ஊ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊக்கத்திலே 1
ஊக்கம் 9
ஊக்கம்_உளோர் 1
ஊக்கமும் 4
ஊக்கிய 1
ஊக்கும் 1
ஊக 1
ஊகம் 1
ஊகம்_இலேன் 1
ஊங்கு 1
ஊசிகள் 1
ஊசியின் 1
ஊட்ட 4
ஊட்டி 7
ஊட்டி-மாதோ 1
ஊட்டிட 1
ஊட்டியதை 1
ஊட்டியே 8
ஊட்டினரால் 1
ஊட்டினையே 1
ஊட்டுகின்ற 1
ஊட்டுகின்றனை 1
ஊட்டுகின்றான் 1
ஊட்டும் 9
ஊட்டுவர் 1
ஊட்டுவிக்கும் 3
ஊட்டுவித்தால் 1
ஊட்டுவித்து 1
ஊடல் 5
ஊடல்_இல்லீர் 1
ஊடாக 1
ஊடாது 1
ஊடி 10
ஊடிய 1
ஊடியது 1
ஊடியதை 1
ஊடின 1
ஊடினாலும் 1
ஊடு 4
ஊடுகின்ற 1
ஊடுகின்றோர் 1
ஊடுண்ட 1
ஊடுதற்கு 1
ஊடும் 1
ஊடுருவி 10
ஊடுற்ற 1
ஊடேனோ 1
ஊண் 19
ஊணத்து 1
ஊணனை 1
ஊணா 1
ஊணாக 2
ஊணின் 1
ஊணும் 2
ஊணே 2
ஊணை 2
ஊத்தை 5
ஊத்தையேன் 1
ஊத்தைவாய் 1
ஊதியம் 5
ஊதியமே 2
ஊதின 2
ஊது 1
ஊதும் 1
ஊதூது 64
ஊம் 1
ஊமர் 1
ஊமரை 1
ஊமன் 2
ஊமை 2
ஊர் 117
ஊர்-தான் 1
ஊர்-தொறும் 5
ஊர்-தோறும் 1
ஊர்_நாயின் 1
ஊர்க்கு 2
ஊர்க்குருவி 1
ஊர்க்குள் 1
ஊர்த்த 1
ஊர்தி 1
ஊர்தியும் 1
ஊர்திரிந்து 2
ஊர்ந்த 4
ஊர்ந்தார் 1
ஊர்ந்து 6
ஊர்ந்தோயே 1
ஊர்ப்புறங்களிலே 1
ஊர்ப்புறம் 1
ஊர்வதாலோ 1
ஊர்வன 2
ஊர்வனவும் 1
ஊர்வார் 1
ஊர்வீர் 1
ஊர 1
ஊரன் 4
ஊரன்-தன்னை 1
ஊரனாருடன் 1
ஊரனுக்கா 1
ஊரனே 1
ஊரனை 2
ஊரா 1
ஊராத 1
ஊராம் 3
ஊரார் 4
ஊராருடன் 1
ஊரிடை 1
ஊரில் 2
ஊரிலே 2
ஊரினில் 1
ஊரினும் 1
ஊரு 1
ஊரும் 8
ஊரும்_இல்லார் 1
ஊரும்_இல்லீர் 1
ஊருவில் 1
ஊரூர் 3
ஊரூரும் 1
ஊரை 3
ஊழ் 8
ஊழ்_தாதா 1
ஊழ்வினைப்படி 1
ஊழ்வை 1
ஊழாம் 2
ஊழால் 1
ஊழி 9
ஊழி-தொறும் 3
ஊழி-தோறு 5
ஊழிகள்-தோறும் 1
ஊழிதோறூழி 2
ஊழிதோறூழியும் 2
ஊழியும் 1
ஊழுக்கு 2
ஊழும் 2
ஊழை 4
ஊழையே 1
ஊளை 1
ஊற்றத்திலே 1
ஊற்றம் 3
ஊற்றம்-அதாம் 1
ஊற்றமும் 1
ஊற்றவே 1
ஊற்றவைத்தனை 1
ஊற்றாக 1
ஊற்றாய் 1
ஊற்றி 3
ஊற்று 5
ஊற்றுகின்ற 2
ஊற்றும் 1
ஊற்றுவிக்கும் 1
ஊற்றுறு 1
ஊற்றெடுத்து 1
ஊற்றெடுத்தே 1
ஊற்றெடுப்ப 1
ஊற்றெழுந்த 1
ஊற்றெழுந்து 1
ஊற்றெழும் 2
ஊற்றை 2
ஊற 2
ஊறந்தம் 1
ஊறல் 2
ஊறலே 1
ஊறி 10
ஊறிய 3
ஊறிஊறி 2
ஊறு 15
ஊறு_எடுத்தோர் 1
ஊறுகள் 1
ஊறுகின்ற 8
ஊறும் 17
ஊறுமடி 1
ஊன் 57
ஊன்-பாலும் 1
ஊன்_கடையில் 2
ஊன்றா 2
ஊன்றி 9
ஊன்றிய 7
ஊன்றின 2
ஊன்று 5
ஊன்று_உளத்தீர் 1
ஊன்றுகொண்டு 1
ஊன்றுகோல் 1
ஊன்றும் 1
ஊன்றுறவே 1
ஊன 4
ஊனம் 21
ஊனம்_இலார் 1
ஊனமே 1
ஊனலின் 1
ஊனினொடும் 1
ஊனும் 1
ஊனே 10
ஊனேயும் 1
ஊனை 3
ஊனையே 1
ஊனொடு 1

ஊக்கத்திலே (1)

உறைகின்ற நிறைவிலே ஊக்கத்திலே காற்றின் உற்ற பல பெற்றி-தனிலே ஓங்கி அவை தாங்கி மிகு பாங்கினுறு சத்தர்கட்கு உபகரித்து அருளும் ஒளியே – திருமுறை6:25 9/2

மேல்


ஊக்கம் (9)

தூக்கமே என்றனக்கு சோபனம் காண் ஊக்கம் மிகும் – திருமுறை1:2 1/674
தீ_குணத்தின் எல்லை எவர் தேர்கிற்பார் ஊக்கம் மிகு – திருமுறை1:4 73/2
ஊக்கம் இலா நெஞ்சத்தின் ஓட்டு அகலச்செய்வாயேல் – திருமுறை2:20 22/2
ஊக்கம்_உளோர் போற்றுகின்ற ஒற்றி அப்பா நின் அடி கீழ் – திருமுறை2:45 19/3
ஊக்கம் உற்ற நின் திரு_அருள் வேண்டும் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 1/4
ஊக்கம் மிகும் ஆர்கலி ஒலி என் உயிர் மேல் மாறேற்று உரப்பு ஒலி காண் – திருமுறை3:10 23/3
ஊக்கம் எலாம் உற உள் கலந்தான் என் உடையவனே – திருமுறை6:41 7/4
ஊக்கம் கொடுத்து என்றன் ஏக்கம் கெடுத்து அருள் – கீர்த்தனை:17 59/1
அன்பு இரக்கம் அறிவு ஊக்கம் செறிவு முதல் குணங்கள் உற அமைந்து நாளும் – தனிப்பாசுரம்:3 43/1

மேல்


ஊக்கம்_உளோர் (1)

ஊக்கம்_உளோர் போற்றுகின்ற ஒற்றி அப்பா நின் அடி கீழ் – திருமுறை2:45 19/3

மேல்


ஊக்கமும் (4)

உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வு உறா உணர்வும் தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா – திருமுறை5:3 1/2
ஊன் பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும் ஊக்கமும் உண்மையும் என்னை – திருமுறை6:15 6/1
ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும் – திருமுறை6:65 1/13
ஊக்கமும் எனையே உற்றன உலகீர் உண்மை இ வாசகம் உணர்-மின் – திருமுறை6:108 20/4

மேல்


ஊக்கிய (1)

ஊக்கிய பாம்பை கண்ட போது உள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 24/4

மேல்


ஊக்கும் (1)

ஊக்கும் கலை முதலாம் ஓர் ஏழும் நீக்கி அப்பால் – திருமுறை1:3 1/1362

மேல்


ஊக (1)

ஞான அறிவாளர் தினம் ஆட உலகு அன்னையாம் நங்கை சிவகாமி ஆட நாகமுடன் ஊக மனம் நாடி ஒரு புறம் ஆட நந்தி மறையோர்கள் ஆட – தனிப்பாசுரம்:13 3/3

மேல்


ஊகம் (1)

ஊகம்_இலேன் பெற்ற தேகம் அழியாத – கீர்த்தனை:17 61/1

மேல்


ஊகம்_இலேன் (1)

ஊகம்_இலேன் பெற்ற தேகம் அழியாத – கீர்த்தனை:17 61/1

மேல்


ஊங்கு (1)

ஊங்கு ஆர இரண்டு உருவும் ஒன்று ஆனோம் அங்கே உறைந்த அனுபவம் தோழி நிறைந்த பெருவெளியே – திருமுறை6:108 47/4

மேல்


ஊசிகள் (1)

விடம் பாச்சிய இருப்பு ஊசிகள் பாய்ச்சினும் மெத்தென்னும் இ – திருமுறை1:6 182/2

மேல்


ஊசியின் (1)

கற்பங்கள் பல கோடி செல்ல தீய கனலின் நடு ஊசியின் மேல் காலை ஊன்றி – திருமுறை1:5 55/1

மேல்


ஊட்ட (4)

பெண் அமுதம்_அனையவர் விண் அமுதம் ஊட்ட பெறுகின்ற சுகம் அனைத்தும் பிற்பட்டு ஓட – திருமுறை1:5 38/3
முன்னை வினை பயன் ஊட்ட நினைப்பிக்கின்றாய் முடிப்பிக்க துணிந்திலையேல் மொழிவது என்னே – திருமுறை2:85 4/4
நாரையூர் நம்பி அமுது கொண்டு ஊட்ட நல் திருவாய்_மலர்ந்து அருளி – திருமுறை5:2 5/1
பெண் அமுதம்_அனையவர் விண் அமுதம் ஊட்ட பெறுகின்ற சுகம் அனைத்தும் பிற்பட்டு ஓட – கீர்த்தனை:41 10/3

மேல்


ஊட்டி (7)

உகல் இலா தண் அருள் கொண்டு உயிரை எல்லாம் ஊட்டி வளர்த்திடும் கருணை ஓவா தேவே – திருமுறை1:5 15/4
திரு தகும் ஓர் தருணம் இதில் திரு_கதவம் திறந்தே திரு_அருள் பேர்_ஒளி காட்டி திரு_அமுதம் ஊட்டி
கருத்து மகிழ்ந்து என் உடம்பில் கலந்து உளத்தில் கலந்து கனிந்து உயிரில் கலந்து அறிவில் கலந்து உலகம் அனைத்தும் – திருமுறை6:31 10/1,2
சிற்சபை இன்ப திரு_நடம் காட்டி தெள் அமுது ஊட்டி என் சிந்தையை தேற்றி – திருமுறை6:69 4/1
தாய்க்கு காட்டி நல் தண் அமுது ஊட்டி ஓர் தவள மாட பொன் மண்டபத்து ஏற்றியே – திருமுறை6:108 31/3
மிக்கு ஊட்டும் அன்னையினும் மிக பரிவின் அவர்க்கு ஊட்டி மிகுந்த சேடம் – தனிப்பாசுரம்:3 41/2
உயிர் எழு வகுப்பையும் ஊட்டி உறக்குவனாம் – திருமுகம்:4 1/65
உள்ளும் புறத்தும் எண் எரி ஊட்டி
அரு நோய் பற்பல அடிக்கடி செய்வர் – திருமுகம்:4 1/361,362

மேல்


ஊட்டி-மாதோ (1)

உரு முடி-கண் சுமந்து கொணர்ந்து உள் குளிர விடுத்துவிடுத்து ஊட்டி-மாதோ – தனிப்பாசுரம்:3 34/4

மேல்


ஊட்டிட (1)

ஊட்டிட உண்டு இ உலகு எலாம் தழைப்ப – தனிப்பாசுரம்:30 2/15

மேல்


ஊட்டியதை (1)

ஊர் அறிய நல் முலை_பால் ஊட்டியதை சீர் அறிவோர் – திருமுறை1:3 1/506

மேல்


ஊட்டியே (8)

நாயினேனை வளர்க்கின்றாய் நல் அமுதம் ஊட்டியே – கீர்த்தனை:29 20/4
அடியனேனை வளர்க்கின்றாய் நல் அமுதம் ஊட்டியே – கீர்த்தனை:29 21/4
அன்பால் என்னை வளர்க்கின்றாய் நல் அமுதம் ஊட்டியே – கீர்த்தனை:29 22/4
முன்னை வினைகள் அனைத்தும் நீக்கி அமுதம் ஊட்டியே
மூவர்க்கு அரிய நிலையில் வைத்தாய் என்னை நாட்டியே – கீர்த்தனை:29 41/3,4
இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம் ஊட்டியே
முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னையே – கீர்த்தனை:29 55/2,3
நட்ட நடுவே வைத்தாய் கருணை அமுதம் ஊட்டியே – கீர்த்தனை:29 59/4
தெருட்டி திரு_பொன்_பதத்தை காட்டி அமுதம் ஊட்டியே
திகழ நடு வைத்தாய் சன்மார்க்க சங்கம் கூட்டியே – கீர்த்தனை:29 72/3,4
இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டியே
பொன்னை காட்டி பொன்னே நினது புகழை பாடியே – கீர்த்தனை:29 93/2,3

மேல்


ஊட்டினரால் (1)

கச்சூரில் சோறு இரந்து ஊட்டினரால் எம் கடவுளரே – திருமுறை2:6 6/4

மேல்


ஊட்டினையே (1)

பாங்குற நின்று ஊட்டினையே எந்தாய் நின் பண்பு இதுவே – திருமுறை6:24 18/4

மேல்


ஊட்டுகின்ற (1)

ஊட்டுகின்ற வல்_வினையாம் உள் கயிற்றால் உள் இருந்தே – திருமுறை1:4 15/1

மேல்


ஊட்டுகின்றனை (1)

ஊட்டுகின்றனை உண்ணுகின்றனன் மேல் உறக்குகின்றனை உறங்குகின்றனன் பின் – திருமுறை2:67 3/1

மேல்


ஊட்டுகின்றான் (1)

உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் நண்ணு திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:43 7/2

மேல்


ஊட்டும் (9)

