உ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உக்க 1
உக்கு 1
உக 3
உகங்கள் 2
உகத்து 1
உகத்தே 1
உகந்த 10
உகந்தவா 1
உகந்தாய் 6
உகந்திட 1
உகந்தீர் 1
உகந்து 5
உகப்பா 2
உகப்புறும் 1
உகம் 3
உகர 4
உகரமும் 2
உகல் 3
உகவா 1
உகவேல் 2
உகள 1
உகார 1
உகாரம்-அதாய் 1
உகுக்கின்றார் 2
உகுப்பார் 1
உகுப்பாள் 1
உகும் 1
உகைக்கும் 1
உகைத்த 1
உகைத்தான் 1
உங்கள் 1
உங்களுக்கு 1
உங்கே 1
உச்ச 3
உச்சரித்து 9
உச்சரித்தே 1
உச்சரியா 1
உச்சனை 1
உச்சி 14
உச்சியில் 3
உச்சியிலே 2
உச்சியின்-பாலே 1
உச்சியினும் 1
உச்சியே 1
உசாத்தான 1
உசாத்தானம் 1
உசித 1
உசிதம் 1
உஞ்சவர்கள் 1
உஞ்சுபடும் 1
உஞற்றவும் 1
உஞற்றி 2
உஞற்று 1
உஞற்றுகின்றனன் 1
உட்கொண்டது 2
உட்கொண்டேன் 1
உட்கொள் 1
உட்கொளில் 1
உட்சார்கின்றேன் 1
உட்பகை 1
உட்பகைவர் 1
உட்பகைவனும் 1
உட்படா 1
உட்படாவேனும் 1
உட்படுவாரோ 1
உட்புகுந்து 1
உட்புறத்தும் 1
உட்பொருள் 1
உட்பொருளாய் 1
உட்பொருளே 1
உடம்பா 1
உடம்பாய் 2
உடம்பார் 1
உடம்பிடை 1
உடம்பில் 9
உடம்பிலே 1
உடம்பின் 2
உடம்பினராம் 1
உடம்பினரே 1
உடம்பினில் 1
உடம்பினுள் 1
உடம்பினை 4
உடம்பு 50
உடம்பு-தான் 1
உடம்புடன் 1
உடம்பும் 14
உடம்பெடுத்த 1
உடம்பே 6
உடம்பேன் 1
உடம்பை 22
உடம்பையும் 2
உடம்பொடு 1
உடம்போடு 1
உடமையின்றேனும் 1
உடல் 116
உடல்-கண் 1
உடல்கள்-தொறும் 1
உடலம் 17
உடலாம் 1
உடலில் 2
உடலின் 2
உடலினிடத்து 1
உடலும் 10
உடலுறு 1
உடலுறும் 1
உடலே 1
உடலை 13
உடலையும் 1
உடலோடு 1
உடற்கு 7
உடற்றும் 1
உடன் 31
உடன்படுவாயேல் 1
உடன்பாடு 1
உடன்பிறந்தோர் 2
உடனா 1
உடனாக 1
உடனாய் 3
உடனுற்ற 1
உடனுற்றோர் 1
உடனே 15
உடாத 1
உடுக்க 4
உடுக்கவும் 1
உடுக்கவும்_மாட்டேன் 1
உடுக்கவோ 1
உடுக்கள் 2
உடுக்கா 1
உடுக்காது 1
உடுக்கின்-மாதோ 1
உடுக்கின்றனை 1
உடுக்கின்றோர்-தம்மை 1
உடுக்கும் 4
உடுக்கை 1
உடுத்த 4
உடுத்தது 3
உடுத்தார் 2
உடுத்திட 1
உடுத்திய 2
உடுத்திலேம் 1
உடுத்தீரே 1
உடுத்து 7
உடுத்துகின்றதும் 1
உடுத்துடுத்து 1
உடுத்தும் 1
உடுத்துவார் 1
உடுப்பதும் 1
உடுப்பதுவே 1
உடுப்பவனும் 1
உடுப்பனே 1
உடுப்பார் 1
உடை 125
உடைக்கும் 5
உடைகின்றேன் 2
உடைத்தாம் 2
உடைத்தாய் 2
உடைத்தார் 1
உடைத்து 2
உடைத்தே 5
உடைந்த 2
உடைந்தது 1
உடைந்தனன் 1
உடைந்தால் 1
உடைந்துஉடைந்து 1
உடைந்தே 1
உடைந்தேன் 2
உடைப்பேம் 1
உடைமை 9
உடைமைகளும் 1
உடைமையா 1
உடைமையே 1
உடைமையை 1
உடைய 166
உடைய_நாயகன் 1
உடையதாய் 1
உடையது 5
உடையதுவாய் 4
உடையதோர் 1
உடையர் 6
உடையர்-பால் 1
உடையவ 3
உடையவர் 16
உடையவர்-தம் 2
உடையவர்க்கு 1
உடையவர்கள் 2
உடையவரா 1
உடையவராய் 1
உடையவரே 10
உடையவரை 1
உடையவரோ 3
உடையவளை 1
உடையவளோடு 1
உடையவன் 6
உடையவன்-தன்னை 1
உடையவனா 1
உடையவனார் 1
உடையவனே 22
உடையவனை 1
உடையவா 6
உடையவைகள் 1
உடையற்கும் 1
உடையன் 3
உடையனவே 1
உடையனை 2
உடையனையும் 1
உடையனோ 1
உடையா 4
உடையாட்கு 1
உடையாண்டி 2
உடையாத 1
உடையாது 1
உடையாமையும் 1
உடையாய் 154
உடையாயும் 2
உடையார் 207
உடையார்-தங்களை 1
உடையார்-தம்மை 1
உடையார்-தமக்கு 1
உடையார்-தமக்கும் 1
உடையார்-தமை 3
உடையார்க்கு 2
உடையார்க்கோ 1
உடையார்கள் 1
உடையார்களுக்கு 1
உடையாரிடை 1
உடையாருக்கு 1
உடையாள் 15
உடையாளரே 1
உடையாளே 2
உடையான் 45
உடையான்-தன் 1
உடையான்-தனையே 1
உடையானிடம் 2
உடையானும் 2
உடையானே 14
உடையானை 11
உடையினர் 1
உடையீர் 88
உடையீராம் 1
உடையீரே 12
உடையீரேல் 1
உடையீரோ 1
உடையும் 4
உடையே 3
உடையேம் 10
உடையேற்கு 1
உடையேன் 77
உடையேன்-தனக்கு 1
உடையேன்-தனை 3
உடையேன்_அலன் 1
உடையேனுக்கு 2
உடையேனை 1
உடையேனோ 1
உடையோய் 9
உடையோர் 21
உடையோர்-தம் 1
உடையோர்-தம்முடைய 1
உடையோர்-பால் 1
உடையோர்க்கு 1
உடையோர்கள் 1
உடையோன் 2
உடையோனும் 1
உடையோனே 12
உடையோனை 1
உண் 13
உண்_மனை 1
உண்க 3
உண்கண் 1
உண்கின்றது 1
உண்கின்றாய் 1
உண்கின்றேன் 7
உண்குவை 1
உண்கேன் 1
உண்ட 62
உண்ட-தோறு 1
உண்டடி 1
உண்டது 4
உண்டதும் 2
உண்டதே 1
உண்டதொர் 1
உண்டதொரு 1
உண்டபடி 1
உண்டபேர் 1
உண்டவர் 2
உண்டவர்_அல்லிர்-கொல் 1
உண்டவர்கள் 1
உண்டவனே 3
உண்டவாம் 1
உண்டனர் 2
உண்டனவே 1
உண்டனன் 9
உண்டனை 2
உண்டனையே 1
உண்டாக்கி 1
உண்டாக்கும் 1
உண்டாகவே 1
உண்டாச்சுதடி 2
உண்டாம் 1
உண்டாம்-கொலோ 1
உண்டாமோ 1
உண்டாய 1
உண்டாயிடை 1
உண்டாயில் 2
உண்டார் 2
உண்டால் 8
உண்டாலும் 6
உண்டாள் 3
உண்டாற்போலும் 1
உண்டி 6
உண்டிட 1
உண்டியே 3
உண்டியை 1
உண்டிருந்தனன் 1
உண்டிலேம் 1
உண்டு 257
உண்டு-கொல் 4
உண்டு-கொலோ 1
உண்டுண்டு 2
உண்டும் 3
உண்டே 52
உண்டேயோ 11
உண்டேல் 10
உண்டேன் 27
உண்டேனடி 2
உண்டேனே 1
உண்டோ 69
உண்டோ-தான் 1
உண்டோம் 2
உண்டோர் 1
உண்டோர்-தம் 1
உண்டோன் 1
உண்ண 17
உண்ணச்செய்வித்தே 1
உண்ணலாம் 3
உண்ணவும் 2
உண்ணவோ 1
உண்ணற்கு 1
உண்ணஉண்ண 2
உண்ணா 2
உண்ணாத 1
உண்ணாதால் 1
உண்ணாது 2
உண்ணாமல் 1
உண்ணாமுலை 1
உண்ணாமுலையாள் 1
உண்ணி 1
உண்ணுக 1
உண்ணுகின்ற 3
உண்ணுகின்றதும் 2
உண்ணுகின்றவர் 1
உண்ணுகின்றனன் 1
உண்ணுகின்றேன் 3
உண்ணுகின்றேனே 1
உண்ணுதற்கு 4
உண்ணுதற்கும் 2
உண்ணுதி 1
உண்ணுதியேல் 1
உண்ணுதியோ 1
உண்ணும் 13
உண்ணும்-அது 1
உண்ணும்-இடத்து 1
உண்ணுவதும் 1
உண்ணுவனோ 1
உண்ணுவார் 1
உண்ணுவித்தாய் 1
உண்ணுவித்து 2
உண்ணுறும் 1
உண்ணேன் 1
உண்ணேனே 1
உண்ணேனோ 3
உண்பதற்கும் 1
உண்பதற்கே 1
உண்பது 2
உண்பதுவோ 1
உண்பர் 1
உண்பரோ 3
உண்பவனும் 1
உண்பவை 1
உண்பனே 1
உண்பனேல் 1
உண்பார் 3
உண்பேன் 3
உண்போர் 1
உண்முக 32
உண்மை 141
உண்மை-தன்னை 1
உண்மை-அதாய் 1
உண்மை_உடையீர் 1
உண்மை_உரைத்தவனே 1
உண்மையதாய் 1
உண்மையாய் 1
உண்மையால் 1
உண்மையான் 1
உண்மையில் 1
உண்மையினில் 1
உண்மையும் 1
உண்மையே 11
உண்மையை 8
உண்மையொடு 1
உண 22
உணங்கு 2
உணச்செய்து 1
உணமாட்டாது 1
உணர் 12
உணர்-மின் 2
உணர்க 2
உணர்கிலாய் 1
உணர்கிலீர் 1
உணர்கிலேன் 3
உணர்கிலேனே 3
உணர்கின்றாய் 1
உணர்கின்றேன் 1
உணர்குவது 1
உணர்ச்சி 20
உணர்ச்சி-தானும் 1
உணர்ச்சி-அது 2
உணர்ச்சி_உடையோர் 1
உணர்ச்சியால் 1
உணர்ச்சியினால் 1
உணர்ச்சியினும் 1
உணர்ச்சியும் 10
உணர்ச்சியுற 1
உணர்த்த 5
உணர்த்தல் 1
உணர்த்தி 17
உணர்த்திய 7
உணர்த்தியதை 1
உணர்த்தியும் 1
உணர்த்தினை 3
உணர்த்து 2
உணர்த்துகின்ற 1
உணர்த்துகின்றேன் 1
உணர்த்தும் 6
உணர்த்துவார் 1
உணர்த்தே 1
உணர்தல் 2
உணர்தற்கு 6
உணர்தி 1
உணர்ந்த 12
உணர்ந்தது 1
உணர்ந்ததும் 1
உணர்ந்தவர் 6
உணர்ந்தவர்-தமக்கும் 1
உணர்ந்தவராய் 1
உணர்ந்தனன் 2
உணர்ந்தாங்கு 1
உணர்ந்தாய் 1
உணர்ந்தார் 3
உணர்ந்தார்க்கும் 1
உணர்ந்தாலும் 2
உணர்ந்திட 3
உணர்ந்திடப்படாத 1
உணர்ந்திடலாம் 1
உணர்ந்திடாது 1
உணர்ந்திடுக 5
உணர்ந்திடுவான் 1
உணர்ந்திலாயோ 1
உணர்ந்திலேன் 4
உணர்ந்திலையே 1
உணர்ந்திலையோ 3
உணர்ந்தீர் 1
உணர்ந்து 29
உணர்ந்துகொள்ள 1
உணர்ந்துகொளற்கு 1
உணர்ந்துணர்ந்து 7
உணர்ந்துணர்ந்தும் 1
உணர்ந்தும் 1
உணர்ந்துளோர் 1
உணர்ந்தே 11
உணர்ந்தேன் 9
உணர்ந்தோம் 1
உணர்ந்தோர் 14
உணர்ந்தோர்-தம் 1
உணர்ந்தோர்க்கு 2
உணர்ந்தோன் 1
உணர்பவை 1
உணர்பாலன் 1
உணர்வ 4
உணர்வதற்கும் 2
உணர்வது 2
உணர்வாம் 2
உணர்வாய் 8
உணர்வாயே 1
உணர்வார் 1
உணர்வாரும் 1
உணர்வால் 5
உணர்வித்த 1
உணர்வித்து 1
உணர்வில் 4
உணர்வின் 7
உணர்வினோர் 1
உணர்வு 44
உணர்வு_இலரே 1
உணர்வு_இலள் 1
உணர்வு_இலி 1
உணர்வு_இலியேன் 2
உணர்வு_இலேன் 3
உணர்வு_இலேனே 1
உணர்வு_இலேனை 1
உணர்வு_உடையார் 1
உணர்வு_உடையேன் 1
உணர்வுக்கு 1
உணர்வும் 17
உணர்வுள் 4
உணர்வுறும் 1
உணர்வூட்டி 1
உணர்வே 16
உணர்வேன் 2
உணர்வை 8
உணர்வோடு 1
உணர்வோய் 1
உணர்வோர் 2
உணர்வோன் 1
உணர 11
உணரா 7
உணராத 2
உணராதே 2
உணராமல் 1
உணராய் 1
உணரார் 2
உணரான் 1
உணரினும் 2
உணரீர் 2
உணரும் 7
உணரே 10
உணரேல் 1
உணரேன் 7
உணவில் 3
உணவின் 1
உணவினை 1
உணவு 44
உணவுக்கும் 2
உணவுகொண்டு 2
உணவுடனே 1
உணவும் 3
உணவே 7
உணவை 6
உணவோடு 1
உணா 2
உணிக்கும் 1
உணும் 7
உணும்-தோறும் 1
உத்தம 31
உத்தமம் 1
உத்தமமே 1
உத்தமர் 7
உத்தமர்-தம் 1
உத்தமர்-பால் 1
உத்தமர்க்கு 1
உத்தமருக்கு 1
உத்தமரே 14
உத்தமன் 1
உத்தமன்-தன் 1
உத்தமன்-தன்னை 1
உத்தமனாய் 1
உத்தமனார் 5
உத்தமனே 21
உத்தமனை 2
உத்தமா 1
உத்தமி 1
உத்தர 17
உத்தரம் 3
உத்தூளனம் 1
உததி 1
உதய 5
உதயம் 5
உதயம்செய் 1
உதயம்செய்தது 2
உதயமுற்றது 1
உதயாத்தமானம் 1
உதயாதி 1
உதரத்து 1
உதவ 5
உதவலாம் 2
உதவவும் 1
உதவா 10
உதவாத 1
உதவார் 1
உதவாவிடில் 1
உதவி 10
உதவிக்கு 1
உதவிடா 1
உதவிய 5
உதவியை 1
உதவிலேன் 1
உதவிலையேல் 1
உதவினர் 1
உதவினும் 2
உதவினை 1
உதவு 14
உதவுக 1
உதவுகிலாய் 1
உதவுகின்ற 3
உதவுகின்றாய் 1
உதவுதல் 2
உதவுதியோ 1
உதவும் 15
உதவுவதே 1
உதவுவரே 1
உதவுவன் 2
உதவுவாய் 1
உதவுவான்-கொல் 1
உதவுவோனே 1
உதவுறாது 1
உதவேல் 1
உதவேன் 3
உதாரகுணம் 1
உதி 1
உதிக்க 1
உதிக்கின்ற 2
உதிக்கும் 4
உதித்த 2
உதித்தது 1
உதித்தனர் 1
உதித்தனன் 2
உதித்தால் 1
உதித்திட்டு 1
உதித்து 3
உதித்தேன் 1
உதியேனோ 1
உதிர் 1
உதிர்கின்றேன் 1
உதிர்த்த 1
உதிர்ந்திடும் 1
உதிர்ந்திடுமோ 1
உதிர்ந்தே 1
உதிர 1
உதைத்த 7
உதைத்தார் 1
உதைத்தானை 1
உதைத்து 3
உதைப்பித்து 1
உதையுண்டு 1
உந்த 3
உந்தா 1
உந்தாநின்ற 1
உந்தி 5
உந்தி_வந்தவனோடு 1
உந்திய 5
உந்தியது 2
உந்தியே 1
உந்திரவில் 1
உந்தினை 1
உந்தீபற 20
உந்து 5
உந்தும் 1
உந்துறும் 1
உந்தை 1
உந்தைக்கும் 2
உப்பில் 1
உப்பிலி 1
உப்பிலிக்கு 1
உப்பிலே 4
உப்பு 5
உப்புற்ற 1
உப்பையும் 1
உப்போடே 1
உப 2
உபகரணம் 1
உபகரிக்கின்றது 1
உபகரிக்கின்றார் 1
உபகரிக்கும் 1
உபகரித்து 1
உபகரிப்பான் 1
உபகரிப்பும் 1
உபகரிப்போர் 1
உபகருவி 1
உபகள 1
உபகார 1
உபகாரம் 1
உபகாரம்பண்ணா 1
உபகாரிகளாம் 1
உபசரித்திடவும் 1
உபசரித்தேன் 2
உபசரியாது 1
உபசாந்த 6
உபசாந்தபதம் 1
உபசாந்தம் 1
உபசாந்தம்-அதாய் 1
உபசாந்தர் 1
உபசாரம் 2
உபசாரம்செய்வது 1
உபசித்தாய 1
உபநயன 1
உபநயனம் 1
உபநிடங்கள் 1
உபநிடத 2
உபநிடதத்திற்கும் 1
உபநிடதத்தின் 1
உபய 19
உபயத்தை 1
உபயம் 3
உபயம்-அதாய் 1
உபயமும் 3
உபயமுமாய் 1
உபயவிடமும் 1
உபரச 1
உபல 2
உபாங்கம் 1
உம் 16
உம்-கண் 1
உம்பர் 13
உம்பர்-தமக்கு 1
உம்பர்கட்கே 1
உம்பரன் 1
உம்பரிடை 1
உம்பரின் 1
உம்பருக்கும் 1
உம்பரும் 1
உம்பல் 1
உம்மது 1
உம்மால் 1
உம்மிடத்து 1
உம்மிடத்தே 1
உம்முடன் 1
உம்முடை 1
உம்முடைய 1
உம்மை 14
உம்மையிலே 1
உம்மையும் 1
உமக்கு 15
உமக்கும் 3
உமக்கே 3
உமது 37
உமது-தன் 1
உமா 1
உமாபதி 2
உமாபதியே 4
உமாபதியை 1
உமியும் 2
உமிழ்ந்தார் 1
உமிழ்ந்திடேன் 1
உமிழின் 1
உமிழும் 1
உமை 32
உமை-தான் 1
உமை_பாகா 3
உமைக்கு 2
உமையவள்-தன் 1
உமையன் 1
உமையாட்கு 1
உமையாள் 6
உமையாள்_நேயா 1
உமையாள்_பாலனை 1
உமையே 14
உமையொடும் 1
உமையோடு 4
உய் 22
உய்_திறம் 1
உய்க்கவே 1
உய்க 1
உய்கரை-வாய் 1
உய்கிலேன் 1
உய்கிற்பான் 1
உய்கிற்பேன் 1
உய்கின்ற 1
உய்குவது 1
உய்குவன் 3
உய்குவாயே 1
உய்குவித்து 1
உய்குவேன் 3
உய்கேன் 2
உய்கேனே 1
உய்ஞ்சேம் 1
உய்ஞ்சேன் 1
உய்த்த 2
உய்த்தலை 1
உய்தல் 1
உய்தவர் 1
உய்தற்கு 1
உய்திறம் 1
உய்ந்தனன் 1
உய்ந்திட 2
உய்ந்திடலே 1
உய்ந்திடா 1
உய்ந்திடும் 1
உய்ந்தேனே 1
உய்ந்தேனை 1
உய்ப்போர் 1
உய்பவனாய் 1
உய்பவை 1
உய்மையே 1
உய்ய 20
உய்யலாம் 1
உய்யவே 2
உய்யவைத்த 1
உய்யவைப்பாயேல் 1
உய்யற்கு 1
உய்யாத 1
உய்யாது 1
உய்யாவோ 1
உய்யும் 18
உய்யுமாறு 1
உய்வதற்கு 1
உய்வதாம் 1
உய்வது 9
உய்வதே 1
உய்வனே 1
உய்வனோ 1
உய்வான் 1
உய்விக்கும் 2
உய்வித்தால் 1
உய்வு 1
உய்வேன் 11
உய்வேனே 1
உய்வேனோ 2
உய 6
உய-தான் 1
உயங்காதவர் 1
உயங்காதீர் 1
உயங்கி 2
உயங்கிய 1
உயங்கின 1
உயங்கினேன் 2
உயங்குகின்றேன் 2
உயங்கும் 3
உயங்குவாள் 1
உயங்குவேன் 1
உயத்தரும் 1
உயர் 93
உயர்கின்ற 1
உயர்குல 1
உயர்த்தருளும் 1
உயர்த்தார் 1
உயர்ந்த 33
உயர்ந்தது 1
உயர்ந்தவர் 1
உயர்ந்தவர்கட்கு 1
உயர்ந்தாய் 1
உயர்ந்தார் 2
உயர்ந்தாரும் 1
உயர்ந்தீர் 1
உயர்ந்து 1
உயர்ந்தோர் 2
உயர்வு 6
உயர்வு-தனை 1
உயர்வு_உடையான் 1
உயர்வு_உடையீர் 1
உயர்வுறச்செய்யும் 1
உயர்வுறு 2
உயர்வே 3
உயர்வோடு 2
உயராநின்ற 1
உயரிய 1
உயரும் 1
உயல் 2
உயல்_அறியார் 1
உயலுற 2
உயலுறும் 1
உயவு 2
உயிர் 283
உயிர்-கண் 3
உயிர்-தமை 2
உயிர்-தான் 6
உயிர்-தொறும் 3
உயிர்-தோறும் 2
உயிர்-பால் 1
உயிர்-பாலும் 1
உயிர்-வாய் 1
உயிர்-அதாய் 1
உயிர்-அது 1
உயிர்_கொலை 1
உயிர்_துணையாம் 1
உயிர்_துணையாய் 1
உயிர்_துணையே 2
உயிர்_தோழியும் 1
உயிர்_நாத 1
உயிர்_நாதரே 2
உயிர்_நாதன் 1
உயிர்_நாதனே 1
உயிர்_நாதனை 1
உயிர்_நாயகர் 3
உயிர்_நாயகனார் 4
உயிர்_நாயகனே 3
உயிர்_நாயகனொடு 1
உயிர்_பிடி 1
உயிர்_அன்னார் 1
உயிர்_அனையவனை 1
உயிர்_அனையாய் 1
உயிர்_அனையார் 1
உயிர்க்காக 1
உயிர்க்காம் 1
உயிர்க்கான 2
உயிர்க்கு 73
உயிர்க்கும் 3
உயிர்க்குயிர் 5
உயிர்க்குயிர்_அனையாய் 1
உயிர்க்குயிராம் 6
உயிர்க்குயிராய் 11
உயிர்க்குயிரும் 2
உயிர்க்குயிரே 13
உயிர்க்குயிரை 3
உயிர்க்குள் 10
உயிர்க்குளும் 1
உயிர்க்கே 1
உயிர்கட்கு 2
உயிர்கள் 18
உயிர்கள்-தான் 1
உயிர்கள்-தொறும் 3
உயிர்கள்-பால் 1
உயிர்களில் 1
உயிர்களின் 1
உயிர்களுக்கு 2
உயிர்களுக்கும் 2
உயிர்களும் 7
உயிர்களை 12
உயிர்குடிக்க 1
உயிர்த்து 2
உயிர்ப்பாய் 1
உயிர்ப்பாள் 1
உயிர்ப்பித்தல் 1
உயிர்ப்பினில் 1
உயிர்ப்பினொடு 1
உயிர்ப்பு 1
உயிர்ப்பும் 1
உயிர்ப்பை 1
உயிர்பெற்று 2
உயிர்பெற 3
உயிர்போய் 1
உயிர்விட்டார் 1
உயிர்விட 3
உயிர்விடுகின்றனன் 2
உயிர்விடுத்திடுவாள் 1
உயிர்விடுவேன் 2
உயிரகத்தே 1
உயிராம் 2
உயிராய் 5
உயிரான 1
உயிரானானை 1
உயிரில் 29
உயிரிலே 2
உயிரின் 5
உயிரினுக்கு 2
உயிரினுக்கு_உயிரிலே 1
உயிரினும் 2
உயிரினுள் 2
உயிருக்கு 16
உயிருக்குயிர் 3
உயிரும் 31
உயிருள் 6
உயிருறும் 2
உயிரே 40
உயிரை 24
உயிரை-தான் 1
உயிரையும் 4
உயிரொடும் 1
உயிரோடு 2
உர 4
உரக்க 1
உரக்கும் 1
உரகர் 2
உரத்த 4
உரத்தி 1
உரத்திடை 1
உரத்து 2
உரத்தும் 1
உரத்தை 1
உரப்படும் 2
உரப்பி 1
உரப்பு 2
உரம் 16
உரமான 1
உரமுறும் 1
உரவிடை 1
உரவில் 1
உரவிலே 1
உரவு 2
உரவுறு 1
உரவொடு 1
உரவோய் 1
உரவோர் 1
உரன் 2
உரி 14
உரி_போர்த்தோர் 1
உரி_போர்வையான் 1
உரி_உடையவனே 1
உரிகின்றார் 1
உரித்த 1
உரித்தாக்க 1
உரித்தாம் 1
உரித்தார் 1
உரித்திடலாம் 1
உரித்தீர் 1
உரித்து 3
உரித்தோய் 1
உரிமை 19
உரிமைகள் 1
உரிமையால் 1
உரிமையாலே 1
உரிமையுற்றேன் 1
உரிமையொடு 1
உரிய 29
உரியம் 1
உரியவா 1
உரியனாய் 1
உரியாய் 1
உரியார் 4
உரியார்-தம்மொடும் 1
உரியின் 1
உரியீர் 3
உரியும் 1
உரியேன் 1
உரியை 1
உரிவை 1
உரு 146
உரு-அதாய் 1
உரு-அதில் 1
உரு-அதின் 1
உரு_அருவம் 1
உரு_அருவாய் 2
உரு_அருவினராயும் 1
உரு_அருவும் 1
உரு_ஆனோய் 1
உருக்க 2
உருக்கம் 3
உருக்கல் 1
உருக்கலாம் 1
உருக்கி 4
உருக்கிய 2
உருக்கு 2
உருக்குகின்ற 1
உருக்குது 1
உருக்கும் 5
உருக்கேன் 1
உருக்கொடு 3
உருக்கொண்டு 5
உருக்கொண்டும் 1
உருக்கொளுமாறே 2
உருக 13
உருகல் 10
உருகவும் 1
உருகா 14
உருகாத 2
உருகி 34
உருகிட 1
உருகிலதே 4
உருகு 1
உருகுகின்றது 1
உருகுகின்றனரால் 1
உருகுகின்றனன் 2
உருகுகின்றேன் 1
உருகுதடா 10
உருகுது 1
உருகுதே 1
உருகும் 18
உருகுவர் 1
உருகுவாள் 1
உருகேன் 3
உருகொண்டு 1
உருச்சிக்கும் 2
உருட்சி 1
உருட்டிஉருட்டி 1
உருட்டுகினும் 2
உருண்டனனேனும் 1
உருண்டு 1
உருத்தகவே 1
உருத்தகு 1
உருத்திடினும் 1
உருத்திடு 1
உருத்திரம் 1
உருத்திரமூர்த்திகட்கு 1
உருத்திரர் 3
உருத்திரர்கள் 7
உருத்திரர்களே 1
உருத்திரரும் 3
உருத்திரரை 2
உருத்திரற்கு 1
உருத்திரன் 5
உருத்திரனால் 1
உருத்திரனும் 4
உருத்திரையும் 1
உருத்து 3
உருப்பாரோ 1
உருப்பிடி 1
உரும் 1
உருமத்திலே 1
உருவ 7
உருவத்தில் 1
உருவத்திலே 2
உருவத்து 1
உருவது 1
உருவம் 26
உருவம்_இலார் 1
உருவமும் 2
உருவமுமாய் 1
உருவமே 2
உருவர் 2
உருவவனே 1
உருவா 1
உருவாக்கும் 2
உருவாக 2
உருவாகி 1
உருவாகிய 2
உருவாண்டி 4
உருவாம் 15
உருவாய் 33
உருவாயினீர் 2
உருவார் 2
உருவாளர் 2
உருவாளா 1
உருவான 2
உருவானவர் 1
உருவிடத்தே 1
உருவில் 7
உருவிலே 3
உருவின் 9
உருவினதாய் 1
உருவினாம் 1
உருவினானை 1
உருவினில் 1
உருவினுள் 2
உருவினையுற்று 1
உருவு 4
உருவுடன் 1
உருவும் 20
உருவும்_அலார் 1
உருவுமாய் 1
உருவுள் 3
உருவுற 1
உருவுறச்செய் 1
உருவெடுத்து 1
உருவெடுத்தும் 1
உருவெளிக்குள் 1
உருவெளியே 1
உருவே 20
உருவை 16
உருவொடு 1
உருவோ 4
உருவோடு 2
உருள் 3
உருள்வதும் 1
உருள்வேன் 3
உருள 1
உருஅருவாய் 1
உரை 53
உரை-மின் 2
உரைக்க 37
உரைக்கப்பட்டவர்கள் 1
உரைக்கப்படா 1
உரைக்கப்படுமோ 2
உரைக்கல் 1
உரைக்கலாமே 1
உரைக்கவா 1
உரைக்கவிலை 1
உரைக்கவும் 4
உரைக்கவும்படாதாய் 1
உரைக்கவொணாது 1
உரைக்கில் 7
உரைக்கின்ற 9
உரைக்கின்றவர் 2
உரைக்கின்றவரே 1
உரைக்கின்றவாறு 1
உரைக்கின்றாய் 3
உரைக்கின்றார் 8
உரைக்கின்றேன் 15
உரைக்கின்றேன்_அலன் 1
உரைக்கின்றோர் 1
உரைக்கினும் 3
உரைக்கு 7
உரைக்கும் 32
உரைக்கும்-தோறும் 1
உரைக்கும்படி 1
உரைக்கே 1
உரைக்கேம் 1
உரைக்கேன் 10
உரைக்கேனே 1
உரைக்கேனோ 1
உரைக்கோ 3
உரைகள் 1
உரைசெய் 5
உரைசெய்கேன் 1
உரைசெய்தீர் 1
உரைசெய்து 1
உரைசெய்ய 2
உரைத்த 45
உரைத்ததனை 4
உரைத்தது 6
உரைத்ததும் 1
உரைத்ததுவும் 1
உரைத்தபடியே 1
உரைத்தல் 6
உரைத்தவர்-பால் 1
உரைத்தவரே 2
உரைத்தவனே 1
உரைத்தவாறு 1
உரைத்தவுள் 1
உரைத்தற்கு 1
உரைத்தனவே 1
உரைத்தனன் 3
உரைத்தனனே 1
உரைத்தனை 4
உரைத்தனையே 1
உரைத்தா 1
உரைத்தாம் 1
உரைத்தாய் 12
உரைத்தார் 12
உரைத்தார்-தமக்கும் 1
உரைத்தாரே 1
உரைத்தால் 7
உரைத்தாலும் 4
உரைத்தான் 5
உரைத்தானை 2
உரைத்திட்ட 1
உரைத்திட 3
உரைத்திடப்படுமோ 1
உரைத்திடல் 2
உரைத்திடலாம் 1
உரைத்திடவும் 1
உரைத்திடில் 1
உரைத்திடு 1
உரைத்திடுதல் 1
உரைத்திடும் 3
உரைத்திடுவேன் 1
உரைத்திலேன் 1
உரைத்திலை 1
உரைத்தீர் 3
உரைத்து 51
உரைத்தும் 10
உரைத்துரைத்து 2
உரைத்தே 5
உரைத்தேம் 2
உரைத்தேன் 64
உரைத்தேன்_அலன் 2
உரைத்தேன்_இல்லை 1
உரைத்தேன்_இலை 1
உரைத்தேனே 4
உரைத்தோய் 1
உரைத்தோனே 1
உரைதர 1
உரைதரு 1
உரைப்ப 10
உரைப்படி 1
உரைப்பது 39
உரைப்பதுவே 3
உரைப்பர் 6
உரைப்பர்கள் 1
உரைப்பல் 1
உரைப்பவர் 4
உரைப்பவர்-தம் 1
உரைப்பன் 1
உரைப்பாம் 2
உரைப்பாய் 3
உரைப்பாயே 1
உரைப்பார் 22
உரைப்பாரோ 2
உரைப்பாள் 1
உரைப்பானேல் 1
உரைப்பிரேல் 1
உரைப்பில் 1
உரைப்பீர் 19
உரைப்பீரோ 2
உரைப்பேம் 3
உரைப்பேன் 51
உரைப்பேனேல் 1
உரைப்பேனோ 4
உரைப்பை 1
உரைபடா 1
உரைபடாமல் 1
உரையா 5
உரையாக 1
உரையாது 5
உரையாம் 1
உரையாய் 6
உரையாயே 1
உரையார் 5
உரையிடவே 1
உரையில் 1
உரையிலவர்-தமை 1
உரையீர் 1
உரையும் 11
உரையே 4
உரையேல் 4
உரையேன் 5
உரையை 4
உரோம 1
உரோமம் 3
உலக்கை 3
உலக்கை_போரை 1
உலக 101
உலகங்கள் 5
உலகங்களை 1
உலகத்தவர் 1
உலகத்தவர்கள் 1
உலகத்தார் 2
உலகத்திடையே 1
உலகத்தில் 1
உலகத்திலே 2
உலகத்தீர் 1
உலகத்து 16
உலகத்து_உளோர் 1
உலகத்தே 7
உலகத்தோர் 1
உலகம் 98
உலகம்-தன்னையும் 1
உலகம்_உடையார் 2
உலகம்_உடையீர் 1
உலகமாம் 1
உலகமாய் 1
உலகமும் 7
உலகர் 32
உலகர்-தம் 1
உலகர்க்கு 1
உலகர்கட்கும் 1
உலகரை 1
உலகவர் 7
உலகவர்கள் 3
உலகவைகளும் 1
உலகன் 1
உலகாதரத்தில் 1
உலகாதிபர் 1
உலகாம் 1
உலகாய் 1
உலகாயதத்தின் 1
உலகிடத்தே 1
உலகிடை 13
உலகிடையே 1
உலகியல் 14
உலகியல்-கண் 1
உலகியலாம் 2
உலகியலார் 1
உலகியலில் 2
உலகியலின் 3
உலகியலினை 1
உலகியலீர் 4
உலகியலும் 1
உலகியலோடு 1
உலகியற்கை 1
உலகில் 193
உலகில்-தான் 1
உலகிலாம் 1
உலகிலே 4
உலகிலோ 1
உலகின் 8
உலகினர் 2
உலகினாம் 1
உலகினிடை 4
உலகினில் 5
உலகினும் 1
உலகினூடே 1
உலகினை 2
உலகீர் 38
உலகீரே 11
உலகு 133
உலகு-அதில் 1
உலகு-அதிலே 3
உலகு_உடையார் 1
உலகு_உடையாள் 1
உலகு_உடையானை 1
உலகு_உடையோனே 10
உலகுக்கு 3
உலகும் 19
உலகுள்ளார் 1
உலகுளீர் 1
உலகுளோர் 3
உலகுறு 1
உலகே 3
உலகை 17
உலகோ 1
உலகோடு 2
உலகோர் 10
உலகோர்க்கு 1
உலந்த 1
உலப்பு 7
உலப்பு_இல 2
உலப்பு_இலா 1
உலப்புறாது 1
உலப்புறாதே 1
உலம் 1
உலம்பி 1
உலம்புதல் 1
உலம்புறுகின்றார் 1
உலமே 1
உலர்கின்றேன் 1
உலர்ந்த 2
உலர்ந்திடாது 1
உலர்ந்தீர்கள் 1
உலர்ந்து 6
உலர்ந்தும் 2
உலரவும் 1
உலவா 14
உலவாத 7
உலவாதவரே 1
உலவாது 5
உலவாமல் 2
உலவாமை 1
உலவி 1
உலவினும் 1
உலவு 2
உலவுகின்ற 1
உலவுகின்றதும் 1
உலவுகின்றதொரு 1
உலவும் 8
உலவுவாரே 1
உலவுறு 1
உலறி 1
உலறுகின்றேன் 1
உலா 4
உலா_பிணமோ 1
உலாத்தரும் 1
உலாம் 2
உலாவவும் 1
உலாவிய 3
உலாவு 1
உலாவுகின்றேன் 1
உலாவும் 3
உலுத்தர் 1
உலுத்தர்-தம் 1
உலுத்தனேன் 1
உலை 4
உலை-கண் 1
உலைக்களம்-தோறு 1
உலைகின்ற 1
உலைகின்றேன் 2
உலைந்தே 1
உலைந்தேன் 2
உலைய 2
உலைவதும் 1
உலைவு 3
உலைவுற்றேன் 1
உலைவேனுக்கு 1
உலோப 2
உலோப_பயலே 1
உலோபம் 1
உலோபமாம் 1
உவ்வகையோர் 1
உவ்வண்ணன் 1
உவ்விடத்தே 1
உவக்க 6
உவக்கின்றதுவே 1
உவக்கின்றார் 1
உவக்கின்றேன் 2
உவக்கும் 8
உவகை 16
உவகைகொள்கின்றேன் 1
உவகையும் 1
உவகையுற 1
உவகையே 2
உவகையோடு 1
உவட்ட 1
உவட்டாத 4
உவட்டாது 2
உவட்டாமல் 2
உவட்டி 1
உவட்டினேன் 1
உவட்டினோர்களும் 1
உவட்டும் 1
உவட்டுற 1
உவட்டுறா 1
உவட்டுறாது 1
உவணம் 1
உவத்தல் 5
உவந்த 11
உவந்தது 1
உவந்ததும் 2
உவந்தபடியே 1
உவந்தனன் 1
உவந்தனை 2
உவந்தார் 3
உவந்தான் 1
உவந்திட 1
உவந்திலர் 1
உவந்திலேன் 1
உவந்தீர் 1
உவந்தீரே 1
உவந்து 91
உவந்துகொண்டு 2
உவந்துஉவந்து 1
உவந்தே 12
உவந்தேன் 5
உவந்தோர் 1
உவந்தோன் 1
உவந்தோன்-தனை 1
உவப்ப 2
உவப்படையும் 1
உவப்பாம் 2
உவப்பாய் 1
உவப்பார் 1
உவப்பில் 1
உவப்பின் 1
உவப்பினை 1
உவப்பினொடே 1
உவப்பு 3
உவப்புடன் 2
உவப்புடனே 1
உவப்புற 2
உவப்புறல் 1
உவப்புறவே 2
உவப்புறு 3
உவப்புறும் 1
உவப்பே 6
உவப்பை 1
உவப்பொடு 1
உவப்போ 1
உவமானம் 2
உவமேயம் 2
உவமேயமானது 1
உவமை 2
உவர் 4
உவர்-தாம் 1
உவர்ப்பு 3
உவர்ப்பும் 1
உவரி 4
உவரே 1
உவவாதார் 1
உவவேன் 1
உவளகத்து 1
உவைக்கு 1
உழக்க 1
உழக்கச்செய்வாயோ 1
உழக்கின்ற 1
உழக்கின்றாள் 1
உழக்கின்றேன் 2
உழக்கினும் 1
உழக்கு 1
உழக்கும் 3
உழத்தல் 2
உழத்தலே 1
உழத்தே 1
உழந்த 3
உழந்து 6
உழந்தும் 1
உழந்தே 4
உழந்தேன் 7
உழப்பனோ 1
உழப்பார் 1
உழப்பில் 1
உழல் 19
உழல்கின்ற 10
உழல்கின்றதை 1
உழல்கின்றாய் 4
உழல்கின்றாள் 1
உழல்கின்றீர் 1
உழல்கின்றேன் 9
உழல்தரும் 1
உழல்பவர் 1
உழல்வதல்லது 1
உழல்வது 2
உழல்வனோ 2
உழல்வார் 2
உழல்வேன் 11
உழல்வேனல்லால் 1
உழல்வை 1
உழல்வோர் 1
உழல 4
உழல_மாட்டேன் 1
உழலா 2
உழலாதீர் 1
உழலாது 2
உழலாதே 1
உழலாநின்ற 1
உழலாநின்றேன் 2
உழலுகின்றேன் 2
உழலும் 34
உழலுவன் 1
உழலுற்ற 1
உழலேல் 1
உழலேன் 1
உழவாரப்படை 1
உழவு 2
உழவுக்கு 1
உழற்கு 1
உழன்ற 4
உழன்றது 1
உழன்றதே 1
உழன்றனன் 1
உழன்றனை 1
உழன்றனையே 1
உழன்றாய் 3
உழன்றாலும் 1
உழன்றிடும் 5
உழன்றிடேல் 1
உழன்றினை 1
உழன்று 19
உழன்றும் 1
உழன்றுஉழன்று 1
உழன்றென் 1
உழன்றே 9
உழன்றேன் 11
உழன்றேனை 2
உழி 1
உழுகின்ற 1
உழுது 2
உழுந்து 2
உழை 6
உழைக்கின்றாய் 1
உழைக்கின்றேன் 4
உழைக்கும் 1
உழைத்திட்ட 1
உழைத்திருந்தேனுக்கு 1
உழைத்து 5
உழைத்தேன் 1
உழைப்பதனால் 1
உழைப்பதில் 1
உழைப்பாரில் 1
உழைப்பால் 3
உழைப்பு 1
உழைப்பேன் 1
உள் 365
உள்_மணியாய 1
உள்_மணியீர் 1
உள்_மதியோர்க்கு 1
உள்_வாயில் 1
உள்_உடையார் 1
உள்_உணர்வோர் 1
உள்கி 5
உள்கிடாது 1
உள்குகின்றேன் 1
உள்வாங்கும் 1
உள்ள 66
உள்ள-முகத்தும் 1
உள்ள_கமலம் 1
உள்ள_கோயில் 1
உள்ள_தலம் 1
உள்ளக 3
உள்ளகத்தவனை 1
உள்ளகத்தாம் 1
உள்ளகத்தில் 1
உள்ளகத்தின் 1
உள்ளகத்து 11
உள்ளகத்தும் 2
உள்ளகத்தே 28
உள்ளகம் 9
உள்ளங்கை 1
உள்ளங்கையின் 2
உள்ளத்தவர் 1
உள்ளத்தவர்-பால் 1
உள்ளத்தவரை 1
உள்ளத்தில் 10
உள்ளத்திலே 2
உள்ளத்தின் 2
உள்ளத்து 37
உள்ளத்தும் 1
உள்ளத்துள் 2
உள்ளத்துள்ளே 1
உள்ளத்தூடே 1
உள்ளத்தே 2
உள்ளத்தை 2
உள்ளத்தொடு 1
உள்ளதனை 2
உள்ளதாய் 7
உள்ளதாயினும் 1
உள்ளது 18
உள்ளதுவாம் 1
உள்ளதுவாய் 4
உள்ளதுவே 1
உள்ளதே 3
உள்ளபடி 21
உள்ளபடியே 1
உள்ளம் 162
உள்ளம்-அது 1
உள்ளம்_உடையார் 1
உள்ளமும் 7
உள்ளமுற 2
உள்ளமே 4
உள்ளல் 1
உள்ளலேன் 2
உள்ளவர் 2
உள்ளவர்க்கு 1
உள்ளவர்கட்கு 1
உள்ளவர்கள் 2
உள்ளவரின் 1
உள்ளவரும் 2
உள்ளவன் 2
உள்ளவனை 2
உள்ளவா 1
உள்ளவாம் 1
உள்ளவாறு 2
உள்ளளவும் 1
உள்ளற்கு 1
உள்ளன 3
உள்ளனவாய் 2
உள்ளனவும் 1
உள்ளனவே 1
உள்ளாகி 1
உள்ளாகும் 1
உள்ளாடும் 1
உள்ளாநின்று 1
உள்ளாம் 1
உள்ளார் 11
உள்ளார்க்கு 1
உள்ளாரே 1
உள்ளான் 3
உள்ளானை 2
உள்ளி 3
உள்ளிக்கொண்டு 1
உள்ளிடத்தும் 1
உள்ளிய 1
உள்ளியோ 1
உள்ளிரேல் 1
உள்ளிரோ 1
உள்ளீர் 1
உள்ளு-தொறும் 1
உள்ளுகின்ற 1
உள்ளுகின்றது 1
உள்ளுகின்றோர் 1
உள்ளுண்ட 1
உள்ளுணர் 1
உள்ளுணர்வை 1
உள்ளும் 18
உள்ளுமாம் 1
உள்ளுவார் 1
உள்ளுவேன் 1
உள்ளுளே 1
உள்ளுற 2
உள்ளுறும் 2
உள்ளூர் 1
உள்ளே 86
உள்ளேன் 1
உள்ளோர் 1
உள 68
உள-கண் 1
உள-பாலும் 1
உள_கமலம் 1
உளங்கை-தனில் 1
உளத்தவா 1
உளத்தன் 1
உளத்தனை 1
உளத்தால் 1
உளத்திடை 7
உளத்தில் 24
உளத்திலே 3
உளத்தின் 8
உளத்தினர் 1
உளத்தினர்-பால் 1
உளத்தினில் 1
உளத்தினும் 2
உளத்தினேன் 1
உளத்தீர் 1
உளத்து 54
உளத்துக்கு 2
உளத்தும் 3
உளத்துள் 1
உளத்துறு 1
உளத்தே 108
உளத்தேன் 4
உளத்தேன்-தனை 1
உளத்தை 15
உளத்தொடும் 1
உளத்தோடு 3
உளதாய் 7
உளதால் 4
உளது 20
உளதே 18
உளதேயோ 1
உளதேல் 6
உளதோ 30
உளப்பட 1
உளம் 231
உளம்-தனிலே 1
உளம்-தான் 5
உளம்-அது 1
உளம்கொண்ட 2
உளம்கொண்டிடேல் 1
உளம்கொண்டு 3
உளம்கொள் 12
உளம்கொள்வார் 1
உளம்கொள்ளுதியோ 1
உளம்கொள 1
உளம்கொளாத 1
உளம்கொளும் 6
உளம்கொளும்படி 1
உளம்பட 1
உளமா 1
உளமாம் 2
உளமும் 7
உளமே 4
உளமோ 1
உளர் 9
உளரேல் 1
உளரோ 4
உளவாண்டி 2
உளவாம் 2
உளவாய் 2
உளவான் 1
உளவான 1
உளவில் 1
உளவிலே 1
உளவினால் 1
உளவினில் 1
உளவு 27
உளவு_அறிந்தோர்-தமக்கு 1
உளவு_அறியார்க்கு 1
உளவும் 2
உளவே 3
உளவை 4
உளவோ 2
உளறிவழியாதீர் 1
உளறுகின்றதல்லது 1
உளறும் 2
உளறுவார் 1
உளறேல் 1
உளன் 3
உளனாம் 1
உளனோ 1
உளாய் 2
உளார் 20
உளான் 3
உளானே 5
உளானை 1
உளி 1
உளீர் 49
உளீர்களே 1
உளுத்தவரும் 1
உளே 61
உளேன் 4
உளேன்-தனக்கு 1
உளேனை 1
உளைந்தனன் 1
உளோர் 6
உளோர்-தம் 1
உளோர்க்கு 3
உளோரும் 2
உற்பத்தியாய் 1
உற்பவ 1
உற்பவத்தாய் 1
உற்பவத்தை 1
உற்பவம் 1
உற்ற 96
உற்ற_துணை 6
உற்ற_துணையாம் 1
உற்ற_துணையே 2
உற்ற_துணையை 2
உற்றதனால் 1
உற்றதாதலினால் 1
உற்றதில்லையால் 1
உற்றதின்றேனும் 1
உற்றது 18
உற்றதோ 2
உற்றதோர் 3
உற்றமே 1
உற்றவர் 6
உற்றவர்-தம் 1
உற்றவர்கள் 2
உற்றவரும் 3
உற்றவருள் 1
உற்றவரை 1
உற்றன 5
உற்றனர் 2
உற்றனன் 3
உற்றனனே 1
உற்றாங்கு 1
உற்றார் 10
உற்றார்_அல்லர் 1
உற்றாரோடு 1
உற்றால் 2
உற்றாள் 1
உற்றான் 2
உற்றானை 1
உற்றிடத்தே 1
உற்றிடல் 2
உற்றிடலாம் 1
உற்றிடவே 1
உற்றிடில் 2
உற்றிடினும் 1
உற்றிடு 1
உற்றிடுதல் 1
உற்றிடுதற்கு 1
உற்றிடும் 7
உற்றிடுவாள் 1
உற்றிடுவான் 1
உற்றிடுவீர் 3
உற்றிடை 1
உற்றிருந்தார் 1
உற்றில்லேன் 1
உற்றில 1
உற்றிலர் 1
உற்றிலரே 7
உற்றிலா 1
உற்றிலேன் 1
உற்றிலை 1
உற்று 71
உற்றே 6
உற்றேன் 17
உற்றேனடி 2
உற்றோர் 3
உற்றோர்க்கு 2
உற்றோரையும் 1
உற 101
உறக்கத்தையும் 1
உறக்கம் 2
உறக்கம்கொள்ளேனே 1
உறக்கமும் 1
உறக்கமே 1
உறக்குகின்றனை 1
உறக்குவனாம் 1
உறக்குவித்தால் 1
உறங்க 2
உறங்க_மாட்டேன் 1
உறங்கவிடாள் 1
உறங்கா 1
உறங்காத 1
உறங்காது 2
உறங்காள் 1
உறங்கி 5
உறங்கியிடுவார் 1
உறங்கினார் 1
உறங்கினும் 2
உறங்கு 1
உறங்குகின்றதும் 2
உறங்குகின்றவன் 1
உறங்குகின்றனன் 1
உறங்குகின்றேன் 1
உறங்குகின்றோரை 1
உறங்குதற்கும் 2
உறங்குதற்கே 1
உறங்கும் 7
உறங்குவது 1
உறங்குவதும் 1
உறங்கேன் 2
உறச்செய்து 1
உறத்தரு 1
உறப்படும் 1
உறப்பின் 1
உறப்புரிந்து 1
உறல் 6
உறலாம் 3
உறவன் 1
உறவனே 1
உறவா 1
உறவாடான் 1
உறவாடும் 1
உறவாண்டி 2
உறவாம் 5
உறவாமோ 1
உறவாய் 3
உறவால் 1
உறவான 3
உறவானது 1
உறவானை 3
உறவிடில் 1
உறவிடை 1
உறவின் 1
உறவினத்தார் 1
உறவினர் 5
உறவினர்-தமக்குள் 1
உறவினர்கள் 1
உறவினராம் 1
உறவினனே 1
உறவினில் 3
உறவினை 2
உறவு 32
உறவு-அது 1
உறவுகொண்டு 1
உறவும் 8
உறவே 58
உறவை 4
உறவைத்த 1
உறவையும் 1
உறவையே 1
உறவோடு 1
உறவோர் 2
உறழ் 5
உறழ்ந்துபடில் 1
உறழும் 7
உறற்கு 1
உறா 14
உறாத 1
உறாதவர் 1
உறாது 5
உறாமை 1
உறார் 1
உறான் 1
உறியதோர் 1
உறியிலே 1
உறில் 2
உறினும் 4
உறீஇ 1
உறு 125
உறு-மின் 1
உறு_துணை 3
உறு_பொருள் 1
உறுக்கி 1
உறுக 4
உறுகண் 9
உறுகணால் 2
உறுகின்ற 2
உறுகின்றேன் 5
உறுத்த 3
உறுத்தல் 1
உறுத்தலே 1
உறுத்தாதவர் 1
உறுத்தி 1
உறுத்தியதோ 1
உறுத்தும் 1
உறுதல் 2
உறுதலும் 1
உறுதற்கு 3
உறுதி 8
உறுதியாக 1
உறுப்பின் 1
உறுப்பு 5
உறுப்பும் 1
உறுப்பே 1
உறும் 98
உறும்-கொல் 1
உறும்-தோறும் 1
உறுமவை 1
உறுமாறே 5
உறுமே 1
உறுமேல் 1
உறுமோ 20
உறுவதற்கு 1
உறுவது 5
உறுவதுடன் 1
உறுவர் 2
உறுவரோ 1
உறுவன் 1
உறுவன 1
உறுவனேனும் 1
உறுவாய் 1
உறுவிக்கும் 1
உறுவித்து 2
உறுவீர் 1
உறுவுறும் 1
உறுவேம் 1
உறுவேன் 3
உறுவோர் 1
உறேல் 4
உறேன் 3
உறை 9
உறைக 7
உறைகின்ற 2
உறைகின்றோர் 2
உறைதி 2
உறைந்த 1
உறைந்தது 1
உறைந்திடும் 1
உறைந்திடுமோ 1
உறைந்து 4
உறைய 2
உறையும் 10
உறையுளாம் 1
உறையூர் 2
உறையேல் 10
உறைவது 2
உறைவாய் 2
உறைவார் 4
உறைவிடம் 1
உறைவீர் 3
உறைவோனே 1
உன் 388
உன்-பால் 22
உன்-புடை 2
உன்பாடு 2
உன்பு 1
உன்பு_உடையார் 1
உன்மத்தர்-தம் 1
உன்மத்தனாய் 1
உன்மனியின் 1
உன்றன் 139
உன்றன்னையே 1
உன்றனக்கு 3
உன்றனக்கும் 1
உன்றனக்கே 2
உன்றனது 2
உன்றனால் 2
உன்றனை 7
உன்ன 12
உன்னது 1
உன்னதே 1
உன்னம் 1
உன்னல் 6
உன்னலுறும் 1
உன்னலுறுவீர் 1
உன்னவா 1
உன்னவே 2
உன்னற்கு 3
உன்னாதீர் 1
உன்னாது 1
உன்னாதும் 1
உன்னாமல் 1
உன்னார் 3
உன்னாரோ 1
உன்னால் 15
உன்னி 24
உன்னிடத்து 1
உன்னிடமும் 1
உன்னிடாது 1
உன்னிடை 1
உன்னிய 5
உன்னியபடி 1
உன்னியவாறு 1
உன்னியே 5
உன்னில் 2
உன்னிலேன் 1
உன்னினையேல் 1
உன்னிஉன்னி 1
உன்னு 1
உன்னு-தொறும் 2
உன்னு-தோறு 2
உன்னுகிற்பீரேல் 1
உன்னுகின்ற 2
உன்னுகின்ற-தோறும் 2
உன்னுகின்றவர் 1
உன்னுகின்றவர்க்கு 1
உன்னுகின்றாய் 1
உன்னுகின்றேன் 1
உன்னுகின்றோர் 1
உன்னுகின்றோர்-தம் 1
உன்னுடன் 1
உன்னுடைய 22
உன்னுதல் 1
உன்னுதற்கு 1
உன்னுதற்கும் 2
உன்னுதி 10
உன்னுதியேல் 2
உன்னும் 14
உன்னும்-தோறும் 1
உன்னுவது 5
உன்னுறு 1
உன்னுறும் 1
உன்னேல் 2
உன்னேன் 1
உன்னேனோ 1
உன்னை 88
உன்னையும் 1
உன்னையே 3
உன்னோடு 3
உனக்கு 77
உனக்கும் 15
உனக்குள் 2
உனக்கே 27
உனது 68
உனல் 1
உனவே 2
உனற்கு 1
உனும் 1
உனை 146
உனை-தான் 5
உனையும் 2
உனையே 31

உக்க (1)

ஒன்று கேள்-மதி சுகர் முதல் முனிவோர் உக்க அக்கணம் சிக்கென துறந்தார் – திருமுறை2:34 8/3

மேல்


உக்கு (1)

உக்கு மாறினும் பெயல் இன்றி உலகில் உணவு மாறினும் புவிகள் ஓர் ஏழும் – திருமுறை2:4 6/2

மேல்


உக (3)

உரும் உக ஆர்க்கும் விடையோய் எவர் மற்று உதவுவரே – திருமுறை1:6 53/4
வேர் உக சூர மாவை வீட்டிய வேலோய் போற்றி – திருமுறை5:50 8/2
போர் உக தகரை ஊர்ந்த புண்ணிய_மூர்த்தி போற்றி – திருமுறை5:50 8/4

மேல்


உகங்கள் (2)

ஒன்றாலும் நீங்காது உகங்கள் பலபலவாய் – திருமுறை1:3 1/407
ஊண் ஆதி விடுத்து உயிர்ப்பை அடக்கி மனம் அடக்கி உறு பொறிகள் அடக்கி வரும் உகங்கள் பல கோடி – திருமுறை6:52 8/2

மேல்


உகத்து (1)

உகத்து எனது உடல் பொருள் ஆவியை நுமக்கே ஒருமையின் அளித்தனன் இருமையும் பெற்றேன் – திருமுறை6:76 3/3

மேல்


உகத்தே (1)

உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளை பெற்றேனே – திருமுறை6:92 9/4

மேல்


உகந்த (10)

பனந்தாளில் பால் உகந்த பாகே தினம் தாளில் – திருமுறை1:2 1/80
வந்தி தேன் பிட்டு உகந்த வள்ளலே நின் அடி யான் – திருமுறை1:4 7/1
ஏற்று உகந்த பெம்மானை எம்மவனை நீற்று ஒளி சேர் – திருமுறை2:30 9/2
நெஞ்சே உகந்த துணை எனக்கு நீ என்று அறிந்தே நேசித்தேன் – திருமுறை5:19 9/1
கொற்ற வேல் உகந்த குமரனே தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 2/4
ஆலவாய் உகந்த ஒரு சிவ தருவில் அருள் பழுத்து அளிந்த செங்கனியே – திருமுறை5:38 3/3
உகந்த நின் பாதம் அறிய நான் அறியேன் உறுகண் இங்கு இனி சிறிதும்-தான் – திருமுறை6:20 10/3
ஓடையிலே ஊறுகின்ற தீம் சுவை தண்ணீரே உகந்த தண்ணீர் இடை மலர்ந்த சுகந்த மண மலரே – திருமுறை6:60 2/2
உகந்த நான் கிடத்தும் ஓங்கிய அமுதே – திருமுறை6:65 1/1286
ஓடையிலே ஊறுகின்ற தீம் சுவை தண்ணீரே உகந்த தண்ணீர் இடை மலர்ந்த சுகந்த மண மலரே – கீர்த்தனை:41 23/2

மேல்


உகந்தவா (1)

உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உரு-அதாய் இன்பம் – திருமுறை6:29 5/1

மேல்


உகந்தாய் (6)

கூறு உகந்தாய் சிவகாமக்கொடியை கொடியில் வெள்ளை – திருமுறை6:84 4/1
ஏறு உகந்தாய் என்னை ஈன்று உகந்தாய் மெய் இலங்கு திரு_நீறு – திருமுறை6:84 4/2
ஏறு உகந்தாய் என்னை ஈன்று உகந்தாய் மெய் இலங்கு திரு_நீறு – திருமுறை6:84 4/2
உகந்தாய் உலகு எல்லாம் தழைக்க நிமிர் சடை மேல் – திருமுறை6:84 4/3
ஆறு உகந்தாய் மன்றில் ஆட்டு உகந்தாய் என்னை ஆண்டவனே – திருமுறை6:84 4/4
ஆறு உகந்தாய் மன்றில் ஆட்டு உகந்தாய் என்னை ஆண்டவனே – திருமுறை6:84 4/4

மேல்


உகந்திட (1)

உகந்திட மணக்கும் சுகந்த நல் மணமே – திருமுறை6:65 1/1422

மேல்


உகந்தீர் (1)

என் மார்க்கம் உளத்து உகந்தீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 7/4

மேல்


உகந்து (5)

உய்வதே தர கூத்து உகந்து ஆடும் ஒருவன் நம் உளம் உற்றிடல் பொருட்டே – திருமுறை2:7 3/4
கோதை நீக்கிய முனிவர்கள் காண கூத்து உகந்து அருள் குண பெரும் குன்றே – திருமுறை2:27 6/3
கணங்கள் நேர் காட்டில் எரி உகந்து ஆடும் கடவுளே கடவுளர்க்கு இறையே – திருமுறை2:41 1/3
கொண்டு அனேகமாய் தெண்டனிட்டு ஆனந்த கூத்தினை உகந்து ஆடி – திருமுறை5:6 10/2
மது உகந்து களித்தவர் போல் பெண்கள் நொடிக்கின்றார் வள்ளல் நடராயர் திருவுள்ளம் அறிந்திலனே – திருமுறை6:63 8/4

மேல்


உகப்பா (2)

உண்ணேனோ ஆனந்த கண்ணீர் கொண்டு ஆடி உனக்கு உகப்பா தொண்டுபண்ணேனோ – திருமுறை5:18 1/3
உண்ணேனோ ஆனந்த கண்ணீர் கொண்டு ஆடி உனக்கு உகப்பா தொண்டுபண்ணேனோ – கீர்த்தனை:41 13/3

மேல்


உகப்புறும் (1)

உகப்புறும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 11/4

மேல்


உகம் (3)

உகம் சேர் ஒற்றியூர்_உடையீர் ஒரு மா தவரோ நீர் என்றேன் – திருமுறை1:8 67/1
உகம் ஆர் உடையார் உமை ஓர் புடையார் உதவும் உரிமை திரு_மகனார் – திருமுறை5:39 1/2
உகம் சேர் ஒற்றியூர்_உடையீர் ஒரு மா தவரோ நீர் என்றேன் – தனிப்பாசுரம்:10 23/1

மேல்


உகர (4)

அகர உகர சுபகர வர சினகர – கீர்த்தனை:1 72/1
அகர உகர மகர வகர அமுத சிகர சரணமே அபர சபர அமன சமன அமல நிமல சரணமே – கீர்த்தனை:1 76/1
மகர சபாபதி உகர சபாபதி வரத சபாபதி சரத சபாபதி – கீர்த்தனை:1 118/2
பகர் அபர உகர பர மகர குண குணிகள் உறு பரிசு அறிய உரை செய் அரசே – திருமுகம்:3 1/21

மேல்


உகரமும் (2)

சிகரமும் வகரமும் சேர் தனி உகரமும்
அகரமும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/173,174
அகரமும் உகரமும் அழியா சிகரமும் – திருமுறை6:65 1/1315

மேல்


உகல் (3)

உகல் இலா தண் அருள் கொண்டு உயிரை எல்லாம் ஊட்டி வளர்த்திடும் கருணை ஓவா தேவே – திருமுறை1:5 15/4
உகல் ஒழிய பெரும் தவர்கள் உற்று மகிழ்ந்து ஏத்த உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 49/4
உகல் உற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன் உளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 35/3

மேல்


உகவா (1)

உகவா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 4/3

மேல்


உகவேல் (2)

பொல்லா வலக்காரர் பொய் உகவேல் புல் ஆக – திருமுறை1:3 1/1274
படியில் அதை பார்த்து உகவேல் அவர் வருத்தம் துன்பம் பயம் தீர்த்து விடுக என பரிந்து உரைத்த குருவே – திருமுறை6:60 73/2

மேல்


உகள (1)

உகள சததள மங்கள பாதா – கீர்த்தனை:1 37/2

மேல்


உகார (1)

ஓர் உகார தேர தீர வார வார தூரனே – கீர்த்தனை:1 61/2

மேல்


உகாரம்-அதாய் (1)

ஆங்கார நீக்கும் அகார உகாரம்-அதாய்
ஓங்காரமாய் அவற்றின் உட்பொருளாய் பாங்கான – திருமுறை1:3 1/27,28

மேல்


உகுக்கின்றார் (2)

இன் நல் அமுதம் உகுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 62/4
ஏலா அமுதம் உகுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 74/4

மேல்


உகுப்பார் (1)

உள்ளி வாய் மடுத்து உள் உருகி ஆனந்த உததி போல் கண்கள் நீர் உகுப்பார்
அள்ளி வாய் மடுக்கும் அமுதே எங்கள் அண்ணலே ஒற்றியூர் அரசே – திருமுறை2:44 1/3,4

மேல்


உகுப்பாள் (1)

கம்பம் உற்றிடுவாள் கண்கள் நீர் உகுப்பாள் கை குவிப்பாள் உளம் கனிவாள் – திருமுறை2:102 9/2

மேல்


உகும் (1)

உகும் தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும் உடைமைகளும் உலகியலும் உற்ற_துணை அன்றே – திருமுறை6:98 2/2

மேல்


உகைக்கும் (1)

மறை முடி மணி_பதம் மறைக்கும் எட்டா பதம் மறை பரி உகைக்கும் பதம் – திருமுறை1:1 2/72

மேல்


உகைத்த (1)

உகைத்த போது எல்லாம் நடுங்கினேன் விரைந்தே ஓட்டிய போது எலாம் பயந்தேன் – திருமுறை6:13 47/3

மேல்


உகைத்தான் (1)

அனம் உகைத்தான் அரி முதலோர் துருவி நிற்க எனக்கே அடி முடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே – திருமுறை6:60 5/3

மேல்


உங்கள் (1)

நாயேன் சிறிதும் குணம்_இலன் ஆயினும் நானும் உங்கள்
சேயே எனை புறம்விட்டால் உலகம் சிரித்திடுமே – திருமுறை1:6 33/3,4

மேல்


உங்களுக்கு (1)

உங்களுக்கு இங்கு எது தெரியும் ஒன்பது தொட்டு ஐம்பது மட்டு உண்டு என்பாரே – தனிப்பாசுரம்:27 1/4

மேல்


உங்கே (1)

உன்னேனோ நல் நிலையை உலகத்தோர் எல்லீரும் உங்கே வாரும் – திருமுறை5:18 8/3

மேல்


உச்ச (3)

ஒளி வண்ணம் வெளி வண்ணம் என்று அனந்த வேத உச்சி எலாம் மெச்சுகின்ற உச்ச மலர்_அடிகள் – திருமுறை4:2 2/1
உச்ச ஆதி அந்தம் இலா திரு_வடிவில் யானும் உடையாயும் கலந்து ஓங்கும் ஒருமையும் வேண்டுவனே – திருமுறை6:59 8/4
உச்ச நிலை நடு விளங்கும் ஒரு தலைமை பதியே உலகம் எலாம் எடுத்திடினும் உலவாத நிதியே – திருமுறை6:68 4/3

மேல்


உச்சரித்து (9)

ஒருமை மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 1/3
ஓரா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 3/3
உகவா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 4/3
உன்னி மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 5/3
ஓரும் மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 6/3
ஓர்ந்து மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 7/3
ஒழியா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 8/3
உதி ஏர் மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 9/3
ஊன்றா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 10/3

மேல்


உச்சரித்தே (1)

உய்தல் பொருட்டு இங்கு உச்சரித்தே உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 2/3

மேல்


உச்சரியா (1)

மந்திரத்தை உச்சரியா வாய்_உடையேன் என் போல – திருமுறை1:2 1/725

மேல்


உச்சனை (1)

உடையனை ஒற்றி_ஊரனை மூவர் உச்சனை உள்கி நின்று ஏத்தா – திருமுறை2:39 6/2

மேல்


உச்சி (14)

எழுத்து அறிந்து தமை உணர்ந்த யோகர் உள்ளத்து இயல் அறிவாம் தருவினில் அன்பு எனும் ஓர் உச்சி
பழுத்து அளிந்து மவுன நறும் சுவை மேல் பொங்கி பதம் பொருந்த அநுபவிக்கும் பழமே மாயை – திருமுறை1:5 59/1,2
மாலின் உச்சி மேல் வதிந்த மா மணியை வழுத்தும் நாவகம் மணக்கும் நல் மலரை – திருமுறை2:4 4/1
ஓது மா மறை உபநிடதத்தின் உச்சி மேவிய வச்சிர மணியே – திருமுறை2:53 4/3
உரு எலாம் உடைய ஒருவன் என்கின்றாள் உச்சி மேல் கரங்குவிக்கின்றாள் – திருமுறை2:102 4/2
ஒளி வண்ணம் வெளி வண்ணம் என்று அனந்த வேத உச்சி எலாம் மெச்சுகின்ற உச்ச மலர்_அடிகள் – திருமுறை4:2 2/1
விளங்கும் மணி_விளக்கு என நால்_வேதத்து உச்சி மேவிய மெய்ப்பொருளை உள்ளே விரும்பி வைத்து – திருமுறை4:10 8/1
உச்சி தாழ் அன்பர்க்கு உறவாண்டி அந்த – திருமுறை5:53 10/3
உச்சி அப்பா என்னுடைய அப்பா என்னை உற்று பெற்ற – திருமுறை6:64 10/2
உச்சி தாழ் அன்பர்க்கு உறவாண்டி அந்த – கீர்த்தனை:10 10/3
உச்சி தாழ்கின்ற உறவோர் உறவான – கீர்த்தனை:34 15/1
உபய பதத்தை நம் உச்சி மேல் சூட்டிய – கீர்த்தனை:35 17/1
ஒன்றும் மனத்து அன்புடன் கீழ் விழுந்து பணிந்து எழுந்து இரு கை உச்சி கூப்பி – தனிப்பாசுரம்:3 23/2
மீண்டும் அருள் கோயிலினுள் புகுந்து உச்சி பூசனைசெய் வேலை-தன்னில் – தனிப்பாசுரம்:3 37/1
உச்சி தாழ்குவர் நமக்கு_உடையர் நெஞ்சமே – தனிப்பாசுரம்:16 11/4

மேல்


உச்சியில் (3)

விலையிலா உயர் மாணிக்க மணியே வேத உச்சியில் விளங்கு ஒளி விளக்கே – திருமுறை2:53 8/3
மேரு மலை உச்சியில் விளங்கு கம்ப நீட்சி மேவும் அதன் மேல் உலகில் வீறும் அரசாட்சி – கீர்த்தனை:1 178/1
அச்சுதர் நான்முகர் உச்சியில் மெச்சும் – கீர்த்தனை:17 9/1

மேல்


உச்சியிலே (2)

பண்பார் இங்கு உறும் அவர்-தாம் பிச்சைச்சோறு உச்சியிலே பரிந்து வாங்கி – தனிப்பாசுரம்:2 43/3
உச்சியிலே பிச்சையெடுத்து உண்பதுவோ பெரிது எளியேற்கு ஓவாது ஓடி – தனிப்பாசுரம்:2 44/1

மேல்


உச்சியின்-பாலே (1)

மேரு வெற்பு உச்சியின்-பாலே நின்று – கீர்த்தனை:23 13/1

மேல்


உச்சியினும் (1)

பல்லிகள் பல வாயிடத்தும் உச்சியினும் பகரும் நேர் முதல் பல வயினும் – திருமுறை6:13 23/1

மேல்


உச்சியே (1)

மயனும் கருத மாட்டா தவள மாடத்து உச்சியே
வயங்கும் அணை மேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சியே – கீர்த்தனை:29 69/3,4

மேல்


உசாத்தான (1)

தங்கும் உசாத்தான தனி முதலே பொங்கு பவ – திருமுறை1:2 1/342

மேல்


உசாத்தானம் (1)

எங்கும் உசாத்தானம் இரும் கழகம் மன்றம் முதல் – திருமுறை1:2 1/341

மேல்


உசித (1)

பலித அநுசித உசித யுகள இக_பரம் இரவு_பகல் என விளம்பும் வளமே – திருமுகம்:3 1/31

மேல்


உசிதம் (1)

பகரனந்தானந்தம் அமலம் உசிதம் சிற்பதம் சதானந்த சாரம் – திருமுறை1:1 2/22

மேல்


உஞ்சவர்கள் (1)

உஞ்சவர்கள் வாழ்த்துகின்ற ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 11/3

மேல்


உஞ்சுபடும் (1)

உஞ்சுபடும் வண்ணம் அருள் ஒற்றியூர் உத்தமனே – திருமுறை2:56 2/2

மேல்


உஞற்றவும் (1)

ஒருவிய நெறியில் உலகு எலாம் நடக்க உஞற்றவும் அம்பலம்-தனிலே – திருமுறை6:12 22/3

மேல்


உஞற்றி (2)

ஒட்டி குதித்து சிறு விளையாட்டு உஞற்றி ஓடும் மன_குரங்கை – திருமுறை6:82 6/3
ஒண் வளர் பணிகளும் உஞற்றி வைகினான் – தனிப்பாசுரம்:3 57/4

மேல்


உஞற்று (1)

உள் அமுதோ நான்-தான் உஞற்று தவத்தால் கிடைத்த – திருமுறை6:55 11/3

மேல்


உஞற்றுகின்றனன் (1)

ஊழ்வினைப்படி எப்படி அறியேன் உஞற்றுகின்றனன் உமது அருள் பெறவே – திருமுறை2:57 7/1

மேல்


உட்கொண்டது (2)

கற்றது நின்னிடத்தே பின் கேட்டது நின்னிடத்தே கண்டது நின்னிடத்தே உட்கொண்டது நின்னிடத்தே – திருமுறை4:1 16/3
உண்டது எலாம் மலமே உட்கொண்டது எலாம் குறையே உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே – திருமுறை6:98 4/2

மேல்


உட்கொண்டேன் (1)

அம்பலம் சேர்ந்தேன் எம் பலம் ஆர்ந்தேன் அப்பனை கண்டேன் செப்பம் உட்கொண்டேன்
உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன் ஓதாது உணர்ந்தேன் மீதானம் உற்றேன் – திருமுறை6:108 5/1,2

மேல்


உட்கொள் (1)

என் அறிவு உட்கொள் மருந்து என்றும் – கீர்த்தனை:21 11/1

மேல்


உட்கொளில் (1)

தெருளுறு நீற்றினை சிவ என்று உட்கொளில்
அருளுறு வாழ்க்கையில் அமர்தல் உண்மையே – திருமுறை5:47 2/3,4

மேல்


உட்சார்கின்றேன் (1)

தரு ஓங்கு தில்லை நகர்க்கு ஓரிரு பானாள் வரைக்கு உட்சார்கின்றேன் நம் – திருமுகம்:5 7/3

மேல்


உட்பகை (1)

உள் அறியா மாயை எனும் உட்பகை ஆர் காமம் எனும் – திருமுறை1:2 1/793

மேல்


உட்பகைவர் (1)

உட்பகைவர் என்று இவரை ஓர்ந்திலையே நட்பு_உடையாய் – திருமுறை1:3 1/1044

மேல்


உட்பகைவனும் (1)

காம உட்பகைவனும் கோப வெம் கொடியனும் கனலோப முழு_மூடனும் கடு மோக வீணனும் கொடு மதம் எனும் துட்ட கண் கெட்ட ஆங்காரியும் – திருமுறை5:55 6/1

மேல்


உட்படா (1)

எண்ணுள் உட்படா இன்பமே என்றென்று எந்தை நின்றனை ஏத்திலன் எனினும் – திருமுறை2:48 2/2

மேல்


உட்படாவேனும் (1)

எளியனேன் பிழை இயற்றிய எல்லாம் எண்ணின் உட்படாவேனும் மற்று அவையை – திருமுறை2:27 9/1

மேல்


உட்படுவாரோ (1)

கற்பனைக்கு உட்படுவாரோ பாங்கிமாரே – கீர்த்தனை:2 7/2

மேல்


உட்புகுந்து (1)

உட்புகுந்து திரு_வாயல் இடை ஓங்கும் விடை கொடியை உவந்து நோக்கி – தனிப்பாசுரம்:3 10/1

மேல்


உட்புறத்தும் (1)

என் உளத்து அகத்தும் புறத்தும் உட்புறத்தும் இயல்புற புறத்தினும் விளங்கி – திருமுறை6:13 126/3

மேல்


உட்பொருள் (1)

அரு நெறி தனி எழுத்து ஐந்தின் உட்பொருள்
குரு நெறி தகவுற குறிக்கின்றோர்களும் – தனிப்பாசுரம்:2 21/3,4

மேல்


உட்பொருளாய் (1)

ஓங்காரமாய் அவற்றின் உட்பொருளாய் பாங்கான – திருமுறை1:3 1/28

மேல்


உட்பொருளே (1)

முன்னிய மறையின் முடிவின் உட்பொருளே முக்கணா மூவர்க்கும் முதல்வா – திருமுறை2:12 7/1

மேல்


உடம்பா (1)

உலந்த உடம்பை அழியாத உடம்பா புரிந்து என் உயிரின் உளே – திருமுறை6:82 13/3

மேல்


உடம்பாய் (2)

ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க – திருமுறை6:85 6/1
திரைந்து நெகிழ்ந்த தோல் உடம்பும் செழும் பொன் உடம்பாய் திகழ்ந்தேனே – திருமுறை6:92 6/4

மேல்


உடம்பார் (1)

உடம்பார் உறு மயிர்க்கால் புழை-தோறு அனலூட்டி வெய்ய – திருமுறை1:6 182/1

மேல்


உடம்பிடை (1)

உடம்பிடை உரோமம் ஒவ்வொன்றிடையே – திருமுகம்:4 1/111

மேல்


உடம்பில் (9)

கிளைத்த இ உடம்பில் ஆசை எள்ளளவும் கிளைத்திலேன் பசி அற உணவு – திருமுறை6:12 12/1
நிறமுறு விழி கீழ் புறத்தொடு தோளும் நிறை உடம்பில் சில உறுப்பும் – திருமுறை6:13 26/1
கருத்து மகிழ்ந்து என் உடம்பில் கலந்து உளத்தில் கலந்து கனிந்து உயிரில் கலந்து அறிவில் கலந்து உலகம் அனைத்தும் – திருமுறை6:31 10/2
களித்து எனது உடம்பில் புகுந்தனை எனது கருத்திலே அமர்ந்தனை கனிந்தே – திருமுறை6:39 7/1
ஊற்றை உடம்பில் இருட்டு அறை-வாய் உறங்கி விழித்து கதை பேசி உண்டு இங்கு உடுத்து கருத்து இழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து – திருமுறை6:66 9/1
புண்ணே எனும் இ புலை உடம்பில் புகுந்து திரிந்த புலையேற்கு – திருமுறை6:82 15/2
பொருத்தி கொடுத்த புலை உடம்பில் புகுந்தேன் புணைத்தற்கு இணங்காத – திருமுறை6:82 16/1
பின் சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே எனது பேர்_உடம்பில் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார் – திருமுறை6:108 53/2
உன்னை மறக்கில் எந்தாய் உயிர் என் உடம்பில் வாழுமோ – கீர்த்தனை:29 13/1

மேல்


உடம்பிலே (1)

என் இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்திலே தயவிலே என் உயிரிலே என்றன் உயிரினுக்கு_உயிரிலே என் இயல்_குணம்-அதனிலே – திருமுறை6:25 2/1

மேல்


உடம்பின் (2)

புன் புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் புகுந்து நான் இருக்கின்ற புணர்ப்பும் – திருமுறை6:13 41/1
மன்னும் என் உடம்பின் மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 115/4

மேல்


உடம்பினராம் (1)

போகாத புனலாலே சுத்த உடம்பினராம் புண்ணியரும் நண்ண அரிய பொது நிலையும் தந்தீர் – திருமுறை6:79 2/3

மேல்


உடம்பினரே (1)

நரை மரணம் மூப்பு அறியா நல்ல உடம்பினரே நல் குலத்தார் என அறியீர் நானிலத்தீர் நீவிர் – திருமுறை6:97 7/1

மேல்


உடம்பினில் (1)

சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது தூய நல் உடம்பினில் புகுந்தேம் – திருமுறை6:39 10/1

மேல்


உடம்பினுள் (1)

ஐயமும் திரிபும் அறுத்து எனது உடம்பினுள்
ஐயமும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/19,20

மேல்


உடம்பினை (4)

நீரின் மேல் எழுதும் எழுத்தினும் விரைந்து நிலைபடா உடம்பினை ஓம்பி – திருமுறை2:42 3/1
நொடிக்குளே மறையும் உடம்பினை வளர்க்க நொந்தனன் நொந்ததும் அல்லால் – திருமுறை2:42 8/2
இறையும் நின் திரு_தாள்_கமலங்கள் ஏத்தேன் எழில்பெற உடம்பினை ஓம்பி – திருமுறை2:44 9/1
நகைப்பார் நகைக்க உடம்பினை வைத்திருத்தல் அழகோ நாயகனே – திருமுறை6:17 4/4

மேல்


உடம்பு (50)

உடம்பு ஊர் பவத்தை ஒழித்து அருளும் மேன்மை – திருமுறை1:2 1/69
ஓயாத துன்பம் உரைக்க உடம்பு எல்லாம் – திருமுறை1:3 1/1181
உண்ண பருக்கும் உடம்பு – திருமுறை1:4 20/4
உன் சித்தம் அறியேன் உடம்பு ஒழிந்துபோனால் – திருமுறை1:4 59/3
கண் அமுதத்து உடம்பு உயிர் மற்று அனைத்தும் இன்பம் கலந்துகொள தரும் கருணை கடவுள் தேவே – திருமுறை1:5 38/4
நண்ணுதல் சேர் உடம்பு எல்லாம் நாவாய் நின்று நவில்கின்றேன் என் கொடிய நாவை அந்தோ – திருமுறை2:23 2/3
உடம்பு ஒழிந்திடுமேல் மீண்டுமீண்டு எந்த உடம்பு கொண்டு உழல்வனோ என்று – திருமுறை2:50 8/3
உடம்பு ஒழிந்திடுமேல் மீண்டுமீண்டு எந்த உடம்பு கொண்டு உழல்வனோ என்று – திருமுறை2:50 8/3
ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே – திருமுறை5:55 14/3
ஏது நினைப்பேன் ஐயோ நான் பாவி உடம்பு ஏன் எடுத்தேனே – திருமுறை6:7 8/4
வயத்தால் எந்த உடம்பு உறுமோ என்ன வருமோ என்கின்ற – திருமுறை6:7 14/3
உடம்பு ஒரு வயிறாய் சருக்கரை கலந்த உண்டியே உண்டனன் பல கால் – திருமுறை6:9 7/1
தளைத்திடும் உடை ஊன் உடம்பு ஒருசிறிதும் தடித்திட நினைத்திலேன் இன்றும் – திருமுறை6:12 12/3
தாது உற்ற உடம்பு அழியா வகை புரிந்தாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 16/4
திரைந்த என் உடம்பை திரு_உடம்பு ஆக்கி திகழ்வித்த சித்தனே சிவனே – திருமுறை6:30 16/4
உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்பு உயிரோடு உளமும் ஒளி மயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருளாயோ – திருமுறை6:31 1/2
இறந்திறந்தே இளைத்தது எலாம் போதும் இந்த உடம்பே இயற்கை உடம்பு ஆக அருள் இன் அமுதம் அளித்து என் – திருமுறை6:31 5/1
போதித்து உடம்பையும் பொன் உடம்பு ஆக்கி நல் புத்தமுதும் – திருமுறை6:41 5/3
மனித்த உடம்பு அழியாவாறே கனி துணையாம் – திருமுறை6:64 26/2
பொன் உடம்பு எனக்கு பொருந்திடும் பொருட்டாய் – திருமுறை6:65 1/1489
ஓவாது உண்டு படுத்து உறங்கி உணர்ந்து விழித்து கதை பேசி உடம்பு நோவாது உளம் அடக்காது ஓகோ நோன்பு கும்பிட்டே – திருமுறை6:66 7/1
நையேன் சுத்த நல் உடம்பு எய்தினன் நானிலத்தே – திருமுறை6:75 10/4
பாடி உடம்பு உயிரும் பத்தி வடிவு ஆகி கூத்தாடி – திருமுறை6:85 2/3
பெருமாயை என்னும் ஒரு பெண்_பிள்ளை நீ-தான் பெற்ற உடம்பு இது சாகா சுத்த உடம்பு ஆக்கி – திருமுறை6:86 14/1
பெருமாயை என்னும் ஒரு பெண்_பிள்ளை நீ-தான் பெற்ற உடம்பு இது சாகா சுத்த உடம்பு ஆக்கி – திருமுறை6:86 14/1
செயலுறும் உள் உடம்பு அழியும் சுற்றம் எலாம் இறக்கும் தீர்ந்தது இனி இல்லை என்றே திரு_வார்த்தை பிறக்கும் – திருமுறை6:86 17/3
ஐ வகைய பூத உடம்பு அழிந்திடில் என் புரிவீர் அழி உடம்பை அழியாமை ஆக்கும் வகை அறியீர் – திருமுறை6:97 5/3
உடம்பு வரு வகை அறியீர் உயிர் வகையை அறியீர் உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர் – திருமுறை6:97 6/1
நினைந்துநினைந்து உணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந்து ஊற்றெழும் கண்ணீர்-அதனால் உடம்பு
நனைந்துநனைந்து அருள் அமுதே நல் நிதியே ஞான நடத்து அரசே என் உரிமை நாயகனே என்று – திருமுறை6:98 1/1,2
சுட்டாலும் சுடும் அது கண்டு உமது உடம்பு துடியாது என் சொல்லீர் நும்மை – திருமுறை6:99 8/3
ஏர் உடம்பு ஒன்று என எண்ணேல் நீ பெண்ணே எம் உடம்பு உன்னை இணைந்து இங்கு எமக்கே – திருமுறை6:102 8/3
ஏர் உடம்பு ஒன்று என எண்ணேல் நீ பெண்ணே எம் உடம்பு உன்னை இணைந்து இங்கு எமக்கே – திருமுறை6:102 8/3
ஈர் உடம்பு என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 8/4
ஊழிதோறூழி உலவினும் அழியா உடம்பு எனக்கு அளித்தனன் என்றாள் – திருமுறை6:103 9/2
கற்பூரம் மணக்கின்றது என் உடம்பு முழுதும் கணவர் திரு_மேனியிலே கலந்த மணம் அது-தான் – திருமுறை6:106 10/1
கோமாலை மன செருக்கால் மயங்கி உடம்பு எல்லாம் குறி_கொண்ட_கண்ணர் பலர் வெறி கொண்டு இங்கு அலைந்தார் – திருமுறை6:106 60/2
உடம்பு உறவே நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 71/4
மனித்த உடம்பு இதை அழியா வாய்மை உடம்பு ஆக்கி மன்னிய சித்து எல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே – திருமுறை6:108 51/3
மனித்த உடம்பு இதை அழியா வாய்மை உடம்பு ஆக்கி மன்னிய சித்து எல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே – திருமுறை6:108 51/3
ஊற்றை உடம்பு இது மாற்று உயர் பொன் என – கீர்த்தனை:17 57/1
உன் பேர்_அருளை நினைக்கும்-தோறும் உடம்பு பொடிக்குதே – கீர்த்தனை:29 11/1
காண்போம் என்று நினைக்கும்-தோறும் உடம்பு பொடிக்குதே – கீர்த்தனை:29 24/2
உடம்பு பூரிக்கின்றது ஒளிர் பொன்_மலை-அது என்னவே – கீர்த்தனை:29 37/2
பொன்னே நின்னை உன்ன உடம்பு புளகம் மூடுதே – கீர்த்தனை:29 88/1
கண் அமுதத்து உடம்பு உயிர் மற்று அனைத்தும் இன்பம் கலந்துகொள தரும் கருணை கடவுள் தேவே – கீர்த்தனை:41 10/4
மனித்த உடம்பு இதை அழியா வாய்மை உடம்பு ஆக்கி மன்னிய சித்து எல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே – கீர்த்தனை:41 36/3
மனித்த உடம்பு இதை அழியா வாய்மை உடம்பு ஆக்கி மன்னிய சித்து எல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே – கீர்த்தனை:41 36/3
நினைந்துநினைந்து உணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந்து ஊற்றெழும் கண்ணீர்-அதனால் உடம்பு
நனைந்துநனைந்து அருள் அமுதே நல் நிதியே ஞான நடத்து அரசே என் உரிமை நாயகனே என்று – கீர்த்தனை:41 40/1,2
முடியினால் பல் முறை தாழ்ந்து உடம்பு ஒடுக்கி தூசு ஒடுக்கி முறையால் பேசும் – தனிப்பாசுரம்:2 51/3
உள்ளம் உடம்பு எலாம் கொள்ளினும் போதா – திருமுகம்:4 1/22

மேல்


உடம்பு-தான் (1)

ஓவுறா துயர் செயும் உடம்பு-தான் என்றும் – திருமுறை6:64 39/1

மேல்


உடம்புடன் (1)

உள்ளதாய் என்றன் உயிர் உளம் உடம்புடன்
எல்லாம் இனிப்ப இயலுறு சுவை அளித்து – திருமுறை6:65 1/1264,1265

மேல்


உடம்பும் (14)

தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 74/3
உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறு பொருள் யாவும் நின்றனக்கே – திருமுறை5:1 4/1
புண்படா உடம்பும் புரைபடா மனமும் பொய்படா ஒழுக்கமும் பொருந்தி – திருமுறை6:15 4/1
எள்ளலேன் உள்ளம் எரிகின்றது உடம்பும் எரிகின்றது என் செய்வேன் அந்தோ – திருமுறை6:24 61/3
மூ_இரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்து எனது உடம்பும்
ஆவியும் தனது மயம் பெற கிடைத்த அருள்_பெரும்_சோதி அம்பலவா – திருமுறை6:29 8/1,2
பனிப்பில் என் உடம்பும் உயிரும் உள் உணர்வும் பரதவிப்பதை அறிந்திலையோ – திருமுறை6:37 1/2
திரைந்து நெகிழ்ந்த தோல் உடம்பும் செழும் பொன் உடம்பாய் திகழ்ந்தேனே – திருமுறை6:92 6/4
தெள் அமுது அருந்தி அழிவு இலா உடம்பும் சித்தியும் பெற்றனன் என்றாள் – திருமுறை6:103 6/3
ஆக்கமும் அருளும் அறிவும் மெய் அன்பும் அழிவுறா உடம்பும் மெய் இன்ப – திருமுறை6:108 20/3
ஏல துகிலும் உடம்பும் நனையாது எடுத்ததே ஒன்றோ – கீர்த்தனை:29 5/3
உன்ன உன்ன மனமும் உயிரும் உடம்பும் இனிக்குதே – கீர்த்தனை:29 10/3
தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த – கீர்த்தனை:41 26/3
தந்தை உணர்ந்து இவன் மிக நா தடிப்பேறினான் உடம்பும் தடித்தான் மற்றை – தனிப்பாசுரம்:2 36/1
வணங்கிவணங்கி வாசித்து உடம்பும்
உயிரும் தழைக்க உவந்து ஆனந்த – திருமுகம்:2 1/95,96

மேல்


உடம்பெடுத்த (1)

அனித்த நெறியிடை தொடர்ந்து மனித்த உடம்பெடுத்த அற கடையர்-தமக்கு எல்லாம் அற கடையன் ஆனேன் – திருமுறை6:4 4/2

மேல்


உடம்பே (6)

புத்தி ஈது காண் என்னுடை உடம்பே போற்றலார் புரம் பொடிபட நகைத்தோன் – திருமுறை2:7 7/3
விண்டு உலர்ந்து வெளுத்த அவை வெளுத்த மட்டோ அவற்றை வியந்து ஓதும் வேதியரும் வெளுத்தனர் உள் உடம்பே – திருமுறை6:24 46/4
இறந்திறந்தே இளைத்தது எலாம் போதும் இந்த உடம்பே இயற்கை உடம்பு ஆக அருள் இன் அமுதம் அளித்து என் – திருமுறை6:31 5/1
திரைந்த உடல் விரைந்து உடனே பொன் உடம்பே ஆகி திகழ்ந்து அழியாது ஓங்க அருள் சித்தே மெய் சத்தே – திருமுறை6:60 7/3
ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க – திருமுறை6:85 6/1
எந்நாளும் இ உடம்பே இறவாத இயற்கை பெற்றேன் – திருமுறை6:108 1/3

மேல்


உடம்பேன் (1)

நெடுமை ஆண்_பனை போல் நின்ற வெற்று உடம்பேன் நீசனேன் பாசமே உடையேன் – திருமுறை6:3 3/2

மேல்


உடம்பை (22)

போற்றாது பொய் உடம்பை போற்றி சிவ_பூசை – திருமுறை1:2 1/627
கண்டால் அவர் உடம்பை கட்டுகின்றாய் கல் அணைத்துக்கொண்டாலும் – திருமுறை1:3 1/727
பொய் என்று அறவோர் புலம்புறவும் இ உடம்பை
மெய் என்று பொய் மயக்கம் மேவினையே கை நின்று – திருமுறை1:3 1/921,922
கூடு என்கோ இ உடம்பை கோள் வினை நீரோட்டில் விட்ட – திருமுறை1:3 1/983
ஈன்றோன்-தனை நாளும் எண்ணாமல் இ உடம்பை
ஈன்றோரை ஈன்றோர் என்று எண்ணினையே ஈன்றோர்கள் – திருமுறை1:3 1/1013,1014
நில்லா உடம்பை நிலை என்றே நேசிக்கும் – திருமுறை2:20 5/1
அற்ப அளவும் நிச்சயிக்கலாகா உடம்பை அருமைசெய்து – திருமுறை2:77 3/1
உண்டு வறிய ஒதி போல உடம்பை வளர்த்து ஊன் ஊதியமே – திருமுறை2:77 4/1
பொள்ளல் குடத்தின் புலால் உடம்பை போற்றி வளர்த்து புலன் இழந்தே – திருமுறை2:77 8/1
கரு வாள் நையுற இரங்காது உயிர் உடம்பை கடிந்து உண்ணும் கருத்தனேல் எம் – திருமுறை2:95 1/3
நயத்தால் உனது திரு_அருளை நண்ணா கொடியேன் நாய் உடம்பை
உய-தான் வையேன் மடித்திடுவேன் மடித்தால் பின்னர் உலகத்தே – திருமுறை6:7 14/1,2
பயத்தால் ஐயோ இ உடம்பை சுமக்கின்றேன் எம் பரஞ்சுடரே – திருமுறை6:7 14/4
பருத்த என் உடம்பை பார்த்திடாது அஞ்சி படுத்ததும் ஐய நீ அறிவாய் – திருமுறை6:13 40/4
பிதிர்ந்த மண் உடம்பை மறைத்திட வலியார் பின்_முன் நோக்காது மேல் நோக்கி – திருமுறை6:13 61/1
திரைந்த என் உடம்பை திரு_உடம்பு ஆக்கி திகழ்வித்த சித்தனே சிவனே – திருமுறை6:30 16/4
ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி உடம்பை வைத்து உலாவவும் படுமோ – திருமுறை6:39 4/3
மெய் சோதி ஈந்து எனை மேல் நிலைக்கு ஏற்றி விரைந்து உடம்பை
இ சோதி ஆக்கி அழியா நலம் தந்த விச்சையையே – திருமுறை6:41 9/3,4
மருள் நெறி சேர் மல உடம்பை அழியாத விமல வடிவு ஆக்கி எல்லாம் செய் வல்ல சித்தாம் பொருளை – திருமுறை6:52 10/1
இணக்கு அறியீர் இதம் அறியீர் இருந்த நிலை அறியீர் இடம் அறியீர் தடம் அறியீர் இ உடம்பை எடுத்த – திருமுறை6:64 53/1
உலந்த உடம்பை அழியாத உடம்பா புரிந்து என் உயிரின் உளே – திருமுறை6:82 13/3
ஐ வகைய பூத உடம்பு அழிந்திடில் என் புரிவீர் அழி உடம்பை அழியாமை ஆக்கும் வகை அறியீர் – திருமுறை6:97 5/3
சிந்தை நினைக்க கண்ணீர் பெருக்கி உடம்பை நனைக்குதே – கீர்த்தனை:29 6/4

மேல்


உடம்பையும் (2)

போதித்து உடம்பையும் பொன் உடம்பு ஆக்கி நல் புத்தமுதும் – திருமுறை6:41 5/3
அச்சையும் உடம்பையும் அறி வகை அறியீர் அம்மையும் அப்பனும் ஆர் என தெரியீர் – திருமுறை6:96 5/1

மேல்


உடம்பொடு (1)

என் உயிர் உடம்பொடு சித்தம்-அதே – கீர்த்தனை:1 23/1

மேல்


உடம்போடு (1)

உண்ண உண்ண தெவிட்டாதே தித்தித்து என் உடம்போடு உயிர் உணர்வும் கலந்துகலந்து உள் அகத்தும் புறத்தும் – திருமுறை6:60 13/1

மேல்


உடமையின்றேனும் (1)

கருப்பு நேரினும் வள்ளியோர் கொடுக்கும் கடமை நீங்குறார் உடமையின்றேனும்
நெருப்பு நும் உரு ஆயினும் அருகில் நிற்க அஞ்சுறேன் நீலனும் அன்றால் – திருமுறை2:46 7/2,3

மேல்


உடல் (116)

பெண் என்றால் தூக்கம் பிடியாது பெண்கள் உடல்
புல் என்றால் தேகம் புளகிக்கும் அன்றி விட்டு – திருமுறை1:2 1/686,687
சென்றே உடல் ஓம்பச்செய்யற்க நன்றே நின்று – திருமுறை1:2 1/786
உள் எரிய மேலாம் உணர்வும் கருக உடல்
நள் எரிய நட்பின் நலம் வெதும்ப விள்வது இன்றி – திருமுறை1:3 1/585,586
கண்டம் மட்டும் கூறினை அ கண்டம் மட்டும் அன்றி உடல்
கொண்ட மட்டும் மற்று அதன் மெய் கூறு அன்றோ விண்டு அவற்றை – திருமுறை1:3 1/651,652
வாய் ஒரு பால் பேச மனம் ஒரு பால் செல்ல உடல்
ஆய் ஒரு பால் செய்ய அழிவார் காண் ஆய இவர் – திருமுறை1:3 1/773,774
மண் கொண்டார் மாண்டார் தம் மாய்ந்த உடல் வைக்க அயல் – திருமுறை1:3 1/837
இஃது என்பவரை கண்டிலையோ கொண்ட உடல்
குட்டம் உற கை_கால் குறுக்கும் இது பொல்லாத – திருமுறை1:3 1/906,907
உடல் குளிர உயிர் தழைக்க உணர்ச்சி ஓங்க உளம் கனிய மெய் அன்பர் உள்ளத்தூடே – திருமுறை1:5 45/1
கொன் உடையா உடல் பருக்க பசிக்கு சோறு கொடுக்கவோ குளிர்க்கு ஆடை கொளவோ வஞ்ச – திருமுறை1:5 90/2
உடல் வற்றினாலும் என் உள் வற்றுமோ துயர் உள்ள எல்லாம் – திருமுறை1:6 59/2
உடல் உயிரே உயிர்க்குள் உணர்வே உணர்வுள் ஒளியே – திருமுறை1:7 1/2
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் – திருமுறை2:4 7/2
மலங்கும் மால் உடல் பிணிகளை நீக்க மருந்து வேண்டினை வாழி என் நெஞ்சே – திருமுறை2:5 6/1
நடையாய உடல் முழுதும் நாவாய் நின்று நவில்கின்றேன் என் பாவி நாவை சற்றும் – திருமுறை2:23 1/3
ஒருங்கு உருள உடல் பதைப்ப உறும் குன்று ஏற்றி உருட்டுகினும் உயிர் நடுங்க உள்ளம் ஏங்க – திருமுறை2:23 5/3
உழுகின்ற நுக படை கொண்டு உலைய தள்ளி உழக்கினும் நெட்டு உடல் நடுங்க உறுக்கி மேன்மேல் – திருமுறை2:23 6/3
செக்கிடை வைத்து உடல் குழம்பி சிதைய அந்தோ திருப்பிடினும் இருப்பறை முள் சேர சேர்த்து – திருமுறை2:23 8/3
வரு கணத்து உடல் நிற்குமோ விழுமோ மாயுமோ என மயங்குவேன்-தன்னை – திருமுறை2:25 9/3
உடல் நேர் பிணியும் ஒழித்திலை என் உள்ள துயரும் தவிர்த்திலையே – திருமுறை2:40 9/2
வினையினால் உடல் எடுத்தனனேனும் மேலை_நாள் உமை விரும்பிய அடியேன் – திருமுறை2:46 9/1
ஓவுறாத உடல் பிணி-தன்னையே – திருமுறை2:72 5/4
உள்ள மெலிவும் உடல் மெலிவும் கண்டிருந்தும் – திருமுறை2:74 2/2
உள்ள மெலிவோடு உடல் மெலிவும் கண்டும் அந்தோ – திருமுறை2:75 4/3
உள்ள விரிவும் உடல் மெலிவும் கண்டிருந்தும் – திருமுறை2:75 7/2
பட்ட வன்மைகள் எண்ணில் எனக்கு உடல் பதைக்கும் உள்ளம் பகீல் என ஏங்குமே – திருமுறை2:88 8/4
தாளை உன்னியே வாழ்ந்திலம் உயிர் உடல் தணந்திடல்-தனை இந்த – திருமுறை5:11 1/3
குன்று பொய் உடல் வாழ்வினை மெய் என குறித்து இவண் அலைகின்றேன் – திருமுறை5:11 8/1
முறியேனோ உடல் புளகம் மூடேனோ நல் நெறியை முன்னி இன்றே – திருமுறை5:18 7/4
எய்திலேன் இ உடல் கொண்டு ஏழையேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 3/4
ஊன் பிறந்த உடல் ஓம்பி அவமே வாழ்நாள் ஒழிக்கின்றேன் பழிக்கு ஆளாய் உற்றேன் அந்தோ – திருமுறை5:27 1/3
படு_காட்டில் பலன் உதவா பனை போல் நின்றேன் பாவியேன் உடல் சுமையை பலரும் கூடி – திருமுறை5:27 6/3
ஊன் பார்க்கும் இ உடல் பொய்மையை தேர்தல் ஒழிந்து அவமே – திருமுறை5:36 4/1
புழு ஆர் உடல் ஓம்பிடும் என் முனர் வந்து அருள்தந்து அருளி போனாரே – திருமுறை5:39 8/4
தாங்கினேன் உடல் சுமை-தனை சிவனார் தனய நின் திரு_தணிகையை அடையேன் – திருமுறை5:42 8/3
விழலுற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐய இ வெய்ய உடல் பொய் என்கிலேன் வெளி மயக்கோ மாய விட மயக்கோ எனது விதி மயக்கோ அறிகிலேன் – திருமுறை5:55 20/2
இரவு நிறம் உடை இயமன் இனி எனை கனவினும் இறப்பிக்க எண்ணமுறுமோ எண்ணுறான் உதையுண்டு சிதையுண்ட தன் உடல் இருந்த வடு எண்ணுறானோ – திருமுறை5:55 27/2
இ பாரில் உடல் ஆவி பொருளும் உன்-பால் கொடுத்தேன் மற்று எனக்கென்று இங்கே – திருமுறை6:10 1/1
துப்பாய உடல் ஆதி தருவாயோ இன்னும் எனை சோதிப்பாயோ – திருமுறை6:10 1/3
உள்ளல் வேறு இலை என் உடல் பொருள் ஆவி உன்னதே என்னது அன்று எந்தாய் – திருமுறை6:13 73/4
ஒன்றியே உணவை உண்டு உடல் பருத்த ஊத்தையேன் நா தழும்புறவே – திருமுறை6:15 27/1
பிணிக்கும் பீடைக்கும் உடல் உளம் கொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள் – திருமுறை6:24 67/3
உடல் எலாம் உயிர் எலாம் உளம் எலாம் உணர்வு எலாம் உள்ளன எலாம் கலந்தே ஒளி மயம்-அது ஆக்கி இருள் நீக்கி எக்காலத்தும் உதயாத்தமானம் இன்றி – திருமுறை6:25 3/1
உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய் உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள் – திருமுறை6:25 15/1
துஞ்சும் இ உடல் இம்மையே துஞ்சிடா சுக உடல் கொளுமாறே – திருமுறை6:28 3/4
துஞ்சும் இ உடல் இம்மையே துஞ்சிடா சுக உடல் கொளுமாறே – திருமுறை6:28 3/4
ஈங்கு வீழ் உடல் இம்மையே வீழ்ந்திடா இயல் உடல் உறுமாறே – திருமுறை6:28 4/4
ஈங்கு வீழ் உடல் இம்மையே வீழ்ந்திடா இயல் உடல் உறுமாறே – திருமுறை6:28 4/4
அலங்கும் இ உடல் இம்மையே அழிவுறா அருள் உடல் உறுமாறே – திருமுறை6:28 5/4
அலங்கும் இ உடல் இம்மையே அழிவுறா அருள் உடல் உறுமாறே – திருமுறை6:28 5/4
பிறந்த இ உடல் இம்மையே அழிவுறா பெரு நலம் பெறுமாறே – திருமுறை6:28 6/4
துளங்கும் இ உடல் இம்மையே அழிவுறா தொல் உடல் உறுமாறே – திருமுறை6:28 7/4
துளங்கும் இ உடல் இம்மையே அழிவுறா தொல் உடல் உறுமாறே – திருமுறை6:28 7/4
ஏய்ந்த இ உடல் இம்மையே திரு_அருள் இயல் உடல் உறுமாறே – திருமுறை6:28 8/4
ஏய்ந்த இ உடல் இம்மையே திரு_அருள் இயல் உடல் உறுமாறே – திருமுறை6:28 8/4
காற்றில் ஆகிய இ உடல் இம்மையே கதி உடல் உறுமாறே – திருமுறை6:28 9/4
காற்றில் ஆகிய இ உடல் இம்மையே கதி உடல் உறுமாறே – திருமுறை6:28 9/4
வாட்டும் இ உடல் இம்மையே அழிவுறா வளம் அடைந்திடுமாறே – திருமுறை6:28 10/4
உன் கடன் அடியேற்கு அருளல் என்று உணர்ந்தேன் உடல் பொருள் ஆவியும் உனக்கே – திருமுறை6:30 3/1
உரிமையுற்றேன் உமக்கே என் உள்ளம் அன்றே அறிந்தீர் உடல் பொருள் ஆவிகளை எலாம் உம்மது என கொண்டீர் – திருமுறை6:33 4/3
என் பொருள் என் உடல் என் உயிர் எல்லாம் ஈந்தனன் உம்மிடத்து எம்பெருமானீர் – திருமுறை6:34 6/1
உடல் உயிர் ஆதிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆதிய எல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய் – திருமுறை6:35 3/2
உடல் உயிர் ஆதிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆதிய எல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய் – திருமுறை6:35 3/2
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் – திருமுறை6:36 8/2
ஆற்றுவேன் ஆவி உடல் பொருள் எல்லாம் அப்ப நின் சுதந்தரம் அன்றோ – திருமுறை6:39 9/4
துஞ்சும் இ உடல் அழிவுறாது ஓங்கும் மெய் சுக வடிவு ஆமாறே – திருமுறை6:40 3/4
ஈங்கு வீழ் உடல் என்றும் வீழாது ஒளிர் இயல் வடிவு ஆமாறே – திருமுறை6:40 4/4
அலங்கும் இ உடல் எற்றையும் அழிவுறா அருள் வடிவு ஆமாறே – திருமுறை6:40 5/4
பிறந்த இ உடல் என்றும் இங்கு அழிவுறா பெருமை பெற்றிடுமாறே – திருமுறை6:40 6/4
தயங்கும் இ உடல் எற்றையும் அழிவுறா தனி வடிவு ஆமாறே – திருமுறை6:40 7/4
பூட்டும் இ உடல் எற்றையும் அழிவுறா பொன் வடிவு ஆமாறே – திருமுறை6:40 8/4
புடையின் இ உடல் எற்றையும் அழிவுறா பொன் வடிவு ஆமாறே – திருமுறை6:40 9/4
செய்யும் இ உடல் என்றும் இங்கு அழிவுறா சிவ வடிவு ஆமாறே – திருமுறை6:40 10/4
உரு எலாம் உணர்ச்சி உடல் பொருள் ஆவி உள எலாம் ஆங்கு அவன்றனக்கே – திருமுறை6:58 1/2
திரைந்த உடல் விரைந்து உடனே பொன் உடம்பே ஆகி திகழ்ந்து அழியாது ஓங்க அருள் சித்தே மெய் சத்தே – திருமுறை6:60 7/3
ஊர் ஆசை உடல் ஆசை உயிர் பொருளின் ஆசை உற்றவர் பெற்றவர் ஆசை ஒன்றும் இலாள் உமது – திருமுறை6:62 8/1
தன் உயிர் தன் உடல் மறந்தாள் இருந்து அறியாள் படுத்தும் தரித்து அறியாள் எழுந்தெழுந்து தனித்து ஒரு சார் திரிவாள் – திருமுறை6:62 9/2
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன் – திருமுறை6:64 42/3
உனற்கு அரும் உயிர் உள உடல் உள உலகு உள – திருமுறை6:65 1/717
உடலுறு பிணியால் உயிர் உடல் கெடா வகை – திருமுறை6:65 1/731
என் உடல் என் உயிர் என் அறிவு எல்லாம் – திருமுறை6:65 1/1107
உயிர் வகை பலவாய் உடல் வகை பலவாய் – திருமுறை6:65 1/1225
உடல் பிணி அனைத்தையும் உயிர் பிணி அனைத்தையும் – திருமுறை6:65 1/1321
உடல் எலாம் ஊற்றெடுத்து ஓடி நிரம்பிட – திருமுறை6:65 1/1456
நலம் தர உடல் உயிர் நல் அறிவு எனக்கே – திருமுறை6:65 1/1525
உத்தமம் ஆகும் நும் திரு_சமுகத்து என் உடல் பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன் – திருமுறை6:76 1/2
கோணை என் உடல் பொருள் ஆவியும் நுமக்கே கொடுத்தனன் இனி என் மேல் குறை சொல்ல வேண்டாம் – திருமுறை6:76 2/3
உகத்து எனது உடல் பொருள் ஆவியை நுமக்கே ஒருமையின் அளித்தனன் இருமையும் பெற்றேன் – திருமுறை6:76 3/3
இப்படி வான் முதல் எங்கணும் அறிய என் உடல் ஆதியை ஈந்தனன் உமக்கே – திருமுறை6:76 4/3
ஆய்மட்டில் என் உடல் ஆதியை நுமக்கே அன்புடன் கொடுத்தனன் ஆண்டவரே நீர் – திருமுறை6:76 6/3
எ திக்கும் அறிய என் உடல் பொருள் ஆவி என்பவை மூன்றும் உள் அன்பொடு கொடுத்தேன் – திருமுறை6:76 7/2
தன் மார்க்கத்து என் உடல் ஆதியை நுமக்கே தந்தனன் திரு_அருள் சந்நிதி முன்னே – திருமுறை6:76 8/3
விச்சை எலாம் வல்ல நும் திரு_சமுக விண்ணப்பம் என் உடல் ஆதியை நுமக்கே – திருமுறை6:76 9/2
முன் செய்து கொண்டதும் இங்ஙனம் கண்டீர் மூ வகையாம் உடல் ஆதியை நுமது – திருமுறை6:76 10/2
முறை மொழி என்னுடையவன் தான் மொழிந்த மொழி எனக்கு ஓர் மொழி இலை என் உடல் ஆவி முதல் அனைத்தும் தானே – திருமுறை6:89 2/3
முனை பள்ளி பயிற்றாது என்றனை கல்வி பயிற்றி முழுது உணர்வித்து உடல் பழுது எலாம் தவிர்த்தே – திருமுறை6:90 7/3
பொய் கட்டிக்கொண்டு நீர் வாழ்கின்றீர் இங்கே புலை கட்டிக்கொண்ட இ பொய் உடல் வீழ்ந்தால் – திருமுறை6:96 9/1
உடம்பு வரு வகை அறியீர் உயிர் வகையை அறியீர் உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர் – திருமுறை6:97 6/1
ஊனேயும் உடல் அழியாது ஊழி-தொறும் ஓங்கும் உத்தம சித்தியை பெறுவீர் சத்தியம் சொன்னேனே – திருமுறை6:98 14/4
பெண்ணிடத்தே நான்கு ஆகி ஆணிடத்தே மூன்றாய் பிரிவு இலவாய் பிரிவு உளவாய் பிறங்கி உடல் கரணம் – திருமுறை6:101 33/3
யான் கொடுக்கும் பரிசு இந்த மாலை மட்டோ தோழி என் ஆவி உடல் பொருளும் கொடுத்தனன் உள் இசைந்தே – திருமுறை6:106 83/4
ஒரு வகை ஈது இலை எனில் வேறு ஒரு வகை என்னுடைய உடல் உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த – திருமுறை6:108 22/2
கனகம் தரு மணி மன்றுறு கதி தந்து அருள் உடல் அம் – கீர்த்தனை:1 153/2
உடல் தங்குகின்றது வாரீர் – கீர்த்தனை:17 103/3
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் – கீர்த்தனை:41 5/2
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் – கீர்த்தனை:41 18/2
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன் – கீர்த்தனை:41 28/3
உண்ணுறும் இ உடல் ஓம்பி ஒதியே போல் மிக வளர்ந்தேன் உணர்வு_இலேனே – தனிப்பாசுரம்:2 37/4
உடல் முழுதும் புளகம் எழ உளம் முழுதும் உருக்கம் எழ உவந்து ஆனந்த – தனிப்பாசுரம்:3 15/1
கனத்த பணிபுரிந்தனை நின் இளைத்த உடல் ஆங்கு அதனை காட்டுகின்ற – தனிப்பாசுரம்:3 40/2
புந்தியால் நினைந்து உடல் புளகம் போர்த்திட – தனிப்பாசுரம்:3 49/3
பண் கொண்ட உடல் வெளுத்து உள்ளே நரம்பு எலாம் பசை அற்று மேல் எழும்ப பட்டினிகிடந்து சாகின்றார்கள் ஈது என்ன பாவம் இவர் உண்மை அறியார் – தனிப்பாசுரம்:15 6/2
ஓதை உறும் உலகாயதத்தின் உள உண்மை போல் ஒருசிறிதும் இல்லை இல்லை உள்ளது அறியாது இலவு காத்த கிளி போல் உடல் உலர்ந்தீர்கள் இனியாகினும் – தனிப்பாசுரம்:15 8/2
சினம் நிலையாமல் உடல் சலியாமல் சிறியனேன் உற மகிழ்ந்து அருள்வாய் – தனிப்பாசுரம்:21 5/2
வகைவகையாய் உடல் வனைந்து வகுப்பள் – திருமுகம்:4 1/93
உடல் எலாம் நாவாய் உறினும் ஒண்ணா – திருமுகம்:4 1/264
கழறி குழறி கனி உடல் களைக்க – திருமுகம்:4 1/311

மேல்


உடல்-கண் (1)

துனிய இ உடல்-கண் உயிர் பிரிந்திடுங்கால் துணை நினை அன்றி ஒன்று அறியேன் – திருமுறை2:44 8/3

மேல்


உடல்கள்-தொறும் (1)

என்பு அளித்த உடல்கள்-தொறும் உயிர்க்குயிராய் இருக்கும் எம் பெருமான் நடந்து அருளி கதவு திறப்பித்து – திருமுறை4:2 64/2

மேல்


உடலம் (17)

கரும் கணம் சூழ கசியும் இ உடலம் கருதும் இக்கணம் இருந்தது-தான் – திருமுறை2:42 4/1
புன்னை அம் சடை எம் புண்ணிய ஒளியே பூத_நாயக என்றன் உடலம்
தன்னை நீ அமர்ந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:47 2/3,4
ஆயினும் திரு_முகம் கண்டு மகிழும் அன்பர்-தம் பணி ஆற்றி மற்று உடலம்
தேயினும் மிக நன்று எனக்கு அருள் உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 9/3,4
மரு தகு குழலாள் மனம் மொழி உடலம் மற்றவும் அவன் கழற்கு என்பாள் – திருமுறை2:102 8/3
ஓவா களிப்போடு அகம் குளிர உடலம் குளிர கண்டு அலது – திருமுறை3:8 5/3
கோதர் அறியா தியாகர்-தமை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 1/4
குருவில் தோன்றும் தியாகர்-தமை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 2/4
கொன் ஆர் சூல படையவரை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 3/4
அளித்தார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 4/4
கோல் நேர் பிறையார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 5/4
கொல்லா நெறியார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 6/4
கொஞ்ச தருவார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 7/4
கோவாய் நின்றார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 8/4
குலை நேர் சடையார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 9/4
குயிலின் குலவி அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 10/4
குற்றம் அறியேன் மன நடுக்கம் கொண்டேன் உடலம் குழைகின்றேன் – திருமுறை3:12 6/3
உன்னும் உடலம் குளிர்ந்து ஓங்க உவகை பெருக உற்று நின்ற – திருமுறை3:14 5/3

மேல்


உடலாம் (1)

ஊட்டும் திரு வாழ் ஒற்றி_உளீர் உயிரை உடலாம் செப்பிடை வைத்து – திருமுறை1:8 134/1

மேல்


உடலில் (2)

கற்று ஒளி கொள் உணர்வினோர் வேண்டாத இ பெரும் கன்ம உடலில் பருவம் நேர்கண்டு அழியும் இளமைதான் பகல்வேடமோ புரை கடல்நீர்-கொலோ கபடமோ – திருமுறை5:55 15/1
எறிவில் உலகில் உயிரை உடலில் இணைசெய் இறைவ சரணமே எனையும் ஒருவன் என உள் உணரும் எனது தலைவ சரணமே – கீர்த்தனை:1 80/2

மேல்


உடலின் (2)

கடையாம் உடலின் தலை கொண்டீர் கரம் ஒன்றினில் அற்புதம் என்றேன் – திருமுறை1:8 158/2
கவ்வை பெறு கடல் உலகில் வைர_மலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பல கால் கண்ணுற கண்டும் இ புலை உடலின் மானம் ஓர் கடுகளவும் விடுவது அறியேன் – திருமுறை2:100 8/2

மேல்


உடலினிடத்து (1)

ஊனம் தங்கிய மாயை உடலினிடத்து இருந்தும் ஊனம் இலாது இருக்கின்ற உளவு அருளி செய்தாய் – திருமுறை4:1 21/3

மேல்


உடலும் (10)

நின் உடலும் பொய் இங்கு நின் தவமும் பொய் நிலையா – திருமுறை1:3 1/577
என்பு உடைய உடலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 2/4
உருகா வஞ்ச மனத்தேனை உருத்து ஈர்த்து இயமன் ஒரு பாசத்து உடலும் நடுங்க விசிக்கில் அவர்க்கு உரைப்பது அறியேன் உத்தமனே – திருமுறை5:46 10/2
என் உயிரும் என் உடலும் என் பொருளும் யானே இசைந்து கொடுத்திட வாங்கி இட்டதன் பின் மகிழ்ந்தே – திருமுறை6:60 60/1
தன் உயிரும் தன் உடலும் தன் பொருளும் எனக்கே தந்து கலந்து எனை புணர்ந்த தனித்த பெரும் சுடரே – திருமுறை6:60 60/2
என் உடலும் என் உயிரும் என் பொருளும் நின்ன என இசைந்த அஞ்ஞான்றே – திருமுறை6:64 30/1
என் உடலும் என் பொருளும் என் உயிரும் தான் கொண்டான் – திருமுறை6:93 36/1
தன் உடலும் தன் பொருளும் தன் உயிரும் என்னிடத்தே – திருமுறை6:93 36/2
உன்னிய என் உயிரும் எனது உடலும் எனது உணர்வும் உயிர் உணர்வால் அடை சுகமும் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:106 41/3
என்னது உடலும் உயிரும் பொருளும் நின்னது அல்லவோ – கீர்த்தனை:29 6/1

மேல்


உடலுறு (1)

உடலுறு பிணியால் உயிர் உடல் கெடா வகை – திருமுறை6:65 1/731

மேல்


உடலுறும் (1)

உயிருறும் உடலையும் உடலுறும் உயிரையும் – திருமுறை6:65 1/735

மேல்


உடலே (1)

உடலே மருவும் உயிர் போல் நிறை ஒற்றியூர் அப்பனே – திருமுறை2:73 10/4

மேல்


உடலை (13)

எண்பெறா வினைக்கு ஏதுசெய் உடலை எடுத்த நாள் முதல் இந்த நாள் வரைக்கும் – திருமுறை2:27 5/1
நசிக்கும் இ உடலை நம்பினேன் என்னை நமன்_தமர் வருத்தில் என் செய்கேன் – திருமுறை2:42 6/2
சுற்றி ஊர்_நாயின் சுழன்றனன் வறிதே சுகம் என சூழ்ந்து அழி உடலை
பற்றி ஊர் நகைக்க திரிதருகின்றேன் பாவியேன் உய்_திறம் அரிதே – திருமுறை2:44 2/3,4
நிற்பது போன்று நிலைபடா உடலை நேசம் வைத்து ஓம்புறும் பொருட்டாய் – திருமுறை2:52 2/1
பண்ணுகின்றதும் ஆன பின் உடலை பாடை மேல் உற படுத்துகின்றதும் என்று – திருமுறை2:66 7/3
வாய்க்கும் ஒதி போல் பொய் உடலை வளர்க்க நினைக்கும் வஞ்சன் எனை – திருமுறை2:77 5/2
புத்திக்கு உரிய பத்தர்கள்-தம் பொருளை உடலை யாவையுமே – திருமுறை3:7 9/3
தடுமாற்றத்தொடும் புலைய உடலை ஓம்பி சார்ந்தவர்க்கு ஓர் அணுவளவும் தான் ஈயாது – திருமுறை5:27 6/2
உப்புற்ற பாண்டம் என ஒன்பது துவாரத்துள் உற்ற அசும்பு ஒழுகும் உடலை உயர்கின்ற வானிடை எறிந்த கல் என்றும் மலை உற்று இழியும் அருவி என்றும் – திருமுறை5:55 17/1
உழலுற்ற உழவு முதல் உறு தொழில் இயற்றி மலம் ஒத்த பல பொருள் ஈட்டி வீண் உறு வயிறு நிறைய வெண் சோறு அடைத்து இ உடலை ஒதி போல் வளர்த்து நாளும் – திருமுறை5:55 20/1
தும்பை குடலை எடுக்காமல் துக்க உடலை எடுத்தேனே – தனிப்பாசுரம்:8 1/4
வில்வ குடலை எடுக்காமல் வீணுக்கு உடலை எடுத்தேனே – தனிப்பாசுரம்:8 2/4
குவளை குடலை எடுக்காமல் கொழுத்த உடலை எடுத்தேனே – தனிப்பாசுரம்:8 3/4

மேல்


உடலையும் (1)

உயிருறும் உடலையும் உடலுறும் உயிரையும் – திருமுறை6:65 1/735

மேல்


உடலோடு (1)

உடலோடு உறு மா பொருள் ஆவியும் இங்கு உனவே எனவே அலவே அபயம் – திருமுறை6:18 9/3

மேல்


உடற்கு (7)

ஆயும் உடற்கு அன்பு உடைத்தாம் ஆர்_உயிரில் தான் சிறந்த – திருமுறை1:3 1/385
உடற்கு அச்சு உயிராம் ஒற்றி_உளீர் உமது திரு_பேர் யாது என்றேன் – திருமுறை1:8 22/1
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேன் ஓ இது-தான் – திருமுறை1:8 55/2
மின் உடற்கு தாய் தந்தை ஆதியரை மதித்தேனோ விரும்பினேனோ – திருமுறை2:94 13/3
எருவராய் உரைத்து உழல்வது என் உடற்கு உயிர் இரண்டு மூன்று எனலாமே – திருமுறை6:24 64/4
ஈன உடற்கு இச்சைவையேன் பாங்கிமாரே நடனேசர்-தமை – கீர்த்தனை:2 4/1
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேனோ இது-தான் – தனிப்பாசுரம்:10 11/2

மேல்


உடற்றும் (1)

விம்மா அழுங்க என்றன் மெய் உடற்றும் வெம் பிணியை – திருமுறை2:63 6/2

மேல்


உடன் (31)

ஓணத்தில் வந்தோன் உடன் துதித்து வாழ் கும்பகோணத்தில் – திருமுறை1:2 1/181
உற்றோரையும் உடன் விட்டு ஓடும் காண் சற்றேனும் – திருமுறை1:2 1/672
ஊரார் பிணத்தின் உடன் சென்று நாம் மீண்டும் – திருமுறை1:3 1/927
நொந்தால் உடன் நின்று நோவார் வினை பகை-தான் – திருமுறை1:3 1/1015
பேயும் உடன் உண்ண உண்ணும் பேறு அன்றோ தோயும் மயல் – திருமுறை1:4 33/2
உரு நான்கும் அரு நான்கும் நடுவே நின்ற உரு_அருவம் ஒன்றும் இவை உடன் மேல் உற்ற – திருமுறை1:5 57/1
உரம் காட்டி கோல் ஒன்று உடன் நீட்டி காட்டி உரப்பி ஒரு – திருமுறை1:6 187/3
மட்டு இன் ஒரு மூன்று உடன் ஏழு மத்தர் தலை ஈது என்று சொலி – திருமுறை1:8 3/3
விரிஞ்சு ஈர்தர நின்று உடன் கீழும் மேலும் நோக்கி விரைந்தார் யான் – திருமுறை1:8 34/2
மஞ்சனம் கொடுவருதும் என் மொழியை மறாது நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 6/4
வாழும் கோயிற்கு திரு_அலகிடுவோம் மகிழ்வு கொண்டு உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 7/4
வதியும் கோயிற்கு திரு_விளக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 8/4
வளம் கொள் கோயிற்கு திரு_மெழுக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 9/4
மணி கொள் கோயிற்கு திரு_பணி செய்தும் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 10/4
ஆதல் ஒழியா எழில் உருக்கொண்டு அடைந்தார் கண்டேன் உடன் காணேன் – திருமுறை3:12 3/3
அடியர் வருந்த உடன் வருந்தும் ஆண்டை அவர்-தாம் அன்று அயனும் – திருமுறை3:12 5/1
தளி தார் சோலை ஒற்றியிடை தமது வடிவம் காட்டி உடன்
ஒளித்தார் நானும் மனம் மயங்கி உழலாநின்றேன் ஒண் தொடி கை – திருமுறை3:12 10/2,3
நாடி நடிப்பார் நீயும் உடன் நடித்தால் உலகர் நகையாரோ – திருமுறை3:16 9/3
களி நலன் உடன் இ – திருமுறை5:2 2/2
உண்ணேன் நல் ஆனந்த அமுதை அன்பர் உடன் ஆகேன் ஏகாந்தத்து உற ஓர் எண்ணம் – திருமுறை5:24 10/3
தடித்த ஓர் மகனை தந்தை ஈண்டு அடித்தால் தாய் உடன் அணைப்பள் தாய் அடித்தால் – திருமுறை6:12 1/1
மெலிந்து உடன் ஒளித்து வீதி வேறு ஒன்றின் மேவினேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 28/4
என் ஆசை எல்லாம் தன் அருள் வடிவம்-தனக்கே எய்திடச்செய்திட்டு அருளி எனையும் உடன் இருத்தி – திருமுறை6:60 66/1
தன் ஆசை எல்லாம் என் உள்ளகத்தே வைத்து தானும் உடன் இருந்து அருளி கலந்த பெருந்தகையே – திருமுறை6:60 66/2
எத்துணையும் சிறியேனை நான்முகன் மால் முதலோர் ஏற அரிதாம் பெரு நிலை மேல் ஏற்றி உடன் இருந்தே – திருமுறை6:60 97/1
வேகாத_கால் உணர்தல் வேண்டும் உடன் சாகா – திருமுறை6:93 31/2
ஓம் என்பதற்கு முன் ஆம் என்று உரைத்து உடன்
ஊம் என்று காட்டினீர் வாரீர் – கீர்த்தனை:17 101/1,2
தடித்த ஓர் மகனை தந்தை ஈண்டு அடித்தால் தாய் உடன் அணைப்பள் தாய் அடித்தால் – கீர்த்தனை:41 17/1
ஒரு மகள் உடன் உறை ஒற்றி மாண் பதி – தனிப்பாசுரம்:2 10/4
ஓடுகின்ற சிறுவர்களோடு உடன் கூடி விளையாட்டே உவந்து நாளும் – தனிப்பாசுரம்:3 25/1
வார் ஆரும் கொங்கையர்கள் மணவாளர் உடன் கூடி வாழ்த்த நாளும் – தனிப்பாசுரம்:7 2/3

மேல்


உடன்படுவாயேல் (1)

நன்று செய்வதற்கு உடன்படுவாயேல் நல்ல நெஞ்சமே வல்ல இவ்வண்ணம் – திருமுறை2:34 8/1

மேல்


உடன்பாடு (1)

உண்பார் இன்னும் உனக்கு அது-தான் உடன்பாடு ஆமோ உளம் உருகி – திருமுறை3:16 8/2

மேல்


உடன்பிறந்தோர் (2)

நேரும்_இல்லார் தாய் தந்தை நேயர்-தம்மோடு உடன்பிறந்தோர்
யாரும்_இல்லார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 7/3,4
கொண்டு உடன்பிறந்தோர் அயலவர் எனும் இ குறிப்பினர் முகங்களில் இளைப்பை – திருமுறை6:13 9/3

மேல்


உடனா (1)

உடனா ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே – திருமுறை3:19 1/4

மேல்


உடனாக (1)

உடனாக மெய் அன்பு உள் ஊற்றாக நின் அருள் உற்றிடுதற்கு – திருமுறை1:6 171/2

மேல்


உடனாய் (3)

காயோடு உடனாய் கனல் கை ஏந்தி காடே இடமா கணங்கொண்ட – திருமுறை5:39 3/1
களவே கலந்த கற்பு உடைய மடவரல் புடை கலந்த நய வார்த்தை உடனாய் களி கொள இருந்தவர்கள் கண்ட சுகம் நின் அடி கழல் நிழல் சுகம் நிகருமே – கீர்த்தனை:41 8/3
களவே கலந்த கற்பு உடைய மடவரல் புடை கலந்த நய வார்த்தை உடனாய் களி கொள இருந்தவர்கள் கண்ட சுகம் நின் அடி கழல் நிழல் சுகம் நிகருமே – தனிப்பாசுரம்:15 12/3

மேல்


உடனுற்ற (1)

தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபத சுகமும் ஒன்றான சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 6/4

மேல்


உடனுற்றோர் (1)

பின்னர் எனது உடனுற்றோர் பிரிந்தனர் நாய்_அடியேன் முன் பிறப்பில் செய்த – தனிப்பாசுரம்:2 39/3

மேல்


உடனே (15)

செய்பவன் செயலும் அவை உடனே செய்விப்பானுமாய் தில்லை அம்பலத்துள் – திருமுறை2:7 3/3
நான் கண்டனன் அவர் கண்டனர் நகை கொண்டனம் உடனே
மீன் கண்டு அன விழியார் அது பழியாக விளைத்தார் – திருமுறை5:43 6/2,3
இங்கு உளம் களித்தால் களித்தவர்க்கு உடனே இன்னல் உற்றிடும் நமக்கு இன்னல் – திருமுறை6:13 27/2
நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம் உடனே நவில்கின்ற சித்தாந்தம் என்னும் ஆறு அந்தத்தின் ஞான மெய் கொடி நாட்டியே – திருமுறை6:25 17/1
திரைந்த உடல் விரைந்து உடனே பொன் உடம்பே ஆகி திகழ்ந்து அழியாது ஓங்க அருள் சித்தே மெய் சத்தே – திருமுறை6:60 7/3
கல்லார் போல் என்னை முகம் கடுத்துநின்றாள் பாங்கி களித்து எடுத்து வளர்த்தவளும் கலந்தனள் அங்கு உடனே
செல்லாமை சில புகன்று சிரிக்கின்றார் மடவார் சித்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:63 4/3,4
வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கி வெடித்திடல் போல் விம்மும் எனில் எழுந்து உடனே வெறும் தடி போல் விழுந்தே – திருமுறை6:80 10/2
மாமாயை எனும் பெரிய வஞ்சக நீ இது கேள் வரைந்த உன்றன் பரிசன பெண் வகை_தொகைகள் உடனே
போமாறு உன் செயல் அனைத்தும் பூரணமா கொண்டுபோன வழி தெரியாதே போய் பிழை நீ இலையேல் – திருமுறை6:86 11/1,2
ஏங்கல் அற புறத்தே போய் தூங்குக நீ தோழி என் இரு கண்மணி_அனையார் எனை அணைந்த உடனே
ஓங்குறவே நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை எழுப்புகின்றேன் உவந்தே – திருமுறை6:106 66/3,4
தையல் இனி நான் தனிக்க வேண்டுவது ஆதலினால் சற்றே அப்புறத்து இரு நீ தலைவர் வந்த உடனே
உய்ய இங்கே நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 67/3,4
இன்று அருளாம் பெரும் சோதி உதயமுற்றது அதனால் இனி சிறிது புறத்து இரு நீ இறைவர் வந்த உடனே
ஒன்று_உடையேன் நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 68/3,4
பொய் கரையாது உள்ளபடி புகழ் பேசி இரு நீ புத்தமுதம் அளித்த அருள் சித்தர் வந்த உடனே
உய்கரை-வாய் நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 69/3,4
சோலையிலே மலர் கொய்து தொடுத்து வந்தே புறத்தில் சூழ்ந்து இருப்பாய் தோழி என்றன் துணைவர் வந்த உடனே
ஓலையுறாது யான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 70/3,4
திடம் பெற நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் தே_மொழி நீ புறத்து இரு மா தேவர் வந்த உடனே
உடம்பு உறவே நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 71/3,4
ஊருவில் கட்டி உடனே உடையும் – திருமுகம்:5 10/3

மேல்


உடாத (1)

உடாத வெற்றரை நேர்ந்து உயங்குவேன் ஐயோ உன் அருள் அடைய நான் இங்கே – திருமுறை6:39 5/3

மேல்


உடுக்க (4)

வெண்பட்டு உடுக்க விரைந்தனையே பண்பட்ட – திருமுறை1:3 1/998
உம்மை விழைந்த மடவார்கள் உடுக்க கலை உண்டோ என்றேன் – திருமுறை1:8 129/2
உடுக்க வேண்டி முன் உடை இழந்தார் போல் உள்ள ஆகும் என்று உன்னிடாது இன்பம் – திருமுறை2:26 8/1
உன்-புடை நான் பிறர் போலே உடுக்க விழைந்தேனோ உண்ண விழைந்தேனோ வேறு உடைமை விழைந்தேனோ – திருமுறை6:31 4/1

மேல்


உடுக்கவும் (1)

அடுக்க வீழ் கலை எடுத்து உடுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 9/4

மேல்


உடுக்கவும்_மாட்டேன் (1)

அடுக்க வீழ் கலை எடுத்து உடுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 9/4

மேல்


உடுக்கவோ (1)

உடுக்கவோ ஒரு கந்தைக்கு மேல் இலை உண்ணவோ உணவுக்கும் வழி இலை – தனிப்பாசுரம்:16 16/1

மேல்


உடுக்கள் (2)

இரவி மதி உடுக்கள் முதல் கலைகள் எலாம் தம் ஓர் இலேசம்-அதாய் எண் கடந்தே இலங்கிய பிண்டாண்டம் – திருமுறை6:2 9/1
கதிர் விடும் உடுக்கள் கறங்கு மீன் ஆக – திருமுகம்:4 1/214

மேல்


உடுக்கா (1)

உண்ணாத ஊணும் உடுக்கா உடையும் உணர்ச்சி சற்றும் – திருமுறை1:6 109/3

மேல்


உடுக்காது (1)

உடுக்காது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே – திருமுறை3:19 8/4

மேல்


உடுக்கின்-மாதோ (1)

ஒல்லும் மனோதிட அணை கொண்டு அருள் போர்வை போர்த்து நலம் உடுக்கின்-மாதோ – தனிப்பாசுரம்:2 45/4

மேல்


உடுக்கின்றனை (1)

நீ மட்டுமே பட்டு உடுக்கின்றனை உன்றன் நேயம் என்னோ – திருமுறை1:7 20/3

மேல்


உடுக்கின்றோர்-தம்மை (1)

தூசு விரித்து உடுக்கின்றோர்-தம்மை நீங்கா சுக மயமே அருள் கருணை துலங்கும் தேவே – திருமுறை1:5 23/4

மேல்


உடுக்கும் (4)

உடுக்கும் புகழார் ஒற்றி_உளார் உடை தா என்றார் திகை எட்டும் – திருமுறை1:8 132/1
உடுக்கும் பெரியீர் எது கண்டோ உரைத்தீர் என்றேன் திகை முழுதும் – திருமுறை1:8 132/2
உடுக்கும் பெரியவரை சிறிய ஒரு முன்தானையால் மூடி – திருமுறை1:8 132/3
கடம் பொழி ஓங்கல் உரி உடை உடுக்கும் கடவுளே கடவுளர் கோவே – திருமுறை2:50 8/1

மேல்


உடுக்கை (1)

இருக்கன் மான் தோல் உடுக்கை எங்கே பொன் சரிகை உடை ஏற்கின்றார்க்கு – தனிப்பாசுரம்:27 8/2

மேல்


உடுத்த (4)

மேல் உடுத்த ஆடை எலாம் வெஃக வியாக்கிரம – திருமுறை1:3 1/453
தோல் உடுத்த ஒண் மருங்கில் துன் அழகும் பால் அடுத்த – திருமுறை1:3 1/454
பால் உடுத்த பழம் கந்தையைவிட – திருமுறை2:14 6/3
உடுத்த துகில் அவிழ்த்து விரித்து ஒரு தரையில் தனித்தே உன்னாதும் உன்னி உளத்துறு கலக்கத்தோடே – திருமுறை6:80 6/1

மேல்


உடுத்தது (3)

பாராதவர் என நிற்பார் உடுத்தது பட்டு எனிலோ – திருமுறை2:88 4/2
கட்ட துகிலும் கிடையாது கந்தை உடுத்தது அறிந்திலையோ – திருமுறை3:16 3/3
இ தாரணி முதல் வானும் உடுத்தது
இறவா_வரம்-தான் எனக்கு கொடுத்தது – கீர்த்தனை:25 3/3,4

மேல்


உடுத்தார் (2)

உடுத்தார் முன் ஓர் மண்_ஓட்டை ஒளித்தே தொண்டனொடும் வழக்கு – திருமுறை3:7 3/2
ஒருமை_உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும் – திருமுறை3:17 2/3

மேல்


உடுத்திட (1)

உடை உடுத்திட இடை மறந்தாலும் உலகுளோர் பசிக்கு உண மறந்தாலும் – திருமுறை2:4 8/1

மேல்


உடுத்திய (2)

உன்ன நீ இங்கு உடுத்திய கந்தையை – திருமுறை2:14 4/3
நயந்த பொன் சரிகை துகில் எனக்கு எனது நண்பினர் உடுத்திய போது – திருமுறை6:13 51/1

மேல்


உடுத்திலேம் (1)

உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் என வந்து ஓதிய வறிஞருக்கு ஏதும் – திருமுறை6:8 10/1

மேல்


உடுத்தீரே (1)

செம்மை வளம் சூழ் ஒற்றி_உளீர் திகழா கரி தோல் உடுத்தீரே
உம்மை விழைந்த மடவார்கள் உடுக்க கலை உண்டோ என்றேன் – திருமுறை1:8 129/1,2

மேல்


உடுத்து (7)

மருள் செய் யானையின் தோல் உடுத்து என்னுள் வதியும் ஈசன்-பால் வாழுதல் பொருட்டே – திருமுறை2:7 6/4
என்று இரும் தவத்தோர் அரற்றுகின்றனரால் ஏழையேன் உண்டு உடுத்து அவமே – திருமுறை2:42 1/2
நீர் வேய்ந்த சடை முடித்து தோல் உடுத்து நீறு அணிந்து நிலவும் கொன்றை – திருமுறை5:51 8/1
பணிக்கும் வேலை செய்து உண்டு உடுத்து அம்பலம் பரவுதற்கு இசையீரே – திருமுறை6:24 67/4
ஊற்றை உடம்பில் இருட்டு அறை-வாய் உறங்கி விழித்து கதை பேசி உண்டு இங்கு உடுத்து கருத்து இழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து – திருமுறை6:66 9/1
உண்டு உடுத்து இன்னும் உழல_மாட்டேன் அமுது – கீர்த்தனை:17 50/1
சொல் தரு வாய்மை பொன் துகில் உடுத்து
கரிசில் வெண்_நீற்று கவசம் தரித்து – திருமுகம்:4 1/6,7

மேல்


உடுத்துகின்றதும் (1)

உண்ணுகின்றதும் உறங்குகின்றதும் மேல் உடுத்துகின்றதும் உலவுகின்றதும் மால் – திருமுறை2:66 7/1

மேல்


உடுத்துடுத்து (1)

ஓர் இழை எனினும் கொடுத்திலேன் நீள உடுத்துடுத்து ஊர்-தொறும் திரிந்தேன் – திருமுறை6:8 6/3

மேல்


உடுத்தும் (1)

உடுத்தும் அதளார் ஒற்றியினார் உலகம் புகழும் உத்தமனார் – திருமுறை3:3 11/1

மேல்


உடுத்துவார் (1)

உடுத்துவார் இலையோ இ உலகிலே – திருமுறை2:14 5/4

மேல்


உடுப்பதும் (1)

உறங்குகின்றதும் விழிப்பதும் மகிழ்வாய் உண்ணுகின்றதும் உடுப்பதும் மயக்குள் – திருமுறை2:46 5/1

மேல்


உடுப்பதுவே (1)

தோல் உடுப்பதுவே மிக தூய்மையே – திருமுறை2:14 6/4

மேல்


உடுப்பவனும் (1)

உடுப்பவனும் உண்பவனும் நானே என்னவும் நாணம் உறுவது எந்தாய் – திருமுறை6:10 5/1

மேல்


உடுப்பனே (1)

உண்பனே எனினும் உடுப்பனே எனினும் உலகரை நம்பிலேன் எனது – திருமுறை6:15 4/3

மேல்


உடுப்பார் (1)

உடுப்பார் கரி தோல் ஒற்றி எனும் ஊரார் என்னை உடையவனார் – திருமுறை3:3 19/1

மேல்


உடை (125)

மால்பேற்றின் அன்பர் மனோபலமே ஏற்பு உடை வாய் – திருமுறை1:2 1/494
திண் கயிற்றால் ஆட்டுகின்ற சித்தன் எவன் வண் கை உடை
தான் அசைந்தால் மற்றை சகம் அசையும் என்று மறை – திருமுறை1:3 1/136,137
உண்டு அளிக்கும் ஊண் உடை பூண் ஊர் ஆதிகள் தானே – திருமுறை1:3 1/405
என் சொலினும் அ சொல் எலாம் ஏலாதே மன் சொல் உடை
தாமரையோன் மால் முதலோர் தாம் அறையார் ஆயில் அன்று – திருமுறை1:3 1/1192,1193
துன்ப வடிவு உடை பிறரில் பிரித்து மேலோர் துரிய வடிவினன் என்று சொன்ன எல்லாம் – திருமுறை1:5 98/3
மன்னே முக்கண் உடை மா மணியே இடை வைப்பு அரிதாம் – திருமுறை1:6 2/3
வேய்க்கு பொரும் எழில் தோள் உடை தேவி விளங்கும் எங்கள் – திருமுறை1:6 122/1
நிறைமதியாளர் புகழ்வோய் சடை உடை நீள் முடி மேல் – திருமுறை1:6 150/1
சிவமே முக்கண் உடை தேவே நின் சித்தம் தெரிந்திலனே – திருமுறை1:6 158/4
நன்றே முக்கண் உடை நாயகமே மிக்க நல்ல குண – திருமுறை1:6 177/2
வளைக்கின்ற மாயைக்கு இங்கு ஆற்றேன் முக்கண் உடை மா மணியே – திருமுறை1:6 215/4
உடை என்றும் பூண் என்றும் ஊண் என்றும் நாடி உழன்றிடும் இ – திருமுறை1:6 218/1
தாதா உணவு உடை தாதா என புல்லர்-தம்மிடை போய் – திருமுறை1:7 85/1
உடை என்ன ஒண் புலித்தோல்_உடையார் கண்டு உவக்கும் இள – திருமுறை1:7 89/1
அடையில் கனிவால் பணி என்றே அருளீர் உரி ஈர் உடை என்றேன் – திருமுறை1:8 4/2
உடுக்கும் புகழார் ஒற்றி_உளார் உடை தா என்றார் திகை எட்டும் – திருமுறை1:8 132/1
உடை உடுத்திட இடை மறந்தாலும் உலகுளோர் பசிக்கு உண மறந்தாலும் – திருமுறை2:4 8/1
மானை நோக்கிய நோக்கு உடை மலையாள் மகிழ மன்றிடை மா நடம் புரிவோய் – திருமுறை2:10 1/3
கட்டியே தேனே சடை உடை கனியே காலமும் கடந்தவர் கருத்தே – திருமுறை2:11 6/4
உடை கொள் கோவணத்து உற்ற அழகரே – திருமுறை2:19 4/1
வணம் கொள் நாக மணி தலை ஐந்து உடை
பணம் கொள் செல்வ படம்பக்கநாதரே – திருமுறை2:19 6/1,2
திங்கள் தங்கிய சடை உடை மருந்தே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 1/4
வீறு கொன்றை அம் சடை உடை கனியே வேதம் நாறிய மென் மலர் பதனே – திருமுறை2:22 6/3
உடுக்க வேண்டி முன் உடை இழந்தார் போல் உள்ள ஆகும் என்று உன்னிடாது இன்பம் – திருமுறை2:26 8/1
திரு_கண் மூன்று உடை ஒற்றி எம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 4/4
பொன் உடை விடையினோய் பொறுத்துக்கொண்டு நின்றன்னுடை – திருமுறை2:32 11/2
தலையின் மாலை தாழ் சடை உடை பெருமான் தாள் நினைந்திலை ஊண் நினைந்து உலகில் – திருமுறை2:34 3/3
ஆய ஆனந்த கூத்து உடை பரமா காய சோதி கண்டு அமருதல் அணியே – திருமுறை2:34 10/4
வதனம் நான்கு உடை மலரவன் சிரத்தை வாங்கி ஓர் கையில் வைத்த நம் பெருமான் – திருமுறை2:35 5/1
நிலவு வெண் மதி சடை உடை அழகர் நிறைய மேனியில் நிகழ்ந்த நீற்று அழகர் – திருமுறை2:36 5/3
ஒன்பதாகிய உரு உடை பெருமான் ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க்கு இன்றே – திருமுறை2:37 2/3
தண்மை மேவிய சடை உடை பெருமான் சார்ந்த ஒற்றி அம் தலத்தினுக்கு இன்றே – திருமுறை2:37 5/3
விச்சை வேண்டினை வினை உடை மனனே மேலை_நாள் பட்ட வேதனை அறியாய் – திருமுறை2:37 9/1
தூக்கம் உற்றிடும் சோம்பு உடை மனனே சொல்வது என்னை ஓர் சுகம் இது என்றே – திருமுறை2:37 10/1
முத்தி முதலே முக்கண் உடை மூரி கரும்பே நின் பதத்தில் – திருமுறை2:43 7/1
கடம் பொழி ஓங்கல் உரி உடை உடுக்கும் கடவுளே கடவுளர் கோவே – திருமுறை2:50 8/1
தகை-அது இன்றேல் என் செய்வேன் உலகர் சழக்கு உடை தமியன் நீ நின்ற – திருமுறை2:50 9/2
சுத்தியாகிய சொல் உடை அணுக்க தொண்டர்-தம்முடன் சூழ்த்திடீரெனினும் – திருமுறை2:54 10/2
மடுக்கும் நீர் உடை பாழ்ங்கிணறு-அதனுள் வழுக்கி வீழ்ந்தவன் வருந்துறா வண்ணம் – திருமுறை2:55 1/1
நஞ்சு படும் கண்டம் உடை நம் பரனே வன் துயரால் – திருமுறை2:56 2/3
இ பாரில் மயங்குகின்றேன் நன்மை ஒன்றும் எண்ணுகிலேன் முக்கண் உடை இறைவா என்றன் – திருமுறை2:59 2/3
ஆர்_அமுதே முக்கண் உடை அரசே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 7/4
ஒன்பது ஆகிய உரு உடை பெரியோய் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 6/4
அம்மை அப்பன் என் ஆர்_உயிர் துணைவன் அரசன் தேசிகன் அன்பு உடை தேவன் – திருமுறை2:66 4/1
நண்ணுகின்றதும் நங்கையர் வாழ்க்கை நாடுகின்றதும் நவை உடை தொழில்கள் – திருமுறை2:66 7/2
சோதியே முத்தொழில் உடை மூவர்க்கும் – திருமுறை2:72 8/2
செம்பவள தனி குன்றே அருளானந்த செழும் கனியே முக்கண் உடை தேவே மூவா – திருமுறை2:94 4/1
கொழுதி அளி தேன் உழுது உண்ணும் கொன்றை சடையார் கூடல் உடை
வழுதி மருகர் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 4/1,2
புற்றின் அரவார் கச்சை உடை புனிதர் என்னை புணரும் இடம் – திருமுறை3:15 2/2
முத்தர் குழு காண மன்றில் இன்ப நடம் புரியும் முக்கண் உடை ஆனந்த செக்கர் மணி_மலையே – திருமுறை4:2 48/4
மோகாந்தகாரம்_அறுத்தவர் ஏத்த பொதுவில் முயங்கி நடம் புரிகின்ற முக்கண் உடை அரசே – திருமுறை4:2 75/4
அணி கொள் வேல் உடை அண்ணலே நின் திரு_அடிகளை அன்போடும் – திருமுறை5:6 1/1
விருப்புள் ஊறி நின்று ஓங்கிய அமுதமே வேல் உடை எம்மானே – திருமுறை5:6 5/3
அடியார்க்கு எளிய முக்கண் உடை அம்மான் அளித்த அரு_மருந்தே – திருமுறை5:28 10/3
கஞ்சன் மால் புகழ் கருணை அம் கடலே கண்கள் மூன்று உடை கரும்பு ஒளிர் முத்தே – திருமுறை5:29 2/3
முகம் ஆறு உடை முதல்வா என முதிர் நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 8/4
செய்யாள் மருவும் புயன் உடை தேவனும் சேணவனும் – திருமுறை5:36 2/3
மின் உடை பவள வெற்பினில் உதித்த மிளிர் அருள் தருவினை அடியேன் – திருமுறை5:40 3/3
பெண் அளாவிய புடை உடை பெருமான் பெற்ற செல்வமே அற்றவர்க்கு அமுதே – திருமுறை5:42 9/3
சிங்க மா முகனை கொன்ற திறல் உடை சிம்புள் போற்றி – திருமுறை5:50 9/1
பொருள் உடை மறையோர் உள்ளம் புகுந்த புண்ணியமே போற்றி – திருமுறை5:50 11/2
மருள் உடை மனத்தினேனை வாழ்வித்த வாழ்வே போற்றி – திருமுறை5:50 11/3
அருள் உடை அரசே எங்கள் அறு முகத்து அமுதே போற்றி – திருமுறை5:50 11/4
இரவு நிறம் உடை இயமன் இனி எனை கனவினும் இறப்பிக்க எண்ணமுறுமோ எண்ணுறான் உதையுண்டு சிதையுண்ட தன் உடல் இருந்த வடு எண்ணுறானோ – திருமுறை5:55 27/2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – திருமுறை5:55 28/2
தளைத்திடும் உடை ஊன் உடம்பு ஒருசிறிதும் தடித்திட நினைத்திலேன் இன்றும் – திருமுறை6:12 12/3
வைகிய நகரில் எழில் உடை மடவார் வலிந்து எனை கை பிடித்து இழுத்தும் – திருமுறை6:13 53/1
வன்பு உடை மனது கலங்கி அங்கு அவரை வா எனல் மறந்தனன் எந்தாய் – திருமுறை6:13 59/3
என் இரு கண்ணே என் உயிர்க்குயிரே என் உடை எய்ப்பினில் வைப்பே – திருமுறை6:13 117/2
இலத்திலே கூடி ஆடுகின்றனர் நான் என் செய்வேன் என் உடை அருமை – திருமுறை6:14 6/3
பொன் இணை அடி_மலர் முடி மிசை பொருந்த பொருத்திய தயவு உடை புண்ணிய பொருளே – திருமுறை6:26 3/3
தாய் மதிப்பு அரியதோர் தயவு உடை சிவமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 4/4
தாரணி-தனில் என்ற தயவு உடை அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 11/4
ஈ காதல் உடையவர்க்கு இரு_நிதி அளித்தே இன்புற புரிகின்ற இயல்பு உடை இறையே – திருமுறை6:26 25/3
இன்ன என் உடை தேகம் நல் ஒளி பெறும் இயல் உருக்கொளுமாறே – திருமுறை6:28 2/4
சழங்கு உடை உலகில் தளருதல் அழகோ தந்தையும் தாயும் நீ அலையோ – திருமுறை6:30 10/4
பை உடை பாம்பு_அனையரொடும் ஆடுகின்றோய் எனது பண்பு அறிந்தே நண்பு வைத்த பண்பு_உடையோய் இன்னே – திருமுறை6:31 6/3
செய் உடை என்னொடு கூடி ஆட எழுந்தருள்வாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 6/4
உரு உடை என் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே உன்னு-தொறும் என் உளத்தே ஊறுகின்ற அமுதே – திருமுறை6:36 1/2
எரிந்து உளம் கலங்கி மயங்கல் கண்டிலையோ எங்கணும் கண் உடை எந்தாய் – திருமுறை6:37 2/2
அன்பு உடை அரசே அப்பனே என்றன் அம்மையே அருள்_பெரும்_சோதி – திருமுறை6:42 15/2
இசை வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் இன்பமே என் உடை அன்பே – திருமுறை6:45 7/1
பற்றிய என் பற்று அனைத்தும் தன் அடி பற்று ஆக பரிந்து அருளி எனை ஈன்ற பண்பு உடை எந்தாயே – திருமுறை6:60 43/3
வன்பு உடை மனத்தை நல் மனம் ஆக்கி எனது வசம் செய்வித்து அருளிய மணி மன்றத்தவரே – திருமுறை6:64 41/2
சுருள் விரிவு உடை மன சுழல் எலாம் அறுத்தே – திருமுறை6:65 1/329
பண்புற எனக்கு அருள் பண்பு உடை தாயே – திருமுறை6:65 1/1086
அலக்கணும் தவிர்த்து அருள் அன்பு உடை தாயே – திருமுறை6:65 1/1090
எய்ப்பு எலாம் தவிர்த்த இன்பு உடை தாயே – திருமுறை6:65 1/1092
சத்தியை அளித்த தயவு உடை தாயே – திருமுறை6:65 1/1094
வைத்து அமுது அளித்த மரபு உடை தாயே – திருமுறை6:65 1/1096
அளித்து அளித்து இன்பு செய் அன்பு உடை தாயே – திருமுறை6:65 1/1102
என்னை வளர்த்திடும் இன்பு உடை தாயே – திருமுறை6:65 1/1106
தன்ன என்று ஆக்கிய தயவு உடை தாயே – திருமுறை6:65 1/1108
தரியாது அணைத்த தயவு உடை தாயே – திருமுறை6:65 1/1110
தாயில் பெரிதும் தயவு உடை தந்தையே – திருமுறை6:65 1/1120
எதிர் அற்று ஓங்கிய என் உடை தந்தையே – திருமுறை6:65 1/1152
அணங்கு அற கலந்த அன்பு உடை நட்பே – திருமுறை6:65 1/1188
இது அது என்னா இயல் உடை அதுவாய் – திருமுறை6:65 1/1241
அடுத்தடுத்து ஓங்கும் மெய் அருள் உடை பொன்னே – திருமுறை6:65 1/1352
மென்பு உடை தசை எலாம் மெய் உற தளர்ந்திட – திருமுறை6:65 1/1452
என் உளத்து எழுந்த என் உடை அன்பே – திருமுறை6:65 1/1478
என் உளே விரிந்த என் உடை அன்பே – திருமுறை6:65 1/1482
என் உளே கனிந்த என் உடை அன்பே – திருமுறை6:65 1/1484
என் வசம் கடந்த என் உடை அன்பே – திருமுறை6:65 1/1492
இந்து உறும் அமுதே என் உயிர் துணையே இணை_இலா என் உடை அன்பே – திருமுறை6:70 3/2
தனியே என் அன்பு உடை தாயே சிற்றம்பலம் சார் தந்தையே – திருமுறை6:72 5/3
உடை தனி பேர்_அருள் சோதி ஓங்கிய தெள் அமுது அளித்தாய் – திருமுறை6:83 2/2
எம் பொருள் எனும் என் அன்பு உடை மகனே இரண்டரை கடிகையில் உனக்கே – திருமுறை6:87 2/1
அன்பு உடை மகனே மெய் அருள் திருவை அண்டர்கள் வியப்புற நினக்கே – திருமுறை6:87 3/1
இன்பு உடை உரிமை மணம் புரிவிப்பாம் இரண்டரை கடிகையில் விரைந்தே – திருமுறை6:87 3/2
பண்பு உடை நின் மெய் அன்பர் பாடிய பேர்_அன்பில் பழுத்த பழம் பாட்டில் ஒரு பாட்டும் அறியேனே – திருமுறை6:91 5/3
தண்பு உடை நல் மொழி திரளும் சுவை பொருளும் அவைக்கே தக்க இயல் இலக்கியமும் தந்து அருள்வாய் எனக்கே – திருமுறை6:91 5/4
அப்போது என்று எண்ணி அயர்ந்திடேல் பெண்ணே அன்பு உடை நின்னை யாம் இன்புற கூடல் – திருமுறை6:102 5/3
இன் அமுதில் என் உடை அன்பு என்னும் நறும் கனியின் இரதமும் என் தனி கணவர் உரு காட்சி எனும் ஓர் – திருமுறை6:106 6/3
தெருள் உடை என் தனி தலைவர் திரு_மேனி சோதி செப்புறு பார் முதல் நாத பரியந்தம் கடந்தே – திருமுறை6:106 78/3
இன்பு உடை பொருளே இன் சுவை கனியே – கீர்த்தனை:1 127/1
அன்பு உடை குருவே அம்புயற்கு இறையே – கீர்த்தனை:1 127/3
ஆனந்த நாதன் என்று ஊதூது சங்கே அருள் உடை அப்பன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 173/1
நசையாதே என் உடை நண்பு-அது வேண்டில் நல் மார்க்கமாம் சுத்த சன்மார்க்கம்-தன்னில் – கீர்த்தனை:11 3/3
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – கீர்த்தனை:41 7/2
இருக்கன் மான் தோல் உடுக்கை எங்கே பொன் சரிகை உடை ஏற்கின்றார்க்கு – தனிப்பாசுரம்:27 8/2
தோடு உடை என மறை சொல் அமுது அளித்து – தனிப்பாசுரம்:30 2/17
நாடு உடை தாதையை நயப்பித்து அருளி – தனிப்பாசுரம்:30 2/18
இன்பு உடை அறிவே இல்லை என்பதும் – திருமுகம்:4 1/27
பை உடை பாம்பை பயந்தது போன்று – திருமுகம்:4 1/188

மேல்


உடைக்கும் (5)

உண்ணும் உணவுக்கும் உடைக்கும் முயன்று ஓடுகின்ற – திருமுறை2:62 10/3
தடை உடைக்கும் தனி முதலே தண் அமுதே எங்கள் பெருந்தகையே ஓங்கி – தனிப்பாசுரம்:3 12/1
மடை உடைக்கும் பெரும் கருணை மத_மலையே ஆனந்த_மலையே உள்ளத்து – தனிப்பாசுரம்:3 12/2
இடை உடைக்கும் துயர் நீக்கி இன்பு அளிக்கும் ஐந்து கரத்து இறையே மாயை – தனிப்பாசுரம்:3 12/3
கடை உடைக்கும் கழல் புனை தாள் கணபதியே போற்றி என கனிந்து-மன்னோ – தனிப்பாசுரம்:3 12/4

மேல்


உடைகின்றேன் (2)

பொருள் அறியேன் பொருள் அறிந்தார் போன்று நடித்து இங்கே பொங்கி வழிந்து உடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன் – திருமுறை6:4 7/1
உற்று நான் நினைக்கும்-தோறும் உள் நடுங்கி உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய் – திருமுறை6:13 16/4

மேல்


உடைத்தாம் (2)

ஆயும் உடற்கு அன்பு உடைத்தாம் ஆர்_உயிரில் தான் சிறந்த – திருமுறை1:3 1/385
மால் ஏறு உடைத்தாம் கொடி_உடையார் வளம் சேர் ஒற்றி மா நகரார் – திருமுறை3:10 2/1

மேல்


உடைத்தாய் (2)

ஆட்சிக்கு உரிய பல் மாட்சியும் உடைத்தாய்
கைதவர் கனவினும் காண்டற்கு அரிதாய் – திருமுறை6:65 1/1342,1343
மும்மையும் தரும் ஒரு செம்மையை உடைத்தாய்
இம்மையே கிடைத்து இங்கு இலங்கிய பொன்னே – திருமுறை6:65 1/1349,1350

மேல்


உடைத்தார் (1)

தெரிந்திடு நால் நிலைக்குள்ளே இருந்து வெளிப்படவும் செய்கை பல புரிகின்ற திறல் உடைத்தார் அகம் மேல் – திருமுறை6:101 36/3

மேல்


உடைத்து (2)

மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – திருமுறை2:100 7/2
வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – கீர்த்தனை:41 15/4

மேல்


உடைத்தே (5)

நாடி யாண்டு உடைத்தே பார் ஆர்ந்த – திருமுறை1:3 1/710
மெய்யோடு எழுதினும் தான் அடங்காத வியப்பு உடைத்தே – திருமுறை1:6 10/4
வேட்டு கொண்டு ஆடுகின்றேன் இது சான்ற வியப்பு உடைத்தே – திருமுறை1:6 73/4
நால் அறியா எனில் நான் அறிவேன் எனல் நாண் உடைத்தே – திருமுறை1:6 112/4
யார் அறிவார் நின்னை நாயேன் அறிவது அழகு உடைத்தே
வார் எறி பூண் முலை மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 40/3,4

மேல்


உடைந்த (2)

உடைந்த சமய குழி நின்று எழுந்து உணர்-மின் அழியா ஒரு நெறியாம் சன்மார்க்க திரு_நெறி பெற்று உவந்தே – திருமுறை6:98 11/4
பூசுக உடைந்த பின் பூரம் பூசுக – திருமுகம்:5 10/10

மேல்


உடைந்தது (1)

உரைத்த போது எல்லாம் நடுங்கி என் உள்ளம் உடைந்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 11/4

மேல்


உடைந்தனன் (1)

உற்று நான் நினைக்கும்-தோறும் உள் நடுங்கி உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய் – திருமுறை6:13 16/4

மேல்


உடைந்தால் (1)

இல்லி குடம் உடைந்தால் யாது ஆம் என்று உன்னுடன் யான் – திருமுறை1:3 1/1185

மேல்


உடைந்துஉடைந்து (1)

எழு மனம் உடைந்துஉடைந்து உருகி நெகிழ் பத்தர்கட்கு இன் அமுதம் ஆகும் பதம் – திருமுறை1:1 2/124

மேல்


உடைந்தே (1)

வினை அடைந்தே மன வீறு உடைந்தே நின்று வேற்றவர்-தம் – திருமுறை1:6 85/3

மேல்


உடைந்தேன் (2)

பிறர் துயர் காட்ட துடித்தவோ என்று பேதுற்று மயங்கி நெஞ்சு உடைந்தேன்
நறுவிய துகிலில் கறையுற கண்டே நடுங்கினேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 26/3,4
பனித்தனன் நினைத்த-தோறும் உள் உடைந்தேன் பகர்வது என் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 43/4

மேல்


உடைப்பேம் (1)

உண்மை_உடையீர் என்றேன் நாம் உடைப்பேம் வணங்கினோர்க்கு என்றார் – தனிப்பாசுரம்:11 9/2

மேல்


உடைமை (9)

கருமம் சொலும் என்றேன் இவண் யான் கடாதற்கு உன்-பால் எம் உடைமை
தருமம் பெற கண்டாம் என்றார் தருவல் இருந்தால் என்றேன் இல் – திருமுறை1:8 27/2,3
உடைமை வைத்து எனக்கு இன்று அருள்செயாவிடினும் ஒப்பு_இலாய் நின் அடிக்கு எனையே – திருமுறை2:18 5/1
உய்ய வல்லனேல் உன் திரு அருளாம் உடைமை வேண்டும் அ உடைமையை தேடல் – திருமுறை2:49 3/1
ஊனம் மிகும் ஆணவமாம் பாவி எதிர்ப்படுமோ உடைமை எலாம் பறித்திடுமோ நடை மெலிந்து போமோ – திருமுறை6:11 10/2
உன்-புடை நான் பிறர் போலே உடுக்க விழைந்தேனோ உண்ண விழைந்தேனோ வேறு உடைமை விழைந்தேனோ – திருமுறை6:31 4/1
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – கீர்த்தனை:41 1/3
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – கீர்த்தனை:41 1/3
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – தனிப்பாசுரம்:24 1/3
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – தனிப்பாசுரம்:24 1/3

மேல்


உடைமைகளும் (1)

உகும் தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும் உடைமைகளும் உலகியலும் உற்ற_துணை அன்றே – திருமுறை6:98 2/2

மேல்


உடைமையா (1)

ஊனே விளங்க ஊனம் இலா ஒளி பெற்று எல்லா உலகமும் என் உடைமையா கொண்டு அருள் நிலை மேல் உற்றேன் உன்றன் அருளாலே – திருமுறை6:66 3/2

மேல்


உடைமையே (1)

மண்தளி எம் உடைமையே திண்மை – திருமுறை1:2 1/308

மேல்


உடைமையை (1)

உய்ய வல்லனேல் உன் திரு அருளாம் உடைமை வேண்டும் அ உடைமையை தேடல் – திருமுறை2:49 3/1

மேல்


உடைய (166)

