீர்த்தனை:23 2/2
பொன் தம்பம் கண்டு ஏறும் போது நான் கண்ட – கீர்த்தனை:26 15/1
ஏறும் போது அங்கே எதிர்ந்த வகை சொல – கீர்த்தனை:26 16/1
பண் ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும் பாத_மலர் அழகினை இ பாவி பார்க்கில் – கீர்த்தனை:41 12/1
விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே – கீர்த்தனை:41 12/3
மயில் ஏறும் பெருமான் முன் இறைஞ்சி மலர் கரம் கூப்பி வணங்கி நின்றே – தனிப்பாசுரம்:3 24/1
அயில் ஏறும் கதிர் வேல் கை ஐயா என் அப்பா என் அரசே அன்பர் – தனிப்பாசுரம்:3 24/2
கையில் ஏறும் கனியே முக்கண் ஏறு பெற்ற இளங்காளாய் நீல – தனிப்பாசுரம்:3 24/3

மேல்


ஏறுமுகம் (1)

ஏறுமுகம் கொண்டதல்லால் இறங்குமுகம் இலையால் – திருமுறை5:51 12/2

மேல்


ஏறுவது (1)

ஒற்றி நகரார் இவர்-தமை நீர் உவந்து ஏறுவது இங்கு யாது என்றேன் – திருமுறை1:8 24/1

மேல்


ஏறுவதும் (2)

எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும் இறங்குவதும் ஏறுவதும் வீண் எண்ணுவதும் நண்ணுவதும் இ புவன போகங்கள் யாவினும் சென்றுசென்றே – திருமுறை2:78 7/2
ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி இருக்கின்ற என்று உணர்ந்தோர் இயம்பிடில் இ சிறியேன் – திருமுறை6:101 41/3

மேல்


ஏறுவதோர் (1)

ஏறுவதோர் வகை அறியேன் எந்தாய் எந்தாய் ஏற்றுகின்றோர் நின்னை அன்றி இல்லேன் என்னை – தனிப்பாசுரம்:18 10/3

மேல்


ஏறுவன் (1)

சேர அழைக்கில் சிரத்தே ஏறுவன்
வெட்டிலும் துணியான் கட்டிலும் குறுகான் – திருமுகம்:4 1/161,162

மேல்


ஏறுவனே (1)

ஏறுவனே என்பாய் இயமன் கடா மிசை வந்து – திருமுறை1:3 1/857

மேல்


ஏறுவனேல் (1)

ஏறுவனேல் உன் ஆசை என் ஆமோ கூறிடும் இ – திருமுறை1:3 1/858

மேல்


ஏறெடுத்து (1)

எத்துணையும் மற்றவரை ஏறெடுத்து பாராள் இரு விழிகள் நீர் சொரிவாள் என் உயிர்_நாயகனே – திருமுறை6:62 5/2

மேல்


ஏறே (1)

பொடி கொள் மேனி எம் புண்ணிய முதலே புன்னை அம் சடை புங்கவர் ஏறே
செடியர் தேடுறா திவ்விய ஒளியே திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 10/3,4

மேல்


ஏறேன் (1)

இருள் உடைய பவ கடல் விட்டு ஏறேன் என்னை ஏற்றுவதற்கு எண்ணுக என் இன்ப தேவே – திருமுறை1:5 100/4

மேல்


ஏறேனோ (1)

ஏறேனோ அருள்_கடலில் இழியேனோ ஒழியாத இன்பம் ஆர்ந்தே – திருமுறை5:18 9/4

மேல்


ஏன் (76)