நீட்டிய கால் பின் வாங்கி நிற்கின்றாய் ஊட்டும் அவன் – திருமுறை1:3 1/476
அன்னையினும் பெரிது இனிய கருணை ஊட்டும் ஆர்_அமுதே என் உறவே அரசே இந்த – திருமுறை1:5 72/1
உரம் கார்_இருள் பெரு வாதனையால் இடர் ஊட்டும் நெஞ்ச – திருமுறை1:6 23/2
ஊட்டும் திரு வாழ் ஒற்றி_உளீர் உயிரை உடலாம் செப்பிடை வைத்து – திருமுறை1:8 134/1
ஊட்டும் தாய் போல் உவந்து உன்றன் ஒற்றியூர் வந்துற நினைவு – திருமுறை2:77 9/3
ஏர் ஆர் பருவம் மூன்றில் உமை இனிய முலை_பால் எடுத்து ஊட்டும் இன்ப குதலை_மொழி குருந்தே என் ஆர்_உயிருக்கு ஒரு துணையே – திருமுறை4:9 11/3
உள்ளும் புறத்தும் கருணை அமுதம் ஊட்டும் அன்னையே – கீர்த்தனை:29 84/1
மிக்கு ஊட்டும் அன்னையினும் மிக பரிவின் அவர்க்கு ஊட்டி மிகுந்த சேடம் – தனிப்பாசுரம்:3 41/2
அளந்து அறிந்து ஊட்டும் நல் அன்னை போல் மன – தனிப்பாசுரம்:3 46/3

மேல்


ஊட்டுவர் (1)

உவகை ஊட்டுவர் உறு செவி மூட – திருமுகம்:4 1/292

மேல்


ஊட்டுவிக்கும் (3)

செய் கருவுக்கு ஊட்டுவிக்கும் சித்தன் எவன் உய் கருவை – திருமுறை1:3 1/144
செய்வித்து அங்கு ஊட்டுவிக்கும் சித்தன் எவன் உய்விக்கும் – திருமுறை1:3 1/146
ஊட்டுவிக்கும் தாயாகும் ஒற்றி அப்பா நீ உலகை – திருமுறை2:45 28/3

மேல்


ஊட்டுவித்தால் (1)

ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்காது என்றும் – திருமுறை6:10 4/3

மேல்


ஊட்டுவித்து (1)

உலகு உயிர்-தொறும் நின்று ஊட்டுவித்து ஆட்டும் ஒருவனே உத்தமனே நின் – திருமுறை2:71 7/1

மேல்


ஊடல் (5)

வஞ்சம் ஆக்கு ஊடல் வரையாதவர் சூழும் – திருமுறை1:2 1/421
ஊடல் நீக்கும் வெண் நீறிடும் அவர்கள் உலவும் வீட்டிடை ஓடியும் நடக்க – திருமுறை2:7 9/2
ஊடல் அறியார் ஒற்றியினார் உவகை ஓங்க உற்றிலரே – திருமுறை3:10 13/2
ஊடல் செய் மதமும் சமயமும் இவற்றில் உற்ற கற்பனைகளும் தவிர்ந்தேன் – திருமுறை6:20 7/1
ஊடல்_இல்லீர் எனை கூடல் வல்லீர் என்னுள் – கீர்த்தனை:17 58/1

மேல்


ஊடல்_இல்லீர் (1)

ஊடல்_இல்லீர் எனை கூடல் வல்லீர் என்னுள் – கீர்த்தனை:17 58/1

மேல்


ஊடாக (1)

நாடாது நான்கும் நசித்தவராய் ஊடாக
எஞ்சாமல் அஞ்சின் இடமாய் நடமாடும் – திருமுறை1:3 1/94,95

மேல்


ஊடாது (1)

ஊடாது இரு என்றீர் வாரீர் – கீர்த்தனை:17 97/2

மேல்


ஊடி (10)

செய் வகை நன்கு அறியாதே திரு_அருளோடு ஊடி சில புகன்றேன் அறிவு அறியா சிறியரினும் சிறியேன் – திருமுறை4:8 1/1
நிலை நாடி அறியாதே நின் அருளோடு ஊடி நீர்மை_அல புகன்றேன் நல் நெறி ஒழுகா கடையேன் – திருமுறை4:8 2/1
கலை கடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடி கரிசு புகன்றேன் கவலை_கடல் புணை என்று உணரேன் – திருமுறை4:8 3/1
நின் புகழ் நன்கு அறியாதே நின் அருளோடு ஊடி நெறி_அலவே புகன்றேன் நல் நிலை விரும்பி நில்லேன் – திருமுறை4:8 4/1
துலைக்கொடி நன்கு அறியாதே துணை அருளோடு ஊடி துரிசு புகன்றேன் கருணை பரிசு புகன்று அறியேன் – திருமுறை4:8 5/1
பழுத்தலை நன்கு உணராதே பதி அருளோடு ஊடி பழுது புகன்றேன் கருணை பாங்கு அறியா படிறேன் – திருமுறை4:8 6/1
கையடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடி காசு புகன்றேன் கருணை தேசு அறியா கடையேன் – திருமுறை4:8 7/1
திறப்பட நன்கு உணராதே திரு_அருளோடு ஊடி தீமை புகன்றேன் கருணை திறம் சிறிதும் தெளியேன் – திருமுறை4:8 8/1
தேர்ந்து உணர்ந்து தெளியாதே திரு_அருளோடு ஊடி சில புகன்றேன் திரு_கருணை திறம் சிறிதும் தெரியேன் – திருமுறை4:8 9/1
ஒல்லும் வகை அறியாதே உன் அருளோடு ஊடி ஊறு புகன்றேன் துயரம் ஆறும் வகை உணரேன் – திருமுறை4:8 10/1

மேல்


ஊடிய (1)

ஊடிய சொல் உன்னில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 17/2

மேல்


ஊடியது (1)

ஊடியது உண்டு பிறர்-தமை அடுத்தே உரைத்ததும் உவந்ததும் உண்டோ – திருமுறை6:20 1/2

மேல்


ஊடியதை (1)

மெய் ஓர்சிறிதும் இலேன் வீண் மொழியால் ஊடியதை
ஐயோ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 22/1,2

மேல்


ஊடின (1)

கன்று ஓடின பசு வாடின கலை ஊடின அன்றே – திருமுறை5:43 4/4

மேல்


ஊடினாலும் (1)

ஊடினாலும் மெய் அடியரை இகவா ஒற்றி மேவிய உத்தம பொருளே – திருமுறை2:65 5/4

மேல்


ஊடு (4)

யோகம் பொருள் என்பார் ஊடு உறையேல் ஏகம் கொள் – திருமுறை1:3 1/1282
உறுவுறும் இ அண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில் உறு சிறு அணுக்களாக ஊடு அசைய அ வெளியின் நடு நின்று நடனம் இடும் ஒரு பெரும் கருணை அரசே – திருமுறை6:25 18/3
ஊடு பிரியாது உற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனே உள் ஊறும் அமுது ஆகி ஓர் ஆறு இன் முடி மீதிலே ஓங்கு நடராச பதியே – திருமுறை6:25 29/4
போத நடு ஊடு இருந்த வெண்ணிலாவே மல – கீர்த்தனை:3 6/1

மேல்


ஊடுகின்ற (1)

ஊடுகின்ற சொல்லால் உரைத்ததனை எண்ணிஎண்ணி – கீர்த்தனை:4 41/1

மேல்


ஊடுகின்றோர் (1)

ஊடுகின்றோர் இல்லாத ஒற்றியப்பா அம்பலத்துள் – திருமுறை2:45 5/3

மேல்


ஊடுண்ட (1)

ஊடுண்ட பால் இட்ட ஊண் கண்டதேனும் உண துணியாது – திருமுறை1:6 186/2

மேல்


ஊடுதற்கு (1)

ஊடுதற்கு ஓர் இடம் காணேன் உவக்கும் இடம் உளதோ உன்னிடமும் என்னிடமும் ஓர் இடம் ஆதலினால் – திருமுறை6:22 5/1

மேல்


ஊடும் (1)

ஊடும் போது உன்னை உரைத்த எலாம் நாய்_அடியேன் – கீர்த்தனை:4 52/1

மேல்


ஊடுருவி (10)

உற்று நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 1/2
உள்ளே நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 2/2
உன்னுகின்ற போதில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 3/2
உள்ளுகின்ற போதில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 4/2
ஒக்க நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 5/2
ஓஓ நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 6/2
ஒத்து நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 7/2
ஓர்ந்து நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 8/2
உறுத்தி நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 9/2
ஊன்றி நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 10/2

மேல்


ஊடுற்ற (1)

ஒடுக்கவோ மனம் என் வசம் இல்லை ஊடுற்ற ஆணவம் ஆதி மலங்களை – திருமுறை6:24 71/2

மேல்


ஊடேனோ (1)

பொய் கொள் உலகோடு ஊடேனோ புவி மீது இரு_கால்_மாடேனே – திருமுறை5:22 3/4

மேல்


ஊண் (19)

உருகு அன்பு ஊண் உள் தலம் போல வாழ்கின்ற – திருமுறை1:2 1/417
உண்டு அளிக்கும் ஊண் உடை பூண் ஊர் ஆதிகள் தானே – திருமுறை1:3 1/405
ஊண் அவலம் உற்றாரோடு ஊர் அவலம் பூண் அவலம் – திருமுறை1:3 1/1174
நெய் கண்ட ஊண் விட்டு நீர் கண்ட கூழுக்கு என் நேடுவதே – திருமுறை1:6 94/4
ஊர் தருவார் நல்ல ஊண் தருவார் உடையும் தருவார் – திருமுறை1:6 126/1
நாடு அறியாது உன் அருள் அன்றி ஊண் சுவை நாவை அன்றி – திருமுறை1:6 185/2
ஊடுண்ட பால் இட்ட ஊண் கண்டதேனும் உண துணியாது – திருமுறை1:6 186/2
உடை என்றும் பூண் என்றும் ஊண் என்றும் நாடி உழன்றிடும் இ – திருமுறை1:6 218/1
ஊண் கொள் கண்டத்து எம் ஒற்றி அப்பா உன்றன் – திருமுறை2:28 6/2
தலையின் மாலை தாழ் சடை உடை பெருமான் தாள் நினைந்திலை ஊண் நினைந்து உலகில் – திருமுறை2:34 3/3
ஒன்றி மேல்_கதி உற வகை அந்தோ உணர்கிலாய் வயிற்று ஊண் பொருட்டு அயலோர் – திருமுறை2:34 9/2
ஊண் உறக்கமே பொருள் என நினைத்த ஒதியனேன் மனம் ஒன்றியது இன்றாய் – திருமுறை2:53 3/1
அரி தாரம் ஊண் ஆதியாம் மயல்கொண்ட ஏழை – திருமுறை2:89 13/3
விருப்பு_இலேன் போல காட்டினேன் அன்றி விளைவு இலாது ஊண் எலாம் மறுத்த – திருமுறை6:9 3/1
பண்டு போல் பசித்து ஊண் வரு வழி பார்த்த பாவியேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 9/4
மழவுக்கும் ஒரு பிடி சோறு அளிப்பது அன்றி இரு பிடி ஊண் வழங்கில் இங்கே – திருமுறை6:24 49/1
ஊண் ஆதி விடுத்து உயிர்ப்பை அடக்கி மனம் அடக்கி உறு பொறிகள் அடக்கி வரும் உகங்கள் பல கோடி – திருமுறை6:52 8/2
உண்ணுகின்ற ஊண் வெறுத்து வற்றியும் புற்று எழுந்தும் ஒரு கோடி பெரும் தலைவர் ஆங்காங்கே வருந்தி – திருமுறை6:60 83/1
தடிப்புறும் ஊண் சுவை அடக்கி கந்தம் எலாம் அடக்கி சாதி மதம் சமயம் எனும் சழக்கையும் விட்டு அடக்கி – திருமுறை6:80 8/2

மேல்


ஊணத்து (1)

ஊணத்து உயர்ந்த பழு_மரம் போல் ஒதி போல் துன்பை தாங்குகின்ற – திருமுறை2:77 10/1

மேல்


ஊணனை (1)

ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கி நின்று ஏத்தா – திருமுறை2:39 1/2

மேல்


ஊணா (1)

ஊணா உவந்தார் திருவொற்றியூர் வாழ்வு_உடையார் உண்மை சொலி – திருமுறை3:12 1/2

மேல்


ஊணாக (2)

ஊணாக உள் உவந்த ஒற்றி அப்பா மால் அயனும் – திருமுறை2:45 6/3
நாணே உடைய நமரங்காள் ஊணாக
தெள் அமுதம் இன்று எனக்கு சேர்த்து அளித்தான் சித்தாட – திருமுறை6:93 45/2,3

மேல்


ஊணின் (1)

ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார் நல் ஒற்றி தியாக_பெருமானார் – திருமுறை3:4 4/2

மேல்


ஊணும் (2)

உண்ணாத ஊணும் உடுக்கா உடையும் உணர்ச்சி சற்றும் – திருமுறை1:6 109/3
அஞ்சிஅஞ்சி ஊணும் அருந்தாமல் ஆங்கு ஒரு சார் – திருமுறை6:81 8/1

மேல்


ஊணே (2)

ஊணே உடையே என்று உள் கருதி வெட்கம்_இலேன் – திருமுறை1:4 93/1
ஊணே உடையே பொருளே என்று உருகி மனது தடுமாறி – திருமுறை5:7 1/1

மேல்


ஊணை (2)

கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்காது என்றும் – திருமுறை6:10 4/2,3
ஊணை உறக்கத்தையும் நான் விடுகின்றேன் நீ-தான் உவந்து வராய் எனில் என்றன் உயிரையும் விட்டிடுவேன் – திருமுறை6:35 2/3

மேல்


ஊத்தை (5)

வம்பரை ஊத்தை வாயரை கபட மாயரை பேயரை எட்டி – திருமுறை2:39 5/3
சொற்றிடல் மறந்தேன் சோற்றினை ஊத்தை துருத்தியில் அடைத்தனன் அதனால் – திருமுறை2:47 9/2
குன்று ஏர் முலைச்சியர் வன் மல ஊத்தை குழியில் மனம் – திருமுறை2:64 9/1
கரையில் வீண்கதை எலாம் உதிர் கருங்காக்கை போல் கதறுவார் கள் உண்ட தீக்கந்தம் நாறிட ஊத்தை காதம் நாறிட உறு கடும் பொய் இரு காதம் நாற – திருமுறை5:55 10/1
செடி அளவு ஊத்தை வாய் பல் அழுக்கு எல்லாம் தெரிந்திட காட்டி நகை-தான் செய்து வளையா பெரும் செம்மர துண்டு போல் செம்மாப்பர் அவர் வாய் மதம் – தனிப்பாசுரம்:15 5/3

மேல்


ஊத்தையேன் (1)