சிவ பதமே நன்கு உடைய
உள்ளம் மங்கைமார் மேல் உறுத்தாதவர் புகழும் – திருமுறை1:2 1/158,159
பா ஊர் இசையின் பயன் சுவையின் பாங்கு உடைய
தேவூர் வளர் தேவதேவனே பூவினிடை – திருமுறை1:2 1/299,300
ஓதும் இலம்பயம்கோட்டூர் நலமே தீது உடைய
பொன் கோலம் ஆம் எயிற்கு போர்_கோலம் கொண்ட திருவிற்கோலம் – திருமுறை1:2 1/498,499
நீறு_உடையாய் ஆறு உடைய நீள் முடியாய் தேட அரிய – திருமுறை1:2 1/579
வீம்பு உடைய வன் முனிவர் வேள்வி செய்து விட்ட கொடும் – திருமுறை1:2 1/747
அன்பு உடைய தாயர்கள் ஓர் ஆயிரம் பேர் ஆனாலும் – திருமுறை1:2 1/773
ஏண் உடைய நின்னை அன்றி எந்தை பிரானே உன் – திருமுறை1:2 1/777
நிற்பதாகார நிருவிகற்பாய் பொற்பு உடைய
முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்_ஒளியாய் பின்_ஒளியாய் – திருமுறை1:3 1/62,63
எல்லாம் உடைய இதத்தன் எவன் எல்லார்க்கும் – திருமுறை1:3 1/282
சால்பு உடைய நல்லோர்க்கு தண் அருள்தந்து ஆட்கொள ஓர் – திருமுறை1:3 1/309
அன்னையினும் அன்பு உடைய அப்பன் காண் மன் உலகில் – திருமுறை1:3 1/348
மேலாய் நமக்கு வியன் உலகில் அன்பு உடைய
நாலாயிரம் தாயில் நற்றாய் காண் ஏலாது – திருமுறை1:3 1/367,368
ஏங்கும் பரிசு உடைய எம்_போல்வார் அச்சம் எலாம் – திருமுறை1:3 1/447
மேல்_வீடும் அங்கு உடைய வேந்தர்களும் மேல் வீட்டு அப்பால் – திருமுறை1:3 1/855
மெய்_பிணியும் கொண்டவரை விண்டிலையோ எய்ப்பு உடைய
முட்டு_ஊறும் கை_கால் முடம் கூன் முதலாய – திருமுறை1:3 1/916,917
வாசம் என்றும் அவ்வவ் வழக்கு என்றும் மாசு உடைய
போகம் என்றும் மற்றை புலன் என்றும் பொய் அகலா – திருமுறை1:3 1/1152,1153
துன்பம் பிறப்பு என்றே சோர்கின்றேன் வன்பு உடைய
இ பிறவி துன்பத்தினும் திதியில் துன்பம்-அது – திருமுறை1:3 1/1178,1179
தாயில் வளர்க்கும் தயவு உடைய நம் பெருமான் – திருமுறை1:3 1/1313
கண் உடைய நுதல் கரும்பே மன்றில் ஆடும் காரண_காரியம் கடந்த கடவுளே நின் – திருமுறை1:5 89/1
தண் உடைய மலர்_அடிக்கு ஓர்சிறிதும் அன்பு சார்ந்தேனோ செம்மரம் போல் தணிந்த நெஞ்சேன் – திருமுறை1:5 89/2
புண் உடைய புழு விரும்பும் புள் என்கேனோ புலை விழைந்து நிலை வெறுத்தேன் புலையனேனே – திருமுறை1:5 89/4
அருள் உடைய பரம்பொருளே மன்றில் ஆடும் ஆனந்த பெரு வாழ்வே அன்பு_உளோர்-தம் – திருமுறை1:5 100/1
தெருள் உடைய உளம் முழுதும் கோயில்கொண்ட சிவமே மெய் அறிவு உருவாம் தெய்வமே இ – திருமுறை1:5 100/2
மருள் உடைய மன பேதை நாயினேன் செய் வன்_பிழையை சிறிதேனும் மதித்தியாயில் – திருமுறை1:5 100/3
இருள் உடைய பவ கடல் விட்டு ஏறேன் என்னை ஏற்றுவதற்கு எண்ணுக என் இன்ப தேவே – திருமுறை1:5 100/4
எல்லாம் உடைய இறையவனே நினை ஏத்துகின்ற – திருமுறை1:6 174/1
பேசும் கமல பெண் புகழும் பெண்மை உடைய பெண்கள் எலாம் – திருமுறை1:8 93/1
நடவும் மால் விடை ஒற்றியூர் உடைய நாதன்-தன்னை நாம் நண்ணுதல் பொருட்டே – திருமுறை2:7 1/4
கல்லை வில்லாக்கும் கருணை_வாரிதியே கண் நுதல் உடைய செங்கனியே – திருமுறை2:11 4/3
கொங்கு உடைய கொன்றை குளிர் சடையாய் கோதை ஒரு – திருமுறை2:20 10/2
வென்றி மழு கை உடைய வித்தகனே என்றென்று – திருமுறை2:20 11/2
கல் வைப்பு உடைய மனம் களிக்க கண்கள் களிக்க கண்டு நின்றேன் – திருமுறை2:29 1/3
ஒற்றி கனியை உலகு உடைய நாயகத்தை – திருமுறை2:30 16/3
அயன் அறியா சீர் உடைய அம்மான் நயன்_அறியார் – திருமுறை2:30 23/2
பை விடம் உடைய வெம் பாம்பும் ஏற்ற நீ – திருமுறை2:32 1/3
கணித்தலை அறியா பேர் ஒளி_குன்றே கண்கள் மூன்று உடைய என் கண்ணே – திருமுறை2:41 4/3
உய்வது என் கடன் காண் அன்றி ஒன்று இல்லை உலகு எலாம் உடைய நாயகனே – திருமுறை2:41 10/2
அஞ்சு_உடையாய் ஆறு உடைய சடையாய் வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 4/4
நள்ளும் புகழ் உடைய நல்லோர்கள் எல்லாரும் – திருமுறை2:62 5/3
கோதை ஓர் கூறு உடைய குன்றமே மன்று அமர்ந்த – திருமுறை2:62 6/1
கொத்து ஆர் குழலி ஒரு கூறு உடைய கோவே என் – திருமுறை2:63 8/3
கருணை அம் கடலே கண்கள் மூன்று உடைய கடவுளே கமலன் மால் அறியா – திருமுறை2:71 9/1
துன் உடைய வியாக்கிரம தோல்_உடையான் தான் இருக்க – திருமுறை2:74 4/1
விடை ஆர்க்கும் கொடி உடைய வித்தக என்று உன் அடியின் – திருமுறை2:75 1/1
வாயிற்கு இனிய புகழ் உடைய வள்ளல் அவர்-தம் திரு_அழகை – திருமுறை2:81 3/2
வகை அறியேன் சிறியேன் சன்மார்க்கம் மேவும் மாண்பு உடைய பெரும் தவத்தோர் மகிழ வாழும் – திருமுறை2:85 7/1
செய் விளக்கும் புகழ் உடைய சென்ன நகர் நண்பர்களே செப்ப கேளீர் – திருமுறை2:96 1/3
அற்பு உடைய அடியர் புகழ் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 2/4
உரு எலாம் உடைய ஒருவன் என்கின்றாள் உச்சி மேல் கரங்குவிக்கின்றாள் – திருமுறை2:102 4/2
பிடிக்கும் கிடையா நடை உடைய பெண்கள் எல்லாம் பிச்சி என – திருமுறை3:2 3/3
மரு மாண்பு உடைய மனம் மகிழ்ந்து மலர் கை கூப்பி கண்டு அலது – திருமுறை3:8 2/3
கறை அணிந்த களத்து அரசே கண் உடைய கரும்பே கற்கண்டே கனியே என் கண்ணே கண்மணியே – திருமுறை4:1 2/2
வரு நெறியில் என்னை வலிந்து ஆட்கொண்ட மணியே மன்று உடைய பெரு வாழ்வே வழங்குக நின் அருளே – திருமுறை4:1 7/4
ஒரு நிதி நின் அருள் நிதியும் உவந்து அளித்தல் வேண்டும் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம்பொருளே – திருமுறை4:1 18/4
ஓத முடியாது எனில் என் புகல்வேன் அம்பலத்தே உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 26/4
உகல் ஒழிய பெரும் தவர்கள் உற்று மகிழ்ந்து ஏத்த உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 49/4
உண்டவர்கள் உணும்-தோறும் உவட்டாத அமுதே உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 52/4
உடைய பரம் பொருளே என் உயிர் துணையே பொதுவில் உய்யும் வகை அருள் நடனம் செய்யும் ஒளி மணியே – திருமுறை4:2 54/4
உர யோகர் உளம் போல விளங்கும் மணி மன்றில் உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 59/4
உம்மையிலே யான் செய் தவம் யாது எனவும் அறியேன் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 63/4
இடும் கடுக என்று உணர்த்தி ஏற்றுகின்ற அறிவோர் ஏத்த மணி பொதுவில் அருள் கூத்து உடைய பொருளே – திருமுறை4:2 96/4
அருள் உடைய நாயகி என் அம்மை அடியார் மேல் அன்பு_உடையாள் அமுது_அனையாள் அற்புத பெண் அரசி – திருமுறை4:4 3/1
தெருள் உடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 3/2
மருள் உடைய மாயை எலாம் தேய மணி மன்றின் மா நடம் செய் துரையே நின் மன் அருளின் திறத்தை – திருமுறை4:4 3/3
இருள் உடைய மன சிறியேன் பாடுகின்றேன் பருவம் எய்தினன் என்று அறிஞர் எலாம் எண்ணி மதித்திடவே – திருமுறை4:4 3/4
காசு உடைய பவ கோடைக்கு ஒரு நிழலாம் பொதுவில் கன நடம் செய் துரையே நின் கருணையையே கருதி – திருமுறை4:4 4/3
தெருள் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே – திருமுறை4:5 1/3
இருள் உடைய சிலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 1/4
இன்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் விளங்குகின்றதாயினும் என் வெய்ய மனம் உருகா – திருமுறை4:5 2/3
என்பு உடைய உடலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 2/4
நீள் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் நிகழ்கின்றதாயினும் என் நெஞ்சம் உருகிலதே – திருமுறை4:5 3/3
ஏள் உடைய மலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 3/4
சீர் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே – திருமுறை4:5 4/3
கற்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றது என்னினும் என் கல்_மனமோ உருகா – திருமுறை4:5 5/3
தலை ஞான முனிவர்கள்-தம் தலை மீது விளங்கும் தாள்_உடையாய் ஆள் உடைய சற்குரு என் அரசே – திருமுறை4:8 2/4
தலைக்கடைவாய் அன்று இரவில் தாள்_மலர் ஒன்று அமர்த்தி தனி பொருள் என் கையில் அளித்த தயவு உடைய பெருமான் – திருமுறை4:8 3/3
உறப்படும் மெய் உணர்வு_உடையார் உள்ளகத்தே விளங்கும் உண்மை அறிவானந்த உரு உடைய குருவே – திருமுறை4:8 8/3
ஊர்ந்த பண கங்கணமே முதல் பணிகள் ஒளிர உயர் பொதுவில் நடிக்கின்ற செயல் உடைய பெருமான் – திருமுறை4:8 9/3
சார்ந்தவரை எவ்வகையும் தாங்கி அளிக்கின்ற தயவு உடைய பெரும் தலைமை தனி முதல் எந்தாயே – திருமுறை4:8 9/4
பாவம் எலாம் அகற்றி அருள் பான்மை நல்கும் பண்பு உடைய பெருமானே பணிந்து நின்-பால் – திருமுறை4:10 3/3
கரு நெடும் கடலை கடத்து நல் துணையே கண்கள் மூன்று உடைய செங்கரும்பே – திருமுறை5:2 1/3
விட களம் உடைய வித்தக பெருமான் மிக மகிழ்ந்திட அருள் பேறே – திருமுறை5:2 10/3
வண்ணனை எல்லா வண்ணமும் உடைய வரதன் ஈன்றெடுத்து அருள் மகனை – திருமுறை5:40 2/3
உடைய நாயகிக்கு ஒரு பெரும் செல்வமே உலகம் எலாம் அளிப்போனே – திருமுறை5:41 9/3
உய்ய நின் திரு_தணிகையை அடையேன் உடைய_நாயகன் உதவிய பேறே – திருமுறை5:42 2/3
சீலம் எலாம் உடைய அருள் குருவாய் வந்து சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 8/4
அன்பு உடைய நின் அடியர் பொன் அடியை உன்னும் அவர் அடி_மலர் முடிக்கு அணிந்தோர்க்கு அவலம் உறுமோ காமம் வெகுளி உறுமோ மன தற்பமும் விகற்பம் உறுமோ – திருமுறை5:55 13/3
மா காதல் உடைய பெரும் திருவாளர் வழுத்தும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 8/3
கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பு_இலேன் உலகில் குணம் பெரிது உடைய நல்லோரை – திருமுறை6:8 10/2
தொழும் தகை உடைய சோதியே அடியேன் சோம்பலால் வருந்திய-தோறும் – திருமுறை6:13 32/1
உடைய அம்பலத்தில் ஒருவனே என்றன் உயிர்க்குயிர் ஆகிய ஒளியே – திருமுறை6:13 34/1
ஓங்கிய திரு_சிற்றம்பலம் உடைய ஒரு தனி தலைவனே என்னை – திருமுறை6:13 66/1
நல் தகவு உடைய நாதனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 10/4
சிற்றறிவு உடைய நான் செய்த தீமைகள் – திருமுறை6:24 10/1
தந்திரம் யாவையும் உடைய மெய்ப்பொருளே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 17/4
அரு உடைய பெருவெளியாய் அது விளங்கு வெளியாய் அப்பாலுமாய் நிறைந்த அருள்_பெரும்_சோதியனே – திருமுறை6:36 1/3
ஓங்கிய எனது தந்தையை எல்லாம் உடைய என் ஒரு பெரும் பதியை – திருமுறை6:49 11/2
மும்மையை எல்லாம் உடைய பேர்_அரசை முழுது ஒருங்கு உணர்த்திய உணர்வை – திருமுறை6:49 25/1
ஒருத்தனை என்னை உடைய நாயகனை உண்மை வேதாகம முடியின் – திருமுறை6:49 26/2
உருவினதாய் அருவினதாய் உரு_அருவாய் உணர்வாய் உள்ளதுவாய் ஒரு தன்மை உடைய பெரும் பதியாய் – திருமுறை6:50 6/1
ஒருத்தனை உள் ஒளியை ஒளிர் உள் ஒளிக்குள் ஒளியை உள்ளபடி உள்ளவனை உடைய பெரும் தகையை – திருமுறை6:52 2/2
மதித்திடுதல் அரிய ஒரு மாணிக்க மணியை வயங்கிய பேர்_ஒளி உடைய வச்சிர மா மணியை – திருமுறை6:52 4/1
உடைய மாணிக்க பெரு மலை என்கோ உள் ஒளிக்குள் ஒளி என்கோ – திருமுறை6:53 8/3
ஒருத்தனே எல்லாம் உடைய நாயகனே ஒரு தனி பெரியனே என்கோ – திருமுறை6:54 4/2
கரும்பிலே எடுத்த சுவை திரள் என்கோ கடையனேன் உடைய நெஞ்சகமாம் – திருமுறை6:54 6/2
பித்து எலாம் உடைய உலகர்-தம் கலக பிதற்று எலாம் என்று ஒழிந்திடுமோ – திருமுறை6:58 8/1
விமல ஆதி உடைய ஒரு திரு_வடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டுவனே – திருமுறை6:59 11/4
தன்மை எலாம் உடைய பெரும் தவிசு ஏற்றி முடியும் தரித்து அருளி ஐந்தொழில் செய் சதுர் அளித்த பதியே – திருமுறை6:60 62/3
மையல் சிறிது உற்றிடத்தே மடந்தையர்கள் தாமே வலிந்து வரச்செய்வித்த மாண்பு உடைய நட்பே – திருமுறை6:60 69/2
அன்பு உடைய என் மகனே பசி தவிர்த்தல் புரிக அன்றி அருள் செயல் ஒன்றும் செய துணியேல் என்றே – திருமுறை6:60 72/2
தெருள் உடைய அருள் நெறியில் களித்து விளையாடி செழித்திடுக வாழ்க என செப்பிய சற்குருவே – திருமுறை6:60 75/2
பொருள்_உடைய பெரும் கருணை பூரண மெய் சிவமே போதாந்த முதல் ஆறும் நிறைந்து ஒளிரும் ஒளியே – திருமுறை6:60 75/3
மா தயவு உடைய வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 1/4
கன்று உடைய பசு போலே கசிந்து உருகும் அன்பர் எலாம் காண காட்டும் – திருமுறை6:64 37/1
என்று உடைய நாயகனே எல்லாம் செய் வல்லவனே இலங்கும் சோதி – திருமுறை6:64 37/2
மன்று உடைய மணவாளா மன்னவனே என் இரு கண்மணியே நின்னை – திருமுறை6:64 37/3
உடைய நாயகன் பிள்ளை நான் ஆகில் எவ்வுலகமும் ஒருங்கு இன்பம் – திருமுறை6:64 50/1
உரைதரு பெரும் சீர் உடைய நல் மருந்தே – திருமுறை6:65 1/1330
ஊற்று நீர் நிரம்ப உடைய பூம் தடமே – திருமுறை6:65 1/1396
அன்பு உடைய என் அறிவே அருள் உடைய பொருளே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 5/1
அன்பு உடைய என் அறிவே அருள் உடைய பொருளே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 5/1
துன்பு உடைய உலகர் எலாம் சுகம்_உடையார் ஆக துன்மார்க்கம் தவிர்த்து அருளி சன்மார்க்கம் வழங்க – திருமுறை6:68 5/2
இன்பு உடைய பேர்_அருள் இங்கு எனை பொருள்செய்து அளித்த என் அமுதே என் உறவே எனக்கு இனிய துணையே – திருமுறை6:68 5/3
உண்மையே எல்லாம் உடைய ஓர் தலைமை ஒரு தனி தெய்வமே உலவா – திருமுறை6:70 7/3
பெண் உடைய மனம் களிக்க பேர்_உலகம் களிக்க பெத்தரும் முத்தரும் மகிழ பத்தர் எலாம் பரவ – திருமுறை6:79 7/3
விண் உடைய அருள் ஜோதி விளையாடல் புரிய வேண்டும் என்றேன் என்பதன் முன் விரைந்து இசைந்தீர் அதற்கே – திருமுறை6:79 7/4
இனித்த அருள்_பெரும்_சோதி ஆணை எல்லாம் உடைய இறைவன் வரு தருணம் இது சத்தியமாம் இதனை – திருமுறை6:89 10/3
நாணே உடைய நமரங்காள் ஊணாக – திருமுறை6:93 45/2
சினம் உடைய கூற்று வரும் செய்தி அறியீரோ செத்த நுமது இனத்தாரை சிறிதும் நினையீரோ – திருமுறை6:97 8/2
ஓம் மய வான் வடிவு_உடையார் உள்ளகத்தே நிறைந்த ஒரு பொருளை பெரும் கருணை உடைய பெரும் பதியை – திருமுறை6:98 6/3
தேசு உடைய பொதுவில் அருள் சித்தி நடம் புரிய திருவுளம்கொண்டு எழுந்தருளும் திரு_நாள் இங்கு இதுவே – திருமுறை6:98 10/3
பொற்பு உடைய ஐங்கருவுக்கு ஆதார கரணம் புகன்ற அறு கோடி அவைக்கு ஆறு இலக்கம் அவற்றுக்கு – திருமுறை6:101 28/1
உள் உண்ட உண்மை எலாம் நான் அறிவேன் என்னை உடைய பெருந்தகை அறிவார் உலகிடத்தே மாயை – திருமுறை6:105 4/1
தையல் ஒரு பால் உடைய நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 9/4
பார் முதலா பரநாத பதி கடந்து அப்பாலும் பாங்கு உடைய தனி செங்கோல் ஓங்க நடக்கின்ற – திருமுறை6:106 42/1
இருள் உடைய இரவகத்தே எய்தாது கண்டாய் எதனால் என்று எண்ணுதியேல் இயம்புவன் கேள் மடவாய் – திருமுறை6:106 78/2
அருள் சோதி தலைவர் எனக்கு அன்பு உடைய கணவர் அழகிய பொன்_மேனியை நான் தழுவிநின்ற தருணம் – திருமுறை6:106 97/1
தன் சாதி உடைய பெரும் தவத்தாலே நான்-தான் சாற்றுகின்றேன் அறிந்து இது-தான் சத்தியம் சத்தியமே – திருமுறை6:108 53/3
பிரிய அரிய பிரியம் உடைய பெரியர் இதய படனனே – கீர்த்தனை:1 74/2
உளமும் உணர்வும் உயிரும் ஒளிர ஒளிரும் ஒருவ சரணமே உருவின் உருவும் உருவுள் உருவும் உடைய தலைவ சரணமே – கீர்த்தனை:1 78/1
ஆர் துணையும் வேண்டேன் என் அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 7/2
ஆசை ஒன்றும் இல்லை எனக்கு அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 8/2
அப்படி நீ செய்க எனக்கு அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 10/2
அவ்வண்ணம் செய்க எனக்கு அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 11/2
ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 12/2
ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 13/2
ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 14/2
உறவும் பகையும் உடைய நடையில் – கீர்த்தனை:17 45/1
பொதுவில் நடிக்கின்றவரே அணைய வாரீர் பொற்பு உடைய புண்ணியரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 4/1
உருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்தனே – கீர்த்தனை:29 51/1
கலக மனம் உடைய என் பிழை பொறுத்து ஆட்கொண்ட கருணை அம் கடல் அமுதமே – கீர்த்தனை:41 1/25
களவே கலந்த கற்பு உடைய மடவரல் புடை கலந்த நய வார்த்தை உடனாய் களி கொள இருந்தவர்கள் கண்ட சுகம் நின் அடி கழல் நிழல் சுகம் நிகருமே – கீர்த்தனை:41 8/3
சேர்ப்பு உடைய குருமணியே என் செய்கேன் அறிவு அறியா சிறியனேனே – தனிப்பாசுரம்:2 42/4
போத மன செறிவு உடைய மாணாக்கர் சஞ்சலனை புரிந்து நோக்கி – தனிப்பாசுரம்:2 52/2
ஒட்பு உடைய நம் பெருமான் மாளிகையை வலம் ஏழின் உவந்து செய்து – தனிப்பாசுரம்:3 10/3
நட்பு உடைய மனம் கசிய ஐந்தெழுத்துள் நினைந்து மெல்ல நடந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 10/4
வனப்பு உடைய மலர்_பதமும் மாயை-தனை மிதித்து ஊன்றும் மலர் பொன்_தாளும் – தனிப்பாசுரம்:3 19/2
இன பெரியார்க்கு இன்பு அருளும் கூத்து உடைய மா மணியே இன்ப வாழ்வே – தனிப்பாசுரம்:3 19/4
மலையான்-தன் ஒரு மகளே வடிவு உடைய இளங்குயிலே மயிலே போற்றி – தனிப்பாசுரம்:3 28/4
தா தங்க மலர் கொன்றை சடை உடைய சிவபெருமான் சரணம் போற்றி – தனிப்பாசுரம்:5 4/3
பெருத்த முலையோடு இளம் பருவமுடன் அழகு உடைய பெண் அகப்படுமாகிலோ பேசிடீர் அ பரம பத நாட்டினுக்கு நும் பிறகு இதோ வருவம் என்பார் – தனிப்பாசுரம்:15 7/3
களவே கலந்த கற்பு உடைய மடவரல் புடை கலந்த நய வார்த்தை உடனாய் களி கொள இருந்தவர்கள் கண்ட சுகம் நின் அடி கழல் நிழல் சுகம் நிகருமே – தனிப்பாசுரம்:15 12/3
கலக மனம் உடைய என் பிழை பொறுத்து ஆட்கொண்ட கருணை அம் கடல் அமுதமே – தனிப்பாசுரம்:24 1/25
அணி வளரும் உயர் நெறி கொள் கலைகள் நிறை மதி மகிழ்வை அடையும் ஒளி உடைய சடையோய் – திருமுகம்:3 1/1
இயற்பெயர் உடைய இ திருவாளனுக்கு – திருமுகம்:4 1/15
செய் விளக்கும் புகழ் உடைய சென்ன நகர் நண்பர்களே செப்ப கேளீர் – திருமுகம்:5 11/3

மேல்


உடைய_நாயகன் (1)

உய்ய நின் திரு_தணிகையை அடையேன் உடைய_நாயகன் உதவிய பேறே – திருமுறை5:42 2/3

மேல்


உடையதாய் (1)

எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய் எல்லாம் செய் வல்லது ஆகி இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பம் ஆகி – திருமுறை6:25 16/1

மேல்


உடையது (5)

ஓயாத சத்தி எலாம் உடையது ஆகி ஒன்று ஆகி பல ஆகி ஓங்கும் தேவே – திருமுறை1:5 10/4
மறவாது உடையது மாது ஓர் புடையது வாழ்த்துகின்றோர் – திருமுறை2:86 5/3
மண் அனந்தம் கோடி அளவு உடையது நீர் அதனில் வயங்கிய நூற்றொரு கோடி மேல் அதிகம் வன்னி – திருமுறை6:101 22/1
பொது நலம் உடையது பொது நடமிடுவது – கீர்த்தனை:1 89/2
சுற்றினும் ஒன்பது பொத்தல் உடையது
சீழும் கிருமியும் சேர்ந்து கிடப்பது – திருமுகம்:4 1/338,339

மேல்


உடையதுவாய் (4)

எல்லாம் தான் உடையதுவாய் எல்லாம்_வல்லதுவாய் எல்லாம் தான் ஆனதுவாய் எல்லாம் தான் அலதாய் – திருமுறை6:2 5/1
தடை ஒன்றும் இல்லா தகவு உடையதுவாய்
மாற்று இவை என்ன மதித்து அளப்ப அரிதாய் – திருமுறை6:65 1/1338,1339
ஊற்றமும் வண்ணமும் ஒருங்கு உடையதுவாய்
காட்சிக்கு இனிய நல் கலை உடையதுவாய் – திருமுறை6:65 1/1340,1341
காட்சிக்கு இனிய நல் கலை உடையதுவாய்
ஆட்சிக்கு உரிய பல் மாட்சியும் உடைத்தாய் – திருமுறை6:65 1/1341,1342

மேல்


உடையதோர் (1)

எமையும் உம்மையும் உடையதோர் அம்பலத்து இறையும் – திருமுறை6:95 8/3

மேல்


உடையர் (6)

படமெடுத்து ஆடும் ஒரு பாம்பாக என் மனம் பாம்பாட்டியாக மாயை பார்த்து களித்து உதவு பரிசு உடையர் விடயம் படர்ந்த பிரபஞ்சமாக – திருமுறை2:78 5/1
கூடும் வகை உடையர் எலாம் குறிப்பு எதிர்பார்க்கின்றார் குற்றம் எலாம் குணமாக கொண்ட குண_குன்றே – திருமுறை4:1 14/4
தெளி வண்ணம் உடையர் அன்புசெய்யும் வண்ணம் பொதுவில் தெய்வ நடம் புரிகின்ற சைவ பரம் பொருளே – திருமுறை4:2 2/4
பொற்பின் அறு_சுவை அறியும் அறிவு_உடையர் அன்று மேல் புல் ஆதி உணும் உயிர்களும் போன்றிடார் இவர்களை கூரை போய் பாழாம் புற சுவர் என புகலலாம் – தனிப்பாசுரம்:15 10/3
உச்சி தாழ்குவர் நமக்கு_உடையர் நெஞ்சமே – தனிப்பாசுரம்:16 11/4
சாந்த நெஞ்சு_உடையர் நினது அன்பர் யான் மணம் வீசு சாந்த நெஞ்சு-அதுவும் உடையேன் – திருமுகம்:3 1/58

மேல்


உடையர்-பால் (1)

புன் சொலும் உடையர்-பால் பொருந்துறார்களும் – தனிப்பாசுரம்:2 20/4

மேல்


உடையவ (3)

உனக்கு இனிய வண்ணம் இது என்று உரைத்து அருளி சென்றாய் உடையவ நின் அருள் பெருமை உரைக்க முடியாதே – திருமுறை4:2 62/4
ஓதியில் அங்கு எனை அழைத்து என் கரத்து ஒன்று கொடுத்தாய் உடையவ நின் அருள் பெருமை என் உரைப்பேன் உவந்தே – திருமுறை4:2 86/4
சிலை மலை_உடையவ சரணம் சரணம் சிவசிவ சிவசிவ சரணம் சரணம் – தனிப்பாசுரம்:5 5/3

மேல்


உடையவர் (16)

இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் எம் பேர் – திருமுறை1:8 58/2
ஒன்றின் ஒன்றிய உத்தம பொருளே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 1/4
ஓது செய்வது ஒன்று என் உயிர் துணையே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 2/4
உன்றனால் களித்து உவகைகொள்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 3/4
உய்யவைத்த தாள் நம்பி நிற்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 4/4
உண்ண நல் அமுது அனைய எம் பெருமான் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 5/4
உன்னை எப்படி ஆயினும் மறவேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 6/4
ஓலமிட்டு அழுது அரற்றி எங்கு உரைப்பேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 7/4
ஒடிய மா துயர் நீக்கிடாய் என்னில் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 8/4
உன் அன்பு என்பது என்னிடத்து இலையேனும் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 9/4
ஒடிய நின்றனன் என் செய்கேன் சிவனே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 10/4
வரு மாலை உடையவர் போல் மண_மாலை புனைந்த முழு மணியே முக்கண்_குரு – திருமுறை5:51 6/3
உலகு புகழ் திரு_அமுதம் திரு_சிற்றம்பலத்தே உடையவர் இன்று உதவினர் நான் உண்டு குறை தீர்ந்தேன் – திருமுறை6:91 1/1
உடையவர் என் உளத்து இருந்தே உணர்வித்த வரத்தை உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே – திருமுறை6:105 10/1
உடையவர் ஆர் இ கடையவனேனுக்கு – கீர்த்தனை:17 48/1
இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் என் பேர் – தனிப்பாசுரம்:10 14/2

மேல்


உடையவர்-தம் (2)

எ மேதகவும் உடையவர்-தம் இதயத்து அமர்ந்த இறையவனே – திருமுறை6:16 6/1
தான் கிளர் உலகில் சால்பு_உடையவர்-தம் – திருமுகம்:1 1/40

மேல்


உடையவர்க்கு (1)

ஈ காதல் உடையவர்க்கு இரு_நிதி அளித்தே இன்புற புரிகின்ற இயல்பு உடை இறையே – திருமுறை6:26 25/3

மேல்


உடையவர்கள் (2)

பத்தி எலாம் உடையவர்கள் காணும் இடத்து இருக்கும்படி தான் எப்படியோ இப்படி என்பது அரிதே – திருமுறை4:6 4/4
உயிர் கொலையும் புலை பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார் அவர்க்கு – திருமுறை6:60 71/1

மேல்


உடையவரா (1)

திரு_மணி பொதுவில் அன்பு_உடையவரா செய்யவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 17/4

மேல்


உடையவராய் (1)

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம்-தான் சுத்த – திருமுறை6:108 8/2

மேல்


உடையவரே (10)

உளம்கொண்ட புண்ணியர் அன்றோ என்றன்னை உடையவரே – திருமுறை1:6 194/4
தனி பெரும் தலைவரே தாயவரே என் தந்தையரே பெரும் தயவு_உடையவரே – திருமுறை6:34 1/1
அன்பு_உடையவரே எல்லாம் உடையவரே அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே என் – திருமுறை6:64 41/1
அன்பு_உடையவரே எல்லாம் உடையவரே அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே என் – திருமுறை6:64 41/1
இன்பு_உடையவரே என் இறையவரே என் இரு கண் உள் மணிகளுள் இசைந்து இருந்தவரே – திருமுறை6:64 41/3
தினகரன் போல் சாகாத தேகம்_உடையவரே திரு_உடையார் என அறிந்தே சேர்ந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:97 8/3
உடையவரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 48/2
இயற்கை இன்பம் ஆனவரே அணைய வாரீர் இறைமை எலாம் உடையவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 2/3
உலகம் எல்லாம் உடையவரே அணைய வாரீர் உண்மை உரைக்கின்றவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 3/1
பொறுமை மிக உடையவரே அணைய வாரீர் பொய்யாத வாசகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 6/3

மேல்


உடையவரை (1)

அன்பு_உடையவரை கண்ட போது எல்லாம் என்-கொலோ என்று அயர்ந்தேனே – திருமுறை6:13 59/4

மேல்


உடையவரோ (3)

ஒருவர்க்கு நான் சொல மாட்டேன் அவர் என் உடையவரோ
வெருவற்க என்று எனை ஆண்டு அருள் ஈது என்றன் விண்ணப்பமே – திருமுறை1:6 213/3,4
துன்பு_உடையவரோ இன்பு_உடையவரோ சொல்லுவது என்னையோ என்றே – திருமுறை6:13 59/2
துன்பு_உடையவரோ இன்பு_உடையவரோ சொல்லுவது என்னையோ என்றே – திருமுறை6:13 59/2

மேல்


உடையவளை (1)

உள் அமுதம் ஆகிய நின் திரு_குறிப்பு ஏது உணரேன் உடையவளை உடையவனே உலகு உணரா ஒளியே – திருமுறை4:3 8/2

மேல்


உடையவளோடு (1)

ஒரு திரு_தேர் ஊர்ந்து என்னை உடையவளோடு அடைந்தே உள்_வாயில் தாழ் பிடித்து பயத்தொடு நின்றேனே – திருமுறை6:80 4/2

மேல்


உடையவன் (6)

ஓங்கு அருளால் நம்மை உடையவன் காண் ஆங்கு அவன்றன் – திருமுறை1:3 1/414
தாயினும் பெரும் தயவு_உடையவன் நம் தலைவன் என்று நான் தருக்கொடும் திரிந்தேன் – திருமுறை2:67 9/1
ஒன்றும்_இல்லவன் என்று உரைக்கினும் எல்லாம் உடையவன் ஆகும் என்கின்றாள் – திருமுறை2:102 7/3
ஊன் மறந்த உயிரகத்தே ஒளி நிறைந்த ஒருவன் உலகம் எலாம் உடையவன் என்னுடைய நட ராஜன் – திருமுறை6:23 9/1
அந்தணாளன் மெய் அறிவு_உடையவன் என் அப்பன் தன்மை என் தன்மை என்று அறி-மின் – திருமுறை6:108 41/4
பொன் வேறு இலையால் பொன்_உடையவன் எம் – திருமுகம்:1 1/54

மேல்


உடையவன்-தன்னை (1)

உளம்கொளும் என்றன் உயிர் துணையானை உண்மையை எல்லாம் உடையவன்-தன்னை
இளம்பிறை சூடிய செஞ்சடையானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 9/3,4

மேல்


உடையவனா (1)

மா காதல் உடையவனா மனம் கனிவித்து அழியா வான் அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும் உண புரிந்தீர் – திருமுறை6:79 2/2

மேல்


உடையவனார் (1)

உடுப்பார் கரி தோல் ஒற்றி எனும் ஊரார் என்னை உடையவனார்
மடுப்பு ஆர் இன்ப மாலையிட்டார் மருவார் எனது பிழை உரைத்து – திருமுறை3:3 19/1,2

மேல்


உடையவனே (22)

உள் இருக்கின்ற நின் தாட்கு ஓதல் என் எம்_உடையவனே – திருமுறை1:6 60/4
ஓர் சிந்து போல் அருள் நேர் சிந்தன் ஏத்தும் உடையவனே – திருமுறை1:6 82/4
நுதலில் ஆர் அழல் கண்_உடையவனே நோக்கும் அன்பர்கள் தேக்கும் இன் அமுதே – திருமுறை2:10 7/3
குடர் கொளும் சூல படை_உடையவனே கோதை ஓர் கூறு_உடையவனே – திருமுறை2:18 4/4
குடர் கொளும் சூல படை_உடையவனே கோதை ஓர் கூறு_உடையவனே – திருமுறை2:18 4/4
விடம் கலந்து அருள் மிடறு_உடையவனே வேதன் மால் புகழ் விடை_உடையவனே – திருமுறை2:22 3/1
விடம் கலந்து அருள் மிடறு_உடையவனே வேதன் மால் புகழ் விடை_உடையவனே – திருமுறை2:22 3/1
கடம் கலந்த மா உரி_உடையவனே கந்தனை தரும் கனிவு_உடையவனே – திருமுறை2:22 3/2
கடம் கலந்த மா உரி_உடையவனே கந்தனை தரும் கனிவு_உடையவனே – திருமுறை2:22 3/2
இடம் கலந்த பெண் கூறு_உடையவனே எழில் கொள் சாமத்தின் இசை_உடையவனே – திருமுறை2:22 3/3
இடம் கலந்த பெண் கூறு_உடையவனே எழில் கொள் சாமத்தின் இசை_உடையவனே – திருமுறை2:22 3/3
திடம் கலந்த கூர் மழு_உடையவனே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 3/4
மாலின் கண்_மலர் மலர் திரு_பதனே மயிலின் மேல் வரு மகவு_உடையவனே – திருமுறை2:22 8/1
காலில் கூற்று உதைத்து அருள்செயும் சிவனே கடவுளே நெற்றிக்கண்_உடையவனே – திருமுறை2:22 8/3
உடையவனே உலகு ஏத்தும் ஒற்றி அப்பா நின்-பால் வந்து – திருமுறை2:45 34/3
ஊழாம் வினை தவிர்த்து ஆண்டனையே என்_உடையவனே – திருமுறை2:83 5/3
உள்ளத்திலே நின்ற ஆங்கு அவை காண்க உடையவனே – திருமுறை2:83 10/4
உள் அமுதம் ஆகிய நின் திரு_குறிப்பு ஏது உணரேன் உடையவளை உடையவனே உலகு உணரா ஒளியே – திருமுறை4:3 8/2
பரை மதித்து இடம் சேர் பராபரற்கு அருமை பாலனே வேல் உடையவனே
விரை மதித்து ஓங்கும் மலர் பொழில் தணிகை வெற்பினில் ஒளிரும் மெய் விளக்கே – திருமுறை5:37 4/3,4
ஊக்கம் எலாம் உற உள் கலந்தான் என் உடையவனே – திருமுறை6:41 7/4
ஊதியம் தந்து எனை ஆட்கொண்டு உள்ளிடத்தும் புறத்தும் ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்த – திருமுறை6:68 3/3
உடையவனே என்னுடைய உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 12/2

மேல்


உடையவனை (1)

தாரனை குகன் என் பேர் உடையவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை5:40 6/4

மேல்


உடையவா (6)

ஓங்குகின்றதற்கு என் செய கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே – திருமுறை6:5 6/4
உருக்கல் ஆகுதற்கு என் செய கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே – திருமுறை6:5 8/4
உண்டியே விழைந்தேன் எனினும் என்றன்னை உடையவா அடியனேன் உனையே – திருமுறை6:9 13/1
உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க்கு உரியவா பெரிய வாழ்வு அருளே – திருமுறை6:29 3/4
உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க்கு உரியவா பெரிய வாழ்வு அருளே – திருமுறை6:29 3/4
ஒத்து நின்று ஓங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்த வாழ்வு அருளே – திருமுறை6:29 6/4

மேல்


உடையவைகள் (1)

துன்பு உடையவைகள் முழுவதும் தவிர்ந்தே தூய்மை சேர் நல் மண கோலம் – திருமுறை6:87 3/3

மேல்


உடையற்கும் (1)

கரிய பெரு மால் உடையற்கும் அருளல் உன்றன் கடன் அன்றே – திருமுறை2:84 8/4

மேல்


உடையன் (3)

தீவு ஆய நரகினிடை விழக்கடவேன் எனை-தான் சிவாயநம என புகலும் தெளிவு_உடையன் ஆக்கி – திருமுறை4:7 7/3
சிற்றறிவு_உடையன் ஆகி தினம்-தொறும் திரிந்து நான் செய் – திருமுறை6:21 3/1
கருணை அமுது உண்டு இன்ப நாட்டுக்கு உடையன் ஆயினேன் – கீர்த்தனை:29 68/2

மேல்


உடையனவே (1)

சொல்லுகின்றேன் பற்பல நான் சொல்லுகின்ற எல்லாம் துரிசு அலவே சூது அலவே தூய்மை உடையனவே
வெல்லுகின்ற வார்த்தை அன்றி வெறும்_வார்த்தை என் வாய் விளம்பாது என் ஐயர் நின்று விளம்புகின்றபடியால் – திருமுறை6:108 49/1,2

மேல்


உடையனை (2)

ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கி நின்று ஏத்தா – திருமுறை2:39 1/2
உடையனை ஒற்றி_ஊரனை மூவர் உச்சனை உள்கி நின்று ஏத்தா – திருமுறை2:39 6/2

மேல்


உடையனையும் (1)

ஒரு மொழியே என்னையும் என் உடையனையும் ஒன்றுவித்து – திருமுறை4:12 8/2

மேல்


உடையனோ (1)

இவை எலாம் அ நாள் உடையனோ அலனோ இந்த நாள் இறைவ நின் அருளால் – திருமுறை6:15 28/3

மேல்


உடையா (4)

மண் கட்டும் பந்து எனவே வாழ்ந்தாய் முதிர்ந்து உடையா
புண் கட்டி என்பவர் வாய் பொத்துவையே திண் கட்டும் – திருமுறை1:3 1/663,664
கொன் உடையா உடல் பருக்க பசிக்கு சோறு கொடுக்கவோ குளிர்க்கு ஆடை கொளவோ வஞ்ச – திருமுறை1:5 90/2
உடையா தலை மேல் தலையாக உன் கை ஈர்_ஐஞ்ஞூறு கொண்டது – திருமுறை1:8 158/3
எண்பு உடையா மறை முடிக்கும் எட்டா நின் புகழை யாது அறிவேன் பாடுக என்று எனக்கு ஏவல் இட்டாய் – திருமுறை6:91 5/2

மேல்


உடையாட்கு (1)

ஆ_மலர்_உடையாட்கு என் பெயர் பலவாம் அவையுள்ளே – திருமுறை5:49 7/3

மேல்


உடையாண்டி (2)

பன்னிரு தோள்கள் உடையாண்டி கொடும் – திருமுறை5:53 3/1
பன்னிரு தோள்கள் உடையாண்டி கொடும் – கீர்த்தனை:10 3/1

மேல்


உடையாத (1)

உடையாத நல் நெஞ்சர்க்கு உண்மையை காண்பிக்கும் உத்தமனே – திருமுறை5:5 27/3

மேல்


உடையாது (1)

உடையாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே – திருமுறை3:19 10/4

மேல்


உடையாமையும் (1)

அடையாமையும் நெஞ்சு உடையாமையும் தந்து அருளுகவே – திருமுறை1:6 77/4

மேல்


உடையாய் (154)

எண் தோள் உடையாய் எனை_உடையாய் மார்பகத்தில் – திருமுறை1:2 1/561
எண் தோள் உடையாய் எனை_உடையாய் மார்பகத்தில் – திருமுறை1:2 1/561
நீறு_உடையாய் ஆறு உடைய நீள் முடியாய் தேட அரிய – திருமுறை1:2 1/579
வீறு_உடையாய் நின்றனக்கு ஓர் விண்ணப்பம் மாறுபட – திருமுறை1:2 1/580
ஏறு_உடையாய் நீறு அணியா ஈனர் மனை ஆயினும் வெண் – திருமுறை1:2 1/675
அன்பு_உடையாய் நின்னை போல் ஆவாரோ இன்பமுடன் – திருமுறை1:2 1/774
உட்பகைவர் என்று இவரை ஓர்ந்திலையே நட்பு_உடையாய் – திருமுறை1:3 1/1044
வீறு_உடையாய் வேல்_உடையாய் விண்_உடையாய் வெற்பு_உடையாய் – திருமுறை1:4 0/1
வீறு_உடையாய் வேல்_உடையாய் விண்_உடையாய் வெற்பு_உடையாய் – திருமுறை1:4 0/1
வீறு_உடையாய் வேல்_உடையாய் விண்_உடையாய் வெற்பு_உடையாய் – திருமுறை1:4 0/1
வீறு_உடையாய் வேல்_உடையாய் விண்_உடையாய் வெற்பு_உடையாய் – திருமுறை1:4 0/1
நீறு_உடையாய் நேயர்கள்-தம் நெஞ்சு_உடையாய் கூறு – திருமுறை1:4 0/2
நீறு_உடையாய் நேயர்கள்-தம் நெஞ்சு_உடையாய் கூறு – திருமுறை1:4 0/2
ஊழ்_தாதா ஏத்தும் உடையாய் சிவ என்றே – திருமுறை1:4 24/3
ஆயா கொடியேனுக்கு அன்பு_உடையாய் நீ அருள் இங்கு – திருமுறை1:4 49/1
தீங்கு_உடையாய் என்ன இவண் செய் பிழையை நோக்கி அருள் – திருமுறை1:4 55/3
பாங்கு_உடையாய் தண்டிப்பது – திருமுறை1:4 55/4
இன்பு_உடையாய் என் பொய்யும் ஏற்கும்-கொல் துன்பு_உடையேன் – திருமுறை1:4 65/2
அன்பு_உடையாய் நீ அமைப்பித்தாய் இதற்கு வன்பு அடையாது – திருமுறை1:4 74/2
கங்கை_சடையாய் முக்கண்_உடையாய் கட்செவியாம் – திருமுறை1:4 91/1
அம் கச்சு_உடையாய் அருள்_உடையாய் மங்கைக்கு – திருமுறை1:4 91/2
அம் கச்சு_உடையாய் அருள்_உடையாய் மங்கைக்கு – திருமுறை1:4 91/2
உய்குவித்து மெய் அடியார்-தம்மை எல்லாம் உண்மை நிலை பெற அருளும்_உடையாய் இங்கே – திருமுறை1:5 79/1
என்_உடையாய் என்_உடையாய் என்னை இங்கே எடுத்து வளர்த்தனை அறியேன் என் சொல்வேனே – திருமுறை1:5 90/4
என்_உடையாய் என்_உடையாய் என்னை இங்கே எடுத்து வளர்த்தனை அறியேன் என் சொல்வேனே – திருமுறை1:5 90/4
விண்_உடையாய் வெள்ளி வெற்பு_உடையாய் மதி மேவு சடை-கண்_உடையாய் – திருமுறை1:6 6/1
விண்_உடையாய் வெள்ளி வெற்பு_உடையாய் மதி மேவு சடை-கண்_உடையாய் – திருமுறை1:6 6/1
விண்_உடையாய் வெள்ளி வெற்பு_உடையாய் மதி மேவு சடை-கண்_உடையாய் – திருமுறை1:6 6/1
நெற்றிக்கண்_உடையாய் அருள் கண்_உடையாய் – திருமுறை1:6 6/2
நெற்றிக்கண்_உடையாய் அருள் கண்_உடையாய் – திருமுறை1:6 6/2
பண்_உடையாய் திசை பட்டு_உடையாய் இட பாலில் அருள் – திருமுறை1:6 6/3
பண்_உடையாய் திசை பட்டு_உடையாய் இட பாலில் அருள் – திருமுறை1:6 6/3
பெண்_உடையாய் வந்தி பிட்டு_உடையாய் என் பெரும் செல்வமே – திருமுறை1:6 6/4
பெண்_உடையாய் வந்தி பிட்டு_உடையாய் என் பெரும் செல்வமே – திருமுறை1:6 6/4
விடை_உடையாய் மறை மேல்_உடையாய் நதி மேவிய செம் – திருமுறை1:6 7/1
விடை_உடையாய் மறை மேல்_உடையாய் நதி மேவிய செம் – திருமுறை1:6 7/1
சடை_உடையாய் கொன்றை தார்_உடையாய் கரம் தாங்கு மழு – திருமுறை1:6 7/2
சடை_உடையாய் கொன்றை தார்_உடையாய் கரம் தாங்கு மழு – திருமுறை1:6 7/2
படை_உடையாய் அருள் பண்பு_உடையாய் பெண் பரவையின்-பால் – திருமுறை1:6 7/3
படை_உடையாய் அருள் பண்பு_உடையாய் பெண் பரவையின்-பால் – திருமுறை1:6 7/3
நடை_உடையாய் அருள் நாடு_உடையாய் பதம் நல்குகவே – திருமுறை1:6 7/4
நடை_உடையாய் அருள் நாடு_உடையாய் பதம் நல்குகவே – திருமுறை1:6 7/4
கீள்_உடையாய் பிறை கீற்று_உடையாய் எம் கிளை தலை மேல் – திருமுறை1:6 8/1
கீள்_உடையாய் பிறை கீற்று_உடையாய் எம் கிளை தலை மேல் – திருமுறை1:6 8/1
தாள்_உடையாய் செம் சடை_உடையாய் என்றனை_உடையாய் – திருமுறை1:6 8/2
தாள்_உடையாய் செம் சடை_உடையாய் என்றனை_உடையாய் – திருமுறை1:6 8/2
தாள்_உடையாய் செம் சடை_உடையாய் என்றனை_உடையாய் – திருமுறை1:6 8/2
வாள்_உடையாய் மலை_மான்_உடையாய் கலை மான்_உடையாய் – திருமுறை1:6 8/3
வாள்_உடையாய் மலை_மான்_உடையாய் கலை மான்_உடையாய் – திருமுறை1:6 8/3
வாள்_உடையாய் மலை_மான்_உடையாய் கலை மான்_உடையாய் – திருமுறை1:6 8/3
ஆள்_உடையாய் மன்றுள் ஆட்டு_உடையாய் என்னை ஆண்டு அருளே – திருமுறை1:6 8/4
ஆள்_உடையாய் மன்றுள் ஆட்டு_உடையாய் என்னை ஆண்டு அருளே – திருமுறை1:6 8/4
அன்பால் என்றன்னை இங்கு ஆள்_உடையாய் இ அடியவனேன் – திருமுறை1:6 17/1
நீயே என் தந்தை அருள்_உடையாய் எனை நேர்ந்து பெற்ற – திருமுறை1:6 33/1
உடையாய் என் விண்ணப்பம் ஒன்று உண்டு கேட்டு அருள் உன் அடி சீர் – திருமுறை1:6 77/1
கூத்து_உடையாய் என்_உடையாய் முத்தேவரும் கூறுகின்ற – திருமுறை1:6 147/1
கூத்து_உடையாய் என்_உடையாய் முத்தேவரும் கூறுகின்ற – திருமுறை1:6 147/1
ஏத்து_உடையாய் அன்பர் ஏத்து_உடையாய் என்றன் எண்மை மொழி – திருமுறை1:6 147/2
ஏத்து_உடையாய் அன்பர் ஏத்து_உடையாய் என்றன் எண்மை மொழி – திருமுறை1:6 147/2
சாத்து_உடையாய் நின்றனக்கே பரம் எனை தாங்குதற்கு ஓர் – திருமுறை1:6 147/3
எனை பெற்ற தாயினும் அன்பு_உடையாய் எனக்கு இன்பம் நல்கும் – திருமுறை1:6 149/1
மின்_உடையாய் மின்னில் துன் இடையாய் ஒற்றி மேவும் முக்கண் – திருமுறை1:7 98/3
மன்_உடையாய் என்னுடையாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 98/4
நேயானுகூல மனம்_உடையாய் இனி நீயும் என்றன் – திருமுறை1:7 100/1
நன்று அன்பு_உடையாய் எண் கலத்தில் நாம் கொண்டிடுவேம் என்று சொலி – திருமுறை1:8 5/3
இ மால்_உடையாய் ஒற்றுதற்கு ஓர் எச்சம்-அது கண்டு அறி என்றார் – திருமுறை1:8 7/2
ஈடாய்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 26/4
இரு கால் உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 47/4
முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார் – திருமுறை1:8 67/2
இன்னே கடலினிடை நீ பத்து ஏழ்மை_உடையாய் போலும் என – திருமுறை1:8 95/3
எள்ளல்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 104/4
வண்ணம் உடையாய் நின்றனை போல் மலர் வாய் நடம் செய் வல்லோமோ – திருமுறை1:8 141/3
போகம்_உடையாய் புற தண்ணீர் புரிந்து விரும்பாம் அக தண்ணீர் – திருமுறை1:8 151/3
பங்கு_உடையாய் ஏழை முகம் பாராது தள்ளிவிட்டால் – திருமுறை2:20 10/3
நினை_உடையாய் நீ அன்றி நேடில் எங்கும் இல்லாதாய் – திருமுறை2:20 31/1
எனை_உடையாய் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 31/4
உடையாய் உன் அடியவர்க்கும் அவர் மேல் பூண்ட ஒண் மணியாம் கண்மணிக்கும் ஓங்கு சைவ – திருமுறை2:23 1/1
எண் தோள் உடையாய் என்று இரங்கேன் இறையும் திரும்பேன் இ அறிவை – திருமுறை2:40 7/3
நலமே ஒற்றி நாடு_உடையாய் நாயேன் உய்யும் நாள் என்றோ – திருமுறை2:43 5/4
தலை வளைக்கும் செங்கமல தாள்_உடையாய் ஆள்_உடையாய் – திருமுறை2:45 2/2
தலை வளைக்கும் செங்கமல தாள்_உடையாய் ஆள்_உடையாய் – திருமுறை2:45 2/2
மன்று_உடையாய் மால் அயனும் மற்றும் உள வானவரும் – திருமுறை2:45 9/1
குன்று_உடையாய் என்ன குறை தவிர்த்த கோமானே – திருமுறை2:45 9/2
ஒன்று_உடையாய் ஊர் விடையாய் ஒற்றி அப்பா என்னுடைய – திருமுறை2:45 9/3
நாடிய சீர் ஒற்றி நகர்_உடையாய் நின் கோயில் – திருமுறை2:56 4/1
கால் அயர்ந்து வாட அருள் கண்_உடையாய் விண்_உடையாய் – திருமுறை2:56 9/2
கால் அயர்ந்து வாட அருள் கண்_உடையாய் விண்_உடையாய் – திருமுறை2:56 9/2
அன்பு_உடையாய் எனை_உடையாய் விடையாய் வீணே அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 3/4
அன்பு_உடையாய் எனை_உடையாய் விடையாய் வீணே அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 3/4
விஞ்சு_உடையாய் நின் அன்பர் எல்லாம் நின் சீர் மெய்_புளகம் எழ துதித்து விளங்குகின்றார் – திருமுறை2:59 4/1
அஞ்சு_உடையாய் ஆறு உடைய சடையாய் வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 4/4
அருள்_உடையாய் ஆள்_உடையாய் உடையாய் வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 6/4
அருள்_உடையாய் ஆள்_உடையாய் உடையாய் வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 6/4
அருள்_உடையாய் ஆள்_உடையாய் உடையாய் வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 6/4
உண்மை அறியேன் எனினும் எனை_உடையாய் உனையே ஒவ்வொருகால் – திருமுறை2:60 2/1
வண்மை உடையாய் என் செய்கேன் மற்று ஓர் துணை இங்கு அறியேனே – திருமுறை2:60 2/4
என்_உடையாய் மற்று இங்கு எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 4/4
எல்லாம் உடையாய் எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 10/4
உடையார்க்கோ என்னை_உடையாய் உதவுவதே – திருமுறை2:75 1/4
வாய்க்கும் கருணை_கடல் உடையாய் உன்-பால் அடுத்தேன் வலிந்து எளிய – திருமுறை2:82 3/3
உய்வேன் என்பது எவ்வாறு என் உடையாய் உய்வேன் உய்வித்தால் – திருமுறை2:82 6/3
பொடியே திகழும் வடிவு_உடையாய் யாது புரிவேன் புலையேனே – திருமுறை2:82 16/4
கலையே கருதும் கழல்_உடையாய் அருளாமையும் நின் கடன் அன்றே – திருமுறை2:82 17/4
புண்ணுடையாரின் புலம்புகின்றேனை பொறுத்து அருள் முக்கண்_உடையாய் – திருமுறை2:83 4/3
கழல் கால்_உடையாய் மணி_கண்டத்தனே – திருமுறை2:83 4/4
எல்லாம் உடையாய் நினக்கு எதிர் என்று எண்ணேல் உறவு என்று எண்ணுக ஈது – திருமுறை2:84 1/3
உள்_உணர்வோர் உளத்து நிறைந்து ஊற்றெழுந்த தெள் அமுதே உடையாய் வஞ்ச – திருமுறை2:94 15/1
ஒழியா கவலை உறுகின்றேன் உடையாய் முறையோ முறையேயோ – திருமுறை2:94 29/1
ஆண்டவன் நீ ஆகில் உனக்கு அடியனும் நான் ஆகில் அருள்_உடையாய் இன்று இரவில் அருள் இறையாய் வந்து – திருமுறை2:98 1/1
ஒருமை_உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும் – திருமுறை3:17 2/3
தேன் கேட்கும் மொழி மங்கை ஒரு பங்கில் உடையாய் சிவனே எம் பெருமானே தேவர் பெருமானே – திருமுறை4:1 20/3
மரணம் அற்று வாழ்க என திரு_வார்த்தை அளித்தாய் மன்று_உடையாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:2 15/4
அ தகவின் எனை அழைத்து என் அங்கையில் ஒன்று அளித்தாய் அன்னையினும் அன்பு_உடையாய் நின் அருள் என் என்பேன் – திருமுறை4:2 48/3
செறிவு_உடையாய் இது வாங்கு என்று உதவவும் நான் மறுப்ப திரும்பவும் என் கை-தனிலே சேர அளித்தனையே – திருமுறை4:2 53/3
அருள்_உடையாய் அடியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை4:5 1/1
அன்பு_உடையாய் அடியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை4:5 2/1
ஆள்_உடையாய் சிறியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை4:5 3/1
தலை ஞான முனிவர்கள்-தம் தலை மீது விளங்கும் தாள்_உடையாய் ஆள் உடைய சற்குரு என் அரசே – திருமுறை4:8 2/4
முருகா முகம் மூவிரண்டு உடையாய் முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 4/4
உற்றவருள் சிந்தனை தந்து இன்பம் மேவி உடையாய் உன் அடியவன் என்று ஓங்கும் வண்ணம் – திருமுறை5:44 7/3
எல்லாம் உடையாய் நின் செயலே எல்லாம் என்றால் என் செயல்கள் – திருமுறை6:7 19/1
உரை சேர இருத்தல் அன்றி உடையாய் என் உறவே என் உயிரே என்றன் – திருமுறை6:10 9/3
உண்ட-தோறு எல்லாம் அமுது என இனிக்கும் ஒருவனே சிற்சபை உடையாய்
விண்ட பேர்_உலகில் அம்ம இ வீதி மேவும் ஓர் அகத்திலே ஒருவர் – திருமுறை6:13 13/1,2
உடையாய் திரு அம்பலத்து ஆடல் ஒருவா ஒருவா உலவாத – திருமுறை6:17 2/1
ஊனே புகுந்து என் உளம் கலந்த உடையாய் அடியேன் உவந்திட நீ – திருமுறை6:17 17/3
அன்னையினும் தயவு_உடையாய் அப்பன் எனக்கு ஆனாய் அன்றியும் என் ஆர்_உயிருக்கு ஆர்_உயிராய் நிறைந்தாய் – திருமுறை6:22 6/3
கருவினில் எனக்கு அருள் கனிந்து அளித்தவனே கண்_உடையாய் பெரும் கடவுளர் பதியே – திருமுறை6:26 5/2
அன்பு_உடையாய் என்றனை நீ அணைந்திடவே விழைந்தேன் அந்தோ என் ஆசை வெள்ளம் அணை_கடந்தது அரசே – திருமுறை6:31 4/2
மெய்_உடையாய் என்னொடு நீ விளையாட விழைந்தேன் விளையாட்டு என்பது ஞானம் விளையும் விளையாட்டே – திருமுறை6:31 6/2
அன்னையினும் தயவு_உடையாய் நின் தயவை நினைத்தே ஆர்_உயிர் வைத்திருக்கின்றேன் ஆணை இது கண்டாய் – திருமுறை6:35 6/3
அன்னையினும் தயவு_உடையாய் நீ மறந்தாய் எனினும் அகிலம் எலாம் அளித்திடும் நின் அருள் மறவாது என்றே – திருமுறை6:35 7/3
திரு_உடையாய் சிற்சபை வாழ் சிவ பதியே எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியே – திருமுறை6:36 1/1
ஒளி வேய் வடிவு பெற்று ஓங்கி உடையாய் உன்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 6/3
அரு எலாம் உடையாய் நீ அறிந்ததுவே அடிக்கடி உரைப்பது என் நினக்கே – திருமுறை6:58 1/4
ஒத்து உயிரில் கலந்துகொண்ட உடையாய் என்று உமையே ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது – திருமுறை6:62 5/3
உன் ஆணை உன்னை விட உற்ற_துணை வேறு இலை என் உடையாய் அந்தோ – திருமுறை6:64 3/1
உன்னிடை நான் கொடுத்தனன் மற்று என்னிடை வேறு ஒன்றும் இலை உடையாய் இங்கே – திருமுறை6:64 30/2
நண்பு_உடையாய் என்னுடைய நாயகனே எனது நல் உறவே சிற்சபையில் நடம் புரியும் தலைவா – திருமுறை6:91 5/1
விரை சேர் சடையாய் விடையாய் உடையாய்
விகிர்தா விபவா விமலா அமலா – கீர்த்தனை:1 198/1,2
மன்று_உடையாய் நின் அருளை வைத கொடும் சொல் பொருளில் – கீர்த்தனை:4 14/1
அருள்_உடையாய் எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 32/2
அன்பு_உடையாய் எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 35/2
என்_உடையாய் உன்றன் இணை அடி-தான் நோவாதா – கீர்த்தனை:5 1/2
உடையாய் அவர்க்குள் எனையும் ஒருவன் என்று சொல்லவோ – கீர்த்தனை:29 16/4
உடையாய் எனக்கு புரிந்த தயவை உன்ன உன்னவே – கீர்த்தனை:29 37/1
உடையாய் துரிய தலத்தின் மேல் நின்று ஓங்கும் தலத்திலே – கீர்த்தனை:29 77/3
உடையாய் உத்தமனே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 8/4
கடியேற்கு அன்னை எனும் சிவகாம கொடை_உடையாய் – கீர்த்தனை:32 13/3
முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 23/2
அனம் மகிழ் நடையாய் அணி துடி இடையாய் அழகுசெய் காஞ்சன உடையாய்
இனம் மகிழ் சென்னை இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே – தனிப்பாசுரம்:21 5/3,4
அன்பு_உடையாய் நீ அறியாதது அன்றே – திருமுகம்:4 1/28
படிப்பது நன்று என தெரிந்த பாங்கு_உடையாய் மன்றுள் வெளி பரமன் அன்பே – திருமுகம்:5 6/1
தடிப்பது நன்று என தேர்ந்த சதுர்_உடையாய் அறம் நவின்ற தவத்தாய் வீணில் – திருமுகம்:5 6/2
துடிப்பது_இலா தூய மன சுந்தர பேர்_உடையாய் என் தோழ கேள் நீ – திருமுகம்:5 6/3

மேல்


உடையாயும் (2)

உச்ச ஆதி அந்தம் இலா திரு_வடிவில் யானும் உடையாயும் கலந்து ஓங்கும் ஒருமையும் வேண்டுவனே – திருமுறை6:59 8/4
பொருளாம் ஓர் திரு_வடிவில் உடையாயும் நானும் புணர்ந்து கலந்து ஒன்றாகி பொருந்துதல் வேண்டுவனே – திருமுறை6:59 10/4

மேல்


உடையார் (207)

நாள் போக்கி நிற்கும் நவை_உடையார் நாட அரிதாம் – திருமுறை1:2 1/129
தீரா வடு_உடையார் சேர்தற்கு அரும் தெய்வ – திருமுறை1:2 1/201
அன்பு_உடையார் யாரினும் பேர்_அன்பு_உடையான் நம் பெருமான் – திருமுறை1:3 1/525
இன்பு_உடையார் ஏனும் இணங்குவரே அன்புடனே – திருமுறை1:3 1/528
பொன்_உடையார் துன்ப புணரி ஒன்றே அல்லது மற்று – திருமுறை1:3 1/797
என்_உடையார் கண்டு இங்கு இருந்தனையே பொன் இருந்தால் – திருமுறை1:3 1/798
அன்பு_உடையார் இன் சொல் அமுது ஏறு நின் செவிக்கே – திருமுறை1:4 65/1
காட்சியே காண்பதுவே ஞேயமே உள் கண்_உடையார் கண் நிறைந்த களிப்பே ஓங்கும் – திருமுறை1:5 32/1
நெஞ்சு அடைய நினைதியோ நினைதியேல் மெய்ந்நெறி_உடையார் நெஞ்சு அமர்ந்த நீதன் அன்றே – திருமுறை1:5 71/4
பொன்_உடையார் இடம் புகவோ அவர்கட்கு ஏற்க பொய் மொழிகள் புகன்றிடவோ பொதி போல் இந்த – திருமுறை1:5 90/1
தம்மை மறந்து அருள் அமுதம் உண்டு தேக்கும் தகை_உடையார் திரு_கூட்டம் சார்ந்து நாயேன் – திருமுறை1:5 93/1
பற்றாயும் அவர்-தமை நாம் பற்றோம் பற்றில் பற்றாத பற்று_உடையார் பற்றி உள்ளே – திருமுறை1:5 96/2
நின் போலும் அன்பு_உடையார் எனக்கு ஆர் இந்த நீள் நிலத்தே – திருமுறை1:6 16/4
வேத்து_உடையார் மற்று இலை அருள் ஈது என்றன் விண்ணப்பமே – திருமுறை1:6 147/4
உன்னும் திருவொற்றியூர்_உடையார் நெஞ்சு உவப்ப எழில் – திருமுறை1:7 33/1
தேசை உள்ளார் ஒற்றியூர்_உடையார் இடம் சேர் மயிலே – திருமுறை1:7 42/3
உடை என்ன ஒண் புலித்தோல்_உடையார் கண்டு உவக்கும் இள – திருமுறை1:7 89/1
பொன்_உடையார் அன்றி போற்றும் நல் கல்வி பொருள்_உடையார் – திருமுறை1:7 98/1
பொன்_உடையார் அன்றி போற்றும் நல் கல்வி பொருள்_உடையார் – திருமுறை1:7 98/1
என்_உடையார் என ஏசுகின்றார் இஃது என்னை அன்னே – திருமுறை1:7 98/2
கோமாற்கு அருளும் திருவொற்றி கோயில்_உடையார் இவரை மத_மா – திருமுறை1:8 6/1
வண்மை_உடையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் பலி என்றார் – திருமுறை1:8 14/1
துன்னல்_உடையார் இவர்-தமை நீர் துன்னும் பதி-தான் யாது என்றேன் – திருமுறை1:8 17/1
உடையார் துன்னல் கந்தை-தனை உற்று நோக்கி நகைசெய்தே – திருமுறை1:8 41/3
உடையார் என்பார் உமை ஒற்றி_உடையீர் பணம்-தான் உடையீரோ – திருமுறை1:8 126/1
யோகம்_உடையார் புகழ் ஒற்றியூரில் பரம யோகியராம் – திருமுறை1:8 151/1
தாகம் உடையார் இவர்-தமக்கு தண்ணீர் தர நின்றனை அழைத்தேன் – திருமுறை1:8 151/2
தோடு_உடையார் புலித்தோல்_உடையார் கடல் தூங்கும் ஒரு – திருமுறை2:6 1/1
தோடு_உடையார் புலித்தோல்_உடையார் கடல் தூங்கும் ஒரு – திருமுறை2:6 1/1
மாடு_உடையார் மழு மான்_உடையார் பிரமன் தலையாம் – திருமுறை2:6 1/2
மாடு_உடையார் மழு மான்_உடையார் பிரமன் தலையாம் – திருமுறை2:6 1/2
ஓடு_உடையார் ஒற்றியூர்_உடையார் புகழ் ஓங்கிய வெண் – திருமுறை2:6 1/3
ஓடு_உடையார் ஒற்றியூர்_உடையார் புகழ் ஓங்கிய வெண் – திருமுறை2:6 1/3
காடு_உடையார் நெற்றிக்கண்_உடையார் எம் கடவுளரே – திருமுறை2:6 1/4
காடு_உடையார் நெற்றிக்கண்_உடையார் எம் கடவுளரே – திருமுறை2:6 1/4
மனை_உடையார் மக்கள் எனும் வாழ்க்கையிடை பட்டு அவமே – திருமுறை2:20 31/2
ஆவல்_உடையார் உள்_உடையார் அயன் மால் மகவான் ஆதியராம் – திருமுறை2:29 5/1
ஆவல்_உடையார் உள்_உடையார் அயன் மால் மகவான் ஆதியராம் – திருமுறை2:29 5/1
பாங்கு_உடையார் மெய்யில் பலித்த திரு_நீறு அணியா – திருமுறை2:30 13/1
தீங்கு_உடையார் தீ மனையில் செல்லாதே ஓங்கு_உடையாள் – திருமுறை2:30 13/2
கண்கள் மூன்றினார் கறை_மணி_மிடற்றார் கங்கை நாயகர் மங்கை பங்கு உடையார்
பண்கள் நீடிய பாடலார் மன்றில் பாத நீடிய பங்கய பதத்தார் – திருமுறை2:35 1/1,2
பதியும் நாமங்கள் அனந்தம் முற்று உடையார் பணை கொள் ஒற்றியூர் பரமர் காண் அவர்-தாம் – திருமுறை2:35 8/3
புரக்கின்றோர் மலர் புரி சடை உடையார் பூத_நாயகர் பொன்_மலை சிலையார் – திருமுறை2:36 3/3
வலமே உடையார் நின் கருணை வாய்ந்து வாழ்ந்தார் வஞ்சகனேன் – திருமுறை2:43 5/1
இன்பு_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் சீர் இசைக்கின்றார் நான் ஒருவன் ஏழை இங்கே – திருமுறை2:59 3/1
துன்பு_உடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன் தூய்மை என்பது அறிந்திலேன் சூழ்ந்தோர்க்கு எல்லாம் – திருமுறை2:59 3/3
நஞ்சு_உடையார் வஞ்சகர்-தம் சார்பில் இங்கே நான் ஒருவன் பெரும் பாவி நண்ணி மூட – திருமுறை2:59 4/2
தெருள்_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் தாள் சிந்தையில் வைத்து ஆனந்தம் தேக்குகின்றார் – திருமுறை2:59 6/1
வெண்மை உடையார் சார்பாக விட்டாய் அந்தோ வினையேனை – திருமுறை2:60 2/3
பொன்_உடையார் பக்கம் புகுவானேன் என்று இருப்பேன் – திருமுறை2:74 4/2
மன் உலகில் பொன்_உடையார் வாயில்-தனை காத்து அயர்ந்தேன்-தன்னுடைய – திருமுறை2:75 8/3
தெரிய தெரியும் தெரிவு_உடையார் சிவாநுபவத்தில் சிறக்கின்றார் – திருமுறை2:80 4/1
உரு ஆர் அறிவானந்த நடம் உடையார் அடியார்க்கு உவகை நிலை – திருமுறை2:81 1/2
பொன்னை உடையார் மிகும் கல்வி பொருளை உடையார் இவர் முன்னே – திருமுறை2:94 22/1
பொன்னை உடையார் மிகும் கல்வி பொருளை உடையார் இவர் முன்னே – திருமுறை2:94 22/1
கண்ணன் நெடுநாள் மண் இடந்தும் காண கிடையா கழல்_உடையார் – திருமுறை3:2 1/1
மாய_மொழியார்க்கு அறிவரியார் வண்கை_உடையார் மறை மணக்கும் – திருமுறை3:2 4/1
தூசு பூத்த கீள்_உடையார் சுகங்காள் அவர் முன் சொல்லீரோ – திருமுறை3:2 10/2
பாடல் கமழும் பதம்_உடையார் பணை சேர் ஒற்றி பதி_உடையார் – திருமுறை3:3 5/1
பாடல் கமழும் பதம்_உடையார் பணை சேர் ஒற்றி பதி_உடையார் – திருமுறை3:3 5/1
ஒற்றி நகர் வாழ் உத்தமனார் உயர் மால் விடையார் உடையார் தாம் – திருமுறை3:3 7/1
மானும் உடையார் என்றனக்கு மாலையிட்டது ஒன்று அல்லால் – திருமுறை3:3 8/2
உழை ஒன்று அணி கைத்தலம்_உடையார் ஒற்றி_உடையார் என்றனக்கு – திருமுறை3:3 12/1
உழை ஒன்று அணி கைத்தலம்_உடையார் ஒற்றி_உடையார் என்றனக்கு – திருமுறை3:3 12/1
கஞ்சன் அறியார் ஒற்றியினார் கண் மூன்று_உடையார் கனவினிலும் – திருமுறை3:3 14/1
பொறை ஆர் இரக்கம் மிக_உடையார் பொய் ஒன்று உரையார் பொய் அலடி – திருமுறை3:3 18/3
பொன் நேர் சடையார் கீள்_உடையார் பூவை-தனை ஓர் புடை_உடையார் – திருமுறை3:4 3/1
பொன் நேர் சடையார் கீள்_உடையார் பூவை-தனை ஓர் புடை_உடையார் – திருமுறை3:4 3/1
கச்சை இடுவார் பட வரவை கண் மூன்று உடையார் வாமத்தில் – திருமுறை3:5 2/1
வெற்றி இருந்த மழு_படையார் விடையார் மேரு வில்_உடையார் – திருமுறை3:5 5/1
உடையார் ஒற்றியூர் அமர்ந்தார் உவந்து என் மனையில் இன்று அடைந்தார் – திருமுறை3:5 8/2
தம் தார் அல்லல் தவிர்ந்து ஓங்க தந்தார் அல்லர் தயை_உடையார் – திருமுறை3:6 4/2
மாடு ஒன்று உடையார் உணவு இன்றி மண் உண்டது காண் மலரோன்-தன் – திருமுறை3:7 1/1
ஓடு ஒன்று உடையார் ஒற்றி வைத்தார் ஊரை மகிழ்வோடு உவந்து ஆலங்காடு – திருமுறை3:7 1/2
ஒன்று உடையார் கண்டம் மட்டும் கறுத்தார் பூத கணத்தோடும் – திருமுறை3:7 1/3
ஈடு ஒன்று உடையார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 1/4
முத்திக்கு_உடையார் மண் எடுப்பார் மொத்துண்டு உழல்வார் மொய் கழற்காம் – திருமுறை3:7 9/2
கஞ்சற்கு அரியார் திருவொற்றி காவல் உடையார் இன் மொழியால் – திருமுறை3:9 7/3
கா வாய்ந்து ஓங்கும் திருவொற்றி காவல் உடையார் எவ்வெவர்க்கும் – திருமுறை3:9 8/3
இலை நேர் தலை மூன்று ஒளிர் படையார் எல்லாம் உடையார் எருக்கின் மலர் – திருமுறை3:9 9/3
வெயிலின் இயல் சேர் மேனியினார் வெண் நீறு உடையார் வெள் விடையார் – திருமுறை3:9 10/2
பயில் இன்_மொழியாள் பாங்கு_உடையார் பணை சூழ் ஒற்றி பதி அமர்ந்தார் – திருமுறை3:9 10/3
மால் ஏறு உடைத்தாம் கொடி_உடையார் வளம் சேர் ஒற்றி மா நகரார் – திருமுறை3:10 2/1
காணி_உடையார் உலகு_உடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே – திருமுறை3:10 6/2
காணி_உடையார் உலகு_உடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே – திருமுறை3:10 6/2
உலகம்_உடையார் என்னுடைய உள்ளம்_உடையார் ஒற்றியினார் – திருமுறை3:10 10/1
உலகம்_உடையார் என்னுடைய உள்ளம்_உடையார் ஒற்றியினார் – திருமுறை3:10 10/1
கலகம் உடையார் மாதர் எலாம் கல்_நெஞ்சு உடையார் தூதர் எலாம் – திருமுறை3:10 10/3
கலகம் உடையார் மாதர் எலாம் கல்_நெஞ்சு உடையார் தூதர் எலாம் – திருமுறை3:10 10/3
ஆடல் அழகர் அம்பலத்தார் ஐயாறு_உடையார் அன்பர்களோடு – திருமுறை3:10 13/1
கானம்_உடையார் நாடு_உடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே – திருமுறை3:10 17/2
கானம்_உடையார் நாடு_உடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே – திருமுறை3:10 17/2
மானம்_உடையார் எம் உறவோர் வாழாமைக்கே வருந்துகின்றார் – திருமுறை3:10 17/3
உண்டார் ஒற்றியூர் அமர்ந்தார் உடையார் என்-பால் உற்றிலரே – திருமுறை3:10 21/2
வாக்குக்கு அடங்கா புகழ்_உடையார் வல்லார் ஒற்றி மா நகரார் – திருமுறை3:10 23/1
நோக்குக்கு அடங்கா அழகு_உடையார் நோக்கி என்னை அணைந்திலரே – திருமுறை3:10 23/2
உற்ற சிவனார் திருவொற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே – திருமுறை3:10 25/2
போகம்_உடையார் பெரும்பற்றப்புலியூர் உடையார் போத சிவயோகம் – திருமுறை3:10 26/1
போகம்_உடையார் பெரும்பற்றப்புலியூர் உடையார் போத சிவயோகம் – திருமுறை3:10 26/1
உடையார் வளர் ஒற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே – திருமுறை3:10 26/2
உடையார் வளர் ஒற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே – திருமுறை3:10 26/2
ஓம புகை வான் உறும் ஒற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே – திருமுறை3:10 27/2
ஆரூர் உடையார் அம்பலத்தார் ஆலங்காட்டார் அரசிலியார் – திருமுறை3:10 28/1
ஒருமை அளிப்பார் தியாகர் எனை_உடையார் இன்று வருவாரோ – திருமுறை3:11 2/2
ஆழி விடையார் அருள்_உடையார் அளவிட்டு அறியா அழகு_உடையார் – திருமுறை3:11 3/1
ஆழி விடையார் அருள்_உடையார் அளவிட்டு அறியா அழகு_உடையார் – திருமுறை3:11 3/1
பணியார் ஒற்றி பதி_உடையார் பரிந்து என் முகம்-தான் பார்ப்பாரோ – திருமுறை3:11 4/2
வன்னி இதழி மலர்_சடையார் வன்னி என ஓர் வடிவு_உடையார் – திருமுறை3:11 9/1
பொற்றை பெரு வில் படை_உடையார் பொழில் சூழ் ஒற்றி புண்ணியனார் – திருமுறை3:11 10/2
பூணா அணி பூண் புயம்_உடையார் பொன்_அம்பலத்தார் பொங்கு விடம் – திருமுறை3:12 1/1
ஊணா உவந்தார் திருவொற்றியூர் வாழ்வு_உடையார் உண்மை சொலி – திருமுறை3:12 1/2
கொற்றம்_உடையார் திருவொற்றி கோயில்_உடையார் என் எதிரே – திருமுறை3:12 6/1
கொற்றம்_உடையார் திருவொற்றி கோயில்_உடையார் என் எதிரே – திருமுறை3:12 6/1
நாக அணியார் நக்கர் எனும் நாமம்_உடையார் நாரணன் ஓர் – திருமுறை3:13 9/1
பாகம்_உடையார் மலை_மகள் ஓர் பாங்கர்_உடையார் பசுபதியார் – திருமுறை3:13 9/2
பாகம்_உடையார் மலை_மகள் ஓர் பாங்கர்_உடையார் பசுபதியார் – திருமுறை3:13 9/2
யோகம்_உடையார் ஒற்றி_உளார் உற்றார்_அல்லர் உறும் மோக – திருமுறை3:13 9/3
பொன் என்று ஒளிரும் புரி சடையார் புனை நூல் இடையார் புடை_உடையார் – திருமுறை3:14 1/1
புன்னை இதழி பொலி சடையார் போக யோகம் புரிந்து_உடையார் – திருமுறை3:14 5/1
வண்ணம் உடையார் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 9/2
மாழை மணி தோள் எட்டு_உடையார் மழு மான் ஏந்தும் மலர்_கரத்தார் – திருமுறை3:14 10/1
எண் தோள் இலங்கும் நீற்று_அணியர் யார்க்கும் இறைவர் எனை_உடையார் – திருமுறை3:15 4/1
தவர்-தாம் வணங்கும் தாள்_உடையார் தாய் போல் அடியர்-தமை புரப்பார் – திருமுறை3:15 5/1
பவர்-தாம் அறியா பண்பு_உடையார் பணை சூழ் ஒற்றி பதி அமர்ந்தார் – திருமுறை3:15 5/2
வண்மை_உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனம் மகிழ்ந்து – திருமுறை3:15 8/2
அள்ள மிகும் பேர் அழகு_உடையார் ஆனை உரியார் அரிக்கு அரியார் – திருமுறை3:15 10/1
அடையார் புரங்கள் எரித்து அழித்தார் அவரே இந்த அகிலம் எலாம்_உடையார் – திருமுறை3:16 1/2
பெரு வாழ்வு_உடையார் என நினைத்தாய் பிச்சை எடுத்தது அறிந்திலையோ – திருமுறை3:16 2/3
உலகம்_உடையார் தம் ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும் – திருமுறை3:17 1/1
பெருமை_உடையார் மனை-தொறும் போய் பிச்சையெடுத்தார் ஆனாலும் – திருமுறை3:17 2/1
ஒருமை_உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும் – திருமுறை3:17 2/3
எல்லாம்_உடையார் மண் கூலிக்கு எடுத்து பிழைத்தார் ஆனாலும் – திருமுறை3:17 3/1
என்னை உடையார் ஒரு வேடன் எச்சில் உவந்தார் என்றாலும் – திருமுறை3:17 4/1
தாழ்வை மறுப்பார் பூத கண தானை உடையார் என்றாலும் – திருமுறை3:17 7/2
அமலம்_உடையார் தீ வண்ணராம் என்று உரைப்பார் ஆனாலும் – திருமுறை3:17 8/2
நம் மலம் அறுப்பார் பித்தர் எனும் நாமம்_உடையார் ஆனாலும் – திருமுறை3:17 8/3
உடையார் உலகில் காசு என்பார்க்கு ஒன்றும் உதவார் ஆனாலும் – திருமுறை3:17 12/1
தில்லை_உடையார் திருவொற்றி தியாகர் அவர்-தம் பவனி-தனை – திருமுறை3:19 9/1
ஊறிய மெய் அன்பு_உடையார் உள்ளம் எனும் பொதுவில் உவந்து நடம் புரிகின்ற ஒரு பெரிய பொருளே – திருமுறை4:1 17/4
அறிவு_உடையார் உள்ளக போது அலருகின்ற தருணத்து அருள் மணத்தேன் ஆகி உற்ற அடி_இணைகள் வருந்த – திருமுறை4:2 53/1
பொரு அரும் மெய் அன்பு_உடையார் இருவரும் கண்டு உவந்து போற்ற மணி பொதுவில் நடம் புரிகின்ற துரையே – திருமுறை4:4 1/3
அன்பு_உடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம் ஆங்கு அவர்கட்கு இருந்த வண்ணம் ஈங்கு எவர்கள் புகல்வார் – திருமுறை4:6 2/3
துன்புறுதல் இல்லாத சுத்த நிலை உடையார் தொழுகின்ற-தோறும் மகிழ்ந்து எழுகின்ற துரையே – திருமுறை4:6 2/4
நூல் மொழிக்கும் பொருட்கும் மிக நுண்ணியதாய் ஞான நோக்கு_உடையார் நோக்கினிலே நோக்கிய மெய்ப்பொருளே – திருமுறை4:6 6/4
சிற்பதத்தில் பர ஞான மயம் ஆகும் என்றால் தெளிவு_உடையார் காண்கின்ற திறத்தில் அவர்க்கு இருக்கும் – திருமுறை4:6 9/3
என்பு உருக மன ஞான மயமாகும் என்றால் எற்றோ மெய் அன்பு_உடையார் இயைந்து கண்ட இடத்தே – திருமுறை4:6 10/4
அந்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறிவு_உடையார் ஐம்புலனும் செறிவு_உடையார் ஆகி – திருமுறை4:7 4/1
அந்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறிவு_உடையார் ஐம்புலனும் செறிவு_உடையார் ஆகி – திருமுறை4:7 4/1
அன்பு_உடையார் இன்பு அடையும் அழகிய அம்பலத்தே ஆத்தாளும் அப்பனுமாய் கூத்தாடும் பதியே – திருமுறை4:8 4/4
உறப்படும் மெய் உணர்வு_உடையார் உள்ளகத்தே விளங்கும் உண்மை அறிவானந்த உரு உடைய குருவே – திருமுறை4:8 8/3
கையாத அன்பு_உடையார் அங்கை மேவும் கனியே என் உயிரே என் கண்ணே என்றும் – திருமுறை5:8 5/1
சகம் ஆறு உடையார் அடையா நெறியார் சடையார் விடையார் தனியானார் – திருமுறை5:39 1/1
உகம் ஆர் உடையார் உமை ஓர் புடையார் உதவும் உரிமை திரு_மகனார் – திருமுறை5:39 1/2
முகம் ஆறு உடையார் முகம் மாறுடையார் எனவே எனது முன் வந்தார் – திருமுறை5:39 1/3
மது வாழ் குழலாள் புடை வாழ் உடையார் மகனார் குகனார் மயில் ஊர்வார் – திருமுறை5:39 2/2
புது வாழ்வு உடையார் எனவே மதி போய் நின்றேன் அந்தோ பொல்லேனே – திருமுறை5:39 2/4
எல்லாம் உடையார் தணிகாசலனார் என் நாயகனார் இயல் வேலார் – திருமுறை5:39 5/3
ஆரூர் உடையார் பலி தேர்ந்திடும் எம் அரனார் அருமை திரு_மகனார் – திருமுறை5:39 6/2
மன்றார் நடம் உடையார் தரு மகனார் பசு மயில் மேல் – திருமுறை5:43 2/2
பொன்னையே உடையார் வறியவர் மடவார் புகலும் ஆடவர் இவர்களுக்குள் – திருமுறை6:13 12/2
ஐயறிவு_உடையார் போற்றும் அம்பலத்து அரசே நின் சீர் – திருமுறை6:21 4/3
இனம் பிடியாமையும் உண்டோ உண்டு எனில் அன்பு_உடையார் ஏசல் புகழ் பேசல் என இயம்புதல் என் உலகே – திருமுறை6:22 8/4
இருள்_உடையார் போல் இருக்கும் இயல்பு என்னை அவன்றன் இயல்பு அறிந்தும் விடுவேனோ இனி-தான் என் தோழீ – திருமுறை6:23 4/4
தேன் பாடல் அன்பு_உடையார் செய பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞான – திருமுறை6:24 20/1
ஆடிய கால்_மலர்களுக்கே அன்பு_உடையார் யாவர் இங்கே அவர்க்கே இன்பம் – திருமுறை6:24 34/1
உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார் உறு பசி உழந்து வெம் துயரால் – திருமுறை6:24 61/1
பொய்_உடையார் விழைகின்ற புணர்ச்சி விழைந்தேனோ பூண விழைந்தேனோ வான் காண விழைந்தேனோ – திருமுறை6:31 6/1
ஓர்ப்பு_உடையார் போற்ற மணி மன்றிடத்தே வெளியாய் ஓங்கிய பேர்_அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 42/4
வன்பு_உடையார் கொலை கண்டு புலை_உண்பார் சிறிதும் மரபினர் அன்று ஆதலினால் வகுத்த அவரளவில் – திருமுறை6:60 72/1
தயை_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் சார்ந்தவரே ஈங்கு அவர்கள்-தம்மோடும் கூடி – திருமுறை6:60 74/1
அருள்_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடி – திருமுறை6:60 75/1
அயல் அறியா அறிவு_உடையார் எல்லாரும் போற்ற ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 87/4
துன்பு உடைய உலகர் எலாம் சுகம்_உடையார் ஆக துன்மார்க்கம் தவிர்த்து அருளி சன்மார்க்கம் வழங்க – திருமுறை6:68 5/2
எண்_உடையார் எழுத்து_உடையார் எல்லாரும் போற்ற என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி வாம – திருமுறை6:79 7/2
எண்_உடையார் எழுத்து_உடையார் எல்லாரும் போற்ற என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி வாம – திருமுறை6:79 7/2
தினகரன் போல் சாகாத தேகம்_உடையவரே திரு_உடையார் என அறிந்தே சேர்ந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:97 8/3
வன்பு_உடையார் பெறற்கு அரிதாம் மணியே சிற்சபையின் மா மருந்தே என்று உரை-மின் தீமை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:98 5/4
ஓம் மய வான் வடிவு_உடையார் உள்ளகத்தே நிறைந்த ஒரு பொருளை பெரும் கருணை உடைய பெரும் பதியை – திருமுறை6:98 6/3
பதி_உடையார் கனக_சபாபதி எனும் பேர் உடையார் பணம் பரித்த வரையர் என்னை மணம் புரிந்த கணவர் – திருமுறை6:101 5/1
பதி_உடையார் கனக_சபாபதி எனும் பேர் உடையார் பணம் பரித்த வரையர் என்னை மணம் புரிந்த கணவர் – திருமுறை6:101 5/1
விதி_உடையார் ஏத்த நின்ற துதி_உடையார் ஞான விளக்கு அனைய மெய்_உடையார் வெய்ய வினை அறுத்த – திருமுறை6:101 5/2
விதி_உடையார் ஏத்த நின்ற துதி_உடையார் ஞான விளக்கு அனைய மெய்_உடையார் வெய்ய வினை அறுத்த – திருமுறை6:101 5/2
விதி_உடையார் ஏத்த நின்ற துதி_உடையார் ஞான விளக்கு அனைய மெய்_உடையார் வெய்ய வினை அறுத்த – திருமுறை6:101 5/2
மதி_உடையார் தமக்கு அருளும் வண்கை பெரிது உடையார் மங்கை சிவகாமவல்லி மணவாளர் முடி மேல் – திருமுறை6:101 5/3
மதி_உடையார் தமக்கு அருளும் வண்கை பெரிது உடையார் மங்கை சிவகாமவல்லி மணவாளர் முடி மேல் – திருமுறை6:101 5/3
நதி_உடையார் அவர் பெருமை மறைக்கும் எட்டாது என்றால் நான் உரைக்க மாட்டுவனோ நவிலாய் என் தோழி – திருமுறை6:101 5/4
நல்லாய் மீக்கோள்_உடையார் இந்திரர் மா முனிவர் நான்முகர் நாரணர் எல்லாம் வான்முகராய் நின்றே – திருமுறை6:106 3/2
ஆர்தரு பேர்_அன்பு ஒன்றே குறித்து அருளுகின்றார் ஆதலினால் அவரிடத்தே அன்பு_உடையார் எல்லாம் – திருமுறை6:106 42/3
பொடி ஏறு வடிவு_உடையார் என் கணவர் சபையின் பொன் படி கீழ் நிற்பது பெற்று அ பரிசு நினைந்தே – திருமுறை6:106 53/2
இமை அறியா விழி_உடையார் எல்லாரும் காண இளநகை மங்கள முகத்தே தளதள என்று ஒளிர – திருமுறை6:106 58/2
தே மாலை சத்திகளும் விழித்திருக்க எனக்கே திரு_மாலை அணிந்தார் சிற்சபை_உடையார் தோழி – திருமுறை6:106 61/4
மன்று_உடையார் என் கணவர் என் உயிர்_நாயகனார் வாய்_மலர்ந்த மணி வார்த்தை மலை இலக்காம் தோழி – திருமுறை6:106 68/1
அருள்_உடையார் எனை_உடையார் அம்பலத்தே நடிக்கும் அழகர் எலாம் வல்லவர் தாம் அணைந்து அருளும் காலம் – திருமுறை6:106 78/1
அருள்_உடையார் எனை_உடையார் அம்பலத்தே நடிக்கும் அழகர் எலாம் வல்லவர் தாம் அணைந்து அருளும் காலம் – திருமுறை6:106 78/1
பெருகிய பேர்_அருள்_உடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திரு_பேர் புகல் என்கின்றாய் – திருமுறை6:106 88/1
தாயினும் பேர்_அருள்_உடையார் என் உயிரில் கலந்த தனி தலைவர் நான் செய் பெரும் தவத்தாலே கிடைத்தார் – திருமுறை6:106 99/1
கண்_உடையார் என்பார் ஐயோ பாங்கிமாரே – கீர்த்தனை:2 8/2
தெருள்_உடையார் எலாம் செய்ய வல்லார் திரு – கீர்த்தனை:35 10/1
அருள்_உடையார் இதோ அம்பலத்து இருக்கின்றார் – கீர்த்தனை:35 10/2
இன்பு_உடையார் நம் இதயத்து அமர்ந்த பேர்_அன்பு_உடையார் – கீர்த்தனை:35 16/1
இன்பு_உடையார் நம் இதயத்து அமர்ந்த பேர்_அன்பு_உடையார் – கீர்த்தனை:35 16/1
அரசு_உடையார் இதோ அம்பலத்து இருக்கின்றார் – கீர்த்தனை:35 22/2
செறிவு_உடையார் உளத்தே நடம் செய்கின்ற – கீர்த்தனை:35 23/1
பெருகிய பேர்_அருள்_உடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திரு_பேர் புகல் என்கின்றாய் – கீர்த்தனை:41 34/1
பொன்_உடையார் வாயிலில் போய் வீணே காலம் போக்குகின்றேன் இ உலக புணர்ப்பை வேண்டி – தனிப்பாசுரம்:18 6/1
உன்பு_உடையார் கலி மகிமை கண்டாய் முக்கண்ணுடன் என் உளம் கொண்டோயே – தனிப்பாசுரம்:28 3/4
தட்டுறா ஞானம்_உடையார் நினது தொண்டர் யான்-தானும் அது சுட்ட உடையேன் – திருமுகம்:3 1/57

மேல்


உடையார்-தங்களை (1)

வாட்டமே உடையார்-தங்களை காணின் மனம் சிறிது இரக்கமுற்று அறியேன் – திருமுறை6:3 7/1

மேல்


உடையார்-தம்மை (1)

கூறாத புலை வாய்மை உடையார்-தம்மை கூடாத வண்ணம் அருள் குருவாய் வந்து – திருமுறை5:44 6/2

மேல்


உடையார்-தமக்கு (1)

நெஞ்சு_உடையார்-தமக்கு எல்லாம் தலைமைபூண்டு நிற்கின்றேன் கருணை முக நிமல கஞ்சம் – திருமுறை2:59 4/3

மேல்


உடையார்-தமக்கும் (1)

மருள்_உடையார்-தமக்கும் மருள் நீக்க மணி பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 75/4

மேல்


உடையார்-தமை (3)

பொன்_உடையார்-தமை போய் அடுப்பாய் என்ற புன்மையினோர்க்கு – திருமுறை1:6 19/1
வன்பு_உடையார்-தமை கூடி அவமே நச்சு மா மரம் போல் நிற்கின்றேன் வஞ்ச வாழ்க்கை – திருமுறை2:59 3/2
நீற்றில் இட்ட நிலையா புன்_நெறி_உடையார்-தமை கூடி – திருமுறை4:11 2/1

மேல்


உடையார்க்கு (2)

ஒற்றி நகரீர் மனவசி-தான் உடையார்க்கு அருள்வீர் நீர் என்றேன் – திருமுறை1:8 54/1
ஒற்றி நகரீர் மனவாசி உடையார்க்கு அருள்வீர் நீர் என்றேன் – தனிப்பாசுரம்:10 10/1

மேல்


உடையார்க்கோ (1)

உடையார்க்கோ என்னை_உடையாய் உதவுவதே – திருமுறை2:75 1/4

மேல்


உடையார்கள் (1)

மா காதல் உடையார்கள் வழுத்த மணி பொதுவில் மா நடம் செய் அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 56/4

மேல்


உடையார்களுக்கு (1)

அணவாத மனத்தவரை புற பணிக்கே விடுக அன்பு_உடையார்களுக்கு இடுக அக பணி செய்திடவே – திருமுறை6:106 19/4

மேல்


உடையாரிடை (1)

உடையாரிடை என் உளம் நொந்து வாடி – திருமுறை2:89 8/3

மேல்


உடையாருக்கு (1)

அளியார் ஒற்றி_உடையாருக்கு அன்னம் நிரம்ப விடும் என்றேன் – திருமுறை1:8 109/1

மேல்


உடையாள் (15)

விடம் கொண்ட கண்டத்து அருள்_குன்றமே இம வெற்பு_உடையாள் – திருமுறை1:6 41/3
தாயே மிகவும் தயவு_உடையாள் என சாற்றுவர் இ – திருமுறை1:7 79/1
தீங்கு_உடையார் தீ மனையில் செல்லாதே ஓங்கு_உடையாள் – திருமுறை2:30 13/2
சண்பை மறை_கொழுந்து மகிழ்தர அமுதம் கொடுத்தாள் தயவு_உடையாள் எனை_உடையாள் சர்வசத்தி_உடையாள் – திருமுறை4:4 2/1
சண்பை மறை_கொழுந்து மகிழ்தர அமுதம் கொடுத்தாள் தயவு_உடையாள் எனை_உடையாள் சர்வசத்தி_உடையாள் – திருமுறை4:4 2/1
சண்பை மறை_கொழுந்து மகிழ்தர அமுதம் கொடுத்தாள் தயவு_உடையாள் எனை_உடையாள் சர்வசத்தி_உடையாள் – திருமுறை4:4 2/1
அருள் உடைய நாயகி என் அம்மை அடியார் மேல் அன்பு_உடையாள் அமுது_அனையாள் அற்புத பெண் அரசி – திருமுறை4:4 3/1
தேசு_உடையாள் ஆனந்த தெள் அமுத வடிவாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 4/2
தெள் அமுத வடிவு_உடையாள் செல்வம் நல்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 7/2
தேர் அணியும் நெடு வீதி தில்லை நகர் உடையாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 9/2
சிவயோக சந்தி தரும் தேவி உலகு_உடையாள் சிவகாமவல்லியொடும் செம்பொன் மணி பொதுவில் – திருமுறை4:6 3/1
சித்தி எலாம் அளித்த சிவ_சத்தி எனை_உடையாள் சிவகாமவல்லியொடு சிவ ஞான பொதுவில் – திருமுறை4:6 4/1
ஏமமுறு கற்பு_உடையாள் இன்பினும் இன்பு எய்துவதே – திருமுறை4:12 6/4
மரு_உடையாள் சிவகாமவல்லி மணவாளா வந்து அருள்க அருள் சோதி தந்து அருள்க விரைந்தே – திருமுறை6:36 1/4
வாழ் வகை என் கணவர்-தமை புறத்து அணைந்தாள் ஒருத்தி மால் எனும் பேர் உடையாள் ஓர் வளை ஆழி படையாள் – திருமுறை6:106 52/2

மேல்


உடையாளரே (1)

அன்பு_உடையாளரே வாரீர் – கீர்த்தனை:17 2/3

மேல்


உடையாளே (2)

மங்கலநாண்_உடையாளே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 30/4
உலகம் புரக்கும் பெருமான்-தன் உளத்தும் புயத்தும் அமர்ந்து அருளி உவகை அளிக்கும் பேர்_இன்ப உருவே எல்லாம் உடையாளே
திலகம் செறி வாள் நுதல் கரும்பே தேனே கனிந்த செழும் கனியே தெவிட்டாது அன்பர் உளத்து உள்ளே தித்தித்து எழும் ஓர் தெள் அமுதே – தனிப்பாசுரம்:22 1/1,2

மேல்


உடையான் (45)

சம்பு வேதண்டன் பிறப்பு_இலான் முடிவு_இலான் தாணு முக்கண்கள்_உடையான் – திருமுறை1:1 2/45
அன்பு_உடையார் யாரினும் பேர்_அன்பு_உடையான் நம் பெருமான் – திருமுறை1:3 1/525
பித்தா எனினும் பிறப்பு அறுப்பான் நம்_உடையான் – திருமுறை1:3 1/533
ஓரா வெகுளி_உடையான் தவம் அடையான் – திருமுறை1:3 1/873
இன்பம்_அடையான் தன்பு_உடையான் என்று ஏழையேன் தலை மேல் – திருமுறை1:4 74/1
தரும் பேர் அருள் ஒற்றியூர்_உடையான் இடம் சார்ந்த பசும் – திருமுறை1:7 56/1
மலை கொள் வில்லினான் மால் விடை உடையான் மலர் அயன் தலை மன்னிய கரத்தான் – திருமுறை2:7 10/3
சங்கு_உடையான் தாமரையான் தாள் முடியும் காண்ப அரிதாம் – திருமுறை2:20 10/1
இனை_உடையான் என்று இங்கு எனை ஆள்வது உன் கடனே – திருமுறை2:20 31/3
நீர் ஆர் சடை மேல் பிறை ஒன்று உடையான் நிதி_கோன் தோழன் என நின்றான் – திருமுறை2:24 1/3
மின்னும் சூல_படையான் விடையான் வெள்ளிமலை ஒன்று அது உடையான்
பின்னும் சடையான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:24 4/3,4
மணி சேர் கண்டன் எண் தோள் உடையான் வட-பால் கனக_மலை வில்லான் – திருமுறை2:24 5/3
ஈதல் வல்லான் எல்லாம் உடையான் இமையோர் அயன் மாற்கு இறை ஆனான் – திருமுறை2:24 6/3
கற்றை சடையான் கண் மூன்று உடையான் கரியோன் அயனும் காணாதான் – திருமுறை2:24 7/3
பரமன் தனி மால் விடை ஒன்று உடையான் பணியே பணியா பரிவுற்றான் – திருமுறை2:24 8/3
ஒன்று என்று நின்ற உயர்வு_உடையான் நன்று என்ற – திருமுறை2:30 11/2
ஆசும் படி இல் அகங்காரமும் உடையான் என்று எண்ணி – திருமுறை2:69 9/1
துன் உடைய வியாக்கிரம தோல்_உடையான் தான் இருக்க – திருமுறை2:74 4/1
உள்ளம் அறிந்து உதவுவன் நம்_உடையான் எல்லாம் உடையான் மற்று ஒரு குறை இங்கு உண்டோ என்ன – திருமுறை2:85 6/1
உள்ளம் அறிந்து உதவுவன் நம்_உடையான் எல்லாம் உடையான் மற்று ஒரு குறை இங்கு உண்டோ என்ன – திருமுறை2:85 6/1
ஓணம்_உடையான் தொழுது ஏத்தும் ஒற்றி நகர் வாழ் உத்தமர்-பால் – திருமுறை3:18 1/1
ஊழை அகற்றும் பெரும் கருணை உடையான் என்பார் உனை ஐயோ – திருமுறை6:7 3/2
தாயில் பெரிதும் தயவு_உடையான் குற்றம் புரிந்தோன்-தன்னையும் ஓர் – திருமுறை6:17 5/3
மருள்_உடையான்_அல்லன் ஒரு வஞ்சகனும்_அல்லன் மனம் இரக்கம் மிக உடையான் வல்_வினையேன் அளவில் – திருமுறை6:23 4/3
மருள்_உடையான்_அல்லன் ஒரு வஞ்சகனும்_அல்லன் மனம் இரக்கம் மிக உடையான் வல்_வினையேன் அளவில் – திருமுறை6:23 4/3
பொய்யாத புகழ்_உடையான் பொதுவில் நடம் புரிவான் புண்ணியர்-பால் நண்ணிய நல் புனித நடராஜன் – திருமுறை6:23 7/1
சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான் செல்வ மெய் பிள்ளை என்று ஒரு பேர் – திருமுறை6:77 10/3
ஒளி விளங்க பெற்றேன் உடையான் எனை தான் – திருமுறை6:81 9/3
திரு வளர் பேர்_அருள்_உடையான் சிற்சபையான் எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்தன் எல்லாம் உடையான் – திருமுறை6:86 1/1
திரு வளர் பேர்_அருள்_உடையான் சிற்சபையான் எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்தன் எல்லாம் உடையான்
உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி ஒருவன் உண்டே அவன்-தான் – திருமுறை6:86 1/1,2
இரணமுற உனை முழுதும் மடித்திடுவேன் இது-தான் என்_உடையான் அருள் ஆணை என் குரு மேல் ஆணை – திருமுறை6:86 20/3
உடையான் உளத்தே உவந்து – திருமுறை6:93 6/4
பொன்_உடையான் அயன் முதலாம் புங்கவரை வியவேன் என்றன்னுடைய – திருமுறை6:108 11/3
மைந்தன் என்று எனை ஆண்டவன் எல்லாம்_வல்ல நாயகன் நல்ல சீர்_உடையான் – திருமுறை6:108 41/3
எல்லாம் உடையான் என்று ஊதூது சங்கே எல்லாமும் ஆனான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 170/2
அன்பு_உடையான் அம்பலத்தான் அருள் சோதி எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – கீர்த்தனை:28 5/2
ஒரு நாளில் ஒரு மகன் ஓர் பதினாறு ஆண்டு அகவை நலம்_உடையான் ஒற்றி – தனிப்பாசுரம்:2 30/1
உற்று அடியேன் இருக்கும் ஊர் சூத்திரர்-தம் குலத்து ஆசை உடையான் என்னை – தனிப்பாசுரம்:2 34/2
ஒன்றிய வெண்_நீறு அணிந்து தூல எழுத்து ஐந்து உணர்த்தி உடையான் கோயில் – தனிப்பாசுரம்:2 53/2
கரு அலகிட்டு அருள்புரியும் கண்_உடையான் விமானத்தின் கனக சூழல் – தனிப்பாசுரம்:3 32/1
கரு முடிக்கும் களம்_உடையான் கண்_உடையான் எம்முடைய கருத்தன் செய்ய – தனிப்பாசுரம்:3 34/1
கரு முடிக்கும் களம்_உடையான் கண்_உடையான் எம்முடைய கருத்தன் செய்ய – தனிப்பாசுரம்:3 34/1
என் மாலை அகற்று_உடையான் திரு_முடிக்கு சாத்து திரு இண்டை மாலை – தனிப்பாசுரம்:3 36/2
கைத்தலை மேலிட்டு அலை இல் கண்_உடையான் கால்_மலர்க்கு – தனிப்பாசுரம்:14 4/1
கண் மூன்று_உடையான் எவன் அவனே கடவுள் அவன்றன் கருணை ஒன்றே கருணை அதனை கருதுகின்ற கருத்தே கருத்தாம் அ கருத்தை – தனிப்பாசுரம்:25 4/1

மேல்


உடையான்-தன் (1)

இ வழியில் செல்லாதே என்_உடையான்-தன் அடி சேர் – திருமுறை2:89 12/1

மேல்


உடையான்-தனையே (1)

என்_உடையான்-தனையே அடுப்பேன் இதற்கு எள்ளளவும் – திருமுறை1:6 19/2

மேல்


உடையானிடம் (2)

கேட்டாலும் என்னை உடையானிடம் சென்று கேட்பன் என்றே – திருமுறை1:6 31/3
சீர் கொண்ட ஒற்றி பதி_உடையானிடம் சேர்ந்த மணி – திருமுறை1:7 0/1

மேல்


உடையானும் (2)

பொன் உலாவிய பூ_உடையானும் புகழ் உலாவிய பூ_உடையானும் – திருமுறை2:2 3/3
பொன் உலாவிய பூ_உடையானும் புகழ் உலாவிய பூ_உடையானும் – திருமுறை2:2 3/3

மேல்


உடையானே (14)

ஊன் ஏறும் உயிர்க்குள் நிறை ஒளியே எல்லாம் உடையானே நின் அடி சீர் உன்னி அன்பர் – திருமுறை1:5 70/3
ஒத்து ஏறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள் உடையானே இது தகுமோ உணர்கிலேனே – திருமுறை1:5 74/4
ஒரு கணத்தும் உனை நினைந்தது உண்டோ என்னை உடையானே எவ்வகை நான் உய்யும் ஆறே – திருமுறை1:5 91/4
உரிய பெரு மா தவர் பழிச்சல் உண்மை எனில் என் உடையானே
கரிய பெரு மால் உடையற்கும் அருளல் உன்றன் கடன் அன்றே – திருமுறை2:84 8/3,4
உன்னை அலாது ஒருவர்-தம்பால் செல்லேன் என்னை_உடையானே என் உள்ளத்துள்ளே நின்று – திருமுறை2:85 4/3
உன்னி உவந்து உணர்ந்து உருகி பாடுகின்றேன் எங்கள் உடையானே நின் அருளின் அடையாளம் இதுவே – திருமுறை4:4 10/4
ஒல்லும் வகை அறிவித்தாய் உள்ளே நின்று என் உடையானே நின் அருளும் உதவுகின்றாய் – திருமுறை5:44 4/2
உன்னும் கொடியர்-தமக்கும் அருள் உதவும் கருணை உடையானே
மன்னும் பதமே துணை என்று மதித்து வருந்தும் சிறியேனுக்கு – திருமுறை6:7 5/2,3
உரை சேர் மறையின் முடி விளங்கும் ஒளி மா மணியே உடையானே
அரைசே அப்பா இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 2/3,4
ஒப்பா சிறியேன் புன் மொழி பாட்டு எல்லாம் உவந்த உடையானே
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 7/3,4
ஒப்பார் உயர்ந்தார் இல்லாத ஒருவா எல்லாம் உடையானே
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 8/3,4
ஒப்பால் உரைத்தது அன்று உண்மை உரைத்தேன் கருணை உடையானே
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 10/3,4
உழுது களைத்த மாடு_அனையேன் துணை வேறு அறியேன் உடையானே – திருமுறை6:17 1/4
உடையானே எவ்வுயிர்க்கும் ஒரு முதலே இளம்பிறை கொண்டு ஓங்கும் கங்கை – தனிப்பாசுரம்:3 16/1

மேல்


உடையானை (11)

சகம் இலையே என்று உடையானை எண்ணலர்-தங்கள் நெஞ்சம் – திருமுறை1:6 144/1
வெள் விடை மேல் வரும் வீறு_உடையானை வேத முடிவினில் வீற்றிருந்தானை – திருமுறை2:33 7/1
உள் வினை நீக்கி என் உள் அமர்ந்தானை உலகு_உடையானை என் உற்ற_துணையை – திருமுறை2:33 7/3
எண் அமராத எழில்_உடையானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 8/4
வளம் கொளும் தில்லை பொன் மன்று_உடையானை வானவர் சென்னியின் மாணிக்கம்-தன்னை – திருமுறை2:33 9/1
களங்கம்_இலாத கருத்து_உடையானை கற்பனை முற்றும் கடந்துநின்றானை – திருமுறை2:33 9/2
குற்றம் எல்லாம் குணமாக கொள்வானை கூத்து_உடையானை பெண் கூறு_உடையானை – திருமுறை2:33 10/1
குற்றம் எல்லாம் குணமாக கொள்வானை கூத்து_உடையானை பெண் கூறு_உடையானை – திருமுறை2:33 10/1
உடையானை அருள் சோதி உருவினானை ஓவானை மூவானை உலவா இன்ப – திருமுறை6:48 10/1
இத்தனை என்றிட முடியா சத்தி எலாம் உடையானை எல்லாம்_வல்ல – திருமுறை6:71 6/1
வானே நிறைந்த பெரும் கருணை வாழ்வை மணி மன்று_உடையானை – திருமுறை6:92 7/3

மேல்


உடையினர் (1)

துன்னல் உடையினர் அம்பலத்தே நின்ற தூய திரு_நடராயரடி – கீர்த்தனை:7 5/2

மேல்


உடையீர் (88)

கந்தை_உடையீர் என் என்றேன் கழியா உன்றன் மொழியாலே – திருமுறை1:8 16/2
ஓடு ஆர் கரத்தீர் எண் தோள்கள்_உடையீர் என் என்று உரைத்தேன் நீ – திருமுறை1:8 26/2
பலம் சேர் ஒற்றி பதி_உடையீர் பதி வேறு உண்டோ நுமக்கு என்றேன் – திருமுறை1:8 31/1
வரும் சீர்_உடையீர் மணி வார்த்தை வகுக்க என்றேன் மார்பிடை காழ் – திருமுறை1:8 34/3
உயிருள் உறைவீர் திருவொற்றி_உடையீர் நீர் என் மேல் பிடித்த – திருமுறை1:8 49/1
ஒண் கை மழுவோடு அனல்_உடையீர் ஒற்றி நகர் வாழ் உத்தமர் நீர் – திருமுறை1:8 57/1
உகம் சேர் ஒற்றியூர்_உடையீர் ஒரு மா தவரோ நீர் என்றேன் – திருமுறை1:8 67/1
ஒன்றும் பெரும் சீர் ஒற்றி நகர்_உடையீர் யார்க்கும் உணர்வு அரியீர் – திருமுறை1:8 76/1
ஒன்னார் புரம் மூன்று எரிசெய்தீர் ஒற்றி_உடையீர் உம்முடைய – திருமுறை1:8 88/1
என்னே அடிகள் பலி ஏற்றல் ஏழ்மை_உடையீர் போலும் என்றேன் – திருமுறை1:8 95/2
கூம்பா ஒற்றியூர்_உடையீர் கொடும் பாம்பு அணிந்தீர் என் என்றேன் – திருமுறை1:8 112/1
புயல் சூழ் ஒற்றி_உடையீர் என் புடை என் குறித்தோ போந்தது என்றேன் – திருமுறை1:8 113/1
நட வாழ்வு ஒற்றி_உடையீர் நீர் நாகம் அணிந்தது அழகு என்றேன் – திருமுறை1:8 114/1
கோடா ஒற்றி_உடையீர் நும் குலம்-தான் யாதோ கூறும் என்றேன் – திருமுறை1:8 115/1
நலமாம் ஒற்றி_உடையீர் நீர் நல்ல அழகர் ஆனாலும் – திருமுறை1:8 116/1
அனம் சூழ் ஒற்றி பதி_உடையீர் அகிலம் அறிய மன்றகத்தே – திருமுறை1:8 119/1
நல்லார் ஒற்றி_உடையீர் யான் நடக்கோ வெறும் பூ_அணை அணைய – திருமுறை1:8 122/1
இடம் சேர் ஒற்றி_உடையீர் நீர் என்ன சாதியினர் என்றேன் – திருமுறை1:8 125/1
உடையார் என்பார் உமை ஒற்றி_உடையீர் பணம்-தான் உடையீரோ – திருமுறை1:8 126/1
கற்றை சடையீர் திருவொற்றி காவல்_உடையீர் ஈங்கு அடைந்தீர் – திருமுறை1:8 130/1
கா வாய் ஒற்றி பதி_உடையீர் கல்_ஆனைக்கு கரும்பு அன்று – திருமுறை1:8 133/1
கந்த வனம் சூழ் ஒற்றி_உளீர் கண் மூன்று_உடையீர் வியப்பு என்றேன் – திருமுறை1:8 135/1
கண்ணும் மனமும் களிக்கும் எழில் கண் மூன்று_உடையீர் கலை_உடையீர் – திருமுறை1:8 141/1
கண்ணும் மனமும் களிக்கும் எழில் கண் மூன்று_உடையீர் கலை_உடையீர் – திருமுறை1:8 141/1
கண்கள்_உடையீர் என் காதல் கண்டும் இரங்கீர் என் என்றேன் – திருமுறை1:8 144/2
உதய சுடரே_அனையீர் நல் ஒற்றி_உடையீர் என்னுடைய – திருமுறை1:8 148/1
நீரை விழுங்கும் சடை_உடையீர் உளது நுமக்கு நீர் ஊரும் – திருமுறை1:8 156/1
பொன் நேர் மணி மன்று உடையீர் நீர் புரிந்தது எது எம் புடை என்றேன் – திருமுறை1:8 157/1
உரியும் புலித்தோல்_உடையீர் போல் உறுதற்கு இயலுமோ என்றேன் – திருமுறை1:8 161/2
வெள்ளி மா மலை வீடு என உடையீர் விளங்கும் பொன்_மலை வில் என கொண்டீர் – திருமுறை2:15 2/1
புழைக்கை மா உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 1/4
என்னை நான் பழித்திடுகின்றதல்லால் இகழ்கிலேன் உமை எழில் ஒற்றி உடையீர்
புன்னை அம் சடையீர் எனை_உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 3/3,4
புன்னை அம் சடையீர் எனை_உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 3/4
பொன்மை அம் சடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 4/4
புறம் கொள் காட்டகத்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம் வழி எதுவோ – திருமுறை2:46 5/4
பொரும்பின் கட்டு உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 6/4
பொருப்பு வில்_உடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 7/4
பொருப்பு வில்_உடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 7/4
பொடிய நீறு அணிவீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 8/4
புனையினால் அமர்ந்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 9/4
புழை புரிந்த கை உலவு ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 10/4
சோலை ஒன்று சீர் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 1/4
சூத ஒண் பொழில் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 2/4
துப்பு இடா எனக்கு அருள் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 3/4
சூலி ஓர் புடை மகிழ் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 4/4
சோர்ந்திடார் புகழ் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 5/4
துதி-அது ஓங்கிய ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 6/4
தொழுக்கன் என்னை ஆள்வீர் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 7/4
துச்சை நீக்கினோர்க்கு அருள் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 8/4
துத்தி ஆர் பணியீர் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 10/4
துன்னு மா தவர் புகழ் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 11/4
நடுக்கு_இலார் தொழும் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 1/4
நல் தவத்தர் வாழ் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 3/4
நள்ளல்_உற்றவர் வாழ் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 4/4
நரந்தம் ஆர் பொழில் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 5/4
நையல் அற்றிட அருள் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 8/4
நந்த ஒண் பணை ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 9/4
நல்_விதத்தினர் புகழ் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 10/4
நண்ணி மாதவன் தொழும் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 11/4
மாதர் செய் பொழில் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1/4
மனக்கு நல்லவர் வாழ் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 2/4
மஞ்சு அளாவிய பொழில் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 3/4
வன்பு_இறந்தவர் புகழ் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 4/4
வாம மாதராள் மருவு ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 5/4
வன்பர் நாடுறா ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 6/4
வாழ்வினை தரும் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 7/4
வறிப்பு இலா வயல் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 8/4
மஞ்சின் நீள் பொழில் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 9/4
மல்லல் ஓங்கிய ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி அனையீரே – திருமுறை2:57 10/4
எல்லாம் உடையீர் மால் விடையீர் என்னே இரங்கி அருளீரே – திருமுறை2:94 21/4
என்னை_உடையீர் வெள் விடையீர் என்னே இரங்கி அருளீரே – திருமுறை2:94 22/4
ஒன்று உடையீர் என்றேன் செங்காடு ஒன்று உடையேன் என்றாரே – திருமுறை3:5 9/4
ஊர் என்று உடையீர் ஒற்றி-தனை உலகம்_உடையீர் என்னை அணைவீர் – திருமுறை3:18 4/1
ஊர் என்று உடையீர் ஒற்றி-தனை உலகம்_உடையீர் என்னை அணைவீர் – திருமுறை3:18 4/1
பாகை பொருவும் மொழி_உடையீர் என்று மடவார் பழிச்சாமல் – திருமுறை5:21 10/1
இரண்டேகாற்கு ஐமுகம் கொண்டீர் என்னை_உடையீர் அம்பலத்தீர் – திருமுறை6:24 8/1
உரைக்கு அணவாத உயர்வு_உடையீர் என் உரைக்கு அணவி பல உதவி செய்கின்றீர் – திருமுறை6:34 8/2
கண்_உடையீர் பெரும் கருணை_கடல்_உடையீர் எனது கணக்கு அறிந்தீர் வழக்கு அறிந்தீர் களித்து வந்து அன்று உரைத்தீர் – திருமுறை6:79 7/1
கண்_உடையீர் பெரும் கருணை_கடல்_உடையீர் எனது கணக்கு அறிந்தீர் வழக்கு அறிந்தீர் களித்து வந்து அன்று உரைத்தீர் – திருமுறை6:79 7/1
அன்பு_உடையீர் வம்-மின் இங்கே சமரச சன்மார்க்கம் அடைந்திடு-மின் அக வடிவு இங்கு அனக வடிவு ஆகி – திருமுறை6:98 5/2
வீறு_உடையீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 55/2
நீறு_உடையீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 55/3
எண் தகு பொன்_சபை_உடையீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 8/4
ஒண் கை மழுவோடு அனல்_உடையீர் ஒற்றி நகர் வாழ் உத்தமர் நீர் – தனிப்பாசுரம்:10 13/1
உகம் சேர் ஒற்றியூர்_உடையீர் ஒரு மா தவரோ நீர் என்றேன் – தனிப்பாசுரம்:10 23/1
உண்மை_உடையீர் என்றேன் நாம் உடைப்பேம் வணங்கினோர்க்கு என்றார் – தனிப்பாசுரம்:11 9/2
கண்மை_உடையீர் என்றேன் நான் களம் மை_உடையேம் யாம் என்றார் – தனிப்பாசுரம்:11 9/3
ஒன்னார் புரம் மூன்று எரிசெய்தீர் ஒற்றி_உடையீர் உவப்புடனே – தனிப்பாசுரம்:11 10/1

மேல்


உடையீராம் (1)

மேவ குகுகுகுகுகு அணி வேணி_உடையீராம் என்றேன் – திருமுறை1:8 159/2

மேல்


உடையீரே (12)

உரப்படும் தவத்தோர் துதித்து ஓங்க ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 1/4
ஒள்ளியீர் உமை அன்றி ஒன்று அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 2/4
உள்ளம் இங்கு அறிவீர் எனை ஆள்வீர் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 3/4
உண்மையான் உமை அன்றி மற்று அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 4/4
உந்தி_வந்தவனோடு அரி ஏத்த ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 5/4
ஒல்லை இங்கு எனது உளம் கொண்டது அறிவீர் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 6/4
ஒளிக்கும் தன்மை-தான் உமக்கும் உண்டேயோ ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 7/4
உற்ற நல் துணை உமை அன்றி அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 8/4
உய்யும் வண்ணம் எவ்வண்ணம் என் செய்கேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 9/4
ஓய் இலாது நல் தொண்டருக்கு அருள்வான் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 10/4
அளித்திடு சிற்றம்பலத்து என் அப்பன் அருள் பெறவே ஆசை உண்டேல் வம்-மின் இங்கே நேசம்_உடையீரே – திருமுறை6:98 9/4
ஈதல் உடையீரே வாரீர் – கீர்த்தனை:17 75/3

மேல்


உடையீரேல் (1)

ஓங்கும் சடையீர் நெல்வாயில் உடையேம் என்றீர் உடையீரேல்
தாங்கும் புகழ் நும்மிடை சிறுமை சார்ந்தது எவன் நீர் சாற்றும் என்றேன் – திருமுறை1:8 165/1,2

மேல்


உடையீரோ (1)

உடையார் என்பார் உமை ஒற்றி_உடையீர் பணம்-தான் உடையீரோ
நடையாய் ஏற்கின்றீர் என்றேன் நங்காய் நின் போல் ஒரு பணத்தை – திருமுறை1:8 126/1,2

மேல்


உடையும் (4)

துடி கொண்ட கையும் பொடி கொண்ட மேனியும் தோல் உடையும்
பிடி கொண்ட பாகமும் பேர்_அருள் நோக்கமும் பெய் கழலும் – திருமுறை1:6 83/2,3
உண்ணாத ஊணும் உடுக்கா உடையும் உணர்ச்சி சற்றும் – திருமுறை1:6 109/3
ஊர் தருவார் நல்ல ஊண் தருவார் உடையும் தருவார் – திருமுறை1:6 126/1
ஊருவில் கட்டி உடனே உடையும்
அது குறித்து ஐய நீ அஞ்சலை அஞ்சலை – திருமுகம்:5 10/3,4

மேல்


உடையே (3)

ஊணே உடையே என்று உள் கருதி வெட்கம்_இலேன் – திருமுறை1:4 93/1
ஊணே உடையே பொருளே என்று உருகி மனது தடுமாறி – திருமுறை5:7 1/1
ஓடினேன் பெரும் பேர்_ஆசையால் உலகில் ஊர்-தொறும் உண்டியே உடையே
தேடினேன் காம சேற்றிலே விழுந்து தியங்கினேன் மயங்கினேன் திகைத்து – திருமுறை6:15 15/1,2

மேல்


உடையேம் (10)

கண்மை_இலரோ நீர் என்றேன் களம் மை உடையேம் கண் மை உறல் – திருமுறை1:8 86/3
பாடு ஆர் குலம் ஓர் சக்கரத்தான் பள்ளி குலம் எல்லாம் உடையேம்
ஏடு ஆர் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 115/3,4
இடையாது உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 126/4
இம்மை உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 129/4
நன்று அப்படியேல் கோளிலியாம் நகரும் உடையேம் நங்காய் நீ – திருமுறை1:8 160/3
இணங்க உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 163/4
ஓங்கும் சடையீர் நெல்வாயில் உடையேம் என்றீர் உடையீரேல் – திருமுறை1:8 165/1
கனம்_உடையேம் கட்டு_உடையேம் என்று நினைத்து இங்கே களித்து இறுமாந்து இருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர் – திருமுறை6:97 8/1
கனம்_உடையேம் கட்டு_உடையேம் என்று நினைத்து இங்கே களித்து இறுமாந்து இருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர் – திருமுறை6:97 8/1
கண்மை_உடையீர் என்றேன் நான் களம் மை_உடையேம் யாம் என்றார் – தனிப்பாசுரம்:11 9/3

மேல்


உடையேற்கு (1)

பொய் தட்டு இகல் உடையேற்கு உன் கருணை புரிந்திலையேல் – திருமுறை2:69 10/2

மேல்


உடையேன் (77)

மந்திரத்தை உச்சரியா வாய்_உடையேன் என் போல – திருமுறை1:2 1/725
ஒப்பாரியேனும் உடையேன் காண் தப்பு ஆய்ந்த – திருமுறை1:2 1/826
இன்பு_உடையாய் என் பொய்யும் ஏற்கும்-கொல் துன்பு_உடையேன் – திருமுறை1:4 65/2
பொய்_உடையேன் ஆயினும் நின் பொன் அருளை வேண்டும் ஒரு – திருமுறை1:4 65/3
மெய்_உடையேன் என்கோ விரைந்து – திருமுறை1:4 65/4
ஊராம் ஒற்றியீர் ஆசை உடையேன் என்றேன் எமக்கு அலது – திருமுறை1:8 68/1
கரப்பவர்க்கு எல்லாம் முற்படும் கொடிய கடையனேன் விடையமே உடையேன்
இரப்பவர்க்கு அணுவும் ஈந்திலேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 3/1,2
ஏதமே உடையேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 10/2
சிந்தை நொந்துநொந்து அயர்கின்றேன் சிவனே செய்வது ஓர்ந்திலேன் தீ_குணம்_உடையேன் – திருமுறை2:25 1/1
இல் வைப்பு_உடையேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 1/4
மலமே உடையேன் ஆதலினால் மாதர் எனும் பேய் வாக்கும் உவர் – திருமுறை2:43 5/2
இன்னல் கொடுத்த பவம்_உடையேன் எற்றுக்கு இவண் நிற்கின்றேனே – திருமுறை2:43 9/4
கனிய அ கொடியார்க்கு ஏவல்செய்து உழன்றேன் கடையனேன் விடய வாழ்வு உடையேன்
துனிய இ உடல்-கண் உயிர் பிரிந்திடுங்கால் துணை நினை அன்றி ஒன்று அறியேன் – திருமுறை2:44 8/2,3
கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன் கோடிகோடியாம் குண பழுது_உடையேன் – திருமுறை2:51 2/1
வெண்மை நெஞ்சினேன் மெய் என்பது அறியேன் விமல நும்மிடை வேட்கையும் உடையேன்
உண்மை ஓதினேன் வஞ்சக வாழ்க்கை உவரி வீழ்வனேல் உறுதி மற்று அறியேன் – திருமுறை2:55 2/1,2
ஐய நும் அடிக்கு ஆட்செயல் உடையேன் ஆண்ட நீர் எனை அகற்றுதல் அழகோ – திருமுறை2:55 8/3
மருள்_உடையேன் நான் ஒருவன் பாவி வஞ்ச மனத்தாலே இளைத்திளைத்து மயங்குகின்றேன் – திருமுறை2:59 6/2
இருள்_உடையேன் ஏர்பூட்டும் பகடு போல் இங்கு இல் உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம்_வல்ல – திருமுறை2:59 6/3
இம்பர் வினை உடையேன் நான் ஒருவன் பாவி எள்துணையும் நினைந்து அறியேன் என்றும் எங்கும் – திருமுறை2:59 9/2
வம்பு அவிழ் பூம் குழல் மடவார் மையல் ஒன்றே மனம் உடையேன் உழைத்து இளைத்த மாடு போல்வேன் – திருமுறை2:59 9/3
இருள் ஆர் மனத்தேன் இழுக்கு உடையேன் எளியேன் நின்னை ஏத்தாத – திருமுறை2:60 1/1
எண்மை உடையேன் நினைக்கின்றேன் என்னே உன்னை ஏத்தாத – திருமுறை2:60 2/2
இன்னே எளியேன் பொய்_உடையேன் எனினும் அடியன் அலவோ நான் – திருமுறை2:60 9/1
இருள் பவம் உடையேன் என் செய்கேன் நின் தாள் இணை துணை என நினைந்து உற்றேன் – திருமுறை2:68 10/3
குன்றின் ஒன்றிய இடர் மிக உடையேன் குற்றம் நீக்கும் நல் குணம்_இலேன் எனினும் – திருமுறை2:70 1/2
பொய் வகை உடையேன் எங்ஙனம் புகுகேன் புலையனேன் புகல் அறியேனே – திருமுறை2:94 7/4
கலை பயின்று நெறி ஒழுகும் கருத்து உடையேன்_அலன் நின்னை கனவிலேனும் – திருமுறை2:94 16/1
வீறு அணிந்து என்றும் ஒரு தன்மை பெறு சிவஞான வித்தகர் பதம் பரவும் ஓர் மெய் செல்வ வாழ்க்கையில் விருப்பம் உடையேன் இது விரைந்து அருள வேண்டும் அமுதே – திருமுறை2:100 10/2
ஒன்று உடையீர் என்றேன் செங்காடு ஒன்று உடையேன் என்றாரே – திருமுறை3:5 9/4
சிந்திப்பு உடையேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 4/4
சோகம் உடையேன் சிறிதேனும் துயிலோ அணையா குயில் ஒழியா – திருமுறை3:10 26/3
பிறிவு_உடையேன் இருக்கும் இடம் தேடி நடந்து அடைந்து பெரும் கதவம் திறப்பித்து பேயன் எனை அழைத்து – திருமுறை4:2 53/2
மாசு_உடையேன் பிழை அனைத்தும் பொறுத்து வரம் அளித்தாள் மங்கையர்கள் நாயகி நான்மறை அணிந்த பதத்தாள் – திருமுறை4:4 4/1
ஆசு_உடையேன் பாடுகின்றேன் துயரம் எலாம் தவிர்ந்தேன் அன்பர் பெறும் இன்ப நிலை அனுபவிக்கின்றேனே – திருமுறை4:4 4/4
வேண்டி எனை அருகு அழைத்து திரும்பவும் என் கரத்தே மிக அளித்த அருள் வண்ணம் வினை_உடையேன் மனமும் – திருமுறை4:5 6/2
விரும்பு மணி பொதுவினிலே விளங்கிய நின் வடிவை வினை_உடையேன் நினைக்கின்ற வேளையில் என் புகல்வேன் – திருமுறை4:6 11/2
இ தோடம் மிக உடையேன் கடை நாய்க்கும் கடையேன் எனை கருதி யான் இருக்கும் இடம் தேடி நடந்து – திருமுறை4:7 3/3
செய்யாத சிறு தொழிலே செய்து உழலும் கடையேன் செருக்கு_உடையேன் எனை தனது திருவுளத்தில் அடைத்தே – திருமுறை4:7 9/3
தீங்கு ஆய செயல் அனைத்தும் உடையேன் என்ன செய்வேன் சொல்லரசே என் செய்குவேனே – திருமுறை4:10 6/4
புலை உருவா வஞ்சக நெஞ்சு உடையேன் என்றன் புன்மை-தனை எவர்க்கு எடுத்து புகலுவேனே – திருமுறை5:27 8/4
அகம் ஆர் உடையேன் பதி யாது என்றேன் அலைவாய் என்றார் அஃது என்னே – திருமுறை5:39 1/4
குற்றமே உடையேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 2/4
நெடுமை ஆண்_பனை போல் நின்ற வெற்று உடம்பேன் நீசனேன் பாசமே உடையேன்
நடுமை ஒன்று அறியேன் கெடுமையில் கிளைத்த நச்சு மா மரம் என கிளைத்தேன் – திருமுறை6:3 3/2,3
கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் கூற்றினும் கொடியனேன் மாயை – திருமுறை6:3 7/2
விலை தொழில் உடையேன் மெய் எலாம் வாயாய் விளம்புறும் வீணனேன் அசுத்த – திருமுறை6:3 8/2
செறியாத மன கடையேன் தீமை எலாம் உடையேன் சினத்தாலும் மதத்தாலும் செறிந்த புதல் அனையேன் – திருமுறை6:4 3/3
மாறுகின்ற குண பேதை மதி-அதனால் இழிந்தேன் வஞ்சம் எலாம் குடிகொண்ட வாழ்க்கை மிக உடையேன்
வீறுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது மெய் கருத்தை அறிந்திலேன் விளங்கு நடத்து அரசே – திருமுறை6:4 5/3,4
மோகமே உடையேன் என்னினும் எந்தாய் முனிந்திடேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 1/4
இழுத்து அலை எருதேன் உழத்தலே உடையேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 3/4
எழுதலாம்படித்து அன்று என மிக உடையேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 8/4
பித்தியல் உடையேன் எனினும் நின்றனக்கே பிள்ளை நான் வாடுதல் அழகோ – திருமுறை6:13 84/4
நனி தவறு_உடையேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 17/4
தண்மையே அறியேன் வெம்மையே உடையேன் சாத்திரம் புகன்று வாய் தடித்தேன் – திருமுறை6:15 19/3
துளி அவர்க்கு உதவேன் விருப்பு_இலான் போல சுவை பெற சுவைத்த நாக்கு உடையேன்
நளிர் என சுழன்றேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 24/3,4
பொய்_அறிவு_உடையேன் செய்த புன்மைகள் பொறுத்து ஆட்கொண்டாய் – திருமுறை6:21 4/2
வல்_வினை உடையேன் என்று உளம் பதைப்பாள் வருந்துவாள் நான் பெற்ற மகளே – திருமுறை6:24 40/4
உயல் அறியேன் எனினும் அது கண்டு கொளும் ஆசை ஒரு கடலோ எழு கடலோ உரைக்கவொணாது உடையேன்
மயல் அறியா மனத்து அமர்ந்த மா மணியே மருந்தே மதி முடி எம் பெருமான் நின் வாழ்த்து அன்றி மற்று ஓர் – திருமுறை6:24 52/2,3
பொய் வகை உடையேன் எங்ஙனம் புகுவேன் புலையனேன் புகல் அறியேனே – திருமுறை6:30 1/4
அறிவு_இலேன் அறிந்தார்க்கு அடி பணி புரியேன் அச்சமும் அவலமும்_உடையேன் – திருமுறை6:30 2/1
நானே அழியா வாழ்வு உடையேன் நானே நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 8/3
அன்று உடையேன் இன்று விடேன் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை ஐயா – திருமுறை6:64 37/4
தாய் பந்த உணர்வு_உடையேன் யானோ சிற்சபையில் தனி முதல்வர் திரு_வண்ணம் சாற்ற வல்லேன் தோழி – திருமுறை6:101 10/4
ஒன்று_உடையேன் நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 68/4
நின்னுடைய பெரும் கருணை நிதி உடையேன் ஆதலினால் – திருமுறை6:108 11/2
நாடி நினையா நவை_உடையேன் புன் சொல் எலாம் – கீர்த்தனை:4 19/1
மருள்_உடையேன் வஞ்ச மன தீமை எல்லாம் – கீர்த்தனை:4 32/1
துன்பு_உடையேன் புன் மொழிகள் தூற்றியதை எவ்வுயிர்க்கும் – கீர்த்தனை:4 35/1
சுற்றம் மிக உடையேன் சஞ்சலன் எனும் பேர் என் பெயரா சொல்வராலோ – தனிப்பாசுரம்:2 34/4
ஊராம் ஒற்றியீர் ஆசை உடையேன் என்றேன் எமக்கு அலது – தனிப்பாசுரம்:10 24/1
பசி-அது உடையேன் என்றேன் உள் பணி அல்குலும் அப்படி என்றார் – தனிப்பாசுரம்:11 5/3
புண் ஆளாநின்ற மனம்_உடையேன் செய்த பொய் அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றி – தனிப்பாசுரம்:18 3/3
பின்_உடையேன் பிழை_உடையேன் அல்லால் உன்றன் பேர்_அருளும் உடையேனோ பிறந்தேன் வாளா – தனிப்பாசுரம்:18 6/3
பின்_உடையேன் பிழை_உடையேன் அல்லால் உன்றன் பேர்_அருளும் உடையேனோ பிறந்தேன் வாளா – தனிப்பாசுரம்:18 6/3
தங்கும் மொழி முதலை உடையேன் முதல் கயலில் தயங்கும் ஒரு நாமம் உடையேன் – திருமுகம்:3 1/52
தங்கும் மொழி முதலை உடையேன் முதல் கயலில் தயங்கும் ஒரு நாமம் உடையேன்
தகும் முறை கடை மூன்றினும் சுவசியுற்றிலேன் சதுர்_இலேன் பஞ்சம் நயவேன் – திருமுகம்:3 1/52,53
தட்டுறா ஞானம்_உடையார் நினது தொண்டர் யான்-தானும் அது சுட்ட உடையேன்
சாந்த நெஞ்சு_உடையர் நினது அன்பர் யான் மணம் வீசு சாந்த நெஞ்சு-அதுவும் உடையேன் – திருமுகம்:3 1/57,58
சாந்த நெஞ்சு_உடையர் நினது அன்பர் யான் மணம் வீசு சாந்த நெஞ்சு-அதுவும் உடையேன்
சகச நியமம் பெறுவர் நின் அடியர் அடிமையும் சகச நியமம் பெற்றுளேன் – திருமுகம்:3 1/58,59

மேல்


உடையேன்-தனக்கு (1)

மடமே உடையேன்-தனக்கு அருள் நீ வழங்கல் அழகோ ஆநந்த – திருமுறை2:84 2/2

மேல்


உடையேன்-தனை (3)

மருள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை4:5 1/2
வன்பு_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை4:5 2/2
வாள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை4:5 3/2

மேல்


உடையேன்_அலன் (1)

கலை பயின்று நெறி ஒழுகும் கருத்து உடையேன்_அலன் நின்னை கனவிலேனும் – திருமுறை2:94 16/1

மேல்


உடையேனுக்கு (2)

அல்_கோட்டை நெஞ்சு உடையேனுக்கு இரங்கிலை அன்று உலவா – திருமுறை1:6 38/3
நாயும் செயாத நடை_உடையேனுக்கு நாணமும் உள் – திருமுறை1:6 47/1

மேல்


உடையேனை (1)

வாங்காது தூங்கியதோர் வழக்கம் உடையேனை வலிந்து அடிமைகொண்டு அருளி மறப்பு ஒழித்து எந்நாளும் – திருமுறை6:80 10/3

மேல்


உடையேனோ (1)

பின்_உடையேன் பிழை_உடையேன் அல்லால் உன்றன் பேர்_அருளும் உடையேனோ பிறந்தேன் வாளா – தனிப்பாசுரம்:18 6/3

மேல்


உடையோய் (9)

ஓதும் அவளிவள் நல்லூர்_உடையோய் கோது அகன்ற – திருமுறை1:2 1/330
பூவனூர் மேவும் புகழ்_உடையோய் பூ_உலகாம் – திருமுறை1:2 1/334
பொறுத்தாள் அ தாயில் பொறுப்பு_உடையோய் நீ-தான் – திருமுறை1:4 67/3
தெருள் நிறைந்த இன்ப நிலை வளர்க்கின்ற கண்_உடையோய் சிதையா ஞான – திருமுறை1:5 0/2
நடமே உடையோய் நினை அன்றி வேற்று தெய்வம் நயவேற்கு – திருமுறை2:84 2/3
பை உடை பாம்பு_அனையரொடும் ஆடுகின்றோய் எனது பண்பு அறிந்தே நண்பு வைத்த பண்பு_உடையோய் இன்னே – திருமுறை6:31 6/3
தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியம் சத்தியம் நின் தாள் இணைகள் அறிக இது தயவு_உடையோய் எவர்க்கும் – திருமுறை6:35 1/3
என் இயலே யான் அறியேன் இ உலகின் இயல் ஓர் எள்ளளவும் தான் அறியேன் எல்லாமும் உடையோய்
நின் இயலை அறிவேனோ அறிந்தவனே போல நிகழ்த்துகின்றேன் பிள்ளை என நிலை பெயர் பெற்றிருந்தேன் – திருமுறை6:91 10/1,2
நெடும் பொற்பு_உடையோய் நீயும் எம் போல் – திருமுகம்:1 1/67

மேல்


உடையோர் (21)

அன்பு அள்ளி ஓங்கும் அறிவு_உடையோர் வாழ்த்தும் செம்பொன்பள்ளி – திருமுறை1:2 1/213
எள் ஆற்றின் மேவாத ஏற்பு_உடையோர் சூழ்ந்து இறைஞ்சும் – திருமுறை1:2 1/233
படிக்குள் நோவாத பண்பு_உடையோர் வாழ்த்தும் – திருமுறை1:2 1/345
மாசு ஊர் அகற்றும் மதி_உடையோர் சூழ்ந்த திருப்பாசூரில் – திருமுறை1:2 1/503
காணில் உலகில் கருத்து_உடையோர் கொள்ளுகின்ற – திருமுறை1:2 1/701
மண் சுமந்தான் என்று உரைக்கும் வாய்மை-தனை பண்பு_உடையோர் – திருமுறை1:3 1/498
மெய்-தான்_உடையோர் விரும்புகின்ற நின் அருள் என் – திருமுறை1:4 58/1
காமம் படர் நெஞ்சு_உடையோர் கனவினும் காணப்படா – திருமுறை1:7 9/1
உற்ற இடத்தில் உதவ நமக்கு உடையோர் வைத்த வைப்பு-அதனை – திருமுறை2:1 11/1
ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே ஒற்றியூர் மேவும் என் உறவே – திருமுறை2:11 7/4
உய்திறம் உடையோர் பரவும் நல் ஒற்றியூர்-அகத்து அமர்ந்து அருள் ஒன்றே – திருமுறை2:11 8/4
வேண்டாமை வேண்டுவது மேவா தவம்_உடையோர் – திருமுறை2:30 17/1
எண்ணும் சுகாதீத இன்பமே அன்பு_உடையோர் – திருமுறை2:61 6/2
ஆரா_அமுதாய் அன்பு_உடையோர் அகத்துள் இனிக்கும் அற்புதனார் – திருமுறை3:13 4/1
யோகாந்த மிசை இருப்பது ஒன்று கலாந்தத்தே உவந்து இருப்பது ஒன்று என மெய்யுணர்வு_உடையோர் உணர்வால் – திருமுறை4:2 75/1
பண்ணவனே நின் பத_மலர் ஏத்தும் பயன்_உடையோர் – திருமுறை5:5 28/1
கற்று அறிந்த மெய் உணர்ச்சி_உடையோர் உள்ள கமலத்தே ஓங்கு பெரும் கடவுளே நின் – திருமுறை5:44 7/1
பெற்ற தாய் நேயர் உறவினர் துணைவர் பெருகிய பழக்கம் மிக்கு உடையோர்
மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து மறைந்திட்ட-தோறும் அ பிரிவை – திருமுறை6:13 16/2,3
ஆயிரமாயிரம் கோடி நா_உடையோர் எனினும் அணுத்துணையும் புகல் அரிதேல் அந்தோ இ சிறியேன் – திருமுறை6:79 5/2
திருத்தம்_உடையோர் கருணையால் இந்த உலகில் தியங்குவீர் அழியா சுகம் சேர் உலகமாம் பரம பதம்-அதனை அடையும் நெறி சேர வாருங்கள் என்றால் – தனிப்பாசுரம்:15 7/1
எம்-பால் அன்பும் எமது அருள்_உடையோர் – திருமுகம்:1 1/35

மேல்


உடையோர்-தம் (1)

தன்னை பொருவும் சிவயோகம் தன்னை உடையோர்-தம் பயனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 4/4

மேல்


உடையோர்-தம்முடைய (1)

மாசு பறிக்கும் மதி_உடையோர்-தம்முடைய – திருமுறை1:3 1/215

மேல்


உடையோர்-பால் (1)

துன்பின் உடையோர்-பால் அணுகி சோர்ந்தேன் இனி ஓர் துணை காணேன் – திருமுறை5:28 3/2

மேல்


உடையோர்க்கு (1)

தெருள் உடையோர்க்கு வாய்த்த சிவானந்த தேனே போற்றி – திருமுறை5:50 11/1

மேல்


உடையோர்கள் (1)

நாடும் வகை உடையோர்கள் நன்கு மதித்திடவே நல் அறிவு சிறிது அளித்து புல்_அறிவு போக்கி – திருமுறை4:1 14/2

மேல்


உடையோன் (2)

சஞ்சிதம் அறுக்கும் சண்முகன் உடையோன் தந்தையே ஒற்றி எம் தேவே – திருமுறை2:17 6/4
மழை பொறுக்கும் வடிவு_உடையோன் புகழ் – திருமுறை2:76 10/3

மேல்


உடையோனும் (1)

பொன் ஆர் புயத்தனும் பூ_உடையோனும் புகழ் மணியே – திருமுறை5:5 29/1

மேல்


உடையோனே (12)

உற்று நோக்கினால் உருகுது என் உள்ளம் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 1/4
ஒடிய மும்மலம் ஒருங்கு_அறுத்தவர் சேர் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 2/4
ஊமன் ஆகுவதன்றி என் செய்வேன் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 3/4
உள் நிரம்ப நின்று ஆட்டுகின்றனை நீ ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 4/4
உருட்சி ஆழி ஒத்து உழல்வது மெய் காண் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 5/4
ஓது செய்வது ஒன்று என் உயிர்_துணையே ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 6/4
உந்த மட்டினால் தருதியோ உரையாய் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 7/4
ஊனம் நீக்கி நல் அருள்தரும் பொருளே ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 8/4
ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 9/4
ஓகை நாட்டிய யோகியர் பரவும் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 10/4
உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே ஒளியே வெளியே உலகம் எலாம் உடையோனே வானவனே – திருமுறை5:52 1/4
உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே ஒளியே வெளியே உலகம் எலாம் உடையோனே வானவனே – தனிப்பாசுரம்:9 1/4

மேல்


உடையோனை (1)

தோலையிட்டு ஆடும் தொழில்_உடையோனை துணிந்து முன்_நாள் – திருமுறை1:7 13/3

மேல்


உண் (13)

உண் பழனத்து என்றன் உயிர்க்குயிரே பண்பு அகன்ற – திருமுறை1:2 1/102
ஒள்_இழையார்-தம் உரு ஓர் உண் கரும்பு என்றாய் சிறிது – திருமுறை1:3 1/715
கோ வதைத்து உண் செயல் அன்றோ வாகோர்-தம் – திருமுறை1:4 32/2
பட்டு உண் மருங்குல் பாவாய் நீ பரித்தது அன்றே பார் என்றே – திருமுறை1:8 45/3
உண் கள் மகிழ்வால் அளி மிழற்றும் ஒற்றி நகரீர் ஒரு மூன்று – திருமுறை1:8 144/1
பிச்சை உண்டு எனி பிச்சரில் சீறும் பேயர் உண்_மனை நாய் என உழைத்தேன் – திருமுறை2:27 1/3
உண் அப்பா என்று உரைத்த ஒற்றி அப்பா வந்து அருள – திருமுறை2:56 1/3
குருகு உண் கரத்தாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 20/4
சேல் உண் விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 11/4
கன்று உண் கரத்தாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 5/4
மின் உண் மருங்குல் பேதையர்-தம் வெளிற்று மயக்குள் மேவாமே – திருமுறை5:21 3/1
உண் கலந்த ஆனந்த பெரும் போகம் அப்போது உற்றது என எனை விழுங்க கற்றது காண் தோழி – திருமுறை6:106 8/4
பட்டு உண் மருங்கே நீ குழந்தை பருவம்-அதனின் முடித்தது என்றார் – தனிப்பாசுரம்:10 3/3

மேல்


உண்_மனை (1)

பிச்சை உண்டு எனி பிச்சரில் சீறும் பேயர் உண்_மனை நாய் என உழைத்தேன் – திருமுறை2:27 1/3

மேல்


உண்க (3)

சைவ நீறு இடும் தலைவரை கண்காள் சார்ந்து நின்று நீர் தனி விருந்து உண்க
செய்பவன் செயலும் அவை உடனே செய்விப்பானுமாய் தில்லை அம்பலத்துள் – திருமுறை2:7 3/2,3
தெருள் கொள் நீறு இடும் செல்வர் கூழ் இடினும் சேர்ந்து வாழ்த்தி அ திரு அமுது உண்க
இருள் செய் துன்பம் நீத்து என்னுடை நாவே இன்ப நல் அமுது இனிது இருந்து அருந்தி – திருமுறை2:7 6/2,3
ஓல வெவ் விடம் வரில் அதை நீயே உண்க என்றாலும் நும் உரைப்படி உண்கேன் – திருமுறை2:54 9/2

மேல்


உண்கண் (1)

சேல் ஏறு உண்கண் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 2/4

மேல்


உண்கின்றது (1)

இன் சுவை கனி போல் உண்கின்றது அழகோ இவைக்கு எலாம் நான் இலக்கு அலவே – திருமுறை6:13 74/4

மேல்


உண்கின்றாய் (1)

உண்டனவே உண்கின்றாய் ஓர்ந்தனவே ஓர்கின்றாய் – திருமுறை1:3 1/1093

மேல்


உண்கின்றேன் (7)

ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்காது என்றும் – திருமுறை6:10 4/3
நின் சுவை உணவு என்று உண்கின்றேன் இன்னும் நீ தருவித்திடில் அது நின்றன் – திருமுறை6:12 9/2
திளைத்திடும்-தோறும் வெறுப்பொடும் உண்டேன் இன்றுமே வெறுப்பில் உண்கின்றேன்
தளைத்திடும் உடை ஊன் உடம்பு ஒருசிறிதும் தடித்திட நினைத்திலேன் இன்றும் – திருமுறை6:12 12/2,3
சாதி இந்த மதம் எனும் வாய் சழக்கை எலாம் தவிர்த்த சத்தியனே உண்கின்றேன் சத்திய தெள் அமுதே – திருமுறை6:68 3/4
ஓர்ந்தேன் அருள் அமுதம் உண்கின்றேன் சார்ந்தேன் சிற்றம்பலத்தில் – திருமுறை6:74 7/2
உண்டேன் அமுதம் உண்கின்றேன் உண்பேன் துன்பை ஒழித்தேனே – திருமுறை6:92 4/4
அச்சம் எலாம் தீர்ந்தேன் அருள் அமுதம் உண்கின்றேன்
நிச்சலும் பேர்_ஆனந்த நித்திரை செய்கின்றேனே – திருமுறை6:108 46/3,4

மேல்


உண்குவை (1)

நஞ்சம் ஆயினும் உண்குவை நீ-தான் நானும் அங்கு அதை நயப்பது நன்றோ – திருமுறை2:37 4/2

மேல்


உண்கேன் (1)

ஓல வெவ் விடம் வரில் அதை நீயே உண்க என்றாலும் நும் உரைப்படி உண்கேன்
சாலம் செய்வது தகை அன்று தரும தனி பொன்_குன்று_அனீர் சராசரம் நடத்தும் – திருமுறை2:54 9/2,3

மேல்


உண்ட (62)

கள் உண்ட பித்தனை போல் கற்றது உண்டு நள் உலகில் – திருமுறை1:2 1/644
பாறு உண்ட காட்டில் பலர் வெந்திட கண்டும் – திருமுறை1:3 1/1007
சுவர் உண்ட மண் போலும் சோறு உண்டேன் மண்ணில் – திருமுறை1:4 19/3
மணக்கும் மலர் தேன் உண்ட வண்டே போல வளர் பரமானந்தம் உண்டு மகிழ்ந்தோர் எல்லாம் – திருமுறை1:5 65/1
முன் நஞ்சம் உண்ட மிடற்று அரசே நின் முழு கருணை – திருமுறை1:6 45/1
அல் உண்ட கண்டத்து அரசே நின் சீர்த்தி அமுதம் உண்டோர் – திருமுறை1:6 114/1
கொல் உண்ட தேவர்-தம் கோள் உண்ட சீர் எனும் கூழ் உண்பரோ – திருமுறை1:6 114/2
கொல் உண்ட தேவர்-தம் கோள் உண்ட சீர் எனும் கூழ் உண்பரோ – திருமுறை1:6 114/2
சொல் உண்ட வாயினர் புல் உண்பரோ இன் சுவை கண்டு எனும் – திருமுறை1:6 114/3
மணி கொண்ட கண்டனை வாழ்த்தார்-தம் வாய் தெரு மண் உண்ட வாய் – திருமுறை1:6 143/1
பிணி கொண்ட வாய் விட பிச்சு உண்ட வாய் வரும் பேச்சு அற்ற வாய் – திருமுறை1:6 143/2
குணி கொண்ட உப்பிலி கூழ் உண்ட வாய் என கூறுபவே – திருமுறை1:6 143/4
மட்டு உண்ட கொன்றை சடை அரசே அன்று வந்தி இட்ட – திருமுறை1:6 159/1
பிட்டு உண்ட பிச்சை பெருந்தகையே கொடும் பெண் மயலால் – திருமுறை1:6 159/2
சூடுண்ட பூஞைக்கு சோறு உண்ட வாய் பின் துடிப்பது அன்றி – திருமுறை1:6 186/1
தேர் ஓங்கு காழி-கண் மெய்ஞ்ஞான பால் உண்ட செம்மணியை – திருமுறை1:6 191/1
வேலை கொண்ட விடம் உண்ட கண்டனே – திருமுறை2:14 3/1
முன் அமுதா உண்ட களம் முன்னிமுன்னி வாடுகின்றேன் – திருமுறை2:16 1/3
கார் மதிக்கும் நஞ்சம் உண்ட கண்ட நினைந்து உள்குகின்றேன் – திருமுறை2:16 7/3
படர் கொளும் வானோர் அமுது உண நஞ்சை பரிந்து உண்ட கருணை அம்பரமே – திருமுறை2:18 4/3
வேர்த்து நிற்கின்றேன் கண்டிலை-கொல்லோ விடம் உண்ட கண்டன் நீ அன்றோ – திருமுறை2:18 6/2
இங்கு ஒளிக்கா நஞ்சம் உண்ட என் அருமை அப்பா நீ – திருமுறை2:20 28/3
ஒல்லையே நஞ்சு அனைத்தும் உண்ட தயாநிதி நீ – திருமுறை2:20 30/1
அல் ஆலம் உண்ட மிடற்று ஆர்_அமுதை அற்புதத்தை – திருமுறை2:30 5/1
ஆற்றாத நஞ்சம் உண்ட ஆண்தகையை கூற்று ஆவி – திருமுறை2:30 19/2
நீல் விடம் உண்ட மிடற்றாய் வயித்தியநாத நின்-பால் – திருமுறை2:31 15/3
கள் உண்ட நாய் போல் கடும் காம வெள்ளம் உண்டு – திருமுறை2:45 22/1
உள் உண்ட தெள் அமுதே ஒற்றி அப்பா உன்றனை நான் – திருமுறை2:45 22/3
ஆலம் உண்ட நின் தன்மை மாறுவதேல் அகில கோடியும் அழிந்திடும் அன்றே – திருமுறை2:48 1/3
காட்டுகின்ற வான் கடலிடை எழுந்த காளம் உண்ட அ கருணையை உலகில் – திருமுறை2:48 7/2
உண்ட நஞ்சு இன்னும் கண்டம் விட்டு அகலாது உறைந்தது நாள்-தொறும் அடியேன் – திருமுறை2:50 4/1
ஆலம் உண்ட நீர் இன்னும் அ வானோர்க்கு அமுது வேண்டி மால் அ கடல் கடைய – திருமுறை2:54 9/1
நாவலனே தில்லை நாயகனே கடல் நஞ்சை உண்ட
மா_வலனே முக்கண் வானவனே ஒற்றி மன்னவனே – திருமுறை2:58 4/3,4
வெய்து அட்டி உண்ட விரதா நின் நோன்பு விருத்தம் என்றே – திருமுறை2:69 10/3
கொள் உண்ட வஞ்சர்-தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டு மேல் – திருமுறை5:5 8/1
கள் உண்ட நாய்க்கு உன் கருணை உண்டோ நல் கடல் அமுத – திருமுறை5:5 8/3
தெள் உண்ட தேவர் புகழ் தணிகாசல சிற்பரனே – திருமுறை5:5 8/4
வெம் கயம் உண்ட விளவு ஆயினேன் விறல் வேலினை ஓர் – திருமுறை5:5 16/2
பூ உண்ட வெள் விடை ஏறிய புனிதன் தரு மகனார் – திருமுறை5:43 1/1
கரையில் வீண்கதை எலாம் உதிர் கருங்காக்கை போல் கதறுவார் கள் உண்ட தீக்கந்தம் நாறிட ஊத்தை காதம் நாறிட உறு கடும் பொய் இரு காதம் நாற – திருமுறை5:55 10/1
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 28/4
களிப்புறு சுகமாம் உணவினை கண்ட காலத்தும் உண்ட காலத்தும் – திருமுறை6:13 29/1
களி உணும் மனையில் சர்க்கரை கலந்து காய்ச்சு பால் கேட்டு உண்ட கடையேன் – திருமுறை6:15 24/2
கவை எலாம் தவிர்ந்த வெறுமரம்_அனையேன் கள்ளனேன் கள் உண்ட கடியேன் – திருமுறை6:15 28/1
பஞ்சு உண்ட சிற்றடி பாவை_பங்கா நம் பராபரனே – திருமுறை6:24 37/2
மஞ்சு உண்ட செம் சடை மன்னா பொன்_அம்பலவா வலவா – திருமுறை6:24 37/3
பிஞ்சு உண்ட வாய்க்கு பழம் அளித்து ஆண்ட பெரியவனே – திருமுறை6:24 37/4
உரை விசுவம் உண்ட வெளி உபசாந்த வெளி மேலை உறு மவுன வெளி வெளியின் மேல் ஓங்கும் மா மவுன வெளி ஆதி உறும் அனுபவம் ஒருங்க நிறை உண்மை வெளியே – திருமுறை6:25 21/1
கனித்த தீம் கனியின் இரதமும் கலந்து கருத்து எலாம் களித்திட உண்ட
மனித்தரும் அமுத உணவுகொண்டு அருந்தும் வான_நாட்டவர்களும் வியக்க – திருமுறை6:29 10/2,3
கள் எலாம் உண்ட வண்டு என இன்பம் காணலாம் களிக்கலாம் இனியே – திருமுறை6:64 35/4
இரவும்_பகலும் தூங்கிய என் தூக்கம் அனைத்தும் இயல் யோகத்து இசைந்த பலனாய் விளைந்தது நான் இரண்டு பொழுதும் உண்ட எலாம் – திருமுறை6:66 8/1
உள் உண்ட உண்மை எலாம் நான் அறிவேன் என்னை உடைய பெருந்தகை அறிவார் உலகிடத்தே மாயை – திருமுறை6:105 4/1
கள் உண்ட சிற்றினத்தார் யாது அறிவார் எனது கணவர் திரு_வரவு இந்த காலையிலாம் கண்டாய் – திருமுறை6:105 4/2
உள் உண்ட போது மயக்குற்றிடும் கள் அலவே உள்ள மயக்கு அனைத்தினையும் ஒழித்திடும் கள் மடவாய் – திருமுறை6:106 12/3
அள்ளுண்ட பிறரும் எனை அடுத்தடுத்து கண்டால் அறிவு தரும் அவர்க்கும் இங்கே யான் உண்ட கள்ளே – திருமுறை6:106 12/4
முன் வடிவம் கரைந்து இனிய சர்க்கரையும் தேனும் முக்கனியும் கூட்டி உண்ட பக்கமும் சாலாதே – திருமுறை6:106 32/4
கடம் பெறு கள் உண்ட என மயங்குகின்றவாறு கண்டிலை நீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ – திருமுறை6:106 55/4
வஞ்ச நஞ்சம் உண்ட கண்ட மன்றுள் நின்ற அழகனே – கீர்த்தனை:1 56/2
தொண்டர் கண்டுகண்டு மொண்டுகொண்டு உள் உண்ட இன்பனே – கீர்த்தனை:1 57/1
அண்டர் அண்டம் உண்ட விண்டு தொண்டு மண்டும் அன்பனே – கீர்த்தனை:1 57/2
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – கீர்த்தனை:41 7/4
திகழ் பரமன் நடவும் விடை மனை இனமும் அவன் முனோர் செறி கமரின் அமுது உண்ட நாள் – திருமுகம்:3 1/41

மேல்


உண்ட-தோறு (1)

உண்ட-தோறு எல்லாம் அமுது என இனிக்கும் ஒருவனே சிற்சபை உடையாய் – திருமுறை6:13 13/1

மேல்


உண்டடி (1)

கள் உண்டாள் என புகன்றார் கனகசபை நடுவே கண்டது உண்டு சிற்சபையில் உண்டதும் உண்டடி நான் – திருமுறை6:106 12/1

மேல்


உண்டது (4)

மாடு ஒன்று உடையார் உணவு இன்றி மண் உண்டது காண் மலரோன்-தன் – திருமுறை3:7 1/1
கள்_உண்டாள் என புகன்றீர் கனகசபை நடுவே கண்டது அலால் உண்டது இலை என்ற அதனாலோ – திருமுறை6:63 13/1
உண்டது எலாம் மலமே உட்கொண்டது எலாம் குறையே உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே – திருமுறை6:98 4/2
இன்று ஆர உண்டது என இனித்தினித்து பொங்கி எழுந்து எனையும் விழுங்குகின்றது என்றால் என் தோழி – திருமுறை6:106 22/3

மேல்


உண்டதும் (2)

உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி உணர்ந்ததும் உலகியல் உணர்வால் – திருமுறை6:58 4/1
கள் உண்டாள் என புகன்றார் கனகசபை நடுவே கண்டது உண்டு சிற்சபையில் உண்டதும் உண்டடி நான் – திருமுறை6:106 12/1

மேல்


உண்டதே (1)

உண்டதே உணவு தான் கண்டதே காட்சி இதை உற்று அறிய மாட்டார்களாய் உயிர் உண்டு பாவ புண்ணியம் உண்டு வினைகள் உண்டு உறு பிறவி உண்டு துன்ப – தனிப்பாசுரம்:15 2/1

மேல்


உண்டதொர் (1)

பா உண்டதொர் அமுது அன்னவர் பசு மா மயில் மேல் வந்து – திருமுறை5:43 1/2

மேல்


உண்டதொரு (1)

ஏடு அவிழ் பூம் குழலாய் நான் உண்டதொரு தருணம் என்னை அறிந்திலன் உலகம்-தன்னையும் நான் அறியேன் – திருமுறை6:106 9/2

மேல்


உண்டபடி (1)

பாலோடு பழம் பிழிந்து தேன் கலந்து பாகும் பசு நெய்யும் கூட்டி உண்டபடி இருப்பது என்றால் – திருமுறை4:6 1/3

மேல்


உண்டபேர் (1)

கல் உண்டபேர் கருங்கல் உண்பரோ இ கடலிடத்தே – திருமுறை1:6 114/4

மேல்


உண்டவர் (2)

ஆலம் உண்டவர்_அல்லிர்-கொல் ஐயரே – திருமுறை2:19 3/4
தேன் முகந்து உண்டவர் எனவே விளையாடாநின்ற சிறுபிள்ளை கூட்டம் என அருள்_பெரும்_சோதியினால் – திருமுறை6:60 89/3

மேல்


உண்டவர்_அல்லிர்-கொல் (1)

ஆலம் உண்டவர்_அல்லிர்-கொல் ஐயரே – திருமுறை2:19 3/4

மேல்


உண்டவர்கள் (1)

உண்டவர்கள் உணும்-தோறும் உவட்டாத அமுதே உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 52/4

மேல்


உண்டவனே (3)

வேட்டு வெண் தலை தார் புனைந்தவனே வேடன் எச்சிலை விரும்பி உண்டவனே
கோட்டு மேருவை கோட்டிய புயனே குற்றமும் குணமா குறிப்பவனே – திருமுறை2:22 9/2,3
உண்டவனே மற்றும் ஒப்பு ஒன்று இலாத உயர்வு-தனை – திருமுறை2:58 10/3
உண்ணாது உண்டவனே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 9/4

மேல்


உண்டவாம் (1)

புண் பல் நேர்ந்த போது உண்டவாம் கண்டு நின் புல்லி நின்னுடன் இங்கே – திருமுகம்:5 8/3

மேல்


உண்டனர் (2)

ஆ உண்டனர் எனது இன் நலம் அறியார் என இருந்தால் – திருமுறை5:43 1/3
சித்தர்கள் ஆனந்த தெள் அமுது உண்டனர்
சுத்த அருள்_பெரும்_சோதியார் தோன்றவே – திருமுறை6:94 8/3,4

மேல்


உண்டனவே (1)

உண்டனவே உண்கின்றாய் ஓர்ந்தனவே ஓர்கின்றாய் – திருமுறை1:3 1/1093

மேல்


உண்டனன் (9)

இருளுறும் மனத்தேன் மலத்தினும் இழிந்த இயல்புற உண்டனன் அதனால் – திருமுறை2:47 7/2
உறியிலே தயிரை திருடி உண்டனன் என்று ஒருவனை உரைப்பது ஓர் வியப்போ – திருமுறை6:9 4/1
குறியிலே அமைத்த உணவு எலாம் திருடி கொண்டுபோய் உண்டனன் பருப்பு – திருமுறை6:9 4/2
வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு வீங்கிட உண்டனன் எந்தாய் – திருமுறை6:9 4/4
உடம்பு ஒரு வயிறாய் சருக்கரை கலந்த உண்டியே உண்டனன் பல கால் – திருமுறை6:9 7/1
பெற்ற தாய் வாட்டம் பார்ப்பதற்கு அஞ்சி பேர்_உணவு உண்டனன் சில நாள் – திருமுறை6:13 31/2
தண் இயல் ஆர்_அமுது உண்டனன் கண்டனன் சாமியை நான் – திருமுறை6:64 34/3
தனி பழம் எனக்கே தந்தை தான் தந்தான் தமியனேன் உண்டனன் அதன்றன் – திருமுறை6:108 17/2
நித்திய ஞான நிறை அமுது உண்டனன்
நிந்தை உலகியல் சந்தையை விண்டனன் – கீர்த்தனை:25 5/3,4

மேல்


உண்டனை (2)

கேள் அனம்-தான் ஒரு போது உண்டனை மன கேதம் அற – திருமுறை2:69 1/1
அருள் ஒளி அடைந்தனை அருள் அமுது உண்டனை
அருள் மதி வாழ்க என்று அருளிய சிவமே – திருமுறை6:65 1/1015,1016

மேல்


உண்டனையே (1)

உண்ணா கொடு விடமும் உண்டனையே எண்ணாமல் – திருமுறை1:2 1/744

மேல்


உண்டாக்கி (1)

இச்சை ஒன்றும் இல்லாதே இருந்த எனக்கு இங்கே இயலுறு சன்மார்க்க நிலைக்கு இச்சையை உண்டாக்கி
தச்சுறவே பிற முயற்சி செயும்-தோறும் அவற்றை தடை ஆக்கி உலகு அறிய தடை தீர்த்த குருவே – திருமுறை6:60 53/1,2

மேல்


உண்டாக்கும் (1)

சாற்ற அரிய வடிவு வண்ணம் சுவை பயன் உண்டாக்கும் சாமி திரு_அடி பெருமை சாற்றுவது ஆர் தோழி – திருமுறை6:101 29/4

மேல்


உண்டாகவே (1)

யோக மாந்தர்க்கு காலம் உண்டாகவே உரைத்தேன் – திருமுறை6:95 6/4

மேல்


உண்டாச்சுதடி (2)

வீதி உண்டாச்சுதடி அம்மா – கீர்த்தனை:26 2/2
வீதி உண்டாச்சுதடி – கீர்த்தனை:26 2/3

மேல்


உண்டாம் (1)

போக்கும் தொழில் என்-பால் உண்டாம் இதற்கு என் புரிவேன் புண்ணியனே – திருமுறை5:45 4/4

மேல்


உண்டாம்-கொலோ (1)

சுணங்கு_அனேன்-தனக்கு உன் திரு_அருள் கிடைக்கும் சுகமும் உண்டாம்-கொலோ அறியேன் – திருமுறை2:41 1/2

மேல்


உண்டாமோ (1)

தரு பொதுவில் இருவர்க்கும் சந்ததி உண்டாமோ தடைபடுமோ திருவுளம்-தான் சற்றும் அறிந்திலனே – திருமுறை6:11 6/4

மேல்


உண்டாய (1)

உண்டாய உலகு உயிர்கள் தம்மை காக்க ஒளித்திருந்து அ உயிர் வினைகள் ஒருங்கே நாளும் – திருமுறை5:8 4/1

மேல்


உண்டாயிடை (1)

நிந்தியா நெறியதோர் நிலை உண்டாயிடை – தனிப்பாசுரம்:2 15/4

மேல்


உண்டாயில் (2)

தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – திருமுறை5:55 28/3
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – கீர்த்தனை:41 7/3

மேல்


உண்டார் (2)

உண்டார் படுத்தார் உறங்கினார் பேர்_உறக்கம் – திருமுறை1:3 1/953
உண்டார் ஒற்றியூர் அமர்ந்தார் உடையார் என்-பால் உற்றிலரே – திருமுறை3:10 21/2

மேல்


உண்டால் (8)

மாதவிடாய் உண்டால் மதித்திலையே மாதர் அவர்-தம் – திருமுறை1:3 1/690
உண்டால் மகிழ்வாய் நீ ஒண் சிறுவர்-தம் சிறுநீர் – திருமுறை1:3 1/741
உண்டால் குறையும் என பசிக்கும் உலுத்தர் அசுத்த முகத்தை எதிர்கண்டால் – திருமுறை5:7 7/1
கொழும் தேனும் செழும் பாகும் குலவு பசும்பாலும் கூட்டி உண்டால் போல் இனிக்கும் குணம் கொள் சடை கனியே – திருமுறை6:24 51/1
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:101 6/2
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பர அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:106 39/2
சேதப்படாத மருந்து உண்டால்
தேன் போல் இனிக்கும் தெவிட்டா மருந்து – கீர்த்தனை:20 11/1,2
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – கீர்த்தனை:41 32/2

மேல்


உண்டாலும் (6)

உள் தூவும் தன்னை மறந்து உண்டாலும் மற்று அதற்கு – திருமுறை1:3 1/393
உண்டாலும் அங்கு ஓர் உரன் உண்டே கண்டாக – திருமுறை1:3 1/742
உண்டாலும் அங்கு ஓர் உறவு உண்டே மிண்டு ஆகும் – திருமுறை1:3 1/756
தேனிலே பாலிலே சர்க்கரையிலே கனி திரளிலே தித்திக்கும் ஓர் தித்திப்பு எலாம் கூட்டி உண்டாலும் ஒப்பு என செப்பிடா தெள் அமுதமே – திருமுறை6:25 10/3
அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையாது அருள் வெளியில் ஒளி வடிவாய் ஆனந்த மயமாய் – திருமுறை6:60 81/3
கணம் கழுகு உண்டாலும் ஒரு பயன் உண்டே என்ன பயன் கண்டீர் சுட்டே – திருமுறை6:99 6/3

மேல்


உண்டாள் (3)

தரும் களி உண்டாள் போல்கின்றாள் நாணும் தவிர்க்கின்றாள் என் அரும் தவளே – திருமுறை2:102 6/4
கள்_உண்டாள் என புகன்றீர் கனகசபை நடுவே கண்டது அலால் உண்டது இலை என்ற அதனாலோ – திருமுறை6:63 13/1
கள் உண்டாள் என புகன்றார் கனகசபை நடுவே கண்டது உண்டு சிற்சபையில் உண்டதும் உண்டடி நான் – திருமுறை6:106 12/1

மேல்


உண்டாற்போலும் (1)

புத்தி எலாம் ஒன்றாகி புத்தமுதம் உண்டாற்போலும் இருப்பது அதற்கு மேலும் இருப்பதுவேல் – திருமுறை4:6 4/3

மேல்


உண்டி (6)

நெய் விட்டிடா உண்டி போல் இன்பு_இலான் மெய் நெறி அறியான் – திருமுறை1:6 130/2
இச்சையிடுவார் உண்டி என்றார் உண்டேன் என்றேன் எனக்கு இன்று – திருமுறை3:5 2/3
அறுசுவை_உண்டி கொண்டு அருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 2/4
கரவு அறியா அம்பலத்து என் கணவரை கண்டு அலது கண் துயிலேன் உண்டி கொளேன் களித்து அமரேன் என்பாள் – திருமுறை6:62 7/1
உண்டி விரும்பினேன் வாரீர் – கீர்த்தனை:17 50/2
உண்டி தர இங்கு வாரீர் – கீர்த்தனை:17 50/3

மேல்


உண்டிட (1)

மலிய உண்டிட வருகின்றேன் வரும் முன் மாற்றுகிற்பிரேல் வள்ளல் நீர் அன்றோ – திருமுறை2:55 7/3

மேல்


உண்டியே (3)

உடம்பு ஒரு வயிறாய் சருக்கரை கலந்த உண்டியே உண்டனன் பல கால் – திருமுறை6:9 7/1
உண்டியே விழைந்தேன் எனினும் என்றன்னை உடையவா அடியனேன் உனையே – திருமுறை6:9 13/1
ஓடினேன் பெரும் பேர்_ஆசையால் உலகில் ஊர்-தொறும் உண்டியே உடையே – திருமுறை6:15 15/1

மேல்


உண்டியை (1)

அரும்_பெறல் உண்டியை விரும்பவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 3/4

மேல்


உண்டிருந்தனன் (1)

வன்புற செய்யேல் என்று உளம் பயந்து வாங்கி உண்டிருந்தனன் எந்தாய் – திருமுறை6:13 30/4

மேல்


உண்டிலேம் (1)

உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் என வந்து ஓதிய வறிஞருக்கு ஏதும் – திருமுறை6:8 10/1

மேல்


உண்டு (257)