ஏசு_ஒலிக்கு மானிடனாய் ஏன் பிறந்தேன் தொண்டர்கள்-தம் – திருமுறை1:4 71/1
ஏன் படுகின்றனை என்று இரங்காய் என்னில் என் செய்வனே – திருமுறை1:6 9/4
என் போல் மனிதரை ஏன் அடுப்பேன் எனக்கு எய்ப்பில் வைப்பாம் – திருமுறை1:6 18/1
ஏன் வேண்டிக்கொண்டனை என்பார் இதற்கு இன்னும் ஏன் இரங்காய் – திருமுறை1:6 57/3
ஏன் வேண்டிக்கொண்டனை என்பார் இதற்கு இன்னும் ஏன் இரங்காய் – திருமுறை1:6 57/3
சிவசாதனத்தரை ஏன் படைத்தாய் அ திரு_இலிகள் – திருமுறை1:6 89/2
எண்ணாத பாவி இங்கு ஏன் பிறந்தேன் நினை ஏத்துகின்றோர் – திருமுறை1:6 109/2
ஏன் வளர்த்தாய் கொடும் பாம்பை எல்லாம் தள்ளிலை வளர்த்தாய் – திருமுறை1:6 164/3
ஏடு அறியாது அவை ஏன் அறியா என்று இகழ்வர் அன்றே – திருமுறை1:6 185/4
மணம் கேதகை வான் செயும் ஒற்றி வள்ளல் இவரை வல் விரைவு ஏன்
பிணங்கேம் சிறிது நில்லும் என்றேன் பிணங்காவிடினும் நென்னல் என – திருமுறை1:8 23/1,2
சோற்றுத்துறை என்றார் நுமக்கு சோற்று கருப்பு ஏன் சொலும் என்றேன் – திருமுறை1:8 164/2
ஏன் என கேளாது இருந்தனை ஐயா ஈது நின் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 1/4
ஈங்கு ஒடியாத அருள் கணால் நோக்கி ஏன் எனாது இருப்பதும் இயல்போ – திருமுறை2:12 2/4
எள்ளி எண்ணெய் போல் எங்கணும் நின்றீர் ஏழையேன் குறை ஏன் அறியீரோ – திருமுறை2:15 2/3
எள்ள அரும் புகழ் தியாகர் என்று ஒரு பேர் ஏன் கொண்டீர் இரப்போர்க்கு இட அன்றோ – திருமுறை2:15 3/3
இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன் என் செய்வேன் உனை ஏன் அடுத்தேனே – திருமுறை2:34 4/4
இடிய நெஞ்சகம் இடர் உழந்து இருந்தேன் இன்னும் என்னை நீ ஏன் இழுக்கின்றாய் – திருமுறை2:38 2/3
எண்ணி நம் புடை இரு என உரைப்பர் ஏன் வணங்கினை என்று உரைப்பாரோ – திருமுறை2:55 11/2
ஏன் செய்தனை என நின் தடுப்பார் இலை என் அரசே – திருமுறை2:73 6/3
ஏன் செய்தாய் என்பார் இல்லை மற்று எனக்கு உன் இன் அருள் நோக்கம் செய் போற்றி – திருமுறை2:79 10/2
ஏன் செய்தனை என கேளாது மேலும் இரங்குகின்றாய் – திருமுறை2:83 6/3
உள் உருகும் வகை இலை என் செய்கேன் நான் ஏன் பிறந்தேன் ஒதியனேனே – திருமுறை2:94 12/4
உலை பயின்ற அரக்கு என நெஞ்சு உருகேன் நான் ஏன் பிறந்தேன் ஒதியனேனே – திருமுறை2:94 16/4
மருந்து ஏன் மையல் பெரு நோயை மறந்தேன் அவரை மறந்திலனே – திருமுறை3:6 10/4
கோணுகின்ற மனத்தாலே நாணுவது ஏன் மகனே குறைவு அற வாழ்க என மகிழ்ந்து கொடுத்தனை ஒன்று எனக்கு – திருமுறை4:2 66/3
தரு மொழியாம் என்னில் இனி சாதகம் ஏன் சஞ்சலம் ஏன் – திருமுறை4:12 8/3
தரு மொழியாம் என்னில் இனி சாதகம் ஏன் சஞ்சலம் ஏன்
குரு மொழியை விரும்பி அயல் கூடுவது ஏன் கூறுதியே – திருமுறை4:12 8/3,4
குரு மொழியை விரும்பி அயல் கூடுவது ஏன் கூறுதியே – திருமுறை4:12 8/4
வருந்தும் தனி முன் மன்னாரோ வருத்தம் உனக்கு ஏன் என்னாரோ – திருமுறை5:22 8/1
எடுத்திலேன் நல்லன் எனும் பெயரை அந்தோ ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 1/4
இரப்பவர்க்கு ஓர் அணுவளவும் ஈயேன் பேயேன் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 2/4
எய்திலேன் இ உடல் கொண்டு ஏழையேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 3/4
ஏர்கொண்டார் இகழ்ந்திட இங்கு ஏழையேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 4/4
ஏமாந்த பாவியேன் அந்தோ அந்தோ ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 5/4
என்று அறியேன் வெறியேன் இங்கு அந்தோஅந்தோ ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 6/4
எல்லார்க்கும் பொல்லாத பாவியேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 7/4
இரும்பாய வன் நெஞ்ச கள்வனேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 8/4
எம் பாதகத்தை எடுத்து யார்க்கு சொல்வேன் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 9/4
எண்ணேன் வன் துயர் மண்ணேன் மனம் செம் புண்ணேன் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 10/4