ஒன்றியே உணவை உண்டு உடல் பருத்த ஊத்தையேன் நா தழும்புறவே – திருமுறை6:15 27/1

மேல்


ஊத்தைவாய் (1)

சிவன் அடியை வாழ்த்தாத வாய் ஊத்தைவாய் கொடிய செவ்வாய் என சொல் நிறைவே – திருமுகம்:3 1/37

மேல்


ஊதியம் (5)

ஊதியம் பெறா ஒதியனேன் மதி போய் உழலும் பாவியேன் உண்மை ஒன்று அறியேன் – திருமுறை2:9 1/1
முதல் இலாமல் ஊதியம் பெற விழையும் மூடன் என்ன நின் மொய் கழல் பதம் ஏத்துதல் – திருமுறை2:10 7/1
ஊதியம் தந்து எனை ஆட்கொண்டு உள்ளிடத்தும் புறத்தும் ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்த – திருமுறை6:68 3/3
ஊதியம் பெறவே மணம் புரிவிப்பாம் உண்மை ஈது ஆதலால் இனி வீண் – திருமுறை6:87 4/2
ஊதியம் தந்த நல் வேதியரே உண்மை – கீர்த்தனை:17 62/1

மேல்


ஊதியமே (2)

உற்ற கொடுங்குன்றத்து எம் ஊதியமே முற்று கதி – திருமுறை1:2 1/396
உண்டு வறிய ஒதி போல உடம்பை வளர்த்து ஊன் ஊதியமே
கொண்டு காக்கைக்கு இரையாக கொடுக்க நினைக்கும் கொடியன் எனை – திருமுறை2:77 4/1,2

மேல்


ஊதின (2)

ஒருமையின் உலகு எலாம் ஓங்குக எனவே ஊதின சின்னங்கள் ஊதின சங்கம் – திருமுறை6:90 6/1
ஒருமையின் உலகு எலாம் ஓங்குக எனவே ஊதின சின்னங்கள் ஊதின சங்கம் – திருமுறை6:90 6/1

மேல்


ஊது (1)

எல்லாம் செய் வல்ல சித்தர்-தம்மை உறும் போது இறந்தார் எழுவார் என்று புறம் தாரை ஊது – கீர்த்தனை:1 180/2

மேல்


ஊதும் (1)

உற்று ஒளியின் வெயில் இட்ட மஞ்சளோ வான் இட்ட ஒரு விலோ நீர்க்குமிழியோ உலை அனல் பெற காற்றுள் ஊதும் துருத்தியோ ஒன்றும் அறியேன் இதனை நான் – திருமுறை5:55 15/2

மேல்


ஊதூது (64)

கைவிட மாட்டான் என்று ஊதூது சங்கே கனகசபையான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 159/1
கைவிட மாட்டான் என்று ஊதூது சங்கே கனகசபையான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 159/1
பொய் விடச்செய்தான் என்று ஊதூது சங்கே பூசை பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 159/2
பொய் விடச்செய்தான் என்று ஊதூது சங்கே பூசை பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 159/2
பொன் அடி தந்தான் என்று ஊதூது சங்கே பொன்_அம்பலத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 160/1
பொன் அடி தந்தான் என்று ஊதூது சங்கே பொன்_அம்பலத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 160/1
இன்னல் அறுத்தான் என்று ஊதூது சங்கே என் உள் அமர்ந்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 160/2
இன்னல் அறுத்தான் என்று ஊதூது சங்கே என் உள் அமர்ந்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 160/2
தூக்கம் தொலைத்தான் என்று ஊதூது சங்கே துன்பம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 161/1
தூக்கம் தொலைத்தான் என்று ஊதூது சங்கே துன்பம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 161/1
ஏக்கம் கெடுத்தான் என்று ஊதூது சங்கே ஏம சபையான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 161/2
ஏக்கம் கெடுத்தான் என்று ஊதூது சங்கே ஏம சபையான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 161/2
அச்சம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே அம்பல_வாணன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 162/1
அச்சம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே அம்பல_வாணன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 162/1
இச்சை அளித்தான் என்று ஊதூது சங்கே இன்பம் கொடுத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 162/2
இச்சை அளித்தான் என்று ஊதூது சங்கே இன்பம் கொடுத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 162/2
என் உயிர் காத்தான் என்று ஊதூது சங்கே இன்பம் பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 163/1
என் உயிர் காத்தான் என்று ஊதூது சங்கே இன்பம் பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 163/1
பொன் உரு தந்தான் என்று ஊதூது சங்கே பொன்_சபை அப்பன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 163/2
பொன் உரு தந்தான் என்று ஊதூது சங்கே பொன்_சபை அப்பன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 163/2
சிவம் ஆக்கி கொண்டான் என்று ஊதூது சங்கே சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 164/1
சிவம் ஆக்கி கொண்டான் என்று ஊதூது சங்கே சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 164/1
நவ நோக்கு அளித்தான் என்று ஊதூது சங்கே நான் அவன் ஆனேன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 164/2
நவ நோக்கு அளித்தான் என்று ஊதூது சங்கே நான் அவன் ஆனேன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 164/2
தெள் அமுது ஆனான் என்று ஊதூது சங்கே சிற்சபை அப்பன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 165/1
தெள் அமுது ஆனான் என்று ஊதூது சங்கே சிற்சபை அப்பன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 165/1
உள்ளம் உவந்தான் என்று ஊதூது சங்கே உள்ளது உரைத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 165/2
உள்ளம் உவந்தான் என்று ஊதூது சங்கே உள்ளது உரைத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 165/2
நாத முடியான் என்று ஊதூது சங்கே ஞானசபையான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 166/1
நாத முடியான் என்று ஊதூது சங்கே ஞானசபையான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 166/1
பாதம் அளித்தான் என்று ஊதூது சங்கே பலித்தது பூசை என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 166/2
பாதம் அளித்தான் என்று ஊதூது சங்கே பலித்தது பூசை என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 166/2
என் அறிவு ஆனான் என்று ஊதூது சங்கே எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 167/1
என் அறிவு ஆனான் என்று ஊதூது சங்கே எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 167/1
செம் நிலை தந்தான் என்று ஊதூது சங்கே சிற்சபையப்பன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 167/2
செம் நிலை தந்தான் என்று ஊதூது சங்கே சிற்சபையப்பன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 167/2
இறவாமை ஈந்தான் என்று ஊதூது சங்கே எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 168/1
இறவாமை ஈந்தான் என்று ஊதூது சங்கே எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 168/1
திறமே அளித்தான் என்று ஊதூது சங்கே சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 168/2
திறமே அளித்தான் என்று ஊதூது சங்கே சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 168/2
கரவு தவிர்ந்தது என்று ஊதூது சங்கே கருணை கிடைத்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 169/1
கரவு தவிர்ந்தது என்று ஊதூது சங்கே கருணை கிடைத்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 169/1
இரவு விடிந்தது என்று ஊதூது சங்கே எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 169/2
இரவு விடிந்தது என்று ஊதூது சங்கே எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 169/2
எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே எல்லார்க்கும் நல்லான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 170/1
எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே எல்லார்க்கும் நல்லான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 170/1
எல்லாம் உடையான் என்று ஊதூது சங்கே எல்லாமும் ஆனான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 170/2
எல்லாம் உடையான் என்று ஊதூது சங்கே எல்லாமும் ஆனான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 170/2
கருணாநிதியர் என்று ஊதூது சங்கே கடவுள் அவனே என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 171/1
கருணாநிதியர் என்று ஊதூது சங்கே கடவுள் அவனே என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 171/1
அருள் நாடகத்தான் என்று ஊதூது சங்கே அம்பல சோதி என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 171/2
அருள் நாடகத்தான் என்று ஊதூது சங்கே அம்பல சோதி என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 171/2
தன்_நிகர்_இல்லான் என்று ஊதூது சங்கே தலைவன் அவனே என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 172/1
தன்_நிகர்_இல்லான் என்று ஊதூது சங்கே தலைவன் அவனே என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 172/1
பொன் இயல் வண்ணன் என்று ஊதூது சங்கே பொது நடம் செய்வான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 172/2
பொன் இயல் வண்ணன் என்று ஊதூது சங்கே பொது நடம் செய்வான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 172/2
ஆனந்த நாதன் என்று ஊதூது சங்கே அருள் உடை அப்பன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 173/1
ஆனந்த நாதன் என்று ஊதூது சங்கே அருள் உடை அப்பன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 173/1
தான் அந்தம் இல்லான் என்று ஊதூது சங்கே தத்துவ சோதி என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 173/2
தான் அந்தம் இல்லான் என்று ஊதூது சங்கே தத்துவ சோதி என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 173/2
பொய் விட்டு அகன்றேன் என்று ஊதூது சங்கே புண்ணியன் ஆனேன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 174/1
பொய் விட்டு அகன்றேன் என்று ஊதூது சங்கே புண்ணியன் ஆனேன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 174/1
மெய் தொட்டு நின்றேன் என்று ஊதூது சங்கே மேல் வெளி கண்டேன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 174/2
மெய் தொட்டு நின்றேன் என்று ஊதூது சங்கே மேல் வெளி கண்டேன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 174/2

மேல்


ஊம் (1)

ஊம் என்று காட்டினீர் வாரீர் – கீர்த்தனை:17 101/2

மேல்


ஊமர் (1)

கண் கடந்த குருட்டு ஊமர் கதை போல் நின் சீர் கண்டு உரைப்பல் என்கேனோ கடையனேனே – திருமுறை2:94 10/4

மேல்


ஊமரை (1)

ஊமரை நீண்ட ஒதியரை புதிய ஒட்டரை துட்டரை பகை கொள் – திருமுறை2:39 8/3

மேல்


ஊமன் (2)

இருள் நெறியில் கோல் இழந்த குருட்டு_ஊமன் போல் எண்ணாது எல்லாம் எண்ணி ஏங்கிஏங்கி – திருமுறை1:5 80/3
ஊமன் ஆகுவதன்றி என் செய்வேன் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 3/4

மேல்


ஊமை (2)

ஊமை எழுத்து ஆவது என்ன வெண்ணிலாவே – கீர்த்தனை:3 18/2
ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்து உண்டு என்று – கீர்த்தனை:17 60/1

மேல்


ஊர் (117)