வண்டு ஈ சுரம் பாடி வார் மது உண்டு உள் களிக்கும் – திருமுறை1:2 1/273
நல் வெண்ணெய் உண்டு ஒளித்த நாரணன் வந்து ஏத்துகின்ற – திருமுறை1:2 1/447
பொய் அடிமை வேடங்கள் பூண்டது உண்டு நைய மிகு – திருமுறை1:2 1/610
வெய்ய வினை குழியில் வீழ்ந்தது உண்டு துய்யர்-தமை – திருமுறை1:2 1/612
முன் ஒன்றுமாக மொழிந்தது உண்டு மன்னுகின்ற – திருமுறை1:2 1/614
தானம் செய்வாரை தடுத்தது உண்டு ஈனம் இலா – திருமுறை1:2 1/616
உரைத்தே மலைந்தது உண்டு ஈரம் இலா – திருமுறை1:2 1/618
தஞ்சம் என தாழாது தாழ்ந்தது உண்டு எஞ்சல் இலா – திருமுறை1:2 1/620
நேயமும் இல்லாது ஒதி போல் நின்றது உண்டு தீய வினை – திருமுறை1:2 1/622
கேளா சிவ_நிந்தை கேட்டது உண்டு மீளாத – திருமுறை1:2 1/624
சொல்லா வசை எல்லாம் சொன்னது உண்டு நல்லோரை – திருமுறை1:2 1/626
ஆற்றாது சோற்றுக்கு அலைந்தது உண்டு தேற்றாமல் – திருமுறை1:2 1/628
கோபத்தால் நாய் போல் குரைத்தது உண்டு பாபத்தால் – திருமுறை1:2 1/630
எந்தை நினை ஏத்தாது இருந்தது உண்டு புந்தி இந்த – திருமுறை1:2 1/632
எல்லை_கல் ஒத்தே இருந்தது உண்டு தொல்லை வினை – திருமுறை1:2 1/634
வாழ்த்தாமல் உன்னை மறந்தது உண்டு தாழ்த்தாமல் – திருமுறை1:2 1/636
காணாது வீழ் நாள் கழித்தது உண்டு மாணாத – திருமுறை1:2 1/638
மாடு போல் நின்று உழைத்து வாழ்ந்தது உண்டு நாடு அகன்ற – திருமுறை1:2 1/640
கொள்ளிவாய்ப்பேய் போல் குதித்தது உண்டு ஒள்ளியரால் – திருமுறை1:2 1/642
கள் உண்ட பித்தனை போல் கற்றது உண்டு நள் உலகில் – திருமுறை1:2 1/644
பேர்_ஆசை பேய்-தான் பிடித்தது உண்டு தீரா என் – திருமுறை1:2 1/646
கோபம்-அது நான் கொடுக்கில் உண்டு ஆபத்தில் – திருமுறை1:2 1/720
கள் அறியாது உண்டு கவல்கின்றேன் தெள் உறும் என் – திருமுறை1:2 1/794
உண்டு அளிக்கும் ஊண் உடை பூண் ஊர் ஆதிகள் தானே – திருமுறை1:3 1/405
எந்த மதிக்கு உண்டு அதனை எண்ணிலையே நந்து எனவே – திருமுறை1:3 1/650
எ இளநீர்க்கு உண்டு அதனை எண்ணிலையே செவ்வை பெறும் – திருமுறை1:3 1/658
கண்டோர் பூட்டு உண்டு என்பார் கண்டிலையே விண்டு ஓங்கும் – திருமுறை1:3 1/674
சோறு உண்டு இருக்க துணிந்தனையே மாறுண்டு – திருமுறை1:3 1/1008
உண்டு உறங்குகின்றோரை ஒத்தனையே தொண்டு உலகம் – திருமுறை1:3 1/1082
கொண்டு அவை முன் சேர குறிக்கின்றாய் உண்டு அழிக்க – திருமுறை1:3 1/1088
தந்தோன் எவனோ சதுமுகன் உண்டு என்பார்கள் – திருமுறை1:3 1/1163
யோகம் சுகம் என்றும் உண்டு இலை என்று ஆகம் செய் – திருமுறை1:3 1/1230
தாய்_அனையாய் நின் அருளாம் தண் அமுதம் உண்டு உவந்து – திருமுறை1:4 12/3
உன்னால் எனக்கு ஆவது உண்டு அது நீ கண்டதுவே – திருமுறை1:4 17/1
எவர் உண்டு எனை போல் இயம்பு – திருமுறை1:4 19/4
வானவரை போற்றும் மதத்தோர் பலர் உண்டு
நான் அவரை சேராமல் நாட்டு – திருமுறை1:4 99/3,4
மணக்கும் மலர் தேன் உண்ட வண்டே போல வளர் பரமானந்தம் உண்டு மகிழ்ந்தோர் எல்லாம் – திருமுறை1:5 65/1
ஓம்பாமல் உவர் நீர் உண்டு உயங்குகின்றேன் உன் அடியர் அ கரை மேல் உவந்து நின்றே – திருமுறை1:5 83/3
தம்மை மறந்து அருள் அமுதம் உண்டு தேக்கும் தகை_உடையார் திரு_கூட்டம் சார்ந்து நாயேன் – திருமுறை1:5 93/1
என்னே முறை உண்டு எனில் கேள்வி உண்டு என்பர் என்னளவில் – திருமுறை1:6 2/1
என்னே முறை உண்டு எனில் கேள்வி உண்டு என்பர் என்னளவில் – திருமுறை1:6 2/1
உடையாய் என் விண்ணப்பம் ஒன்று உண்டு கேட்டு அருள் உன் அடி சீர் – திருமுறை1:6 77/1
மா_பிட்டு நேர்ந்து உண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல் உன் வெண் – திருமுறை1:6 128/1
கட்டுண்ட நான் சுகப்பட்டு உண்டு வாழ்வன் இ கல்_மனமாம் – திருமுறை1:6 159/3
நல்லாண்மை உண்டு அருள் வல்லாண்மை உண்டு எனின் நல்குவையோ – திருமுறை1:7 81/2
நல்லாண்மை உண்டு அருள் வல்லாண்மை உண்டு எனின் நல்குவையோ – திருமுறை1:7 81/2
வந்தார் பெண்ணே அமுது என்றார் வரையின் சுதை இங்கு உண்டு என்றேன் – திருமுறை1:8 11/2
வீறாம் உணவு ஈ என்றார் நீர் மேவா உணவு இங்கு உண்டு என்றேன் – திருமுறை1:8 13/2
வருத்தம் தவிரீர் ஒற்றி_உளீர் மனத்தில் அகாதம் உண்டு என்றேன் – திருமுறை1:8 69/1
தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்-பால் – திருமுறை1:8 81/3
ஒற்றி பெருமான் உமை விழைந்தார் ஊரில் வியப்பு ஒன்று உண்டு இரவில் – திருமுறை1:8 124/1
இ நானிலத்து உண்டு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 127/4
முந்நீர்_தனையை_அனையீர் இ முது நீர் உண்டு தலைக்கு ஏறிற்று – திருமுறை1:8 153/3
ஒன்ற பெரும் கோள் என் மீதும் உரைப்பார் உண்டு என்று உணர்ந்து என்றேன் – திருமுறை1:8 160/2
உண்ண பரிந்து நல் ஊன் தர உண்டு கண் ஒத்த கண்டே – திருமுறை2:6 2/3
எய் தவ திரு_அருள் எனக்கு இரங்கி ஈயில் உண்டு மற்று இன்று எனில் இன்றே – திருமுறை2:9 3/3
வந்து அடைந்த எற்கு உண்டு இலை எனவே வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 5/2
கடை கொள் நஞ்சு உண்டு கண்டம் கறுத்த நீர் – திருமுறை2:19 4/3
காமாந்தகாரம் எனும் கள் உண்டு கண் மூடி – திருமுறை2:20 14/3
இல்லை உண்டு என எய்தி ஐயுறும் – திருமுறை2:21 7/1
எந்தை நின் அருள் உண்டு எனில் உய்வேன் இல்லை என்னில் நான் இல்லை உய்ந்திடலே – திருமுறை2:25 1/3
காய வாழ்க்கையில் காமம் உண்டு உள்ளம் கலங்குகின்றனன் களைகண் மற்று அறியேன் – திருமுறை2:25 2/3
காவி நேர் விழி மலை_மகள் காண கடலின் நஞ்சு உண்டு கண்ணன் ஆதியர்கள் – திருமுறை2:25 5/3
திருந்தி நின்ற நம் மூவர்-தம் பதிக செய்ய தீந்தமிழ் தேறல் உண்டு அருளை – திருமுறை2:26 6/3
இச்சை உண்டு எனக்கு உன் திரு_மலர்_தாள் எய்தும் வண்ணம் இங்கு என் செய வல்லேன் – திருமுறை2:27 1/1
பிச்சை உண்டு எனி பிச்சரில் சீறும் பேயர் உண்_மனை நாய் என உழைத்தேன் – திருமுறை2:27 1/3
என்று இரும் தவத்தோர் அரற்றுகின்றனரால் ஏழையேன் உண்டு உடுத்து அவமே – திருமுறை2:42 1/2
உண்டு நஞ்சு அமரர் உயிர்பெற காத்த ஒற்றியூர் அண்ணலே நின்னை – திருமுறை2:44 6/1
கள் உண்ட நாய் போல் கடும் காம வெள்ளம் உண்டு
துள்ளுண்ட நெஞ்ச துடுக்கு அடக்கி அன்பர்கள்-தம் – திருமுறை2:45 22/1,2
நசை இலா மலம் உண்டு ஓடுறும் கொடிய நாய் என உணவு கொண்டு உற்றேன் – திருமுறை2:47 1/3
என்னையோ மலம் உண்டு உழன்றிடும் பன்றி என்ன உண்டு உற்றனன் அதனால் – திருமுறை2:47 2/2
என்னையோ மலம் உண்டு உழன்றிடும் பன்றி என்ன உண்டு உற்றனன் அதனால் – திருமுறை2:47 2/2
உண்ணுதற்கு இசைந்தே உண்டு பின் ஒதி போல் உன் முனம் நின்றனன் அதனால் – திருமுறை2:47 8/2
எனை அலாது உனக்கு இங்கு ஆள் இலையோ உண்டு என்னினும் ஏன்றுகொண்டு அருளே – திருமுறை2:50 5/4
உண்டு அச்சுதற்கு அருளும் ஒற்றியூர் உத்தமனே – திருமுறை2:56 6/2
நாய் பிழையை நீ பொறுக்க ஞாயமும் உண்டு ஐயாவே – திருமுறை2:62 9/2
நாளாக இச்சை உண்டு என்னை செய்கேன் கொடு நங்கையர்-தம் – திருமுறை2:64 1/2
ஆண்டது உண்டு நீ என்றனை அடியேன் ஆக்கை ஒன்றுமே அசை மடல் பனை போல் – திருமுறை2:66 1/1
நீண்டது உண்டு மற்று உன் அடிக்கு அன்பே நீண்டது இல்லை வல் நெறி செலும் ஒழுக்கம் – திருமுறை2:66 1/2
பூண்டது உண்டு நின் புனித நல் ஒழுக்கே பூண்டது இல்லை என் புன்மையை நோக்கி – திருமுறை2:66 1/3
தேனும் கைக்கும் நின் அருள் உண்டேல் உண்டு உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 10/4
என்று நின் அருள்_நீர் உண்டு வந்திடும் நாள் என்று நின் உருவு கண்டிடும் நாள் – திருமுறை2:68 8/1
உண்டு வறிய ஒதி போல உடம்பை வளர்த்து ஊன் ஊதியமே – திருமுறை2:77 4/1
சந்ததம் எனக்கு மகிழ் தந்தை நீ உண்டு நின்றன்னிடத்து ஏமவல்லி தாய் உண்டு நின் அடியர் என்னும் நல் தமர் உண்டு சாந்தம் எனும் நேயர் உண்டு – திருமுறை2:78 9/1
சந்ததம் எனக்கு மகிழ் தந்தை நீ உண்டு நின்றன்னிடத்து ஏமவல்லி தாய் உண்டு நின் அடியர் என்னும் நல் தமர் உண்டு சாந்தம் எனும் நேயர் உண்டு – திருமுறை2:78 9/1
சந்ததம் எனக்கு மகிழ் தந்தை நீ உண்டு நின்றன்னிடத்து ஏமவல்லி தாய் உண்டு நின் அடியர் என்னும் நல் தமர் உண்டு சாந்தம் எனும் நேயர் உண்டு – திருமுறை2:78 9/1
சந்ததம் எனக்கு மகிழ் தந்தை நீ உண்டு நின்றன்னிடத்து ஏமவல்லி தாய் உண்டு நின் அடியர் என்னும் நல் தமர் உண்டு சாந்தம் எனும் நேயர் உண்டு
புந்தி கொள் நிராசையாம் மனைவி உண்டு அறிவு எனும் புதல்வன் உண்டு இரவு_பகலும் போன இடம் உண்டு அருள் பொருளும் உண்டு ஆனந்த போக போக்கியமும் உண்டு – திருமுறை2:78 9/1,2
புந்தி கொள் நிராசையாம் மனைவி உண்டு அறிவு எனும் புதல்வன் உண்டு இரவு_பகலும் போன இடம் உண்டு அருள் பொருளும் உண்டு ஆனந்த போக போக்கியமும் உண்டு – திருமுறை2:78 9/2
புந்தி கொள் நிராசையாம் மனைவி உண்டு அறிவு எனும் புதல்வன் உண்டு இரவு_பகலும் போன இடம் உண்டு அருள் பொருளும் உண்டு ஆனந்த போக போக்கியமும் உண்டு – திருமுறை2:78 9/2
புந்தி கொள் நிராசையாம் மனைவி உண்டு அறிவு எனும் புதல்வன் உண்டு இரவு_பகலும் போன இடம் உண்டு அருள் பொருளும் உண்டு ஆனந்த போக போக்கியமும் உண்டு – திருமுறை2:78 9/2
புந்தி கொள் நிராசையாம் மனைவி உண்டு அறிவு எனும் புதல்வன் உண்டு இரவு_பகலும் போன இடம் உண்டு அருள் பொருளும் உண்டு ஆனந்த போக போக்கியமும் உண்டு – திருமுறை2:78 9/2
புந்தி கொள் நிராசையாம் மனைவி உண்டு அறிவு எனும் புதல்வன் உண்டு இரவு_பகலும் போன இடம் உண்டு அருள் பொருளும் உண்டு ஆனந்த போக போக்கியமும் உண்டு
வந்தனைசெய் நீறு எனும் கவசம் உண்டு அக்க மா மணியும் உண்டு அஞ்செழுத்தாம் மந்திர படை உண்டு சிவகதி எனும் பெரிய வாழ்வு உண்டு தாழ்வும் உண்டோ – திருமுறை2:78 9/2,3
வந்தனைசெய் நீறு எனும் கவசம் உண்டு அக்க மா மணியும் உண்டு அஞ்செழுத்தாம் மந்திர படை உண்டு சிவகதி எனும் பெரிய வாழ்வு உண்டு தாழ்வும் உண்டோ – திருமுறை2:78 9/3
வந்தனைசெய் நீறு எனும் கவசம் உண்டு அக்க மா மணியும் உண்டு அஞ்செழுத்தாம் மந்திர படை உண்டு சிவகதி எனும் பெரிய வாழ்வு உண்டு தாழ்வும் உண்டோ – திருமுறை2:78 9/3
வந்தனைசெய் நீறு எனும் கவசம் உண்டு அக்க மா மணியும் உண்டு அஞ்செழுத்தாம் மந்திர படை உண்டு சிவகதி எனும் பெரிய வாழ்வு உண்டு தாழ்வும் உண்டோ – திருமுறை2:78 9/3
வந்தனைசெய் நீறு எனும் கவசம் உண்டு அக்க மா மணியும் உண்டு அஞ்செழுத்தாம் மந்திர படை உண்டு சிவகதி எனும் பெரிய வாழ்வு உண்டு தாழ்வும் உண்டோ – திருமுறை2:78 9/3
சூரிட்ட நடையில் என் போரிட்ட மனதை நான் சொல் இட்டமுடன் அணைத்து துன்றிட்ட மோனம் எனும் நன்றிட்ட அமுது உண்டு சும்மா இருத்தி என்றால் – திருமுறை2:100 6/1
திரு தகு தில்லை திரு_சிற்றம்பலத்தே தெய்வம் ஒன்று உண்டு எமக்கு என்பாள் – திருமுறை2:102 8/1
ஈடு ஒன்று இல்லார் என் மனை உற்றிருந்தார் பூ உண்டு எழில் கொண்ட – திருமுறை3:5 9/2
தரும் தேன் அமுதம் உண்டு என்றும் சலிய வாழ்வில் தருக்கி மகிழ்ந்து – திருமுறை3:6 10/2
பொருது முடிப்பார் போல் நகைப்பார் பூ உண்டு உறங்கும் புது வெள்ளை – திருமுறை3:7 5/3
ஓட்டில் இரந்து உண்டு ஒற்றியிடை உற்றார் உலகத்து உயிரை எலாம் – திருமுறை3:12 2/1
உண்டு புரியும் கருணையினார் ஒற்றியூரர் ஒண் பதத்தை – திருமுறை3:12 4/3
காரியம் உண்டு என கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்றை அளித்தனை உன் கருணையை என் என்பேன் – திருமுறை4:2 43/3
என் அறிவை உண்டு அருளி என்னுடனே கூடி என் இன்பம் எனக்கு அருளி என்னையும் தான் ஆக்கி – திருமுறை4:2 58/1
பயிலும் மூ ஆண்டில் சிவை தரு ஞான_பால் மகிழ்ந்து உண்டு மெய் நெறியாம் – திருமுறை4:9 2/3
வெள்ளம் உண்டு இரவு_பகல் அறியாத வீட்டினில் இருந்து நின்னோடும் – திருமுறை5:1 4/3
கள் உண்டு அந்தோ வெறிகொண்டாய் கலைத்தாய் என்னை கடந்தோர்கள் – திருமுறை5:19 10/3
நெஞ்சே தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை5:33 1/2
நெஞ்சே தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை5:33 1/2
நெறியாம் தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை5:33 2/2
நெறியாம் தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை5:33 2/2
நின்றே தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை5:33 3/2
நின்றே தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை5:33 3/2
நா உண்டு அவர் திருமுன்பு இது நலம் அன்று உமக்கு எனவே – திருமுறை5:43 1/4
முகம் ஏது இலை எம் பெருமானே நினக்கு உண்டு ஆறு முக_மலரே – திருமுறை5:45 9/4
வீறு மயிலும் தனி கடவுள் வேலும் துணை உண்டு எமக்கு இங்கே – திருமுறை5:45 10/2
வரம் ஏது தவம் ஏது விரதம் ஏது ஒன்றும் இலை மனம் விரும்பு உணவு உண்டு நல் வத்திரம் அணிந்து மட மாதர்-தமை நாடி நறு மலர் சூடி விளையாடி மேல் – திருமுறை5:55 2/2
ஐய நின் சீர் பேசு செல்வர் வாய் நல்ல தெள் அழுது உண்டு உவந்த திருவாய் அப்ப நின் திரு_அடி வணங்கினோர் தலைமுடி அணிந்து ஓங்கி வாழும் தலை – திருமுறை5:55 19/1
பேய்கொண்டு கள் உண்டு கோலினால் மொத்துண்டு பித்துண்ட வன் குரங்கோ பேசுறு குலாலனால் சுழல்கின்ற திகிரியோ பேதை விளையாடு பந்தோ – திருமுறை5:55 23/2
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – திருமுறை5:55 28/1
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – திருமுறை5:55 28/1
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – திருமுறை5:55 28/1
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – திருமுறை5:55 28/1
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – திருமுறை5:55 28/1
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – திருமுறை5:55 28/1
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – திருமுறை5:55 28/1
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – திருமுறை5:55 28/1
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – திருமுறை5:55 28/1,2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – திருமுறை5:55 28/2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – திருமுறை5:55 28/2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – திருமுறை5:55 28/2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – திருமுறை5:55 28/2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – திருமுறை5:55 28/2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – திருமுறை5:55 28/2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – திருமுறை5:55 28/2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – திருமுறை5:55 28/2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – திருமுறை5:55 28/2,3
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – திருமுறை5:55 28/3
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – திருமுறை5:55 28/3
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – திருமுறை5:55 28/3
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – திருமுறை5:55 28/3
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – திருமுறை5:55 28/3
துன்பம் முடுகி சுடச்சுடவும் சோறு உண்டு இருக்க துணிந்தேனே – திருமுறை6:7 15/4
அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை அற உண்டு குப்பை மேல் போட்ட – திருமுறை6:8 5/3
கடம் பெறு புளிச்சோறு உண்டு உளே களித்தேன் கட்டி நல் தயிரிலே கலந்த – திருமுறை6:9 7/2
அளிப்புறு விருந்து உண்டு அமர்க என்று அழைக்க அவர்களுக்கு அன்பினோடு ஆங்கே – திருமுறை6:13 29/3
அலால் சிறிய போதும் உண்டு அது நின் புந்தியில் அறிந்தது-தானே – திருமுறை6:13 99/3
இட்டமே இரவில் உண்டு அயல் புணர்ந்தே இழுதையில் தூங்கினேன் களித்து – திருமுறை6:15 21/3
ஒன்றியே உணவை உண்டு உடல் பருத்த ஊத்தையேன் நா தழும்புறவே – திருமுறை6:15 27/1
தேடியது உண்டு நினது உரு உண்மை தெளிந்திட சிறிது நின்னுடனே – திருமுறை6:20 1/1
ஊடியது உண்டு பிறர்-தமை அடுத்தே உரைத்ததும் உவந்ததும் உண்டோ – திருமுறை6:20 1/2
மடம் புரி மனத்தால் கலங்கியது உண்டு வள்ளலே நின் திரு_வரவுக்கு – திருமுறை6:20 2/1
இனம் பிடியாமையும் உண்டோ உண்டு எனில் அன்பு_உடையார் ஏசல் புகழ் பேசல் என இயம்புதல் என் உலகே – திருமுறை6:22 8/4
நஞ்சு உண்டு உயிர்களை காத்தவனே நட நாயகனே – திருமுறை6:24 37/1
விதி பாலை அறியேம் தாய்_பாலை உண்டு கிடந்து அழுது விளைவிற்கு ஏற்ப – திருமுறை6:24 54/2
பணிக்கும் வேலை செய்து உண்டு உடுத்து அம்பலம் பரவுதற்கு இசையீரே – திருமுறை6:24 67/4
ஈட்டுக நின் எண்ணம் பலிக்க அருள் அமுதம் உண்டு இன்புறுக என்ற குருவே என் ஆசையே என்றன் அன்பே நிறைந்த பேர்_இன்பமே என் செல்வமே – திருமுறை6:25 24/3
இல்லை உண்டு எனும் இ இருமையும் கடந்து ஓர் இயற்கையின் நிறைந்த பேர்_இன்பே – திருமுறை6:30 13/1
அல்லை உண்டு எழுந்த தனி பெரும் சுடரே அம்பலத்து ஆடல் செய் அமுதே – திருமுறை6:30 13/2
பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு இது நீ பெறுக என அது திறக்கும் பெரும் திறவுக்கோலும் – திருமுறை6:33 2/1
தன் உழை பார்த்து அருள்வாயேல் உண்டு அனைத்தும் ஒரு நின்றனது சுதந்தரமே இங்கு எனது சுதந்தரமோ – திருமுறை6:36 5/2
வாழ் நிலைக்க நான் உண்டு மாண்புறவே கேழ் நிலைக்க – திருமுறை6:38 7/2
பேர்_ஆசை பேய்பிடித்தாள் கள் உண்டு பிதற்றும் பிச்சி என பிதற்றுகின்றாள் பிறர் பெயர் கேட்டிடிலோ – திருமுறை6:62 8/2
அடர் கடந்த திரு அமுது உண்டு அருள் ஒளியால் அனைத்தும் அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன் – திருமுறை6:64 42/2
ஓவாது உண்டு படுத்து உறங்கி உணர்ந்து விழித்து கதை பேசி உடம்பு நோவாது உளம் அடக்காது ஓகோ நோன்பு கும்பிட்டே – திருமுறை6:66 7/1
ஊற்றை உடம்பில் இருட்டு அறை-வாய் உறங்கி விழித்து கதை பேசி உண்டு இங்கு உடுத்து கருத்து இழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து – திருமுறை6:66 9/1
ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப அமுது உண்டு அழியா திரு_உருவம் அடைந்தேன் பெரிய அருள் சோதி – திருமுறை6:66 9/3
திரு நிலை பெற்றனன் அம்பலத்தான் அருள் தெள் அமுது உண்டு
உரு நிலை பெற்றனன் ஒன்றே சிவம் என ஓங்குகின்ற – திருமுறை6:72 3/1,2
வாழ்வேன் அருள் ஆர் அமுது உண்டு இங்கு வாழ்கின்றேன் நான் – திருமுறை6:75 4/1
உண்டு வியக்கின்றேன் உவந்து – திருமுறை6:85 7/4
ஆய் எனை நீ அறியாயோ எல்லாம் செய் வல்லார் அருள் அமுது உண்டு அருள் நிலை மேல் அமர்ந்த பிள்ளை நானே – திருமுறை6:86 10/4
ஆமாறு சிற்சபையில் அருள் நடனம் புரிவார் அருள் அமுது உண்டு அருள் நிலை மேல் அமர்ந்த பிள்ளை காணே – திருமுறை6:86 11/4
ஒரு ஞான திரு_அமுது உண்டு ஓங்குகின்றேன் இனி நின் உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன் – திருமுறை6:86 14/2
உலகு புகழ் திரு_அமுதம் திரு_சிற்றம்பலத்தே உடையவர் இன்று உதவினர் நான் உண்டு குறை தீர்ந்தேன் – திருமுறை6:91 1/1
அப்பன் பெரும் கருணை யார்க்கு உண்டு உலகத்தீர் – திருமுறை6:93 5/3
தேன் நான் உண்டு ஓங்கியது தேர்ந்து – திருமுறை6:93 9/4
உடம்பு வரு வகை அறியீர் உயிர் வகையை அறியீர் உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர் – திருமுறை6:97 6/1
புரையுறு நும் குலங்கள் எலாம் புழு குலம் என்று அறிந்தே புத்தமுதம் உண்டு ஓங்கும் புனித குலம் பெறவே – திருமுறை6:97 7/3
கள் உண்டாள் என புகன்றார் கனகசபை நடுவே கண்டது உண்டு சிற்சபையில் உண்டதும் உண்டடி நான் – திருமுறை6:106 12/1
ஓங்கு நிலா_மண்டபத்தே என் கணவருடனே உவட்டாத தெள் அமுதம் உண்டு பசி தீர்ந்தேன் – திருமுறை6:106 30/2
எண்ணிய நான் எண்ணு-தொறும் உண்டு பசி தீர்ந்தே இருக்கின்றேன் அடிக்கடி நீ என்னை அழைக்கின்றாய் – திருமுறை6:106 44/2
கரவகத்தே கள் உண்டு மயங்கி நிற்கும் தருணம் கனி கொடுத்தால் உண்டு சுவை கண்டு களிப்பாரோ – திருமுறை6:106 73/2
கரவகத்தே கள் உண்டு மயங்கி நிற்கும் தருணம் கனி கொடுத்தால் உண்டு சுவை கண்டு களிப்பாரோ – திருமுறை6:106 73/2
புற புணர்ச்சி என் கணவர் புரிந்த தருணம்-தான் புத்தமுதம் நான் உண்டு பூரித்த தருணம் – திருமுறை6:106 98/1
திருந்து தெள் அமுது உண்டு அழிவு எலாம் தவிர்த்த திரு_உரு அடைந்தனன் ஞான – திருமுறை6:108 43/3
கையறவு இலாது நடு கண் புருவ பூட்டு கண்டு களிகொண்டு திறந்து உண்டு நடு நாட்டு – கீர்த்தனை:1 157/1
ஓர் எழுத்தில் ஐந்து உண்டு என்பார் வெண்ணிலாவே அது – கீர்த்தனை:3 18/1
துஞ்சாத நிலை ஒன்று சுத்த சன்மார்க்க சூழலில் உண்டு அது சொல்லளவு அன்றே – கீர்த்தனை:11 9/1
ஊர் அமுது உண்டு நீ ஒழியாதே அந்தோ ஊழிதோறூழியும் உலவாமை நல்கும் – கீர்த்தனை:11 10/3
ஆர்_அமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 10/4
உண்டு உடுத்து இன்னும் உழல_மாட்டேன் அமுது – கீர்த்தனை:17 50/1
ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்து உண்டு என்று – கீர்த்தனை:17 60/1
உண்டு பசி தீர்ந்தால் போல் காதல் மிகவும் தடிக்குதே – கீர்த்தனை:29 11/2
ஞான அமுதம் அளித்தாய் நானும் உண்டு துன்னவே – கீர்த்தனை:29 15/2
தருணத்து உண்டு மகிழ்வுற்றேன் அ மகிழ்ச்சி சொல்லவே – கீர்த்தனை:29 27/3
எந்தாய் கருணை அமுது உண்டு இன்ப பொருப்பில் ஓங்கினேன் – கீர்த்தனை:29 64/4
வள்ளல் கருணை அமுது உண்டு இன்ப நாட்டான் ஆயினேன் – கீர்த்தனை:29 67/2
கோது_இல் அமுது உண்டு எல்லா நலமும் உள்ளான் ஆயினேன் – கீர்த்தனை:29 67/4
கருணை அமுது உண்டு இன்ப நாட்டுக்கு உடையன் ஆயினேன் – கீர்த்தனை:29 68/2
எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்ததே – கீர்த்தனை:29 70/3
சிந்தை களிக்க கண்டு சிவானந்த மது உண்டு
தெளிந்தோர் எல்லாரும் தொண்டு செய்ய பவுரி கொண்டு – கீர்த்தனை:37 3/1,2
இடுக்கு இலாமல் இருக்க இடம் உண்டு நடம் செய்ய – கீர்த்தனை:37 4/1
இங்கு அம்பலம் ஒன்று அங்கே எட்டு அம்பலம் உண்டு ஐய – கீர்த்தனை:37 4/2
உண்மை நெறி அண்மை-தனில் உண்டு உளம் ஒருங்கில் என ஓதும் மெய் போத நெறியே – கீர்த்தனை:41 1/8
கை குவித்து அருகில் நின்று ஏத்த மூ ஆண்டில் களித்து மெய் போதம் உண்டு
கனி மதுரம் ஒழுகு செம் பதிக செழும் சொல்_மழை கண்_நுதல் பவள மலையில் – கீர்த்தனை:41 1/27,28
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – கீர்த்தனை:41 7/1
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – கீர்த்தனை:41 7/1
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – கீர்த்தனை:41 7/1
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – கீர்த்தனை:41 7/1
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – கீர்த்தனை:41 7/1
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – கீர்த்தனை:41 7/1
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – கீர்த்தனை:41 7/1
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – கீர்த்தனை:41 7/1
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – கீர்த்தனை:41 7/1,2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – கீர்த்தனை:41 7/2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – கீர்த்தனை:41 7/2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – கீர்த்தனை:41 7/2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – கீர்த்தனை:41 7/2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – கீர்த்தனை:41 7/2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – கீர்த்தனை:41 7/2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – கீர்த்தனை:41 7/2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – கீர்த்தனை:41 7/2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – கீர்த்தனை:41 7/2,3
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – கீர்த்தனை:41 7/3
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – கீர்த்தனை:41 7/3
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – கீர்த்தனை:41 7/3
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – கீர்த்தனை:41 7/3
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – கீர்த்தனை:41 7/3
அடர் கடந்த திரு அமுது உண்டு அருள் ஒளியால் அனைத்தும் அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன் – கீர்த்தனை:41 28/2
வந்தியார் அமுதையும் வாங்கி உண்டு அருள் – தனிப்பாசுரம்:2 15/1
அல்லலுறேன் அரசே நின் சொல்_அமுது உண்டு அரும் தவ மாடத்தே வைகி – தனிப்பாசுரம்:2 45/3
மெய்க்கூட்டம் விழைந்தவன்தான் மிக மகிழ்ச்சியுடன் உண்டு விரைந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 41/4
அட்டு உண்டு அறியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 3/4
வருத்தம் தவரீர் ஒற்றி_உளீர் மனத்து அகாதம் உண்டு என்றேன் – தனிப்பாசுரம்:10 25/1
வேல் ஆர் விழி மா தோலோடு வியாள தோலும் உண்டு என்றார் – தனிப்பாசுரம்:10 30/3
தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்றார் – தனிப்பாசுரம்:11 4/3
உண்டதே உணவு தான் கண்டதே காட்சி இதை உற்று அறிய மாட்டார்களாய் உயிர் உண்டு பாவ புண்ணியம் உண்டு வினைகள் உண்டு உறு பிறவி உண்டு துன்ப – தனிப்பாசுரம்:15 2/1
உண்டதே உணவு தான் கண்டதே காட்சி இதை உற்று அறிய மாட்டார்களாய் உயிர் உண்டு பாவ புண்ணியம் உண்டு வினைகள் உண்டு உறு பிறவி உண்டு துன்ப – தனிப்பாசுரம்:15 2/1
உண்டதே உணவு தான் கண்டதே காட்சி இதை உற்று அறிய மாட்டார்களாய் உயிர் உண்டு பாவ புண்ணியம் உண்டு வினைகள் உண்டு உறு பிறவி உண்டு துன்ப – தனிப்பாசுரம்:15 2/1
உண்டதே உணவு தான் கண்டதே காட்சி இதை உற்று அறிய மாட்டார்களாய் உயிர் உண்டு பாவ புண்ணியம் உண்டு வினைகள் உண்டு உறு பிறவி உண்டு துன்ப – தனிப்பாசுரம்:15 2/1
தொண்டு-அதே செயும் நரக வாதை உண்டு இன்பமுறு சொர்க்கம் உண்டு இவையும் அன்றி தொழு கடவுள் உண்டு கதி உண்டு என்று சிலர் சொலும் துர்_புத்தியால் உலகிலே – தனிப்பாசுரம்:15 2/2
தொண்டு-அதே செயும் நரக வாதை உண்டு இன்பமுறு சொர்க்கம் உண்டு இவையும் அன்றி தொழு கடவுள் உண்டு கதி உண்டு என்று சிலர் சொலும் துர்_புத்தியால் உலகிலே – தனிப்பாசுரம்:15 2/2
தொண்டு-அதே செயும் நரக வாதை உண்டு இன்பமுறு சொர்க்கம் உண்டு இவையும் அன்றி தொழு கடவுள் உண்டு கதி உண்டு என்று சிலர் சொலும் துர்_புத்தியால் உலகிலே – தனிப்பாசுரம்:15 2/2
தொண்டு-அதே செயும் நரக வாதை உண்டு இன்பமுறு சொர்க்கம் உண்டு இவையும் அன்றி தொழு கடவுள் உண்டு கதி உண்டு என்று சிலர் சொலும் துர்_புத்தியால் உலகிலே – தனிப்பாசுரம்:15 2/2
மேதை உணவு ஆதி வேண்டுவ எலாம் உண்டு நீர் விரை மலர் தொடை ஆதியா வேண்டுவ எலாம் கொண்டு மேடை மேல் பெண்களொடு விளையாடுவீர்கள் என்பார் – தனிப்பாசுரம்:15 8/3
செய்யன் ஆகிய சிவபிரான் ஒருவன் உண்டு அமரீர் – தனிப்பாசுரம்:16 14/4
உண்மை நெறி அண்மை-தனில் உண்டு உளம் ஒருங்கில் என ஓதும் மெய் போத நெறியே – தனிப்பாசுரம்:24 1/8
கைகுவித்து அருகில் நின்று ஏத்த மூ ஆண்டில் களித்து மெய் போதம் உண்டு
கனி மதுரம் ஒழுகு செம் பதிக செழும் சொல்_மழை கண்_நுதல் பவள மலையில் – தனிப்பாசுரம்:24 1/27,28
உங்களுக்கு இங்கு எது தெரியும் ஒன்பது தொட்டு ஐம்பது மட்டு உண்டு என்பாரே – தனிப்பாசுரம்:27 1/4
சிந்தை மட்டாம் சிவ_கொழுந்தே இ கலியின் உண்டு சில சீடர்க்குள்ளே – தனிப்பாசுரம்:27 9/4
செல் அறத்தில் சிவ_கொழுந்தே இ கலியின் உண்டு சில சீடர்க்குள்ளே – தனிப்பாசுரம்:27 10/4
ஊட்டிட உண்டு இ உலகு எலாம் தழைப்ப – தனிப்பாசுரம்:30 2/15
மன்றில் ஆனந்த வாரி வாய் அமுதம் வாரி உண்டு எழும் செழு முகிலே – தனிப்பாசுரம்:30 7/3
ஈது அலது உமக்கும் ஓர் இழிவு உண்டு இதனால் – திருமுகம்:1 1/51
தேசிக தண் அமுத வான் கடல் படிந்து அருள் தெள் அமுதம் உண்டு தேக்கி – திருமுகம்:3 1/46
சிவம் தரு சுகம் எனும் திரு_அமுது உண்டு
சீலம் எனும் தாம்பூலம் தரித்தே – திருமுகம்:4 1/11,12

மேல்


உண்டு-கொல் (4)

வறுமையாளனேன் வாட்டம் நீ அறியா வண்ணம் உண்டு-கொல் மாணிக்க_மலையே – திருமுறை2:49 2/3
இளகிலா வஞ்ச நெஞ்சக பாவி ஏழைகள் உண்டு-கொல் இலை காண் – திருமுறை2:52 5/2
ஒடிவு இல் சீர் தணிகாசல நின் புகழ் ஓதிலேன் எனக்கு உண்டு-கொல் உண்மையே – திருமுறை5:20 9/4
ஒவ்வணத்து அரசே எனக்கு என இங்கு ஓர் உணர்ச்சியும் உண்டு-கொல் உணர்த்தே – திருமுறை6:24 32/4

மேல்


உண்டு-கொலோ (1)

உருகாத நாய்_அனையேற்கு நின் தண் அருள் உண்டு-கொலோ
அருகாத பாற்கடல் மீதே அனந்தல் அமர்ந்தவன்-தன் – திருமுறை5:51 3/2,3

மேல்


உண்டுண்டு (2)

ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – திருமுறை5:55 28/2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – கீர்த்தனை:41 7/2

மேல்


உண்டும் (3)

அன்னம் சுகம் பெற உண்டும் உன்-பால் அன்பு அடைந்திலதால் – திருமுறை1:6 45/2
மருள் அறியா திருவாளர் உளம் கயக்க திரிவேன் வை உண்டும் உழவு உதவா மாடு எனவே தடித்தேன் – திருமுறை6:4 7/2
தாங்காதே பசி பெருக்கி கடை நாய் போல் உலம்பி தவம் விடுத்தே அவம் தொடுத்தே தனித்து உண்டும் வயிறு – திருமுறை6:80 10/1

மேல்


உண்டே (52)

நாத்திகம் சொல்வார்க்கு நடுங்குகின்றேன் பாத்து உண்டே
உய்வது அறியா உளத்தினேன் உய்யும் வகை – திருமுறை1:2 1/800,801
மூள் ஒன்று வெள் எலும்பின் மூட்டு உண்டே நாள் ஒன்றும் – திருமுறை1:3 1/654
பொங்கா பல விரலின் பூட்டு உண்டே மங்காத – திருமுறை1:3 1/656
துன்னும் உரோம துவாரம் உண்டே இன் அமுதால் – திருமுறை1:3 1/712
பாய்ந்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே வேய்ந்தாங்கு – திருமுறை1:3 1/722
சென்றாலும் அங்கு ஓர் திறன் உண்டே சென்றாங்கு – திருமுறை1:3 1/724
நின்றாலும் அங்கு ஓர் நிலை உண்டே ஒன்றாது – திருமுறை1:3 1/726
அங்கு ஓர் குணம் உண்டே பெண்டானார் – திருமுறை1:3 1/728
பார்த்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே சேர்த்தார் கை – திருமுறை1:3 1/736
தொட்டாலும் அங்கு ஓர் துணை உண்டே நட்டாலும் – திருமுறை1:3 1/738
வவ்வுகினும் அங்கு ஓர் மதி உண்டே செவ் இதழ்_நீர் – திருமுறை1:3 1/740
உண்டாலும் அங்கு ஓர் உரன் உண்டே கண்டாக – திருமுறை1:3 1/742
கவ்வுகினும் அங்கு ஓர் கதி உண்டே அ இளையர் – திருமுறை1:3 1/744
மென்றாலும் அங்கு ஓர் விளைவு உண்டே முன்தானை – திருமுறை1:3 1/746
பட்டாலும் அங்கு ஓர் பலன் உண்டே கிட்டா மெய் – திருமுறை1:3 1/748
தீண்டிடினும் அங்கு ஓர் திறன் உண்டே வேண்டியவர் – திருமுறை1:3 1/750
நாய்க்கு இடினும் அங்கு ஓர் நலன் உண்டே தாக்கவர்க்காய் – திருமுறை1:3 1/752
போட்டாலும் அங்கு ஓர் புகழ் உண்டே வாள் தாரை – திருமுறை1:3 1/754
உண்டாலும் அங்கு ஓர் உறவு உண்டே மிண்டு ஆகும் – திருமுறை1:3 1/756
நுங்கினும் அங்கு ஓர் நல் நொறில் உண்டே மங்கையர்-தம் – திருமுறை1:3 1/758
காத்தாலும் அங்கு ஓர் கனம் உண்டே பூ_தாழ்வோர் – திருமுறை1:3 1/760
கேட்டாலும் அங்கு ஓர் கிளர் உண்டே கோள் தாவி – திருமுறை1:3 1/762
வீழ்ந்தாலும் அங்கு ஓர் விரகு உண்டே வீழ்ந்தாருள் – திருமுறை1:3 1/764
வாழையை தாம் பின்னர் நீர்விடல் இன்றி மறுப்பது உண்டே – திருமுறை1:6 55/4
தான் வேண்டிக்கொண்ட அடிமைக்கு கூழ் இட தாழ்ப்பது உண்டே – திருமுறை1:6 57/4
அடுவேன்_அல்லேன் திருவொற்றி அப்பா உன்றன் அருள் உண்டே – திருமுறை2:40 6/4
பிரியமுற்று அலைந்தேன் ஏழை நான் ஒற்றி பெரும நின் அருள் எனக்கு உண்டே – திருமுறை2:44 3/4
புரி துவர் வார் சடையாய் நீ உவப்பில் புரியில் உண்டே – திருமுறை2:73 8/4
ஓரா வளத்தது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 1/4
ஒட்டுப்படாதது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 2/4
ஓதப்படாதது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 3/4
ஒண்ணா நிலையது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 4/4
உறவாய் இருப்பது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 5/4
உய்யாத குறை உண்டே துயர் சொல்லாமல் ஓடுமே யமன் பாசம் ஓய்ந்துபோம் என் – திருமுறை5:8 5/3
தேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும் நின் திரு_அருள் தேன் உண்டே
யானும் நீயுமாய் கலந்து உறவாடும் நாள் எந்த நாள் அறியேனே – திருமுறை5:11 7/1,2
அள்ளேனோ நின் அருளை அள்ளி உண்டே ஆனந்தத்து அழுந்தி ஆடி – திருமுறை5:18 4/2
செவ்வேளை மனம் களிப்ப சென்று புகழ்ந்து ஆனந்த தெளி தேன் உண்டே
எவ்வேளையும் பரவி ஏத்தேனோ அவன் பணிகள் இயற்றிடேனோ – திருமுறை5:18 6/2,3
உயர்வுறு சிற்றம்பலத்தே எல்லாம் தாம் ஆகி ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 6/4
ஒண் தகு சிற்றம்பலத்தே எல்லாம்_வல்லவராய் ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 7/4
ஓர்தரு சன்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 8/4
உரவுறு சின்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 9/4
ஊற்றம்-அதாம் சமரச ஆனந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 10/4
உகப்புறும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 11/4
உயத்தரும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 12/4
ஒன்றுறு தாம் ஆகி நின்றார் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 13/4
மதி மண்டலத்து அமுதம் வாயார உண்டே
பதி மண்டலத்து அரசுபண்ண நிதிய – திருமுறை6:38 1/1,2
உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி ஒருவன் உண்டே அவன்-தான் – திருமுறை6:86 1/2
வார்ந்த கடல் உலகு அறிய மரணம் உண்டே அந்தோ மரணம் என்றால் சடம் எனும் ஓர் திரணமும் சம்மதியா – திருமுறை6:98 21/3
கணம் கழுகு உண்டாலும் ஒரு பயன் உண்டே என்ன பயன் கண்டீர் சுட்டே – திருமுறை6:99 6/3
மரு கா ஒற்றி_வாணர் பலி வாங்க வகை உண்டே என்றேன் – தனிப்பாசுரம்:10 2/1
ஒருவர் என வாழ் ஒற்றி_உளீர் உமக்கு அ மனை உண்டே என்றேன் – தனிப்பாசுரம்:10 14/1
ஒவ்வாத கொடும் சொல்லால் குருவை எதிர்க்கின்றோரும் உண்டே பல்லோர் – தனிப்பாசுரம்:27 14/3

மேல்


உண்டேயோ (11)

உள்ளும் நரம்பின் புனைவும் உண்டேயோ வெள்ளை நகை – திருமுறை1:3 1/642
ஒல்லை அழுக்கு எடுப்பது உண்டேயோ நல்லதொரு – திருமுறை1:3 1/644
ஒளிக்கும் தன்மை-தான் உமக்கும் உண்டேயோ ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 7/4
இரும்பின் கட்டி நேர் நெஞ்சினேன் எனினும் ஏற்று வாங்கிடாது இருந்தது உண்டேயோ
பொரும்பின் கட்டு உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 6/3,4
வருந்தனையேல் என்று உரைத்திலை ஐயா வஞ்சகம் உனக்கும் உண்டேயோ – திருமுறை2:50 3/4
நெடிய காலமும் தாழ்த்தனை நினது நெஞ்சும் வஞ்சகம் நேர்ந்தது உண்டேயோ
அடியர்-தம் துயர் கண்டிடில் தரியார் ஐயர் என்பர் என் அளவு அஃது இலையோ – திருமுறை2:70 8/2,3
தாரை-தன்னையும் விரும்பி வீழ்ந்து ஆழ்ந்த என்றனக்கு அருள் உண்டேயோ
காரை முட்டி அப்புறம் செலும் செஞ்சுடர் கதிரவன் இவர் ஆழி – திருமுறை5:48 1/2,3
கறிக்கும் நாயினும் கடை நாய்க்கு உன் திரு_கருணையும் உண்டேயோ
குறிக்கும் வேய் மணிகளை கதிர் இரத வான் குதிரையை புடைத்து எங்கும் – திருமுறை5:48 2/2,3
கரிய பேயினும் பெரிய பேய்க்கு உன் திரு_கருணையும் உண்டேயோ
அரிய மால் அயன் இந்திரன் முதலினோர் அமர் உலகு அறிந்து அப்பால் – திருமுறை5:48 3/2,3
தெந்தன என்றே திரிந்தது உண்டேயோ திருவுளம் அறிய நான் அறியேன் – திருமுறை6:13 102/4
வெம்புறு சண்டை விளைத்தது உண்டேயோ மெய்ய நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 103/4

மேல்


உண்டேல் (10)

எண்_அற்றது உண்டேல் இளமை ஒரு பொருளாய் – திருமுறை1:3 1/919
செப்பு அற்ற வாய்க்கு திரு உளதோ சிறிதேனும் உண்டேல்
உப்பு அற்ற புன் கறி உண்டோர்-தம் நாவுக்கு உவப்பு உளதே – திருமுறை1:6 161/3,4
உன்னது இன்னருள் ஒருசிறிது உண்டேல் ஒடுக்கி நிற்பனால் உண்மை மற்று இன்றேல் – திருமுறை2:25 4/2
தேனும் கைக்கும் நின் அருள் உண்டேல் உண்டு உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 10/4
காய் ஆர் சரிகை கலிங்கம் உண்டேல் இ கலிங்கம் கண்டால் – திருமுறை2:88 7/1
கணம் குறித்து சில புகன்றேன் புகன்ற மொழி எனது கருத்தில் இலை உன்னுடைய கருத்தில் உண்டோ உண்டேல்
குணம் குறிப்பான் குற்றம் ஒன்றும் குறியான் என்று அறவோர் கூறிடும் அ வார்த்தை இன்று மாறிடுமே அரசே – திருமுறை6:22 7/3,4
நீர் ஆசைப்பட்டது உண்டேல் வாய்_மலர வேண்டும் நித்திய மா மணி மன்றில் நிகழ் பெரிய துரையே – திருமுறை6:62 8/4
மின் இவளை விழைவது உண்டேல் வாய்_மலர வேண்டும் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:62 9/4
அளித்திடு சிற்றம்பலத்து என் அப்பன் அருள் பெறவே ஆசை உண்டேல் வம்-மின் இங்கே நேசம்_உடையீரே – திருமுறை6:98 9/4
ஆசை உண்டேல் வம்-மின் இங்கே அருள் சோதி பெருமான் அம்மையுமாய் அப்பனுமாய் அருளும் அருளாளன் – திருமுறை6:98 10/1

மேல்


உண்டேன் (27)

சுவர் உண்ட மண் போலும் சோறு உண்டேன் மண்ணில் – திருமுறை1:4 19/3
இச்சையிடுவார் உண்டி என்றார் உண்டேன் என்றேன் எனக்கு இன்று – திருமுறை3:5 2/3
சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த துவையலே சுவர்க்கம் என்று உண்டேன்
இளகிலா மனத்தேன் இனிய பச்சடிசில் எவற்றிலும் இச்சைவைத்து இசைத்தேன் – திருமுறை6:9 8/2,3
திளைத்திடும்-தோறும் வெறுப்பொடும் உண்டேன் இன்றுமே வெறுப்பில் உண்கின்றேன் – திருமுறை6:12 12/2
உற்றவர் நேயர் அன்பு_உளார் வாட்டம் உறுவதற்கு அஞ்சினேன் உண்டேன்
மற்று இவை அல்லால் சுக உணா கொள்ள மனம் நடுங்கியது நீ அறிவாய் – திருமுறை6:13 31/3,4
உரை கண்ட தெள் அமுது உண்டேன் அருள் ஒளி ஓங்குகின்ற – திருமுறை6:41 3/3
வெள்ளத்தை எல்லாம் மிக உண்டேன் உள்ளத்தே – திருமுறை6:43 1/2
உண்டேன் உயர் நிலை மேல் ஓங்குகின்றேன் கொண்டேன் – திருமுறை6:43 5/2
உண்டேன் அழியா உரம் பெற்றேன் பண்டே – திருமுறை6:43 9/2
தேன் செய்த தெள் அமுது உண்டேன் கண்டேன் மெய் திரு_நிலையே – திருமுறை6:72 1/4
உண்டேன் உயிர் தழைத்து ஓங்குகின்றேன் உள் உவப்புறவே – திருமுறை6:73 5/4
சற்சபை உள்ளம் தழைக்க உண்டேன் உண்மை தான் அறிந்த – திருமுறை6:78 3/2
தேனே எனும் அமுதம் தேக்க உண்டேன் ஊனே – திருமுறை6:81 9/2
கோன் செயவே பெற்றுக்கொண்டேன் உண்டேன் அருள் கோன் அமுதே – திருமுறை6:84 8/4
உண்டேன் அமுதம் உண்கின்றேன் உண்பேன் துன்பை ஒழித்தேனே – திருமுறை6:92 4/4
விரைந்துவிரைந்து படி கடந்தேன் மேல் பால் அமுதம் வியந்து உண்டேன்
கரைந்துகரைந்து மனம் உருக கண்ணீர் பெருக கருத்து அலர்ந்தே – திருமுறை6:92 6/1,2
உண்டேன் அமுதம் உவந்து – திருமுறை6:93 19/4
உன்னை நினைத்து உண்டேன் என் உள்ளகத்தே வாழும் ஒரு தலைமை பெரும் தலைவருடைய அருள் புகழாம் – திருமுறை6:106 6/2
கன்னல் உளே தனித்து எடுத்த தேம் பாகும் கலந்தே களித்து உண்டேன் பசி சிறிதும் கண்டிலன் உள்ளகத்தே – திருமுறை6:106 6/4
நவ்வி விழியாய் இவரோ சில புகன்றார் என்றாய் ஞான நடம் கண்டேன் மெய் தேன் அமுதம் உண்டேன்
செவ்வை பெறு சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சேர்ந்தேன் அ தீ மொழியும் தே மொழி ஆயினவே – திருமுறை6:106 87/3,4
வீட்டை புகுந்தேன் தேட்டு அமுது உண்டேன் வேதாகமத்தின் விளைவு எலாம் பெற்றேன் – திருமுறை6:108 4/2
தெள்ள தெளிந்த வெள்ளத்தை உண்டேன் செய் வகை கற்றேன் உய் வகை உற்றேன் – திருமுறை6:108 6/2
உண்டேன் மெய்ஞ்ஞான உரு அடைந்தேன் பொய் உலகு ஒழுக்கம் – திருமுறை6:108 39/3
பால் அமுது உண்டேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 1/3
இன் அமுது உண்டேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 3/3
தெள் அமுது உண்டேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 7/2
தித்திக்க உண்டேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 7/3

மேல்


உண்டேனடி (2)

அமுதமும் உண்டேனடி அம்மா – கீர்த்தனை:26 31/2
அமுதமும் உண்டேனடி – கீர்த்தனை:26 31/3

மேல்


உண்டேனே (1)

அருள்_பெரும்_சோதியை கண்டேனே ஆனந்த தெள் அமுது உண்டேனே
இருள் பெரும் மாயையை விண்டேனே எல்லாம் செய் சித்தியை கொண்டேனே – கீர்த்தனை:1 158/1,2

மேல்


உண்டோ (69)

நிரம்பும் நின் கருணை உண்டோ இலையோ என்று – திருமுறை1:2 1/803
உண்டோ இலையோ என்று உள் புகழ்வாய் கை தொட்டு – திருமுறை1:3 1/673
இல்லா நமக்கு உண்டோ இல்லையோ என்னும் நலம் – திருமுறை1:3 1/817
உண்டோ இலையோ உரை – திருமுறை1:4 4/4
துதி அணிந்த நின் அருள் என்றனக்கும் உண்டோ இன்று எனில் இ பாவியேன் சொல்வது என்னே – திருமுறை1:5 75/4
கை குவித்து கண்களில் நீர் பொழிந்து நான் ஓர் கணமேனும் கருதி நினை கலந்தது உண்டோ
செய்குவித்து கொள்ளுதியோ கொள்கிலாயோ திருவுளத்தை அறியேன் என் செய்குவேனே – திருமுறை1:5 79/3,4
ஒரு கணத்தும் உனை நினைந்தது உண்டோ என்னை உடையானே எவ்வகை நான் உய்யும் ஆறே – திருமுறை1:5 91/4
கொடியனேன் செய் பிழையை திருவுள்ளத்தே கொள்ளுதியோ கொண்டு குலம் குறிப்பது உண்டோ
நெடியனே முதல் கடவுள் சமுகத்தோர்-தம் நெடும் பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை – திருமுறை1:5 94/2,3
துன்பால் இடரை பிறர்-பால் அடுத்து ஒன்று சொன்னது உண்டோ
என்-பால் இரங்கிலை என் பாற்கடல் பிள்ளைக்கு ஈந்தவனே – திருமுறை1:6 17/3,4
மருளும் புவனத்து ஒருவரையேனும் மதித்தது உண்டோ
வெருளும் புவியில் துயரால் கலங்கி வெதும்புகின்றேன் – திருமுறை1:6 34/2,3
தாய் மூடிக்கொள்ளுவது உண்டோ அருளுக சங்கரனே – திருமுறை1:6 62/4
அவமே புரியும் அறிவு_இலியேனுக்கு அருளும் உண்டோ
உவமேயம் என்னப்படாது எங்கும் ஆகி ஒளிர் ஒளியாம் – திருமுறை1:6 158/2,3
நேராய் விருந்து உண்டோ என்றார் நீர் தான் வேறு இங்கு இலை என்றேன் – திருமுறை1:8 9/2
பலம் சேர் ஒற்றி பதி_உடையீர் பதி வேறு உண்டோ நுமக்கு என்றேன் – திருமுறை1:8 31/1
உலம் சேர் வெண் பொன்_மலை என்றார் உண்டோ நீண்ட மலை என்றேன் – திருமுறை1:8 31/2
குருகு ஆர் ஒற்றி_வாணர் பலிகொள்ள வகை உண்டோ என்றேன் – திருமுறை1:8 47/1
ஒருவர் என வாழ் ஒற்றி_உளீர் உமக்கு அ மனை உண்டோ என்றேன் – திருமுறை1:8 58/1
ஊரூர் இருப்பீர் ஒற்றி வைத்தீர் ஊர்-தான் வேறு உண்டோ என்றேன் – திருமுறை1:8 98/1
மை கொள் மிடற்றீர் ஊர் ஒற்றி வைத்தீர் உண்டோ மனை என்றேன் – திருமுறை1:8 102/1
உம்மை விழைந்த மடவார்கள் உடுக்க கலை உண்டோ என்றேன் – திருமுறை1:8 129/2
திண்மை சேர் திருமால் விடை ஊர்வீர் தேவரீருக்கு சிறுமையும் உண்டோ
உண்மையான் உமை அன்றி மற்று அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 4/3,4
அளவும் உண்டோ எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 26/4
உண்டோ எனை போல் மதி_இழந்தோர் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:40 7/1
உருள்வதும் அல்குல் படு_குழி விழுந்து அங்கு உலைவதும் அன்றி ஒன்று உண்டோ – திருமுறை2:44 5/4
இன்னே பிழை-தான் இயற்றியது உண்டோ அறியேன் – திருமுறை2:63 2/2
தம்பிரான் தயவு இருக்க இங்கு எனக்கு ஓர் தாழ்வு உண்டோ என தருக்கொடும் இருந்தேன் – திருமுறை2:67 1/1
உண்டோ என் போல் துயரால் அலைகின்றவர் உத்தம நீ – திருமுறை2:73 9/1
வந்தனைசெய் நீறு எனும் கவசம் உண்டு அக்க மா மணியும் உண்டு அஞ்செழுத்தாம் மந்திர படை உண்டு சிவகதி எனும் பெரிய வாழ்வு உண்டு தாழ்வும் உண்டோ
கந்தம் மிகு கொன்றையொடு கங்கை வளர் செம் சடை கடவுளே கருணை_மலையே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 9/3,4
உள்ளம் அறிந்து உதவுவன் நம்_உடையான் எல்லாம் உடையான் மற்று ஒரு குறை இங்கு உண்டோ என்ன – திருமுறை2:85 6/1
தாய் இரங்காள் என்பது உண்டோ தன் பிள்ளை தளர்ச்சி கண்டே – திருமுறை2:94 3/4
உண்டோ இலையோ சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 4/4
துக்கம் அகல சுகம் அளிக்கும் தொடர்பும் உண்டோ இலையோ-தான் – திருமுறை3:15 7/3
பாங்கு ஆய மெய் அடியர்-தம்மை சற்றும் பரிந்திலேன் அருள் அடையும் பரிசு ஒன்று உண்டோ
தீங்கு ஆய செயல் அனைத்தும் உடையேன் என்ன செய்வேன் சொல்லரசே என் செய்குவேனே – திருமுறை4:10 6/3,4
கள் உண்ட நாய்க்கு உன் கருணை உண்டோ நல் கடல் அமுத – திருமுறை5:5 8/3
பணியாத பாவிக்கு அருளும் உண்டோ பசு பாசம் அற்றோர்க்கு – திருமுறை5:5 26/2
கடையான நாய்க்குள் கருணை உண்டோ தணிகைக்குள் நின்றே – திருமுறை5:5 27/2
அளிக்கும் எனை என் செயுமோ அறியேன் நின்றன் அடி துணையே உறு_துணை மற்று அன்றி உண்டோ – திருமுறை5:8 3/4
தாயை அறியாது வரும் சூல் உண்டோ என் சாமி நீ அறியாயோ தயை இல்லாயோ – திருமுறை5:9 25/2
சீல வாழ்வு அளிக்கும் திரு_அடி கமல தேன் தரு நாளும் ஒன்று உண்டோ
ஆலவாய் உகந்த ஒரு சிவ தருவில் அருள் பழுத்து அளிந்த செங்கனியே – திருமுறை5:38 3/2,3
பின் குலம் பேசுகின்றாரும் உண்டோ இ பெரு நிலத்தே – திருமுறை5:51 14/4
உரைத்தல் என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் நீ அறியாதது ஒன்று உண்டோ – திருமுறை6:13 70/4
மறுகி நின்று ஆடி ஆர்த்தது இங்கு உண்டோ நின் பணி மதிப்பு அலால் எனக்கு – திருமுறை6:13 101/3
எள்ளி அவ்வாறு புரிந்தது ஒன்று உண்டோ எந்தை நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 104/4
உலைய அவ்வாறு புரிந்தது ஒன்று உண்டோ உன் பதத்து ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 105/4
தினைத்தனையேனும் பதுங்கியது உண்டோ திருவுளம் அறிய நான் அறியேன் – திருமுறை6:13 106/4
பின்னை ஓர் இறையும் மறுத்தது ஒன்று உண்டோ பெரிய நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 107/4
தேற்றுவாய் நின்னை கேட்டது ஒன்று உண்டோ திருவுளம் அறிய நான் அறியேன் – திருமுறை6:13 108/4
எணம் புரிந்து உனை நான் வருத்தியது உண்டோ எந்தை நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 109/4
முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ முதல்வ நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 110/4
நின் மனம் வெறுப்ப பேசியது உண்டோ நின் பதத்து ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 111/4
ஊடியது உண்டு பிறர்-தமை அடுத்தே உரைத்ததும் உவந்ததும் உண்டோ
ஆடிய பாதம் அறிய நான் அறியேன் அம்பலத்து அரும் பெரும் சோதி – திருமுறை6:20 1/2,3
இடம் புரி சிறியேன் கலங்கினேன் எனினும் இறையும் வேறு எண்ணியது உண்டோ
நடம் புரி பாதம் அறிய நான் அறியேன் நான் செயும் வகை இனி நன்றே – திருமுறை6:20 2/2,3
நோக்கிய நோக்கம் பிற விடயத்தே நோக்கியது இறையும் இங்கு உண்டோ
தூக்கிய பாதம் அறிய நான் அறியேன் துயர் இனி பொறுக்கலேன் சிறிதும் – திருமுறை6:20 3/2,3
ஆன்ற மெய்ப்பொருளே என்று இருக்கின்றேன் அன்றி வேறு எண்ணியது உண்டோ
ஊன்றிய பாதம் அறிய நான் அறியேன் உறுகண் இங்கு ஆற்றலேன் சிறிதும் – திருமுறை6:20 4/2,3
சாயையா பிறரை பார்த்ததே அல்லால் தலைவ வேறு எண்ணியது உண்டோ
தூய பொன் பாதம் அறிய நான் அறியேன் துயர் இனி சிறிதும் இங்கு ஆற்றேன் – திருமுறை6:20 5/2,3
எண்ணியது அல்லால் சச்சிதானந்தத்து இறையும் வேறு எண்ணியது உண்டோ
அண்ணல் நின் பாதம் அறிய நான் அறியேன் அஞர் இனி சிறிதும் இங்கு ஆற்றேன் – திருமுறை6:20 6/2,3
வாடல் செய் மனத்தால் கலங்கினேன் எனினும் மன்றினை மறந்தது இங்கு உண்டோ
ஆடல் செய் பாதம் அறிய நான் அறியேன் ஐயவோ சிறிதும் இங்கு ஆற்றேன் – திருமுறை6:20 7/2,3
கள்ள நேர் மனத்தால் கலங்கினேன் எனினும் கருத்து அயல் கருதியது உண்டோ
வள்ளல் உன் பாதம் அறிய நான் அறியேன் மயக்கு இனி சிறிதும் இங்கு ஆற்றேன் – திருமுறை6:20 8/2,3
சம்மதம் ஆக்கி கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது உண்டோ
செம்மல் உன் பாதம் அறிய நான் அறியேன் சிறிதும் இங்கு இனி துயர் ஆற்றேன் – திருமுறை6:20 9/2,3
இகந்ததும் இலை ஓர் ஏகதேசத்தால் இறையும் இங்கு எண்ணியது உண்டோ
உகந்த நின் பாதம் அறிய நான் அறியேன் உறுகண் இங்கு இனி சிறிதும்-தான் – திருமுறை6:20 10/2,3
கணம் குறித்து சில புகன்றேன் புகன்ற மொழி எனது கருத்தில் இலை உன்னுடைய கருத்தில் உண்டோ உண்டேல் – திருமுறை6:22 7/3
இனம் பிடியாமையும் உண்டோ உண்டு எனில் அன்பு_உடையார் ஏசல் புகழ் பேசல் என இயம்புதல் என் உலகே – திருமுறை6:22 8/4
கண் படைத்தும் குழியில் விழ கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை6:23 1/4
காய்த்த மரம் வளையாத கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை6:23 2/4
கன்னல் என்றால் கைக்கின்ற கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை6:23 3/4
உன்பாடு நான் உரைத்தேன் எனக்கு ஒரு பாடு உண்டோ நீ உரைப்பாய் அப்பா – திருமுறை6:64 2/4
மேகத்திற்கு உண்டோ விளம்பு – திருமுறை6:93 7/4
பிரமம் என்றும் சிவம் என்றும் பேசுகின்ற நிலை-தான் பெரு நிலையே இ நிலையில் பேதம் உண்டோ எனவே – திருமுறை6:104 11/1
கொண்டு குலம் பேசுவார் உண்டோ உலகில் எங்கள் – கீர்த்தனை:33 7/1

மேல்


உண்டோ-தான் (1)

உன்னார் உயிர்க்கு உறுதி உண்டோ-தான் பொன்_ஆகத்தார்க்கும் – திருமுறை1:4 66/2

மேல்


உண்டோம் (2)

அடி முடியை கண்டோம் என்று சின்னம் பிடி அருள் அமுதம் உண்டோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 214/2
ஒக்க அமுதத்தை உண்டோம் இனி சற்றும் – கீர்த்தனை:14 10/1

மேல்


உண்டோர் (1)

அல் உண்ட கண்டத்து அரசே நின் சீர்த்தி அமுதம் உண்டோர்
கொல் உண்ட தேவர்-தம் கோள் உண்ட சீர் எனும் கூழ் உண்பரோ – திருமுறை1:6 114/1,2

மேல்


உண்டோர்-தம் (1)

உப்பு அற்ற புன் கறி உண்டோர்-தம் நாவுக்கு உவப்பு உளதே – திருமுறை1:6 161/4

மேல்


உண்டோன் (1)

அன்பிற்கு இரங்கி விடம்_உண்டோன் அருமை மகனே ஆர்_அமுதே அகிலம் படைத்தோன் காத்தோன் நின்று அழித்தோன் ஏத்த அளித்தோனே – திருமுறை5:46 7/2

மேல்


உண்ண (17)

உண்ண வந்தால் போலும் இவண் உற்று விசாரித்திடும் ஓர் – திருமுறை1:3 1/1255
உண்ண பருக்கும் உடம்பு – திருமுறை1:4 20/4
பேயும் உடன் உண்ண உண்ணும் பேறு அன்றோ தோயும் மயல் – திருமுறை1:4 33/2
உண்ண முடியா செழும் தேனை ஒரு மால் விடை மேல் காட்டுவிக்கும் – திருமுறை2:1 8/2
உண்ண பரிந்து நல் ஊன் தர உண்டு கண் ஒத்த கண்டே – திருமுறை2:6 2/3
உண்ண முடியா அமுதாம் உன்னை அன்றி எவ்வெவர்க்கும் – திருமுறை2:20 27/3
உண்ண நல் அமுது அனைய எம் பெருமான் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 5/4
ஊறு இல் கண்களால் உண்ண எண்ணினேன் – திருமுறை5:12 12/3
மதி பாலை அருள் பாலை ஆனந்த பாலை உண்ண மறந்தார் சில்லோர் – திருமுறை6:24 54/1
உன்-புடை நான் பிறர் போலே உடுக்க விழைந்தேனோ உண்ண விழைந்தேனோ வேறு உடைமை விழைந்தேனோ – திருமுறை6:31 4/1
மேதினி மேல் நான் உண்ண வேண்டினேன் ஓத அரிய – திருமுறை6:38 10/2
உண்ண உண்ண தெவிட்டாதே தித்தித்து என் உடம்போடு உயிர் உணர்வும் கலந்துகலந்து உள் அகத்தும் புறத்தும் – திருமுறை6:60 13/1
உண்ண உண்ண தெவிட்டாதே தித்தித்து என் உடம்போடு உயிர் உணர்வும் கலந்துகலந்து உள் அகத்தும் புறத்தும் – திருமுறை6:60 13/1
நினைப்பு அள்ளி உண்ண தெள் ஆர்_அமுது அளிக்கும் நேரம் இ நேரம் என்று ஆரியர் புகன்றார் – திருமுறை6:90 7/2
நாசம் இலா நின் அருளாம் ஞான மருந்து உண்ண உள்ளே – கீர்த்தனை:6 14/1
கொள்ளைகொண்டு உண்ண குலாவும் மருந்து – கீர்த்தனை:20 16/2
ஓர் உரு அமுதமும் உண்ண அளிப்பாள் – திருமுகம்:4 1/270

மேல்


உண்ணச்செய்வித்தே (1)

பொருள் உணவு கொடுத்து உண்ணச்செய்வித்தே பசியை போக்கி அருள் புரிந்த என்றன் புண்ணிய நல் துணையே – திருமுறை6:60 48/2

மேல்


உண்ணலாம் (3)

உள் எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில் ஓங்கலாம் உதவலாம் உறலாம் – திருமுறை6:64 35/3
உண்ணலாம் விழைந்தார்க்கு உதவலாம் உலகில் ஓங்கலாம் ஓங்கலாம் இனியே – திருமுறை6:64 36/4
கல்லையும் உருக்கலாம் நார் உரித்திடலாம் கனிந்த கனியா செய்யலாம் கடு விடமும் உண்ணலாம் அமுது ஆக்கலாம் கொடும் கரடி புலி சிங்கம் முதலா – தனிப்பாசுரம்:15 4/1

மேல்


உண்ணவும் (2)

உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார் உறு பசி உழந்து வெம் துயரால் – திருமுறை6:24 61/1
பிச்சையிட்டு உண்ணவும் பின்படுகின்றீர் பின்படு தீமையின் முன்படுகின்றீர் – திருமுறை6:96 5/3

மேல்


உண்ணவோ (1)

உடுக்கவோ ஒரு கந்தைக்கு மேல் இலை உண்ணவோ உணவுக்கும் வழி இலை – தனிப்பாசுரம்:16 16/1

மேல்


உண்ணற்கு (1)

உண்ணற்கு எளியாய் உருத்திரன் மால் ஆதியர்-தம் – திருமுறை1:2 1/563

மேல்


உண்ணஉண்ண (2)

உள் நிறைந்து எனை ஒளித்திடும் ஒளியை உண்ணஉண்ண மேல் உவட்டுறா நறவை – திருமுறை2:4 5/1
உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் நண்ணு திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:43 7/2

மேல்


உண்ணா (2)

உண்ணா கொடு விடமும் உண்டனையே எண்ணாமல் – திருமுறை1:2 1/744
அ கூட்டம்-தனில் உண்ணா அரும் தவரை வினவி அவர் அடியில் தாழ்ந்து – தனிப்பாசுரம்:3 41/1

மேல்


உண்ணாத (1)

உண்ணாத ஊணும் உடுக்கா உடையும் உணர்ச்சி சற்றும் – திருமுறை1:6 109/3

மேல்


உண்ணாதால் (1)

ஒண் குழந்தையேனும் முலை உண்ணாதால் தண் குழைய – திருமுறை1:4 34/2

மேல்


உண்ணாது (2)

தாய்_பாலை உண்ணாது நாய்_பால் உண்ணும் தகையனேன் திரு_தணிகை-தன்னை சார்ந்து – திருமுறை5:27 9/2
உண்ணாது உண்டவனே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 9/4

மேல்


உண்ணாமல் (1)

முறைப்படி நினது முன்பு நின்று ஏத்தி முன்னிய பின்னர் உண்ணாமல்
சிறை படி_வயிற்றில் பொறைப்பட ஒதி போல் சென்று நின் முன்னர் உற்றதனால் – திருமுறை2:47 10/1,2

மேல்


உண்ணாமுலை (1)

திலக ஒண் நுதல் உண்ணாமுலை உமையாள் சேர் இட பாலும் கண்டு அடியேன் – திருமுறை2:71 7/3

மேல்


உண்ணாமுலையாள் (1)

உண்ணாமுலையாள் உமையோடு மேவு திருவண்ணாமலை – திருமுறை1:2 1/471

மேல்


உண்ணி (1)

உண்ணி நினைக்கும்-தோறும் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 11/2

மேல்


உண்ணுக (1)

ஈங்கு சிலர் உண்ணுக என்று என்னை அழைக்கின்றார் என் தோழி நான் இவர்கட்கு என் புகல்வேன் அம்மா – திருமுறை6:106 30/1

மேல்


உண்ணுகின்ற (3)

நண்ணுகின்றது என் புகல்வேன் நானிலத்தீர் உண்ணுகின்ற
உள் அமுதோ நான்-தான் உஞற்று தவத்தால் கிடைத்த – திருமுறை6:55 11/2,3
புலை கொடியார் ஒருசிறிதும் புலப்பட கண்டு அறியா பொன்னே நான் உண்ணுகின்ற புத்தமுத திரளே – திருமுறை6:60 64/3
உண்ணுகின்ற ஊண் வெறுத்து வற்றியும் புற்று எழுந்தும் ஒரு கோடி பெரும் தலைவர் ஆங்காங்கே வருந்தி – திருமுறை6:60 83/1

மேல்


உண்ணுகின்றதும் (2)

உறங்குகின்றதும் விழிப்பதும் மகிழ்வாய் உண்ணுகின்றதும் உடுப்பதும் மயக்குள் – திருமுறை2:46 5/1
உண்ணுகின்றதும் உறங்குகின்றதும் மேல் உடுத்துகின்றதும் உலவுகின்றதும் மால் – திருமுறை2:66 7/1

மேல்


உண்ணுகின்றவர் (1)

உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே உப்பிலிக்கு உவந்து உண்ணுகின்றவர் போல் – திருமுறை2:37 5/1

மேல்


உண்ணுகின்றனன் (1)

ஊட்டுகின்றனை உண்ணுகின்றனன் மேல் உறக்குகின்றனை உறங்குகின்றனன் பின் – திருமுறை2:67 3/1

மேல்


உண்ணுகின்றேன் (3)

உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் நண்ணு திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:43 7/2
உளத்தே பெரும் களிப்புற்று அடியேன் மிக உண்ணுகின்றேன்
வளத்தே அருள்_பெரும்_சோதியினால் ஒளி வாய்ந்து எனது – திருமுறை6:73 3/1,2
பண்ணுகின்றேன் பண்ணுவித்து பாடுகின்றான் உண்ணுகின்றேன்
தெள் அமுதம் உள்ளம் தெளிய தருகின்றான் – திருமுறை6:93 3/2,3

மேல்


உண்ணுகின்றேனே (1)

என்-புடை எனை தூக்கி எடுத்தீர் இங்கு இதனை எண்ணுகின்றேன் அமுது உண்ணுகின்றேனே – திருமுறை6:64 41/4

மேல்


உண்ணுதற்கு (4)

ஒப்பு இலையே எனும் சீர் புகலார் புற்கை உண்ணுதற்கு ஓர் – திருமுறை1:6 148/2
உரைபடா பொன்னே புரைபடா மணியே உண்ணுதற்கு இனிய நல் அமுதே – திருமுறை2:18 8/4
உண்ணுதற்கு இசைந்தே உண்டு பின் ஒதி போல் உன் முனம் நின்றனன் அதனால் – திருமுறை2:47 8/2
கருப்பிலே எனினும் கஞ்சி ஆதிகளை கருத்து வந்து உண்ணுதற்கு அமையேன் – திருமுறை6:9 3/2

மேல்


உண்ணுதற்கும் (2)

ஓர்ந்திடு-மின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் உலகம் எலாம் கண்டிடும் ஓர் உளவை அறிந்திலிரே – திருமுறை6:98 21/2
உன்னல் அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார் உலம்புதல் கேட்டு ஐயமுறேல் ஓங்கிய மாளிகையை – திருமுறை6:105 5/2

மேல்


உண்ணுதி (1)

தினத்தவரோடு உண்ணுதி பின் பெய்துதி ஈண்டு என உரைப்ப இறைஞ்சி வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 40/3

மேல்


உண்ணுதியேல் (1)

உண்பார் மற்று அ வகை நீ உண்ணுதியோ உண்ணுதியேல் உறைதி என்றான் – தனிப்பாசுரம்:2 43/4

மேல்


உண்ணுதியோ (1)

உண்பார் மற்று அ வகை நீ உண்ணுதியோ உண்ணுதியேல் உறைதி என்றான் – தனிப்பாசுரம்:2 43/4

மேல்


உண்ணும் (13)

பேயும் உடன் உண்ண உண்ணும் பேறு அன்றோ தோயும் மயல் – திருமுறை1:4 33/2
உண்ணும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 7/4
உண்ணும் உணவுக்கும் உடைக்கும் முயன்று ஓடுகின்ற – திருமுறை2:62 10/3
உண்ணும் அமுதே நீ அமர்ந்த ஒற்றியூர் கண்டு என் மனமும் – திருமுறை2:77 11/3
கரு வாள் நையுற இரங்காது உயிர் உடம்பை கடிந்து உண்ணும் கருத்தனேல் எம் – திருமுறை2:95 1/3
உண்ணும் உணவோடு உறக்கமும் நீத்து உற்றாள் என்று இ ஒரு மொழியே – திருமுறை3:2 1/4
கொழுதி அளி தேன் உழுது உண்ணும் கொன்றை சடையார் கூடல் உடை – திருமுறை3:14 4/1
இலை ஒருபால் அனம் ஒருபால் மலம் சேர்த்து உண்ணும் ஏழை மதியேன் தணிகை ஏந்தலே பொன் – திருமுறை5:27 8/2
தாய்_பாலை உண்ணாது நாய்_பால் உண்ணும் தகையனேன் திரு_தணிகை-தன்னை சார்ந்து – திருமுறை5:27 9/2
சேவல் அம் கொடி கொண்ட நினை அன்றி வேறு சிறுதேவரை சிந்தைசெய்வோர் செங்கனியை விட்டு வேப்பங்கனியை உண்ணும் ஒரு சிறு கருங்காக்கை நிகர்வார் – திருமுறை5:55 26/1
வன் புலால் உண்ணும் மனிதரை கண்டு மயங்கி உள் நடுங்கி ஆற்றாமல் – திருமுறை6:13 41/3
விழவுக்கும் புலால் உண்ணும் விருந்துக்கும் மருந்துக்கும் மெலிந்து மாண்டார் – திருமுறை6:24 49/3
பிடித்த நல் நிலையும் உயிரும் மெய் இன்பும் பெருமையும் சிறப்பும் நான் உண்ணும்
வடித்த தெள் அமுதும் வயங்கும் மெய் வாழ்வும் வாழ்க்கை நல் முதலும் மன்றகத்தே – திருமுறை6:108 32/2,3

மேல்


உண்ணும்-அது (1)

ஆங்கு அவரோடு உண்ணும்-அது – திருமுறை1:4 33/4

மேல்


உண்ணும்-இடத்து (1)

உண்ணுவார் உண்ணும்-இடத்து – திருமுறை1:4 31/4

மேல்


உண்ணுவதும் (1)

உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல் உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும் – திருமுறை6:104 6/2

மேல்


உண்ணுவனோ (1)

துளக்கம் அற உண்ணுவனோ தொண்டை விக்கிக்கொளுமோ ஜோதி திருவுளம் எதுவோ ஏதும் அறிந்திலனே – திருமுறை6:11 5/4

மேல்


உண்ணுவார் (1)

உண்ணுவார் உண்ணும்-இடத்து – திருமுறை1:4 31/4

மேல்


உண்ணுவித்தாய் (1)

கைவரச்செய்து உண்ணுவித்தாய் கங்கணம் என் கரத்து அணிந்தாய் – திருமுறை6:83 4/2

மேல்


உண்ணுவித்து (2)

உண்பவை எல்லாம் உண்ணுவித்து என்னுள் – திருமுறை6:65 1/1063
புத்தமுதம் உண்ணுவித்து ஓர் பொன் அணி என் கரத்து அணிந்தாய் – திருமுறை6:83 5/2

மேல்


உண்ணுறும் (1)

உண்ணுறும் இ உடல் ஓம்பி ஒதியே போல் மிக வளர்ந்தேன் உணர்வு_இலேனே – தனிப்பாசுரம்:2 37/4

மேல்


உண்ணேன் (1)

உண்ணேன் நல் ஆனந்த அமுதை அன்பர் உடன் ஆகேன் ஏகாந்தத்து உற ஓர் எண்ணம் – திருமுறை5:24 10/3

மேல்


உண்ணேனே (1)

துன்னும் துவர் வாய் பெண்ணே நான் சோறு எள்ளளவும் உண்ணேனே – திருமுறை3:8 8/4

மேல்


உண்ணேனோ (3)

உண்ணேனோ ஆனந்த கண்ணீர் கொண்டு ஆடி உனக்கு உகப்பா தொண்டுபண்ணேனோ – திருமுறை5:18 1/3
கூட்டும் தொழும்பு பண்ணேனோ குறையா அருள் நீர் உண்ணேனோ
சூட்டும் மயக்கை மண்ணேனோ தொழும்பர் இடத்தை அண்ணேனோ – திருமுறை5:22 5/2,3
உண்ணேனோ ஆனந்த கண்ணீர் கொண்டு ஆடி உனக்கு உகப்பா தொண்டுபண்ணேனோ – கீர்த்தனை:41 13/3

மேல்


உண்பதற்கும் (1)

ஊழி வெள்ளம் வந்தது என்றால் உண்பதற்கும் ஆடுதற்கும் – திருமுறை1:3 1/1089

மேல்


உண்பதற்கே (1)

கைக்கு இசைந்த பொருள் எனக்கு வாய்க்கு இசைந்து உண்பதற்கே காலம் என்ன கணக்கு என்ன கருதும் இடம் என்ன – திருமுறை6:33 3/1

மேல்


உண்பது (2)

பொல்லா விரதத்தை போற்றி உவந்து உண்பது அல்லால் – திருமுறை1:2 1/587
பாழ்_மனையில் சென்று உண்பது – திருமுறை1:4 32/4

மேல்


உண்பதுவோ (1)

உச்சியிலே பிச்சையெடுத்து உண்பதுவோ பெரிது எளியேற்கு ஓவாது ஓடி – தனிப்பாசுரம்:2 44/1

மேல்


உண்பர் (1)

இல்லை நீர் பிச்சையெடுக்கின்றீரேனும் இரக்கின்றோர்களும் இட்டு உண்பர் கண்டீர் – திருமுறை2:15 6/3

மேல்


உண்பரோ (3)

கொல் உண்ட தேவர்-தம் கோள் உண்ட சீர் எனும் கூழ் உண்பரோ
சொல் உண்ட வாயினர் புல் உண்பரோ இன் சுவை கண்டு எனும் – திருமுறை1:6 114/2,3
சொல் உண்ட வாயினர் புல் உண்பரோ இன் சுவை கண்டு எனும் – திருமுறை1:6 114/3
கல் உண்டபேர் கருங்கல் உண்பரோ இ கடலிடத்தே – திருமுறை1:6 114/4

மேல்


உண்பவனும் (1)

உடுப்பவனும் உண்பவனும் நானே என்னவும் நாணம் உறுவது எந்தாய் – திருமுறை6:10 5/1

மேல்


உண்பவை (1)

உண்பவை எல்லாம் உண்ணுவித்து என்னுள் – திருமுறை6:65 1/1063

மேல்


உண்பனே (1)

உண்பனே எனினும் உடுப்பனே எனினும் உலகரை நம்பிலேன் எனது – திருமுறை6:15 4/3

மேல்


உண்பனேல் (1)

உண்பனேல் அஃது உணவு என மதிப்பன் ஈது உண்மை என்று உணர்வாயே – திருமுகம்:5 8/4

மேல்


உண்பார் (3)

உண்பார் இன்னும் உனக்கு அது-தான் உடன்பாடு ஆமோ உளம் உருகி – திருமுறை3:16 8/2
வன்பு_உடையார் கொலை கண்டு புலை_உண்பார் சிறிதும் மரபினர் அன்று ஆதலினால் வகுத்த அவரளவில் – திருமுறை6:60 72/1
உண்பார் மற்று அ வகை நீ உண்ணுதியோ உண்ணுதியேல் உறைதி என்றான் – தனிப்பாசுரம்:2 43/4

மேல்


உண்பேன் (3)

உப்பு இடாத கூழ் இடுகினும் உண்பேன் உவந்து இ வேலையை உணர்ந்து செய் என நீர் – திருமுறை2:54 3/1
இதத்திலே ஒரு வார்த்தையும் புகலேன் ஈயும் மொய்த்திடற்கு இசைவுறாது உண்பேன்
குதத்திலே இழி மலத்தினும் கடையேன் கோடை வெய்யலின் கொடுமையில் கொடியேன் – திருமுறை6:5 4/2,3
உண்டேன் அமுதம் உண்கின்றேன் உண்பேன் துன்பை ஒழித்தேனே – திருமுறை6:92 4/4

மேல்


உண்போர் (1)

சோற்றுக்கு மேல் கதி இன்று என வேற்று அகம்-தோறும் உண்போர்
தூற்றுக்கு மேல் பெரும் தூறு இலை ஆங்கு என் துயரம் எனும் – திருமுறை1:6 100/2,3

மேல்


உண்முக (32)

தரு ஓங்கு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 1/4
தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 2/4
தடி துன்னும் மதில் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 3/4
தள்ள அரிய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 4/4
ததி பெறும் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 5/4
தாமம் ஒளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 6/4
தலைவர் புகழ் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 7/4
தருமம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 8/4
தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 9/4
தரையில் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 10/4
தாம் பிரிவு_இல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 11/4
தார் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 12/4
தன் புகழ் செய் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 13/4
தானம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 14/4
சற்றை அகல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 15/4
தடம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 16/4
தப்பு அற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 17/4
சந்தம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 18/4
சையம் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 19/4
தழைவுற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 20/4
தானம் இங்கு ஏர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 21/4
தனம் நீடு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 22/4
தாய் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 23/4
தற்றகைய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 24/4
தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 25/4
தாவலம் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 26/4
தரம் மருவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 27/4
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 28/4
தளர்வு இலா சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 29/4
சத்திக்கும் நீர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 30/4
தான் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 31/4
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – கீர்த்தனை:41 7/4

மேல்


உண்மை (141)

ஏல குடிபுகுந்த எம்மனோர்க்கு உண்மை தரு – திருமுறை1:2 1/193
பாம்புரம் கொள் உண்மை பரம்பொருளே ஆம் புவனம் – திருமுறை1:2 1/248
கற்றால் அங்கு உண்மை கதி தரும் என்று அற்றவர் சூழ் – திருமுறை1:2 1/409
நெல்வேலி உண்மை நிலயமே வல் வேலை – திருமுறை1:2 1/412
உண்மை பரத்துவமே தேசு_ஊரன் – திருமுறை1:2 1/504
நீட்டாது நெஞ்சம் நிலைத்தவர்க்கும் தன் உண்மை
காட்டாது காட்டி நிற்கும் கள்வன் எவன் பாட்டோடு – திருமுறை1:3 1/199,200
வாது அகற்றி உண்மை மரபு அளித்து வஞ்ச மல – திருமுறை1:3 1/271
உண்மை ஒன்றும் காணாது உழன்றனையே வண்மை_இலாய் – திருமுறை1:3 1/1072
பேர் சான்ற உண்மை பிரமமே நேர் சான்றோர் – திருமுறை1:4 1/2
உற்று அறியேன் உண்மை உணர்ந்து அறியேன் சிற்றறிவேன் – திருமுறை1:4 57/2
உலகம் எலாம் தனி நிறைந்த உண்மை ஆகி யோகியர்-தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும் – திருமுறை1:5 2/1
மாட்சியே உண்மை அறிவு இன்பம் என்ன வயங்குகின்ற வாழ்வே மா மவுன காணி – திருமுறை1:5 32/2
அஞ்ஞானம் அற்றபடி ஏறி உண்மை அறிந்தபடி நிலை ஏறி அது நான் என்னும் – திருமுறை1:5 50/2
உய்யும் நெறி ஒளி காட்டி வெளியும் உள்ளும் ஓங்குகின்ற சுயம் சுடரே உண்மை தேவே – திருமுறை1:5 52/4
உய்குவித்து மெய் அடியார்-தம்மை எல்லாம் உண்மை நிலை பெற அருளும்_உடையாய் இங்கே – திருமுறை1:5 79/1
உண்மை அறிவீர் பலி எண்மை உணர்கிலீர் என் உழை என்றேன் – திருமுறை1:8 14/2
உண்மை அறியீர் என்றேன் யாம் உணர்ந்தே அகல நின்றது என்றார் – திருமுறை1:8 86/2
ஊதியம் பெறா ஒதியனேன் மதி போய் உழலும் பாவியேன் உண்மை ஒன்று அறியேன் – திருமுறை2:9 1/1
உன்னது இன்னருள் ஒருசிறிது உண்டேல் ஒடுக்கி நிற்பனால் உண்மை மற்று இன்றேல் – திருமுறை2:25 4/2
உறைவது உன் அடி_மலர் அன்றி மற்றொன்று உணர்ந்திலேன் இஃது உண்மை நீ அறிதி – திருமுறை2:25 8/3
உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே உப்பிலிக்கு உவந்து உண்ணுகின்றவர் போல் – திருமுறை2:37 5/1
ஊர்க்குள் மேவிய சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 1/4
ஒடிவு இல் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 2/4
ஓதும் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 3/4
ஓவு இல் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 4/4
ஓர்ந்த ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 5/4
ஓகை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 6/4
உதவும் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 7/4
உமையன் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 8/4
ஒருமை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 9/4
உண்மை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 10/4
உண்மை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 10/4
உன்னை விட்டு அயலார் உறவுகொண்டு அடையேன் உண்மை என் உள்ளம் நீ அறிவாய் – திருமுறை2:50 1/3
நான்றுகொண்டிடுவரேனும் மற்று அவர் மேல் நா எழாது உண்மை ஈது இதற்கு – திருமுறை2:50 6/3
உண்மை ஓதினேன் வஞ்சக வாழ்க்கை உவரி வீழ்வனேல் உறுதி மற்று அறியேன் – திருமுறை2:55 2/2
உய்ய வைப்பன் ஈது உண்மை இ உலகில் ஒதியனேன் புகல் ஓர் இடம் அறியேன் – திருமுறை2:55 8/2
உண்மை அறியேன் எனினும் எனை_உடையாய் உனையே ஒவ்வொருகால் – திருமுறை2:60 2/1
சொல் வைத்த உண்மை துணையே இணை தோள் மேல் – திருமுறை2:61 8/2
உண்மை நின் அருள் சுகம் பிற எல்லாம் உண்மை அன்று என உணர்த்தியும் எனது – திருமுறை2:65 9/1
உண்மை நின் அருள் சுகம் பிற எல்லாம் உண்மை அன்று என உணர்த்தியும் எனது – திருமுறை2:65 9/1
உரிய பெரு மா தவர் பழிச்சல் உண்மை எனில் என் உடையானே – திருமுறை2:84 8/3
நாள் விளைவில் சில் நாளே இது-தான் உண்மை நம்பும் என நவின்று உனையே நம்பிநின்றேன் – திருமுறை2:85 1/3
ஓவா நிலையார் பொன்_சிலையார் ஒற்றி நகரார் உண்மை சொலும் – திருமுறை3:2 6/1
ஊணா உவந்தார் திருவொற்றியூர் வாழ்வு_உடையார் உண்மை சொலி – திருமுறை3:12 1/2
உண்மை அறிந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 8/4
உத்தமனே உன்னை அலால் ஒரு துணை மற்று அறியேன் உன் ஆணை உன் ஆணை உண்மை இது கண்டாய் – திருமுறை4:1 4/2
ஓது மறை முதல் கலைகள் ஓதாமல் உணர உணர்வில் இருந்து உணர்த்தி அருள் உண்மை நிலை காட்டி – திருமுறை4:1 25/2
உறப்படும் மெய் உணர்வு_உடையார் உள்ளகத்தே விளங்கும் உண்மை அறிவானந்த உரு உடைய குருவே – திருமுறை4:8 8/3
பண் உளே விளைந்த அருள் பயனே உண்மை பதி ஓங்கு நிதியே நின் பாதம் அன்றி – திருமுறை4:10 5/2
செஞ்சொல் மறை முடி விளக்கே உண்மை ஞான தேறலே முத்தொழில் செய் தேவர் தேவே – திருமுறை5:9 14/3
உள்ளத்தவர்-பால் சேர்ந்து மகிழ்ந்து உண்மை உணர்ந்து அங்கு உற்றிடுவான் – திருமுறை5:21 9/2
ஓகை பெறும் நின் திரு_தொண்டருடன் சேர்ந்து உண்மை உணர்ந்திடுவான் – திருமுறை5:21 10/2
உண்மை வினோதரே வாரும் – திருமுறை5:54 2/3
எள்ளளவும் இ மொழியில் ஏசுமொழி அன்று உண்மை என்னை ஆண்டு அருள் புரிகுவாய் என் தந்தையே எனது தாயே என் இன்பமே என்றன் அறிவே என் அன்பே – திருமுறை5:55 4/3
ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே – திருமுறை5:55 14/3
திண்ணமுறும் தனி இயற்கை உண்மை வெளியான திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 2/4
மயர்வு அறும் ஓர் இயற்கை உண்மை தனி அறிவாய் செயற்கை மன்னும் அறிவு அனைத்தினுக்கும் வயங்கிய தாரகமாய் – திருமுறை6:2 6/2
பந்த வகை அற்றவர் உளத்தே நடிக்கும் உண்மை பரம் பொருளே – திருமுறை6:7 17/4
ஒப்பால் உரைத்தது அன்று உண்மை உரைத்தேன் கருணை உடையானே – திருமுறை6:16 10/3
தேடியது உண்டு நினது உரு உண்மை தெளிந்திட சிறிது நின்னுடனே – திருமுறை6:20 1/1
வண்ணம் வேறு எனினும் வடிவு வேறு எனினும் மன்னிய உண்மை ஒன்று என்றே – திருமுறை6:20 6/1
உருவாய் என் உள்ளத்தின் உள்ளே அமர்ந்துள்ள உண்மை எலாம் – திருமுறை6:24 58/3
உரை விசுவம் உண்ட வெளி உபசாந்த வெளி மேலை உறு மவுன வெளி வெளியின் மேல் ஓங்கும் மா மவுன வெளி ஆதி உறும் அனுபவம் ஒருங்க நிறை உண்மை வெளியே – திருமுறை6:25 21/1
நீடு உலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின் வார்த்தை யாவும் நமது நீள் வார்த்தை ஆகும் இது உண்மை மகனே சற்றும் நெஞ்சம் அஞ்சேல் உனக்கே – திருமுறை6:25 29/1
எந்நாளும் உன் இச்சைவழி பெற்று வாழ்க யாம் எய்தி நின்னுள் கலந்தேம் இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம் ஆணை என்ற குருவே – திருமுறை6:25 30/3
வரத்தவா உண்மை வரத்தவா ஆகமங்களும் மறைகளும் காணா – திருமுறை6:29 1/3
உலைவு அறும் இப்பொழுதே நல் தருணம் என நீயே உணர்த்தினை வந்து அணைந்து அருள்வாய் உண்மை_உரைத்தவனே – திருமுறை6:31 9/3
தன் அறிவாம் உண்மை தனி நிலையாம் மன்னு கொடி – திருமுறை6:43 12/2
இதம் தரும் உண்மை பெரும் தனி நிலையை யாவுமாய் அல்லவாம் பொருளை – திருமுறை6:49 16/3
ஒருத்தனை என்னை உடைய நாயகனை உண்மை வேதாகம முடியின் – திருமுறை6:49 26/2
உலகம் எலாம் தொழ உற்றது எனக்கு உண்மை ஒண்மை தந்தே – திருமுறை6:56 3/1
ஊன்றிய வேதாகமத்தின் உண்மை நினக்கு ஆகும் உலகு அறி வேதாகமத்தை பொய் என கண்டு உணர்வாய் – திருமுறை6:60 88/2
ஓதல் உன் புகழே அன்றி நான் ஒன்றும் உவந்திலேன் உண்மை ஈது என்றாள் – திருமுறை6:61 1/2
உண்மை உரைத்து அருள் என்று ஓதினேன் எந்தை பிரான் – திருமுறை6:64 43/1
உழக்கு அறியீர் அளப்பதற்கு ஓர் உளவு அறியீர் உலகீர் ஊர் அறியீர் பேர் அறியீர் உண்மை ஒன்றும் அறியீர் – திருமுறை6:64 52/1
அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை
அருளுற முயல்க என்று அருளிய சிவமே – திருமுறை6:65 1/979,980
கலை சார் முடிபு கடந்து உணர்வு கடந்து நிறைவாய் கரிசு இலதாய் கருணை மயமாய் விளங்கு சிதாகாய நடுவில் இயற்கை உண்மை
தலை சார் வடிவில் இன்ப நடம் புரியும் பெருமை தனி முதலே சாகா_கல்வி பயிற்றி என் உள் சார்ந்து விளங்கும் சற்குருவே – திருமுறை6:66 4/1,2
அரைசே அமுதம் எனக்கு அளித்த அம்மே உண்மை அறிவு அளித்த அப்பா பெரிய அருள் சோதி அப்பா வாழி நின் அருளே – திருமுறை6:66 10/4
உருகும் ஓர் உள்ளத்து உவட்டுறாது இனிக்கும் உண்மை வான் அமுதமே என்-பால் – திருமுறை6:70 2/2
அருள் அளித்தான் அன்பு அளித்தான் அம்பலத்தான் உண்மை
பொருள் அளித்தான் என் உள் புணர்ந்தான் தெருள் அளித்தான் – திருமுறை6:74 1/1,2
உரமான உள் அன்பர்கள் ஏசுவர் உண்மை ஈதே – திருமுறை6:75 8/4
சற்சபை உள்ளம் தழைக்க உண்டேன் உண்மை தான் அறிந்த – திருமுறை6:78 3/2
ஓங்கினேன் உண்மை உரை – திருமுறை6:85 16/4
உம்பரும் வியப்ப உயர் நிலை தருதும் உண்மை ஈது ஆதலால் உலகில் – திருமுறை6:87 2/3
ஊதியம் பெறவே மணம் புரிவிப்பாம் உண்மை ஈது ஆதலால் இனி வீண் – திருமுறை6:87 4/2
சொன்ன அலால் உண்மை வெளி தோன்ற உரைக்கவிலை – திருமுறை6:93 30/3
தலை அறிதல் வேண்டும் தனி அருளால் உண்மை
நிலை அடைதல் வேண்டும் நிலத்து – திருமுறை6:93 31/3,4
ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிக பெறுவீர் எண்மை உரைத்தேன்_அலன் நான் உண்மை உரைத்தேனே – திருமுறை6:97 2/4
உரை பெறும் என் தனி தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் உண்மை உரைத்தேனே – திருமுறை6:97 7/4
தணிந்த நிலை பெரும் சுகமே சமரச சன்மார்க்க சத்தியமே இயற்கை உண்மை தனி பதியே என்று – திருமுறை6:98 3/3
உண்டது எலாம் மலமே உட்கொண்டது எலாம் குறையே உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே – திருமுறை6:98 4/2
கரு நெறி வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர் கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே – திருமுறை6:98 12/4
உண்மை உரைக்கின்றேன் இங்கு உவந்து அடை-மின் உலகீர் உரை இதனில் சந்தேகித்து உளறிவழியாதீர் – திருமுறை6:98 13/1
வாய்ப்பந்தல் இடுதல் அன்றி உண்மை சொல வல்லார் மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே – திருமுறை6:101 10/2
சித்து உருவாம் திரு_அடியின் உண்மை வண்ணம் அறிந்து செப்புவது ஆர் என் வசமோ செப்பாய் என் தோழி – திருமுறை6:101 13/4
ஓத நின்ற திரு_நடன பெருமானார் வடிவின் உண்மை சொல வல்லவர் ஆர் உரையாய் என் தோழி – திருமுறை6:101 15/4
பொன் வண்ண பூத முதல் தன்மை உண்மை அகத்தே பொன் புறமா கரு விளக்கம் பொருந்த வெண்மை செம்மை – திருமுறை6:101 27/1
சிரம் உறும் ஓர் பொது உண்மை சிவம் பிரம முடியே திகழ் மறை ஆகமம் புகலும் திறன் இது கண்டு அறியே – திருமுறை6:104 11/4
இலங்குகின்ற பொது உண்மை இருந்த நிலை புகல் என்று இயம்புகின்றாய் மடவாய் கேள் யான் அறியும் தரமோ – திருமுறை6:104 12/1
வலம்கொளும் அ மேல் நிலையின் உண்மை எது என்றால் மவுனம்சாதிப்பது அன்றி வாய் திறப்பது இலையே – திருமுறை6:104 12/4
உள் உண்ட உண்மை எலாம் நான் அறிவேன் என்னை உடைய பெருந்தகை அறிவார் உலகிடத்தே மாயை – திருமுறை6:105 4/1
என்னுடைய தனி கணவர் அருள் ஜோதி உண்மை யான் அறிவேன் உலகவர்கள் எங்ஙனம் கண்டு அறிவார் – திருமுறை6:105 5/1
எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும் இயல் உண்மை அறிவு இன்ப வடிவு ஆகி நடிக்கும் – திருமுறை6:106 90/1
ஆதியில் என் உளத்து இருந்தே அறிவித்தபடியே அன்பால் இன்று உண்மை நிலை அறிவிக்க அறிந்தேன் – திருமுறை6:106 92/2
உரிய சிவ ஞான நிலை நான்கும் அருள் ஒளியால் ஒன்றொன்றா அறிந்தேன் மேல் உண்மை நிலை பெற்றேன் – திருமுறை6:106 93/2
உண்மை இன்பம் செய்தும் உவந்து – திருமுறை6:108 12/4
ஊக்கமும் எனையே உற்றன உலகீர் உண்மை இ வாசகம் உணர்-மின் – திருமுறை6:108 20/4
வீதியில் உமை-தான் நிறுவுவல் உண்மை விளம்பினேன் வம்-மினோ விரைந்தே – திருமுறை6:108 21/4
ஒல்லுகின்ற வகை எல்லாம் சொல்லுகின்றேன் அடி நான் உண்மை இது உண்மை இது உண்மை இது-தானே – திருமுறை6:108 49/4
ஒல்லுகின்ற வகை எல்லாம் சொல்லுகின்றேன் அடி நான் உண்மை இது உண்மை இது உண்மை இது-தானே – திருமுறை6:108 49/4
ஒல்லுகின்ற வகை எல்லாம் சொல்லுகின்றேன் அடி நான் உண்மை இது உண்மை இது உண்மை இது-தானே – திருமுறை6:108 49/4
உண்மை வினோதரே வாரும் – கீர்த்தனை:16 2/3
ஊதியம் தந்த நல் வேதியரே உண்மை
ஓதிய நாதரே வாரீர் – கீர்த்தனை:17 62/1,2
உண்மை சொன்னேன் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 92/2
இயற்கை உண்மை வடிவினரே அணைய வாரீர் எல்லாம் செய் வல்லவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 2/1
உலகம் எல்லாம் உடையவரே அணைய வாரீர் உண்மை உரைக்கின்றவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 3/1
உறு வயது இங்கு இது தருணம் அணைய வாரீர் உண்மை சொன்ன உத்தமரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 6/2
உள்ளே இனிக்கின்ற உண்மை மருந்து – கீர்த்தனை:21 23/4
ஒளியும் தான் ஆகிய உண்மை மருந்து – கீர்த்தனை:21 31/4
உண்மை விளங்க உரைத்த பொன் பாதம் – கீர்த்தனை:24 13/4
தூண்டாது என்றும் விளங்கவைத்தாய் உண்மை சாற்றியே – கீர்த்தனை:29 49/4
உள் நேர் உள் ஒளியே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 1/4
ஒளியே உத்தமனே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 2/4
உன் பேர் ஓதுகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 3/4
உனை யான் ஏத்துகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 4/4
ஒப்பாய் ஒப்ப அரியாய் எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 5/4
ஒன்றே என் துணையே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 6/4
உருவே என் குருவே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 7/4
உடையாய் உத்தமனே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 8/4
உண்ணாது உண்டவனே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 9/4
உன்னால் வாழுகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 10/4
உண்மை இது வஞ்சம் அல்ல உம் மேல் ஆணை என்று சொன்னால் – கீர்த்தனை:37 4/4
உண்மை நெறி அண்மை-தனில் உண்டு உளம் ஒருங்கில் என ஓதும் மெய் போத நெறியே – கீர்த்தனை:41 1/8
உண்மை_உடையீர் என்றேன் நாம் உடைப்பேம் வணங்கினோர்க்கு என்றார் – தனிப்பாசுரம்:11 9/2
மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை
ஞான அறிவாளர் தினம் ஆட உலகு அன்னையாம் நங்கை சிவகாமி ஆட நாகமுடன் ஊக மனம் நாடி ஒரு புறம் ஆட நந்தி மறையோர்கள் ஆட – தனிப்பாசுரம்:13 3/2,3
போது ஆரும் நான்முக புத்தேளினால் பெரிய பூமியிடை வந்து நமனால் போகும் உயிர்கள் வினையை ஒழி-மின் என்றே குரவர் போதிக்கும் உண்மை மொழியை – தனிப்பாசுரம்:13 5/1
காணாயேல் உண்மை கதி நிலையை கை கணியா – தனிப்பாசுரம்:14 4/3
பண் கொண்ட உடல் வெளுத்து உள்ளே நரம்பு எலாம் பசை அற்று மேல் எழும்ப பட்டினிகிடந்து சாகின்றார்கள் ஈது என்ன பாவம் இவர் உண்மை அறியார் – தனிப்பாசுரம்:15 6/2
ஓதை உறும் உலகாயதத்தின் உள உண்மை போல் ஒருசிறிதும் இல்லை இல்லை உள்ளது அறியாது இலவு காத்த கிளி போல் உடல் உலர்ந்தீர்கள் இனியாகினும் – தனிப்பாசுரம்:15 8/2
உண்மை நெறி அண்மை-தனில் உண்டு உளம் ஒருங்கில் என ஓதும் மெய் போத நெறியே – தனிப்பாசுரம்:24 1/8
உண்பனேல் அஃது உணவு என மதிப்பன் ஈது உண்மை என்று உணர்வாயே – திருமுகம்:5 8/4

மேல்


உண்மை-தன்னை (1)

ஏர் உறவே விளங்குகின்ற இயற்கை உண்மை-தன்னை எல்லாம் செய் வல்லபத்தை எனக்கு அளித்த பதியை – திருமுறை6:98 28/3

மேல்


உண்மை-அதாய் (1)

அனாதி உண்மை-அதாய் அமர்ந்த மெய்ப்பொருளே – திருமுறை6:65 1/898

மேல்


உண்மை_உடையீர் (1)

உண்மை_உடையீர் என்றேன் நாம் உடைப்பேம் வணங்கினோர்க்கு என்றார் – தனிப்பாசுரம்:11 9/2

மேல்


உண்மை_உரைத்தவனே (1)

உலைவு அறும் இப்பொழுதே நல் தருணம் என நீயே உணர்த்தினை வந்து அணைந்து அருள்வாய் உண்மை_உரைத்தவனே
சிலை நிகர் வன் மனம்_கரைத்து திரு_அமுதம் அளித்தோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 9/3,4

மேல்


உண்மையதாய் (1)

இயற்கை உண்மையதாய் இயற்கை இன்பமுமாம் – திருமுறை6:65 1/69

மேல்


உண்மையாய் (1)

எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய் எல்லாம் செய் வல்லது ஆகி இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பம் ஆகி – திருமுறை6:25 16/1

மேல்


உண்மையால் (1)

அணைப்போம் என்னும் உண்மையால் என் ஆவி தங்குதே – கீர்த்தனை:29 8/2

மேல்


உண்மையான் (1)

உண்மையான் உமை அன்றி மற்று அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 4/4

மேல்


உண்மையில் (1)

உவமேயம் இல்லாத ஒரு நிலை-தன்னில் ஒன்று இரண்டு என்னாத உண்மையில் நின்றேன் – கீர்த்தனை:11 8/2

மேல்


உண்மையினில் (1)

கூற்று ஆசைப்படும் என நான் கூறுகின்றது உண்மையினில் கொண்டு நீவீர் – திருமுறை6:99 3/2

மேல்


உண்மையும் (1)

ஊன் பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும் ஊக்கமும் உண்மையும் என்னை – திருமுறை6:15 6/1

மேல்


உண்மையே (11)

வேதாந்த உண்மையே பூ தவிசின் – திருமுறை1:2 1/488
ஒல்லையே வஞ்சம் விட்டு உவக்கும் உண்மையே – திருமுறை2:32 7/4
உண்மையே அறிகிலா ஒதியனேன் படும் – திருமுறை2:32 8/1
உய்ய வேறு புகல் இலை உண்மையே – திருமுறை2:76 2/4
ஒடிவு இல் சீர் தணிகாசல நின் புகழ் ஓதிலேன் எனக்கு உண்டு-கொல் உண்மையே – திருமுறை5:20 9/4
ஓங்கு நல் தணிகாசலத்து அமர்ந்த உண்மையே எனக்கு உற்றிடும் துணையே – திருமுறை5:29 7/4
அருளுறு வாழ்க்கையில் அமர்தல் உண்மையே – திருமுறை5:47 2/4
உண்மையே புகல்வான் போன்று அவர்-தமை தொட்டு உவந்து அகம் களித்த பொய்_உளத்தேன் – திருமுறை6:15 19/2
உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உரு-அதாய் இன்பம் – திருமுறை6:29 5/1
உண்மையே எல்லாம் உடைய ஓர் தலைமை ஒரு தனி தெய்வமே உலவா – திருமுறை6:70 7/3
உரையும் உற்றது ஒளியும் உற்றது உணர்வும் உற்றது உண்மையே
பரையும் உற்றது பதியும் உற்றது பதமும் உற்றது பற்றியே – திருமுறை6:108 25/1,2

மேல்


உண்மையை (8)

பலவும் ஆய்ந்து நன்கு உண்மையை உணர்ந்த பத்தர் உள்ளக பதுமங்கள்-தோறும் – திருமுறை2:2 10/3
உளம்கொளும் என்றன் உயிர் துணையானை உண்மையை எல்லாம் உடையவன்-தன்னை – திருமுறை2:33 9/3
உடையாத நல் நெஞ்சர்க்கு உண்மையை காண்பிக்கும் உத்தமனே – திருமுறை5:5 27/3
உண்மையை என்றன் உயிரை என் உயிருள் ஒருவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 7/4
உத்தர ஞான சிதம்பர ஒளியை உண்மையை ஒரு தனி உணர்வை – திருமுறை6:49 28/2
ஒப்பு ஓத ஒண்ணாத மெய் போத மன்றின் உண்மையை பாடி நான் அண்மையில் நின்றேன் – திருமுறை6:102 5/2
ஆர் அறிவார் எல்லாம் செய் வல்லவர் என் உள்ளே அறிவித்த உண்மையை மால் அயன் முதலோர் அறியார் – திருமுறை6:105 8/1
அஞ்செழுத்து உண்மையை அறிந்திட அடியேன் – திருமுகம்:2 1/55

மேல்


உண்மையொடு (1)

தவம் உண்மையொடு உறும் வஞ்சகர்-தம் சார்வது தவிரும் – திருமுறை5:32 3/1

மேல்


உண (22)

வாய்மூர்க்கு அமைந்த மறை கொழுந்தே நேயம் உண
தேடு எலியை மூவுலகும் தேர்ந்து தொழச்செய்து அருளும் – திருமுறை1:2 1/376,377
பாம்பு ஆயினும் உண பால் கொடுப்பார் வளர்ப்பார் மனை-பால் – திருமுறை1:6 104/1
நீ கலை தா ஒரு மேகலை தா உண நெல்_மலை தா – திருமுறை1:6 125/2
சுகம் இலையே உண சோறு இலையே கட்ட தூசு இலையே – திருமுறை1:6 144/2
ஊடுண்ட பால் இட்ட ஊண் கண்டதேனும் உண துணியாது – திருமுறை1:6 186/2
மின்னில் பொலியும் சடையீர் என் வேண்டும் என்றேன் உண செய்யாள் – திருமுறை1:8 42/3
உடை உடுத்திட இடை மறந்தாலும் உலகுளோர் பசிக்கு உண மறந்தாலும் – திருமுறை2:4 8/1
படர் கொளும் வானோர் அமுது உண நஞ்சை பரிந்து உண்ட கருணை அம்பரமே – திருமுறை2:18 4/3
நஞ்சம் உண கொடுத்து மடித்திடினும் வாளால் நசிப்புறவே துணித்திடினும் நலிய தீயால் – திருமுறை2:23 3/3
தாழை கனி உண தாவுகின்றோரில் சயிலம் பெற்ற – திருமுறை2:88 6/2
உண போது போக்கினன் முன் உளவு அறியாமையினால் உளவு அறிந்தேன் இ நாள் என் உள்ளம் மகிழ்வுற்றேன் – திருமுறை4:2 95/3
பருத்த ஊனொடு மலம் உண திரியும் பன்றி போன்று_உளேன் நன்றி ஒன்று அறியேன் – திருமுறை6:5 7/2
திரை அறு தண் கடல் அறியேன் அ கடலை கடைந்தே தெள் அமுதம் உண அறியேன் சினம் அடக்க அறியேன் – திருமுறை6:6 10/2
கழுது எலாம் அனையேன் இழுது எலாம் உணவில் கலந்து உண கருதிய கருத்தேன் – திருமுறை6:8 8/2
ஊன் அந்தம் அற கொளும் போது இனிக்க ரசம் தருமோ உண கசந்து குமட்டி எதிரெடுத்திட நேர்ந்திடுமோ – திருமுறை6:11 7/3
தண்ணிய அமுது உண தந்தனம் என்றாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 14/4
உளம்கொளும் தேனை உணவு உண தெவிட்டாது உள்ளகத்து ஊறும் இன் அமுதை – திருமுறை6:49 15/2
அன்னம் உண அழைத்தாலும் கேட்பது_இலாள் உலகில் அணங்கு_அனையார் அதிசயிக்கும் குணங்கள் பல பெற்றாள் – திருமுறை6:62 9/3
அன்னம் உண அழைத்தனர் நான் ஆடும் மலர் அடித்தேன் அருந்துகின்றேன் என உரைத்தேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 7/1
மா காதல் உடையவனா மனம் கனிவித்து அழியா வான் அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும் உண புரிந்தீர் – திருமுறை6:79 2/2
அன்னம் உண அழைக்கின்றாய் தோழி இங்கே நான்-தான் அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல் அடி_மலர் தேன் – திருமுறை6:106 6/1
சூலம் படைத்தீர் என் என்றேன் தொல்லை உலகம் உண என்றார் – தனிப்பாசுரம்:11 7/2

மேல்


உணங்கு (2)

உணங்கு வெண் தலை தார் புனை திரு புயனே ஒற்றியூர் உத்தம தேவே – திருமுறை2:41 1/4
மாலை கொடுப்பார் உணங்கு தலை மாலை அது-தான் வாங்குவையே – திருமுறை3:16 6/2

மேல்


உணச்செய்து (1)

தின்கின்றதே கொடும் பாம்பையும் பால் உணச்செய்து கொலார் – திருமுறை1:6 61/3

மேல்


உணமாட்டாது (1)

வாழை கனி உணமாட்டாது வானின் வளர்ந்து உயர்ந்த – திருமுறை2:88 6/1

மேல்


உணர் (12)

ஓதும் அடியார் மன கங்குல் ஓட்டும் நாமே உணர் அன்றி – திருமுறை1:8 56/3
உளம் சேர்ந்து அடைந்த போதே நின் உளத்தில் அணிந்தேம் உணர் என்றே – திருமுறை1:8 63/3
கலை_கொடி நன்கு உணர் முனிவர் கண்டு புகழ்ந்து ஏத்த கனகசபை-தனில் நடிக்கும் காரண சற்குருவே – திருமுறை4:8 5/4
காற்றிடை உணர் இயல் கருது இயல் ஆதிய – திருமுறை6:65 1/483
உயிர் வெளி-அதனை உணர் கலை வெளியில் – திருமுறை6:65 1/557
செப்பமுறு திரு_அருள் பேர்_ஒளி வடிவாய் களித்தே செத்தாரை எழுப்புதல் நாம் திண்ணம் உணர் மனனே – திருமுறை6:89 1/4
எனது என்பதும் நினது என்பதும் இது என்று உணர் தருணம் இனம் ஒன்று அது பிறிது அன்று என இசைகின்றது பரமம் – கீர்த்தனை:1 154/1
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – கீர்த்தனை:41 1/3
உள் தா அகற்றும் அந்தணர்கள் உறை ஊர் மாதே உணர் என்றார் – தனிப்பாசுரம்:10 9/3
ஓதும் அடியர் மன_கங்குல் ஓட்டும் யாமே உணர் என்றார் – தனிப்பாசுரம்:10 12/3
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – தனிப்பாசுரம்:24 1/3
முப்பொருள் திறனும் முழுது உணர் முனிவன் – தனிப்பாசுரம்:30 2/50

மேல்


உணர்-மின் (2)

உடைந்த சமய குழி நின்று எழுந்து உணர்-மின் அழியா ஒரு நெறியாம் சன்மார்க்க திரு_நெறி பெற்று உவந்தே – திருமுறை6:98 11/4
ஊக்கமும் எனையே உற்றன உலகீர் உண்மை இ வாசகம் உணர்-மின் – திருமுறை6:108 20/4

மேல்


உணர்க (2)

மன்னு நிலை மற்று இரண்டும் கடந்த குரு துரிய மா நிலை என்று உணர்க ஒளிர் மேல் நிலையில் இருந்தே – திருமுறை6:106 74/4
திரு_நீறு காண் நினது கரு நீறு காணுவது தேர்ந்து உணர்க என்ற தெளிவே – திருமுகம்:3 1/35

மேல்


உணர்கிலாய் (1)

ஒன்றி மேல்_கதி உற வகை அந்தோ உணர்கிலாய் வயிற்று ஊண் பொருட்டு அயலோர் – திருமுறை2:34 9/2

மேல்


உணர்கிலீர் (1)

உண்மை அறிவீர் பலி எண்மை உணர்கிலீர் என் உழை என்றேன் – திருமுறை1:8 14/2

மேல்


உணர்கிலேன் (3)

மற்று இது உணர்கிலேன் என்றேன் வருந்தேல் உள்ள வன்மை எலாம் – திருமுறை1:8 54/3
எவ்வம் உறு சிறியனேன் ஏழை மதி என்ன மதி இன்ன மதி என்று உணர்கிலேன் இந்த மதி கொண்டு நான் எந்த வகை அழியாத இன்ப நிலை கண்டு மகிழ்வேன் – திருமுறை2:100 8/3
மற்று இது உணர்கிலேன் என்றேன் வருந்தேல் உணரும் வகை நான்கும் – தனிப்பாசுரம்:10 10/3

மேல்


உணர்கிலேனே (3)

ஒத்து ஏறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள் உடையானே இது தகுமோ உணர்கிலேனே – திருமுறை1:5 74/4
உன்னால் இங்கு உயிர் தரித்து வாழ்கின்றேன் என் உள்ளம் அறிந்து உதவுதியோ உணர்கிலேனே – திருமுறை2:85 5/4
உன்னுடைய திருவுளத்து என் நினைதியோ என் ஒரு முதல்வா ஸ்ரீராமா உணர்கிலேனே – தனிப்பாசுரம்:18 6/4

மேல்


உணர்கின்றாய் (1)

ஒளியேன் எந்தாய் என் உள்ளத்து ஒளித்தே எவையும் உணர்கின்றாய்
வளியே முதலாய் நின்று அருளும் மணியே தணிகை வாழ் மன்னே – திருமுறை5:15 10/3,4

மேல்


உணர்கின்றேன் (1)

ஓதாது அனைத்தும் உணர்கின்றேன் நின் அருளை எண்ணியே – கீர்த்தனை:29 42/4

மேல்


உணர்குவது (1)

உய்ய நின்று உணர்குவது ஒன்றும் இல்லையே – திருமுறை2:32 5/4

மேல்


உணர்ச்சி (20)

உடல் குளிர உயிர் தழைக்க உணர்ச்சி ஓங்க உளம் கனிய மெய் அன்பர் உள்ளத்தூடே – திருமுறை1:5 45/1
உரிய சதா நிலை நின்ற உணர்ச்சி மேலோர் உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே – திருமுறை1:5 46/4
உண்ணாத ஊணும் உடுக்கா உடையும் உணர்ச்சி சற்றும் – திருமுறை1:6 109/3
உள் முகத்தில் கருதி அநுபவமயமாய் இருக்கிலை நின் உணர்ச்சி என்னே – திருமுறை2:88 11/4
உருத்தகு மெய் உணர்ச்சி வடிவு ஆகி சைவ ஒளி விளங்க நாவரசு என்று ஒரு பேர் பெற்று – திருமுறை4:10 1/2
கற்று அறிந்த மெய் உணர்ச்சி_உடையோர் உள்ள கமலத்தே ஓங்கு பெரும் கடவுளே நின் – திருமுறை5:44 7/1
தவம் புரியேன் தவம்_புரிந்தார்-தமை போல நடித்து தருக்குகின்றேன் உணர்ச்சி இலா சடம் போல இருந்தேன் – திருமுறை6:4 8/1
உற்ற தாரணியில் எனக்கு உலகு உணர்ச்சி உற்ற நாள் முதல் ஒருசில நாள் – திருமுறை6:13 31/1
உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்பு உயிரோடு உளமும் ஒளி மயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருளாயோ – திருமுறை6:31 1/2
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் – திருமுறை6:35 8/3
உரு எலாம் உணர்ச்சி உடல் பொருள் ஆவி உள எலாம் ஆங்கு அவன்றனக்கே – திருமுறை6:58 1/2
ஒன்று என காணும் உணர்ச்சி என்று உறுமோ ஊழி-தோறு ஊழி சென்றிடினும் – திருமுறை6:58 9/1
உறு நெறி உணர்ச்சி தந்து ஒளியுற புரிந்து – திருமுறை6:65 1/1566
கண் என்னும் உணர்ச்சி சொலா காட்சியவாய் நிற்ப கருதும் அவைக்கு உள் புறம் கீழ் மேல் பக்கம் நடுவில் – திருமுறை6:101 23/2
தினை அளவாயினும் விகற்ப உணர்ச்சி என்பது இலையே திருவாளர் கலந்தபடி செப்புவது எப்படியோ – திருமுறை6:106 16/3
சிறப்பு உணர்ச்சி மயம் ஆகி அக புணர்ச்சி அவர்-தாம் செய்த தருண சுகத்தை செப்புவது எப்படியோ – திருமுறை6:106 98/2
பிறப்பு உணர்ச்சி விடயம் இலை சுத்த சிவானந்த பெரும் போக பெரும் சுகம்-தான் பெருகி எங்கும் நிறைந்தே – திருமுறை6:106 98/3
மறப்பு உணர்ச்சி இல்லாதே நான் அதுவாய் அது என் மயமாய் சின்மயமாய் தன்மயமான நிலையே – திருமுறை6:106 98/4
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் – கீர்த்தனை:41 22/3
நின்-பால் அறிவும் நின் செயலும் நீயும் பிறிது அன்று எமது அருளே நெடிய விகற்ப உணர்ச்சி கொடு நின்றாய் அதனால் நேர்ந்திலை காண் – தனிப்பாசுரம்:25 2/1

மேல்


உணர்ச்சி-தானும் (1)

பரம்பர உணர்ச்சி-தானும் நின்று அறியா பராபர உணர்ச்சியும் பற்றா – திருமுறை6:51 5/2

மேல்


உணர்ச்சி-அது (2)

உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – திருமுறை6:1 1/3
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – தனிப்பாசுரம்:16 9/3

மேல்


உணர்ச்சி_உடையோர் (1)

கற்று அறிந்த மெய் உணர்ச்சி_உடையோர் உள்ள கமலத்தே ஓங்கு பெரும் கடவுளே நின் – திருமுறை5:44 7/1

மேல்


உணர்ச்சியால் (1)

உணர்ந்துணர்ந்து ஆங்கே உணர்ந்துணர்ந்து உணரா உணர்ந்தவர் உணர்ச்சியால் நுழைந்தே – திருமுறை6:24 33/1

மேல்


உணர்ச்சியினால் (1)

ஓயா விகார உணர்ச்சியினால் இ உலக – திருமுறை1:3 1/889

மேல்


உணர்ச்சியினும் (1)

ஒரு நிலையின் அனுபவமே உரு ஆகி பழுத்த உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும் ஒரு வெளியில் – திருமுறை6:50 10/2

மேல்


உணர்ச்சியும் (10)

உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறு பொருள் யாவும் நின்றனக்கே – திருமுறை5:1 4/1
ஊன் பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும் ஊக்கமும் உண்மையும் என்னை – திருமுறை6:15 6/1
ஒவ்வணத்து அரசே எனக்கு என இங்கு ஓர் உணர்ச்சியும் உண்டு-கொல் உணர்த்தே – திருமுறை6:24 32/4
ஓவுரு முதலா உரைக்கும் மெய் உருவும் உணர்ச்சியும் ஒளி பெறு செயலும் – திருமுறை6:29 8/3
வரம் பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா வரு பர உணர்ச்சியும் மாட்டா – திருமுறை6:51 5/1
வரம் பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா வரு பர உணர்ச்சியும் மாட்டா – திருமுறை6:51 5/1
பரம்பர உணர்ச்சி-தானும் நின்று அறியா பராபர உணர்ச்சியும் பற்றா – திருமுறை6:51 5/2
ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும் – திருமுறை6:65 1/13
உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்துகொண்டு – திருமுறை6:65 1/1183
படித்த என் படிப்பும் கேள்வியும் இவற்றின் பயன்-அதாம் உணர்ச்சியும் அடியேன் – திருமுறை6:108 32/1

மேல்


உணர்ச்சியுற (1)

மருள் விளங்கி உணர்ச்சியுற திரு_மணி மன்றிடத்தே மன் உயிர்க்கு இன்பு அருள வயங்கு நடத்து அரசே – திருமுறை4:2 56/4

மேல்


உணர்த்த (5)

தொட்டது நான் துணிந்து உரைத்தேன் நீ உணர்த்த உணர்ந்தே சொல்வது அலால் என் அறிவால் சொல்ல வல்லேன் அன்றே – திருமுறை6:36 9/4
தனி தலைவன் எல்லாம் செய் வல்ல சித்தன் ஞான சபை தலைவன் என் உளத்தே தனித்து இருந்து உள் உணர்த்த
கனித்த உளத்தொடும் உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதை ஓர் கதை என நீ நினையேல் மெய் கருத்துரை என்று அறிக – திருமுறை6:89 10/1,2
தெருளும்படி நின் அருள் உணர்த்த தெரிந்தேன் துன்ப திகைப்பு ஒழிந்தேன் – திருமுறை6:92 2/2
அருளே உணர்த்த அறிந்துகொண்டேன் அடுத்த தருணம் இது என்றே – திருமுறை6:92 3/1
கண்டே களிக்கும் பின்பாட்டு காலை இது என்று அருள் உணர்த்த
கொண்டே அறிந்துகொண்டேன் நல் குறிகள் பலவும் கூடுகின்ற – திருமுறை6:92 4/1,2

மேல்


உணர்த்தல் (1)

என்னை நீ உணர்த்தல் யாது அது மலையின் இலக்கு என கொள்கின்றேன் அல்லால் – திருமுறை6:13 107/3

மேல்


உணர்த்தி (17)

ஒன்று என்று உணர உணர்த்தி அடியர் உளம் – திருமுறை1:3 1/237
ஓதாது உணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்ன – திருமுறை2:94 49/3
ஓது மறை முதல் கலைகள் ஓதாமல் உணர உணர்வில் இருந்து உணர்த்தி அருள் உண்மை நிலை காட்டி – திருமுறை4:1 25/2
என் உருவம் எனக்கு உணர்த்தி அருளிய நின் பெருமை என் உரைப்பேன் மணி மன்றில் இன்ப நடத்து அரசே – திருமுறை4:2 51/4
உருவினையுற்று உள்ளகத்தும் பிரணவமே வடிவாய் உற்று வெளி புறத்தும் எழுந்து உணர்த்தி உரைத்து அருளும் – திருமுறை4:2 77/2
இடும் கடுக என்று உணர்த்தி ஏற்றுகின்ற அறிவோர் ஏத்த மணி பொதுவில் அருள் கூத்து உடைய பொருளே – திருமுறை4:2 96/4
உலகியலோடு அருளியலும் ஒருங்கு அறிய சிறியேன் உணர்வில் இருந்து உணர்த்தி எனது உயிர்க்குயிராய் விளங்கி – திருமுறை4:2 100/1
ஓயாது உயிர்க்குள் ஒளித்து எவையும் உணர்த்தி அருளும் ஒன்றே என் உள்ள களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க்கு ஓர் உறவே – திருமுறை5:46 2/2
என்னை வேறு எண்ணாது உள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்கு பேர்_ஒளியே – திருமுறை6:13 6/3
போருற்று இறந்து வீண்போயினார் இன்னும் வீண்போகாதபடி விரைந்தே புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்பொருளினை உணர்த்தி எல்லாம் – திருமுறை6:25 27/2
ஒருங்கு சிறியேன்-தனை முன் வலிந்து அருளே வடிவாய் உள் அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்தி
பெரும் கருணையால் அளித்த பேறு-அதனை இன்னும் பிறர் அறியா வகை பெரிதும் பெறுதும் என உள்ளே – திருமுறை6:27 4/2,3
ஞானமும் அதனால் அடை அனுபவமும் நாயினேன் உணர்ந்திட உணர்த்தி
ஈனமும் இடரும் தவிர்த்தனை அ நாள் இந்த நாள் அடியனேன் இங்கே – திருமுறை6:30 6/1,2
பொன் செயல் வகையை உணர்த்தி என் உளத்தே பொருந்திய மருந்தை என் பொருளை – திருமுறை6:49 9/2
சாகா_கல்வியின் தரம் எலாம் உணர்த்தி
சாகா_வரத்தையும் தந்து மேன்மேலும் – திருமுறை6:65 1/1567,1568
முக வடிவம்-தனை காட்டி களித்து வியந்திடவே முடிபு அனைத்தும் உணர்த்தி ஒரு முன்னிலை இல்லாதே – திருமுறை6:80 5/2
ஒரு நாழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலையே – கீர்த்தனை:29 31/1
ஒன்றிய வெண்_நீறு அணிந்து தூல எழுத்து ஐந்து உணர்த்தி உடையான் கோயில் – தனிப்பாசுரம்:2 53/2

மேல்


உணர்த்திய (7)

என் உளத்து இனிக்கும் தீம் சுவை கனியே எனக்கு அறிவு உணர்த்திய குருவே – திருமுறை6:13 4/2
உரு வளர் திருமந்திர திருமுறையால் உணர்த்திய மெய் மொழி பொருளும் – திருமுறை6:13 118/2
உவந்து எனது உளத்தே உணர்த்திய எல்லாம் உறு மலை இலக்கு என நம்பி – திருமுறை6:13 119/1
ஓதியை ஓதாது உணர்த்திய வெளியை ஒளி-தனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 8/4
மும்மையை எல்லாம் உடைய பேர்_அரசை முழுது ஒருங்கு உணர்த்திய உணர்வை – திருமுறை6:49 25/1
ஆதியில் உணர்த்திய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/212
நின்றனை எனில் நீ நின்றனை அறிதி நெறி இது என்று உணர்த்திய நிறைவே – தனிப்பாசுரம்:30 7/2

மேல்


உணர்த்தியதை (1)

அளைய எனக்கு உணர்த்தியதை யான் அறிவேன் உலகர் அறிவாரோ அவர் உரை கொண்டு ஐயமுறேல் இங்கே – திருமுறை6:105 7/2

மேல்


உணர்த்தியும் (1)

உண்மை நின் அருள் சுகம் பிற எல்லாம் உண்மை அன்று என உணர்த்தியும் எனது – திருமுறை2:65 9/1

மேல்


உணர்த்தினை (3)

உரிமையொடு வாழ்க என உரைத்ததுவும் அன்றி உவந்து இன்றை இரவினும் வந்து உணர்த்தினை என் மீது – திருமுறை4:2 17/3
இன்று ஆர வந்து அதனை உணர்த்தினை நின் அருளை என் புகல்வேன் மணி மன்றில் இலங்கிய சற்குருவே – திருமுறை4:2 46/4
உலைவு அறும் இப்பொழுதே நல் தருணம் என நீயே உணர்த்தினை வந்து அணைந்து அருள்வாய் உண்மை_உரைத்தவனே – திருமுறை6:31 9/3

மேல்


உணர்த்து (2)

உலகின் உயிர் வகை உவகையுற இனிய அருள் அமுதம் உதவும் ஆனந்த சிவையே உவமை சொல அரிய ஒரு பெரிய சிவ நெறி-தனை உணர்த்து பேர்_இன்ப நிதியே – திருமுறை2:100 1/1
ஒருத்தனை என் உயிர் துணையை உயிர்க்குயிரை உயிர்க்கு உணர்வை உணர்த்து அனாதி – திருமுறை6:71 1/3

மேல்


உணர்த்துகின்ற (1)

ஆரணமும் ஆகமமும் ஆங்காங்கு உணர்த்துகின்ற
காரணமும் காரியமும் காட்டுவித்தான் பூரணன் சிற்றம்பலத்தான் – திருமுறை6:74 2/1,2

மேல்


உணர்த்துகின்றேன் (1)

கனித்த உளத்தொடும் உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதை ஓர் கதை என நீ நினையேல் மெய் கருத்துரை என்று அறிக – திருமுறை6:89 10/2

மேல்


உணர்த்தும் (6)

உற்ற இ உலக மயக்கு அற மெய்மை உணர்த்தும் நாள் எந்த நாள் அறியேன் – திருமுறை5:38 2/2
புடைத்த அவை புகுந்து உலவும் புரம் ஒன்று அ புரத்தில் பூபதி ஒன்று அவர்க்கு உணர்த்தும் பூரண சித்து ஒன்று – திருமுறை6:101 19/2
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – கீர்த்தனை:41 1/3
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – தனிப்பாசுரம்:24 1/3
அன்பால் உன்-பால் ஒரு மொழி தந்தனம் இ மொழியால் அறிந்து ஒருங்கி அளவா அறிவே உருவாக அமர் என்று உணர்த்தும் அரும் பொருளே – தனிப்பாசுரம்:25 2/2
அதிகார போக இலயங்கள் இரு வகை இயல் அறிந்திட உணர்த்தும் உணர்வோய் – திருமுகம்:3 1/11

மேல்


உணர்த்துவார் (1)

உணர்த்துவார் இலை என் செய்கேன் எளியேன் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 2/4

மேல்


உணர்த்தே (1)

ஒவ்வணத்து அரசே எனக்கு என இங்கு ஓர் உணர்ச்சியும் உண்டு-கொல் உணர்த்தே – திருமுறை6:24 32/4

மேல்


உணர்தல் (2)

வேகாத_கால் உணர்தல் வேண்டும் உடன் சாகா – திருமுறை6:93 31/2
ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின் பொன் பாதமே – கீர்த்தனை:29 61/3

மேல்


உணர்தற்கு (6)

ஓதியே உணர்தற்கு அரிதாகிய ஒரு வான் – திருமுறை6:24 17/3
ஓதியே உணர்தற்கு அரும் பெரும் பொருளே உயிர்க்குயிர் ஆகிய ஒளியே – திருமுறை6:30 12/3
ஓதி நின்று உணர்ந்துணர்ந்து உணர்தற்கு அரிதாம் – திருமுறை6:65 1/83
சத்திய வேதாந்தம் எலாம் சித்தாந்தம் எல்லாம் தனித்தனி மேல் உணர்ந்துணர்ந்தும் தனை உணர்தற்கு அரிதாய் – திருமுறை6:98 15/1
ஓதி உணர்தற்கு அரிய பெரிய உணர்வை நண்ணியே – கீர்த்தனை:29 42/3
ஓதி உணர்தற்கு அரிய சிவயோகத்து எழுந்த ஒரு சுகத்தை – தனிப்பாசுரம்:12 10/2

மேல்


உணர்தி (1)

எற்றில் உணர்தி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 54/4

மேல்


உணர்ந்த (12)

மெய் உணர்ந்த வாதவூர் மலையை சுத்த வெளி ஆக்கி கலந்துகொண்ட வெளியே முற்றும் – திருமுறை1:5 52/1
பொய் உணர்ந்த எமை_போல்வார்-தமக்கும் இன்பம் புரிந்து அருளும் கருணை_வெள்ள பொற்பே அன்பர் – திருமுறை1:5 52/2
எழுத்து அறிந்து தமை உணர்ந்த யோகர் உள்ளத்து இயல் அறிவாம் தருவினில் அன்பு எனும் ஓர் உச்சி – திருமுறை1:5 59/1
பலவும் ஆய்ந்து நன்கு உண்மையை உணர்ந்த பத்தர் உள்ளக பதுமங்கள்-தோறும் – திருமுறை2:2 10/3
ஆய்த்த கலை கற்று உணர்ந்த அணங்கு_அனையார்-தமக்குள் ஆர் செய்த போதனையோ ஆனாலும் இது கேள் – திருமுறை6:23 2/3
உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்டவெறுவெளி என உலகு உணர்ந்த
புரை அறும் இன்ப அனுபவம் தரற்கு ஓர் திரு_உரு கொண்டு பொன் பொதுவில் – திருமுறை6:46 10/2,3
சத்து எலாம் ஒன்று என்று உணர்ந்த சன்மார்க்க சங்கம் என்று ஓங்குமோ தலைமை – திருமுறை6:58 8/2
தவமே புரிந்து நின்னை உணர்ந்த சாந்த சித்தரே – கீர்த்தனை:29 91/3
நன்று உணர்ந்த நால்வருக்கு அன்று அருள் மொழிந்த குரு மணியே நாயினேனை – தனிப்பாசுரம்:3 23/3
திருமால் வணங்க திசைமுகன் போற்ற சிவம் உணர்ந்த
இரு மா தவர் தொழ மன்றகத்து ஆடும் இறை வடிவா – தனிப்பாசுரம்:5 6/1,2
கற்பவை எலாம் கற்று உணர்ந்த பெரியோர்-தமை காண்பதே அருமை அருமை கற்ப_தரு மிடியன் இவன் இடை அடைந்தால் என கருணையால் அவர் வலிய வந்து – தனிப்பாசுரம்:15 10/1
முற்றும் உணர்ந்த முதலே உலக – திருமுகம்:2 1/65

மேல்


உணர்ந்தது (1)

உன் என்று உரைப்பேன் என்னே என் உள்ளம் சிறிதும் உணர்ந்தது இலை – திருமுறை2:81 10/2

மேல்


உணர்ந்ததும் (1)

உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி உணர்ந்ததும் உலகியல் உணர்வால் – திருமுறை6:58 4/1

மேல்


உணர்ந்தவர் (6)

முழுதும் உணர்ந்தவர் முடி மேல் முடிக்கு மணி ஆகி முப்பொருளும் ஆகிய நின் ஒப்பில் அடி_மலர்கள் – திருமுறை4:2 41/1
உணர்ந்துணர்ந்து ஆங்கே உணர்ந்துணர்ந்து உணரா உணர்ந்தவர் உணர்ச்சியால் நுழைந்தே – திருமுறை6:24 33/1
உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உரு-அதாய் இன்பம் – திருமுறை6:29 5/1
உணர்ந்தவர் உளம் போன்று என் உளத்து அமர்ந்த ஒரு பெரும் பதியை என் உவப்பை – திருமுறை6:49 4/1
ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனை கேட்க எனை-தான் ஓதாமல் உணர்ந்து உணர்வாம் உருவுறச்செய் உறவே – திருமுறை6:60 23/3
முற்றும் உணர்ந்தவர் உளத்தே திரு_சிற்றம்பலத்தே முயங்கும் நடத்து அரசே என் மொழியும் அணிந்து அருளே – திருமுறை6:60 27/4

மேல்


உணர்ந்தவர்-தமக்கும் (1)

உணர்ந்தவர்-தமக்கும் உணர்வு அரியான் என் உள்ளகத்து அமர்ந்தனன் என்றாள் – திருமுறை6:103 1/1

மேல்


உணர்ந்தவராய் (1)

ஒண்மையுடன் ஒன்றை உணர்ந்தவராய் வெண்மை இலா – திருமுறை1:3 1/88

மேல்


உணர்ந்தனன் (2)

தான் எனை புணரும் தருணம் ஈது எனவே சத்தியம் உணர்ந்தனன் தனித்தே – திருமுறை6:30 5/1
ஏதம் அற உணர்ந்தனன் வீண் போது கழிப்பதற்கு ஓர் எள்ளளவும் எண்ணம்_இலேன் என்னொடு நீ புணர்ந்தே – திருமுறை6:31 8/3

மேல்


உணர்ந்தாங்கு (1)

ஒன்றே சிவம் என்று உணர்ந்தேன் உணர்ந்தாங்கு
நின்றே மெய்ஞ்ஞான நிலை பெற்றேன் நன்றே மெய் – திருமுறை6:93 13/1,2

மேல்


உணர்ந்தாய் (1)

தான் கேட்கின்றவை இன்றி முழுது ஒருங்கே உணர்ந்தாய் தத்துவனே மதி அணிந்த சடை முடி எம் இறைவா – திருமுறை4:1 20/2

மேல்


உணர்ந்தார் (3)

ஒருமை பயனை ஒருமை நெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வை – திருமுறை2:91 3/1
தம்மையே உணர்ந்தார் உளத்து ஒளி என்கோ தமியனேன் தனி துணை என்கோ – திருமுறை6:53 2/3
மூவர்களோ ஐவர்களோ முதல் பரையோ பரமோ முன்னிய என் தனி தலைவர்-தம் இயலை உணர்ந்தார்
யாவர்களும் அல்ல என்றால் யான் உணர்ந்து மொழிதற்கு அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் – திருமுறை6:106 37/2,3

மேல்


உணர்ந்தார்க்கும் (1)

ஒட்டானை மெய் அறிவே உருவாய் என்னுள் உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்துகொள்ள – திருமுறை6:48 3/3

மேல்


உணர்ந்தாலும் (2)

பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்க பக்கம் நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும்
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவை கரும்பே – திருமுறை6:60 26/1,2
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்க பக்கம் நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும்
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவை கரும்பே – கீர்த்தனை:41 25/1,2

மேல்


உணர்ந்திட (3)

ஞானமும் அதனால் அடை அனுபவமும் நாயினேன் உணர்ந்திட உணர்த்தி – திருமுறை6:30 6/1
ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே – திருமுறை6:65 1/23
எல்லா நன்மைகளும் உற வரு தருணம் இதுவே இ உலகம் உணர்ந்திட நீ இசைத்திடுக விரைந்தே – திருமுறை6:89 4/4

மேல்


உணர்ந்திடப்படாத (1)

உரு வளர் தேவரும் உணர்ந்திடப்படாத
சச்சிதானந்த சாக்ஷாத்கார – திருமுகம்:2 1/2,3

மேல்


உணர்ந்திடலாம் (1)

பயின்று அறிய விரைந்து வம்-மின் படியாத படிப்பை படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே – திருமுறை6:98 17/4

மேல்


உணர்ந்திடாது (1)

பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எலாம் பேய்ப்பிடிப்புற்ற பிச்சு பிள்ளை_விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்குமிங்கும் – திருமுறை6:25 27/1

மேல்


உணர்ந்திடுக (5)

உன்னி உரைத்திட முடியாது ஆதலினால் இன்றே உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே – திருமுறை6:89 3/4
உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரை ஈது உணர்ந்திடுக மனனே நீ உலகம் எலாம் அறிய – திருமுறை6:89 6/1
ஓதுக நீ என்றபடி ஓதுகின்றேன் மனனே உள்ளபடி சத்தியம் ஈது உணர்ந்திடுக நமது – திருமுறை6:89 9/2
அன்பு என்பதே சிவம் உணர்ந்திடுக என எனக்கு அறிவித்த சுத்த அறிவே – கீர்த்தனை:41 1/13
அன்பு என்பதே சிவம் உணர்ந்திடுக என எனக்கு அறிவித்த சுத்த அறிவே – தனிப்பாசுரம்:24 1/13

மேல்


உணர்ந்திடுவான் (1)

ஓகை பெறும் நின் திரு_தொண்டருடன் சேர்ந்து உண்மை உணர்ந்திடுவான்
தோகை பரி மேல் வரும் தெய்வ சூளாமணியே திரு_தணிகை – திருமுறை5:21 10/2,3

மேல்


உணர்ந்திலாயோ (1)

உன்ன அரும் பொய் வாழ்க்கை எனும் கானத்து இந்த ஊர் நகைக்க பாவி அழல் உணர்ந்திலாயோ
என் அருமை அப்பா என் ஐயா என்றன் இன் உயிர்க்கு தலைவா இங்கு எவர்க்கும் தேவா – திருமுறை5:9 7/2,3

மேல்


உணர்ந்திலேன் (4)

உறைவது உன் அடி_மலர் அன்றி மற்றொன்று உணர்ந்திலேன் இஃது உண்மை நீ அறிதி – திருமுறை2:25 8/3
பெரியதோர் பேறு என்று உணர்ந்திலேன் முருட்டு பேய்களை ஆயிரம் கூட்டி – திருமுறை2:44 3/2
போதிற்று எனவும் உணர்ந்திலேன் பொன்_அனார் பின் போதுகிலேன் – திருமுறை3:1 3/3
ஒளித்து வன் துயர் உழப்பனோ இன்னது என்று உணர்ந்திலேன் அருள் போதம் – திருமுறை5:6 3/2

மேல்


உணர்ந்திலையே (1)

ஏதும் உணர்ந்திலையே இ மாய வாழ்க்கை எனும் – திருமுறை1:3 1/579

மேல்


உணர்ந்திலையோ (3)

இரக்கின்றோர்களுக்கு இல்லை என்னார்-பால் இரத்தல் ஈதலாம் எனல் உணர்ந்திலையோ
கரக்கின்றோர்களை கனவினும் நினையேல் கருதி வந்தவர் கடியவர் எனினும் – திருமுறை2:36 3/1,2
என்று நினைத்தனை ஊர் ஒற்றி அவர்க்கு என்று உணர்ந்திலையோ
இடையா மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 1/3,4
தெருளாய உலகிடை என் சரிதம் உணர்ந்திலையோ சிற்சபை என் அப்பனுக்கு சிறந்த பிள்ளை நானே – திருமுறை6:86 14/4

மேல்


உணர்ந்தீர் (1)

ஓர்ந்திடு-மின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் உலகம் எலாம் கண்டிடும் ஓர் உளவை அறிந்திலிரே – திருமுறை6:98 21/2

மேல்


உணர்ந்து (29)

ஒன்றேனும் நன்றாய் உணர்ந்து இருத்தியேல் இவரை – திருமுறை1:3 1/1033
உற்று அறியேன் உண்மை உணர்ந்து அறியேன் சிற்றறிவேன் – திருமுறை1:4 57/2
ஒன்ற பெரும் கோள் என் மீதும் உரைப்பார் உண்டு என்று உணர்ந்து என்றேன் – திருமுறை1:8 160/2
உப்பு இடாத கூழ் இடுகினும் உண்பேன் உவந்து இ வேலையை உணர்ந்து செய் என நீர் – திருமுறை2:54 3/1
ஒரு நெறியில் எனது கரத்து உவந்து அளித்த நாளில் உணராத உளவை எலாம் ஒருங்கு உணர்ந்து தெளிந்தேன் – திருமுறை2:98 2/3
கற்பவை எலாம் கற்று உள் உணர்பவை எலாம் மன கரிசு அற உணர்ந்து கேட்டு காண்பவை எலாம் கண்டு செய்பவை எலாம் செய்து கரு நெறி அகன்ற பெரியோர் – திருமுறை2:100 2/1
உன்னி உவந்து உணர்ந்து உருகி பாடுகின்றேன் எங்கள் உடையானே நின் அருளின் அடையாளம் இதுவே – திருமுறை4:4 10/4
தேர்ந்து உணர்ந்து தெளியாதே திரு_அருளோடு ஊடி சில புகன்றேன் திரு_கருணை திறம் சிறிதும் தெரியேன் – திருமுறை4:8 9/1
உள்ளத்தவர்-பால் சேர்ந்து மகிழ்ந்து உண்மை உணர்ந்து அங்கு உற்றிடுவான் – திருமுறை5:21 9/2
நின் நிலையை என் அருளால் நீ உணர்ந்து நின்று அடங்கின் – திருமுறை5:52 6/1
யோகம் உறு நிலை சிறிதும் உணர்ந்து அறியேன் சிறியேன் உலக நடையிடை கிடந்தே உழைப்பாரில் கடையேன் – திருமுறை6:6 4/2
தாங்க என்றனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் தாய்-அவள் நான் தனித்து உணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள் சூதையே நினைத்திருக்கின்றாள் – திருமுறை6:14 3/1,2
ஈங்கு இவள் கருத்தில் எது நினைத்தனளோ என் செய்வேன் என்னையே உணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளி தொட்டிலும் ஆட்டிடுகின்றாள் – திருமுறை6:14 5/2,3
ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனை கேட்க எனை-தான் ஓதாமல் உணர்ந்து உணர்வாம் உருவுறச்செய் உறவே – திருமுறை6:60 23/3
ஓவாது உண்டு படுத்து உறங்கி உணர்ந்து விழித்து கதை பேசி உடம்பு நோவாது உளம் அடக்காது ஓகோ நோன்பு கும்பிட்டே – திருமுறை6:66 7/1
நசைத்த மேல் நிலை ஈது என உணர்ந்து ஆங்கே நண்ணியும் கண்ணுறாது அந்தோ – திருமுறை6:67 4/1
திரு_நெறி ஒன்றே அது-தான் சமரச சன்மார்க்க சிவ நெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடு-மின் ஈண்டு – திருமுறை6:98 12/1
உரன் அளிக்க எழுகின்ற திரு_நாள் வந்து அடுத்தன ஈது உணர்ந்து நல்லோர் – திருமுறை6:99 9/3
ஒன்றே சிவம் என்று உணர்ந்து இ உலகம் எலாம் – திருமுறை6:100 2/1
யாவர்களும் அல்ல என்றால் யான் உணர்ந்து சொல்ல அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் – திருமுறை6:101 4/3
நவ மயம் நீ உணர்ந்து அறியாய் ஆதலில் இவ்வண்ணம் நவின்றனை நின் ஐயம் அற நான் புகல்வேன் கேளே – திருமுறை6:104 7/4
யாவர்களும் அல்ல என்றால் யான் உணர்ந்து மொழிதற்கு அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் – திருமுறை6:106 37/3
தான் புகல் மற்றைய மூன்றும் கடந்து அப்பால் இருந்த சாக்கிராதீதம் என தனித்து உணர்ந்து கொள்ளே – திருமுறை6:106 75/4
வேகாத_கால் உணர்ந்து சின்னம் பிடி வேகாத நடு தெரிந்து சின்னம் பிடி – கீர்த்தனை:1 217/1
ஐயர் நடம் புரி மெய்யர் என்றே உணர்ந்து
ஐயர் தொழ நின்றீர் வாரீர் – கீர்த்தனை:17 85/1,2
தந்தை உணர்ந்து இவன் மிக நா தடிப்பேறினான் உடம்பும் தடித்தான் மற்றை – தனிப்பாசுரம்:2 36/1
வேதம் முதல் கலை அனைத்தும் விதிப்படி கற்று உணர்ந்து அறிவால் மேலோர் ஆகி – தனிப்பாசுரம்:2 52/1
நின் நிலையை என் அருளால் நீ உணர்ந்து நின்று அடங்கின் – தனிப்பாசுரம்:9 8/1
உலகு எலாம் புகழும் சிதம்பர வரலாறு உயிர் எலாம் உணர்ந்து வீடு அடைவான் – தனிப்பாசுரம்:30 3/1

மேல்


உணர்ந்துகொள்ள (1)

ஒட்டானை மெய் அறிவே உருவாய் என்னுள் உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்துகொள்ள
எட்டானை என்னளவில் எட்டினானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 3/3,4

மேல்


உணர்ந்துகொளற்கு (1)

ஓதி எந்த வகையாலும் உணர்ந்துகொளற்கு அரிதாய் உள்ளபடி இயற்கையிலே உள்ள ஒரு பொருளே – திருமுறை6:68 3/2

மேல்


உணர்ந்துணர்ந்து (7)

உணர்ந்துணர்ந்து ஆங்கே உணர்ந்துணர்ந்து உணரா உணர்ந்தவர் உணர்ச்சியால் நுழைந்தே – திருமுறை6:24 33/1
உணர்ந்துணர்ந்து ஆங்கே உணர்ந்துணர்ந்து உணரா உணர்ந்தவர் உணர்ச்சியால் நுழைந்தே – திருமுறை6:24 33/1
உன்னி நின்று ஓடி உணர்ந்துணர்ந்து உணரா ஒரு தனி பெரும் பதி உவந்தே – திருமுறை6:51 3/2
ஓதி நின்று உணர்ந்துணர்ந்து உணர்தற்கு அரிதாம் – திருமுறை6:65 1/83
உணர்ந்துணர்ந்து உணரினும் உணரா பெரு நிலை – திருமுறை6:65 1/1155
நினைந்துநினைந்து உணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந்து ஊற்றெழும் கண்ணீர்-அதனால் உடம்பு – திருமுறை6:98 1/1
நினைந்துநினைந்து உணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந்து ஊற்றெழும் கண்ணீர்-அதனால் உடம்பு – கீர்த்தனை:41 40/1

மேல்


உணர்ந்துணர்ந்தும் (1)

சத்திய வேதாந்தம் எலாம் சித்தாந்தம் எல்லாம் தனித்தனி மேல் உணர்ந்துணர்ந்தும் தனை உணர்தற்கு அரிதாய் – திருமுறை6:98 15/1

மேல்


உணர்ந்தும் (1)

ஓதியும் உணர்ந்தும் இங்கு அறிவ அரும் பொருளே உளம்கொள் சிற்சபை நடு விளங்கு மெய் பதியே – திருமுறை6:26 20/2

மேல்


உணர்ந்துளோர் (1)

அசைத்திடற்கு அரிது என்று உணர்ந்துளோர் வழுத்தும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 4/4

மேல்


உணர்ந்தே (11)

எண்மை உணர்ந்தே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 14/4
உண்மை அறியீர் என்றேன் யாம் உணர்ந்தே அகல நின்றது என்றார் – திருமுறை1:8 86/2
இங்கும் இருப்பார் அங்கு இருப்பார் எல்லாம் இயல்பில் தாம் உணர்ந்தே
எங்கும் இருப்பார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 8/3,4
பெரியன் அருள்_பெரும்_சோதி பெரும் கருணை பெருமான் பெரும் புகழை பேசுதலே பெரும் பேறு என்று உணர்ந்தே
துரிய நிலத்தவர் எல்லாம் துதிக்கின்றார் ஏழை துதித்தல் பெரிது அல இங்கே துதித்திட என்று எழுந்த – திருமுறை6:35 10/1,2
தொட்டது நான் துணிந்து உரைத்தேன் நீ உணர்த்த உணர்ந்தே சொல்வது அலால் என் அறிவால் சொல்ல வல்லேன் அன்றே – திருமுறை6:36 9/4
களித்த போது எல்லாம் நின் இயல் உணர்ந்தே களித்தனன் கண்கள் நீர் ததும்பி – திருமுறை6:58 3/1
உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே
உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய் சிவமே – திருமுறை6:65 1/973,974
கனித்த உளத்தொடும் உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதை ஓர் கதை என நீ நினையேல் மெய் கருத்துரை என்று அறிக – திருமுறை6:89 10/2
விண்டதனால் என் இனி நீர் சமரச சன்மார்க்க மெய் நெறியை கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே
எண் தகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடை-மின் இறவாத வரம் பெறலாம் இன்பமுறலாமே – திருமுறை6:98 4/3,4
துயின்று உணர்ந்தே எழுந்தவர் போல் இறந்தவர்கள் எல்லாம் தோன்ற எழுகின்றது இது தொடங்கி நிகழ்ந்திடும் நீர் – திருமுறை6:98 17/3
பம்பு மணி ஒளியோ நல் பசும்பொன்னின் சுடரோ படிக வண்ண பெரும் காட்சி-தானோ என்று உணர்ந்தே
எம் பரம் அன்று எம் பெருமான் புற வண்ணம் யாதோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் – திருமுறை6:106 36/2,3

மேல்


உணர்ந்தேன் (9)

பெரு நெறி என் உளத்து இருந்து காட்டிய நாள் அறிந்தேன் பிழைபடா தெய்வ மறை இது என பின்பு உணர்ந்தேன்
ஒரு நெறியில் எனது கரத்து உவந்து அளித்த நாளில் உணராத உளவை எலாம் ஒருங்கு உணர்ந்து தெளிந்தேன் – திருமுறை2:98 2/2,3
தூங்குகின்றதே சுகம் என அறிந்தேன் சோறு-அதே பெறும் பேறு-அது என்று உணர்ந்தேன்
ஏங்குகின்றதே தொழில் என பிடித்தேன் இரக்கின்றோர்களே என்னினும் அவர்-பால் – திருமுறை6:5 6/1,2
உள்ளதே உள்ளது இரண்டு இலை எல்லாம் ஒரு சிவ மயம் என உணர்ந்தேன்
கள்ள நேர் மனத்தால் கலங்கினேன் எனினும் கருத்து அயல் கருதியது உண்டோ – திருமுறை6:20 8/1,2
உன் கடன் அடியேற்கு அருளல் என்று உணர்ந்தேன் உடல் பொருள் ஆவியும் உனக்கே – திருமுறை6:30 3/1
ஒன்றே சிவம் என்று உணர்ந்தேன் உணர்ந்தாங்கு – திருமுறை6:93 13/1
ஒளித்து உரைக்கின்றேன்_அலன் நான் வாய்ப்பறை ஆர்க்கின்றேன் ஒருசிறிதும் அச்சம் உறேன் உள்ளபடி உணர்ந்தேன்
அளித்திடு சிற்றம்பலத்து என் அப்பன் அருள் பெறவே ஆசை உண்டேல் வம்-மின் இங்கே நேசம்_உடையீரே – திருமுறை6:98 9/3,4
பெரு வாய்மை திரு_அருளே பெரு வாழ்வு என்று உணர்ந்தோர் பேசிய மெய் வாசகத்தின் பெருமையை இன்று உணர்ந்தேன்
துருவாத எனக்கு இங்கே அருள் நினைக்கும்-தோறும் சொல்லளவு அல்லாத சுகம் தோன்றுவது என் தோழி – திருமுறை6:106 34/3,4
துருவு பர_சாக்கிரத்தை கண்டுகொண்டேன் பரம சொப்பனம் கண்டேன் பரம_சுழுத்தியும் கண்டு உணர்ந்தேன்
குரு பிரம_சாக்கிரத்தை கண்டேன் பின் பிரமம் குலவிய சொப்பனம் கண்டேன் சிவ_சுழுத்தி கண்டேன் – திருமுறை6:106 95/1,2
உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன் ஓதாது உணர்ந்தேன் மீதானம் உற்றேன் – திருமுறை6:108 5/2

மேல்


உணர்ந்தோம் (1)

பரம்-அதனோடு உலகு உயிர்கள் கற்பனையே எல்லாம் பகர் சிவமே என உணர்ந்தோம் ஆதலினால் நாமே – திருமுறை6:104 10/1

மேல்


உணர்ந்தோர் (14)

திதியே சரணம் சிவமே சரணம் சிவம் உணர்ந்தோர்
கதியே சரணம் என் கண்ணே சரணம் முக்கண் கருணாநிதியே – திருமுறை1:6 199/2,3
விதிக்கும் உலகு உயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே மெய்_உணர்ந்தோர் கையகத்தே விளங்கிய தீம் கனியே – திருமுறை6:60 8/2
திருந்து மறை முடி பொருளே பொருள் முடிபில் உணர்ந்தோர் திகழ முடிந்து உள் கொண்ட சிவபோக பொருளே – திருமுறை6:60 98/3
விண் முதல் பரையால் பராபர அறிவால் விளங்குவது அரிது என உணர்ந்தோர்
அண் முதல் தடித்து படித்திட ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 3/3,4
அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத்து ஏத்தும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 5/4
யோகமோ பிரிவோ ஒளி-அதோ வெளியோ உரைப்பது எற்றோ என உணர்ந்தோர்
ஆகமோடு உரைத்து வழுத்த நின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 6/3,4
அத்தகை உணர்ந்தோர் வழுத்த நின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 7/4
முடியாது என்று அறிந்திடற்கு முடியாது என்று உணர்ந்தோர் மொழிந்திடவே முடியாது முடிந்த தனி முடிபே – திருமுறை6:68 9/2
மூவர்களோ அறுவர்களோ முதல் சத்தி அவளோ முன்னிய நம் பெரும் கணவர்-தம் இயலை உணர்ந்தோர்
யாவர்களும் அல்ல என்றால் யான் உணர்ந்து சொல்ல அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் – திருமுறை6:101 4/2,3
உருச்சிக்கும் பரநாத தலம் கடந்து அப்பால் சித்துருவு கடந்து இருக்கும் என உணர்ந்தோர் சொல்வாரேல் – திருமுறை6:101 7/3
ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி இருக்கின்ற என்று உணர்ந்தோர் இயம்பிடில் இ சிறியேன் – திருமுறை6:101 41/3
பெரு வாய்மை திரு_அருளே பெரு வாழ்வு என்று உணர்ந்தோர் பேசிய மெய் வாசகத்தின் பெருமையை இன்று உணர்ந்தேன் – திருமுறை6:106 34/3
வான் புகழும் சுத்த சிவ_சாக்கிரம் என்று உணர்ந்தோர் வழுத்தும் நிலை ஆகும் உரு சுவை கலந்தே அதுவாய் – திருமுறை6:106 75/2
ஓதி உணர்ந்தோர் புகழும் சமரச சன்மார்க்கம் உற்றேன் சிற்சபை காணப்பெற்றேன் மெய்ப்பொருளாம் – திருமுறை6:106 92/3

மேல்


உணர்ந்தோர்-தம் (1)

உம்பர்கட்கே அன்றி இந்த உலகர்கட்கும் அருள் வான் ஒளிர்கின்ற ஒளியே மெய்_உணர்ந்தோர்-தம் உறவே – திருமுறை6:24 30/2

மேல்


உணர்ந்தோர்க்கு (2)

கற்று முற்று_உணர்ந்தோர்க்கு அருள்தரும் ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 9/4
உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க்கு உரியவா பெரிய வாழ்வு அருளே – திருமுறை6:29 3/4

மேல்


உணர்ந்தோன் (1)

எப்பொருள்-கண்ணும் மெய்ப்பொருள் உணர்ந்தோன்
சிவம் அலாது ஒன்றும் சிந்தைவைத்து அறியான் – தனிப்பாசுரம்:30 2/51,52

மேல்


உணர்பவை (1)

கற்பவை எலாம் கற்று உள் உணர்பவை எலாம் மன கரிசு அற உணர்ந்து கேட்டு காண்பவை எலாம் கண்டு செய்பவை எலாம் செய்து கரு நெறி அகன்ற பெரியோர் – திருமுறை2:100 2/1

மேல்


உணர்பாலன் (1)

அறியாதவன் நான் இது கேட்டு உணர்பாலன் அன்றே – திருமுறை1:6 176/4

மேல்


உணர்வ (4)

தறி ஆகி உணர்வாரும் உணர்வ அரும் பொருளே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 23/4
எவ்வுலகும் உணர்வ அரிய திரு_சிற்றம்பலத்தே இனிது அமர்ந்த தலைவர் இங்கே என்னை மணம் புரிந்தார் – திருமுறை6:106 33/3
ஓதி உணர்வ அரியவரே அணைய வாரீர் உள்ளபடி உரைத்தவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 7/3
ஓதி உணர்வ அரும் ஜோதி எல்லா – கீர்த்தனை:22 5/3

மேல்


உணர்வதற்கும் (2)

உன்னுதற்கும் உணர்வதற்கும் உவட்டாத வடிவம் ஒன்று எடுத்து மெய் அன்பர் உவக்க எழுந்தருளி – திருமுறை4:3 10/1
உறைந்திடும் ஐங்கருவினிலே உருவ சத்தி விகற்பம் உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணா எண்_இலவே – திருமுறை6:101 38/1

மேல்


உணர்வது (2)

உரை கடந்தது என்றால் யான் உணர்வது என் உரைப்பது என்னே – திருமுறை6:21 7/4
தரம் மிகு பேர்_அருள் ஒளியால் சிவ மயமே எல்லாம் தாம் எனவே உணர்வது சன்மார்க்க நெறி பிடியே – திருமுறை6:104 10/4

மேல்


உணர்வாம் (2)

ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனை கேட்க எனை-தான் ஓதாமல் உணர்ந்து உணர்வாம் உருவுறச்செய் உறவே – திருமுறை6:60 23/3
நூல் உணர்வாம் நுண்ணுணர்வின் நோக்க நடம் ஆடுகின்றாய் – கீர்த்தனை:5 5/1

மேல்


உணர்வாய் (8)

நோக்கும் திறத்து எழுந்த நுண் உணர்வாய் நீக்கம் இலா – திருமுறை1:3 1/24
உணர்வாய் இசைந்தாரும் அன்பு ஆகி – திருமுறை1:3 1/1304
ஊன்று நிலை வேறு ஒன்றும் இலதாய் என்றும் உள்ளதாய் நிர்_அதிசய உணர்வாய் எல்லாம் – திருமுறை1:5 5/3
தஞ்சமுறும் உயிர்க்கு உணர்வாய் இன்பமுமாய் நிறைந்த தம் பெருமை தாம் அறியா தன்மையவாய் ஒருநாள் – திருமுறை4:2 92/1
உருவினதாய் அருவினதாய் உரு_அருவாய் உணர்வாய் உள்ளதுவாய் ஒரு தன்மை உடைய பெரும் பதியாய் – திருமுறை6:50 6/1
ஊன்றிய வேதாகமத்தின் உண்மை நினக்கு ஆகும் உலகு அறி வேதாகமத்தை பொய் என கண்டு உணர்வாய்
ஆன்ற திரு_அருள் செங்கோல் நினக்கு அளித்தோம் நீயே ஆள்க அருள் ஒளியால் என்று அளித்த தனி சிவமே – திருமுறை6:60 88/2,3
உனும் உணர்வு உணர்வாய் உணர்வு எலாம் கடந்த – திருமுறை6:65 1/119
சாலையிலே சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சற்று இருந்தாய் எனில் இதனை உற்று உணர்வாய் காணே – திருமுறை6:106 72/4

மேல்


உணர்வாயே (1)

உண்பனேல் அஃது உணவு என மதிப்பன் ஈது உண்மை என்று உணர்வாயே – திருமுகம்:5 8/4

மேல்


உணர்வார் (1)

உரம் பெற உணர்வார் யார் என பெரியர் உரைத்திட ஓங்கும் ஓர் தலைவன் – திருமுறை6:51 5/3

மேல்


உணர்வாரும் (1)

தறி ஆகி உணர்வாரும் உணர்வ அரும் பொருளே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 23/4

மேல்


உணர்வால் (5)

யோகாந்த மிசை இருப்பது ஒன்று கலாந்தத்தே உவந்து இருப்பது ஒன்று என மெய்யுணர்வு_உடையோர் உணர்வால்
ஏகாந்தத்து இருந்து உணரும் இணை அடிகள் வருந்த என் பொருட்டாய் யான் இருக்கும் இடம் தேடி நடந்து – திருமுறை4:2 75/1,2
அன்பர்க்கு அருளும் பெரும் கருணை அரசே உணர்வால் ஆம் பயனே – திருமுறை5:45 8/2
உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி உணர்ந்ததும் உலகியல் உணர்வால்
கண்டதும் கருதி களித்ததும் கலைகள் கற்றதும் கரைந்ததும் காதல் – திருமுறை6:58 4/1,2
எண் முதல் புருட தரத்தினால் பரத்தால் இசைக்கும் ஓர் பரம்பர உணர்வால்
விண் முதல் பரையால் பராபர அறிவால் விளங்குவது அரிது என உணர்ந்தோர் – திருமுறை6:67 3/2,3
உன்னிய என் உயிரும் எனது உடலும் எனது உணர்வும் உயிர் உணர்வால் அடை சுகமும் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:106 41/3

மேல்


உணர்வித்த (1)

உடையவர் என் உளத்து இருந்தே உணர்வித்த வரத்தை உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே – திருமுறை6:105 10/1

மேல்


உணர்வித்து (1)

முனை பள்ளி பயிற்றாது என்றனை கல்வி பயிற்றி முழுது உணர்வித்து உடல் பழுது எலாம் தவிர்த்தே – திருமுறை6:90 7/3

மேல்


உணர்வில் (4)

ஓது மறை முதல் கலைகள் ஓதாமல் உணர உணர்வில் இருந்து உணர்த்தி அருள் உண்மை நிலை காட்டி – திருமுறை4:1 25/2
உலகியலோடு அருளியலும் ஒருங்கு அறிய சிறியேன் உணர்வில் இருந்து உணர்த்தி எனது உயிர்க்குயிராய் விளங்கி – திருமுறை4:2 100/1
உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமை பெருமானே – திருமுறை6:66 2/2
உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமை பெருமானே – கீர்த்தனை:41 39/2

மேல்


உணர்வின் (7)

உள் ஊறி உள்ளத்து உணர்வு ஊறி அ உணர்வின்
அள் ஊறி அண்ணித்து அமுது ஊறி தெள் ஊறும் – திருமுறை1:3 1/255,256
தலை மேலும் உயிர் மேலும் உணர்வின் மேலும் தகும் அன்பின் மேலும் வளர் தாள் மெய் தேவே – திருமுறை1:5 21/4
ஒளியின் ஒளியே நாத வெளியின் வெளியே விடய உருவின் உருவே உருவினாம் உயிரின் உயிரே உயர் கொள் உணர்வின் உணர்வே உணர்வின் உறவின் உறவே எம் இறையே – திருமுறை2:78 8/3
ஒளியின் ஒளியே நாத வெளியின் வெளியே விடய உருவின் உருவே உருவினாம் உயிரின் உயிரே உயர் கொள் உணர்வின் உணர்வே உணர்வின் உறவின் உறவே எம் இறையே – திருமுறை2:78 8/3
ஒருமை பயனை ஒருமை நெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வை – திருமுறை2:91 3/1
உரு ஓங்கும் உணர்வின் நிறை ஒளி ஓங்கி ஓங்கும் மயில் ஊர்ந்து ஓங்கி எவ்வுயிர்க்கும் உறவு ஓங்கும் நின் பதம் என் உளம் ஓங்கி வளம் ஓங்க உய்கின்ற நாள் எந்தநாள் – திருமுறை5:55 1/3
உருவே இச்சை மயமே மெய் உணர்வின் வணமே உயர் இன்ப – திருமுறை6:24 28/2

மேல்


உணர்வினோர் (1)

கற்று ஒளி கொள் உணர்வினோர் வேண்டாத இ பெரும் கன்ம உடலில் பருவம் நேர்கண்டு அழியும் இளமைதான் பகல்வேடமோ புரை கடல்நீர்-கொலோ கபடமோ – திருமுறை5:55 15/1

மேல்


உணர்வு (44)

கள்ளம் பூதாதி நிலை கண்டு உணர்வு கொண்டவர் சூழ் – திருமுறை1:2 1/353
உள் ஊறி உள்ளத்து உணர்வு ஊறி அ உணர்வின் – திருமுறை1:3 1/255
ஊனே நல் உயிரே உள் ஒளியே உள்ளத்து உணர்வே அ உணர்வு கலந்து ஊறுகின்ற – திருமுறை1:5 25/3
சொல் ஒழிய பொருள் ஒழிய கரணம் எல்லாம் சோர்ந்து ஒழிய உணர்வு ஒழிய துளங்காநின்ற – திருமுறை1:5 40/1
ஊன் முக கண் கொண்டு தேடி நின்றார் சற்று உணர்வு_இலரே – திருமுறை1:6 212/4
ஒன்றும் பெரும் சீர் ஒற்றி நகர்_உடையீர் யார்க்கும் உணர்வு அரியீர் – திருமுறை1:8 76/1
உய்ய அமல நெறி காட்டும் உன்னற்கு அரிய உணர்வு அளிக்கும் – திருமுறை2:1 3/2
ஊன் என நின்ற உணர்வு_இலேன் எனினும் உன் திரு_கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:12 1/3
ஓதல் அறிவித்து உணர்வு அறிவித்து ஒற்றியூர் சென்று உனை பாட – திருமுறை2:77 2/3
ஒன்றும் தெரிந்திட மாட்டா பருவத்து உணர்வு தந்தாய் – திருமுறை2:83 8/1
உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேல் உறும்-கொல் என்று உலைந்தேன் – திருமுறை2:94 7/2
துங்கம் உற கலை பயிற்றி உணர்வு அளிக்கும் கலை ஞான தோகை-தன்னை – திருமுறை2:101 2/2
ஓடுவாள் தில்லை திரு_சிற்றம்பலம் என்று உருகுவாள் உணர்வு_இலள் ஆகி – திருமுறை2:102 2/1
ஓதானத்தவர்-தமக்கும் உணர்வு அரிதாம் பொருளே ஓங்கிய சிற்றம்பலத்தே ஒளி நடம் செய் பதியே – திருமுறை4:2 31/4
கழுதும் உணர்வு அரிய நடு கங்குலிலே வருந்த கடிது நடந்து அடி நாயேன் கருதும் இடத்து அடைந்து – திருமுறை4:2 41/2
எங்கும் விளங்குவது ஆகி இன்ப மயம் ஆகி என் உணர்வுக்கு உணர்வு தரும் இணை அடிகள் வருந்த – திருமுறை4:2 47/1
யோக மலர் திரு_அடிகள் வருந்த நடந்து அருளி உணர்வு_இலியேன் பொருட்டாக இருட்டு இரவில் நடந்து – திருமுறை4:2 65/2
உலர்ந்த மரம் தழைக்கும் ஒரு திரு_உருவம் தாங்கி உணர்வு_இலியேன் முன்னர் உவந்து உறு கருணை துளும்ப – திருமுறை4:3 5/1
உய் வகை அ நாள் உரைத்தது அன்றியும் இ நாளில் உந்திரவில் வந்து உணர்வு தந்த சிவ குருவே – திருமுறை4:6 5/4
உறப்படும் மெய் உணர்வு_உடையார் உள்ளகத்தே விளங்கும் உண்மை அறிவானந்த உரு உடைய குருவே – திருமுறை4:8 8/3
உய் வகை எவ்வகை யாது செய்வேன் நீயே உறு_துணை என்று இருக்கின்றேன் உணர்வு_இலேனை – திருமுறை4:10 7/3
ஓத அவைக்கு அணுத்துணையும் உணர்வு அரிதாம் எம் பெருமான் – திருமுறை4:11 4/2
மதி பாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே மலைவு_இல் மெய்ஞ்ஞானமயமாய் வரவு_போக்கு அற்ற நிலை கூடும் என எனது உளே வந்து உணர்வு தந்த குருவே – திருமுறை5:55 5/2
உரை உணர்வு கடந்த திரு_மணி மன்றம்-தனிலே ஒருமை நடம் புரிகின்றார் பெருமை அறிவேனோ – திருமுறை6:6 10/3
கொதி பாலை உணர்வு அழிக்கும் குடி பாலை மடி பாலை குடிப்பார் அந்தோ – திருமுறை6:24 54/3
ஒருவரே உளார் கடவுள் கண்டு அறி-மினோ உலகுளீர் உணர்வு இன்றி – திருமுறை6:24 64/2
உடல் எலாம் உயிர் எலாம் உளம் எலாம் உணர்வு எலாம் உள்ளன எலாம் கலந்தே ஒளி மயம்-அது ஆக்கி இருள் நீக்கி எக்காலத்தும் உதயாத்தமானம் இன்றி – திருமுறை6:25 3/1
உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய் உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள் – திருமுறை6:25 15/1
உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய் உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள் – திருமுறை6:25 15/1
விரவி உணர்வு அரிய சிவ துரிய அனுபவமான மெய்ம்மையே சன்மார்க்க மா மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 19/4
உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேலுறும்-கொல் என்று உலைந்தேன் – திருமுறை6:30 1/2
உனும் உணர்வு உணர்வாய் உணர்வு எலாம் கடந்த – திருமுறை6:65 1/119
உனும் உணர்வு உணர்வாய் உணர்வு எலாம் கடந்த – திருமுறை6:65 1/119
பொது உணர்வு உணரும் போது அலால் பிரித்தே – திருமுறை6:65 1/121
கலை சார் முடிபு கடந்து உணர்வு கடந்து நிறைவாய் கரிசு இலதாய் கருணை மயமாய் விளங்கு சிதாகாய நடுவில் இயற்கை உண்மை – திருமுறை6:66 4/1
நான் ஆர் எனக்கு என ஓர் ஞான உணர்வு ஏது சிவம் – திருமுறை6:93 18/3
தாய் பந்த உணர்வு_உடையேன் யானோ சிற்சபையில் தனி முதல்வர் திரு_வண்ணம் சாற்ற வல்லேன் தோழி – திருமுறை6:101 10/4
மாற்ற மனம் உணர்வு செல்லா தலத்து ஆடும் பெருமான் வடிவு உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி – திருமுறை6:101 14/4
உணர்ந்தவர்-தமக்கும் உணர்வு அரியான் என் உள்ளகத்து அமர்ந்தனன் என்றாள் – திருமுறை6:103 1/1
உண்ணுறும் இ உடல் ஓம்பி ஒதியே போல் மிக வளர்ந்தேன் உணர்வு_இலேனே – தனிப்பாசுரம்:2 37/4
வல்லை அவர் உணர்வு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 4/4
உலகம் தழைக்க உயிர் தழைக்க உணர்வு தழைக்க ஒளி தழைக்க உருவம் தழைத்த பசும்_கொடியே உள்ளத்து இனிக்கும் தெள் அமுதே – தனிப்பாசுரம்:20 2/1
அமல நிலை உறவும் உறு சமல வலை அறவும் உணர்வு அருள் கருணை மிகு குணத்தோய் – திருமுகம்:3 1/3
உணர்வு_இலி என்றே உலகர் ஓதும் – திருமுகம்:4 1/210

மேல்


உணர்வு_இலரே (1)

ஊன் முக கண் கொண்டு தேடி நின்றார் சற்று உணர்வு_இலரே – திருமுறை1:6 212/4

மேல்


உணர்வு_இலள் (1)

ஓடுவாள் தில்லை திரு_சிற்றம்பலம் என்று உருகுவாள் உணர்வு_இலள் ஆகி – திருமுறை2:102 2/1

மேல்


உணர்வு_இலி (1)

உணர்வு_இலி என்றே உலகர் ஓதும் – திருமுகம்:4 1/210

மேல்


உணர்வு_இலியேன் (2)

யோக மலர் திரு_அடிகள் வருந்த நடந்து அருளி உணர்வு_இலியேன் பொருட்டாக இருட்டு இரவில் நடந்து – திருமுறை4:2 65/2
உலர்ந்த மரம் தழைக்கும் ஒரு திரு_உருவம் தாங்கி உணர்வு_இலியேன் முன்னர் உவந்து உறு கருணை துளும்ப – திருமுறை4:3 5/1