ஏன் பிறந்தேன் ஏன் பிறந்தேன் பாவியேன் யான் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 1/4
ஏன் பிறந்தேன் ஏன் பிறந்தேன் பாவியேன் யான் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 1/4
ஏன் கண்டனை என்றாள் அனை என் என்று உரைக்கேனே – திருமுறை5:43 6/4
சந்து ஏன் ஒழிவாய் அம் தேன் மொழியாய் தனி இன்று – திருமுறை5:49 5/2
இளையன் அவனுக்கு அருள வேண்டும் என்று உன்-பால் இசைக்கின்ற பேரும் இல்லை ஏழை அவனுக்கு அருள்வது ஏன் என்று உன் எதிர்நின்று இயம்புகின்றோரும் இல்லை – திருமுறை5:55 29/2
நிலத்திடை நான் ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் நிர்க்குணனே நடராஜ நிபுண மணி_விளக்கே – திருமுறை6:4 1/4
களக்கு அறியா புவியிடை நான் ஏன் பிறந்தேன் அந்தோ கருணை நடத்து அரசே நின் கருத்தை அறியேனே – திருமுறை6:4 2/4
எறியாத புவியிடை நான் ஏன் பிறந்தேன் உன்றன் இதயம் அறியேன் மன்றில் இனித்த நடத்து இறையே – திருமுறை6:4 3/4
தனித்த கடும் குணத்தேன் நான் ஏன் பிறந்தேன் நினது தனி கருத்தை அறிந்திலேன் சபைக்கு ஏற்றும் ஒளியே – திருமுறை6:4 4/4
வீறுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது மெய் கருத்தை அறிந்திலேன் விளங்கு நடத்து அரசே – திருமுறை6:4 5/4
விரசு நிலத்து ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் வியக்கு மணி மன்று ஓங்கி விளங்கு பரம் பொருளே – திருமுறை6:4 6/4
தெருள் அறியேன் உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது திருவுளத்தை அறிந்திலேன் தெய்வ நடத்தவனே – திருமுறை6:4 7/4
நவம் புரியும் உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது நல்ல திருவுளம் அறியேன் ஞான நடத்து இறையே – திருமுறை6:4 8/4
கறை அளவா உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது கருத்து அறியேன் கருணை நடம் காட்டுகின்ற குருவே – திருமுறை6:4 9/4
கூட்டுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது குறிப்பு அறியேன் மன்றில் நடம் குலவு குல மணியே – திருமுறை6:4 10/4
ஏது நினைப்பேன் ஐயோ நான் பாவி உடம்பு ஏன் எடுத்தேனே – திருமுறை6:7 8/4
எண்ணி யாது உற்றதோ என கலங்கி ஏன் எனல் மறந்தனன் எந்தாய் – திருமுறை6:13 57/4
ஏன் என வினவாது இருத்தலும் அழகோ இறையும் நான் தரிக்கலன் இனியே – திருமுறை6:30 6/4
ஏன் ஒருமை இலர் போல் நீ இருக்கின்றாய் அழகோ என் ஒருமை அறியாயோ யாவும் அறிந்தாயே – திருமுறை6:36 7/4
ஏன் நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம் என் மகனே எனக்கு இலையோ என்று அருளி எனை ஆண்ட குருவே – திருமுறை6:60 51/3
ஏன் எனை நீ அறியாயோ சிற்சபையில் நடம் செய் இறைவன் அருள்_பெரும்_ஜோதிக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:86 9/4
நான் உரைக்கும் வார்த்தை அன்று நாட்டீர் நான் ஏன் உரைப்பேன் – திருமுறை6:93 18/2
ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் யான் அடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே – திருமுறை6:98 19/4
இறந்தவரை எடுத்திடும் போது அரற்றுகின்றீர் உலகீர் இறவாத பெரு வரம் நீர் ஏன் அடைய மாட்டீர் – திருமுறை6:98 25/1
சிறந்த வரை என புகழ செய்துகொண்டீர் ஏன் பிறந்து திரிகின்றீரே – திருமுறை6:99 5/4
ஏன் மனம் இரங்காய் இன்று நீ என்றேன் என்ற சொல் ஒலி அடங்குதன் முன் – திருமுறை6:108 16/3
காலம் கருதுவது ஏன் நெஞ்சே – கீர்த்தனை:14 3/2
காலம் கருதுவது ஏன் – கீர்த்தனை:14 3/3
காலம் கருதுவது ஏன் நெஞ்சே – கீர்த்தனை:14 4/2
காலம் கருதுவது ஏன் – கீர்த்தனை:14 4/3
ஏன் பற்றுவாய் என்பது ஆர் நெஞ்சே – கீர்த்தனை:14 8/2
ஏன் பற்றுவாய் என்பது ஆர் – கீர்த்தனை:14 8/3
தத்துவம் உன்னுவது ஏன் நெஞ்சே – கீர்த்தனை:14 9/2
தத்துவம் உன்னுவது ஏன் – கீர்த்தனை:14 9/3
ஏன் என்பார் வேறு இலை நான் அன்பால் கூவுகின்றேன் – கீர்த்தனை:17 82/1
என்-பால் ஏன் என்பீர் வாரீர் – கீர்த்தனை:17 82/2
அரும் தளை ஏன் என அறைந்து எனை அகன்றனர் – திருமுகம்:4 1/88