உருகா ஊர் எல்லாம் ஒளி நயக்க ஓங்கும் – திருமுறை1:2 1/27
நன்றி ஊர் என்று இந்த ஞாலம் எலாம் வாழ்த்துகின்ற – திருமுறை1:2 1/39
ஈடு ஊர் இலாது உயர்ந்த ஏதுவினால் ஓங்கு திருநீடூர் – திருமுறை1:2 1/43
மன்னி ஊர் எல்லாம் வணங்க வளம் கொண்ட – திருமுறை1:2 1/45
வாமாம் புலி ஊர் மலர் சோலை சூழ்ந்து இலங்கும் – திருமுறை1:2 1/63
தேரை ஊர் செங்கதிர் போல் செம்மணிகள் நின்று இலங்கும் – திருமுறை1:2 1/67
உடம்பு ஊர் பவத்தை ஒழித்து அருளும் மேன்மை – திருமுறை1:2 1/69
அஞ்சன் ஊர் செய்த தவத்தால் அ பெயர்கொண்ட – திருமுறை1:2 1/73
வாய்ஞ்ஞல் ஊர் ஈதே மருவ என வானவர் சேர் – திருமுறை1:2 1/83
மயல் ஊர் மனம் போல் வயலில் கயல் ஊர் – திருமுறை1:2 1/87
மயல் ஊர் மனம் போல் வயலில் கயல் ஊர்
வியலூர் சிவானந்த வெற்பே அயல் ஆம்பல் – திருமுறை1:2 1/87,88
மட்டை ஊர் வண்டு இனங்கள் வாய்ந்து விருந்து கொளும் – திருமுறை1:2 1/89
வைகா ஊர் நம் பொருட்டான் வைகியது என்று அன்பர் தொழும் – திருமுறை1:2 1/97
கரும் புலி ஊர் காளையொடும் கண்ணோட்டம் கொள்ளும் – திருமுறை1:2 1/107
வான் ஊர் மதி போல் மணியால் குமுத_மலர் – திருமுறை1:2 1/113
தண்டி ஊர் போற்றும் தகை காசிக்-கண் செய்து – திருமுறை1:2 1/151
அருகா ஊர் சூழ்ந்தே அழகுபெற ஓங்கும் – திருமுறை1:2 1/163
சொல் ஊர் அடி அப்பர் தூய முடி மேல் வைத்த – திருமுறை1:2 1/167
மா ஊர் இரவியின் பொன் வையம் அளவும் சிகரி – திருமுறை1:2 1/169
நாளும் எழுந்து ஊர் நவை அறுக்கும் அன்பர் உள்ளம் – திருமுறை1:2 1/205
செறியல் ஊர் கூந்தல் திரு_அனையார் ஆடும் – திருமுறை1:2 1/211
கூறு திரு ஆக்கு ஊர் கொடுப்பன போல் சூழ்ந்து மதில் – திருமுறை1:2 1/221
நன்கு அடை ஊர் பற்பலவும் நன்றி மறவாது ஏத்தும் – திருமுறை1:2 1/223
மன்னி ஊர் மால் விடையாய் வானவா என்று தொழ – திருமுறை1:2 1/253
வாள் ஊர் தடம் கண் வயல் காட்டி ஓங்கும் கீழ்வேளூரில் – திருமுறை1:2 1/297
பா ஊர் இசையின் பயன் சுவையின் பாங்கு உடைய – திருமுறை1:2 1/299
தேர் ஊர் அணி வீதி சீர் ஊர் மணி மாட – திருமுறை1:2 1/303
தேர் ஊர் அணி வீதி சீர் ஊர் மணி மாட – திருமுறை1:2 1/303
கார் ஊர் பொழிலும் கனி ஈந்து இளைப்பு அகற்றும் – திருமுறை1:2 1/305
வரு வேள் ஊர் மா எல்லாம் மா ஏறும் சோலை – திருமுறை1:2 1/313
பால் ஊர் நிலவில் பணிலங்கள் தண் கதிர் செய் – திருமுறை1:2 1/321
தேவன் ஊர் என்று திசைமுகன் மால் வாழ்த்துகின்ற – திருமுறை1:2 1/333
மன் கோட்டு ஊர் சோலை வளர் கோட்டு ஊர் தண் பழன – திருமுறை1:2 1/349
மன் கோட்டு ஊர் சோலை வளர் கோட்டு ஊர் தண் பழன – திருமுறை1:2 1/349
இன்றா பூர்வம் தொட்டு இருந்தது இ ஊர் என்ன உயர் – திருமுறை1:2 1/367
நீடு அலை ஆற்று ஊர் நிழல் மணி_குன்று ஓங்கு திரு_கூடலை – திருமுறை1:2 1/433
அம்புலி ஊர் சோலை அணி வயல்கள் ஓங்கு எருக்கத்தம்புலியூர் – திருமுறை1:2 1/435
ஆவல் ஊர் எங்களுடை ஆரூரன் ஆர் ஊராம் – திருமுறை1:2 1/443
ஏர் பன் அம் காட்டு ஊர் என்று இரு நிலத்தோர் வாழ்த்துகின்ற – திருமுறை1:2 1/467
மாசு ஊர் அகற்றும் மதி_உடையோர் சூழ்ந்த திருப்பாசூரில் – திருமுறை1:2 1/503
வெற்றி ஊர் என்ன வினையேன் வினை தவிர்த்த – திருமுறை1:2 1/511
உண்டு அளிக்கும் ஊண் உடை பூண் ஊர் ஆதிகள் தானே – திருமுறை1:3 1/405
ஊர் அறிய நல் முலை_பால் ஊட்டியதை சீர் அறிவோர் – திருமுறை1:3 1/506
எத்தனை தாய் எத்தனை பேர் எத்தனை ஊர் எத்தனை வாழ்வு – திருமுறை1:3 1/1029
நீ நயம் உற்று அந்தோ நிகழ்கின்றாய் ஆன நும் ஊர்
வெள்ளத்தினால் முழுகிவிட்டது என்றால் சென்று கடை – திருமுறை1:3 1/1084,1085
ஊண் அவலம் உற்றாரோடு ஊர் அவலம் பூண் அவலம் – திருமுறை1:3 1/1174
ஆதி எலாம் கண்டு ஒழித்து ஊர் இயங்க – திருமுறை1:3 1/1358
ஊர் தருவார் நல்ல ஊண் தருவார் உடையும் தருவார் – திருமுறை1:6 126/1
சோலையிட்டு ஆர் வயல் ஊர் ஒற்றி வைத்து தன் தொண்டர் அன்பின் – திருமுறை1:7 13/1
ஒரு மா_முகனை ஒரு மாவை ஊர் வாகனமாய் உற நோக்கி – திருமுறை1:8 0/1
கண்கள் களிப்ப ஈண்டு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி அதாம் – திருமுறை1:8 8/1
ஆரா மகிழ்வு தரும் ஒரு பேர்_அழகர் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை1:8 9/1
இந்து ஆர் இதழி இலங்கு சடை ஏந்தல் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை1:8 11/1
தன்னந்தனியாய் இங்கு நிற்கும் சாமி இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை1:8 12/1
மாறா அழகோடு இங்கு நிற்கும் வள்ளல் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை1:8 13/1
கண்ணின் மணி போல் இங்கு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை1:8 25/1
பொன்னை கொடுத்தும் புணர்வு அரிய புனிதர் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை1:8 42/1
ஓர் ஊர் வழக்கிற்கு அரியை இறை உன்னி வினவும் ஊர் ஒன்றோ – திருமுறை1:8 98/2
ஓர் ஊர் வழக்கிற்கு அரியை இறை உன்னி வினவும் ஊர் ஒன்றோ – திருமுறை1:8 98/2
ஏர் ஊர் அனந்தம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 98/4
மை கொள் மிடற்றீர் ஊர் ஒற்றி வைத்தீர் உண்டோ மனை என்றேன் – திருமுறை1:8 102/1
புரியும் சடையீர் அமர்ந்திடும் ஊர் புலியூர் எனில் எம்_போல்வார்க்கும் – திருமுறை1:8 161/1
தெவ்_ஊர் பொடிக்கும் சிறு_நகை இ தேவர்-தமை நான் நீர் இருத்தல் – திருமுறை1:8 162/1
எ ஊர் என்றேன் நகைத்து அணங்கே ஏழூர் நாலூர் என்றார் பின் – திருமுறை1:8 162/2
அ ஊர் தொகையில் இருத்தல் அரிதாம் என்றேன் மற்று அதில் ஒவ்_ஊர் – திருமுறை1:8 162/3
அ ஊர் தொகையில் இருத்தல் அரிதாம் என்றேன் மற்று அதில் ஒவ்_ஊர் – திருமுறை1:8 162/3
இ ஊர் எடுத்து ஆய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 162/4
ஆற்று சடையார் இவர் பலி என்று அடைந்தார் நுமது ஊர் யாது என்றேன் – திருமுறை1:8 164/1
பைச்சு ஊர் அரவ பட நடத்தான் அயன் பற்பல நாள் – திருமுறை2:6 6/1
எய்ச்சு ஊர் தவம் செய்யினும் கிடையா பதம் ஏய்ந்து மண் மேல் – திருமுறை2:6 6/2
ஊர் சிறக்க உறுவது எவ்வண்ணமே – திருமுறை2:13 5/4
ஊர் மதிக்க வீணில் உளறுகின்றதல்லது நின் – திருமுறை2:16 7/1
ஊர் சொல்வேன் பேர் சொல்வேன் உத்தமனே நின் திரு_தாள் – திருமுறை2:20 21/1
வாள் நரை விடை ஊர் வரதனை ஒற்றி வாணனை மலி கடல் விடமாம் – திருமுறை2:39 1/1
முற்றி ஊர் மலின குழி இருள் மடவார் முலை எனும் மலம் நிறை குவையை – திருமுறை2:44 2/2
சுற்றி ஊர்_நாயின் சுழன்றனன் வறிதே சுகம் என சூழ்ந்து அழி உடலை – திருமுறை2:44 2/3
பற்றி ஊர் நகைக்க திரிதருகின்றேன் பாவியேன் உய்_திறம் அரிதே – திருமுறை2:44 2/4
ஒன்று_உடையாய் ஊர் விடையாய் ஒற்றி அப்பா என்னுடைய – திருமுறை2:45 9/3
ஊர் புகழும் நல் வளம் கொள் ஒற்றி அப்பா உன் இதழி – திருமுறை2:45 31/3
ஊர் தருவார் மதியும் தருவார் கதியும் தருவார் – திருமுறை2:88 1/2
நீ யார் நின் பேர் எது நின் ஊர் எது நின் நிலை எது நின் – திருமுறை2:88 7/2
வார் ஊர் முலைகள் இடை வருத்த மனம் நொந்து அயர்வதன்றி இனி – திருமுறை3:10 28/3
சீர் ஊர் அணங்கே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 28/4
ஒன்னார் புரம் தீ உற நகைத்தார் ஒற்றி எனும் ஓர் ஊர் அமர்ந்தார் – திருமுறை3:11 5/2
என்று நினைத்தனை ஊர் ஒற்றி அவர்க்கு என்று உணர்ந்திலையோ – திருமுறை3:16 1/3
ஊர் என்று உடையீர் ஒற்றி-தனை உலகம்_உடையீர் என்னை அணைவீர் – திருமுறை3:18 4/1
ஊர் அணவி நடந்து எளியேன் உறையும் இடம் தேடி உவந்து எனது கை-தனிலே ஒன்று கொடுத்து இங்கே – திருமுறை4:2 18/2
ஊர் அமுத பேர் அன்பர் பேசுமிடத்து அவர்-பால் உற்ற வண்ணம் இற்றிது என்ன உன்ன முடியாதே – திருமுறை4:6 8/4
உன் பாட்டுக்கு உவப்புறல் போல் ஊர் பாட்டுக்கு உவந்திலர் என்று – திருமுறை4:11 8/2
தேரை ஊர் வாழ்வும் திரம் அல எனும் நல் திடம் எனக்கு அருளிய வாழ்வே – திருமுறை5:2 5/3
வாரை ஊர் முலையாள் மங்கை நாயகி எம் வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 5/4
காவி நேர் களத்தான் மகிழ் ஐங்கர கடவுளே நல் கருங்குழி என்னும் ஊர்
மேவி அன்பர்க்கு அருள் கணநாதனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 10/3,4
உன்ன அரும் பொய் வாழ்க்கை எனும் கானத்து இந்த ஊர் நகைக்க பாவி அழல் உணர்ந்திலாயோ – திருமுறை5:9 7/2
வளம் தரு சற்குண_மலையே முக்கண் சோதி மணியினிருந்து ஒளிர் ஒளியே மயில்_ஊர்_மன்னே – திருமுறை5:9 16/3
ஊர் ஆதி இகழ் மாய கயிற்றால் கட்டுண்டு ஓய்ந்து அலறி மனம் குழைந்து இங்கு உழலுகின்றேன் – திருமுறை5:9 23/1
சீர் குன்று எனும் நல் வள தணிகை தேவே மயில்_ஊர்_சேவகனே – திருமுறை5:15 6/4
அகவா மயில் ஊர் திரு_தணிகை அரசே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை5:16 4/2
கார் ஊர் சடையார் கனல் ஆர் மழுவார் கலவார் புரம் மூன்று எரிசெய்தார் – திருமுறை5:39 6/1
ஏர் ஊர் எமது ஊரினில் வா என்றார் எளியேன் ஏமாந்து இருந்தேனே – திருமுறை5:39 6/4
ஏர் வளர் மயில் மேல் ஊர் வளர் நியமத்திடை வந்தால் – திருமுறை5:49 1/3
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – திருமுறை5:55 28/2
வடி வேல் அரசே சரணம் சரணம் மயில் ஊர் மணியே சரணம் சரணம் – திருமுறை5:56 3/2
மேவிய ஒளியே இ உலகு-அதில் ஊர் வீதி ஆதிகளிலே மனிதர் – திருமுறை6:13 14/2
கண்ணை கட்டிக்கொண்டு ஊர் வழி போம் கிழ கழுதை வாழ்வில் கடை எனல் ஆகுமே – திருமுறை6:24 23/4
ஊர் ஆதி தந்து எனை வளர்க்கின்ற அன்னையே உயர் தந்தையே என் உள்ளே உற்ற_துணையே என்றன் உறவே என் அன்பே உவப்பே என்னுடைய உயிரே – திருமுறை6:25 20/3
ஊர் ஆசை உடல் ஆசை உயிர் பொருளின் ஆசை உற்றவர் பெற்றவர் ஆசை ஒன்றும் இலாள் உமது – திருமுறை6:62 8/1
உழக்கு அறியீர் அளப்பதற்கு ஓர் உளவு அறியீர் உலகீர் ஊர் அறியீர் பேர் அறியீர் உண்மை ஒன்றும் அறியீர் – திருமுறை6:64 52/1
ஊர் அமுது உண்டு நீ ஒழியாதே அந்தோ ஊழிதோறூழியும் உலவாமை நல்கும் – கீர்த்தனை:11 10/3
ஊர் ஆயம் ஆயினீர் வாரீர் – கீர்த்தனை:17 73/3
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – கீர்த்தனை:41 7/2
உற்று அடியேன் இருக்கும் ஊர் சூத்திரர்-தம் குலத்து ஆசை உடையான் என்னை – தனிப்பாசுரம்:2 34/2
உள் தா அகற்றும் அந்தணர்கள் உறை ஊர் மாதே உணர் என்றார் – தனிப்பாசுரம்:10 9/3
நலம் மேவு அதிலே நில் நா ஊர் திரு_அம்பலம் – தனிப்பாசுரம்:14 6/3
பெண் கொண்ட சுகம்-அதே கண்கண்ட பலன் இது பிடிக்க அறியாது சிலர் தாம் பேர் ஊர் இலாத ஒரு வெறுவெளியிலே சுகம் பெறவே விரும்பி வீணில் – தனிப்பாசுரம்:15 6/1
மையல் அழகீர் ஊர் ஒற்றிவைத்தீர் உளவோ மனை என்றேன் – தனிப்பாசுரம்:16 1/1
துளங்கிடும் அ ஊர் உறை அ தோன்றல் ஓர் நீதிநூல் சொன்னான் இந்நாள் – தனிப்பாசுரம்:33 1/3
ஊர் தரும் மாருதம் உயிர்ப்பாய் உளனாம் – திருமுகம்:4 1/64

மேல்


ஊர்-தான் (1)

ஊரூர் இருப்பீர் ஒற்றி வைத்தீர் ஊர்-தான் வேறு உண்டோ என்றேன் – திருமுறை1:8 98/1

மேல்


ஊர்-தொறும் (5)

ஓர் இழை எனினும் கொடுத்திலேன் நீள உடுத்துடுத்து ஊர்-தொறும் திரிந்தேன் – திருமுறை6:8 6/3
ஓடினேன் பெரும் பேர்_ஆசையால் உலகில் ஊர்-தொறும் உண்டியே உடையே – திருமுறை6:15 15/1
பேய் என சுழன்றேன் பித்தனே என வாய் பிதற்றொடும் ஊர்-தொறும் பெயர்ந்தேன் – திருமுறை6:15 26/2
வென்றியே உரைத்து வினைகளே விளைத்த வீணனேன் ஊர்-தொறும் சுழன்ற – திருமுறை6:15 27/2
துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும் ஊர்-தொறும் சுற்றி போய் அலைகின்றீர் – திருமுறை6:24 67/2

மேல்


ஊர்-தோறும் (1)

பலிக்கா ஊர்-தோறும் பதம் சேப்ப சென்று – திருமுறை1:2 1/17

மேல்


ஊர்_நாயின் (1)

சுற்றி ஊர்_நாயின் சுழன்றனன் வறிதே சுகம் என சூழ்ந்து அழி உடலை – திருமுறை2:44 2/3

மேல்


ஊர்க்கு (2)

ஊன் எழுந்து ஆர்க்க நின்-பால் உரைப்பேன் அன்றி ஊர்க்கு உரைக்க – திருமுறை1:6 49/3
உள் தாவுறும் அ எழுத்து அறிய உரைப்பீர் என்றேன் அந்தணர் ஊர்க்கு
இட்டார் நாமம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 53/3,4

மேல்


ஊர்க்குருவி (1)

ஊர்க்குருவி போல் கிளைப்பர் மாணிகள் இ கலிகாலத்து உவப்பாம் அன்றே – தனிப்பாசுரம்:27 12/4

மேல்


ஊர்க்குள் (1)

ஊர்க்குள் மேவிய சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 1/4

மேல்


ஊர்த்த (1)

வளர் ஊர்த்த வீர தாண்டவம் முதல் பஞ்சகம் மகிழ்ந்திட இயற்றும் பதம் – திருமுறை1:1 2/68

மேல்


ஊர்தி (1)

அன்ன ஊர்தி போல் ஆக வேண்டினையோ அமையும் இந்திரன் ஆக வேண்டினையோ – திருமுறை2:36 6/2

மேல்


ஊர்தியும் (1)

அன்ன ஊர்தியும் மாலும் நின்று அலற அடியர்-தங்கள் உள் அமர்ந்து அருள் அமுதே – திருமுறை2:53 7/3