மேல்


உணர்வு_இலேன் (3)

ஊன் என நின்ற உணர்வு_இலேன் எனினும் உன் திரு_கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:12 1/3
உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேல் உறும்-கொல் என்று உலைந்தேன் – திருமுறை2:94 7/2
உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேலுறும்-கொல் என்று உலைந்தேன் – திருமுறை6:30 1/2

மேல்


உணர்வு_இலேனே (1)

உண்ணுறும் இ உடல் ஓம்பி ஒதியே போல் மிக வளர்ந்தேன் உணர்வு_இலேனே – தனிப்பாசுரம்:2 37/4

மேல்


உணர்வு_இலேனை (1)

உய் வகை எவ்வகை யாது செய்வேன் நீயே உறு_துணை என்று இருக்கின்றேன் உணர்வு_இலேனை
மெய் வகையில் செலுத்த நினைத்திடுதியோ சொல்_வேந்தே என் உயிர்_துணையாய் விளங்கும் கோவே – திருமுறை4:10 7/3,4

மேல்


உணர்வு_உடையார் (1)

உறப்படும் மெய் உணர்வு_உடையார் உள்ளகத்தே விளங்கும் உண்மை அறிவானந்த உரு உடைய குருவே – திருமுறை4:8 8/3

மேல்


உணர்வு_உடையேன் (1)

தாய் பந்த உணர்வு_உடையேன் யானோ சிற்சபையில் தனி முதல்வர் திரு_வண்ணம் சாற்ற வல்லேன் தோழி – திருமுறை6:101 10/4

மேல்


உணர்வுக்கு (1)

எங்கும் விளங்குவது ஆகி இன்ப மயம் ஆகி என் உணர்வுக்கு உணர்வு தரும் இணை அடிகள் வருந்த – திருமுறை4:2 47/1

மேல்


உணர்வும் (17)

உள் எரிய மேலாம் உணர்வும் கருக உடல் – திருமுறை1:3 1/585
ஊனினொடும் உயிர் உணர்வும் கலந்து கலப்புறுமாறு உறுவித்து பின் கரும ஒப்பு வரும் தருணம் – திருமுறை4:2 84/2
உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வு உறா உணர்வும் தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா – திருமுறை5:3 1/2
பார் கொண்ட நடையில் வன் பசிகொண்டு வந்து இரப்பார் முகம் பார்த்து இரங்கும் பண்பும் நின் திரு_அடிக்கு அன்பும் நிறை ஆயுளும் பதியும் நல் நிதியும் உணர்வும்
சீர் கொண்ட நிறையும் உள் பொறையும் மெய் புகழும் நோய் தீமை ஒருசற்றும் அணுகா திறமும் மெய் திடமும் நல் இடமும் நின் அடியர் புகழ் செப்புகின்றோர் அடைவர் காண் – திருமுறை5:55 12/1,2
ஊன் அலால் உயிரும் உளமும் உள் உணர்வும் உவப்புற இனிக்கும் தெள் அமுதே – திருமுறை6:13 3/3
துனியுறு மனமும் சோம்புறும் உணர்வும் சோர்வுறு முகமும் கொண்டு அடியேன் – திருமுறை6:30 7/3
பனிப்பில் என் உடம்பும் உயிரும் உள் உணர்வும் பரதவிப்பதை அறிந்திலையோ – திருமுறை6:37 1/2
உண்ண உண்ண தெவிட்டாதே தித்தித்து என் உடம்போடு உயிர் உணர்வும் கலந்துகலந்து உள் அகத்தும் புறத்தும் – திருமுறை6:60 13/1
தேன் என்றும் கரும்பு என்றும் செப்ப அரிதாய் மனமும் தேகமும் உள் உயிர் உணர்வும் தித்திக்கும் சுவையே – திருமுறை6:60 21/3
தாதும் உணர்வும் உயிரும் உள்ள தடமும் பிறவாம் தத்துவமும் தாமே குழைந்து தழைந்து அமுத சார மயம் ஆகின்றேனே – திருமுறை6:66 6/4
ஒத்த அ நிலை-கண் யாமும் எம் உணர்வும் ஒருங்குற கரைந்துபோயினம் என்று – திருமுறை6:67 7/3
உருவும் பொருள் ஒன்று என தெளிந்த உணர்வும் என்றும் உலவாத – திருமுறை6:82 3/2
ஊன் செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளி மயமா – திருமுறை6:84 8/3
உன்னிய என் உயிரும் எனது உடலும் எனது உணர்வும் உயிர் உணர்வால் அடை சுகமும் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:106 41/3
உரையும் உற்றது ஒளியும் உற்றது உணர்வும் உற்றது உண்மையே – திருமுறை6:108 25/1
உளமும் உணர்வும் உயிரும் ஒளிர ஒளிரும் ஒருவ சரணமே உருவின் உருவும் உருவுள் உருவும் உடைய தலைவ சரணமே – கீர்த்தனை:1 78/1
உருவும் உணர்வும் செய்நன்றி அறி – கீர்த்தனை:23 28/1

மேல்


உணர்வுள் (4)

உடல் உயிரே உயிர்க்குள் உணர்வே உணர்வுள் ஒளியே – திருமுறை1:7 1/2
உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய் உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள் – திருமுறை6:25 15/1
உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய் உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள்
பற்றி இயலும் ஒளி ஆகி ஒளியின் ஒளி ஆகி அம்பரமாய் சிதம்பரமுமாய் பண்புறு சிதம்பர பொன்_சபையுமாய் அதன் பாங்கு ஓங்கு சிற்சபையுமாய் – திருமுறை6:25 15/1,2
மேவி நின்றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூய வாழ்வு அருளே – திருமுறை6:29 8/4

மேல்


உணர்வுறும் (1)

உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே – கீர்த்தனை:1 131/1

மேல்


உணர்வூட்டி (1)

மெய் வகையில் புகன்ற பின்னும் அஞ்சியிருந்தேனை மீட்டும் இன்றை இரவில் உணர்வூட்டி அச்சம் தவிர்த்தாய் – திருமுறை4:2 23/3

மேல்


உணர்வே (16)

நம் காதலான நயப்பு உணர்வே சிங்காது – திருமுறை1:2 1/550
கைவிட்டு உணர்வே கடைப்பிடித்து நெய் விட்ட – திருமுறை1:3 1/242
ஊனே நல் உயிரே உள் ஒளியே உள்ளத்து உணர்வே அ உணர்வு கலந்து ஊறுகின்ற – திருமுறை1:5 25/3
உடல் உயிரே உயிர்க்குள் உணர்வே உணர்வுள் ஒளியே – திருமுறை1:7 1/2
ஒளியின் ஒளியே நாத வெளியின் வெளியே விடய உருவின் உருவே உருவினாம் உயிரின் உயிரே உயர் கொள் உணர்வின் உணர்வே உணர்வின் உறவின் உறவே எம் இறையே – திருமுறை2:78 8/3
உவமானம் அற்ற பர சிவமான சுத்த வெளி உறவான முத்தர் உறவே உருவான அருவான ஒருவான ஞானமே உயிரான ஒளியின் உணர்வே
அவமானம் நீக்கி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 5/3,4
உம்பரன் தவம் செய்திடு-மினீர் என்பாள் உயங்குவாள் மயங்குவாள் உணர்வே – திருமுறை2:102 9/4
ஊனே உயிரே உணர்வே எனது உள் உறைவோனே – திருமுறை5:51 11/4
உள் நேர் உயிரே உணர்வே சரணம் உருவே அருவே உறவே சரணம் – திருமுறை5:56 2/3
உருவே உணர்வே ஒளியே வெளியே – திருமுறை6:38 8/3
உலப்பு அறு கருணை செல்வமே எல்லா உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே
புல பகை தவிர்க்கும் பூரண வரமே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 8/3,4
ஊனே புகுந்த ஒளியே மெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம் – திருமுறை6:88 3/2
சிவ ஞான நிலையே சிவயோக நிறைவே சிவ போக உருவே சிவ மான உணர்வே
நவ நீத மதியே நவ நாத கதியே நடராஜ பதியே நடராஜ பதியே – கீர்த்தனை:1 113/1,2
உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே – கீர்த்தனை:1 131/1
உருவே உயிரே உணர்வே உறவே – கீர்த்தனை:1 199/1
ஒளி வளர் உயிரே உயிர் வளர் ஒளியே ஒளி உயிர் வளர்தரும் உணர்வே
வெளி வளர் நிறைவே நிறை வளர் வெளியே வெளி நிறை வளர்தரு விளைவே – கீர்த்தனை:30 2/1,2

மேல்


உணர்வேன் (2)

நள் உணர்வேன் சிறிதேனும் நலம் அறியேன் வெறித்து உழலும் நாயின் பொல்லேன் – திருமுறை2:94 15/2
வெள்_உணர்வேன் எனினும் என்னை விடுதியோ விடுதியேல் வேறு என் செய்கேன் – திருமுறை2:94 15/3

மேல்


உணர்வை (8)

வேடம் சுகம் என்றும் மெய் உணர்வை இன்றி நின்ற – திருமுறை1:3 1/1227
மும்மையை எல்லாம் உடைய பேர்_அரசை முழுது ஒருங்கு உணர்த்திய உணர்வை
வெம்மையை தவிர்த்து இங்கு எனக்கு அருள் அமுதம் வியப்புற அளித்த மெய் விளைவை – திருமுறை6:49 25/1,2
உத்தர ஞான சிதம்பர ஒளியை உண்மையை ஒரு தனி உணர்வை
உத்தர ஞான நடம் புரிகின்ற ஒருவனை உலகு எலாம் வழுத்தும் – திருமுறை6:49 28/2,3
ஒருத்தனை என் உயிர் துணையை உயிர்க்குயிரை உயிர்க்கு உணர்வை உணர்த்து அனாதி – திருமுறை6:71 1/3
எந்தையை என் தனி தாயை என் இரு கண்மணியை என் உயிரை என் உணர்வை என் அறிவுள் அறிவை – திருமுறை6:98 16/2
ஓதி உணர்தற்கு அரிய பெரிய உணர்வை நண்ணியே – கீர்த்தனை:29 42/3
ஓதாது உணர உணரும் உணர்வை உதவும் அன்னையே – கீர்த்தனை:29 84/2
இசையும் விகற்ப நிலையை ஒழித்து இருந்தபடியே இருந்து அறி காண் என்று என் உணர்வை தெளித்த நினக்கு என்னே கைம்மாறு அறியேனே – தனிப்பாசுரம்:25 3/2

மேல்


உணர்வோடு (1)

மருவும் உளம் உயிர் உணர்வோடு எல்லாம் தித்திக்க வயங்கும் அடி_இணைகள் மிக வருந்த நடந்து அருளி – திருமுறை4:2 57/2

மேல்


உணர்வோய் (1)

அதிகார போக இலயங்கள் இரு வகை இயல் அறிந்திட உணர்த்தும் உணர்வோய்
அருவம் இஃது உருவம் இஃது அருவுருவம் இஃது என அறைந்து அறிவுறுத்தும் அறிவோய் – திருமுகம்:3 1/11,12

மேல்


உணர்வோர் (2)

உள்_உணர்வோர் உளத்து நிறைந்து ஊற்றெழுந்த தெள் அமுதே உடையாய் வஞ்ச – திருமுறை2:94 15/1
உலகியல் உணர்வோர் அணுத்துணையேனும் உற்றிலா சிறிய ஓர் பருவத்து – திருமுறை4:9 1/1

மேல்


உணர்வோன் (1)

தள்_உணர்வோன் எனினும் மகன்-தனை ஈன்றோர் புறம்பாக தள்ளார் அன்றே – திருமுறை2:94 15/4

மேல்


உணர (11)

ஒன்று என்று உணர உணர்த்தி அடியர் உளம் – திருமுறை1:3 1/237
உளவை எலாம் கடந்து பதம் கடந்து மேலை ஒன்று கடந்து இரண்டு கடந்து உணர சூழ்ந்த – திருமுறை1:5 36/2
ஓதாது உணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்ன – திருமுறை2:94 49/3
ஓது மறை முதல் கலைகள் ஓதாமல் உணர உணர்வில் இருந்து உணர்த்தி அருள் உண்மை நிலை காட்டி – திருமுறை4:1 25/2
அன்பர் முற்று உணர அருள்செயும் தேவே அரி அயன் பணி பெரியவனே – திருமுறை5:37 9/3
ஓதுகின்ற சூது அனைத்தும் உளவு அனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே – திருமுறை6:31 8/2
பண் பூத நடம் புரியும் பத பெருமை எவரும் பகுத்து உணர முடியாதேல் பத_மலர் என் தலை மேல் – திருமுறை6:101 24/3
ஓதாது உணர உணரும் உணர்வை உதவும் அன்னையே – கீர்த்தனை:29 84/2
உன்னல் அற உன்னும் நிலை இன்னது என என்னுடைய உள் உணர உள்ளும் மதியே – கீர்த்தனை:41 1/6
உன்னல் அற உன்னும் நிலை இன்னது என என்னுடைய உள் உணர உள்ளும் மதியே – தனிப்பாசுரம்:24 1/6
சிதம்பர வரலாறு உலகு எலாம் உணர திருத்தி எம்_போன்றவர்-தமக்கும் – தனிப்பாசுரம்:30 4/1

மேல்


உணரா (7)

தோற்றம் இலா கண்ணும் சுவை உணரா நாவும் நிகழ் – திருமுறை1:4 27/1
மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம் விழுந்து மாறினும் வேதங்கள் உணரா
நக்கன் எம் பிரான் அருள் திரு_பெயராம் நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:4 6/3,4
உணவை இழந்தும் தேவர் எலாம் உணரா ஒருவர் ஒற்றியில் என் – திருமுறை3:10 22/1
உள் அமுதம் ஆகிய நின் திரு_குறிப்பு ஏது உணரேன் உடையவளை உடையவனே உலகு உணரா ஒளியே – திருமுறை4:3 8/2
உணர்ந்துணர்ந்து ஆங்கே உணர்ந்துணர்ந்து உணரா உணர்ந்தவர் உணர்ச்சியால் நுழைந்தே – திருமுறை6:24 33/1
உன்னி நின்று ஓடி உணர்ந்துணர்ந்து உணரா ஒரு தனி பெரும் பதி உவந்தே – திருமுறை6:51 3/2
உணர்ந்துணர்ந்து உணரினும் உணரா பெரு நிலை – திருமுறை6:65 1/1155

மேல்


உணராத (2)

ஒரு நெறியில் எனது கரத்து உவந்து அளித்த நாளில் உணராத உளவை எலாம் ஒருங்கு உணர்ந்து தெளிந்தேன் – திருமுறை2:98 2/3
நின்னை பொருள் என்று உணராத நீசன் இனி ஓர் நிலை காணேன் – திருமுறை5:28 1/2

மேல்


உணராதே (2)

பழுத்தலை நன்கு உணராதே பதி அருளோடு ஊடி பழுது புகன்றேன் கருணை பாங்கு அறியா படிறேன் – திருமுறை4:8 6/1
திறப்பட நன்கு உணராதே திரு_அருளோடு ஊடி தீமை புகன்றேன் கருணை திறம் சிறிதும் தெளியேன் – திருமுறை4:8 8/1

மேல்


உணராமல் (1)

எமை நடத்துவோன் ஈது உணராமல் இன்று நாம் பரன் இணை அடி தொழுதோம் – திருமுறை2:38 8/2

மேல்


உணராய் (1)

வெண்மை சேர் அகங்காரமாம் வீணா விடுவிடு என்றனை வித்தகம் உணராய்
தண்மை இன்று இதற்கு இது என துணிந்து என்றனையும் சாய்ப்பது தகவு என நினைத்தாய் – திருமுறை2:38 10/1,2

மேல்


உணரார் (2)

உள்ளானை கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டை – திருமுறை6:47 3/1
உள்ளானை கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டை – கீர்த்தனை:41 27/1

மேல்


உணரான் (1)

ஏடுறும் எண்ணும் எழுத்தும் உணரான்
தாயினும் கொடியன் ஆயினும் என்றன் – திருமுகம்:4 1/47,48

மேல்


உணரினும் (2)

உணர்ந்துணர்ந்து உணரினும் உணரா பெரு நிலை – திருமுறை6:65 1/1155
அனைத்து உலகவைகளும் ஆங்காங்கு உணரினும்
இனைத்து என அறியா என் தனி சத்தே – திருமுறை6:65 1/1203,1204

மேல்


உணரீர் (2)

மாயாமை பிறவாமை வழி ஒன்றும் உணரீர் மறவாமை நினையாமை வகை சிறிது அறியீர் – திருமுறை6:96 3/2
சாமாந்தர் ஆகா தரம் சிறிது உணரீர் தத்துவ ஞானத்தை இற்று என தெரியீர் – திருமுறை6:96 4/1

மேல்


உணரும் (7)

ஏகாந்தத்து இருந்து உணரும் இணை அடிகள் வருந்த என் பொருட்டாய் யான் இருக்கும் இடம் தேடி நடந்து – திருமுறை4:2 75/2
நல் தவர் உணரும் பரசிவத்து எழுந்த நல் அருள் சோதியே நவை தீர் – திருமுறை5:38 2/3
பொது உணர்வு உணரும் போது அலால் பிரித்தே – திருமுறை6:65 1/121
உயங்கி விசாரித்திடவே ஓடுகின்றாய் உணரும் உளவு அறியாய் வீண் உழைப்பு இங்கு உழைப்பதில் என் பயனோ – திருமுறை6:86 6/2
எறிவில் உலகில் உயிரை உடலில் இணைசெய் இறைவ சரணமே எனையும் ஒருவன் என உள் உணரும் எனது தலைவ சரணமே – கீர்த்தனை:1 80/2
ஓதாது உணர உணரும் உணர்வை உதவும் அன்னையே – கீர்த்தனை:29 84/2
மற்று இது உணர்கிலேன் என்றேன் வருந்தேல் உணரும் வகை நான்கும் – தனிப்பாசுரம்:10 10/3

மேல்


உணரே (10)

ஊர்க்குள் மேவிய சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 1/4
ஒடிவு இல் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 2/4
ஓதும் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 3/4
ஓவு இல் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 4/4
ஓர்ந்த ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 5/4
ஓகை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 6/4
உதவும் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 7/4
உமையன் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 8/4
ஒருமை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 9/4
உண்மை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 10/4

மேல்


உணரேல் (1)

பன்னும் இந்த நிலை பர_சாக்கிரமாக உணரேல் பகர் பர_சாக்கிரம் அடங்கும் பதி ஆகும் புணர்ந்து – திருமுறை6:106 74/3

மேல்


உணரேன் (7)

செய் தவத்தர்-தம் திறம் சிறிது உணரேன் செய்வது என்னை நின் திரு_அருள் பெறவே – திருமுறை2:9 3/2
உன்னை நம்பினேன் நின் குறிப்பு உணரேன் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 7/4
உள் அமுதம் ஆகிய நின் திரு_குறிப்பு ஏது உணரேன் உடையவளை உடையவனே உலகு உணரா ஒளியே – திருமுறை4:3 8/2
கலை கடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடி கரிசு புகன்றேன் கவலை_கடல் புணை என்று உணரேன்
புலை கடையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போற்றி சிவ போற்றி சிவ போற்றி சிவ போற்றி – திருமுறை4:8 3/1,2
ஒல்லும் வகை அறியாதே உன் அருளோடு ஊடி ஊறு புகன்றேன் துயரம் ஆறும் வகை உணரேன்
புல்லியனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூதி அணிந்து ஒளிர்கின்ற பொன்_மேனி பெருமான் – திருமுறை4:8 10/1,2
ஒருவா உன்றன் திருவுளத்தை உணரேன் என் செய்து உய்கேனே – திருமுறை5:15 3/4
ஊன் வண்ண புலை வாயார்-இடத்தே சென்று ஆங்கு உழைக்கின்றேன் செய் வகை ஒன்று உணரேன் அந்தோ – தனிப்பாசுரம்:18 5/3

மேல்


உணவில் (3)

கழுது எலாம் அனையேன் இழுது எலாம் உணவில் கலந்து உண கருதிய கருத்தேன் – திருமுறை6:8 8/2
நீரையே விரும்பேன் தெங்கு இளங்காயின் நீரையே விரும்பினேன் உணவில்
ஆரையே எனக்கு நிகர் என புகல்வேன் அய்யகோ அடி சிறு நாயேன் – திருமுறை6:9 5/2,3
மிளகு மேன்மேலும் சேர்த்த பல் உணவில் விருப்பு எலாம் வைத்தனன் உதவா – திருமுறை6:9 8/1

மேல்


உணவின் (1)

அரும் தவரும் உணவின் இயல் எது என்றால் இது எனவும் அறிய நீ நின்று – தனிப்பாசுரம்:3 5/1

மேல்


உணவினை (1)

களிப்புறு சுகமாம் உணவினை கண்ட காலத்தும் உண்ட காலத்தும் – திருமுறை6:13 29/1

மேல்


உணவு (44)

கொண்டாருடன் உணவு கொள்கின்றாய் குக்கலுடன் – திருமுறை1:3 1/755
பொற்பு அற மெய் உணவு இன்றி உறக்கம் இன்றி புலர்ந்து எலும்பு புலப்பட ஐம்பொறியை ஓம்பி – திருமுறை1:5 55/2
கல் தவளை-தனக்கும் உணவு அளிக்கும் உன்றன் கருணை நிலை-தனை அறியேன் கடையேன் இங்கே – திருமுறை1:5 81/1
தாதா உணவு உடை தாதா என புல்லர்-தம்மிடை போய் – திருமுறை1:7 85/1
வீறாம் உணவு ஈ என்றார் நீர் மேவா உணவு இங்கு உண்டு என்றேன் – திருமுறை1:8 13/2
வீறாம் உணவு ஈ என்றார் நீர் மேவா உணவு இங்கு உண்டு என்றேன் – திருமுறை1:8 13/2
உக்கு மாறினும் பெயல் இன்றி உலகில் உணவு மாறினும் புவிகள் ஓர் ஏழும் – திருமுறை2:4 6/2
அழுத_பிள்ளைக்கே பால் உணவு அளிப்பாள் அன்னை என்பர்கள் அழ வலி இல்லா – திருமுறை2:9 4/1
பசிக்கு உணவு உழன்று உன் பாத_தாமரையை பாடுதல் ஒழிந்து நீர் பொறி போல் – திருமுறை2:42 6/1
நசை இலா மலம் உண்டு ஓடுறும் கொடிய நாய் என உணவு கொண்டு உற்றேன் – திருமுறை2:47 1/3
மண்ணினால் நிறைத்தல் என உணவு அருந்தி மலம் பெற வந்தனன் அதனால் – திருமுறை2:47 3/2
பாம்புக்கும் பால் உணவு ஈகின்றனர் இ படி மிசை யான் – திருமுறை2:94 19/2
மாடு ஒன்று உடையார் உணவு இன்றி மண் உண்டது காண் மலரோன்-தன் – திருமுறை3:7 1/1
தண் ஆர் வெண் மதி அமுதம் உணவு ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 8/4
நதி உந்து உணவு உதவுவன் அம் கொடி நீ நடவாயே – திருமுறை5:49 10/4
வரம் ஏது தவம் ஏது விரதம் ஏது ஒன்றும் இலை மனம் விரும்பு உணவு உண்டு நல் வத்திரம் அணிந்து மட மாதர்-தமை நாடி நறு மலர் சூடி விளையாடி மேல் – திருமுறை5:55 2/2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – திருமுறை5:55 28/2
விழியை தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன் விருந்திலே உணவு அருந்தி ஓர் வயிற்று – திருமுறை6:5 3/1
குறியிலே அமைத்த உணவு எலாம் திருடி கொண்டுபோய் உண்டனன் பருப்பு – திருமுறை6:9 4/2
இன் சுவை உணவு பலபல எனக்கு இங்கு எந்தை நீ கொடுப்பிக்க சிறியேன் – திருமுறை6:12 9/1
நின் சுவை உணவு என்று உண்கின்றேன் இன்னும் நீ தருவித்திடில் அது நின்றன் – திருமுறை6:12 9/2
கிளைத்த இ உடம்பில் ஆசை எள்ளளவும் கிளைத்திலேன் பசி அற உணவு
திளைத்திடும்-தோறும் வெறுப்பொடும் உண்டேன் இன்றுமே வெறுப்பில் உண்கின்றேன் – திருமுறை6:12 12/1,2
இன்புறும் உணவு கொண்ட போது எல்லாம் இ சுகத்தால் இனி யாது – திருமுறை6:13 30/1
பெற்ற தாய் வாட்டம் பார்ப்பதற்கு அஞ்சி பேர்_உணவு உண்டனன் சில நாள் – திருமுறை6:13 31/2
தரு தானம் உணவு என சாற்றிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 24/4
உளம்கொளும் தேனை உணவு உண தெவிட்டாது உள்ளகத்து ஊறும் இன் அமுதை – திருமுறை6:49 15/2
பொருள் உணவு கொடுத்து உண்ணச்செய்வித்தே பசியை போக்கி அருள் புரிந்த என்றன் புண்ணிய நல் துணையே – திருமுறை6:60 48/2
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தது ஆகி நல் உணவு கொடுத்து என்னை செல்வம் உற வளர்த்தே – திருமுறை6:60 49/1
உற்று உணவு அளித்து அருள் ஓங்கு நல் தாயே – திருமுறை6:65 1/1088
உணவு என பல கால் உரைக்கினும் நிகரா – திருமுறை6:65 1/1259
பரவும் அமுத உணவு ஆயிற்று அந்தோ பலர்-பால் பகல் இரவும் படித்த சமய சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும் – திருமுறை6:66 8/2
முறிவு எனைத்தும் இன்றி அருள் அமுது உணவு கொடுத்து எனக்கு முன்_நின்றானை – திருமுறை6:71 4/3
ஐந்தொழில் நான் செய பணித்தாய் அருள் அமுதம் உணவு அளித்தாய் – திருமுறை6:83 6/1
எற்கு உணவு அளித்த என் அருள்_பெரும்_சோதி என் அம்மையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 2/4
பல் மார்க்கம் செல்கின்ற படிற்று உளம் அடக்கீர் பசித்தவர்-தம் முகம் பார்த்து உணவு அளியீர் – திருமுறை6:96 8/3
வனையும் மதுர அமுத உணவு மலிய உதவு சரணமே மருவு சபையில் நடன வரத வருக வருக சரணமே – கீர்த்தனை:1 81/2
உதய நிறை_மதி அமுத உணவு பெற நிலவு சிவயோக நிலை அருளும் மலையே – கீர்த்தனை:41 1/2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – கீர்த்தனை:41 7/2
உண்டதே உணவு தான் கண்டதே காட்சி இதை உற்று அறிய மாட்டார்களாய் உயிர் உண்டு பாவ புண்ணியம் உண்டு வினைகள் உண்டு உறு பிறவி உண்டு துன்ப – தனிப்பாசுரம்:15 2/1
இருத்து இனிய சுவை உணவு வேண்டும் அணி ஆடை தரும் இடம் வேண்டும் இவைகள் எல்லாம் இல்லை ஆயினும் இரவு_பகல் என்பது அறியாமல் இறுக பிடித்து அணைக்க – தனிப்பாசுரம்:15 7/2
மேதை உணவு ஆதி வேண்டுவ எலாம் உண்டு நீர் விரை மலர் தொடை ஆதியா வேண்டுவ எலாம் கொண்டு மேடை மேல் பெண்களொடு விளையாடுவீர்கள் என்பார் – தனிப்பாசுரம்:15 8/3
உதய நிறை_மதி அமுத உணவு பெற நிலவு சிவயோக நிலை அருளும் மலையே – தனிப்பாசுரம்:24 1/2
நண்பனே நினை பிரிந்த நாள் முதல் இந்த நாள் வரை உணவு எல்லாம் – திருமுகம்:5 8/2
உண்பனேல் அஃது உணவு என மதிப்பன் ஈது உண்மை என்று உணர்வாயே – திருமுகம்:5 8/4

மேல்


உணவுக்கும் (2)

உண்ணும் உணவுக்கும் உடைக்கும் முயன்று ஓடுகின்ற – திருமுறை2:62 10/3
உடுக்கவோ ஒரு கந்தைக்கு மேல் இலை உண்ணவோ உணவுக்கும் வழி இலை – தனிப்பாசுரம்:16 16/1

மேல்


உணவுகொண்டு (2)

நின் முனம் நீல_கண்டம் என்று ஓதும் நெறி மறந்து உணவுகொண்டு அந்தோ – திருமுறை2:47 4/1
மனித்தரும் அமுத உணவுகொண்டு அருந்தும் வான_நாட்டவர்களும் வியக்க – திருமுறை6:29 10/3

மேல்


உணவுடனே (1)

தொட்டார் உணவுடனே தும்மினார் அம்ம உயிர்விட்டார் – திருமுறை1:3 1/951

மேல்


உணவும் (3)

கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்த குறை எலாம் தவிர்த்து அருள் எந்தாய் – திருமுறை6:24 61/4
அருள் உணவும் அளித்து என்னை ஆட்கொண்ட சிவமே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 48/4
பேர் உலவா நடம் கண்டேன் திரு_அமுதம் உணவும் பெற்றேன் நான் செய்த தவம் பேர்_உலகில் பெரிதே – திருமுறை6:106 64/4

மேல்


உணவே (7)

செய்க்கு இசைந்த சிவ போகம் விளைத்து உணவே இறைத்தேன் தினம்-தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும் – திருமுறை6:33 3/3
பரி கலத்தே திரு_அமுதம் படைத்து உணவே பணித்தீர் பணித்த பின்னோ என்னுடைய பக்குவம் பார்க்கின்றீர் – திருமுறை6:33 4/1
நெய்க்கு இசைந்த உணவே என் நெறிக்கு இசைந்த நிலையே நித்தியமே எல்லாமாம் சத்தியமே உலகில் – திருமுறை6:60 15/3
இளைப்பு அற வாய்த்த இன் சுவை உணவே
தென்னை-வாய் கிடைத்த செவ்விளநீரே – திருமுறை6:65 1/1400,1401
பொன் அடி கண்டு அருள் புத்தமுது உணவே
என் உளத்து எழுந்த என் உடை அன்பே – திருமுறை6:65 1/1477,1478
தன் உளே பொங்கிய தண் அமுது உணவே
என் உளே பொங்கிய என் தனி அன்பே – திருமுறை6:65 1/1493,1494
இ பாரில் பசிக்கே தந்த இன் சுவை நல் உணவே
ஒப்பாய் ஒப்ப அரியாய் எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 5/3,4

மேல்


உணவை (6)

உணவை இழந்தும் தேவர் எலாம் உணரா ஒருவர் ஒற்றியில் என் – திருமுறை3:10 22/1
அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை அற உண்டு குப்பை மேல் போட்ட – திருமுறை6:8 5/3
உறுத்தலே முதலா உற்ற பல் உணவை ஒரு மல வயிற்றுப்பை உள்ளே – திருமுறை6:9 10/2
ஒன்றியே உணவை உண்டு உடல் பருத்த ஊத்தையேன் நா தழும்புறவே – திருமுறை6:15 27/1
பிணக்கு அறிவீர் புரட்டு அறிவீர் பிழை செயவே அறிவீர் பேர் உணவை பெரு வயிற்று பிலத்தில் இட அறிவீர் – திருமுறை6:64 53/3
எண்ணா நாய்_அடியேன் களித்திட்ட உணவை எலாம் – கீர்த்தனை:31 9/3

மேல்


உணவோடு (1)

உண்ணும் உணவோடு உறக்கமும் நீத்து உற்றாள் என்று இ ஒரு மொழியே – திருமுறை3:2 1/4

மேல்


உணா (2)

தாது செய் தேகத்து உணா ஒரு போது தவிர்ந்த நினக்கு – திருமுறை2:69 3/2
மற்று இவை அல்லால் சுக உணா கொள்ள மனம் நடுங்கியது நீ அறிவாய் – திருமுறை6:13 31/4

மேல்


உணிக்கும் (1)

உணிக்கும் மூட்டுக்கும் கொதுகுக்கும் பேனுக்கும் உவப்புற பசிக்கின்றீர் – திருமுறை6:24 67/1

மேல்


உணும் (7)

பிச்சை ஏற்று உணும் பித்தர் என்று உம்மை பேசுகின்றவர் பேச்சினை கேட்டும் – திருமுறை2:54 8/1
கலை தொழில் அறியேன் கள் உணும் கொடியேன் கறிக்கு உழல் நாயினும் கடையேன் – திருமுறை6:3 8/1
பணம்_இலார்க்கு இடுக்கண் புரிந்து உணும் சோற்று பணம் பறித்து உழல்கின்ற படிறேன் – திருமுறை6:3 9/1
குளகு உணும் விலங்கின் இலை_கறிக்கு ஆசை கொண்டனன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 8/4
பன்னுவது என்னே இதில் அருவருப்பு பால் உணும் காலையே உளதால் – திருமுறை6:12 7/3
களி உணும் மனையில் சர்க்கரை கலந்து காய்ச்சு பால் கேட்டு உண்ட கடையேன் – திருமுறை6:15 24/2
பொற்பின் அறு_சுவை அறியும் அறிவு_உடையர் அன்று மேல் புல் ஆதி உணும் உயிர்களும் போன்றிடார் இவர்களை கூரை போய் பாழாம் புற சுவர் என புகலலாம் – தனிப்பாசுரம்:15 10/3

மேல்


உணும்-தோறும் (1)

உண்டவர்கள் உணும்-தோறும் உவட்டாத அமுதே உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 52/4

மேல்


உத்தம (31)

உத்தம மெய்ஞ்ஞான ஒழுக்கமே பத்தி_உள்ளோர் – திருமுறை1:2 1/540
உம்பர் வான் துயர் ஒழித்து அருள் சிவத்தை உலகு எலாம் புகழ் உத்தம பொருளை – திருமுறை2:4 3/1
ஓட உன்னியே உறங்குகின்றவன் போல் ஓங்கும் உத்தம உன் அருள்_கடலில் – திருமுறை2:10 6/1
உணங்கு வெண் தலை தார் புனை திரு புயனே ஒற்றியூர் உத்தம தேவே – திருமுறை2:41 1/4
பெரும் கணம் சூழ வடவனத்து ஆடும் பித்தனே உத்தம தவத்தோர் – திருமுறை2:42 4/3
ஒளியாய் ஒளிக்குள் ஒளிர் ஒளியே ஒற்றி உத்தம நீ – திருமுறை2:64 2/1
ஊக்கம் உற்ற நின் திரு_அருள் வேண்டும் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 1/4
உணர்த்துவார் இலை என் செய்கேன் எளியேன் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 2/4
உமைக்கு நல் வரம் உதவிய தேவே ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 3/4
உன்றனால் இன்னும் உவகை கொள்கின்றேன் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 4/4
ஊடினாலும் மெய் அடியரை இகவா ஒற்றி மேவிய உத்தம பொருளே – திருமுறை2:65 5/4
ஒன்பது ஆகிய உரு உடை பெரியோய் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 6/4
உன்னை நம்பினேன் நின் குறிப்பு உணரேன் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 7/4
உள் நிலாவிய ஆனந்த பெருக்கே ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 8/4
ஒண்மை அம்பலத்து ஒளிசெயும் சுடரே ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 9/4
உய்யுமாறு அருள் அம்பலத்து அமுதே ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 10/4
ஒன்றுறும் ஒன்றே அருள்மயமான உத்தம வித்தக மணியே – திருமுறை2:68 8/4
ஒன்றின் ஒன்றிய உத்தம பொருளே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 1/4
உத்தம பொருளே உன் அருள்-தனை – திருமுறை2:72 9/2
உண்டோ என் போல் துயரால் அலைகின்றவர் உத்தம நீ – திருமுறை2:73 9/1
உரிய பொருள் ஒன்று எனது கையில் அளித்து இங்கே உறைக மகிழ்ந்து என உரைத்த உத்தம நின் அருளை – திருமுறை4:2 19/3
உள்ளுற அளித்த ஞானசம்பந்த உத்தம சுத்த சற்குருவே – திருமுறை4:9 5/4
உளம் தளர விழி சுருக்கும் வஞ்சர்-பால் சென்று உத்தம நின் அடியை மறந்து ஓயா வெய்யில் – திருமுறை5:9 16/1
மன்னும் உத்தம வள்ளலே நின் திரு_மன கருத்து அறியேனே – திருமுறை5:41 1/4
ஊழை நீக்கி நல் அருள்தரும் தெய்வமே உத்தம சுக வாழ்வே – திருமுறை5:41 3/4
உத்தம தேவனை பாடுங்கடி – திருமுறை5:53 10/4
சித்து உருவாய் நடம் புரியும் உத்தம சற்குருவே சிற்சபை என் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 97/4
ஊனேயும் உடல் அழியாது ஊழி-தொறும் ஓங்கும் உத்தம சித்தியை பெறுவீர் சத்தியம் சொன்னேனே – திருமுறை6:98 14/4
சார் உலக வாதனையை தவிர்த்தவர் உள்ளகத்தே சத்தியமாய் அமர்ந்து அருளும் உத்தம சற்குருவை – திருமுறை6:98 28/1
உத்தம தேவனை பாடுங்கடி – கீர்த்தனை:10 10/4
துதி செயும் முத்தரும் சித்தரும் காண சுத்த சன்மார்க்கத்தில் உத்தம ஞான – கீர்த்தனை:11 11/1

மேல்


உத்தமம் (1)

உத்தமம் ஆகும் நும் திரு_சமுகத்து என் உடல் பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன் – திருமுறை6:76 1/2

மேல்


உத்தமமே (1)

ஓமாம்புலியூர் வாழ் உத்தமமே நேம் ஆர்ந்த – திருமுறை1:2 1/64

மேல்


உத்தமர் (7)

ஒண் கை மழுவோடு அனல்_உடையீர் ஒற்றி நகர் வாழ் உத்தமர் நீர் – திருமுறை1:8 57/1
ஊனம் ஒன்று இல்லா உத்தமர் உளத்தே ஓங்கு சீர் பிரணவ ஒளியே – திருமுறை5:1 11/3
தப்பு ஓதுவார் உளம் சார்ந்திட உன்னார் சத்தியர் உத்தமர் நித்த மணாளர் – திருமுறை6:102 5/1
உத்தமர் பொன்_அம்பலத்தே பாங்கிமாரே இன்ப – கீர்த்தனை:2 5/1
உன்னற்கு அரிய பொன்_அம்பலத்து ஆடல் செய் உத்தமர் ஆனந்த சித்தரடி – கீர்த்தனை:7 3/2
உளம் தெளிந்து விளங்குகின்ற உத்தமர் செய் தவமே போல் ஓங்கி வானம் – தனிப்பாசுரம்:3 9/1
ஒண் கை மழுவோடு அனல்_உடையீர் ஒற்றி நகர் வாழ் உத்தமர் நீர் – தனிப்பாசுரம்:10 13/1

மேல்


உத்தமர்-தம் (1)

ஒருமையுடன் நினது திரு_மலர்_அடி நினைக்கின்ற உத்தமர்-தம் உறவு வேண்டும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் – திருமுறை5:55 8/1

மேல்


உத்தமர்-பால் (1)

ஓணம்_உடையான் தொழுது ஏத்தும் ஒற்றி நகர் வாழ் உத்தமர்-பால்
மாண வலிய சென்று என்னை மருவி அணைவீர் என்றே நான் – திருமுறை3:18 1/1,2

மேல்


உத்தமர்க்கு (1)

உள்ளி உருகும் அவர்க்கு அருளும் ஒற்றி நகர் வாழ் உத்தமர்க்கு
வெள்ளி மலையும் பொன்_மலையும் வீடு என்று உரைப்பார் ஆனாலும் – திருமுறை3:16 10/1,2

மேல்


உத்தமருக்கு (1)

உத்தமருக்கு உறவு ஆவேன் பாங்கிமாரே – கீர்த்தனை:2 6/2

மேல்


உத்தமரே (14)

உன்னம் சிறந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 1/4
ஒற்றி நகரோ சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 2/4
ஒளித்து ஒன்று உரையீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 3/4
உண்டோ இலையோ சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 4/4
உவர்-தாம் அகற்றும் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 5/4
உய்த்த மதியால் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 6/4
ஒக்க அறிந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 7/4
உண்மை அறிந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 8/4
ஓர்த்து மதிப்பீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 9/4
உள்ளம் அறியேன் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 10/4
ஒத்து உயிரில் கலந்துகொண்ட உடையாய் என்று உமையே ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது – திருமுறை6:62 5/3
உத்தமரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 51/2
உரு ஆகி ஓங்குகின்றீர் ஆட வாரீர் உத்தமரே இது தருணம் ஆட வாரீர் – கீர்த்தனை:18 3/3
உறு வயது இங்கு இது தருணம் அணைய வாரீர் உண்மை சொன்ன உத்தமரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 6/2

மேல்


உத்தமன் (1)

உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை – திருமுறை6:65 1/1592

மேல்


உத்தமன்-தன் (1)

ஓர் இரண்டாம் நல் தணிகை உத்தமன்-தன் ஓங்கல் தோள் – தனிப்பாசுரம்:9 6/1

மேல்


உத்தமன்-தன்னை (1)

ஒள் நுதலாள் உமை வாழ் இடத்தானை ஒருவனை ஒப்பு இலா உத்தமன்-தன்னை
நண்ணுதல் யார்க்கும் அருமையினானை நாதனை எல்லார்க்கும் நல்லவன்-தன்னை – திருமுறை2:33 6/2,3

மேல்


உத்தமனாய் (1)

உய்பவனாய் உய்விக்கும் உத்தமனாய் மொய்கொள் – திருமுறை1:3 1/76

மேல்


உத்தமனார் (5)

ஒற்றி நகர் வாழ் உத்தமனார் உயர் மால் விடையார் உடையார் தாம் – திருமுறை3:3 7/1
உடுத்தும் அதளார் ஒற்றியினார் உலகம் புகழும் உத்தமனார்
தொடுத்து இங்கு எனக்கு மாலையிட்ட சுகமே அன்றி என்னுடனே – திருமுறை3:3 11/1,2
ஊழி வரினும் அழியாத ஒற்றி தலம் வாழ் உத்தமனார்
வாழி என்-பால் வருவாரோ வறியேன் வருந்த வாராரோ – திருமுறை3:11 3/2,3
உன்னி உருகும் அவர்க்கு எளியார் ஒற்றி நகர் வாழ் உத்தமனார்
கன்னி அழித்தார்-தமை நானும் கலப்பேன்-கொல்லோ கலவேனோ – திருமுறை3:11 9/2,3
உன் கணவர் திறம் புகல் என்று உரைக்கின்றாய் நீ-தான் உத்தமனார் அருள் சோதி பெற்றிட முன் விரும்பே – திருமுறை6:106 29/4

மேல்


உத்தமனே (21)

ஒன்னார் புரம் பொடித்த உத்தமனே என்று ஒரு கால் – திருமுறை1:3 1/471
ஓராயோ சற்றேனும் ஒற்றியூர் உத்தமனே – திருமுறை2:16 6/4
ஊர் சொல்வேன் பேர் சொல்வேன் உத்தமனே நின் திரு_தாள் – திருமுறை2:20 21/1
ஒற்றி மேவிய உத்தமனே மணி – திருமுறை2:28 1/1
ஒன்றும் நெறி ஏது ஒற்றி அப்பா ஒப்பார் இல்லா உத்தமனே – திருமுறை2:40 3/4
உய் வைத்த உத்தமனே ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 4/3
உஞ்சுபடும் வண்ணம் அருள் ஒற்றியூர் உத்தமனே
நஞ்சு படும் கண்டம் உடை நம் பரனே வன் துயரால் – திருமுறை2:56 2/2,3
ஓங்கி வளம் தழுவும் ஒற்றியூர் உத்தமனே
தூங்கிய துன்ப சுமை சுமக்க மாட்டாது – திருமுறை2:56 5/2,3
உண்டு அச்சுதற்கு அருளும் ஒற்றியூர் உத்தமனே
சண்ட பவ நோயால் தாய் இலா பிள்ளை என – திருமுறை2:56 6/2,3
உள் திகழ்ந்த மேலவனே ஒற்றியூர் உத்தமனே
மட்டு இலங்கும் உன்றன் மலர்_அடியை போற்றாது – திருமுறை2:56 7/1,2
ஒல்லை அடியார்க்கு அருளும் ஒற்றியூர் உத்தமனே
அல்லை நிகர்க்கும் அளகத்தார் ஆசை-தனக்கு – திருமுறை2:56 11/2,3
ஒப்பாரும் இல்லாத உத்தமனே ஒற்றியில் என் – திருமுறை2:62 1/1
உலகு உயிர்-தொறும் நின்று ஊட்டுவித்து ஆட்டும் ஒருவனே உத்தமனே நின் – திருமுறை2:71 7/1
உத்தமனே உன்னை அலால் ஒரு துணை மற்று அறியேன் உன் ஆணை உன் ஆணை உண்மை இது கண்டாய் – திருமுறை4:1 4/2
ஒண் உளே ஒன்பது வாய் வைத்தாய் என்ற உத்தமனே சித்தம் மகிழ்ந்து உதவுவோனே – திருமுறை4:10 5/4
உடையாத நல் நெஞ்சர்க்கு உண்மையை காண்பிக்கும் உத்தமனே
படையாத தேவர் சிறை மீட்டு அளித்து அருள் பண்ணவனே – திருமுறை5:5 27/3,4
உருகா வஞ்ச மனத்தேனை உருத்து ஈர்த்து இயமன் ஒரு பாசத்து உடலும் நடுங்க விசிக்கில் அவர்க்கு உரைப்பது அறியேன் உத்தமனே
பருகாது உள்ளத்து இனித்திருக்கும் பாலே தேனே பகர் அருள் செம் பாகே தோகை மயில் நடத்தும் பரமே யாவும் படைத்தோனே – திருமுறை5:46 10/2,3
உப்பு ஊறு வாய்க்கு தித்திப்பு ஊறு காட்டிய உத்தமனே – திருமுறை6:24 35/4
உத்தமனே என்னுடைய உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 13/2
ஒளியே உத்தமனே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 2/4
உடையாய் உத்தமனே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 8/4

மேல்


உத்தமனை (2)

ஒன்னார் புரம் எரித்த உத்தமனை மன்னாய – திருமுறை2:30 1/2
உத்தமனை நெஞ்சமே ஓது – திருமுறை2:30 21/4

மேல்


உத்தமா (1)

ஒல்லை உன் திரு_கோயில் முன் அடுத்தேன் உத்தமா உன்றன் உள்ளம் இங்கு அறியேன் – திருமுறை2:27 8/3

மேல்


உத்தமி (1)

உள் அமுதம் ஊற்றுவிக்கும் உத்தமி என் அம்மை ஓங்கார பீடம் மிசை பாங்காக இருந்தாள் – திருமுறை4:4 7/1

மேல்


உத்தர (17)

உத்தர ஞான சித்திமாபுரத்தின் ஓங்கிய ஒரு பெரும் பதியை – திருமுறை6:49 28/1
உத்தர ஞான சிதம்பர ஒளியை உண்மையை ஒரு தனி உணர்வை – திருமுறை6:49 28/2
உத்தர ஞான நடம் புரிகின்ற ஒருவனை உலகு எலாம் வழுத்தும் – திருமுறை6:49 28/3
உத்தர ஞான சுத்த சன்மார்க்கம் ஓதியை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 28/4
தெருள் ஓங்க ஓங்குவது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 1/4
திணை ஐந்தும் ஆகியது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 2/4
திலகம் எனா நின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 3/4
சிவமே நிறைகின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 4/4
செத்தாரை மீட்கின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 5/4
செத்தால் எழுப்புவது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 6/4
திரு_நெறிக்கு ஏற்கின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 7/4
செல்லா வளத்தினது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 8/4
சேண்_நாடர் வாழ்த்துவது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 9/4
செல்வம் தந்து ஆட்கொண்டது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 10/4
தேகாந்தம் நீக்கியது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 11/4
திரணமும் ஓர் ஐந்தொழிலை செய்ய ஒளி வழங்கும் சித்திபுரம் என ஓங்கும் உத்தர சிற்சபையில் – திருமுறை6:97 10/3
உத்தர ஞான சிதம்பரமே – கீர்த்தனை:1 28/1

மேல்


உத்தரம் (3)

ஈட்டு உத்தரம் ஈந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 123/4
விது நெறி சுத்த சன்மார்க்கத்தில் சாகா வித்தையை கற்றனன் உத்தரம் எனும் ஓர் – கீர்த்தனை:11 5/2
அவுத்திரியின் உத்தரம் உனக்கு இசைவுறுத்துதும் அமர்ந்திடுக என்ற இனியோய் – திருமுகம்:3 1/16

மேல்


உத்தூளனம் (1)

போத உத்தூளனம் பொலிந்த மேனியும் – தனிப்பாசுரம்:2 28/3

மேல்


உததி (1)

உள்ளி வாய் மடுத்து உள் உருகி ஆனந்த உததி போல் கண்கள் நீர் உகுப்பார் – திருமுறை2:44 1/3

மேல்


உதய (5)

உதய சுடரே_அனையீர் நல் ஒற்றி_உடையீர் என்னுடைய – திருமுறை1:8 148/1
அமல பரசிவ ஒளியின் உதய சய விசய சய அபய எனும் எமது கணபதியே – திருமுறை5:4 4/4
உதய சுடரினீர் வாரீர் – கீர்த்தனை:17 34/3
உதய நிறை_மதி அமுத உணவு பெற நிலவு சிவயோக நிலை அருளும் மலையே – கீர்த்தனை:41 1/2
உதய நிறை_மதி அமுத உணவு பெற நிலவு சிவயோக நிலை அருளும் மலையே – தனிப்பாசுரம்:24 1/2

மேல்


உதயம் (5)

மது தருண வாரிசமும் மலர்ந்தது அருள் உதயம் வாய்த்தது சிற்சபை விளக்கம் வயங்குகின்றது உலகில் – திருமுறை6:33 7/3
விழித்துவிழித்து இமைத்தாலும் சுடர் உதயம் இலையேல் விழிகள் விழித்து இளைப்பது அலால் விளைவு ஒன்றும் இலையே – திருமுறை6:36 6/1
கிழக்கு வெளுத்தது கருணை அருள் சோதி உதயம் கிடைத்தது எனது உள_கமலம் கிளர்ந்தது எனது அகத்தே – திருமுறை6:64 40/1
வெய்யர் உளத்தே புகுத போனது இருள் இரவு விடிந்தது நல் சுடர் உதயம் மேவுகின்ற தருணம் – திருமுறை6:106 67/2
வைகறை ஈது அருள் உதயம் தோன்றுகின்றது எனது வள்ளல் வரு தருணம் இனி வார்த்தை ஒன்றானாலும் – திருமுறை6:106 69/1

மேல்


உதயம்செய் (1)

தன் உருவம் காட்டாத மல இரவு விடியும் தருணத்தே உதயம்செய் தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 51/1

மேல்


உதயம்செய்தது (2)

சிற்குண வரை மிசை உதயம்செய்தது மா சித்திகள் அடி பணி செய்திட சூழ்ந்த – திருமுறை6:90 2/2
ஒடிந்தது மாமாயை ஒழிந்தது திரை தீர்ந்தது பேர்_ஒளி உதயம்செய்தது இனி தலைவர் வரு தருணம் – திருமுறை6:106 71/2

மேல்


உதயமுற்றது (1)

இன்று அருளாம் பெரும் சோதி உதயமுற்றது அதனால் இனி சிறிது புறத்து இரு நீ இறைவர் வந்த உடனே – திருமுறை6:106 68/3

மேல்


உதயாத்தமானம் (1)

உடல் எலாம் உயிர் எலாம் உளம் எலாம் உணர்வு எலாம் உள்ளன எலாம் கலந்தே ஒளி மயம்-அது ஆக்கி இருள் நீக்கி எக்காலத்தும் உதயாத்தமானம் இன்றி – திருமுறை6:25 3/1

மேல்


உதயாதி (1)

ஒன்றும் அறிவின் உதயாதி ஈறு அளவும் – திருமுறை1:3 1/89

மேல்


உதரத்து (1)

உதரத்து உள்ளே உறும் கனல் எழுப்பி – திருமுகம்:4 1/360

மேல்


உதவ (5)

ஒரு வாது அடைந்தேன் இனி நமக்கு இங்கு உதவ வரும்-தோறு உன் முலை மேல் – திருமுறை1:8 1/3
உள நீர் தாக மாற்றுறு நீர் உதவ வேண்டும் என்றார் நான் – திருமுறை1:8 152/2
உற்ற இடத்தில் உதவ நமக்கு உடையோர் வைத்த வைப்பு-அதனை – திருமுறை2:1 11/1
ஏதம் அற என் உளம் நினைத்தவை நினைத்தாங்கு இசைந்து எடுத்து உதவ என்றும் இறவாத பெரு நிலையில் இணை சொலா இன்புற்று இருக்க எனை வைத்த குருவே – திருமுறை6:25 23/2
மெய் ஓர் தினைத்தனையும் அறிகிலார் பொய்_கதை விளம்ப எனில் இ உலகிலோ மேல்_உலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர் தெரு மேவு மண் எனினும் உதவ
கையோ மனத்தையும் விடுக்க இசையார்கள் கொலை களவு கள் காமம் முதலா கண்ட தீமைகள் அன்றி நன்மை என்பதனை ஒரு கனவிலும் கண்டு அறிகிலார் – தனிப்பாசுரம்:15 11/1,2

மேல்


உதவலாம் (2)

உள் எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில் ஓங்கலாம் உதவலாம் உறலாம் – திருமுறை6:64 35/3
உண்ணலாம் விழைந்தார்க்கு உதவலாம் உலகில் ஓங்கலாம் ஓங்கலாம் இனியே – திருமுறை6:64 36/4

மேல்


உதவவும் (1)

செறிவு_உடையாய் இது வாங்கு என்று உதவவும் நான் மறுப்ப திரும்பவும் என் கை-தனிலே சேர அளித்தனையே – திருமுறை4:2 53/3

மேல்


உதவா (10)

கருது என அடியார் காட்டியும் தேறா கல்_மன குரங்கு_அனேன் உதவா
எருது என நின்றேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 7/1,2
படு_காட்டில் பலன் உதவா பனை போல் நின்றேன் பாவியேன் உடல் சுமையை பலரும் கூடி – திருமுறை5:27 6/3
மருள் அறியா திருவாளர் உளம் கயக்க திரிவேன் வை உண்டும் உழவு உதவா மாடு எனவே தடித்தேன் – திருமுறை6:4 7/2
நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன் நெடும் தூரம் ஆழ்ந்து உதவா படும் கிணறு போல்வேன் – திருமுறை6:4 10/2
கொடிய வெம் புலி குணத்தினேன் உதவா கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன் – திருமுறை6:5 5/1
மிளகு மேன்மேலும் சேர்த்த பல் உணவில் விருப்பு எலாம் வைத்தனன் உதவா
சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த துவையலே சுவர்க்கம் என்று உண்டேன் – திருமுறை6:9 8/1,2
கரு பிடி உலகின் எரு பிடி அனைய கடையரில் கடையனேன் உதவா
துரு பிடி இருப்பு துண்டு போல் கிடந்து தூங்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 11/3,4
தூணியே என சார்ந்திருந்தனன் சோற்று சுகத்தினால் சோம்பினேன் உதவா
ஏணியே_அனையேன் இரப்பவர்க்கு உமியும் ஈந்திலேன் ஈந்தவன் எனவே – திருமுறை6:15 22/2,3
ஊற்றை உடம்பில் இருட்டு அறை-வாய் உறங்கி விழித்து கதை பேசி உண்டு இங்கு உடுத்து கருத்து இழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து – திருமுறை6:66 9/1
பொன் என்று ஐய மதிப்பது உதவா துரும்பு-தன்னையோ – கீர்த்தனை:29 25/4

மேல்


உதவாத (1)

கல்லார்க்கும் கடு மனத்தேன் வன்கணேன் புன்கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன் – திருமுறை5:24 7/3

மேல்


உதவார் (1)

உடையார் உலகில் காசு என்பார்க்கு ஒன்றும் உதவார் ஆனாலும் – திருமுறை3:17 12/1

மேல்


உதவாவிடில் (1)

அல்லை வளைக்கும் குழல் அன்னம் அன்பின் உதவாவிடில் லோபம் – திருமுறை3:5 4/3

மேல்


உதவி (10)

கள்ளமும் கரிசும் நினைந்திடாது உதவி கழல் இணை நினைந்து நின் கருணை – திருமுறை5:1 4/2
செய்யா உதவி செய்த பெரும் தேவே மூவா தெள் அமுதே – திருமுறை6:16 4/3
உரைக்கு அணவாத உயர்வு_உடையீர் என் உரைக்கு அணவி பல உதவி செய்கின்றீர் – திருமுறை6:34 8/2
ஓவா இன்ப மயம் ஆகி ஓங்கும் அமுதம் உதவி எனை – திருமுறை6:57 5/1
செய்யாத பேர்_உதவி செய்த பெருந்தகையே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 54/4
உய் தர அமுதம் உதவி என் உளத்தே – திருமுறை6:65 1/1513
உன்னிய உன்னிய எல்லாம் உதவி என் உள்ளத்திலே – திருமுறை6:73 13/2
ஓதிய வேறு ஒரு தலையில் உபய வண்ணம் ஆகி உரைத்திடும் ஐங்கரு வகைக்கு ஓர் முப்பொருளும் உதவி
ஆதி நடு அந்தம் இலா ஆனந்த உருவாய் அம்பலத்தே ஆடுகின்ற அடி_இணையின் பெருமை – திருமுறை6:101 44/2,3
மெய்யா நீ செய் உதவி ஒரு கைம்மாறு வேண்டுமே – கீர்த்தனை:29 47/3
இளைத்த இடத்தில் உதவி அன்பர் இடத்தே இருந்த ஏம வைப்பை – தனிப்பாசுரம்:12 4/1

மேல்


உதவிக்கு (1)

தூற்றுவேன் அன்றி எனக்கு நீ செய்த தூய பேர்_உதவிக்கு நான் என் – திருமுறை6:39 9/3

மேல்


உதவிடா (1)

உவந்து ஒரு காசும் உதவிடா கொடிய உலுத்தர்-தம் கடை-தொறும் ஓடி – தனிப்பாசுரம்:21 2/1

மேல்


உதவிய (5)

உமைக்கு நல் வரம் உதவிய தேவே ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 3/4
உய்ய நின் திரு_தணிகையை அடையேன் உடைய_நாயகன் உதவிய பேறே – திருமுறை5:42 2/3
உளவை என்றனக்கே உரைத்து எலாம் வல்ல ஒளியையும் உதவிய ஒளியை – திருமுறை6:49 20/3
இளைப்பு அறிந்து உதவிய என் உயிர் உறவே – திருமுறை6:65 1/1194
உளமும் எனக்கே உதவிய அன்றி – கீர்த்தனை:23 28/2

மேல்


உதவியை (1)

உதவியை நினைந்து உளம் உவந்து முப்பொழுதும் – தனிப்பாசுரம்:30 2/70

மேல்


உதவிலேன் (1)

இன்மையுற்றவருக்கு உதவிலேன் பொருளை எனை விட கொடியருக்கு ஈந்தேன் – திருமுறை6:15 20/3

மேல்


உதவிலையேல் (1)

ஒரு முகம் பார்த்து அருள் என்கின்ற ஏழைக்கு உதவிலையேல்
உரும் உக ஆர்க்கும் விடையோய் எவர் மற்று உதவுவரே – திருமுறை1:6 53/3,4

மேல்


உதவினர் (1)

உலகு புகழ் திரு_அமுதம் திரு_சிற்றம்பலத்தே உடையவர் இன்று உதவினர் நான் உண்டு குறை தீர்ந்தேன் – திருமுறை6:91 1/1

மேல்


உதவினும் (2)

எடுத்தெடுத்து உதவினும் என்றும் குறையாது – திருமுறை6:65 1/1351
உதவினும் உலவாது ஓங்கும் நல் நிதியே – திருமுறை6:65 1/1372

மேல்


உதவினை (1)

உன்னிய எல்லாம்_வல்ல சித்தியும் பேர் உவகையும் உதவினை எனக்கே – திருமுறை6:39 8/3

மேல்


உதவு (14)

உளம் கன்றும் நான் செய்வது என்னே கருணை உதவு கண்டாய் – திருமுறை1:6 99/3
படமெடுத்து ஆடும் ஒரு பாம்பாக என் மனம் பாம்பாட்டியாக மாயை பார்த்து களித்து உதவு பரிசு உடையர் விடயம் படர்ந்த பிரபஞ்சமாக – திருமுறை2:78 5/1
கழி வகை பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 6/4
கலகமுறு சகச மல இருள் அகல வெளியான காட்சியே கருணை நிறைவே கட கரட விமல கய முக அமுதும் அறு முக கந அமுதும் உதவு கடலே – திருமுறை2:100 1/3
கற்பு உதவு பெரும் கருணை_கடலே என் கண்ணே கண்_நுதலே ஆனந்த களிப்பே மெய் கதியே – திருமுறை4:1 1/2
வெற்பு உதவு பசும்_கொடியை மருவு பெரும் தருவே வேத ஆகம முடியின் விளங்கும் ஒளி விளக்கே – திருமுறை4:1 1/3
ஊழும் உற்பவம் ஓர் ஏழும் விட்டு அகல உதவு சீர் அருள் பெரும் குன்றே – திருமுறை5:37 10/4
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – திருமுறை6:1 1/3
வனையும் மதுர அமுத உணவு மலிய உதவு சரணமே மருவு சபையில் நடன வரத வருக வருக சரணமே – கீர்த்தனை:1 81/2
உள எனவும் இல எனவும் உரை உபய வசனம் அற ஒரு மொழியை உதவு நிதியே – கீர்த்தனை:41 1/4
கழி வகை பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – கீர்த்தனை:41 4/4
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – தனிப்பாசுரம்:16 9/3
உள எனவும் இல எனவும் உரை உபய வசனம் அற ஒரு மொழியை உதவு நிதியே – தனிப்பாசுரம்:24 1/4
பதி உதவு பதி-தனது பரிசும் அஃது அடையும் ஒரு பசு இயலும் அருள்செய் பொருளே – திருமுகம்:3 1/25

மேல்


உதவுக (1)

உளம் பெறும் இடம் எலாம் உதவுக எனவே – திருமுறை6:65 1/1345

மேல்


உதவுகிலாய் (1)

அருள் ஓர்சிறிதும் உதவுகிலாய் அதனை பெறுதற்கு அடியேன்-பால் – திருமுறை2:84 4/1

மேல்


உதவுகின்ற (3)

ஈறு_இலா பதம் எலாம் தரு திரு_பதம் அழிவில் இன்பு உதவுகின்ற பதமே – திருமுறை1:1 2/128
பொய்யர்க்கு உதவுகின்ற புன்மையினேன் வன்மை செயும் – திருமுறை2:45 36/1
கொல்லும் கொடியார்க்கு உதவுகின்ற குறும்பு தேவர் மனம் போல – திருமுறை6:7 11/3

மேல்


உதவுகின்றாய் (1)

ஒல்லும் வகை அறிவித்தாய் உள்ளே நின்று என் உடையானே நின் அருளும் உதவுகின்றாய்
இல்லை என பிறர்-பால் சென்று இரவா வண்ணம் ஏற்றம் அளித்தாய் இரக்கம் என்னே என்னே – திருமுறை5:44 4/2,3

மேல்


உதவுதல் (2)

ஓயா இடர்கொண்டு உலைவேனுக்கு அன்பர்க்கு உதவுதல் போல் – திருமுறை1:7 95/1
ஒல்லை இன்பம் உதவுதல் வேண்டுமே – திருமுறை2:32 6/4

மேல்


உதவுதியோ (1)

உன்னால் இங்கு உயிர் தரித்து வாழ்கின்றேன் என் உள்ளம் அறிந்து உதவுதியோ உணர்கிலேனே – திருமுறை2:85 5/4

மேல்


உதவும் (15)

என்_போன்றவர்க்கும் இருள் நீக்கி இன்பு உதவும்
பொன் போன்ற மேனி புராதனனே மின் போன்ற – திருமுறை1:2 1/565,566
உள்_மதியோர்க்கு இன்பு உதவும் நின் பேர்_அருள் உற்றிடவே – திருமுறை1:6 155/2
உள்ளளவும் அன்பர்க்கு உதவும் உன் தாட்கு அன்பு ஒரு சிற்றெள் – திருமுறை2:20 26/3
உதவும் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 7/4
உலகின் உயிர் வகை உவகையுற இனிய அருள் அமுதம் உதவும் ஆனந்த சிவையே உவமை சொல அரிய ஒரு பெரிய சிவ நெறி-தனை உணர்த்து பேர்_இன்ப நிதியே – திருமுறை2:100 1/1
உகம் ஆர் உடையார் உமை ஓர் புடையார் உதவும் உரிமை திரு_மகனார் – திருமுறை5:39 1/2
ஒன்றோடிரண்டு எனும் கண்ணினர் உதவும் திரு_மகனார் – திருமுறை5:43 4/1
உன்னும் கொடியர்-தமக்கும் அருள் உதவும் கருணை உடையானே – திருமுறை6:7 5/2
நடையவா ஞான நடையவா இன்ப நடம் புரிந்து உயிர்க்கு எலாம் உதவும்
கொடையவா ஓவா கொடையவா எனை ஆட்கொண்டு எனுள் அமர்ந்து அருளிய என் – திருமுறை6:29 3/2,3
கோள் அறிந்த பெரும் தவர்-தம் குறிப்பு அறிந்தே உதவும் கொடையாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா – திருமுறை6:33 8/1
புணையே மெய்ப்பொருளே மெய் புகழே மெய் புகலே பொதுவே உள்ளதுவே தற்போதம்_இலார்க்கு உதவும்
துணையே சத்துவமே தத்துவமே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 3/3,4
அகில புவன உயிர்கள் தழைய அபயம் உதவும் அமலனே – கீர்த்தனை:1 75/1
ஒடிவு_இல் கருணை அமுதம் உதவும் உபல வடிவ சரணமே உலக முழுதும் உறைய நிறையும் உபய சரண சரணமே – கீர்த்தனை:1 79/2
ஓதாது உணர உணரும் உணர்வை உதவும் அன்னையே – கீர்த்தனை:29 84/2
ஆதி மணியே எழில் அநாதி மணியே எனக்கு அன்பு உதவும் இன்ப மணியே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 2/4

மேல்


உதவுவதே (1)

உடையார்க்கோ என்னை_உடையாய் உதவுவதே – திருமுறை2:75 1/4

மேல்


உதவுவரே (1)

உரும் உக ஆர்க்கும் விடையோய் எவர் மற்று உதவுவரே – திருமுறை1:6 53/4

மேல்


உதவுவன் (2)

உள்ளம் அறிந்து உதவுவன் நம்_உடையான் எல்லாம் உடையான் மற்று ஒரு குறை இங்கு உண்டோ என்ன – திருமுறை2:85 6/1
நதி உந்து உணவு உதவுவன் அம் கொடி நீ நடவாயே – திருமுறை5:49 10/4

மேல்


உதவுவாய் (1)

உற்ற எள்துணையேனும் உதவுவாய்
கற்ற நல் தவர் ஏத்தும் முக்கண்ணனே – திருமுறை2:76 5/3,4

மேல்


உதவுவான்-கொல் (1)

ஒழுக்கம்_இல்லவன் ஓர் இடத்து அடிமைக்கு உதவுவான்-கொல் என்று உன்னுகிற்பீரேல் – திருமுறை2:54 7/1

மேல்


உதவுவோனே (1)

ஒண் உளே ஒன்பது வாய் வைத்தாய் என்ற உத்தமனே சித்தம் மகிழ்ந்து உதவுவோனே – திருமுறை4:10 5/4

மேல்


உதவுறாது (1)

ஒட்டிலேன் நினை உளத்திடை நினையேன் உதவுறாது நச்சுறு மரம் ஆனேன் – திருமுறை5:42 7/3

மேல்


உதவேல் (1)

பயிர்ப்புறும் ஓர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக பரிந்து மற்றை பண்பு உரையேல் நண்பு உதவேல் இங்கே – திருமுறை6:60 71/2

மேல்


உதவேன் (3)

அவம் புரிவேன் அறிவு அறியேன் அன்பு அறியேன் அன்பால் ஐயா நின் அடி_அடைந்தார்க்கு அணுத்துணையும் உதவேன்
நவம் புரியும் உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது நல்ல திருவுளம் அறியேன் ஞான நடத்து இறையே – திருமுறை6:4 8/3,4
நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன் நெடும் தூரம் ஆழ்ந்து உதவா படும் கிணறு போல்வேன் – திருமுறை6:4 10/2
துளி அவர்க்கு உதவேன் விருப்பு_இலான் போல சுவை பெற சுவைத்த நாக்கு உடையேன் – திருமுறை6:15 24/3

மேல்


உதாரகுணம் (1)

நிலையுறும் நிராசையாம் உயர்குல பெண்டிரொடு நிகழ் சாந்தமாம் புதல்வனும் நெறி பெறும் உதாரகுணம் என்னும் நற்பொருளும் மருள் நீக்கும் அறிவாம் துணைவனும் – திருமுறை5:55 7/1

மேல்


உதி (1)

உதி ஏர் மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 9/3

மேல்


உதிக்க (1)

ஓசையின் உள்ளே ஓர் ஆசை உதிக்க மெல் – கீர்த்தனை:17 95/1

மேல்


உதிக்கின்ற (2)

உலகம் எலாம் உதிக்கின்ற ஒளி நிலை மெய் இன்பமுறுகின்ற வெளி நிலை என்று உபய நிலை ஆகி – திருமுறை4:2 1/1
உறங்காத வண்ணம் சிற்றம்பலம் பாடி உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது – திருமுறை6:102 3/2

மேல்


உதிக்கும் (4)

அருள் உதிக்கும் தருணத்தே அமுத வடிவு ஆகி ஆனந்த மயம் ஆகி அமர்ந்த திரு_அடிகள் – திருமுறை4:2 73/1
இருள் உதிக்கும் இரவினிடை வருந்த நடந்து அருளி யான் இருக்கும் மனை கதவம் திறப்பித்து அங்கு அடைந்து – திருமுறை4:2 73/2
மருள் உதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி மகிழ்ந்து எனது கரத்து ஒன்று வழங்கிய சற்குருவே – திருமுறை4:2 73/3
தெருள் உதிக்கும் மணி மன்றில் திரு_நடம் செய் அரசே சிவபெருமான் நின் கருணை திறத்தை வியக்கேனே – திருமுறை4:2 73/4

மேல்


உதித்த (2)

மின் உடை பவள வெற்பினில் உதித்த மிளிர் அருள் தருவினை அடியேன் – திருமுறை5:40 3/3
வேர்வுற உதித்த மிகும் உயிர் திரள்களை – திருமுறை6:65 1/729

மேல்


உதித்தது (1)

ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது – கீர்த்தனை:12 5/1

மேல்


உதித்தனர் (1)

புவி மிசை பாதகர் போந்து இங்கு உதித்தனர்
இவரால் நேர்ந்த எண்_இலா துயரை – திருமுகம்:4 1/328,329

மேல்


உதித்தனன் (2)

அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர் – திருமுறை5:54 6/1
அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர் – கீர்த்தனை:16 6/1

மேல்


உதித்தால் (1)

கூற்றுவர் கோடி கொண்டு உதித்தால் என – திருமுகம்:4 1/229

மேல்


உதித்திட்டு (1)

உன் நினைவின் உள்ளே உதித்திட்டு உலவி நிற்ப – திருமுறை1:3 1/1161

மேல்


உதித்து (3)

அண்ட வகை பிண்ட வகை அனைத்தும் உதித்து ஒடுங்கும் அணி மலர் சேவடி வருத்தம் அடைய நடந்து அருளி – திருமுறை4:2 52/1
செம்மையில் உதித்து உளம் திகழ்ந்த செம் சுடரே – திருமுறை6:65 1/1530
உதித்து ஒளிர் பொன்_அம்பல நடமும் ஒருங்கே எனக்கே – திருமுறை6:84 2/3

மேல்


உதித்தேன் (1)

பட்ட வஞ்சனேன் என் செய உதித்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 5/2

மேல்


உதியேனோ (1)

பாவி மயலை மிதியேனோ பரமானந்தத்து உதியேனோ
ஓவு இல் அருளை பதியேனோ உயர்ந்த தொழும்பில் கதியேனோ – திருமுறை5:22 7/2,3

மேல்


உதிர் (1)

கரையில் வீண்கதை எலாம் உதிர் கருங்காக்கை போல் கதறுவார் கள் உண்ட தீக்கந்தம் நாறிட ஊத்தை காதம் நாறிட உறு கடும் பொய் இரு காதம் நாற – திருமுறை5:55 10/1

மேல்


உதிர்கின்றேன் (1)

புரசமரம் போல் பருத்தேன் எட்டி என தழைத்தேன் புங்கு எனவும் புளி எனவும் மங்கி உதிர்கின்றேன்
பரசும் வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரை பணியேன் பசை அறியா கருங்கல்_மன பாவிகளில் சிறந்தேன் – திருமுறை6:4 6/2,3

மேல்


உதிர்த்த (1)

வில்வ கிளை உதிர்த்த வெய்ய முசுக்கலையை – திருமுறை1:2 1/761

மேல்


உதிர்ந்திடும் (1)

வில் என்றாய் வெண் மயிராய் மேவி உதிர்ந்திடும் கால் – திருமுறை1:3 1/635

மேல்


உதிர்ந்திடுமோ (1)

விளக்கமுற பழுத்திடுமோ வெம்பி உதிர்ந்திடுமோ வெம்பாது பழுக்கினும் என் கரத்தில் அகப்படுமோ – திருமுறை6:11 5/2

மேல்


உதிர்ந்தே (1)

புண்கட்டியாய் அலைக்கின்றது மண்கட்டி போல் உதிர்ந்தே – திருமுறை1:6 69/4

மேல்


உதிர (1)

கருவும் பிதிர்ந்து உதிர கண்டாய் கரு ஒன்றொடு – திருமுறை1:3 1/962

மேல்


உதைத்த (7)

கூற்று உதைத்த செம் தாள் குழகன் எவன் ஆற்றலுறு – திருமுறை1:3 1/278
கூற்று உதைத்த நின் பொன் குரை கழல் பூம்_தாள் அறிக – திருமுறை1:4 101/3
நாமாந்தகனை உதைத்த நாதன் ஈன்ற நாயக மா மணியே நல் நலமே உன்றன் – திருமுறை5:24 5/2
கூற்று உதைத்த திரு_அடி மேல் ஆணை இது கடவுள் குறிப்பு என கொண்டு உலகம் எலாம் குதுகலிக்க விரைந்தே – திருமுறை6:89 8/3
கூற்று வரும் கால் அதனுக்கு எது புரிவீர் ஐயோ கூற்று உதைத்த சேவடியை போற்ற விரும்பீரே – திருமுறை6:97 3/2
கூற்று உதைத்த பாதம் கண்டீர் பாங்கிமாரே நங்கள் – கீர்த்தனை:2 25/1
கூற்று உதைத்த சேவடியீர் ஆட வாரீர் கொண்டு குலம் குறியாதீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/3

மேல்


உதைத்தார் (1)

நன்று புரிவார் தருமன் உயிர் நலிய உதைத்தார் என்றாலும் – திருமுறை3:17 5/3

மேல்


உதைத்தானை (1)

காலன் வருந்தி விழ உதைத்தானை கருணை_கடலை என் கண்_அனையானை – திருமுறை2:33 3/3

மேல்


உதைத்து (3)

மறலியை உதைத்து அருள் கழல் பதம் அரக்கனை மலை கீழ் அடர்க்கும் பதம் – திருமுறை1:1 2/92
காலில் கூற்று உதைத்து அருள்செயும் சிவனே கடவுளே நெற்றிக்கண்_உடையவனே – திருமுறை2:22 8/3
கூற்று உதைத்து என்-பால் குற்றமும் குணம் கொண்டு – திருமுறை6:65 1/301

மேல்


உதைப்பித்து (1)

சினக்கும் கூற்றை உதைப்பித்து ஒழித்து சிதைவு மாற்றியே – கீர்த்தனை:29 39/3

மேல்


உதையுண்டு (1)

இரவு நிறம் உடை இயமன் இனி எனை கனவினும் இறப்பிக்க எண்ணமுறுமோ எண்ணுறான் உதையுண்டு சிதையுண்ட தன் உடல் இருந்த வடு எண்ணுறானோ – திருமுறை5:55 27/2

மேல்


உந்த (3)

பெற விரிக்கும் கை கண்டாய் மாசு உந்த
விண்டும் சிரம் குனிக்கும் வித்தகனே நின் தலத்தை – திருமுறை1:4 22/2,3
உந்த ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 8/4
உந்த மட்டினால் தருதியோ உரையாய் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 7/4

மேல்


உந்தா (1)

உந்தா ஒலிக்கும் ஓதம் மலி ஒற்றியூரில் உற்று எனக்கு – திருமுறை3:13 1/3

மேல்


உந்தாநின்ற (1)

உந்தாநின்ற வெண்_நகையார் ஒற்றி தியாகர் பவனி இங்கு – திருமுறை3:4 2/2

மேல்


உந்தி (5)

கல்லை உந்தி வான் நதி கடப்பவர் போல் காமம் உந்திய நாம நெஞ்சகத்தால் – திருமுறை2:10 8/1
உந்தி_வந்தவனோடு அரி ஏத்த ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 5/4
தோளிலே இடை சூழலிலே உந்தி சுழியிலே நிதம் சுற்றும் என் நெஞ்சம் நின் – திருமுறை5:3 9/2
துடி என்னும் இடை அனம் பிடி என்னும் நடை முகில் துணை எனும் பிணையல் அளகம் சூது என்னும் முலை செழும் தாது என்னும் அலை புனல் சுழி என்ன மொழி செய் உந்தி
வடி என்னும் விழி நிறையும் மதி என்னும் வதனம் என மங்கையர்-தம் அங்கம் உற்றே மனம் என்னும் ஒரு பாவி மயல் என்னும் அது மேவி மாள்க நான் வாழ்க இந்தப்படி – திருமுறை5:55 3/1,2
ஆலும் தொழிற்கு ஏவல் ஆகுமோ மால் உந்தி
மாற்றும் தணிகையர்க்கு மா மயில் மேல் நாள்-தோறும் – தனிப்பாசுரம்:9 7/2,3

மேல்


உந்தி_வந்தவனோடு (1)

உந்தி_வந்தவனோடு அரி ஏத்த ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 5/4

மேல்


உந்திய (5)

கல்லை உந்தி வான் நதி கடப்பவர் போல் காமம் உந்திய நாம நெஞ்சகத்தால் – திருமுறை2:10 8/1
எல்லை உந்திய பவ_கடல் கடப்பான் எண்ணுகின்றனன் எனக்கு அருள்வாயோ – திருமுறை2:10 8/2
அல்லை உந்திய ஒண் சுடர்_குன்றே அகில கோடிகட்கு அருள் செயும் ஒன்றே – திருமுறை2:10 8/3
ஊழ் உந்திய சீர் அன்பர் மனத்து ஒளிரும் சுடரே உயர் தணிகை – திருமுறை5:21 2/3
ஈடு உந்திய பல் நடு உளதால் என்றார் தோழி இவர் வாழி – திருமுறை6:24 9/4

மேல்


உந்தியது (2)

பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் விழி என்றேன் – திருமுறை1:8 44/1
பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் முலை என்றேன் – தனிப்பாசுரம்:10 1/1

மேல்


உந்தியே (1)

ஓகை மடவார் அல்குலே பிரமபதம் அவர்கள் உந்தியே வைகுந்தம் மேல் ஓங்கு முலையே கைலை அவர் குமுத வாயின் இதழ் ஊறலே அமுதம் அவர்-தம் – தனிப்பாசுரம்:15 1/1

மேல்


உந்திரவில் (1)

உய் வகை அ நாள் உரைத்தது அன்றியும் இ நாளில் உந்திரவில் வந்து உணர்வு தந்த சிவ குருவே – திருமுறை4:6 5/4

மேல்


உந்தினை (1)

ஆங்கு உந்தினை ஊர்ந்து அருளாய் என்று அன்பர் தொழுது – திருமுறை1:2 1/437

மேல்


உந்தீபற (20)

பரவி மகிழ்ந்தேன் என்று உந்தீபற
பால் அமுது உண்டேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 1/2,3
பால் அமுது உண்டேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 1/3
தொழுது மகிழ்ந்தேன் என்று உந்தீபற
தூயவன் ஆனேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 2/2,3
தூயவன் ஆனேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 2/3
ஏக்கம் தவிர்ந்தேன் என்று உந்தீபற
இன் அமுது உண்டேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 3/2,3
இன் அமுது உண்டேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 3/3
இன்பம் கிடைத்தது என்று உந்தீபற
எண்ணம் பலித்தது என்று உந்தீபற – கீர்த்தனை:12 4/2,3
எண்ணம் பலித்தது என்று உந்தீபற – கீர்த்தனை:12 4/3
தீனம் தவிர்ந்தது என்று உந்தீபற
சிற்சபை கண்டேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 5/2,3
சிற்சபை கண்டேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 5/3
பரை ஒளி ஓங்கிற்று என்று உந்தீபற
பலித்தது பூசை என்று உந்தீபற – கீர்த்தனை:12 6/2,3
பலித்தது பூசை என்று உந்தீபற – கீர்த்தனை:12 6/3
தெள் அமுது உண்டேன் என்று உந்தீபற
தித்திக்க உண்டேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 7/2,3
தித்திக்க உண்டேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 7/3
சிந்தை மகிழ்ந்தேன் என்று உந்தீபற
சித்திகள் பெற்றேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 8/2,3
சித்திகள் பெற்றேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 8/3
சிந்தை களித்தேன் என்று உந்தீபற
சித்து எலாம் வல்லேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 9/2,3
சித்து எலாம் வல்லேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 9/3
சித்தியை உற்றேன் என்று உந்தீபற
சித்தனும் ஆனேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 10/2,3
சித்தனும் ஆனேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 10/3

மேல்


உந்து (5)

மாசு உந்து உறையூர் மகிபன் முதல் மூவரும் சீர் – திருமுறை1:2 1/457
உந்து மருத்தோடு ஐம்பூதம் ஆனார் ஒற்றியூர் அமர்ந்தார் – திருமுறை3:10 12/1
மதி உந்து அழல் கெட மா மயில் மீது இவண் வருவாரேல் – திருமுறை5:49 10/2
நதி உந்து உணவு உதவுவன் அம் கொடி நீ நடவாயே – திருமுறை5:49 10/4
பனி உந்து இமயமலை பச்சை படர்ந்த பவள பருப்பதத்தை – தனிப்பாசுரம்:12 6/3

மேல்


உந்தும் (1)

கரண வாதனையும் கந்த வாதனையும் கலங்கிட கபம் இழுத்து உந்தும்
மரண வாதனைக்கு என் செய்குவம் என்றே வருந்துகின்றனன் மனம் மாழாந்து – திருமுறை2:50 7/2,3

மேல்


உந்துறும் (1)

உந்துறும் பல் பிண்ட நிலை அறிவோம் சீவன் உற்ற நிலை அறிவோம் மற்று அனைத்தும் நாட்டும் – திருமுறை1:5 62/2

மேல்


உந்தை (1)

உந்தை என்போர் இல்லாத ஒற்றி அப்பா உன் அடி கீழ் – திருமுறை2:45 17/3

மேல்


உந்தைக்கும் (2)

உந்தைக்கும் வழியில்லை என்றால் இந்த உலகில் யாவர் உனை அன்றி நீர் மொள்ள – திருமுறை5:52 3/2
உந்தைக்கும் வழியில்லை என்றால் இந்த உலகில் யாவர் உனை அன்றி நீர் மொள்ள – தனிப்பாசுரம்:9 3/2

மேல்


உப்பில் (1)

ஊரிலே அ நீரின் உப்பிலே உப்பில் உறும் ஒண் சுவையிலே திரையிலே உற்ற நீர் கீழிலே மேலிலே நடுவிலே உற்று இயல் உறுத்தும் ஒளியே – திருமுறை6:25 7/2

மேல்


உப்பிலி (1)

குணி கொண்ட உப்பிலி கூழ் உண்ட வாய் என கூறுபவே – திருமுறை1:6 143/4

மேல்


உப்பிலிக்கு (1)

உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே உப்பிலிக்கு உவந்து உண்ணுகின்றவர் போல் – திருமுறை2:37 5/1

மேல்


உப்பிலே (4)

ஊரிலே அ நீரின் உப்பிலே உப்பில் உறும் ஒண் சுவையிலே திரையிலே உற்ற நீர் கீழிலே மேலிலே நடுவிலே உற்று இயல் உறுத்தும் ஒளியே – திருமுறை6:25 7/2
ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பு_இலா ஒளியிலே சுடரிலே மேல் ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே உறும் ஆதி அந்தத்திலே – திருமுறை6:25 8/1
அறைகின்ற காற்றிலே காற்று உப்பிலே காற்றின் ஆதி நடு அந்தத்திலே ஆன பலபல கோடி சத்திகளின் உரு ஆகி ஆடும் அதன் ஆட்டத்திலே – திருமுறை6:25 9/1
கரை இலா கடலிலே கடல் உப்பிலே கடல் கடையிலே கடல் இடையிலே கடல் முதலிலே கடல் திரையிலே நுரையிலே கடல் ஓசை-அதன் நடுவிலே – திருமுறை6:25 14/1

மேல்


உப்பு (5)

உப்பு இருந்த ஓடோ ஓதியோ உலா_பிணமோ – திருமுறை1:4 20/1
உப்பு இலையே பொருள் ஒன்று இலையே என்று உழல்பவர் மேல் – திருமுறை1:6 148/3
உப்பு அற்ற புன் கறி உண்டோர்-தம் நாவுக்கு உவப்பு உளதே – திருமுறை1:6 161/4
உப்பு இடாத கூழ் இடுகினும் உண்பேன் உவந்து இ வேலையை உணர்ந்து செய் என நீர் – திருமுறை2:54 3/1
உப்பு ஊறு வாய்க்கு தித்திப்பு ஊறு காட்டிய உத்தமனே – திருமுறை6:24 35/4

மேல்


உப்புற்ற (1)

உப்புற்ற பாண்டம் என ஒன்பது துவாரத்துள் உற்ற அசும்பு ஒழுகும் உடலை உயர்கின்ற வானிடை எறிந்த கல் என்றும் மலை உற்று இழியும் அருவி என்றும் – திருமுறை5:55 17/1

மேல்


உப்பையும் (1)

நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கு இட உப்பையும் நேடி செல்வோர் – திருமுறை1:6 105/1

மேல்


உப்போடே (1)

காரமும் மிகு புளி சாரமும் துவர்ப்பும் கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி – கீர்த்தனை:11 10/2

மேல்


உப (2)

சாதி குலம் என்றும் சமயம் மதம் என்றும் உப
நீதி இயல் ஆச்சிரம நீட்டு என்றும் ஓதுகின்ற – திருமுறை6:93 22/1,2
சத பரி சத உப சத மத வித பவ – கீர்த்தனை:1 41/1

மேல்


உபகரணம் (1)

புகுத்தலுறல் முதல் பலவாம் செயல்களுக்கும் தாமே புகல் கரணம் உபகரணம் கருவி உபகருவி – திருமுறை6:2 11/2

மேல்


உபகரிக்கின்றது (1)

அருளாய ஜோதி எனக்கு உபகரிக்கின்றது நீ அறியாயோ என்னளவில் அமைக அயல் அமர்க – திருமுறை6:86 14/3

மேல்


உபகரிக்கின்றார் (1)

எவ்வுயிரும் பொது என கண்டு இரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்த – திருமுறை6:108 7/1

மேல்


உபகரிக்கும் (1)

மடங்கு சமய தலைவர் மத தலைவர் இவர்க்கும் வயங்கும் இவர்க்கு உபகரிக்கும் மா தலைவர்களுக்கும் – திருமுறை6:104 5/3

மேல்


உபகரித்து (1)

உறைகின்ற நிறைவிலே ஊக்கத்திலே காற்றின் உற்ற பல பெற்றி-தனிலே ஓங்கி அவை தாங்கி மிகு பாங்கினுறு சத்தர்கட்கு உபகரித்து அருளும் ஒளியே – திருமுறை6:25 9/2

மேல்


உபகரிப்பான் (1)

நல்லார் எவர்க்கும் உபகரிப்பான் இங்கு நண்ணுகின்றேன் – திருமுறை6:108 38/3

மேல்


உபகரிப்பும் (1)

வித்தும் பதமும் விளை உபகரிப்பும்
அ திறல் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/633,634

மேல்


உபகரிப்போர் (1)

ஒரு ஞான திரு_அமுது உண்டு ஓங்குகின்றேன் இனி நின் உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன் – திருமுறை6:86 14/2

மேல்


உபகருவி (1)

புகுத்தலுறல் முதல் பலவாம் செயல்களுக்கும் தாமே புகல் கரணம் உபகரணம் கருவி உபகருவி
மிகுந்த உறுப்பு அதிகரணம் காரணம் பல் காலம் விதித்திடு மற்று அவை முழுதும் ஆகி அல்லார் ஆகி – திருமுறை6:2 11/2,3

மேல்


உபகள (1)

சகள உபகள நிட்கள நாதா – கீர்த்தனை:1 37/1

மேல்


உபகார (1)

சாம் பிரமமாம்இவர்கள் தாம் பிரமம் எனும் அறிவு தாம்பு பாம்பு எனும் அறிவு காண் சத்துவ அகண்ட பரிபூரண உபகார உபசாந்த சிவ சிற்பிரம நீ – திருமுறை5:55 11/3

மேல்


உபகாரம் (1)

உன்னி உரைத்திட முடியாது ஆதலினால் இன்றே உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே – திருமுறை6:89 3/4

மேல்


உபகாரம்பண்ணா (1)

பண் ஆர் மொழியாய் உபகாரம்பண்ணா பகைவரேனும் இதை – திருமுறை1:8 100/3

மேல்


உபகாரிகளாம் (1)

செறியும் உபகாரிகளாம் சத்திகளும் அவரை செலுத்துகின்ற சத்தர்களும் தன் ஒளியால் விளங்க – திருமுறை6:60 82/2

மேல்


உபசரித்திடவும் (1)

விருந்தினர்-தம்மை உபசரித்திடவும் விரவுறும் உறவினர் மகிழ – தனிப்பாசுரம்:21 3/1

மேல்


உபசரித்தேன் (2)

மையல் நெஞ்சினேன் மதி இலேன் கொடிய வாள்_கணார் முலை மலைக்கு உபசரித்தேன்
பைய பாம்பினை நிகர்த்த வெம் கொடிய பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 3/1,2
கொடுத்தவர்-தமையே மிக உபசரித்தேன் கொடாதவர்-தமை இகழ்ந்து உரைத்தேன் – திருமுறை6:15 23/3

மேல்


உபசரியாது (1)

வியந்து வருகின்றது கண்டு உபசரியாது இங்கே மேல் நோக்கி இருப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:104 2/2

மேல்


உபசாந்த (6)

கலகம் உறா உபசாந்த நிலை-அது ஆகி களங்கம்_அற்ற அருண் ஞான காட்சி ஆகி – திருமுறை1:5 2/2
ஏன்ற உபசாந்த நிலை கண்டோம் அப்பால் இருந்த நினை காண்கிலோம் என்னே என்று – திருமுறை1:5 63/3
சாம் பிரமமாம்இவர்கள் தாம் பிரமம் எனும் அறிவு தாம்பு பாம்பு எனும் அறிவு காண் சத்துவ அகண்ட பரிபூரண உபகார உபசாந்த சிவ சிற்பிரம நீ – திருமுறை5:55 11/3
உரை விசுவம் உண்ட வெளி உபசாந்த வெளி மேலை உறு மவுன வெளி வெளியின் மேல் ஓங்கும் மா மவுன வெளி ஆதி உறும் அனுபவம் ஒருங்க நிறை உண்மை வெளியே – திருமுறை6:25 21/1
ஆலுறும் உபசாந்த பர வெளிக்கு அப்பால் அரசாள்கின்ற அரசே – திருமுறை6:45 6/3
பர வெளியே நடு வெளியே உபசாந்த வெளியே பாழ் வெளியே முதலாக ஏழ் வெளிக்கு அப்பாலும் – திருமுறை6:60 68/1

மேல்


உபசாந்தபதம் (1)

பாவனாதீதம் குணாதீதம் உபசாந்தபதம் மகா மௌன ரூபம் – திருமுறை1:1 2/20

மேல்


உபசாந்தம் (1)

சைவ நீறு அணி விளங்கி நகை துளும்பி உபசாந்தம் ததும்பி பொங்கி – தனிப்பாசுரம்:2 46/1

மேல்


உபசாந்தம்-அதாய் (1)

வந்த உபசாந்தம்-அதாய் மவுனம் ஆகி மகா மவுன_நிலை ஆகி வயங்கா நின்ற – திருமுறை1:5 7/3

மேல்


உபசாந்தர் (1)

தற்பரயோக மருந்து உபசாந்தர்
உளத்திடை சார்ந்த மருந்து – கீர்த்தனை:20 9/1,2

மேல்


உபசாரம் (2)

வைதிடினும் வாழ்க என வாழ்த்தி உபசாரம்
செய்திடினும் தன்மை திறம்பாரும் மெய் வகையில் – திருமுறை1:3 1/1391,1392
நைவேத்திய முதல் நண் உபசாரம்
கூடுற இயற்றி கூவிள பத்திரம் – திருமுகம்:1 1/20,21

மேல்


உபசாரம்செய்வது (1)

சீர் குருவுக்கு உபசாரம்செய்வது எங்கே சிவனே உள் சிரிப்பு தோன்ற – தனிப்பாசுரம்:27 12/1

மேல்


உபசித்தாய (1)

தெள்ளிய நிறத்திலே அருவத்திலே எலாம் செய வல்ல செய்கை-தனிலே சித்தாய் விளங்கி உபசித்தாய சத்திகள் சிறக்க வளர்கின்ற ஒளியே – திருமுறை6:25 8/2

மேல்


உபநயன (1)

தங்கள் உபநயன விதி சடங்குசெயும் பருவம் இது-தானே என்றால் – தனிப்பாசுரம்:27 1/3

மேல்


உபநயனம் (1)

இ வகை இங்கு ஆபாச உபநயனம் அல்லாமல் எள்ளில் பாதி – தனிப்பாசுரம்:27 2/1

மேல்


உபநிடங்கள் (1)

சான்ற உபநிடங்கள் எலாம் வழுத்த நின்ற தன்மயமே சின்மயமே சகசத். தேவே – திருமுறை1:5 63/4

மேல்


உபநிடத (2)

நேர்ந்தார் உபநிடத நிச்சயமே தேர்ந்தவர்கள் – திருமுறை1:2 1/538
உளவு_அறிந்தோர்-தமக்கு எல்லாம் உபநிடத பொருளாய் உளவு_அறியார்க்கு இக_பரமும் உறுவிக்கும் பொருளாய் – திருமுறை4:2 82/1

மேல்


உபநிடதத்திற்கும் (1)

இட்டு ஆர் மறைக்கும் உபநிடதத்திற்கும் இன்னும் சற்றும் – திருமுறை1:7 46/1

மேல்


உபநிடதத்தின் (1)

ஓது மா மறை உபநிடதத்தின் உச்சி மேவிய வச்சிர மணியே – திருமுறை2:53 4/3

மேல்


உபய (19)

உலகம் எலாம் உதிக்கின்ற ஒளி நிலை மெய் இன்பமுறுகின்ற வெளி நிலை என்று உபய நிலை ஆகி – திருமுறை4:2 1/1
ஓங்காரத்து உள் ஒளியாய் அ ஒளிக்குள் ஒளியாய் உபய வடிவு ஆகிய நின் அபய பதம் வருந்த – திருமுறை4:2 16/1
உள் இரவி மதியாய் நின்று உலகம் எலாம் நடத்தும் உபய வகையாகிய நின் அபய பதம் வருந்த – திருமுறை4:2 24/1
ஒருமையிலே இருமை என உரு காட்டி பொதுவில் ஒளி நடம் செய்து அருளுகின்ற உபய பதம் வருந்த – திருமுறை4:2 33/1
எண்ணமுறு மா மவுன வெளி ஆகி அதன் மேல் இசைத்த பர வெளி ஆகி இயல் உபய வெளியாய் – திருமுறை6:2 2/2
ஓங்கிய பெரும் கருணை பொழிகின்ற வானமே ஒருமை நிலை உறு ஞானமே உபய பத சததளமும் எனது இதய சததளத்து ஓங்க நடு ஓங்கு சிவமே – திருமுறை6:25 34/1
இரணன் என்று எனை எண்ணிடேல் பிறிது ஓர் இச்சை ஒன்று இலேன் எந்தை நின் உபய
சரணம் ஈந்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:32 6/3,4
அபயம் சிவமே அபயம் உபய
பதத்திற்கு அபயம் பரிந்து என் உளத்தே நல் – திருமுறை6:64 16/2,3
உபய பக்கங்களும் ஒன்று என காட்டிய – திருமுறை6:65 1/77
ஓதிய வேறு ஒரு தலையில் உபய வண்ணம் ஆகி உரைத்திடும் ஐங்கரு வகைக்கு ஓர் முப்பொருளும் உதவி – திருமுறை6:101 44/2
ஒடுங்கு பல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும் உபய நிலை தலைவருக்கும் அவர் தலைவர்களுக்கும் – திருமுறை6:104 4/3
ஊன் பதித்த என்னுடைய உளத்தே தம்முடைய உபய பதம் பதித்து அருளி அபயம் எனக்கு அளித்தார் – திருமுறை6:106 94/2
உபய பரத பத பர பரிபூரண – கீர்த்தனை:1 71/2
ஒடிவு_இல் கருணை அமுதம் உதவும் உபல வடிவ சரணமே உலக முழுதும் உறைய நிறையும் உபய சரண சரணமே – கீர்த்தனை:1 79/2
உருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்தனே – கீர்த்தனை:29 51/1
உபய பதத்தை நம் உச்சி மேல் சூட்டிய – கீர்த்தனை:35 17/1
உள எனவும் இல எனவும் உரை உபய வசனம் அற ஒரு மொழியை உதவு நிதியே – கீர்த்தனை:41 1/4
உள எனவும் இல எனவும் உரை உபய வசனம் அற ஒரு மொழியை உதவு நிதியே – தனிப்பாசுரம்:24 1/4
பத சிகர வகர நெறி அகர நகர மகர உபய அபய நிலை சொல்_மலையே – திருமுகம்:3 1/23

மேல்


உபயத்தை (1)

உரத்தை காட்டி மயக்க மயங்கினேன் உன்றன் பாத உபயத்தை போற்றிலேன் – திருமுறை5:20 5/2

மேல்


உபயம் (3)

நண்ணுறும் உபயம் என மன்றில் என்று நவின்றனர் திரு_அடி நிலையே – திருமுறை6:46 6/4
சிகையுற உபயம் என மன்றில் ஆடும் என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:46 7/4
ஒன்றாய் ஒன்றில் உபயம் ஆகி ஒளிரும் தாளனே – கீர்த்தனை:29 45/4

மேல்


உபயம்-அதாய் (1)

உபயம்-அதாய் என் உறவாய் சிதம்பர – கீர்த்தனை:34 2/1

மேல்


உபயமும் (3)

உருவமும் அருவமும் உபயமும் உளதாய் உளது இலதாய் ஒளிர் ஒரு தனி முதலே – திருமுறை6:26 5/1
உபரச வேதியின் உபயமும் பரமும் – திருமுறை6:65 1/175
உருவமும் அருவமும் உபயமும் ஆகிய – திருமுறை6:65 1/317

மேல்


உபயமுமாய் (1)

உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி ஒருவன் உண்டே அவன்-தான் – திருமுறை6:86 1/2

மேல்


உபயவிடமும் (1)

மற்ற இட சீர் என் என்றேன் மற்றை உபயவிடமும் முதல் – திருமுறை1:8 137/3

மேல்


உபரச (1)

உபரச வேதியின் உபயமும் பரமும் – திருமுறை6:65 1/175

மேல்


உபல (2)

உபல சிரதல சுப கண வங்கண – கீர்த்தனை:1 67/1
ஒடிவு_இல் கருணை அமுதம் உதவும் உபல வடிவ சரணமே உலக முழுதும் உறைய நிறையும் உபய சரண சரணமே – கீர்த்தனை:1 79/2

மேல்


உபாங்கம் (1)

ஏசு அறும் அங்கம் உபாங்கம் வேறு அங்கம் என்றவற்று அவண்அவண் இசைந்த – திருமுறை6:46 9/2

மேல்


உம் (16)

உற்ற இடத்தே பெரும் துணையாம் ஒற்றி பெருமான் உம் புகழை – திருமுறை1:8 137/1
தாய்_இலார் என நெஞ்சகம் தளர்ந்தேன் தந்தை உம் திரு_சந்நிதி அடைந்தேன் – திருமுறை2:15 10/1
ஓர்ந்து இங்கு என்றனை தொழும்புகொள்ளீரேல் உய்கிலேன் இஃது உம் பதம் காண்க – திருமுறை2:54 5/3
இச்சை நிற்கின்றது உம் அடிக்கு ஏவல் இயற்றுவான் அந்த இச்சையை முடிப்பீர் – திருமுறை2:54 8/2
மறவி கையறை மனத்தினேன் உம் மேல் வைக்கும் அன்பை நீர் மாற்றுதல் அழகோ – திருமுறை2:55 6/2
சற்று மனம் வேறுபட்டது இல்லை கண்டீர் எனது சாமி உம் மேல் ஆணை ஒரு சதுரும் நினைத்து அறியேன் – திருமுறை6:22 10/2
உறுவது நும் அருள் அன்றி பிறிது ஒன்றும் உவவேன் உன்னல் உம் திறன் அன்றி பிறிது ஒன்றும் உன்னேன் – திருமுறை6:34 2/2
உம் ஆணை உம் ஆணை உம்மை அல்லால் எனக்கு – கீர்த்தனை:17 52/1
உம் ஆணை உம் ஆணை உம்மை அல்லால் எனக்கு – கீர்த்தனை:17 52/1
ஓசை கொண்டது எங்கும் இங்கே ஆட வாரீர் உம் ஆணை உம்மை விடேன் ஆட வாரீர் – கீர்த்தனை:18 6/2
உள்ளபடி உரைக்கின்றேன் ஆட வாரீர் உம் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர் – கீர்த்தனை:18 10/2
அரை_கணமும் தரியேன் நான் அணைய வாரீர் ஆணை உம் மேல் ஆணை என்னை அணைய வாரீர் – கீர்த்தனை:19 9/1
சேர உம் மேல் ஆசைகொண்டேன் அணைய வாரீர் திருவுளமே அறிந்தது எல்லாம் அணைய வாரீர் – கீர்த்தனை:19 11/1
ஆர் எனக்கு இங்கு உம்மை அல்லால் அணைய வாரீர் அயல் அறியேன் ஆணை உம் மேல் அணைய வாரீர் – கீர்த்தனை:19 11/2
உண்மை இது வஞ்சம் அல்ல உம் மேல் ஆணை என்று சொன்னால் – கீர்த்தனை:37 4/4
சுகம் சேர்ந்தன உம் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றார் – தனிப்பாசுரம்:10 23/3

மேல்


உம்-கண் (1)

சான்றோர் உம்-கண் மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்கு தகாது என்றார் – தனிப்பாசுரம்:10 11/3

மேல்


உம்பர் (13)

சொல்ல அல் நீச்சர் அங்கு தோய உம்பர் ஆம் பெருமை – திருமுறை1:2 1/21
வாழ் உம்பர் ஆய் துறை வான் மன்னவரும் மன்னவரும் – திருமுறை1:2 1/133
நண்பன் ஐ ஊரன் புகழும் நம்ப என உம்பர் தொழ – திருமுறை1:2 1/275
நாம் ஈசர் ஆகும் நலம் தரும் என்று உம்பர் தொழும் – திருமுறை1:2 1/399
சீலமே மால் அறியா மனத்தில் கண்ட செம்பொருளே உம்பர் பதம் செழிக்கும் தேவே – திருமுறை1:5 29/4
உம்பர் வான் துயர் ஒழித்து அருள் சிவத்தை உலகு எலாம் புகழ் உத்தம பொருளை – திருமுறை2:4 3/1
உரிய சீர் கொளும் ஒற்றியூர் அமர்ந்தார் உம்பர் நாயகர்-தம் புயம் புனைய – திருமுறை2:35 2/3
உழை புரிந்து அருள்வீர் எனில் தடுப்பார் உம்பர் இம்பரில் ஒருவரும் இலை காண் – திருமுறை2:46 10/3
ஒருத்தர் திரு வாழ் ஒற்றியினார் உம்பர் அறியா என் கணவர் – திருமுறை3:11 7/2
உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன் ஓதாது உணர்ந்தேன் மீதானம் உற்றேன் – திருமுறை6:108 5/2
உம்பர் துயர் கயிலை அரற்கு ஓதிடவே அப்பொழுதே உவந்து நாதன் – தனிப்பாசுரம்:7 3/1
உம்பர் பரவும் திரு_தணிகை உயர் மா மலை மேல் இருப்பவர்க்கு – தனிப்பாசுரம்:8 1/3
உம்பர் வான் அமுது அனைய சொற்களால் பெரியோர் உரைத்த வாய்மைகளை நாடி ஓதுகின்றார்-தமை கண்டு அவமதித்து எதிரில் ஒதி போல நிற்பதும் அலால் – தனிப்பாசுரம்:15 3/1

மேல்


உம்பர்-தமக்கு (1)

உம்பர்-தமக்கு அரிதாம் உன் பதத்தை அன்றி ஒன்றும் அறியார் உன்னை உற்றோர் எல்லாம் – திருமுறை2:59 9/1

மேல்


உம்பர்கட்கே (1)

உம்பர்கட்கே அன்றி இந்த உலகர்கட்கும் அருள் வான் ஒளிர்கின்ற ஒளியே மெய்_உணர்ந்தோர்-தம் உறவே – திருமுறை6:24 30/2

மேல்


உம்பரன் (1)

உம்பரன் தவம் செய்திடு-மினீர் என்பாள் உயங்குவாள் மயங்குவாள் உணர்வே – திருமுறை2:102 9/4

மேல்


உம்பரிடை (1)

உலகம் பரவும் பரஞ்சோதி உருவாம் குருவே உம்பரிடை
கலகம் தரு சூர் கிளை களைந்த கதிர் வேல் அரசே கவின்தரு சீர் – திருமுறை5:45 1/1,2

மேல்


உம்பரின் (1)

ஒன்றே என்றே நன்றே தந்தாய் உம்பரின் அம்பரனே – கீர்த்தனை:1 199/3

மேல்


உம்பருக்கும் (1)

உம்பருக்கும் கிடைப்ப அரிதாம் மணி மன்றில் பூத உரு வடிவம் கடந்து ஆடும் திரு_அடிகளிடத்தே – திருமுறை4:2 79/1

மேல்


உம்பரும் (1)

உம்பரும் வியப்ப உயர் நிலை தருதும் உண்மை ஈது ஆதலால் உலகில் – திருமுறை6:87 2/3

மேல்


உம்பல் (1)

உம்பல் நேர் அகங்காரம் தவிர்ந்து எல்லா உலகமும் வாழ்க என்று இருந்தேன் – திருமுறை6:15 8/2

மேல்


உம்மது (1)

உரிமையுற்றேன் உமக்கே என் உள்ளம் அன்றே அறிந்தீர் உடல் பொருள் ஆவிகளை எலாம் உம்மது என கொண்டீர் – திருமுறை6:33 4/3

மேல்


உம்மால் (1)

வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது மெய் உரையை பொய் உரையாய் வேறு நினையாதீர் – திருமுறை6:98 20/2

மேல்


உம்மிடத்து (1)

என் பொருள் என் உடல் என் உயிர் எல்லாம் ஈந்தனன் உம்மிடத்து எம்பெருமானீர் – திருமுறை6:34 6/1

மேல்


உம்மிடத்தே (1)

என்னை உனக்கு இருக்கின்றது ஏகுக என்று உரைப்பாள் இச்சை எலாம் உம்மிடத்தே இசைந்தனள் இங்கு இவளை – திருமுறை6:62 6/2

மேல்


உம்முடன் (1)

அல்லால் அவண் உம்முடன் வருகோ அணையாது அவல துயர் துய்க்கோ – திருமுறை1:8 122/2

மேல்


உம்முடை (1)

புழுக்க நெஞ்சினேன் உம்முடை சமுகம் போந்து நிற்பனேல் புண்ணிய கனிகள் – திருமுறை2:54 7/2

மேல்


உம்முடைய (1)

ஒன்னார் புரம் மூன்று எரிசெய்தீர் ஒற்றி_உடையீர் உம்முடைய
பொன் ஆர் சடை மேல் வெள்ளெருக்கம் பூவை மிலைந்தீர் என் என்றேன் – திருமுறை1:8 88/1,2

மேல்


உம்மை (14)

பேர் ஆர் ஒற்றியீர் உம்மை பெற்றார் எவர் என்றேன் அவர்-தம் – திருமுறை1:8 59/1
உம்மை விழைந்த மடவார்கள் உடுக்க கலை உண்டோ என்றேன் – திருமுறை1:8 129/2
உம்மை அடுத்தோர் மிக வாட்டம் உறுதல் அழகோ என்று உரைத்தேன் – திருமுறை1:8 143/2
பிச்சை ஏற்று உணும் பித்தர் என்று உம்மை பேசுகின்றவர் பேச்சினை கேட்டும் – திருமுறை2:54 8/1
ஏய_மொழியாள் பால் அனமும் ஏலாள் உம்மை எண்ணி என்றே – திருமுறை3:2 4/4
ஏசு பூத்த அலர் கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணி என்றே – திருமுறை3:2 10/4
எடுக்கும் நல் தாயொடும் இணைந்து நிற்கின்றீர் இறையவரே உம்மை இங்கு கண்டு அல்லால் – திருமுறை6:34 9/3
சண்டாள கூற்று வரில் என் புகல்வீர் ஞானசபை தலைவன் உம்மை
கொண்டு ஆள கருது-மினோ ஆண்ட பின்னர் இ உலகில் குலாவுவீரே – திருமுறை6:99 4/3,4
உம் ஆணை உம் ஆணை உம்மை அல்லால் எனக்கு – கீர்த்தனை:17 52/1
கண்_அனையீர் உம்மை காண என் ஆசை – கீர்த்தனை:17 103/1
கட்டிக்கொண்டு உம்மை கலந்துகொளல் வேண்டும் – கீர்த்தனை:17 105/1
ஓசை கொண்டது எங்கும் இங்கே ஆட வாரீர் உம் ஆணை உம்மை விடேன் ஆட வாரீர் – கீர்த்தனை:18 6/2
ஆர் எனக்கு இங்கு உம்மை அல்லால் அணைய வாரீர் அயல் அறியேன் ஆணை உம் மேல் அணைய வாரீர் – கீர்த்தனை:19 11/2
பேர் ஆர் ஒற்றியீர் உம்மை பெற்றார் எவர் என்றேன் அவர்-தம் – தனிப்பாசுரம்:10 15/1

மேல்


உம்மையிலே (1)

உம்மையிலே யான் செய் தவம் யாது எனவும் அறியேன் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 63/4

மேல்


உம்மையும் (1)

எமையும் உம்மையும் உடையதோர் அம்பலத்து இறையும் – திருமுறை6:95 8/3

மேல்


உமக்கு (15)

குளம் சேர்ந்து இருந்தது உமக்கு ஒரு கண் கோல சடையீர் அழகு இது என்றேன் – திருமுறை1:8 30/2
தொடை ஆர் இதழி மதி சடை என் துரையே விழைவு ஏது உமக்கு என்றேன் – திருமுறை1:8 41/2
ஒருவர் என வாழ் ஒற்றி_உளீர் உமக்கு அ மனை உண்டோ என்றேன் – திருமுறை1:8 58/1
குலம் ஏது உமக்கு மாலையிட கூடாது என்றேன் நின் குலம் போல் – திருமுறை1:8 116/2
கொடிய நஞ்சு அமுது ஆக்கிய உமக்கு இ கொடியனேனை ஆட்கொள்ளுதல் அரிதோ – திருமுறை2:46 8/1
தடுக்கிலாது எனை சஞ்சல வாழ்வில் தாழ்த்துகின்றது தருமம் அன்று உமக்கு
நடுக்கு_இலார் தொழும் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 1/3,4
உற்றதோர் சிறிது அன்பும் இவ்வகையால் உறுதி ஈவது இங்கு உமக்கு ஒரு கடன் காண் – திருமுறை2:55 3/3
பல் விதங்களால் பணி செயும் உரிமை பாங்கு நல்கும் அ பரம் உமக்கு அன்றே – திருமுறை2:55 10/3
கனக்கும் வன் பவ கடலிடை வீழ்த்த கண்டு இருத்தலோ கடன் உமக்கு எளியேன்-தனக்கு – திருமுறை2:57 2/2
நா உண்டு அவர் திருமுன்பு இது நலம் அன்று உமக்கு எனவே – திருமுறை5:43 1/4
நசிய உமக்கு உளம் உளதோ இக்கணத்தே நீவீர் நடந்து விரைந்து ஓடு-மினோ நாடு அறியா வனத்தே – திருமுறை6:86 19/3
நீர் பிறரோ யான் உமக்கு நேய உறவு அலனோ நெடுமொழியே உரைப்பன் அன்றி கொடு மொழி சொல்வேனோ – திருமுறை6:98 7/1
ஒப்பார்_இல்லீர் உமக்கு இ பாரில் பிள்ளை நான் – கீர்த்தனை:17 88/1
ஒருவர் என வாழ் ஒற்றி_உளீர் உமக்கு அ மனை உண்டே என்றேன் – தனிப்பாசுரம்:10 14/1
இல்லறத்தார் ஆக எமக்கு இச்சை உமக்கு இச்சை என்ன என்கின்றோரும் – தனிப்பாசுரம்:27 10/1

மேல்


உமக்கும் (3)

ஒளிக்கும் தன்மை-தான் உமக்கும் உண்டேயோ ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 7/4
வழக்கு இருப்பது இங்கு உமக்கும் என்றனக்கும் வகுத்து கூறுதல் மரபு மற்று அன்றால் – திருமுறை2:46 1/3
ஈது அலது உமக்கும் ஓர் இழிவு உண்டு இதனால் – திருமுகம்:1 1/51

மேல்


உமக்கே (3)

உரிமையுற்றேன் உமக்கே என் உள்ளம் அன்றே அறிந்தீர் உடல் பொருள் ஆவிகளை எலாம் உம்மது என கொண்டீர் – திருமுறை6:33 4/3
இப்படி வான் முதல் எங்கணும் அறிய என் உடல் ஆதியை ஈந்தனன் உமக்கே
எப்படி ஆயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 4/3,4
உற்ற மொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே உறவன் அன்றி பகைவன் என உன்னாதீர் உலகீர் – திருமுறை6:98 26/1

மேல்


உமது (37)

உடற்கு அச்சு உயிராம் ஒற்றி_உளீர் உமது திரு_பேர் யாது என்றேன் – திருமுறை1:8 22/1
சான்றோர் உமது மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்கு தகாது என்றே – திருமுறை1:8 55/3
துன்றும் விசும்பே காண் என்றார் சூதாம் உமது சொல் என்றேன் – திருமுறை1:8 76/3
மலையாள் உமது மனை என்றேன் மருவின் மலையாள்_அல்லள் என்றார் – திருமுறை1:8 83/2
பொறி சேர் உமது புகழ் பலவில் பொருந்தும் குணமே வேண்டும் என்றேன் – திருமுறை1:8 97/2
அம்பு ஆர் சடையீர் உமது ஆடல் அறியேன் அருளல் வேண்டும் என்றேன் – திருமுறை1:8 101/2
வள்ளல் மதியோர் புகழ் ஒற்றி வள்ளால் உமது மணி சடையின் – திருமுறை1:8 104/1
சோற்றால் இளைத்தேம் அன்று உமது சொல்லால் இளைத்தேம் இன்று இனி நாம் – திருமுறை1:8 155/3
அரும்பின் கட்டிள முலை உமை மகிழும் ஐய நீர் உமது அருள் எனக்கு அளிக்க – திருமுறை2:46 6/2
மனையினால் வரும் துயர் கெட உமது மரபு வேண்டியே வந்து நிற்கின்றேன் – திருமுறை2:46 9/3
பிழை புரிந்தனன் ஆகிலும் உமது பெருமை நோக்கில் அ பிழை சிறிது அன்றோ – திருமுறை2:46 10/1
குற்றமே பல இயற்றினும் எனை நீர் கொடியன் என்பது குறிப்பு அல உமது
பொற்றை நேர் புயத்து ஒளிர் திரு_நீற்றை பூசுகின்றனன் புனித நும் அடி-கண் – திருமுறை2:55 3/1,2
வள்ளலே உமது அருள் பெற சிறிது வைத்த சிந்தையேன் மயக்கு அற அருள்வீர் – திருமுறை2:55 4/3
யாது செய்குவன் போது போகின்றது அண்ணலே உமது அன்பருக்கு அடியேன் – திருமுறை2:57 1/1
தஞ்சம் என்று உமது இணை மலர்_அடிக்கே சரண்புகுந்தனன் தயவு செய்யீரேல் – திருமுறை2:57 3/2
அன்பு இறந்த வெம் காம வேட்டுவனால் அலைப்புண்டேன் உமது அருள் பெற விழைந்தேன் – திருமுறை2:57 4/3
ஊழ்வினைப்படி எப்படி அறியேன் உஞற்றுகின்றனன் உமது அருள் பெறவே – திருமுறை2:57 7/1
அல்லவோ உமது இயற்கை ஆயினும் நல் அருள்_கணீர் எனை ஆளலும் தகும் காண் – திருமுறை2:57 10/3
ஐயரே உமது அடியன் நான் ஆகில் அடிகள் நீர் எனது ஆண்டவர் ஆகில் – திருமுறை2:94 38/1
என் இரு கண்காள் உமது பெரும் தவம் எ புவனத்தில் யார்-தான் செய்வர் – திருமுறை2:94 44/1
அண்ணல் உமது பவனி கண்ட அன்று முதலாய் இன்றளவும் – திருமுறை3:2 1/3
நாயகரே உமது வசம் நான் இருக்கின்றது போல் நாடிய தத்துவ தோழி நங்கையர் என் வசத்தே – திருமுறை6:22 9/1
மின் போலே வயங்குகின்ற விரி சடையீர் அடியேன் விளங்கும் உமது இணை அடிகள் மெய் அழுந்த பிடித்தேன் – திருமுறை6:33 6/1
ஒத்து உயிரில் கலந்துகொண்ட உடையாய் என்று உமையே ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது
சித்தம் எது தேவர் திருவாய்_மலர வேண்டும் சிற்சபையில் பொன்_சபையில் திகழ் பெரிய துரையே – திருமுறை6:62 5/3,4
மன்னவரே உமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:62 6/4
வரவு எதிர்பார்த்து உழல்கின்றாள் இவள்அளவில் உமது மன கருத்தின் வண்ணம் எது வாய்_மலர வேண்டும் – திருமுறை6:62 7/3
ஊர் ஆசை உடல் ஆசை உயிர் பொருளின் ஆசை உற்றவர் பெற்றவர் ஆசை ஒன்றும் இலாள் உமது
பேர்_ஆசை பேய்பிடித்தாள் கள் உண்டு பிதற்றும் பிச்சி என பிதற்றுகின்றாள் பிறர் பெயர் கேட்டிடிலோ – திருமுறை6:62 8/1,2
மன்று ஆடும் கணவர் திரு_வார்த்தை அன்றி உமது வார்த்தை என்றன் செவிக்கு ஏறாது என்ற அதனாலோ – திருமுறை6:63 23/1
சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது தாள் வணங்கி சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர் – திருமுறை6:64 46/1
வீணே பராக்கில் விடாதீர் உமது உளத்தை – திருமுறை6:93 45/1
சுட்டாலும் சுடும் அது கண்டு உமது உடம்பு துடியாது என் சொல்லீர் நும்மை – திருமுறை6:99 8/3
எச்ச உரை அன்று என் இச்சை எல்லாம் உமது
இச்சை கண்டீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 71/1,2
எண்ணம் எல்லாம் உமது எண்ணம் அல்லால் வேறு ஓர் – கீர்த்தனை:17 72/1
வளம் சேர் ஒற்றியீர் உமது மாலை கொடுப்பீரோ என்றேன் – தனிப்பாசுரம்:10 19/1
துன்றும் விசும்பே என்றனர் நான் சூதாம் உமது சொல் என்றேன் – தனிப்பாசுரம்:11 1/3
மலையாள் உமது மனைவி என்றேன் மலைவாள் உனை நான் மருவின் என்றார் – தனிப்பாசுரம்:11 6/2
தரம் பெறும் உமது தந்தையோ எனில் அவர் – திருமுகம்:1 1/57

மேல்


உமது-தன் (1)

சற்றும் இதை சம்மதியாது என் மனம்-தான் உமது-தன் மனம்-தான் கல்_மனமோ வன் மனமோ அறியேன் – திருமுறை6:98 26/3

மேல்


உமா (1)

துதிக்கும் பதிக்கும் பதி ஓங்கு உமா பதி சொல் கடந்த – திருமுறை1:6 84/3

மேல்


உமாபதி (2)

தனி முதல் உமாபதி புராந்தகன் பசுபதி சயம்பு மா தேவன் அமலன் – திருமுறை1:1 2/40
அனக உமாபதி அதிபதி சிவபதி – கீர்த்தனை:1 27/2

மேல்


உமாபதியே (4)

ஓங்கும் தினையூர் உமாபதியே தீங்கு உறும் ஒன்னார் – திருமுறை1:2 1/438
தீன தயாநிதியே பர தேவி உமாபதியே – கீர்த்தனை:1 106/2
தூய சதா கதியே நேய சதா சிவமே சோம சிகாமணியே வாம உமாபதியே
ஞாய பராகரமே காய புராதரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 190/1,2
நா வலரோர் பதியே நாரி உமாபதியே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 196/2

மேல்


உமாபதியை (1)

பாட்டு உவந்து பரிசு அளித்த பதியை அருள் பதியை பசுபதியை கனக_சபாபதியை உமாபதியை
தேட்டம் மிகும் பெரும் பதியை சிவபதியை எல்லாம் செய்ய வல்ல தனி பதியை திகழ் தெய்வ பதியை – திருமுறை6:52 3/1,2

மேல்


உமியும் (2)

போய்ப்பட்ட புல்லும் மணி பூ பட்ட பாடும் நல் பூண் பட்ட பாடு தவிடும் புன்பட்ட உமியும் உயர் பொன் பட்ட பாடு அவர்கள் போகம் ஒரு போகம் ஆமோ – திருமுறை5:55 25/2
ஏணியே_அனையேன் இரப்பவர்க்கு உமியும் ஈந்திலேன் ஈந்தவன் எனவே – திருமுறை6:15 22/3

மேல்


உமிழ்ந்தார் (1)

நன்று ஆர் அமுது சிறிது உமிழ்ந்தார் நடித்தார் யாவும் ஐயம் என்றேன் – திருமுறை1:8 38/3

மேல்


உமிழ்ந்திடேன் (1)

ஏட்டிலே எழுதி கணக்கிட்ட கொடியேன் எச்சிலும் உமிழ்ந்திடேன் நரக – திருமுறை6:15 16/3

மேல்


உமிழின் (1)

மல்லாந்து உமிழின் மார்பின் மேல் என – திருமுகம்:4 1/129

மேல்


உமிழும் (1)

விட வாய் உமிழும் பட நாகம் வேண்டில் காண்டி என்றே என் – திருமுறை1:8 114/3

மேல்


உமை (32)

தேன் சொல்லும் வாய் உமை_பாகா நின்றன்னை தெரிந்து அடுத்தோர் – திருமுறை1:6 11/1
மின் இடை மாது உமை_பாகா என் சோகம் விலக்குகவே – திருமுறை1:6 19/4
சேல் வைக்கும் கண் உமை_பாகா நின் சித்தம் திரு_அருள் என்-பால் – திருமுறை1:6 43/1
ஒற்றி பெருமான் உமை விழைந்தார் ஊரில் வியப்பு ஒன்று உண்டு இரவில் – திருமுறை1:8 124/1
உடையார் என்பார் உமை ஒற்றி_உடையீர் பணம்-தான் உடையீரோ – திருமுறை1:8 126/1
வரப்படும் திறத்தீர் உமை அடைந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 1/2
ஒள்ளியீர் உமை அன்றி ஒன்று அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 2/4
வள்ளல் என்று உமை வந்து அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 3/2
உண்மையான் உமை அன்றி மற்று அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 4/4
இந்த வண்ணம் நீர் இருந்திடுவீரேல் என் சொலார் உமை இ உலகத்தார் – திருமுறை2:15 5/3
கல்லையும் பசும்பொன் என புரிந்த கருணை கேட்டு உமை காதலித்து இங்கு – திருமுறை2:15 6/1
துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம் தோன்றலே உமை துணை என நம்பி – திருமுறை2:15 7/1
உற்ற நல் துணை உமை அன்றி அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 8/4
ஒள் நுதலாள் உமை வாழ் இடத்தானை ஒருவனை ஒப்பு இலா உத்தமன்-தன்னை – திருமுறை2:33 6/2
அழுது நெஞ்சு அயர்ந்து உமை நினைக்கின்றேன் ஐய நீர் அறியாததும் அன்றே – திருமுறை2:46 2/1
பின்னை ஒன்றும் வாய் பேச்சிலீரானால் பித்தர் என்று உமை பேசிடலாமே – திருமுறை2:46 3/2
என்னை நான் பழித்திடுகின்றதல்லால் இகழ்கிலேன் உமை எழில் ஒற்றி உடையீர் – திருமுறை2:46 3/3
அரும்பின் கட்டிள முலை உமை மகிழும் ஐய நீர் உமது அருள் எனக்கு அளிக்க – திருமுறை2:46 6/2
வினையினால் உடல் எடுத்தனனேனும் மேலை_நாள் உமை விரும்பிய அடியேன் – திருமுறை2:46 9/1
ஆர்ந்து நும் அடிக்கு அடிமைசெய்திட பேர் ஆசைவைத்து உமை அடுத்தனன் அடிகேள் – திருமுறை2:54 5/2
ஏர் ஆர் பருவம் மூன்றில் உமை இனிய முலை_பால் எடுத்து ஊட்டும் இன்ப குதலை_மொழி குருந்தே என் ஆர்_உயிருக்கு ஒரு துணையே – திருமுறை4:9 11/3
அன்பொடும் பரமன் உமை கையில் கொடுக்க அகம் மகிழ்ந்து அணைக்கும் ஆர்_அமுதே – திருமுறை5:38 10/3
உகம் ஆர் உடையார் உமை ஓர் புடையார் உதவும் உரிமை திரு_மகனார் – திருமுறை5:39 1/2
மெய் கொடுக்க வேண்டும் உமை விட_மாட்டேன் கண்டீர் மேல் ஏறினேன் இனி கீழ் விழைந்து இறங்கேன் என்றும் – திருமுறை6:33 5/3
இனி சிறுபொழுதேனும் தாழ்த்திடல் வேண்டா இறையவரே உமை இங்கு கண்டு அல்லால் – திருமுறை6:34 1/3
ஏசறல் அகற்றி வந்து என்னை முன் ஆண்டீர் இறையவரே உமை இன்று கண்டு அல்லால் – திருமுறை6:34 5/3
நல்லவரே எனினும் உமை நாடாரேல் அவரை நன்கு மதியாள் இவளை நண்ண எண்ணம் உளதோ – திருமுறை6:62 4/3
நாணை விட்டு உரைக்கின்றவாறு இது கண்டீர் நாயகரே உமை நான் விட_மாட்டேன் – திருமுறை6:76 2/2
தீது பேசினீர் என்றிடாது உமை திருவுளம் கொளும் காண்-மினோ – திருமுறை6:108 44/3
உலைவு அறும் ஒரு பரை சரணம் சரணம் உமை சிவை அம்பிகை சரணம் சரணம் – தனிப்பாசுரம்:5 5/4
சால் அம்பு எடுத்தீர் உமை என்றேன் தாரம் இரண்டாம் என்றாரே – தனிப்பாசுரம்:11 7/4
இம்மை உமை இம்மை ஐயோ என் செய்த தம்மை மதன் – தனிப்பாசுரம்:16 20/2

மேல்


உமை-தான் (1)

வீதியில் உமை-தான் நிறுவுவல் உண்மை விளம்பினேன் வம்-மினோ விரைந்தே – திருமுறை6:108 21/4

மேல்


உமை_பாகா (3)

தேன் சொல்லும் வாய் உமை_பாகா நின்றன்னை தெரிந்து அடுத்தோர் – திருமுறை1:6 11/1
மின் இடை மாது உமை_பாகா என் சோகம் விலக்குகவே – திருமுறை1:6 19/4
சேல் வைக்கும் கண் உமை_பாகா நின் சித்தம் திரு_அருள் என்-பால் – திருமுறை1:6 43/1

மேல்


உமைக்கு (2)

உமைக்கு நல் வரம் உதவிய தேவே ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 3/4
உமைக்கு ஒரு பாதி கொடுத்து அருள் நீதி உவப்புறு வேதி நவ பெருவாதி – கீர்த்தனை:1 108/1

மேல்


உமையவள்-தன் (1)

சீலா சிவலீலா பரதேவா உமையவள்-தன்
பாலா கதிர்வேலா என பதி நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 7/3,4

மேல்


உமையன் (1)

உமையன் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 8/4

மேல்


உமையாட்கு (1)

கூறு உமையாட்கு ஈந்து அருளும் கோமானை செம் சடையில் – திருமுறை2:30 20/1

மேல்


உமையாள் (6)

ஈயாய் எனில் அருள்வான் என்று உனை அடுத்தேன் உமையாள்_நேயா – திருமுறை1:6 29/3
திலக ஒண் நுதல் உண்ணாமுலை உமையாள் சேர் இட பாலும் கண்டு அடியேன் – திருமுறை2:71 7/3
விண்ணை காட்டும் திரு_தணிகாசல வேலனே உமையாள் அருள் பாலனே – திருமுறை5:20 8/4
பாதனை உமையாள்_பாலனை எங்கள் பரமனை மகிழ்விக்கும் பரனை – திருமுறை5:40 7/3
வார் ஆர் முலை உமையாள் திரு_மணவாளர்-தம் மகனார் – திருமுறை5:43 3/1
குணவாளன் தில்லை அருள் கூத்தன் உமையாள்
மணவாளன் பாத_மலர் – திருமுறை6:43 10/3,4

மேல்


உமையாள்_நேயா (1)

ஈயாய் எனில் அருள்வான் என்று உனை அடுத்தேன் உமையாள்_நேயா
மனம் இரங்காயா என் எண்ணம் நெறிப்படவே – திருமுறை1:6 29/3,4

மேல்


உமையாள்_பாலனை (1)

பாதனை உமையாள்_பாலனை எங்கள் பரமனை மகிழ்விக்கும் பரனை – திருமுறை5:40 7/3

மேல்


உமையே (14)

அலகு இல் வளம் நிறையும் ஒரு தில்லை அம் பதி மேவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 1/4
அற்பு உடைய அடியர் புகழ் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 2/4
அ கண் நுதல் எம்பிரான் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 3/4
ஐ ஆனனம் கொண்ட தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 4/4
அவமானம் நீக்கி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 5/4
ஆர் இட்ட சடையாளர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 6/4
ஆய மறை முடி நின்ற தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 7/4
அவ்வியம் அகற்றி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 8/4
அளி நறை கொள் இதழி வனை தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 9/4
ஆறு அணிந்திடு சடையர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 10/4
ஒத்து உயிரில் கலந்துகொண்ட உடையாய் என்று உமையே ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது – திருமுறை6:62 5/3
வீதியிலே அருள் சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே – திருமுறை6:97 1/4
அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – கீர்த்தனை:41 16/4
வீதியிலே அருள் சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே – கீர்த்தனை:41 38/4

மேல்


உமையொடும் (1)

சேல் விடு வாள் கண் உமையொடும் தேவர் சிகாமணியே – திருமுறை2:31 15/4

மேல்


உமையோடு (4)

உண்ணாமுலையாள் உமையோடு மேவு திருவண்ணாமலை – திருமுறை1:2 1/471
போதிக்க வல்ல நல் சேய் உமையோடு என்னுள் புக்கவனே – திருமுறை1:6 39/4
கார் ஆர் குழலாள் உமையோடு அயில் வேல் காளையொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 1/1
அறம் கொள் உமையோடு அயில் ஏந்திய எம் ஐயனொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 9/1

மேல்


உய் (22)

செய் கருவுக்கு ஊட்டுவிக்கும் சித்தன் எவன் உய் கருவை – திருமுறை1:3 1/144
உய் குமிழும் சீந்தல் உளதேயோ எய்த்தல் இலா – திருமுறை1:3 1/640
உய் உரைத்தா உள்ளது இல்லது என்று இல்லதை உள்ளது என்றே – திருமுறை1:6 58/2
எந்தவண்ணம் நீ உய் வணம் அந்தோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 8/2
கூவியே எனக்கு உன் அருள்தரின் அல்லால் கொடியனேன் உய் வகை அறியேன் – திருமுறை2:42 2/3
பற்றி ஊர் நகைக்க திரிதருகின்றேன் பாவியேன் உய்_திறம் அரிதே – திருமுறை2:44 2/4
உய் வைத்த உத்தமனே ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 4/3
உய் என்று அருள் ஈயும் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 18/3
ஏல நின் அருள் ஈதியேல் உய்வேன் இல்லையேல் எனக்கு இல்லை உய் திறமே – திருமுறை2:49 8/3
உய்வேன் அலது உய் வகை இன்று மன்று ஓங்குகின்றாய் – திருமுறை2:87 4/3
உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேல் உறும்-கொல் என்று உலைந்தேன் – திருமுறை2:94 7/2
உய் வகை ஒன்று எனது கரத்து உவந்து அளித்து மகனே உய்க மகிழ்ந்து இன்று முதல் ஒன்றும் அஞ்சேல் என்று – திருமுறை4:2 23/2
உய் வகை அ நாள் உரைத்தது அன்றியும் இ நாளில் உந்திரவில் வந்து உணர்வு தந்த சிவ குருவே – திருமுறை4:6 5/4
உய் வகை எவ்வகை யாது செய்வேன் நீயே உறு_துணை என்று இருக்கின்றேன் உணர்வு_இலேனை – திருமுறை4:10 7/3
உய் வண்ணம் இன்றி உலகாதரத்தில் உழல்கின்ற மாய மடவார் – திருமுறை5:23 4/1
உய் தழைவு அளித்து எலாம் வல்ல சித்து-அது தந்து உவட்டாது உள் ஊறிஊறி ஊற்றெழுந்து என்னையும் தான் ஆக்கி என்னுளே உள்ளபடி உள்ள அமுதே – திருமுறை6:25 4/2
திரை அறு பெரும் கருணை_வாரியே எல்லாம் செய் சித்தே எனக்கு வாய்த்த செல்வமே ஒன்றான தெய்வமே உய் வகை தெரித்து எனை வளர்த்த சிவமே – திருமுறை6:25 21/2
உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேலுறும்-கொல் என்று உலைந்தேன் – திருமுறை6:30 1/2
உய் தர அமுதம் உதவி என் உளத்தே – திருமுறை6:65 1/1513
உய் வகை என் தனி தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே – திருமுறை6:97 5/4
தெள்ள தெளிந்த வெள்ளத்தை உண்டேன் செய் வகை கற்றேன் உய் வகை உற்றேன் – திருமுறை6:108 6/2
உய் பிள்ளை பற்பலர் ஆவல் கொண்டே – கீர்த்தனை:23 27/1

மேல்


உய்_திறம் (1)

பற்றி ஊர் நகைக்க திரிதருகின்றேன் பாவியேன் உய்_திறம் அரிதே – திருமுறை2:44 2/4

மேல்


உய்க்கவே (1)

உன்ன பாங்கின் உயர் நெறி உய்க்கவே – திருமுறை2:76 12/4

மேல்


உய்க (1)

உய் வகை ஒன்று எனது கரத்து உவந்து அளித்து மகனே உய்க மகிழ்ந்து இன்று முதல் ஒன்றும் அஞ்சேல் என்று – திருமுறை4:2 23/2

மேல்


உய்கரை-வாய் (1)

உய்கரை-வாய் நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 69/4

மேல்


உய்கிலேன் (1)

ஓர்ந்து இங்கு என்றனை தொழும்புகொள்ளீரேல் உய்கிலேன் இஃது உம் பதம் காண்க – திருமுறை2:54 5/3

மேல்


உய்கிற்பான் (1)

செய்கின்றாய் ஈது ஓர் திறம் அன்றே உய்கிற்பான்
வாடுகின்றேன் நின்னை மதித்து ஒரு நான் நீ மலத்தை – திருமுறை1:3 1/1210,1211

மேல்


உய்கிற்பேன் (1)

தந்து ஆர்வத்தோடும் தலைமேற்கொண்டு உய்கிற்பேன்
எந்தாய் இங்கு ஒன்றும் அறியேன் – திருமுறை1:4 17/3,4

மேல்


உய்கின்ற (1)

உரு ஓங்கும் உணர்வின் நிறை ஒளி ஓங்கி ஓங்கும் மயில் ஊர்ந்து ஓங்கி எவ்வுயிர்க்கும் உறவு ஓங்கும் நின் பதம் என் உளம் ஓங்கி வளம் ஓங்க உய்கின்ற நாள் எந்தநாள் – திருமுறை5:55 1/3

மேல்


உய்குவது (1)

ஈனம் என்பதனுக்கு இறை எனல் ஆனேன் எவ்வணம் உய்குவது அறியேன் – திருமுறை2:52 6/2

மேல்


உய்குவன் (3)

நித்திய அடியர்-தம்முடன் கூட்ட நினைந்திடில் உய்குவன் அரசே – திருமுறை5:14 7/3
ஆற்றல் கொள் நின் பொன் அடியருக்கடியனா செயில் உய்குவன் அமுதே – திருமுறை5:14 8/3
கண் உறு மணியாம் நின் அடியவர்-பால் கலந்திடில் உய்குவன் கரும்பே – திருமுறை5:14 10/3

மேல்


உய்குவாயே (1)

உரிய பரகதி அடைதற்கு உன்னினையேல் மனனே நீ உய்குவாயே – திருமுறை2:88 9/4

மேல்


உய்குவித்து (1)

உய்குவித்து மெய் அடியார்-தம்மை எல்லாம் உண்மை நிலை பெற அருளும்_உடையாய் இங்கே – திருமுறை1:5 79/1

மேல்


உய்குவேன் (3)

நாட நாடிய நலம் பெறும் அதனால் நானும் உய்குவேன் நல்கிடல் வேண்டும் – திருமுறை2:25 6/3
தெருட்சியே தரும் நின் அருள் ஒளி-தான் சேரில் உய்குவேன் சேர்ந்திலதானால் – திருமுறை2:51 5/3
உவமானம் உரைசெய்ய அரிதான சிவநிலையை உற்று அதனை ஒன்றி வாழும் உளவான வழி ஈது என காட்டி அருள்செய்யில் உய்குவேன் முடிவான நல் – தனிப்பாசுரம்:13 7/2

மேல்


உய்கேன் (2)

இளைத்தேன் தேற்றும் துணை காணேன் என் செய்து உய்கேன் எம் தாயே – திருமுறை5:7 5/2
உரியேன் அந்தோ எது கொண்டு இங்கு உய்கேன் யாது செய்கேனே – திருமுறை5:15 8/4

மேல்


உய்கேனே (1)

ஒருவா உன்றன் திருவுளத்தை உணரேன் என் செய்து உய்கேனே – திருமுறை5:15 3/4

மேல்


உய்ஞ்சேம் (1)

உய்ஞ்சேம் என ஓடும் ஓட்டத்திற்கு என்னுடைய – திருமுறை1:4 97/3

மேல்


உய்ஞ்சேன் (1)

உய்ஞ்சேன் இலையேல் வன் நரகத்து_உள்ளேன் கொள்ளேன் ஒன்றையுமே – திருமுறை5:19 9/4

மேல்


உய்த்த (2)

உய்த்த நல் அருள் ஒற்றி அப்பா எனை – திருமுறை2:28 10/3
உய்த்த மதியால் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 6/4

மேல்


உய்த்தலை (1)

கை தலை மேல் இட்டு அலையில் கண்ணீர் கொண்டு உய்த்தலை மேல் – தனிப்பாசுரம்:14 4/2

மேல்


உய்தல் (1)

உய்தல் பொருட்டு இங்கு உச்சரித்தே உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 2/3

மேல்


உய்தவர் (1)

உய்தவர் இவர் என்று உறுகின்றேன் அல்லால் உன் அருள் அறிய நான் வேறு – திருமுறை6:13 80/3

மேல்


உய்தற்கு (1)

உய்தற்கு அடியேன் மனையின்-கண் ஒருநாளேனும் உற்று அறியார் – திருமுறை3:3 16/3

மேல்


உய்திறம் (1)

உய்திறம் உடையோர் பரவும் நல் ஒற்றியூர்-அகத்து அமர்ந்து அருள் ஒன்றே – திருமுறை2:11 8/4

மேல்


உய்ந்தனன் (1)

அடியனேன் உய்ந்தனன் நின் அருள் நோக்கம் பெறற்கு ஏதுவாய தூய – தனிப்பாசுரம்:2 51/1

மேல்


உய்ந்திட (2)

சூலம் படைத்தீர் என் என்றேன் தோன்றும் உலகு உய்ந்திட என்றார் – திருமுறை1:8 84/2
உலகு எலாம் நிறைந்து ஓங்கு பேர்_அருள் உருவம் ஆகி எவ்வுயிரும் உய்ந்திட
இலகு வான் ஒளியாம் மணி மன்றிடை என்றும் நின்றே – திருமுறை2:94 43/1,2

மேல்


உய்ந்திடலே (1)

எந்தை நின் அருள் உண்டு எனில் உய்வேன் இல்லை என்னில் நான் இல்லை உய்ந்திடலே
அந்தி வான் நிறத்து ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:25 1/3,4

மேல்


உய்ந்திடா (1)

அஞ்செழுத்து ஓதி உய்ந்திடா பிழையை ஐய நின் திருவுளத்து எண்ணி – திருமுறை2:17 6/1

மேல்


உய்ந்திடும் (1)

வரு பயன் அறியாது உழன்றிடும் ஏழை மதியினேன் உய்ந்திடும் வண்ணம் – திருமுறை5:38 6/1

மேல்


உய்ந்தேனே (1)

கஞ்ச மலரவன் நெடுமாற்கு அரும் பொருளை பொதுவினில் யான் கண்டு உய்ந்தேனே – திருமுறை2:94 48/4

மேல்


உய்ந்தேனை (1)

பதம் அறியா இந்த மதவாதிகளோ சிற்றம்பல நடம் கண்டு உய்ந்தேனை சில புகன்றார் என்றாய் – திருமுறை6:106 86/3

மேல்


உய்ப்போர் (1)

ஏமம் உய்ப்போர் எமக்கு என்றே இளைக்கில் எடுக்கவைத்த – திருமுறை1:7 59/1

மேல்


உய்பவனாய் (1)

உய்பவனாய் உய்விக்கும் உத்தமனாய் மொய்கொள் – திருமுறை1:3 1/76

மேல்


உய்பவை (1)

உய்பவை அளித்து எனுள் ஓங்கு சற்குருவே – திருமுறை6:65 1/1062

மேல்


உய்மையே (1)

உய்மையே பெற உனை உன்னி ஏத்திடா – திருமுறை2:32 10/2

மேல்


உய்ய (20)

உய்ய உரைப்பேம் என்றார் நும் உரை என் உரை என்றேன் இங்கே – திருமுறை1:8 70/3
உய்ய அமல நெறி காட்டும் உன்னற்கு அரிய உணர்வு அளிக்கும் – திருமுறை2:1 3/2
உய்ய ஒன்று அறியா ஒதியனேன் பிழையை உன் திருவுள்ளத்தில் கொண்டே – திருமுறை2:17 2/1
இருக்கு அவாவுற உலகு எலாம் உய்ய எடுத்த சேவடிக்கு எள்ளளவேனும் – திருமுறை2:27 4/1
உய்ய நின்று உணர்குவது ஒன்றும் இல்லையே – திருமுறை2:32 5/4
உய்ய ஒன்று இலேன் பொய்யன் என்பதனை ஒளித்திலேன் இந்த ஒதியனுக்கு அருள் நீ – திருமுறை2:48 8/1
உய்ய வல்லனேல் உன் திரு அருளாம் உடைமை வேண்டும் அ உடைமையை தேடல் – திருமுறை2:49 3/1
உய்ய வைப்பன் ஈது உண்மை இ உலகில் ஒதியனேன் புகல் ஓர் இடம் அறியேன் – திருமுறை2:55 8/2
உய்ய நின் அருள் ஒன்றுவது இல்லையேல் – திருமுறை2:72 6/3
உய்ய வேறு புகல் இலை உண்மையே – திருமுறை2:76 2/4
உய்ய நடு_இரவினில் யான் இருக்கும் இடத்து அடைந்தே உயர் கதவம் திறப்பித்து அங்கு உவந்து அழைத்து ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 97/3
பாவியேன் இன்னும் எத்தனை நாள் செலும் பருவரல் விடுத்து உய்ய
கூவியே அன்பர்க்கு அருள்தரும் வள்ளலே குண பெரும் குன்றே என் – திருமுறை5:41 5/1,2
உய்ய நின் திரு_தணிகையை அடையேன் உடைய_நாயகன் உதவிய பேறே – திருமுறை5:42 2/3
வாதமே வழங்க வானமே முழங்க வையமே உய்ய ஓர் பரம – திருமுறை6:77 9/2
உய்ய இங்கே நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 67/4
ஐயர் ஐய நையும் வையம் உய்ய நின்ற ஐயனே – கீர்த்தனை:1 62/2
உய்ய வல்லார்க்கு அருள்செய்ய வல்லீர் நானும் – கீர்த்தனை:17 47/1
உய்ய வல்லேன் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 47/2
உய்ய உரைத்தீர் எனக்கு என்றேன் உலகில் எவர்க்கும் ஆம் என்றார் – தனிப்பாசுரம்:10 26/3
உய்ய ஓங்கிய ஒரு பெரும் குரவன் – தனிப்பாசுரம்:30 2/37

மேல்


உய்யலாம் (1)

நித்தியம் பெற்று உய்யலாம் நீர் – திருமுறை6:93 35/4

மேல்


உய்யவே (2)

கவினுற விளங்கு நல் பணிகள் சிவ புண்ணிய கதி உலகு அறிந்து உய்யவே
கரையற்ற மகிழ்வினொடு செய்து அருள் புரிந்திடும் காட்சியே சிவஞானியாம் – கீர்த்தனை:41 1/30,31
கவினுற விளங்கு நல் பணிகள் சிவ புண்ணிய கதி உலகு அறிந்து உய்யவே
கரையற்ற மகிழ்வினொடு செய்து அருள் புரிந்திடும் காட்சியே சிவஞானியாம் – தனிப்பாசுரம்:24 1/30,31

மேல்


உய்யவைத்த (1)

உய்யவைத்த தாள் நம்பி நிற்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 4/4

மேல்


உய்யவைப்பாயேல் (1)

உய்யவைப்பாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடுகின்றனன் இன்றே – திருமுறை6:13 130/4

மேல்


உய்யற்கு (1)

உய்யற்கு அருள்செய்யும் ஒற்றி அப்பா உன் அடி சேர் – திருமுறை2:45 36/3

மேல்


உய்யாத (1)

உய்யாத குறை உண்டே துயர் சொல்லாமல் ஓடுமே யமன் பாசம் ஓய்ந்துபோம் என் – திருமுறை5:8 5/3

மேல்


உய்யாது (1)

தாள் ஆதரித்தே நின்றன்னை மறந்து உய்யாது
வாளா மதத்தின் மலிகின்றாய் கேளாய் இ – திருமுறை1:3 1/1115,1116

மேல்


உய்யாவோ (1)

உய்யாவோ வல் நெறியேன் பயன்படாத ஓதி அனையேன் எட்டி-தனை ஒத்தேன் அன்பர் – திருமுறை5:27 2/2

மேல்


உய்யும் (18)

வைகாவூர் மேவிய என் வாழ்_முதலே உய்யும் வகை – திருமுறை1:2 1/98
உய்வது அறியா உளத்தினேன் உய்யும் வகை – திருமுறை1:2 1/801
உய்யும் நெறி ஒளி காட்டி வெளியும் உள்ளும் ஓங்குகின்ற சுயம் சுடரே உண்மை தேவே – திருமுறை1:5 52/4
உருள் சகட கால் போலும் சுழலாநின்றேன் உய்யும் வகை அறியேன் இ ஒதியனேனே – திருமுறை1:5 80/4
உள்ளம் மெலிந்து உழல்கின்ற சிறியேன் பின்னர் உய்யும் வகை எவ்வகை ஈது உன்னும்-தோறும் – திருமுறை1:5 84/3
ஒரு கணத்தும் உனை நினைந்தது உண்டோ என்னை உடையானே எவ்வகை நான் உய்யும் ஆறே – திருமுறை1:5 91/4
ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன் உய்யும் வண்ணம் நீ உவந்து அருள் புரிவாய் – திருமுறை2:10 1/2
உய்யும் வண்ணம் எவ்வண்ணம் என் செய்கேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 9/4
உய்யும் வண்ணமாம் ஒற்றியூர்க்கு உளே – திருமுறை2:21 5/2
உய்யும் வண்ணம் இங்கு உன் அருள் எய்த நான் – திருமுறை2:28 7/1
நலமே ஒற்றி நாடு_உடையாய் நாயேன் உய்யும் நாள் என்றோ – திருமுறை2:43 5/4
உடைய பரம் பொருளே என் உயிர் துணையே பொதுவில் உய்யும் வகை அருள் நடனம் செய்யும் ஒளி மணியே – திருமுறை4:2 54/4
மருள் வழங்கும் பவ நெறியில் சுழல்வேன் உய்யும் வகை அறியேன் நின் அருட்கு மரபு அன்று ஈதே – திருமுறை4:10 9/4
சாவேனும் அல்லன் நின் பொன் அருளை காணேன் தமியேனை உய்யும் வண்ணம் தருவது என்றோ – திருமுறை5:9 8/2
உய்யும் பொருட்டு உன் திரு_புகழை உரையேன் அந்தோ உரைக்கு அடங்கா – திருமுறை5:15 4/1
உய்யும் நெறி காட்டி மணி மன்றிடத்தே நடிக்கும் ஒருமை நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 91/4
பனித்த உலகவர் அறிந்தே உய்யும் வகை இன்னே பகர்ந்திடுக நாளை அருள் பரம சுக சாறே – திருமுறை6:89 10/4
ஐயர் மிக உய்யும் வகை அப்பர் விளையாட்டு ஆடுவது என்றே மறைகள் பாடுவது பாட்டு – கீர்த்தனை:1 157/2

மேல்


உய்யுமாறு (1)

உய்யுமாறு அருள் அம்பலத்து அமுதே ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 10/4

மேல்


உய்வதற்கு (1)

உய்வதற்கு உன் அருள் ஒன்றும் இல்லையேல் – திருமுறை2:72 10/3

மேல்


உய்வதாம் (1)

உய்வதாம் இது நம் குரு ஆணை ஒன்று உரைப்பேன் – தனிப்பாசுரம்:16 15/1

மேல்


உய்வது (9)

உய்வது அறியா உளத்தினேன் உய்யும் வகை – திருமுறை1:2 1/801
தெய்வம் எங்கே என்பவரை சேர்ந்து உறையேல் உய்வது எங்கே – திருமுறை1:3 1/1266
உய்வது என் கடன் காண் அன்றி ஒன்று இல்லை உலகு எலாம் உடைய நாயகனே – திருமுறை2:41 10/2
ஒருமை ஈயும் நின் திரு_பதம் இறைஞ்சிலேன் உய்வது எப்படியேயோ – திருமுறை5:11 3/2
உய்வது எவ்வணம் உரைசெய் அத்தனே – திருமுறை5:12 23/3
உய்வது உனது திரு_நாமம் ஒன்றை பிடித்தே மற்றொன்றால் – திருமுறை5:15 9/3
எணியே நினைக்கில் அவமாம் இ ஏழை எது பற்றி உய்வது அரசே – திருமுறை5:23 3/4
எண்ணாத பாவி இவன் என்று தள்ளின் என் செய்வது உய்வது அறியேன் – திருமுறை5:23 5/3
காதாரவே பல தரம் கேட்டும் நூற்களில் கற்றும் அறிவு அற்று இரண்டு கண் கெட்ட குண்டை என வீணே அலைந்திடும் கடையனேன் உய்வது எ நாள் – தனிப்பாசுரம்:13 5/2

மேல்


உய்வதே (1)

உய்வதே தர கூத்து உகந்து ஆடும் ஒருவன் நம் உளம் உற்றிடல் பொருட்டே – திருமுறை2:7 3/4

மேல்


உய்வனே (1)

கோண் கொள் நெஞ்ச கொடியனும் உய்வனே – திருமுறை2:28 6/4

மேல்


உய்வனோ (1)

இன்று நின் திரு_அருள் அடைந்து உய்வனோ இல்லை இ உலகத்தே – திருமுறை5:11 8/2

மேல்


உய்வான் (1)

வகை எது தெரிந்தேன் ஏழையேன் உய்வான் வள்ளலே வலிந்து எனை ஆளும் – திருமுறை2:50 9/1

மேல்


உய்விக்கும் (2)

உய்பவனாய் உய்விக்கும் உத்தமனாய் மொய்கொள் – திருமுறை1:3 1/76
செய்வித்து அங்கு ஊட்டுவிக்கும் சித்தன் எவன் உய்விக்கும்
வித்து ஒன்றும் இன்றி விளைவித்து அருள் அளிக்கும் – திருமுறை1:3 1/146,147

மேல்


உய்வித்தால் (1)

உய்வேன் என்பது எவ்வாறு என் உடையாய் உய்வேன் உய்வித்தால்
நைவேன் அலது இங்கு என் செய்வேன் அந்தோ எண்ணி நலிவேனே – திருமுறை2:82 6/3,4

மேல்


உய்வு (1)

தேகம்-அது நலிய செய்யும் காண் உய்வு அரிதாம் – திருமுறை1:3 1/911

மேல்


உய்வேன் (11)

எவ்வணம் உய்வேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 9/2
எந்தை நின் அருள் உண்டு எனில் உய்வேன் இல்லை என்னில் நான் இல்லை உய்ந்திடலே – திருமுறை2:25 1/3
ஏல நின் அருள் ஈதியேல் உய்வேன் இல்லையேல் எனக்கு இல்லை உய் திறமே – திருமுறை2:49 8/3
ஈண்ட என்றன் மேல் தெறித்தியேல் உய்வேன் இல்லையேல் என் செய்கேன் எளியேன் – திருமுறை2:68 4/2
உய்வேன் என்பது எவ்வாறு என் உடையாய் உய்வேன் உய்வித்தால் – திருமுறை2:82 6/3
உய்வேன் என்பது எவ்வாறு என் உடையாய் உய்வேன் உய்வித்தால் – திருமுறை2:82 6/3
உய்வேன் அலது உய் வகை இன்று மன்று ஓங்குகின்றாய் – திருமுறை2:87 4/3
பதி எலாம் கடந்து எவ்வணம் உய்வேன் பரம ராசிய பரம்பர பொருளே – திருமுறை2:92 1/4
ஒல்லையின் எனை மீட்டு உன் அடியவர்-பால் உற்று வாழ்ந்திடச்செயின் உய்வேன்
சல்லமற்றவர்கட்கு அருள்தரும் பொருளே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை5:14 5/3,4
அற்பு_இலேன் எனினும் என் பிழை பொறுத்து உன் அடியர்-பால் சேத்திடில் உய்வேன்
தற்பராபரமே சற்குண_மலையே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை5:14 6/3,4
தெரிந்திடும் அன்பர் இடமுறில் உய்வேன் திருவுளம் அறிகிலன் தேனே – திருமுறை5:14 9/3

மேல்


உய்வேனே (1)

கடைய நாயினேன் எவ்வணம் நின் திரு_கருணை பெற்று உய்வேனே
விடையில் ஏறிய சிவ_பரஞ்சுடர் உளே விளங்கிய ஒளி_குன்றே – திருமுறை5:11 2/2,3

மேல்


உய்வேனோ (2)

நிற்கிலேன் உனது ஆகம நெறி-தனில் நீசனேன் உய்வேனோ
சொல் கிலேசம் இல் அடியவர் அன்பினுள் தோய்தரு பசும் தேனே – திருமுறை5:17 1/2,3
வன்பில் பொதிந்த மனத்தினர்-பால் வருந்தி உழல்வேனல்லால் உன் மலர்_தாள் நினையேன் என்னே இ மதி_இலேனும் உய்வேனோ
அன்பிற்கு இரங்கி விடம்_உண்டோன் அருமை மகனே ஆர்_அமுதே அகிலம் படைத்தோன் காத்தோன் நின்று அழித்தோன் ஏத்த அளித்தோனே – திருமுறை5:46 7/1,2

மேல்


உய (6)

உய தருவாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடுகின்றனன் இன்றே – திருமுறை6:13 129/4
உய உவந்து அருள் புரிந்திடாய் எனில் என் உயிர் தரித்திடாது உன் அடி ஆணை – திருமுறை6:32 10/3
பார் உய புரிக என பணித்து எனக்கு அருளி என் – திருமுறை6:65 1/197
உய திடம் அறியாது இறந்தவர்-தமை இ உலகிலே உயிர்பெற்று மீட்டும் – திருமுறை6:77 5/1
நம்புமவர் உய விடுத்து வந்து அருளும் நம் குகனே நலிவு தீர்ப்பாய் – தனிப்பாசுரம்:7 3/3
ஏர்பெற இயற்றி யாவரும் பயின்று உய
பாருறும் அச்சில் பதிப்பித்து அருளிய – தனிப்பாசுரம்:30 2/68,69

மேல்


உய-தான் (1)

உய-தான் வையேன் மடித்திடுவேன் மடித்தால் பின்னர் உலகத்தே – திருமுறை6:7 14/2

மேல்


உயங்காதவர் (1)

புயங்கா துதித்தற்கு உயங்காதவர் உள் புகுந்தவனே – திருமுறை1:6 203/4

மேல்


உயங்காதீர் (1)

மரண பயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ மயங்காதீர் உயங்காதீர் வந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:97 10/2

மேல்


உயங்கி (2)

உயங்கி விசாரித்திடவே ஓடுகின்றாய் உணரும் உளவு அறியாய் வீண் உழைப்பு இங்கு உழைப்பதில் என் பயனோ – திருமுறை6:86 6/2
கயங்கு நெறியில் உயங்கி மயங்குவன் – திருமுகம்:4 1/196

மேல்


உயங்கிய (1)

உயங்கிய உள்ளமும் உயிரும் தழைத்திட – திருமுறை6:65 1/1519

மேல்


உயங்கின (1)

திசைத்த மா மறைகள் உயங்கின மயங்கி திரும்பின எனில் அதன் இயலை – திருமுறை6:67 4/2

மேல்


உயங்கினேன் (2)

ஊறு செய் கொடும் சொல் இவைக்கு எலாம் உள்ளம் உயங்கினேன் மயங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 25/4
உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ உயிர் தரியாது எனக்கு என்றாள் – திருமுறை6:61 2/2

மேல்


உயங்குகின்றேன் (2)

ஓம்பாமல் உவர் நீர் உண்டு உயங்குகின்றேன் உன் அடியர் அ கரை மேல் உவந்து நின்றே – திருமுறை1:5 83/3
உயங்குகின்றேன் வன் சொல் உரைத்ததனை எண்ணி – கீர்த்தனை:4 42/1

மேல்


உயங்கும் (3)

எற்றே நிலை ஒன்றும் இல்லாது உயங்கும் எனக்கு அருள – திருமுறை1:7 77/1
வெருவா உயங்கும் அடியேன் பிணியை விலக்கு கண்டாய் – திருமுறை2:31 6/2
உயங்கும் மலங்கள் ஐந்தும் பசை அற்று ஒழிந்து வெந்ததே – கீர்த்தனை:29 38/3

மேல்


உயங்குவாள் (1)

உம்பரன் தவம் செய்திடு-மினீர் என்பாள் உயங்குவாள் மயங்குவாள் உணர்வே – திருமுறை2:102 9/4

மேல்


உயங்குவேன் (1)

உடாத வெற்றரை நேர்ந்து உயங்குவேன் ஐயோ உன் அருள் அடைய நான் இங்கே – திருமுறை6:39 5/3

மேல்


உயத்தரும் (1)

உயத்தரும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 12/4

மேல்


உயர் (93)

கானூர் உயர் தங்கக்கட்டியே நானூறு – திருமுறை1:2 1/114
இன்றா பூர்வம் தொட்டு இருந்தது இ ஊர் என்ன உயர்
கன்றாப்பூர் பஞ்சாக்கர பொருளே துன்று ஆசை – திருமுறை1:2 1/367,368
நாகம் பராம் தொண்ட நாட்டில் உயர் காஞ்சி – திருமுறை1:2 1/473
நூல் காட்டு உயர் வேத நுட்பமே பால் காட்டும் – திருமுறை1:2 1/524
வாய்ச்சு அங்கு நூல் இழைத்த வாய் சிலம்பி-தன்னை உயர்
கோச்செங்கண் சோழன் என கூட்டினையே ஏச்சு அறும் நல் – திருமுறை1:2 1/765,766
ஓட்டினை செம்பொன்னாய் உயர் செம்பொன் ஓடாக – திருமுறை1:3 1/163
வான் போல் பரவி மதி போல் குளிர்ந்து உயர் கோல் – திருமுறை1:3 1/257
கேட்டு அருளும் வார் செவியின் கேழ் அழகும் நாட்டில் உயர்
சைவம் முதலாய் தழைக்க அருள் சுரக்கும் – திருமுறை1:3 1/432,433
மால் எங்கே வேதன் உயர் வாழ்வு எங்கே இந்திரன் செங்கோல் – திருமுறை1:4 77/1
வயங்கா நிலத்தின் முயங்கா உயர் தவர் வாழ்த்துகின்ற – திருமுறை1:6 203/3
பால் ஒன்று கண்ட கண் கொண்டு உயர் வாழ்வு பலித்ததுவே – திருமுறை1:6 226/4
ஏற்று ஒளிர் ஒற்றி_இடத்தார் இடத்தில் இலங்கும் உயர்
மாற்று ஒளிரும் பசும்பொன்னே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 41/3,4
மன் போல் உயர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 66/4
உலகு ஓதுறும் நம் குலம் ஒன்றோ ஓர் ஆயிரத்தெட்டு உயர் குலம் இங்கு – திருமுறை1:8 116/3
உள்ளத்து அடையான் உயர் ஒற்றியூரவன் வாழ் – திருமுறை2:30 23/3
விலையிலா உயர் மாணிக்க மணியே வேத உச்சியில் விளங்கு ஒளி விளக்கே – திருமுறை2:53 8/3
ஒன்றே உயர் ஒளியே ஒற்றியூர் எம் உயிர்_துணையே – திருமுறை2:64 9/4
உன்ன பாங்கின் உயர் நெறி உய்க்கவே – திருமுறை2:76 12/4
ஒளியின் ஒளியே நாத வெளியின் வெளியே விடய உருவின் உருவே உருவினாம் உயிரின் உயிரே உயர் கொள் உணர்வின் உணர்வே உணர்வின் உறவின் உறவே எம் இறையே – திருமுறை2:78 8/3
மான் முகம் விடாது உழலும் எனையும் உயர் நெறி மருவவைத்து அவண் வளர்த்த பதியே மறை முடிவில் நிறை பரப்பிரமமே ஆகமம் மதிக்கும் முடிவுற்ற சிவமே – திருமுறை2:78 10/2
பண் ஆர் முடிவது பெண்ணார் வடிவது பண்பு உயர் தீ – திருமுறை2:86 4/2
சேண் நாடர் முனிவர் உயர் திசைமுகன் மால் உருத்திரன் அ திரளோர் சற்றும் – திருமுறை2:94 45/1
ஒளி மருவும் உனது திரு_அருள் அணுத்துணையேனும் உற்றிடில் சிறு துரும்பும் உலகம் படைத்தல் முதல் முத்தொழில் இயற்றும் என உயர் மறைகள் ஓர் அனந்தம் – திருமுறை2:100 9/1
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி தரித்து உயர் சைவ நெறி நின்று உனக்கு உரிய ஓர் நிமலம் உறும் ஐந்தெழுத்து உள் நிலையுற கொண்டு நின் அடி பூசைசெய்து – திருமுறை2:100 10/1
ஒற்றி நகர் வாழ் உத்தமனார் உயர் மால் விடையார் உடையார் தாம் – திருமுறை3:3 7/1
ஒரு நிதி நின் அருள் நிதியும் உவந்து அளித்தல் வேண்டும் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம்பொருளே – திருமுறை4:1 18/4
உகல் ஒழிய பெரும் தவர்கள் உற்று மகிழ்ந்து ஏத்த உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 49/4
உள் உருகும் தருணத்தே ஒளி காட்டி விளங்கும் உயர் மலர் சேவடி வருந்த உவந்து நடந்து அருளி – திருமுறை4:2 50/1
உண்டவர்கள் உணும்-தோறும் உவட்டாத அமுதே உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 52/4
உம்மையிலே யான் செய் தவம் யாது எனவும் அறியேன் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 63/4
பக்குவத்தால் உயர் வாழை பழம் கனிந்தால் போலும் பரம் கருணையால் கனிந்த பத்தர் சித்தம்-தனிலே – திருமுறை4:2 81/1
ஒக்க எனை அழைத்து ஒன்று கொடுத்து இங்கே இரு என்று உரைத்தனை எம் பெருமான் நின் உயர் கருணை வியப்பே – திருமுறை4:2 81/4
உய்ய நடு_இரவினில் யான் இருக்கும் இடத்து அடைந்தே உயர் கதவம் திறப்பித்து அங்கு உவந்து அழைத்து ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 97/3
ஊர்ந்த பண கங்கணமே முதல் பணிகள் ஒளிர உயர் பொதுவில் நடிக்கின்ற செயல் உடைய பெருமான் – திருமுறை4:8 9/3
உரு அடைந்து ஓங்க கருணைசெய்து அளித்த உயர் தனி கவுணிய மணியே – திருமுறை4:9 10/4
கலைக்கும் வட_கலையின் முதல் கலைக்கும் உறு கணக்கு உயர் பொன் – திருமுறை4:11 3/3
ஊழ் இயல் இன்புறுவது காண் உயர் கருணை பெருந்தகையே – திருமுறை4:11 5/4
உரு வெளிக்கே மறை புகழும் உயர் வாதவூர் மணியே – திருமுறை4:12 2/4
ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர் திரு_தணிகேசன் – திருமுறை5:11 1/2
ஊழும் நீக்குறும் தணிகை எம் அண்ணலே உயர் திரு_அருள் தேனே – திருமுறை5:11 6/4
ஊழ் உந்திய சீர் அன்பர் மனத்து ஒளிரும் சுடரே உயர் தணிகை – திருமுறை5:21 2/3
சகம் மாறினும் உயர் வான் நிலை தாம் மாறினும் அழியார் – திருமுறை5:32 8/3
கோடு இலங்கு உயர் வான் அணி திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 9/4
அரு மா தவர் உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே அரசே அமுதே அறிவுருவே முருகையா மெய்யவனே – திருமுறை5:52 1/3
உரையிலவர்-தமை உறாது உனது புகழ் பேசும்அவரோடு உறவு பெற அருளுவாய் உயர் தெய்வயானையொடு குறவர் மட_மானும் உள் உவப்புறு குண_குன்றமே – திருமுறை5:55 10/3
தரையில் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 10/4
சையம் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 19/4
போய்ப்பட்ட புல்லும் மணி பூ பட்ட பாடும் நல் பூண் பட்ட பாடு தவிடும் புன்பட்ட உமியும் உயர் பொன் பட்ட பாடு அவர்கள் போகம் ஒரு போகம் ஆமோ – திருமுறை5:55 25/2
நம் கட்கு இனியாய் சரணம் சரணம் நந்தா உயர் சம்பந்தா சரணம் – திருமுறை5:56 7/1
காட்டு உயர் அணை மேல் இருக்கவும் பயந்தேன் காலின் மேல் கால் வைக்க பயந்தேன் – திருமுறை6:13 67/1
உழை எலாம் இலங்கும் சோதி உயர் மணி மன்று_உளானே – திருமுறை6:21 1/4
நாய்க்கு உயர் தவிசு இட்டு ஒரு மணி முடியும் நன்று உற சூட்டினை அந்தோ – திருமுறை6:24 14/2
உருவே இச்சை மயமே மெய் உணர்வின் வணமே உயர் இன்ப – திருமுறை6:24 28/2
ஊர் ஆதி தந்து எனை வளர்க்கின்ற அன்னையே உயர் தந்தையே என் உள்ளே உற்ற_துணையே என்றன் உறவே என் அன்பே உவப்பே என்னுடைய உயிரே – திருமுறை6:25 20/3
ஆராலும் அறியாத உயர் நிலையில் எனை வைத்த அரசே அருள் சோதியே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி நிறை அமுத நடராச பதியே – திருமுறை6:25 20/4
உண்டேன் உயர் நிலை மேல் ஓங்குகின்றேன் கொண்டேன் – திருமுறை6:43 5/2
பொருள் சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம் – திருமுறை6:44 1/2
நடையுறா பிரமம் உயர் பராசத்தி நவில் பரசிவம் எனும் இவர்கள் – திருமுறை6:46 2/2
விலை_அறியா உயர் ஆணி பெரு முத்து திரளே விண்ணவரும் நண்ண அரும் ஓர் மெய்ப்பொருளின் விளைவே – திருமுறை6:60 18/2
மலைக்கு உயர் மா தவிசு ஏற்றி மணி முடியும் சூட்டி மகனே நீ வாழ்க என வாழ்த்திய என் குருவே – திருமுறை6:60 64/2
அடியும் உயர் முடியும் எனக்கு அளித்த பெரும் பொருளே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 73/4
திட்டி என்கோ உயர் சிற்றம்பலம்-தனில் சேர்க்கும் நல்ல – திருமுறை6:64 12/2
ஒரு நிலை இதுவே உயர் நிலை எனும் ஒரு – திருமுறை6:65 1/949
உலப்பு உறாது இனிக்கும் உயர் மலை_தேனே – திருமுறை6:65 1/1413
ஒத்து வந்து உள்ளே கலந்துகொண்டு எல்லா உலகமும் போற்ற உயர் நிலை ஏற்றி – திருமுறை6:69 5/2
பெற்றேன் உயர் நிலை பெற்றேன் உலகில் பிற நிலையை – திருமுறை6:78 9/3
ஏற்றாத உயர் நிலை மேல் ஏற்றி எல்லாம்_வல்ல இறைமையும் தந்து அருளிய என் இறையவனே எனக்கே – திருமுறை6:80 7/3
உம்பரும் வியப்ப உயர் நிலை தருதும் உண்மை ஈது ஆதலால் உலகில் – திருமுறை6:87 2/3
வரையில் உயர் குலம் என்றும் தாழ்ந்த குலம் என்றும் வகுக்கின்றீர் இரு குலமும் மாண்டிட காண்கின்றீர் – திருமுறை6:97 7/2
போதாந்த நிலையும் உயர் யோகாந்த நிலையும் புனித கலாந்த பதியும் புகல்கின்றார் புகலும் – திருமுறை6:106 43/2
மிக உயர் நெறியே நெறி உயர் விளைவே விளைவு உயர் சுகமே சுகம் உயர் பதமே – கீர்த்தனை:1 133/1
மிக உயர் நெறியே நெறி உயர் விளைவே விளைவு உயர் சுகமே சுகம் உயர் பதமே – கீர்த்தனை:1 133/1
மிக உயர் நெறியே நெறி உயர் விளைவே விளைவு உயர் சுகமே சுகம் உயர் பதமே – கீர்த்தனை:1 133/1
மிக உயர் நெறியே நெறி உயர் விளைவே விளைவு உயர் சுகமே சுகம் உயர் பதமே – கீர்த்தனை:1 133/1
திகழ் உயர் உயர்வே உயர் உயர் உயர்வே திரு_நட மணியே திரு_நட மணியே – கீர்த்தனை:1 133/2
திகழ் உயர் உயர்வே உயர் உயர் உயர்வே திரு_நட மணியே திரு_நட மணியே – கீர்த்தனை:1 133/2
திகழ் உயர் உயர்வே உயர் உயர் உயர்வே திரு_நட மணியே திரு_நட மணியே – கீர்த்தனை:1 133/2
நிகழ் நவ நிலையே நிலை உயர் நிலையே நிறை அருள் நிதியே நிதி தரு பதியே – கீர்த்தனை:1 136/1
சிங்கமடி உயர் தங்கமடி – கீர்த்தனை:9 5/4
ஊற்றை உடம்பு இது மாற்று உயர் பொன் என – கீர்த்தனை:17 57/1
சிற்பரயோக மருந்து உயர்
தேவர் எல்லாம் தொழும் தெய்வ மருந்து – கீர்த்தனை:20 9/3,4
ஒன்றும் பதத்திற்கு உயர் பொருள் ஆகியே – கீர்த்தனை:34 5/1
உம்பர் பரவும் திரு_தணிகை உயர் மா மலை மேல் இருப்பவர்க்கு – தனிப்பாசுரம்:8 1/3
அரு மா தவர் உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே அரசே அமுதே அறிவுருவே முருகையா மெய்யவனே – தனிப்பாசுரம்:9 1/3
ஜாதி மணியே சைவ சமய மணியே சச்சிதானந்தமான மணியே சகஜ நிலை காட்டி வினை ஓட்டி அருள் நீட்டி உயர் சமரச சுபாவ மணியே – தனிப்பாசுரம்:13 2/2
ஆனை_முகன் ஆட மயில் ஏறி விளையாடும் உயர் ஆறுமுகன் ஆட மகிழ்வாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 3/4
ஊனம் குழித்த கண்ணாம் என்பர் உலகத்தில் உயர் பெண்டு சாக்கொடுத்த ஒருவன் முகம் என்ன இவர் முகம் வாடுகின்றது என உளறுவார் வாய் அடங்க – தனிப்பாசுரம்:15 9/3
வெற்பு உயர் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி – தனிப்பாசுரம்:19 5/4
ஒரு வகை பொருள் தெரித்து உயவு தீர் மறைகள் நான்கு ஒன்றி வாழ்க உயர் அரன் தரும் ஏழு நான்கு-அதாம் ஆகமம் உலகின் மல்க – தனிப்பாசுரம்:32 1/1
அணி வளரும் உயர் நெறி கொள் கலைகள் நிறை மதி மகிழ்வை அடையும் ஒளி உடைய சடையோய் – திருமுகம்:3 1/1
தாழ் பொறி அடக்குவர் நின் அன்பர் யான் உயர் பொறிகள்-தமை அகம் அடக்க வல்லேன் – திருமுகம்:3 1/62
உரை கொண்டு ஓதரும் உயர் வேதாகமம் – திருமுகம்:4 1/67
ஓர் உரு வடிவால் உயர் பஞ்சணை மேல் – திருமுகம்:4 1/272