மேல்


ஏன்ற (3)

ஏன்ற உபசாந்த நிலை கண்டோம் அப்பால் இருந்த நினை காண்கிலோம் என்னே என்று – திருமுறை1:5 63/3
ஏன்ற திரு_அமுது எனக்கும் ஈந்த பெரும் பொருளே இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 88/4
ஏன்ற வகை விடுக்கின்ற சத்தி பல கோடி இத்தனைக்கும் அதிகாரி என் கணவர் என்றால் – திருமுறை6:101 16/3

மேல்


ஏன்றிய (1)

ஏன்றிய சூதம் தோன்றிய பாதம் – கீர்த்தனை:1 122/1

மேல்


ஏன்று (3)

ஏன்று ஓர் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 55/4
ஏன்று அருளும் திரு_அடிகள் வருந்த நடந்து அருளி யான் உறையும் இடத்து அடைந்து கதவு திறப்பித்து – திருமுறை4:2 55/2
ஏன்று நிறைந்திடும் அவற்றில் கணிப்பதனுக்கு அரிதாய் இலங்கு பிரகாசிகள் தாம் இருந்தன மற்று இவற்றில் – திருமுறை6:101 37/3

மேல்


ஏன்றுகொண்ட (2)

எண்ணப்படா எழில் ஓவியமே எமை ஏன்றுகொண்ட
வண்ண பசும்பொன் வடிவே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 71/3,4
என் பிழையை பொறுத்து எனையும் ஏன்றுகொண்ட பெரும் கருணை இயற்கை-தன்னை – திருமுறை6:71 5/2

மேல்


ஏன்றுகொண்டனை (1)

எண்ணிலா சிறியேனையும் முன் நின்றே ஏன்றுகொண்டனை இன்று விடுத்தியோ – திருமுறை5:3 7/2

மேல்


ஏன்றுகொண்டால் (1)

ஏன்றுகொண்டால் போதும் எனக்கு – திருமுறை1:4 53/4

மேல்


ஏன்றுகொண்டானை (2)

ஈனம் தக்காது எனை ஏன்றுகொண்டானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 1/4
என் பணிகொண்டு எனை ஏன்றுகொண்டானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 5/4

மேல்


ஏன்றுகொண்டு (6)

இறையும் தாழ்க்கலை அடியனேன்-தன்னை ஏன்றுகொண்டு அருள் ஈந்திடல் வேண்டும் – திருமுறை2:48 10/3
எனை அலாது உனக்கு இங்கு ஆள் இலையோ உண்டு என்னினும் ஏன்றுகொண்டு அருளே – திருமுறை2:50 5/4
ஏன்றுகொண்டு அருளவேண்டும் இ எளியேன் இருக்கினும் இறக்கினும் பொதுவுள் – திருமுறை2:50 6/1
ஏன்றுகொண்டு அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 3/4
ஈன வஞ்சக நெஞ்சக புலையேனை ஏன்றுகொண்டு அருளும் நாள் உளதோ – திருமுறை5:1 11/2
இ புவியில் நம்மை ஏன்றுகொண்டு ஆண்ட நம் – கீர்த்தனை:35 5/1

மேல்


ஏன்றுகொள் (3)

ஏறு மீது வந்து ஏறும் எம் அரசே எந்தையே எமை ஏன்றுகொள் இறையே – திருமுறை2:22 6/2
கொடாதே எனை ஏன்றுகொள் – திருமுறை2:89 6/4
ஏணனே எனை ஏன்றுகொள் தேசிக இறைவனே இயலோனே – திருமுறை5:41 8/4

மேல்


ஏன்றுகொள்பவர் (1)

இகழ்ந்திடேல் எளியேன்-தன்னை நீ அன்றி ஏன்றுகொள்பவர் இலை அந்தோ – திருமுறை2:68 2/1

மேல்


ஏன்றுகொள்வதற்கு (2)