மேல்


ஊர்திரிந்து (2)

ஊற்றை உடம்பில் இருட்டு அறை-வாய் உறங்கி விழித்து கதை பேசி உண்டு இங்கு உடுத்து கருத்து இழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து
நேற்றை வரையும் வீண் போது போக்கி இருந்தேன் நெறி அறியேன் நேரே இற்றை பகல் அந்தோ நெடும் காலமும் மெய் தவ யோக – திருமுறை6:66 9/1,2
பட்டி பகட்டின் ஊர்திரிந்து பணமே நிலமே பாவையரே – திருமுறை6:82 6/1

மேல்


ஊர்ந்த (4)

ஆரூரில் எங்கள் அரு_மருந்தே நீர் ஊர்ந்த
கார் ஊர் பொழிலும் கனி ஈந்து இளைப்பு அகற்றும் – திருமுறை1:2 1/304,305
ஊர்ந்த பண கங்கணமே முதல் பணிகள் ஒளிர உயர் பொதுவில் நடிக்கின்ற செயல் உடைய பெருமான் – திருமுறை4:8 9/3
போர் உக தகரை ஊர்ந்த புண்ணிய_மூர்த்தி போற்றி – திருமுறை5:50 8/4
ஆறு விளங்க அணி கிளர் தேர் ஊர்ந்த உலா – தனிப்பாசுரம்:16 8/1

மேல்


ஊர்ந்தார் (1)

ஊர்ந்தார் தெருவில் உலா போந்தார் வான்_உலகம் – திருமுறை1:3 1/957

மேல்


ஊர்ந்து (6)

ஆங்கு உந்தினை ஊர்ந்து அருளாய் என்று அன்பர் தொழுது – திருமுறை1:2 1/437
நிட்டூரம் செய்யாத நேசன் காண் நட்டு ஊர்ந்து
வஞ்சம்-அது நாம் எண்ணி வாழ்ந்தாலும் தான் சிறிதும் – திருமுறை1:3 1/394,395
ஊரனாருடன் சேரனார் துரங்கம் ஊர்ந்து சென்ற அ உளவு அறிந்திலையோ – திருமுறை2:5 9/3
உரு ஓங்கும் உணர்வின் நிறை ஒளி ஓங்கி ஓங்கும் மயில் ஊர்ந்து ஓங்கி எவ்வுயிர்க்கும் உறவு ஓங்கும் நின் பதம் என் உளம் ஓங்கி வளம் ஓங்க உய்கின்ற நாள் எந்தநாள் – திருமுறை5:55 1/3
ஒரு திரு_தேர் ஊர்ந்து என்னை உடையவளோடு அடைந்தே உள்_வாயில் தாழ் பிடித்து பயத்தொடு நின்றேனே – திருமுறை6:80 4/2
ஊர்ந்து வலம்செய்து ஒழுகும் ஒற்றியூர் தியாகரை நாம் – தனிப்பாசுரம்:16 4/3

மேல்


ஊர்ந்தோயே (1)

போதினையே கொண்ட முகம் இலை இவர்-பால் கலி அன்றே விடை_ஊர்ந்தோயே – தனிப்பாசுரம்:28 5/4

மேல்


ஊர்ப்புறங்களிலே (1)

நாட்டிலே சிறிய ஊர்ப்புறங்களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த – திருமுறை6:13 58/2

மேல்


ஊர்ப்புறம் (1)

நாட்டிலே சிறிய ஊர்ப்புறங்களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த – திருமுறை6:13 58/2

மேல்


ஊர்வதாலோ (1)

ஒவ்வியது என் கருத்து அவர் சீர் ஓதிட என் வாய் மிகவும் ஊர்வதாலோ – திருமுறை6:108 7/4

மேல்


ஊர்வன (2)

கூறு-அதாம் விலங்கு பறவை ஊர்வன வெம் கோள்செயும் ஆடவர் மடவார் – திருமுறை6:13 25/3
ஊர்வன பறப்பன உறுவன நடப்பன – திருமுறை6:65 1/693

மேல்


ஊர்வனவும் (1)

மாலும் அயனும் உருத்திரனும் வானத்தவரும் மானிடரும் மாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும் – திருமுறை5:46 8/1

மேல்


ஊர்வார் (1)

மது வாழ் குழலாள் புடை வாழ் உடையார் மகனார் குகனார் மயில் ஊர்வார்
முது வாழ்வு அடையாது அவமே அலைவேன் முன் வந்திட யான் அறியாதே – திருமுறை5:39 2/2,3

மேல்


ஊர்வீர் (1)

திண்மை சேர் திருமால் விடை ஊர்வீர் தேவரீருக்கு சிறுமையும் உண்டோ – திருமுறை2:15 4/3

மேல்


ஊர (1)

இ மை அறை அனைய ஏசு ஊர மாதருமா – தனிப்பாசுரம்:16 20/1

மேல்


ஊரன் (4)

நண்பன் ஐ ஊரன் புகழும் நம்ப என உம்பர் தொழ – திருமுறை1:2 1/275
உண்மை பரத்துவமே தேசு_ஊரன் – திருமுறை1:2 1/504
மரு முடி ஊரன் முடி மேல் மறுப்பவும் வந்தது அவர் – திருமுறை1:6 152/3
வைச்சு ஊரன் வன் தொண்டன் சுந்தரன் என்னும் நம் வள்ளலுக்கு – திருமுறை2:6 6/3

மேல்


ஊரன்-தன்னை (1)

சொல் ஊரன்-தன்னை தொழும்புகொளும் சீர் வெண்ணெய்நல்லூர் – திருமுறை1:2 1/455

மேல்


ஊரனாருடன் (1)

ஊரனாருடன் சேரனார் துரங்கம் ஊர்ந்து சென்ற அ உளவு அறிந்திலையோ – திருமுறை2:5 9/3

மேல்


ஊரனுக்கா (1)

ஓதும் மறையோர் குலவும் ஒற்றி அப்பா ஊரனுக்கா
தூதுசென்ற நின் தாள் துணை புகழை பாடேனோ – திருமுறை2:45 20/3,4

மேல்


ஊரனே (1)

சேர் இகார சார வார சீர் அகார ஊரனே
ஓர் உகார தேர தீர வார வார தூரனே – கீர்த்தனை:1 61/1,2

மேல்


ஊரனை (2)

ஒற்றி ஊரனை
பற்றி நெஞ்சமே – திருமுறை2:8 1/1,2
உடையனை ஒற்றி_ஊரனை மூவர் உச்சனை உள்கி நின்று ஏத்தா – திருமுறை2:39 6/2

மேல்


ஊரா (1)

ஊரா வைத்தது எது என்றேன் ஒண் கை ஓடு என் இடத்தினில் வைத்து – திருமுறை1:8 39/3

மேல்


ஊராத (1)

ஊராத வான் மீனும் அணுவும் மற்றை உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை – திருமுறை1:5 54/3

மேல்


ஊராம் (3)

ஆவல் ஊர் எங்களுடை ஆரூரன் ஆர் ஊராம்
நாவலூர் ஞானியர் உள் ஞாபகமே தேவு அகமாம் – திருமுறை1:2 1/443,444
ஊராம் ஒற்றியீர் ஆசை உடையேன் என்றேன் எமக்கு அலது – திருமுறை1:8 68/1
ஊராம் ஒற்றியீர் ஆசை உடையேன் என்றேன் எமக்கு அலது – தனிப்பாசுரம்:10 24/1

மேல்


ஊரார் (4)

ஊரார் பிணத்தின் உடன் சென்று நாம் மீண்டும் – திருமுறை1:3 1/927
உடுப்பார் கரி தோல் ஒற்றி எனும் ஊரார் என்னை உடையவனார் – திருமுறை3:3 19/1
உள்ளார் புறத்தார் ஒற்றி எனும் ஊரார் ஒப்பு என்று ஒன்றும் இலார் – திருமுறை3:10 1/1
ஊழை அழிப்பார் திருவொற்றி ஊரார் இன்னும் உற்றிலர் என் – திருமுறை3:18 10/2

மேல்


ஊராருடன் (1)

ஊராருடன் சென்று எனது நெஞ்சம் உவகை ஓங்க பார்த்தனன் காண் – திருமுறை3:1 1/2

மேல்


ஊரிடை (1)

வன்னி அம் சடை எம்பிரான் ஒற்றி வளம் கொள் ஊரிடை வருதி என்னுடனே – திருமுறை2:36 6/4

மேல்


ஊரில் (2)

ஒற்றி பெருமான் உமை விழைந்தார் ஊரில் வியப்பு ஒன்று உண்டு இரவில் – திருமுறை1:8 124/1
இயங்கு ஆளி புலி கரடி என பெயர் கேட்டு உளம் நடுங்கி இருந்தேன் ஊரில்
சயம் காளி கோயிலை கண்டு அஞ்சி மனம் தழுதழுத்து தளர்ந்தேன் இந்த – திருமுறை6:64 5/1,2

மேல்


ஊரிலே (2)

ஊரிலே அ நீரின் உப்பிலே உப்பில் உறும் ஒண் சுவையிலே திரையிலே உற்ற நீர் கீழிலே மேலிலே நடுவிலே உற்று இயல் உறுத்தும் ஒளியே – திருமுறை6:25 7/2
தூரிலே பலம் அளித்து ஊரிலே வளர்கின்ற சுக சொருபமான தருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 7/4

மேல்


ஊரினில் (1)

ஏர் ஊர் எமது ஊரினில் வா என்றார் எளியேன் ஏமாந்து இருந்தேனே – திருமுறை5:39 6/4

மேல்


ஊரினும் (1)

ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி உடம்பை வைத்து உலாவவும் படுமோ – திருமுறை6:39 4/3

மேல்


ஊரு (1)

காப்பன் ஊரு இல்லா கருணையால் என்று புகும் – திருமுறை1:2 1/389

மேல்


ஊரும் (8)

எல் ஊரும் மணி மாட நல்லூரின் அப்பர் முடியிடை வைகி அருள் மென் பதம் – திருமுறை1:1 2/102
நாலூரில் அன்பர் பெறும் நல் நயமே மேல் ஊரும்
நோய் கரை உள் செய்யாத நோன்மையோர் சூழ்ந்த கடுவாய்க்கரையுள் – திருமுறை1:2 1/322,323
நீரை விழுங்கும் சடை_உடையீர் உளது நுமக்கு நீர் ஊரும்
தேரை விழுங்கும் பசு என்றேன் செறி நின் கலைக்குள் ஒன்று உளது – திருமுறை1:8 156/1,2
ஊரும்_இல்லார் ஒற்றி வைத்தார் உறவு ஒன்று_இல்லார் பகை_இல்லார் – திருமுறை3:7 7/1
பேர் ஊரும் பரவை மன பிணக்கு அற எம் பெருமானை – திருமுறை4:11 10/1
தேர் ஊரும் திருவாரூர் தெருவு-தொறும் நடப்பித்தாய் – திருமுறை4:11 10/3
ஊரும் தனமும் உறவும் புகழும் உரை மடவார் – திருமுறை5:5 24/3
ஊரும்_இல்லீர் ஒரு பேரும்_இல்லீர் அறிவோரும் – கீர்த்தனை:17 54/1

மேல்


ஊரும்_இல்லார் (1)

ஊரும்_இல்லார் ஒற்றி வைத்தார் உறவு ஒன்று_இல்லார் பகை_இல்லார் – திருமுறை3:7 7/1

மேல்


ஊரும்_இல்லீர் (1)

ஊரும்_இல்லீர் ஒரு பேரும்_இல்லீர் அறிவோரும் – கீர்த்தனை:17 54/1

மேல்


ஊருவில் (1)

ஊருவில் கட்டி உடனே உடையும் – திருமுகம்:5 10/3

மேல்


ஊரூர் (3)

ஊரூர் இருப்பீர் ஒற்றி வைத்தீர் ஊர்-தான் வேறு உண்டோ என்றேன் – திருமுறை1:8 98/1
ஊற்று ஆர் சடையீர் ஒற்றி_உளீர் ஊரூர் இரக்க துணிவுற்றீர் – திருமுறை1:8 155/1
ஊரூர் புகழும் திருவொற்றியூரார் இன்னும் உற்றிலரே – திருமுறை3:10 28/2

மேல்


ஊரூரும் (1)

ஊரூரும் பல புகல ஓர் இரவில் தூதன் என – திருமுறை4:11 10/2

மேல்


ஊரை (3)

ஓடு ஒன்று உடையார் ஒற்றி வைத்தார் ஊரை மகிழ்வோடு உவந்து ஆலங்காடு – திருமுறை3:7 1/2
உலகம்_உடையார் தம் ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும் – திருமுறை3:17 1/1
உன்னை பார்த்து உன் உள்ளே என்னை பாராதே ஊரை பார்த்து ஓடி உழல்கின்ற பெண்ணே – திருமுறை6:102 1/3

மேல்


ஊழ் (8)

ஏழ் இயற்ற ஏழும் இகந்தவராய் ஊழ் இயற்ற – திருமுறை1:3 1/100
ஒண் கயிற்றான் ஒன்று இன்றி உள் நின்று உயிர்களை ஊழ்
திண் கயிற்றால் ஆட்டுகின்ற சித்தன் எவன் வண் கை உடை – திருமுறை1:3 1/135,136
தோழைமை என்று அந்தோ துணிந்திலையே ஊழ் அமைந்த – திருமுறை1:3 1/614
ஊழ்_தாதா ஏத்தும் உடையாய் சிவ என்றே – திருமுறை1:4 24/3
ஊழ் இயல் இன்புறுவது காண் உயர் கருணை பெருந்தகையே – திருமுறை4:11 5/4
ஊழ் உந்திய சீர் அன்பர் மனத்து ஒளிரும் சுடரே உயர் தணிகை – திருமுறை5:21 2/3
ஊழ் விடாமையில் அரை_கணம் எனினும் உன்னை விட்டு அயல் ஒன்றும் உற்று அறியேன் – திருமுறை6:32 3/3
தரும் துக்க ஊழ் விட_மாட்டாது தாண்டவ – திருமுகம்:5 2/4

மேல்


ஊழ்_தாதா (1)

ஊழ்_தாதா ஏத்தும் உடையாய் சிவ என்றே – திருமுறை1:4 24/3

மேல்


ஊழ்வினைப்படி (1)

ஊழ்வினைப்படி எப்படி அறியேன் உஞற்றுகின்றனன் உமது அருள் பெறவே – திருமுறை2:57 7/1

மேல்


ஊழ்வை (1)

ஊழ்வை அறுப்பார் பேய் கூட்டத்து ஒக்க நடிப்பார் என்றாலும் – திருமுறை3:17 7/3

மேல்


ஊழாம் (2)