மேல்


உயர்கின்ற (1)

உப்புற்ற பாண்டம் என ஒன்பது துவாரத்துள் உற்ற அசும்பு ஒழுகும் உடலை உயர்கின்ற வானிடை எறிந்த கல் என்றும் மலை உற்று இழியும் அருவி என்றும் – திருமுறை5:55 17/1

மேல்


உயர்குல (1)

நிலையுறும் நிராசையாம் உயர்குல பெண்டிரொடு நிகழ் சாந்தமாம் புதல்வனும் நெறி பெறும் உதாரகுணம் என்னும் நற்பொருளும் மருள் நீக்கும் அறிவாம் துணைவனும் – திருமுறை5:55 7/1

மேல்


உயர்த்தருளும் (1)

விடை ஆர் கொடி மேல் உயர்த்தருளும் வேத கீத பெருமானார் – திருமுறை3:5 8/1

மேல்


உயர்த்தார் (1)

வென்றி கொடி மேல் விடை உயர்த்தார் மேலார் ஒற்றியூரர் என்-பால் – திருமுறை3:3 27/1

மேல்


உயர்ந்த (33)

ஈடு ஊர் இலாது உயர்ந்த ஏதுவினால் ஓங்கு திருநீடூர் – திருமுறை1:2 1/43
தண்மை நிகராது என்றும் சாந்தம் பழுத்து உயர்ந்த
ஒண்மையுடன் ஒன்றை உணர்ந்தவராய் வெண்மை இலா – திருமுறை1:3 1/87,88
என் என்பேன் என் மொழியை ஏற்றனையேல் மாற்று உயர்ந்த
பொன் என்பேன் என் வழியில் போந்திலையே கொன் உற நீ – திருமுறை1:3 1/573,574
ஊணத்து உயர்ந்த பழு_மரம் போல் ஒதி போல் துன்பை தாங்குகின்ற – திருமுறை2:77 10/1
வாழை கனி உணமாட்டாது வானின் வளர்ந்து உயர்ந்த
தாழை கனி உண தாவுகின்றோரில் சயிலம் பெற்ற – திருமுறை2:88 6/1,2
தெருமரல் அற்று உயர்ந்த மறை சிரத்து அமர்ந்த புனிதை சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 1/2
ஒருமை மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 1/3
உய்தல் பொருட்டு இங்கு உச்சரித்தே உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 2/3
ஓரா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 3/3
உகவா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 4/3
உன்னி மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 5/3
ஓரும் மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 6/3
ஓர்ந்து மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 7/3
ஒழியா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 8/3
உதி ஏர் மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 9/3
ஊன்றா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 10/3
ஓவு இல் அருளை பதியேனோ உயர்ந்த தொழும்பில் கதியேனோ – திருமுறை5:22 7/3
நலத்தால் உயர்ந்த பெரும் தவர்-பால் நண்ணும் பரிசு நல்கினையேல் – திருமுறை5:45 7/2
தலத்தால் உயர்ந்த வானவரும் தமியேற்கு இணையோ சடமான – திருமுறை5:45 7/3
நாட்டிய உயர்ந்த திண்ணை மேல் இருந்து நன்குற களித்து கால் கீழே – திருமுறை6:13 67/3
இனத்தால் உயர்ந்த மண_மாலையிட்டு களித்த துரை பெண்ணே – திருமுறை6:24 39/2
ஓங்கிய ஓர் துணை இன்றி பாதி_இரவு-அதிலே உயர்ந்த ஒட்டு_திண்ணையிலே படுத்த கடை சிறியேன் – திருமுறை6:60 45/1
நிலையுறவே தானும் அடியேனும் ஒரு வடிவாய் நிறைய நிறைவித்து உயர்ந்த நிலை-அதன் மேல் அமர்த்தி – திருமுறை6:60 100/3
ஓங்கார நிலை காட்டி அதன் மேல் உற்று ஒளிரும் ஒரு நிலையும் காட்டி அப்பால் உயர்ந்த தனி நிலையில் – திருமுறை6:68 7/2
பொருள் நல் கொடியே மாற்று உயர்ந்த பொன் அம் கொடியே போதாந்த – திருமுறை6:107 2/1
ஒப்பு உயர்வு இல்லாது உயர்ந்த மருந்து – கீர்த்தனை:20 25/4
தனக்கு நிகர் இங்கு இல்லாது உயர்ந்த தம்பம் ஒன்று அதே – கீர்த்தனை:29 2/1
இங்கு ஓர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுகவே – கீர்த்தனை:29 3/1
அதன் மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கியே – கீர்த்தனை:29 3/4
விண்ணில் உயர்ந்த மாடத்து இருக்க விதித்தாய் போற்றியே – கீர்த்தனை:29 4/4
வாய்க்க கருணை புரிந்து வைத்தாய் உயர்ந்த பதியிலே – கீர்த்தனை:29 35/4
தொண்டு நிலை சேர்ந்து உயர்ந்த சண்டேசர் முதலோரை தொழுது போற்றி – தனிப்பாசுரம்:3 31/1
ஜோதி மணியே அகண்டானந்த சைதன்ய சுத்த மணியே அரிய நல் துரிய மணியே துரியமும் கடந்து அப்பால் துலங்கும் மணியே உயர்ந்த
ஜாதி மணியே சைவ சமய மணியே சச்சிதானந்தமான மணியே சகஜ நிலை காட்டி வினை ஓட்டி அருள் நீட்டி உயர் சமரச சுபாவ மணியே – தனிப்பாசுரம்:13 2/1,2

மேல்


உயர்ந்தது (1)

புனித மன்று இறை நடம் மலிந்தது புகழ் உயர்ந்தது புவியிலே – திருமுறை6:108 24/4

மேல்


உயர்ந்தவர் (1)

ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்று அடைந்தே – திருமுறை6:108 19/2

மேல்


உயர்ந்தவர்கட்கு (1)

நிலையாய் நின்று உயர்ந்தவர்கட்கு அருள்புரியும் பரம்பரையை நிமலை-தன்னை – தனிப்பாசுரம்:3 28/1

மேல்


உயர்ந்தாய் (1)

பூவில் பொலியும் குழலாய் நீ பொன்னின் உயர்ந்தாய் என கேட்டு உன் – திருமுறை1:8 140/3

மேல்


உயர்ந்தார் (2)

ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார் நல் ஒற்றி தியாக_பெருமானார் – திருமுறை3:4 4/2
ஒப்பார் உயர்ந்தார் இல்லாத ஒருவா எல்லாம் உடையானே – திருமுறை6:16 8/3

மேல்


உயர்ந்தாரும் (1)

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும் – திருமுறை6:59 4/3

மேல்


உயர்ந்தீர் (1)

பன்னிருவர் ஒளி மாற்றும் பர ஒளியை பார்த்து உயர்ந்தீர் பண்பினீரே – திருமுறை2:94 44/4

மேல்


உயர்ந்து (1)

இ உலகில் எனை_போல்வார் ஓர் அனந்தம் கோடி என்னில் உயர்ந்து இருக்கின்றார் எத்தனையோ கோடி – திருமுறை6:106 33/1

மேல்


உயர்ந்தோர் (2)

கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ கனி-கொலோ என கனிவுடன் உயர்ந்தோர்
உரைக்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 5/3,4
செற்றம் அற்று உயர்ந்தோர் சிவசிவ சிவ மாதேவ ஓம் அரகர எனும் சொல் – திருமுறை2:47 9/3

மேல்


உயர்வு (6)

முன் நாள் ஒற்றி எனினும் அது மொழிதல் அழகோ தாழ்தல் உயர்வு
இ நானிலத்து உண்டு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 127/3,4
ஒன்று என்று நின்ற உயர்வு_உடையான் நன்று என்ற – திருமுறை2:30 11/2
உன்னால் என்றன் உயர்வு இழந்தேன் உற்றார் இழந்தேன் உன் செயலை – திருமுறை5:19 6/3
உரைக்கு அணவாத உயர்வு_உடையீர் என் உரைக்கு அணவி பல உதவி செய்கின்றீர் – திருமுறை6:34 8/2
ஒப்பு உயர்வு ஒன்று இல்லா ஒருவன் அருள் சோதி – திருமுறை6:85 10/1
ஒப்பு உயர்வு இல்லாது உயர்ந்த மருந்து – கீர்த்தனை:20 25/4

மேல்


உயர்வு-தனை (1)

உண்டவனே மற்றும் ஒப்பு ஒன்று இலாத உயர்வு-தனை
கொண்டவனே ஒற்றி கோயிலின் மேவும் குருபரனே – திருமுறை2:58 10/3,4

மேல்


உயர்வு_உடையான் (1)

ஒன்று என்று நின்ற உயர்வு_உடையான் நன்று என்ற – திருமுறை2:30 11/2

மேல்


உயர்வு_உடையீர் (1)

உரைக்கு அணவாத உயர்வு_உடையீர் என் உரைக்கு அணவி பல உதவி செய்கின்றீர் – திருமுறை6:34 8/2

மேல்


உயர்வுறச்செய்யும் (1)

தாழும்_தன்மையோர் உயர்வுறச்செய்யும் தகையர் ஒற்றியூர் தலத்தினர் அவர்-தாம் – திருமுறை2:35 7/3

மேல்


உயர்வுறு (2)

உயர்வுறு சிற்றம்பலத்தே எல்லாம் தாம் ஆகி ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 6/4
உயர்வுறு பேர்_அருள் சோதி திரு_அமுதம் உவந்து அளித்தாய் – திருமுறை6:83 3/2

மேல்


உயர்வே (3)

ஓவா அறையணி நல்லூர் உயர்வே தாவா – திருமுறை1:2 1/452
திகழ் உயர் உயர்வே உயர் உயர் உயர்வே திரு_நட மணியே திரு_நட மணியே – கீர்த்தனை:1 133/2
திகழ் உயர் உயர்வே உயர் உயர் உயர்வே திரு_நட மணியே திரு_நட மணியே – கீர்த்தனை:1 133/2

மேல்


உயர்வோடு (2)

வழு வகை துன்பமே வந்திடினும் வருக மிகு வாழ்வு வந்திடினும் வருக வறுமை வருகினும் வருக மதி வரினும் வருக அவமதி வரினும் வருக உயர்வோடு
இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே – திருமுறை2:78 6/2,3
வழு வகை துன்பமே வந்திடினும் வருக மிகு வாழ்வு வந்திடினும் வருக வறுமை வருகினும் வருக மதி வரினும் வருக அவமதி வரினும் வருக உயர்வோடு
இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே – கீர்த்தனை:41 4/2,3

மேல்


உயராநின்ற (1)

பெரிது உயராநின்ற நல்லோர் அடையும் நின் பேர்_அருள்-தான் – திருமுறை2:73 8/2

மேல்


உயரிய (1)

உற்ற கலைகள் உயரிய நிலைகள் – திருமுகம்:4 1/68

மேல்


உயரும் (1)

கலகம் பெறும் ஐம்புலன் வென்று உயரும் கதி என்கோ – திருமுறை5:4 2/2

மேல்


உயல் (2)

உயல் அறியேன் எனினும் அது கண்டு கொளும் ஆசை ஒரு கடலோ எழு கடலோ உரைக்கவொணாது உடையேன் – திருமுறை6:24 52/2
இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர் இயல்_அறியார் உயல்_அறியார் மயல் ஒன்றே அறிவார் – திருமுறை6:106 73/1

மேல்


உயல்_அறியார் (1)

இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர் இயல்_அறியார் உயல்_அறியார் மயல் ஒன்றே அறிவார் – திருமுறை6:106 73/1

மேல்


உயலுற (2)

உயலுற விளங்கும் ஒரு தனி பொருளே – திருமுறை6:65 1/904
உயலுற எனக்கு அருள் உரிய நல் தாயே – திருமுறை6:65 1/1084

மேல்


உயலுறும் (1)

உயலுறும் என் உயிர்க்கு இனிய உறவே என் அறிவில் ஓங்கிய பேர்_அன்பே என் அன்பிலுறும் ஒளியே – திருமுறை6:60 74/3

மேல்


உயவு (2)

உயவு அளிக்கும் நல் ஒற்றியூர் அமர்ந்து அங்கு உற்று வாழ்த்திநின்று உன்னுகின்றவர்க்கு – திருமுறை2:26 3/3
ஒரு வகை பொருள் தெரித்து உயவு தீர் மறைகள் நான்கு ஒன்றி வாழ்க உயர் அரன் தரும் ஏழு நான்கு-அதாம் ஆகமம் உலகின் மல்க – தனிப்பாசுரம்:32 1/1

மேல்


உயிர் (283)

என்பு உருகி உள் உருகி இன்பு ஆர் உயிர் உருகி – திருமுறை1:3 1/247
நேர்ந்த உயிர் போல் கிடைத்த நேசன் காண் சேர்ந்து மிக – திருமுறை1:3 1/400
உள்ளம் குளிர உயிர் குளிர மெய் குளிர – திருமுறை1:3 1/435
நெய்விடல் போல் உற்றவர் கண்ணீர்விட்டு அழ உயிர் பல் – திருமுறை1:3 1/943
எம்மான் படைத்த உயிர் இத்தனைக்குள் சில் உயிர்-பால் – திருமுறை1:3 1/1045
உலக நிலை முழுது ஆகி ஆங்காங்கு உள்ள உயிர் ஆகி உயிர்க்குயிராம் ஒளி-தான் ஆகி – திருமுறை1:5 1/1
தலை மேலும் உயிர் மேலும் உணர்வின் மேலும் தகும் அன்பின் மேலும் வளர் தாள் மெய் தேவே – திருமுறை1:5 21/4
அன்பு கலந்து அறிவு கலந்து உயிர் ஐம்பூதம் ஆன்மாவும் கலந்துகலந்து அண்ணித்து ஊறி – திருமுறை1:5 37/3
கண் அமுதத்து உடம்பு உயிர் மற்று அனைத்தும் இன்பம் கலந்துகொள தரும் கருணை கடவுள் தேவே – திருமுறை1:5 38/4
நிலைகுலையா வண்ணம் அருள் வெளியினூடு நிரைநிரையா நிறுத்தி உயிர் நிகழும் வண்ணம் – திருமுறை1:5 41/2
உடல் குளிர உயிர் தழைக்க உணர்ச்சி ஓங்க உளம் கனிய மெய் அன்பர் உள்ளத்தூடே – திருமுறை1:5 45/1
என் உயிர் நீ என் உயிர்க்கு ஓர் உயிரும் நீ என் இன் உயிர்க்கு துணைவன் நீ என்னை ஈன்ற – திருமுறை1:5 68/1
வினை ஆள் உயிர் மலம் நீக்கி மெய் வீட்டின் விடுத்திடும் நீ – திருமுறை1:7 14/2
துன்னும் உயிர் பயிர் எல்லாம் தழைக்க சுக கருணை – திருமுறை1:7 33/2
எழுதா எழில் உயிர் சித்திரமே இன் இசை பயனே – திருமுறை1:7 52/1
பேதங்களாய் உயிர் ஆகிய நின்னை இ பேதை என் வாய் – திருமுறை1:7 74/3
வாழி என் ஆர் உயிர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 101/4
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் – திருமுறை2:4 7/2
உறைய மாணிக்கு உயிர் அளித்திட்ட நீர் – திருமுறை2:19 5/3
கணம் கொள் காமனை காய்ந்து உயிர் ஈந்த நீர் – திருமுறை2:19 6/3
ஒருங்கு உருள உடல் பதைப்ப உறும் குன்று ஏற்றி உருட்டுகினும் உயிர் நடுங்க உள்ளம் ஏங்க – திருமுறை2:23 5/3
வரு_நாள் உயிர் வாழும் மாண்பு அறியோம் நெஞ்சே – திருமுறை2:30 4/1
உளம்கொளும் என்றன் உயிர் துணையானை உண்மையை எல்லாம் உடையவன்-தன்னை – திருமுறை2:33 9/3
பாவ வன்மையால் பகை அடுத்து உயிர் மேல் பரிவு இலாமலே பயன் இழந்தனன் காண் – திருமுறை2:38 4/2
துனிய இ உடல்-கண் உயிர் பிரிந்திடுங்கால் துணை நினை அன்றி ஒன்று அறியேன் – திருமுறை2:44 8/3
ஓது செய்வது ஒன்று என் உயிர்_துணையே ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 6/4
அளவு_இலா உலகத்து அனந்த கோடிகளாம் ஆர்_உயிர் தொகைக்குளும் எனை போல் – திருமுறை2:52 5/1
அடியனேன் பிழை உளத்திடை நினையேல் அருளல் வேண்டும் என் ஆர்_உயிர் துணையே – திருமுறை2:53 10/3
மாலினோடு அயன் முதலியர்க்கு ஏவல் மறந்தும் செய்திடேன் மன் உயிர் பயிர்க்கே – திருமுறை2:54 4/2
பன்ன என் உயிர் நும் பொருட்டாக பாற்றி நும் மிசை பழிசுமத்துவல் காண் – திருமுறை2:54 11/3
ஒன்றே உயர் ஒளியே ஒற்றியூர் எம் உயிர்_துணையே – திருமுறை2:64 9/4
அம்மை அப்பன் என் ஆர்_உயிர் துணைவன் அரசன் தேசிகன் அன்பு உடை தேவன் – திருமுறை2:66 4/1
அன்னை போலும் என் ஆர்_உயிர் துணையாம் அப்ப நின் அருள் அம்பியை நம்பி – திருமுறை2:66 6/2
என்றின் ஒன்றிய சிவ_பரஞ்சுடரே இன்ப_வாரியே என் உயிர் துணையே – திருமுறை2:70 1/3
ஓது செய்வது ஒன்று என் உயிர் துணையே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 2/4
ஏன்றுகொள்வான் நமது இன் உயிர் போல் முக்கண் எந்தை என்றே – திருமுறை2:73 2/1
உடலே மருவும் உயிர் போல் நிறை ஒற்றியூர் அப்பனே – திருமுறை2:73 10/4
எண்ணுறு விருப்பு ஆதி வல் விலங்கினம் எலாம் இடைவிடாது உழல ஒளி ஓர் எள்ளளவும் இன்றி அஞ்ஞான இருள் மூடிட இருண்டு உயிர் மருண்டு மாழ்க – திருமுறை2:78 2/1
என் ஆர்_உயிருக்கு உயிர்_அனையாய் என்னை பொருளாய் எண்ணி மகிழ்ந்து – திருமுறை2:82 21/1
உன்னால் இங்கு உயிர் தரித்து வாழ்கின்றேன் என் உள்ளம் அறிந்து உதவுதியோ உணர்கிலேனே – திருமுறை2:85 5/4
ஆற்றுக்கே பிறை கீற்றுக்கே சடை ஆக்கி சேவடி தூக்கி ஆர்_உயிர் – திருமுறை2:90 1/1
கரு வாள் நையுற இரங்காது உயிர் உடம்பை கடிந்து உண்ணும் கருத்தனேல் எம் – திருமுறை2:95 1/3
உலகின் உயிர் வகை உவகையுற இனிய அருள் அமுதம் உதவும் ஆனந்த சிவையே உவமை சொல அரிய ஒரு பெரிய சிவ நெறி-தனை உணர்த்து பேர்_இன்ப நிதியே – திருமுறை2:100 1/1
கருவில் தோன்றும் எங்கள் உயிர் காக்க நினைத்த கருணையினார் – திருமுறை3:9 2/3
என் ஆர்_உயிர் போல் மகளே நீ என்ன தவம்-தான் இயற்றினையோ – திருமுறை3:9 3/1
ஒன்னார் எனவே தாயும் எனை ஒறுத்தாள் நானும் உயிர் பொறுத்தேன் – திருமுறை3:10 5/3
மாணி உயிர் காத்து அந்தகனை மறுத்தார் ஒற்றி மா நகரார் – திருமுறை3:10 6/1
ஊக்கம் மிகும் ஆர்கலி ஒலி என் உயிர் மேல் மாறேற்று உரப்பு ஒலி காண் – திருமுறை3:10 23/3
நன்று புரிவார் தருமன் உயிர் நலிய உதைத்தார் என்றாலும் – திருமுறை3:17 5/3
நின்னை எனக்கு என் என்பேன் என் உயிர் என்பேனோ நீடிய என் உயிர்_துணையாம் நேயம்-அது என்பேனோ – திருமுறை4:1 13/3
நின்னை எனக்கு என் என்பேன் என் உயிர் என்பேனோ நீடிய என் உயிர்_துணையாம் நேயம்-அது என்பேனோ – திருமுறை4:1 13/3
என் பகர்வேன் என் வியப்பேன் எங்ஙனம் நான் மறப்பேன் என் உயிருக்கு உயிர் ஆகி இலங்கிய சற்குருவே – திருமுறை4:2 11/4
கேளாய் என் உயிர் துணையாய் கிளர் மன்றில் வேத கீத நடம் புரிகின்ற நாத முடி பொருளே – திருமுறை4:2 20/4
உடைய பரம் பொருளே என் உயிர் துணையே பொதுவில் உய்யும் வகை அருள் நடனம் செய்யும் ஒளி மணியே – திருமுறை4:2 54/4
ஈன்றவட்கும் இல்லை என நன்கு அறிந்தேன் பொதுவில் இன்ப நடம் புரிகின்ற என் உயிர்_நாயகனே – திருமுறை4:2 55/4
மருவும் உளம் உயிர் உணர்வோடு எல்லாம் தித்திக்க வயங்கும் அடி_இணைகள் மிக வருந்த நடந்து அருளி – திருமுறை4:2 57/2
ஊனினொடும் உயிர் உணர்வும் கலந்து கலப்புறுமாறு உறுவித்து பின் கரும ஒப்பு வரும் தருணம் – திருமுறை4:2 84/2
உயிர் அனுபவம் உற்றிடில் அதனிடத்தே ஓங்கு அருள் அனுபவம் உறும் அ – திருமுறை4:9 2/1
ஒத்த தன்மயமாம் நின்னை நீ இன்றி உற்றிடல் உயிர் அனுபவம் என்று – திருமுறை4:9 3/2
மெய் வகையில் செலுத்த நினைத்திடுதியோ சொல்_வேந்தே என் உயிர்_துணையாய் விளங்கும் கோவே – திருமுறை4:10 7/4
தலை குதலை மதலை உயிர் தழைப்ப அழைத்து அருளிய நின் – திருமுறை4:11 3/2
ஊன் படிக்கும் உளம் படிக்கும் உயிர் படிக்கும் உயிர்க்குயிரும் – திருமுறை4:11 7/3
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே – திருமுறை4:12 7/4
ஆணிலே அன்றி ஆர்_உயிர் பெண்ணிலே அலியிலே இ அடியனை போலவே – திருமுறை5:3 8/1
அமராவதி இறைக்கு ஆர்_உயிர் ஈந்த அருள்_குன்றமே – திருமுறை5:5 7/1
பாரையும் உயிர் பரப்பையும் படைத்து அருள் பகவனே உலகு ஏத்தும் – திருமுறை5:6 7/3
உண்டாய உலகு உயிர்கள் தம்மை காக்க ஒளித்திருந்து அ உயிர் வினைகள் ஒருங்கே நாளும் – திருமுறை5:8 4/1
இன் புலைய உயிர் கொள்வான் வரில் என்-பால் அ இயமனுக்கு இங்கு என் சொல்கேன் என் செய்கேனே – திருமுறை5:9 3/3
தாளை உன்னியே வாழ்ந்திலம் உயிர் உடல் தணந்திடல்-தனை இந்த – திருமுறை5:11 1/3
துப்பன் என் உயிர் துணைவன் யாதும் ஓர் – திருமுறை5:12 9/3
முலையை காட்டி மயக்கி என் ஆர்_உயிர் முற்றும் வாங்குறும் முண்டைகள் நல் மதி – திருமுறை5:20 2/1
கரத்தை காட்டியே கண்களை நீட்டியே கடையனேன் உயிர் வாட்டிய கன்னியர் – திருமுறை5:20 5/1
என் நாயகனார் என் உயிர் போல்வார் எழில் மா மயிலார் இமையோர்கள்-தம் – திருமுறை5:39 4/3
தாதனை உயிர்க்குள் உயிர்_அனையவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை5:40 7/4
ஆரா_அமுது அனையார் உயிர்_அனையார் அயில் அவனார் – திருமுறை5:43 3/2
ஆடும் தணிகையில் என் உயிர்_அன்னார் அருகே போய் – திருமுறை5:49 8/2
ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே – திருமுறை5:55 14/3
எத்திக்கும் என் உளம் தித்திக்கும் இன்பமே என் உயிர்க்கு உயிர் ஆகும் ஓர் ஏகமே ஆனந்த போகமே யோகமே என் பெரும் செல்வமே நன் – திருமுறை5:55 30/1
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – திருமுறை6:1 1/3
இகரம் உறும் உயிர் எவைக்கும் கருவிகள் அங்கு எவைக்கும் எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும் முத்தி எவைக்கும் – திருமுறை6:2 1/3
இடம் பெறும் இந்திரிய இன்பம் கரண இன்பம் உலக இன்பம் உயிர் இன்பம் முதல் எய்தும் இன்பம் ஆகி – திருமுறை6:2 4/1
பரவு மற்றை பொருள்கள் உயிர் திரள்கள் முதல் எல்லாம் பகர் அகத்தும் புறத்தும் அகப்புறத்துடன் அ புறத்தும் – திருமுறை6:2 9/2
வகுத்த உயிர் முதல் பலவாம் பொருள்களுக்கும் வடிவம் வண்ண நல முதல் பலவாம் குணங்களுக்கும் புகுதல் – திருமுறை6:2 11/1
அரங்கினில் படை கொண்டு உயிர்_கொலை புரியும் அற கடையவரினும் கடையேன் – திருமுறை6:3 6/1
எவ்வுயிர் திரளும் என் உயிர் எனவே எண்ணி நல் இன்புறச்செயவும் – திருமுறை6:12 18/1
ஒண்டு உயிர் மடிந்தார் அலறுகின்றார் என்று ஒருவரோடொருவர் தாம் பேசிக்கொண்ட – திருமுறை6:13 13/3
நன்று நாடிய நல்லோர் உயிர் பிரிவை நாயினேன் கண்டு கேட்டு உற்ற – திருமுறை6:13 17/2
உறை முடி வாள் கொண்டு ஒருவரையொருவர் உயிர் அற செய்தனர் எனவே – திருமுறை6:13 20/2
துண்ணென கொடியோர் பிற உயிர் கொல்ல தொடங்கிய போது எலாம் பயந்தேன் – திருமுறை6:13 64/1
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்க கண்ட காலத்திலும் பதைத்தேன் – திருமுறை6:13 64/2
வரும் உயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கில் என் மனம் சென்ற-தோறும் – திருமுறை6:13 97/1
உருவ என் உயிர்-தான் உயிர் இரக்கம்-தான் ஒன்று அதே இரண்டு இலை இரக்கம் – திருமுறை6:13 97/3
மலைவு இல் என் அறிவும் நானும் இ உலக வழக்கிலே உயிர் இரக்கத்தால் – திருமுறை6:13 98/2
இலகுகின்றனம் நான் என் செய்வேன் இரக்கம் என் உயிர் என்ன வேறு இலையே – திருமுறை6:13 98/3
இகத்திலே எனை வந்து ஆண்ட மெய்ப்பொருளே என் உயிர் தந்தையே இந்த – திருமுறை6:13 110/1
இன்னும் என்றனக்கு இ இடரொடு பயமும் இருந்திடில் என் உயிர் தரியாது – திருமுறை6:13 128/3
என் உயிர் காத்தல் கடன் உனக்கு அடியேன் இசைத்த விண்ணப்பம் ஏற்று அருளி – திருமுறை6:13 132/1
உருவாய் சிறிது தாழ்க்கில் உயிர் ஒருவும் உரைத்தேன் என்னுடை வாய் – திருமுறை6:17 16/3
வருவாய் அலையேல் உயிர் வாழ்கலன் நான் மதி சேர் முடி எம் பதியே அடியேன் – திருமுறை6:18 1/3
நையாத என்றன் உயிர்_நாதன் அருள் பெருமை நான் அறிந்தும் விடுவேனோ நவிலாய் என் தோழீ – திருமுறை6:23 7/4
இரங்காயோ சிறிதும் உயிர் இரக்கம் இல்லா என் மனமோ நின் மனமும் இறைவி உன்றன் – திருமுறை6:24 38/2
எருவராய் உரைத்து உழல்வது என் உடற்கு உயிர் இரண்டு மூன்று எனலாமே – திருமுறை6:24 64/4
உடல் எலாம் உயிர் எலாம் உளம் எலாம் உணர்வு எலாம் உள்ளன எலாம் கலந்தே ஒளி மயம்-அது ஆக்கி இருள் நீக்கி எக்காலத்தும் உதயாத்தமானம் இன்றி – திருமுறை6:25 3/1
உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய் உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள் – திருமுறை6:25 15/1
ஆழியோடு அணி அளித்து உயிர் எலாம் காத்து விளையாடு என்று உரைத்த அரசே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி ஒளிர் அபய நடராச பதியே – திருமுறை6:25 22/4
வன்பு எலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும் மன் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன் மன நினைப்பின்படிக்கே – திருமுறை6:25 26/2
ஏதத்தின் நின்று எனை எடுத்து அருள் நிலைக்கே ஏற்றிய கருணை என் இன் உயிர் துணையே – திருமுறை6:26 16/3
தீட்டு பொன் அணி அம்பலத்து அருள் நடம் செய்து உயிர் திரட்கு இன்பம் – திருமுறை6:28 10/1
பிறிவு_இலேன் பிரிந்தால் உயிர் தரிக்கலன் என் பிழை பொறுத்து அருள்வது உன் கடனே – திருமுறை6:30 2/4
நல்லை இன்று அலது நாளை என்றிடிலோ நான் உயிர் தரிக்கலன் அரசே – திருமுறை6:30 13/4
எத்தி அஞ்சலை என அருளாயேல் ஏழையேன் உயிர் இழப்பன் உன் ஆணை – திருமுறை6:32 9/3
உய உவந்து அருள் புரிந்திடாய் எனில் என் உயிர் தரித்திடாது உன் அடி ஆணை – திருமுறை6:32 10/3
இது தருணம் தவறும் எனில் என் உயிர் போய்விடும் இ எளியேன் மேல் கருணை புரிந்து எழுந்தருளல் வேண்டும் – திருமுறை6:33 7/2
என் பொருள் என் உடல் என் உயிர் எல்லாம் ஈந்தனன் உம்மிடத்து எம்பெருமானீர் – திருமுறை6:34 6/1
உடல் உயிர் ஆதிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆதிய எல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய் – திருமுறை6:35 3/2
உடல் உயிர் ஆதிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆதிய எல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய் – திருமுறை6:35 3/2
கோழை உலகு உயிர் துயரம் இனி பொறுக்க_மாட்டேன் கொடுத்து அருள் நின் அருள் ஒளியை கொடுத்து அருள் இப்பொழுதே – திருமுறை6:35 4/4
பொய் வகை அன்று இது நினது புந்தி அறிந்ததுவே பொன் அடியே துணை என நான் என் உயிர் வைத்திருந்தேன் – திருமுறை6:35 5/2
ஐவகை இ உயிர் துயரம் இனி பொறுக்க_மாட்டேன் அருள் சோதி பெரும் பொருளை அளித்து அருள் இப்பொழுதே – திருமுறை6:35 5/4
அன்னையினும் தயவு_உடையாய் நின் தயவை நினைத்தே ஆர்_உயிர் வைத்திருக்கின்றேன் ஆணை இது கண்டாய் – திருமுறை6:35 6/3
என் இரு கண்மணியே என் அறிவே என் அன்பே என் உயிர்க்கு பெரும் துணையே என் உயிர்_நாயகனே – திருமுறை6:35 6/4
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் – திருமுறை6:35 8/3
வெருவிடத்து என் உயிர்_பிடி காண் உயிர் அகன்றால் அன்றி விட_மாட்டேன் விட_மாட்டேன் விட_மாட்டேன் நானே – திருமுறை6:35 9/4
வெருவிடத்து என் உயிர்_பிடி காண் உயிர் அகன்றால் அன்றி விட_மாட்டேன் விட_மாட்டேன் விட_மாட்டேன் நானே – திருமுறை6:35 9/4
புரிந்த சிற்பொதுவில் திரு_நடம் புரியும் புண்ணியா என் உயிர் துணைவா – திருமுறை6:37 2/3
ஓதும் இன் மொழியால் பாடவே பணித்த ஒருவனே என் உயிர் துணைவா – திருமுறை6:37 7/2
ஈது-தான் தந்தை மரபினுக்கு அழகோ என் உயிர் தந்தை நீ அலையோ – திருமுறை6:39 2/4
எஞ்சல் அற்ற மா மறை முடி விளங்கிய என் உயிர் துணையே நான் – திருமுறை6:40 3/2
தன் சோதி என் உயிர் சத்திய சோதி தனி தலைமை – திருமுறை6:41 2/1
இன்புறு நிலையில் ஏற்றிய துணையே என் உயிர்_நாதனே என்னை – திருமுறை6:42 15/3
மணி வளர் ஒளியே ஒளியினுள் ஒளியே மன்னும் என் ஆர்_உயிர் துணையே – திருமுறை6:45 1/2
உரு வளர் ஒளியே ஒளியினுள் ஒளியே ஓங்கும் என் உயிர் பெரும் துணையே – திருமுறை6:45 2/2
உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில் உள உயிர் முழுவதும் ஒருங்கே – திருமுறை6:51 8/1
அம்பலத்து ஆடும் அமுதமே என்கோ அடியனேன் ஆர்_உயிர் என்கோ – திருமுறை6:53 1/1
இன்பிலே நிறைந்த சிவ பதம் என்கோ என் உயிர் துணை பதி என்கோ – திருமுறை6:53 7/2
என் உளம் பிரியா பேர்_ஒளி என்கோ என் உயிர் தந்தையே என்கோ – திருமுறை6:53 10/1
என் உயிர் தாயே இன்பமே என்கோ என் உயிர் தலைவனே என்கோ – திருமுறை6:53 10/2
என் உயிர் தாயே இன்பமே என்கோ என் உயிர் தலைவனே என்கோ – திருமுறை6:53 10/2
என் உயிர் வளர்க்கும் தனி அமுது என்கோ என்னுடை நண்பனே என்கோ – திருமுறை6:53 10/3
என் பொலா மணியே என் கணே என்கோ என் உயிர்_நாத நின்றனையே – திருமுறை6:54 3/4
இலக எலாம் படைத்து ஆர்_உயிர் காத்து அருள் என்றது என்றும் – திருமுறை6:56 3/2
நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும் நாயக நின்றனை பிரியாது உறுதலும் வேண்டுவனே – திருமுறை6:59 2/4
உண்ண உண்ண தெவிட்டாதே தித்தித்து என் உடம்போடு உயிர் உணர்வும் கலந்துகலந்து உள் அகத்தும் புறத்தும் – திருமுறை6:60 13/1
ஊன் என்றும் உயிர் என்றும் குறியாமே முழுதும் ஒரு வடிவாம் திரு_வடிவம் உவந்து அளித்த பதியே – திருமுறை6:60 21/2
தேன் என்றும் கரும்பு என்றும் செப்ப அரிதாய் மனமும் தேகமும் உள் உயிர் உணர்வும் தித்திக்கும் சுவையே – திருமுறை6:60 21/3
இனிப்புறு நல் மொழி புகன்று என் முடி மிசையே மலர் கால் இணை அமர்த்தி எனை ஆண்ட என் உயிர் நல் துணையே – திருமுறை6:60 46/3
உயிர் கொலையும் புலை பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார் அவர்க்கு – திருமுறை6:60 71/1
மெய் சுகமும் உயிர் சுகமும் மிகும் கரண சுகமும் விளங்கு பத சுகமும் அதன் மேல் வீட்டு சுகமும் – திருமுறை6:60 79/1
அண்ட வகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் அமைந்த உயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள் – திருமுறை6:60 80/1
இ திசை அ திசையாக இசைக்கும் அண்ட பகுதி எத்தனையோ கோடிகளில் இருக்கும் உயிர் திரள்கள் – திருமுறை6:60 81/2
உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ உயிர் தரியாது எனக்கு என்றாள் – திருமுறை6:61 2/2
எத்துணையும் மற்றவரை ஏறெடுத்து பாராள் இரு விழிகள் நீர் சொரிவாள் என் உயிர்_நாயகனே – திருமுறை6:62 5/2
விரவும் ஒரு கணமும் இனி தாழ்க்கில் உயிர் தரியாள் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:62 7/4
ஊர் ஆசை உடல் ஆசை உயிர் பொருளின் ஆசை உற்றவர் பெற்றவர் ஆசை ஒன்றும் இலாள் உமது – திருமுறை6:62 8/1
தன் உயிர் தன் உடல் மறந்தாள் இருந்து அறியாள் படுத்தும் தரித்து அறியாள் எழுந்தெழுந்து தனித்து ஒரு சார் திரிவாள் – திருமுறை6:62 9/2
என் உயிர்_நாயகனொடு நான் அணையும் இடம் எங்கே என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 7/2
ஊன் வேண்டும் என் உயிர் நீத்து நின் மேல் பழியோ விளைப்பேன் – திருமுறை6:64 29/3
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன் – திருமுறை6:64 42/3
அன்பு எனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பு எனும் உயிர் ஒளிர் அறிவே – திருமுறை6:64 54/3
எங்கெங்கிருந்து உயிர் ஏதேது வேண்டினும் – திருமுறை6:65 1/169
எம் மதம் எம் இறை என்ப உயிர் திரள் – திருமுறை6:65 1/221
மண் கரு உயிர் தொகை வகை விரி பலவா – திருமுறை6:65 1/393
நீரிடை உயிர் பல நிகழுறு பொருள் பல – திருமுறை6:65 1/423
தீயிடை உயிர் பல திகழுறு பொருள் பல – திருமுறை6:65 1/451
காற்றிடை அசை இயல் கலை இயல் உயிர் இயல் – திருமுறை6:65 1/461
காற்றிடை உயிர் பல கதி பல கலை பல – திருமுறை6:65 1/479
வெளியிடை உயிர் இயல் வித்து இயல் சித்து இயல் – திருமுறை6:65 1/509
உயிர் வெளி இடையே உரைக்க அரும் பகுதி – திருமுறை6:65 1/555
உயிர் வெளி-அதனை உணர் கலை வெளியில் – திருமுறை6:65 1/557
மனம் முதல் கருவிகள் மன் உயிர் வெளியிடை – திருமுறை6:65 1/573
உயிர் வகை அண்டம் உலப்பு_இல எண்_இல – திருமுறை6:65 1/609
கடலிடை பல் வளம் கணித்து அதில் பல் உயிர்
அடல் உற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/617,618
மலையிடை பல் வளம் வகுத்து அதில் பல் உயிர்
அலைவு_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/619,620
ஆர்_உயிர் அமைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/692
அசைவு_இல அசைவு_உள ஆர்_உயிர் திரள் பல – திருமுறை6:65 1/695
உனற்கு அரும் உயிர் உள உடல் உள உலகு உள – திருமுறை6:65 1/717
ஓவுறா எழு வகை உயிர் முதல் அனைத்தும் – திருமுறை6:65 1/719
முட்டை-வாய் பயிலும் முழு உயிர் திரள்களை – திருமுறை6:65 1/725
நிலம் பெறும் உயிர் வகை நீள் குழு அனைத்தும் – திருமுறை6:65 1/727
வேர்வுற உதித்த மிகும் உயிர் திரள்களை – திருமுறை6:65 1/729
உடலுறு பிணியால் உயிர் உடல் கெடா வகை – திருமுறை6:65 1/731
வான் முகில் சத்தியால் மழை பொழிவித்து உயிர்
ஆன் அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/741,742
அண் உயிர் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/746
அண்ட புறப்புற அமுதம் பொழிந்து உயிர்
அண்டுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/747,748
கலை அறிவு அளித்து களிப்பினில் உயிர் எலாம் – திருமுறை6:65 1/761
விடய நிகழ்ச்சியால் மிகும் உயிர் அனைத்தையும் – திருமுறை6:65 1/763
ஏங்காது உயிர் திரள் எங்கெங்கு இருந்தன – திருமுறை6:65 1/773
பிண்ட துரிசையும் பேர்_உயிர் துரிசையும் – திருமுறை6:65 1/785
உயிர் உறு மாயையின் உறு விரிவு அனைத்தும் – திருமுறை6:65 1/787
உயிர் உறும் இரு_வினை உறு விரிவு அனைத்தும் – திருமுறை6:65 1/789
நால்-வயின் துரிசும் நண்ணு உயிர் ஆதியில் – திருமுறை6:65 1/801
ஆர்_உயிர் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/816
ஊன் உயிர் விளக்கும் ஒரு தனி பொருளே – திருமுறை6:65 1/900
உயிர் எலாம் பொதுவின் உளம்பட நோக்குக – திருமுறை6:65 1/969
உயிர் திரள் ஒன்று என உரைத்த மெய் சிவமே – திருமுறை6:65 1/972
உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே – திருமுறை6:65 1/973
உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய் சிவமே – திருமுறை6:65 1/974
உயிர் ஒளி காண்க என்று உரைத்த மெய் சிவமே – திருமுறை6:65 1/976
என் உடல் என் உயிர் என் அறிவு எல்லாம் – திருமுறை6:65 1/1107
என் வசம் ஆக்கிய என் உயிர் தந்தையே – திருமுறை6:65 1/1142
இன வாக்கு அருளிய என் உயிர் தந்தையே – திருமுறை6:65 1/1154
ஈண்டு இருந்து அருள் புரி என் உயிர் துணையே – திருமுறை6:65 1/1174
இன்பினில் அளைந்த என் இன் உயிர் நட்பே – திருமுறை6:65 1/1180
இளைப்பு அறிந்து உதவிய என் உயிர் உறவே – திருமுறை6:65 1/1194
என்னை தழுவிய என் உயிர் உறவே – திருமுறை6:65 1/1196
எனக்கு உறவு ஆகிய என் உயிர் உறவே – திருமுறை6:65 1/1198
என் உறவு ஆகிய என் உயிர் உறவே – திருமுறை6:65 1/1200
உயிர் வகை பலவாய் உடல் வகை பலவாய் – திருமுறை6:65 1/1225
எல்லா நிலைகளின் எல்லா உயிர் உறும் – திருமுறை6:65 1/1253
உள்ளதாய் என்றன் உயிர் உளம் உடம்புடன் – திருமுறை6:65 1/1264
உடல் பிணி அனைத்தையும் உயிர் பிணி அனைத்தையும் – திருமுறை6:65 1/1321
என் பெரும் பதியே என் உயிர் இயலே – திருமுறை6:65 1/1447
என் உளத்து எழுந்து உயிர் எல்லாம் மலர்ந்திட – திருமுறை6:65 1/1475
நலம் தர உடல் உயிர் நல் அறிவு எனக்கே – திருமுறை6:65 1/1525
உள் ஒளி ஓங்கிட உயிர் ஒளி விளங்கிட – திருமுறை6:65 1/1539
சீர் உற செய்து உயிர் திறம் பெற அழியா – திருமுறை6:65 1/1572
உலகு உயிர் திரள் எலாம் ஒளி நெறி பெற்றிட – திருமுறை6:65 1/1577
இந்து உறும் அமுதே என் உயிர் துணையே இணை_இலா என் உடை அன்பே – திருமுறை6:70 3/2
ஒருத்தனை என் உயிர் துணையை உயிர்க்குயிரை உயிர்க்கு உணர்வை உணர்த்து அனாதி – திருமுறை6:71 1/3
நீடியதேல் இனி சற்றும் பொறேன் உயிர் நீத்திடுவேன் – திருமுறை6:72 7/3
நீக்கினையேல் இனி சற்றும் பொறேன் உயிர் நீத்திடுவேன் – திருமுறை6:72 8/3
உண்டேன் உயிர் தழைத்து ஓங்குகின்றேன் உள் உவப்புறவே – திருமுறை6:73 5/4
தாய் ஆகி என் உயிர் தந்தையும் ஆகி என் சற்குருவாய் – திருமுறை6:78 5/1
ஊன் உரைக்கும் உயிர் அளவும் உலகு அளவும் அறியேன் உன் அளவை அறிவேனோ என் அளவை அறிந்தோய் – திருமுறை6:79 6/1
இடம் பெற்ற உயிர் எலாம் விடம் அற்று வாழ்ந்தன – திருமுறை6:94 5/1
ஊழிதோறூழியும் உயிர் தழைத்து ஓங்கினன் – திருமுறை6:94 9/2
உடம்பு வரு வகை அறியீர் உயிர் வகையை அறியீர் உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர் – திருமுறை6:97 6/1
குணம் புதைக்க உயிர் அடக்கம் கொண்டது சுட்டால் அது-தான் கொலையாம் என்றே – திருமுறை6:99 7/1
ஆதி கொடிய உயிர் அத்தனையும் போய் ஒழிக – திருமுறை6:100 4/3
உருவாளர் அரு ஆகி ஒளி ஆகி வெளியாய் ஓங்குகின்றார் என்னுடைய உயிர் துணைவர் அவர்-தம் – திருமுறை6:101 1/2
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – திருமுறை6:101 6/3
விண் அளவும் மூலம் உயிர் மாமாயை குடிலை விந்து அளவு சொல முடியாது இந்த வகை எல்லாம் – திருமுறை6:101 22/3
உர இயலுற்று உயிர் இயக்கி அறிவை அறிவித்தே ஓங்கு திரு_அம்பலத்தில் ஒளி நடனம் புரியும் – திருமுறை6:101 43/3
துன்ன பார்த்து என் உயிர்_தோழியும் நானும் சூதாடுகின்ற அ சூழலில் வந்தே – திருமுறை6:102 1/2
விண் கலந்த திருவாளர் உயிர் கலந்த தருணம் வினை துயர் தீர்ந்து அடைந்த சுகம் நினைத்திடும்-தோறு எல்லாம் – திருமுறை6:106 8/3
என் இரு கண்மணி_அனையார் என் உயிர்_நாயகனார் என் உயிருக்கு அமுது_ஆனார் எல்லாம் செய் வல்லார் – திருமுறை6:106 25/1
உருவாளர் அரு ஆகி ஒளி ஆகி வெளியாய் ஓங்குகின்றார் என்னுடைய உயிர் துணைவர் அவர்-தம் – திருமுறை6:106 34/2
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – திருமுறை6:106 39/3
உன்னிய என் உயிரும் எனது உடலும் எனது உணர்வும் உயிர் உணர்வால் அடை சுகமும் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:106 41/3
விலக அறியா உயிர் பலவும் நீயும் இங்கே நின்று மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே – திருமுறை6:106 46/4
ஈசர் எனது உயிர் தலைவர் வருகின்றார் நீவிர் எல்லீரும் புறத்து இரு-மின் என்கின்றேன் நீ-தான் – திருமுறை6:106 50/1
மன்று_உடையார் என் கணவர் என் உயிர்_நாயகனார் வாய்_மலர்ந்த மணி வார்த்தை மலை இலக்காம் தோழி – திருமுறை6:106 68/1
என்னுடைய தனி தோழி இது கேள் நீ மயங்கேல் எல்லாம் செய் வல்லவர் என் இன் உயிர்_நாயகனார் – திருமுறை6:106 74/1
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே – திருமுறை6:108 8/1
கருணை ஒன்றே வடிவாகி எவ்வுயிரும் தம் உயிர் போல் கண்டு ஞான – திருமுறை6:108 9/1
இனிப்பை நான் என் என்று இயம்புவேன் அந்தோ என் உயிர் இனித்தது என் கரணம் – திருமுறை6:108 17/3
எல்லா உலகமும் என் வசம் ஆயின எல்லா உயிர்களும் என் உயிர் ஆயின – திருமுறை6:108 27/1
உயிர் எலாம் ஒரு நீ திரு_நடம் புரியும் ஒரு திரு_பொது என அறிந்தேன் – திருமுறை6:108 42/1
என் சாமி எனது துரை என் உயிர்_நாயகனார் இன்று வந்து நான் இருக்கும் இடத்தில் அமர்கின்றார் – திருமுறை6:108 53/1
என் உயிர் உடம்பொடு சித்தம்-அதே – கீர்த்தனை:1 23/1
என் உயிர் காத்தான் என்று ஊதூது சங்கே இன்பம் பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 163/1
என் உயிர்_நாதனை யான் கண்டு அணைதற்கே – கீர்த்தனை:14 7/1
ஆர்_உயிர்_நாதரே வாரீர் – கீர்த்தனை:17 13/3
இறையும் பொறுப்பு அரிது என் உயிர்_நாதரே – கீர்த்தனை:17 29/1
என் உயிர் ஆகி என்றன் உயிர்க்கு உள்ளே ஓர் – கீர்த்தனை:17 64/1
இன் உயிர் ஆயினீர் வாரீர் – கீர்த்தனை:17 64/2
என் உயிர்_நாதரே வாரீர் – கீர்த்தனை:17 64/3
மாற்றுதற்கு எண்ணாதிர் என்னோடு ஆட வாரீர் மாற்றில் உயிர் மாய்ப்பேன் கண்டீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/2
என் உயிர் காக்கும் மருந்து என்றும் – கீர்த்தனை:21 10/3
என் உயிர் ஆகிய இன்ப மருந்து – கீர்த்தனை:21 10/4
என் உயிர் நட்பாம் மருந்து எனக்கு – கீர்த்தனை:21 13/3
என்றும் விளங்கிய என் உயிர் ஜோதி – கீர்த்தனை:22 17/4
உன்னை மறக்கில் எந்தாய் உயிர் என் உடம்பில் வாழுமோ – கீர்த்தனை:29 13/1
ஒளி வளர் உயிரே உயிர் வளர் ஒளியே ஒளி உயிர் வளர்தரும் உணர்வே – கீர்த்தனை:30 2/1
ஒளி வளர் உயிரே உயிர் வளர் ஒளியே ஒளி உயிர் வளர்தரும் உணர்வே – கீர்த்தனை:30 2/1
கடம் வளர் உயிரே உயிர் வளர் கடமே கடம் உயிர் வளர் சிவ பதியே – கீர்த்தனை:30 8/4
கடம் வளர் உயிரே உயிர் வளர் கடமே கடம் உயிர் வளர் சிவ பதியே – கீர்த்தனை:30 8/4
அண்டர் உயிர் காத்த மணி_கண்ட சசி_கண்டருக்கு – கீர்த்தனை:36 7/2
ஊன் படிக்கும் உளம் படிக்கும் உயிர் படிக்கும் உயிர்க்குயிரும் – கீர்த்தனை:41 2/3
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே – கீர்த்தனை:41 3/4
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் – கீர்த்தனை:41 5/2
அன்பு எனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பு எனும் உயிர் ஒளிர் அறிவே – கீர்த்தனை:41 9/3
கண் அமுதத்து உடம்பு உயிர் மற்று அனைத்தும் இன்பம் கலந்துகொள தரும் கருணை கடவுள் தேவே – கீர்த்தனை:41 10/4
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் – கீர்த்தனை:41 22/3
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன் – கீர்த்தனை:41 28/3
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – கீர்த்தனை:41 32/3
உண்டதே உணவு தான் கண்டதே காட்சி இதை உற்று அறிய மாட்டார்களாய் உயிர் உண்டு பாவ புண்ணியம் உண்டு வினைகள் உண்டு உறு பிறவி உண்டு துன்ப – தனிப்பாசுரம்:15 2/1
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – தனிப்பாசுரம்:16 9/3
உலகம் தழைக்க உயிர் தழைக்க உணர்வு தழைக்க ஒளி தழைக்க உருவம் தழைத்த பசும்_கொடியே உள்ளத்து இனிக்கும் தெள் அமுதே – தனிப்பாசுரம்:20 2/1
உலகு எலாம் புகழும் சிதம்பர வரலாறு உயிர் எலாம் உணர்ந்து வீடு அடைவான் – தனிப்பாசுரம்:30 3/1
என் உயிர் கதியே என்னுடை குருவே – திருமுகம்:2 1/60
உயிர் எழு வகுப்பையும் ஊட்டி உறக்குவனாம் – திருமுகம்:4 1/65
வாய் மட்டுமோ மனம் மட்டோ என் ஆர்_உயிர் – திருமுகம்:5 4/1

மேல்


உயிர்-கண் (3)

வன்போடு இருக்கும் மதி_இலி நீ மன் உயிர்-கண்
அன்போடு இரக்கம் அடைந்திலையே இன்பு ஓங்கு – திருமுறை1:3 1/881,882
காம புடைப்பு உயிர்-கண் தொடரா வகை – திருமுறை6:65 1/791
உயிர்-கண் அருள்-கண்ணும் ஆம் ஜோதி – கீர்த்தனை:22 26/2

மேல்


உயிர்-தமை (2)

மலி பிறவி மறலியின் அழுந்தும் உயிர்-தமை அருளின் மருவுற எடுக்கும் பதம் – திருமுறை1:1 2/67
எய்யாத அருள் சோதி என் கையுறல் வேண்டும் இறந்த உயிர்-தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும் – திருமுறை6:59 2/3

மேல்


உயிர்-தான் (6)

நின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்து உயிர்-தான்
சென்றார் என கேட்டும் தேர்ந்திலையே பின்றாது – திருமுறை1:3 1/949,950
உருவ என் உயிர்-தான் உயிர் இரக்கம்-தான் ஒன்று அதே இரண்டு இலை இரக்கம் – திருமுறை6:13 97/3
வெப்பில் என் உயிர்-தான் தரிக்குமோ யாதாய் விளையுமோ அறிந்திலேன் எந்தாய் – திருமுறை6:13 112/4
அ மதவேள் கணை ஒன்றோ ஐ கணையும் விடுத்தான் அருள் அடையும் ஆசையினால் ஆர்_உயிர்-தான் பொறுத்தாள் – திருமுறை6:62 1/1
அ மதவேள் கணை ஒன்றோ ஐ கணையும் விடுத்தான் அருள் அடையும் ஆசையினால் ஆர்_உயிர்-தான் பொறுத்தாள் – கீர்த்தனை:41 21/1
சத். இறை உயிர்-தான் சத். அசத். ஆகும் தடை மலம் அசத். இவற்றிடை நீ – தனிப்பாசுரம்:30 5/1

மேல்


உயிர்-தொறும் (3)

மறைகளும் இன்னும் தலைத்தலை மயங்க மறைந்து உலகு உயிர்-தொறும் ஒளித்த – திருமுறை2:52 10/1
உலகு உயிர்-தொறும் நின்று ஊட்டுவித்து ஆட்டும் ஒருவனே உத்தமனே நின் – திருமுறை2:71 7/1
சராசர உயிர்-தொறும் சாற்றிய பொருள்-தொறும் – திருமுறை6:65 1/1303

மேல்


உயிர்-தோறும் (2)

தொண்டு உலகில் உள்ள உயிர்-தோறும் ஒளித்து ஆற்றல் எலாம் – திருமுறை1:3 1/211
நீடி வளம் கொள் ஒற்றியில் வாழ் நிமலர் உலகத்து உயிர்-தோறும்
ஓடி ஒளிப்பார் அவர் நீயும் ஒக்க ஓட உன் வசமோ – திருமுறை3:16 9/1,2

மேல்


உயிர்-பால் (1)

எம்மான் படைத்த உயிர் இத்தனைக்குள் சில் உயிர்-பால்
இ மால் அடைந்தது நீ என் நினைந்தோ அ மாறு இல் – திருமுறை1:3 1/1045,1046

மேல்


உயிர்-பாலும் (1)

ஊன்-பாலும் உள-பாலும் உயிர்-பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம் – திருமுறை6:24 21/2

மேல்


உயிர்-வாய் (1)

உலவா நெறி நீ சொல வா அபயம் உறைவாய் உயிர்-வாய் இறைவா அபயம் – திருமுறை6:18 7/2

மேல்


உயிர்-அதாய் (1)

ஊன் வளர் உயிர்கட்கு உயிர்-அதாய் எல்லா உலகமும் நிறைந்த பேர்_ஒளியே – திருமுறை6:45 9/2

மேல்


உயிர்-அது (1)

என்பு பெண் உருவோடு இன் உயிர்-அது கொண்டு எழுந்திட புரிந்து உலகு எல்லாம் – திருமுறை4:9 9/3

மேல்


உயிர்_கொலை (1)

அரங்கினில் படை கொண்டு உயிர்_கொலை புரியும் அற கடையவரினும் கடையேன் – திருமுறை6:3 6/1

மேல்


உயிர்_துணையாம் (1)

நின்னை எனக்கு என் என்பேன் என் உயிர் என்பேனோ நீடிய என் உயிர்_துணையாம் நேயம்-அது என்பேனோ – திருமுறை4:1 13/3

மேல்


உயிர்_துணையாய் (1)

மெய் வகையில் செலுத்த நினைத்திடுதியோ சொல்_வேந்தே என் உயிர்_துணையாய் விளங்கும் கோவே – திருமுறை4:10 7/4

மேல்


உயிர்_துணையே (2)

ஓது செய்வது ஒன்று என் உயிர்_துணையே ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 6/4
ஒன்றே உயர் ஒளியே ஒற்றியூர் எம் உயிர்_துணையே – திருமுறை2:64 9/4

மேல்


உயிர்_தோழியும் (1)

துன்ன பார்த்து என் உயிர்_தோழியும் நானும் சூதாடுகின்ற அ சூழலில் வந்தே – திருமுறை6:102 1/2

மேல்


உயிர்_நாத (1)

என் பொலா மணியே என் கணே என்கோ என் உயிர்_நாத நின்றனையே – திருமுறை6:54 3/4

மேல்


உயிர்_நாதரே (2)

இறையும் பொறுப்பு அரிது என் உயிர்_நாதரே
இ தருணம் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 29/1,2
என் உயிர்_நாதரே வாரீர் – கீர்த்தனை:17 64/3

மேல்


உயிர்_நாதன் (1)

நையாத என்றன் உயிர்_நாதன் அருள் பெருமை நான் அறிந்தும் விடுவேனோ நவிலாய் என் தோழீ – திருமுறை6:23 7/4

மேல்


உயிர்_நாதனே (1)

இன்புறு நிலையில் ஏற்றிய துணையே என் உயிர்_நாதனே என்னை – திருமுறை6:42 15/3

மேல்


உயிர்_நாதனை (1)

என் உயிர்_நாதனை யான் கண்டு அணைதற்கே – கீர்த்தனை:14 7/1

மேல்


உயிர்_நாயகர் (3)

இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – திருமுறை6:101 6/3
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – திருமுறை6:106 39/3
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – கீர்த்தனை:41 32/3

மேல்


உயிர்_நாயகனார் (4)

என் இரு கண்மணி_அனையார் என் உயிர்_நாயகனார் என் உயிருக்கு அமுது_ஆனார் எல்லாம் செய் வல்லார் – திருமுறை6:106 25/1
மன்று_உடையார் என் கணவர் என் உயிர்_நாயகனார் வாய்_மலர்ந்த மணி வார்த்தை மலை இலக்காம் தோழி – திருமுறை6:106 68/1
என்னுடைய தனி தோழி இது கேள் நீ மயங்கேல் எல்லாம் செய் வல்லவர் என் இன் உயிர்_நாயகனார்
தன்னுடைய திரு_தோளை நான் தழுவும் தருணம் தனித்த சிவ_சாக்கிரம் என்று இனித்த நிலை கண்டாய் – திருமுறை6:106 74/1,2
என் சாமி எனது துரை என் உயிர்_நாயகனார் இன்று வந்து நான் இருக்கும் இடத்தில் அமர்கின்றார் – திருமுறை6:108 53/1

மேல்


உயிர்_நாயகனே (3)

ஈன்றவட்கும் இல்லை என நன்கு அறிந்தேன் பொதுவில் இன்ப நடம் புரிகின்ற என் உயிர்_நாயகனே – திருமுறை4:2 55/4
என் இரு கண்மணியே என் அறிவே என் அன்பே என் உயிர்க்கு பெரும் துணையே என் உயிர்_நாயகனே – திருமுறை6:35 6/4
எத்துணையும் மற்றவரை ஏறெடுத்து பாராள் இரு விழிகள் நீர் சொரிவாள் என் உயிர்_நாயகனே
ஒத்து உயிரில் கலந்துகொண்ட உடையாய் என்று உமையே ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது – திருமுறை6:62 5/2,3

மேல்


உயிர்_நாயகனொடு (1)

என் உயிர்_நாயகனொடு நான் அணையும் இடம் எங்கே என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 7/2

மேல்


உயிர்_பிடி (1)

வெருவிடத்து என் உயிர்_பிடி காண் உயிர் அகன்றால் அன்றி விட_மாட்டேன் விட_மாட்டேன் விட_மாட்டேன் நானே – திருமுறை6:35 9/4

மேல்


உயிர்_அன்னார் (1)

ஆடும் தணிகையில் என் உயிர்_அன்னார் அருகே போய் – திருமுறை5:49 8/2

மேல்


உயிர்_அனையவனை (1)

தாதனை உயிர்க்குள் உயிர்_அனையவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை5:40 7/4

மேல்


உயிர்_அனையாய் (1)

என் ஆர்_உயிருக்கு உயிர்_அனையாய் என்னை பொருளாய் எண்ணி மகிழ்ந்து – திருமுறை2:82 21/1

மேல்


உயிர்_அனையார் (1)

ஆரா_அமுது அனையார் உயிர்_அனையார் அயில் அவனார் – திருமுறை5:43 3/2

மேல்


உயிர்க்காக (1)

அரும் பொருளே என் அரசே என் ஆர்_உயிர்க்காக வந்த – திருமுறை1:6 22/1

மேல்


உயிர்க்காம் (1)

அருளே எம் ஆர்_உயிர்க்காம் துணையே விண்ணவர் புகழும் – திருமுறை1:7 4/2

மேல்


உயிர்க்கான (2)

அப்பனை என் உயிர்க்கான செந்தேனை அமுதை அ நாள் – திருமுறை6:24 70/2
அச்சி அப்பா முக்கண் அப்பா என் ஆர்_உயிர்க்கான அப்பா – திருமுறை6:64 10/3

மேல்


உயிர்க்கு (73)

உன்னார் உயிர்க்கு உறுதி உண்டோ-தான் பொன்_ஆகத்தார்க்கும் – திருமுறை1:4 66/2
முன் பொற்கிழி அளித்த முத்தே என் ஆர்_உயிர்க்கு – திருமுறை1:4 89/3
கருணை நிறைந்து அகம் புறமும் துளும்பி வழிந்து உயிர்க்கு எல்லாம் களைகண் ஆகி – திருமுறை1:5 0/1
என் உயிர் நீ என் உயிர்க்கு ஓர் உயிரும் நீ என் இன் உயிர்க்கு துணைவன் நீ என்னை ஈன்ற – திருமுறை1:5 68/1
என் உயிர் நீ என் உயிர்க்கு ஓர் உயிரும் நீ என் இன் உயிர்க்கு துணைவன் நீ என்னை ஈன்ற – திருமுறை1:5 68/1
ஒன்றே என் ஆர்_உயிர்க்கு ஓர் உறவே எனக்கு ஓர் அமுதே – திருமுறை1:6 177/1
அன்னே எம் ஆர்_உயிர்க்கு ஓர் உயிரே ஒற்றி அம் பதி வாழ் – திருமுறை1:7 6/3
இன்பே மிகுவது எந்நாளோ எழில் ஒற்றி எந்தை உயிர்க்கு
அன்பே மெய் தொண்டர் அறிவே சிவ நெறிக்கு அன்பு_இலர்-பால் – திருமுறை1:7 67/2,3
என் ஆர்_உயிர்க்கு பெரும் துணையாம் எங்கள் பெருமான் நீர் இருக்கும் – திருமுறை1:8 127/1
ஏறு பூத்த என் இன் உயிர்க்கு உயிரே யாவும் ஆகி நின்று இலங்கிய பொருளே – திருமுறை2:22 7/2
என்னையோ கொடியேன் நின் திரு_அருள்-தான் எய்திலனேல் உயிர்க்கு உறுதி – திருமுறை2:52 3/2
ஈன்றவனே அன்பர் இன் உயிர்க்கு இன்புறும் இன் அமுதம் – திருமுறை2:58 6/1
அப்பா என் ஆர்_உயிர்க்கு ஓர் துணைவா வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 2/4
என்றன் ஆர்_உயிர்க்கு ஒரு பெரும் துணையாம் எந்தையே எனை எழுமையும் காத்த – திருமுறை2:65 4/3
யாது செய்வேன் தெய்வமே எளியேன் உயிர்க்கு இன் அமுதே – திருமுறை2:69 3/4
ஏது செய்திடினும் பொறுத்து அருள் புரியும் என் உயிர்க்கு ஒரு பெரும் துணையே – திருமுறை2:71 10/1
நிதி தரு நிறைவே போற்றி என் உயிர்க்கு ஓர் நெறி தரு நிமலமே போற்றி – திருமுறை2:79 4/1
போற்றி என் உயிர்க்கு ஓர் இன்பமே அன்பர் புரி தவ காட்சியே போற்றி – திருமுறை2:79 5/1
தூண்டாத மணி_விளக்கே பொதுவில் ஆடும் சுடர் கொழுந்தே என் உயிர்க்கு துணையே என்னை – திருமுறை2:85 3/2
மன்னா என் ஆர்_உயிர்க்கு வாழ்வே என் கண்மணியே என் குருவே என் மருந்தே இன்னும் – திருமுறை2:85 5/3
அன்னே என் அப்பா என் ஆர்_உயிர்க்கு ஓர் ஆதரவே – திருமுறை2:89 8/1
அம்புவி நீர் அனல் வளி வான் ஆதியாய அரசே என் ஆர்_உயிர்க்கு ஓர் அரணம் ஆகும் – திருமுறை2:94 4/2
மன் உயிர்க்கு தாய் தந்தை குரு தெய்வம் உறவு முதல் மற்றும் நீயே – திருமுறை2:94 13/1
பின் உயிர்க்கு ஓர் துணை வேறு பிறிது இலை என்று யான் அறிந்த பின் பொய்யான – திருமுறை2:94 13/2
என் உயிர்க்கு துணைவா நின் ஆணை ஒன்றும் அறியேன் நான் இரங்கிடாயே – திருமுறை2:94 13/4
இந்த நாள் முறை திறம் பலராய் உயிர்க்கு இதம் செயும் அவர் அன்றே – திருமுறை2:94 50/4
இலகு பேர்_இன்ப_வாரி என்கின்றாள் என் உயிர்க்கு இறைவன் என்கின்றாள் – திருமுறை2:102 3/2
என் ஆர்_உயிர்க்கு ஓர் துணை ஆனார் என் ஆண்டவனார் என்னுடையார் – திருமுறை3:10 5/1
ஓத முடியாது எனில் என் புகல்வேன் அம்பலத்தே உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 26/4
நள் உலகில் உனக்கு இது நாம் நல்கினம் நீ மகிழ்ந்து நாளும் உயிர்க்கு இதம் புரிந்து நடத்தி என உரைத்தாய் – திருமுறை4:2 50/3
மருள் விளங்கி உணர்ச்சியுற திரு_மணி மன்றிடத்தே மன் உயிர்க்கு இன்பு அருள வயங்கு நடத்து அரசே – திருமுறை4:2 56/4
உர யோகர் உளம் போல விளங்கும் மணி மன்றில் உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 59/4
தஞ்சமுறும் உயிர்க்கு உணர்வாய் இன்பமுமாய் நிறைந்த தம் பெருமை தாம் அறியா தன்மையவாய் ஒருநாள் – திருமுறை4:2 92/1
என் அருமை அப்பா என் ஐயா என்றன் இன் உயிர்க்கு தலைவா இங்கு எவர்க்கும் தேவா – திருமுறை5:9 7/3
எத்திக்கும் என் உளம் தித்திக்கும் இன்பமே என் உயிர்க்கு உயிர் ஆகும் ஓர் ஏகமே ஆனந்த போகமே யோகமே என் பெரும் செல்வமே நன் – திருமுறை5:55 30/1
தென்_சபை உலகத்து உயிர்க்கு எலாம் இன்பம் செய்வது என் இச்சையாம் எந்தாய் – திருமுறை6:12 16/4
தான் அலாது இறையும் உயிர்க்கு அசைவு இல்லா தலைவனே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 3/1
என் மன கனிவே என் இரு கண்ணே என் உயிர்க்கு இசைந்த மெய் துணையே – திருமுறை6:13 111/3
அமையும் நம் உயிர்க்கு துணை திரு_பொதுவில் ஐயர் தாம் வருகின்ற சமயம் – திருமுறை6:13 124/3
நாயகா உயிர்க்கு நாயகா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 9/4
ஈன்ற நல் தாயும் தந்தையும் குருவும் என் உயிர்க்கு இன்பமும் பொதுவில் – திருமுறை6:20 4/1
சொல்லிய பதியே மிகு தயாநிதியே தொண்டனேன் உயிர்க்கு மெய் துணையே – திருமுறை6:24 3/4
எழுந்து ஏறும் அன்பர் உளத்து ஏற்று திரு_விளக்கே என் உயிர்க்கு துணையே என் இரு கண்ணுள் மணியே – திருமுறை6:24 51/3
ஊழி-தோறு ஊழி பல அண்ட பகிரண்டத்து உயிர்க்கு எலாம் தரினும் அந்தோ ஒருசிறிதும் உலவாத நிறைவு ஆகி அடியேற்கு உவப்பொடு கிடைத்த நிதியே – திருமுறை6:25 22/1
ஓங்கு பொன் அணி அம்பலத்து அருள் நடம் உயிர்க்கு எலாம் ஒளி வண்ண – திருமுறை6:28 4/1
பேற்றில் ஆர் உயிர்க்கு இன்பு அருள் இறைவ நின் பெய் கழற்கு அணி மாலை – திருமுறை6:28 9/2
நடையவா ஞான நடையவா இன்ப நடம் புரிந்து உயிர்க்கு எலாம் உதவும் – திருமுறை6:29 3/2
என் இரு கண்மணியே என் அறிவே என் அன்பே என் உயிர்க்கு பெரும் துணையே என் உயிர்_நாயகனே – திருமுறை6:35 6/4
எய்ப்பிலே கிடைத்த வைப்பு-அது என்கோ என் உயிர்க்கு இன்பமே என்கோ – திருமுறை6:53 3/1
இன்பு எலாம் புரிந்த இறைவனே என்கோ என் உயிர்க்கு இன் அமுது என்கோ – திருமுறை6:54 3/3
எ சார்பும் ஆகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும் எனை அடுத்தார்-தமக்கு எல்லாம் இன்பு தரல் வேண்டும் – திருமுறை6:59 8/2
ஒற்றியில் போய் பசித்தனையோ என்று எனை அங்கு எழுப்பி உவந்து கொடுத்து அருளிய என் உயிர்க்கு இனிதாம் தாயே – திருமுறை6:60 43/2
தாங்கிய என் உயிர்க்கு இன்பம் தந்த பெருந்தகையே சற்குருவே நான் செய் பெரும் தவ பயனாம் பொருளே – திருமுறை6:60 45/3
உயலுறும் என் உயிர்க்கு இனிய உறவே என் அறிவில் ஓங்கிய பேர்_அன்பே என் அன்பிலுறும் ஒளியே – திருமுறை6:60 74/3
சார் உயிர்க்கு எல்லாம் தாரகமாம் பரை – திருமுறை6:65 1/227
எ தகை எவ்வுயிர் எண்ணின அ உயிர்க்கு
அ தகை அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/769,770
எப்படி எவ்வுயிர் எண்ணின அ உயிர்க்கு
அப்படி அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/771,772
சொல்லுறும் அசுத்த தொல் உயிர்க்கு அவ்வகை – திருமுறை6:65 1/775
சுத்தமும் அசுத்தமும் தோய் உயிர்க்கு இருமையின் – திருமுறை6:65 1/777
வாய்ந்திடும் சுத்த வகை உயிர்க்கு ஒருமையின் – திருமுறை6:65 1/779
திதி சேர மன் உயிர்க்கு இன்பம் செய்கின்ற சித்தி எலாம் தந்து சுத்த கலாந்த – திருமுறை6:69 8/3
ஒருத்தனை என் உயிர் துணையை உயிர்க்குயிரை உயிர்க்கு உணர்வை உணர்த்து அனாதி – திருமுறை6:71 1/3
நீண்டவனே உயிர்க்கு எல்லாம் பொதுவினில் நின்றவனே – திருமுறை6:84 5/3
துரிய பதம் கடந்த பெரும் சோதி வருகின்றார் சுக வடிவம் தர உயிர்க்கு துணைவர் வருகின்றார் – திருமுறை6:106 49/1
வழியாம் உயிர்க்கு இன்பம் புரிந்து வயங்கல் வேண்டும் – திருமுறை6:108 30/3
இன்பிலே வயங்கும் சிவ_பரம்பொருளே என் உயிர்க்கு அமுதமே என்றன் – திருமுறை6:108 36/1
என் உயிர் ஆகி என்றன் உயிர்க்கு உள்ளே ஓர் – கீர்த்தனை:17 64/1
என் உயிர்க்கு அன்பாம் மருந்து கலந்து – கீர்த்தனை:21 10/1
என் உயிர்க்கு உள்ளே இருந்த மருந்து – கீர்த்தனை:21 10/2
இச்சை எலாம் தந்த ஜோதி உயிர்க்கு
இங்கும் அங்கு என்னாமல் எங்கும் ஆம் ஜோதி – கீர்த்தனை:22 30/3,4
ஆர்_உயிர்க்கு ஆதாரம் ஆகிய பாதம் – கீர்த்தனை:24 12/1
சார் உயிர்க்கு இன்பம் தருகின்ற பாதம் – கீர்த்தனை:24 12/3
என் ஆர்_உயிர்க்கு துணைவ நின்னை நான் துதிக்கவே – கீர்த்தனை:29 28/1

மேல்


உயிர்க்கும் (3)

அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்துகொண்டேன் அன்பொடும் என் ஆர்_உயிர்க்கும் அணிந்தேன் – திருமுறை6:106 1/1
வந்து உயிர்க்கும் உயிர்களுக்கும் சலிப்பாமே முப்பொழுதும் மலி நீராட – தனிப்பாசுரம்:27 4/2
எல்லா உயிர்க்கும் இதம் செயல் அன்றி – தனிப்பாசுரம்:30 2/44

மேல்


உயிர்க்குயிர் (5)

உள் நிலாவிய உயிர்க்குயிர்_அனையாய் உன்னை ஒத்தது ஓர் முன்னவர் இலை காண் – திருமுறை2:67 4/3
இன்புற புரிந்த மறை தனி கொழுந்தே என் உயிர்க்குயிர் எனும் குருவே – திருமுறை4:9 9/4
உடைய அம்பலத்தில் ஒருவனே என்றன் உயிர்க்குயிர் ஆகிய ஒளியே – திருமுறை6:13 34/1
விஞ்சு பொன் அணி அம்பலத்து அருள் நடம் விளைத்து உயிர்க்குயிர் ஆகி – திருமுறை6:28 3/1
ஓதியே உணர்தற்கு அரும் பெரும் பொருளே உயிர்க்குயிர் ஆகிய ஒளியே – திருமுறை6:30 12/3

மேல்


உயிர்க்குயிர்_அனையாய் (1)

உள் நிலாவிய உயிர்க்குயிர்_அனையாய் உன்னை ஒத்தது ஓர் முன்னவர் இலை காண் – திருமுறை2:67 4/3

மேல்


உயிர்க்குயிராம் (6)

என் ஆர்_உயிர்க்குயிராம் எம் பெருமான் நின் பதத்தை – திருமுறை1:4 66/1
உலக நிலை முழுது ஆகி ஆங்காங்கு உள்ள உயிர் ஆகி உயிர்க்குயிராம் ஒளி-தான் ஆகி – திருமுறை1:5 1/1
என் உயிர்க்குயிராம் தெய்வமே என்னை எழுமையும் காத்து அருள் இறைவா – திருமுறை6:13 4/1
ஆர்_உயிர்க்குயிராம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/228
ஊனே புகுந்த ஒளியே மெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம்
வானே என்னை தான் ஆக்குவானே கோனே எல்லாம்_வல்லானே – திருமுறை6:88 3/2,3
சோதி நடத்து அரசை என்றன் உயிர்க்குயிராம் பதியை சுத்த சிவ நிறைவை உள்ளே பெற்று மகிழ்ந்தேனே – திருமுறை6:106 92/4

மேல்


உயிர்க்குயிராய் (11)

என் உயிரை அன்ன பதம் என் உயிர்க்குயிராய் இலங்கு செம் பதும பதம் – திருமுறை1:1 2/112
ஒன்றாய் பலவாய் உயிராய் உயிர்க்குயிராய்
நன்றாய் நவமாய் நடு நிலையாய் நின்று ஓங்கும் – திருமுறை1:3 1/13,14
வளவை எலாம் இருள் அகற்றும் ஒளியே மோன வாழ்வே என் உயிர்க்குயிராய் வதியும் தேவே – திருமுறை1:5 36/4
ஒத்து ஏறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள் உடையானே இது தகுமோ உணர்கிலேனே – திருமுறை1:5 74/4
என்பு அளித்த உடல்கள்-தொறும் உயிர்க்குயிராய் இருக்கும் எம் பெருமான் நடந்து அருளி கதவு திறப்பித்து – திருமுறை4:2 64/2
உலகியலோடு அருளியலும் ஒருங்கு அறிய சிறியேன் உணர்வில் இருந்து உணர்த்தி எனது உயிர்க்குயிராய் விளங்கி – திருமுறை4:2 100/1
பொன்னே என் உயிர்க்குயிராய் பொருந்து ஞான பூரணமே புண்ணியமே புனித வைப்பே – திருமுறை5:9 18/3
உரு உடை என் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே உன்னு-தொறும் என் உளத்தே ஊறுகின்ற அமுதே – திருமுறை6:36 1/2
போல் உயிர்க்குயிராய் பொருந்திய மருந்தே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 7/4
விதிக்கும் உலகு உயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே மெய்_உணர்ந்தோர் கையகத்தே விளங்கிய தீம் கனியே – திருமுறை6:60 8/2
உற்று ஒளி கொண்டு ஓங்கி எங்கும் தன்மயமாய் ஞான உரு ஆகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே – திருமுறை6:60 27/2

மேல்


உயிர்க்குயிரும் (2)

ஊன் படிக்கும் உளம் படிக்கும் உயிர் படிக்கும் உயிர்க்குயிரும்
தான் படிக்கும் அனுபவம் காண் தனி கருணை பெருந்தகையே – திருமுறை4:11 7/3,4
ஊன் படிக்கும் உளம் படிக்கும் உயிர் படிக்கும் உயிர்க்குயிரும்
தான் படிக்கும் அனுபவம் காண் தனி கருணை பெருந்தகையே – கீர்த்தனை:41 2/3,4

மேல்


உயிர்க்குயிரே (13)

உண் பழனத்து என்றன் உயிர்க்குயிரே பண்பு அகன்ற – திருமுறை1:2 1/102
எந்தையே எனை எழுமையும் தொடர்ந்த இன்ப_வெள்ளமே என் உயிர்க்குயிரே
சிந்தை ஓங்கிய ஒற்றி எம் தேவே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 9/3,4
உலகம் பரவும் பொருளே என் உறவே என்றன் உயிர்க்குயிரே
இலகு அம்பரத்தே பரம்பரமாய் இன்ப நடம் செய் எம் இறையே – திருமுறை2:82 1/1,2
என் அரும் பொருளே என் உயிர்க்குயிரே என் அரசே என துறவே – திருமுறை5:2 8/3
மன்னே என்றன் உயிர்க்குயிரே மணியே தணிகை மலை மருந்தே – திருமுறை5:15 1/1
கருணை ஆர் அமுதே என் உயிர்க்குயிரே கனிந்த சிற்றம்பல கனியே – திருமுறை6:13 5/1
என் இரு கண்ணே என் உயிர்க்குயிரே என் உடை எய்ப்பினில் வைப்பே – திருமுறை6:13 117/2
என் உயிரே எனது இன் உயிர்க்குயிரே என் அறிவே எனது அறிவினுக்கு அறிவே – திருமுறை6:26 3/1
இனித்த தெள் அமுதே என் உயிர்க்குயிரே என் இரு கண்ணுள் மா மணியே – திருமுறை6:37 5/2
எந்தை என் குருவே என் உயிர்க்குயிரே என் இரு கண்ணினுள் மணியே – திருமுறை6:70 3/1
என் உயிர்க்குயிரே என் அறிவே என் அறிவூடு இருந்த சிவமே என் அன்பே – கீர்த்தனை:41 1/22
என் உயிர்க்குயிரே என் அறிவே என் அறிவூடு இருந்த சிவமே என் அன்பே – தனிப்பாசுரம்:24 1/22
என் உயிர்க்குயிரே என் பெரும் பொருளே – திருமுகம்:2 1/58

மேல்


உயிர்க்குயிரை (3)

இயம் உற எனது குளம் நடு நடம் செய் எந்தையை என் உயிர்க்குயிரை
புயல் நடு விளங்கும் புண்ணிய ஒளியை பொற்பு உற கண்டுகொண்டேனே – திருமுறை6:49 23/3,4
தெருள் உறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியை – திருமுறை6:52 1/2
ஒருத்தனை என் உயிர் துணையை உயிர்க்குயிரை உயிர்க்கு உணர்வை உணர்த்து அனாதி – திருமுறை6:71 1/3

மேல்


உயிர்க்குள் (10)

ஊன் ஏறும் உயிர்க்குள் நிறை ஒளியே எல்லாம் உடையானே நின் அடி சீர் உன்னி அன்பர் – திருமுறை1:5 70/3
உடல் உயிரே உயிர்க்குள் உணர்வே உணர்வுள் ஒளியே – திருமுறை1:7 1/2
உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர் ஒற்றி நகரார் பற்று_இலரை – திருமுறை3:10 16/1
இவ்வண்ணம் என மறைக்கும் எட்டா மெய்ப்பொருளே என் உயிரே என் உயிர்க்குள் இருந்து அருளும் பதியே – திருமுறை4:1 31/2
தாதனை உயிர்க்குள் உயிர்_அனையவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை5:40 7/4
ஓயாது உயிர்க்குள் ஒளித்து எவையும் உணர்த்தி அருளும் ஒன்றே என் உள்ள களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க்கு ஓர் உறவே – திருமுறை5:46 2/2
உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய் உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள் – திருமுறை6:25 15/1
உறவானை என் உயிர்க்குள் உயிரானானை உறு பிழைகள் செயினும் அவை உன்னி என்னை – திருமுறை6:47 4/1
தன் பெருமை தான் அறியா தன்மையனே எனது தனி தலைவா என் உயிர்க்குள் இனித்த தனி சுவையே – திருமுறை6:60 12/1
ஆர்_உயிர்க்குள் ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/198

மேல்


உயிர்க்குளும் (1)

உலப்பு அறு கருணை செல்வமே எல்லா உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே – திருமுறை6:42 8/3

மேல்


உயிர்க்கே (1)

சேர்ப்பு இலதாய் எஞ்ஞான்றும் திரிபு இலதாய் உயிர்க்கே தினைத்தனையும் நோய் தரும் அ தீமை ஒன்றும் இலதாய் – திருமுறை6:60 42/2

மேல்


உயிர்கட்கு (2)

ஊன் வளர் உயிர்கட்கு உயிர்-அதாய் எல்லா உலகமும் நிறைந்த பேர்_ஒளியே – திருமுறை6:45 9/2
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆர்_உயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும் – திருமுறை6:59 1/1

மேல்


உயிர்கள் (18)

பேர்த்து உயிர்கள் எல்லாம் ஓர் பெண்_பிள்ளையின் வசமாய் – திருமுறை1:3 1/139
ஆம் தலைமை ஈந்த பரமார்த்தன் எவன் போந்து உயிர்கள்
எங்கெங்கு இருந்து மனத்து யாது விழைந்தாலும் – திருமுறை1:3 1/284,285
உண்டாய உலகு உயிர்கள் தம்மை காக்க ஒளித்திருந்து அ உயிர் வினைகள் ஒருங்கே நாளும் – திருமுறை5:8 4/1
அண்டம் எலாம் பிண்டம் எலாம் உயிர்கள் எலாம் பொருள்கள் ஆன எலாம் இடங்கள் எலாம் நீக்கம் அற நிறைந்தே – திருமுறை6:2 7/1
மண்ணுலகு-அதிலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறிது எனினும் – திருமுறை6:12 23/1
புலை நெறி விரும்பினார் உலகு உயிர்கள் பொது என கண்டு இரங்காது – திருமுறை6:13 68/3
பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எலாம் பேய்ப்பிடிப்புற்ற பிச்சு பிள்ளை_விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்குமிங்கும் – திருமுறை6:25 27/1
உள் நாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும் உனை பிரியாது உறுகின்ற உறவு-அது வேண்டுவனே – திருமுறை6:59 3/4
கமை ஆதி அடைந்து உயிர்கள் எல்லாம் சன்மார்க்கம் காதலித்தே திரு_பொதுவை களித்து ஏத்தல் வேண்டும் – திருமுறை6:59 11/3
ஆதி நடு கடை காட்டாது அண்ட பகிரண்டம் ஆர்_உயிர்கள் அகம் புறம் மற்று அனைத்தும் நிறை ஒளியே – திருமுறை6:60 23/2
மன் உலகத்து உயிர்கள் எலாம் களித்து வியந்திடவே வகுத்து உரைத்து தெரிந்திடுக வரு நாள் உன் வசத்தால் – திருமுறை6:89 3/3
பரம்-அதனோடு உலகு உயிர்கள் கற்பனையே எல்லாம் பகர் சிவமே என உணர்ந்தோம் ஆதலினால் நாமே – திருமுறை6:104 10/1
உரம் மிகு பேர்_உலகு உயிர்கள் பரம் இவை காரியத்தால் உள்ளனவே காரணத்தால் உள்ளன இல்லனவே – திருமுறை6:104 10/3
அகில புவன உயிர்கள் தழைய அபயம் உதவும் அமலனே – கீர்த்தனை:1 75/1
பிண்டத்து உயிர்கள் பொருத்தும் வகையும் பிண்டம்-தன்னையே – கீர்த்தனை:29 32/3
ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்கு பொதுவது என்பரே – கீர்த்தனை:29 46/3
மண்_உலகோர் முதல் உயிர்கள் மகிழ்ந்திடவும் மணம் புரிந்த வள்ளலே என் – தனிப்பாசுரம்:7 10/3
போது ஆரும் நான்முக புத்தேளினால் பெரிய பூமியிடை வந்து நமனால் போகும் உயிர்கள் வினையை ஒழி-மின் என்றே குரவர் போதிக்கும் உண்மை மொழியை – தனிப்பாசுரம்:13 5/1

மேல்


உயிர்கள்-தான் (1)

வான் வளர்த்தாய் இந்த மண் வளர்த்தாய் எங்கும் மன் உயிர்கள்-தான்
வளர்த்தாய் நின் தகை அறியா என்றனை அரசே – திருமுறை1:6 164/1,2

மேல்


உயிர்கள்-தொறும் (3)

கரு மறைந்த உயிர்கள்-தொறும் கலந்து மேவி கலவாமல் பல் நெறியும் கடந்து ஞான – திருமுறை1:5 67/2
நல்லார் மதிக்கும் ஒற்றி_உளீர் நண்ணும் உயிர்கள்-தொறும் நின்றீர் – திருமுறை1:8 96/1
எண்_கடந்த உயிர்கள்-தொறும் ஒளியாய் மேவி இருந்து அருளும் பெரு வாழ்வே இறையே நின்றன் – திருமுறை2:94 10/1

மேல்


உயிர்கள்-பால் (1)

ஒடித்த இ உலகில் சிறுவர்-பால் சிறிய உயிர்கள்-பால் தீமை கண்டு ஆங்கே – திருமுறை6:13 37/1

மேல்


உயிர்களில் (1)

வகுப்பு உற நினது திருவுளம் அறியும் மற்றும் சில் உயிர்களில் கோபம் – திருமுறை6:13 36/3

மேல்


உயிர்களின் (1)

உயிர்களின் உள்ளும் ஒளிர்கின்ற ஜோதி – கீர்த்தனை:22 5/4

மேல்


உயிர்களுக்கு (2)

அ உயிர்களுக்கு வரும் இடையூற்றை அகற்றியே அச்சம் நீக்கிடவும் – திருமுறை6:12 18/2
உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எலாம் – திருமுறை6:65 1/1589

மேல்


உயிர்களுக்கும் (2)

மண்ணார் உயிர்களுக்கும் வானவர்க்கும் தான் இரங்கி – திருமுறை1:2 1/743
வந்து உயிர்க்கும் உயிர்களுக்கும் சலிப்பாமே முப்பொழுதும் மலி நீராட – தனிப்பாசுரம்:27 4/2

மேல்


உயிர்களும் (7)

எண்ணில் எளியேன் தவிர எல்லா உயிர்களும் நின் – திருமுறை1:4 61/1
எவ்வகை உயிர்களும் இன்புற ஆங்கே – திருமுறை6:65 1/845
இகம் தரு புவி முதல் எவ்வுலகு உயிர்களும்
உகந்திட மணக்கும் சுகந்த நல் மணமே – திருமுறை6:65 1/1421,1422
இருளான மலம் அறுத்து இக_பரம் கண்டே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ – திருமுறை6:69 9/1
எல்லா உலகமும் என் வசம் ஆயின எல்லா உயிர்களும் என் உயிர் ஆயின – திருமுறை6:108 27/1
எல்லா உயிர்களும் நல்லார் என தொழும் – கீர்த்தனை:17 66/1
பொற்பின் அறு_சுவை அறியும் அறிவு_உடையர் அன்று மேல் புல் ஆதி உணும் உயிர்களும் போன்றிடார் இவர்களை கூரை போய் பாழாம் புற சுவர் என புகலலாம் – தனிப்பாசுரம்:15 10/3

மேல்


உயிர்களை (12)

ஒண் கயிற்றான் ஒன்று இன்றி உள் நின்று உயிர்களை ஊழ் – திருமுறை1:3 1/135
வேறு பல் விடம் செய் உயிர்களை கண்டு வெருவினேன் வெய்ய நாய் குழுவின் – திருமுறை6:13 25/1
நஞ்சு உண்டு உயிர்களை காத்தவனே நட நாயகனே – திருமுறை6:24 37/1
தாய் கருப்பையினுள் தங்கிய உயிர்களை
ஆய்வுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/723,724
சிசு முதல் பருவ செயல்களின் உயிர்களை
அசைவு அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/733,734
பாடுறும் அவத்தைகள் பலவினும் உயிர்களை
ஆடுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/737,738
விச்சையை இச்சையை விளைவித்து உயிர்களை
அச்சு அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/757,758
போகமும் களிப்பும் பொருந்துவித்து உயிர்களை
ஆகமுள் காக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/759,760
துன்பு அளித்து ஆங்கே சுகம் அளித்து உயிர்களை
அன்புற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/765,766
கரணேந்தியத்தால் களிப்புற உயிர்களை
அரணேர்ந்து அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/767,768
விடய மறைப்பு எலாம் விடுவித்து உயிர்களை
அடைவுற தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/839,840
சொருப மறைப்பு எலாம் தொலைப்பித்து உயிர்களை
அருளினில் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/841,842

மேல்


உயிர்குடிக்க (1)

காலன் உயிர்குடிக்க கண்டிலையோ மேல் உவந்து – திருமுறை1:3 1/970

மேல்


உயிர்த்து (2)

மின்னும் இடை பாங்கி ஒருவிதமாக நடந்தாள் மிக பரிவால் வளர்த்தவளும் வெய்து உயிர்த்து போனாள் – திருமுறை6:63 12/3
விரச எங்கும் வீசுவது நாசி உயிர்த்து அறிக வீதி எலாம் அருள் சோதி விளங்குவது காண்க – திருமுறை6:106 51/3

மேல்


உயிர்ப்பாய் (1)

ஊர் தரும் மாருதம் உயிர்ப்பாய் உளனாம் – திருமுகம்:4 1/64

மேல்


உயிர்ப்பாள் (1)

வெருவி உள் குழைவாள் விழி கணீர் துளிப்பாள் வெய்து உயிர்ப்பாள் என்றன் மின்னே – திருமுறை2:102 1/4

மேல்


உயிர்ப்பித்தல் (1)

ஊன் புரிந்து மீள உயிர்ப்பித்தல் வான் புரிந்த – திருமுறை6:93 39/2

மேல்


உயிர்ப்பினில் (1)

தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட – திருமுறை6:65 1/1458

மேல்


உயிர்ப்பினொடு (1)

மன் வண்ணத்து ஒளி உருவம் உயிர்ப்பினொடு தோன்ற வால் அணு கூட்டங்களை அவ்வகை நிறுவி நடத்தும் – திருமுறை6:101 27/3

மேல்


உயிர்ப்பு (1)

நல்ல நீறு இடா நாய்களின் தேகம் நாற்றம் நேர்ந்திடில் நண் உயிர்ப்பு அடக்க – திருமுறை2:7 5/1

மேல்


உயிர்ப்பும் (1)

நீர் மேல் நெருப்பும் நெருப்பின் மேல் உயிர்ப்பும்
ஆர்வுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/549,550

மேல்


உயிர்ப்பை (1)

ஊண் ஆதி விடுத்து உயிர்ப்பை அடக்கி மனம் அடக்கி உறு பொறிகள் அடக்கி வரும் உகங்கள் பல கோடி – திருமுறை6:52 8/2

மேல்


உயிர்பெற்று (2)

உய திடம் அறியாது இறந்தவர்-தமை இ உலகிலே உயிர்பெற்று மீட்டும் – திருமுறை6:77 5/1
பிணங்கள் எலாம் உயிர்பெற்று எழுந்து ஓங்கின – திருமுறை6:94 7/3

மேல்


உயிர்பெற (3)

கஞ்சன் மால் முதலோர் உயிர்பெற விடத்தை களத்து இருத்திய அருள்_கடலே – திருமுறை2:17 6/3
அன்று வானவர் உயிர்பெற நஞ்சம் அருந்தி நின்ற எம் அண்ணலாரிடத்தே – திருமுறை2:36 9/3
உண்டு நஞ்சு அமரர் உயிர்பெற காத்த ஒற்றியூர் அண்ணலே நின்னை – திருமுறை2:44 6/1

மேல்


உயிர்போய் (1)

நிலை முற்ற யோனி நெருக்கில் உயிர்போய்
பலன் அற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய் பலனுற்றே – திருமுறை1:3 1/965,966

மேல்


உயிர்விட்டார் (1)

தொட்டார் உணவுடனே தும்மினார் அம்ம உயிர்விட்டார்
என கேட்டும் வெட்கிலையே தட்டாமல் – திருமுறை1:3 1/951,952

மேல்


உயிர்விட (3)

பகை அறிவேன் நின் மீதில் பழிவைத்து இந்த பாவி உயிர்விட துணிவேன் பகர்ந்திட்டேனே – திருமுறை2:85 7/4
எட்டை மாட்டி உயிர்விட கட்டை மேல் ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே – திருமுறை6:24 22/4
சோதியேல் எனை நீ சோதனை தொடங்கில் சூழ் உயிர்விட தொடங்குவன் நான் – திருமுறை6:30 12/1

மேல்


உயிர்விடுகின்றனன் (2)

உய தருவாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடுகின்றனன் இன்றே – திருமுறை6:13 129/4
உய்யவைப்பாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடுகின்றனன் இன்றே – திருமுறை6:13 130/4

மேல்


உயிர்விடுத்திடுவாள் (1)

முன்னையள் என்று எண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால் முடுகி உயிர்விடுத்திடுவாள் கடுகி வரல் உளதேல் – திருமுறை6:62 6/3

மேல்


உயிர்விடுவேன் (2)

தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியம் சத்தியம் நின் தாள் இணைகள் அறிக இது தயவு_உடையோய் எவர்க்கும் – திருமுறை6:35 1/3
உன்னை மறந்திடுவேனோ மறப்பு அறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணம் தரியேன் உன் ஆணை இது நீ – திருமுறை6:35 7/1

மேல்


உயிரகத்தே (1)

ஊன் மறந்த உயிரகத்தே ஒளி நிறைந்த ஒருவன் உலகம் எலாம் உடையவன் என்னுடைய நட ராஜன் – திருமுறை6:23 9/1

மேல்


உயிராம் (2)

தருபரம் சூக்குமம் தூலம் இவை நிலவிய தமக்குள் உயிராம் பூம்_பதம் – திருமுறை1:1 2/60
உடற்கு அச்சு உயிராம் ஒற்றி_உளீர் உமது திரு_பேர் யாது என்றேன் – திருமுறை1:8 22/1

மேல்


உயிராய் (5)

ஒன்றாய் பலவாய் உயிராய் உயிர்க்குயிராய் – திருமுறை1:3 1/13
அன்பே வடிவாய் அருளே உயிராய் பேர்_இன்பே – திருமுறை1:3 1/1303
உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர் ஒற்றி நகரார் பற்று_இலரை – திருமுறை3:10 16/1
அன்னையினும் தயவு_உடையாய் அப்பன் எனக்கு ஆனாய் அன்றியும் என் ஆர்_உயிருக்கு ஆர்_உயிராய் நிறைந்தாய் – திருமுறை6:22 6/3
உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய் உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள் – திருமுறை6:25 15/1

மேல்


உயிரான (1)

உவமானம் அற்ற பர சிவமான சுத்த வெளி உறவான முத்தர் உறவே உருவான அருவான ஒருவான ஞானமே உயிரான ஒளியின் உணர்வே – திருமுறை2:100 5/3

மேல்


உயிரானானை (1)

உறவானை என் உயிர்க்குள் உயிரானானை உறு பிழைகள் செயினும் அவை உன்னி என்னை – திருமுறை6:47 4/1

மேல்


உயிரில் (29)

ஆயும் உடற்கு அன்பு உடைத்தாம் ஆர்_உயிரில் தான் சிறந்த – திருமுறை1:3 1/385
கண்ணார் மணி போன்று என் உயிரில் கலந்து வாழும் கள்வர் அவர் – திருமுறை3:18 3/2
என் உயிரில் கலந்து கலந்து இனிக்கின்ற பெருமான் என் இறைவன் பொதுவில் நடம் இயற்றும் நடராஜன் – திருமுறை6:23 3/1
கண்_அனையான் என் உயிரில் கலந்துநின்ற கணவன் கணக்கு அறிவான் பிணக்கு அறியான் கருணை நடராஜன் – திருமுறை6:23 8/1
கருத்து மகிழ்ந்து என் உடம்பில் கலந்து உளத்தில் கலந்து கனிந்து உயிரில் கலந்து அறிவில் கலந்து உலகம் அனைத்தும் – திருமுறை6:31 10/2
தெளித்த என் அறிவில் விளங்கினை உயிரில் சிறப்பினால் கலந்தனை உள்ளம் – திருமுறை6:39 7/2
பொன் ஏர் வடிவும் அளித்து என் உயிரில் புணர்ந்தனனே – திருமுறை6:41 8/4
எல்லாம் செய் வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம் என் உயிரில் கலந்து எனக்கே இன்பம் நல்கும் தெய்வம் – திருமுறை6:44 2/1
பொருந்தானை என் உயிரில் பொருந்தினானை பொன்னானை பொருளானை பொதுவாய் எங்கும் – திருமுறை6:47 7/3
ஊனே புகுந்து என் உளம் கனிவித்து உயிரில் கலந்தே ஒன்றாகி – திருமுறை6:57 8/1
ஒத்து உயிரில் கலந்துகொண்ட உடையாய் என்று உமையே ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது – திருமுறை6:62 5/3
என் உயிரில் கலந்துகொண்டார் வரில் அவர்-தாம் இருக்க இடம் புனைக என்கின்றாள் இச்சை மயம் ஆகி – திருமுறை6:62 9/1
நீங்காதே என் உயிரில் கலந்துகொண்ட பதியே கால் நீட்டி பின்னே – திருமுறை6:64 4/2
உள்ளகத்து அதமர்ந்து எனது உயிரில் கலந்து அருள் – திருமுறை6:65 1/1019
உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமை பெருமானே – திருமுறை6:66 2/2
வரை சேர்த்து அருளி சித்தி எலாம் வழங்கி சாகா_வரம் கொடுத்து வலிந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய் – திருமுறை6:66 10/2
இனம் தழுவி என் உளத்தே இருந்து உயிரில் கலந்து என் எண்ணம் எலாம் களித்து அளித்த என் உரிமை பதியே – திருமுறை6:68 10/3
அருள்_பெரும்_சோதி என் ஆர்_உயிரில் கலந்து ஆடுகின்ற – திருமுறை6:73 1/1
சாதல் எனும் ஓர் சங்கடத்தை தவிர்த்து என் உயிரில் தான் கலந்த – திருமுறை6:82 20/3
ஊனே புகுந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்த ஒரு பொருளை – திருமுறை6:92 7/2
கலந்தான் என் பாட்டில் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து – திருமுறை6:93 1/3,4
புகுந்தான் என் உள்ளம் புகுந்தான் உயிரில்
புகுந்தான் கருணை புரிந்து – திருமுறை6:93 12/3,4
ஏசு அற நீத்து எனை ஆட்கொண்டு எண்ணியவாறு அளித்தான் எல்லாம் செய் வல்ல சித்தன் என் உயிரில் கலந்தான் – திருமுறை6:98 10/2
எம் தேகம்-அதில் புகுந்தார் என் உளத்தே இருந்தார் என் உயிரில் கலந்த நடத்து இறையவர் காலையிலே – திருமுறை6:105 1/2
என்னை மண_மாலையிட்டார் என் உயிரில் கலந்தார் எல்லாம் செய் வல்ல சித்தர் எனக்கு அறிவித்ததனை – திருமுறை6:105 6/1
தாயினும் பேர்_அருள்_உடையார் என் உயிரில் கலந்த தனி தலைவர் நான் செய் பெரும் தவத்தாலே கிடைத்தார் – திருமுறை6:106 99/1
பிறியாமல் என் உயிரில் கலந்துகலந்து இனிக்கும் பெரும் தலைவர் நடராயர் எனை புணர்ந்தார் அருளாம் – திருமுறை6:106 100/3
உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமை பெருமானே – கீர்த்தனை:41 39/2
என் ஆர்_உயிரில் கலந்து கலந்து இனிக்கும் கரும்பின் கட்டி-தனை – தனிப்பாசுரம்:12 8/1

மேல்


உயிரிலே (2)

என் இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்திலே தயவிலே என் உயிரிலே என்றன் உயிரினுக்கு_உயிரிலே என் இயல்_குணம்-அதனிலே – திருமுறை6:25 2/1
என் இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்திலே தயவிலே என் உயிரிலே என்றன் உயிரினுக்கு_உயிரிலே என் இயல்_குணம்-அதனிலே – திருமுறை6:25 2/1

மேல்


உயிரின் (5)

பூதம் எங்கே மற்றை புலன் எங்கே பல்_உயிரின் – திருமுறை1:4 10/1
ஒளியின் ஒளியே நாத வெளியின் வெளியே விடய உருவின் உருவே உருவினாம் உயிரின் உயிரே உயர் கொள் உணர்வின் உணர்வே உணர்வின் உறவின் உறவே எம் இறையே – திருமுறை2:78 8/3
என் தாதை ஆகி எனக்கு அன்னையுமாய் நின்றே எழுமையும் என்றனை ஆண்ட என் உயிரின் துணையே – திருமுறை4:1 8/2
பத்தியம் உயிரின் அனுபவம் இதனை பற்று அற பற்றுதி இதுவே – திருமுறை4:9 6/2
உலந்த உடம்பை அழியாத உடம்பா புரிந்து என் உயிரின் உளே – திருமுறை6:82 13/3

மேல்


உயிரினுக்கு (2)

என் இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்திலே தயவிலே என் உயிரிலே என்றன் உயிரினுக்கு_உயிரிலே என் இயல்_குணம்-அதனிலே – திருமுறை6:25 2/1
துன்றிய என் உயிரினுக்கு இனியனே தனியனே தூயனே என் நேயனே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 11/4

மேல்


உயிரினுக்கு_உயிரிலே (1)

என் இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்திலே தயவிலே என் உயிரிலே என்றன் உயிரினுக்கு_உயிரிலே என் இயல்_குணம்-அதனிலே – திருமுறை6:25 2/1

மேல்


உயிரினும் (2)

உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனது – திருமுறை6:65 1/1037
உயிரினும் சிறந்த ஒருமை என் நட்பே – திருமுறை6:65 1/1178

மேல்


உயிரினுள் (2)

கரைத்து உளே புகுந்து என் உயிரினுள் கலந்த கடவுள் நீ அல்லையோ எனை-தான் – திருமுறை6:13 70/2
ஆகமுள் புகுந்து என் உயிரினுள் கலந்த அம்பலத்து_ஆடி நின்றனையே – திருமுறை6:54 7/4

மேல்


உயிருக்கு (16)

ஆன் ஏறும் பெருமானே அரசே என்றன் ஆர்_உயிருக்கு ஒரு துணையே அமுதே கொன்றை – திருமுறை1:5 70/1
என் ஆர்_உயிருக்கு உயிர்_அனையாய் என்னை பொருளாய் எண்ணி மகிழ்ந்து – திருமுறை2:82 21/1
என் பகர்வேன் என் வியப்பேன் எங்ஙனம் நான் மறப்பேன் என் உயிருக்கு உயிர் ஆகி இலங்கிய சற்குருவே – திருமுறை4:2 11/4
இங்கு சிறியேன் பிழைகள் எத்தனையும் பொறுத்த என் குருவே என் உயிருக்கு இன்பு அருளும் பொருளே – திருமுறை4:2 27/3
பூ வருக்கும் பொழில் தில்லை அம்பலத்தே நடனம் புரிந்து உயிருக்கு இன்பு அருளும் பூரண வான் பொருளே – திருமுறை4:2 37/4
அ தேவர் வழுத்த இன்ப உரு ஆகி நடம் செய் ஆர்_அமுதே என் உயிருக்கு ஆன பெரும் துணையே – திருமுறை4:3 7/4
ஏர் ஆர் பருவம் மூன்றில் உமை இனிய முலை_பால் எடுத்து ஊட்டும் இன்ப குதலை_மொழி குருந்தே என் ஆர்_உயிருக்கு ஒரு துணையே – திருமுறை4:9 11/3
அன்னையினும் தயவு_உடையாய் அப்பன் எனக்கு ஆனாய் அன்றியும் என் ஆர்_உயிருக்கு ஆர்_உயிராய் நிறைந்தாய் – திருமுறை6:22 6/3
அடி விளங்க கனகசபை தனி நடனம் புரியும் அருள் சுடரே என் உயிருக்கு ஆன பெரும் துணையே – திருமுறை6:24 31/1
அலைகள் அற்று உயிருக்கு அமுது அளித்து அருளும் அருள் பெரும் கடல் எனும் அரசே – திருமுறை6:42 3/3
எரித்தானை என் உயிருக்கு இன்பானானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 2/4
எடுத்தெடுத்து புகன்றாலும் உலவாத ஒளியே என் உயிரே என் உயிருக்கு இசைந்த பெரும் துணையே – திருமுறை6:60 16/3
என் இரு கண்மணி_அனையார் என் உயிர்_நாயகனார் என் உயிருக்கு அமுது_ஆனார் எல்லாம் செய் வல்லார் – திருமுறை6:106 25/1
உயிருக்கு அனாதி உறவாம் மருந்து – கீர்த்தனை:21 15/2
வெம்பும் உயிருக்கு ஓர் உறவாய் வேளை நமனும் வருவானேல் – தனிப்பாசுரம்:8 1/1
அறம் பழுக்கும் தருவே என் குருவே என்றன் ஆர்_உயிருக்கு ஒரு துணையே அரசே பூவை – தனிப்பாசுரம்:18 7/1

மேல்


உயிருக்குயிர் (3)

பூவின் மணம் போல் உயிருக்குயிர் ஆகி நிறைந்து போகம் அளித்து அருள்கின்ற பொன் அடிகள் வருந்த – திருமுறை4:2 94/2
மன் உயிருக்குயிர் ஆகி இன்பமுமாய் நிறைந்த மணியே என் கண்ணே என் வாழ் முதலே மருந்தே – திருமுறை6:60 60/3
என் உயிருக்குயிர் ஆனீர் ஆட வாரீர் என் அறிவுக்கு அறிவு ஆனீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 12/1

மேல்


உயிரும் (31)

என் உயிர் நீ என் உயிர்க்கு ஓர் உயிரும் நீ என் இன் உயிர்க்கு துணைவன் நீ என்னை ஈன்ற – திருமுறை1:5 68/1
ஊனும் உள்ளமும் உயிரும் அண்ணிக்கின்ற உரவோய் – திருமுறை2:94 24/4
வன் சொல் புகலார் ஓர் உயிரும் வருந்த நினையார் மனம் மகிழ – திருமுறை3:10 7/1
தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 74/3
உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறு பொருள் யாவும் நின்றனக்கே – திருமுறை5:1 4/1
ஊன் அலால் உயிரும் உளமும் உள் உணர்வும் உவப்புற இனிக்கும் தெள் அமுதே – திருமுறை6:13 3/3
புரிந்து உறுகின்றேன் அன்றி என் உயிரும் பொருளும் என் புணர்ப்பும் என் அறிவும் – திருமுறை6:13 79/2
ஒருவில் என் உயிரும் ஒருவும் என் உள்ளத்து ஒருவனே நின் பதத்து ஆணை – திருமுறை6:13 97/4
நிலைபெறும் இரக்கம் நீங்கில் என் உயிரும் நீங்கும் நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 98/4
ஊன் பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும் ஊக்கமும் உண்மையும் என்னை – திருமுறை6:15 6/1
வாட்டமும் துயரும் அச்சமும் தவிர்த்து என் வடிவமும் வண்ணமும் உயிரும்
தேட்டமும் நீயே கொண்டு நின் கருணை தேகமும் உருவும் மெய் சிவமும் – திருமுறை6:15 7/1,2
பனிப்பில் என் உடம்பும் உயிரும் உள் உணர்வும் பரதவிப்பதை அறிந்திலையோ – திருமுறை6:37 1/2
என் உயிரும் என் உடலும் என் பொருளும் யானே இசைந்து கொடுத்திட வாங்கி இட்டதன் பின் மகிழ்ந்தே – திருமுறை6:60 60/1
தன் உயிரும் தன் உடலும் தன் பொருளும் எனக்கே தந்து கலந்து எனை புணர்ந்த தனித்த பெரும் சுடரே – திருமுறை6:60 60/2
என் உடலும் என் உயிரும் என் பொருளும் நின்ன என இசைந்த அஞ்ஞான்றே – திருமுறை6:64 30/1
உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்துகொண்டு – திருமுறை6:65 1/1183
உயங்கிய உள்ளமும் உயிரும் தழைத்திட – திருமுறை6:65 1/1519
தாதும் உணர்வும் உயிரும் உள்ள தடமும் பிறவாம் தத்துவமும் தாமே குழைந்து தழைந்து அமுத சார மயம் ஆகின்றேனே – திருமுறை6:66 6/4
ஊன் செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளி மயமா – திருமுறை6:84 8/3
பாடி உடம்பு உயிரும் பத்தி வடிவு ஆகி கூத்தாடி – திருமுறை6:85 2/3
பொறையுற கொண்டு அருள் ஜோதி தன் வடிவம் உயிரும் பொருளும் அணித்து எனை தானா புணர்த்தியது காணே – திருமுறை6:89 2/4
என் உடலும் என் பொருளும் என் உயிரும் தான் கொண்டான் – திருமுறை6:93 36/1
தன் உடலும் தன் பொருளும் தன் உயிரும் என்னிடத்தே – திருமுறை6:93 36/2
உன்னிய என் உயிரும் எனது உடலும் எனது உணர்வும் உயிர் உணர்வால் அடை சுகமும் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:106 41/3
பிடித்த நல் நிலையும் உயிரும் மெய் இன்பும் பெருமையும் சிறப்பும் நான் உண்ணும் – திருமுறை6:108 32/2
உளமும் உணர்வும் உயிரும் ஒளிர ஒளிரும் ஒருவ சரணமே உருவின் உருவும் உருவுள் உருவும் உடைய தலைவ சரணமே – கீர்த்தனை:1 78/1
என்னது உடலும் உயிரும் பொருளும் நின்னது அல்லவோ – கீர்த்தனை:29 6/1
உன்ன உன்ன மனமும் உயிரும் உடம்பும் இனிக்குதே – கீர்த்தனை:29 10/3
தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த – கீர்த்தனை:41 26/3
உயிரும் தழைக்க உவந்து ஆனந்த – திருமுகம்:2 1/96
ஆய உலகும் அ உலகு உயிரும்
பற்பல நெறியில் பாடுபட்டார் எனில் – திருமுகம்:4 1/285,286

மேல்


உயிருள் (6)

உயிருள் உறைவீர் திருவொற்றி_உடையீர் நீர் என் மேல் பிடித்த – திருமுறை1:8 49/1
உண்மையை என்றன் உயிரை என் உயிருள் ஒருவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 7/4
உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே – திருமுறை6:65 1/973
உயிருள் நிறைந்த தலைவ எல்லாம்_வல்ல சித்தனே – கீர்த்தனை:29 51/2
பொன்னே என் உயிரே உயிருள் நிறை பூரணமே – கீர்த்தனை:32 7/3
உயிருள் உறைவீர் திருவொற்றி_உள்ளீர் நீர் என் மேல் பிடித்த – தனிப்பாசுரம்:10 5/1

மேல்


உயிருறும் (2)

உயிருறும் உடலையும் உடலுறும் உயிரையும் – திருமுறை6:65 1/735
உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே – கீர்த்தனை:1 131/1

மேல்


உயிரே (40)

ஏற்கும் புறம்பியம் வாழ் என் உயிரே மால் கருவின்-கண் – திருமுறை1:2 1/94
ஊனே நல் உயிரே உள் ஒளியே உள்ளத்து உணர்வே அ உணர்வு கலந்து ஊறுகின்ற – திருமுறை1:5 25/3
என் அரசே என் உயிரே என்னை ஈன்ற என் தாயே என் குருவே எளியேன் இங்கே – திருமுறை1:5 76/1
என் உயிரே என்றன் அன்பே நிலைபெற்ற என் செல்வமே – திருமுறை1:6 200/2
உடல் உயிரே உயிர்க்குள் உணர்வே உணர்வுள் ஒளியே – திருமுறை1:7 1/2
அன்னே எம் ஆர்_உயிர்க்கு ஓர் உயிரே ஒற்றி அம் பதி வாழ் – திருமுறை1:7 6/3
ஓங்கி வான் அளவும் பொழில் செறி ஒற்றியூர் வரும் என்னுடை உயிரே – திருமுறை2:11 2/4
ஏறு பூத்த என் இன் உயிர்க்கு உயிரே யாவும் ஆகி நின்று இலங்கிய பொருளே – திருமுறை2:22 7/2
இலகும் அன்பர்-தம் எய்ப்பினில் வைப்பே இன்ப_வெள்ளமே என்னுடை உயிரே
திலகமே திரு ஒற்றி எம் உறவே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1/3,4
இன்பே அருள்கின்ற என் ஆர்_உயிரே என் – திருமுறை2:63 10/3
ஒளியின் ஒளியே நாத வெளியின் வெளியே விடய உருவின் உருவே உருவினாம் உயிரின் உயிரே உயர் கொள் உணர்வின் உணர்வே உணர்வின் உறவின் உறவே எம் இறையே – திருமுறை2:78 8/3
இவ்வண்ணம் என மறைக்கும் எட்டா மெய்ப்பொருளே என் உயிரே என் உயிர்க்குள் இருந்து அருளும் பதியே – திருமுறை4:1 31/2
ஆணி_பொன்னே எனது ஆர்_உயிரே தணிகாசலனே – திருமுறை5:5 3/2
கையாத அன்பு_உடையார் அங்கை மேவும் கனியே என் உயிரே என் கண்ணே என்றும் – திருமுறை5:8 5/1
அணியே தணிகை அரசே தெள் அமுதே என்றன் ஆர்_உயிரே – திருமுறை5:13 3/2
ஏழ் வேதனையும் கடந்தவர்-தம் இன்ப பெருக்கே என் உயிரே
போழ் வேல் கரம் கொள் புண்ணியனே புகழ் சேர் தணிகை பொருப்பு அரசே – திருமுறை5:13 4/3,4
அழியா பொருளே என் உயிரே அயில் செங்கரம் கொள் ஐயாவே – திருமுறை5:16 8/1
அரு_மருந்தே தணிகாசலம் மேவும் என் ஆர்_உயிரே – திருமுறை5:35 2/2
என் தனி உயிரே என்னுடை பொருளே என் உளத்து இனிது எழும் இன்பே – திருமுறை5:37 1/3
ஏதம் அகற்றும் என் அரசே என் ஆர்_உயிரே என் அறிவே என் கண் ஒளியே என் பொருளே என் சற்குருவே என் தாயே – திருமுறை5:46 6/1
ஊனே உயிரே உணர்வே எனது உள் உறைவோனே – திருமுறை5:51 11/4
உள் நேர் உயிரே உணர்வே சரணம் உருவே அருவே உறவே சரணம் – திருமுறை5:56 2/3
உரை சேர இருத்தல் அன்றி உடையாய் என் உறவே என் உயிரே என்றன் – திருமுறை6:10 9/3
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞான மயமே மணியே என் இரு கண்ணுள் மணியே என் உயிரே என் வாழ்வே என் வாழ்க்கை_வைப்பே – திருமுறை6:25 8/3
ஊர் ஆதி தந்து எனை வளர்க்கின்ற அன்னையே உயர் தந்தையே என் உள்ளே உற்ற_துணையே என்றன் உறவே என் அன்பே உவப்பே என்னுடைய உயிரே
ஆராலும் அறியாத உயர் நிலையில் எனை வைத்த அரசே அருள் சோதியே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி நிறை அமுத நடராச பதியே – திருமுறை6:25 20/3,4
என் உயிரே எனது இன் உயிர்க்குயிரே என் அறிவே எனது அறிவினுக்கு அறிவே – திருமுறை6:26 3/1
இருள் கடிந்து என் உளம் முழுதும் இடம்கொண்ட பதியே என் அறிவே என் உயிரே எனக்கு இனிய உறவே – திருமுறை6:60 1/2
எடுத்தெடுத்து புகன்றாலும் உலவாத ஒளியே என் உயிரே என் உயிருக்கு இசைந்த பெரும் துணையே – திருமுறை6:60 16/3
அன்னா என் ஆர்_உயிரே அப்பா என் அமுதே ஆ வா என்று எனை ஆண்ட தேவா மெய் சிவமே – திருமுறை6:60 66/3
என் அரசே என் உயிரே என் இரு கண்மணியே இணை அடி பொன்_மலர்களுக்கு என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 67/4
ஆதியிலே எனை ஆண்டு என் அறிவகத்தே அமர்ந்த அப்பா என் அன்பே என் ஆர்_உயிரே அமுதே – திருமுறை6:60 94/1
உறவே எனது இன் உயிரே என் உள்ளத்தில் உற்று இனிக்கும் – திருமுறை6:73 6/1
திரு வளர் உருவே உரு வளர் உயிரே திரு_நட மணியே திரு_நட மணியே – கீர்த்தனை:1 130/2
உருவே உயிரே உணர்வே உறவே – கீர்த்தனை:1 199/1
ஒளி வளர் உயிரே உயிர் வளர் ஒளியே ஒளி உயிர் வளர்தரும் உணர்வே – கீர்த்தனை:30 2/1
கடம் வளர் உயிரே உயிர் வளர் கடமே கடம் உயிர் வளர் சிவ பதியே – கீர்த்தனை:30 8/4
பொன்னே என் உயிரே உயிருள் நிறை பூரணமே – கீர்த்தனை:32 7/3
இன்பே என் உயிரே எனை ஈன்ற இறையவனே – கீர்த்தனை:32 10/2
என் களைகணே எனது கண்ணே என் இரு கண் இலங்கு மணியே என் உயிரே
என் உயிர்க்குயிரே என் அறிவே என் அறிவூடு இருந்த சிவமே என் அன்பே – கீர்த்தனை:41 1/21,22
என் களைகணே எனது கண்ணே என் இரு கண் இலங்கு மணியே என் உயிரே
என் உயிர்க்குயிரே என் அறிவே என் அறிவூடு இருந்த சிவமே என் அன்பே – தனிப்பாசுரம்:24 1/21,22

மேல்


உயிரை (24)

என் உயிரை அன்ன பதம் என் உயிர்க்குயிராய் இலங்கு செம் பதும பதம் – திருமுறை1:1 2/112
அப்பிடை வைப்பாம் உலகில் ஆர்_உயிரை மாயை எனும் – திருமுறை1:3 1/129
ஏங்குவரே என்றாய் இயமன் வரின் நின் உயிரை
வாங்கி முடியிட்டு அகத்தில் வைப்பாரோ நீங்கி இவண் – திருமுறை1:3 1/1037,1038
பொய் வேதனை நீக்கும் புண்ணியன்-பால் தம் உயிரை
நைவேதனம் ஆக்கும் நல்லோரும் செய் வேலை – திருமுறை1:3 1/1345,1346
சொல்லுகின்ற உள் உயிரை சோர்வுற்றிட குளிர்ந்து – திருமுறை1:4 30/1
உகல் இலா தண் அருள் கொண்டு உயிரை எல்லாம் ஊட்டி வளர்த்திடும் கருணை ஓவா தேவே – திருமுறை1:5 15/4
ஊட்டும் திரு வாழ் ஒற்றி_உளீர் உயிரை உடலாம் செப்பிடை வைத்து – திருமுறை1:8 134/1
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் – திருமுறை2:4 7/2
விண்மணியை என் உயிரை மெய்ப்பொருளை ஒற்றியில் என் – திருமுறை2:30 5/3
வாதைப்படும் என் உயிரை உன்றன் மலர்_தாள் முன்னர் மடிவித்தே – திருமுறை2:82 4/3
ஓட்டில் இரந்து உண்டு ஒற்றியிடை உற்றார் உலகத்து உயிரை எலாம் – திருமுறை3:12 2/1
என்னுடை உயிரை யான் பெறும் பேற்றை என்னுடை பொருளினை எளியேன் – திருமுறை5:40 3/1
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள் பலி_கடா முதலிய உயிரை
பொலிவுற கொண்டே போகவும் கண்டே புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன் – திருமுறை6:13 63/2,3
புல்ல_மாட்டேன் பொய் ஒழுக்கம் பொருந்த_மாட்டேன் பிற உயிரை
கொல்ல_மாட்டேன் உனை அல்லால் குறிக்க_மாட்டேன் கனவிலுமே – திருமுறை6:19 2/3,4
சேய் போல் உலகத்து உயிரை எல்லாம் எண்ணி சேர்ந்து பெற்ற – திருமுறை6:24 53/1
விடுத்திடில் என்னை நீர் விடுப்பன் என் உயிரை வெருவு உள கருத்து எல்லாம் திருவுளத்து அறிவீர் – திருமுறை6:34 4/3
உண்மையை என்றன் உயிரை என் உயிருள் ஒருவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 7/4
தெருள் உறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியை – திருமுறை6:52 1/2
எந்தையை என் தனி தாயை என் இரு கண்மணியை என் உயிரை என் உணர்வை என் அறிவுள் அறிவை – திருமுறை6:98 16/2
பெண்டாள திரிகின்ற பேய் மனத்தீர் நும் உயிரை பிடிக்க நாளை – திருமுறை6:99 4/2
ஒரு வகை ஈது இலை எனில் வேறு ஒரு வகை என்னுடைய உடல் உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த – திருமுறை6:108 22/2
எறிவில் உலகில் உயிரை உடலில் இணைசெய் இறைவ சரணமே எனையும் ஒருவன் என உள் உணரும் எனது தலைவ சரணமே – கீர்த்தனை:1 80/2
வினவும் எனக்கு என் உயிரை பார்க்க மிகவும் நல்லையே – கீர்த்தனை:29 9/3
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் – கீர்த்தனை:41 5/2

மேல்


உயிரை-தான் (1)

எடுக்கவோ திடம் இல்லை என்-பால் உனக்கு இரக்கம் என்பதும் இல்லை உயிரை-தான்
விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் வெண் பிறை சடை வித்தக வள்ளலே – தனிப்பாசுரம்:16 16/3,4

மேல்


உயிரையும் (4)

தடுக்கவோ திடம் இல்லை என் மட்டிலே தயவு-தான் நினக்கு இல்லை உயிரையும்
விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் விளங்கும் மன்றில் விளங்கிய வள்ளலே – திருமுறை6:24 71/3,4
ஊணை உறக்கத்தையும் நான் விடுகின்றேன் நீ-தான் உவந்து வராய் எனில் என்றன் உயிரையும் விட்டிடுவேன் – திருமுறை6:35 2/3
உயிருறும் உடலையும் உடலுறும் உயிரையும்
அயர்வு அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/735,736
முச்சுடர் ஆதியால் எ சக உயிரையும்
அச்சு அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/739,740

மேல்


உயிரொடும் (1)

உன்னுறு பயமும் இடரும் என்றன்னை உயிரொடும் தின்கின்றது அந்தோ – திருமுறை6:13 128/2

மேல்


உயிரோடு (2)

உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்பு உயிரோடு உளமும் ஒளி மயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருளாயோ – திருமுறை6:31 1/2
தெரியும் அது கண்டவர்கள் காணில் உயிரோடு செத்தவர் எழுவார் என்று கைத்தாளம் போடு – கீர்த்தனை:1 179/2

மேல்


உர (4)

உர குன்றோர் திருவொற்றியூர்க்கு ஏகி உன்னி ஏற்குதும் உறுதி என் நெஞ்சே – திருமுறை2:36 3/4
உர பார் மிசை இல்_பூ சூட ஒட்டார் சடை மேல் ஒரு பெண்ணை – திருமுறை3:7 4/1
உர யோகர் உளம் போல விளங்கும் மணி மன்றில் உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 59/4
உர இயலுற்று உயிர் இயக்கி அறிவை அறிவித்தே ஓங்கு திரு_அம்பலத்தில் ஒளி நடனம் புரியும் – திருமுறை6:101 43/3

மேல்


உரக்க (1)

உரக்க இங்கு இழைத்திடும் பிழை எல்லாம் உன்னல் ஐய நீ உன்னி என்னளவில் – திருமுறை2:66 10/3

மேல்


உரக்கும் (1)

உரக்கும் கலக்கம் பெற உரித்தீர் உள்ளத்து இரக்கம் என் என்றேன் – திருமுறை1:8 149/2

மேல்


உரகர் (2)

மணி உரகர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர் மா முனிவர் ஏத்தும் பதம் – திருமுறை1:1 2/87
மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை – தனிப்பாசுரம்:13 3/2

மேல்


உரத்த (4)

ஒதியனேன் பிறர்-பால் உரத்த வார்த்தைகளால் ஒருசில வாதங்கள் புரிந்தே – திருமுறை6:13 44/2
திருவுளம் அறியும் உரத்த சொல் எனது செவி புகில் கனல் புகுவதுவே – திருமுறை6:13 49/4
உரத்த வான் அகத்தே உரம் தவா ஞான ஒளியினால் ஓங்கும் ஓர் சித்திபுரத்தவா – திருமுறை6:29 1/1
நெஞ்சு உரத்த பெண்கள் எலாம் நீட்டி நகைக்கின்றார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:63 6/4

மேல்


உரத்தி (1)

ஒலித்திடல் போல உரத்தி கத்துவன் – திருமுகம்:4 1/175

மேல்


உரத்திடை (1)

உரத்திடை பந்தித்து ஒரு திரள் ஆயிட – திருமுறை6:65 1/1454

மேல்


உரத்து (2)

உரத்து ஒருவருக்கு அங்கு ஒருவர் பேசிய போது உள்ளகம் நடுங்கினேன் பல கால் – திருமுறை6:13 56/1
கரத்தினால் உரத்து கதவு தட்டிய போது ஐயவோ கலங்கினேன் கருத்தில் – திருமுறை6:13 56/2

மேல்


உரத்தும் (1)

செயலார் அடியர்க்கு அருள்வீர் நும் சிரத்தும் உரத்தும் திகழ் கரத்தும் – திருமுறை1:8 43/2

மேல்


உரத்தை (1)

உரத்தை காட்டி மயக்க மயங்கினேன் உன்றன் பாத உபயத்தை போற்றிலேன் – திருமுறை5:20 5/2

மேல்


உரப்படும் (2)

உரப்படும் அன்பர் உள் ஒளி விளக்கே ஒற்றியூர் வாழும் என் உவப்பே – திருமுறை2:11 3/4
உரப்படும் தவத்தோர் துதித்து ஓங்க ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 1/4

மேல்


உரப்பி (1)

உரம் காட்டி கோல் ஒன்று உடன் நீட்டி காட்டி உரப்பி ஒரு – திருமுறை1:6 187/3

மேல்


உரப்பு (2)

வா என்று உரப்பு ஒலியும் புகும் ஊன் செவியே – திருமுறை1:6 142/4
ஊக்கம் மிகும் ஆர்கலி ஒலி என் உயிர் மேல் மாறேற்று உரப்பு ஒலி காண் – திருமுறை3:10 23/3

மேல்


உரம் (16)

நன்கு உரம் காணும் நடையோர் அடைகின்ற – திருமுறை1:2 1/191
காம்பு உரம் கொள் தோளியர் போல் காவில் பயில்கின்ற – திருமுறை1:2 1/247
உரம் கார்_இருள் பெரு வாதனையால் இடர் ஊட்டும் நெஞ்ச – திருமுறை1:6 23/2
பதியாம் உனது திரு_அருள் சீர் உரம் பற்றி அன்றோ – திருமுறை1:6 37/2
உரம் காட்டி கோல் ஒன்று உடன் நீட்டி காட்டி உரப்பி ஒரு – திருமுறை1:6 187/3
உரம் காதலித்தோர் சிரிப்பார் நான் உலக துயரம் நடிக்கின்ற – திருமுறை2:80 2/3
உரம் மன்னிய சீர் ஒற்றி நகர் உள்ளார் இன்னும் உற்றிலரே – திருமுறை3:10 19/2
உரம் பெற தோழமைகொண்ட உன் பெருமை-தனை மதித்து – திருமுறை4:11 9/2
உரம் காமுறும் மா மயில் மேல் நின் உருவம் தரிசித்து உவப்படையும் – திருமுறை5:15 2/3
உரம் கிளர் வானோர்க்கு ஒரு தனி முதலை ஒப்பு_இலாது ஓங்கிய ஒன்றை – திருமுறை5:40 4/3
உரம் காணும் அரசியல்_கோல் கொடுங்கோல் ஆனால் ஓடி எங்கே புகுந்து எவருக்கு உரைப்பது அம்மா – திருமுறை6:24 38/3
உரத்த வான் அகத்தே உரம் தவா ஞான ஒளியினால் ஓங்கும் ஓர் சித்திபுரத்தவா – திருமுறை6:29 1/1
உண்டேன் அழியா உரம் பெற்றேன் பண்டே – திருமுறை6:43 9/2
உரம் பெற உணர்வார் யார் என பெரியர் உரைத்திட ஓங்கும் ஓர் தலைவன் – திருமுறை6:51 5/3
உரம் மிகு பேர்_உலகு உயிர்கள் பரம் இவை காரியத்தால் உள்ளனவே காரணத்தால் உள்ளன இல்லனவே – திருமுறை6:104 10/3
உரம் பெறும் அயன் மால் முதல் பெரும் தேவர் உளத்து அதிசயித்திட எனக்கே – திருமுறை6:108 35/3

மேல்


உரமான (1)

உரமான உள் அன்பர்கள் ஏசுவர் உண்மை ஈதே – திருமுறை6:75 8/4

மேல்


உரமுறும் (1)

உரமுறும் பதம் பெற வழங்கு பேர்_ஒளி நடம் தரும் வெளி இடம் தரும் – திருமுறை2:99 2/2

மேல்


உரவிடை (1)

உரவிடை இங்கு உறைக மகிழ்ந்து என திருவாய்_மலர்ந்த உன்னுடைய பெரும் கருணைக்கு ஒப்பு இலை என் புகல்வேன் – திருமுறை4:2 5/3

மேல்


உரவில் (1)

உரவில் அவை தேடிய அ வெளிகளுக்குள் வெளியாய் ஓங்கிய அ வெளிகளை தன்னுள் அடக்கும் வெளியாய் – திருமுறை6:60 68/3

மேல்


உரவிலே (1)

உரவிலே ஒருவர் திடுக்கென வர கண்டு உளம் நடுக்குற்றனன் பல கால் – திருமுறை6:13 55/4

மேல்


உரவு (2)

உரவு மலர் கண்களும் விட்டு அகலாதே இன்னும் ஒளிர்கின்றதாயினும் என் உள்ளம் உருகிலதே – திருமுறை4:5 7/3
உரவு அகத்தே என் கணவர் காலையில் என்னுடனே உறு கலப்பால் உறு சுகம்-தான் உரைப்ப அரிதாம் தோழி – திருமுறை6:106 73/4

மேல்


உரவுறு (1)

உரவுறு சின்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 9/4

மேல்


உரவொடு (1)

உரவொடு மெய்ந்நிலை ஓங்குவோர்களும் – தனிப்பாசுரம்:2 22/4

மேல்


உரவோய் (1)

ஊனும் உள்ளமும் உயிரும் அண்ணிக்கின்ற உரவோய் – திருமுறை2:94 24/4

மேல்


உரவோர் (1)

மறப்பை அகன்ற மனத்து உரவோர் வாழ்த்த அவர்க்கு வான் கதியின் – திருமுறை2:29 6/1

மேல்


உரன் (2)

உண்டாலும் அங்கு ஓர் உரன் உண்டே கண்டாக – திருமுறை1:3 1/742
உரன் அளிக்க எழுகின்ற திரு_நாள் வந்து அடுத்தன ஈது உணர்ந்து நல்லோர் – திருமுறை6:99 9/3

மேல்


உரி (14)

சதுரன் கடாசல உரி_போர்வையான் செம் தழல் கரத்து ஏந்திநின்றோன் – திருமுறை1:1 2/46
அடையில் கனிவால் பணி என்றே அருளீர் உரி ஈர் உடை என்றேன் – திருமுறை1:8 4/2
கவள வீற்று கரி உரி போர்த்த நீர் – திருமுறை2:19 2/3
கடம் கலந்த மா உரி_உடையவனே கந்தனை தரும் கனிவு_உடையவனே – திருமுறை2:22 3/2
திணி கொள் வன் மத மலை உரி_போர்த்தோர் தேவர் நாயகர் திங்கள் அம் சடையார் – திருமுறை2:35 10/2
கடம் பொழி ஓங்கல் உரி உடை உடுக்கும் கடவுளே கடவுளர் கோவே – திருமுறை2:50 8/1
மத்தக கரியின் உரி புனை பவள வண்ணனே விண்ணவர் அரசே – திருமுறை2:68 9/3
கடம் மடுத்திடு களிற்று உரி கொண்டு அணிந்த மெய் கடவுளே சடை கொள் அரசே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 5/4
கான் முக கட களிற்று உரி கொண்ட கடவுளே கண் கொண்ட நுதல் அண்ணலே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 10/4
கரும் களிற்று உரி போர்த்து அம்பலத்து ஆடும் கருணை எம் கடவுள் என்கின்றாள் – திருமுறை2:102 6/1
மழ களிற்றின் உரி விளங்க மணி பொதுவில் சோதி மய வடிவோடு இன்ப நடம் வாய்ந்து இயற்றும் பதியே – திருமுறை4:3 3/4
மா வேழத்தின் உரி புனைந்த வள்ளற்கு இனிய மகப்பேறே – திருமுறை5:28 8/3
தேன் அமர் பசும் கொன்றை மாலை ஆட கவின் செய்யும் மதி வேணி ஆட செய்யும் முப்புரிநூலும் ஆட நடு வரி உரி சிறந்து ஆடவே கரத்தில் – தனிப்பாசுரம்:13 3/1
பகட படதட விகட கரட கட கரி உரி கொள் பகவ அரகர என்னவே – திருமுகம்:3 1/19

மேல்


உரி_போர்த்தோர் (1)

திணி கொள் வன் மத மலை உரி_போர்த்தோர் தேவர் நாயகர் திங்கள் அம் சடையார் – திருமுறை2:35 10/2

மேல்


உரி_போர்வையான் (1)

சதுரன் கடாசல உரி_போர்வையான் செம் தழல் கரத்து ஏந்திநின்றோன் – திருமுறை1:1 2/46

மேல்


உரி_உடையவனே (1)

கடம் கலந்த மா உரி_உடையவனே கந்தனை தரும் கனிவு_உடையவனே – திருமுறை2:22 3/2

மேல்


உரிகின்றார் (1)

இடையில் கலையை உரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 4/4

மேல்


உரித்த (1)

தெறுங்கை ஆனனம் உரித்த சிவனே இ குடும்பத்தின் செய்கை சொல்லப்பெறும் – தனிப்பாசுரம்:1 3/1

மேல்


உரித்தாக்க (1)

உன்னு நிலைக்கு என்னை உரித்தாக்க வேண்டுதியேல் – திருமுறை2:75 8/2

மேல்


உரித்தாம் (1)

தேன் கொடுத்த சுவை போலே தித்தித்து என் உளத்தே திரு_கூத்து காட்டுகின்ற திரு_அடிக்கே உரித்தாம்
யான் கொடுக்கும் பரிசு இந்த மாலை மட்டோ தோழி என் ஆவி உடல் பொருளும் கொடுத்தனன் உள் இசைந்தே – திருமுறை6:106 83/3,4

மேல்


உரித்தார் (1)

மா வென்று உரித்தார் மாலையிட்ட மணாளர் என்றே வந்தடைந்தால் – திருமுறை3:3 21/1

மேல்


உரித்திடலாம் (1)

கல்லையும் உருக்கலாம் நார் உரித்திடலாம் கனிந்த கனியா செய்யலாம் கடு விடமும் உண்ணலாம் அமுது ஆக்கலாம் கொடும் கரடி புலி சிங்கம் முதலா – தனிப்பாசுரம்:15 4/1

மேல்


உரித்தீர் (1)

உரக்கும் கலக்கம் பெற உரித்தீர் உள்ளத்து இரக்கம் என் என்றேன் – திருமுறை1:8 149/2

மேல்


உரித்து (3)

வாய்தற்கு உரித்து எனும் மறை ஆகமங்களால் – திருமுறை6:65 1/295
ஊன்று எடுத்த மலர்கள் அன்றி வேறு குறியாதே ஓங்குவது ஆதலில் அவைக்கே உரித்து ஆகும் தோழி – திருமுறை6:106 82/4
கல் நார் உரித்து பணிகொண்ட கருணை பெருக்கை கலை தெளிவை – தனிப்பாசுரம்:12 8/3

மேல்


உரித்தோய் (1)

கொல் வினை யானை உரித்தோய் வயித்தியநாத குன்றா – திருமுறை2:31 1/3

மேல்


உரிமை (19)

பேதை என்பது என் உரிமை பேர் கண்டாய் பேதம் உற – திருமுறை1:2 1/738
பல் விதங்களால் பணி செயும் உரிமை பாங்கு நல்கும் அ பரம் உமக்கு அன்றே – திருமுறை2:55 10/3
எந்தையே என்பவர்-தம் இன் அமுதே என் உரிமை
தந்தையே தாயே தமரே என் சற்குருவே – திருமுறை2:62 4/1,2
தெருள் பழுத்து ஓங்கும் சித்தர்-தம் உரிமை செல்வமே அருணை அம் தேவே – திருமுறை2:71 4/2
என் உரிமை தாய்க்கும் இனியாய் நின் ஐந்தெழுத்தை – திருமுறை2:75 8/1
ஐயா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அருமை அறிந்து அருள் விரும்பி உரிமை பல இயற்றி – திருமுறை4:7 9/1
உகம் ஆர் உடையார் உமை ஓர் புடையார் உதவும் உரிமை திரு_மகனார் – திருமுறை5:39 1/2
செறித்து நிற்கின்றேன் அன்றி என் உரிமை தெய்வமும் குருவும் மெய்ப்பொருளும் – திருமுறை6:13 78/2
உரிமை பெற இருப்பன் என உள் இருந்த என்னை உலகு அறிய வெளியில் இழுத்து அலகு_இல் விருத்தியினால் – திருமுறை6:27 8/3
தலைவனை ஈன்ற தாயை என் உரிமை தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 29/4
தனியனை ஈன்ற தாயை என் உரிமை தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 30/4
பேற்றை உரிமை பேறாக பெற்றேன் பெரிய பெருமான் நின் பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே – திருமுறை6:66 9/4
ஏடகத்தே எழுதாத மறைகள் எலாம் களித்தே என் உளத்தே எழுதுவித்த என் உரிமை பதியே – திருமுறை6:68 8/2
இனம் தழுவி என் உளத்தே இருந்து உயிரில் கலந்து என் எண்ணம் எலாம் களித்து அளித்த என் உரிமை பதியே – திருமுறை6:68 10/3
இன்பு உடை உரிமை மணம் புரிவிப்பாம் இரண்டரை கடிகையில் விரைந்தே – திருமுறை6:87 3/2
நனைந்துநனைந்து அருள் அமுதே நல் நிதியே ஞான நடத்து அரசே என் உரிமை நாயகனே என்று – திருமுறை6:98 1/2
உரிமை பெறும் என் தோழி நீயும் இங்கே சின்ன ஒலி கேட்டு களித்திடுவாய் உள வாட்டம் அறவே – திருமுறை6:106 49/4
என் உரிமை தாய்_அனையீர் ஆட வாரீர் எனது தனி தந்தையரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 12/3
நனைந்துநனைந்து அருள் அமுதே நல் நிதியே ஞான நடத்து அரசே என் உரிமை நாயகனே என்று – கீர்த்தனை:41 40/2

மேல்


உரிமைகள் (1)

ஒற்றுமை வேற்றுமை உரிமைகள் அனைத்தும் – திருமுறை6:65 1/647

மேல்


உரிமையால் (1)

உரிமையால் யானும் நீயும் ஒன்று என கலந்துகொண்ட – திருமுறை6:21 10/3

மேல்


உரிமையாலே (1)

வான் தொடுக்கும் மறை தொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும் மற்றவையை அணிவார்கள் மதத்து உரிமையாலே
தான் தொடுத்த மாலை எலாம் பரத்தையர் தோள் மாலை தனித்திடும் என் மாலை அருள் சபை நடுவே நடிக்கும் – திருமுறை6:106 82/2,3

மேல்


உரிமையுற்றேன் (1)

உரிமையுற்றேன் உமக்கே என் உள்ளம் அன்றே அறிந்தீர் உடல் பொருள் ஆவிகளை எலாம் உம்மது என கொண்டீர் – திருமுறை6:33 4/3

மேல்


உரிமையொடு (1)

உரிமையொடு வாழ்க என உரைத்ததுவும் அன்றி உவந்து இன்றை இரவினும் வந்து உணர்த்தினை என் மீது – திருமுறை4:2 17/3

மேல்


உரிய (29)

உரிய சதா நிலை நின்ற உணர்ச்சி மேலோர் உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே – திருமுறை1:5 46/4
நல் நெறி நீ எனக்கு உரிய உறவு நீ என் நல் குரு நீ எனை கலந்த நட்பு நீ என்றன்னுடைய – திருமுறை1:5 68/3
உரிய சீர் கொளும் ஒற்றியூர் அமர்ந்தார் உம்பர் நாயகர்-தம் புயம் புனைய – திருமுறை2:35 2/3
பழக்கிவைப்பது தேவரீர்க்கு உரிய பண்பு அன்றோ எனை பரிந்திலீரானால் – திருமுறை2:46 1/2
உரிய பெரு மா தவர் பழிச்சல் உண்மை எனில் என் உடையானே – திருமுறை2:84 8/3
என்னை அறியா பருவத்து ஆண்டுகொண்ட என் குருவே எனக்கு உரிய இன்பமே என்றன்னை – திருமுறை2:85 4/1
உரிய பரகதி அடைதற்கு உன்னினையேல் மனனே நீ உய்குவாயே – திருமுறை2:88 9/4
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி தரித்து உயர் சைவ நெறி நின்று உனக்கு உரிய ஓர் நிமலம் உறும் ஐந்தெழுத்து உள் நிலையுற கொண்டு நின் அடி பூசைசெய்து – திருமுறை2:100 10/1
படுத்தும் அறியார் எனக்கு உரிய பரிவில் பொருள் ஓர் எள்ளளவும் – திருமுறை3:3 11/3
புத்திக்கு உரிய பத்தர்கள்-தம் பொருளை உடலை யாவையுமே – திருமுறை3:7 9/3
பெரு நெறி சேர் மெய்ஞ்ஞான சித்தி நிலை பெறுவான் பிதற்றுகின்றேன் அதற்கு உரிய பெற்றி_இலேன் அந்தோ – திருமுறை4:1 7/3
உரிய பொருள் ஒன்று எனது கையில் அளித்து இங்கே உறைக மகிழ்ந்து என உரைத்த உத்தம நின் அருளை – திருமுறை4:2 19/3
நல் சபைக்கு உரிய ஒழுக்கமும் அழியா நல்ல மெய் வாழ்க்கையும் பெற்றே – திருமுறை6:12 16/2
உரிய நல் தந்தை வள்ளலே அடியேன் உரைக்கின்றேன் கேட்டு அருள் இதுவே – திருமுறை6:13 2/4
எந்த நாள் புரிந்தேன் இ பெரும் பேறு இங்கு எய்துதற்கு உரிய மெய் தவமே – திருமுறை6:24 13/4
உரிய அருள் அமுது அளித்தே நினை துதிப்பித்து அருள்வாய் உலகம் எலாம் களித்து ஓங்க ஓங்கும் நடத்து அரசே – திருமுறை6:35 10/4
நடைக்கு உரிய உலகிடை ஓர் நல்ல நண்பன் ஆகி நான் குறித்த பொருள்கள் எலாம் நாழிகை ஒன்று-அதிலே – திருமுறை6:60 50/1
குன்றிலே இருத்தற்கு உரிய நான் துயர குழியிலே இருந்திடேன் என்றாள் – திருமுறை6:61 9/3
உயலுற எனக்கு அருள் உரிய நல் தாயே – திருமுறை6:65 1/1084
ஆட்சிக்கு உரிய பல் மாட்சியும் உடைத்தாய் – திருமுறை6:65 1/1342
உரிய இ மொழி மறை மொழி சத்தியம் உலகீர் – திருமுறை6:95 5/4
நிலைக்கு உரிய திரு_சபையின் வண்ணமும் அ சபை-கண் நிருத்தத்தின் வண்ணமும் இ நீர்மையன என்றே – திருமுறை6:101 11/3
உரிய பெரும் பகுதியும் அ பகுதி முதல் குடிலை உளம்கொள் பரை முதல் சத்தி யோகம் எலாம் பொதுவில் – திருமுறை6:101 26/2
உரிய பெரும் தனி தலைவர் ஓங்கு சடாந்தத்தின் உள் புறத்தும் அப்புறத்தும் ஒரு செங்கோல் செலுத்தும் – திருமுறை6:106 85/1
உரிய சிவ ஞான நிலை நான்கும் அருள் ஒளியால் ஒன்றொன்றா அறிந்தேன் மேல் உண்மை நிலை பெற்றேன் – திருமுறை6:106 93/2
உரிய துரிய பெரிய வெளியில் ஒளியில் ஒளி செய் நடனனே – கீர்த்தனை:1 74/1
துரிய வெளிக்கே உரிய பொன் பாதம் – கீர்த்தனை:24 8/1
உரிய நாயகி ஓங்கு அதிகை பதி – தனிப்பாசுரம்:20 1/1
பார்க்கு உரிய மறை ஓதுகின்றோர் போல் மெணமெண பழிச்சொல் ஓதி – தனிப்பாசுரம்:27 12/3

மேல்


உரியம் (1)

பெண் ஆர் பாக பெருந்தகை-தன் பெரிய கருணைக்கு உரியம் என்றே – திருமுறை2:80 1/3

மேல்


உரியவா (1)

உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க்கு உரியவா பெரிய வாழ்வு அருளே – திருமுறை6:29 3/4

மேல்


உரியனாய் (1)

தூறு அணிந்து அலைகின்ற பாவியேன் நின் திரு துணை மலர் தாட்கு உரியனாய் துயர் தீர்ந்து இளைப்பாறும் இன்ப அம்போதியில் தோய அருள் புரிதி கண்டாய் – தனிப்பாசுரம்:13 9/3

மேல்


உரியாய் (1)

மருப்பின் மா உரியாய் உன்றன் அடியார் மதிக்கும் வாழ்வையே மனம் கொடு நின்றேன் – திருமுறை2:9 6/2

மேல்


உரியார் (4)

செல் இடிக்கும் குரல் கார் மத வேழ சின உரியார்
வல் அடுக்கும் கொங்கை மாது_ஒரு_பாகர் வட பொன்_வெற்பாம் – திருமுறை2:6 3/1,2
போர்க்கும்_உரியார் மால் பிரமன் போகி முதலாம் புங்கவர்கள் – திருமுறை3:3 17/1
அள்ள மிகும் பேர் அழகு_உடையார் ஆனை உரியார் அரிக்கு அரியார் – திருமுறை3:15 10/1
யாரேனும் கொலை குறியார் எமக்கு உரியார் என அவர்-தம் இல்லம்-தோறும் – தனிப்பாசுரம்:3 38/2

மேல்


உரியார்-தம்மொடும் (1)

சற்சபைக்கு உரியார்-தம்மொடும் கூடி தனித்த பேர்_அன்பும் மெய் அறிவும் – திருமுறை6:12 16/1

மேல்


உரியின் (1)

தான தறுகண் மலை உரியின் சட்டை புனைந்தோன் தரும் பேறே – திருமுறை5:28 7/3

மேல்


உரியீர் (3)

புழைக்கை மா உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 1/4
பொரும்பின் கட்டு உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 6/4
வருதற்கு உரியீர் வாரும் என்றேன் வந்தேன் என்று மறைந்தாரே – திருமுறை3:5 3/4

மேல்


உரியும் (1)

உரியும் புலித்தோல்_உடையீர் போல் உறுதற்கு இயலுமோ என்றேன் – திருமுறை1:8 161/2

மேல்


உரியேன் (1)

உரியேன் அந்தோ எது கொண்டு இங்கு உய்கேன் யாது செய்கேனே – திருமுறை5:15 8/4

மேல்


உரியை (1)

கவசாதனம் என கைம்மான் உரியை களித்தவனே – திருமுறை1:6 89/4

மேல்


உரிவை (1)

கவள மத_மா கரி உரிவை களித்த மேனி கற்பகத்தை – தனிப்பாசுரம்:12 3/3

மேல்


உரு (146)

திருப்புன்கூர் மேவும் சிவனே உரு பொலிந்தே – திருமுறை1:2 1/42
ஒள்_இழையார்-தம் உரு ஓர் உண் கரும்பு என்றாய் சிறிது – திருமுறை1:3 1/715
உருவாய் உருவில் உரு ஆகி ஓங்கி – திருமுறை1:4 3/1
உரு ஆகி உருவினில் உள் உருவம் ஆகி உருவத்தில் உரு ஆகி உருவுள் ஒன்றாய் – திருமுறை1:5 14/1
உரு ஆகி உருவினில் உள் உருவம் ஆகி உருவத்தில் உரு ஆகி உருவுள் ஒன்றாய் – திருமுறை1:5 14/1
உரு நான்கும் அரு நான்கும் நடுவே நின்ற உரு_அருவம் ஒன்றும் இவை உடன் மேல் உற்ற – திருமுறை1:5 57/1
உரு நான்கும் அரு நான்கும் நடுவே நின்ற உரு_அருவம் ஒன்றும் இவை உடன் மேல் உற்ற – திருமுறை1:5 57/1
அருவத்திலே உரு_ஆனோய் நின் தண் அளி யார்க்கு உளதே – திருமுறை1:6 48/4
வால் முக கண் கொண்டு காணாமல் தம் உரு மாறியும் நின் – திருமுறை1:6 212/2
அரு மால் உழக்க அனல் உரு ஆகி அமர்ந்து அருளும் – திருமுறை1:7 5/2
சீர் உரு ஆகும் நின் மாற்றாளை நீ தெளியா திறத்தில் – திருமுறை1:7 24/2
நீர் உரு ஆக்கி சுமந்தார் அதனை நினைந்திலையே – திருமுறை1:7 24/3
உரு தன் பெயர் முன் எழுத்து இலக்கம் உற்றே மற்ற எல்லை அகன்று – திருமுறை1:8 69/3
காழியில் தன் உரு காட்டினரால் எம் கடவுளரே – திருமுறை2:6 4/4
மாண்பு அது மாறி வேறு உருவெடுத்தும் வள்ளல் நின் உரு அறிந்திலரே – திருமுறை2:18 2/2
ஒன்பதாகிய உரு உடை பெருமான் ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க்கு இன்றே – திருமுறை2:37 2/3
நெருப்பு நும் உரு ஆயினும் அருகில் நிற்க அஞ்சுறேன் நீலனும் அன்றால் – திருமுறை2:46 7/3
பசை இலா கருங்கல் பாறை நேர் மனத்து பதகனேன் படிற்று உரு அகனேன் – திருமுறை2:47 1/1
காமம் என்பதோர் உரு கொடு இ உலகில் கலங்குகின்ற இ கடையனேன்-தனக்கு – திருமுறை2:51 3/1
பெண் ஒரு-பால் வாழும் உரு பெற்றி-தனை கண்டிலனே – திருமுறை2:61 6/4
ஒன்பது ஆகிய உரு உடை பெரியோய் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 6/4
பூத்திடும் அவனும் காத்திடுபவனும் புள் விலங்கு உரு கொடு நேடி – திருமுறை2:71 3/1
உரு ஆர் அறிவானந்த நடம் உடையார் அடியார்க்கு உவகை நிலை – திருமுறை2:81 1/2
அன்னோ திரு_அம்பலத்தே எம் ஐயர் உரு கண்டேன் அது-தான் – திருமுறை2:81 9/1
உரு ஆணை உரு ஆக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவனேனும் – திருமுறை2:95 1/2
உரு ஆணை உரு ஆக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவனேனும் – திருமுறை2:95 1/2
உரு எலாம் உடைய ஒருவன் என்கின்றாள் உச்சி மேல் கரங்குவிக்கின்றாள் – திருமுறை2:102 4/2
ஏட்டில் அடங்கா கையறவால் இருந்தேன் இருந்த என் முன் உரு
காட்டி மறைத்தார் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 2/3,4
பண் ஆர் மொழியார் உரு காட்டும் பணை சூழ் ஒற்றி பதியினர் என் – திருமுறை3:18 3/1
திருமாலும் உரு மாறி சிரஞ்சீவி ஆகி தேடியும் கண்டு அறியாத சேவடிகள் வருந்த – திருமுறை4:2 3/1
சித்த உரு ஆகி இங்கே எனை தேடி நடந்து தெரு கதவம் திறப்பித்து என் செங்கையில் ஒன்று அளித்து – திருமுறை4:2 21/2
சுத்த உருவாய் சுத்த அரு ஆகி அழியா சுத்த அரு_உரு ஆன சுத்த பரம் பொருளே – திருமுறை4:2 21/4
ஒருமையிலே இருமை என உரு காட்டி பொதுவில் ஒளி நடம் செய்து அருளுகின்ற உபய பதம் வருந்த – திருமுறை4:2 33/1
அருள் நிறையும் பெரும் கடலே அம்பலத்தில் பரமானந்த உரு ஆகி நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை4:2 39/4
உம்பருக்கும் கிடைப்ப அரிதாம் மணி மன்றில் பூத உரு வடிவம் கடந்து ஆடும் திரு_அடிகளிடத்தே – திருமுறை4:2 79/1
உருவம் ஒரு நான்கு ஆகி அருவமும் அ அளவாய் உரு அரு ஒன்று ஆகி இவை ஒன்பானும் கடந்து – திருமுறை4:2 80/1
அ தேவர் வழுத்த இன்ப உரு ஆகி நடம் செய் ஆர்_அமுதே என் உயிருக்கு ஆன பெரும் துணையே – திருமுறை4:3 7/4
நவ யோக உரு முடி-கண் விளங்கிய நின் வடிவை நாய் கடையேன் நான் நினைத்த நாள் எனக்கே மனமும் – திருமுறை4:6 3/2
உறப்படும் மெய் உணர்வு_உடையார் உள்ளகத்தே விளங்கும் உண்மை அறிவானந்த உரு உடைய குருவே – திருமுறை4:8 8/3
உரு அடைந்து ஓங்க கருணைசெய்து அளித்த உயர் தனி கவுணிய மணியே – திருமுறை4:9 10/4
உரு வெளிக்கே மறை புகழும் உயர் வாதவூர் மணியே – திருமுறை4:12 2/4
உரு அண்ட பெரு மறை என்று உலகம் எலாம் புகழ்கின்ற – திருமுறை4:12 4/1
ஒன்று அல இரண்டும் அல இரண்டொன்றோடு உரு அல அரு அல உவட்ட – திருமுறை5:1 7/1
பெரு நெடு மேனி-தனில் பட பாம்பின் பேர்_உரு அகன்றமை மறவேன் – திருமுறை5:2 1/2
பாவம் ஓர் உரு ஆகிய பாவையர் பன்னு கண்_வலை பட்டு மயங்கியே – திருமுறை5:20 4/1
கல்லாத பாவி என்று கைவிட்டாயோ கருணை உரு ஆகிய செங்கரும்பே மேரு – திருமுறை5:27 4/2
பஞ்ச_பாதகம் ஓர் உரு எடுத்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 2/2
அகம் மாறிய நெறி சார்குவர் அறிவாம் உரு அடைவார் – திருமுறை5:32 8/1
அரு உரு ஆகும் சிவபிரான் அளித்த அரும்_பெறல் செல்வமே அமுதே – திருமுறை5:38 6/3
குரு உரு ஆகி அருள்தரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 6/4
ஒளி அனேகமாய் திரண்டிடும் சிற்பர உருவமே உரு இல்லா – திருமுறை5:41 6/2
உரு ஓங்கும் உணர்வின் நிறை ஒளி ஓங்கி ஓங்கும் மயில் ஊர்ந்து ஓங்கி எவ்வுயிர்க்கும் உறவு ஓங்கும் நின் பதம் என் உளம் ஓங்கி வளம் ஓங்க உய்கின்ற நாள் எந்தநாள் – திருமுறை5:55 1/3
பெற்றம் மேல் வரும் ஒரு பெருந்தகையின் அருள் உரு பெற்று எழுந்து ஓங்கு சுடரே பிரணவாகார சின்மய விமல சொருபமே பேதம்_இல் பரப்பிரமமே – திருமுறை5:55 24/3
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – திருமுறை6:1 1/3
ஒன்றும்_அலார் இரண்டும்_அலார் ஒன்று_இரண்டும் ஆனார் உருவும்_அலார் அருவும்_அலார் உரு_அருவும் ஆனார் – திருமுறை6:2 13/1
உரு தகு நானிலத்திடை நீள் மல தடை போய் ஞான உரு படிவம் அடைவேனோ ஒன்று இரண்டு என்னாத – திருமுறை6:11 1/2
உரு தகு நானிலத்திடை நீள் மல தடை போய் ஞான உரு படிவம் அடைவேனோ ஒன்று இரண்டு என்னாத – திருமுறை6:11 1/2
உரு மலி உலகில் உன்னை நான் கலந்தே ஊழி-தோறு ஊழியும் பிரியாது – திருமுறை6:12 17/1
உரு வளர் மறையும் ஆகம கலையும் உரைத்தவாறு இயல்பெற புதுக்கி – திருமுறை6:12 20/2
உரு உள மடவார்-தங்களை நான் கண்ணுற்ற போது உளம் நடுக்குற்றேன் – திருமுறை6:13 49/1
உரு வளர் திருமந்திர திருமுறையால் உணர்த்திய மெய் மொழி பொருளும் – திருமுறை6:13 118/2
தேடியது உண்டு நினது உரு உண்மை தெளிந்திட சிறிது நின்னுடனே – திருமுறை6:20 1/1
மிகுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் சகித்து அருளல் வேண்டும் மெய் அறிவு இன்பு உரு ஆகி வியன் பொதுவில் நடிப்போய் – திருமுறை6:22 2/1
உரு நிலைத்து இவண் மகிழ்வொடு வாழ்வுற உவந்து நின் அருள்செய்வாய் – திருமுறை6:24 57/2
உருவர் ஆகியும் அருவினர் ஆகியும் உரு_அருவினராயும் – திருமுறை6:24 64/1
அறைகின்ற காற்றிலே காற்று உப்பிலே காற்றின் ஆதி நடு அந்தத்திலே ஆன பலபல கோடி சத்திகளின் உரு ஆகி ஆடும் அதன் ஆட்டத்திலே – திருமுறை6:25 9/1
மின் செய் மெய்ஞ்ஞான உரு ஆகி நான் காணவே வெளி நின்று அணைத்து என் உள்ளே மேவி என் துன்பம் தவிர்த்து அருளி அங்ஙனே வீற்றிருக்கின்ற குருவே – திருமுறை6:25 25/2
செவ் வண்ணம் பழுத்த தனி திரு_உரு கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் என சிந்தனை செய்திருந்தேன் – திருமுறை6:27 1/2
திரு_கதவம் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே திரு_அருளாம் பெரும் சோதி திரு_உரு காட்டாயோ – திருமுறை6:31 1/1
இருந்து அருள்கின்ற நீர் என் இரு கண்கள் இன்புற அன்று வந்து எழில் உரு காட்டி – திருமுறை6:34 7/2
முன் ஒருநாள் மயங்கினன் நீ மயங்கேல் என்று எனக்கு முன்னின் உரு காட்டினை நான் முகம் மலர்ந்து இங்கு இருந்தேன் – திருமுறை6:35 6/1
உரு உடை என் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே உன்னு-தொறும் என் உளத்தே ஊறுகின்ற அமுதே – திருமுறை6:36 1/2
ஆடுகின்றேன் பாடுகின்றேன் அன்பு உரு ஆனேன் அருளை – திருமுறை6:43 6/3
உரு வளர் ஒளியே ஒளியினுள் ஒளியே ஓங்கும் என் உயிர் பெரும் துணையே – திருமுறை6:45 2/2
கண்ணுறு சத்தர் எனும் இரு புடைக்கும் கருது உரு முதலிய விளங்க – திருமுறை6:46 6/3
நின்ற அ நிலையின் உரு சுவை விளங்க நின்ற சத்திகளொடு சத்தர் – திருமுறை6:46 8/3
புரை அறும் இன்ப அனுபவம் தரற்கு ஓர் திரு_உரு கொண்டு பொன் பொதுவில் – திருமுறை6:46 10/3
இன்பிலே நிறைவித்து அருள் உரு ஆக்கி இனிது அமர்ந்து அருளிய இறையை – திருமுறை6:49 12/3
உருவினதாய் அருவினதாய் உரு_அருவாய் உணர்வாய் உள்ளதுவாய் ஒரு தன்மை உடைய பெரும் பதியாய் – திருமுறை6:50 6/1
ஒரு நிலையின் அனுபவமே உரு ஆகி பழுத்த உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும் ஒரு வெளியில் – திருமுறை6:50 10/2
இன்பு உரு ஆகி அருளொடும் விளங்கி இயற்றலே ஆதி ஐந்தொழிலும் – திருமுறை6:51 1/2
இம்மையே அழியா திரு உரு அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 2/4
உரு ஆர் உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் உரைத்து அருளே – திருமுறை6:57 2/4
உரு எலாம் உணர்ச்சி உடல் பொருள் ஆவி உள எலாம் ஆங்கு அவன்றனக்கே – திருமுறை6:58 1/2
உருவெளியே உருவெளிக்குள் உற்ற வெளி உருவே உரு நடுவும் வெளி நடுவும் ஒன்றான ஒன்றே – திருமுறை6:60 20/1
உற்று ஒளி கொண்டு ஓங்கி எங்கும் தன்மயமாய் ஞான உரு ஆகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே – திருமுறை6:60 27/2
போற்றி நின் அருள் போற்றி நின் பொது போற்றி நின் புகழ் போற்றி நின் உரு
போற்றி நின் இயல் போற்றி நின் நிலை போற்றி நின் நெறி போற்றி நின் சுகம் – திருமுறை6:64 21/1,2
கூற்று தைத்து நீத்து அழிவு இலா உரு கொள்ளவைத்த நின் கொள்கை போற்றியே – திருமுறை6:64 23/4
ஓம் மய திரு_உரு உவப்புடன் அளித்து எனக்கு – திருமுறை6:65 1/189
இந்த சிற்ஜோதியின் இயல் உரு ஆதி – திருமுறை6:65 1/265
எழு நிலை மிசையே இன்பு உரு ஆகி – திருமுறை6:65 1/885
அருளே நம் இயல் அருளே நம் உரு
அருளே நம் வடிவாம் என்ற சிவமே – திருமுறை6:65 1/999,1000
தன் உரு என் உரு தன் உரை என் உரை – திருமுறை6:65 1/1149
தன் உரு என் உரு தன் உரை என் உரை – திருமுறை6:65 1/1149
இன்பு உரு ஆக்கிய என்னுடை அன்பே – திருமுறை6:65 1/1488
உரு வெளி நடுவே ஒளி தரு விளக்கே – திருமுறை6:65 1/1504
ஓர் உரு ஆக்கி யான் உன்னியபடி எலாம் – திருமுறை6:65 1/1571
உரு நிலை பெற்றனன் ஒன்றே சிவம் என ஓங்குகின்ற – திருமுறை6:72 3/2
ஆடவும் எல்லாம்_வல்ல சித்தியை பெற்று அறிவு உரு ஆகி நான் உனையே – திருமுறை6:77 4/3
இலங்கு உரு அளித்த என் அருள்_பெரும்_சோதி என் குருவே பள்ளி எழுந்தருளாயே – திருமுறை6:90 3/4
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு அருளாம் திரு_நடம் செய்து அருளுகின்ற திரு_அடிகள் இரண்டும் – திருமுறை6:101 7/1
காற்று உருவோ கனல் உருவோ கடவுள் உரு என்பார் காற்று உருவும் கனல் உருவும் கண்டு உரைப்பீர் என்றால் – திருமுறை6:101 14/1
இன் அமுதில் என் உடை அன்பு என்னும் நறும் கனியின் இரதமும் என் தனி கணவர் உரு காட்சி எனும் ஓர் – திருமுறை6:106 6/3
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு இன்ப திரு_நடம் செய்து அருள்கின்ற திரு_அடிக்கே தொழும்பாய் – திருமுறை6:106 38/1
என்பு உரு பொன் உரு ஆக்க எண்ணி வருகின்றார் என்று திரு_நாத ஒலி இசைக்கின்றது அம்மா – திருமுறை6:106 48/3
என்பு உரு பொன் உரு ஆக்க எண்ணி வருகின்றார் என்று திரு_நாத ஒலி இசைக்கின்றது அம்மா – திருமுறை6:106 48/3
போது ஏயும் நான்முகர்கள் ஒரு கோடி கோடி புரந்தரர்கள் பல கோடி ஆக உரு புனைந்தே – திருமுறை6:106 62/3
வான் புகழும் சுத்த சிவ_சாக்கிரம் என்று உணர்ந்தோர் வழுத்தும் நிலை ஆகும் உரு சுவை கலந்தே அதுவாய் – திருமுறை6:106 75/2
சோதி கொடியே ஆனந்த சொருப கொடியே சோதி உரு
பாதி கொடியே சோதி வல பாக கொடியே எனை ஈன்ற – திருமுறை6:107 1/1,2
ஊன் மனம் உருக என்றனை தேற்றி ஒளி உரு காட்டிய தலைவா – திருமுறை6:108 16/2
அரு வகையோ உரு வகையும் ஆகி என் உள் அமர்ந்தாய் அம்மே என் அப்பா என் அய்யா என் அரசே – திருமுறை6:108 22/4
உண்டேன் மெய்ஞ்ஞான உரு அடைந்தேன் பொய் உலகு ஒழுக்கம் – திருமுறை6:108 39/3
திருந்து தெள் அமுது உண்டு அழிவு எலாம் தவிர்த்த திரு_உரு அடைந்தனன் ஞான – திருமுறை6:108 43/3
திரு வளர் உருவே உரு வளர் உயிரே திரு_நட மணியே திரு_நட மணியே – கீர்த்தனை:1 130/2
அம்பலத்து ஒரு நடம் உரு நடமே அரு நடம் ஒரு நடம் திரு_நடமே – கீர்த்தனை:1 149/1
பொன் உரு தந்தான் என்று ஊதூது சங்கே பொன்_சபை அப்பன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 163/2
உரு ஆகி ஓங்குகின்றார் பாங்கிமாரே – கீர்த்தனை:2 5/2
ஏக உரு ஆகி நின்றார் இவர் ஆர் சொல் தோழி – கீர்த்தனை:8 1/2
உருவாய் அருவாய் உரு_அருவாய் அவை – கீர்த்தனை:17 44/1
உரு ஆகி ஓங்குகின்றீர் ஆட வாரீர் உத்தமரே இது தருணம் ஆட வாரீர் – கீர்த்தனை:18 3/3
சித்து உரு ஆன மருந்து என்னை – கீர்த்தனை:21 5/3
தன்னை கடந்து தனி உரு ஆகி – கீர்த்தனை:23 11/2
உரு வளர் வடிவே வடி வளர் உருவே உரு வடி வளர்தரு முறைவே – கீர்த்தனை:30 5/2
உரு வளர் வடிவே வடி வளர் உருவே உரு வடி வளர்தரு முறைவே – கீர்த்தனை:30 5/2
உரு தகு நானிலத்திடை நீள் மல தடை போய் ஞான உரு படிவம் அடைவேனோ ஒன்று இரண்டு என்னாத – கீர்த்தனை:41 19/2
உரு தகு நானிலத்திடை நீள் மல தடை போய் ஞான உரு படிவம் அடைவேனோ ஒன்று இரண்டு என்னாத – கீர்த்தனை:41 19/2
செவ் வண்ணம் பழுத்த தனி திரு_உரு கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் என சிந்தனை செய்திருந்தேன் – கீர்த்தனை:41 20/2
போது ஏயும் நான்முகர்கள் ஒரு கோடி கோடி புரந்தரர்கள் பல கோடி ஆக உரு புனைந்தே – கீர்த்தனை:41 33/3
உரு வளர் சிறப்பு எலாம் உற்ற மாண்பு அது – தனிப்பாசுரம்:2 2/4
உரு முடி-கண் சுமந்து கொணர்ந்து உள் குளிர விடுத்துவிடுத்து ஊட்டி-மாதோ – தனிப்பாசுரம்:3 34/4
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – தனிப்பாசுரம்:16 9/3
பச்சிதாம் திரு_உரு பாவை நோக்கிட – தனிப்பாசுரம்:16 11/2
உரு தகு சேவடிக்கு அடியேன் ஒரு கோடி தெண்டனிட்டே உரைக்கின்றேன் உன் – தனிப்பாசுரம்:26 1/3
உரு அதனின் மிக சிறியர் போல் பழிப்பர் தெழிப்பர் நகைத்து உலவுவாரே – தனிப்பாசுரம்:27 11/4
பெறல் அரும் சோதி பேர்_உரு அளித்து இ – தனிப்பாசுரம்:30 2/35
உரு வளர் தேவரும் உணர்ந்திடப்படாத – திருமுகம்:2 1/2
பிழைத்தலில் என்பை பெண்_உரு ஆக – திருமுகம்:2 1/45
உரு செவி அறியா உறு பிழை பொறுத்திட – திருமுகம்:2 1/76
பலவாய் பலவுளும் பற்பலவாய் உரு
பொருத்தமுறவே புரிவள் அவ்வவற்றில் – திருமுகம்:4 1/266,267
ஓர் உரு கரும்பும் ஓர் உரு காஞ்சியும் – திருமுகம்:4 1/269
ஓர் உரு கரும்பும் ஓர் உரு காஞ்சியும் – திருமுகம்:4 1/269
ஓர் உரு அமுதமும் உண்ண அளிப்பாள் – திருமுகம்:4 1/270
ஓர் உரு வடிவால் உயர் பஞ்சணை மேல் – திருமுகம்:4 1/272
ஓர் உரு தன்னால் உறு நில பாய் மேல் – திருமுகம்:4 1/274
உரு ஓங்கும் ஆனந்த தாண்டவமும் கண்டு இனிது ஆங்கு உறைக யானும் – திருமுகம்:5 7/2
உரு வளரும் மணி முடியாய் சூட்டினேன் கண்களிலே ஒற்றிக்கொண்டேன் – திருமுகம்:5 9/3