எண்_இலா இடையூறு அடுத்ததனால் இளைக்கின்றேன் எனை ஏன்றுகொள்வதற்கு என் – திருமுறை2:67 4/2
ஈண்டு அவாவின்படி கொடுத்து எனை நீ ஏன்றுகொள்வதற்கு எண்ணுதி யாவரும் – திருமுறை5:3 4/3

மேல்


ஏன்றுகொள்வது (1)

ஏது செய்தனனேனும் என்றன்னை ஏன்றுகொள்வது எம் இறைவ நின் இயல்பே – திருமுறை2:70 2/2

மேல்


ஏன்றுகொள்வாய் (1)

எண்ணுதலே தொழிலாக செய்வித்து என்னை ஏன்றுகொள்வாய்
கண்_நுதலே கருணை_கடலே என் கருத்து இதுவே – திருமுறை1:6 214/3,4

மேல்


ஏன்றுகொள்வான் (1)

ஏன்றுகொள்வான் நமது இன் உயிர் போல் முக்கண் எந்தை என்றே – திருமுறை2:73 2/1

மேல்


ஏன்றுகொள்வீர் (1)

ஏன்றுகொள்வீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 56/2

மேல்


ஏன்றுகொள்ளிரேல் (1)

இன்னும் என்னை ஓர் தொண்டன் என்று உளத்தில் ஏன்றுகொள்ளிரேல் இரும் கடல் புவியோர் – திருமுறை2:54 11/2

மேல்


ஏன்றுகொள்ளே (6)

இருள் குண மாயை மனத்தேனையும் உவந்து ஏன்றுகொள்ளே – திருமுறை1:6 71/4
என் வசமோ இல்லை நின் வசம் நான் எனை ஏன்றுகொள்ளே – திருமுறை1:6 102/4
என் பற்று-அது ஆக மற்று இல்லை கண்டாய் எனை ஏன்றுகொள்ளே – திருமுறை1:6 193/4
என் அரசே என் குல_தெய்வமே எனை ஏன்றுகொள்ளே – திருமுறை1:6 200/4
இ பார்-தனில் என்னை அப்பா அஞ்சேல் என ஏன்றுகொள்ளே – திருமுறை2:73 1/4
எமராஜன் வந்திடும் கால் ஐயனே எனை ஏன்றுகொள்ளே – திருமுறை5:5 7/4

மேல்


ஏன்றுகொள (1)

எம் பலத்தால் எம்மை ஏன்றுகொள தில்லை – கீர்த்தனை:34 3/1

மேல்


ஏன்றுகொளாய் (3)

இனி ஏதுறுமோ என் செய்கேன் எளியேன்-தனை நீ ஏன்றுகொளாய்
கனியே கருணை_கடலே என் கண்ணே ஒற்றி காவலனே – திருமுறை2:43 4/3,4
ஏன்றுகொளாய் என்னில் எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 6/4
இ பாரில் இது தருணம் என்னை அடைந்து அருளி எண்ணம் எலாம் முடித்து என்னை ஏன்றுகொளாய் எனிலோ – திருமுறை6:35 1/2

மேல்


ஏனம் (2)

ஏனம் புடைத்தீர் அணை என்பீர் என்னை உவந்து இப்பொழுது என்றேன் – திருமுறை1:8 80/2
ஏனம் புடைத்தீர் அணை என்பீர் என்றேன் அகலார் என்றாரே – தனிப்பாசுரம்:11 3/4

மேல்


ஏனமாய் (1)

அகழும் மால் ஏனமாய் அளவும் செம் மலர் – திருமுறை2:32 12/3

மேல்


ஏனும் (1)

இன்பு_உடையார் ஏனும் இணங்குவரே அன்புடனே – திருமுறை1:3 1/528

மேல்


ஏனை (1)

நீண்டவன் அயன் மற்று ஏனை வானவர்கள் நினைப்ப அரும் நிலைமையை அன்பர் – திருமுறை2:68 4/3

மேல்


ஏனோ (4)

ஏனோ நின் உள்ளம் இரங்கிலை இன்னும் இரங்கிலையேல் – திருமுறை1:6 15/3
விடம் கொள் கண்ணினார் அடி விழுந்து ஐயோ வெட்கினாய் இந்த விதி உனக்கு ஏனோ
மடம் கொள் நெஞ்சமே நினக்கு இன்று நல்ல வாழ்வு வந்தது வருதி என்னுடனே – திருமுறை2:26 5/1,2
ஏனோ நின் நெஞ்சம் இரங்காத வண்ணம் இரும் கணி பூ – திருமுறை5:5 14/3
கமரிடை ஏனோ கவிழ்த்தும் கலங்குவேன் – திருமுகம்:4 1/309

மேல்