ஊழாம் எனில் எம் பெருமானே இன்னும் வினையால் ஒதி_அனையேன் – திருமுறை2:82 10/3
ஊழாம் வினை தவிர்த்து ஆண்டனையே என்_உடையவனே – திருமுறை2:83 5/3

மேல்


ஊழால் (1)

ஊழால் வந்த துன்பங்கள் யாவும் ஒழிந்தது அன்றே – திருமுறை6:75 5/4

மேல்


ஊழி (9)

எல்லார்க்கும் ஒன்றாய் இருப்போனே தொல் ஊழி
ஆர்ந்த சராசரங்கள் எல்லாம் அடி நிழலில் – திருமுறை1:2 1/570,571
சேர் ஊழி நிற்கவைத்த சித்தன் எவன் பேராத – திருமுறை1:3 1/152
ஊழி வெள்ளம் வந்தது என்றால் உண்பதற்கும் ஆடுதற்கும் – திருமுறை1:3 1/1089
ஊழி நல் நீரோ என்பார் ஒத்தனையே ஏழ் இயற்றும் – திருமுறை1:3 1/1090
ஊழி வரினும் அழியாத ஒற்றி தலம் வாழ் உத்தமனார் – திருமுறை3:11 3/2
ஊழி-தோறு ஊழி பல அண்ட பகிரண்டத்து உயிர்க்கு எலாம் தரினும் அந்தோ ஒருசிறிதும் உலவாத நிறைவு ஆகி அடியேற்கு உவப்பொடு கிடைத்த நிதியே – திருமுறை6:25 22/1
ஒன்று என காணும் உணர்ச்சி என்று உறுமோ ஊழி-தோறு ஊழி சென்றிடினும் – திருமுறை6:58 9/1
ஊழி-தோறு ஊழி உலப்பு உறாது ஓங்கி – திருமுறை6:65 1/1369
ஊழி பல சென்றாலும் ஓவாமல் இவ்விடத்தே – திருமுறை6:93 34/3

மேல்


ஊழி-தொறும் (3)

வீழிமிழலை விராட்டு உருவே ஊழி-தொறும்
மன்னி ஊர் மால் விடையாய் வானவா என்று தொழ – திருமுறை1:2 1/252,253
உருத்தகவே அடங்குகின்ற ஊழி-தொறும் பிரியாது ஒன்று ஆகி கால வரை உரைப்ப எலாம் கடந்தே – திருமுறை6:31 10/3
ஊனேயும் உடல் அழியாது ஊழி-தொறும் ஓங்கும் உத்தம சித்தியை பெறுவீர் சத்தியம் சொன்னேனே – திருமுறை6:98 14/4

மேல்


ஊழி-தோறு (5)

உரு மலி உலகில் உன்னை நான் கலந்தே ஊழி-தோறு ஊழியும் பிரியாது – திருமுறை6:12 17/1
ஊழி-தோறு ஊழி பல அண்ட பகிரண்டத்து உயிர்க்கு எலாம் தரினும் அந்தோ ஒருசிறிதும் உலவாத நிறைவு ஆகி அடியேற்கு உவப்பொடு கிடைத்த நிதியே – திருமுறை6:25 22/1
ஒன்று என காணும் உணர்ச்சி என்று உறுமோ ஊழி-தோறு ஊழி சென்றிடினும் – திருமுறை6:58 9/1
ஊழி-தோறு ஊழி உலப்பு உறாது ஓங்கி – திருமுறை6:65 1/1369
இதம் உற ஊழி-தோறு எடுத்தெடுத்து உலகோர்க்கு – திருமுறை6:65 1/1371

மேல்


ஊழிகள்-தோறும் (1)

ஊழிகள்-தோறும் உள்ள ஒருவனாம் – திருமுகம்:4 1/66

மேல்


ஊழிதோறூழி (2)

ஊழிதோறூழி உலவினும் அழியா உடம்பு எனக்கு அளித்தனன் என்றாள் – திருமுறை6:103 9/2
ஊழிதோறூழி நின்று ஆடுவன் நீயும் உன்னுதியேல் இங்கே மன்னருள் ஆணை – கீர்த்தனை:11 2/3

மேல்


ஊழிதோறூழியும் (2)

ஊழிதோறூழியும் உயிர் தழைத்து ஓங்கினன் – திருமுறை6:94 9/2
ஊர் அமுது உண்டு நீ ஒழியாதே அந்தோ ஊழிதோறூழியும் உலவாமை நல்கும் – கீர்த்தனை:11 10/3

மேல்


ஊழியும் (1)

உரு மலி உலகில் உன்னை நான் கலந்தே ஊழி-தோறு ஊழியும் பிரியாது – திருமுறை6:12 17/1

மேல்


ஊழுக்கு (2)

ஊழுக்கு அழுவேனோ ஓயா துயர் பிறவி – திருமுறை5:52 2/2
ஊழுக்கு அழுவேனோ ஓயா துயர் பிறவி – தனிப்பாசுரம்:9 2/2

மேல்


ஊழும் (2)

ஊழும் நீக்குறும் தணிகை எம் அண்ணலே உயர் திரு_அருள் தேனே – திருமுறை5:11 6/4
ஊழும் உற்பவம் ஓர் ஏழும் விட்டு அகல உதவு சீர் அருள் பெரும் குன்றே – திருமுறை5:37 10/4

மேல்


ஊழை (4)

ஊழை அகற்ற உளவு அறியா பொய்யன் இவன் – திருமுறை2:20 24/1
ஊழை அழிப்பார் திருவொற்றி ஊரார் இன்னும் உற்றிலர் என் – திருமுறை3:18 10/2
ஊழை நீக்கி நல் அருள்தரும் தெய்வமே உத்தம சுக வாழ்வே – திருமுறை5:41 3/4
ஊழை அகற்றும் பெரும் கருணை உடையான் என்பார் உனை ஐயோ – திருமுறை6:7 3/2

மேல்


ஊழையே (1)

ஊழையே மிக நொந்திடுவேனோ உளத்தை நோவனோ உலகிடை மயக்கும் – திருமுறை2:66 2/1

மேல்


ஊளை (1)

ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர் திரு_தணிகேசன் – திருமுறை5:11 1/2

மேல்


ஊற்றத்திலே (1)

எண்_இலா அண்ட பகிரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலே மேல் ஏற்றத்திலே அவையுள் ஊற்றத்திலே திரண்டு எய்து வடிவம்-தன்னிலே – திருமுறை6:25 5/1

மேல்


ஊற்றம் (3)

ஒலி வடிவு நிறம் சுவைகள் நாற்றம் ஊற்றம் உறு தொழில்கள் பயன் பல வேறு உளவாய் எங்கும் – திருமுறை1:5 53/1
ஊற்றம் உற்று வெண்_நீற்றன் – திருமுறை2:8 6/1
ஊற்றம் உறும் இருள் நீங்கி ஒளி காண்பது உளதோ உளதேல் நீ உரைத்த மொழி உளது ஆகும் தோழி – திருமுறை6:104 9/4

மேல்


ஊற்றம்-அதாம் (1)

ஊற்றம்-அதாம் சமரச ஆனந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 10/4

மேல்


ஊற்றமும் (1)

ஊற்றமும் வண்ணமும் ஒருங்கு உடையதுவாய் – திருமுறை6:65 1/1340

மேல்


ஊற்றவே (1)

இன்பம் ஊற்றவே – திருமுறை2:8 5/4

மேல்


ஊற்றவைத்தனை (1)

ஊற்றவைத்தனை உன் ஒற்றி மேவியே – திருமுறை2:28 11/4

மேல்


ஊற்றாக (1)

உடனாக மெய் அன்பு உள் ஊற்றாக நின் அருள் உற்றிடுதற்கு – திருமுறை1:6 171/2

மேல்


ஊற்றாய் (1)

ஒளியாய் சிவானந்த ஊற்றாய் தெளி ஆதி – திருமுறை1:3 1/60

மேல்


ஊற்றி (3)

என்னும் திரு_அமுது ஓயாமல் ஊற்றி எமது உளத்தின் – திருமுறை1:7 33/3
தம்பம் மிசை எனை ஏற்றி அமுது ஊற்றி அழியா தலத்தில் உறவைத்த அரசே சாகாத வித்தைக்கு இலக்கண இலக்கியம்-தானாய் இருந்த பரமே – திருமுறை6:25 6/3
தேன் நந்த தெள் அமுது ஊற்றி பெருக்கி தித்தித்து சித்தம் சிவமயம் ஆக்கி – திருமுறை6:69 3/2

மேல்


ஊற்று (5)

ஊற்று ஆர் சடையீர் ஒற்றி_உளீர் ஊரூர் இரக்க துணிவுற்றீர் – திருமுறை1:8 155/1
ஊற்று எழும் கடல் ஒக்க நெஞ்சமே – திருமுறை2:21 10/4
குடிகொள் நாற்ற குழி சிறுநீர் தரும் கொடிய ஊற்று குழி புழு கொள் குழி – திருமுறை5:20 9/2
ஊற்று நீர் நிரம்ப உடைய பூம் தடமே – திருமுறை6:65 1/1396
ஓவாது என் உள்ளகத்தே ஊற்று எழும் பேர்_அன்பே உள்ளபடி என் அறிவில் உள்ள பெரும் சுகமே – திருமுறை6:68 1/3

மேல்


ஊற்றுகின்ற (2)

கண்டவர்-பால் ஊற்றுகின்ற கண் அழகும் தொண்டர்கள்-தம் – திருமுறை1:3 1/422
ஊற்றுகின்ற அகம் புறம் மேல் நடு கீழ் மற்று அனைத்தும் உற்றிடும் தன்மயம் ஆகி ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:60 33/2

மேல்


ஊற்றும் (1)

ஆநந்த இன் அமுது ஊற்றும் திரு_முலை ஆர்_அணங்கே – திருமுறை1:7 35/2

மேல்


ஊற்றுவிக்கும் (1)

உள் அமுதம் ஊற்றுவிக்கும் உத்தமி என் அம்மை ஓங்கார பீடம் மிசை பாங்காக இருந்தாள் – திருமுறை4:4 7/1

மேல்


ஊற்றுறு (1)

சாற்றும் புகழ் வேத சாரமே ஊற்றுறு மெய் – திருமுறை1:2 1/518

மேல்


ஊற்றெடுத்து (1)

உடல் எலாம் ஊற்றெடுத்து ஓடி நிரம்பிட – திருமுறை6:65 1/1456

மேல்


ஊற்றெடுத்தே (1)

உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்பு உயிரோடு உளமும் ஒளி மயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருளாயோ – திருமுறை6:31 1/2

மேல்


ஊற்றெடுப்ப (1)

உள்ளம் குளிர மெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்ப
தெள்ளம் குளிர் இன் அமுதே அளிக்கும் செவ் வாய் குமுத – திருமுறை1:7 34/2,3

மேல்


ஊற்றெழுந்த (1)

உள்_உணர்வோர் உளத்து நிறைந்து ஊற்றெழுந்த தெள் அமுதே உடையாய் வஞ்ச – திருமுறை2:94 15/1

மேல்


ஊற்றெழுந்து (1)

உய் தழைவு அளித்து எலாம் வல்ல சித்து-அது தந்து உவட்டாது உள் ஊறிஊறி ஊற்றெழுந்து என்னையும் தான் ஆக்கி என்னுளே உள்ளபடி உள்ள அமுதே – திருமுறை6:25 4/2

மேல்


ஊற்றெழும் (2)

நினைந்துநினைந்து உணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந்து ஊற்றெழும் கண்ணீர்-அதனால் உடம்பு – திருமுறை6:98 1/1
நினைந்துநினைந்து உணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந்து ஊற்றெழும் கண்ணீர்-அதனால் உடம்பு – கீர்த்தனை:41 40/1

மேல்


ஊற்றை (2)

ஊற்றை உடம்பில் இருட்டு அறை-வாய் உறங்கி விழித்து கதை பேசி உண்டு இங்கு உடுத்து கருத்து இழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து – திருமுறை6:66 9/1
ஊற்றை உடம்பு இது மாற்று உயர் பொன் என – கீர்த்தனை:17 57/1

மேல்


ஊற (2)

பண்ணும் இன் சுவை அமுதினும் இனிதாய் பத்தர் நாள்-தொறும் சித்தம் உள் ஊற
உண்ணும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 7/3,4
நண்பு ஊற வைத்து அருளும் நடராஜ பெருமான் நல்ல செயல் வல்லபம் ஆர் சொல்லுவர் காண் தோழி – திருமுறை6:101 24/4

மேல்


ஊறந்தம் (1)

ஊறந்தம் இல்லா மருந்து எனக்குள்ளே – கீர்த்தனை:21 9/3

மேல்


ஊறல் (2)

ஊறல் அடியார் உற தொழுது மேவு திருவூறல் – திருமுறை1:2 1/495
உளவு இறந்த எம்_போல்வார் உள்ளத்து உள்ளே ஊறுகின்ற தெள் அமுத ஊறல் ஆகி – திருமுறை1:5 9/3

மேல்


ஊறலே (1)

ஓகை மடவார் அல்குலே பிரமபதம் அவர்கள் உந்தியே வைகுந்தம் மேல் ஓங்கு முலையே கைலை அவர் குமுத வாயின் இதழ் ஊறலே அமுதம் அவர்-தம் – தனிப்பாசுரம்:15 1/1

மேல்


ஊறி (10)

உள் ஊறி உள்ளத்து உணர்வு ஊறி அ உணர்வின் – திருமுறை1:3 1/255
உள் ஊறி உள்ளத்து உணர்வு ஊறி அ உணர்வின் – திருமுறை1:3 1/255
அள் ஊறி அண்ணித்து அமுது ஊறி தெள் ஊறும் – திருமுறை1:3 1/256
அள் ஊறி அண்ணித்து அமுது ஊறி தெள் ஊறும் – திருமுறை1:3 1/256
அன்பு கலந்து அறிவு கலந்து உயிர் ஐம்பூதம் ஆன்மாவும் கலந்துகலந்து அண்ணித்து ஊறி
இன்பு கலந்து அருள் கலந்து துளும்பி பொங்கி எழும் கருணை பெருக்கு ஆறே இன்ப தேவே – திருமுறை1:5 37/3,4
தேன் குலாவு செங்கரும்பினும் இனிதாய் தித்தித்து அன்பர்-தம் சித்தத்துள் ஊறி
ஓங்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 1/3,4
துன்று தீம் பலாச்சுளையினும் இனிப்பாய் தொண்டர்-தங்கள் நா சுவை பெற ஊறி
ஒன்றும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 4/3,4
விருப்புள் ஊறி நின்று ஓங்கிய அமுதமே வேல் உடை எம்மானே – திருமுறை5:6 5/3
சிதத்திலே ஊறி தெளிந்த தெள் அமுதை சித்து எலாம் வல்ல மெய் சிவத்தை – திருமுறை6:49 3/1
இரவும்_பகலும் இதயத்தில் ஊறி
இனிக்கும் அமுதரே வாரீர் – கீர்த்தனை:17 26/1,2