மேல்


உரு-அதாய் (1)

உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உரு-அதாய் இன்பம் – திருமுறை6:29 5/1

மேல்


உரு-அதில் (1)

உரு-அதில் அருவும் அரு-அதில் உருவும் – திருமுறை6:65 1/665

மேல்


உரு-அதின் (1)

உரு-அதின் உருவும் உருவினுள் உருவும் – திருமுறை6:65 1/659

மேல்


உரு_அருவம் (1)

உரு நான்கும் அரு நான்கும் நடுவே நின்ற உரு_அருவம் ஒன்றும் இவை உடன் மேல் உற்ற – திருமுறை1:5 57/1

மேல்


உரு_அருவாய் (2)

உருவினதாய் அருவினதாய் உரு_அருவாய் உணர்வாய் உள்ளதுவாய் ஒரு தன்மை உடைய பெரும் பதியாய் – திருமுறை6:50 6/1
உருவாய் அருவாய் உரு_அருவாய் அவை – கீர்த்தனை:17 44/1

மேல்


உரு_அருவினராயும் (1)

உருவர் ஆகியும் அருவினர் ஆகியும் உரு_அருவினராயும்
ஒருவரே உளார் கடவுள் கண்டு அறி-மினோ உலகுளீர் உணர்வு இன்றி – திருமுறை6:24 64/1,2

மேல்


உரு_அருவும் (1)

ஒன்றும்_அலார் இரண்டும்_அலார் ஒன்று_இரண்டும் ஆனார் உருவும்_அலார் அருவும்_அலார் உரு_அருவும் ஆனார் – திருமுறை6:2 13/1

மேல்


உரு_ஆனோய் (1)

அருவத்திலே உரு_ஆனோய் நின் தண் அளி யார்க்கு உளதே – திருமுறை1:6 48/4

மேல்


உருக்க (2)

திருக்கரவீரம் சேர் சிறப்பே உருக்க
வரு வேள் ஊர் மா எல்லாம் மா ஏறும் சோலை – திருமுறை1:2 1/312,313
இரும்பு உருக்க உலைக்களம்-தோறு உழல்கின்றீர் இரும்பு ஒன்றோ இளகா கல்லும் – தனிப்பாசுரம்:31 1/1

மேல்


உருக்கம் (3)

உருக்கம் ஒன்று இலேன் ஒதியினில் பெரியேன் ஒண்மை எய்துதல் வெண்மை மற்று அன்றே – திருமுறை2:27 4/2
உடல் முழுதும் புளகம் எழ உளம் முழுதும் உருக்கம் எழ உவந்து ஆனந்த – தனிப்பாசுரம்:3 15/1
விரும்பி ஒரு கணத்து உருக்கம் உள ஒன்று கேட்க வளம் மேவு கூடல் – தனிப்பாசுரம்:31 1/2

மேல்


உருக்கல் (1)

உருக்கல் ஆகுதற்கு என் செய கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே – திருமுறை6:5 8/4

மேல்


உருக்கலாம் (1)

கல்லையும் உருக்கலாம் நார் உரித்திடலாம் கனிந்த கனியா செய்யலாம் கடு விடமும் உண்ணலாம் அமுது ஆக்கலாம் கொடும் கரடி புலி சிங்கம் முதலா – தனிப்பாசுரம்:15 4/1

மேல்


உருக்கி (4)

கல்லை உருக்கி காண வந்தால் கரணம் நமது கரந்து இரவி – திருமுறை3:19 9/2
திண்ணிய என் மனம் உருக்கி குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 2/4
உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்பு உயிரோடு உளமும் ஒளி மயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருளாயோ – திருமுறை6:31 1/2
என்பு எலாம் உருக்கி இன்பு எலாம் அளித்த எந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 2/4

மேல்


உருக்கிய (2)

ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை உள்ளத்து ஓங்கிய உவப்பினை மூவர் – திருமுறை2:34 5/2
இதம் பெற உருக்கிய இளம் பசு_நெய்யே – திருமுறை6:65 1/1418

மேல்


உருக்கு (2)

நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் நீர் இடா தயிரிலே நெகிழ்ந்த – திருமுறை6:9 3/3
தீயிடை உருக்கு இயல் சிறப்பு இயல் பொது இயல் – திருமுறை6:65 1/457

மேல்


உருக்குகின்ற (1)

ஒசிய இடுகும் இடையாரை ஒற்றி இருந்தே உருக்குகின்ற
வசியர் மிக நீர் என்றேன் என் மகனே என்றார் வளர் காம – தனிப்பாசுரம்:11 5/1,2

மேல்


உருக்குது (1)

தாங்கி தெரித்த தயவை நினைக்கில் உருக்குது ஊனையே – கீர்த்தனை:29 17/2

மேல்


உருக்கும் (5)

மருள் நிறைந்த மன கருங்கல் பாறையும் உள் கசிந்து உருக்கும் வடிவத்தோயே – திருமுறை1:5 0/4
உருக்கும் நெருப்பே அவர் உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ – திருமுறை3:16 5/3
எண்ணிய போது எல்லாம் என் மனம் உருக்கும் என்றால் எம் பெருமான் நின் அருளை என் என யான் புகல்வேன் – திருமுறை4:2 36/3
சென்னி மிசை கங்கை வைத்தோன் அரிதில் பெற்ற செல்வமே என்பு உருக்கும் தேனே எங்கும் – திருமுறை5:9 20/3
இரும்பொடு கல் ஒத்த மனங்களும் கனிய உருக்கும் இறைவர் திரு_வரவு எதிர்கொண்டு ஏத்துவதற்கு இனிதே – திருமுறை6:106 20/4

மேல்


உருக்கேன் (1)

கல்லை ஒத்த என் நெஞ்சினை உருக்கேன் கடவுள் நின் அடி கண்டிட விழையேன் – திருமுறை5:42 1/1

மேல்


உருக்கொடு (3)

திருந்த ஓர் உருக்கொடு சேர்ந்தது என்னவே – தனிப்பாசுரம்:2 29/2
விண்ணவர் மண்ணவர் வியக்கும் உருக்கொடு
கொள்ளிவாய்_பேய்கள் ஓர் கோடி நின்றே – திருமுகம்:4 1/82,83
உருக்கொடு இங்கு இயம்பொணா ஊறுகள் இயற்றுவன் – திருமுகம்:4 1/246

மேல்


உருக்கொண்டு (5)

ஆதல் ஒழியா எழில் உருக்கொண்டு அடைந்தார் கண்டேன் உடன் காணேன் – திருமுறை3:12 3/3
திரு உருக்கொண்டு எழுந்தருளி சிறியேன் முன் அடைந்து திரு_நீற்று பை அவிழ்த்து செம் சுடர் பூ அளிக்க – திருமுறை4:3 1/1
தரு உருக்கொண்டு எதிர் வணங்கி வாங்கிய நான் மீட்டும் தயாநிதியே திரு_நீறும் தருக என கேட்ப – திருமுறை4:3 1/2
மரு உருக்கொண்டு அன்று அளித்தாம் திரு_நீறு இன்று உனக்கு மகிழ்ந்து அளித்தாம் இவை என்று வாய்_மலர்ந்து நின்றாய் – திருமுறை4:3 1/3
குரு உருக்கொண்டு அம்பலத்தே அருள் நடனம் புரியும் குரு மணியே என்னை முன்_நாள் ஆட்கொண்ட குண_குன்றே – திருமுறை4:3 1/4

மேல்


உருக்கொண்டும் (1)

கோலமாக மால் உருக்கொண்டும் காணா குரை கழல் பத கோமள கொழுந்தே – திருமுறை2:22 5/2

மேல்


உருக்கொளுமாறே (2)

கோழை மானிட பிறப்பு இதில் உன் அருள் குரு உருக்கொளுமாறே – திருமுறை6:28 1/4
இன்ன என் உடை தேகம் நல் ஒளி பெறும் இயல் உருக்கொளுமாறே – திருமுறை6:28 2/4

மேல்


உருக (13)

கை உறைந்து வளர் நெல்லிக்கனியே உள்ளம் கரைந்துகரைந்து உருக அவர் கருத்தினூடே – திருமுறை1:5 52/3
கல் நின்று உருகா நெஞ்சு உருக கண்டேன் கண்ட காட்சி-தனை – திருமுறை2:29 10/3
என்பு உளம் உருக துதித்திடல் வேண்டும் இ வரம் எனக்கு இவண் அருளே – திருமுறை2:71 2/4
கண் விருப்பம்கொள கரணம் கனிந்துகனிந்து உருக கருணை வடிவு எடுத்து அருளி கடையேன் முன் கலந்து – திருமுறை4:3 9/1
காண் தகைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருக காணேன் – திருமுறை4:5 6/3
கையாது கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருக காணேன் – திருமுறை4:5 8/3
என்பு உருக மன ஞான மயமாகும் என்றால் எற்றோ மெய் அன்பு_உடையார் இயைந்து கண்ட இடத்தே – திருமுறை4:6 10/4
தரம் கொள் உலக மயல் அகல தாழ்ந்து உள் உருக அழுதழுது – திருமுறை5:25 1/3
அணிந்து அறியேன் மனம் உருக கண்களின் நீர் பெருக அழுது அறியேன் தொழுது அறியேன் அகங்காரம் சிறிதும் – திருமுறை6:80 9/2
கரைந்துகரைந்து மனம் உருக கண்ணீர் பெருக கருத்து அலர்ந்தே – திருமுறை6:92 6/2
ஊன் மனம் உருக என்றனை தேற்றி ஒளி உரு காட்டிய தலைவா – திருமுறை6:108 16/2
என்பே உள் உருக கலந்து என்னுள் இருந்தவனே – கீர்த்தனை:31 3/2
ஓது கல் மரங்களும் உருக தோன்றிட – தனிப்பாசுரம்:2 28/4

மேல்


உருகல் (10)

இருள் உடைய சிலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 1/4
என்பு உடைய உடலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 2/4
ஏள் உடைய மலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 3/4
ஈரம் இலா மரமும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 4/4
இற்புடைய இரும்பும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 5/4
ஈண்டு உருகா கரடும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 6/4
இரவு_நிறத்தவரும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 7/4
எய்யா வன் பரலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 8/4
எ பாவி நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 9/4
எ மாய நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 10/4

மேல்


உருகவும் (1)

ஒண் களிப்பொடு மனம் உவந்து வந்து உருகவும்
தருபவன் புரசை சபாபதி எனும் பெயர் – திருமுகம்:1 1/42,43

மேல்


உருகா (14)

உருகா ஊர் எல்லாம் ஒளி நயக்க ஓங்கும் – திருமுறை1:2 1/27
ஒன்றும் இரங்காய் உழல்கின்றாய் நன்று உருகா
கல் என்பேன் உன்னை கரணம் கலந்து அறியா – திருமுறை1:3 1/556,557
கனியாது நின் சீர் கேட்கினும் அன்புற உருகா
வளம் கனி காமம் சிறவாமல் சிற்றில் வகுத்து உழலும் – திருமுறை1:6 188/2,3
உறவனே உன்னை உள்கி நெஞ்சு அழலின் உறும் இழுது என கசிந்து உருகா
மறவனேன்-தன்னை ஆட்கொளாவிடில் யான் வருந்துவதன்றி என் செய்கேன் – திருமுறை2:18 7/1,2
கல் நின்று உருகா நெஞ்சு உருக கண்டேன் கண்ட காட்சி-தனை – திருமுறை2:29 10/3
கண்டவனே சற்றும் நெஞ்சு உருகா கொடும் கள்வர்-தமை – திருமுறை2:58 10/1
இன்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் விளங்குகின்றதாயினும் என் வெய்ய மனம் உருகா
என்பு உடைய உடலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 2/3,4
கற்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றது என்னினும் என் கல்_மனமோ உருகா
இற்புடைய இரும்பும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 5/3,4
ஈண்டு உருகா கரடும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 6/4
துப்பாய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தோன்றுகின்றதாயினும் இ துட்ட நெஞ்சம் உருகா
எ பாவி நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 9/3,4
மை மாழை விழிகளும் விட்டு அகலாதே இன்னும் வதிகின்றதாயினும் என் வஞ்ச நெஞ்சம் உருகா
எ மாய நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 10/3,4
உருகா வருந்தி உழன்று அலைந்தேன் உன் தாள் அன்றி துணை காணேன் – திருமுறை5:28 4/2
உருகா வஞ்ச மனத்தேனை உருத்து ஈர்த்து இயமன் ஒரு பாசத்து உடலும் நடுங்க விசிக்கில் அவர்க்கு உரைப்பது அறியேன் உத்தமனே – திருமுறை5:46 10/2
நிற்கு உருகா வஞ்ச நினைவால் நினைத்த எலாம் – கீர்த்தனை:4 63/1

மேல்


உருகாத (2)

முள் உருகும் வலிய பராய் முருடு உருகும் உருகாத முறை சேர் கல்லும் – திருமுறை2:94 12/2
உருகாத நாய்_அனையேற்கு நின் தண் அருள் உண்டு-கொலோ – திருமுறை5:51 3/2

மேல்


உருகி (34)

எழு மனம் உடைந்துஉடைந்து உருகி நெகிழ் பத்தர்கட்கு இன் அமுதம் ஆகும் பதம் – திருமுறை1:1 2/124
நெஞ்சம் உருகி நினைக்கும் அன்பர் போல் எனை நீ – திருமுறை1:2 1/607
என்பு உருகி உள் உருகி இன்பு ஆர் உயிர் உருகி – திருமுறை1:3 1/247
என்பு உருகி உள் உருகி இன்பு ஆர் உயிர் உருகி – திருமுறை1:3 1/247
என்பு உருகி உள் உருகி இன்பு ஆர் உயிர் உருகி
அன்பு உருகி அன்பு உருவம் ஆகி பின் வன்பு அகன்று – திருமுறை1:3 1/247,248
அன்பு உருகி அன்பு உருவம் ஆகி பின் வன்பு அகன்று – திருமுறை1:3 1/248
தீயின் மெழுகா சிந்தை சேர்ந்து உருகி நம் இறை வாழ் – திருமுறை1:3 1/1311
செருக்காது உருகி சிவாயநம என தேர்ந்து அன்பினால் – திருமுறை1:6 230/3
ஓது சண்முக சிவசிவ எனவே உன்னி நெக்குவிட்டு உருகி நம் துயராம் – திருமுறை2:3 2/3
உள்ளியோ என அலறி நின்று ஏத்தி உருகி நெக்கிலா உளத்தன் யான் எனினும் – திருமுறை2:9 5/1
துடி கொள் நேர் இடை மடவியர்க்கு உருகி சுழல்கின்றேன் அருள் சுகம் பெறுவேனோ – திருமுறை2:27 3/2
தினம்-தோறும் உள் உருகி சீர் பாடும் அன்பர் – திருமுறை2:30 18/1
உள்ளி வாய் மடுத்து உள் உருகி ஆனந்த உததி போல் கண்கள் நீர் உகுப்பார் – திருமுறை2:44 1/3
கண்டு நெஞ்சு உருகி கண்கள் நீர் சோர கைகுவித்து இணை அடி இறைஞ்சேன் – திருமுறை2:44 6/2
நண்ணாதோ யாது நணுகுமோ என்று உருகி
எண்ணாதும் எண்ணும் இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 3/3,4
தேடி அறி ஒண்ணா திரு_உருவை கண்டு உருகி
பாடி அழுது ஏங்கும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 4/3,4
உண்பார் இன்னும் உனக்கு அது-தான் உடன்பாடு ஆமோ உளம் உருகி
தண்பார் என்பார்-தமை எல்லாம் சார்வார் அது உன் சம்மதமோ – திருமுறை3:16 8/2,3
மாணாத குண கொடியேன் இதை நினைக்கும்-தோறும் மனம் உருகி இரு கண்ணீர் வடிக்கின்றேன் கண்டாய் – திருமுறை4:1 9/3
உன்னி உவந்து உணர்ந்து உருகி பாடுகின்றேன் எங்கள் உடையானே நின் அருளின் அடையாளம் இதுவே – திருமுறை4:4 10/4
உற்றிடை நின்று இலங்குகின்ற நின் வடிவை கொடியேன் உன்னு-தொறும் உளம் இளகி தளதள என்று உருகி
மற்று இடையில் வலியாமல் ஆடுகின்றது என்றால் வழி_அடியர் விழிகளினால் மகிழ்ந்து கண்ட காலம் – திருமுறை4:6 7/2,3
இரும்பு அனைய மனம் நெகிழ்ந்துநெகிழ்ந்து உருகி ஒரு பேர்_இன்ப மயம் ஆகும் எனில் அன்பர் கண்ட காலம் – திருமுறை4:6 11/3
பணிகிலேன் அகம் உருகி நின்று ஆடிலேன் பாடிலேன் மனமாயை – திருமுறை5:6 1/2
ஊணே உடையே பொருளே என்று உருகி மனது தடுமாறி – திருமுறை5:7 1/1
பன்ன அரும் வன் துயரால் நெஞ்சு அழிந்து நாளும் பதைத்து உருகி நின் அருள்_பால் பருக கிட்டாது – திருமுறை5:9 7/1
கல் நேய நெஞ்சகர்-மாட்டு அணுகி ஐயோ கரைந்து உருகி எந்தாய் நின் கருணை காணாது – திருமுறை5:9 18/1
கருத்துள் உருகி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை5:25 3/4
அற்பகலும் நினைந்து கனிந்து உருகி ஞான ஆனந்த போகம் உற அருளல் வேண்டும் – திருமுறை5:44 9/3
இருத்தி கருத்தில் உன் தயவை எண்ணும்-தோறும் அந்தோ என் இதயம் உருகி தளதள என்று இளகிஇளகி தண்ணீராய் – திருமுறை6:66 5/3
தேவா இது நின் செயலே இ செயலை நினைக்கும்-தொறும் எனது சிந்தை கனிந்துகனிந்து உருகி தெள் ஆர்_அமுதம் ஆனதுவே – திருமுறை6:66 7/4
கரைந்துகரைந்து உளம் உருகி கண்களின் நீர் பெருகி கருணை நட கடவுளை உள் கருது-மினோ களித்தே – திருமுறை6:98 8/4
ஓர் உறவு என்று அடைந்து உலகீர் போற்றி மகிழ்ந்திடு-மின் உள்ளம் எலாம் கனிந்து உருகி உள்ளபடி நினைந்தே – திருமுறை6:98 28/4
மன்று ஆடும் கணவர் திரு_வரவை நினைக்கின்றேன் மகிழ்ந்து நினைத்திடும்-தோறும் மனம் கனிவுற்று உருகி
நன்று ஆவின் பால் திரளின் நறு நெய்யும் தேனும் நல் கருப்பஞ்சாறு எடுத்த சர்க்கரையும் கூட்டி – திருமுறை6:106 22/1,2
அறிந்தால் உருகி இன்ப வடிவம் ஆவர் ஒல்லையே – கீர்த்தனை:29 57/4
பொடித்து கைகுவித்து கருத்து உருகி கண்களில் நீர் காண நின்றே – தனிப்பாசுரம்:3 11/4

மேல்


உருகிட (1)

மனம் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட – திருமுறை6:65 1/1465

மேல்


உருகிலதே (4)

தெருள் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே
இருள் உடைய சிலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 1/3,4
நீள் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் நிகழ்கின்றதாயினும் என் நெஞ்சம் உருகிலதே
ஏள் உடைய மலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 3/3,4
சீர் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே
ஈரம் இலா மரமும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 4/3,4
உரவு மலர் கண்களும் விட்டு அகலாதே இன்னும் ஒளிர்கின்றதாயினும் என் உள்ளம் உருகிலதே
இரவு_நிறத்தவரும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 7/3,4

மேல்


உருகு (1)

உருகு அன்பு ஊண் உள் தலம் போல வாழ்கின்ற – திருமுறை1:2 1/417

மேல்


உருகுகின்றது (1)

உன்னுகின்ற-தோறும் எனது உள்ளம் உருகுகின்றது
என் உரைப்பேன் என் உரைப்பேன் எந்தாயே துன்னி நின்று – திருமுறை6:81 5/1,2

மேல்


உருகுகின்றனரால் (1)

நல் அமுது_அனையார் நின் திரு_அடிக்கே நண்புவைத்து உருகுகின்றனரால்
புல் அமுது_அனையேன் என் செய்வான் பிறந்தேன் புண்ணியம் என்பது ஒன்று அறியேன் – திருமுறை2:18 9/1,2

மேல்


உருகுகின்றனன் (2)

பாவியேன் செய்வது என் என நெஞ்சம் பதைபதைத்து உருகுகின்றனன் காண் – திருமுறை2:42 2/2
ஒன்று-தோறு உள்ளம் உருகுகின்றனன் காண் ஒற்றியூர் அண்ணலே உலகத்து – திருமுறை2:44 7/3

மேல்


உருகுகின்றேன் (1)

உள்ளம்-அது நீராய் உருகுகின்றேன் எள்ளலுறு – திருமுறை1:2 1/810

மேல்


உருகுதடா (10)

உண்ணி நினைக்கும்-தோறும் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 11/2
உடையவனே என்னுடைய உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 12/2
உத்தமனே என்னுடைய உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 13/2
ஒன்றை நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 14/2
ஒருவா நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 15/2
உலை-கண் மெழுகாக என்றன் உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 16/2
ஊடிய சொல் உன்னில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 17/2
உரைத்த பிழை எண்ணில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 18/2
ஓடி நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 19/2
ஒப்பி நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 20/2

மேல்


உருகுது (1)

உற்று நோக்கினால் உருகுது என் உள்ளம் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 1/4

மேல்


உருகுதே (1)

என்னை ஆண்ட வண்ணம் எண்ணில் உள்ளம் உருகுதே
என்னை விழுங்கி எங்கும் இன்ப_வெள்ளம் பெருகுதே – கீர்த்தனை:29 10/1,2

மேல்


உருகும் (18)

ஒண் கொண்ட கல்லும் உருகும் என்றோ இங்கு ஒளித்தனையே – திருமுறை1:6 121/4
வாள்-தனக்கு உறழும் வடு_கணார்க்கு உருகும் வஞ்சனேன் பிழை-தனை குறித்தே – திருமுறை2:17 4/1
கள் உருகும் மலர் மணம் போல் கலந்து எங்கும் நிறைந்தோய் நின் கருணைக்கு அந்தோ – திருமுறை2:94 12/1
முள் உருகும் வலிய பராய் முருடு உருகும் உருகாத முறை சேர் கல்லும் – திருமுறை2:94 12/2
முள் உருகும் வலிய பராய் முருடு உருகும் உருகாத முறை சேர் கல்லும் – திருமுறை2:94 12/2
வள் உருகும் மலை உருகும் மண் உருகும் மரம் உருகும் மதி_இலேன்-தன் – திருமுறை2:94 12/3
வள் உருகும் மலை உருகும் மண் உருகும் மரம் உருகும் மதி_இலேன்-தன் – திருமுறை2:94 12/3
வள் உருகும் மலை உருகும் மண் உருகும் மரம் உருகும் மதி_இலேன்-தன் – திருமுறை2:94 12/3
வள் உருகும் மலை உருகும் மண் உருகும் மரம் உருகும் மதி_இலேன்-தன் – திருமுறை2:94 12/3
உள் உருகும் வகை இலை என் செய்கேன் நான் ஏன் பிறந்தேன் ஒதியனேனே – திருமுறை2:94 12/4
உன்னி உருகும் அவர்க்கு எளியார் ஒற்றி நகர் வாழ் உத்தமனார் – திருமுறை3:11 9/2
உள்ளி உருகும் அவர்க்கு அருளும் ஒற்றி நகர் வாழ் உத்தமர்க்கு – திருமுறை3:16 10/1
உள் உருகும் தருணத்தே ஒளி காட்டி விளங்கும் உயர் மலர் சேவடி வருந்த உவந்து நடந்து அருளி – திருமுறை4:2 50/1
உள்ளம் நெக்குவிட்டு உருகும் அன்பர்-தம் – திருமுறை5:12 22/1
பண்ணை காட்டி உருகும் அடியர்-தம் பத்தி காட்டி முத்தி பொருள் ஈது என – திருமுறை5:20 8/3
ஓதல் அறியா வஞ்சகர்-பால் உழன்றே மாதர்க்கு உள் உருகும்
காதல் அகற்றி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை5:25 4/3,4
கன்று உடைய பசு போலே கசிந்து உருகும் அன்பர் எலாம் காண காட்டும் – திருமுறை6:64 37/1
உருகும் ஓர் உள்ளத்து உவட்டுறாது இனிக்கும் உண்மை வான் அமுதமே என்-பால் – திருமுறை6:70 2/2

மேல்


உருகுவர் (1)

கண்டார் இரங்குவர் கேட்டார் உருகுவர் கங்கை திங்கள் – திருமுறை1:6 3/2

மேல்


உருகுவாள் (1)

ஓடுவாள் தில்லை திரு_சிற்றம்பலம் என்று உருகுவாள் உணர்வு_இலள் ஆகி – திருமுறை2:102 2/1

மேல்


உருகேன் (3)

நெறியாம் கருணை நினைந்து உருகேன் ஆயிடினும் – திருமுறை2:16 9/2
உலை பயின்ற அரக்கு என நெஞ்சு உருகேன் நான் ஏன் பிறந்தேன் ஒதியனேனே – திருமுறை2:94 16/4
படியேன் பதைத்து உருகேன் பணியேன் மன பந்தம் எலாம் – திருமுறை5:5 21/3

மேல்


உருகொண்டு (1)

அவ்வவ் உருகொண்டு அணைத்து கெடுப்பள் – திருமுகம்:4 1/90

மேல்


உருச்சிக்கும் (2)

உருச்சிக்கும் பரநாத தலம் கடந்து அப்பால் சித்துருவு கடந்து இருக்கும் என உணர்ந்தோர் சொல்வாரேல் – திருமுறை6:101 7/3
உருச்சிக்கும் என மறைகள் ஆகமங்கள் எல்லாம் ஓதுகின்ற எனில் அவர்-தம் ஒளி உரைப்பது எவரே – திருமுறை6:106 38/4

மேல்


உருட்சி (1)

உருட்சி ஆழி ஒத்து உழல்வது மெய் காண் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 5/4

மேல்


உருட்டிஉருட்டி (1)

உற்ற செப வடம் உருட்டிஉருட்டி
குரண்டகம் போன்று குறித்த யோகம் – திருமுகம்:4 1/402,403

மேல்


உருட்டுகினும் (2)

ஒருங்கு உருள உடல் பதைப்ப உறும் குன்று ஏற்றி உருட்டுகினும் உயிர் நடுங்க உள்ளம் ஏங்க – திருமுறை2:23 5/3
எக்கரிடை உருட்டுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 8/4

மேல்


உருண்டனனேனும் (1)

முருந்து அனை முறுவல் மங்கையர் மலை நேர் முலை-தலை உருண்டனனேனும்
மருந்து_அனையாய் உன் திரு_அடி_மலரை மறந்திலேன் வழுத்துகின்றனன் காண் – திருமுறை2:50 3/2,3

மேல்


உருண்டு (1)

புலைய மங்கையர் புணர் முலை குவட்டில் போந்து உருண்டு எனை புலன் வழி படுத்தி – திருமுறை2:53 8/1

மேல்


உருத்தகவே (1)

உருத்தகவே அடங்குகின்ற ஊழி-தொறும் பிரியாது ஒன்று ஆகி கால வரை உரைப்ப எலாம் கடந்தே – திருமுறை6:31 10/3

மேல்


உருத்தகு (1)

உருத்தகு மெய் உணர்ச்சி வடிவு ஆகி சைவ ஒளி விளங்க நாவரசு என்று ஒரு பேர் பெற்று – திருமுறை4:10 1/2

மேல்


உருத்திடினும் (1)

ஆர் உருத்திடினும் அஞ்சுதல் செய்யா ஆண்மை எற்கு அருளிய அரசே – திருமுறை5:2 3/3

மேல்


உருத்திடு (1)

வார் உருத்திடு பூண் மணி முக கொங்கை வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 3/4

மேல்


உருத்திரம் (1)

பேர் உருத்திரம் கொண்டிட செயும் நினது பெருமையை நாள்-தொறும் மறவேன் – திருமுறை5:2 3/2

மேல்


உருத்திரமூர்த்திகட்கு (1)

சீர் உருத்திரமூர்த்திகட்கு முத்தொழிலும் செய்து அருள் இறைமை தந்து அருளில் – திருமுறை5:2 3/1

மேல்


உருத்திரர் (3)

உருத்திரர் நாரணர் பிரமர் விண்ணோர் வேந்தர் உறு கருடர் காந்தருவர் இயக்கர் பூதர் – திருமுறை1:5 60/1
மேல் பதம் கொண்ட உருத்திரர் விண்ணவர் மேல் மற்றுள்ளோரால் – திருமுறை2:6 10/2
மன் உருத்திரர் வாழ்வை வேண்டினையோ மாலவன் பெறும் வாழ்வு வேண்டினையோ – திருமுறை2:36 6/1

மேல்


உருத்திரர்கள் (7)

வரையுறும் உருத்திரர்கள் புகழ் பதம் பல கோடி வய உருத்திரர்கள் சூழ் பதம் – திருமுறை1:1 2/83
வரையுறும் உருத்திரர்கள் புகழ் பதம் பல கோடி வய உருத்திரர்கள் சூழ் பதம் – திருமுறை1:1 2/83
நான்முகர் நல் உருத்திரர்கள் நாரணர் இந்திரர்கள் நவில் அருகர் புத்தர் முதல் மத தலைவர் எல்லாம் – திருமுறை6:60 89/1
வான் முகத்த உருத்திரர்கள் மற்று அவரில் பெரியர் மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்று அவரில் பெரியர் – திருமுறை6:101 21/2
மா தேவர் உருத்திரர்கள் ஒரு கோடி கோடி வளை பிடித்த நாரணர்கள் ஒரு கோடி கோடி – திருமுறை6:106 62/2
உருத்திரர்கள் ஒரு கோடி நாரணர் பல் கோடி உறு பிரமர் பல கோடி இந்திரர் பல் கோடி – திருமுறை6:106 63/1
மா தேவர் உருத்திரர்கள் ஒரு கோடி கோடி வளை பிடித்த நாரணர்கள் ஒரு கோடி கோடி – கீர்த்தனை:41 33/2

மேல்


உருத்திரர்களே (1)

மன்பதை வகுக்கும் பிரமர் நாரணர்கள் மன் உருத்திரர்களே முதலா – திருமுறை6:51 2/1

மேல்


உருத்திரரும் (3)

நாடுகின்ற முனிவரரும் உருத்திரரும் தேட அருள் நாட்டம் கொண்டு – திருமுறை2:94 5/2
அரி பிரமர் உருத்திரரும் அறிந்துகொளமாட்டாது அலமரவும் ஈது என்ன அதிசயமோ மலத்தில் – திருமுறை6:27 8/1
வேதியனும் திருமாலும் உருத்திரரும் அறியார் விளைவு அறியேன் அறிவேனோ விளம்பாய் என் தோழி – திருமுறை6:101 44/4

மேல்


உருத்திரரை (2)

வான் மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என்னுடைய – திருமுறை6:35 8/2
வான் மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என்னுடைய – கீர்த்தனை:41 22/2

மேல்


உருத்திரற்கு (1)

வாய்ந்திடும் உருத்திரற்கு இயல் கொள் முத்தொழில் செய்யும் வண்மை தந்து அருளும் பதம் – திருமுறை1:1 2/84

மேல்


உருத்திரன் (5)

உண்ணற்கு எளியாய் உருத்திரன் மால் ஆதியர்-தம் – திருமுறை1:2 1/563
சேண் நாடர் முனிவர் உயர் திசைமுகன் மால் உருத்திரன் அ திரளோர் சற்றும் – திருமுறை2:94 45/1
தடையுறா பிரமன் விண்டு உருத்திரன் மாயேச்சுரன் சதாசிவன் விந்து – திருமுறை6:46 2/1
உருத்திரன் திருமால் அயன் ஒப்ப முக்குணமாய் – தனிப்பாசுரம்:16 12/1
தலையிடை உருத்திரன் தன் பதி தெரிப்பள் – திருமுகம்:4 1/107

மேல்


உருத்திரனால் (1)

மிக மதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும் மேலவனும் அவன் மதிக்க விளங்கு சதாசிவனும் – திருமுறை4:2 76/2

மேல்


உருத்திரனும் (4)

அல்லா அயனும் அரியும் உருத்திரனும்
செல்லா நெறி நின்ற சித்தன் எவன் ஒல்லாத – திருமுறை1:3 1/181,182
வான் காணா மறை காணா மலரோன் காணான் மால் காணான் உருத்திரனும் மதித்து காணான் – திருமுறை1:5 49/1
மிக மதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும் மேலவனும் அவன் மதிக்க விளங்கு சதாசிவனும் – திருமுறை4:2 76/2
மாலும் அயனும் உருத்திரனும் வானத்தவரும் மானிடரும் மாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும் – திருமுறை5:46 8/1

மேல்


உருத்திரையும் (1)

செய்யாளும் கலையவளும் உருத்திரையும் வணங்கும் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 5/2

மேல்


உருத்து (3)

உருத்து அறியாமை பொறுத்து அருள் ஈபவர் உன்னை அன்றி – திருமுறை1:6 56/2
உருத்து உள் இகலும் சூர்_முதலை ஒழித்து வானத்து ஒண்_பதியை – திருமுறை5:25 3/1
உருகா வஞ்ச மனத்தேனை உருத்து ஈர்த்து இயமன் ஒரு பாசத்து உடலும் நடுங்க விசிக்கில் அவர்க்கு உரைப்பது அறியேன் உத்தமனே – திருமுறை5:46 10/2

மேல்


உருப்பாரோ (1)

களியேன் என்ன உருப்பாரோ கருதும் அருட்கு கருப்பாரோ – திருமுறை5:22 2/3

மேல்


உருப்பிடி (1)

உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் ஒரு பெரு வயிற்றிலே அடைத்தேன் – திருமுறை6:9 11/2

மேல்


உரும் (1)

உரும் உக ஆர்க்கும் விடையோய் எவர் மற்று உதவுவரே – திருமுறை1:6 53/4

மேல்


உருமத்திலே (1)

உருமத்திலே பட்ட புன் புழு போல் இ உலக நடை – திருமுறை1:6 208/1

மேல்


உருவ (7)

விடம் மடுத்து அணி கொண்ட மணி_கண்டனே விமல விஞ்ஞானமாம் அகண்ட வீடு அளித்து அருள் கருணை_வெற்பனே அற்புத விராட்டு உருவ வேதார்த்தனே – திருமுறை2:78 5/3
நீல மிடற்றார் திருவொற்றி நியமத்து எதிரே நீற்று உருவ
கோலம் நிகழ கண்டேன் பின் குறிக்க காணேன் கூட்டுவிக்கும் – திருமுறை3:12 7/2,3
பொன் உருவ திரு_மேனி கொண்டு நடந்து அடியேன் பொருந்தும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை4:2 51/2
உருவ என் உயிர்-தான் உயிர் இரக்கம்-தான் ஒன்று அதே இரண்டு இலை இரக்கம் – திருமுறை6:13 97/3
உறைந்திடும் ஐங்கருவினிலே உருவ சத்தி விகற்பம் உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணா எண்_இலவே – திருமுறை6:101 38/1
பாத உருவ சொரூபங்கள் பாடி – கீர்த்தனை:23 15/2
எஞ்சா கருணை எனும் திரு_உருவ – திருமுகம்:2 1/18

மேல்


உருவத்தில் (1)

உரு ஆகி உருவினில் உள் உருவம் ஆகி உருவத்தில் உரு ஆகி உருவுள் ஒன்றாய் – திருமுறை1:5 14/1

மேல்


உருவத்திலே (2)

உருவத்திலே சிறியேன் ஆகி யூகத்தில் ஒன்றும் இன்றி – திருமுறை1:6 48/1
அணி மதியிலே மதியின் அருவிலே உருவிலே அ உருவின் உருவத்திலே அமுத கிரணத்திலே அ கிரண ஒளியிலே அ ஒளியின் ஒளி-தன்னிலே – திருமுறை6:25 12/1

மேல்


உருவத்து (1)

அறம் பழுத்த விடை உருவத்து அண்ணலே என பரவி அனுக்ஞை பெற்று – தனிப்பாசுரம்:3 13/3

மேல்


உருவது (1)

இறவா உருவது உள் ஏற்றால் வருவது இருள் அகன்றோர் – திருமுறை2:86 5/2

மேல்


உருவம் (26)

அன்பு உருகி அன்பு உருவம் ஆகி பின் வன்பு அகன்று – திருமுறை1:3 1/248
சீர் உருவோ தேவர் திரு_உருவம் நேர் உருவில் – திருமுறை1:4 11/2
உரு ஆகி உருவினில் உள் உருவம் ஆகி உருவத்தில் உரு ஆகி உருவுள் ஒன்றாய் – திருமுறை1:5 14/1
உலகு எலாம் நிறைந்து ஓங்கு பேர்_அருள் உருவம் ஆகி எவ்வுயிரும் உய்ந்திட – திருமுறை2:94 43/1
ஆக்கம்_இல்லார் வறுமை_இலார் அருவம்_இல்லார் உருவம்_இலார் – திருமுறை3:7 6/1
உருக்கும் நெருப்பே அவர் உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ – திருமுறை3:16 5/3
இந்து நிலை முடி முதலாம் திரு_உருவம் காட்டி என் கையில் ஒன்று அளித்து இன்பம் எய்துக என்று உரைத்தாய் – திருமுறை4:2 34/3
தன் உருவம் காட்டாத மல இரவு விடியும் தருணத்தே உதயம்செய் தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 51/1
தன் உருவம் போன்றது ஒன்று அங்கு எனை அழைத்து என் கரத்தே தந்து அருளி மகிழ்ந்து இங்கே தங்குக என்று உரைத்தாய் – திருமுறை4:2 51/3
என் உருவம் எனக்கு உணர்த்தி அருளிய நின் பெருமை என் உரைப்பேன் மணி மன்றில் இன்ப நடத்து அரசே – திருமுறை4:2 51/4
உருவம் ஒரு நான்கு ஆகி அருவமும் அ அளவாய் உரு அரு ஒன்று ஆகி இவை ஒன்பானும் கடந்து – திருமுறை4:2 80/1
உலர்ந்த மரம் தழைக்கும் ஒரு திரு_உருவம் தாங்கி உணர்வு_இலியேன் முன்னர் உவந்து உறு கருணை துளும்ப – திருமுறை4:3 5/1
தெள் அமுதம் அனைய ஒரு திரு_உருவம் தாங்கி சிறியேன் முன் எழுந்தருளி செழு மண பூ அளித்தாய் – திருமுறை4:3 8/1
அன்பு உருவம் பெற்றதன் பின் அருள் உருவம் அடைந்து பின்னர் – திருமுறை4:12 3/3
அன்பு உருவம் பெற்றதன் பின் அருள் உருவம் அடைந்து பின்னர் – திருமுறை4:12 3/3
இன்பு உருவம் ஆயினை நீ எழில் வாதவூர் இறையே – திருமுறை4:12 3/4
உரம் காமுறும் மா மயில் மேல் நின் உருவம் தரிசித்து உவப்படையும் – திருமுறை5:15 2/3
அழியா திரு_உருவம் அச்சோ எஞ்ஞான்றும் – திருமுறை6:43 5/3
ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப அமுது உண்டு அழியா திரு_உருவம் அடைந்தேன் பெரிய அருள் சோதி – திருமுறை6:66 9/3
அன்பு அகத்தில் வாழும் சிற்றம்பலத்தான் இன்பு உருவம்
தாங்கினேன் சாகா தனி வடிவம் பெற்று ஒளியால் – திருமுறை6:85 16/2,3
உருவம் பலத்தே என்று உன் – திருமுறை6:93 40/4
மன் வண்ணத்து ஒளி உருவம் உயிர்ப்பினொடு தோன்ற வால் அணு கூட்டங்களை அவ்வகை நிறுவி நடத்தும் – திருமுறை6:101 27/3
நான் புகலும் மொழி இது கேள் என்னுடைய தோழி நாயகனார் தனி உருவம் நான் தழுவும் தருணம் – திருமுறை6:106 75/1
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும் திரு_அருள் உருவம் என்று அறியாயோ மகளே – கீர்த்தனை:8 3/2
உலகம் தழைக்க உயிர் தழைக்க உணர்வு தழைக்க ஒளி தழைக்க உருவம் தழைத்த பசும்_கொடியே உள்ளத்து இனிக்கும் தெள் அமுதே – தனிப்பாசுரம்:20 2/1
அருவம் இஃது உருவம் இஃது அருவுருவம் இஃது என அறைந்து அறிவுறுத்தும் அறிவோய் – திருமுகம்:3 1/12

மேல்


உருவம்_இலார் (1)

ஆக்கம்_இல்லார் வறுமை_இலார் அருவம்_இல்லார் உருவம்_இலார்
தூக்கம்_இல்லார் சுகம்_இல்லார் துன்பம்_இல்லார் தோன்றும் மல – திருமுறை3:7 6/1,2

மேல்


உருவமும் (2)

உருவமும் அருவமும் உபயமும் உளதாய் உளது இலதாய் ஒளிர் ஒரு தனி முதலே – திருமுறை6:26 5/1
உருவமும் அருவமும் உபயமும் ஆகிய – திருமுறை6:65 1/317

மேல்


உருவமுமாய் (1)

உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி ஒருவன் உண்டே அவன்-தான் – திருமுறை6:86 1/2

மேல்


உருவமே (2)

ஆணே பெண் உருவமே அலியே ஒன்றும் அல்லாத பேர்_ஒளியே அனைத்தும் தாங்கும் – திருமுறை1:5 27/3
ஒளி அனேகமாய் திரண்டிடும் சிற்பர உருவமே உரு இல்லா – திருமுறை5:41 6/2

மேல்


உருவர் (2)

உருவர் ஆகியும் அருவினர் ஆகியும் உரு_அருவினராயும் – திருமுறை6:24 64/1
ஏய்ப்பு அந்தி வண்ணர் என்றும் படிக வண்ணர் என்றும் இணையில் ஒளி உருவர் என்றும் இயல் அருவர் என்றும் – திருமுறை6:101 10/1

மேல்


உருவவனே (1)

சொல்லவனே பொருளவனே துரிய பதத்தவனே தூயவனே நேயவனே சோதி உருவவனே
நல்லவனே நல் நிதியே ஞான சபாபதியே நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும் – திருமுறை6:36 2/1,2

மேல்


உருவா (1)

புலை உருவா வஞ்சக நெஞ்சு உடையேன் என்றன் புன்மை-தனை எவர்க்கு எடுத்து புகலுவேனே – திருமுறை5:27 8/4

மேல்


உருவாக்கும் (2)

சாதி உருவாக்கும் தளை அவிழ்த்து தன்மயமாம் – திருமுறை1:4 5/3
சோதி உருவாக்கும் துணை – திருமுறை1:4 5/4

மேல்


உருவாக (2)

இன்பு உருவாக இருந்த மருந்து – கீர்த்தனை:20 2/4
அன்பால் உன்-பால் ஒரு மொழி தந்தனம் இ மொழியால் அறிந்து ஒருங்கி அளவா அறிவே உருவாக அமர் என்று உணர்த்தும் அரும் பொருளே – தனிப்பாசுரம்:25 2/2

மேல்


உருவாகி (1)

பண்பு அனேகமும் திரண்டு உருவாகி எம் பாக்கியம் போல் வந்த – திருமுகம்:5 8/1

மேல்


உருவாகிய (2)

உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே ஒளியே வெளியே உலகம் எலாம் உடையோனே வானவனே – திருமுறை5:52 1/4
உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே ஒளியே வெளியே உலகம் எலாம் உடையோனே வானவனே – தனிப்பாசுரம்:9 1/4

மேல்


உருவாண்டி (4)

சச்சிதானந்த உருவாண்டி பர – திருமுறை5:53 10/1
ஆசு இல் கருணை உருவாண்டி அவன் – திருமுறை5:53 13/3
சச்சிதானந்த உருவாண்டி பர – கீர்த்தனை:10 10/1
ஆசு இல் கருணை உருவாண்டி அவன் – கீர்த்தனை:10 13/3

மேல்


உருவாம் (15)

தடநிருப அவிவர்த்த சாமர்த்திய திரு_அருள் சத்தி உருவாம் பொன்_பதம் – திருமுறை1:1 2/56
சீர் உருவே ஓர் உருவாம் தேவன் எவன் ஈர் உருவும் – திருமுறை1:3 1/236
தெருள் உடைய உளம் முழுதும் கோயில்கொண்ட சிவமே மெய் அறிவு உருவாம் தெய்வமே இ – திருமுறை1:5 100/2
கொடி ஆல் எயில் சூழ் ஒற்றி இடம் கொண்டீர் அடிகள் குரு உருவாம்
படி ஆல் அடியில் இருந்த மறை பண்பை உரைப்பீர் என்றேன் நின் – திருமுறை1:8 94/1,2
பவம்-அது ஓட்டி நல் ஆனந்த உருவாம் பாங்கு காட்டி நல் பதம் தரும் அடியார் – திருமுறை2:2 2/3
கான வேட்டு உருவாம் ஒருவனே ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 6/4
சத்த உருவாம் மறை பொன் சிலம்பு அணிந்து அம்பலத்தே தனி நடம் செய்து அருளும் அடி_தாமரைகள் வருந்த – திருமுறை4:2 21/1
மத்த உருவாம் மனத்தால் மயக்கமுறேல் மகனே மகிழ்ந்து உறைக என திருவாய்_மலர்ந்த குண_மலையே – திருமுறை4:2 21/3
உலகம் பரவும் பரஞ்சோதி உருவாம் குருவே உம்பரிடை – திருமுறை5:45 1/1
அன்பு எனும் அணுவுள் அமைந்த பேர்_ஒளியே அன்பு உருவாம் பர சிவமே – திருமுறை6:64 54/4
சித்து உருவாம் திரு_அடியின் உண்மை வண்ணம் அறிந்து செப்புவது ஆர் என் வசமோ செப்பாய் என் தோழி – திருமுறை6:101 13/4
இன்பு உருவாம் உன்றன் இணை அடி-தான் நோவாதா – கீர்த்தனை:5 4/2
ஏக உருவாம் மருந்து மிக்க – கீர்த்தனை:20 17/1
சித்து உருவாம் சுயம் ஜோதி எல்லாம் – கீர்த்தனை:22 3/1
அன்பு எனும் அணுவுள் அமைந்த பேர்_ஒளியே அன்பு உருவாம் பர சிவமே – கீர்த்தனை:41 9/4

மேல்


உருவாய் (33)

உருவாய் உருவில் உருவாய் உருவுள் – திருமுறை1:3 1/9
உருவாய் உருவில் உருவாய் உருவுள் – திருமுறை1:3 1/9
சத்துவத்தில் சத்துவமே தம் உருவாய் கொண்டு பரதத்துவத்தின் – திருமுறை1:3 1/1371
உருவாய் உருவில் உரு ஆகி ஓங்கி – திருமுறை1:4 3/1
திரு_மணி மன்று அகத்து இன்ப உருவாய் என்றும் திகழ் கருணை நடம் புரியும் சிவமே மோன – திருமுறை1:5 67/3
ஓர் உருவாய் ஒற்றியூர் அமர்ந்தார் நின்னுடையவர் பெண் – திருமுறை1:7 24/1
உருவாய் அருவும் ஒளியும் வெளியும் என்று ஓத நின்ற – திருமுறை2:31 6/3
செஞ்சாலி வயல் ஓங்கு தில்லை மன்றில் ஆடும் திரு_நடம் கண்டு அன்பு உருவாய் சித்த சுத்தன் ஆகி – திருமுறை4:1 19/2
சுத்த உருவாய் சுத்த அரு ஆகி அழியா சுத்த அரு_உரு ஆன சுத்த பரம் பொருளே – திருமுறை4:2 21/4
அருள் உருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள் அசைந்து வருந்திட இரவில் யான் இருக்கும் இடத்தே – திருமுறை4:2 40/1
அன்பு உருவாய் அது_அதுவாய் அளிந்த பழம் ஆகி அ பழச்சாறு ஆகி அதன் அரும் சுவையும் ஆகி – திருமுறை4:6 10/3
விழு தலைவர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மெய்ம்மை அறிவு இன்பு உருவாய் விளங்கிய சற்குருவே – திருமுறை4:8 6/4
என்பு உருவாய் தவம் செய்வார் எல்லாரும் ஏமாக்க – திருமுறை4:12 3/2
உருவாய் வந்து தருவாயே தணிகாசலத்துள் உற்று அமர்ந்த – திருமுறை5:15 3/3
வேலும் மயிலும் கொண்டு உருவாய் விளையாட்டு இயற்றும் வித்தகமே வேத பொருளே மதி சடை சேர் விமலன்-தனக்கு ஓர் மெய்ப்பொருளே – திருமுறை5:46 8/3
ஏர்பெறு தத்துவ உருவாய் தத்துவ காரணமாய் இயம்பிய காரண முதலாய் காரணத்தின் முடிவாய் – திருமுறை6:2 8/2
எடுப்பவனும் காப்பவனும் இன்ப அனுபவ உருவாய் என்னுள் ஓங்கி – திருமுறை6:10 5/3
உருவாய் சிறிது தாழ்க்கில் உயிர் ஒருவும் உரைத்தேன் என்னுடை வாய் – திருமுறை6:17 16/3
உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய் உலவா ஒரு பேர்_அருள் ஆர் அமுதம் – திருமுறை6:18 1/1
உருவாய் என் உள்ளத்தின் உள்ளே அமர்ந்துள்ள உண்மை எலாம் – திருமுறை6:24 58/3
ஒட்டானை மெய் அறிவே உருவாய் என்னுள் உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்துகொள்ள – திருமுறை6:48 3/3
அடிக்கடி என் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி அருள் உருவாய் திரிந்துதிரிந்து அருள்கின்ற பொருளே – திருமுறை6:60 24/1
ஆய்ந்த பரசிவ வெளியில் வெளி உருவாய் எல்லாம் ஆகிய தன் இயல் விளக்கி அலர்ந்திடும் பேர்_ஒளியே – திருமுறை6:60 38/2
சித்து உருவாய் நடம் புரியும் உத்தம சற்குருவே சிற்சபை என் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 97/4
அடர் கடந்த திரு அமுது உண்டு அருள் ஒளியால் அனைத்தும் அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன் – திருமுறை6:64 42/2
கூடல் செய்கின்றேன் எண்ணிய எல்லாம் கூடிட குலவி இன்பு உருவாய்
ஆடல் செய்கின்றேன் சித்து எலாம் வல்லான் அம்பலம்-தன்னையே குறித்து – திருமுறை6:77 6/2,3
ஆதி நடு அந்தம் இலா ஆனந்த உருவாய் அம்பலத்தே ஆடுகின்ற அடி_இணையின் பெருமை – திருமுறை6:101 44/3
சித்து உருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த – திருமுறை6:108 8/3
வகார வெளியில் சிகார உருவாய் மகார திரு_நடம் நான் காணல் வேண்டும் – கீர்த்தனை:13 6/1
உருவாய் அருவாய் உரு_அருவாய் அவை – கீர்த்தனை:17 44/1
பெண்ணாய் ஆண் உருவாய் எனை பெற்ற பெருந்தகையே – கீர்த்தனை:31 9/1
அடர் கடந்த திரு அமுது உண்டு அருள் ஒளியால் அனைத்தும் அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன் – கீர்த்தனை:41 28/2
அகம் எலாம் பகீரென அனந்த உருவாய்
அவ்வவ் உருகொண்டு அணைத்து கெடுப்பள் – திருமுகம்:4 1/89,90

மேல்


உருவாயினீர் (2)

அறிவு_உருவாயினீர் வாரீர் – கீர்த்தனை:17 4/2
எட்டு_உருவாயினீர் வாரீர் – கீர்த்தனை:17 67/3

மேல்


உருவார் (2)

சால மாலும் மேலும் இடந்தாலும் அறியா தழல்_உருவார் – திருமுறை3:4 6/1
அறிவு_உருவார் இதோ அம்பலத்து இருக்கின்றார் – கீர்த்தனை:35 23/2

மேல்


உருவாளர் (2)

உருவாளர் அரு ஆகி ஒளி ஆகி வெளியாய் ஓங்குகின்றார் என்னுடைய உயிர் துணைவர் அவர்-தம் – திருமுறை6:101 1/2
உருவாளர் அரு ஆகி ஒளி ஆகி வெளியாய் ஓங்குகின்றார் என்னுடைய உயிர் துணைவர் அவர்-தம் – திருமுறை6:106 34/2

மேல்


உருவாளா (1)

தெருள் அளித்த திருவாளா ஞான உருவாளா தெய்வ நடத்து அரசே நான் செய்மொழி ஏற்று அருளே – திருமுறை6:60 1/4

மேல்


உருவான (2)

உவமானம் அற்ற பர சிவமான சுத்த வெளி உறவான முத்தர் உறவே உருவான அருவான ஒருவான ஞானமே உயிரான ஒளியின் உணர்வே – திருமுறை2:100 5/3
கருணை ததும்பிப் பொதுநோக்கும் கண்ணில் கிடைத்த கண்ணே ஓர் கனியில் கனிந்து அன்பு உருவான கருத்தில் கிடைத்த கருத்தே மெய் – திருமுறை6:66 1/1

மேல்


உருவானவர் (1)

அன்பு_உருவானவர் இன்புற உள்ளே – கீர்த்தனை:17 4/1

மேல்


உருவிடத்தே (1)

உருவிடத்தே நினக்கு இருந்த ஆசை எலாம் இ நாள் ஓடியதோ புதிய ஒரு உருவு விழைந்ததுவோ – திருமுறை6:35 9/2

மேல்


உருவில் (7)

உருவாய் உருவில் உருவாய் உருவுள் – திருமுறை1:3 1/9
உருவாய் உருவில் உரு ஆகி ஓங்கி – திருமுறை1:4 3/1
சீர் உருவோ தேவர் திரு_உருவம் நேர் உருவில்
சால்புற சேர் அண்ட சராசரங்கள் எல்லாம் நும் – திருமுறை1:4 11/2,3
தெருள் உருவில் நடந்து தெரு கதவு திறப்பித்து சிறியேனை அழைத்து எனது செங்கையில் ஒன்று அளித்து – திருமுறை4:2 40/2
உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமை பெருமானே – திருமுறை6:66 2/2
உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமை பெருமானே – கீர்த்தனை:41 39/2
இங்கு உருவில் கருணைபுரி திரு_வாக்கின்படி பிச்சை ஏற்றது ஈதால் – தனிப்பாசுரம்:3 39/4

மேல்


உருவிலே (3)

கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மை-தனிலே கலை ஆதி நிலையிலே சத்தி சத்து ஆகி கலந்து ஓங்குகின்ற பொருளே – திருமுறை6:25 5/2
என்று இரவி-தன்னிலே இரவி சொருபத்திலே இயல் உருவிலே அருவிலே ஏறிட்ட சுடரிலே சுடரின் உள் சுடரிலே எறி ஆதப திரளிலே – திருமுறை6:25 11/1
அணி மதியிலே மதியின் அருவிலே உருவிலே அ உருவின் உருவத்திலே அமுத கிரணத்திலே அ கிரண ஒளியிலே அ ஒளியின் ஒளி-தன்னிலே – திருமுறை6:25 12/1

மேல்


உருவின் (9)

சிற்றுருவாய் உள் ஒளிக்கும் சித்தன் எவன் மற்று உருவின்
வையாது வைத்து உலகை மா இந்திரசாலம் – திருமுறை1:3 1/126,127
சார் உருவின் நல் அருளே சத்தியாய் மெய் அறிவின் – திருமுறை1:3 1/235
உருவின் நின்றவர் அரு என நின்று ஓர் ஒற்றியூரிடை உற்றனர் அவர்க்கு – திருமுறை2:35 3/3
ஒளியின் ஒளியே நாத வெளியின் வெளியே விடய உருவின் உருவே உருவினாம் உயிரின் உயிரே உயர் கொள் உணர்வின் உணர்வே உணர்வின் உறவின் உறவே எம் இறையே – திருமுறை2:78 8/3
மருள் உருவின் மற்றவர் போல் மயங்கேல் என் மகனே மகிழ்ந்து திரு_அருள் வழியே வாழ்க என உரைத்தாய் – திருமுறை4:2 40/3
இருள் உருவின் மன கொடியேன் யாது தவம் புரிந்தேன் எல்லாம்_வல்லவன் ஆகி இருந்த பசுபதியே – திருமுறை4:2 40/4
அணி மதியிலே மதியின் அருவிலே உருவிலே அ உருவின் உருவத்திலே அமுத கிரணத்திலே அ கிரண ஒளியிலே அ ஒளியின் ஒளி-தன்னிலே – திருமுறை6:25 12/1
சித்து உருவின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:83 5/4
உளமும் உணர்வும் உயிரும் ஒளிர ஒளிரும் ஒருவ சரணமே உருவின் உருவும் உருவுள் உருவும் உடைய தலைவ சரணமே – கீர்த்தனை:1 78/1

மேல்


உருவினதாய் (1)

உருவினதாய் அருவினதாய் உரு_அருவாய் உணர்வாய் உள்ளதுவாய் ஒரு தன்மை உடைய பெரும் பதியாய் – திருமுறை6:50 6/1

மேல்


உருவினாம் (1)

ஒளியின் ஒளியே நாத வெளியின் வெளியே விடய உருவின் உருவே உருவினாம் உயிரின் உயிரே உயர் கொள் உணர்வின் உணர்வே உணர்வின் உறவின் உறவே எம் இறையே – திருமுறை2:78 8/3

மேல்


உருவினானை (1)

உடையானை அருள் சோதி உருவினானை ஓவானை மூவானை உலவா இன்ப – திருமுறை6:48 10/1

மேல்


உருவினில் (1)

உரு ஆகி உருவினில் உள் உருவம் ஆகி உருவத்தில் உரு ஆகி உருவுள் ஒன்றாய் – திருமுறை1:5 14/1

மேல்


உருவினுள் (2)

உரு-அதின் உருவும் உருவினுள் உருவும் – திருமுறை6:65 1/659
உருவினுள் விளங்கும் ஒரு பரம் பொருளே – திருமுறை6:65 1/906

மேல்


உருவினையுற்று (1)

உருவினையுற்று உள்ளகத்தும் பிரணவமே வடிவாய் உற்று வெளி புறத்தும் எழுந்து உணர்த்தி உரைத்து அருளும் – திருமுறை4:2 77/2

மேல்


உருவு (4)

என்று நின் அருள்_நீர் உண்டு வந்திடும் நாள் என்று நின் உருவு கண்டிடும் நாள் – திருமுறை2:68 8/1
துதி பெறும் காசி நகரிடத்து அனந்தம் தூய நல் உருவு கொண்டு ஆங்கண் – திருமுறை5:2 9/1
உருவிடத்தே நினக்கு இருந்த ஆசை எலாம் இ நாள் ஓடியதோ புதிய ஒரு உருவு விழைந்ததுவோ – திருமுறை6:35 9/2
ஒப்ப அரும் சிவபிரான் உருவு கொண்டு அருள் – தனிப்பாசுரம்:2 11/3

மேல்


உருவுடன் (1)

தேவி உற்று ஒளிர்தரு திரு_உருவுடன் எனது – திருமுறை6:65 1/199

மேல்


உருவும் (20)

சீர் உருவே ஓர் உருவாம் தேவன் எவன் ஈர் உருவும்
ஒன்று என்று உணர உணர்த்தி அடியர் உளம் – திருமுறை1:3 1/236,237
இறை முடிக்கும் மூவர்கட்கும் மேலாய் நின்ற இறையே இ உருவும் இன்றி இருந்த தேவே – திருமுறை1:5 33/4
உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வு உறா உணர்வும் தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா – திருமுறை5:3 1/2
நந்தா எழில் உருவும் பெரு நலனும் கதி நலனும் – திருமுறை5:32 9/2
ஒன்றும்_அலார் இரண்டும்_அலார் ஒன்று_இரண்டும் ஆனார் உருவும்_அலார் அருவும்_அலார் உரு_அருவும் ஆனார் – திருமுறை6:2 13/1
தேட்டமும் நீயே கொண்டு நின் கருணை தேகமும் உருவும் மெய் சிவமும் – திருமுறை6:15 7/2
ஓவுரு முதலா உரைக்கும் மெய் உருவும் உணர்ச்சியும் ஒளி பெறு செயலும் – திருமுறை6:29 8/3
நயமும் நல் திருவும் உருவும் ஈங்கு எனக்கு நல்கிய நண்பை நல் நாத – திருமுறை6:49 23/2
உரு-அதின் உருவும் உருவினுள் உருவும் – திருமுறை6:65 1/659
உரு-அதின் உருவும் உருவினுள் உருவும்
அருளுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/659,660
உரு-அதில் அருவும் அரு-அதில் உருவும்
அருளுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/665,666
உருவும் பொருள் ஒன்று என தெளிந்த உணர்வும் என்றும் உலவாத – திருமுறை6:82 3/2
காற்று உருவோ கனல் உருவோ கடவுள் உரு என்பார் காற்று உருவும் கனல் உருவும் கண்டு உரைப்பீர் என்றால் – திருமுறை6:101 14/1
காற்று உருவோ கனல் உருவோ கடவுள் உரு என்பார் காற்று உருவும் கனல் உருவும் கண்டு உரைப்பீர் என்றால் – திருமுறை6:101 14/1
ஊங்கு ஆர இரண்டு உருவும் ஒன்று ஆனோம் அங்கே உறைந்த அனுபவம் தோழி நிறைந்த பெருவெளியே – திருமுறை6:108 47/4
உளமும் உணர்வும் உயிரும் ஒளிர ஒளிரும் ஒருவ சரணமே உருவின் உருவும் உருவுள் உருவும் உடைய தலைவ சரணமே – கீர்த்தனை:1 78/1
உளமும் உணர்வும் உயிரும் ஒளிர ஒளிரும் ஒருவ சரணமே உருவின் உருவும் உருவுள் உருவும் உடைய தலைவ சரணமே – கீர்த்தனை:1 78/1
உருவும் உணர்வும் செய்நன்றி அறி – கீர்த்தனை:23 28/1
உருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்தனே – கீர்த்தனை:29 51/1
உளம் சேர்ந்தது காண் இலை_அன்று ஓர் உருவும் அன்று அங்கு அரு என்றார் – தனிப்பாசுரம்:10 19/3

மேல்


உருவும்_அலார் (1)

ஒன்றும்_அலார் இரண்டும்_அலார் ஒன்று_இரண்டும் ஆனார் உருவும்_அலார் அருவும்_அலார் உரு_அருவும் ஆனார் – திருமுறை6:2 13/1

மேல்


உருவுமாய் (1)

மாதாவுமாய் ஞான உருவுமாய் அருள் செயும் வள்ளலே உள்ள முதலே மால் ஆதி தேவர் முனிவோர் பரவியே தொழுது வாழ்த்தி முடி தாழ்த்தும் உன்றன் – தனிப்பாசுரம்:13 5/3

மேல்


உருவுள் (3)

உருவாய் உருவில் உருவாய் உருவுள்
அருவாய் அருவில் அருவாய் உருஅருவாய் – திருமுறை1:3 1/9,10
உரு ஆகி உருவினில் உள் உருவம் ஆகி உருவத்தில் உரு ஆகி உருவுள் ஒன்றாய் – திருமுறை1:5 14/1
உளமும் உணர்வும் உயிரும் ஒளிர ஒளிரும் ஒருவ சரணமே உருவின் உருவும் உருவுள் உருவும் உடைய தலைவ சரணமே – கீர்த்தனை:1 78/1

மேல்


உருவுற (1)

உருவுற செபம் முடித்து உளத்தின் உன்னியே – தனிப்பாசுரம்:3 51/4

மேல்


உருவுறச்செய் (1)

ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனை கேட்க எனை-தான் ஓதாமல் உணர்ந்து உணர்வாம் உருவுறச்செய் உறவே – திருமுறை6:60 23/3

மேல்


உருவெடுத்து (1)

விதியும் மாலும் முன் வேறு உருவெடுத்து மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர் – திருமுறை2:35 8/1

மேல்


உருவெடுத்தும் (1)

மாண்பு அது மாறி வேறு உருவெடுத்தும் வள்ளல் நின் உரு அறிந்திலரே – திருமுறை2:18 2/2

மேல்


உருவெளிக்குள் (1)

உருவெளியே உருவெளிக்குள் உற்ற வெளி உருவே உரு நடுவும் வெளி நடுவும் ஒன்றான ஒன்றே – திருமுறை6:60 20/1

மேல்


உருவெளியே (1)

உருவெளியே உருவெளிக்குள் உற்ற வெளி உருவே உரு நடுவும் வெளி நடுவும் ஒன்றான ஒன்றே – திருமுறை6:60 20/1

மேல்


உருவே (20)

வீழிமிழலை விராட்டு உருவே ஊழி-தொறும் – திருமுறை1:2 1/252
சீர் உருவே ஓர் உருவாம் தேவன் எவன் ஈர் உருவும் – திருமுறை1:3 1/236
விண்ணே விண் உருவே விண் முதலே விண்ணுள் வெளியே அ வெளி விளங்கு வெளியே என்றன் – திருமுறை1:5 26/1
ஒளியின் ஒளியே நாத வெளியின் வெளியே விடய உருவின் உருவே உருவினாம் உயிரின் உயிரே உயர் கொள் உணர்வின் உணர்வே உணர்வின் உறவின் உறவே எம் இறையே – திருமுறை2:78 8/3
அருள் எலாம் திரண்ட ஆனந்த உருவே அன்பர்-பால் இருந்திட அருளாய் – திருமுறை5:14 3/3
உள் நேர் உயிரே உணர்வே சரணம் உருவே அருவே உறவே சரணம் – திருமுறை5:56 2/3
உருவே இச்சை மயமே மெய் உணர்வின் வணமே உயர் இன்ப – திருமுறை6:24 28/2
துய் தழை பரப்பி தழைந்த தருவே அருள் சுகபோக யோக உருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 4/4
உருவே உணர்வே ஒளியே வெளியே – திருமுறை6:38 8/3
சித்தி இன்பு உருவே சித்தியின் கருவே சித்தியில் சித்தியே எனது – திருமுறை6:42 16/3
காரண அருவே காரிய உருவே காரண காரியம் காட்டி – திருமுறை6:42 20/1
உருவெளியே உருவெளிக்குள் உற்ற வெளி உருவே உரு நடுவும் வெளி நடுவும் ஒன்றான ஒன்றே – திருமுறை6:60 20/1
வேற்று உருவே புகல்வர் அதை வேறு ஒன்றால் மறுத்தால் விழித்துவிழித்து எம்_போல்வார் மிகவும் மருள்கின்றார் – திருமுறை6:101 14/2
நடுநாடியொடு கூடி நடமாடும் உருவே
நடராஜ நடராஜ நடராஜ குருவே – கீர்த்தனை:1 50/1,2
சிவ ஞான நிலையே சிவயோக நிறைவே சிவ போக உருவே சிவ மான உணர்வே – கீர்த்தனை:1 113/1
திரு வளர் உருவே உரு வளர் உயிரே திரு_நட மணியே திரு_நட மணியே – கீர்த்தனை:1 130/2
உருவே உயிரே உணர்வே உறவே – கீர்த்தனை:1 199/1
உரு வளர் வடிவே வடி வளர் உருவே உரு வடி வளர்தரு முறைவே – கீர்த்தனை:30 5/2
உருவே என் குருவே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 7/4
உலகம் புரக்கும் பெருமான்-தன் உளத்தும் புயத்தும் அமர்ந்து அருளி உவகை அளிக்கும் பேர்_இன்ப உருவே எல்லாம் உடையாளே – தனிப்பாசுரம்:22 1/1

மேல்


உருவை (16)

காணாத நின் உருவை கண்டு களியேனோ – திருமுறை2:45 6/4
தேடி அறி ஒண்ணா திரு_உருவை கண்டு உருகி – திருமுறை2:56 4/3
என்னோ அவர்-தம் திரு_உருவை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 9/4
மேலோடு கீழ் நடுவும் கடந்து ஓங்கு வெளியில் விளங்கிய நின் திரு_உருவை உளம்கொளும் போது எல்லாம் – திருமுறை4:6 1/2
கல்லி எறிந்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை5:25 2/4
கருத்துள் உருகி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை5:25 3/4
காதல் அகற்றி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை5:25 4/4
காட்டை கடந்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை5:25 5/4
மட்டித்து அளறுபட கடலை மலைக்கும் கொடிய மா உருவை
சட்டித்து அருளும் தணிகையில் எம் தாயே தமரே சற்குருவே – திருமுறை5:25 6/1,2
கட்டி தழுவி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை5:25 6/4
கலக்கம் அகன்று நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை5:25 7/4
கரை வாய் ஏறி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை5:25 8/4
கள்ளம் அகற்றி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை5:25 9/4
கடலை அடுத்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை5:25 10/4
ஏர் இகவா திரு_உருவை எழுத முடியாதே என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 14/2
துன்பு உள அனைத்தும் தொலைத்து எனது உருவை
இன்பு உரு ஆக்கிய என்னுடை அன்பே – திருமுறை6:65 1/1487,1488

மேல்


உருவொடு (1)

தொம்பத உருவொடு தத்பத வெளியில் தோன்று அசிபத நடம் நான் காணல் வேண்டும் – கீர்த்தனை:13 2/1

மேல்


உருவோ (4)

பேர்_உருவோ சோதி பிழம்பாகும் சின்மயத்தின் – திருமுறை1:4 11/1
சீர் உருவோ தேவர் திரு_உருவம் நேர் உருவில் – திருமுறை1:4 11/2
காற்று உருவோ கனல் உருவோ கடவுள் உரு என்பார் காற்று உருவும் கனல் உருவும் கண்டு உரைப்பீர் என்றால் – திருமுறை6:101 14/1
காற்று உருவோ கனல் உருவோ கடவுள் உரு என்பார் காற்று உருவும் கனல் உருவும் கண்டு உரைப்பீர் என்றால் – திருமுறை6:101 14/1

மேல்


உருவோடு (2)

நெடிய மாலும் காணாத நிமல உருவோடு என் எதிரே – திருமுறை3:12 5/2
என்பு பெண் உருவோடு இன் உயிர்-அது கொண்டு எழுந்திட புரிந்து உலகு எல்லாம் – திருமுறை4:9 9/3

மேல்


உருள் (3)

உருள் சகட கால் போலும் சுழலாநின்றேன் உய்யும் வகை அறியேன் இ ஒதியனேனே – திருமுறை1:5 80/4
உருள் சகடு ஆகிய உளம் சலியா வகை – திருமுறை6:65 1/325
உழுந்து உருள் அளவும் வேறு உன்னல் இன்றியே – தனிப்பாசுரம்:3 52/4

மேல்


உருள்வதும் (1)

உருள்வதும் அல்குல் படு_குழி விழுந்து அங்கு உலைவதும் அன்றி ஒன்று உண்டோ – திருமுறை2:44 5/4

மேல்


உருள்வேன் (3)

வார்கொண்டார் முலை மலை வீழ்ந்து உருள்வேன் நாளும் வஞ்சமே செய்திடுவேன் மதி ஒன்று இல்லேன் – திருமுறை5:24 4/3
வஞ்ச நெஞ்சினேன் வல் விலங்கு அனையேன் மங்கைமார் முலை மலை-தனில் உருள்வேன்
பஞ்ச_பாதகம் ஓர் உரு எடுத்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 2/1,2
மையல் நெஞ்சினேன் மதி சிறிது இல்லேன் மாதரார் முலை மலை இவர்ந்து உருள்வேன்
ஐய நின் திரு_அடி துணை மறவா அன்பர்-தங்களை அடுத்து உளம் மகிழேன் – திருமுறை5:42 2/1,2

மேல்


உருள (1)

ஒருங்கு உருள உடல் பதைப்ப உறும் குன்று ஏற்றி உருட்டுகினும் உயிர் நடுங்க உள்ளம் ஏங்க – திருமுறை2:23 5/3

மேல்


உருஅருவாய் (1)

அருவாய் அருவில் அருவாய் உருஅருவாய்
நித்தியமாய் நிர்க்குணமாய் நிற்சலமாய் நின்மலமாய் – திருமுறை1:3 1/10,11

மேல்


உரை (53)

கோள்_உரை என்றால் எனக்கு கொண்டாட்டம் நீள நினை – திருமுறை1:2 1/656
உண்டோ இலையோ உரை – திருமுறை1:4 4/4
என்கின்ற ஞாலம் இழுக்கு_உரை யாது எற்கு இரங்கிடினே – திருமுறை1:6 61/4
ஒரு கால் எடுத்து ஈண்டு உரை என்றார் ஒரு கால் எடுத்து காட்டும் என்றேன் – திருமுறை1:8 47/2
உய்ய உரைப்பேம் என்றார் நும் உரை என் உரை என்றேன் இங்கே – திருமுறை1:8 70/3
உய்ய உரைப்பேம் என்றார் நும் உரை என் உரை என்றேன் இங்கே – திருமுறை1:8 70/3
நேசம் குறிப்பது என் என்றேன் நீயோ நாமோ உரை என்றார் – திருமுறை1:8 92/2
உன் என்றால் எனது உரை மறுத்து எதிராய் உலக மாயையில் திலகம் என்று உரைக்கும் – திருமுறை2:70 9/2
ஊரும் தனமும் உறவும் புகழும் உரை மடவார் – திருமுறை5:5 24/3
நொந்தேன் முலை மீது அ உரை என்றார் நுவல் என்னே – திருமுறை5:49 5/4
உரை உணர்வு கடந்த திரு_மணி மன்றம்-தனிலே ஒருமை நடம் புரிகின்றார் பெருமை அறிவேனோ – திருமுறை6:6 10/3
உரை சேர இருத்தல் அன்றி உடையாய் என் உறவே என் உயிரே என்றன் – திருமுறை6:10 9/3
ஆரணம் உரைத்த வரைப்பு எலாம் பலவாம் ஆகமம் உரை வரைப்பு எல்லாம் – திருமுறை6:13 81/1
உரை சேர் மறையின் முடி விளங்கும் ஒளி மா மணியே உடையானே – திருமுறை6:16 2/3
உரை கடந்தது என்றால் யான் உணர்வது என் உரைப்பது என்னே – திருமுறை6:21 7/4
உரை விசுவம் உண்ட வெளி உபசாந்த வெளி மேலை உறு மவுன வெளி வெளியின் மேல் ஓங்கும் மா மவுன வெளி ஆதி உறும் அனுபவம் ஒருங்க நிறை உண்மை வெளியே – திருமுறை6:25 21/1
உரை கடந்த திரு_அருள் பேர்_ஒளி வடிவை கலந்தே உவட்டாத பெரும் போகம் ஓங்கியுறும் பொருட்டே – திருமுறை6:31 3/1
வரை ஓது தண் அமுதம் வாய்ப்ப உரை ஓதுவானே – திருமுறை6:38 9/2
உரை கண்ட தெள் அமுது உண்டேன் அருள் ஒளி ஓங்குகின்ற – திருமுறை6:41 3/3
உரை வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் ஒள்ளிய தெள்ளிய ஒளியே – திருமுறை6:45 5/1
இன் உரை அன்று என்று உலகம் எல்லாம் அறிந்திருக்க – திருமுறை6:55 4/1
என் உரையும் பொன் உரை என்றே அணிந்தான் தன் உரைக்கு – திருமுறை6:55 4/2
உரை சேர் மெய் திரு_வடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே – திருமுறை6:59 5/4
உரை வளர் மா மறைகள் எலாம் போற்ற மணி பொதுவில் ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 41/4
புன்மை எலாம் பெருமை என பொறுத்து அருளி புலையேன் பொய் உரை மெய் உரையாக புரிந்து மகிழ்ந்து அருளி – திருமுறை6:60 62/2
குரு முன் பொய் உரை கூறலேன் இனி இ குவலையத்திடை கவலையை தரியேன் – திருமுறை6:64 32/3
உரை மனம் கடந்த ஒரு பெருவெளி மேல் – திருமுறை6:65 1/11
ஆறியல் என உரை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/224
தன் உரு என் உரு தன் உரை என் உரை – திருமுறை6:65 1/1149
தன் உரு என் உரு தன் உரை என் உரை
என்ன இயற்றிய என் தனி தந்தையே – திருமுறை6:65 1/1149,1150
உரை மனம் கடந்து ஆங்கு ஓங்கு பொன்_மலையே – திருமுறை6:65 1/1385
தருணத்துக்கு ஏற்றவா சொல்லி பின் மாற்றும் தப்பு உரை ஈது அன்று சத்தியம் சொன்னேன் – திருமுறை6:76 5/1
ஓங்கினேன் உண்மை உரை – திருமுறை6:85 16/4
உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரை ஈது உணர்ந்திடுக மனனே நீ உலகம் எலாம் அறிய – திருமுறை6:89 6/1
பொய் உரை என்று எண்ணுதிரேல் போ-மின் புறக்கடையில் – திருமுறை6:93 32/1
மெய் உரை என்று எண்ணுதிரேல் மேவு-மினோ ஐயன் அருள் – திருமுறை6:93 32/2
உரை பெறும் என் தனி தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் உண்மை உரைத்தேனே – திருமுறை6:97 7/4
மோச உரை என நினைத்து மயங்காதீர் உலகீர் முக்காலத்தினும் அழியா மூர்த்தம் அடைந்திடவே – திருமுறை6:98 10/4
உண்மை உரைக்கின்றேன் இங்கு உவந்து அடை-மின் உலகீர் உரை இதனில் சந்தேகித்து உளறிவழியாதீர் – திருமுறை6:98 13/1
அளைய எனக்கு உணர்த்தியதை யான் அறிவேன் உலகர் அறிவாரோ அவர் உரை கொண்டு ஐயமுறேல் இங்கே – திருமுறை6:105 7/2
எல்லாம் செய் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் எவ்வுலகில் யார் எனக்கு இங்கு ஈடு உரை நீ தோழீ – திருமுறை6:106 3/1
அன்பு அறியா பெண்களுக்கே நின் உரை சம்மதமாம் ஆசை வெட்கம் அறியாது என்று அறிந்திலையோ தோழி – திருமுறை6:106 77/2
பெரிய பத தலைவர் எலாம் நிற்கும் நிலை இது ஓர் பெண் உரை என்று எள்ளுதியோ கொள்ளுதியோ தோழி – திருமுறை6:106 85/3
எச்ச உரை அன்று என் இச்சை எல்லாம் உமது – கீர்த்தனை:17 71/1
உரை வளர் கலையே கலை வளர் உரையே உரை கலை வளர்தரு பொருளே – கீர்த்தனை:30 1/1
உரை வளர் கலையே கலை வளர் உரையே உரை கலை வளர்தரு பொருளே – கீர்த்தனை:30 1/1
உள எனவும் இல எனவும் உரை உபய வசனம் அற ஒரு மொழியை உதவு நிதியே – கீர்த்தனை:41 1/4
உள்ளுணர் பூவைகள் உரை விரித்திட – தனிப்பாசுரம்:2 12/2
உள எனவும் இல எனவும் உரை உபய வசனம் அற ஒரு மொழியை உதவு நிதியே – தனிப்பாசுரம்:24 1/4
வலம்கொளும் நல் நிட்டானுபூதி எனும் நூற்கே வாய்_மலர்ந்த உரை எனும் ஓர் மா மலரினிடத்தே – தனிப்பாசுரம்:29 1/4
பதி பசு பாச பண்பு உரை தேசிக – திருமுகம்:1 1/9
பகர் அபர உகர பர மகர குண குணிகள் உறு பரிசு அறிய உரை செய் அரசே – திருமுகம்:3 1/21
உரை கொண்டு ஓதரும் உயர் வேதாகமம் – திருமுகம்:4 1/67

மேல்


உரை-மின் (2)

தகுந்த தனி பெரும் பதியே தயாநிதியே கதியே சத்தியமே என்று உரை-மின் பத்தியொடு பணிந்தே – திருமுறை6:98 2/4
வன்பு_உடையார் பெறற்கு அரிதாம் மணியே சிற்சபையின் மா மருந்தே என்று உரை-மின் தீமை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:98 5/4

மேல்


உரைக்க (37)

பொய் உரைக்க என்றால் புடை எழுவேன் அன்றி ஒரு – திருமுறை1:2 1/585
மெய் உரைக்க என்றும் விழைந்தது இலை வையகத்தில் – திருமுறை1:2 1/586
மெய் அடியன் என்று உரைக்க வித்தக நின் பொன் அடிக்கு – திருமுறை1:2 1/609
வாடியக்கால் என் உரைக்க மாட்டுவையே கூடியதோர் – திருமுறை1:3 1/648
ஓயாத துன்பம் உரைக்க உடம்பு எல்லாம் – திருமுறை1:3 1/1181
ஊன் எழுந்து ஆர்க்க நின்-பால் உரைப்பேன் அன்றி ஊர்க்கு உரைக்க
நான் எழுந்தாலும் என் நா எழுமோ மொழி நல்கிடவே – திருமுறை1:6 49/3,4
நாய் கொண்டு உரைக்க வருமோ என் செய்குவன் நச்சு மர – திருமுறை2:94 35/3
மனத்துக்கு அடங்காதாகில் அதை வாய் கொண்டு உரைக்க வசமாமோ – திருமுறை3:14 3/3
உனக்கு இனிய வண்ணம் இது என்று உரைத்து அருளி சென்றாய் உடையவ நின் அருள் பெருமை உரைக்க முடியாதே – திருமுறை4:2 62/4
வன் செய்கை நீங்க மகிழ்ந்து அணியேன் துதி வாய் உரைக்க
மென் செய்கை கூப்ப விழிநீர் துளித்திட மெய்சிலிர்க்க – திருமுறை5:5 23/2,3
கருணாநிதி நின் திருவுளமும் கல் என்று உரைக்க அறிந்திலனே – திருமுறை6:7 4/3
தெளிய நான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 54/2
நை வணம் இற்றை பகல் வரை அடைந்த நடுக்கமும் துன்பமும் உரைக்க
எவ்வணத்தவர்க்கும் அலகுறாது எனில் யான் இசைப்பது என் இசைத்ததே அமையும் – திருமுறை6:13 69/2,3
பழித்து உரைப்பார் உரைக்க எலாம் பசுபதி நின் செயலே பரிந்து எனையும் பாடுவித்து பரிசு மகிழ்ந்து அருளே – திருமுறை6:36 6/4
நேர் என்றான் நீடு உலகில் நின் போல் உரைக்க வல்லார் – திருமுறை6:55 4/3
என் அரசே என்று உரைக்க எனக்கு முடி சூட்டி இன்ப வடிவு ஆக்கி என்றும் இலங்கவைத்த சிவமே – திருமுறை6:60 67/3
உயிர் வெளி இடையே உரைக்க அரும் பகுதி – திருமுறை6:65 1/555
யோகாதிசயங்கள் உரைக்க உலப்புறாதே – திருமுறை6:75 2/4
வான் உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும் வகுத்து உரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ – திருமுறை6:79 6/2
வான் உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும் வகுத்து உரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ – திருமுறை6:79 6/2
நான் உரைக்க நான் ஆரோ நான் ஆரோ நவில்வேன் நான் எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே – திருமுறை6:79 6/4
மாற்று உரைக்க முடியாத திரு_மேனி பெருமான் வரு தருணம் இது கண்டாய் மனனே நீ மயங்கேல் – திருமுறை6:89 8/1
மறந்த சிறியேன் உரைக்க வல்லேனோ எல்லாம் செய் வல்லோய் உன்றன் – திருமுறை6:99 2/3
எம் பரம் என்று எம் பெருமான் புற வண்ணம் எதுவோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் – திருமுறை6:101 3/3
நதி_உடையார் அவர் பெருமை மறைக்கும் எட்டாது என்றால் நான் உரைக்க மாட்டுவனோ நவிலாய் என் தோழி – திருமுறை6:101 5/4
பொடி திரு_மேனியர் நடனம் புரிகின்றார் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழி – திருமுறை6:101 6/4
நிதம் மலரும் நடராஜ பெருமான் என் கணவர் நிலை உரைக்க வல்லார் ஆர் நிகழ்த்தாய் என் தோழி – திருமுறை6:101 12/4
மாற்ற மனம் உணர்வு செல்லா தலத்து ஆடும் பெருமான் வடிவு உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி – திருமுறை6:101 14/4
தோன்று சத்தி பல கோடி அளவு சொல ஒண்ணா தோற்று சத்தி பல கோடி தொகை உரைக்க முடியா – திருமுறை6:101 16/1
பாங்குற நேர் விளங்குகின்ற திரு_அடியின் பெருமை பகுத்து உரைக்க வல்லவர் ஆர் பகராய் என் தோழி – திருமுறை6:101 35/4
மறைந்த மணம் வெளிப்படுத்தும் மலர்_அடியின் பெருமை வகுத்து உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி – திருமுறை6:101 38/4
மடம் கலந்தார் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு மணவாளர் எனினும் உன்-பால் வார்த்தை மகிழ்ந்து உரைக்க
இடம் கலந்த மூர்த்திகள் தாம் வந்தால் அங்கு அவர்-பால் எண்ணம் இலாது இருக்கின்றாய் என்-கொல் என்றாய் தோழி – திருமுறை6:104 5/1,2
எம் பரத்தே மணக்கும் அந்த மலர் மணத்தை தோழி என் உரைப்பேன் உரைக்க என்றால் என்னளவு அன்று அதுவே – திருமுறை6:106 1/2
எம் பரம் அன்று எம் பெருமான் புற வண்ணம் யாதோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் – திருமுறை6:106 36/3
பொடி திரு_மேனியர் அவரை புணர வல்லேன் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழீ – திருமுறை6:106 39/4
பொடி திரு_மேனியர் நடனம் புரிகின்றார் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழி – கீர்த்தனை:41 32/4
நன்மை மிகு செந்தமிழ் பா நாம் உரைக்க சின்மயத்தின் – தனிப்பாசுரம்:7 1/2

மேல்


உரைக்கப்பட்டவர்கள் (1)

எ தேவர் மெய் தேவர் என்று உரைக்கப்பட்டவர்கள்
அ தேவர்க்கு எல்லாம் முன் ஆனோனே சத்து ஆன – திருமுறை1:2 1/573,574

மேல்


உரைக்கப்படா (1)

உன் நேர் அருள் தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படா
பொன்னே அ பொன் அற்புத ஒளியே மலர் பொன் வணங்கும் – திருமுறை1:7 6/1,2

மேல்


உரைக்கப்படுமோ (2)

பொன் கணவர் கலை மடந்தை-தன் கணவர் முதலோர் புனைந்து உரைக்கும் கதை போல நினைந்து உரைக்கப்படுமோ
புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர் போல் புகல் மறையும் ஆகமமும் புலம்புகின்றது அம்மா – திருமுறை6:106 29/2,3
கையகத்தே ஒரு பசும் பொன் கங்கணமும் புனைந்தார் கங்கணத்தின் தரத்தை என்னால் கண்டு உரைக்கப்படுமோ
வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு மாறாக மாட்டாதேல் மதிப்பு அரிதாம் அதுவே – திருமுறை6:106 31/3,4

மேல்


உரைக்கல் (1)

அணிந்த மொழி மாற்றி வலி தணிந்த என்றால் அந்தோ அடியேன் நின் புகழ் உரைக்கல் ஆவதுவோ அறிந்தே – திருமுறை6:91 6/4

மேல்


உரைக்கலாமே (1)

அறிவாளர் புற புணர்ச்சி எனை அழியாது ஓங்க அருளியது ஈண்டு அக புணர்ச்சி அளவு உரைக்கலாமே – திருமுறை6:106 100/4

மேல்


உரைக்கவா (1)

உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என் செய்வேன் எனது – திருமுறை6:13 72/3

மேல்


உரைக்கவிலை (1)

சொன்ன அலால் உண்மை வெளி தோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இவை – திருமுறை6:93 30/3,4

மேல்


உரைக்கவும் (4)

தேகாதி பொய் எனவே தேர்ந்தார் உரைக்கவும் நீ – திருமுறை1:3 1/1075
பொய்மையே உரைக்கவும் புணர்த்தது என்-கொலோ – திருமுறை2:32 10/4
வாயால் உரைக்கவும் மாட்டேன் அந்தோ என்ன வன்மை இதே – திருமுறை2:83 7/4
நாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே – திருமுறை2:83 9/4

மேல்


உரைக்கவும்படாதாய் (1)

ஒன்று-அதில் ஒன்று என்று உரைக்கவும்படாதாய்
என்றும் ஓர் படித்தாம் என் தனி இன்பே – திருமுறை6:65 1/1239,1240

மேல்


உரைக்கவொணாது (1)

உயல் அறியேன் எனினும் அது கண்டு கொளும் ஆசை ஒரு கடலோ எழு கடலோ உரைக்கவொணாது உடையேன் – திருமுறை6:24 52/2

மேல்


உரைக்கில் (7)

மண் கொடுப்பேன் என்று உரைக்கில் வைவார் சிறுவர்களும் – திருமுறை1:3 1/849
கண் குழைந்து வாடும் கடு நரகின் பேர் உரைக்கில்
ஒண் குழந்தையேனும் முலை உண்ணாதால் தண் குழைய – திருமுறை1:4 34/1,2
சைவ வடிவாம் ஞானசம்பந்தர் சீர் உரைக்கில்
தெய்வ வடிவாம் சாம்பர் சேர்ந்து – திருமுறை1:4 41/3,4
ஒரு கால் உரைக்கில் பெருக்காகும் நல் இன்பம் ஓங்கிடுமே – திருமுறை1:6 230/4
ஓம்பாது உரைக்கில் பார்த்திடின் உள் உன்னில் விடம் ஏற்று உன் இடை கீழ் – திருமுறை1:8 112/2
பேரையே உரைக்கில் தவம் எலாம் ஓட்டம்பிடிக்குமே என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 5/4
செய்யும் ஆசிரியர் செயல் உரைக்கில் பிணமும் நின்று சிரிக்கும் மிக சிறியர் நின்று – தனிப்பாசுரம்:28 1/3

மேல்


உரைக்கின்ற (9)

காரணன் என்று உரைக்கின்ற நாரணனும் அயனும் கனவிடத்தும் காண்ப அரிய கழல் அடிகள் வருந்த – திருமுறை4:2 18/1
முத்தி ஒன்று வியத்தி ஒன்று காண்-மின் என்று ஆகமத்தின் முடிகள் முடித்து உரைக்கின்ற அடிகள் மிக வருந்த – திருமுறை4:2 61/1
நீடு உலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின் வார்த்தை யாவும் நமது நீள் வார்த்தை ஆகும் இது உண்மை மகனே சற்றும் நெஞ்சம் அஞ்சேல் உனக்கே – திருமுறை6:25 29/1
கறுத்து உரைக்கின்றவர் களித்து உரைக்கின்ற காலை ஈது என்றே கருத்துள் அறிந்தேன் – திருமுறை6:34 10/1
நிறுத்து உரைக்கின்ற பல் நேர்மைகள் இன்றி நீடு ஒளி பொன் பொது நாடகம் புரிவீர் – திருமுறை6:34 10/2
பொய்யே உரைக்கின்ற என் சொல்லும் புனைந்துகொண்டாய் – திருமுறை6:75 10/1
ஆரணமும் ஆகமமும் ஆங்காங்கு உரைக்கின்ற
காரணமும் காரியமும் காட்டுவித்தான் தாரணியில் – திருமுறை6:93 19/1,2
அறம் தழைய உரைக்கின்ற வார்த்தைகள் என் வார்த்தைகள் என்று அறைகின்றாரால் – திருமுறை6:99 2/2
எண் கலந்த போகம் எலாம் சிவபோகம்-தனில் ஓர் இறை அளவு என்று உரைக்கின்ற மறை அளவு இன்று அறிந்தேன் – திருமுறை6:106 8/2

மேல்


உரைக்கின்றவர் (2)

கறுத்து உரைக்கின்றவர் களித்து உரைக்கின்ற காலை ஈது என்றே கருத்துள் அறிந்தேன் – திருமுறை6:34 10/1
செறுத்து உரைக்கின்றவர் தேர்வதற்கு அரியீர் சிற்சபையீர் எனை சேர்ந்திடல் வேண்டும் – திருமுறை6:34 10/3

மேல்


உரைக்கின்றவரே (1)

உலகம் எல்லாம் உடையவரே அணைய வாரீர் உண்மை உரைக்கின்றவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 3/1

மேல்


உரைக்கின்றவாறு (1)

நாணை விட்டு உரைக்கின்றவாறு இது கண்டீர் நாயகரே உமை நான் விட_மாட்டேன் – திருமுறை6:76 2/2

மேல்


உரைக்கின்றாய் (3)

உன் கணவர் திறம் புகல் என்று உரைக்கின்றாய் நீ-தான் உத்தமனார் அருள் சோதி பெற்றிட முன் விரும்பே – திருமுறை6:106 29/4
தாழ்_குழல் நீ ஆண்_மகன் போல் நாணம் அச்சம் விடுத்தே சபைக்கு ஏறுகின்றாய் என்று உரைக்கின்றாய் தோழி – திருமுறை6:106 52/1
ஓ என் துயர் தீர்த்து அருளுவது ஈதோ என்றேன் பொய் உரைக்கின்றாய்
ஆ என்று உரைத்தார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 27/3,4

மேல்


உரைக்கின்றார் (8)

எட்டும் களிப்பால் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 45/4
எண்ணம் கொள நின்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 66/4
இகம் சேர் நயப்பால் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 67/4
இன் நேயம் கொண்டு உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 95/4
எம்-பால் வா என்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 101/4
இச்சை எடுப்பாய் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 106/4
தேடிய ஆயங்கள் எலாம் கூடி உரைக்கின்றார் திருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:63 24/4
வல்லானை மணந்திடவும் பெற்றனள் இங்கு இவளே வல்லாள் என்று உரைக்கின்றார் நல்லார்கள் பலரே – திருமுறை6:106 3/4

மேல்


உரைக்கின்றேன் (15)

உள்ளபடியே உரைக்கின்றேன் விள்ளுறும் யான் – திருமுறை1:2 1/582
உரிய நல் தந்தை வள்ளலே அடியேன் உரைக்கின்றேன் கேட்டு அருள் இதுவே – திருமுறை6:13 2/4
பன்னல் என் அடியேன் ஆயினும் பிள்ளை பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய் – திருமுறை6:13 100/3
அறுத்து உரைக்கின்றேன் நான் பொறுத்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 10/4
உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரை ஈது உணர்ந்திடுக மனனே நீ உலகம் எலாம் அறிய – திருமுறை6:89 6/1
போற்றி உரைக்கின்றேன் பொய் என்று இகழாதீர் – திருமுறை6:93 46/1
விரைந்துவிரைந்து அடைந்திடு-மின் மேதினியீர் இங்கே மெய்மை உரைக்கின்றேன் நீர் வேறு நினையாதீர் – திருமுறை6:98 8/1
ஒளித்து உரைக்கின்றேன்_அலன் நான் வாய்ப்பறை ஆர்க்கின்றேன் ஒருசிறிதும் அச்சம் உறேன் உள்ளபடி உணர்ந்தேன் – திருமுறை6:98 9/3
உண்மை உரைக்கின்றேன் இங்கு உவந்து அடை-மின் உலகீர் உரை இதனில் சந்தேகித்து உளறிவழியாதீர் – திருமுறை6:98 13/1
குறித்து உரைக்கின்றேன் இதனை கேண்-மின் இங்கே வம்-மின் கோணும் மன_குரங்காலே நாணுகின்ற உலகீர் – திருமுறை6:98 20/1
மெய் தாவ நினைத்திடுக சமரச சன்மார்க்கம் மேவுக என்று உரைக்கின்றேன் மேதினியீர் எனை-தான் – திருமுறை6:98 22/2
உற்ற மொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே உறவன் அன்றி பகைவன் என உன்னாதீர் உலகீர் – திருமுறை6:98 26/1
உள்ளபடி உரைக்கின்றேன் ஆட வாரீர் உம் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர் – கீர்த்தனை:18 10/2
உள்ளது உரைக்கின்றேன் நின் அடி மேல் ஆணை முன்னையே – கீர்த்தனை:29 40/3
உரு தகு சேவடிக்கு அடியேன் ஒரு கோடி தெண்டனிட்டே உரைக்கின்றேன் உன் – தனிப்பாசுரம்:26 1/3

மேல்


உரைக்கின்றேன்_அலன் (1)

ஒளித்து உரைக்கின்றேன்_அலன் நான் வாய்ப்பறை ஆர்க்கின்றேன் ஒருசிறிதும் அச்சம் உறேன் உள்ளபடி உணர்ந்தேன் – திருமுறை6:98 9/3

மேல்


உரைக்கின்றோர் (1)

முன் பாடு பின் பயன் தந்திடும் எனவே உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம் – திருமுறை6:64 2/1

மேல்


உரைக்கினும் (3)

ஒன்றும்_இல்லவன் என்று உரைக்கினும் எல்லாம் உடையவன் ஆகும் என்கின்றாள் – திருமுறை2:102 7/3
உணவு என பல கால் உரைக்கினும் நிகரா – திருமுறை6:65 1/1259
மின்னும் ஒன்றாய் கூடியவை எண் கடந்த கோடி விளங்கும் வண்ணம் என்று உரைக்கோ உரைக்கினும் சாலாதே – திருமுறை6:106 11/3

மேல்


உரைக்கு (7)

உய்யும் பொருட்டு உன் திரு_புகழை உரையேன் அந்தோ உரைக்கு அடங்கா – திருமுறை5:15 4/1
பகுத்து உரைத்த பயன் உரைக்கு ஓர் பொருள் ஆகி விளங்கும் பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன் – திருமுறை6:22 2/3
உரைக்கு அணவாத உயர்வு_உடையீர் என் உரைக்கு அணவி பல உதவி செய்கின்றீர் – திருமுறை6:34 8/2
உரைக்கு அணவாத உயர்வு_உடையீர் என் உரைக்கு அணவி பல உதவி செய்கின்றீர் – திருமுறை6:34 8/2
என் உரையும் பொன் உரை என்றே அணிந்தான் தன் உரைக்கு
நேர் என்றான் நீடு உலகில் நின் போல் உரைக்க வல்லார் – திருமுறை6:55 4/2,3
எய்ப்பு அறவே சத்தியம் என்று உரைத்திடு நின் உரைக்கு ஓர் எள்ளளவும் பழுது வராது என் இறைவன் ஆணை – திருமுறை6:89 1/2
வேறு வேண்டினும் நினை அடைந்து அன்றி மேவொணாது எனும் மேலவர் உரைக்கு ஓர் – தனிப்பாசுரம்:16 5/2

மேல்


உரைக்கும் (32)

வாழ்வு உரைக்கும் நல்ல மனத்தர்-தமை எஞ்ஞான்றும் – திருமுறை1:2 1/677
மண் சுமந்தான் என்று உரைக்கும் வாய்மை-தனை பண்பு_உடையோர் – திருமுறை1:3 1/498
எல்லா அறிவும் எமது அறிவே என்று உரைக்கும்
பொல்லா வலக்காரர் பொய் உகவேல் புல் ஆக – திருமுறை1:3 1/1273,1274
உரைக்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 5/4
உறைந்து வஞ்சர்-பால் குறையிரந்து அவமே உழல்கின்றாய் இனி உரைக்கும் இ பொழுதும் – திருமுறை2:3 10/1
மெய்யே உரைக்கும் நின் அன்பர்-தம் சார்பை விரும்புகிலேன் – திருமுறை2:31 2/2
ஊன்றுகொண்டு அருளும் நின் அடியல்லால் உரைக்கும் மால் அயன் முதல் தேவர் – திருமுறை2:50 6/2
உன் என்றால் எனது உரை மறுத்து எதிராய் உலக மாயையில் திலகம் என்று உரைக்கும்
மின் என்று ஆல் இடை மடவியர் மயக்கில் வீழ்ந்து என் நெஞ்சகம் ஆழ்ந்துவிட்டதனால் – திருமுறை2:70 9/2,3
பொன் என்று உரைக்கும் அம்பலத்தே புனிதனார்-தம் அழகு இயலை – திருமுறை2:81 10/1
மின் என்று உரைக்கும் படி மூன்று விளக்கும் மழுங்கும் எனில் அடியேன் – திருமுறை2:81 10/3
எய்தற்கு அரியார் மாலையிட்டார் எனக்கென்று உரைக்கும் பெருமை அல்லால் – திருமுறை3:3 16/2
எட்டி கனியும் மாங்கனி போல் இனிக்க உரைக்கும் இன் சொலினார் – திருமுறை3:10 8/1
மோக இருள்_கடல் கடத்தும் புணை ஒன்று நிறைந்த மோன சுகம் அளிப்பிக்கும் துணை ஒன்று என்று உரைக்கும்
யோக மலர் திரு_அடிகள் வருந்த நடந்து அருளி உணர்வு_இலியேன் பொருட்டாக இருட்டு இரவில் நடந்து – திருமுறை4:2 65/1,2
கனி பெரும் கருணை கடவுளே அடியேன் கருதி நின்று உரைக்கும் விண்ணப்பம் – திருமுறை6:13 1/2
கறுத்து_உரைத்தார்-தமக்கும் அருள் கனிந்து உரைக்கும் பெரிய கருணை நெடும் கடலே மு கண் ஓங்கு கரும்பே – திருமுறை6:22 1/2
ஓவுரு முதலா உரைக்கும் மெய் உருவும் உணர்ச்சியும் ஒளி பெறு செயலும் – திருமுறை6:29 8/3
வரவு இலா உரைக்கும் போக்கு இலா நிலையில் வயங்கிய வான் பொருள் என்கோ – திருமுறை6:54 10/2
தவறாத வேதாந்த சித்தாந்த முதலா சாற்றுகின்ற அந்தம் எலாம் தனித்து உரைக்கும் பொருளை – திருமுறை6:60 90/1
நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்து உரைக்கும் வார்த்தைகளும் – திருமுறை6:64 45/3
ஊன் உரைக்கும் உயிர் அளவும் உலகு அளவும் அறியேன் உன் அளவை அறிவேனோ என் அளவை அறிந்தோய் – திருமுறை6:79 6/1
கோன் உரைக்கும் குறி குணங்கள் கடந்த பெருவெளி மேல் கூடாதே கூடி நின்ற கோவே நின் இயலை – திருமுறை6:79 6/3
நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன் சொல் வார்த்தை அன்றி – திருமுறை6:93 18/1
நான் உரைக்கும் வார்த்தை அன்று நாட்டீர் நான் ஏன் உரைப்பேன் – திருமுறை6:93 18/2
நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன்-தன் வார்த்தை நம்பு-மினோ நமரங்காள் நல் தருணம் இதுவே – திருமுறை6:98 19/1
தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர் தெரிந்து அடைந்து என்னுடன் எழு-மின் சித்தி பெறல் ஆகும் – திருமுறை6:98 19/3
வஞ்சம் இலா தலைவருக்கே மாலை மகிழ்ந்து அணிந்தேன் மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத்து உரைக்கும்
எஞ்சலுறா வாழ்வு அனைத்தும் என்னுடைய வாழ்வே எற்றோ நான் புரிந்த தவம் சற்றே நீ உரையாய் – திருமுறை6:106 5/1,2
பொன் கணவர் கலை மடந்தை-தன் கணவர் முதலோர் புனைந்து உரைக்கும் கதை போல நினைந்து உரைக்கப்படுமோ – திருமுறை6:106 29/2
அரிய பெரும் பொருள் மறைகள் ஆகமங்கள் உரைக்கும் ஆணையும் இங்கு ஈது இதற்கு ஓர் ஐயம் இலை அறியே – திருமுறை6:106 85/4
பொன் உரைக்கும் மணி மன்றில் திரு_நடனம் புரிகின்ற புனிதன் என்னுள் – திருமுறை6:108 15/2
தன் உரைக்கும் என் உரைக்கும் சமரசம் செய்து அருள்கின்றான் சகத்தின் மீதே – திருமுறை6:108 15/4
தன் உரைக்கும் என் உரைக்கும் சமரசம் செய்து அருள்கின்றான் சகத்தின் மீதே – திருமுறை6:108 15/4
தண்டன் ஆயிரம் இட்டு உரைக்கும் விண்ணப்பம்-அது தான் என்னை எனில் உன் அடியார் – திருமுகம்:3 1/55

மேல்


உரைக்கும்-தோறும் (1)

துன்னுகின்ற தீமை நின்-பால் சூழ்ந்து உரைக்கும்-தோறும் அதை – கீர்த்தனை:4 3/1

மேல்


உரைக்கும்படி (1)

மின் உரைக்கும்படி கலந்தான் பிரியாமல் விளங்குகின்றான் மெய்ம்மையான – திருமுறை6:108 15/3

மேல்


உரைக்கே (1)

வேறு வேண்டினும் நினை அடைந்து அன்றி மேவொணாது எனும் மேலவர் உரைக்கே
மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 1/2,3

மேல்


உரைக்கேம் (1)

ஊனம் தவிர்த்த மலர் வாயின் உள்ளே நகைசெய்து இஃது உரைக்கேம்
ஈனம் புகன்றாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 80/3,4

மேல்


உரைக்கேன் (10)

எளியேன் நின் திருமுன்பே என் உரைக்கேன் பொல்லாத – திருமுறை2:63 1/1
நண்ணிய புண்ணியம் என் உரைக்கேன் இந்த நானிலத்தே – திருமுறை6:64 34/4
பொன் தரத்தை என் உரைக்கேன் பொன் பொதுவில் நடிக்கின்றோய் – திருமுறை6:64 44/4
நான் செய்த புண்ணியம் என் உரைக்கேன் பொது நண்ணியதோர் – திருமுறை6:72 1/1
என் உரைக்கேன் என் உரைக்கேன் இந்த அதிசயம்-தன்னை எம்_அனோர்காள் – திருமுறை6:108 15/1
என் உரைக்கேன் என் உரைக்கேன் இந்த அதிசயம்-தன்னை எம்_அனோர்காள் – திருமுறை6:108 15/1
நான் செய்த புண்ணியம் என் உரைக்கேன் பொது நண்ணியதோர் – திருமுறை6:108 48/1
என் என உரைக்கேன் என் என உரைக்கேன் – திருமுகம்:2 1/79
என் என உரைக்கேன் என் என உரைக்கேன்
பொன் அன நினது பூம்_பதம் தரிசித்து – திருமுகம்:2 1/79,80
ஆக கொள்வான் அவன் பரிசு உரைக்கேன்
பிறந்த இ பாவி இறந்தான்_இலையே – திருமுகம்:4 1/178,179

மேல்


உரைக்கேனே (1)

ஏன் கண்டனை என்றாள் அனை என் என்று உரைக்கேனே – திருமுறை5:43 6/4

மேல்


உரைக்கேனோ (1)

உள் உறுப்பே நான் என்று உரைக்கேனோ எள்ளுறும் நீ – திருமுறை1:3 1/1134

மேல்


உரைக்கோ (3)

எ கரையும் இன்றி ஓங்கும் அருள்_கடல் என்று உரைக்கோ
செக்கரை வென்ற பொன் என்கோ படிக திரள்-அது என்கோ – திருமுறை6:64 11/1,2
மின்னும் ஒன்றாய் கூடியவை எண் கடந்த கோடி விளங்கும் வண்ணம் என்று உரைக்கோ உரைக்கினும் சாலாதே – திருமுறை6:106 11/3
நீடிய பொன்_மலை முடி மேல் வாழ்வு அடைந்த தேவர் நீள் முடி மேல் இருக்கின்றது என்று உரைக்கோ அன்றி – திருமுறை6:106 23/2

மேல்


உரைகள் (1)

செறுத்து உரைத்த உரைகள் எலாம் திரு_அருளே என்று சிந்திப்பது அல்லாமல் செய் வகை ஒன்று இலனே – திருமுறை6:22 1/4

மேல்


உரைசெய் (5)

உய்வது எவ்வணம் உரைசெய் அத்தனே – திருமுறை5:12 23/3
உரைசெய் நின் அருள் மேல் உற்ற பேர்_ஆசை உளம் எலாம் இடம்கொண்டது எந்தாய் – திருமுறை6:30 14/2
உரைசெய் வேதங்கள் உன்னும் மெய் சத்தே – திருமுறை6:65 1/1212
யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி என உரைசெய் அரைசே – கீர்த்தனை:41 1/20
யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி என உரைசெய் அரைசே – தனிப்பாசுரம்:24 1/20

மேல்


உரைசெய்கேன் (1)

அலையும் இ பெரும் குறையினை ஐயகோ யாவரோடு உரைசெய்கேன்
நிலைகொள் ஆனந்த நிருத்தனுக்கு ஒரு பொருள் நிகழ்த்திய பெரு வாழ்வே – திருமுறை5:11 4/2,3

மேல்


உரைசெய்தீர் (1)

உள்ளது உரைசெய்தீர் வாரீர் – கீர்த்தனை:17 43/2

மேல்


உரைசெய்து (1)

ஏர் ஆய் உரைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 59/4

மேல்


உரைசெய்ய (2)

செறி வேதங்கள் எலாம் உரைசெய்ய நிறைந்திடும் பேர்_அறிவே – கீர்த்தனை:32 5/3
உவமானம் உரைசெய்ய அரிதான சிவநிலையை உற்று அதனை ஒன்றி வாழும் உளவான வழி ஈது என காட்டி அருள்செய்யில் உய்குவேன் முடிவான நல் – தனிப்பாசுரம்:13 7/2

மேல்


உரைத்த (45)

மாணிக்கம் என்று உரைத்த வள்ளல் எவன் தாள் நிற்கும் – திருமுறை1:3 1/306
நீ உரைத்த வாறு – திருமுறை1:4 46/4
உண் அப்பா என்று உரைத்த ஒற்றி அப்பா வந்து அருள – திருமுறை2:56 1/3
வன் மயம் இல்லா மனத்தால் வாழ்க என உரைத்த மா மணி நின் திரு_அருளின் வண்மையை என் என்பேன் – திருமுறை4:2 14/3
உரிய பொருள் ஒன்று எனது கையில் அளித்து இங்கே உறைக மகிழ்ந்து என உரைத்த உத்தம நின் அருளை – திருமுறை4:2 19/3
மா மணியே நீ உரைத்த வாசகத்தை எண்ணு-தொறும் – திருமுறை4:12 6/2
மாலை பொருள் உரைத்த குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 6/4
உரைத்த போது எல்லாம் நடுங்கி என் உள்ளம் உடைந்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 11/4
ஆரணம் உரைத்த வரைப்பு எலாம் பலவாம் ஆகமம் உரை வரைப்பு எல்லாம் – திருமுறை6:13 81/1
தெரிந்த பெரியர்க்கு அருள் புரிதல் சிறப்பு என்று உரைத்த தெய்வ மறை – திருமுறை6:17 6/1
செறுத்து உரைத்த உரைகள் எலாம் திரு_அருளே என்று சிந்திப்பது அல்லாமல் செய் வகை ஒன்று இலனே – திருமுறை6:22 1/4
தொகுத்து உரைத்த மறைகளும் பின் விரித்து உரைத்தும் காணா துரிய நடுவே இருந்த பெரிய பரம்பொருளே – திருமுறை6:22 2/2
பகுத்து உரைத்த பயன் உரைக்கு ஓர் பொருள் ஆகி விளங்கும் பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன் – திருமுறை6:22 2/3
முன்னவனே சிறியேன் நான் சிறிதும் அறியாதே முனிந்து உரைத்த பிழை பொறுத்து கனிந்து அருளல் வேண்டும் – திருமுறை6:22 3/1
ஆழியோடு அணி அளித்து உயிர் எலாம் காத்து விளையாடு என்று உரைத்த அரசே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி ஒளிர் அபய நடராச பதியே – திருமுறை6:25 22/4
மா காதலுற எலாம் வல்ல சித்து ஆகி நிறைவான வரமே இன்பமாம் மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்று உரைத்த குருவே – திருமுறை6:25 28/3
ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி ஒரு நிலை ஆக்க என்று உரைத்த மெய் பரமே – திருமுறை6:26 25/2
கலை உரைத்த கற்பனையே நிலை என கொண்டாடும் கண்மூடி_வழக்கம் எலாம் மண்மூடிப்போக – திருமுறை6:31 9/1
அன்று எனக்கு நீ உரைத்த தருணம் இது எனவே அறிந்திருக்கின்றேன் அடியேன் ஆயினும் என் மனம்-தான் – திருமுறை6:33 9/1
பொதுவில் நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள் புணர்ந்து உரைத்த திரு_வார்த்தை பொன் வார்த்தை இதுவே – திருமுறை6:33 10/4
படியில் அதை பார்த்து உகவேல் அவர் வருத்தம் துன்பம் பயம் தீர்த்து விடுக என பரிந்து உரைத்த குருவே – திருமுறை6:60 73/2
ஆய்ந்திடு என்று உரைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/232
உயிர் திரள் ஒன்று என உரைத்த மெய் சிவமே – திருமுறை6:65 1/972
உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய் சிவமே – திருமுறை6:65 1/974
உயிர் ஒளி காண்க என்று உரைத்த மெய் சிவமே – திருமுறை6:65 1/976
வான் உரைத்த மணி மன்றில் நடம் புரி எம் பெருமான் வரவு எதிர்கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே – திருமுறை6:98 19/2
ஆய் உரைத்த அருள் ஜோதி வருகின்ற தருணம் இதே அறி-மின் என்றே – திருமுறை6:99 1/1
வாய் உரைத்த வார்த்தை என்றன் வார்த்தைகள் என்கின்றார் இ மனிதர் அந்தோ – திருமுறை6:99 1/2
தாய் உரைத்த திரு_பொதுவில் நடம் புரிந்து என் உளம் கலந்த தலைவா இங்கே – திருமுறை6:99 1/3
நீ உரைத்த திரு_வார்த்தை என அறியார் இவர் அறிவின் நிகழ்ச்சி என்னே – திருமுறை6:99 1/4
அறம் குலவு தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை அறிவறியார் வார்த்தை எதனால் எனில் இ மொழி கேள் – திருமுறை6:104 6/1
ஊற்றம் உறும் இருள் நீங்கி ஒளி காண்பது உளதோ உளதேல் நீ உரைத்த மொழி உளது ஆகும் தோழி – திருமுறை6:104 9/4
சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும் தூய்மையுறும் நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும் – திருமுறை6:108 52/3
உரைத்த பிழை எண்ணில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 18/2
ஓவா கொடியேன் உரைத்த பிழைகள் எலாம் – கீர்த்தனை:4 30/1
ஊடும் போது உன்னை உரைத்த எலாம் நாய்_அடியேன் – கீர்த்தனை:4 52/1
கன்றி உரைத்த கடும் சொல் கடுவை எலாம் – கீர்த்தனை:4 54/1
ஊன் எண்ணும் வஞ்ச உளத்தால் உரைத்த எலாம் – கீர்த்தனை:4 56/1
ஊனம் இலா நின்னை உரைத்த கொடும் சொல்லை எலாம் – கீர்த்தனை:4 59/1
இனி ஏது செய்வேன் இகழ்ந்து உரைத்த சொல்லை – கீர்த்தனை:4 61/1
விச்சை எலாம் தந்து களித்து ஆட வாரீர் வியந்து உரைத்த தருணம் இதே ஆட வாரீர் – கீர்த்தனை:18 11/2
விதுவின் அமுது ஆனவரே அணைய வாரீர் மெய்யு உரைத்த வித்தகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 4/3
உண்மை விளங்க உரைத்த பொன் பாதம் – கீர்த்தனை:24 13/4
உம்பர் வான் அமுது அனைய சொற்களால் பெரியோர் உரைத்த வாய்மைகளை நாடி ஓதுகின்றார்-தமை கண்டு அவமதித்து எதிரில் ஒதி போல நிற்பதும் அலால் – தனிப்பாசுரம்:15 3/1
அணு பக்ஷம் இது சம்பு பக்ஷம் இது காண்க என்று அன்புடன் உரைத்த பெரியோய் – திருமுகம்:3 1/9

மேல்


உரைத்ததனை (4)

எண்ணி நினைப்பது இன்றி நினை எள்ளி உரைத்ததனை
உண்ணி நினைக்கும்-தோறும் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 11/1,2
ஊடுகின்ற சொல்லால் உரைத்ததனை எண்ணிஎண்ணி – கீர்த்தனை:4 41/1
உயங்குகின்றேன் வன் சொல் உரைத்ததனை எண்ணி – கீர்த்தனை:4 42/1
எற்றே மதி_இலியேன் எண்ணாது உரைத்ததனை
சற்றே நினைத்திடினும் தாது கலங்குதடா – கீர்த்தனை:4 60/1,2

மேல்


உரைத்தது (6)

ஒன்று அலவே பல எண்_இலவே உற்று உரைத்தது அயல் – திருமுறை1:6 75/2
வய பாவலருக்கு இறை ஆனீர் வஞ்சிப்பா இங்கு உரைத்தது என்றேன் – திருமுறை1:8 65/2
நின்று சந்து உரைத்தது ஆர் – திருமுறை2:89 2/4
உய் வகை அ நாள் உரைத்தது அன்றியும் இ நாளில் உந்திரவில் வந்து உணர்வு தந்த சிவ குருவே – திருமுறை4:6 5/4
ஒப்பால் உரைத்தது அன்று உண்மை உரைத்தேன் கருணை உடையானே – திருமுறை6:16 10/3
மெய்க்கு இசைந்து அன்று உரைத்தது நீர் சத்தியம் சத்தியமே விடுவேனோ இன்று அடியேன் விழற்கு இறைத்தேன் அலவே – திருமுறை6:33 3/2

மேல்


உரைத்ததும் (1)

ஊடியது உண்டு பிறர்-தமை அடுத்தே உரைத்ததும் உவந்ததும் உண்டோ – திருமுறை6:20 1/2

மேல்


உரைத்ததுவும் (1)

உரிமையொடு வாழ்க என உரைத்ததுவும் அன்றி உவந்து இன்றை இரவினும் வந்து உணர்த்தினை என் மீது – திருமுறை4:2 17/3

மேல்


உரைத்தபடியே (1)

அந்நாளில் அம்பல திரு_வாயிலிடை உனக்கு அன்புடன் உரைத்தபடியே அற்புதம் எலாம் வல்ல நம் அருள் பேர்_ஒளி அளித்தனம் மகிழ்ந்து உன் உள்ளே – திருமுறை6:25 30/1

மேல்


உரைத்தல் (6)

தாழ்வு உரைத்தல் என்னுடைய சாதகம் காண் வேள்வி செயும் – திருமுறை1:2 1/678
நான் என்று உரைத்தல் நகை அன்றோ வான் நின்ற – திருமுறை1:4 8/2
பொய்யோ அடிமை உரைத்தல் எந்தாய் என் உள் போந்து இருந்தாய் – திருமுறை1:6 10/1
காணற்கு இனி நான் செயல் என்னே கருதி உரைத்தல் வேண்டும் என்றேன் – திருமுறை1:8 121/2
வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது – திருமுறை5:55 23/1
உரைத்தல் என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் நீ அறியாதது ஒன்று உண்டோ – திருமுறை6:13 70/4

மேல்


உரைத்தவர்-பால் (1)

ஒன்று என்ற மேலவரை ஒன்று என்று உரைத்தவர்-பால்
சென்று ஒன்றி நிற்கின்ற சித்தன் எவன் அன்று ஒருநாள் – திருமுறை1:3 1/187,188

மேல்


உரைத்தவரே (2)

உரைத்தார் சிலர் சில் நாள் கழிய உறுவேம் என்ன உரைத்தவரே
நரைத்தார் இறந்தார் அவர்-தம்மை நான் கண்டிருந்தும் நாணாமே – திருமுறை2:82 5/1,2
ஓதி உணர்வ அரியவரே அணைய வாரீர் உள்ளபடி உரைத்தவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 7/3

மேல்


உரைத்தவனே (1)

உலைவு அறும் இப்பொழுதே நல் தருணம் என நீயே உணர்த்தினை வந்து அணைந்து அருள்வாய் உண்மை_உரைத்தவனே – திருமுறை6:31 9/3

மேல்


உரைத்தவாறு (1)

உரு வளர் மறையும் ஆகம கலையும் உரைத்தவாறு இயல்பெற புதுக்கி – திருமுறை6:12 20/2

மேல்


உரைத்தவுள் (1)

மின் தேர் வடிவு என்றாய் மேல் நீ உரைத்தவுள் ஈது – திருமுறை1:3 1/699

மேல்


உரைத்தற்கு (1)

இன்னே உரைத்தற்கு அஞ்சுதும் என்றார் என் என்றேன் இயம்புதுமேல் – திருமுறை1:8 157/2

மேல்


உரைத்தனவே (1)

திரிந்த சிறியர்க்கு அருள் புரிதல் சிறப்பில்_சிறப்பு என்று உரைத்தனவே
புரிந்து அ மறையை புகன்றவனும் நீயே என்றால் புண்ணியனே – திருமுறை6:17 6/2,3

மேல்


உரைத்தனன் (3)

உன்னி நின்று உரைத்தால் உலப்புறாது அதனால் ஒருசில உரைத்தனன் எனினும் – திருமுறை6:13 126/2
என் இயல் போல் பிறர் இயலை எண்ணேல் என்று உரைத்தேன் இறுமாப்பால் உரைத்தனன் என்று எண்ணியிடேல் மடவாய் – திருமுறை6:106 41/1
உளம்கொள் மனு உரைத்தனன் ஓர் நீதிநூல் அ நூல் பின் உறு நூலாக – தனிப்பாசுரம்:33 1/2

மேல்


உரைத்தனனே (1)

ஒன்றே எனினும் பொறேன் அருள் ஆணை உரைத்தனனே – திருமுறை6:41 1/4

மேல்


உரைத்தனை (4)

ஒக்க எனை அழைத்து ஒன்று கொடுத்து இங்கே இரு என்று உரைத்தனை எம் பெருமான் நின் உயர் கருணை வியப்பே – திருமுறை4:2 81/4
மெய் சிதாம் வீடு என்று உரைத்தனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 6/4
சிறந்திட உனக்கே தந்தனம் என என் சென்னி தொட்டு உரைத்தனை களித்தே – திருமுறை6:39 6/4
செம்மாப்பில் உரைத்தனை இ சிறுமொழி என் செவிக்கே தீ நுழைந்தால் போன்றது நின் சிந்தையும் நின் நாவும் – திருமுறை6:106 79/3

மேல்


உரைத்தனையே (1)

ஓதுகின்ற சூது அனைத்தும் உளவு அனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே
ஏதம் அற உணர்ந்தனன் வீண் போது கழிப்பதற்கு ஓர் எள்ளளவும் எண்ணம்_இலேன் என்னொடு நீ புணர்ந்தே – திருமுறை6:31 8/2,3

மேல்


உரைத்தா (1)

உய் உரைத்தா உள்ளது இல்லது என்று இல்லதை உள்ளது என்றே – திருமுறை1:6 58/2

மேல்


உரைத்தாம் (1)

வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில் விளங்கு மெய்ப்பொருள் இறையவரே – திருமுறை6:87 6/4

மேல்


உரைத்தாய் (12)

மயங்காதே இங்கு இதனை வாங்கிக்கொண்டு உலகில் மகனே நீ விளையாடி வாழ்க என உரைத்தாய்
புயங்கா நின் அருள் அருமை அறியாது திரிந்தேன் பொய் அடியேன் அறிந்து இன்று பூரித்தேன் உளமே – திருமுறை4:2 6/3,4
தரும் நாளில் யான் மறுப்ப மறித்தும் வலிந்து எனது தடம் கை-தனில் கொடுத்து இங்கே சார்க என உரைத்தாய்
வரும் நாளில் அதன் அருமை அறிந்து மகிழ்கின்றேன் மணி மன்றுள் நடம் புரியும் மாணிக்க மணியே – திருமுறை4:2 7/3,4
ஏர் அணவி உறைக மகிழ்ந்து என உரைத்தாய் நின் சீர் யாது அறிந்து புகன்றேன் முன் யாது தவம் புரிந்தேன் – திருமுறை4:2 18/3
என்னை இனி மயங்காதே என் மகனே மகிழ்வோடு இருத்தி என உரைத்தாய் நின் இன் அருள் என் என்பேன் – திருமுறை4:2 30/3
மாதானத்தவர் சூழ வாழ்க என உரைத்தாய் மா மணி நின் திரு_அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:2 31/3
இந்து நிலை முடி முதலாம் திரு_உருவம் காட்டி என் கையில் ஒன்று அளித்து இன்பம் எய்துக என்று உரைத்தாய்
முந்து நிலை சிறியேன் செய் தவம் அறியேன் பொதுவில் முத்தர் மனம் தித்திக்க நிருத்தமிடும் பொருளே – திருமுறை4:2 34/3,4
மருள் உருவின் மற்றவர் போல் மயங்கேல் என் மகனே மகிழ்ந்து திரு_அருள் வழியே வாழ்க என உரைத்தாய்
இருள் உருவின் மன கொடியேன் யாது தவம் புரிந்தேன் எல்லாம்_வல்லவன் ஆகி இருந்த பசுபதியே – திருமுறை4:2 40/3,4
பொன் போத வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்து புலை ஒழிந்த நிலை-தனிலே பொருந்துக என்று உரைத்தாய்
சிற்போத மயமான திரு_மணி மன்றிடத்தே சிவ மயமாம் அனுபோக திரு_நடம் செய் அரசே – திருமுறை4:2 44/3,4
நன்று ஆர எனது கரத்து ஒன்று அருளி இங்கே நண்ணி நீ எண்ணியவா நடத்துக என்று உரைத்தாய்
இன்று ஆர வந்து அதனை உணர்த்தினை நின் அருளை என் புகல்வேன் மணி மன்றில் இலங்கிய சற்குருவே – திருமுறை4:2 46/3,4
நள் உலகில் உனக்கு இது நாம் நல்கினம் நீ மகிழ்ந்து நாளும் உயிர்க்கு இதம் புரிந்து நடத்தி என உரைத்தாய்
தெள்ளும் அமுதாய் அன்பர் சித்தம் எலாம் இனிக்கும் செழும் கனியே மணி மன்றில் திரு_நட நாயகனே – திருமுறை4:2 50/3,4
தன் உருவம் போன்றது ஒன்று அங்கு எனை அழைத்து என் கரத்தே தந்து அருளி மகிழ்ந்து இங்கே தங்குக என்று உரைத்தாய்
என் உருவம் எனக்கு உணர்த்தி அருளிய நின் பெருமை என் உரைப்பேன் மணி மன்றில் இன்ப நடத்து அரசே – திருமுறை4:2 51/3,4
வம்பருக்கு பெறல் அரிதாம் ஒரு பொருள் என் கரத்தே மகிழ்ந்து அளித்து துயர் தீர்ந்து வாழ்க என உரைத்தாய்
இம்பருக்கோ அம்பருக்கும் இது வியப்பாம் எங்கள் இறைவ நினது அருள் பெருமை இசைப்பது எவன் அணிந்தே – திருமுறை4:2 79/3,4

மேல்


உரைத்தார் (12)

முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார்
சுகம் சேர்ந்திடும் நும் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றே – திருமுறை1:8 67/2,3
உரைத்தார் சிலர் சில் நாள் கழிய உறுவேம் என்ன உரைத்தவரே – திருமுறை2:82 5/1
அன்னை_அனையார் ஒரு மகனை அறுக்க உரைத்தார் என்றாலும் – திருமுறை3:17 4/2
அச்சம்_இலாள் இவள் என்றே அலர் உரைத்தார் மடவார் அண்ணல் நடராயர் திரு_எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:63 5/4
ஆதி அந்தம் என்று உரைத்தார் வெண்ணிலாவே அந்த – கீர்த்தனை:3 11/1
வாசி வாசி என்று உரைத்தார் வெண்ணிலாவே அந்த – கீர்த்தனை:3 16/1
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று உரைத்தார்
அது இன்று அணங்கே என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 1/3,4
துலங்கும் அது-தான் என் என்றேன் சுட்டு என்று உரைத்தார் ஆ கெட்டேன் – தனிப்பாசுரம்:10 7/3
என்னில் இது-தான் ஐயம் என்றேன் எவர்க்கும் தெரியும் என்று உரைத்தார்
அல் நில் ஓதி என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 18/3,4
முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார்
சுகம் சேர்ந்தன உம் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றார் – தனிப்பாசுரம்:10 23/2,3
ஆ என்று உரைத்தார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 27/4
என் ஆகுலத்தை ஓட்டும் என்றேன் இடையர் அல நாம் என்று உரைத்தார்
பொன் ஆல் சடையீர் என்றேன் என் புதிய தேவி மனைவி என்றார் – தனிப்பாசுரம்:11 10/2,3

மேல்


உரைத்தார்-தமக்கும் (1)

கறுத்து_உரைத்தார்-தமக்கும் அருள் கனிந்து உரைக்கும் பெரிய கருணை நெடும் கடலே மு கண் ஓங்கு கரும்பே – திருமுறை6:22 1/2

மேல்


உரைத்தாரே (1)

கற்கண்டாம் என்று உரைத்தேன் நான் கல் கண்டாம் என்று உரைத்தாரே – திருமுறை3:5 7/4

மேல்


உரைத்தால் (7)

செய்ய அதன் மேல் சிகரம் வைத்து செவ்வன் உரைத்தால் இரு வா என்று – திருமுறை1:8 70/2
வெள்ள சடையீர் உள்ளத்தே விருப்பு ஏது உரைத்தால் தருவல் என்றேன் – திருமுறை1:8 107/2
தாய நீறு இடும் நேயர் ஒன்று உரைத்தால் தழுவியே அதை முழுவதும் கேட்க – திருமுறை2:7 4/2
ஏது செய்தான் சிவன் என்றே உலகர் இழிவு உரைத்தால்
யாது செய்வேன் தெய்வமே எளியேன் உயிர்க்கு இன் அமுதே – திருமுறை2:69 3/3,4
சேர் என்று உரைத்தால் அன்றி அவர் சிரித்து திருவாய்_மலர்ந்து எனை நீ – திருமுறை3:18 4/3
யார் என்று உரைத்தால் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 4/4
உன்னி நின்று உரைத்தால் உலப்புறாது அதனால் ஒருசில உரைத்தனன் எனினும் – திருமுறை6:13 126/2

மேல்


உரைத்தாலும் (4)

ஞானம் கொளா எனது நாமம் உரைத்தாலும் அபிமானம் – திருமுறை1:2 1/703
பொய் உரைத்தாலும் தருவார் பிறர் அது போல் அன்றி நான் – திருமுறை1:6 58/3
மெய் உரைத்தாலும் இரங்காமை நின் அருள் மெய்க்கு அழகே – திருமுறை1:6 58/4
மாயா மனம் எவ்வகை உரைத்தாலும் மடந்தையர்-பால் – திருமுறை2:64 3/1

மேல்


உரைத்தான் (5)

இற்குருவின் நாட்டாதே என்று உரைத்தான் ஏரகம் வாழ் – திருமுறை5:52 6/3
தன் முன் அரங்கேற்று எனவே தான் உரைத்தான் என் முன் – திருமுறை6:55 9/2
வண்மையுடன் என் அறிவில் வாய்ந்து உரைத்தான் திண்மையுறு – திருமுறை6:64 43/2
உள்ளம் உவந்தான் என்று ஊதூது சங்கே உள்ளது உரைத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 165/2
இற்குருவின் ஆட்டாதே என்று உரைத்தான் ஏரகம் வாழ் – தனிப்பாசுரம்:9 8/3

மேல்


உரைத்தானை (2)

உள்ளானை கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டை – திருமுறை6:47 3/1
உள்ளானை கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டை – கீர்த்தனை:41 27/1

மேல்


உரைத்திட்ட (1)

ஐய மற்று உரைத்திட்ட விண்ணப்பம் ஏற்று அளித்தனை இஞ்ஞான்றே – திருமுறை6:40 10/3

மேல்


உரைத்திட (3)

தப்பு இலாய் நினை வேறு உரைத்திட கேட்டால் தரிப்பனோ தரித்திடேன் அன்றி – திருமுறை6:13 112/3
உரம் பெற உணர்வார் யார் என பெரியர் உரைத்திட ஓங்கும் ஓர் தலைவன் – திருமுறை6:51 5/3
உன்னி உரைத்திட முடியாது ஆதலினால் இன்றே உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே – திருமுறை6:89 3/4

மேல்


உரைத்திடப்படுமோ (1)

அளந்து அறிதும் என மறைகள் அரற்றும் எனில் சிறிய அடிச்சி உரைத்திடப்படுமோ அறியாய் என் தோழி – திருமுறை6:101 42/4

மேல்


உரைத்திடல் (2)

ஆற்றிலே கரைத்த புளி என போம் என்று அறிஞர்கள் உரைத்திடல் சிறிதும் – திருமுறை6:9 2/2
இன்பு_இலேன் என இன்று உரைத்திடல் அழகோ எனை உலகு அவமதித்திடில் என் – திருமுறை6:24 62/3

மேல்


உரைத்திடலாம் (1)

வரும் நாளில் உரைத்திடலாம் என நினைத்து மயங்கேல் வரும் நாளில் இன்ப மயம் ஆகி நிறைவாயே – திருமுறை6:89 5/4

மேல்


உரைத்திடவும் (1)

துலங்கும் அதை உரைத்திடவும் கேட்டிடவும் படுமோ சொல் அளவோ பொருள் அளவோ துன்னும் அறிவு அளவோ – திருமுறை6:104 12/2

மேல்


உரைத்திடில் (1)

கணிந்து உளத்தே கனிந்து நினைந்து உரைத்திடில் அப்பொழுதே காணாத காட்சி எலாம் கண்டுகொளல் ஆமே – திருமுறை6:98 3/4

மேல்


உரைத்திடு (1)

எய்ப்பு அறவே சத்தியம் என்று உரைத்திடு நின் உரைக்கு ஓர் எள்ளளவும் பழுது வராது என் இறைவன் ஆணை – திருமுறை6:89 1/2

மேல்


உரைத்திடுதல் (1)

உன்னி உரைத்திட முடியாது ஆதலினால் இன்றே உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே – திருமுறை6:89 3/4

மேல்


உரைத்திடும் (3)

பாய் மனம் என்று உரைத்திடும் ஓர் பராய் முருட்டு_பயலே பல் பொறியாம் படுக்காளி பயல்களொடும் கூடி – திருமுறை6:86 5/1
தர இயலிற்று இது என யார் தெரிந்து உரைப்பார் சிறிய தமியள் உரைத்திடும் தரமோ சாற்றாய் என் தோழி – திருமுறை6:101 43/4
ஓதிய வேறு ஒரு தலையில் உபய வண்ணம் ஆகி உரைத்திடும் ஐங்கரு வகைக்கு ஓர் முப்பொருளும் உதவி – திருமுறை6:101 44/2

மேல்


உரைத்திடுவேன் (1)

வழியை தூர்ப்பவர்க்கு உளவு உரைத்திடுவேன் மாயமே புரி பேயரில் பெரியேன் – திருமுறை6:5 3/3

மேல்


உரைத்திலேன் (1)

மோக மாந்தருக்கு உரைத்திலேன் இது சுகம் உன்னும் – திருமுறை6:95 6/3

மேல்


உரைத்திலை (1)

வருந்தனையேல் என்று உரைத்திலை ஐயா வஞ்சகம் உனக்கும் உண்டேயோ – திருமுறை2:50 3/4

மேல்


உரைத்தீர் (3)

உடுக்கும் பெரியீர் எது கண்டோ உரைத்தீர் என்றேன் திகை முழுதும் – திருமுறை1:8 132/2
கண்_உடையீர் பெரும் கருணை_கடல்_உடையீர் எனது கணக்கு அறிந்தீர் வழக்கு அறிந்தீர் களித்து வந்து அன்று உரைத்தீர்
எண்_உடையார் எழுத்து_உடையார் எல்லாரும் போற்ற என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி வாம – திருமுறை6:79 7/1,2
உய்ய உரைத்தீர் எனக்கு என்றேன் உலகில் எவர்க்கும் ஆம் என்றார் – தனிப்பாசுரம்:10 26/3

மேல்


உரைத்து (51)

போற்று உரைத்து நிற்கும் புனிதன் மேல் வந்த கொடும் – திருமுறை1:3 1/277
தோள் என்று உரைத்து துடிக்கின்றாய் அ வேய்க்கு – திருமுறை1:3 1/653
ஆமிடத்து நின் அடியார்க்கு ஆசை உரைத்து இல்லை என்பார் – திருமுறை1:4 35/3
நன்றே உரைத்து நின்று அன்றே விடுத்தனன் நாண் இல் என் மட்டு – திருமுறை1:6 12/3
பை உரைத்து ஆடும் பணி புயத்தோய் தமை பாடுகின்றோர் – திருமுறை1:6 58/1
கடையில் படும் ஓர் பணி என்றே கருதி உரைத்தேம் என்று உரைத்து என் – திருமுறை1:8 4/3
மடுப்பு ஆர் இன்ப மாலையிட்டார் மருவார் எனது பிழை உரைத்து
கெடுப்பார் இல்லை என் சொலினும் கேளார் எனது கேள்வர் அவர் – திருமுறை3:3 19/2,3
உறைவது கண்டு அதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும் உளவு அறியேன் அ உளவு ஒன்று உரைத்து அருளல் வேண்டும் – திருமுறை4:1 23/2
உனக்கு இனிய வண்ணம் இது என்று உரைத்து அருளி சென்றாய் உடையவ நின் அருள் பெருமை உரைக்க முடியாதே – திருமுறை4:2 62/4
உருவினையுற்று உள்ளகத்தும் பிரணவமே வடிவாய் உற்று வெளி புறத்தும் எழுந்து உணர்த்தி உரைத்து அருளும் – திருமுறை4:2 77/2
உன் வடிவில் காண்டி என உரைத்து அருளி நின்றாய் ஒளி நடம் செய் அம்பலத்தே வெளி நடம் செய் அரசே – திருமுறை4:3 2/4
மா தவம் யாது உரைத்து அருளாய் வன்தொண்ட பெருந்தகையே – திருமுறை4:11 4/4
ஒளிப்புறு வார்த்தை உரைத்து அயல் ஒளித்தே பயத்தொடும் உற்றனன் எந்தாய் – திருமுறை6:13 29/4
வென்றியே உரைத்து வினைகளே விளைத்த வீணனேன் ஊர்-தொறும் சுழன்ற – திருமுறை6:15 27/2
பெற்றவளும் உற்றவரும் சுற்றமும் நீர் என்றே பிடித்திருக்கின்றேன் பிறிது ஓர் வெடிப்பும் உரைத்து அறியேன் – திருமுறை6:22 10/3
வாய் குறும்பு உரைத்து திரிந்து வீண் கழித்து மலத்திலே கிடந்து உழைத்திட்ட – திருமுறை6:24 14/1
எருவராய் உரைத்து உழல்வது என் உடற்கு உயிர் இரண்டு மூன்று எனலாமே – திருமுறை6:24 64/4
பரை நடு விளங்கும் ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்று எனக்கே பண்புற உரைத்து அருள் பேர்_அமுது அளித்த மெய் பரமமே பரம ஞான – திருமுறை6:25 21/3
தத்துவமசி நிலை இது இது-தானே சத்தியம் காண் என தனித்து உரைத்து எனக்கே – திருமுறை6:26 8/1
நாடுகின்ற மறைகள் எலாம் நாம் அறியோம் என்று நாணி உரைத்து அலமரவே நல்ல மணி மன்றில் – திருமுறை6:27 5/1
ஏக்கம் உறேல் என்று உரைத்து அருள் சோதியும் ஈந்து எனக்கே – திருமுறை6:41 7/3
உளவை என்றனக்கே உரைத்து எலாம் வல்ல ஒளியையும் உதவிய ஒளியை – திருமுறை6:49 20/3
உரு ஆர் உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் உரைத்து அருளே – திருமுறை6:57 2/4
வான் அளக்க முடியாதே வான் அனந்தம் கோடி வைத்த பெரு வான் அளக்க வசமோ என்று உரைத்து
தேன் அளக்கும் மறைகள் எலாம் போற்ற மணி மன்றில் திகழும் நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 58/3,4
உண்மை உரைத்து அருள் என்று ஓதினேன் எந்தை பிரான் – திருமுறை6:64 43/1
கிளர்ந்திட உரைத்து கிடைத்த செம்பொன்னே – திருமுறை6:65 1/1354
ஆகமோடு உரைத்து வழுத்த நின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 6/4
மன் உலகத்து உயிர்கள் எலாம் களித்து வியந்திடவே வகுத்து உரைத்து தெரிந்திடுக வரு நாள் உன் வசத்தால் – திருமுறை6:89 3/3
வள்ளல் வரு தருணம் இது தருணம் இதே என்று வகுத்து உரைத்து தெரித்திடுக மயக்கம் அணுத்துணையும் – திருமுறை6:89 6/2
வேற்று உரைத்து வினை பெருக்கி மெலிகின்ற உலகீர் வீண் உலக கொடு வழக்கை விட்டுவிட்டு வம்-மின் – திருமுறை6:97 3/3
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – திருமுறை6:101 6/3
பிரமம் என பிறர்க்கு உரைத்து பொங்கி வழிந்து ஆங்கே பேசுகின்ற பெரியவர்-தம் பெரிய மதம் பிடியேல் – திருமுறை6:104 10/2
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – திருமுறை6:106 39/3
ஓம் என்பதற்கு முன் ஆம் என்று உரைத்து உடன் – கீர்த்தனை:17 101/1
நானும் நீயும் ஒன்று என்று உரைத்து நல்கு சோதியே – கீர்த்தனை:29 97/4
உள் நேர் உள் ஒளியே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 1/4
ஒளியே உத்தமனே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 2/4
உன் பேர் ஓதுகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 3/4
உனை யான் ஏத்துகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 4/4
ஒப்பாய் ஒப்ப அரியாய் எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 5/4
ஒன்றே என் துணையே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 6/4
உருவே என் குருவே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 7/4
உடையாய் உத்தமனே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 8/4
உண்ணாது உண்டவனே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 9/4
உன்னால் வாழுகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 10/4
பண்பு உரைத்து தூதன் என்றே பட்டம்கட்டிக்கொண்டவர்க்கு – கீர்த்தனை:36 8/2
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – கீர்த்தனை:41 32/3
நன்றான சரிதம் எது நவிலுதி என்று உரைத்து அருள ஞான யோகம் – தனிப்பாசுரம்:2 33/2
மன் நகருக்கு ஏகி அவண் தந்தை_தாய்க்கு உரைத்து அவர் சம்மதம் பெற்று ஈண்டு இ – தனிப்பாசுரம்:2 41/3
தொல் நகருக்கு எய்துதி என்று உரைத்து அருள சஞ்சலன் கை தொழுது சொல்வான் – தனிப்பாசுரம்:2 41/4
இருவோங்கள் குறையும் இறைக்கு உரைத்து அகற்றிக்கொளலாம் நீ இளையேல் ஐயா – திருமுகம்:5 7/4

மேல்


உரைத்தும் (10)

நண்ணி உரைத்தும் நயந்திலை நீ அன்பு கொள – திருமுறை1:3 1/483
துங்கம் உற உரைத்தும் சூழ்கின்றிலை அன்பு – திருமுறை1:3 1/503
வாழ்வு நிலை அன்று இமைப்பில் மாறுகின்றது என்று உரைத்தும்
வீழ்வு கொடு வாளா விழுகின்றாய் தாழ்வு உற நும் – திருமுறை1:3 1/1079,1080
வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பா உரைத்தும் என்றே – திருமுறை1:8 65/3
கொடிய வஞ்சக நெஞ்சகம் எனும் ஓர் குரங்கிற்கு என் உறு குறை பல உரைத்தும்
கடியது ஆதலின் கசிந்திலது இனி இ கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 10/1,2
சைகை வேறு உரைத்தும் சரச வார்த்தைகளால் தனித்து எனை பல விசை அறிந்தும் – திருமுறை6:13 53/2
தொகுத்து உரைத்த மறைகளும் பின் விரித்து உரைத்தும் காணா துரிய நடுவே இருந்த பெரிய பரம்பொருளே – திருமுறை6:22 2/2
நள் உலகில் இனி நாளைக்கு உரைத்தும் என தாழ்க்கேல் நாளை தொட்டு நமக்கு ஒழியா ஞான நட களிப்பே – திருமுறை6:89 6/4
சாற்றிடுதி வரு நாளில் உரைத்தும் என தாழ்க்கேல் தனி தலைவன் அருள் நடம் செய் சாறு ஒழியா இனியே – திருமுறை6:89 8/4
அனந்தத்து ஒன்று என்று உரைத்தும் சாலா நின் பொன் அடியிலே – கீர்த்தனை:29 53/4

மேல்


உரைத்துரைத்து (2)

மறிந்தனம் அயர்ந்தேம் என மறை அனந்தம் வாய் குழைந்து உரைத்துரைத்து உரையும் – திருமுறை6:51 9/2
அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத்து ஏத்தும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 5/4

மேல்


உரைத்தே (5)

உரைத்தே மலைந்தது உண்டு ஈரம் இலா – திருமுறை1:2 1/618
புகழ்ந்தார்-தம்மை பொறுத்திடவும் புன்மை அறிவால் பொய் உரைத்தே
இகழ்ந்தேன்-தனை கீழ் வீழ்த்திடவும் என்னே புவிக்கு இங்கு இசைத்திலை நீ – திருமுறை6:17 9/2,3
சாகாத தலை இது வேகாத_காலாம் தரம் இது காண் என தயவு செய்து உரைத்தே
போகாத புனலையும் தெரிவித்து என் உளத்தே பொற்புற அமர்ந்ததோர் அற்புத சுடரே – திருமுறை6:26 7/1,2
இது பதி இது பொருள் இது சுகம் அடைவாய் இது வழி என எனக்கு இயல்புற உரைத்தே
விது அமுதொடு சிவ அமுதமும் அளித்தே மேல் நிலைக்கு ஏற்றிய மெய் நிலை சுடரே – திருமுறை6:26 9/1,2
ஆரணம் ஆகமம் இவை விரித்து உரைத்தே அளந்திடும் நீ அவை அளந்திடல் மகனே – திருமுறை6:26 11/2

மேல்


உரைத்தேம் (2)

கடையில் படும் ஓர் பணி என்றே கருதி உரைத்தேம் என்று உரைத்து என் – திருமுறை1:8 4/3
தோன்றிய வேதாகமத்தை சாலம் என உரைத்தேம் சொற்பொருளும் இலக்கியமும் பொய் என கண்டு அறியேல் – திருமுறை6:60 88/1

மேல்


உரைத்தேன் (64)

வேற்று உரைத்தேன்_இல்லை விரித்து – திருமுறை1:4 101/4
தட்டு இல் மலர் கை-இடத்து எது ஓதனத்தை பிடியும் என்று உரைத்தேன்
மட்டு இன் ஒரு மூன்று உடன் ஏழு மத்தர் தலை ஈது என்று சொலி – திருமுறை1:8 3/2,3
ஓடு ஆர் கரத்தீர் எண் தோள்கள்_உடையீர் என் என்று உரைத்தேன் நீ – திருமுறை1:8 26/2
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று சொலி – திருமுறை1:8 44/3
ஆற்ற பசித்து வந்தாராம் அன்னம் இடு-மின் என்று உரைத்தேன்
சோற்றுக்கு இளைத்தோம் ஆயினும் யாம் சொல்லுக்கு இளையேம் கீழ் பள்ளி – திருமுறை1:8 46/2,3
மானம் கெடுத்தீர் என்று உரைத்தேன் மா நன்று இஃது உன் மான் அன்றே – திருமுறை1:8 79/2
நல் நாடு ஒற்றி அன்றோ-தான் நவில வேண்டும் என்று உரைத்தேன்
முன் நாள் ஒற்றி எனினும் அது மொழிதல் அழகோ தாழ்தல் உயர்வு – திருமுறை1:8 127/2,3
உம்மை அடுத்தோர் மிக வாட்டம் உறுதல் அழகோ என்று உரைத்தேன்
நம்மை அடுத்தாய் நமை அடுத்தோர் நம் போல் உறுவர் அன்று எனில் ஏது – திருமுறை1:8 143/2,3
யாது நின் கருத்து அறிந்திலேன் மனமோ என் வசப்படாது இருத்தலை உரைத்தேன்
தீது செய்யினும் பொறுத்து எனை சிவனே தீய வல்_வினை சேர்ந்திடா வண்ணம் – திருமுறை2:25 10/1,2
ஒற்றி இரும் என்று உரைத்தேன் நான் ஒற்றி இருந்தேன் என்றாரே – திருமுறை3:5 5/4
கற்கண்டாம் என்று உரைத்தேன் நான் கல் கண்டாம் என்று உரைத்தாரே – திருமுறை3:5 7/4
உரைத்தல் என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் நீ அறியாதது ஒன்று உண்டோ – திருமுறை6:13 70/4
நாண்_இலேன் உரைத்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 22/4
எடுத்தெடுத்து உரைத்தேன் எனக்கு எதிர் இலை என்று இகழ்ந்தனன் அகங்கரித்திருந்தேன் – திருமுறை6:15 23/2
கொடுத்தவர்-தமையே மிக உபசரித்தேன் கொடாதவர்-தமை இகழ்ந்து உரைத்தேன்
நடு தயவு அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 23/3,4
அலைதரு மனத்தேன் அறிவு_இலேன் எல்லாம் அறிந்தவன் போல் பிறர்க்கு உரைத்தேன்
மலைவுறு சமய வலை அகப்பட்டே மயங்கிய மதியினேன் நல்லோர் – திருமுறை6:15 25/2,3
ஒப்பால் உரைத்தது அன்று உண்மை உரைத்தேன் கருணை உடையானே – திருமுறை6:16 10/3
உருவாய் சிறிது தாழ்க்கில் உயிர் ஒருவும் உரைத்தேன் என்னுடை வாய் – திருமுறை6:17 16/3
வெறுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் பொறுத்து அருளல் வேண்டும் விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய் பொதுவில் நடிப்போய் – திருமுறை6:22 1/1
மிகுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் சகித்து அருளல் வேண்டும் மெய் அறிவு இன்பு உரு ஆகி வியன் பொதுவில் நடிப்போய் – திருமுறை6:22 2/1
சினந்து_உரைத்தேன் பிழைகள் எலாம் மனம் பொறுத்தல் வேண்டும் தீன தயாநிதியே மெய்ஞ்ஞான சபாபதியே – திருமுறை6:22 4/1
புனைந்து_உரைப்பார் அகத்து ஒன்றும் புறத்து ஒன்றும் நினைத்தே பொய் உலகர் ஆங்கு அவர் போல் புனைந்து உரைத்தேன்_அலன் நான் – திருமுறை6:22 4/2
வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமையாலும் மனம் பிடியாமையினாலும் சினந்து உரைத்தேன் சிலவே – திருமுறை6:22 5/2
இரண்டே காற்கு ஐ முகம் கொண்டீர் என்னே அடிகள் என்று உரைத்தேன்
இரண்டே கால் கை முகம் புடைக்க இருந்தாய் எனைக்கு என்று இங்கே நீ – திருமுறை6:24 7/2,3
இரண்டே கால் கை முகம் தந்தீர் என்னை இது-தான் என்று உரைத்தேன்
இரண்டே கால்_கை முகம் கொண்டு இங்கு இருந்த நீயும் எனை கண்டே – திருமுறை6:24 8/2,3
தொட்டது நான் துணிந்து உரைத்தேன் நீ உணர்த்த உணர்ந்தே சொல்வது அலால் என் அறிவால் சொல்ல வல்லேன் அன்றே – திருமுறை6:36 9/4
எண் உறங்கா நிலவில் அவர் இருக்கும் இடம் புகுவேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 3/2
அன்னம் உண அழைத்தனர் நான் ஆடும் மலர் அடித்தேன் அருந்துகின்றேன் என உரைத்தேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 7/1
என் உயிர்_நாயகனொடு நான் அணையும் இடம் எங்கே என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 7/2
ஈடு அறியா சுகம் புகல என்னாலே முடியாது என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 10/2
இல் பூவை அறியுமடி நடந்த வண்ணம் எல்லாம் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 11/2
எள்ளுண்ட மற்றவர் போல் என்னை நினையாதீர் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 13/2
எண்ணாத மனத்தவர்கள் காண விழைகின்றார் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 15/2
இனைவு அறியேன் முன் புரிந்த பெரும் தவம் என் புகல்வேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 17/2
ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் பெற்ற இன்பம் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 18/2
இனித்த சுவை எல்லாம் என் கணவர் அடி சுவையே என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 19/2
இரும்பு மனம் ஆனாலும் இளகிவிடும் கண்டால் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 20/2
எணம் ஏது நுமக்கு எனை-தான் யார் தடுக்கக்கூடும் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 21/2
எதிலும் எனக்கு இச்சை இல்லை அவர் அடி கண் அல்லால் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 22/2
இன்று ஆவி_அன்னவர்க்கு தனித்த இடம் காணேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 23/2
ஏடி எனை அறியாரோ சபைக்கு வருவாரோ என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 24/2
உன்பாடு நான் உரைத்தேன் நீ இனி சும்மா இருக்க ஒண்ணாது அண்ணா – திருமுறை6:64 1/4
உன்பாடு நான் உரைத்தேன் எனக்கு ஒரு பாடு உண்டோ நீ உரைப்பாய் அப்பா – திருமுறை6:64 2/4
மெய் வகை உரைத்தேன் இந்த விண்ணப்பம் காண்க நீயே – திருமுறை6:64 33/4
பின்_நாள் என்றிடில் சிறிதும் தரித்திருக்க_மாட்டேன் பேர்_ஆணை உரைத்தேன் என் பேர்_ஆசை இதுவே – திருமுறை6:64 48/4
வருக என்று உரைத்தேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 2/4
வா என உரைத்தேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 4/4
தயவின் உரைத்தேன் இன்னும் இருத்தி எனில் உனது தன் தலைக்கு தீம்பு வரும் தலை மட்டோ நினது – திருமுறை6:86 17/2
நேற்று உரைத்தேன்_இலை உனக்கு இங்கு இவ்வாறு என் இறைவன் நிகழ்த்துக இன்று என்றபடி நிகழ்த்துகின்றேன் இது-தான் – திருமுறை6:89 8/2
நினையாதீர் சத்தியம் நான் நேர்ந்து உரைத்தேன் இ நாள் – திருமுறை6:93 47/3
நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேல் ஏறும் – திருமுறை6:95 3/3
யோக மாந்தர்க்கு காலம் உண்டாகவே உரைத்தேன் – திருமுறை6:95 6/4
ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிக பெறுவீர் எண்மை உரைத்தேன்_அலன் நான் உண்மை உரைத்தேனே – திருமுறை6:97 2/4
இடைந்து ஒருசார் அலையாதீர் சுகம் எனை போல் பெறுவீர் யான் வேறு நீர் வேறு என்று எண்ணுகிலேன் உரைத்தேன்
உடைந்த சமய குழி நின்று எழுந்து உணர்-மின் அழியா ஒரு நெறியாம் சன்மார்க்க திரு_நெறி பெற்று உவந்தே – திருமுறை6:98 11/3,4
ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் யான் அடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே – திருமுறை6:98 19/4
துளக்கம் உறு சிற்றறிவால் ஒருவாறு என்று உரைத்தேன் சொன்ன வெளி வரையேனும் துணிந்து அளக்கப்படுமோ – திருமுறை6:104 14/4
என் இயல் போல் பிறர் இயலை எண்ணேல் என்று உரைத்தேன் இறுமாப்பால் உரைத்தனன் என்று எண்ணியிடேல் மடவாய் – திருமுறை6:106 41/1
சத்தியவான் வார்த்தை இது தான் உரைத்தேன் கண்டாய் சந்தேகம் இலை இதனில் சந்தோடமுறுவாய் – திருமுறை6:108 52/1
இ பாவி நெஞ்சால் இழுக்கு உரைத்தேன் ஆங்கு அதனை – கீர்த்தனை:4 25/1
எண்ணா கொடுமை எலாம் எண்ணி உரைத்தேன் அதனை – கீர்த்தனை:4 26/1
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 1/3
என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்று உரைத்தேன்
துன்றும் விசும்பே என்றனர் நான் சூதாம் உமது சொல் என்றேன் – தனிப்பாசுரம்:11 1/2,3
பாலராம் என்று உரைத்தேன் நாம் பாலர் அல நீ பார் என்றார் – தனிப்பாசுரம்:11 8/2
கோலராம் என்று உரைத்தேன் யாம் கொண்டோம் முக்கண் என்றாரே – தனிப்பாசுரம்:11 8/4

மேல்


உரைத்தேன்_அலன் (2)

புனைந்து_உரைப்பார் அகத்து ஒன்றும் புறத்து ஒன்றும் நினைத்தே பொய் உலகர் ஆங்கு அவர் போல் புனைந்து உரைத்தேன்_அலன் நான் – திருமுறை6:22 4/2
ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிக பெறுவீர் எண்மை உரைத்தேன்_அலன் நான் உண்மை உரைத்தேனே – திருமுறை6:97 2/4

மேல்


உரைத்தேன்_இல்லை (1)

வேற்று உரைத்தேன்_இல்லை விரித்து – திருமுறை1:4 101/4

மேல்


உரைத்தேன்_இலை (1)

நேற்று உரைத்தேன்_இலை உனக்கு இங்கு இவ்வாறு என் இறைவன் நிகழ்த்துக இன்று என்றபடி நிகழ்த்துகின்றேன் இது-தான் – திருமுறை6:89 8/2

மேல்


உரைத்தேனே (4)

ஓதை கடல் சூழ் உலகத்தே பழி சூழ்விப்பேன் உரைத்தேனே – திருமுறை2:82 4/4
ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிக பெறுவீர் எண்மை உரைத்தேன்_அலன் நான் உண்மை உரைத்தேனே – திருமுறை6:97 2/4
உரை பெறும் என் தனி தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் உண்மை உரைத்தேனே – திருமுறை6:97 7/4
கரு நெறி வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர் கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே – திருமுறை6:98 12/4

மேல்


உரைத்தோய் (1)

அகில சர அசர அபரிமித மித அணுவும் அணு அணுவும் இவை என உரைத்தோய்
அகித இத விவித பரிசய சகல விகல ஜக வர ஸரஜதளம் இழைத்தோய் – திருமுகம்:3 1/6,7

மேல்


உரைத்தோனே (1)

வெள்ள வார் சடை வித்தக பெருமான் வேண்ட நல் பொருள் விரித்து உரைத்தோனே
புள் அலம்பு தண் வாவி சூழ் தணிகை பொருப்பு அமர்ந்திடும் புனித பூரணனே – திருமுறை5:29 8/3,4

மேல்


உரைதர (1)

உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்டவெறுவெளி என உலகு உணர்ந்த – திருமுறை6:46 10/2

மேல்


உரைதரு (1)

உரைதரு பெரும் சீர் உடைய நல் மருந்தே – திருமுறை6:65 1/1330

மேல்


உரைப்ப (10)

மாண உரைப்ப கேட்டும் வாய்ந்து ஏத்தாய் மெய் அன்பு – திருமுறை1:3 1/499
நல் பதம் எத்தன்மையதோ உரைப்ப அரிது மிகவும் நாத முடி-தனில் புரியும் ஞான நடத்து அரசே – திருமுறை4:6 9/4
கோகோ என்று உலகு உரைப்ப திரிகின்ற கொடியேன் குற்றம் அன்றி குணம் அறியா பெத்தன் எனை கருதி – திருமுறை4:7 14/3
வான் அலால் வேறு ஒன்று இலை என உரைப்ப வயங்கிய மெய் இன்ப வாழ்வே – திருமுறை6:13 3/2
ஓர் முதல் ஆகி திரு_அருள் செங்கோல் உரைப்ப அரும் பெருமையின் ஓங்கி – திருமுறை6:13 82/2
சீராய பரவிந்து பரநாதமும் தனது திகழ் அங்கம் என்று உரைப்ப திரு_அருள் பெருவெளியில் ஆனந்த நடனம் இடு தெய்வமே என்றும் அழியா – திருமுறை6:25 20/2
உருத்தகவே அடங்குகின்ற ஊழி-தொறும் பிரியாது ஒன்று ஆகி கால வரை உரைப்ப எலாம் கடந்தே – திருமுறை6:31 10/3
எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே இது அது என உரைப்ப அரிதாய் – திருமுறை6:67 8/1
உரவு அகத்தே என் கணவர் காலையில் என்னுடனே உறு கலப்பால் உறு சுகம்-தான் உரைப்ப அரிதாம் தோழி – திருமுறை6:106 73/4
தினத்தவரோடு உண்ணுதி பின் பெய்துதி ஈண்டு என உரைப்ப இறைஞ்சி வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 40/3

மேல்


உரைப்படி (1)

ஓல வெவ் விடம் வரில் அதை நீயே உண்க என்றாலும் நும் உரைப்படி உண்கேன் – திருமுறை2:54 9/2

மேல்


உரைப்பது (39)

என் தந்தை என்று உரைப்பது எவ்வாறே சென்று பின் நின்-தன் – திருமுறை1:3 1/1040
என்னே உரைப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 157/4
வாய்_இலான் பெரு வழக்கு உரைப்பது போல் வள்ளல் உன் அடி_மலர்களுக்கு அன்பாம் – திருமுறை2:10 2/1
இன்னென்று அறியேன் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 1/4
எள்ளி கணியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 2/4
இனத்துக்கு உவப்பாம் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 3/4
எழுதி முடியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 4/4
என்னை விழுங்கும் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 5/4
எல்லை_இல்லா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 6/4
யார்க்கும் அடங்கா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 7/4
இலகும் அவர்-தம் திரு_அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 8/4
எண்ண முடியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 9/4
ஏழையேன் நான் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 10/4
எவையும் நாடாமல் என் அடி நிழல் கீழ் இருந்திடு என்று உரைப்பது எந்நாளோ – திருமுறை5:38 4/2
உருகா வஞ்ச மனத்தேனை உருத்து ஈர்த்து இயமன் ஒரு பாசத்து உடலும் நடுங்க விசிக்கில் அவர்க்கு உரைப்பது அறியேன் உத்தமனே – திருமுறை5:46 10/2
உறியிலே தயிரை திருடி உண்டனன் என்று ஒருவனை உரைப்பது ஓர் வியப்போ – திருமுறை6:9 4/1
ஓர்வு இலா பிழைகள் ஒன்றையும் அறியேன் இன்று நான் உரைப்பது இங்கு என்னே – திருமுறை6:13 77/4
உரை கடந்தது என்றால் யான் உணர்வது என் உரைப்பது என்னே – திருமுறை6:21 7/4
மறுத்து உரைப்பது எவன் அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னை அலால் மற்றொரு சார்பு அறியேன் – திருமுறை6:22 1/3
வகுத்து உரைப்பது எவன் அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னை அலால் மற்றொரு சார்பு இலனே – திருமுறை6:22 2/4
உரம் காணும் அரசியல்_கோல் கொடுங்கோல் ஆனால் ஓடி எங்கே புகுந்து எவருக்கு உரைப்பது அம்மா – திருமுறை6:24 38/3
மாணை மணி பொது நடம் செய் வள்ளால் நீ எனது மனம் அறிவாய் இனம் உனக்கு வகுத்து உரைப்பது என்னே – திருமுறை6:35 2/4
அரு எலாம் உடையாய் நீ அறிந்ததுவே அடிக்கடி உரைப்பது என் நினக்கே – திருமுறை6:58 1/4
அனைத்தும் என் அரசே நீ அறிந்ததுவே அடிக்கடி உரைப்பது என் நினக்கே – திருமுறை6:58 2/4
ஒளி திருவுளமே அறிந்தது இ அனைத்தும் உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 3/4
ஒண் தகும் உனது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 4/4
அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே அடிக்கடி உரைப்பது என் நினக்கே – திருமுறை6:58 5/4
அலகு_இலா திறலோய் நீ அறிந்தது நான் அடிக்கடி உரைப்பது என் நினக்கே – திருமுறை6:58 6/4
ஓதிய அனைத்தும் நீ அறிந்தது நான் உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 7/4
ஒத்து எலாம் உனது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 8/4
உன் திருவுளமே அறிந்தது இ அனைத்தும் உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 9/4
ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 10/4
யோகமோ பிரிவோ ஒளி-அதோ வெளியோ உரைப்பது எற்றோ என உணர்ந்தோர் – திருமுறை6:67 6/3
விச்சை நடம் கண்டேன் நான் நடம் கண்டால் பேயும் விட துணியாது என்பர்கள் என் விளைவு உரைப்பது என்னே – திருமுறை6:106 4/4
உருச்சிக்கும் என மறைகள் ஆகமங்கள் எல்லாம் ஓதுகின்ற எனில் அவர்-தம் ஒளி உரைப்பது எவரே – திருமுறை6:106 38/4
படி ஏறி தலைவர் திரு_அடி ஊறும் அமுதம் பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசு உரைப்பது என்னே – திருமுறை6:106 53/4
உள்ள கருத்தை நான் வள்ளற்கு உரைப்பது என் – கீர்த்தனை:17 46/1
தாய் பூசித்து எதிர் நிற்கும் தனையனை பார்த்து உரைப்பது போல் தயவால் நோக்கி – தனிப்பாசுரம்:3 42/2
வய பாவலருக்கு இறை ஆனீர் வஞ்சிப்பா இங்கு உரைப்பது என்றேன் – தனிப்பாசுரம்:10 21/2

மேல்


உரைப்பதுவே (3)

ஒண்ணாது இ வண்மை விரதம் என்றால் என் உரைப்பதுவே – திருமுறை2:69 5/4
தவ யோகர் கண்டவிடத்து அவர்க்கு இருந்த வண்ணம் தன்னை இந்த வண்ணம் என என்னை உரைப்பதுவே – திருமுறை4:6 3/4
தான் பதித்த பொன் வடிவம்-தனை அடைந்து களித்தேன் சாற்றும் அக புணர்ச்சியின் ஆம் ஏற்றம் உரைப்பதுவே – திருமுறை6:106 94/4

மேல்


உரைப்பர் (6)

என்றே உரைப்பர் இங்கு என் போன்ற மூடர் மற்று இல்லை நின் பேர் – திருமுறை1:6 12/2
எண்ணி நம் புடை இரு என உரைப்பர் ஏன் வணங்கினை என்று உரைப்பாரோ – திருமுறை2:55 11/2
நின் அன்பன் என ஓதில் யாவர் தகும் என்று உரைப்பர் அரசே – திருமுறை5:23 8/3
தாய் போல் உரைப்பர் சன்மார்க்க சங்கத்தவர் சாற்றும் எட்டிக்காய் – திருமுறை6:24 53/2
அன்ன வண்ணம் மறை முடிவும் அறைவு அரிதே அந்த அரும் பெரும் சோதியின் வண்ணம் யார் உரைப்பர் அந்தோ – திருமுறை6:106 11/4
ஓதும் வேதாந்தம் உரைப்பர் சில பேர் – திருமுகம்:4 1/369

மேல்


உரைப்பர்கள் (1)

பொய்-அதனை உரைப்பர்கள் இ பிரமசாரிகள் நெறி-தான் புதிதே முக்கண் – தனிப்பாசுரம்:28 1/1

மேல்


உரைப்பல் (1)

கண் கடந்த குருட்டு ஊமர் கதை போல் நின் சீர் கண்டு உரைப்பல் என்கேனோ கடையனேனே – திருமுறை2:94 10/4

மேல்


உரைப்பவர் (4)

ஊன்றிய தாரக சத்தி ஓங்கும் அதின் நடுவே உற்ற திரு_அடி பெருமை உரைப்பவர் ஆர் தோழி – திருமுறை6:101 37/4
ஆழ்ந்திடும் ஓர் பரம்பரத்தை அசைத்து நின்று நடிக்கும் அடி பெருமை உரைப்பவர் ஆர் அறியாய் என் தோழி – திருமுறை6:101 39/4
உளம் புகுத மணி மன்றில் திரு_நடம் செய்து அருளும் ஒரு தலைவன் சேவடி சீர் உரைப்பவர் எவ்வுலகில் – திருமுறை6:101 42/3
பா ஒன்று பெரும் தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன் பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என் தோழி – திருமுறை6:101 45/4

மேல்


உரைப்பவர்-தம் (1)

கந்தா என்று உரைப்பவர்-தம் கருத்துள் ஊறும் கனி ரசமே கரும்பே கற்கண்டே நல் சீர் – திருமுறை5:9 22/3

மேல்


உரைப்பன் (1)

நீர் பிறரோ யான் உமக்கு நேய உறவு அலனோ நெடுமொழியே உரைப்பன் அன்றி கொடு மொழி சொல்வேனோ – திருமுறை6:98 7/1

மேல்


உரைப்பாம் (2)

நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் உரைப்பாம் என்று – திருமுறை1:8 59/3
இருளாமை என்று உறுமோ அன்று சிறிது உரைப்பாம் என்னவும் நாண் ஈர்ப்பது இதற்கு என் புரிவேன் தோழி – திருமுறை6:106 35/4

மேல்


உரைப்பாய் (3)

உன்பாடு நான் உரைத்தேன் எனக்கு ஒரு பாடு உண்டோ நீ உரைப்பாய் அப்பா – திருமுறை6:64 2/4
ஈது இதுவே என்று உலகம் அறிய விரைந்து உரைப்பாய் எல்லாரும் களிப்பு அடைந்து உள் இசைந்து ஏத்தியிடவே – திருமுறை6:89 9/4
இடம் வலம் இங்கு அறியாயே நீயோ என் கணவர் எழில் வண்ணம் தெரிந்து உரைப்பாய் இசை மறை ஆகமங்கள் – திருமுறை6:106 55/2

மேல்


உரைப்பாயே (1)

உள் குழியும் போதில் உரைப்பாயே கண் குலவு – திருமுறை1:3 1/638

மேல்


உரைப்பார் (22)

சென்று உரைப்பார் சொல்லில் சிறியான் பயம் அறியான் – திருமுறை1:4 18/1
என்று உரைப்பார் ஆங்கு அது மற்று என்னளவே மன்றகத்தோய் – திருமுறை1:4 18/2
ஒன்ற பெரும் கோள் என் மீதும் உரைப்பார் உண்டு என்று உணர்ந்து என்றேன் – திருமுறை1:8 160/2
கோள் ஆர் உரைப்பார் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 28/4
ஊனம் அடையார் ஒற்றியினார் உரைப்பார் உள்ளத்து உறைகின்றோர் – திருமுறை3:10 17/1
வெள்ளி மலையும் பொன்_மலையும் வீடு என்று உரைப்பார் ஆனாலும் – திருமுறை3:16 10/2
அமலம்_உடையார் தீ வண்ணராம் என்று உரைப்பார் ஆனாலும் – திருமுறை3:17 8/2
நல்லார் எங்கும் சிவமயம் என்று உரைப்பார் எங்கள் நாயகனே – திருமுறை6:7 19/4
ஒப்பு ஆர் உரைப்பார் நின் பெருமைக்கு என மா மறைகள் ஓலமிடும் – திருமுறை6:16 9/1
சேயில் கருதி அணைத்தான் என்று உரைப்பார் உனை-தான் தெரிந்தோரே – திருமுறை6:17 5/4
புனைந்து_உரைப்பார் அகத்து ஒன்றும் புறத்து ஒன்றும் நினைத்தே பொய் உலகர் ஆங்கு அவர் போல் புனைந்து உரைத்தேன்_அலன் நான் – திருமுறை6:22 4/2
பழித்து உரைப்பார் உரைக்க எலாம் பசுபதி நின் செயலே பரிந்து எனையும் பாடுவித்து பரிசு மகிழ்ந்து அருளே – திருமுறை6:36 6/4
இயல் வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம் இவை முதலா இந்திரசாலம் கடையா உரைப்பார்
மயல் ஒரு நூல் மாத்திரம்-தான் சாலம் என அறிந்தார் மகனே நீ நூல் அனைத்தும் சாலம் என அறிக – திருமுறை6:60 87/1,2
ஆன்ற மணி மன்றில் இன்ப வடிவு ஆகி நடிக்கும் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி – திருமுறை6:101 16/4
ஆற்ற மற்று ஓர் அதிகாரி இல்லையடி மன்றில் ஆடும் அவர் பெரும் தகைமை யார் உரைப்பார் தோழி – திருமுறை6:101 17/4
அருள் திறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர் அருள் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி – திருமுறை6:101 20/4
அண்ணல் அடி சிறு நகத்தில் சிற்றகத்தாம் என்றால் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் நீ தோழி – திருமுறை6:101 22/4
தர இயலிற்று இது என யார் தெரிந்து உரைப்பார் சிறிய தமியள் உரைத்திடும் தரமோ சாற்றாய் என் தோழி – திருமுறை6:101 43/4
பொது நடம் செய் துரை முகத்தே தளதள என்று ஒளிரும் புன்னகையே ஒரு கோடி பொன் பெறும் என்று உரைப்பார்
இதுவரையோ பல கோடி என்னினும் ஓர் அளவோ எண்_இறந்த அண்ட வகை எத்தனை கோடிகளும் – திருமுறை6:106 7/1,2
ஆதேயர் ஆகி இங்கே தொழில் புரிவார் என்றால் ஐயர் திரு_அடி பெருமை யார் உரைப்பார் தோழி – திருமுறை6:106 62/4
உரைப்பார் எவர் என்று உலகில் பலரை ஓடி தேடுதே – கீர்த்தனை:29 87/4
ஆதேயர் ஆகி இங்கே தொழில் புரிவார் என்றால் ஐயர் திரு_அடி பெருமை யார் உரைப்பார் தோழி – கீர்த்தனை:41 33/4

மேல்


உரைப்பாரோ (2)

எண்ணி நம் புடை இரு என உரைப்பர் ஏன் வணங்கினை என்று உரைப்பாரோ
கண்ணின் நல்ல நும் கழல் தொழ இசைந்தால் கலக்கம் காண்பது கடன் அன்று கண்டீர் – திருமுறை2:55 11/2,3
பார்த்தும் பாராது இருப்பாரோ பரிந்து வா என்று உரைப்பாரோ
ஓர்த்து மதிப்பீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 9/3,4

மேல்


உரைப்பாள் (1)

என்னை உனக்கு இருக்கின்றது ஏகுக என்று உரைப்பாள் இச்சை எலாம் உம்மிடத்தே இசைந்தனள் இங்கு இவளை – திருமுறை6:62 6/2

மேல்


உரைப்பானேல் (1)

பொய்யன் ஆகிலும் போக்கிடம் அறியா புலையன் ஆண்டவன் புகழ் உரைப்பானேல்
உய்ய வைப்பன் ஈது உண்மை இ உலகில் ஒதியனேன் புகல் ஓர் இடம் அறியேன் – திருமுறை2:55 8/1,2

மேல்


உரைப்பிரேல் (1)

ஓலை ஒன்று நீர் காட்டுதல் வேண்டாம் உவந்து தொண்டன் என்று உரைப்பிரேல் என்னை – திருமுறை2:54 1/2

மேல்


உரைப்பில் (1)

பெண் என்று உரைப்பில் பிறப்பு ஏழும் ஆம் துயரம் – திருமுறை1:3 1/605

மேல்


உரைப்பீர் (19)

உன்னலுறுவீர் வெளிப்பட ஈது உரைப்பீர் என்றேன் உரைப்பேனேல் – திருமுறை1:8 17/3
உள் தாவுறும் அ எழுத்து அறிய உரைப்பீர் என்றேன் அந்தணர் ஊர்க்கு – திருமுறை1:8 53/3
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேன் ஓ இது-தான் – திருமுறை1:8 55/2
நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் உரைப்பாம் என்று – திருமுறை1:8 59/3
படி ஆல் அடியில் இருந்த மறை பண்பை உரைப்பீர் என்றேன் நின் – திருமுறை1:8 94/2
உன்னம் சிறந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 1/4
ஒற்றி நகரோ சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 2/4
ஒளித்து ஒன்று உரையீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 3/4
உண்டோ இலையோ சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 4/4
உவர்-தாம் அகற்றும் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 5/4
உய்த்த மதியால் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 6/4
ஒக்க அறிந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 7/4
உண்மை அறிந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 8/4
ஓர்த்து மதிப்பீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 9/4
உள்ளம் அறியேன் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 10/4
காற்று உருவோ கனல் உருவோ கடவுள் உரு என்பார் காற்று உருவும் கனல் உருவும் கண்டு உரைப்பீர் என்றால் – திருமுறை6:101 14/1
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேனோ இது-தான் – தனிப்பாசுரம்:10 11/2
நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் ஆம் என்றார் – தனிப்பாசுரம்:10 15/3
வா என்று உரைப்பீர் என்றேன் பின் வரும் அ எழுத்து இங்கு இலை என்றார் – தனிப்பாசுரம்:10 27/2

மேல்


உரைப்பீரோ (2)

மையல் அகற்றீர் ஒற்றி_உளீர் வா என்று உரைப்பீரோ என்றேன் – திருமுறை1:8 70/1
மையல் அகற்றீர் ஒற்றி_உளீர் வா என்று உரைப்பீரோ என்றேன் – தனிப்பாசுரம்:10 26/1

மேல்


உரைப்பேம் (3)

உய்ய உரைப்பேம் என்றார் நும் உரை என் உரை என்றேன் இங்கே – திருமுறை1:8 70/3
இடியாது உரைப்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 94/4
நாயகன்-தன் குறிப்பு இது என் குறிப்பு என நீ நினையேல் நாளைக்கே விரித்து உரைப்பேம் என மதித்து தாழ்க்கேல் – திருமுறை6:89 7/3

மேல்


உரைப்பேன் (51)

ஏது என்று உரைப்பேன் இரும் கடல் சூழ் வையகத்தில் – திருமுறை1:2 1/727
யாரையே நாடாதார் என்று உரைப்பேன் ஈரம்_இலாய் – திருமுறை1:3 1/522
என் கொடுமை என் பாவம் எந்தாய் எந்தாய் என் உரைப்பேன் எங்கு உறுவேன் என் செய்வேனே – திருமுறை1:5 78/4
ஊன் எழுந்து ஆர்க்க நின்-பால் உரைப்பேன் அன்றி ஊர்க்கு உரைக்க – திருமுறை1:6 49/3
யார்க்கு என்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 3/4
என்னென்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 10/4
ஓலமிட்டு அழுது அரற்றி எங்கு உரைப்பேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 7/4
என்னென்று ஏழையேன் நாணம் விட்டு உரைப்பேன் இறைவ நின்றனை இறை பொழுதேனும் – திருமுறை2:70 9/1
எம்மால் அறியப்படுவது அல என்னென்று உரைப்பேன் ஏழையன் யான் – திருமுறை2:81 6/3
மின்னோ விளக்கோ விரி சுடரோ மேலை ஒளியோ என் உரைப்பேன்
என்னோ அவர்-தம் திரு_உருவை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 9/3,4
உன் என்று உரைப்பேன் என்னே என் உள்ளம் சிறிதும் உணர்ந்தது இலை – திருமுறை2:81 10/2
என்னென்று உரைப்பேன் அவர் அழகை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 10/4
எள்ளலுறப்படுவேன் இங்கு ஏது செய்வேன் எங்கு எழுகேன் யார்க்கு உரைப்பேன் இன்னும் உன்றன் – திருமுறை2:85 6/3
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன் – திருமுறை2:94 7/3
எற்றென்று உரைப்பேன் செவிலி அவள் ஏறா_மட்டும் ஏறுகின்றாள் – திருமுறை3:10 25/3
இசையால் சென்று இங்கு என்னை அணைவீர் என்று உரைப்பேன் எனில் அதற்கும் – திருமுறை3:18 8/3
கோமான் நின் அருள் பெருமை என் உரைப்பேன் பொதுவில் கூத்தாடி எங்களை ஆட்கொண்ட பரம் பொருளே – திருமுறை4:2 28/4
இங்கு நினது அருள் பெருமை என் உரைப்பேன் பொதுவில் இன்ப நடம் புரிகின்ற என்னுடை நாயகனே – திருமுறை4:2 47/4
என் உருவம் எனக்கு உணர்த்தி அருளிய நின் பெருமை என் உரைப்பேன் மணி மன்றில் இன்ப நடத்து அரசே – திருமுறை4:2 51/4
அருள் தாய பெருமை-தனை என் உரைப்பேன் பொதுவில் ஆனந்த திரு_நடம் செய்து அருளுகின்ற அரசே – திருமுறை4:2 70/4
ஓதியில் அங்கு எனை அழைத்து என் கரத்து ஒன்று கொடுத்தாய் உடையவ நின் அருள் பெருமை என் உரைப்பேன் உவந்தே – திருமுறை4:2 86/4
இழைத்து நடந்து இரவில் என்-பால் அடைந்து ஒன்று கொடுத்தாய் எம் பெருமான் நின் பெருமை என் உரைப்பேன் வியந்தே – திருமுறை4:2 93/4
ஓகோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் உரைப்பேன் உள்ளபடி உள்ள ஒன்றை உள்ளமுற விரும்பி – திருமுறை4:7 14/1
ஒரு பகல் பொழுதில் உற அளித்தனை நின் உறு பெரும் கருணை என் உரைப்பேன்
பெருமணநல்லூர் திருமணம் காண பெற்றவர்-தமை எலாம் ஞான – திருமுறை4:9 10/2,3
இருந்த திசை சொல அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 1/4
இகம் காண திரிகின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 2/4
இல்_குணம் செய்து உழல்கின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3/4
ஏக அனுபவம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 4/4
ஏதாம் தீயேன் சரிதம் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 5/4
இலை எனும் பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 6/4
ஏதிலர் சார் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 7/4
ஏகாய உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 8/4
எத்துணையும் குணம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 9/4
இரையுறு பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 10/4
எந்தாய் நினது பெரும் கருணை என் என்று உரைப்பேன் இ உலகில் – திருமுறை6:17 20/2
கற்று அறிவு_இல்லேன் எந்த கணக்கு அறிந்து உரைப்பேன் அந்தோ – திருமுறை6:21 3/4
மெய் அறிவு அறியேன் எந்த விளைவு அறிந்து உரைப்பேன் அந்தோ – திருமுறை6:21 4/4
நாயினும் கடையேன் எந்த நலம் அறிந்து உரைப்பேன் அந்தோ – திருமுறை6:21 5/4
அனித்தம் இலா இ சரிதம் யார்க்கு உரைப்பேன் அந்தோ அவன் அறிவான் நான் அறிவேன் அயல் அறிவார் உளரோ – திருமுறை6:23 10/3
யார் என உரைப்பேன் என் என புகழ்வேன் யாதும் ஒன்று அறிந்திலேன் அந்தோ – திருமுறை6:24 15/4
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன் – திருமுறை6:30 1/3
என் கடன் புரிவேன் யார்க்கு எடுத்து உரைப்பேன் என் செய்வேன் யார் துணை என்பேன் – திருமுறை6:30 3/3
என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்கு உறுவேன் எவர்க்கு உரைப்பேன் எந்தாய் – திருமுறை6:35 7/2
நான் செய்த புண்ணியம் என் உரைப்பேன் பொது நண்ணியதோர் – திருமுறை6:72 2/1
என் உரைப்பேன் என் உரைப்பேன் எந்தாயே துன்னி நின்று – திருமுறை6:81 5/2
என் உரைப்பேன் என் உரைப்பேன் எந்தாயே துன்னி நின்று – திருமுறை6:81 5/2
குதிப்பு ஒழியா மன சிறிய குரங்கொடு உழல்கின்றேன் குறித்து உரைப்பேன் என்ன உளம் கூசுகின்றது அரசே – திருமுறை6:91 7/4
நான் உரைக்கும் வார்த்தை அன்று நாட்டீர் நான் ஏன் உரைப்பேன்
நான் ஆர் எனக்கு என ஓர் ஞான உணர்வு ஏது சிவம் – திருமுறை6:93 18/2,3
இருளாமை என்று உறுமோ அன்று சிறிது உரைப்பேன் என்னவும் நாண் ஈர்ப்பது இதற்கு என் புரிவேன் தோழி – திருமுறை6:101 2/4
எம் பரத்தே மணக்கும் அந்த மலர் மணத்தை தோழி என் உரைப்பேன் உரைக்க என்றால் என்னளவு அன்று அதுவே – திருமுறை6:106 1/2
உய்வதாம் இது நம் குரு ஆணை ஒன்று உரைப்பேன்
சைவம் ஆதி சித்தாந்தத்து மறை முடி தலத்தும் – தனிப்பாசுரம்:16 15/1,2

மேல்


உரைப்பேனேல் (1)

உன்னலுறுவீர் வெளிப்பட ஈது உரைப்பீர் என்றேன் உரைப்பேனேல்
இன்னல் அடைவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 17/3,4

மேல்


உரைப்பேனோ (4)

சாருறு தாயே என்று உரைப்பேனோ தந்தையே என்று உரைப்பேனோ – திருமுறை6:24 15/2
சாருறு தாயே என்று உரைப்பேனோ தந்தையே என்று உரைப்பேனோ
சீருறு குருவே என்று உரைப்பேனோ தெய்வமே என்று உரைப்பேனோ – திருமுறை6:24 15/2,3
சீருறு குருவே என்று உரைப்பேனோ தெய்வமே என்று உரைப்பேனோ – திருமுறை6:24 15/3
சீருறு குருவே என்று உரைப்பேனோ தெய்வமே என்று உரைப்பேனோ
யார் என உரைப்பேன் என் என புகழ்வேன் யாதும் ஒன்று அறிந்திலேன் அந்தோ – திருமுறை6:24 15/3,4

மேல்


உரைப்பை (1)

இவன் ஆர் இவன்றன் இயல்பு என்ன என்னில் எவன் என்று உரைப்பை எனையே – திருமுறை5:23 7/4

மேல்


உரைபடா (1)

உரைபடா பொன்னே புரைபடா மணியே உண்ணுதற்கு இனிய நல் அமுதே – திருமுறை2:18 8/4

மேல்


உரைபடாமல் (1)

உரைபடாமல் ஒளிசெய் பொன்னே புகழ் – திருமுறை2:14 1/2

மேல்


உரையா (5)

மாற்று உரையா பொன்னே மணியே எம் கண்மணியே – திருமுறை1:3 1/253
மன் உரையா சில்லோர் மரம் தெய்வம் என்பார் மற்று – திருமுறை1:3 1/1285
தன்_போல்வாய் என் ஈன்ற தாய்_போல்வாய் சார்ந்து உரையா
பொன்_போல்வாய் நின் அருள் இப்போது அடியேன் பெற்றேனேல் – திருமுறை2:20 13/2,3
நீலனேன் கொடும் பொய்_அலது உரையா நீசன் என்பது என் நெஞ்சு அறிந்தது காண் – திருமுறை2:48 1/1
போல என்று உரையா ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 8/4

மேல்


உரையாக (1)

புன்மை எலாம் பெருமை என பொறுத்து அருளி புலையேன் பொய் உரை மெய் உரையாக புரிந்து மகிழ்ந்து அருளி – திருமுறை6:60 62/2

மேல்


உரையாது (5)

வாரம் உரையாது வழக்கினிடை ஓரவாரம் – திருமுறை1:2 1/617
நாள் உரையாது ஏத்துகின்ற நல்லோர் மேல் இல்லாத – திருமுறை1:2 1/655
எய்ப்புடன் வந்தால் வா என உரையாது இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 3/4
ஒல்லை வளைத்து கண்டேன் நான் ஒன்றும் உரையாது இருந்தாரே – திருமுறை3:6 1/4
உரையாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே – திருமுறை3:19 7/4

மேல்


உரையாம் (1)

நாம் வாழ தன் உரையாம் நான்மறைகள்-தாம் வாழ – திருமுறை1:3 1/234

மேல்


உரையாய் (6)

இடர் கொளும் எனை நீ ஆட்கொளும் நாள்-தான் எந்த நாள் அந்த நாள் உரையாய்
படர் கொளும் வானோர் அமுது உண நஞ்சை பரிந்து உண்ட கருணை அம்பரமே – திருமுறை2:18 4/2,3
உந்த மட்டினால் தருதியோ உரையாய் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 7/4
உள் நனையா வகை வரவு தாழ்த்தனன் இன்று அவன்றன் உளம் அறிந்தும் விடுவேனோ உரையாய் என் தோழீ – திருமுறை6:23 8/4
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது மெய் உரையை பொய் உரையாய் வேறு நினையாதீர் – திருமுறை6:98 20/2
ஓத நின்ற திரு_நடன பெருமானார் வடிவின் உண்மை சொல வல்லவர் ஆர் உரையாய் என் தோழி – திருமுறை6:101 15/4
எஞ்சலுறா வாழ்வு அனைத்தும் என்னுடைய வாழ்வே எற்றோ நான் புரிந்த தவம் சற்றே நீ உரையாய்
அஞ்சும் முகம் காட்டிய என் தாயர் எலாம் எனக்கே ஆறும் முகம் காட்டி மிக வீறு படைக்கின்றார் – திருமுறை6:106 5/2,3

மேல்


உரையாயே (1)

ஓம் மலர் அடிகேள் ஒன்றினை ஒன்று என்று உரையாயே – திருமுறை5:49 7/4

மேல்


உரையார் (5)

என் உரையார் ஈண்டு அவர்-பால் எய்தியிடேல் மன் நலங்கள் – திருமுறை1:3 1/1286
விடை கொடி ஏந்தும் வலத்தாய் நின் நாமம் வியந்து உரையார்
கடை கொடி போல கதறுகின்றார் பொய்_கதையவர்-தாம் – திருமுறை1:6 207/2,3
கரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால் கயவராயினும் கசக்கும் என்று உரையார்
அரும்பின் கட்டிள முலை உமை மகிழும் ஐய நீர் உமது அருள் எனக்கு அளிக்க – திருமுறை2:46 6/1,2
பொறை ஆர் இரக்கம் மிக_உடையார் பொய் ஒன்று உரையார் பொய் அலடி – திருமுறை3:3 18/3
வா என்று உரையார் போ என்னார் மௌனம் சாதித்திருந்தனர் காண் – திருமுறை3:3 21/2

மேல்


உரையிடவே (1)

நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நாடிய மந்திரங்கள் சில கூடி உரையிடவே
வியந்து மற்றை தேவர் எலாம் வரவும் அவர் நேயம் விரும்பாதே இருப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:104 1/1,2

மேல்


உரையில் (1)

வன் செய் உரையில் சிரிப்பார் மற்று அது கண்டு எங்ஙன் வாழ்வேனே – திருமுறை2:82 9/4

மேல்


உரையிலவர்-தமை (1)

உரையிலவர்-தமை உறாது உனது புகழ் பேசும்அவரோடு உறவு பெற அருளுவாய் உயர் தெய்வயானையொடு குறவர் மட_மானும் உள் உவப்புறு குண_குன்றமே – திருமுறை5:55 10/3

மேல்


உரையீர் (1)

ஒளித்து ஒன்று உரையீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 3/4

மேல்


உரையும் (11)

மறிந்தனம் அயர்ந்தேம் என மறை அனந்தம் வாய் குழைந்து உரைத்துரைத்து உரையும்
முறிந்திட வாளா இருந்த என்று அறிஞர் மொழியும் ஓர் தனி பெரும் தலைவன் – திருமுறை6:51 9/2,3
என் உரையும் பொன் உரை என்றே அணிந்தான் தன் உரைக்கு – திருமுறை6:55 4/2
உன்னும் அன்பர் உளம் களிக்க திரு_சிற்றம்பலத்தே ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 35/4
உரை வளர் மா மறைகள் எலாம் போற்ற மணி பொதுவில் ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 41/4
ஓர்ப்பு_உடையார் போற்ற மணி மன்றிடத்தே வெளியாய் ஓங்கிய பேர்_அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 42/4
ஊன் மறுத்த பெரும் தவருக்கு ஒளி வடிவம் கொடுத்தே ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 78/4
ஒவ்விட சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும் ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 86/4
உய்யும் நெறி காட்டி மணி மன்றிடத்தே நடிக்கும் ஒருமை நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 91/4
வியந்து அவர்க்கு ஓர் நல் உரையும் சொல்லாதே தருக்கி வீதியிலே நடப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:104 3/2
உரையும் உற்றது ஒளியும் உற்றது உணர்வும் உற்றது உண்மையே – திருமுறை6:108 25/1
நல் அறத்தில் நல் அறம் ஒன்று எமக்கு உரையும் சுளுவில் என நவில்கின்றோரும் – தனிப்பாசுரம்:27 10/3

மேல்


உரையே (4)

கருமம் அறிந்த குற மடவாய் கணித்து ஓர் குறி-தான் கண்டு உரையே – திருமுறை3:11 2/4
நயமான உரையே நடுவான வரையே நடராஜ துரையே நடராஜ துரையே – கீர்த்தனை:1 116/2
உரையே பொருளே ஒளியே வெளியே – கீர்த்தனை:1 199/2
உரை வளர் கலையே கலை வளர் உரையே உரை கலை வளர்தரு பொருளே – கீர்த்தனை:30 1/1

மேல்


உரையேல் (4)

பெண் என்பார் மற்று அவர்-தம் பேர் உரையேல் மண்ணின்-பால் – திருமுறை1:3 1/1284
எளி கொண்டு உரையேல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 91/4
பயிர்ப்புறும் ஓர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக பரிந்து மற்றை பண்பு உரையேல் நண்பு உதவேல் இங்கே – திருமுறை6:60 71/2
காலையிலே கலப்பதற்கு இங்கு எனை புறம் போ என்றாய் கண்டிலன் ஈது அதிசயம் என்று உரையேல் என் தோழி – திருமுறை6:106 72/2

மேல்


உரையேன் (5)

அடல் வற்றுறாத நின் தாட்கு அன்றி ஈங்கு அயலார்க்கு உரையேன்
கடல் வற்றினாலும் கருணை வற்றாத முக்கண்ணவனே – திருமுறை1:6 59/3,4
உய்யும் பொருட்டு உன் திரு_புகழை உரையேன் அந்தோ உரைக்கு அடங்கா – திருமுறை5:15 4/1
விழு_குலத்தார் அருவருக்கும் புழு குலத்தில் கடையேன் மெய் உரையேன் பொய் உரையை வியந்து மகிழ்ந்து அருளி – திருமுறை6:60 63/1
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொன்_சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே – திருமுறை6:98 1/4
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொன்_சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே – கீர்த்தனை:41 40/4

மேல்


உரையை (4)

எய் உன் உரையை என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 70/4
என்னே அதிசயம் ஈது இ உலகீர் என் உரையை
பொன்னே என மேல் புனைந்துகொண்டான் தன் நேர் இல் – திருமுறை6:55 6/1,2
விழு_குலத்தார் அருவருக்கும் புழு குலத்தில் கடையேன் மெய் உரையேன் பொய் உரையை வியந்து மகிழ்ந்து அருளி – திருமுறை6:60 63/1
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது மெய் உரையை பொய் உரையாய் வேறு நினையாதீர் – திருமுறை6:98 20/2

மேல்


உரோம (1)

துன்னும் உரோம துவாரம் உண்டே இன் அமுதால் – திருமுறை1:3 1/712

மேல்


உரோமம் (3)

உள் நகை தோற்றிட உரோமம் பொடித்திட – திருமுறை6:65 1/1459
உள்ளம் குழைய உரோமம் சிலிர்ப்ப – திருமுகம்:1 1/23
உடம்பிடை உரோமம் ஒவ்வொன்றிடையே – திருமுகம்:4 1/111

மேல்


உலக்கை (3)

புந்தியிலும் கார் இருப்பு பொருப்பு உலக்கை கொழுந்து ஆனான் போதம் சாரா – தனிப்பாசுரம்:2 36/2
உலக்கை கொழுந்து என ஒருவன் பிறந்தனன் – திருமுகம்:4 1/133
உலக்கை_போரை உற்றார் போல – திருமுகம்:4 1/374

மேல்


உலக்கை_போரை (1)

உலக்கை_போரை உற்றார் போல – திருமுகம்:4 1/374

மேல்


உலக (101)

கை குடையவே எழுதி கட்டிவைத்த இ உலக
பொய்_கதையே யான் படிக்கும் புத்தகங்கள் மெய்ப்படு நின் – திருமுறை1:2 1/723,724
கோடு ஏறும் பொல்லா குரங்கு எனவே பொய் உலக
காடு ஏறும் நெஞ்சால் கலங்குகின்றேன் பாடு ஏறும் – திருமுறை1:2 1/791,792
வீற்றும் உலக விகார பிரளயத்தில் – திருமுறை1:2 1/823
சிறியேனை தள்ளிவிடேல் சால் உலக
வாதனை கொண்டோன் என்று மற்று எவரானாலும் வந்து – திருமுறை1:2 1/830,831
சொன்னால் உலக துயர் அறும் காண் எந்நாளும் – திருமுறை1:3 1/472
ஓயா விகார உணர்ச்சியினால் இ உலக
மாயா விகாரம் மகிழ்ந்தனையே சாயாது – திருமுறை1:3 1/889,890
சாதி என்றும் வாழ்வு என்றும் தாழ்வு என்றும் இ உலக
நீதி என்றும் கன்ம_நெறி என்றும் ஓத அரிய – திருமுறை1:3 1/1157,1158
மான்றாம் உலக வழக்கின்படி மதித்து – திருமுறை1:4 28/1
உலக நிலை முழுது ஆகி ஆங்காங்கு உள்ள உயிர் ஆகி உயிர்க்குயிராம் ஒளி-தான் ஆகி – திருமுறை1:5 1/1
முன் கொடு சென்றிடும் அடியேன்-தன்னை இந்த மூட மனம் இ உலக முயற்சி நாடி – திருமுறை1:5 78/2
இம்பர் அத்தம் எனும் உலக நடையில் அந்தோ இடர் உழந்தேன் பல் நெறியில் எனை இழுத்தே – திருமுறை1:5 88/2
பொய்யாம் உலக நடை நின்று சஞ்சலம் பொங்க முக்கண் – திருமுறை1:6 4/1
உருமத்திலே பட்ட புன் புழு போல் இ உலக நடை – திருமுறை1:6 208/1
நெஞ்சே உலக நெறி நின்று நீ மயலால் – திருமுறை2:30 2/1
நீடும் ஐம்பொறி நெறி நடந்து உலக நெறியில் கூடி நீ நினைப்பொடு மறப்பும் – திருமுறை2:37 6/1
நடையரை உலக நசையரை கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே – திருமுறை2:39 6/4
விடுத்தேன் தவத்தோர் நெறி-தன்னை வியந்தேன் உலக வெம் நெறியை – திருமுறை2:40 5/1
பரிந்துநின்று உலக வாழ்க்கையில் உழலும் பரிசு ஒழிந்து என் மல கங்குல் – திருமுறை2:41 7/1
வைவது உன் அடியர் அன்றி இ உலக வாழ்க்கையில் வரும் பொலா அணங்கே – திருமுறை2:41 10/4
அங்கையில் புண் போல் உலக வாழ்வு அனைத்தும் அழிதர கண்டு நெஞ்சு அயர்ந்தே – திருமுறை2:42 9/1
பொறி_இலேன் பிழையை பொறுப்பது உன் கடனே பொறுப்பதும் அன்றி இ உலக
வெறியிலே இன்னும் மயங்கிடாது உன்றன் விரை மலர் அடி துணை ஏத்தும் – திருமுறை2:44 10/2,3
இன்னல் உலக இருள் நடையில் நாள்-தோறும் – திருமுறை2:45 12/1
உலக வாழ்க்கையின் உழலும் என் நெஞ்சம் ஒன்று கோடியாய் சென்றுசென்று உலைந்தே – திருமுறை2:53 1/1
தந்தை தாய் மனை மக்கள் என்று உலக சழக்கிலே இடர் உழக்கும் என் மனம்-தான் – திருமுறை2:53 9/1
ஓவா மயல் செய் உலக நடைக்குள் துயரம் – திருமுறை2:63 4/1
பெண்மை நெஞ்சகம் வெண்மைகொண்டு உலக பித்திலே இன்னும் தொத்துகின்றது காண் – திருமுறை2:65 9/2
உன் என்றால் எனது உரை மறுத்து எதிராய் உலக மாயையில் திலகம் என்று உரைக்கும் – திருமுறை2:70 9/2
உரம் காதலித்தோர் சிரிப்பார் நான் உலக துயரம் நடிக்கின்ற – திருமுறை2:80 2/3
தணியா உலக சழக்கிடையே தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன் – திருமுறை2:80 3/3
பொருப்பில் அமர்ந்தார் அடியர் எலாம் அந்தோ உலக புலை ஒழுக்காம் – திருமுறை2:80 10/2
பாழாம் உலக சிறு நடையில் பாவியேனை பதிவித்தாய் – திருமுறை2:82 10/2
பூணேன் உலக சிறு நடையில் போந்து பொய்யே புகன்று அந்தோ – திருமுறை2:82 13/2
உலக நிகழ்வை காணேன் என் உள்ளம் ஒன்றே அறியுமடி – திருமுறை3:14 8/3
அ உலக முதல் உலகம் அனைத்தும் மகிழ்ந்து ஏத்த அம்பலத்தே நடம் புரியும் செம்பவள_குன்றே – திருமுறை4:2 83/4
இ பாரில் இருந்திடவும் அவர்க்கு அருளான் மருளால் இ உலக நடை விழைந்து வெவ் வினையே புரிந்து – திருமுறை4:7 5/2
ஓவாமல் அரற்றிடவும் அவர்க்கு அருளான் மாயை உலக விடயானந்தம் உவந்துஉவந்து முயன்று – திருமுறை4:7 7/2
உற்றே மெய் தவம் புரிவார் உன்னி விழித்திருப்ப உலக விடயங்களையே விலகவிட மாட்டேன் – திருமுறை4:7 12/2
ஓங்கார தனி மொழியின் பயனை சற்றும் ஓர்கிலேன் சிறியேன் இ உலக வாழ்வில் – திருமுறை4:10 6/1
கானல்_நீர் விழைந்த மான் என உலக கட்டினை நட்டு உழன்று அலையும் – திருமுறை5:1 11/1
மின் நேர் உலக நடையதனால் மேவும் துயருக்கு ஆளாகி – திருமுறை5:7 4/1
மாயை நெறியாம் உலக வாழ்க்கை-தன்னில் வருந்தி நினை அழைத்து அலறி மாழ்காநின்றேன் – திருமுறை5:9 25/1
நேயம் அற்று உலக வாழ்க்கையில் சஞ்சரித்து உழல் வஞ்சனேனிடம் – திருமுறை5:10 2/2
பாரேனோ நின் அழகை பார்த்து உலக வாழ்க்கை-தனில் படும் இ சோபம் – திருமுறை5:18 3/2
துள்ளேனோ நின் தாளை துதியேனோ துதித்து உலக தொடர்பை எல்லாம் – திருமுறை5:18 4/3
தரம் கொள் உலக மயல் அகல தாழ்ந்து உள் உருக அழுதழுது – திருமுறை5:25 1/3
பள்ள உலக படு_குழியில் பரிந்து அங்கு உழலாது ஆனந்த – திருமுறை5:25 9/1
நடலை உலக நடை அளற்றை நண்ணாது ஓங்கும் ஆனந்த – திருமுறை5:25 10/3
பேதை நெஞ்சே என்றன் பின் போந்திடுதி இ பேய் உலக
வாதை அஞ்சேல் பொறி-வாய் கலங்கேல் இறையும் மயங்கேல் – திருமுறை5:36 6/1,2
வாழும் இ உலக வாழ்க்கையை மிகவும் வலித்திடும் மங்கையர்-தம்பால் – திருமுறை5:37 10/1
உற்ற இ உலக மயக்கு அற மெய்மை உணர்த்தும் நாள் எந்த நாள் அறியேன் – திருமுறை5:38 2/2
அழிதரும் உலக வாழ்வினை மெய் என்று அலைந்திடும் பாவியேன் இயற்றும் – திருமுறை5:38 7/1
வேல் கொளும் கமல கையனை எனை ஆள் மெய்யனை ஐயனை உலக
மால் கொளும் மனத்தர் அறி அரும் மருந்தை மாணிக்க மணியினை மயில் மேல் – திருமுறை5:40 1/1,2
கற்பனையே எனும் உலக சழக்கில் அந்தோ கால் ஊன்றி மயங்குகின்ற கடையேனேனை – திருமுறை5:44 9/1
மின்னை பொருவும் உலக மயல் வெறுத்தோர் உள்ள விளக்கு ஒளியே மேலும் கீழும் நடுவும் என விளங்கி நிறைந்த மெய் தேவே – திருமுறை5:46 4/3
சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனி பொருளே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 5/4
இடம் பெறும் இந்திரிய இன்பம் கரண இன்பம் உலக இன்பம் உயிர் இன்பம் முதல் எய்தும் இன்பம் ஆகி – திருமுறை6:2 4/1
யோகம் உறு நிலை சிறிதும் உணர்ந்து அறியேன் சிறியேன் உலக நடையிடை கிடந்தே உழைப்பாரில் கடையேன் – திருமுறை6:6 4/2
உலக அறிவு எனக்கு இங்கு உற்ற நாள் தொடங்கி உன் அறிவு அடையும் நாள் வரையில் – திருமுறை6:12 19/1
நொந்ததும் உலக படிப்பில் என் உள்ளம் நொந்ததும் ஐய நீ அறிவாய் – திருமுறை6:13 42/4
விடு நிலை உலக நடை எலாம் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய் – திருமுறை6:13 65/4
கலை நெறி உலக கதியிலே கருத்தை கனிவுற வைத்தனர் ஆகி – திருமுறை6:13 68/2
வரும் உயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கில் என் மனம் சென்ற-தோறும் – திருமுறை6:13 97/1
மலைவு இல் என் அறிவும் நானும் இ உலக வழக்கிலே உயிர் இரக்கத்தால் – திருமுறை6:13 98/2
படித்தனன் உலக படிப்பு எலாம் மெய் நூல் படித்தவர்-தங்களை பார்த்து – திருமுறை6:15 12/1
பஞ்சு நேர் உலக பாட்டிலே மெலிந்த பாவியேன் சாவியே போன – திருமுறை6:15 13/1
மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை மக்களை ஒக்கலை மதித்தே – திருமுறை6:15 14/3
துப்பு ஆர் கனக பொதுவில் நட தொழிலால் உலக துயர் ஒழிக்கும் – திருமுறை6:16 8/1
பாடி அவன் திரு_பாட்டை படி கண்டாய் இன்பு உலக படி கண்டாயே – திருமுறை6:24 34/4
நிழற்கு இசைத்த மேல் நிலையில் ஏற்றும் என மகிழ்ந்து நின்ற என்னை வெளியில் இழுத்து உலக வியாபார – திருமுறை6:27 9/3
தூய நெஞ்சினேன் அன்று நின் கருணை சுகம் விழைந்திலேன் எனினும் பொய் உலக
மாயம் வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 7/1,2
அளவைகள் அனைத்தும் கடந்துநின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதியை உலக
களவை விட்டவர்-தம் கருத்து உளே விளங்கும் காட்சியை கருணை அம் கடலை – திருமுறை6:49 20/1,2
பெரு நெறிக்கே சென்ற பேர்க்கு கிடைப்பது பேய் உலக
கரு நெறிக்கு ஏற்றவர் காணற்கு அரியது காட்டுகின்ற – திருமுறை6:56 7/2,3
உலக வாழ்வு-அதில் ஓர் அணுத்துணை எனினும் உவப்பு இலேன் உலகுறு மாயை – திருமுறை6:58 6/2
புல்லவரே பொய் உலக போகம் உற விழைவார் புண்ணியரே சிவ போகம் பொருந்துதற்கு விழைவார் – திருமுறை6:62 4/1
சிறு செயலை செயும் உலக சிறு நடையோர் பல புகல தினம்-தோறும்-தான் – திருமுறை6:64 6/1
தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணை தேவே உலக திரள் எல்லாம் – திருமுறை6:66 2/3
சேட்டித்து உலக சிறுநடையில் பல் கால் புகுந்து திரிந்து மயல் – திருமுறை6:82 4/1
மயங்கு புத்தி எனும் உலக வழக்காளி_பயலே வழி துறை ஈது என்று அறியாய் வகை சிறிதும் அறியாய் – திருமுறை6:86 6/1
தொல்லும் உலக பேர்_ஆசை உவரி கடத்தி எனது மன – திருமுறை6:88 9/2
வேற்று உரைத்து வினை பெருக்கி மெலிகின்ற உலகீர் வீண் உலக கொடு வழக்கை விட்டுவிட்டு வம்-மின் – திருமுறை6:97 3/3
சார் உலக வாதனையை தவிர்த்தவர் உள்ளகத்தே சத்தியமாய் அமர்ந்து அருளும் உத்தம சற்குருவை – திருமுறை6:98 28/1
ஒடிவு_இல் கருணை அமுதம் உதவும் உபல வடிவ சரணமே உலக முழுதும் உறைய நிறையும் உபய சரண சரணமே – கீர்த்தனை:1 79/2
எய் உலக வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு என் பிறவி துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 176/2
உலக விடய காட்டில் செல்லாது எனது போதமே – கீர்த்தனை:29 61/4
வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – கீர்த்தனை:41 8/4
தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணை தேவே உலக திரள் எல்லாம் – கீர்த்தனை:41 39/3
வாகை வாய் மதம் அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 1/4
வண்டர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 2/4
வம்பர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 3/4
வல்லை அவர் உணர்வு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 4/4
மடி அளவதா ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 5/4
மண் கொண்டுபோக ஓர் மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 6/4
வருத்தும் அவர் உறவு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 7/4
வாதை அவர் சார்பு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 8/4
மானம் பழுத்திடு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 9/4
வற்புறும்படி தரும வழி ஓங்கு தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 10/4
மை ஓர் அணுத்துணையும் மேவுறா தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 11/4
வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 12/4
வெவ் வினை தீர்த்து அருள்கின்ற ராம நாம வியன் சுடரே இ உலக விடய காட்டில் – தனிப்பாசுரம்:18 4/2
பொன்_உடையார் வாயிலில் போய் வீணே காலம் போக்குகின்றேன் இ உலக புணர்ப்பை வேண்டி – தனிப்பாசுரம்:18 6/1
முற்றும் உணர்ந்த முதலே உலக
பற்றை அகன்ற நல்_பண்பினர் உறவே – திருமுகம்:2 1/65,66

மேல்


உலகங்கள் (5)

தங்கும் உலகங்கள் சாயாமல் செம் சடை மேல் – திருமுறை1:3 1/273
தேவரே முதல் உலகங்கள் யாவையும் சிருட்டி ஆதிய செய்யும் – திருமுறை5:31 3/1
சித்து வந்து உலகங்கள் எவற்றினும் ஆடச்செய்வித்த பேர்_அருள் சிவ_பரஞ்சுடரே – திருமுறை6:26 8/3
செம் பூத உலகங்கள் பூதாண்ட வகைகள் செழித்திட நல் கதிர் பரப்பி திகழ்கின்ற சுடரே – திருமுறை6:60 28/3
இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின – திருமுறை6:94 1/1

மேல்


உலகங்களை (1)

கல் ஆல் அடியார் கல்லடியுண்டார் கண்டார் உலகங்களை வேதம் – திருமுறை5:39 5/1

மேல்


உலகத்தவர் (1)

மேலாகிய உலகத்தவர் மேவி தொழும் வண்ணம் – திருமுறை5:32 7/1

மேல்


உலகத்தவர்கள் (1)

எந்தாய் உலகத்தவர்கள் போல் நான் இனி இறப்பனோ – கீர்த்தனை:29 35/2

மேல்


உலகத்தார் (2)

இந்த வண்ணம் நீர் இருந்திடுவீரேல் என் சொலார் உமை இ உலகத்தார்
உந்தி_வந்தவனோடு அரி ஏத்த ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 5/3,4
இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண இறவா பெரு வரம் யான் பெற்றுக்கொண்டேன் – கீர்த்தனை:11 4/1

மேல்


உலகத்திடையே (1)

மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம் விளங்க உலகத்திடையே விளங்குக என்று எனது – திருமுறை6:106 56/2

மேல்


உலகத்தில் (1)

ஊனம் குழித்த கண்ணாம் என்பர் உலகத்தில் உயர் பெண்டு சாக்கொடுத்த ஒருவன் முகம் என்ன இவர் முகம் வாடுகின்றது என உளறுவார் வாய் அடங்க – தனிப்பாசுரம்:15 9/3

மேல்


உலகத்திலே (2)

துட்ட வஞ்சக நெஞ்சகமே ஒன்று சொல்ல கேள் கடல் சூழ் உலகத்திலே
இட்டம் என்-கொல் இறையளவேனும் ஓர் இன்பம் இல்லை இடைக்கிடை இன்னலால் – திருமுறை2:88 8/1,2
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என் செய்கேன் இனி இ உலகத்திலே
வீணிலே உழைப்பேன் அருள் ஐயனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 8/3,4

மேல்


உலகத்தீர் (1)

அப்பன் பெரும் கருணை யார்க்கு உண்டு உலகத்தீர்
செப்பமுடன் போற்று-மினோ சேர்ந்து – திருமுறை6:93 5/3,4

மேல்


உலகத்து (16)

சரம் கார்முகம் தொடுத்து எய்வது போல் என்றனை உலகத்து
உரம் கார்_இருள் பெரு வாதனையால் இடர் ஊட்டும் நெஞ்ச – திருமுறை1:6 23/1,2
ஒன்று-தோறு உள்ளம் உருகுகின்றனன் காண் ஒற்றியூர் அண்ணலே உலகத்து
என்றும் மால் உழந்தேன் எனினும் நின் அடியேன் என்றனை கைவிடேல் இனியே – திருமுறை2:44 7/3,4
அளவு_இலா உலகத்து அனந்த கோடிகளாம் ஆர்_உயிர் தொகைக்குளும் எனை போல் – திருமுறை2:52 5/1
மண்_உலகத்து என்றன் மயக்கு அறுத்தால் ஆகாதோ – திருமுறை2:62 10/4
ஓட்டில் இரந்து உண்டு ஒற்றியிடை உற்றார் உலகத்து உயிரை எலாம் – திருமுறை3:12 2/1
நீடி வளம் கொள் ஒற்றியில் வாழ் நிமலர் உலகத்து உயிர்-தோறும் – திருமுறை3:16 9/1
எட்டிக்கனியாம் இ உலகத்து இடர் விட்டு அகல நின் பதத்தை – திருமுறை5:25 6/3
ஏதம் நிறுத்தும் இ உலகத்து இயல்பின் வாழ்க்கை-இடத்து எளியேன் எண்ணி அடங்கா பெரும் துயர்கொண்டு எந்தாய் அந்தோ இளைக்கின்றேன் – திருமுறை5:46 9/1
தென்_சபை உலகத்து உயிர்க்கு எலாம் இன்பம் செய்வது என் இச்சையாம் எந்தாய் – திருமுறை6:12 16/4
குண்டு நீர் கடல் சூழ் உலகத்து_உளோர் குற்றம் ஆயிரம்கோடி செய்தாலும் முன் – திருமுறை6:24 48/3
சேய் போல் உலகத்து உயிரை எல்லாம் எண்ணி சேர்ந்து பெற்ற – திருமுறை6:24 53/1
ஈன உலகத்து இடர் நீங்கி இன்புறவே – திருமுறை6:38 8/1
அருள் பெருவெளியில் அருள் பெரு உலகத்து அருள் பெரும் தலத்து மேல் நிலையில் – திருமுறை6:67 1/1
மன் உலகத்து உயிர்கள் எலாம் களித்து வியந்திடவே வகுத்து உரைத்து தெரிந்திடுக வரு நாள் உன் வசத்தால் – திருமுறை6:89 3/3
உலகத்து இருப்ப இங்கு என்னை தன் ஏவல் – கீர்த்தனை:23 27/2
அணிவாய் உலகத்து அம்புயனும் அளிக்கும் தொழில் பொன் அம்புயனும் அறியா அருமை திரு_அடியை அடியேம் தரிசித்து அகம் குளிர – தனிப்பாசுரம்:25 1/1

மேல்


உலகத்து_உளோர் (1)

குண்டு நீர் கடல் சூழ் உலகத்து_உளோர் குற்றம் ஆயிரம்கோடி செய்தாலும் முன் – திருமுறை6:24 48/3

மேல்


உலகத்தே (7)

ஓதை கடல் சூழ் உலகத்தே பழி சூழ்விப்பேன் உரைத்தேனே – திருமுறை2:82 4/4
வாழும் நின் திரு_தொண்டர்கள் திரு_பதம் வழுத்திடாது உலகத்தே
தாழும் வஞ்சர்-பால் தாழும் என் தன்மை என் தன்மை வன் பிறப்பாய – திருமுறை5:11 6/1,2
இன்று நின் திரு_அருள் அடைந்து உய்வனோ இல்லை இ உலகத்தே
என்றும் இப்படி பிறந்து இறந்து உழல்வனோ யாதும் இங்கு அறிகில்லேன் – திருமுறை5:11 8/2,3
நடிக்க பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே – திருமுறை6:7 10/3
உய-தான் வையேன் மடித்திடுவேன் மடித்தால் பின்னர் உலகத்தே
வயத்தால் எந்த உடம்பு உறுமோ என்ன வருமோ என்கின்ற – திருமுறை6:7 14/2,3
நிதி சார நான் இந்த நீள் உலகத்தே நினைத்தனநினைத்தன நேருற புரிந்து – திருமுறை6:69 8/2
அவரவர் உலகத்தே அறிந்து அலர் தூற்றப்பட்டேன் – கீர்த்தனை:39 4/1

மேல்


உலகத்தோர் (1)

உன்னேனோ நல் நிலையை உலகத்தோர் எல்லீரும் உங்கே வாரும் – திருமுறை5:18 8/3

மேல்


உலகம் (98)

மறையவன் செய உலகம் ஆக்கின்ற அதிகார வாழ்வை ஈந்து அருளும் பதம் – திருமுறை1:1 2/75
கோளிலியின் அன்பர் குலம் கொள் உவப்பே நீள் உலகம்
காய் மூர்க்கரேனும் கருதில் கதி கொடுக்கும் – திருமுறை1:2 1/374,375
யாதொன்றும் தேராது இருந்த நமக்கு இ உலகம்
தீது என்று அறிவித்த தேசிகன் காண் கோது இன்றி – திருமுறை1:3 1/327,328
ஊர்ந்தார் தெருவில் உலா போந்தார் வான்_உலகம் – திருமுறை1:3 1/957
கூம்பு உலகம் பொய் என நான் கூவுகின்றேன் கேட்டும் மிகு – திருமுறை1:3 1/1009
உண்டு உறங்குகின்றோரை ஒத்தனையே தொண்டு உலகம்
கான முயல்_கொம்பாய் கழிகின்றது என்கின்றேன் – திருமுறை1:3 1/1082,1083
ஈனம் அந்தோ இ உலகம் என்று அருளை நாடுகின்ற – திருமுறை1:3 1/1251
தேறா உலகம் சிவமயமாய் கண்டு எங்கும் – திருமுறை1:3 1/1393
பேய் பிறப்பே நல்ல பிறப்பு அந்தோ வாய்ப்பு உலகம்
வஞ்சம் என தேகம் மறைத்து அடி மண் வையாமல் – திருமுறை1:4 75/2,3
உலகம் எலாம் தனி நிறைந்த உண்மை ஆகி யோகியர்-தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும் – திருமுறை1:5 2/1
சேயே எனை புறம்விட்டால் உலகம் சிரித்திடுமே – திருமுறை1:6 33/4
உறை மதியா கொண்டு அருள்வாய் உலகம் உவப்புறவே – திருமுறை1:6 150/4
ஊனம் கலிக்கும் தவர் விட்டார் உலகம் அறியும் கேட்டு அறிந்தே – திருமுறை1:8 79/3
கணத்தினில் உலகம் அழிதர கண்டும் கண்_இலார் போல் கிடந்து உழைக்கும் – திருமுறை2:42 10/1
மின் முனம் இலங்கும் வேணி அம் கனியே விரி கடல் தானை சூழ் உலகம்
தன் முனம் இலங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:47 4/3,4
அற்று நோக்கிய நோய்களின் மூப்பின் அலைதந்து இ உலகம் படும் பாட்டை – திருமுறை2:51 1/3
உலகம் பரவும் பொருளே என் உறவே என்றன் உயிர்க்குயிரே – திருமுறை2:82 1/1
சேயேன்-தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகம் சிரியாதோ – திருமுறை2:84 6/4
கழற்கு அடிமை என உலகம் அறிய ஒன்றும் கருத அறியா சிறு பருவத்து என்னை ஆண்டு – திருமுறை2:85 9/3
பேர் ஆயிரத்தது பேரா வரத்தது பேர்_உலகம் – திருமுறை2:86 1/3
உலகம் ஏத்திநின்று ஓங்க ஓங்கிய ஒளி கொள் மன்றிடை அளி கொள் மா நடம் – திருமுறை2:88 13/1
உலகமும் சராசரமும் நின்றுநின்று உலவுகின்ற பேர்_உலகம் என்பதும் – திருமுறை2:99 1/1
ஒளி மருவும் உனது திரு_அருள் அணுத்துணையேனும் உற்றிடில் சிறு துரும்பும் உலகம் படைத்தல் முதல் முத்தொழில் இயற்றும் என உயர் மறைகள் ஓர் அனந்தம் – திருமுறை2:100 9/1
உடுத்தும் அதளார் ஒற்றியினார் உலகம் புகழும் உத்தமனார் – திருமுறை3:3 11/1
உலகம்_உடையார் என்னுடைய உள்ளம்_உடையார் ஒற்றியினார் – திருமுறை3:10 10/1
ஓதல் ஒழியா ஒற்றியில் என் உள்ளம் உவக்க உலகம் எலாம் – திருமுறை3:12 3/2
மன் என்று உலகம் புகழ் ஒற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 1/2
உலகம்_உடையார் தம் ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும் – திருமுறை3:17 1/1
போர் மால் விடையார் உலகம் எலாம் போக்கும் தொழிலர் ஆனாலும் – திருமுறை3:17 10/1
ஊர் என்று உடையீர் ஒற்றி-தனை உலகம்_உடையீர் என்னை அணைவீர் – திருமுறை3:18 4/1
உலகம் எலாம் உதிக்கின்ற ஒளி நிலை மெய் இன்பமுறுகின்ற வெளி நிலை என்று உபய நிலை ஆகி – திருமுறை4:2 1/1
உள் இரவி மதியாய் நின்று உலகம் எலாம் நடத்தும் உபய வகையாகிய நின் அபய பதம் வருந்த – திருமுறை4:2 24/1
அ உலக முதல் உலகம் அனைத்தும் மகிழ்ந்து ஏத்த அம்பலத்தே நடம் புரியும் செம்பவள_குன்றே – திருமுறை4:2 83/4
தன் ஒளியில் உலகம் எலாம் தாங்குகின்ற விமலை தற்பரை அம் பரை மா சிதம்பரை சிற்சத்தி – திருமுறை4:4 10/1
உரு அண்ட பெரு மறை என்று உலகம் எலாம் புகழ்கின்ற – திருமுறை4:12 4/1
உலகம் பரவும் பொருள் என்கோ என் உறவு என்கோ – திருமுறை5:4 2/1
கல்லா நாயேன் எனினும் எனை காக்கும் தாய் நீ என்று உலகம்
எல்லாம் அறியும் ஆதலினால் எந்தாய் அருளாது இருத்தி எனில் – திருமுறை5:7 9/1,2
கண்ணப்பன் என்னும் திரு_பெயரால் உலகம் புகழும் – திருமுறை5:35 4/1
இறைக்கு உளே உலகம் அடங்கலும் மருட்டும் இலை நெடு வேல்_கணார் அளக – திருமுறை5:37 3/1
உடைய நாயகிக்கு ஒரு பெரும் செல்வமே உலகம் எலாம் அளிப்போனே – திருமுறை5:41 9/3
கல்வி எலாம் கற்பித்தாய் நின்-பால் நேயம் காணவைத்தாய் இ உலகம் கானல் என்றே – திருமுறை5:44 4/1
உலகம் பரவும் பரஞ்சோதி உருவாம் குருவே உம்பரிடை – திருமுறை5:45 1/1
நாறும் பகட்டான் அதிகாரம் நடவாது உலகம் பரவுறுமே – திருமுறை5:45 10/4
தாணு என்ன உலகம் எலாம் தாங்கும் தலைமை தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 3/4
உலகம் பரவும் ஒரு முதல்வா தெய்வ – திருமுறை5:51 4/1
உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே ஒளியே வெளியே உலகம் எலாம் உடையோனே வானவனே – திருமுறை5:52 1/4
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – திருமுறை6:1 1/3
பொருளிலே உலகம் இருப்பதாதலினால் புரிந்து நாம் ஒருவர்-பால் பல கால் – திருமுறை6:13 46/1
ஓதி முடியாது என் போல் இ உலகம் பெறுதல் வேண்டுவனே – திருமுறை6:19 10/4
ஊன் மறந்த உயிரகத்தே ஒளி நிறைந்த ஒருவன் உலகம் எலாம் உடையவன் என்னுடைய நட ராஜன் – திருமுறை6:23 9/1
வேகாத_கால் ஆதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய் தொழில்-அது ஆகும் இ நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம் – திருமுறை6:25 28/2
மலைவு அறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம் வாழ்ந்து ஓங்க கருதி அருள் வழங்கினை என்றனக்கே – திருமுறை6:31 9/2
கருத்து மகிழ்ந்து என் உடம்பில் கலந்து உளத்தில் கலந்து கனிந்து உயிரில் கலந்து அறிவில் கலந்து உலகம் அனைத்தும் – திருமுறை6:31 10/2
கைகொடுத்தீர் உலகம் எலாம் களிக்க உலவாத கால் இரண்டும் கொடுத்தீர் எக்காலும் அழியாத – திருமுறை6:33 5/2
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் – திருமுறை6:35 8/3
உரிய அருள் அமுது அளித்தே நினை துதிப்பித்து அருள்வாய் உலகம் எலாம் களித்து ஓங்க ஓங்கும் நடத்து அரசே – திருமுறை6:35 10/4
சிறப்பு அறியா உலகம் எலாம் சிறப்பு அறிந்துகொளவே சித்த சிகாமணியே நீ சித்தி எலாம் விளங்க – திருமுறை6:36 4/3
வரை கண்டதன் மிசை உற்றேன் உலகம் மதித்திடவே – திருமுறை6:41 3/4
திண்ணியன் என்று எனை உலகம் செப்பவைத்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 5/4
தேகாதி உலகம் எலாம் செய பணித்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 7/4
உள்ளபடி உள்ளதுவாய் உலகம் எலாம் புகினும் ஒருசிறிதும் தடை இலதாய் ஒளி-அதுவே மயமாய் – திருமுறை6:50 3/1
வேட்டாசை பற்று அனைத்தும் விட்டு உலகம் போற்ற வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னை – திருமுறை6:52 9/3
இன் உரை அன்று என்று உலகம் எல்லாம் அறிந்திருக்க – திருமுறை6:55 4/1
உலகம் எலாம் தொழ உற்றது எனக்கு உண்மை ஒண்மை தந்தே – திருமுறை6:56 3/1
மருளாய உலகம் எலாம் மருள் நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும் – திருமுறை6:59 10/2
மிகுதி பெறு பகுதி உலகம் பகுதி அண்டம் விளங்க அருள் சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே – திருமுறை6:60 30/3
தோற்றுகின்ற கலை உலகம் கலை அண்டம் முழுதும் துலங்குகின்ற சுடர் பரப்பி சூழ்கின்ற சுடரே – திருமுறை6:60 33/3
உளம் குலவு பர சத்தி உலகம் அண்டம் முழுதும் ஒளி விளங்க சுடர் பரப்பி ஓங்கு தனி சுடரே – திருமுறை6:60 36/3
மாண் உற எல்லா நலமும் கொடுத்து உலகம் அறிய மணி முடியும் சூட்டிய என் வாழ் முதலாம் பதியே – திருமுறை6:60 77/3
உலகம் எலாம் போற்ற ஒளி வடிவன் ஆகி – திருமுறை6:64 25/1
களங்கம் நீத்து உலகம் களிப்புற மெய் நெறி – திருமுறை6:65 1/881
உச்ச நிலை நடு விளங்கும் ஒரு தலைமை பதியே உலகம் எலாம் எடுத்திடினும் உலவாத நிதியே – திருமுறை6:68 4/3
பெண் உடைய மனம் களிக்க பேர்_உலகம் களிக்க பெத்தரும் முத்தரும் மகிழ பத்தர் எலாம் பரவ – திருமுறை6:79 7/3
மருவும் உலகம் மதித்திடவே மரண பயம் தீர்த்து எழிலுறு நல் – திருமுறை6:82 3/1
தினையளவு உன் அதிகாரம் செல்ல ஒட்டேன் உலகம் சிரிக்க உனை அடக்கிடுவேன் திரு_அருளால் கணத்தே – திருமுறை6:86 2/3
ஒளிப்பு இலாது உலகம் முழுவதும் அறிய உனக்கு நல் மணம் புரிவிப்பாம் – திருமுறை6:87 6/2
எல்லா நன்மைகளும் உற வரு தருணம் இதுவே இ உலகம் உணர்ந்திட நீ இசைத்திடுக விரைந்தே – திருமுறை6:89 4/4
தரு நாள் இ உலகம் எலாம் களிப்பு அடைய நமது சார்பின் அருள்_பெரும்_ஜோதி தழைத்து மிக விளங்கும் – திருமுறை6:89 5/2
உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரை ஈது உணர்ந்திடுக மனனே நீ உலகம் எலாம் அறிய – திருமுறை6:89 6/1
மேயது இதுவாம் இதற்கு ஓர் ஐயம் இலை இங்கே விரைந்து உலகம் அறிந்திடவே விளம்புக நீ மனனே – திருமுறை6:89 7/2
கூற்று உதைத்த திரு_அடி மேல் ஆணை இது கடவுள் குறிப்பு என கொண்டு உலகம் எலாம் குதுகலிக்க விரைந்தே – திருமுறை6:89 8/3
ஈது இதுவே என்று உலகம் அறிய விரைந்து உரைப்பாய் எல்லாரும் களிப்பு அடைந்து உள் இசைந்து ஏத்தியிடவே – திருமுறை6:89 9/4
தன் இயலாம் தனி ஞான சபை தலைமை பதியே சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம்
பின் இயல் மானிட பிள்ளை பேச்சினும் ஓர் பறவை பிறப்பின் உறும் கிளி_பிள்ளை பேச்சு உவக்கின்றதுவே – திருமுறை6:91 10/3,4
குலத்தே சமய குழியிடத்தே விழுந்து இ உலகம் குமையாதே – திருமுறை6:92 8/3
ஓர்ந்திடு-மின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் உலகம் எலாம் கண்டிடும் ஓர் உளவை அறிந்திலிரே – திருமுறை6:98 21/2
ஒன்றே சிவம் என்று உணர்ந்து இ உலகம் எலாம் – திருமுறை6:100 2/1
சான்று உலகம் தோற்றுவிக்கும் சத்தி பல கோடி-தனை விளம்பல் ஆகா அ சத்திகளை கூட்டி – திருமுறை6:101 16/2
பன்னியருக்கு அருள் புரிந்த பதி உலகம் எல்லாம் படைத்த பதி காத்து அருளும் பசுபதி எவ்வுயிர்க்கும் – திருமுறை6:106 40/2
முன்_நாள் செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும் என்-பால் – திருமுறை6:108 1/1
உலகம் எல்லாம் உடையவரே அணைய வாரீர் உண்மை உரைக்கின்றவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 3/1
உலகம் எல்லாம் கண்டுகொண்ட உவப்பு இது என் ஐயே – கீர்த்தனை:29 66/2
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் – கீர்த்தனை:41 22/3
தலையால் மெய்யுற வணங்கி உலகம் எலாம் அளித்த பெரும் தாயே மேரு – தனிப்பாசுரம்:3 28/2
உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே ஒளியே வெளியே உலகம் எலாம் உடையோனே வானவனே – தனிப்பாசுரம்:9 1/4
சூலம் படைத்தீர் என் என்றேன் தொல்லை உலகம் உண என்றார் – தனிப்பாசுரம்:11 7/2
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – தனிப்பாசுரம்:16 9/3
உலகம் தழைக்க உயிர் தழைக்க உணர்வு தழைக்க ஒளி தழைக்க உருவம் தழைத்த பசும்_கொடியே உள்ளத்து இனிக்கும் தெள் அமுதே – தனிப்பாசுரம்:20 2/1
உலகம் புரக்கும் பெருமான்-தன் உளத்தும் புயத்தும் அமர்ந்து அருளி உவகை அளிக்கும் பேர்_இன்ப உருவே எல்லாம் உடையாளே – தனிப்பாசுரம்:22 1/1

மேல்


உலகம்-தன்னையும் (1)

ஏடு அவிழ் பூம் குழலாய் நான் உண்டதொரு தருணம் என்னை அறிந்திலன் உலகம்-தன்னையும் நான் அறியேன் – திருமுறை6:106 9/2

மேல்


உலகம்_உடையார் (2)

உலகம்_உடையார் என்னுடைய உள்ளம்_உடையார் ஒற்றியினார் – திருமுறை3:10 10/1
உலகம்_உடையார் தம் ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும் – திருமுறை3:17 1/1

மேல்


உலகம்_உடையீர் (1)

ஊர் என்று உடையீர் ஒற்றி-தனை உலகம்_உடையீர் என்னை அணைவீர் – திருமுறை3:18 4/1

மேல்


உலகமாம் (1)

திருத்தம்_உடையோர் கருணையால் இந்த உலகில் தியங்குவீர் அழியா சுகம் சேர் உலகமாம் பரம பதம்-அதனை அடையும் நெறி சேர வாருங்கள் என்றால் – தனிப்பாசுரம்:15 7/1

மேல்


உலகமாய் (1)

புரிசை வான் உலகில் பூ_உலகு எல்லாம் புண்ணிய உலகமாய் பொலிந்தே – திருமுறை6:77 8/1

மேல்


உலகமும் (7)

உலகமும் சராசரமும் நின்றுநின்று உலவுகின்ற பேர்_உலகம் என்பதும் – திருமுறை2:99 1/1
உம்பல் நேர் அகங்காரம் தவிர்ந்து எல்லா உலகமும் வாழ்க என்று இருந்தேன் – திருமுறை6:15 8/2
பற்பல உலகமும் வியப்ப என்றனக்கே பத_மலர் முடி மிசை பதித்த மெய் பதியே – திருமுறை6:26 21/3
ஊன் வளர் உயிர்கட்கு உயிர்-அதாய் எல்லா உலகமும் நிறைந்த பேர்_ஒளியே – திருமுறை6:45 9/2
ஊனே விளங்க ஊனம் இலா ஒளி பெற்று எல்லா உலகமும் என் உடைமையா கொண்டு அருள் நிலை மேல் உற்றேன் உன்றன் அருளாலே – திருமுறை6:66 3/2
ஒத்து வந்து உள்ளே கலந்துகொண்டு எல்லா உலகமும் போற்ற உயர் நிலை ஏற்றி – திருமுறை6:69 5/2
எல்லா உலகமும் என் வசம் ஆயின எல்லா உயிர்களும் என் உயிர் ஆயின – திருமுறை6:108 27/1

மேல்


உலகர் (32)

சூழ் திருவாய் பாடி அங்கு சூழ்கினும் ஆம் என்று உலகர்
வாழ் திருவாய்ப்பாடி இன்ப_வாரிதியே ஏழ் புவிக்குள் – திருமுறை1:2 1/81,82
சார்ந்து மகிழ் அமுத சாரமே தேர்ந்து உலகர்
போற்றும் திருவொற்றி பூம் கோயிற்குள் பெரியோர் – திருமுறை1:2 1/516,517
அம் மதுர தேன் பொழியும் அச்சிறுபாக்கத்து உலகர்
தம்மதம் நீக்கும் ஞான சம்மதமே எம்மதமும் – திருமுறை1:2 1/535,536
அஞ்சல் என நின் தாள் அடுத்தது இலை விஞ்சு உலகர்
மெய் அடியன் என்று உரைக்க வித்தக நின் பொன் அடிக்கு – திருமுறை1:2 1/608,609
பாங்கு அடையச்செய்த அருள் பண்பு-அதனை ஈங்கு உலகர்
துங்கம் உற உரைத்தும் சூழ்கின்றிலை அன்பு – திருமுறை1:3 1/502,503
ஆட்டுகின்றோன் சொல் வழி விட்டு ஆடாதே நீட்டு உலகர்
ஏசுகின்ற பேய் என்பேன் எ பேயும் அஞ்செழுத்தை – திருமுறை1:3 1/562,563
மங்கலத்தை மங்கலத்தால் வாஞ்சித்தனர் உலகர்
அங்கு அவற்றை எண்ணாது அலைந்தனையே தங்கு உலகில் – திருமுறை1:3 1/991,992
எ நினைவு கொண்டோ மற்று இ உலகர் எ நவையும் – திருமுறை1:3 1/1162
நான் படும் பாடு சிவனே உலகர் நவிலும் பஞ்சு – திருமுறை1:6 9/1
பூசை உள்ளார் எனில் எங்கே உலகர் செய் பூசை கொள்வார் – திருமுறை1:7 42/2
என்னார் உலகர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 88/4
தகை-அது இன்றேல் என் செய்வேன் உலகர் சழக்கு உடை தமியன் நீ நின்ற – திருமுறை2:50 9/2
ஏது செய்தான் சிவன் என்றே உலகர் இழிவு உரைத்தால் – திருமுறை2:69 3/3
உன் உள்ளம் கொண்டேற்கு அருளாய் எனில் இ உலகர் பொய்யாம் – திருமுறை2:69 7/1
அந்தோ என் துன்பம் துடைத்து அருளாய் எனில் ஆங்கு உலகர்
வந்து ஓ சிவ_விரதா எது பெற்றனை வாய்திற என்று – திருமுறை2:69 8/2,3
நாடி நடிப்பார் நீயும் உடன் நடித்தால் உலகர் நகையாரோ – திருமுறை3:16 9/3
புனைந்து_உரைப்பார் அகத்து ஒன்றும் புறத்து ஒன்றும் நினைத்தே பொய் உலகர் ஆங்கு அவர் போல் புனைந்து உரைத்தேன்_அலன் நான் – திருமுறை6:22 4/2
கொன் செயும் உலகர் என்னையும் உனது குறிப்பையும் குறித்திலார் என்றாள் – திருமுறை6:61 7/3
மலிந்த இ உலகர் வாய்ப்பதர் தூற்ற வைத்தல் உன் மரபு அல என்றாள் – திருமுறை6:61 8/3
துன்பு உடைய உலகர் எலாம் சுகம்_உடையார் ஆக துன்மார்க்கம் தவிர்த்து அருளி சன்மார்க்கம் வழங்க – திருமுறை6:68 5/2
நலம் கொள புனைந்து மகிழ்க இ உலகர் நவிலும் அ உலகவர் பிறரும் – திருமுறை6:87 7/3
அகத்தே கறுத்து புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் – திருமுறை6:92 9/1
அளைய எனக்கு உணர்த்தியதை யான் அறிவேன் உலகர் அறிவாரோ அவர் உரை கொண்டு ஐயமுறேல் இங்கே – திருமுறை6:105 7/2
பொய் உலகர் அறிவாரோ புல்_அறிவால் பலவே புகல்கின்றார் அது கேட்டு புந்தி மயக்கு அடையேல் – திருமுறை6:105 9/2
பொன் பூவும் நறு மணமும் கண்டு அறியார் உலகர் புண்ணியனார் திரு_வடிவில் நண்ணியவாறு அதுவே – திருமுறை6:106 10/3
எள்ளுண்ட பல விடயத்து இறங்கும் கள் அன்றே என்றும் இறவா நிலையில் இருத்தும் கள் உலகர்
உள் உண்ட போது மயக்குற்றிடும் கள் அலவே உள்ள மயக்கு அனைத்தினையும் ஒழித்திடும் கள் மடவாய் – திருமுறை6:106 12/2,3
மை பிடித்த விழி உலகர் எல்லாரும் காண மாலையிட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே – திருமுறை6:106 56/4
இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர் இயல்_அறியார் உயல்_அறியார் மயல் ஒன்றே அறிவார் – திருமுறை6:106 73/1
பிச்சு உலகர் மெச்ச பிதற்றிநின்ற பேதையனேன் – திருமுறை6:108 46/1
மறந்திலர் உலகர் இ வஞ்ச வாழ்க்கையை – தனிப்பாசுரம்:2 19/1
பாடுபடற்கு கூடான் உலகர்
கயங்கு நெறியில் உயங்கி மயங்குவன் – திருமுகம்:4 1/195,196
உணர்வு_இலி என்றே உலகர் ஓதும் – திருமுகம்:4 1/210

மேல்


உலகர்-தம் (1)

பித்து எலாம் உடைய உலகர்-தம் கலக பிதற்று எலாம் என்று ஒழிந்திடுமோ – திருமுறை6:58 8/1

மேல்


உலகர்க்கு (1)

பூ_உலகர்க்கு ஈது ஒன்றும் போதாதோ தாவு நுதல் – திருமுறை1:3 1/496

மேல்


உலகர்கட்கும் (1)

உம்பர்கட்கே அன்றி இந்த உலகர்கட்கும் அருள் வான் ஒளிர்கின்ற ஒளியே மெய்_உணர்ந்தோர்-தம் உறவே – திருமுறை6:24 30/2

மேல்


உலகரை (1)

உண்பனே எனினும் உடுப்பனே எனினும் உலகரை நம்பிலேன் எனது – திருமுறை6:15 4/3

மேல்


உலகவர் (7)

பொறுக்க_மாட்டேன் உலகவர் போல் பொய்யில் கிடந்து புரண்டு இனி நான் – திருமுறை6:19 3/2
தப்படி எடுத்துக்கொண்டு உலகவர் போலே சாற்றிட_மாட்டேன் நான் சத்தியம் சொன்னேன் – திருமுறை6:76 4/1
மோகாதிபன் என்று உலகவர் தூற்ற முயலுகின்றேன் – திருமுறை6:78 8/2
நலம் கொள புனைந்து மகிழ்க இ உலகர் நவிலும் அ உலகவர் பிறரும் – திருமுறை6:87 7/3
பனித்த உலகவர் அறிந்தே உய்யும் வகை இன்னே பகர்ந்திடுக நாளை அருள் பரம சுக சாறே – திருமுறை6:89 10/4
மலம் கழிந்து உலகவர் வானவர் ஆயினர் – திருமுறை6:94 3/1
உறங்கி இறங்கும் உலகவர் போல நான் – கீர்த்தனை:17 49/1

மேல்


உலகவர்கள் (3)

ஏசா உலகவர்கள் எல்லாரும் கண்டு நிற்க – திருமுறை6:85 8/1
என்னுடைய தனி கணவர் அருள் ஜோதி உண்மை யான் அறிவேன் உலகவர்கள் எங்ஙனம் கண்டு அறிவார் – திருமுறை6:105 5/1
உடையவர் என் உளத்து இருந்தே உணர்வித்த வரத்தை உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே – திருமுறை6:105 10/1

மேல்


உலகவைகளும் (1)

அனைத்து உலகவைகளும் ஆங்காங்கு உணரினும் – திருமுறை6:65 1/1203

மேல்


உலகன் (1)

வேக_மாட்டேன் பிறிது ஒன்றும் விரும்ப_மாட்டேன் பொய்_உலகன் – திருமுறை6:19 1/2

மேல்


உலகாதரத்தில் (1)

உய் வண்ணம் இன்றி உலகாதரத்தில் உழல்கின்ற மாய மடவார் – திருமுறை5:23 4/1

மேல்


உலகாதிபர் (1)

பார் உலகாதிபர் புவனாதிபர் அண்டாதிபர்கள் பகிரண்டாதிபர் வியோமாதிபர் முதலாம் அதிபர் – திருமுறை6:106 64/1

மேல்


உலகாம் (1)

பூவனூர் மேவும் புகழ்_உடையோய் பூ_உலகாம் – திருமுறை1:2 1/334

மேல்


உலகாய் (1)

மணி கொண்ட நெடிய உலகாய் அதில் தங்கும் ஆன்மாக்களாய் ஆன்மாக்களின் மலம் ஒழித்து அழியாத பெரு வாழ்வினை தரும் வள்ளலாய் மாறா மிக – தனிப்பாசுரம்:13 10/1

மேல்


உலகாயதத்தின் (1)

ஓதை உறும் உலகாயதத்தின் உள உண்மை போல் ஒருசிறிதும் இல்லை இல்லை உள்ளது அறியாது இலவு காத்த கிளி போல் உடல் உலர்ந்தீர்கள் இனியாகினும் – தனிப்பாசுரம்:15 8/2

மேல்


உலகிடத்தே (1)

உள் உண்ட உண்மை எலாம் நான் அறிவேன் என்னை உடைய பெருந்தகை அறிவார் உலகிடத்தே மாயை – திருமுறை6:105 4/1

மேல்


உலகிடை (13)

விக்கல் வருங்கால் விடாய் தீர்த்து உலகிடை நீ – திருமுறை1:2 1/295
ஊழையே மிக நொந்திடுவேனோ உளத்தை நோவனோ உலகிடை மயக்கும் – திருமுறை2:66 2/1
தெருள் உறல் வேண்டும் போற்றி என் அறிவே சிந்தை நைந்து உலகிடை மயங்கும் – திருமுறை2:79 1/3
வீறுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது மெய் கருத்தை அறிந்திலேன் விளங்கு நடத்து அரசே – திருமுறை6:4 5/4
தெருள் அறியேன் உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது திருவுளத்தை அறிந்திலேன் தெய்வ நடத்தவனே – திருமுறை6:4 7/4
நவம் புரியும் உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது நல்ல திருவுளம் அறியேன் ஞான நடத்து இறையே – திருமுறை6:4 8/4
கறை அளவா உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது கருத்து அறியேன் கருணை நடம் காட்டுகின்ற குருவே – திருமுறை6:4 9/4
கூட்டுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது குறிப்பு அறியேன் மன்றில் நடம் குலவு குல மணியே – திருமுறை6:4 10/4
நடைக்கு உரிய உலகிடை ஓர் நல்ல நண்பன் ஆகி நான் குறித்த பொருள்கள் எலாம் நாழிகை ஒன்று-அதிலே – திருமுறை6:60 50/1
நின்னால் இ உலகிடை நான் வாழ்கின்றேன் அரசே நின் அருள் பெற்று அழியாத நிலையை அடைந்திட என்றன்னால் – திருமுறை6:64 48/2
இத்தகை உலகிடை அவைக்கும் என்றனக்கும் ஏதும் சுதந்தரம் இல்லை இங்கு இனி நீர் – திருமுறை6:76 1/3
தெருளாய உலகிடை என் சரிதம் உணர்ந்திலையோ சிற்சபை என் அப்பனுக்கு சிறந்த பிள்ளை நானே – திருமுறை6:86 14/4
ஆறாமல் அவியாமல் அடைந்த கோபத்தீர் அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர் – திருமுறை6:96 2/1

மேல்


உலகிடையே (1)

வெல்லுகின்றோர் போன்று விரி நீர் உலகிடையே
சொல்லுகின்றோர் சொல்லும் சுகம் அன்று சொல்லுகின்ற – திருமுறை1:3 1/1237,1238

மேல்


உலகியல் (14)

படித்தேன் பொய் உலகியல் நூல் எந்தாய் நீயே படிப்பித்தாய் அன்றியும் அ படிப்பில் இச்சை – திருமுறை1:5 73/1
நிலையிலா உலகியல் படும் மனத்தை நிறுத்திலேன் ஒரு நியமமும் அறியேன் – திருமுறை2:9 7/1
நானும் அவ்வகை உலகியல் ஒழுக்கில் நாடி நின் அருள் நலம் பெற விழைதல் – திருமுறை2:67 10/2
உலகியல் உணர்வோர் அணுத்துணையேனும் உற்றிலா சிறிய ஓர் பருவத்து – திருமுறை4:9 1/1
இருள் வழங்கும் உலகியல் நின்று எடுத்து ஞான இன் அருள்தந்து ஆண்டு அருள்வாய் இன்றேல் அந்தோ – திருமுறை4:10 9/3
உலகியல் கடும் சுரத்து உழன்று நாள்-தொறும் – திருமுறை5:47 1/1
உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் உலகியல் போகமே உவந்தேன் – திருமுறை6:3 2/2
ஓர்ந்த உள்ளகத்தே நிறைந்து ஒளிர்கின்ற ஒருவனே உலகியல் அதிலே – திருமுறை6:13 19/1
இவ்வணம் சிறியேற்கு உலகியல் அறிவு இங்கு எய்திய நாள் அது தொடங்கி – திருமுறை6:13 69/1
உற்றதாதலினால் உலகியல் வழக்கில் உற்றன மற்று எனது அலவே – திருமுறை6:13 92/2
உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி உணர்ந்ததும் உலகியல் உணர்வால் – திருமுறை6:58 4/1
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும் – திருமுறை6:59 4/3
உலகியல் சிறிதும் உளம் பிடியா வகை – திருமுறை6:65 1/1563
நிந்தை உலகியல் சந்தையை விண்டனன் – கீர்த்தனை:25 5/4

மேல்


உலகியல்-கண் (1)

உள் ஆடிய மலர் சேவடியோய் இ உலகியல்-கண்
எள் ஆடிய செக்கு இடைப்படல் போல் துன்பிடை இளைத்து – திருமுறை1:6 229/2,3

மேல்


உலகியலாம் (2)

நீள் மயக்கம் பொன் முன் நிலையாய் உலகியலாம்
வீண் மயக்கம் என்று அதனை விட்டிலையே நீள் வலயத்து – திருமுறை1:3 1/831,832
படி பிடித்த பலர் பலவும் பகர்ந்திட இங்கு எனை-தான் படு வழக்கிட்டு உலகியலாம் வெளியில் இழுத்து அலைத்தே – திருமுறை6:27 10/3

மேல்


உலகியலார் (1)

மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல் வழக்கம் அது கண்டனம் நீ மணவாளருடனே – திருமுறை6:106 72/1

மேல்


உலகியலில் (2)

ஓதுகின்றேன் கேட்டும் உறார் போன்று உலகியலில்
போதுகின்றாய் யாது புரிகிற்பேன் தீது நன்றோடு – திருமுறை1:3 1/1197,1198
எந்தை நின் உள்ளம் வெறுப்ப நின் பணி விட்டு இ உலகியலில் அவ்வாறு – திருமுறை6:13 102/3

மேல்


உலகியலின் (3)

உலகியலின் உறு மயலின் அடைவு பெறும் எனது இதயம் ஒளி பெற விளங்கு சுடரே – கீர்த்தனை:41 1/1
உலகியலின் உறு மயலின் அடைவு பெறும் எனது இதயம் ஒளி பெற விளங்கு சுடரே – தனிப்பாசுரம்:24 1/1
எங்கள் உலகியலின் உறு பிரமசரியத்தின் நெறி என் சொல்கேனோ – தனிப்பாசுரம்:27 1/2

மேல்


உலகியலினை (1)

வாட்டமொடு சிறியனேன் செய் வகையை அறியாது மனம் மிக மயங்கி ஒருநாள் மண்ணில் கிடந்து அருளை உன்னி உலகியலினை மறந்து துயில்கின்ற போது – திருமுறை6:25 24/1

மேல்


உலகியலீர் (4)

வனைந்துவனைந்து ஏத்துதும் நாம் வம்-மின் உலகியலீர் மரணம் இலா பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் – திருமுறை6:98 1/3
உண்டது எலாம் மலமே உட்கொண்டது எலாம் குறையே உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே – திருமுறை6:98 4/2
ஓர்பு உறவே இது நல்ல தருணம் இங்கே வம்-மின் உலகியலீர் உன்னியவாறு உற்றிடுவீர் விரைந்தே – திருமுறை6:98 7/4
வனைந்துவனைந்து ஏத்துதும் நாம் வம்-மின் உலகியலீர் மரணம் இலா பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் – கீர்த்தனை:41 40/3

மேல்


உலகியலும் (1)

உகும் தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும் உடைமைகளும் உலகியலும் உற்ற_துணை அன்றே – திருமுறை6:98 2/2

மேல்


உலகியலோடு (1)

உலகியலோடு அருளியலும் ஒருங்கு அறிய சிறியேன் உணர்வில் இருந்து உணர்த்தி எனது உயிர்க்குயிராய் விளங்கி – திருமுறை4:2 100/1

மேல்


உலகியற்கை (1)

சொற்பனம் இ உலகியற்கை என்று நெஞ்சம் துணிவுகொள செய்வித்து உன் துணை பொன்_தாளை – திருமுறை5:44 9/2

மேல்


உலகில் (193)

எண் விசையமங்கையில் வாழ் என் குருவே மண் உலகில்
வைகா ஊர் நம் பொருட்டான் வைகியது என்று அன்பர் தொழும் – திருமுறை1:2 1/96,97
கோடி குழகர் அருள் கோலமே நீடு உலகில்
நாட்டும் புகழ் ஈழ நாட்டில் பவ இருளை – திருமுறை1:2 1/382,383
பனங்காட்டூர் பாக்கியமே பார்த்து உலகில்
இல்லம் என சென்று இரவாதவர் வாழும் – திருமுறை1:2 1/490,491
கண்ணில் கனவினிலும் காண்பு அரியாய் மண்_உலகில் – திருமுறை1:2 1/564
அஞ்சு அடையா வண்ணம் அளிப்போனே விஞ்சு உலகில்
எல்லார்க்கும் நல்லவனே எல்லாம் செய் வல்லவனே – திருமுறை1:2 1/568,569
சேர்ந்து ஒடுங்க மா நடனம் செய்வோனே சார்ந்து உலகில்
எ தேவர் மெய் தேவர் என்று உரைக்கப்பட்டவர்கள் – திருமுறை1:2 1/572,573
கோவில் வலம்கொள்ள குறித்தது இலை பூ_உலகில் – திருமுறை1:2 1/596
ஆழ்த்து ஆமய உலகில் அற்ப மகிழ்ச்சியினால் – திருமுறை1:2 1/635
கள் உண்ட பித்தனை போல் கற்றது உண்டு நள் உலகில்
சீர் ஆசை எங்கும் சொல் சென்றிடவே வேண்டும் எனும் – திருமுறை1:2 1/644,645
காணில் உலகில் கருத்து_உடையோர் கொள்ளுகின்ற – திருமுறை1:2 1/701
நாணம் எனை கண்டு நாணும் காண் ஏண் உலகில்
ஞானம் கொளா எனது நாமம் உரைத்தாலும் அபிமானம் – திருமுறை1:2 1/702,703
பேயினை ஒத்து இ உலகில் பித்தாகி நின்ற இந்த – திருமுறை1:2 1/741
குற்றம் குணம் ஆக கொண்டனையே பற்று உலகில்
அன்பு உடைய தாயர்கள் ஓர் ஆயிரம் பேர் ஆனாலும் – திருமுறை1:2 1/772,773
அப்பிடை வைப்பாம் உலகில் ஆர்_உயிரை மாயை எனும் – திருமுறை1:3 1/129
உற்பத்தியாய் உலகில் ஒன்பது வாய் பாவைகள் செய் – திருமுறை1:3 1/149
தொண்டு உலகில் உள்ள உயிர்-தோறும் ஒளித்து ஆற்றல் எலாம் – திருமுறை1:3 1/211
எண்மை பெறும் நாம் உலகில் என்றும் பிறந்து இறவா – திருமுறை1:3 1/319
ஓசை பெறு கடல் சூழுற்ற உலகில் நம்மை – திருமுறை1:3 1/329
அன்னையினும் அன்பு உடைய அப்பன் காண் மன் உலகில்
வன்மை அற பத்து மாதம் சுமந்து நமை – திருமுறை1:3 1/348,349
மேலாய் நமக்கு வியன் உலகில் அன்பு உடைய – திருமுறை1:3 1/367
நாடி எடுத்து அணைக்கும் நற்றாய் காண் நீடு உலகில்
தான் பாட கேட்டு தமியேன் களிக்கும் முன்னம் – திருமுறை1:3 1/370,371
நீட்டுகின்ற நம்முடைய நேசன் காண் கூட்டு உலகில்
புல்லென்ற மாயையிடை போம்-தோறும் நம்மை இங்கு – திருமுறை1:3 1/390,391
மா உலகில் கேட்டும் வணங்குகிலாய் அன்பு அடைய – திருமுறை1:3 1/495
என்ற கொடும் சொல் பொருளை எண்ணிலையே தொன்று உலகில்
பெண் என்று உரைப்பில் பிறப்பு ஏழும் ஆம் துயரம் – திருமுறை1:3 1/604,605
வைத்து இழந்து வீணே வயிறு_எரிந்து மண்_உலகில் – திருமுறை1:3 1/795
இன்னது நீ கேட்டு இங்கு இருந்திலையோ மன் உலகில்
கண்காணியாய் நீயே காணி அல்லாய் நீ இருந்த – திருமுறை1:3 1/842,843
அங்கு அவற்றை எண்ணாது அலைந்தனையே தங்கு உலகில்
மற்று இதனை ஓம்பி வளர்க்க உழன்றனை நீ – திருமுறை1:3 1/992,993
எண்ணுதலே செய்யேன் மற்று எண்ணுவனேல் மண்_உலகில் – திருமுறை1:4 35/2
மன் உலகில் அடியேனை என்னே துன்ப_வலையில் அகப்பட இயற்றி மறைந்தாய் அந்தோ – திருமுறை1:5 72/2
பொதி அணிந்து திரிந்து உழலும் ஏறு போல பொய் உலகில் பொய் சுமந்து புலம்பாநின்றேன் – திருமுறை1:5 75/3
கண் ஆர் உலகில் என் துன்பம் எல்லாம் வெளி காணில் இந்த – திருமுறை1:6 35/3
தேட்ட கண்டு ஏர்_மொழி_பாகா உலகில் சிலர் குரங்கை – திருமுறை1:6 73/1
உக்கு மாறினும் பெயல் இன்றி உலகில் உணவு மாறினும் புவிகள் ஓர் ஏழும் – திருமுறை2:4 6/2
சிந்தை நொந்து உலகில் பிறர்-தம்மை சேர்ந்திடாது நும் திரு_பெயர் கேட்டு – திருமுறை2:15 5/1
பொல்லாத நெஞ்ச புலையனேன் இ உலகில்
சொல்லா மன_நோயால் சோர்வுற்று அலையும் அல்லல் – திருமுறை2:20 5/2,3
பண்ண முடியா பரிபவம் கொண்டு இ உலகில்
நண்ண முடியா நலம் கருதி வாடுகின்றேன் – திருமுறை2:20 27/1,2
கொச்சை நெஞ்சம் என் குறிப்பில் நில்லாது குதிப்பில் நின்றது மதிப்பின் இ உலகில்
பிச்சை உண்டு எனி பிச்சரில் சீறும் பேயர் உண்_மனை நாய் என உழைத்தேன் – திருமுறை2:27 1/2,3
தலையின் மாலை தாழ் சடை உடை பெருமான் தாள் நினைந்திலை ஊண் நினைந்து உலகில்
புலையினார்கள்-பால் போதியோ வீணில் போகப்போக இ போக்கினில் அழிந்தே – திருமுறை2:34 3/3,4
திகழ் ஏழ் உலகில் எனை போல் ஓர் சிறியர் அறியேன் தீவினையை – திருமுறை2:40 2/3
இன்று_இருந்தவரை நாளை இ உலகில் இருந்திட கண்டிலேம் ஆஆ – திருமுறை2:42 1/1
பெரும நின் அருளே அன்றி இ உலகில் பேதையர் புழு மல பிலமாம் – திருமுறை2:44 4/1
பெண்மணியே என்று உலகில் பேதையரை பேசாது என் – திருமுறை2:45 13/1
காட்டுகின்ற வான் கடலிடை எழுந்த காளம் உண்ட அ கருணையை உலகில்
நாட்டுகின்றனையாயில் இ கொடிய நாய்க்கும் உன் அருள் நல்கிடவேண்டும் – திருமுறை2:48 7/2,3
உனை அலாது இறந்தும் பிறந்தும் இ உலகில் உழன்றிடும் தேவரை மதியேன் – திருமுறை2:50 5/3
காமம் என்பதோர் உரு கொடு இ உலகில் கலங்குகின்ற இ கடையனேன்-தனக்கு – திருமுறை2:51 3/1
உய்ய வைப்பன் ஈது உண்மை இ உலகில் ஒதியனேன் புகல் ஓர் இடம் அறியேன் – திருமுறை2:55 8/2
தந்தை ஆயவர் தனையரை கெடுக்க சமைவர் என்பது சற்றும் இன்று உலகில்
எந்தை நீர் எனை வஞ்சக வாழ்வில் இருத்துவீர் எனில் யார்க்கு இது புகல்வேன் – திருமுறை2:55 9/1,2
முன்னை நான் செய்த வல்_வினை இரண்டின் முடிவு தேர்ந்திலன் வடிவெடுத்து உலகில்
என்னை நான் கண்டது அந்த நாள் தொடங்கி இந்த நாள் மட்டும் இருள் என்பது அல்லால் – திருமுறை2:65 7/1,2
மருள் அளித்து எனை மயக்கி இ உலகில் வருத்துகின்றனை மற்று எனக்கு உன்றன் – திருமுறை2:67 7/1
ஈது செய்தனை என்னை விட்டு உலகில் இடர்கொண்டு ஏங்கு என இயம்பிடில் அடியேன் – திருமுறை2:70 2/3
எள்ளும் உலகில் எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 2/4
மன் உலகில் பொன்_உடையார் வாயில்-தனை காத்து அயர்ந்தேன்-தன்னுடைய – திருமுறை2:75 8/3
முன்-கண் உலகில் சிறியேன் செய் முழு மா தவத்தால் கண்டேன் நான் – திருமுறை2:81 4/3
விழற்கு இறைத்து மெலிகின்ற வீணனேன் இ வியன் உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம் – திருமுறை2:85 9/1
சிறிதோ அன்று உலகில் தான் பெரிதே மான்_கரத்தோய் – திருமுறை2:89 4/2
இரும் புன்னை மலர்_சடையாய் இ உலகில் சிலர் தங்கட்கென்று வாய்த்த – திருமுறை2:94 17/1
ஒன்றாலும் குறைவு இல்லை ஏழையேன் யான் ஒன்றும்_இலேன் இ உலகில் உழலாநின்றேன் – திருமுறை2:94 31/2
கவ்வை பெறு கடல் உலகில் வைர_மலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பல கால் கண்ணுற கண்டும் இ புலை உடலின் மானம் ஓர் கடுகளவும் விடுவது அறியேன் – திருமுறை2:100 8/2
உடையார் உலகில் காசு என்பார்க்கு ஒன்றும் உதவார் ஆனாலும் – திருமுறை3:17 12/1
பொற்புறவே இ உலகில் பொருந்து சித்தன் ஆனேன் பொருத்தமும் நின் திரு_அருளின் பொருத்தம் அது தானே – திருமுறை4:1 1/4
அஞ்சாதே என் மகனே அனுக்கிரகம் புரிந்தாம் ஆடுக நீ வேண்டியவாறு ஆடுக இ உலகில்
செஞ்சாலி வயல் ஓங்கு தில்லை மன்றில் ஆடும் திரு_நடம் கண்டு அன்பு உருவாய் சித்த சுத்தன் ஆகி – திருமுறை4:1 19/1,2
இரவில் அடி வருந்த நடந்து எழில் கதவம் திறப்பித்து எனை அழைத்து மகனே நீ இ உலகில் சிறிதும் – திருமுறை4:2 5/1
மயங்காதே இங்கு இதனை வாங்கிக்கொண்டு உலகில் மகனே நீ விளையாடி வாழ்க என உரைத்தாய் – திருமுறை4:2 6/3
நள் உலகில் உனக்கு இது நாம் நல்கினம் நீ மகிழ்ந்து நாளும் உயிர்க்கு இதம் புரிந்து நடத்தி என உரைத்தாய் – திருமுறை4:2 50/3
இ உலகில் வருந்த நடந்து என் பொருட்டால் இரவில் எழில் கதவம் திறப்பித்து அங்கு என் கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 83/3
வாழாத வண்ணம் எனை கெடுக்கும் பொல்லா வஞ்சக நெஞ்சால் உலகில் மாழாந்து அந்தோ – திருமுறை5:9 15/1
பல் நக நொந்து உறு வஞ்ச உலகில் நின்று பரதவித்து உன் அருட்கு எதிர்போய் பார்க்கின்றேன் நின் – திருமுறை5:9 28/1
பிணி காண் உலகில் பிறந்து உழன்றே பேதுற்று அலையும் பழையேனே – திருமுறை5:22 9/4
கேட்டை தரு வஞ்சக உலகில் கிடைத்த மாய வாழ்க்கை எனும் – திருமுறை5:25 5/3
பொன் பிணிக்கும் நெஞ்ச புலையேனை இ உலகில்
வன் பிணிக்கோ பெற்று வளர்த்தாய் அறியேனே – திருமுறை5:30 4/1,2
ஆழ்வனோ எளியேன் அல்லது இ உலகில் அறம் செயா கொடியர்-பால் சென்றே – திருமுறை5:34 2/2
வதிதரும் உலகில் உன் வருத்தம் தீருமே – திருமுறை5:47 9/4
உந்தைக்கும் வழியில்லை என்றால் இந்த உலகில் யாவர் உனை அன்றி நீர் மொள்ள – திருமுறை5:52 3/2
நீ என்றும் எனை விடா நிலையும் நான் என்றும் உள நினை விடா நெறியும் அயலார் நிதி ஒன்றும் நயவாத மனமும் மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமும் உலகில்
சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்-தமை தீங்கு சொல்லாத தெளிவும் திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திரு_அடிக்கு ஆளாக்குவாய் – திருமுறை5:55 9/2,3
மருள் நாடு உலகில் கொலை_புரிவார் மனமே கரையா கல் என்று – திருமுறை6:7 4/1
நாயேன் உலகில் அறிவு வந்த நாள் தொட்டு இந்த நாள் வரையும் – திருமுறை6:7 13/1
அன்பர் உறவை விடுத்து உலகில் ஆடி பாடி அடுத்த வினை – திருமுறை6:7 15/3
அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன் அசடனேன் அறிவு_இலேன் உலகில்
குளத்திலே குளிப்பார் குளிக்க வெம் சிறுநீர் குழியிலே குளித்த வெம் கொடியேன் – திருமுறை6:8 7/1,2
பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில் பெரியவர் மனம் வெறுக்கச்செய் – திருமுறை6:8 9/3
கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பு_இலேன் உலகில் குணம் பெரிது உடைய நல்லோரை – திருமுறை6:8 10/2
உரு மலி உலகில் உன்னை நான் கலந்தே ஊழி-தோறு ஊழியும் பிரியாது – திருமுறை6:12 17/1
கரு வளர் உலகில் திருவிழா காட்சி காணவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 20/4
விண்ட போதகரும் அறிவ அரும் பொருளே மெய்யனே ஐயனே உலகில்
தொண்டனேன்-தன்னை அடுத்தவர் நேயர் சூழ்ந்தவர் உறவினர் தாயர் – திருமுறை6:13 9/1,2
ஆர்த்த இ உலகில் அம்மையர் துணைவர் அடுத்தவர் உறவினர் நேயர் – திருமுறை6:13 10/2
விண்ட பேர்_உலகில் அம்ம இ வீதி மேவும் ஓர் அகத்திலே ஒருவர் – திருமுறை6:13 13/2
நிலை புரிந்து அருளும் நித்தனே உலகில் நெறி அலா நெறிகளில் சென்றே – திருமுறை6:13 18/1
ஏந்தும் இ உலகில் இறப்பு எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே – திருமுறை6:13 19/4
இறையும் இ உலகில் கொலை எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே – திருமுறை6:13 20/4
எட்ட அரும் பொருளே திரு_சிற்றம்பலத்தே இலகிய இறைவனே உலகில்
பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக்கின்றனர் என்றே – திருமுறை6:13 22/1,2
இட்ட இ உலகில் பசி எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே – திருமுறை6:13 22/4
ஒடித்த இ உலகில் சிறுவர்-பால் சிறிய உயிர்கள்-பால் தீமை கண்டு ஆங்கே – திருமுறை6:13 37/1
சேமம் ஆர் உலகில் காமம் ஆதிகளை செறிந்தவர்-தங்களை கண்டே – திருமுறை6:13 39/3
பதியனே பொதுவில் பரம நாடகம் செய் பண்பனே நண்பனே உலகில்
ஒதியனேன் பிறர்-பால் உரத்த வார்த்தைகளால் ஒருசில வாதங்கள் புரிந்தே – திருமுறை6:13 44/1,2
அருளினை அளிக்கும் அப்பனே உலகில் அன்பு_உளார் வலிந்து எனக்கு ஈந்த – திருமுறை6:13 45/1
தகைத்த பேர்_உலகில் ஐயனே அடியேன் தடித்த உள்ளத்தொடு களித்தே – திருமுறை6:13 47/1
செறிவு இலா சிறிய பருவத்தும் வேறு சிந்தைசெய்து அறிந்திலேன் உலகில்
பிறிது ஒரு பிழையும் செய்திலேன் அந்தோ பிழைத்தனன் ஆயினும் என்னை – திருமுறை6:13 75/2,3
வார் கடல் உலகில் அச்சம் ஆதிகளால் மகன் மனம் வருந்துதல் அழகோ – திருமுறை6:13 82/4
தண் அருள் அளிக்கும் தந்தையே உலகில் தனையன் நான் பயத்தினால் துயரால் – திருமுறை6:13 87/3
ஆதலால் இரக்கம் பற்றி நான் உலகில் ஆடலே அன்றி ஓர் விடய – திருமுறை6:13 99/1
என்னையும் இரக்கம்-தன்னையும் ஒன்றாய் இருக்கவே இசைவித்து இ உலகில்
மன்னி வாழ்வுறவே வருவித்த கருணை வள்ளல் நீ நினக்கு இது விடயம் – திருமுறை6:13 100/1,2
உறு வினை தவிர்க்கும் ஒருவனே உலகில் ஓடியும் ஆடியும் உழன்றும் – திருமுறை6:13 101/1
இம்பர் இ உலகில் ஒரு தினமேனும் ஏழையேன் பிறரொடு வெகுண்டே – திருமுறை6:13 103/3
வள்ளல் இ உலகில் தந்தையர் வெறுப்ப மக்கள்-தாம் ஒழுக்கத்தை மறந்தே – திருமுறை6:13 104/1
தனி பெரும் சோதி தந்தையே உலகில் தந்தையர் பற்பல காலும் – திருமுறை6:13 106/1
தன்னை நேர் இல்லா தந்தையே உலகில் தந்தையர்-தங்களை அழைத்தே – திருமுறை6:13 107/1
குணம் புரி எனது தந்தையே உலகில் கூடிய மக்கள் தந்தையரை – திருமுறை6:13 109/1
ஒப்பு இலா மணி என் அப்பனே உலகில் உற்றிடு மக்கள் தந்தையரை – திருமுறை6:13 112/1
இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் எந்தை நின் திரு_பணி விடுத்தே – திருமுறை6:13 113/1
பிடித்தனன் உலகில் பேதையர் மயங்க பெரியரில் பெரியர் போல் பேசி – திருமுறை6:15 12/3
ஓடினேன் பெரும் பேர்_ஆசையால் உலகில் ஊர்-தொறும் உண்டியே உடையே – திருமுறை6:15 15/1
சேர்த்தார் உலகில் இ நாளில் சிறியேன்-தனை வெம் துயர் பாவி – திருமுறை6:17 12/3
நீயே இ நாள் முகம்_அறியார் நிலையில் இருந்தால் நீடு உலகில்
நாயே_அனையேன் எவர் துணை என்று எங்கே புகுவேன் நவிலாயே – திருமுறை6:17 13/3,4
இருள் நாடு உலகில் அறிவு இன்றி இருக்க தரியேன் இது தருணம் – திருமுறை6:17 15/3
எந்தாய் நினது பெரும் கருணை என் என்று உரைப்பேன் இ உலகில்
சிந்து ஆகுலம் தீர்த்து அருள் என நான் சிறிதே கூவும் முன் என்-பால் – திருமுறை6:17 20/2,3
ஏழினோடு_ஏழ் உலகில் உள்ளவர்கள் எல்லாம் இது என்னை என்று அதிசயிப்ப இரவு_பகல் இல்லாத பெரு நிலையில் ஏற்றி எனை இன்புறச்செய்த குருவே – திருமுறை6:25 22/3
துன்பு எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினை சூழ்ந்தது அருள் ஒளி நிறைந்தே சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே சுதந்தரம்-அது ஆனது உலகில்
வன்பு எலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும் மன் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன் மன நினைப்பின்படிக்கே – திருமுறை6:25 26/1,2
பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எலாம் பேய்ப்பிடிப்புற்ற பிச்சு பிள்ளை_விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்குமிங்கும் – திருமுறை6:25 27/1
நீடு உலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின் வார்த்தை யாவும் நமது நீள் வார்த்தை ஆகும் இது உண்மை மகனே சற்றும் நெஞ்சம் அஞ்சேல் உனக்கே – திருமுறை6:25 29/1
நிந்தை செய் உலகில் யான் உளம் கலங்கல் நீதியோ நின் அருட்கு அழகோ – திருமுறை6:30 8/4
பழக நேர்ந்திட்டேன் இன்னும் இ உலகில் பழங்கணால் அழுங்குதல் அழகோ – திருமுறை6:30 9/4
சழங்கு உடை உலகில் தளருதல் அழகோ தந்தையும் தாயும் நீ அலையோ – திருமுறை6:30 10/4
நீறுகின்றார் மண் ஆகி நாறுகின்றார் அவர் போல் நீடு உலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலை மேல் – திருமுறை6:31 7/2
மது தருண வாரிசமும் மலர்ந்தது அருள் உதயம் வாய்த்தது சிற்சபை விளக்கம் வயங்குகின்றது உலகில்
விது தருண அமுது அளித்து என் எண்ணம் எலாம் முடிக்கும் வேலை இது காலை என விளம்பவும் வேண்டுவதோ – திருமுறை6:33 7/3,4
பொன்றிட பேர்_இன்ப_வெள்ளம் பொங்கிட இ உலகில் புண்ணியர்கள் உளம் களிப்பு பொருந்தி விளங்கிட நீ – திருமுறை6:33 9/3
பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில் பெரும் திறல் சித்திகள் எல்லாம் – திருமுறை6:39 6/3
நேர் என்றான் நீடு உலகில் நின் போல் உரைக்க வல்லார் – திருமுறை6:55 4/3
அணை என்று அணைத்துக்கொண்டு ஐந்தொழில் ஈந்தது அருள் உலகில்
திணை ஐந்தும் ஆகியது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 2/3,4
உரு ஆர் உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் உரைத்து அருளே – திருமுறை6:57 2/4
திற பேர்_உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் செப்புகவே – திருமுறை6:57 7/4
தான் நேர் உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே – திருமுறை6:57 8/4
தீரா உலகில் அடி சிறியேன் செய்யும் பணியை தெரித்து அருளே – திருமுறை6:57 9/4
பொய் வைப்பு அடையேன் இ உலகில் புரியும் பணியை புகன்று அருளே – திருமுறை6:57 10/4
அறிவா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஐந்தொழில் நான் புரிந்து உலகில் அருள் விளக்கல் வேண்டும் – திருமுறை6:59 9/1
நெய்க்கு இசைந்த உணவே என் நெறிக்கு இசைந்த நிலையே நித்தியமே எல்லாமாம் சத்தியமே உலகில்
பொய்க்கு_இசைந்தார் காணாதே பொது நடம் செய் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 15/3,4
சத்திய நான்முகர் அனந்தர் நாரணர் மற்று உளவாம் தலைவர் அவரவர் உலகில் சார்ந்தவர்கள் பிறர்கள் – திருமுறை6:60 81/1
அன்னம் உண அழைத்தாலும் கேட்பது_இலாள் உலகில் அணங்கு_அனையார் அதிசயிக்கும் குணங்கள் பல பெற்றாள் – திருமுறை6:62 9/3
இன் பாடும் இ உலகில் என் அறிவில் இலை அதனால் எல்லாம்_வல்லோய் – திருமுறை6:64 2/2
உள் எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில் ஓங்கலாம் உதவலாம் உறலாம் – திருமுறை6:64 35/3
உண்ணலாம் விழைந்தார்க்கு உதவலாம் உலகில் ஓங்கலாம் ஓங்கலாம் இனியே – திருமுறை6:64 36/4
இறந்தவர் எல்லாம் எழுந்திட உலகில்
அறம் தலையளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/865,866
நடுக்கிய என் அச்சம் எலாம் தவிர்த்து அருளி அழியா ஞான அமுது அளித்து உலகில் நாட்டிய பேர்_அறிவே – திருமுறை6:68 6/2
புரிசை வான் உலகில் பூ_உலகு எல்லாம் புண்ணிய உலகமாய் பொலிந்தே – திருமுறை6:77 8/1
பெற்றேன் உயர் நிலை பெற்றேன் உலகில் பிற நிலையை – திருமுறை6:78 9/3
இ நாளே ஆதலினால் எனக்கு அருள்வீர் என்றேன் என்பதன் முன் அளித்தீர் நும் அன்பு உலகில் பெரிதே – திருமுறை6:79 10/4
என்னே நின் தண் அருளை என் என்பேன் இ உலகில்
முன்னே தவம்-தான் முயன்றேனோ கொன்னே – திருமுறை6:81 3/1,2
தெட்டிற்கடுத்த பொய் ஒழுக்க செயலே என்று திரிந்து உலகில்
ஒட்டி குதித்து சிறு விளையாட்டு உஞற்றி ஓடும் மன_குரங்கை – திருமுறை6:82 6/2,3
தெருள் நாடு உலகில் மரணமுறா திறம் தந்து அழியா திரு அளித்த – திருமுறை6:82 11/3
பொய்யில் கிடைத்த மனம்போனபோக்கில் சுழன்றே பொய் உலகில்
வெய்யில் கிடைத்த புழு போல வெதும்பி கிடந்த வெறியேற்கு – திருமுறை6:82 19/1,2
தப்பாத தந்திரம் மந்திரம் யாவையும் தந்து உலகில்
வெப்பானது தவிர்த்து ஐந்தொழில் செய்ய விதித்தனையே – திருமுறை6:84 1/3,4
உம்பரும் வியப்ப உயர் நிலை தருதும் உண்மை ஈது ஆதலால் உலகில்
வெம்புறு துயர் தீர்ந்து அணிந்துகொள் என்றார் மெய் பொது நடத்து இறையவரே – திருமுறை6:87 2/3,4
நீடும் உலகில் அழியாத நிலை மேல் எனை வைத்து என் உளத்தே – திருமுறை6:88 7/3
நள் உலகில் இனி நாளைக்கு உரைத்தும் என தாழ்க்கேல் நாளை தொட்டு நமக்கு ஒழியா ஞான நட களிப்பே – திருமுறை6:89 6/4
நாடுகின்றது எம் பெருமான் நாட்டம் அதே நான் உலகில்
ஆடுகின்றது எந்தை அருள் ஆட்டம் அதே பாடுகின்ற – திருமுறை6:93 25/1,2
இ உலகில் எந்தை எனக்கு அளித்தான் எவ்வுயிரும் – திருமுறை6:93 28/2
இ உலகில் செத்தாரை எல்லாம் எழுக எனில் – திருமுறை6:93 38/1
எவ்வுலகும் போற்ற எழுந்திருப்பார் செவ் உலகில்
சிற்றம்பலத்தான் திரு_அருள் பெற்றார் நோக்கம் – திருமுறை6:93 38/2,3
யான் புரிதல் வேண்டும்-கொல் இ உலகில் செத்தாரை – திருமுறை6:93 39/1
என்னே உலகில் இறந்தார் எழுதல் மிக – திருமுறை6:93 40/1
ஏமாந்திருக்கும் எமரங்காள் இ உலகில்
சாமாந்தர் ஆகா தரம் பெறவே காமாந்தகாரத்தை – திருமுறை6:93 44/1,2
களித்து உலகில் அளவு இகந்த காலம் உலகு எல்லாம் களிப்பு அடைய அருள் சோதி கடவுள் வரு தருணம் – திருமுறை6:98 9/1
முயன்று உலகில் பயன் அடையா மூட மதம் அனைத்தும் முடுகி அழிந்திடவும் ஒரு மோசமும் இல்லாதே – திருமுறை6:98 17/1
மருட்டு உலகீர் இருட்டு உலகில் மடிவது அழகு_அலவே மரணம் இலா பெரு வாழ்வில் வாழ வம்-மின் இங்கே – திருமுறை6:98 23/2
கொண்டு ஆள கருது-மினோ ஆண்ட பின்னர் இ உலகில் குலாவுவீரே – திருமுறை6:99 4/4
பின்பாட்டு காலையிலே நினைத்த எலாம் முடியும் பிசகு இலை இ மொழி சிறிதும் பிசகு இலை இ உலகில்
துன் பாட்டு சிற்றினத்தார் சிறுமொழி கேட்டு உள்ளம் துளங்கேல் நம் மாளிகையை சூழ அலங்கரிப்பாய் – திருமுறை6:105 3/2,3
நான் கண்ட காட்சி அவர் கண்டிலரே உலகில் நான் ஒரு பெண் செய்த தவம் எ தவமோ அறியேன் – திருமுறை6:106 28/2
இ உலகில் எனை_போல்வார் ஓர் அனந்தம் கோடி என்னில் உயர்ந்து இருக்கின்றார் எத்தனையோ கோடி – திருமுறை6:106 33/1
அ உலகில் சிறந்துநின்றார் அளவு_இறந்த கோடி அத்தனை பேர்களும் அந்தோ நித்தம் வருந்திடவும் – திருமுறை6:106 33/2
பேர் உலவா நடம் கண்டேன் திரு_அமுதம் உணவும் பெற்றேன் நான் செய்த தவம் பேர்_உலகில் பெரிதே – திருமுறை6:106 64/4
தினைத்தனை பெற்றவரேனும் சாலும் முன்னே உலகில் செத்தவர்கள் எல்லாரும் திரும்ப வருக என்று – திருமுறை6:108 23/3
செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார் திரு_அருள் செங்கோல் எங்கும் செல்லுகின்றதாமே – திருமுறை6:108 52/4
எறிவில் உலகில் உயிரை உடலில் இணைசெய் இறைவ சரணமே எனையும் ஒருவன் என உள் உணரும் எனது தலைவ சரணமே – கீர்த்தனை:1 80/2
மேரு மலை உச்சியில் விளங்கு கம்ப நீட்சி மேவும் அதன் மேல் உலகில் வீறும் அரசாட்சி – கீர்த்தனை:1 178/1
இல் பகரும் இ உலகில் என்னை இனி ஏச்சு என் பிறவி துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 181/2
கொத்து அறு வித்தை குறிப்பாயோ தோழி குறியாது உலகில் வெறிப்பாயோ தோழி – கீர்த்தனை:13 11/2
இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ – கீர்த்தனை:29 1/2
எனக்கும் நின் மேல் அன்றி உலகில் இச்சை இல்லையே – கீர்த்தனை:29 7/4
இந்த உலகில் உள்ளார் பலரும் மிகவும் நன்மையே – கீர்த்தனை:29 44/1
அந்த உலகில் உள்ளார் பலரும் என்னை நோக்கியே – கீர்த்தனை:29 44/3
பதியே இந்த உலகில் எனக்கு மிகவும் நேயரே – கீர்த்தனை:29 81/2
உரைப்பார் எவர் என்று உலகில் பலரை ஓடி தேடுதே – கீர்த்தனை:29 87/4
கொண்டு குலம் பேசுவார் உண்டோ உலகில் எங்கள் – கீர்த்தனை:33 7/1
வேட்டாண்டியாய் உலகில் ஓட்டாண்டி ஆக்குவார்க்கு – கீர்த்தனை:36 8/4
உந்தைக்கும் வழியில்லை என்றால் இந்த உலகில் யாவர் உனை அன்றி நீர் மொள்ள – தனிப்பாசுரம்:9 3/2
உய்ய உரைத்தீர் எனக்கு என்றேன் உலகில் எவர்க்கும் ஆம் என்றார் – தனிப்பாசுரம்:10 26/3
திருத்தம்_உடையோர் கருணையால் இந்த உலகில் தியங்குவீர் அழியா சுகம் சேர் உலகமாம் பரம பதம்-அதனை அடையும் நெறி சேர வாருங்கள் என்றால் – தனிப்பாசுரம்:15 7/1
ஞானம் பழுத்து விழியால் ஒழுகுகின்ற நீர் நம் உலகில் ஒருவர் அலவே ஞானி இவர் யோனி வழி தோன்றியவரோ என நகைப்பர் சும்மா அழுகிலோ – தனிப்பாசுரம்:15 9/2
மெய் ஓர் தினைத்தனையும் அறிகிலார் பொய்_கதை விளம்ப எனில் இ உலகிலோ மேல்_உலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர் தெரு மேவு மண் எனினும் உதவ – தனிப்பாசுரம்:15 11/1
ஏர் ஆர் உலகில் இனி அடியேன் செய்யும் பணியை இயம்புகவே – தனிப்பாசுரம்:16 17/2
அறம் தேர் உலகில் இனி அடியேன் செய்யும் பணியை அருளுகவே – தனிப்பாசுரம்:16 18/4
திரு வளர் உலகில் சீர் பூரணம் என்று – திருமுகம்:1 1/27
தான் கிளர் உலகில் சால்பு_உடையவர்-தம் – திருமுகம்:1 1/40
நெல் மலி உலகில் நின் கண் காண – திருமுகம்:1 1/60
கண்_இணையாள் நெடும் கடல் சூழ் உலகில்
நிறைந்து உள யாரையும் நெருங்குவள் கணத்தில் – திருமுகம்:4 1/261,262

மேல்


உலகில்-தான் (1)

தாதா தா என்று உலகில்-தான் அலைந்தோம் போதாதா – திருமுறை2:89 10/2

மேல்


உலகிலாம் (1)

மருளுறும் உலகிலாம் வாழ்க்கை வேண்டியே – திருமுறை5:47 2/1

மேல்


உலகிலே (4)

உடுத்துவார் இலையோ இ உலகிலே – திருமுறை2:14 5/4
உன்னையே கருதி உன் பணி புரிந்து இங்கு உலகிலே கருணை என்பது-தான் – திருமுறை6:13 115/2
உய திடம் அறியாது இறந்தவர்-தமை இ உலகிலே உயிர்பெற்று மீட்டும் – திருமுறை6:77 5/1
தொண்டு-அதே செயும் நரக வாதை உண்டு இன்பமுறு சொர்க்கம் உண்டு இவையும் அன்றி தொழு கடவுள் உண்டு கதி உண்டு என்று சிலர் சொலும் துர்_புத்தியால் உலகிலே
கொண்டதே சாதகம் வெறுத்து மட மாதர்-தம் கொங்கையும் வெறுத்து கையில் கொண்ட தீம் கனியை விட்டு அந்தரத்து ஒரு பழம் கொள்ளுவீர் என்பர் அந்த – தனிப்பாசுரம்:15 2/2,3

மேல்


உலகிலோ (1)

மெய் ஓர் தினைத்தனையும் அறிகிலார் பொய்_கதை விளம்ப எனில் இ உலகிலோ மேல்_உலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர் தெரு மேவு மண் எனினும் உதவ – தனிப்பாசுரம்:15 11/1

மேல்


உலகின் (8)

வாட்டும் திருக்கோண மா மலையாய் வேட்டு உலகின்
மூதீச்சரம் என்று முன்னோர் வணங்கு திருக்கேதீச்சரத்தில் – திருமுறை1:2 1/384,385
அஞ்சு அடக்கி யோகம் அமர்ந்து உலகின் வஞ்சம் அற – திருமுறை1:3 1/520
இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே – திருமுறை2:78 6/3
உலகின் உயிர் வகை உவகையுற இனிய அருள் அமுதம் உதவும் ஆனந்த சிவையே உவமை சொல அரிய ஒரு பெரிய சிவ நெறி-தனை உணர்த்து பேர்_இன்ப நிதியே – திருமுறை2:100 1/1
கரு பிடி உலகின் எரு பிடி அனைய கடையரில் கடையனேன் உதவா – திருமுறை6:9 11/3
என் இயலே யான் அறியேன் இ உலகின் இயல் ஓர் எள்ளளவும் தான் அறியேன் எல்லாமும் உடையோய் – திருமுறை6:91 10/1
இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே – கீர்த்தனை:41 4/3
ஒரு வகை பொருள் தெரித்து உயவு தீர் மறைகள் நான்கு ஒன்றி வாழ்க உயர் அரன் தரும் ஏழு நான்கு-அதாம் ஆகமம் உலகின் மல்க – தனிப்பாசுரம்:32 1/1

மேல்


உலகினர் (2)

அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள் அலைதருகின்றனர் அலைவு அற மகனே – திருமுறை6:26 14/2
இன்ன உலகினர் அறியார் ஆதலினால் பலவே இயம்புகின்றார் இயம்புக நம் தலைவர் வரு தருணம் – திருமுறை6:105 6/2

மேல்


உலகினாம் (1)

பிறந்து முன்னர் இ உலகினாம் பெண்டு பிள்ளை ஆதிய பெரும் தொடக்கு உழந்தே – திருமுறை2:34 7/1

மேல்


உலகினிடை (4)

இலை எனும் பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 6/4
ஏதிலர் சார் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 7/4
ஏகாய உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 8/4
இரையுறு பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 10/4

மேல்


உலகினில் (5)

மந்த உலகினில் பிறரை ஒருகாசுக்கும் மதியாமல் நின் அடியே மதிக்கின்றேன் யான் – திருமுறை5:44 5/2
மலைவு இலா திரு_சிற்றம்பலத்து அமர்ந்த வள்ளலே உலகினில் பெற்றோர் – திருமுறை6:13 105/1
செடி அற உலகினில் அருள் நெறி இதுவே செயலுற முயலுக என்ற சிற்பரமே – திருமுறை6:26 13/3
எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும் – திருமுறை6:65 1/287
உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எலாம் – திருமுறை6:65 1/1589

மேல்


உலகினும் (1)

எண் இயல் சத்தியால் எல்லா உலகினும்
அண் உயிர் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/745,746

மேல்


உலகினூடே (1)

ஒழியாது உனை பாடிநின்று ஆடி உலகினூடே
வழியாம் உயிர்க்கு இன்பம் புரிந்து வயங்கல் வேண்டும் – திருமுறை6:108 30/2,3

மேல்


உலகினை (2)

அனிச்சய உலகினை பார்க்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 1/4
ஓராது உலகினை பாராது இரு நினக்கு – கீர்த்தனை:17 96/1

மேல்


உலகீர் (38)

காண்டத்தில் மேவும் உலகீர் இ தேகம் கரும் பனை போல் – திருமுறை1:6 123/1
என்னே அதிசயம் ஈது இ உலகீர் என் உரையை – திருமுறை6:55 6/1
உழக்கு அறியீர் அளப்பதற்கு ஓர் உளவு அறியீர் உலகீர் ஊர் அறியீர் பேர் அறியீர் உண்மை ஒன்றும் அறியீர் – திருமுறை6:64 52/1
துற்றே உலகீர் நீவிர் எலாம் வாழ்க வாழ்க துனி அற்றே – திருமுறை6:92 10/4
அந்தோ உலகீர் அறியீரோ நீவிர் எலாம் – திருமுறை6:93 4/3
ஓரம் சொல்கிலேன் நடு நின்று சொல்கின்றேன் உலகீர் – திருமுறை6:95 2/4
உரிய இ மொழி மறை மொழி சத்தியம் உலகீர் – திருமுறை6:95 5/4
பாகமாம் பரவெளி நடம் பரவுவீர் உலகீர்
மோக மாந்தருக்கு உரைத்திலேன் இது சுகம் உன்னும் – திருமுறை6:95 6/2,3
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகு அலவே – திருமுறை6:97 1/2
காடு வெட்டி நிலம் திருத்தி காட்டு எருவும் போட்டு கரும்பை விட்டு கடு விரைத்து களிக்கின்ற உலகீர்
கூடு விட்டு போயின பின் எது புரிவீர் எங்கே குடியிருப்பீர் ஐயோ நீர் குறித்து அறியீர் இங்கே – திருமுறை6:97 2/1,2
வேற்று உரைத்து வினை பெருக்கி மெலிகின்ற உலகீர் வீண் உலக கொடு வழக்கை விட்டுவிட்டு வம்-மின் – திருமுறை6:97 3/3
ஐ விளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால் அடி_வயிற்றை முறுக்காதோ கொடிய முயற்று உலகீர்
மெய் விளக்க எனது தந்தை வருகின்ற தருணம் மேவியது ஈண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே – திருமுறை6:97 4/3,4
பணிந்துபணிந்து அணிந்தணிந்து பாடு-மினோ உலகீர் பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே – திருமுறை6:98 3/1
நாம் மருவி இறவாத நலம் பெறலாம் உலகீர் நல்ல ஒரு தருணம் இது வல்லை வம்-மின் நீரே – திருமுறை6:98 6/4
தெளித்திடும் எ தருணம் அதோ என்னாதீர் இதுவே செத்தவரை எழுப்புகின்ற திகழ் தருணம் உலகீர்
ஒளித்து உரைக்கின்றேன்_அலன் நான் வாய்ப்பறை ஆர்க்கின்றேன் ஒருசிறிதும் அச்சம் உறேன் உள்ளபடி உணர்ந்தேன் – திருமுறை6:98 9/2,3
மோச உரை என நினைத்து மயங்காதீர் உலகீர் முக்காலத்தினும் அழியா மூர்த்தம் அடைந்திடவே – திருமுறை6:98 10/4
அடைந்திடு-மின் உலகீர் இங்கு இது தருணம் கண்டீர் அருள் சோதி பெரும் பதி என் அப்பன் வரு தருணம் – திருமுறை6:98 11/1
திரு_நெறி ஒன்றே அது-தான் சமரச சன்மார்க்க சிவ நெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடு-மின் ஈண்டு – திருமுறை6:98 12/1
உண்மை உரைக்கின்றேன் இங்கு உவந்து அடை-மின் உலகீர் உரை இதனில் சந்தேகித்து உளறிவழியாதீர் – திருமுறை6:98 13/1
தேனே செம்பாகே என்று இனித்திடும் தெள் அமுதை சிற்சபையில் பெரு வாழ்வை சிந்தைசெய்-மின் உலகீர்
ஊனேயும் உடல் அழியாது ஊழி-தொறும் ஓங்கும் உத்தம சித்தியை பெறுவீர் சத்தியம் சொன்னேனே – திருமுறை6:98 14/3,4
சித்தி எலாம் எனக்கு அளித்த சிவகதியை உலகீர் சிந்தைசெய்து வாழ்த்து-மினோ நிந்தை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:98 15/4
சிந்தையிலே தனித்து இனிக்கும் தெள் அமுதை அனைத்தும் செய்ய வல்ல தனி தலைமை சிவபதியை உலகீர்
முந்தை மல இருட்டு ஒழிய முன்னு-மினோ கரண முடுக்கு ஒழித்து கடை மரண நடுக்கு ஒழித்து முயன்றே – திருமுறை6:98 16/3,4
சுகம் அறியீர் துன்பம் ஒன்றே துணிந்து அறிந்தீர் உலகீர் சூது அறிந்தீர் வாது அறிந்தீர் தூய்மை அறிந்திலிரே – திருமுறை6:98 18/1
குறித்து உரைக்கின்றேன் இதனை கேண்-மின் இங்கே வம்-மின் கோணும் மன_குரங்காலே நாணுகின்ற உலகீர்
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது மெய் உரையை பொய் உரையாய் வேறு நினையாதீர் – திருமுறை6:98 20/1,2
மருட்டு உலகீர் இருட்டு உலகில் மடிவது அழகு_அலவே மரணம் இலா பெரு வாழ்வில் வாழ வம்-மின் இங்கே – திருமுறை6:98 23/2
எற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும் இல்லை கண்டீர் சத்தியம் ஈது என் மொழி கொண்டு உலகீர்
பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அருள் அம்பல பற்றே பற்று-மினோ எற்றும் இறவீரே – திருமுறை6:98 24/3,4
இறந்தவரை எடுத்திடும் போது அரற்றுகின்றீர் உலகீர் இறவாத பெரு வரம் நீர் ஏன் அடைய மாட்டீர் – திருமுறை6:98 25/1
உற்ற மொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே உறவன் அன்றி பகைவன் என உன்னாதீர் உலகீர்
கற்றவரும் கல்லாரும் அழிந்திட காண்கின்றீர் கரணம் எலாம் கலங்க வரும் மரணமும் சம்மதமோ – திருமுறை6:98 26/1,2
அன்மார்க்கம் தவிர்த்து அருளி அம்பலத்தே நடம் செய் அருள்_பெரும்_சோதியை உலகீர் தெருள் கொள சார்வீரே – திருமுறை6:98 27/4
ஓர் உறவு என்று அடைந்து உலகீர் போற்றி மகிழ்ந்திடு-மின் உள்ளம் எலாம் கனிந்து உருகி உள்ளபடி நினைந்தே – திருமுறை6:98 28/4
கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற பேய் உலகீர் கலை சோர்ந்தாரை – திருமுறை6:99 8/1
பித்து இயல் உலகீர் காண்-மினோ சித்தி பேறு எலாம் என் வசத்து என்றாள் – திருமுறை6:103 4/3
ஊக்கமும் எனையே உற்றன உலகீர் உண்மை இ வாசகம் உணர்-மின் – திருமுறை6:108 20/4
நீதியில் கலந்து நிறைந்தது நானும் நித்தியன் ஆயினேன் உலகீர்
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே சத்திய சுத்த சன்மார்க்க – திருமுறை6:108 21/2,3
ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருள்_பெரும்_ஜோதி இறைவனை சார்வீரே – திருமுறை6:108 40/4
ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருள்_பெரும்_ஜோதி இறைவனை சார்வீரே – கீர்த்தனை:41 37/4
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகு அலவே – கீர்த்தனை:41 38/2
பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம் பித்தன் வாய் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால் – தனிப்பாசுரம்:15 8/1

மேல்


உலகீரே (11)

எட்டோடே இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 1/4
ஏறாமல் வீணிலே இறங்குகின்றீரே எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 2/4
ஈயாமை ஒன்றையே இன் துணை என்பீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 3/4
ஏமாந்து தூங்குகின்றீர் விழிக்கின்றீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 4/4
இச்சையில் கண் மூடி எ சுகம் கண்டீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 5/4
எட்டி போல் வாழ்கின்றீர் கொட்டி போல் கிளைத்தீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 6/4
என் சொல்ல இருக்கின்றீர் பின் சொல்வது அறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 7/4
என் மார்க்கம் எ சுகம் யாது நும் வாழ்க்கை எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 8/4
எய் கட்டி இடை மொய்க்கும் ஈயினும் சிறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 9/4
எண்ணாதது எண்ணவும் நேரும் ஓர் காலம் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 10/4
இடம் பெறு பொய் வாழ்க்கையிலே இன்ப_துன்பம் அடுத்தே எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே
நடம் புரி என் தனி தந்தை வருகின்ற தருணம் நண்ணியது நண்ணு-மினோ புண்ணியம் சார்வீரே – திருமுறை6:97 6/3,4

மேல்


உலகு (133)

மால் உலகு காக்கின்ற வண்மை பெற்று அடிமையின் வதிந்திட அளிக்கும் பதம் – திருமுறை1:1 2/82
தாயின் உலகு அனைத்தும் தாங்கும் திருப்புலியூர் – திருமுறை1:2 1/3
நின்று எழல் மெய் அன்று எனவே நேர்ந்து உலகு வாழ்த்துகின்ற – திருமுறை1:2 1/141
எள்ளாத மேன்மை உலகு எல்லாம் தழைப்ப ஒளிர் – திருமுறை1:3 1/437
நின் வசம் நான் என்று உலகு நிந்தை மொழிகின்றது அலால் – திருமுறை1:3 1/1137
வான் ஆகி வளி அனலாய் நீரும் ஆகி மலர் தலைய உலகு ஆகி மற்றும் ஆகி – திருமுறை1:5 69/2
பஞ்சம் இன்றே உலகு எல்லாம் நின் சீர் அருள் பாங்கு கண்டாய் – திருமுறை1:6 78/2
அண்டாரை வென்று உலகு ஆண்டு மெய்ஞ்ஞானம் அடைந்து விண்ணில் – திருமுறை1:7 43/1
சூலம் படைத்தீர் என் என்றேன் தோன்றும் உலகு உய்ந்திட என்றார் – திருமுறை1:8 84/2
உலகு ஓதுறும் நம் குலம் ஒன்றோ ஓர் ஆயிரத்தெட்டு உயர் குலம் இங்கு – திருமுறை1:8 116/3
மனம் சூழ் தகர கால் கொண்டீர் வனப்பாம் என்றேன் உலகு அறிய – திருமுறை1:8 119/2
தோற்று திரிவேம் அன்று நின் போல் சொல்லும் கருப்பு என்று உலகு இயம்ப – திருமுறை1:8 164/3
உம்பர் வான் துயர் ஒழித்து அருள் சிவத்தை உலகு எலாம் புகழ் உத்தம பொருளை – திருமுறை2:4 3/1
புல்லவன் எனினும் அடியனேன் ஐயா பொய்யல உலகு அறிந்தது நீ – திருமுறை2:12 8/3
இருக்கு அவாவுற உலகு எலாம் உய்ய எடுத்த சேவடிக்கு எள்ளளவேனும் – திருமுறை2:27 4/1
ஒற்றி கனியை உலகு உடைய நாயகத்தை – திருமுறை2:30 16/3
வைத்து உலகு எல்லாம் நடத்தும் நிருத்த அண்ட_புறத்தாய் – திருமுறை2:31 11/2
உள் வினை நீக்கி என் உள் அமர்ந்தானை உலகு_உடையானை என் உற்ற_துணையை – திருமுறை2:33 7/3
உய்வது என் கடன் காண் அன்றி ஒன்று இல்லை உலகு எலாம் உடைய நாயகனே – திருமுறை2:41 10/2
அருள்வது உன் இயற்கை உலகு எலாம் அறியும் ஐயவோ நான் அதை அறிந்தும் – திருமுறை2:44 5/1
உடையவனே உலகு ஏத்தும் ஒற்றி அப்பா நின்-பால் வந்து – திருமுறை2:45 34/3
உற்று நோக்கினால் உருகுது என் உள்ளம் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 1/4
ஒடிய மும்மலம் ஒருங்கு_அறுத்தவர் சேர் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 2/4
ஊமன் ஆகுவதன்றி என் செய்வேன் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 3/4
உள் நிரம்ப நின்று ஆட்டுகின்றனை நீ ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 4/4
உருட்சி ஆழி ஒத்து உழல்வது மெய் காண் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 5/4
ஓது செய்வது ஒன்று என் உயிர்_துணையே ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 6/4
உந்த மட்டினால் தருதியோ உரையாய் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 7/4
ஊனம் நீக்கி நல் அருள்தரும் பொருளே ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 8/4
ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 9/4
ஓகை நாட்டிய யோகியர் பரவும் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 10/4
மறைகளும் இன்னும் தலைத்தலை மயங்க மறைந்து உலகு உயிர்-தொறும் ஒளித்த – திருமுறை2:52 10/1
உலகு உயிர்-தொறும் நின்று ஊட்டுவித்து ஆட்டும் ஒருவனே உத்தமனே நின் – திருமுறை2:71 7/1
உலகு எலாம் நிறைந்து ஓங்கு பேர்_அருள் உருவம் ஆகி எவ்வுயிரும் உய்ந்திட – திருமுறை2:94 43/1
உலகு எலாம் தழைப்ப பொதுவினில் ஓங்கும் ஒரு தனி தெய்வம் என்கின்றாள் – திருமுறை2:102 3/1
காணி_உடையார் உலகு_உடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே – திருமுறை3:10 6/2
பல கோடி மறைகள் எலாம் உலகு ஓடி மயங்க பர நாத முடி நடிக்கும் பாத_மலர் வருந்த – திருமுறை4:2 22/1
உள் அமுதம் ஆகிய நின் திரு_குறிப்பு ஏது உணரேன் உடையவளை உடையவனே உலகு உணரா ஒளியே – திருமுறை4:3 8/2
சிவயோக சந்தி தரும் தேவி உலகு_உடையாள் சிவகாமவல்லியொடும் செம்பொன் மணி பொதுவில் – திருமுறை4:6 3/1
தக்கோன் என்று உலகு இசைப்ப தன் வணம் ஒன்று அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 1/4
எந்தோ என்று உலகு இயம்ப விழி வழியே உழல்வேன் எனை கருதி எளியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து – திருமுறை4:7 4/3
கோகோ என்று உலகு உரைப்ப திரிகின்ற கொடியேன் குற்றம் அன்றி குணம் அறியா பெத்தன் எனை கருதி – திருமுறை4:7 14/3
என்பு பெண் உருவோடு இன் உயிர்-அது கொண்டு எழுந்திட புரிந்து உலகு எல்லாம் – திருமுறை4:9 9/3
சேமம் மிகும் திருவாதவூர் தேவு என்று உலகு புகழ் – திருமுறை4:12 6/1
உலகு எலாம் தழைப்ப அருள் மத அருவி ஒழுகும் மா முகமும் ஐங்கரமும் – திருமுறை5:1 3/1
பாரையும் உயிர் பரப்பையும் படைத்து அருள் பகவனே உலகு ஏத்தும் – திருமுறை5:6 7/3
உண்டாய உலகு உயிர்கள் தம்மை காக்க ஒளித்திருந்து அ உயிர் வினைகள் ஒருங்கே நாளும் – திருமுறை5:8 4/1
தில்லை_அப்பன் என்று உலகு எடுத்து ஏத்தும் சிவபிரான் தரும் செல்வ நின் தணிகை – திருமுறை5:42 1/3
அடியார்க்கு எளியர் எனும் முக்கண் ஐயர்-தமக்கும் உலகு ஈன்ற அம்மை-தனக்கும் திரு வாய் முத்து அளித்து களிக்கும் அரு_மருந்தே – திருமுறை5:46 1/1
அரிய மால் அயன் இந்திரன் முதலினோர் அமர் உலகு அறிந்து அப்பால் – திருமுறை5:48 3/3
இன்றே சுரர்_உலகு எய்திட வந்தேன் என்றார் காண் – திருமுறை5:49 11/3
ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே – திருமுறை5:55 14/3
பிறக்கவும் ஆசை இலை உலகு எல்லாம் பெரியவர் பெரியவர் எனவே – திருமுறை6:12 15/2
ஒருவிய நெறியில் உலகு எலாம் நடக்க உஞற்றவும் அம்பலம்-தனிலே – திருமுறை6:12 22/3
மறை முடி வயங்கும் ஒரு தனி தலைமை வள்ளலே உலகு அரசாள்வோர் – திருமுறை6:13 20/1
உற்ற தாரணியில் எனக்கு உலகு உணர்ச்சி உற்ற நாள் முதல் ஒருசில நாள் – திருமுறை6:13 31/1
புலை நெறி விரும்பினார் உலகு உயிர்கள் பொது என கண்டு இரங்காது – திருமுறை6:13 68/3
பொய் உலகு ஆசை எனக்கு இலை உனக்கு என் புகல் என அவனும் அங்கு இசைந்தே – திருமுறை6:13 76/2
பொய் வகை மனத்தேன் என்னினும் எந்தாய் பொய் உலகு ஆசை சற்று அறியேன் – திருமுறை6:13 114/1
நிலை வளர் பொருளது உலகு எலாம் போற்ற நின்றது நிறை பெரும் சோதி – திருமுறை6:24 1/2
துன்பு_இலேன் என இ உலகு எலாம் அறிய சொல்லினேன் சொல்லிய நானே – திருமுறை6:24 62/2
இன்பு_இலேன் என இன்று உரைத்திடல் அழகோ எனை உலகு அவமதித்திடில் என் – திருமுறை6:24 62/3
உரிமை பெற இருப்பன் என உள் இருந்த என்னை உலகு அறிய வெளியில் இழுத்து அலகு_இல் விருத்தியினால் – திருமுறை6:27 8/3
இலங்கு பொன் அணி பொது நடம் புரிகின்ற இறைவ இ உலகு எல்லாம் – திருமுறை6:28 5/1
தருணம் இஞ்ஞான்றே சுத்த சன்மார்க்க தனி நெறி உலகு எலாம் தழைப்ப – திருமுறை6:30 18/1
கோழை உலகு உயிர் துயரம் இனி பொறுக்க_மாட்டேன் கொடுத்து அருள் நின் அருள் ஒளியை கொடுத்து அருள் இப்பொழுதே – திருமுறை6:35 4/4
போற்றுவேன் திரு_சிற்றம்பலத்து ஆடும் பூரணா என உலகு எல்லாம் – திருமுறை6:39 9/2
ஒண்ணிய ஒளியே ஒளிக்குள் ஓர் ஒளியே உலகு எலாம் தழைக்க மெய் உளத்தே – திருமுறை6:42 4/2
உலகு பல் கோடி கோடிகள் இடம் கொள் உலப்பு இலா அண்டத்தின் பகுதி – திருமுறை6:46 1/1
உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்டவெறுவெளி என உலகு உணர்ந்த – திருமுறை6:46 10/2
வன் செயல் அகற்றி உலகு எலாம் விளங்கவைத்த சன்மார்க்க சற்குருவை – திருமுறை6:49 9/3
உத்தர ஞான நடம் புரிகின்ற ஒருவனை உலகு எலாம் வழுத்தும் – திருமுறை6:49 28/3
சொல்லால் உவந்தது சுத்த சன்மார்க்கம் துணிந்தது உலகு
எல்லாம் அளிப்பது இறந்தால் எழுப்புவது ஏதம் ஒன்றும் – திருமுறை6:56 8/2,3
உள்ளவாறு இந்த உலகு எலாம் களிப்புற்று ஓங்குதல் என்று வந்து உறுமோ – திருமுறை6:58 10/2
விதிக்கும் உலகு உயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே மெய்_உணர்ந்தோர் கையகத்தே விளங்கிய தீம் கனியே – திருமுறை6:60 8/2
கூட்டிய ஓங்கார உலகு ஓங்கார அண்டம் குடி விளங்க கதிர் பரப்பி குலவு பெரும் சுடரே – திருமுறை6:60 34/3
துன் அபர சத்தி உலகு அபர சத்தி அண்டம் சுகம் பெறவே கதிர் பரப்பி துலங்குகின்ற சுடரே – திருமுறை6:60 35/3
தோய்ந்த பர நாத உலகு அண்டம் எலாம் விளங்க சுடர் பரப்பி விளங்குகின்ற தூய தனி சுடரே – திருமுறை6:60 38/3
தச்சுறவே பிற முயற்சி செயும்-தோறும் அவற்றை தடை ஆக்கி உலகு அறிய தடை தீர்த்த குருவே – திருமுறை6:60 53/2
பால் மறுத்து விளையாடும் சிறுபருவத்திடையே பகரும் உலகு இச்சை ஒன்றும் பதியாது என் உளத்தே – திருமுறை6:60 78/1
ஊன்றிய வேதாகமத்தின் உண்மை நினக்கு ஆகும் உலகு அறி வேதாகமத்தை பொய் என கண்டு உணர்வாய் – திருமுறை6:60 88/2
முன்_நாள் நின் அடியவன் என்று உலகு அறிந்த இ நாள் என் மொழிந்திடாதே – திருமுறை6:64 3/4
அடைய நான் அருள் சோதி பெற்று அழிவு இலா யாக்கை கொண்டு உலகு எல்லாம் – திருமுறை6:64 50/2
காட்டிய உலகு எலாம் கருணையால் சித்தியின் – திருமுறை6:65 1/217
நீடுக நீயே நீள் உலகு அனைத்தும் நின்று – திருமுறை6:65 1/235
தாப துயரம் தவிர்த்து உலகு உறும் எலா – திருமுறை6:65 1/313
அருள் பேர் தரித்து உலகு அனைத்தும் மலர்ந்திட – திருமுறை6:65 1/333
உலகு எலாம் பரவ என் உள்ளத்து இருந்தே – திருமுறை6:65 1/335
உனற்கு அரும் உயிர் உள உடல் உள உலகு உள – திருமுறை6:65 1/717
உலகு எலாம் விளங்கும் ஒரு தனி பொருளே – திருமுறை6:65 1/908
உலகு எலாம் கொள்ளினும் உலப்பு_இலா அமுதே – திருமுறை6:65 1/1289
உலகு எலாம் விடயம் உள எலாம் மறைந்திட – திருமுறை6:65 1/1473
உலகு எலாம் விளங்க ஓங்கு செம் சுடரே – திருமுறை6:65 1/1534
உலகு உயிர் திரள் எலாம் ஒளி நெறி பெற்றிட – திருமுறை6:65 1/1577
துச்ச உலகு ஆசார துடுக்கு அனைத்தும் தவிர்த்தே சுத்த நெறி வழங்குவித்த சித்த சிகாமணியே – திருமுறை6:68 4/2
உள்ளமே இடம்கொண்டு என்னை ஆட்கொண்ட ஒருவனே உலகு எலாம் அறிய – திருமுறை6:70 5/1
புரிசை வான் உலகில் பூ_உலகு எல்லாம் புண்ணிய உலகமாய் பொலிந்தே – திருமுறை6:77 8/1
ஊன் உரைக்கும் உயிர் அளவும் உலகு அளவும் அறியேன் உன் அளவை அறிவேனோ என் அளவை அறிந்தோய் – திருமுறை6:79 6/1
உகந்தாய் உலகு எல்லாம் தழைக்க நிமிர் சடை மேல் – திருமுறை6:84 4/3
நன்று கண்டேன் உலகு எல்லாம் தழைக்க நடம் புரிதல் – திருமுறை6:84 11/2
விரைந்து கேள் மகனே உலகு எலாம் களிக்க மெய் அருள் திருவினை நினக்கே – திருமுறை6:87 5/1
திரு_நாள்கள் ஆம் இதற்கு ஓர் ஐயம் இலை இது-தான் திண்ணம் இதை உலகு அறிய தெரித்திடுக மனனே – திருமுறை6:89 5/3
ஒருமையின் உலகு எலாம் ஓங்குக எனவே ஊதின சின்னங்கள் ஊதின சங்கம் – திருமுறை6:90 6/1
உலகு புகழ் திரு_அமுதம் திரு_சிற்றம்பலத்தே உடையவர் இன்று உதவினர் நான் உண்டு குறை தீர்ந்தேன் – திருமுறை6:91 1/1
ஏழ்_உலகு அவத்தை விட்டு ஏறினன் மேல் நிலை – திருமுறை6:94 9/1
களித்து உலகில் அளவு இகந்த காலம் உலகு எல்லாம் களிப்பு அடைய அருள் சோதி கடவுள் வரு தருணம் – திருமுறை6:98 9/1
வார்ந்த கடல் உலகு அறிய மரணம் உண்டே அந்தோ மரணம் என்றால் சடம் எனும் ஓர் திரணமும் சம்மதியா – திருமுறை6:98 21/3
தொண்டாள பணம் தேடும் துறை ஆள உலகு ஆள சூழ்ந்த காம – திருமுறை6:99 4/1
எள்ளலை தவிர்ந்தேன் உலகு எலாம் எனக்கே ஏவல்செய்கின்றன என்றாள் – திருமுறை6:103 6/2
உளி நின்ற இருள் நீக்கி இலங்குகின்ற தன்மை உலகு அறியும் நீ அறியாது அன்று கண்டாய் தோழி – திருமுறை6:104 8/3
பரம்-அதனோடு உலகு உயிர்கள் கற்பனையே எல்லாம் பகர் சிவமே என உணர்ந்தோம் ஆதலினால் நாமே – திருமுறை6:104 10/1
உரம் மிகு பேர்_உலகு உயிர்கள் பரம் இவை காரியத்தால் உள்ளனவே காரணத்தால் உள்ளன இல்லனவே – திருமுறை6:104 10/3
ஆதி கொடியே உலகு கட்டி ஆளும் கொடியே சன்மார்க்க – திருமுறை6:107 1/3
உண்டேன் மெய்ஞ்ஞான உரு அடைந்தேன் பொய் உலகு ஒழுக்கம் – திருமுறை6:108 39/3
பேர்_உலகு எல்லாம் மதிக்க தன் – கீர்த்தனை:23 30/1
அகத்தும் புறத்தும் திரிகின்றாய் இ உலகு என் புகலுமே – கீர்த்தனை:29 74/2
விரசு உலகு எல்லாம் விரித்து ஐந்தொழில் தரும் – கீர்த்தனை:35 22/1
கவினுற விளங்கு நல் பணிகள் சிவ புண்ணிய கதி உலகு அறிந்து உய்யவே – கீர்த்தனை:41 1/30
வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – கீர்த்தனை:41 8/4
தே_உலகு என்று அமர்ந்து அருளும் சிவ களிற்றை ஐந்து_கர_தெய்வம்-தன்னை – தனிப்பாசுரம்:1 1/2
நா_உலகு நயப்பு எய்த வழுத்தி எமது உறு வினையின் நவைகள் தீர்ப்பாம் – தனிப்பாசுரம்:1 1/4
வேர்ப்பு உலகு இன்பு உவப்புறும் என் தந்தை_தாய் சம்மதத்தை வேண்டி மீண்டே – தனிப்பாசுரம்:2 42/1
செய்கையேன் உலகு உறு புன் சுகம் பொசித்தல் மிகை அன்றோ தேவ தேவே – தனிப்பாசுரம்:2 46/4
ஞான அறிவாளர் தினம் ஆட உலகு அன்னையாம் நங்கை சிவகாமி ஆட நாகமுடன் ஊக மனம் நாடி ஒரு புறம் ஆட நந்தி மறையோர்கள் ஆட – தனிப்பாசுரம்:13 3/3
வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 12/4
வளம் கொள தகும் உலகு எலாம் மருவி நிற்றலினால் – தனிப்பாசுரம்:16 13/2
வெய்யனாய் உலகு அழித்தலின் விசுவசங்காரி – தனிப்பாசுரம்:16 14/1
கவினுற விளங்கு நல் பணிகள் சிவ புண்ணிய கதி உலகு அறிந்து உய்யவே – தனிப்பாசுரம்:24 1/30
ஊட்டிட உண்டு இ உலகு எலாம் தழைப்ப – தனிப்பாசுரம்:30 2/15
உலகு எலாம் புகழும் சிதம்பர வரலாறு உயிர் எலாம் உணர்ந்து வீடு அடைவான் – தனிப்பாசுரம்:30 3/1
சிதம்பர வரலாறு உலகு எலாம் உணர திருத்தி எம்_போன்றவர்-தமக்கும் – தனிப்பாசுரம்:30 4/1
கணத்தில் உலகு எலாம் கண்டே இமைப்பில் – திருமுகம்:4 1/156
ஆய உலகும் அ உலகு உயிரும் – திருமுகம்:4 1/285

மேல்


உலகு-அதில் (1)

மேவிய ஒளியே இ உலகு-அதில் ஊர் வீதி ஆதிகளிலே மனிதர் – திருமுறை6:13 14/2

மேல்


உலகு-அதிலே (3)

இ உலகு-அதிலே இறை அரசாட்சி இன்பத்தும் மற்றை இன்பத்தும் – திருமுறை6:12 13/1
அ உலகு-அதிலே இந்திரர் பிரமர் அரி முதலோர் அடைகின்ற – திருமுறை6:12 13/3
அன்னையே அப்பா திரு_சிற்றம்பலத்து என் ஐயனே இ உலகு-அதிலே
பொன்னையே உடையார் வறியவர் மடவார் புகலும் ஆடவர் இவர்களுக்குள் – திருமுறை6:13 12/1,2

மேல்


உலகு_உடையார் (1)

காணி_உடையார் உலகு_உடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே – திருமுறை3:10 6/2

மேல்


உலகு_உடையாள் (1)

சிவயோக சந்தி தரும் தேவி உலகு_உடையாள் சிவகாமவல்லியொடும் செம்பொன் மணி பொதுவில் – திருமுறை4:6 3/1

மேல்


உலகு_உடையானை (1)

உள் வினை நீக்கி என் உள் அமர்ந்தானை உலகு_உடையானை என் உற்ற_துணையை – திருமுறை2:33 7/3

மேல்


உலகு_உடையோனே (10)

உற்று நோக்கினால் உருகுது என் உள்ளம் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 1/4
ஒடிய மும்மலம் ஒருங்கு_அறுத்தவர் சேர் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 2/4
ஊமன் ஆகுவதன்றி என் செய்வேன் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 3/4
உள் நிரம்ப நின்று ஆட்டுகின்றனை நீ ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 4/4
உருட்சி ஆழி ஒத்து உழல்வது மெய் காண் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 5/4
ஓது செய்வது ஒன்று என் உயிர்_துணையே ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 6/4
உந்த மட்டினால் தருதியோ உரையாய் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 7/4
ஊனம் நீக்கி நல் அருள்தரும் பொருளே ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 8/4
ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 9/4
ஓகை நாட்டிய யோகியர் பரவும் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 10/4

மேல்


உலகுக்கு (3)

வளி நிறை உலகுக்கு ஒரு பெரும் துணையே வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 2/4
தன் நேர் இலாத அருள்_பெரும்_சோதியை தந்து உலகுக்கு
அன்னே என விளையாடுக என்று அழியாத செழும் – திருமுறை6:41 8/2,3
வண்மை எலாம் வல்ல வாய்மை அருளால் உலகுக்கு
உண்மை இன்பம் செய்தும் உவந்து – திருமுறை6:108 12/3,4

மேல்


உலகும் (19)

உலகும் பரவும் ஒரு முதலாய் எங்கும் – திருமுறை1:3 1/7
நங்கை எல்லா உலகும் தந்த நின்னை அ நாரணற்கு – திருமுறை1:7 12/2
தெவ் உலகும் நண்பு உலகும் சமனாக கண்ட சித்தர்கள்-தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள் – திருமுறை4:2 83/2
தெவ் உலகும் நண்பு உலகும் சமனாக கண்ட சித்தர்கள்-தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள் – திருமுறை4:2 83/2
மண் மூன்று உலகும் வழுத்தும் பவளமணி குன்றமே – திருமுறை5:5 2/2
சித்தாடல் செய்கின்றது எல்லா உலகும் செழிக்கவைத்தது – திருமுறை6:56 6/2
எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழ நிலை மேல் ஏற்றி நீயும் நானும் ஒன்றாய் இருக்க புரிந்தாய் எந்தாயே – திருமுறை6:66 5/2
ஏதும் தெரியாது அகங்கரித்து இங்கு இருந்த சிறியேன்-தனை வலிந்தே எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம்_வல்ல சித்து எனவே – திருமுறை6:66 6/1
எல்லா உலகும் இசைந்தனவே எம் பெருமான் – திருமுறை6:93 21/3
கரணம் மிக களிப்புறவே கடல் உலகும் வானும் கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவிர் – திருமுறை6:97 10/1
வருத்தமுறேல் இனி சிறிதும் மயங்கேல் காண் அழியா வாழ்வு வந்தது உன்றனக்கே ஏழ் உலகும் மதிக்க – திருமுறை6:106 57/3
இனித்த நறும் கனி போன்றே என் உளம் தித்திக்க இன் அமுதம் அளித்து என்னை ஏழ் உலகும் போற்ற – திருமுறை6:108 51/2
சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும் தூய்மையுறும் நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும் – திருமுறை6:108 52/3
எல்லா உலகும் இயம்புதல் சும்மா – கீர்த்தனை:23 23/2
எல்லா உலகும் புகழ எனை மேல் ஏற்றும் இறைவனே – கீர்த்தனை:29 85/2
இனித்த நறும் கனி போன்றே என் உளம் தித்திக்க இன் அமுதம் அளித்து என்னை ஏழ் உலகும் போற்ற – கீர்த்தனை:41 36/2
பூ_உலகும் பொன்_உலகும் புகழ் தவத்தில் பெரியர் உளம் புனிதமான – தனிப்பாசுரம்:1 1/1
பூ_உலகும் பொன்_உலகும் புகழ் தவத்தில் பெரியர் உளம் புனிதமான – தனிப்பாசுரம்:1 1/1
ஆய உலகும் அ உலகு உயிரும் – திருமுகம்:4 1/285

மேல்


உலகுள்ளார் (1)

தொடுத்து உலகுள்ளார் தூற்றுதல் வாயால் சொல முடியாது எனக்கு என்றாள் – திருமுறை6:61 5/3

மேல்


உலகுளீர் (1)

ஒருவரே உளார் கடவுள் கண்டு அறி-மினோ உலகுளீர் உணர்வு இன்றி – திருமுறை6:24 64/2

மேல்


உலகுளோர் (3)

உடை உடுத்திட இடை மறந்தாலும் உலகுளோர் பசிக்கு உண மறந்தாலும் – திருமுறை2:4 8/1
உள்ளது ஓதினால் ஒறுக்கிலேம் என்பர் உலகுளோர் இந்த உறுதி கொண்டு அடியேன் – திருமுறை2:55 4/1
என்ன தவம் செய்தேன் முன் உலகுளோர் மதிக்கவே – கீர்த்தனை:29 28/2

மேல்


உலகுறு (1)

உலக வாழ்வு-அதில் ஓர் அணுத்துணை எனினும் உவப்பு இலேன் உலகுறு மாயை – திருமுறை6:58 6/2

மேல்


உலகே (3)

இனம் பிடியாமையும் உண்டோ உண்டு எனில் அன்பு_உடையார் ஏசல் புகழ் பேசல் என இயம்புதல் என் உலகே – திருமுறை6:22 8/4
பாதி மலை முத்தர் எலாம் பற்றும் மலை என்னும் பழமலையை கிழமலையாய் பகருவது என் உலகே – தனிப்பாசுரம்:16 6/4
பாக்கியங்கள் எல்லாமும் பழுத்த மலை என்னும் பழமலையை கிழமலையாய் பகருவது என் உலகே – தனிப்பாசுரம்:16 7/4

மேல்


உலகை (17)

இல்லை என்பது என் வாய்க்கு இயல்பு காண் தொல் உலகை
ஆண்டாலும் அன்றி அயலார் புன் கீரைமணி – திருமுறை1:2 1/716,717
வையாது வைத்து உலகை மா இந்திரசாலம் – திருமுறை1:3 1/127
கன்னமிட கைவந்த கள்வன் எவன் மன் உலகை
சற்பனை செய்கின்ற திரோதானம் எனும் சத்தியினால் – திருமுறை1:3 1/208,209
ஆடுகின்றாய் மற்றம் கயர்கின்றாய் நீடு உலகை
சூழ்கின்றாய் வேறு ஒன்றில் சுற்றுகின்றாய் மற்றொன்றில் – திருமுறை1:3 1/546,547
தீட்டும் புகழ் அன்றியும் உலகை சிறிது ஓர் செப்பில் ஆட்டுகின்றாய் – திருமுறை1:8 134/3
ஊட்டுவிக்கும் தாயாகும் ஒற்றி அப்பா நீ உலகை
ஆட்டுவிக்கும் அம்பலத்து உன் ஆட்டம்-அதை பாரேனோ – திருமுறை2:45 28/3,4
அளித்தார் உலகை அம்பலத்தில் ஆடி வினையால் ஆட்டி நின்றார் – திருமுறை3:12 10/1
கொலை கடையார்க்கு எய்த அரிய குண_மலையே பொதுவில் கூத்தாடிக்கொண்டு உலகை காத்து ஆளும் குருவே – திருமுறை4:8 3/4
தன்னால் உலகை நடத்தும் அருள்_சாமி தணிகை சாராமல் – திருமுறை5:19 6/1
திணி காண் உலகை அழையேனோ சேர்ந்து அ வீட்டு உள் நுழையேனோ – திருமுறை5:22 9/3
தூங்காது பெரும் சுகமே சுகித்திட இ உலகை சுத்த சன்மார்க்கம்-தனிலே வைத்து அருள்க விரைந்தே – திருமுறை6:68 7/4
நிலை அறியாய் ஒன்றை ஒன்றா நிச்சயித்து இ உலகை நெறி மயங்க மயக்குகின்றாய் நீயோ இங்கு உறுவாய் – திருமுறை6:86 7/2
அடையேன் உலகை உனை அடைந்தேன் அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:88 4/4
நாடாதீர் பொய் உலகை நம்பாதீர் வாடாதீர் – திருமுறை6:93 41/2
ஊன உலகை கருதேன் பாங்கிமாரே மன்றில் – கீர்த்தனை:2 6/1
விகார உலகை வெறுப்பாயோ தோழி வேறு ஆகி என் சொல் மறுப்பாயோ தோழி – கீர்த்தனை:13 6/2
கனவினும் உலகை கருதா கருத்தினன் – தனிப்பாசுரம்:30 2/48

மேல்


உலகோ (1)

இங்கே களிப்பது நன்று இந்த உலகோ ஏத குழியில் இழுக்கும் அதனால் – கீர்த்தனை:11 7/3

மேல்


உலகோடு (2)

பொய் கொள் உலகோடு ஊடேனோ புவி மீது இரு_கால்_மாடேனே – திருமுறை5:22 3/4
ஆழி சூழ் உலகோடு அண்டங்கள் அனைத்தும் அளிக்க என்று அருளினான் என்றாள் – திருமுறை6:103 9/3

மேல்


உலகோர் (10)

எச்சம் பெறும் உலகோர் எட்டிமரம் ஆனாலும் – திருமுறை1:4 56/1
நண்ணாத நெஞ்சமும் கொண்டு உலகோர் முன்னர் நாண் உறவே – திருமுறை1:6 109/4
மாசு உவரே என்னும் மல_கடலில் வீழ்ந்து உலகோர்
ஆசுவரே என்ன அலைவேனை ஆளாயேல் – திருமுறை2:20 20/1,2
நாயாகினும் கைவிடார் உலகோர் உனை நான் அடுத்தேன் – திருமுறை2:64 3/3
பேசும் படியில் எனக்கு அருளாய் எனில் பேர்_உலகோர் – திருமுறை2:69 9/2
செல் நெறி அறிந்திலர் இறந்திறந்து உலகோர் செறி இருள் அடைந்தனர் ஆதலின் இனி நீ – திருமுறை6:26 12/2
என்-புடை வந்து அணைக என இயம்புகின்றேன் உலகோர் என் சொலினும் சொல்லுக என் இலச்சை எலாம் ஒழித்தேன் – திருமுறை6:31 4/3
பிணக்கும் பேதமும் பேய் உலகோர் புகல் – திருமுறை6:65 1/1189
இ உலகோர் இரவகத்தே புணர்கின்றார் அதனை எங்ஙனம் நான் இசைப்பதுவோ என்னினும் மற்று இது கேள் – திருமுறை6:106 76/1
மண்_உலகோர் முதல் உயிர்கள் மகிழ்ந்திடவும் மணம் புரிந்த வள்ளலே என் – தனிப்பாசுரம்:7 10/3

மேல்


உலகோர்க்கு (1)

இதம் உற ஊழி-தோறு எடுத்தெடுத்து உலகோர்க்கு
உதவினும் உலவாது ஓங்கும் நல் நிதியே – திருமுறை6:65 1/1371,1372

மேல்


உலந்த (1)

உலந்த உடம்பை அழியாத உடம்பா புரிந்து என் உயிரின் உளே – திருமுறை6:82 13/3

மேல்


உலப்பு (7)

உலப்பு அறு கருணை செல்வமே எல்லா உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே – திருமுறை6:42 8/3
உலகு பல் கோடி கோடிகள் இடம் கொள் உலப்பு இலா அண்டத்தின் பகுதி – திருமுறை6:46 1/1
காற்றிடை சத்திகள் கணக்கு_இல உலப்பு_இல – திருமுறை6:65 1/475
உயிர் வகை அண்டம் உலப்பு_இல எண்_இல – திருமுறை6:65 1/609
உலகு எலாம் கொள்ளினும் உலப்பு_இலா அமுதே – திருமுறை6:65 1/1289
ஊழி-தோறு ஊழி உலப்பு உறாது ஓங்கி – திருமுறை6:65 1/1369
உலப்பு உறாது இனிக்கும் உயர் மலை_தேனே – திருமுறை6:65 1/1413

மேல்


உலப்பு_இல (2)

காற்றிடை சத்திகள் கணக்கு_இல உலப்பு_இல
ஆற்றவும் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/475,476
உயிர் வகை அண்டம் உலப்பு_இல எண்_இல – திருமுறை6:65 1/609

மேல்


உலப்பு_இலா (1)

உலகு எலாம் கொள்ளினும் உலப்பு_இலா அமுதே – திருமுறை6:65 1/1289

மேல்


உலப்புறாது (1)

உன்னி நின்று உரைத்தால் உலப்புறாது அதனால் ஒருசில உரைத்தனன் எனினும் – திருமுறை6:13 126/2

மேல்


உலப்புறாதே (1)

யோகாதிசயங்கள் உரைக்க உலப்புறாதே – திருமுறை6:75 2/4

மேல்


உலம் (1)

உலம் சேர் வெண் பொன்_மலை என்றார் உண்டோ நீண்ட மலை என்றேன் – திருமுறை1:8 31/2

மேல்


உலம்பி (1)

தாங்காதே பசி பெருக்கி கடை நாய் போல் உலம்பி தவம் விடுத்தே அவம் தொடுத்தே தனித்து உண்டும் வயிறு – திருமுறை6:80 10/1

மேல்


உலம்புதல் (1)

உன்னல் அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார் உலம்புதல் கேட்டு ஐயமுறேல் ஓங்கிய மாளிகையை – திருமுறை6:105 5/2

மேல்


உலம்புறுகின்றார் (1)

கதம்_பிடித்தவர் எல்லாம் கடும் பிணியாலே கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறுகின்றார்
பதம் பிடித்தவர் எல்லாம் அம்பல பாட்டே பாடினர் ஆடினர் பரவி நிற்கின்றார் – திருமுறை6:90 8/2,3

மேல்


உலமே (1)

உலமே அனைய திரு_தோளார் ஒற்றி தியாக_பெருமானார் – திருமுறை3:6 5/3

மேல்


உலர்கின்றேன் (1)

பனையே என நின்று உலர்கின்றேன் பாவியேனுக்கு அருளுதியோ – திருமுறை2:82 15/2

மேல்


உலர்ந்த (2)

உலர்ந்த மரம் தழைக்கும் ஒரு திரு_உருவம் தாங்கி உணர்வு_இலியேன் முன்னர் உவந்து உறு கருணை துளும்ப – திருமுறை4:3 5/1
பனை உலர்ந்த ஓலை என பெண்கள் ஒலிக்கின்றார் பண்ணவர் என் நடராயர் எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:63 17/4

மேல்


உலர்ந்திடாது (1)

உலர்ந்திடாது என்றும் ஒருபடித்து ஆகி – திருமுறை6:65 1/1419

மேல்


உலர்ந்தீர்கள் (1)

ஓதை உறும் உலகாயதத்தின் உள உண்மை போல் ஒருசிறிதும் இல்லை இல்லை உள்ளது அறியாது இலவு காத்த கிளி போல் உடல் உலர்ந்தீர்கள் இனியாகினும் – தனிப்பாசுரம்:15 8/2

மேல்


உலர்ந்து (6)

கண் குவளை என்றாய் கண்ணீர் உலர்ந்து மிக – திருமுறை1:3 1/637
மெய் உலர்ந்து நீரின் விழி உலர்ந்து வாய் உலர்ந்து – திருமுறை1:3 1/901
மெய் உலர்ந்து நீரின் விழி உலர்ந்து வாய் உலர்ந்து – திருமுறை1:3 1/901
மெய் உலர்ந்து நீரின் விழி உலர்ந்து வாய் உலர்ந்து
கை உலர்ந்து நிற்பவரை கண்டிலையோ மெய் உலர்ந்தும் – திருமுறை1:3 1/901,902
கை உலர்ந்து நிற்பவரை கண்டிலையோ மெய் உலர்ந்தும் – திருமுறை1:3 1/902
விண்டு உலர்ந்து வெளுத்த அவை வெளுத்த மட்டோ அவற்றை வியந்து ஓதும் வேதியரும் வெளுத்தனர் உள் உடம்பே – திருமுறை6:24 46/4

மேல்


உலர்ந்தும் (2)

கை உலர்ந்து நிற்பவரை கண்டிலையோ மெய் உலர்ந்தும்
சாகான் கிழவன் தளர்கின்றான் என்று இவண் நீ – திருமுறை1:3 1/902,903
வெம் கோடை ஆதபத்தின் வீழ் நீர் வறந்து உலர்ந்தும்
அங்கு ஓடை ஆதல் வழக்கு அன்றோ எம் கோ நின் – திருமுறை1:4 23/1,2

மேல்


உலரவும் (1)

குரல் கம்மிடவும் குறு நா உலரவும்
அழலை எழவும் அவரவர்-தம்பால் – திருமுகம்:4 1/386,387

மேல்


உலவா (14)

நாம் எத்தனை நாளும் நல்கிடினும் தான் உலவா
சேமித்த வைப்பின் திரவியம் காண் பூமி-கண் – திருமுறை1:3 1/411,412
அல்_கோட்டை நெஞ்சு உடையேனுக்கு இரங்கிலை அன்று உலவா
நெல்_கோட்டை ஈந்தவன் நீ அல்லையோ முக்கண் நின்மலனே – திருமுறை1:6 38/3,4
களியால் களித்து தலைதெரியாது கயன்று உலவா
வளியாய் சுழன்று இவண் மாயா மனம் எனை வாதிப்பதே – திருமுறை2:64 2/3,4
உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய் உலவா ஒரு பேர்_அருள் ஆர் அமுதம் – திருமுறை6:18 1/1
உலவா நெறி நீ சொல வா அபயம் உறைவாய் உயிர்-வாய் இறைவா அபயம் – திருமுறை6:18 7/2
திண்ணம் பழுத்த சிந்தையிலே தித்தித்து உலவா சுயம் சோதி – திருமுறை6:19 5/1
உடையானை அருள் சோதி உருவினானை ஓவானை மூவானை உலவா இன்ப – திருமுறை6:48 10/1
ஓதும் பொருளை கொடுத்து என்றும் உலவா இன்ப பெரு நிலையில் ஓங்கி உற வைத்தனையே என்னுடைய ஒருமை பெருமானே – திருமுறை6:66 6/2
உண்மையே எல்லாம் உடைய ஓர் தலைமை ஒரு தனி தெய்வமே உலவா
வண்மையே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 7/3,4
ஓத உலவா ஒரு தோழன் தொண்டர்_உளன் – திருமுறை6:85 11/1
ஏர் உலவா திரு_படி கீழ் நின்று விழித்திருக்க எனை மேலே ஏற்றினர் நான் போற்றி அங்கு நின்றேன் – திருமுறை6:106 64/2
சீர் உலவா யோகாந்த நடம் திரு_கலாந்த திரு_நடம் நாதாந்தத்தே செயும் நடம் போதாந்த – திருமுறை6:106 64/3
பேர் உலவா நடம் கண்டேன் திரு_அமுதம் உணவும் பெற்றேன் நான் செய்த தவம் பேர்_உலகில் பெரிதே – திருமுறை6:106 64/4
ஆர்ப்பு உலவா சென்னை நகர் அடைந்தேனேல் பெரும் குகையில் அமர்ந்த செங்கண் – தனிப்பாசுரம்:2 42/2

மேல்


உலவாத (7)

உடையாய் திரு அம்பலத்து ஆடல் ஒருவா ஒருவா உலவாத
கொடையாய் என நான் நின்றனையே கூவிக்கூவி அயர்கின்றேன் – திருமுறை6:17 2/1,2
ஊழி-தோறு ஊழி பல அண்ட பகிரண்டத்து உயிர்க்கு எலாம் தரினும் அந்தோ ஒருசிறிதும் உலவாத நிறைவு ஆகி அடியேற்கு உவப்பொடு கிடைத்த நிதியே – திருமுறை6:25 22/1
பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு இது நீ பெறுக என அது திறக்கும் பெரும் திறவுக்கோலும் – திருமுறை6:33 2/1
கைகொடுத்தீர் உலகம் எலாம் களிக்க உலவாத கால் இரண்டும் கொடுத்தீர் எக்காலும் அழியாத – திருமுறை6:33 5/2
எடுத்தெடுத்து புகன்றாலும் உலவாத ஒளியே என் உயிரே என் உயிருக்கு இசைந்த பெரும் துணையே – திருமுறை6:60 16/3
உச்ச நிலை நடு விளங்கும் ஒரு தலைமை பதியே உலகம் எலாம் எடுத்திடினும் உலவாத நிதியே – திருமுறை6:68 4/3
உருவும் பொருள் ஒன்று என தெளிந்த உணர்வும் என்றும் உலவாத
திருவும் பரம சித்தி எனும் சிறப்பும் இயற்கை சிவம் எனும் ஓர் – திருமுறை6:82 3/2,3

மேல்


உலவாதவரே (1)

ஓத உலவாதவரே ஆட வாரீர் உள் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர் – கீர்த்தனை:18 9/2

மேல்


உலவாது (5)

உலவாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே – திருமுறை3:19 4/4
அன்ப நீ பெறுக உலவாது நீடூழி விளையாடுக அருள் சோதியாம் ஆட்சி தந்தோம் உனை கைவிடோம் கைவிடோம் ஆணை நம் ஆணை என்றே – திருமுறை6:25 26/3
ஓத நின்று உலவாது ஓங்கும் மந்திரமே – திருமுறை6:65 1/1320
உதவினும் உலவாது ஓங்கும் நல் நிதியே – திருமுறை6:65 1/1372
ஊனம் தடுக்கும் இறை என்றேன் உலவாது அடுக்கும் என்றார் மால் – தனிப்பாசுரம்:11 3/3

மேல்


உலவாமல் (2)

சித்தி எலாம் வல்ல திரு_கூத்து உலவாமல்
இ தினம் தொட்டு ஆடுகிற்பான் இங்கு – திருமுறை6:93 32/3,4
அசையும் பரிசாம் தத்துவம் அன்று அவத்தை அகன்ற அறிவே நீ ஆகும் அதனை எமது அருளால் அலவாம் என்றே உலவாமல்
இசையும் விகற்ப நிலையை ஒழித்து இருந்தபடியே இருந்து அறி காண் என்று என் உணர்வை தெளித்த நினக்கு என்னே கைம்மாறு அறியேனே – தனிப்பாசுரம்:25 3/1,2

மேல்


உலவாமை (1)

ஊர் அமுது உண்டு நீ ஒழியாதே அந்தோ ஊழிதோறூழியும் உலவாமை நல்கும் – கீர்த்தனை:11 10/3

மேல்


உலவி (1)

உன் நினைவின் உள்ளே உதித்திட்டு உலவி நிற்ப – திருமுறை1:3 1/1161

மேல்


உலவினும் (1)

ஊழிதோறூழி உலவினும் அழியா உடம்பு எனக்கு அளித்தனன் என்றாள் – திருமுறை6:103 9/2

மேல்


உலவு (2)

புழை புரிந்த கை உலவு ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 10/4
தேசு உலவு பொழில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 11/4

மேல்


உலவுகின்ற (1)

உலகமும் சராசரமும் நின்றுநின்று உலவுகின்ற பேர்_உலகம் என்பதும் – திருமுறை2:99 1/1

மேல்


உலவுகின்றதும் (1)

உண்ணுகின்றதும் உறங்குகின்றதும் மேல் உடுத்துகின்றதும் உலவுகின்றதும் மால் – திருமுறை2:66 7/1

மேல்


உலவுகின்றதொரு (1)

கண்டு உலவுகின்றதொரு கள்வன் எவன் விண்டு அகலா – திருமுறை1:3 1/212

மேல்


உலவும் (8)

எழில் பரவை இசைய ஆரூர் மறுகின் அருள் கொண்டு இரா முழுதும் உலவும் பதம் – திருமுறை1:1 2/104
கொந்து அணவும் கார்_குழலார் கோல மயில் போல் உலவும்
பந்தணநல்லூர் பசுபதியே கந்த மலர் – திருமுறை1:2 1/71,72
வானே அ வான் உலவும் காற்றே காற்றின் வரு நெருப்பே நெருப்பு உறு நீர் வடிவே நீரில் – திருமுறை1:5 25/1
உலவும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 10/4
ஊடல் நீக்கும் வெண் நீறிடும் அவர்கள் உலவும் வீட்டிடை ஓடியும் நடக்க – திருமுறை2:7 9/2
காய மாயமாம் கான் செறிந்து உலவும் கள்வர் ஐவரை கைவிடுத்ததன் மேல் – திருமுறை2:34 10/2
திங்கள் உலவும் பொழில் ஒற்றி தியாக_பெருமான் திரு_வீதி – திருமுறை3:1 7/1
புடைத்த அவை புகுந்து உலவும் புரம் ஒன்று அ புரத்தில் பூபதி ஒன்று அவர்க்கு உணர்த்தும் பூரண சித்து ஒன்று – திருமுறை6:101 19/2

மேல்


உலவுவாரே (1)

உரு அதனின் மிக சிறியர் போல் பழிப்பர் தெழிப்பர் நகைத்து உலவுவாரே – தனிப்பாசுரம்:27 11/4

மேல்


உலவுறு (1)

உலவுறு காமிய ஒண்_தொடி என்னும் – திருமுகம்:4 1/255

மேல்


உலறி (1)

மல் இகந்த வாய் வாதமிட்டு உலறி வருந்துகின்ற துன்மார்க்கத்தை நினைக்கில் – திருமுறை2:9 2/2

மேல்


உலறுகின்றேன் (1)

உனக்கே விழைவுகொண்டு ஓலமிட்டு ஓங்கி உலறுகின்றேன்
எனக்கே அருள் இ தமியேன் பிழை உளத்து எண்ணியிடேல் – திருமுறை5:5 13/1,2

மேல்


உலா (4)

ஊர்ந்தார் தெருவில் உலா போந்தார் வான்_உலகம் – திருமுறை1:3 1/957
உப்பு இருந்த ஓடோ ஓதியோ உலா_பிணமோ – திருமுறை1:4 20/1
வீதி உலா வந்த எழில் மெய் குளிர கண்டிலனே – திருமுறை2:61 10/4
ஆறு விளங்க அணி கிளர் தேர் ஊர்ந்த உலா
பேறு விளங்க உளம் பெற்றது-மன் கூறுகின்ற – தனிப்பாசுரம்:16 8/1,2