மேல்


ஊறிய (3)

எங்கள் உள் உவந்து ஊறிய அமுதே இன்பமே இமையான் மகட்கு அரசே – திருமுறை2:22 1/3
ஊறிய மெய் அன்பு_உடையார் உள்ளம் எனும் பொதுவில் உவந்து நடம் புரிகின்ற ஒரு பெரிய பொருளே – திருமுறை4:1 17/4
அழுது கண்கள் நீர் ஆர்ந்திடும் அடியர் அகத்துள் ஊறிய ஆனந்த அமுதே – திருமுறை5:29 1/3

மேல்


ஊறிஊறி (2)

உய் தழைவு அளித்து எலாம் வல்ல சித்து-அது தந்து உவட்டாது உள் ஊறிஊறி ஊற்றெழுந்து என்னையும் தான் ஆக்கி என்னுளே உள்ளபடி உள்ள அமுதே – திருமுறை6:25 4/2
வன்பு அறு பெரும் கருணை அமுது அளித்து இடர் நீக்கிவைத்த நின் தயவை அந்தோ வள்ளலே உள்ளு-தொறும் உள்ளகம் எலாம் இன்ப_வாரி அமுது ஊறிஊறி
துன்பம் அற மேற்கொண்டு பொங்கி ததும்பும் இ சுக வண்ணம் என் புகலுவேன் துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 33/3,4

மேல்


ஊறு (15)

வீறா புண் என்று விடுத்திலையே ஊறு ஆக்கி – திருமுறை1:3 1/682
எட்டு ஊறும் கொண்டவரை எண்ணிலையோ தட்டு ஊறு இங்கு – திருமுறை1:3 1/918
ஊறு_எடுத்தோர் காண அரிய ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 3/3
ஒல்லும் வகை அறியாதே உன் அருளோடு ஊடி ஊறு புகன்றேன் துயரம் ஆறும் வகை உணரேன் – திருமுறை4:8 10/1
ஊறு இல் கண்களால் உண்ண எண்ணினேன் – திருமுறை5:12 12/3
ஊறு இலா பெரு நிலைய ஆனந்தமே ஒப்பு_இலான் அருள் பேறே – திருமுறை5:41 2/4
ஊறு செய் கொடும் சொல் இவைக்கு எலாம் உள்ளம் உயங்கினேன் மயங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 25/4
அப்பு ஊறு செம் சடை அப்பா சிற்றம்பலத்து ஆடுகின்றோய் – திருமுறை6:24 35/1
துப்பு ஊறு வண்ண செழும் சுடரே தனி சோதியனே – திருமுறை6:24 35/2
வெப்பு ஊறு நீக்கிய வெண் நீறு பூத்த பொன்_மேனியனே – திருமுறை6:24 35/3
உப்பு ஊறு வாய்க்கு தித்திப்பு ஊறு காட்டிய உத்தமனே – திருமுறை6:24 35/4
உப்பு ஊறு வாய்க்கு தித்திப்பு ஊறு காட்டிய உத்தமனே – திருமுறை6:24 35/4
நீரினில் தண்மையும் நிகழ் ஊறு ஒழுக்கமும் – திருமுறை6:65 1/403
காற்றினில் ஊறு இயல் காட்டுறு பலபல – திருமுறை6:65 1/465
ஊறு சிவானந்த பேறு தருகின்ற – கீர்த்தனை:17 55/1

மேல்


ஊறு_எடுத்தோர் (1)

ஊறு_எடுத்தோர் காண அரிய ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 3/3

மேல்


ஊறுகள் (1)

உருக்கொடு இங்கு இயம்பொணா ஊறுகள் இயற்றுவன் – திருமுகம்:4 1/246

மேல்


ஊறுகின்ற (8)

உளவு இறந்த எம்_போல்வார் உள்ளத்து உள்ளே ஊறுகின்ற தெள் அமுத ஊறல் ஆகி – திருமுறை1:5 9/3
ஊனே நல் உயிரே உள் ஒளியே உள்ளத்து உணர்வே அ உணர்வு கலந்து ஊறுகின்ற
தேனே முக்கனியே செங்கரும்பே பாகின் தீம் சுவையே சுவை அனைத்தும் திரண்ட தேவே – திருமுறை1:5 25/3,4
உள்ளும் புறமும் நிறைந்து அடியார் உள்ளம் மதுரித்து ஊறுகின்ற
தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_முகத்தை – திருமுறை2:29 4/1,2
உரு உடை என் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே உன்னு-தொறும் என் உளத்தே ஊறுகின்ற அமுதே – திருமுறை6:36 1/2
ஓடையிலே ஊறுகின்ற தீம் சுவை தண்ணீரே உகந்த தண்ணீர் இடை மலர்ந்த சுகந்த மண மலரே – திருமுறை6:60 2/2
உன்னுகின்ற-தோறும் எனக்கு உள்ளம் எலாம் இனித்தே ஊறுகின்ற தெள் அமுதே ஒரு தனி பேர்_ஒளியே – திருமுறை6:60 61/3
துதி பெறும் அ திருவாளர் புன்னகையை நினைக்கும்-தோறும் மனம் ஊறுகின்ற சுக அமுதம் பெறுமே – திருமுறை6:106 7/4
ஓடையிலே ஊறுகின்ற தீம் சுவை தண்ணீரே உகந்த தண்ணீர் இடை மலர்ந்த சுகந்த மண மலரே – கீர்த்தனை:41 23/2

மேல்


ஊறும் (17)

அள் ஊறி அண்ணித்து அமுது ஊறி தெள் ஊறும்
வான் போல் பரவி மதி போல் குளிர்ந்து உயர் கோல் – திருமுறை1:3 1/256,257
முட்டு_ஊறும் கை_கால் முடம் கூன் முதலாய – திருமுறை1:3 1/917
எட்டு ஊறும் கொண்டவரை எண்ணிலையோ தட்டு ஊறு இங்கு – திருமுறை1:3 1/918
வாது அகன்ற ஞானியர்-தம் மதியில் ஊறும் வான் அமுதே ஆனந்த_மழையே மாயை – திருமுறை1:5 34/2
சென்று நின்று அடியர் உள்ளகத்து ஊறும் தெள்ளிய அமுதத்தின் திரட்டே – திருமுறை2:41 3/3
மடம் பொழி மனத்தேன் மலம் செறிந்து ஊறும் வாயில் ஓர் ஒன்பதில் வரும் இ – திருமுறை2:50 8/2
அல்லும்_எல்லும் நின்று அகம் குழைந்து ஏத்தும் அன்பருள் ஊறும் ஆனந்த பெருக்கே – திருமுறை2:53 5/3
தேர்ந்த உளத்திடை மிகவும் தித்தித்து ஊறும் செழும் தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை – திருமுறை4:10 10/1
அடியார் உள்ளம் தித்தித்து ஊறும் அமுது என்கோ – திருமுறை5:4 3/1
கந்தா என்று உரைப்பவர்-தம் கருத்துள் ஊறும் கனி ரசமே கரும்பே கற்கண்டே நல் சீர் – திருமுறை5:9 22/3
சீர் ஆதி பகவன் அருள் செல்வமே என் சிந்தை மலர்ந்திட ஊறும் தேனே இன்பம் – திருமுறை5:9 23/3
இகவா அடியர் மனத்து ஊறும் இன்ப சுவையே எம்மானே – திருமுறை5:16 4/1
ஊடு பிரியாது உற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனே உள் ஊறும் அமுது ஆகி ஓர் ஆறு இன் முடி மீதிலே ஓங்கு நடராச பதியே – திருமுறை6:25 29/4
உளம்கொளும் தேனை உணவு உண தெவிட்டாது உள்ளகத்து ஊறும் இன் அமுதை – திருமுறை6:49 15/2
புண்ணியனை உளத்து ஊறும் புத்தமுதை மெய் இன்ப பொருளை என்றன் – திருமுறை6:71 9/3
நண்பு ஊறும் சத்தி பல சத்திகளுள் வயங்கும் நாதங்கள் பல நாத நடுவணை ஓர் கலையில் – திருமுறை6:101 34/2
படி ஏறி தலைவர் திரு_அடி ஊறும் அமுதம் பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசு உரைப்பது என்னே – திருமுறை6:106 53/4

மேல்


ஊறுமடி (1)

அண்ணுறும் அ திரு_சபையை நினைக்கினும் வேசாறல் ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே – திருமுறை6:106 44/4

மேல்


ஊன் (57)

மான் ஓங்கும் செங்கை மலர் அழகும் ஊன் ஓங்கும் – திருமுறை1:3 1/444
செவ்விளநீர் கொங்கை என செப்பினை வல் ஊன் தடிப்பு இங்கு – திருமுறை1:3 1/657
கால் நடுங்க நிற்பவரை கண்டிலையோ ஊன் ஒடுங்க – திருமுறை1:3 1/896
ஊன் நின்ற ஒன்றின் உளவு அறியாய் அந்தோ நீ – திருமுறை1:3 1/1107
ஊன் என்றும் மற்றை உறவு என்றும் மேல் நின்ற – திருமுறை1:3 1/1156
ஊன் அவலம் அன்றியும் என் உற்ற_துணையாம் நீயும்-தான் – திருமுறை1:3 1/1175
என்பு கலந்து ஊன் கலந்து புலன்களோடும் இந்திரியம்-அவை கலந்து உள் இயங்குகின்ற – திருமுறை1:5 37/2
ஊன் ஏறும் உயிர்க்குள் நிறை ஒளியே எல்லாம் உடையானே நின் அடி சீர் உன்னி அன்பர் – திருமுறை1:5 70/3
ஊன் எழுந்து ஆர்க்க நின்-பால் உரைப்பேன் அன்றி ஊர்க்கு உரைக்க – திருமுறை1:6 49/3
ஊன் செய்த நாவை கொண்டு ஓதப்பெற்றேன் எனை ஒப்பவர் ஆர் – திருமுறை1:6 90/2
வா என்று உரப்பு ஒலியும் புகும் ஊன் செவியே – திருமுறை1:6 142/4
ஊன் முக கண் கொண்டு தேடி நின்றார் சற்று உணர்வு_இலரே – திருமுறை1:6 212/4
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேன் ஓ இது-தான் – திருமுறை1:8 55/2
உண்ண பரிந்து நல் ஊன் தர உண்டு கண் ஒத்த கண்டே – திருமுறை2:6 2/3
ஊன் என நின்ற உணர்வு_இலேன் எனினும் உன் திரு_கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:12 1/3
ஊன் தார் தரித்ததனை உன்னிஉன்னி வாடுகின்றேன் – திருமுறை2:16 2/3
ஊன் கொண்ட தேகத்தும் உள்ளத்தும் மேவி உறும் பிணியால் – திருமுறை2:31 13/1
உண்டு வறிய ஒதி போல உடம்பை வளர்த்து ஊன் ஊதியமே – திருமுறை2:77 4/1
ஊன் முக செயல் விடுத்து உள் முக பார்வையின் உறும் தவர் பெறும் செல்வமே ஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண்டு அற்ற நிலையே – திருமுறை2:78 10/3
ஊன் செய் நாவால் உன் ஐந்தெழுத்து எளியேன் ஓத நீ உவந்து அருள் போற்றி – திருமுறை2:79 10/3
ஊன் செய்த வெம் புலை கூட்டின் பொருட்டு இங்கு உனை மறந்து – திருமுறை2:83 6/1
ஊன் படிக்கும் உளம் படிக்கும் உயிர் படிக்கும் உயிர்க்குயிரும் – திருமுறை4:11 7/3
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே – திருமுறை4:12 7/4
ஊன் பிறந்த உடல் ஓம்பி அவமே வாழ்நாள் ஒழிக்கின்றேன் பழிக்கு ஆளாய் உற்றேன் அந்தோ – திருமுறை5:27 1/3
ஊன் பார்க்கும் இ உடல் பொய்மையை தேர்தல் ஒழிந்து அவமே – திருமுறை5:36 4/1
கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்து கவ்வும் பொல்லா – திருமுறை5:52 4/1
ஊன் அந்தம் அற கொளும் போது இனிக்க ரசம் தருமோ உண கசந்து குமட்டி எதிரெடுத்திட நேர்ந்திடுமோ – திருமுறை6:11 7/3
தளைத்திடும் உடை ஊன் உடம்பு ஒருசிறிதும் தடித்திட நினைத்திலேன் இன்றும் – திருமுறை6:12 12/3
ஊன் அலால் உயிரும் உளமும் உள் உணர்வும் உவப்புற இனிக்கும் தெள் அமுதே – திருமுறை6:13 3/3
ஊன் பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும் ஊக்கமும் உண்மையும் என்னை – திருமுறை6:15 6/1
ஊன் மறந்த உயிரகத்தே ஒளி நிறைந்த ஒருவன் உலகம் எலாம் உடையவன் என்னுடைய நட ராஜன் – திருமுறை6:23 9/1
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் – திருமுறை6:35 8/3
ஊன் வளர் உயிர்கட்கு உயிர்-அதாய் எல்லா உலகமும் நிறைந்த பேர்_ஒளியே – திருமுறை6:45 9/2
ஊன் இருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளம் எனும் சிறு குடிசையுள்ளும் நுழைந்தனையே – திருமுறை6:50 1/4
ஊன் என்றும் உயிர் என்றும் குறியாமே முழுதும் ஒரு வடிவாம் திரு_வடிவம் உவந்து அளித்த பதியே – திருமுறை6:60 21/2
ஊன் பசித்த இளைப்பு என்றும் தோற்றாத வகையே ஒள்ளிய தெள் அமுது எனக்கு இங்கு உவந்து அளித்த ஒளியே – திருமுறை6:60 49/2
ஊன் மறுத்த பெரும் தவருக்கு ஒளி வடிவம் கொடுத்தே ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 78/4
ஊன் வேண்டும் என் உயிர் நீத்து நின் மேல் பழியோ விளைப்பேன் – திருமுறை6:64 29/3
ஊன் உயிர் விளக்கும் ஒரு தனி பொருளே – திருமுறை6:65 1/900
ஊன் செய்த தேகம் ஒளி வடிவு ஆக நின்று ஓங்குகின்றேன் – திருமுறை6:72 1/3
ஊன் உரைக்கும் உயிர் அளவும் உலகு அளவும் அறியேன் உன் அளவை அறிவேனோ என் அளவை அறிந்தோய் – திருமுறை6:79 6/1
ஊன் படுத்த தேகம் ஒளி விளங்க தான் பதித்த – திருமுறை6:81 6/2
ஊன் செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளி மயமா – திருமுறை6:84 8/3
ஊன் நாடி நில்லா உழி – திருமுறை6:93 18/4
ஊன் புரிந்து மீள உயிர்ப்பித்தல் வான் புரிந்த – திருமுறை6:93 39/2
ஊன் பதித்த என்னுடைய உளத்தே தம்முடைய உபய பதம் பதித்து அருளி அபயம் எனக்கு அளித்தார் – திருமுறை6:106 94/2
ஊன் மனம் உருக என்றனை தேற்றி ஒளி உரு காட்டிய தலைவா – திருமுறை6:108 16/2
ஊன் செய்த தேகம் ஒளி வடிவு ஆக நின்று ஓங்குகின்றேன் – திருமுறை6:108 48/3
ஊன் எண்ணும் வஞ்ச உளத்தால் உரைத்த எலாம் – கீர்த்தனை:4 56/1
ஊன் படிக்கும் உளம் படிக்கும் உயிர் படிக்கும் உயிர்க்குயிரும் – கீர்த்தனை:41 2/3
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே – கீர்த்தனை:41 3/4
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் – கீர்த்தனை:41 22/3
ஊன் மலர நுழைத்து ஏந்தும் வயிரவ நின் போற்றி என உவந்து வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 27/4
கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்து கவ்வும் பொல்லா – தனிப்பாசுரம்:9 4/1
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேனோ இது-தான் – தனிப்பாசுரம்:10 11/2
ஊன் வண்ண புலை வாயார்-இடத்தே சென்று ஆங்கு உழைக்கின்றேன் செய் வகை ஒன்று உணரேன் அந்தோ – தனிப்பாசுரம்:18 5/3
ஊன் பிண்டத்தில் குறு_பிண்டம் ஈந்து – திருமுகம்:4 1/406

மேல்


ஊன்-பாலும் (1)

ஊன்-பாலும் உள-பாலும் உயிர்-பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம் – திருமுறை6:24 21/2

மேல்


ஊன்_கடையில் (2)

கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்து கவ்வும் பொல்லா – திருமுறை5:52 4/1
கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்து கவ்வும் பொல்லா – தனிப்பாசுரம்:9 4/1

மேல்


ஊன்றா (2)

மூன்றா வகிர்ந்தே முடை நாற ஊன்றா
மல_கூடை ஏற்றுகினும் மாணாதே தென்-பால் – திருமுறை1:4 28/2,3
ஊன்றா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 10/3

மேல்


ஊன்றி (9)

மும்மூன்றின் மூன்றும் முனிந்தவராய் தம் ஊன்றி
வீடாது நின்றும் விரிந்தும் விகற்ப நடை – திருமுறை1:3 1/92,93
குறங்கை மெல் அரம்பை தண்டு என்றாய் தண்டு ஊன்றி
வெம் குரங்கின் மேவும் கால் விள்ளுதியே நன்கு இலவாய் – திருமுறை1:3 1/691,692
கூனொடும் கை_கோல் ஊன்றி குந்தி நடை தளர்ந்து – திருமுறை1:3 1/895
கற்பங்கள் பல கோடி செல்ல தீய கனலின் நடு ஊசியின் மேல் காலை ஊன்றி
பொற்பு அற மெய் உணவு இன்றி உறக்கம் இன்றி புலர்ந்து எலும்பு புலப்பட ஐம்பொறியை ஓம்பி – திருமுறை1:5 55/1,2
கற்பனையே எனும் உலக சழக்கில் அந்தோ கால் ஊன்றி மயங்குகின்ற கடையேனேனை – திருமுறை5:44 9/1
பைய நான் ஊன்றி பார்த்ததே இல்லை பார்ப்பனேல் பயம் மிக படைப்பேன் – திருமுறை6:13 52/4
ஊன்றி நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 10/2
துரியத்தில் ஊன்றி துலங்கிய பாதம் – கீர்த்தனை:24 10/4
மகிழ்விக்கின்றாய் ஒரு கால் ஊன்றி ஒரு கால் தூக்கியே – கீர்த்தனை:29 38/2

மேல்


ஊன்றிய (7)

வல்ல முயலகன் மீதில் ஊன்றிய திரு_பதம் வளம் தர தூக்கும் பதம் – திருமுறை1:1 2/69
ஊன்றிய பாதம் அறிய நான் அறியேன் உறுகண் இங்கு ஆற்றலேன் சிறிதும் – திருமுறை6:20 4/3
ஊன்றிய வேதாகமத்தின் உண்மை நினக்கு ஆகும் உலகு அறி வேதாகமத்தை பொய் என கண்டு உணர்வாய் – திருமுறை6:60 88/2
ஊன்றிய தாரக சத்தி ஓங்கும் அதின் நடுவே உற்ற திரு_அடி பெருமை உரைப்பவர் ஆர் தோழி – திருமுறை6:101 37/4
அடுக்கின்றோர்க்கு அருள் அளிக்கும் ஊன்றிய சேவடிக்கே அ அடிகள் அணிந்த திரு அலங்கார கழற்கே – திருமுறை6:106 81/2
ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம் – கீர்த்தனை:1 122/4
ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம் – கீர்த்தனை:1 122/4

மேல்


ஊன்றின (2)

தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் நகை என்றே – திருமுறை1:8 61/3
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் முறுவல் என்றார் – தனிப்பாசுரம்:10 17/3

மேல்


ஊன்று (5)

ஊன்று நிலை வேறு ஒன்றும் இலதாய் என்றும் உள்ளதாய் நிர்_அதிசய உணர்வாய் எல்லாம் – திருமுறை1:5 5/3
ஓம் ஊன்று_உளத்தீர் ஒற்றி_உளீர் உற்றோர்க்கு அளிப்பீரோ என்றேன் – திருமுறை1:8 61/1
ஊன்று எடுத்த மலர்கள் அன்றி வேறு குறியாதே ஓங்குவது ஆதலில் அவைக்கே உரித்து ஆகும் தோழி – திருமுறை6:106 82/4
ஊன்று நும் சேவடி சான்று தரிக்கிலேன் – கீர்த்தனை:17 56/1
ஓம் ஊன்று எழிலீர் ஒற்றி_உளீர் உற்றோர்க்கு அளிப்பீரோ என்றேன் – தனிப்பாசுரம்:10 17/1

மேல்


ஊன்று_உளத்தீர் (1)

ஓம் ஊன்று_உளத்தீர் ஒற்றி_உளீர் உற்றோர்க்கு அளிப்பீரோ என்றேன் – திருமுறை1:8 61/1

மேல்


ஊன்றுகொண்டு (1)

ஊன்றுகொண்டு அருளும் நின் அடியல்லால் உரைக்கும் மால் அயன் முதல் தேவர் – திருமுறை2:50 6/2

மேல்


ஊன்றுகோல் (1)

கண் பார்க்க வேண்டும் என கண்டு ஊன்றுகோல் கொடுத்த – திருமுறை1:2 1/505

மேல்


ஊன்றும் (1)

வனப்பு உடைய மலர்_பதமும் மாயை-தனை மிதித்து ஊன்றும் மலர் பொன்_தாளும் – தனிப்பாசுரம்:3 19/2

மேல்


ஊன்றுறவே (1)

ஏம் ஊன்றுறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 61/4

மேல்


ஊன (4)

ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க – திருமுறை6:85 6/1
ஊன நாடக காட்சியால் காலத்தை ஒழிக்கும் – திருமுறை6:95 7/3
ஊன உலகை கருதேன் பாங்கிமாரே மன்றில் – கீர்த்தனை:2 6/1
ஊன நடம் தவிர்த்து ஆன நடம் காட்டு – கீர்த்தனை:17 53/1

மேல்


ஊனம் (21)

தேன் அசைய சொல்லுகின்ற சித்தன் எவன் ஊனம் இன்றி – திருமுறை1:3 1/138
கோ நரகம் என்றால் குலைந்திலையே ஊனம் இதை – திருமுறை1:3 1/686
ஊனம் விடாது உழல் நாயேன் பிழையை உளம்கொண்டிடேல் – திருமுறை1:6 46/3
ஊனம் கலிக்கும் தவர் விட்டார் உலகம் அறியும் கேட்டு அறிந்தே – திருமுறை1:8 79/3
ஊனம் தவிர்த்த மலர் வாயின் உள்ளே நகைசெய்து இஃது உரைக்கேம் – திருமுறை1:8 80/3
ஊனம்_இலார் போற்றுகின்ற ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 14/3
ஊனம் நீக்கி நல் அருள்தரும் பொருளே ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 8/4
ஊனம் அடையார் ஒற்றியினார் உரைப்பார் உள்ளத்து உறைகின்றோர் – திருமுறை3:10 17/1
ஊனம் தங்கிய மாயை உடலினிடத்து இருந்தும் ஊனம் இலாது இருக்கின்ற உளவு அருளி செய்தாய் – திருமுறை4:1 21/3
ஊனம் தங்கிய மாயை உடலினிடத்து இருந்தும் ஊனம் இலாது இருக்கின்ற உளவு அருளி செய்தாய் – திருமுறை4:1 21/3
ஊனம் ஒன்று இல்லா உத்தமர் உளத்தே ஓங்கு சீர் பிரணவ ஒளியே – திருமுறை5:1 11/3
ஊனம் மிகும் ஆணவமாம் பாவி எதிர்ப்படுமோ உடைமை எலாம் பறித்திடுமோ நடை மெலிந்து போமோ – திருமுறை6:11 10/2
ஊனம் ஒன்று இல்லாது ஓங்கும் மெய் தலத்தில் உறப்புரிந்து எனை பிரியாமல் – திருமுறை6:14 10/3
ஊனம் ஒன்று_இல்லோய் நின்றனை கூவி உழைக்கின்றேன் ஒருசிறிது எனினும் – திருமுறை6:30 6/3
ஊனே விளங்க ஊனம் இலா ஒளி பெற்று எல்லா உலகமும் என் உடைமையா கொண்டு அருள் நிலை மேல் உற்றேன் உன்றன் அருளாலே – திருமுறை6:66 3/2
ஊனம் எலாம் கைவிட்டு ஒழிந்தனவே ஞானம் உளோர் – திருமுறை6:85 4/2
ஊனம் இலா நின்னை உரைத்த கொடும் சொல்லை எலாம் – கீர்த்தனை:4 59/1
ஊனம் தவிர்த்த மருந்து கலந்து – கீர்த்தனை:21 23/3
ஊனம் தடுக்கும் இறை என்றேன் உலவாது அடுக்கும் என்றார் மால் – தனிப்பாசுரம்:11 3/3
ஊனம் அறியார் உளத்து ஒளிரும் ஒளியை ஒளிக்கும் ஒரு பொருளை – தனிப்பாசுரம்:12 2/3
ஊனம் குழித்த கண்ணாம் என்பர் உலகத்தில் உயர் பெண்டு சாக்கொடுத்த ஒருவன் முகம் என்ன இவர் முகம் வாடுகின்றது என உளறுவார் வாய் அடங்க – தனிப்பாசுரம்:15 9/3

மேல்


ஊனம்_இலார் (1)

ஊனம்_இலார் போற்றுகின்ற ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 14/3

மேல்


ஊனமே (1)

ஊனமே இருத்தல் என்று உவட்டினோர்களும் – தனிப்பாசுரம்:2 18/4

மேல்


ஊனலின் (1)

ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே – திருமுறை5:55 14/3

மேல்


ஊனினொடும் (1)

ஊனினொடும் உயிர் உணர்வும் கலந்து கலப்புறுமாறு உறுவித்து பின் கரும ஒப்பு வரும் தருணம் – திருமுறை4:2 84/2

மேல்


ஊனும் (1)

ஊனும் உள்ளமும் உயிரும் அண்ணிக்கின்ற உரவோய் – திருமுறை2:94 24/4

மேல்


ஊனே (10)

ஊனே நல் உயிரே உள் ஒளியே உள்ளத்து உணர்வே அ உணர்வு கலந்து ஊறுகின்ற – திருமுறை1:5 25/3
ஊனே உயிரே உணர்வே எனது உள் உறைவோனே – திருமுறை5:51 11/4
ஊனே புகுந்து என் உளம் கலந்த உடையாய் அடியேன் உவந்திட நீ – திருமுறை6:17 17/3
ஊனே புகுந்து என் உளம் கனிவித்து உயிரில் கலந்தே ஒன்றாகி – திருமுறை6:57 8/1
ஊனே விளங்க ஊனம் இலா ஒளி பெற்று எல்லா உலகமும் என் உடைமையா கொண்டு அருள் நிலை மேல் உற்றேன் உன்றன் அருளாலே – திருமுறை6:66 3/2
தேனே எனும் அமுதம் தேக்க உண்டேன் ஊனே
ஒளி விளங்க பெற்றேன் உடையான் எனை தான் – திருமுறை6:81 9/2,3
ஊனே புகுந்த ஒளியே மெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம் – திருமுறை6:88 3/2
ஊனே புகுந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்த ஒரு பொருளை – திருமுறை6:92 7/2
தானே வந்து என்னை தடுத்தாண்டான் ஊனே
புகுந்தான் என் உள்ளம் புகுந்தான் உயிரில் – திருமுறை6:93 12/2,3
ஊனே புகுந்தது என்று சின்னம் பிடி ஒளி வண்ணம் ஆனது என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 216/2

மேல்


ஊனேயும் (1)

ஊனேயும் உடல் அழியாது ஊழி-தொறும் ஓங்கும் உத்தம சித்தியை பெறுவீர் சத்தியம் சொன்னேனே – திருமுறை6:98 14/4

மேல்


ஊனை (3)

ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன் உய்யும் வண்ணம் நீ உவந்து அருள் புரிவாய் – திருமுறை2:10 1/2
ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை உள்ளத்து ஓங்கிய உவப்பினை மூவர் – திருமுறை2:34 5/2
பிறவாது இறவா பெருமை தந்து ஊனை
சிறந்து ஒளிர்வித்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 24/2,3

மேல்


ஊனையே (1)

தாங்கி தெரித்த தயவை நினைக்கில் உருக்குது ஊனையே
புலையும் கொலையும் தவிர்ந்த நெறியில் புனிதர் மதிக்கவே – கீர்த்தனை:29 17/2,3

மேல்


ஊனொடு (1)

பருத்த ஊனொடு மலம் உண திரியும் பன்றி போன்று_உளேன் நன்றி ஒன்று அறியேன் – திருமுறை6:5 7/2

மேல்