மேல்


உலா_பிணமோ (1)

உப்பு இருந்த ஓடோ ஓதியோ உலா_பிணமோ
வெப்பு இருந்த காடோ வினை சுமையோ செப்ப அறியேன் – திருமுறை1:4 20/1,2

மேல்


உலாத்தரும் (1)

சல்லம் உலாத்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 5/4

மேல்


உலாம் (2)

செல் உலாம் பொழில் ஒற்றி அம் கரும்பே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 5/4
மை உலாம் பொழில் சூழும் தணிகை வாழ் வள்ளலே வள்ளி_நாயகனே புவிச்சை – திருமுறை5:20 7/3

மேல்


உலாவவும் (1)

ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி உடம்பை வைத்து உலாவவும் படுமோ – திருமுறை6:39 4/3

மேல்


உலாவிய (3)

பொன் உலாவிய பூ_உடையானும் புகழ் உலாவிய பூ_உடையானும் – திருமுறை2:2 3/3
பொன் உலாவிய பூ_உடையானும் புகழ் உலாவிய பூ_உடையானும் – திருமுறை2:2 3/3
தேசு உலாவிய சீர் முல்லைவாயில் வாழ் – திருமுறை2:13 10/1

மேல்


உலாவு (1)

தண் ஆர் பொழில்-கண் மதி வந்து உலாவு தணிகாசலத்து இறைவனே – திருமுறை5:23 5/4

மேல்


உலாவுகின்றேன் (1)

உன்னை நினைந்து இங்கே உலாவுகின்றேன் அன்றி எந்தாய் – திருமுறை2:89 6/1

மேல்


உலாவும் (3)

வாத நெறி நடவாத போத நெறியாளர் நிறை_மதி நெறி உலாவும் மதியே மணி மிடற்று அரசே எம் வாழ்வின் முதலே அரு_மருந்தே பெரும் தெய்வமே – திருமுறை2:78 3/3
தண் நீர் பொழில்-கண் மதி வந்து உலாவும் தணிகையிலே – திருமுறை5:5 25/4
உள்ளும் புறத்தும் உலாவும் மருந்து – கீர்த்தனை:21 29/2

மேல்


உலுத்தர் (1)

உண்டால் குறையும் என பசிக்கும் உலுத்தர் அசுத்த முகத்தை எதிர்கண்டால் – திருமுறை5:7 7/1

மேல்


உலுத்தர்-தம் (1)

உவந்து ஒரு காசும் உதவிடா கொடிய உலுத்தர்-தம் கடை-தொறும் ஓடி – தனிப்பாசுரம்:21 2/1

மேல்


உலுத்தனேன் (1)

ஓட்டிலே எனினும் ஆசை விட்டு அறியேன் உலுத்தனேன் ஒரு சிறு துரும்பும் – திருமுறை6:15 16/2

மேல்


உலை (4)

உலை வளைக்கா முத்தலை வேல் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 2/3
உலை பயின்ற அரக்கு என நெஞ்சு உருகேன் நான் ஏன் பிறந்தேன் ஒதியனேனே – திருமுறை2:94 16/4
உற்று ஒளியின் வெயில் இட்ட மஞ்சளோ வான் இட்ட ஒரு விலோ நீர்க்குமிழியோ உலை அனல் பெற காற்றுள் ஊதும் துருத்தியோ ஒன்றும் அறியேன் இதனை நான் – திருமுறை5:55 15/2
உலை புரிந்திடு வெம் தீ வயிற்று உள்ளே உற்று என நடுநடுக்குற்றே – திருமுறை6:13 18/3

மேல்


உலை-கண் (1)

உலை-கண் மெழுகாக என்றன் உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 16/2

மேல்


உலைக்களம்-தோறு (1)

இரும்பு உருக்க உலைக்களம்-தோறு உழல்கின்றீர் இரும்பு ஒன்றோ இளகா கல்லும் – தனிப்பாசுரம்:31 1/1

மேல்


உலைகின்ற (1)

நையாநின்று உலைகின்ற மனத்தால் இங்கே நான் ஒருவன் பெரும் பாவி நாயேன் தீமை – திருமுறை2:59 5/2

மேல்


உலைகின்றேன் (2)

மடம் தாழ் மனத்தோடு உலைகின்றேன் கரை கண்டு ஏறும் வகை அறியேன் – திருமுறை2:82 18/2
ஓதாது அவமே வரும் துயரால் உழன்றே பிணியில் உலைகின்றேன்
ஏதாம் உனது இன் அருள் ஈயாதிருந்தால் அந்தோ எளியேற்கே – திருமுறை5:13 9/3,4

மேல்


உலைந்தே (1)

உலக வாழ்க்கையின் உழலும் என் நெஞ்சம் ஒன்று கோடியாய் சென்றுசென்று உலைந்தே
கலக மாயையில் கவிழ்க்கின்றது எளியேன் கலுழ்கின்றேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1/1,2

மேல்


உலைந்தேன் (2)

உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேல் உறும்-கொல் என்று உலைந்தேன்
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன் – திருமுறை2:94 7/2,3
உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேலுறும்-கொல் என்று உலைந்தேன்
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன் – திருமுறை6:30 1/2,3

மேல்


உலைய (2)

உழுகின்ற நுக படை கொண்டு உலைய தள்ளி உழக்கினும் நெட்டு உடல் நடுங்க உறுக்கி மேன்மேல் – திருமுறை2:23 6/3
உலைய அவ்வாறு புரிந்தது ஒன்று உண்டோ உன் பதத்து ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 105/4

மேல்


உலைவதும் (1)

உருள்வதும் அல்குல் படு_குழி விழுந்து அங்கு உலைவதும் அன்றி ஒன்று உண்டோ – திருமுறை2:44 5/4

மேல்


உலைவு (3)

உலைவு இலை எனவே இயக்க வெம் தொழிலில் உழன்றுஉழன்று அழன்றதோர் உளத்தேன் – திருமுறை6:8 4/3
உலைவு அறும் இப்பொழுதே நல் தருணம் என நீயே உணர்த்தினை வந்து அணைந்து அருள்வாய் உண்மை_உரைத்தவனே – திருமுறை6:31 9/3
உலைவு அறும் ஒரு பரை சரணம் சரணம் உமை சிவை அம்பிகை சரணம் சரணம் – தனிப்பாசுரம்:5 5/4

மேல்


உலைவுற்றேன் (1)

உளம்கொள் வஞ்சக நெஞ்சர்-தம்மிடம் இடர் உழந்து அகம் உலைவுற்றேன்
வளம்கொள் நின் பத_மலர்களை நாள்-தொறும் வாழ்த்திலேன் என் செய்கேன் – திருமுறை5:6 8/1,2

மேல்


உலைவேனுக்கு (1)

ஓயா இடர்கொண்டு உலைவேனுக்கு அன்பர்க்கு உதவுதல் போல் – திருமுறை1:7 95/1

மேல்


உலோப (2)

தாப உலோப_பயலே மாற்சரிய_பயலே தயவுடன் இங்கு இசைக்கின்றேன் தாழ்ந்து இருக்காதீர் காண் – திருமுறை6:86 18/2
உலோப சிறையில் உழன்று வாழ்வன் – திருமுகம்:4 1/142

மேல்


உலோப_பயலே (1)

தாப உலோப_பயலே மாற்சரிய_பயலே தயவுடன் இங்கு இசைக்கின்றேன் தாழ்ந்து இருக்காதீர் காண் – திருமுறை6:86 18/2

மேல்


உலோபம் (1)

உன் நேயம் வேண்டி உலோபம் எனும் குறும்பன் – திருமுறை1:3 1/815

மேல்


உலோபமாம் (1)

சினமான வெம் சுரத்து உழலுவன் உலோபமாம் சிறு குகையினுள் புகுவான் செறு மோக இருளிடை செல்குவான் மதம் எனும் செய்குன்றில் ஏறி விழுவான் – திருமுறை5:55 22/2

மேல்


உவ்வகையோர் (1)

உவ்வகையோர் நரை தலைக்கு விளக்கெண்ணெய் கிடைத்த பரிசு ஒத்து மேவும் – தனிப்பாசுரம்:27 2/3

மேல்


உவ்வண்ணன் (1)

உவ்வண்ணன் ஏத்துகின்ற ஒற்றி அப்பா உன் வடிவம் – திருமுறை2:45 8/3

மேல்


உவ்விடத்தே (1)

அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்தது போல் காட்டி அங்குமிங்கும் அப்புறமும் எங்கு நிறை பொருளே – திருமுறை6:60 86/3

மேல்


உவக்க (6)

ஏடு ஆர் பொழில் ஒற்றியூர் அண்ணல் நெஞ்சம் இருந்து உவக்க
வீடா இருளும் முகிலும் பின்னிட்டு வெருவவைத்த – திருமுறை1:7 31/2,3
ஓதல் ஒழியா ஒற்றியில் என் உள்ளம் உவக்க உலகம் எலாம் – திருமுறை3:12 3/2
உன்னுதற்கும் உணர்வதற்கும் உவட்டாத வடிவம் ஒன்று எடுத்து மெய் அன்பர் உவக்க எழுந்தருளி – திருமுறை4:3 10/1
ஒத்தாரையும் இழிந்தாரையும் நேர் கண்டு உவக்க ஒருமித்தாரை – திருமுறை6:56 5/1
ஔவியம் தீர் உள்ளத்து அறிஞர் எலாம் கண்டு உவக்க
செவ்விய சன்மார்க்கம் சிறந்து ஓங்க ஒவ்வி – திருமுறை6:85 12/1,2
சாற்று உவக்க எனது தனி தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் சிற்சத்தியை சார்வதற்கே – திருமுறை6:97 3/4

மேல்


உவக்கின்றதுவே (1)

பின் இயல் மானிட பிள்ளை பேச்சினும் ஓர் பறவை பிறப்பின் உறும் கிளி_பிள்ளை பேச்சு உவக்கின்றதுவே – திருமுறை6:91 10/4

மேல்


உவக்கின்றார் (1)

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம்-தான் சுத்த – திருமுறை6:108 8/2

மேல்


உவக்கின்றேன் (2)

நேயர் ஆதியர் நேயம் விட்டு அகல்வார் நின்னை நம்பி என் நெஞ்சு உவக்கின்றேன்
தீயர் ஆதியில் தீயன் என்று எனை நின் திருவுளத்திடை சேர்த்திடாது ஒழித்தால் – திருமுறை2:66 5/2,3
துன்னுதற்கு இங்கு அரிதாம் நின் திருவுள்ள குறிப்பை துணிந்து அறியேன் என்னினும் ஓர் துணிவின் உவக்கின்றேன்
பொன் நுதற்கு திலகம் எனும் சிவகாமவல்லி பூவை ஒரு புறம் களிப்ப பொது நடம் செய் பொருளே – திருமுறை4:3 10/3,4

மேல்


உவக்கும் (8)

நான் பாட கேட்டு உவக்கும் நற்றாய் காண் வான் பாடும் – திருமுறை1:3 1/372
உடை என்ன ஒண் புலித்தோல்_உடையார் கண்டு உவக்கும் இள – திருமுறை1:7 89/1
உள்ளத்து அனையே போல் அன்பர் உவக்கும் திரு வாழ் ஒற்றி_உளீர் – திருமுறை1:8 105/1
ஒல்லையே வஞ்சம் விட்டு உவக்கும் உண்மையே – திருமுறை2:32 7/4
பேயாய் பிறந்திலன் பேயும் ஒவ்வேன் புலை பேறு உவக்கும்
நாயாய் பிறந்திலன் நாய்க்கும் கடைப்பட்ட நான் இங்ஙனே – திருமுறை2:73 5/3,4
சே ஏறும் பெருமான் இங்கு இவர்கள் வாழ்த்தல் செய்து உவக்கும் நின் இரண்டு திரு_தாள் சீரே – திருமுறை5:8 10/4
ஊடுதற்கு ஓர் இடம் காணேன் உவக்கும் இடம் உளதோ உன்னிடமும் என்னிடமும் ஓர் இடம் ஆதலினால் – திருமுறை6:22 5/1
ஓங்கு திரு_கூட்டத்தை தனித்தனி நின்று இறைஞ்சி எனை உவக்கும் வண்ணம் – தனிப்பாசுரம்:3 6/2

மேல்


உவகை (16)

துன்னும் பெரும் குடிகள் சூழ்ந்து வலம்செய்து உவகை
மன்னும் சிறுகுடி ஆன்மார்த்தமே முன் அரசும் – திருமுறை1:2 1/249,250
செம் கண் விடையோனே நீள் உவகை
பா ஊர் இசையின் பயன் சுவையின் பாங்கு உடைய – திருமுறை1:2 1/298,299
உவகை ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 2/4
உன்றனால் இன்னும் உவகை கொள்கின்றேன் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 4/4
உரு ஆர் அறிவானந்த நடம் உடையார் அடியார்க்கு உவகை நிலை – திருமுறை2:81 1/2
ஊராருடன் சென்று எனது நெஞ்சம் உவகை ஓங்க பார்த்தனன் காண் – திருமுறை3:1 1/2
ஊடல் அறியார் ஒற்றியினார் உவகை ஓங்க உற்றிலரே – திருமுறை3:10 13/2
உன்னும் உடலம் குளிர்ந்து ஓங்க உவகை பெருக உற்று நின்ற – திருமுறை3:14 5/3
உளம்கொளும் எனக்கே உவகை மேல் பொங்கி – திருமுறை6:65 1/1523
சினை பள்ளித்தாமங்கள் கொணர்ந்தனர் அடியார் சிவசிவ போற்றி என்று உவகை கொள்கின்றார் – திருமுறை6:90 7/1
உள்ளவரும் வந்தே உவகை உறுக மத – திருமுறை6:100 1/3
காட்டை கடந்தேன் நாட்டை அடைந்தேன் கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன் – திருமுறை6:108 4/1
மேவி பிடித்துக்கொள்ளும்-தோறும் உவகை ஆளுதே – கீர்த்தனை:29 8/4
ஓயாது உனது பெருமை நினைக்க உவகை நீடுதே – கீர்த்தனை:29 87/3
உலகம் புரக்கும் பெருமான்-தன் உளத்தும் புயத்தும் அமர்ந்து அருளி உவகை அளிக்கும் பேர்_இன்ப உருவே எல்லாம் உடையாளே – தனிப்பாசுரம்:22 1/1
உவகை ஊட்டுவர் உறு செவி மூட – திருமுகம்:4 1/292

மேல்


உவகைகொள்கின்றேன் (1)

உன்றனால் களித்து உவகைகொள்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 3/4

மேல்


உவகையும் (1)

உன்னிய எல்லாம்_வல்ல சித்தியும் பேர் உவகையும் உதவினை எனக்கே – திருமுறை6:39 8/3

மேல்


உவகையுற (1)

உலகின் உயிர் வகை உவகையுற இனிய அருள் அமுதம் உதவும் ஆனந்த சிவையே உவமை சொல அரிய ஒரு பெரிய சிவ நெறி-தனை உணர்த்து பேர்_இன்ப நிதியே – திருமுறை2:100 1/1

மேல்


உவகையே (2)

அழியா உவகையே மாறுபடு – திருமுறை1:2 1/496
ஊன் முக செயல் விடுத்து உள் முக பார்வையின் உறும் தவர் பெறும் செல்வமே ஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண்டு அற்ற நிலையே – திருமுறை2:78 10/3

மேல்


உவகையோடு (1)

உள் நிலாவிய நின் திருவுள்ளமும் உவகையோடு உவர்ப்பும் கொள ஒண்ணுமோ – திருமுறை5:3 7/3

மேல்


உவட்ட (1)

ஒன்று அல இரண்டும் அல இரண்டொன்றோடு உரு அல அரு அல உவட்ட
நன்று அல நன்றல்லாது அல விந்து நாதமும் அல இவை அனைத்தும் – திருமுறை5:1 7/1,2

மேல்


உவட்டாத (4)

உண்டவர்கள் உணும்-தோறும் உவட்டாத அமுதே உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 52/4
உன்னுதற்கும் உணர்வதற்கும் உவட்டாத வடிவம் ஒன்று எடுத்து மெய் அன்பர் உவக்க எழுந்தருளி – திருமுறை4:3 10/1
உரை கடந்த திரு_அருள் பேர்_ஒளி வடிவை கலந்தே உவட்டாத பெரும் போகம் ஓங்கியுறும் பொருட்டே – திருமுறை6:31 3/1
ஓங்கு நிலா_மண்டபத்தே என் கணவருடனே உவட்டாத தெள் அமுதம் உண்டு பசி தீர்ந்தேன் – திருமுறை6:106 30/2

மேல்


உவட்டாது (2)

உய் தழைவு அளித்து எலாம் வல்ல சித்து-அது தந்து உவட்டாது உள் ஊறிஊறி ஊற்றெழுந்து என்னையும் தான் ஆக்கி என்னுளே உள்ளபடி உள்ள அமுதே – திருமுறை6:25 4/2
உவட்டாது சித்திக்கும் உள் அமுதே – கீர்த்தனை:1 46/1

மேல்


உவட்டாமல் (2)

ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே – திருமுறை4:12 7/4
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே – கீர்த்தனை:41 3/4

மேல்


உவட்டி (1)

உள்ளுண்ட மகிழ்ச்சி எலாம் உவட்டி நின்றாள் பாங்கி உவந்து வளர்த்தவளும் என்-பால் சிவந்த கண்ணள் ஆனாள் – திருமுறை6:63 13/3

மேல்


உவட்டினேன் (1)

ஒருவும் அ பொருளை நினைத்த போது எல்லாம் உவட்டினேன் இதுவும் நீ அறிவாய் – திருமுறை6:13 46/4

மேல்


உவட்டினோர்களும் (1)

ஊனமே இருத்தல் என்று உவட்டினோர்களும் – தனிப்பாசுரம்:2 18/4

மேல்


உவட்டும் (1)

கயந்து உளே உவட்டும் காஞ்சிரங்காயில் கடியனேன் காமமே கலந்து – திருமுறை6:15 14/1

மேல்


உவட்டுற (1)

உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் உலகியல் போகமே உவந்தேன் – திருமுறை6:3 2/2

மேல்


உவட்டுறா (1)

உள் நிறைந்து எனை ஒளித்திடும் ஒளியை உண்ணஉண்ண மேல் உவட்டுறா நறவை – திருமுறை2:4 5/1

மேல்


உவட்டுறாது (1)

உருகும் ஓர் உள்ளத்து உவட்டுறாது இனிக்கும் உண்மை வான் அமுதமே என்-பால் – திருமுறை6:70 2/2

மேல்


உவணம் (1)

பண் எதிர்கொள்பாடி பரம்பொருளே நண் உவணம்
சேர் இறைவன் மகிழ்ந்து வணங்கும் – திருமுறை1:2 1/50,51

மேல்


உவத்தல் (5)

தம்மை உறும் சித்து எவையும் தாம் உவத்தல் செய்யாமல் – திருமுறை1:3 1/1379
தளம் கிளர் பதமும் இளங்கதிர் வடிவும் தழைக்க நீ இருத்தல் கண்டு உவத்தல்
உளம் கிளர் அமுதே துளங்கு நெஞ்சகனேன் உற்று அருணையில் பெற அருளே – திருமுறை2:71 1/3,4
கண்ணார நினை எங்கும் கண்டு உவத்தல் வேண்டும் காணாத காட்சி எலாம் கண்டுகொளல் வேண்டும் – திருமுறை6:59 3/2
புரை சேரும் கொலை நெறியும் புலை நெறியும் சிறிதும் பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்து உவத்தல் வேண்டும் – திருமுறை6:59 5/3
ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின் பொன் பாதமே – கீர்த்தனை:29 61/3

மேல்


உவந்த (11)

மையல் வினைக்கு உவந்த மாதர் புணர்ச்சி எனும் – திருமுறை1:2 1/611
ஏற்று உவந்த மெய்ப்பொருளே என்று நிதம் போற்றிநின்றால் – திருமுறை1:3 1/254
நாண் கொடுக்க நஞ்சு உவந்த நாதன் எவன் நாள்_மலர் பெய்து – திருமுறை1:3 1/260
ஊணாக உள் உவந்த ஒற்றி அப்பா மால் அயனும் – திருமுறை2:45 6/3
ஆயினும் இங்கு எனை ஆட்கொளல் வேண்டும் ஐயா உவந்த
தாயினும் நல்லவனே ஒற்றி மேவும் தயாநிதியே – திருமுறை2:64 5/3,4
அடல் ஏறு உவந்த அருள்_கடலே அணி அம்பலத்துள் – திருமுறை2:73 10/3
சேமம் மிகு மா மறையின் ஓம் எனும் அருள்_பத திறன் அருளி மலயமுனிவன் சிந்தனையின் வந்தனை உவந்த மெய்ஞ்ஞான சிவ தேசிக சிகா ரத்னமே – திருமுறை5:55 6/3
ஐய நின் சீர் பேசு செல்வர் வாய் நல்ல தெள் அழுது உண்டு உவந்த திருவாய் அப்ப நின் திரு_அடி வணங்கினோர் தலைமுடி அணிந்து ஓங்கி வாழும் தலை – திருமுறை5:55 19/1
ஒப்பா சிறியேன் புன் மொழி பாட்டு எல்லாம் உவந்த உடையானே – திருமுறை6:16 7/3
உளவிலே உவந்த போதும் நீ-தானே உவந்தனை நான் உவந்து அறியேன் – திருமுறை6:58 5/2
அன்னையில் உவந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/126

மேல்


உவந்தது (1)

சொல்லால் உவந்தது சுத்த சன்மார்க்கம் துணிந்தது உலகு – திருமுறை6:56 8/2

மேல்


உவந்ததும் (2)

ஊடியது உண்டு பிறர்-தமை அடுத்தே உரைத்ததும் உவந்ததும் உண்டோ – திருமுறை6:20 1/2
உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி உணர்ந்ததும் உலகியல் உணர்வால் – திருமுறை6:58 4/1

மேல்


உவந்தபடியே (1)

பணியேன் நினைந்து பதையேன் இருந்து பருகேன் உவந்தபடியே
எணியே நினைக்கில் அவமாம் இ ஏழை எது பற்றி உய்வது அரசே – திருமுறை5:23 3/3,4

மேல்


உவந்தனன் (1)

சாற்றிடும் அது கேட்டு உவந்தனன் நினது சந்நிதி உற எனக்கு அருளே – திருமுறை2:71 3/4

மேல்


உவந்தனை (2)

உளவிலே உவந்த போதும் நீ-தானே உவந்தனை நான் உவந்து அறியேன் – திருமுறை6:58 5/2
பவன் தகு சிவன்-தனை உவந்தனை சுவந்தனை பகர்ந்திடுக என்ற அமுதே – திருமுகம்:3 1/20

மேல்


உவந்தார் (3)

ஊணா உவந்தார் திருவொற்றியூர் வாழ்வு_உடையார் உண்மை சொலி – திருமுறை3:12 1/2
வல்லார் விசையன் வில் அடியால் வடுப்பட்டு உவந்தார் ஆனாலும் – திருமுறை3:17 3/3
என்னை உடையார் ஒரு வேடன் எச்சில் உவந்தார் என்றாலும் – திருமுறை3:17 4/1

மேல்


உவந்தான் (1)

உள்ளம் உவந்தான் என்று ஊதூது சங்கே உள்ளது உரைத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 165/2

மேல்


உவந்திட (1)

ஊனே புகுந்து என் உளம் கலந்த உடையாய் அடியேன் உவந்திட நீ – திருமுறை6:17 17/3

மேல்


உவந்திலர் (1)

உன் பாட்டுக்கு உவப்புறல் போல் ஊர் பாட்டுக்கு உவந்திலர் என்று – திருமுறை4:11 8/2

மேல்


உவந்திலேன் (1)

ஓதல் உன் புகழே அன்றி நான் ஒன்றும் உவந்திலேன் உண்மை ஈது என்றாள் – திருமுறை6:61 1/2

மேல்


உவந்தீர் (1)

வருகை உவந்தீர் என்றனை நீர் மருவி அணைதல் வேண்டும் என்றேன் – திருமுறை1:8 28/2

மேல்


உவந்தீரே (1)

பாடல் உவந்தீரே வாரீர் – கீர்த்தனை:17 11/3

மேல்


உவந்து (91)

கூறை உவந்து அளித்த கோவே என்று அன்பர் தொழ – திருமுறை1:2 1/319
சேறை உவந்து இருந்த சிற்பரமே வேறுபடா – திருமுறை1:2 1/320
பொல்லா விரதத்தை போற்றி உவந்து உண்பது அல்லால் – திருமுறை1:2 1/587
காலன் உயிர்குடிக்க கண்டிலையோ மேல் உவந்து
பெற்றார் மகிழ்வு எய்த பேசி விளையாடும் கால் – திருமுறை1:3 1/970,971
ஒண் பொருள் நீ உள்ளம் உவந்து அருளால் இன் சொல்லும் – திருமுறை1:4 8/3
தாய்_அனையாய் நின் அருளாம் தண் அமுதம் உண்டு உவந்து
நாய்_அனையேன் வாழ்கின்ற நாள் – திருமுறை1:4 12/3,4
ஓம்பாமல் உவர் நீர் உண்டு உயங்குகின்றேன் உன் அடியர் அ கரை மேல் உவந்து நின்றே – திருமுறை1:5 83/3
ஒரு மாது பெற்ற மகன் பொருட்டாக உவந்து முன்னம் – திருமுறை1:6 44/1
இருள் குண மாயை மனத்தேனையும் உவந்து ஏன்றுகொள்ளே – திருமுறை1:6 71/4
ஒற்றி நகரார் இவர்-தமை நீர் உவந்து ஏறுவது இங்கு யாது என்றேன் – திருமுறை1:8 24/1
எதிர்நின்று உவந்து நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 44/4
ஏனம் புடைத்தீர் அணை என்பீர் என்னை உவந்து இப்பொழுது என்றேன் – திருமுறை1:8 80/2
உவந்து என் மீதில் தேவர் திருவுள்ளம் திரும்பிற்றோ என்றேன் – திருமுறை1:8 87/2
ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன் உய்யும் வண்ணம் நீ உவந்து அருள் புரிவாய் – திருமுறை2:10 1/2
எங்கள் உள் உவந்து ஊறிய அமுதே இன்பமே இமையான் மகட்கு அரசே – திருமுறை2:22 1/3
மணி_கண்டா என்று உவந்து வாழ்த்தி நெஞ்சே நாளும் – திருமுறை2:30 25/3
உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே உப்பிலிக்கு உவந்து உண்ணுகின்றவர் போல் – திருமுறை2:37 5/1
ஓலை ஒன்று நீர் காட்டுதல் வேண்டாம் உவந்து தொண்டன் என்று உரைப்பிரேல் என்னை – திருமுறை2:54 1/2
உப்பு இடாத கூழ் இடுகினும் உண்பேன் உவந்து இ வேலையை உணர்ந்து செய் என நீர் – திருமுறை2:54 3/1
ஊட்டும் தாய் போல் உவந்து உன்றன் ஒற்றியூர் வந்துற நினைவு – திருமுறை2:77 9/3
ஊன் செய் நாவால் உன் ஐந்தெழுத்து எளியேன் ஓத நீ உவந்து அருள் போற்றி – திருமுறை2:79 10/3
ஒரு நெறியில் எனது கரத்து உவந்து அளித்த நாளில் உணராத உளவை எலாம் ஒருங்கு உணர்ந்து தெளிந்தேன் – திருமுறை2:98 2/3
உடையார் ஒற்றியூர் அமர்ந்தார் உவந்து என் மனையில் இன்று அடைந்தார் – திருமுறை3:5 8/2
ஓடு ஒன்று உடையார் ஒற்றி வைத்தார் ஊரை மகிழ்வோடு உவந்து ஆலங்காடு – திருமுறை3:7 1/2
மாண்பனை மிக்கு உவந்து அளித்த மா கருணை_மலையே வருத்தம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த வாழ்வே – திருமுறை4:1 3/2
ஊறிய மெய் அன்பு_உடையார் உள்ளம் எனும் பொதுவில் உவந்து நடம் புரிகின்ற ஒரு பெரிய பொருளே – திருமுறை4:1 17/4
ஒரு நிதி நின் அருள் நிதியும் உவந்து அளித்தல் வேண்டும் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம்பொருளே – திருமுறை4:1 18/4
உரிமையொடு வாழ்க என உரைத்ததுவும் அன்றி உவந்து இன்றை இரவினும் வந்து உணர்த்தினை என் மீது – திருமுறை4:2 17/3
ஊர் அணவி நடந்து எளியேன் உறையும் இடம் தேடி உவந்து எனது கை-தனிலே ஒன்று கொடுத்து இங்கே – திருமுறை4:2 18/2
உய் வகை ஒன்று எனது கரத்து உவந்து அளித்து மகனே உய்க மகிழ்ந்து இன்று முதல் ஒன்றும் அஞ்சேல் என்று – திருமுறை4:2 23/2
ஆமாறு அன்று இரவினிடை அணி கதவம் திறப்பித்து அங்கையில் ஒன்று அளித்து இனி நீ அஞ்சேல் என்று உவந்து
தேமாவின் பழம் பிழிந்து வடித்து நறு நெய்யும் தேனும் ஒக்க கலந்தது என திரு_வார்த்தை அளித்தாய் – திருமுறை4:2 28/2,3
உள் உருகும் தருணத்தே ஒளி காட்டி விளங்கும் உயர் மலர் சேவடி வருந்த உவந்து நடந்து அருளி – திருமுறை4:2 50/1
யோகாந்த மிசை இருப்பது ஒன்று கலாந்தத்தே உவந்து இருப்பது ஒன்று என மெய்யுணர்வு_உடையோர் உணர்வால் – திருமுறை4:2 75/1
உய்ய நடு_இரவினில் யான் இருக்கும் இடத்து அடைந்தே உயர் கதவம் திறப்பித்து அங்கு உவந்து அழைத்து ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 97/3
உலர்ந்த மரம் தழைக்கும் ஒரு திரு_உருவம் தாங்கி உணர்வு_இலியேன் முன்னர் உவந்து உறு கருணை துளும்ப – திருமுறை4:3 5/1
பொரு அரும் மெய் அன்பு_உடையார் இருவரும் கண்டு உவந்து போற்ற மணி பொதுவில் நடம் புரிகின்ற துரையே – திருமுறை4:4 1/3
உன்னி உவந்து உணர்ந்து உருகி பாடுகின்றேன் எங்கள் உடையானே நின் அருளின் அடையாளம் இதுவே – திருமுறை4:4 10/4
பண்டு மனது உவந்து குணம் சிறிதும் இல்லா பாவியேன்-தனை ஆண்டாய் பரிவால் இன்று – திருமுறை5:9 2/1
உவந்து எனது உளத்தே உணர்த்திய எல்லாம் உறு மலை இலக்கு என நம்பி – திருமுறை6:13 119/1
உண்மையே புகல்வான் போன்று அவர்-தமை தொட்டு உவந்து அகம் களித்த பொய்_உளத்தேன் – திருமுறை6:15 19/2
உரு நிலைத்து இவண் மகிழ்வொடு வாழ்வுற உவந்து நின் அருள்செய்வாய் – திருமுறை6:24 57/2
உய உவந்து அருள் புரிந்திடாய் எனில் என் உயிர் தரித்திடாது உன் அடி ஆணை – திருமுறை6:32 10/3
ஊணை உறக்கத்தையும் நான் விடுகின்றேன் நீ-தான் உவந்து வராய் எனில் என்றன் உயிரையும் விட்டிடுவேன் – திருமுறை6:35 2/3
உடல் உயிர் ஆதிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆதிய எல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய் – திருமுறை6:35 3/2
ஆவா என்று என்னை உவந்து ஆண்ட திரு_அம்பல மா – திருமுறை6:38 7/3
எனை உவந்து கொண்டான் எழில் ஞான மன்றம்-தனை – திருமுறை6:43 9/3
உவந்து கொண்டான்-தனை – திருமுறை6:43 9/4
தெருள் பாடல் உவந்து எனையும் சிவம் ஆக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 1/4
ஒரு தனி தலைமை அருள் வெளி நடுவே உவந்து அரசு அளிக்கின்ற அரசே – திருமுறை6:45 2/3
ஊன் இருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளம் எனும் சிறு குடிசையுள்ளும் நுழைந்தனையே – திருமுறை6:50 1/4
வள்ளல் மலர்_அடி சிவப்ப வந்து எனது கருத்தின் வண்ணம் எலாம் உவந்து அளித்து வயங்கிய பேர்_இன்பம் – திருமுறை6:50 3/3
பாட்டு உவந்து பரிசு அளித்த பதியை அருள் பதியை பசுபதியை கனக_சபாபதியை உமாபதியை – திருமுறை6:52 3/1
உளவிலே உவந்த போதும் நீ-தானே உவந்தனை நான் உவந்து அறியேன் – திருமுறை6:58 5/2
ஊன் என்றும் உயிர் என்றும் குறியாமே முழுதும் ஒரு வடிவாம் திரு_வடிவம் உவந்து அளித்த பதியே – திருமுறை6:60 21/2
ஒற்றியில் போய் பசித்தனையோ என்று எனை அங்கு எழுப்பி உவந்து கொடுத்து அருளிய என் உயிர்க்கு இனிதாம் தாயே – திருமுறை6:60 43/2
பெற்றி_உளார் சுற்றி நின்று போற்ற மணி பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் உவந்து அருளே – திருமுறை6:60 43/4
ஊன் பசித்த இளைப்பு என்றும் தோற்றாத வகையே ஒள்ளிய தெள் அமுது எனக்கு இங்கு உவந்து அளித்த ஒளியே – திருமுறை6:60 49/2
கலைக்கொடி கண்டு அறியாத புலை குடியில் கடையேன் கைதவனேன் பொய் தவமும் கருத்தில் உவந்து அருளி – திருமுறை6:60 64/1
உள்ளுண்ட மகிழ்ச்சி எலாம் உவட்டி நின்றாள் பாங்கி உவந்து வளர்த்தவளும் என்-பால் சிவந்த கண்ணள் ஆனாள் – திருமுறை6:63 13/3
அன்றே என்றும் சாகா_வரமும் உவந்து அளித்தாய் – திருமுறை6:73 12/3
நிலத்திலே போக்கி மயங்கி ஏமாந்து நிற்கின்றார் நிற்க நான் உவந்து
வலத்திலே நினது வசத்திலே நின்றேன் மகிழ்ந்து நீ என் உளம் எனும் அம்பலத்திலே – திருமுறை6:77 3/2,3
அக வடிவை ஒரு கணத்தே அனக வடிவு ஆக்கி அருள் அமுதம் உவந்து அளித்தே அடிக்கடி என் உளத்தே – திருமுறை6:80 5/1
பொருள் திகழ் நின் பெரும் கருணை புனித அமுது உவந்து அளித்தாய் – திருமுறை6:83 1/2
உயர்வுறு பேர்_அருள் சோதி திரு_அமுதம் உவந்து அளித்தாய் – திருமுறை6:83 3/2
உண்டு வியக்கின்றேன் உவந்து – திருமுறை6:85 7/4
ஒன்று ஆகி நின்றான் உவந்து – திருமுறை6:93 2/4
உடையான் உளத்தே உவந்து – திருமுறை6:93 6/4
உண்டேன் அமுதம் உவந்து – திருமுறை6:93 19/4
உற்று இங்கு அறிந்தேன் உவந்து – திருமுறை6:93 29/4
உண்மை உரைக்கின்றேன் இங்கு உவந்து அடை-மின் உலகீர் உரை இதனில் சந்தேகித்து உளறிவழியாதீர் – திருமுறை6:98 13/1
ஒத்தாராய் வாழ்க உவந்து – திருமுறை6:100 6/4
பொருத்தம்_இலார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் பொது நடம் கண்டு உவந்து நிற்கும் போது தனி தலைவர் – திருமுறை6:106 57/1
உண்மை இன்பம் செய்தும் உவந்து – திருமுறை6:108 12/4
ஓங்கார அணை மீது நான் இருந்த தருணம் உவந்து எனது மணவாளர் சிவந்த வடிவு அகன்றே – திருமுறை6:108 47/1
சிற்றம்பலத்து நடம் கண்டு உவந்து மிகவும் ஓங்கினேன் – கீர்த்தனை:29 63/4
உன்-பால் இருக்கவைத்தாய் என்னை உவந்து வலத்திலே – கீர்த்தனை:29 77/4
உள் நிலவு சிவகுருவின் அடி துணையும் திருவொற்றி உவந்து மேவும் – தனிப்பாசுரம்:3 3/2
உட்புகுந்து திரு_வாயல் இடை ஓங்கும் விடை கொடியை உவந்து நோக்கி – தனிப்பாசுரம்:3 10/1
ஒட்பு உடைய நம் பெருமான் மாளிகையை வலம் ஏழின் உவந்து செய்து – தனிப்பாசுரம்:3 10/3
உடல் முழுதும் புளகம் எழ உளம் முழுதும் உருக்கம் எழ உவந்து ஆனந்த – தனிப்பாசுரம்:3 15/1
ஓடுகின்ற சிறுவர்களோடு உடன் கூடி விளையாட்டே உவந்து நாளும் – தனிப்பாசுரம்:3 25/1
ஊன் மலர நுழைத்து ஏந்தும் வயிரவ நின் போற்றி என உவந்து வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 27/4
ஓங்குற மெய் புனிதமொடும் உவந்து பறித்து ஐந்தெழுத்தும் உன்னி ஆங்கே – தனிப்பாசுரம்:3 35/4
ஓங்கு அயில் பிள்ளையை உவந்து போற்றி நின்றாங்கு – தனிப்பாசுரம்:3 50/2
உம்பர் துயர் கயிலை அரற்கு ஓதிடவே அப்பொழுதே உவந்து நாதன் – தனிப்பாசுரம்:7 3/1
ஒன்றும் பெரும் சீர் ஒற்றி நகர்_உள்ளார் உவந்து இன்று உற்றனர் யான் – தனிப்பாசுரம்:11 1/1
உவந்து ஒரு காசும் உதவிடா கொடிய உலுத்தர்-தம் கடை-தொறும் ஓடி – தனிப்பாசுரம்:21 2/1
உதவியை நினைந்து உளம் உவந்து முப்பொழுதும் – தனிப்பாசுரம்:30 2/70
ஒண் களிப்பொடு மனம் உவந்து வந்து உருகவும் – திருமுகம்:1 1/42
உயிரும் தழைக்க உவந்து ஆனந்த – திருமுகம்:2 1/96
வான் ஏர் அமரர் வருந்தி கடைந்த மருந்து உவந்து
தானே ஒரு சிறு நாய்க்கு கிடைத்த தகவு என எம் – திருமுகம்:5 1/1,2

மேல்


உவந்துகொண்டு (2)

ஓங்குகின்றதற்கு என் செய கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே – திருமுறை6:5 6/4
உருக்கல் ஆகுதற்கு என் செய கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே – திருமுறை6:5 8/4

மேல்


உவந்துஉவந்து (1)

ஓவாமல் அரற்றிடவும் அவர்க்கு அருளான் மாயை உலக விடயானந்தம் உவந்துஉவந்து முயன்று – திருமுறை4:7 7/2

மேல்


உவந்தே (12)

ஓதியில் அங்கு எனை அழைத்து என் கரத்து ஒன்று கொடுத்தாய் உடையவ நின் அருள் பெருமை என் உரைப்பேன் உவந்தே – திருமுறை4:2 86/4
ஏதும் ஒன்று அறியா பேதையாம் பருவத்து என்னை ஆட்கொண்டு எனை உவந்தே
ஓதும் இன் மொழியால் பாடவே பணித்த ஒருவனே என் உயிர் துணைவா – திருமுறை6:37 7/1,2
உன்னி நின்று ஓடி உணர்ந்துணர்ந்து உணரா ஒரு தனி பெரும் பதி உவந்தே
புல் நிகர் இல்லா புலையனேன் பிழைகள் பொறுத்து அருள் பூரண வடிவாய் – திருமுறை6:51 3/2,3
எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி ஏத்தலாம் எடுத்தெடுத்து உவந்தே
உண்ணலாம் விழைந்தார்க்கு உதவலாம் உலகில் ஓங்கலாம் ஓங்கலாம் இனியே – திருமுறை6:64 36/3,4
நிரைந்துற புனைதி என்று வாய்_மலர்ந்தார் நிருத்தம் செய் ஒருத்தர் உள் உவந்தே – திருமுறை6:87 5/4
உடைந்த சமய குழி நின்று எழுந்து உணர்-மின் அழியா ஒரு நெறியாம் சன்மார்க்க திரு_நெறி பெற்று உவந்தே – திருமுறை6:98 11/4
ஓங்குறவே நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை எழுப்புகின்றேன் உவந்தே – திருமுறை6:106 66/4
உய்ய இங்கே நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 67/4
ஒன்று_உடையேன் நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 68/4
உய்கரை-வாய் நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 69/4
ஓலையுறாது யான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 70/4
உடம்பு உறவே நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 71/4

மேல்


உவந்தேன் (5)

ஒரு கருணை மருந்து திரு அம்பலத்தே இருந்திட கண்டு உவந்தேன் அந்தோ – திருமுறை2:97 2/2
உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் உலகியல் போகமே உவந்தேன்
செற்றமே விழையும் சிறு நெறி பிடித்தேன் தெய்வம் ஒன்று எனும் அறிவு அறியேன் – திருமுறை6:3 2/2,3
படி விளங்க சிறியேன் நின் பத_மலர் கண்டு உவந்தேன் பரிவு ஒழிந்தேன் அருள் செல்வம் பரிசு என பெற்றேனே – திருமுறை6:24 31/4
பாடுக என்னோடு கலந்து ஆடுக என்று எனக்கே பணி இட்டாய் நான் செய் பெரும் பாக்கியம் என்று உவந்தேன்
கோடு தவறாது உனை நான் பாடுதற்கு இங்கு ஏற்ற குண பொருளும் இலக்கியமும் கொடுத்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:91 4/3,4
மன்னு திரு_சபை நடுவே வயங்கு நடம் புரியும் மணவாளர் திரு_மேனி வண்ணம் கண்டு உவந்தேன்
என்னடி இ திரு_மேனி இருந்த வண்ணம் தோழி என் புகல்வேன் மதி இரவி இலங்கும் அங்கியுடனே – திருமுறை6:106 11/1,2

மேல்


உவந்தோர் (1)

உற்று அங்கு உவந்தோர் வினைகள் எலாம் ஓட நாடி வரும் பவனி – திருமுறை3:8 6/2

மேல்


உவந்தோன் (1)

நம் பார்வதி பாகன் நம் புரத்தில் நின்று உவந்தோன்
அம்பார தென்கிழக்கே அம்பலத்தான் வெம்பாது – தனிப்பாசுரம்:14 7/1,2

மேல்


உவந்தோன்-தனை (1)

வள்ளிக்கு உவந்தோன்-தனை ஈன்ற வள்ளல் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 2/2

மேல்


உவப்ப (2)

உன்னும் திருவொற்றியூர்_உடையார் நெஞ்சு உவப்ப எழில் – திருமுறை1:7 33/1
பல் நிலையில் செறிகின்றோர் பலரும் மனம் உவப்ப பழுதுபடா வண்ணம் அருள் பரிந்து அளித்த பதியே – திருமுறை4:1 26/2

மேல்


உவப்படையும் (1)

உரம் காமுறும் மா மயில் மேல் நின் உருவம் தரிசித்து உவப்படையும்
வரம் காதலித்தேன் தணிகை மலை வாழ்வே இன்று வருவாயோ – திருமுறை5:15 2/3,4

மேல்


உவப்பாம் (2)

இனத்துக்கு உவப்பாம் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 3/4
ஊர்க்குருவி போல் கிளைப்பர் மாணிகள் இ கலிகாலத்து உவப்பாம் அன்றே – தனிப்பாசுரம்:27 12/4

மேல்


உவப்பாய் (1)

உலகம் எலாம் தனி நிறைந்த உண்மை ஆகி யோகியர்-தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும் – திருமுறை1:5 2/1

மேல்


உவப்பார் (1)

வெண்மை நீற்றர் வெள்_ஏற்றர் வேத கீதர் மெய் உவப்பார்
வண்மை_உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனம் மகிழ்ந்து – திருமுறை3:15 8/1,2

மேல்


உவப்பில் (1)

புரி துவர் வார் சடையாய் நீ உவப்பில் புரியில் உண்டே – திருமுறை2:73 8/4

மேல்


உவப்பின் (1)

எளியேற்கு உவப்பின் மொழிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 60/4

மேல்


உவப்பினை (1)

ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை உள்ளத்து ஓங்கிய உவப்பினை மூவர் – திருமுறை2:34 5/2

மேல்


உவப்பினொடே (1)

ஒரு வகை ஈது இலை எனில் வேறு ஒரு வகை என்னுடைய உடல் உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த – திருமுறை6:108 22/2

மேல்


உவப்பு (3)

உப்பு அற்ற புன் கறி உண்டோர்-தம் நாவுக்கு உவப்பு உளதே – திருமுறை1:6 161/4
உலக வாழ்வு-அதில் ஓர் அணுத்துணை எனினும் உவப்பு இலேன் உலகுறு மாயை – திருமுறை6:58 6/2
உலகம் எல்லாம் கண்டுகொண்ட உவப்பு இது என் ஐயே – கீர்த்தனை:29 66/2

மேல்


உவப்புடன் (2)

ஓம் மய திரு_உரு உவப்புடன் அளித்து எனக்கு – திருமுறை6:65 1/189
உத்தமம் ஆகும் நும் திரு_சமுகத்து என் உடல் பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன் – திருமுறை6:76 1/2

மேல்


உவப்புடனே (1)

ஒன்னார் புரம் மூன்று எரிசெய்தீர் ஒற்றி_உடையீர் உவப்புடனே
என் ஆகுலத்தை ஓட்டும் என்றேன் இடையர் அல நாம் என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:11 10/1,2

மேல்


உவப்புற (2)

ஊன் அலால் உயிரும் உளமும் உள் உணர்வும் உவப்புற இனிக்கும் தெள் அமுதே – திருமுறை6:13 3/3
உணிக்கும் மூட்டுக்கும் கொதுகுக்கும் பேனுக்கும் உவப்புற பசிக்கின்றீர் – திருமுறை6:24 67/1

மேல்


உவப்புறல் (1)

உன் பாட்டுக்கு உவப்புறல் போல் ஊர் பாட்டுக்கு உவந்திலர் என்று – திருமுறை4:11 8/2

மேல்


உவப்புறவே (2)

உறை மதியா கொண்டு அருள்வாய் உலகம் உவப்புறவே – திருமுறை1:6 150/4
உண்டேன் உயிர் தழைத்து ஓங்குகின்றேன் உள் உவப்புறவே – திருமுறை6:73 5/4

மேல்


உவப்புறு (3)

உரையிலவர்-தமை உறாது உனது புகழ் பேசும்அவரோடு உறவு பெற அருளுவாய் உயர் தெய்வயானையொடு குறவர் மட_மானும் உள் உவப்புறு குண_குன்றமே – திருமுறை5:55 10/3
உவப்புறு வளங்கொண்டு ஓங்கிய கரையே – திருமுறை6:65 1/1392
உமைக்கு ஒரு பாதி கொடுத்து அருள் நீதி உவப்புறு வேதி நவ பெருவாதி – கீர்த்தனை:1 108/1

மேல்


உவப்புறும் (1)

வேர்ப்பு உலகு இன்பு உவப்புறும் என் தந்தை_தாய் சம்மதத்தை வேண்டி மீண்டே – தனிப்பாசுரம்:2 42/1

மேல்


உவப்பே (6)

ஓங்கு பழையாறையில் என் உள் உவப்பே பாங்குபெற – திருமுறை1:2 1/176
கோளிலியின் அன்பர் குலம் கொள் உவப்பே நீள் உலகம் – திருமுறை1:2 1/374
உரப்படும் அன்பர் உள் ஒளி விளக்கே ஒற்றியூர் வாழும் என் உவப்பே – திருமுறை2:11 3/4
ஊர் ஆதி தந்து எனை வளர்க்கின்ற அன்னையே உயர் தந்தையே என் உள்ளே உற்ற_துணையே என்றன் உறவே என் அன்பே உவப்பே என்னுடைய உயிரே – திருமுறை6:25 20/3
துன்மார்க்கவாதிகள் பெறற்கு அரு நிலையே சுத்த சிவானந்த புத்தமுது உவப்பே
என் மார்க்கம் எனக்கு அளித்து எனையும் மேல் ஏற்றி இறவாத பெரு நலம் ஈந்த மெய்ப்பொருளே – திருமுறை6:26 19/2,3
உய் வகை என் தனி தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே – திருமுறை6:97 5/4

மேல்


உவப்பை (1)

உணர்ந்தவர் உளம் போன்று என் உளத்து அமர்ந்த ஒரு பெரும் பதியை என் உவப்பை
புணர்ந்து எனை கலந்த போகத்தை எனது பொருளை என் புண்ணிய பயனை – திருமுறை6:49 4/1,2

மேல்


உவப்பொடு (1)

ஊழி-தோறு ஊழி பல அண்ட பகிரண்டத்து உயிர்க்கு எலாம் தரினும் அந்தோ ஒருசிறிதும் உலவாத நிறைவு ஆகி அடியேற்கு உவப்பொடு கிடைத்த நிதியே – திருமுறை6:25 22/1

மேல்


உவப்போ (1)

உறு செயலை அறியா இ சிறு_பயலை பிடித்து அலைத்தல் உவப்போ கண்டாய் – திருமுறை6:64 6/2

மேல்


உவமானம் (2)

உவமானம் அற்ற பர சிவமான சுத்த வெளி உறவான முத்தர் உறவே உருவான அருவான ஒருவான ஞானமே உயிரான ஒளியின் உணர்வே – திருமுறை2:100 5/3
உவமானம் உரைசெய்ய அரிதான சிவநிலையை உற்று அதனை ஒன்றி வாழும் உளவான வழி ஈது என காட்டி அருள்செய்யில் உய்குவேன் முடிவான நல் – தனிப்பாசுரம்:13 7/2

மேல்


உவமேயம் (2)

உவமேயம் என்னப்படாது எங்கும் ஆகி ஒளிர் ஒளியாம் – திருமுறை1:6 158/3
உவமேயம் இல்லாத ஒரு நிலை-தன்னில் ஒன்று இரண்டு என்னாத உண்மையில் நின்றேன் – கீர்த்தனை:11 8/2

மேல்


உவமேயமானது (1)

உவமேயமானது ஒளி ஓங்குகின்றது ஒளிரும் சுத்த – திருமுறை6:56 4/3

மேல்


உவமை (2)

உலகின் உயிர் வகை உவகையுற இனிய அருள் அமுதம் உதவும் ஆனந்த சிவையே உவமை சொல அரிய ஒரு பெரிய சிவ நெறி-தனை உணர்த்து பேர்_இன்ப நிதியே – திருமுறை2:100 1/1
உவமை இல்லா பெரும் ஜோதி எனது – கீர்த்தனை:22 19/3

மேல்


உவர் (4)

ஓம்பாமல் உவர் நீர் உண்டு உயங்குகின்றேன் உன் அடியர் அ கரை மேல் உவந்து நின்றே – திருமுறை1:5 83/3
மலமே உடையேன் ஆதலினால் மாதர் எனும் பேய் வாக்கும் உவர்
சலமே ஒழுக்கு பொத்தரிடை சாய்ந்து தளர்ந்தேன் சார்பு அறியேன் – திருமுறை2:43 5/2,3
உளத்தே இருந்தார் திருவொற்றியூரில் இருந்தார் உவர் விடத்தை – திருமுறை3:6 9/1
காட்டுகின்ற உவர் கடல் போல் கலைகளிலும் செல்வ களிப்பினிலும் சிறந்து மிக களித்து நிறைகின்றேன் – திருமுறை6:4 10/1

மேல்


உவர்-தாம் (1)

உவர்-தாம் அகற்றும் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 5/4

மேல்


உவர்ப்பு (3)

ஓங்கி நீண்ட வாள் உறழ் கரும் கண்ணார் உவர்ப்பு கேணியில் உழைத்து அகம் இளைத்தேன் – திருமுறை5:42 8/1
பொருப்பிலே தவம் செய் பெரியர்-தம் மனமும் புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்பு
கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த – திருமுறை6:24 63/2,3
கார்ப்பு இலதாய் துவர்ப்பு இலதாய் உவர்ப்பு இலதாய் சிறிதும் கசப்பு இலதாய் புளிப்பு இலதாய் காய்ப்பு இலதாய் பிறவில் – திருமுறை6:60 42/1

மேல்


உவர்ப்பும் (1)

உள் நிலாவிய நின் திருவுள்ளமும் உவகையோடு உவர்ப்பும் கொள ஒண்ணுமோ – திருமுறை5:3 7/3

மேல்


உவரி (4)

ஒளி நாவரசை ஐந்தெழுத்தால் உவரி கடத்தினீர் என்றேன் – திருமுறை1:8 60/2
உண்மை ஓதினேன் வஞ்சக வாழ்க்கை உவரி வீழ்வனேல் உறுதி மற்று அறியேன் – திருமுறை2:55 2/2
தொல்லும் உலக பேர்_ஆசை உவரி கடத்தி எனது மன – திருமுறை6:88 9/2
ஒளி நாவரைசை ஐந்தெழுத்தால் உவரி கடத்தினீர் என்றேன் – தனிப்பாசுரம்:10 16/2

மேல்


உவரே (1)

மாசு உவரே என்னும் மல_கடலில் வீழ்ந்து உலகோர் – திருமுறை2:20 20/1

மேல்


உவவாதார் (1)

ஓம்புவதற்கு யார்தாம் உவவாதார் சோம்புறும் நீ – திருமுறை1:3 1/516

மேல்


உவவேன் (1)

உறுவது நும் அருள் அன்றி பிறிது ஒன்றும் உவவேன் உன்னல் உம் திறன் அன்றி பிறிது ஒன்றும் உன்னேன் – திருமுறை6:34 2/2

மேல்


உவளகத்து (1)

ஒருவுளத்தவரே வலிந்திட வேறு ஓர் உவளகத்து ஒளித்து அயல் இருந்தேன் – திருமுறை6:13 49/2

மேல்


உவைக்கு (1)

ஒன்றும் முன் எண்-பால் எண்ணிட கிடைத்த உவைக்கு மேல் தனை அருள் ஒளியால் – திருமுறை6:24 55/1

மேல்


உழக்க (1)

அரு மால் உழக்க அனல் உரு ஆகி அமர்ந்து அருளும் – திருமுறை1:7 5/2

மேல்


உழக்கச்செய்வாயோ (1)

மை படியும் கண்ணார் மயல் உழக்கச்செய்வாயோ
கை படிய உன்றன் கழல் கருதச்செய்வாயோ – திருமுறை2:20 4/1,2

மேல்


உழக்கின்ற (1)

இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழை கண்டாய் – திருமுறை2:20 19/3

மேல்


உழக்கின்றாள் (1)

இரவு அறியாள் பகல் அறியாள் எதிர்வருகின்றவரை இன்னவர் என்று அறியாள் இங்கு இன்னல் உழக்கின்றாள்
வரவு எதிர்பார்த்து உழல்கின்றாள் இவள்அளவில் உமது மன கருத்தின் வண்ணம் எது வாய்_மலர வேண்டும் – திருமுறை6:62 7/2,3

மேல்


உழக்கின்றேன் (2)

பாழையே பலன் தருவது என்று எண்ணி பாவியேன் பெரும் படர் உழக்கின்றேன்
மாழை ஏர் திரு_மேனி எம் பெருமான் மனம் இரங்கி என் வல்_வினை கெட வந்து – திருமுறை2:66 2/2,3
பெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெரும் துயர் உழக்கின்றேன்
ஒருமை ஈயும் நின் திரு_பதம் இறைஞ்சிலேன் உய்வது எப்படியேயோ – திருமுறை5:11 3/1,2

மேல்


உழக்கினும் (1)

உழுகின்ற நுக படை கொண்டு உலைய தள்ளி உழக்கினும் நெட்டு உடல் நடுங்க உறுக்கி மேன்மேல் – திருமுறை2:23 6/3

மேல்


உழக்கு (1)

உழக்கு அறியீர் அளப்பதற்கு ஓர் உளவு அறியீர் உலகீர் ஊர் அறியீர் பேர் அறியீர் உண்மை ஒன்றும் அறியீர் – திருமுறை6:64 52/1

மேல்


உழக்கும் (3)

முட்டியே மடவார் முலை-தலை உழக்கும் மூடனேன் முழு புலை முறியேன் – திருமுறை2:11 6/1
கரைபடா வஞ்ச பவ_கடல் உழக்கும் கடையனேன் நின் திரு_அடிக்கு – திருமுறை2:18 8/1
தந்தை தாய் மனை மக்கள் என்று உலக சழக்கிலே இடர் உழக்கும் என் மனம்-தான் – திருமுறை2:53 9/1

மேல்


உழத்தல் (2)

இ மா நிலத்தில் இடர் உழத்தல் போதாதே – திருமுறை2:63 6/1
என்னே எளியேன் துயர் உழத்தல் எண்ணி இரங்காது இருப்பதுவே – திருமுறை5:15 1/4

மேல்


உழத்தலே (1)

இழுத்து அலை எருதேன் உழத்தலே உடையேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 3/4

மேல்


உழத்தே (1)

பேதை என வீழ்ந்தே பிணி உழத்தே பேய்_அடியேன் – திருமுறை2:45 35/2

மேல்


உழந்த (3)

அரு மால் உழந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 2/3
வல் ஆர் முலையார் மயல் உழந்த வஞ்சகனேன் – திருமுறை2:61 3/1
வல் நேர் முலையார் மயல் உழந்த வன்_மனத்தேன் – திருமுறை2:61 5/1

மேல்


உழந்து (6)

உள் நாடும் வல்_வினையால் ஓயா பிணி உழந்து
புண்ணாக நெஞ்சம் புழுங்குகின்றேன் புண்ணியனே – திருமுறை2:20 8/1,2
இடிய நெஞ்சகம் இடர் உழந்து இருந்தேன் இன்னும் என்னை நீ ஏன் இழுக்கின்றாய் – திருமுறை2:38 2/3
ஓயா இடர் உழந்து உள் நலிகின்றனன் ஓ கெடுவேன் – திருமுறை2:73 5/2
உளம்கொள் வஞ்சக நெஞ்சர்-தம்மிடம் இடர் உழந்து அகம் உலைவுற்றேன் – திருமுறை5:6 8/1
தொண்டனேனும் நின் அடியரில் செறிவனோ துயர் உழந்து அலைவேனோ – திருமுறை5:6 10/3
உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார் உறு பசி உழந்து வெம் துயரால் – திருமுறை6:24 61/1

மேல்


உழந்தும் (1)

ஏவினை நேர் கண் மடவார் மையல் பேயால் இடர் உழந்தும் சலிப்பு இன்றி என்னே இன்னும் – திருமுறை1:5 86/2

மேல்


உழந்தே (4)

பிறந்து முன்னர் இ உலகினாம் பெண்டு பிள்ளை ஆதிய பெரும் தொடக்கு உழந்தே
இறந்து வீழ் கதியிடை விழுந்து உழன்றே இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம் – திருமுறை2:34 7/1,2
இம்மை இன்பமே வீடு என கருதி ஈனர் இல்லிடை இடர் மிக உழந்தே
கைம்மை நெஞ்சம் என்றனை வலிப்பது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 6/1,2
வஞ்சமே குடிகொண்டு விளங்கிய மங்கையர்க்கு மயல் உழந்தே அவர் – திருமுறை5:20 3/1
பஞ்சின் உழந்தே படுத்து அயர்ந்தேன் விஞ்சி அங்கு – திருமுறை6:81 8/2

மேல்


உழந்தேன் (7)

இம்பர் அத்தம் எனும் உலக நடையில் அந்தோ இடர் உழந்தேன் பல் நெறியில் எனை இழுத்தே – திருமுறை1:5 88/2
என்றும் மால் உழந்தேன் எனினும் நின் அடியேன் என்றனை கைவிடேல் இனியே – திருமுறை2:44 7/4
இன்பம் என்பது விழைந்து இடர் உழந்தேன் என்னை ஒத்த ஓர் ஏழை இங்கு அறியேன் – திருமுறை2:57 6/1
இருள் ஆர் மனத்தின் இடர் உழந்தேன் இனி யாது செய்கேன் – திருமுறை2:73 4/3
இருள் சேர் மனனோடு இடர் உழந்தேன் எந்தாய் இது-தான் முறையேயோ – திருமுறை2:94 28/2
என்னோடு ஒத்த பெண்கள் எலாம் ஏசி நகைக்க இடர் உழந்தேன்
கொன்னோடு ஒத்த கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 10/3,4
இங்கண் வளை இழந்தேன் மயல் உழந்தேன் கலை எனவே – திருமுறை5:43 7/4

மேல்


உழப்பனோ (1)

ஒளித்து வன் துயர் உழப்பனோ இன்னது என்று உணர்ந்திலேன் அருள் போதம் – திருமுறை5:6 3/2

மேல்


உழப்பார் (1)

பஞ்சத்திலே பிரபஞ்சத்திலே உழப்பார் எவரே – திருமுறை1:6 211/4

மேல்


உழப்பில் (1)

இருள்_உடையேன் ஏர்பூட்டும் பகடு போல் இங்கு இல் உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம்_வல்ல – திருமுறை2:59 6/3

மேல்


உழல் (19)

ஊனம் விடாது உழல் நாயேன் பிழையை உளம்கொண்டிடேல் – திருமுறை1:6 46/3
இல்லாமையால் உழல் புல்லேன் செய் குற்றங்கள் ஏது கண்டாய் – திருமுறை1:7 51/3
என்றும் வீழ்ந்து உழல் மடமையை விடுத்தே எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 4/2
மண்டலத்து உழல் நெஞ்சமே சுகமா வாழ வேண்டிடில் வருதி என்னுடனே – திருமுறை2:26 4/2
நேயம் அற்று உலக வாழ்க்கையில் சஞ்சரித்து உழல் வஞ்சனேனிடம் – திருமுறை5:10 2/2
கண்ணின் உள்_மணியாய நின்றனை கருதிடாது உழல் கபடனேற்கு அருள் – திருமுறை5:10 3/2
செல்லும் வாழ்க்கையில் தியங்கவிட்டு நின் செய்ய தாள் துதி செய்திடாது உழல்
கல்லும் வெந்நிட கண்டு மிண்டு செய் கள்ள நெஞ்சினேன் கவலை தீர்ப்பையோ – திருமுறை5:10 6/1,2
வஞ்சக பேதையர் மயக்கில் ஆழ்ந்து உழல்
நெஞ்சக பாவியேன் நினைந்திலேன் ஐயோ – திருமுறை5:26 1/1,2
மறிக்கும் வேல்_கணார் மல_குழி ஆழ்ந்து உழல் வன் தசை அறும் என்பை – திருமுறை5:48 2/1
ஓதாது அவமே உழல் நெஞ்சே மீதா – திருமுறை5:52 5/2
கலை தொழில் அறியேன் கள் உணும் கொடியேன் கறிக்கு உழல் நாயினும் கடையேன் – திருமுறை6:3 8/1
ஓவுறாது உழல் ஈ என பல கால் ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன் – திருமுறை6:5 1/3
கானமே உழல் விலங்கினில் கடையேன் காமம் ஆதிகள் களைகணில் பிடித்தேன் – திருமுறை6:5 9/1
சூழ்வு இலாது உழல் மனத்தினால் சுழலும் துட்டனேன் அருள் சுக பெரும் பதி நின் – திருமுறை6:32 3/1
இகத்து உழல் பகுதி தேவர் இந்திரன் மால் பிரமன் ஈசானனே முதலாம் – திருமுறை6:46 4/1
மகத்து உழல் சமய வானவர் மன்றின் மலர்_அடி பாதுகை புறத்தும் – திருமுறை6:46 4/2
ஈசர் பலிக்கு உழல் நேசர் என்று அன்பர்கள் – கீர்த்தனை:17 38/1
ஓதாது அவமே உழல் நெஞ்சே மீதா – தனிப்பாசுரம்:9 5/2
என்னே இருந்து உழல் என் ஏழை வன் மதி என் மதியே – திருமுகம்:5 3/4

மேல்


உழல்கின்ற (10)

பித்து ஏறி உழல்கின்ற மனத்தால் அந்தோ பேய் ஏறி நலிகின்ற பேதை ஆனேன் – திருமுறை1:5 74/2
உள்ளம் மெலிந்து உழல்கின்ற சிறியேன் பின்னர் உய்யும் வகை எவ்வகை ஈது உன்னும்-தோறும் – திருமுறை1:5 84/3
மேவா உழல்கின்ற வெண்மையேன் மெய் நோயை – திருமுறை2:63 4/2
கள்ள குரங்காய் உழல்கின்ற மனத்தேன் எனினும் கடையேனை – திருமுறை2:80 8/3
கரு நெறி சேர்ந்து உழல்கின்ற கடையரினும் கடையேன் கற்கின்றேன் சாகாத கல்வி நிலை காணேன் – திருமுறை4:1 7/2
தனியே இங்கு உழல்கின்ற பாவியேன் திரு_தணிகாசலம் வாழ் ஞான – திருமுறை5:18 5/1
உய் வண்ணம் இன்றி உலகாதரத்தில் உழல்கின்ற மாய மடவார் – திருமுறை5:23 4/1
பத்திக்கு வந்து அருள் பரிந்து அருளும் நின் அடி பற்று அருளி என்னை இந்தப்படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனா பண்ணாமல் ஆண்டருளுவாய் – திருமுறை5:55 30/3
பணம்_இலார்க்கு இடுக்கண் புரிந்து உணும் சோற்று பணம் பறித்து உழல்கின்ற படிறேன் – திருமுறை6:3 9/1
உன்னை பார்த்து உன் உள்ளே என்னை பாராதே ஊரை பார்த்து ஓடி உழல்கின்ற பெண்ணே – திருமுறை6:102 1/3

மேல்


உழல்கின்றதை (1)

இரந்து உழல்கின்றதை யாவரும் அறிவர் – திருமுகம்:1 1/58

மேல்


உழல்கின்றாய் (4)

ஒன்றும் இரங்காய் உழல்கின்றாய் நன்று உருகா – திருமுறை1:3 1/556
உறைந்து வஞ்சர்-பால் குறையிரந்து அவமே உழல்கின்றாய் இனி உரைக்கும் இ பொழுதும் – திருமுறை2:3 10/1
மானும் நடையில் உழல்கின்றாய் மனமே உன்றன் வஞ்சகத்தால் – திருமுறை5:19 5/2
ஓலையிலே பொறித்ததை நீ உன் உளத்தே கருதி உழல்கின்றாய் ஆதலில் இ உளவு அறியாய் தரும – திருமுறை6:106 72/3

மேல்


உழல்கின்றாள் (1)

வரவு எதிர்பார்த்து உழல்கின்றாள் இவள்அளவில் உமது மன கருத்தின் வண்ணம் எது வாய்_மலர வேண்டும் – திருமுறை6:62 7/3

மேல்


உழல்கின்றீர் (1)

இரும்பு உருக்க உலைக்களம்-தோறு உழல்கின்றீர் இரும்பு ஒன்றோ இளகா கல்லும் – தனிப்பாசுரம்:31 1/1

மேல்


உழல்கின்றேன் (9)

விரைபடா மலர் போல் இருந்து உழல்கின்றேன் வெற்றனேன் என் செய விரைகேன் – திருமுறை2:18 8/2
மிக்க ஒதி போல் பருத்தேன் கரும் கடா போல் வீண் கருமத்து உழல்கின்றேன் விழலனேனை – திருமுறை2:23 8/2
இழியா திரிதந்து உழல்கின்றேன் இறைவா முறையோ முறையேயோ – திருமுறை2:94 29/4
மா வல்_வினையுடன் மெலிந்து இங்கு உழல்கின்றேன் நின் மலர்_அடியை பேற்றேன் என் மதி-தான் என்னே – திருமுறை5:9 19/2
தீங்கு நெஞ்சினேன் வேங்கையை அனையேன் தீய மாதர்-தம் திறத்து உழல்கின்றேன்
பாங்கிலாரொடும் பழகிய வெறியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 7/1,2
மணம் இலா மலரின் பூத்தனன் இரு கால் மாடு என திரிந்து உழல்கின்றேன்
குணம் இலா கொடியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 9/3,4
இல்_குணம் செய்து உழல்கின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3/4
குதிப்பு ஒழியா மன சிறிய குரங்கொடு உழல்கின்றேன் குறித்து உரைப்பேன் என்ன உளம் கூசுகின்றது அரசே – திருமுறை6:91 7/4
இன்ன வகை உழல்கின்றேன் இ தலத்தில் திரு_நாள் என்று இசைக்க கேட்டு இங்கு – தனிப்பாசுரம்:2 39/1

மேல்


உழல்தரும் (1)

தெவ்வேளை அடர்க்க வகை தெரியாமல் உழல்தரும் இ சிறியனேனே – திருமுறை5:18 6/4

மேல்


உழல்பவர் (1)

உப்பு இலையே பொருள் ஒன்று இலையே என்று உழல்பவர் மேல் – திருமுறை1:6 148/3

மேல்


உழல்வதல்லது (1)

பார் நடையாம் கானில் பரிந்து உழல்வதல்லது நின் – திருமுறை2:16 10/1

மேல்


உழல்வது (2)

உருட்சி ஆழி ஒத்து உழல்வது மெய் காண் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 5/4
எருவராய் உரைத்து உழல்வது என் உடற்கு உயிர் இரண்டு மூன்று எனலாமே – திருமுறை6:24 64/4

மேல்


உழல்வனோ (2)

உடம்பு ஒழிந்திடுமேல் மீண்டுமீண்டு எந்த உடம்பு கொண்டு உழல்வனோ என்று – திருமுறை2:50 8/3
என்றும் இப்படி பிறந்து இறந்து உழல்வனோ யாதும் இங்கு அறிகில்லேன் – திருமுறை5:11 8/3

மேல்


உழல்வார் (2)

முத்திக்கு_உடையார் மண் எடுப்பார் மொத்துண்டு உழல்வார் மொய் கழற்காம் – திருமுறை3:7 9/2
ஒன்று நிலையார் நிலையில்லாது ஓடி உழல்வார் என்றாலும் – திருமுறை3:17 5/2

மேல்


உழல்வேன் (11)

புழுவினும் சிறியேன் பொய் விழைந்து உழல்வேன் புன்மையேன் புலை தொழில் கடையேன் – திருமுறை2:94 39/2
ஒழியா மயல்கொண்டு உழல்வேன் அவமே – திருமுறை2:94 42/1
எந்தோ என்று உலகு இயம்ப விழி வழியே உழல்வேன் எனை கருதி எளியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து – திருமுறை4:7 4/3
அல்லை ஒத்த கோதையர்க்கு உளம் குழைவேன் அன்பிலாரொடும் அமர்ந்து அவம் உழல்வேன்
தில்லை_அப்பன் என்று உலகு எடுத்து ஏத்தும் சிவபிரான் தரும் செல்வ நின் தணிகை – திருமுறை5:42 1/2,3
எய்ய இ வெறும் வாழ்க்கையில் உழல்வேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 2/4
புழுவினும் சிறியேன் பொய் விழைந்து உழல்வேன் புன்மையேன் புலை தொழில் கடையேன் – திருமுறை6:3 1/2
பவம் புரிவேன் கமரினிடை பால் கவிழ்க்கும் கடையேன் பயன் அறியா வஞ்ச மன பாறை சுமந்து உழல்வேன்
அவம் புரிவேன் அறிவு அறியேன் அன்பு அறியேன் அன்பால் ஐயா நின் அடி_அடைந்தார்க்கு அணுத்துணையும் உதவேன் – திருமுறை6:4 8/2,3
தேகம் ஆதியை பெற முயன்று அறியேன் சிரங்கு நெஞ்சக குரங்கொடும் உழல்வேன்
காகம் ஆதிகள் அருந்த ஓர் பொருக்கும் காட்ட நேர்ந்திடா கடையரில் கடையேன் – திருமுறை6:5 2/2,3
மதத்திலே அபிமானம் கொண்டு உழல்வேன் வாட்டமே செயும் கூட்டத்தில் பயில்வேன் – திருமுறை6:5 4/1
தருக்கல் ஆணவ கருக்கலோடு உழல்வேன் சந்தை நாய் என பந்தமுற்று அலைவேன் – திருமுறை6:5 8/2
நகம் கானம் உறு தவர் போல் நலம் புரிந்தும் அறியேன் நச்சுமர கனி போல இச்சை கனிந்து உழல்வேன்
மகம் காணும் புலவர் எலாம் வந்து தொழ நடிக்கும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 2/2,3

மேல்


உழல்வேனல்லால் (1)

வன்பில் பொதிந்த மனத்தினர்-பால் வருந்தி உழல்வேனல்லால் உன் மலர்_தாள் நினையேன் என்னே இ மதி_இலேனும் உய்வேனோ – திருமுறை5:46 7/1

மேல்


உழல்வை (1)

புன்கண் உழல்வை புகல்கின்றேன் காத்திலையேல் – திருமுறை2:74 5/3

மேல்


உழல்வோர் (1)

எண்ணாது உழல்வோர் சார்பாக இருக்க தரியேன் எளியேனே – திருமுறை2:60 7/4

மேல்


உழல (4)

எண்ணுறு விருப்பு ஆதி வல் விலங்கினம் எலாம் இடைவிடாது உழல ஒளி ஓர் எள்ளளவும் இன்றி அஞ்ஞான இருள் மூடிட இருண்டு உயிர் மருண்டு மாழ்க – திருமுறை2:78 2/1
பொய் கண்டாய் காம புது மயக்கில் போய் உழல
கைகண்டாய் என்ன பலன் கண்டாயே மெய் கண்ட – திருமுறை2:89 11/1,2
குரு வெளிக்கே நின்று உழல கோது அற நீ கலந்த தனி – திருமுறை4:12 2/3
உண்டு உடுத்து இன்னும் உழல_மாட்டேன் அமுது – கீர்த்தனை:17 50/1

மேல்


உழல_மாட்டேன் (1)

உண்டு உடுத்து இன்னும் உழல_மாட்டேன் அமுது – கீர்த்தனை:17 50/1

மேல்


உழலா (2)

தாழும் கொடிய மடவியர்-தம் சழக்கால் உழலா தகை அடைந்தே – திருமுறை5:21 2/1
மாண்டு உழலா வகை வந்து இளங்காலையே – திருமுறை6:65 1/289

மேல்


உழலாதீர் (1)

கரு நெறி வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர் கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே – திருமுறை6:98 12/4

மேல்


உழலாது (2)

கள்ள கயல் கண் மடவார்-தம் காமத்து உழலாது உனை நினைக்கும் – திருமுறை5:21 9/1
பள்ள உலக படு_குழியில் பரிந்து அங்கு உழலாது ஆனந்த – திருமுறை5:25 9/1

மேல்


உழலாதே (1)

ஒன்றும் இடம் சென்று அங்கு உழலாதே நன்று தரும் – திருமுறை2:30 7/2

மேல்


உழலாநின்ற (1)

தன் அரசே செலுத்தி எங்கும் உழலாநின்ற சஞ்சல நெஞ்சகத்தாலே தயங்கி அந்தோ – திருமுறை1:5 76/2

மேல்


உழலாநின்றேன் (2)

ஒன்றாலும் குறைவு இல்லை ஏழையேன் யான் ஒன்றும்_இலேன் இ உலகில் உழலாநின்றேன்
இன்றாக நாள் கழியில் என்னே செய்கேன் இணை முலையார் மையலினால் இளைத்துநின்றேன் – திருமுறை2:94 31/2,3
ஒளித்தார் நானும் மனம் மயங்கி உழலாநின்றேன் ஒண் தொடி கை – திருமுறை3:12 10/3

மேல்


உழலுகின்றேன் (2)

ஊர் ஆதி இகழ் மாய கயிற்றால் கட்டுண்டு ஓய்ந்து அலறி மனம் குழைந்து இங்கு உழலுகின்றேன்
பார் ஆதி அண்டம் எலாம் கணக்கில் காண்போய் பாவியேன் முகவாட்டம் பார்த்திலாயோ – திருமுறை5:9 23/1,2
சட்டியில் இரண்டின் ஒன்று ஏய்ந்திலேன் ஒன்று போற்றான் உழைத்து உழலுகின்றேன்
தண்டன் ஆயிரம் இட்டு உரைக்கும் விண்ணப்பம்-அது தான் என்னை எனில் உன் அடியார் – திருமுகம்:3 1/54,55

மேல்


உழலும் (34)

சிந்தை திரிந்து உழலும் தீயரை போல் நல் தரும – திருமுறை1:2 1/683
வேடருக்கும் கிட்டாத வெம் குணத்தால் இங்கு உழலும்
மூடருக்குள் யானே முதல்வன் காண் வீடு அடுத்த – திருமுறை1:2 1/735,736
காலாய் திரிந்து உழலும் கால் கண்டாய் மால் ஆகி – திருமுறை1:4 21/2
பொதி அணிந்து திரிந்து உழலும் ஏறு போல பொய் உலகில் பொய் சுமந்து புலம்பாநின்றேன் – திருமுறை1:5 75/3
வந்தோடு உழலும் துரும்போ என் சொல்வது எம் மா மணியே – திருமுறை1:6 101/4
வளம் கனி காமம் சிறவாமல் சிற்றில் வகுத்து உழலும்
இளம் கனி போல் நின்றது என் செய்குவேன் எம் இறையவனே – திருமுறை1:6 188/3,4
இருக்காது உழலும் என் ஏழை நெஞ்சே இ இடும்பையிலே – திருமுறை1:6 230/2
ஊதியம் பெறா ஒதியனேன் மதி போய் உழலும் பாவியேன் உண்மை ஒன்று அறியேன் – திருமுறை2:9 1/1
கொலை வேட்டு உழலும் கொடியனேன் ஆயிடினும் – திருமுறை2:16 4/2
விழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்ப பேசி வெறித்து உழலும் நாய்_அனையேன் விழலனேனை – திருமுறை2:23 6/2
அணங்கு_அனார் களப தன மலைக்கு இவரும் அறிவிலேன் என்பு காத்து உழலும்
சுணங்கு_அனேன்-தனக்கு உன் திரு_அருள் கிடைக்கும் சுகமும் உண்டாம்-கொலோ அறியேன் – திருமுறை2:41 1/1,2
பிணி தலைக்கொண்டு வருந்தி நின்று உழலும் பேதையேற்கு உன் அருள் உளதோ – திருமுறை2:41 4/2
பரிந்துநின்று உலக வாழ்க்கையில் உழலும் பரிசு ஒழிந்து என் மல கங்குல் – திருமுறை2:41 7/1
ஞால வாழ்க்கையை நம்பி நின்று உழலும் நாய்களுக்கெலாம் நாய்_அரசு ஆனேன் – திருமுறை2:49 8/1
உலக வாழ்க்கையின் உழலும் என் நெஞ்சம் ஒன்று கோடியாய் சென்றுசென்று உலைந்தே – திருமுறை2:53 1/1
பொய் ஓர் அணியா அணிந்து உழலும் புலையேன் எனினும் புகலிடம்-தான் – திருமுறை2:60 8/1
விஞ்சும் நினது திரு_அருளை மேவாது உழலும் மிடி ஒரு பால் – திருமுறை2:60 10/3
பொய்யாம் மல இருட்டு பொத்தரிடை வீழ்ந்து உழலும்
கையாம் நெறியேன் கலங்க வந்த வெம் பிணியை – திருமுறை2:63 5/1,2
மான் முகம் விடாது உழலும் எனையும் உயர் நெறி மருவவைத்து அவண் வளர்த்த பதியே மறை முடிவில் நிறை பரப்பிரமமே ஆகமம் மதிக்கும் முடிவுற்ற சிவமே – திருமுறை2:78 10/2
நள் உணர்வேன் சிறிதேனும் நலம் அறியேன் வெறித்து உழலும் நாயின் பொல்லேன் – திருமுறை2:94 15/2
சித்தம் அனேகம் புரிந்து திரிந்து உழலும் சிறியேன் செய் வகை ஒன்று அறியாது திகைக்கின்றேன் அந்தோ – திருமுறை4:1 4/1
செய்யாத சிறு தொழிலே செய்து உழலும் கடையேன் செருக்கு_உடையேன் எனை தனது திருவுளத்தில் அடைத்தே – திருமுறை4:7 9/3
பொய் ஓதி புலை பெருக்கி நிலை சுருக்கி உழலும் புரை மனத்தேன் எனை கருதி புகுந்து அருளி கருணை – திருமுறை4:7 11/3
ஓவு அற மயங்கி உழலும் இ சிறியேன் உன் அருள் அடையும் நாள் உளதோ – திருமுறை5:1 10/2
நடை ஏய் துயரால் மெலிந்து நினை நாடாது உழலும் நான் நாயில் – திருமுறை5:7 11/1
இளம் தளிர் போல் நலிந்து இரந்து இங்கு உழலும் இந்த ஏழை முகம் பார்த்து இரங்காய் என்னே என்னே – திருமுறை5:9 16/2
புரை மதித்து உழலும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 4/2
துன்பமுற்று உழலும் மனத்தினை மீட்டு உன் துணை அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 9/2
ஞால வாழ்வு எனும் புன் மலம் மிசைந்து உழலும் நாயினும் கடைய இ நாய்க்கு உன் – திருமுறை5:38 3/1
அறிவு இலாது உழலும் என் அவல நெஞ்சமே – திருமுறை5:47 6/2
கடமாய சகடமுறு கால் ஆகி நீடு வாய்க்கால் ஓடும் நீர் ஆகியே கற்பு இலா மகளிர் போல் பொற்பு இலாது உழலும் இது கருதாத வகை அருளுவாய் – திருமுறை5:55 16/3
வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது – திருமுறை5:55 23/1
பனித்த மன_குரங்காட்டி பலிக்கு உழலும் கொடியேன் பாதகமும் சூதகமும் பயின்ற பெறும் படிறேன் – திருமுறை6:4 4/3
உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல் உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும்
மறம் குலவும் அணுக்கள் பலர் செய்த விரதத்தால் மத தலைமை பத தலைமை வாய்த்தனர் அங்கு அவர்-பால் – திருமுறை6:104 6/2,3

மேல்


உழலுவன் (1)

சினமான வெம் சுரத்து உழலுவன் உலோபமாம் சிறு குகையினுள் புகுவான் செறு மோக இருளிடை செல்குவான் மதம் எனும் செய்குன்றில் ஏறி விழுவான் – திருமுறை5:55 22/2

மேல்


உழலுற்ற (1)

உழலுற்ற உழவு முதல் உறு தொழில் இயற்றி மலம் ஒத்த பல பொருள் ஈட்டி வீண் உறு வயிறு நிறைய வெண் சோறு அடைத்து இ உடலை ஒதி போல் வளர்த்து நாளும் – திருமுறை5:55 20/1

மேல்


உழலேல் (1)

எணம் புரிந்து உழலேல் சவுளம் ஆதிய செய்து எழிலுறு மங்கலம் புனைந்தே – திருமுறை6:87 1/2

மேல்


உழலேன் (1)

எஞ்சல் உறேன் மற்றவர் போல் இறந்து பிறந்து உழலேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 6/2

மேல்


உழவாரப்படை (1)

பொருத்தமுற உழவாரப்படை கை கொண்ட புண்ணியனே நண்ணிய சீர் புனிதனே என் – திருமுறை4:10 1/3

மேல்


உழவு (2)

உழலுற்ற உழவு முதல் உறு தொழில் இயற்றி மலம் ஒத்த பல பொருள் ஈட்டி வீண் உறு வயிறு நிறைய வெண் சோறு அடைத்து இ உடலை ஒதி போல் வளர்த்து நாளும் – திருமுறை5:55 20/1
மருள் அறியா திருவாளர் உளம் கயக்க திரிவேன் வை உண்டும் உழவு உதவா மாடு எனவே தடித்தேன் – திருமுறை6:4 7/2

மேல்


உழவுக்கு (1)

உழவுக்கு முதல் குறையும் என வளர்த்து அங்கு அவற்றை எலாம் ஓகோ பேயின் – திருமுறை6:24 49/2

மேல்


உழற்கு (1)

பார் தருவார் உழற்கு ஏர் தருவார் பொன் பணம் தருவார் – திருமுறை1:6 126/2

மேல்


உழன்ற (4)

பன்ன அரும் இ பார் நடையில் பாடு உழன்ற பாதகனேன் – திருமுறை2:20 15/1
முன்னை நாம் பிறந்து உழன்ற அ துயரை முன்னில் என் குலை முறுக்குகின்றன காண் – திருமுறை2:34 6/2
வெப்பில் ஆழ்ந்து எனது மொழிவழி அடையா வேதனைக்கு இடம்கொடுத்து உழன்ற
இ பரிசானால் என் செய்வேன் எளியேன் எவ்வணம் நின் அருள் கிடைக்கும் – திருமுறை2:41 5/2,3
கன்னியர் அளக காட்டிடை உழன்ற கல்_மன குரங்கினேன்-தனை நீ – திருமுறை2:42 5/1

மேல்


உழன்றது (1)

கண் இலா குரங்கு என உழன்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 2/2

மேல்


உழன்றதே (1)

இந்தமட்டில் நான் உழன்றதே அமையும் ஏற வேண்டும் உன் எண்ணம் ஏது அறியேன் – திருமுறை2:51 7/2

மேல்


உழன்றனன் (1)

கற்பன அறிந்து கற்கிலேன் சழக்கு கல்வி கற்று உழன்றனன் கருணை – திருமுறை2:50 10/1

மேல்


உழன்றனை (1)

மற்று இதனை ஓம்பி வளர்க்க உழன்றனை நீ – திருமுறை1:3 1/993

மேல்


உழன்றனையே (1)

உண்மை ஒன்றும் காணாது உழன்றனையே வண்மை_இலாய் – திருமுறை1:3 1/1072

மேல்


உழன்றாய் (3)

நிலவும் ஒண் மதி_முகத்தியர்க்கு உழன்றாய் நீச நெஞ்சர்-தம் நெடும் கடை-தனில் போய் – திருமுறை2:2 10/1
கரவு நெஞ்சினர் கடைத்தலைக்கு உழன்றாய் கலங்கி இன்னும் நீ கலுழ்ந்திடில் கடிதே – திருமுறை2:3 6/1
இலவு காக்கின்ற கிள்ளை போல் உழன்றாய் என்னை நின் மதி ஏழை நீ நெஞ்சே – திருமுறை2:36 5/1

மேல்


உழன்றாலும் (1)

துன்னும் வான் கதிக்கே புகுந்தாலும் சோர்ந்து மா நரகத்து உழன்றாலும்
என்ன மேலும் இங்கு எனக்கு வந்தாலும் எம்பிரான் எனக்கு யாது செய்தாலும் – திருமுறை2:4 10/2,3

மேல்


உழன்றிடும் (5)

உடை என்றும் பூண் என்றும் ஊண் என்றும் நாடி உழன்றிடும் இ – திருமுறை1:6 218/1
என்னையோ மலம் உண்டு உழன்றிடும் பன்றி என்ன உண்டு உற்றனன் அதனால் – திருமுறை2:47 2/2
உனை அலாது இறந்தும் பிறந்தும் இ உலகில் உழன்றிடும் தேவரை மதியேன் – திருமுறை2:50 5/3
மாலின் வாழ்க்கையின் மயங்கி நின் பதம் மறந்து உழன்றிடும் வஞ்ச நெஞ்சினேன் – திருமுறை5:10 10/1
வரு பயன் அறியாது உழன்றிடும் ஏழை மதியினேன் உய்ந்திடும் வண்ணம் – திருமுறை5:38 6/1

மேல்


உழன்றிடேல் (1)

வருந்தி இன்னும் இங்கு உழன்றிடேல் நெஞ்சே வாழ்க வாழ்க நீ வருதி என்னுடனே – திருமுறை2:26 6/2

மேல்


உழன்றினை (1)

திலக வாள்_நுதலார்க்கு உழன்றினை தீமையே புரிந்தாய் விரிந்தனை – திருமுறை2:88 13/3

மேல்


உழன்று (19)

சுடர் கொளும் மணி பூண் முலை மடவியர்-தம் தொடக்கினில் பட்டு உழன்று ஓயா – திருமுறை2:18 4/1
பசிக்கு உணவு உழன்று உன் பாத_தாமரையை பாடுதல் ஒழிந்து நீர் பொறி போல் – திருமுறை2:42 6/1
பொறையும் நல் நிறையும் நீத்து உழன்று அலைந்தேன் பொய்யனேன்-தனக்கு வெண் சோதி – திருமுறை2:44 9/3
பந்தம் மட்டின் ஆம் பாவி நெஞ்சகத்தால் பவ பெரும் கடல் படிந்து உழன்று அயர்ந்தேன் – திருமுறை2:51 7/1
கானல்_நீர் விழைந்த மான் என உலக கட்டினை நட்டு உழன்று அலையும் – திருமுறை5:1 11/1
ஓயாது வரும் மிடியால் வஞ்சர்-பால் சென்று உளம் கலங்கி நாணி இரந்து உழன்று எந்நாளும் – திருமுறை5:9 9/1
ஆறா துயரம் தரும் கொடியார்க்கு ஆளாய் உழன்று இங்கு அலையாதே – திருமுறை5:21 4/1
நினையேன் அயர்ந்து நிலையற்ற தேகம் நிசம் என்று உழன்று துயர்வேன்-தனையே – திருமுறை5:23 8/2
உருகா வருந்தி உழன்று அலைந்தேன் உன் தாள் அன்றி துணை காணேன் – திருமுறை5:28 4/2
தாழ்வனோ தாழ்ந்த பணி புரிந்து அவமே சஞ்சரித்து உழன்று வெம் நரகில் – திருமுறை5:34 2/3
பவம் எனும் கடற்குள் வீழ்ந்து உழன்று ஏங்கும் பாவியேன்-தன் முகம் பார்த்து இங்கு – திருமுறை5:38 4/1
முலை முகம் காட்டி மயக்கிடும் கொடியார் முன்பு உழன்று ஏங்கும் இ எளியேன் – திருமுறை5:38 5/1
கூழை மா முகில் அனையவர் முலை-தலை குளித்து உழன்று அலைகின்ற – திருமுறை5:41 3/1
உலகியல் கடும் சுரத்து உழன்று நாள்-தொறும் – திருமுறை5:47 1/1
இறையளவும் அறிவு ஒழுக்கத்து இச்சை_இலேன் நரகில் இருந்து உழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன் – திருமுறை6:4 9/1
கருணை ஒன்று இலா கல்_மன_குரங்கால் காடு_மேடு உழன்று உளம் மெலிந்து அந்தோ – திருமுறை6:32 5/1
பெண்ணே பொருளே என சுழன்ற பேதை மனத்தால் பெரிது உழன்று
புண்ணே எனும் இ புலை உடம்பில் புகுந்து திரிந்த புலையேற்கு – திருமுறை6:82 15/1,2
பந்தம் அனை பண்டம் எலாம் கடை உழன்று சுமந்துவர பணித்தான் எந்தாய் – தனிப்பாசுரம்:2 36/4
உலோப சிறையில் உழன்று வாழ்வன் – திருமுகம்:4 1/142

மேல்


உழன்றும் (1)

உறு வினை தவிர்க்கும் ஒருவனே உலகில் ஓடியும் ஆடியும் உழன்றும்
சிறுவர்-தாம் தந்தை வெறுப்ப ஆர்க்கின்றார் சிறியனேன் ஒரு தினமேனும் – திருமுறை6:13 101/1,2

மேல்


உழன்றுஉழன்று (1)

உலைவு இலை எனவே இயக்க வெம் தொழிலில் உழன்றுஉழன்று அழன்றதோர் உளத்தேன் – திருமுறை6:8 4/3

மேல்


உழன்றென் (1)

எள் அகத்தே உழன்றென் நின்று அலைத்து எழுந்து இங்கும்அங்கும் – திருமுறை5:5 20/3

மேல்


உழன்றே (9)

பார் தரு பாவ கடலிடை வீழ்த்திட பட்டு உழன்றே
ஏர்தரும் ஐந்தெழுத்து ஓதுகின்றேன் கரை ஏற்று அரசே – திருமுறை1:6 135/3,4
இறந்து வீழ் கதியிடை விழுந்து உழன்றே இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம் – திருமுறை2:34 7/2
தத்து மத்திடை தயிர் என வினையால் தளர்ந்து மூப்பினில் தண்டு கொண்டு உழன்றே
செத்து மீளவும் பிறப்பு எனில் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 10/1,2
காமம் என்னும் ஓர் காவலில் உழன்றே கலுழ்கின்றேன் ஒரு களைகணும் அறியேன் – திருமுறை2:57 5/1
செங்கை அம் காந்தள் அனைய மின்னார்-தம் திறத்து உழன்றே
வெம் கயம் உண்ட விளவு ஆயினேன் விறல் வேலினை ஓர் – திருமுறை5:5 16/1,2
ஓதாது அவமே வரும் துயரால் உழன்றே பிணியில் உலைகின்றேன் – திருமுறை5:13 9/3
பிணி காண் உலகில் பிறந்து உழன்றே பேதுற்று அலையும் பழையேனே – திருமுறை5:22 9/4
ஓதல் அறியா வஞ்சகர்-பால் உழன்றே மாதர்க்கு உள் உருகும் – திருமுறை5:25 4/3
பற்றுறுதியா கொண்டு வனிதையர் கண்_வலையினில் பட்டு மதிகெட்டு உழன்றே பாவமே பயில்கின்றதல்லாது நின் அடி பற்றணுவும் முற்று அறிகிலேன் – திருமுறை5:55 15/3

மேல்


உழன்றேன் (11)

புற்றுக்கு உழன்றேன் என்னே என் புந்தி எவர்க்கு புகல்வேனே – திருமுறை2:43 10/3
கொள்ளிவாய் பேய்கள் எனும் மடவியர்-தம் கூட்டத்துள் நாட்டம்வைத்து உழன்றேன்
உள்ளி வாய் மடுத்து உள் உருகி ஆனந்த உததி போல் கண்கள் நீர் உகுப்பார் – திருமுறை2:44 1/2,3
கனிய அ கொடியார்க்கு ஏவல்செய்து உழன்றேன் கடையனேன் விடய வாழ்வு உடையேன் – திருமுறை2:44 8/2
எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் என் செய்வேன் என் செய்வேன் பொல்லா – திருமுறை2:50 2/1
தன்னை நேர் சிவஞானம் என் கரையை சார்குவேம் எனும் தருக்குடன் உழன்றேன்
இன்னும் நின் அருள் ஈந்திலை அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 6/3,4
குறித்து இங்கு உழன்றேன் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 9/4
இழுதை நெஞ்சினேன் என் செய்வான் பிறந்தேன் ஏழை மார் முலைக்கே விழைந்து உழன்றேன்
பழுதை பாம்பு என மயங்கினன் கொடியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 1/1,2
மின்னை அன்ன நுண் இடை இள மடவார் வெய்ய நீர் குழி விழுந்து இளைத்து உழன்றேன்
புன்னை அம் சடை முன்னவன் அளித்த பொன்னை அன்ன நின் பூ கழல் புகழேன் – திருமுறை5:42 6/1,2
வருத்த நேர் பெரும் பாரமே சுமந்து வாடும் ஓர் பொதி_மாடு என உழன்றேன்
பருத்த ஊனொடு மலம் உண திரியும் பன்றி போன்று_உளேன் நன்றி ஒன்று அறியேன் – திருமுறை6:5 7/1,2
பட்டமே காட்டி பணம் பறித்து உழன்றேன் பகல் எலாம் தவசி போல் இருந்தேன் – திருமுறை6:15 21/2
ஈ என பறந்தேன் எறும்பு என உழன்றேன் எட்டியே என மிக தழைத்தேன் – திருமுறை6:15 26/1

மேல்


உழன்றேனை (2)

சூழ்ச்சி அறியாது உழன்றேனை சூழ்ச்சி அறிவித்து அருள் அரசின் – திருமுறை6:82 18/2
பிறந்துபிறந்து உழன்றேனை என்றும் – கீர்த்தனை:23 24/1

மேல்


உழி (1)

ஊன் நாடி நில்லா உழி – திருமுறை6:93 18/4

மேல்


உழுகின்ற (1)

உழுகின்ற நுக படை கொண்டு உலைய தள்ளி உழக்கினும் நெட்டு உடல் நடுங்க உறுக்கி மேன்மேல் – திருமுறை2:23 6/3

மேல்


உழுது (2)

கொழுதி அளி தேன் உழுது உண்ணும் கொன்றை சடையார் கூடல் உடை – திருமுறை3:14 4/1
உழுது களைத்த மாடு_அனையேன் துணை வேறு அறியேன் உடையானே – திருமுறை6:17 1/4

மேல்


உழுந்து (2)

தணிந்து அறியேன் தயவு அறியேன் சத்திய வாசகமும் தான் அறியேன் உழுந்து அடித்த தடி-அது போல் இருந்தேன் – திருமுறை6:80 9/3
உழுந்து உருள் அளவும் வேறு உன்னல் இன்றியே – தனிப்பாசுரம்:3 52/4

மேல்


உழை (6)

உண்மை அறிவீர் பலி எண்மை உணர்கிலீர் என் உழை என்றேன் – திருமுறை1:8 14/2
உழை புரிந்து அருள்வீர் எனில் தடுப்பார் உம்பர் இம்பரில் ஒருவரும் இலை காண் – திருமுறை2:46 10/3
உழை ஒன்று அணி கைத்தலம்_உடையார் ஒற்றி_உடையார் என்றனக்கு – திருமுறை3:3 12/1
உழை எலாம் இலங்கும் சோதி உயர் மணி மன்று_உளானே – திருமுறை6:21 1/4
தன் உழை பார்த்து அருள்வாயேல் உண்டு அனைத்தும் ஒரு நின்றனது சுதந்தரமே இங்கு எனது சுதந்தரமோ – திருமுறை6:36 5/2
உளம்கொண்டு அங்கு அவன்றனை உழை இருத்தி ஓர் – தனிப்பாசுரம்:3 46/1

மேல்


உழைக்கின்றாய் (1)

நாடும் மாயையில் கிடந்து உழைக்கின்றாய் நன்று நின் செயல் நின்றிடு மனனே – திருமுறை2:37 6/2

மேல்


உழைக்கின்றேன் (4)

செய்யாநின்று உழைக்கின்றேன் சிறிதும் நின்னை சிந்தியேன் வந்திக்கும் திறமும் நாடேன் – திருமுறை2:59 5/3
இருள்_உடையேன் ஏர்பூட்டும் பகடு போல் இங்கு இல் உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம்_வல்ல – திருமுறை2:59 6/3
ஊனம் ஒன்று_இல்லோய் நின்றனை கூவி உழைக்கின்றேன் ஒருசிறிது எனினும் – திருமுறை6:30 6/3
ஊன் வண்ண புலை வாயார்-இடத்தே சென்று ஆங்கு உழைக்கின்றேன் செய் வகை ஒன்று உணரேன் அந்தோ – தனிப்பாசுரம்:18 5/3

மேல்


உழைக்கும் (1)

கணத்தினில் உலகம் அழிதர கண்டும் கண்_இலார் போல் கிடந்து உழைக்கும்
குணத்தினில் கொடியேன்-தனக்கு நின் அருள்-தான் கூடுவது எவ்வணம் அறியேன் – திருமுறை2:42 10/1,2

மேல்


உழைத்திட்ட (1)

வாய் குறும்பு உரைத்து திரிந்து வீண் கழித்து மலத்திலே கிடந்து உழைத்திட்ட
நாய்க்கு உயர் தவிசு இட்டு ஒரு மணி முடியும் நன்று உற சூட்டினை அந்தோ – திருமுறை6:24 14/1,2

மேல்


உழைத்திருந்தேனுக்கு (1)

எருதின் உழைத்திருந்தேனுக்கு இரங்கி அடி சிறியேன் இருந்த இடம்-தனை தேடி இணை பரி மான் ஈர்க்கும் – திருமுறை6:80 4/1

மேல்


உழைத்து (5)

மாடு போல் நின்று உழைத்து வாழ்ந்தது உண்டு நாடு அகன்ற – திருமுறை1:2 1/640
வம்பு அவிழ் பூம் குழல் மடவார் மையல் ஒன்றே மனம் உடையேன் உழைத்து இளைத்த மாடு போல்வேன் – திருமுறை2:59 9/3
ஓங்கி நீண்ட வாள் உறழ் கரும் கண்ணார் உவர்ப்பு கேணியில் உழைத்து அகம் இளைத்தேன் – திருமுறை5:42 8/1
மலத்திலே உழைத்து கிடந்து அழல் கேட்டும் வந்து எனை எடுத்திலார் அவரும் – திருமுறை6:14 6/2
சட்டியில் இரண்டின் ஒன்று ஏய்ந்திலேன் ஒன்று போற்றான் உழைத்து உழலுகின்றேன் – திருமுகம்:3 1/54

மேல்


உழைத்தேன் (1)

பிச்சை உண்டு எனி பிச்சரில் சீறும் பேயர் உண்_மனை நாய் என உழைத்தேன்
செச்சை மேனி எம் திருவொற்றி அரசே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 1/3,4

மேல்


உழைப்பதனால் (1)

பாவி நெஞ்சம் என்-பால் இராது ஓடி பாவையார் மயல் படிந்து உழைப்பதனால்
சேவியாத என் பிழை பொறுத்து ஆளும் செய்கை நின்னதே செப்பல் என் சிவனே – திருமுறை2:25 5/1,2

மேல்


உழைப்பதில் (1)

உயங்கி விசாரித்திடவே ஓடுகின்றாய் உணரும் உளவு அறியாய் வீண் உழைப்பு இங்கு உழைப்பதில் என் பயனோ – திருமுறை6:86 6/2

மேல்


உழைப்பாரில் (1)

யோகம் உறு நிலை சிறிதும் உணர்ந்து அறியேன் சிறியேன் உலக நடையிடை கிடந்தே உழைப்பாரில் கடையேன் – திருமுறை6:6 4/2

மேல்


உழைப்பால் (3)

முன் உழைப்பால் உறும் எனவே மொழிகின்றார் மொழியின் முடிவு அறியேன் எல்லாம் செய் முன்னவனே நீ என் – திருமுறை6:36 5/1
என் உழைப்பால் என் பயனோ இரங்கி அருளாயேல் யான் ஆர் என் அறிவு எது மேல் என்னை மதிப்பவர் ஆர் – திருமுறை6:36 5/3
பொன் உழைப்பால் பெறலும் அரிது அருள் இலையேல் எல்லாம் பொது நடம் செய் புண்ணிய நீ எண்ணியவாறு ஆமே – திருமுறை6:36 5/4

மேல்


உழைப்பு (1)

உயங்கி விசாரித்திடவே ஓடுகின்றாய் உணரும் உளவு அறியாய் வீண் உழைப்பு இங்கு உழைப்பதில் என் பயனோ – திருமுறை6:86 6/2

மேல்


உழைப்பேன் (1)

வீணிலே உழைப்பேன் அருள் ஐயனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 8/4

மேல்


உள் (365)

வந்தனை செய் புந்தியவர்-தம் துயர் தவிர்ந்திட உள் மந்தணம் நவிற்றும் பதம் – திருமுறை1:1 2/94
உள் இருக்கும் புள் இருக்கும் ஓதும் புகழ் வாய்ந்த – திருமுறை1:2 1/33
கொட்டையூர் உள் கிளரும் கோமளமே இட்டமுடன் – திருமுறை1:2 1/90
தேனை கா உள் மலர்கள் தேம் கடல் என்று ஆக்குவிக்கும் – திருமுறை1:2 1/121
ஆம் துருத்தி கொண்டு உள் அனல் எழுப்புவோர் புகழும் – திருமுறை1:2 1/149
ஓங்கு பழையாறையில் என் உள் உவப்பே பாங்குபெற – திருமுறை1:2 1/176
ஓங்கும் திரு_தொண்டர் உள் குளிர நல் அருளால் – திருமுறை1:2 1/267
வண்டு ஈ சுரம் பாடி வார் மது உண்டு உள் களிக்கும் – திருமுறை1:2 1/273
ராமனது ஈசம் பெறும் நிராமயனே தோம் உள்
மயல் தூர் பறித்த மனத்தில் விளைந்த – திருமுறை1:2 1/284,285
நோய் கரை உள் செய்யாத நோன்மையோர் சூழ்ந்த கடுவாய்க்கரையுள் – திருமுறை1:2 1/323
கைச்சினத்தின் உள் கரையா கற்கண்டே நெல் சுமக்க – திருமுறை1:2 1/372
உருகு அன்பு ஊண் உள் தலம் போல வாழ்கின்ற – திருமுறை1:2 1/417
நாவலூர் ஞானியர் உள் ஞாபகமே தேவு அகமாம் – திருமுறை1:2 1/444
ஒற்றியூர் மேவிய என் உள் அன்பே தெற்றிகளில் – திருமுறை1:2 1/512
எல்லை வாயற்கு உள் மட்டும் ஏகில் வினை ஏகும் எனும் – திருமுறை1:2 1/521
முல்லைவாயிற்கு உள் வைத்த முத்தி வித்தே மல்லல் பெறு – திருமுறை1:2 1/522
என்றால் என்னுடைய உள் நடுங்கும் சோகமுடன் – திருமுறை1:2 1/664
புல்_அறிவே என் உள் பொருள் கண்டாய் சொல்லவொணா – திருமுறை1:2 1/734
உள் அறியா மாயை எனும் உட்பகை ஆர் காமம் எனும் – திருமுறை1:2 1/793
கட்டி நின்று உள் சோதி ஒன்று காண தொடங்குகின்றோர் – திருமுறை1:3 1/101
பற்றுருவாய் பற்றா பர அணுவின் உள் விளங்கும் – திருமுறை1:3 1/125
சிற்றுருவாய் உள் ஒளிக்கும் சித்தன் எவன் மற்று உருவின் – திருமுறை1:3 1/126
வெம் பாம்பை மேல் அணிந்து ஓர் வெம் புற்றின் உள் இருந்தே – திருமுறை1:3 1/133
ஒண் கயிற்றான் ஒன்று இன்றி உள் நின்று உயிர்களை ஊழ் – திருமுறை1:3 1/135
தன்னை ஒளிக்கின்றோர்கள்-தம் உள் ஒளித்து உள்ள எலாம் – திருமுறை1:3 1/207
கண் மயக்கம் காட்டி நிற்கும் கள்வன் எவன் உள் மயக்கும் – திருமுறை1:3 1/214
கண்ணீர் அருவி கலந்து ஆடி உள் நீர்மை – திருமுறை1:3 1/246
என்பு உருகி உள் உருகி இன்பு ஆர் உயிர் உருகி – திருமுறை1:3 1/247
உள் ஊறி உள்ளத்து உணர்வு ஊறி அ உணர்வின் – திருமுறை1:3 1/255
மன் அன்பர் உள் அளிக்கும் வள்ளல் எவன் முன் அன்பில் – திருமுறை1:3 1/308
உள் தூவும் தன்னை மறந்து உண்டாலும் மற்று அதற்கு – திருமுறை1:3 1/393
கொள்ளும் கருணை குறிப்பு அழகும் உள் அறிவின் – திருமுறை1:3 1/436
தெள் ஆர் அமுத சிரிப்பு அழகும் உள் ஓங்கும் – திருமுறை1:3 1/438
பார்த்திருந்தால் நம் உள் பசி போம் காண் தீர்த்தர் உளம் – திருமுறை1:3 1/466
உள் எரிய மேலாம் உணர்வும் கருக உடல் – திருமுறை1:3 1/585
போர் உறும் உள் காம புது மயக்கம் நின்னுடைய – திருமுறை1:3 1/595
ஒண் பிறையே ஒண் நுதல் என்று உன்னுகின்றாய் உள் எலும்பாம் – திருமுறை1:3 1/633
உள் குழியும் போதில் உரைப்பாயே கண் குலவு – திருமுறை1:3 1/638
வள்ளை என்றாய் வார் காது வள்ளை-தனக்கு உள் புழையோடு – திருமுறை1:3 1/641
உண்டோ இலையோ என்று உள் புகழ்வாய் கை தொட்டு – திருமுறை1:3 1/673
தீண்டிடில் உள் ஓங்கி சிரிக்கின்றாய் செந்தேள் முன் – திருமுறை1:3 1/749
கை புகுத்தும் கால் உள் கருங்குளவி செங்குளவி – திருமுறை1:3 1/809
விண்டு உறும் கை வீடு அனலால் வேகின்றது என்ன உள் போய் – திருமுறை1:3 1/1081
உள் உறுப்பே நான் என்று உரைக்கேனோ எள்ளுறும் நீ – திருமுறை1:3 1/1134
ஒன்றே சுகம் என்றும் உள் கண்டிருக்கும் அந்த – திருமுறை1:3 1/1233
பேய் ஆட உள் அறியா பித்து ஆட நின்னுடனே – திருமுறை1:3 1/1261
கண்ணீர் கொண்டு உள்ளம் களிப்போரும் உள் நீரில் – திருமுறை1:3 1/1324
ஊட்டுகின்ற வல்_வினையாம் உள் கயிற்றால் உள் இருந்தே – திருமுறை1:4 15/1
ஊட்டுகின்ற வல்_வினையாம் உள் கயிற்றால் உள் இருந்தே – திருமுறை1:4 15/1
சொல்லுகின்ற உள் உயிரை சோர்வுற்றிட குளிர்ந்து – திருமுறை1:4 30/1
உள் அமுதும் தெள் அமுதும் ஒவ்வாதால் கள்ளம் இலா – திருமுறை1:4 40/2
உள் ஒன்ற நின் அடிக்கு அன்புற்று அறியேன் என் உளத்தின் – திருமுறை1:4 63/1
எந்தாய் என் குற்றம் எலாம் எண்ணும் கால் உள் நடுங்கி – திருமுறை1:4 87/1
ஊணே உடையே என்று உள் கருதி வெட்கம்_இலேன் – திருமுறை1:4 93/1
படிவுற்ற என் உள் பயன் – திருமுறை1:4 94/4
அண்ணா அருளுக்கு அழகு அன்றே உள் நாடு – திருமுறை1:4 98/2
மருள் நிறைந்த மன கருங்கல் பாறையும் உள் கசிந்து உருக்கும் வடிவத்தோயே – திருமுறை1:5 0/4
உரு ஆகி உருவினில் உள் உருவம் ஆகி உருவத்தில் உரு ஆகி உருவுள் ஒன்றாய் – திருமுறை1:5 14/1
அரு ஆகி அருவினில் உள் அருவம் ஆகி அருவத்தில் அரு ஆகி அருவுள் ஒன்றாய் – திருமுறை1:5 14/2
ஊனே நல் உயிரே உள் ஒளியே உள்ளத்து உணர்வே அ உணர்வு கலந்து ஊறுகின்ற – திருமுறை1:5 25/3
நாதமே நாதாந்த நடமே அந்த நடத்தினை உள் நடத்துகின்ற நலமே ஞான – திருமுறை1:5 28/3
குணமே உள் குறியே கோலம் குணம் குறிகள் கடந்துநின்ற குருவே அன்பர் – திருமுறை1:5 29/3
காட்சியே காண்பதுவே ஞேயமே உள் கண்_உடையார் கண் நிறைந்த களிப்பே ஓங்கும் – திருமுறை1:5 32/1
என்பு கலந்து ஊன் கலந்து புலன்களோடும் இந்திரியம்-அவை கலந்து உள் இயங்குகின்ற – திருமுறை1:5 37/2
அரிய அறை விடுத்து நவ நிலைக்கு மேலே காணாமல் காண்கின்ற காட்சியே உள்
அரிய நிலை ஒன்று இரண்டின் நடுவே சற்றும் அறியாமல் அறிகின்ற அறிவே என்றும் – திருமுறை1:5 46/2,3
சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞான திருவாளர் உள் கலந்த தேவ தேவே – திருமுறை1:5 55/4
உள் மயக்கம் கொள விடுத்தே ஒருவன் பின் போம் ஒரு தாய் போல் மாயை இருள் ஓங்கும் போதின் – திருமுறை1:5 95/2
திடம் இலையே உள் செறிவு இலையே என்றன் சித்தத்து நின் – திருமுறை1:6 5/2
பொய்யோ அடிமை உரைத்தல் எந்தாய் என் உள் போந்து இருந்தாய் – திருமுறை1:6 10/1
வேறு உற்றதோர் கரி வேண்டும்-கொலோ என் உள் மேவி என்றும் – திருமுறை1:6 24/3
தேடி நின்றே புதைப்போரும் தருவர் நின் சீர் நினைந்து உள்
பாடி அந்தோ மனம் வாடி நின்றேன் முகம் பார்த்து அருளே – திருமுறை1:6 28/3,4
நாயும் செயாத நடை_உடையேனுக்கு நாணமும் உள்
நோயும் செயாநின்ற வன் மிடி நீக்கி நல் நோன்பு அளித்தாய் – திருமுறை1:6 47/1,2
வரும் செல் உள் நீர் மறுத்தாலும் கருணை மறாத எங்கள் – திருமுறை1:6 52/1
உடல் வற்றினாலும் என் உள் வற்றுமோ துயர் உள்ள எல்லாம் – திருமுறை1:6 59/2
உள் இருக்கின்ற நின் தாட்கு ஓதல் என் எம்_உடையவனே – திருமுறை1:6 60/4
ஆள் வேண்டுமேல் என்னை ஆள் வேண்டும் என் உள் அஞர் ஒழித்தே – திருமுறை1:6 63/4
கூர் சிந்து புந்தியும் கொண்டு நின்றேன் உள் குறை சிந்தும் வாறு – திருமுறை1:6 82/3
சோர் தருவார் உள் அறிவு கெடாமல் சுகிப்பதற்கு இங்கு – திருமுறை1:6 126/3
ஒருவாத கோலத்து ஒருவா அ கோலத்தை உள் குளிர்ந்தே – திருமுறை1:6 134/3
உள்_மதியோர்க்கு இன்பு உதவும் நின் பேர்_அருள் உற்றிடவே – திருமுறை1:6 155/2
மேலுக்கு நெஞ்சை உள் காப்பது போல் நின்று வெவ் விடய – திருமுறை1:6 168/2
உடனாக மெய் அன்பு உள் ஊற்றாக நின் அருள் உற்றிடுதற்கு – திருமுறை1:6 171/2
கை கொடுத்தாய் மயல் கண்ணியில் வீழ்ந்து உள் கலங்குறும் என் – திருமுறை1:6 181/3
பண் ஆலும் மா மறை மேல் தாளை என் உள் பதித்தருளே – திருமுறை1:6 183/4
ஆற்றில் இட்டாலும் பெறலாம் உள் காலை அடும் குடும்ப – திருமுறை1:6 190/3
புயங்கா துதித்தற்கு உயங்காதவர் உள் புகுந்தவனே – திருமுறை1:6 203/4
இறைவா திதித்தான் இறைவா மெய் தபோதனர் உள்
மன் இறைவா இங்கு வா என்று எனக்கு நல் வாழ்வு அருளே – திருமுறை1:6 209/3,4
உள் ஆடிய மலர் சேவடியோய் இ உலகியல்-கண் – திருமுறை1:6 229/2
நோக்கி உள் இருள் நீக்கி மெய்ஞ்ஞான தனி சுகம்-தான் – திருமுறை1:7 32/3
கா நந்த ஓங்கும் எழில் ஒற்றியார் உள் களித்து இயலும் – திருமுறை1:7 35/3
தொழுது ஆடும் அன்பர்-தம் உள் களிப்பே சிற்சுக_கடலே – திருமுறை1:7 52/2
சேல் ஏர் விழி அருள் தேனே அடியர் உள் தித்திக்கும் செம் – திருமுறை1:7 57/1
வெம் பாலை நெஞ்சர் உள் மேவா மலர் பத மென் கொடியே – திருமுறை1:7 58/3
விருந்தில் நின்றேன் சற்றும் உள் இரங்காத விதத்தை கண்டு – திருமுறை1:7 65/3
காதரவால் உள் கலங்கி நின்றேன் நின் கடைக்கண் அருள் – திருமுறை1:7 97/1
மெய்விட்டிடார் உள் விளை இன்பமே ஒற்றி வித்தகமே – திருமுறை1:7 99/3
உள் தாவுறும் அ எழுத்து அறிய உரைப்பீர் என்றேன் அந்தணர் ஊர்க்கு – திருமுறை1:8 53/3
ஓம்பாது உரைக்கில் பார்த்திடின் உள் உன்னில் விடம் ஏற்று உன் இடை கீழ் – திருமுறை1:8 112/2
உள்ளத்து எழுந்த மகிழ்வை நமக்கு உற்ற_துணையை உள் உறவை – திருமுறை2:1 10/1
பண்ணும் இன் சுவை அமுதினும் இனிதாய் பத்தர் நாள்-தொறும் சித்தம் உள் ஊற – திருமுறை2:2 7/3
பாலின் உள் இனித்து ஓங்கிய சுவையை பத்தர்-தம் உளம் பரிசிக்கும் பழத்தை – திருமுறை2:4 4/2
உள் நிறைந்து எனை ஒளித்திடும் ஒளியை உண்ணஉண்ண மேல் உவட்டுறா நறவை – திருமுறை2:4 5/1
நல் தவத்தவர் உள் இருந்து ஓங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:4 7/4
அட உள் மாசு தீர்த்து அருள் திரு_நீற்றை அணியும் தொண்டரை அன்புடன் காண்க – திருமுறை2:7 1/2
உரப்படும் அன்பர் உள் ஒளி விளக்கே ஒற்றியூர் வாழும் என் உவப்பே – திருமுறை2:11 3/4
கண் உள் மா மணியே கரும்பே உனை – திருமுறை2:13 8/2
உள் நாடும் வல்_வினையால் ஓயா பிணி உழந்து – திருமுறை2:20 8/1
எங்கள் உள் உவந்து ஊறிய அமுதே இன்பமே இமையான் மகட்கு அரசே – திருமுறை2:22 1/3
ஆவல்_உடையார் உள்_உடையார் அயன் மால் மகவான் ஆதியராம் – திருமுறை2:29 5/1
அரும் பித்து அளைந்து உள் அயர்ந்தே திரும்பி விழி – திருமுறை2:30 15/2
தினம்-தோறும் உள் உருகி சீர் பாடும் அன்பர் – திருமுறை2:30 18/1
பார்த்தாய் பரம குரு ஆகி என் உள் பரிந்து அமர்ந்த – திருமுறை2:31 10/3
எண்மையே கண்டும் உள் இரக்கம் வைத்திலை – திருமுறை2:32 8/2
உள் வினை நீக்கி என் உள் அமர்ந்தானை உலகு_உடையானை என் உற்ற_துணையை – திருமுறை2:33 7/3
உள் வினை நீக்கி என் உள் அமர்ந்தானை உலகு_உடையானை என் உற்ற_துணையை – திருமுறை2:33 7/3
துனியே பிறத்தற்கு ஏது எனும் துட்ட மடவார் உள் ததும்பும் – திருமுறை2:43 4/1
உள்ளி வாய் மடுத்து உள் உருகி ஆனந்த உததி போல் கண்கள் நீர் உகுப்பார் – திருமுறை2:44 1/3
ஊணாக உள் உவந்த ஒற்றி அப்பா மால் அயனும் – திருமுறை2:45 6/3
உள்ளுவார் உள் உறையும் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 7/3
உள் உண்ட தெள் அமுதே ஒற்றி அப்பா உன்றனை நான் – திருமுறை2:45 22/3
உன் நெஞ்சத்து உள் உறையும் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 24/3
உள் நிலவு நல் ஒளியே ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 25/3
ஒன்றும் மனத்து உள் ஒளியே ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 26/3
உள் நிரம்ப நின்று ஆட்டுகின்றனை நீ ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 4/4
அன்ன ஊர்தியும் மாலும் நின்று அலற அடியர்-தங்கள் உள் அமர்ந்து அருள் அமுதே – திருமுறை2:53 7/3
உள் திகழ்ந்த மேலவனே ஒற்றியூர் உத்தமனே – திருமுறை2:56 7/1
உள் நிலாவிய ஆனந்த பெருக்கே ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 8/4
உள் நிலாவிய உயிர்க்குயிர்_அனையாய் உன்னை ஒத்தது ஓர் முன்னவர் இலை காண் – திருமுறை2:67 4/3
ஓயா இடர் உழந்து உள் நலிகின்றனன் ஓ கெடுவேன் – திருமுறை2:73 5/2
நையகத்தேன் எது செய்வேன் அந்தோ உள் நலிகுவன் காண் – திருமுறை2:73 7/3
கடலே அனைய துயர் மிகையால் உள் கலங்கும் என்னை – திருமுறை2:73 10/1
மற்று ஏதும் தேறேன் என் வன் துயர் தீர்ந்து உள் குளிர – திருமுறை2:75 2/3
ஊன் முக செயல் விடுத்து உள் முக பார்வையின் உறும் தவர் பெறும் செல்வமே ஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண்டு அற்ற நிலையே – திருமுறை2:78 10/3
ஏதப்படாதது உள் எட்டப்படாதது இங்கு யாவர்கட்கும் – திருமுறை2:86 3/3
இறவா உருவது உள் ஏற்றால் வருவது இருள் அகன்றோர் – திருமுறை2:86 5/2
உள் முகத்தில் கருதி அநுபவமயமாய் இருக்கிலை நின் உணர்ச்சி என்னே – திருமுறை2:88 11/4
பாவித்து உள் நையேன் இ பாவியேன் சேவித்து – திருமுறை2:89 5/2
கால்வாங்கிய உள் கதவம் கொளும் அகத்தின் – திருமுறை2:89 13/1
உள் உருகும் வகை இலை என் செய்கேன் நான் ஏன் பிறந்தேன் ஒதியனேனே – திருமுறை2:94 12/4
உள்_உணர்வோர் உளத்து நிறைந்து ஊற்றெழுந்த தெள் அமுதே உடையாய் வஞ்ச – திருமுறை2:94 15/1
தாயும் தந்தையும் ஆகி உள் நிற்கின்றோய் சாற்றாய் – திருமுறை2:94 23/4
பொருளுற இருந்து ஓர் வாக்கு அளித்து என் உள் புகுந்தனன் புதுமை ஈது அந்தோ – திருமுறை2:94 46/4
பொய் விளக்கே விளக்கு என உள் பொங்கி வழிகின்றேன் ஓர் புதுமை அன்றே – திருமுறை2:96 1/2
கற்பவை எலாம் கற்று உள் உணர்பவை எலாம் மன கரிசு அற உணர்ந்து கேட்டு காண்பவை எலாம் கண்டு செய்பவை எலாம் செய்து கரு நெறி அகன்ற பெரியோர் – திருமுறை2:100 2/1
பொய்யாத மொழியும் மயல் செய்யாத செயலும் வீண்போகாத நாளும் விடயம் புரியாத மனமும் உள் பிரியாத சாந்தமும் புந்தி தளராத நிலையும் – திருமுறை2:100 4/1
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி தரித்து உயர் சைவ நெறி நின்று உனக்கு உரிய ஓர் நிமலம் உறும் ஐந்தெழுத்து உள் நிலையுற கொண்டு நின் அடி பூசைசெய்து – திருமுறை2:100 10/1
வெருவி உள் குழைவாள் விழி கணீர் துளிப்பாள் வெய்து உயிர்ப்பாள் என்றன் மின்னே – திருமுறை2:102 1/4
பெற்றி இருந்த மனத்தர்-தம் உள் பிறங்கும் தியாக_பெருமானார் – திருமுறை3:5 5/2
ஓங்காரத்து உள் ஒளியாய் அ ஒளிக்குள் ஒளியாய் உபய வடிவு ஆகிய நின் அபய பதம் வருந்த – திருமுறை4:2 16/1
ஆளா நான் இருக்கும் இடம்-அது தேடி நடந்தே அணி கதவம் திறப்பித்து உள் அன்பொடு எனை அழைத்து – திருமுறை4:2 20/2
உள் இரவி மதியாய் நின்று உலகம் எலாம் நடத்தும் உபய வகையாகிய நின் அபய பதம் வருந்த – திருமுறை4:2 24/1
யாவருக்கும் இழிந்தேன் இங்கு இருக்கும் இடத்து அடைந்தே எழில் கதவம் திறப்பித்து உள் எனை அழைத்து மகனே – திருமுறை4:2 37/2
உள் உருகும் தருணத்தே ஒளி காட்டி விளங்கும் உயர் மலர் சேவடி வருந்த உவந்து நடந்து அருளி – திருமுறை4:2 50/1
போக மனை பெரும் கதவம் திறப்பித்து உள் புகுந்து புலையேனை அழைத்து ஒன்று பொருந்த என் கை கொடுத்தாய் – திருமுறை4:2 65/3
பசுபாச பந்தம் அறும் பாங்கு-தனை காட்டி பரம் ஆகி உள் இருந்து பற்று அறவும் புரிந்தே – திருமுறை4:2 85/1
வழுத்தும் இவைக்கு உள் ஆகி புறம் ஆகி நடத்தும் வழி ஆகி நடத்துவிக்கும் மன் இறையும் ஆகி – திருமுறை4:2 93/2
உள் அமுதம் ஆகிய நின் திரு_குறிப்பு ஏது உணரேன் உடையவளை உடையவனே உலகு உணரா ஒளியே – திருமுறை4:3 8/2
உள் அமுதம் ஊற்றுவிக்கும் உத்தமி என் அம்மை ஓங்கார பீடம் மிசை பாங்காக இருந்தாள் – திருமுறை4:4 7/1
இலகிய எனக்கு உள் இருந்து அருள் நெறியில் ஏற்றவும் தரம் இலாமையினான் – திருமுறை4:9 1/2
பனிப்பு இலாது என்றும் உள்ளதாய் விளங்கி பரம்பரத்து உள் புறம் ஆகி – திருமுறை4:9 4/2
சேய்மை விடாது அணிமையிடத்து ஆள வந்த செல்வமே எல்லை_இலா சிறப்பு வாய்ந்து உள்
ஆய்மையுறு பெருந்தகையே அமுதே சைவ அணியே சொல்லரசு எனும் பேர் அமைந்த தேவே – திருமுறை4:10 2/3,4
சார்ந்து திகழ் அப்பூதி அடிகட்கு இன்பம் தந்த பெருந்தகையே எம் தந்தையே உள்
கூர்ந்த மதி நிறைவே என் குருவே எங்கள் குல_தெய்வமே சைவ கொழுந்தே துன்பம் – திருமுறை4:10 10/2,3
கரு வெளிக்கு உள் புறன் ஆகி கரணம் எலாம் கடந்துநின்ற – திருமுறை4:12 2/1
பொன்றல் என்று அறிந்து உள் புறத்தினும் அகண்ட பூரணமாம் சிவம் ஒன்றே – திருமுறை5:1 7/3
உள் நிலாவிய நின் திருவுள்ளமும் உவகையோடு உவர்ப்பும் கொள ஒண்ணுமோ – திருமுறை5:3 7/3
மாணித்த ஞான மருந்தே என் கண்ணின் உள் மா மணியே – திருமுறை5:5 3/1
இன் சொல் அடியவர் மகிழும் இன்பமே உள் இருள் அகற்றும் செழும் சுடரே எவர்க்கும் கோவே – திருமுறை5:9 11/3
கண்ணின் உள்_மணியாய நின்றனை கருதிடாது உழல் கபடனேற்கு அருள் – திருமுறை5:10 3/2
மேலன் மா மயில்_மேலன் அன்பர் உள்
சால நின்றவன் தணிகை நாயகன் – திருமுறை5:12 3/2,3
பத்திகொண்டவர் உள் பரவிய ஒளியாம் பரஞ்சுடர் நின் அடி பணியும் – திருமுறை5:14 7/1
பாவியேன் மனம் பகீலென வெதும்பி உள் பதைத்திட காண்கின்றேன் – திருமுறை5:17 3/2
திணி காண் உலகை அழையேனோ சேர்ந்து அ வீட்டு உள் நுழையேனோ – திருமுறை5:22 9/3
தரம் கொள் உலக மயல் அகல தாழ்ந்து உள் உருக அழுதழுது – திருமுறை5:25 1/3
உருத்து உள் இகலும் சூர்_முதலை ஒழித்து வானத்து ஒண்_பதியை – திருமுறை5:25 3/1
ஓதல் அறியா வஞ்சகர்-பால் உழன்றே மாதர்க்கு உள் உருகும் – திருமுறை5:25 4/3
வீட்டை பெறுவோர் உள் அகத்து விளங்கும் விளக்கே விண்ணோர்-தம் – திருமுறை5:25 5/1
மருங்கு அமர்ந்து அன்பர் உள் மன்னும் வாழ்வையே – திருமுறை5:26 3/4
புண்ணிய நல் நிலையுடையோர் உளத்தில் வாய்க்கும் புத்தமுதே ஆனந்த போகமே உள்
எண்ணிய மெய் தவர்க்கு எல்லாம் எளிதில் ஈந்த என் அரசே ஆறு முகத்து இறையாம் வித்தே – திருமுறை5:44 2/2,3
தாது அன வண்ணத்து உள் ஒளிர்கின்ற தணிகேசர் – திருமுறை5:49 12/2
விண்ணுறு சுடரே என் உள் விளங்கிய விளக்கே போற்றி – திருமுறை5:50 6/1
ஆதரம் ஆகி என் உள் அமர்ந்த என் அரசே போற்றி – திருமுறை5:50 15/4
உள் இருக்கும் துன்பை ஒழி – திருமுறை5:51 4/4
ஊனே உயிரே உணர்வே எனது உள் உறைவோனே – திருமுறை5:51 11/4
ஒருமையுடன் நினது திரு_மலர்_அடி நினைக்கின்ற உத்தமர்-தம் உறவு வேண்டும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் – திருமுறை5:55 8/1
உரையிலவர்-தமை உறாது உனது புகழ் பேசும்அவரோடு உறவு பெற அருளுவாய் உயர் தெய்வயானையொடு குறவர் மட_மானும் உள் உவப்புறு குண_குன்றமே – திருமுறை5:55 10/3
சீர் கொண்ட நிறையும் உள் பொறையும் மெய் புகழும் நோய் தீமை ஒருசற்றும் அணுகா திறமும் மெய் திடமும் நல் இடமும் நின் அடியர் புகழ் செப்புகின்றோர் அடைவர் காண் – திருமுறை5:55 12/2
ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே – திருமுறை5:55 14/3
கப்புற்ற பறவை குடம்பை என்றும் பொய்த்த கனவு என்றும் நீரில் எழுதும் கைஎழுத்து என்றும் உள் கண்டுகொண்டு அதில் ஆசை கைவிடேன் என் செய்குவேன் – திருமுறை5:55 17/3
உள் நேர் உயிரே உணர்வே சரணம் உருவே அருவே உறவே சரணம் – திருமுறை5:56 2/3
ஊன் அலால் உயிரும் உளமும் உள் உணர்வும் உவப்புற இனிக்கும் தெள் அமுதே – திருமுறை6:13 3/3
விரும்பும் மெய்ப்பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிட விளக்கி உள் கலந்தே – திருமுறை6:13 7/2
உற்று நான் நினைக்கும்-தோறும் உள் நடுங்கி உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய் – திருமுறை6:13 16/4
மலிந்து இவர் காணில் விடுவர் அன்று இவரால் மயங்கி உள் மகிழ்ந்தனம் எனிலோ – திருமுறை6:13 28/2
வன் புலால் உண்ணும் மனிதரை கண்டு மயங்கி உள் நடுங்கி ஆற்றாமல் – திருமுறை6:13 41/3
பனித்தனன் நினைத்த-தோறும் உள் உடைந்தேன் பகர்வது என் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 43/4
என்னையே நிலையாய் இருத்த உள் வருந்தி இருக்கின்றேன் என் உள மெலிவும் – திருமுறை6:13 115/3
ஐய நான் பயத்தால் துயரினால் அடைந்த அடைவை உள் நினைத்திடும்-தோறும் – திருமுறை6:13 130/1
பயம் துயர் இடர் உள் மருட்சி ஆதிய இ பகை எலாம் பற்று அற தவிர்த்தே – திருமுறை6:13 131/1
வீடகத்து ஏற்றும் விளக்கமே விளக்கின் மெய் ஒளிக்கு உள் ஒளி வியப்பே – திருமுறை6:15 1/2
இனம் திருத்தி எனை ஆட்கொண்டு என் உள் அமர்ந்து எனை-தான் எவ்வுலகும் தொழ நிலை மேல் ஏற்றிய சற்குருவே – திருமுறை6:22 4/3
உள் நனையா வகை வரவு தாழ்த்தனன் இன்று அவன்றன் உளம் அறிந்தும் விடுவேனோ உரையாய் என் தோழீ – திருமுறை6:23 8/4
விண்டு உலர்ந்து வெளுத்த அவை வெளுத்த மட்டோ அவற்றை வியந்து ஓதும் வேதியரும் வெளுத்தனர் உள் உடம்பே – திருமுறை6:24 46/4
தொடுக்கவோ நல்ல சொல்_மலர் இல்லை நான் துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லை உள்
ஒடுக்கவோ மனம் என் வசம் இல்லை ஊடுற்ற ஆணவம் ஆதி மலங்களை – திருமுறை6:24 71/1,2
உய் தழைவு அளித்து எலாம் வல்ல சித்து-அது தந்து உவட்டாது உள் ஊறிஊறி ஊற்றெழுந்து என்னையும் தான் ஆக்கி என்னுளே உள்ளபடி உள்ள அமுதே – திருமுறை6:25 4/2
தூ நிலா வண்ணத்தில் உள் ஓங்கும் ஆனந்த சொருபமே சொருப சுகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 10/4
என்று இரவி-தன்னிலே இரவி சொருபத்திலே இயல் உருவிலே அருவிலே ஏறிட்ட சுடரிலே சுடரின் உள் சுடரிலே எறி ஆதப திரளிலே – திருமுறை6:25 11/1
ஊடு பிரியாது உற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனே உள் ஊறும் அமுது ஆகி ஓர் ஆறு இன் முடி மீதிலே ஓங்கு நடராச பதியே – திருமுறை6:25 29/4
உள் இருந்த எனை தெருவில் இழுத்துவிடுத்தது-தான் உன் செயலோ பெரு மாயை-தன் செயலோ அறியேன் – திருமுறை6:27 2/3
ஒருங்கு சிறியேன்-தனை முன் வலிந்து அருளே வடிவாய் உள் அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்தி – திருமுறை6:27 4/2
உரிமை பெற இருப்பன் என உள் இருந்த என்னை உலகு அறிய வெளியில் இழுத்து அலகு_இல் விருத்தியினால் – திருமுறை6:27 8/3
கன்று என சென்று அடிக்கடி உள் கலங்குகின்றது அரசே கண்ணுடைய கரும்பே என் கவலை மன கலக்கம் – திருமுறை6:33 9/2
நித்திய வான் மொழி என்ன நினைந்து மகிழ்ந்து அமைவாய் நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே – திருமுறை6:36 11/4
பனிப்பில் என் உடம்பும் உயிரும் உள் உணர்வும் பரதவிப்பதை அறிந்திலையோ – திருமுறை6:37 1/2
எண்ணிய எனது உள் எண்ணமே எண்ணத்து இசைந்த பேர்_இன்பமே யான்-தான் – திருமுறை6:37 8/1
இன கேண்மையும் தந்து என் உள் கலந்தான் மன்றில் என் அப்பனே – திருமுறை6:41 4/4
ஊக்கம் எலாம் உற உள் கலந்தான் என் உடையவனே – திருமுறை6:41 7/4
மண் முதல் பகர் பொன் வண்ணத்த உளவான் மற்று அவற்று உள் புறம் கீழ் மேல் – திருமுறை6:46 6/1
ஆதியை ஆதி அந்தம் ஈது என உள் அறிவித்த அறிவை என் அன்பை – திருமுறை6:49 8/1
கல் நிகர் மனத்தை கரைத்து என் உள் கலந்த கருணை அம் கடவுளை தனது – திருமுறை6:49 10/2
தமை அறிந்தவர் உள் சார்ந்த மெய் சார்வை சத்துவ நித்த சற்குருவை – திருமுறை6:49 19/2
ஒருத்தனை உள் ஒளியை ஒளிர் உள் ஒளிக்குள் ஒளியை உள்ளபடி உள்ளவனை உடைய பெரும் தகையை – திருமுறை6:52 2/2
ஒருத்தனை உள் ஒளியை ஒளிர் உள் ஒளிக்குள் ஒளியை உள்ளபடி உள்ளவனை உடைய பெரும் தகையை – திருமுறை6:52 2/2
அருத்தம் மிகு தலைவர்களும் அடக்கிடல் வல்லவரும் அலைபுரிகின்றவர்களும் உள் அனுக்கிரகிப்பவரும் – திருமுறை6:52 7/2
உடைய மாணிக்க பெரு மலை என்கோ உள் ஒளிக்குள் ஒளி என்கோ – திருமுறை6:53 8/3
தாகம் உள் எடுத்த போது எதிர் கிடைத்த சர்க்கரை அமுதமே என்கோ – திருமுறை6:54 7/1
போகம் உள் விரும்பும் போதிலே வலிந்து புணர்ந்த ஓர் பூவையே என்கோ – திருமுறை6:54 7/3
ஏக மெய்ஞ்ஞான யோகத்தில் கிடைத்து உள் இசைந்த பேர்_இன்பமே என்கோ – திருமுறை6:54 9/2
உள் அமுதோ நான்-தான் உஞற்று தவத்தால் கிடைத்த – திருமுறை6:55 11/3
உள் நாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும் உனை பிரியாது உறுகின்ற உறவு-அது வேண்டுவனே – திருமுறை6:59 3/4
அன்புற என் உள் கலந்தே அண்ணிக்கும் அமுதே அச்சம் எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட குருவே – திருமுறை6:60 3/2
ஒசித்த கொடி_அனையேற்கு கிடைத்த பெரும் பற்றே உள் மயங்கும் போது மயக்கு ஒழித்து அருளும் தெளிவே – திருமுறை6:60 4/1
உண்ண உண்ண தெவிட்டாதே தித்தித்து என் உடம்போடு உயிர் உணர்வும் கலந்துகலந்து உள் அகத்தும் புறத்தும் – திருமுறை6:60 13/1
தேன் என்றும் கரும்பு என்றும் செப்ப அரிதாய் மனமும் தேகமும் உள் உயிர் உணர்வும் தித்திக்கும் சுவையே – திருமுறை6:60 21/3
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்க பக்கம் நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும் – திருமுறை6:60 26/1
பற்றுதலும் விடுதலும் உள் அடங்குதலும் மீட்டும் படுதலொடு சுடுதலும் புண்படுத்தலும் இல்லாதே – திருமுறை6:60 27/1
பொய்யாத பெரு வாழ்வே புகையாத கனலே போகாத புனலே உள் வேகாத_காலே – திருமுறை6:60 54/2
மீன் மறுத்து சுடர் மயமாய் விளங்கியதோர் விண்ணே விண் அனந்தம் உள் அடங்க விரிந்த பெருவெளியே – திருமுறை6:60 78/3
திருந்து மறை முடி பொருளே பொருள் முடிபில் உணர்ந்தோர் திகழ முடிந்து உள் கொண்ட சிவபோக பொருளே – திருமுறை6:60 98/3
தந்து உள் கலந்தான் தான் – திருமுறை6:64 26/4
தான் ஆடுவான் ஆகி சன்மார்க்கர் உள் இனிக்கும் – திருமுறை6:64 27/2
யான் ஆகி என் உள் இருக்கின்றாய் என்னேயோ – திருமுறை6:64 27/4
நான் ஆகி என் உள் நடிக்கின்றாய் என்னேயோ – திருமுறை6:64 28/4
உள் எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில் ஓங்கலாம் உதவலாம் உறலாம் – திருமுறை6:64 35/3
இன்பு_உடையவரே என் இறையவரே என் இரு கண் உள் மணிகளுள் இசைந்து இருந்தவரே – திருமுறை6:64 41/3
அண்ணி உள் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/162
வெருள் மன மாயை வினை இருள் நீக்கி உள்
அருள் விளக்கு ஏற்றிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/327,328
குணமுற தெரித்து உள் குலவு சற்குருவே – திருமுறை6:65 1/1044
மதியுற தெரித்து உள் வயங்கு சற்குருவே – திருமுறை6:65 1/1046
தளர்ந்த அ தருணம் என் தளர்வு எலாம் தவிர்த்து உள்
கிளர்ந்திட எனக்கு கிடைத்த மெய் துணையே – திருமுறை6:65 1/1167,1168
எள் உறு நெய்யில் என் உள் உறு நட்பே – திருமுறை6:65 1/1184
சிவ நிலை-தனிலே திரண்ட உள் அமுதே – திருமுறை6:65 1/1282
விராவி உள் விளங்கும் வித்தக மணியே – திருமுறை6:65 1/1304
இரத்தம் அனைத்தும் உள் இறுகிட சுக்கிலம் – திருமுறை6:65 1/1453
உள் நகை தோற்றிட உரோமம் பொடித்திட – திருமுறை6:65 1/1459
உள் ஒளி ஓங்கிட உயிர் ஒளி விளங்கிட – திருமுறை6:65 1/1539
வானே மதிக்க சாகாத வரனாய் எல்லாம்_வல்ல சித்தே வயங்க உனை உள் கலந்துகொண்டேன் வகுக்கும் தொழிலே முதல் ஐந்தும் – திருமுறை6:66 3/3
தலை சார் வடிவில் இன்ப நடம் புரியும் பெருமை தனி முதலே சாகா_கல்வி பயிற்றி என் உள் சார்ந்து விளங்கும் சற்குருவே – திருமுறை6:66 4/2
ஆங்காரம் தவிர்ந்தவர் உள் ஓங்கா நின்றவனே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 7/1
பொன் புனை உள் ஒளிக்கு_ஒளியை பூரணமாம் பெரும் பொருளை புனிதம்-தன்னை – திருமுறை6:71 5/1
இன்பினை என் இதயத்தே இருந்து அருளும் பெரு வாழ்வை என் உள் ஓங்கும் – திருமுறை6:71 5/3
அருள்_பெரும்_சோதி தெள் ஆர்_அமுது ஆகி உள் அண்ணிக்கின்ற – திருமுறை6:73 1/3
உண்டேன் உயிர் தழைத்து ஓங்குகின்றேன் உள் உவப்புறவே – திருமுறை6:73 5/4
பொருள் அளித்தான் என் உள் புணர்ந்தான் தெருள் அளித்தான் – திருமுறை6:74 1/2
தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள் என உள்
ஓர்ந்தேன் அருள் அமுதம் உண்கின்றேன் சார்ந்தேன் சிற்றம்பலத்தில் – திருமுறை6:74 7/1,2
தம் பலம் என்றே மதிக்க தான் வந்து என் உள் கலந்தான் – திருமுறை6:74 10/3
உரமான உள் அன்பர்கள் ஏசுவர் உண்மை ஈதே – திருமுறை6:75 8/4
எ திக்கும் அறிய என் உடல் பொருள் ஆவி என்பவை மூன்றும் உள் அன்பொடு கொடுத்தேன் – திருமுறை6:76 7/2
இச்சை வேறு இல்லை இங்கு என் கருத்து எல்லாம் என் உள் அமர்ந்து அறிந்தே இருக்கின்றீர் – திருமுறை6:76 9/1
ஒரு திரு_தேர் ஊர்ந்து என்னை உடையவளோடு அடைந்தே உள்_வாயில் தாழ் பிடித்து பயத்தொடு நின்றேனே – திருமுறை6:80 4/2
அந்தோ படுத்து உள் அயர்வுற்றேன் எந்தாய் – திருமுறை6:81 4/2
கடையேன் புரிந்த குற்றம் எலாம் கருதாது என் உள் கலந்துகொண்டு – திருமுறை6:82 1/1
பதியை கருதி சன்மார்க்க பயன் பெற்றிட என் உள் கலந்து ஓர் – திருமுறை6:82 7/3
பதித்தனை என் உள் பதிந்தனை சிற்றம்பல நடமும் – திருமுறை6:84 2/2
பொருத்தமுற்று என் உள் அமர்ந்த போது – திருமுறை6:85 5/4
தந்தான் என் உள் கலந்தான் தான் – திருமுறை6:85 10/4
விரைந்து வந்து என் உள் கலந்து மெய்யே மெய் ஆக – திருமுறை6:85 12/3
பொருள் பெரும் சித்து என் உள் புகுந்து – திருமுறை6:85 14/4
செயலுறும் உள் உடம்பு அழியும் சுற்றம் எலாம் இறக்கும் தீர்ந்தது இனி இல்லை என்றே திரு_வார்த்தை பிறக்கும் – திருமுறை6:86 17/3
நிரைந்துற புனைதி என்று வாய்_மலர்ந்தார் நிருத்தம் செய் ஒருத்தர் உள் உவந்தே – திருமுறை6:87 5/4
ஈது இதுவே என்று உலகம் அறிய விரைந்து உரைப்பாய் எல்லாரும் களிப்பு அடைந்து உள் இசைந்து ஏத்தியிடவே – திருமுறை6:89 9/4
தனி தலைவன் எல்லாம் செய் வல்ல சித்தன் ஞான சபை தலைவன் என் உளத்தே தனித்து இருந்து உள் உணர்த்த – திருமுறை6:89 10/1
ஒளி ஆகி உள் ஒளியாய் உள் ஒளிக்குள் ஒளியாய் ஒளி ஒளியின் ஒளியாய் அ ஒளிக்குளும் ஓர் ஒளியாய் – திருமுறை6:91 8/1
ஒளி ஆகி உள் ஒளியாய் உள் ஒளிக்குள் ஒளியாய் ஒளி ஒளியின் ஒளியாய் அ ஒளிக்குளும் ஓர் ஒளியாய் – திருமுறை6:91 8/1
வந்தான் வந்தான் உள் மகிழ்ந்து – திருமுறை6:93 36/4
பாம்பு எலாம் ஓடின பறவை உள் சார்ந்தன – திருமுறை6:94 2/1
பெட்டி மேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர் வயிற்று பெட்டியை நிரப்பிக்கொண்டு ஒட்டி உள் இருந்தீர் – திருமுறை6:96 6/2
கரைந்துகரைந்து உளம் உருகி கண்களின் நீர் பெருகி கருணை நட கடவுளை உள் கருது-மினோ களித்தே – திருமுறை6:98 8/4
எண்மையினான் என நினையீர் எல்லாம் செய் வல்லான் என் உள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்-மின் நீவிர் – திருமுறை6:98 13/2
கண் என்னும் உணர்ச்சி சொலா காட்சியவாய் நிற்ப கருதும் அவைக்கு உள் புறம் கீழ் மேல் பக்கம் நடுவில் – திருமுறை6:101 23/2
மண் பூத முதல் சத்தி வால் அணுவில் அணுவாய் மதித்த அதன் உள் ஒளியாய் அ ஒளிக்குள் ஒளியாய் – திருமுறை6:101 24/1
தளம்கொள ஈண்டு அவ்வவற்றிற்கு உள் புறம் நின்று ஒளிரும் சாமி திரு_அடி பெருமை சாற்றுவது ஆர் தோழி – திருமுறை6:101 30/4
உள் உண்ட உண்மை எலாம் நான் அறிவேன் என்னை உடைய பெருந்தகை அறிவார் உலகிடத்தே மாயை – திருமுறை6:105 4/1
நேர் உற நீ விரைந்துவிரைந்து அணிபெற மாளிகையை நீட அலங்கரிப்பாய் உள் நேயமொடு களித்தே – திருமுறை6:105 8/3
ஐயர் எனக்கு உள் இருந்து இங்கு அறிவித்த வரத்தை யார் அறிவார் நான் அறிவேன் அவர் அறிவார் அல்லால் – திருமுறை6:105 9/1
உள் உண்ட போது மயக்குற்றிடும் கள் அலவே உள்ள மயக்கு அனைத்தினையும் ஒழித்திடும் கள் மடவாய் – திருமுறை6:106 12/3
உள் நாடி பற்பல கால் கண்ணாறு கழிக்கல் உறுகின்றேன் தோழி நின்னால் பெறுகின்றபடியே – திருமுறை6:106 14/4
கரும்பு நெல்லின் முளை நிறை நீர் குடம் இணைந்த கயலும் கண்ணாடி கவரி முதல் உள் நாடி இடுக – திருமுறை6:106 20/3
வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற உள் பிழிந்து எடுத்த கரும்பு இரதம் கலந்தே – திருமுறை6:106 39/1
யான் கொடுக்கும் பரிசு இந்த மாலை மட்டோ தோழி என் ஆவி உடல் பொருளும் கொடுத்தனன் உள் இசைந்தே – திருமுறை6:106 83/4
உரிய பெரும் தனி தலைவர் ஓங்கு சடாந்தத்தின் உள் புறத்தும் அப்புறத்தும் ஒரு செங்கோல் செலுத்தும் – திருமுறை6:106 85/1
காணாத காட்சி எலாம் காண்கின்றேன் பொதுவில் கருணை நடம் புரிகின்ற கணவரை உள் கலந்தேன் – திருமுறை6:106 91/1
அரு வகையோ உரு வகையும் ஆகி என் உள் அமர்ந்தாய் அம்மே என் அப்பா என் அய்யா என் அரசே – திருமுறை6:108 22/4
எனை தனி வைத்து அருள் ஒளி ஈந்து என் உள் இருக்கின்றான் எல்லாம் செய் வல்ல சித்தன் இச்சை அருள் சோதி – திருமுறை6:108 23/2
நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர் கண்டாய் எனது நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே – திருமுறை6:108 23/4
கோன் ஆனான் என் உள் குலாவுகின்ற கோமானே – திருமுறை6:108 28/4
உவட்டாது சித்திக்கும் உள் அமுதே – கீர்த்தனை:1 46/1
தொண்டர் கண்டுகண்டு மொண்டுகொண்டு உள் உண்ட இன்பனே – கீர்த்தனை:1 57/1
எறிவில் உலகில் உயிரை உடலில் இணைசெய் இறைவ சரணமே எனையும் ஒருவன் என உள் உணரும் எனது தலைவ சரணமே – கீர்த்தனை:1 80/2
களங்கு_இலாத உளம்கொள்வார் உள் விளங்கு ஞான நாதனே – கீர்த்தனை:1 86/2
அச்சம் ஓட்டி அச்சு நாட்டி வைச்சு உள் ஆட்டும் அன்பனே – கீர்த்தனை:1 88/2
இன்னல் அறுத்தான் என்று ஊதூது சங்கே என் உள் அமர்ந்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 160/2
உள் இருள் நீங்கிற்று என் உள் ஒளி ஓங்கிற்று – கீர்த்தனை:12 7/1
உள் இருள் நீங்கிற்று என் உள் ஒளி ஓங்கிற்று – கீர்த்தனை:12 7/1
தத்துவத்து உள் புறம் தான் ஆம் பொதுவில் சத்தாம் திரு_நடம் நான் காணல் வேண்டும் – கீர்த்தனை:13 11/1
இன்பம் கொடுத்தே என் துன்பம் கெடுத்து உள்
இருக்கின்ற நாதரே வாரீர் – கீர்த்தனை:17 25/1,2
ஈண்டு அறிவு ஓங்கிட தூண்டு அறிவு ஆகி உள்
ஈண்டுகின்றீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 42/1,2
என் குறை தீர்த்து என் உள் நன்கு உறைவீர் இனி – கீர்த்தனை:17 63/1
உள்_மணியீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 104/3
ஓத உலவாதவரே ஆட வாரீர் உள் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர் – கீர்த்தனை:18 9/2
மறவாதவர் உள் வழங்கும் மருந்து – கீர்த்தனை:20 27/2
பொய் மயல் போக்கும் உள் ஜோதி மற்றை – கீர்த்தனை:22 8/3
இனமான உள் அக ஜோதி சற்றும் – கீர்த்தனை:22 9/3
செய்த தவத்தால் தெரிந்த உள் ஜோதி – கீர்த்தனை:22 21/2
ஜோதியும் ஆன சொரூப உள் ஜோதி – கீர்த்தனை:22 23/2
தடை யாது இனி உள் மூல மலத்தின் தடையும் போயிற்றே – கீர்த்தனை:29 37/3
துட்ட வினையை தீர்த்து ஞான சுடர் உள் ஏற்றியே – கீர்த்தனை:29 49/3
அடியேன் பிழைகள் அனைத்தும் பொறுத்து உள் அமர்ந்த அமுதனே – கீர்த்தனை:29 83/2
இச்சை யாவும் முடித்து கொடுத்து உள் இலங்கும் குரவனே – கீர்த்தனை:29 83/3
செல்வ பிள்ளை ஆக்கி என் உள் சேர்ந்த அப்பனே – கீர்த்தனை:29 84/4
இரவும்_பகலும் என்னை காத்து உள் இருக்கும் இறைவனே – கீர்த்தனை:29 85/1
உள் நேர் உள் ஒளியே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 1/4
உள் நேர் உள் ஒளியே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 1/4
என்பே உள் உருக கலந்து என்னுள் இருந்தவனே – கீர்த்தனை:31 3/2
பரை சேர் உள் ஒளியே பெரும்பற்று அம்பலம் நடம் செய் – கீர்த்தனை:32 1/3
விண் ஆர் செம் சுடரே சுடர் மேவிய உள் ஒளியே – கீர்த்தனை:32 2/1
ஒளியே அ ஒளியின் நடு உள் ஒளிக்குள் ஒளியே – கீர்த்தனை:32 8/1
நாதம் என் இரண்டு செவிகளின் உள் சொல்கின்றதே – கீர்த்தனை:38 2/2
எம் தரம் உள் கொண்ட ஞான சுந்தரர் என் மணவாளர் – கீர்த்தனை:38 5/1
உன்னல் அற உன்னும் நிலை இன்னது என என்னுடைய உள் உணர உள்ளும் மதியே – கீர்த்தனை:41 1/6
நல் தவத்தவர் உள் இருந்து ஓங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே – கீர்த்தனை:41 5/4
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்க பக்கம் நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும் – கீர்த்தனை:41 25/1
ஈனம்_இல் புலவீர் என் உள் அமர்ந்து அருள் இறை எம்மான் – தனிப்பாசுரம்:1 5/3
தெள்ளிய மயில் இனம் தேர்ந்து உள் ஆனந்தம் – தனிப்பாசுரம்:2 12/3
வெவ்வண்ண சிறியேன் உள் அமர்த்தி ஒருசிறிது அறிய விளம்புவேனால் – தனிப்பாசுரம்:3 1/4
உள் நிலவு சிவகுருவின் அடி துணையும் திருவொற்றி உவந்து மேவும் – தனிப்பாசுரம்:3 3/2
தொடை ஆட கருணை விழி கடை துளும்ப புன்னகை உள் துலங்க வெள்ளை – தனிப்பாசுரம்:3 21/2
ஆடுகின்ற பருவத்தே அடியேன் உள் அமர்ந்து அருளி அன்பால் நின்னை – தனிப்பாசுரம்:3 25/2
மரு முடிக்கு மலர் நந்தவனத்தினை உள் அன்புடனே வணங்கி தூ நீர் – தனிப்பாசுரம்:3 34/3
உரு முடி-கண் சுமந்து கொணர்ந்து உள் குளிர விடுத்துவிடுத்து ஊட்டி-மாதோ – தனிப்பாசுரம்:3 34/4
சந்தியாநின்ற அ சமயத்து எய்தி உள்
புந்தியால் நினைந்து உடல் புளகம் போர்த்திட – தனிப்பாசுரம்:3 49/2,3
கண்ணுறு பாடம் உள் கருதியும் அவை – தனிப்பாசுரம்:3 55/2
மாசு_அறு தவர்கள் உள் மகிழ்ந்து நோக்கவும் – தனிப்பாசுரம்:3 58/1
உள் தா அகற்றும் அந்தணர்கள் உறை ஊர் மாதே உணர் என்றார் – தனிப்பாசுரம்:10 9/3
பசி-அது உடையேன் என்றேன் உள் பணி அல்குலும் அப்படி என்றார் – தனிப்பாசுரம்:11 5/3
எல்லாம் உள் இருந்து அறிந்தாய் அன்றோ சற்றும் இரங்கிலை எம் பெருமானே என்னே என்னே – தனிப்பாசுரம்:18 8/2
உன்னல் அற உன்னும் நிலை இன்னது என என்னுடைய உள் உணர உள்ளும் மதியே – தனிப்பாசுரம்:24 1/6
இன்பால் என்-பால் தரு தாயில் இனிய கருணை இரும் கடலே இகத்தும் பரத்தும் துணை ஆகி என் உள் இருந்த வியல் நிறைவே – தனிப்பாசுரம்:25 2/3
கருத்தர் நமது ஏகம்ப கடவுளை உள் புறம் கண்டு களிக்கின்றோய் நின் – தனிப்பாசுரம்:26 1/2
சீர் குருவுக்கு உபசாரம்செய்வது எங்கே சிவனே உள் சிரிப்பு தோன்ற – தனிப்பாசுரம்:27 12/1
இரும் தடம் கை வைத்திடுவார் ஆசிரியர் சித்திரம் பேசிடுவார் கேட்டு உள்
வருந்தி விளையாடிடுவார் சீடர்கள் முக்கண்ணுடன் என் உளம் கொண்டோயே – தனிப்பாசுரம்:28 4/3,4
மயிலையில் என்பினை மங்கையாக்கி உள்
அயர்வு அறு திருமணத்து அடைந்தவர்-தமக்கு எலாம் – தனிப்பாசுரம்:30 2/33,34
நாமம் கெட உள் நலிவித்த வித்தகன் – தனிப்பாசுரம்:30 2/55
கதம் பெறு மதங்கள் அதம் பெற புரிந்த கவுணியற்கு இனிய உள் களிப்பே – தனிப்பாசுரம்:30 4/3
உள் அமர் ஒளிய ஒளியினுள் ஒளிய – திருமுகம்:2 1/21
பொய் விளக்கே விளக்கு என உள் பொங்கி வழிகின்றேன் ஓர் புதுமை அன்றே – திருமுகம்:5 11/2

மேல்


உள்_மணியாய (1)

கண்ணின் உள்_மணியாய நின்றனை கருதிடாது உழல் கபடனேற்கு அருள் – திருமுறை5:10 3/2

மேல்


உள்_மணியீர் (1)

உள்_மணியீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 104/3

மேல்


உள்_மதியோர்க்கு (1)

உள்_மதியோர்க்கு இன்பு உதவும் நின் பேர்_அருள் உற்றிடவே – திருமுறை1:6 155/2

மேல்


உள்_வாயில் (1)

ஒரு திரு_தேர் ஊர்ந்து என்னை உடையவளோடு அடைந்தே உள்_வாயில் தாழ் பிடித்து பயத்தொடு நின்றேனே – திருமுறை6:80 4/2

மேல்


உள்_உடையார் (1)

ஆவல்_உடையார் உள்_உடையார் அயன் மால் மகவான் ஆதியராம் – திருமுறை2:29 5/1

மேல்


உள்_உணர்வோர் (1)

உள்_உணர்வோர் உளத்து நிறைந்து ஊற்றெழுந்த தெள் அமுதே உடையாய் வஞ்ச – திருமுறை2:94 15/1

மேல்


உள்கி (5)

உறவனே உன்னை உள்கி நெஞ்சு அழலின் உறும் இழுது என கசிந்து உருகா – திருமுறை2:18 7/1
ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கி நின்று ஏத்தா – திருமுறை2:39 1/2
உடையனை ஒற்றி_ஊரனை மூவர் உச்சனை உள்கி நின்று ஏத்தா – திருமுறை2:39 6/2
ஒற்றியூர் அமரும் ஒளி கெழு மணியே உன் அடி உள்கி நின்று ஏத்தேன் – திருமுறை2:44 2/1
நாடுகின்ற வகை சிறிதே அளித்து ஈண்டு குரு ஆகி நலம் தந்து உள்கி
பாடுகின்ற வகை அளித்த பர குருவே போற்றி என பரவி-மன்னோ – தனிப்பாசுரம்:3 25/3,4

மேல்


உள்கிடாது (1)

ஒரு கணப்பொழுதேனும் நின் அடியை உள்கிடாது உளம் ஓடுகின்றதனால் – திருமுறை2:25 9/1

மேல்


உள்குகின்றேன் (1)

கார் மதிக்கும் நஞ்சம் உண்ட கண்ட நினைந்து உள்குகின்றேன்
ஏர் மதிக்கும் ஒற்றியூர் எந்தை அளி எய்தாயோ – திருமுறை2:16 7/3,4

மேல்


உள்வாங்கும் (1)

தரு நெறி எல்லாம் உள்வாங்கும் சுத்த – கீர்த்தனை:23 19/1

மேல்


உள்ள (66)

தயேந்திரர் உள்ள தடம் போல் இலங்கும் – திருமுறை1:2 1/13
கரு புன் கூர் உள்ள கயவர் நயவா – திருமுறை1:2 1/41
தன்னை ஒளிக்கின்றோர்கள்-தம் உள் ஒளித்து உள்ள எலாம் – திருமுறை1:3 1/207
தொண்டு உலகில் உள்ள உயிர்-தோறும் ஒளித்து ஆற்றல் எலாம் – திருமுறை1:3 1/211
உலக நிலை முழுது ஆகி ஆங்காங்கு உள்ள உயிர் ஆகி உயிர்க்குயிராம் ஒளி-தான் ஆகி – திருமுறை1:5 1/1
உடல் வற்றினாலும் என் உள் வற்றுமோ துயர் உள்ள எல்லாம் – திருமுறை1:6 59/2
நிறை ஆறு சூழும் துரும்பாய் சுழலும் என் நெஞ்சின் உள்ள
குறை ஆறுதற்கு இடம் வேறு இல்லை காண் இ குவலையத்தே – திருமுறை1:6 175/3,4
வாழ்வே நுதல்_கண் மணியே என் உள்ள மணி_விளக்கே – திருமுறை1:6 178/2
கண்டுகொண்டாய் இனி நெஞ்சே நின் உள்ள கருத்து எதுவே – திருமுறை1:6 179/4
சினம்_கடந்தோர் உள்ள செந்தாமரையில் செழித்து மற்றை – திருமுறை1:7 50/1
கணம் ஒன்றிலேனும் என் உள்ள கவலை_கடல் கடந்தே – திருமுறை1:7 61/1
குணம் ஒன்று இலேன் எது செய்கேன் நின் உள்ள குறிப்பு அறியேன் – திருமுறை1:7 61/2
பத்தர்-தம் உள்ள திரு_கோயில் மேவும் பரம் பரையே – திருமுறை1:7 83/1
மற்று இது உணர்கிலேன் என்றேன் வருந்தேல் உள்ள வன்மை எலாம் – திருமுறை1:8 54/3
கையினால் தொழும் அன்பர்-தம் உள்ள_கமலம் மேவிய விமல வித்தகனே – திருமுறை2:10 9/3
உடுக்க வேண்டி முன் உடை இழந்தார் போல் உள்ள ஆகும் என்று உன்னிடாது இன்பம் – திருமுறை2:26 8/1
உடல் நேர் பிணியும் ஒழித்திலை என் உள்ள துயரும் தவிர்த்திலையே – திருமுறை2:40 9/2
கோணாத உள்ள திரு_கோயில் மேவி குலவும் ஒற்றி_வாணா – திருமுறை2:64 7/3
உள்ள மெலிவும் உடல் மெலிவும் கண்டிருந்தும் – திருமுறை2:74 2/2
உள்ள மெலிவோடு உடல் மெலிவும் கண்டும் அந்தோ – திருமுறை2:75 4/3
உள்ள விரிவும் உடல் மெலிவும் கண்டிருந்தும் – திருமுறை2:75 7/2
உள்ள கவலை ஒருசிறிதும் ஒரு நாளேனும் ஒழிந்திடவும் – திருமுறை2:80 8/1
துரிய நிலை அநுபவத்தை சுகமயமாய் எங்கும் உள்ள தொன்மை-தன்னை – திருமுறை2:88 9/2
மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – திருமுறை2:100 7/2
ஓகோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் உரைப்பேன் உள்ளபடி உள்ள ஒன்றை உள்ளமுற விரும்பி – திருமுறை4:7 14/1
கணியே என நின்ற கண்ணே என் உள்ள களி நறவே – திருமுறை5:5 5/2
உள்ள மன_குரங்கு ஆட்டி திரியும் என்றன் உளவு அறிந்தோ ஐயா நீ உன்னை போற்றார் – திருமுறை5:9 21/1
கற்று அறிந்த மெய் உணர்ச்சி_உடையோர் உள்ள கமலத்தே ஓங்கு பெரும் கடவுளே நின் – திருமுறை5:44 7/1
ஓயாது உயிர்க்குள் ஒளித்து எவையும் உணர்த்தி அருளும் ஒன்றே என் உள்ள களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க்கு ஓர் உறவே – திருமுறை5:46 2/2
மின்னை பொருவும் உலக மயல் வெறுத்தோர் உள்ள விளக்கு ஒளியே மேலும் கீழும் நடுவும் என விளங்கி நிறைந்த மெய் தேவே – திருமுறை5:46 4/3
சாதல் நிறுத்துமவர் உள்ள_தலம் தாள் நிறுத்தும் தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 9/4
தவம் பெறு முனிவர் உள்ள தாமரை அமர்ந்தோய் போற்றி – திருமுறை5:50 4/1
வன் பெரு நெருப்பினை புன் புழு பற்றுமோ வானை ஒரு மான் தாவுமோ வலி உள்ள புலியை ஓர் எலி சீறுமோ பெரிய மலையை ஓர் ஈ சிறகினால் – திருமுறை5:55 13/1
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – திருமுறை5:55 28/3
ஓத நேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் உற்ற பேர் ஏக்கம் ஆதிகளும் – திருமுறை6:13 15/3
மைபடா உள்ள மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 116/4
மன்னும் என் உள்ள மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 117/4
வெப்பு ஆர் உள்ள கலக்கம் எலாம் இற்றை பொழுதே விலக்கி ஒழித்து – திருமுறை6:16 10/1
மழை எலாம் பொழிந்து என் உள்ள மயக்கு எலாம் தவிர்த்து நான் செய் – திருமுறை6:21 1/2
உய் தழைவு அளித்து எலாம் வல்ல சித்து-அது தந்து உவட்டாது உள் ஊறிஊறி ஊற்றெழுந்து என்னையும் தான் ஆக்கி என்னுளே உள்ளபடி உள்ள அமுதே – திருமுறை6:25 4/2
கூற்று அறியாத பெரும் தவர் உள்ள_கோயில் இருந்த குண பெரும் குன்றே – திருமுறை6:26 1/2
கிழம் பெரும் பாட்டும் கேட்பது உன் உள்ள கிளர்ச்சி என்று அறிந்த நாள் முதலாய் – திருமுறை6:30 10/2
திருந்தும் என் உள்ள திரு_கோயில் ஞான சித்திபுரம் என சத்தியம் கண்டேன் – திருமுறை6:34 7/1
துன்பு எலாம் தவிர்த்த துணையை என் உள்ள துரிசு எலாம் தொலைத்த மெய் சுகத்தை – திருமுறை6:49 2/1
பெண் ஆயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே பெரிய நடராயர் உள்ள பிரியம் அறிந்திலனே – திருமுறை6:63 15/4
உள்ள கவலை ஒழிப்பாய் என் வன் மனத்து – திருமுறை6:64 17/3
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன் – திருமுறை6:64 42/3
தாதும் உணர்வும் உயிரும் உள்ள தடமும் பிறவாம் தத்துவமும் தாமே குழைந்து தழைந்து அமுத சார மயம் ஆகின்றேனே – திருமுறை6:66 6/4
ஓவாது என் உள்ளகத்தே ஊற்று எழும் பேர்_அன்பே உள்ளபடி என் அறிவில் உள்ள பெரும் சுகமே – திருமுறை6:68 1/3
ஓதி எந்த வகையாலும் உணர்ந்துகொளற்கு அரிதாய் உள்ளபடி இயற்கையிலே உள்ள ஒரு பொருளே – திருமுறை6:68 3/2
நிதியே என் உள்ள நிறைவே பொதுவில் நிறைந்த சிவ – திருமுறை6:73 11/1
மான் முதலா உள்ள வழக்கு எல்லாம் தீர்த்து அருளி – திருமுறை6:74 6/1
உள்ள கவலை எலாம் ஓடி ஒழிந்தனவே – திருமுறை6:85 5/1
கடையேன் உள்ள கவலை எலாம் கழற்றி கருணை அமுது அளித்து என் – திருமுறை6:88 4/1
பொழுது விடிந்தது என் உள்ள மென் கமலம் பூத்தது பொன் ஒளி பொங்கியது எங்கும் – திருமுறை6:90 1/1
உள் உண்ட போது மயக்குற்றிடும் கள் அலவே உள்ள மயக்கு அனைத்தினையும் ஒழித்திடும் கள் மடவாய் – திருமுறை6:106 12/3
குஞ்சித பொன் பாதம் கண்டால் பாங்கிமாரே உள்ள
குறை எல்லாம் தீரும் கண்டீர் பாங்கிமாரே – கீர்த்தனை:2 24/1,2
உள்ள கருத்தை நான் வள்ளற்கு உரைப்பது என் – கீர்த்தனை:17 46/1
அறிந்தேன் அங்கை கனி போல் அவற்றில் உள்ள செய்தியே – கீர்த்தனை:29 94/2
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – கீர்த்தனை:41 7/3
வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – கீர்த்தனை:41 15/4
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன் – கீர்த்தனை:41 28/3
சென்று தொழும் நெறி அனைத்தும் விளக்கி அருள் சிவ பணியும் தேற்றி உள்ள
மன்ற அவன் பருவம் அறிந்து அதற்கு இயைந்த கலை பயிற்றி மகிழ்வித்தாரால் – தனிப்பாசுரம்:2 53/3,4
மாதாவுமாய் ஞான உருவுமாய் அருள் செயும் வள்ளலே உள்ள முதலே மால் ஆதி தேவர் முனிவோர் பரவியே தொழுது வாழ்த்தி முடி தாழ்த்தும் உன்றன் – தனிப்பாசுரம்:13 5/3
தலை கண்ணுறு மகுட சிகாமணியே வாய்மை தசரதன்-தன் குல_மணியே தமியேன் உள்ள
நிலை கண்ணுறும் ஸ்ரீராம வள்ளலே என் நிலை அறிந்தும் அருள இன்னும் நினைந்திலாயே – தனிப்பாசுரம்:18 2/3,4
ஊழிகள்-தோறும் உள்ள ஒருவனாம் – திருமுகம்:4 1/66

மேல்


உள்ள-முகத்தும் (1)

உள்ள-முகத்தும் பிள்ளை மதி ஒளி கொள் முகத்தும் பிள்ளை மதி – திருமுறை1:8 104/3

மேல்


உள்ள_கமலம் (1)

கையினால் தொழும் அன்பர்-தம் உள்ள_கமலம் மேவிய விமல வித்தகனே – திருமுறை2:10 9/3

மேல்


உள்ள_கோயில் (1)

கூற்று அறியாத பெரும் தவர் உள்ள_கோயில் இருந்த குண பெரும் குன்றே – திருமுறை6:26 1/2

மேல்


உள்ள_தலம் (1)

சாதல் நிறுத்துமவர் உள்ள_தலம் தாள் நிறுத்தும் தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 9/4

மேல்


உள்ளக (3)

பலவும் ஆய்ந்து நன்கு உண்மையை உணர்ந்த பத்தர் உள்ளக பதுமங்கள்-தோறும் – திருமுறை2:2 10/3
அறிவு_உடையார் உள்ளக போது அலருகின்ற தருணத்து அருள் மணத்தேன் ஆகி உற்ற அடி_இணைகள் வருந்த – திருமுறை4:2 53/1
மறைக்கு உளே மறைந்து அ மறைக்கு அரிதாய வள்ளலே உள்ளக பொருளே – திருமுறை5:37 3/3

மேல்


உள்ளகத்தவனை (1)

கள்ளனை அடியர் உள்ளகத்தவனை கருத்தனை கருதும் ஆனந்த – திருமுறை5:40 10/2

மேல்


உள்ளகத்தாம் (1)

தொய்யில் அழிக்கும் துணை முலையாள் உள்ளகத்தாம்
மையல் அழிக்கும் மருந்து – தனிப்பாசுரம்:9 6/3,4

மேல்


உள்ளகத்தில் (1)

மெய் அடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே வேத முடி மீது இருந்த மேதகு சற்குருவே – திருமுறை4:8 7/4

மேல்


உள்ளகத்தின் (1)

மெய்யர் உள்ளகத்தின் விளங்கும் நின் பதமாம் விரை மலர் துணை-தமை விரும்பா – திருமுறை5:14 1/1

மேல்


உள்ளகத்து (11)

உளம்கொள் அன்பர்-தம் உள்ளகத்து இருப்போர் ஒற்றியூர் இடம் பற்றிய புனிதர் – திருமுறை2:35 9/2
சென்று நின்று அடியர் உள்ளகத்து ஊறும் தெள்ளிய அமுதத்தின் திரட்டே – திருமுறை2:41 3/3
துப்புரவு_ஒழிந்தோர் உள்ளகத்து ஓங்கும் சோரியே ஒற்றியூர் துணையே – திருமுறை2:41 5/4
அணை_இலாது அன்பர் உள்ளகத்து ஓங்கும் ஆனந்த_வெள்ளமே அரசே – திருமுறை2:41 6/3
அன்பர் உள்ளகத்து அமர்ந்திடும் தேவர் அடி குற்றேவலுக்கு ஆட்படுவேனோ – திருமுறை2:57 6/3
நாண்பனையும் தந்தையும் என் நல் குருவும் ஆகி நாய்_அடியேன் உள்ளகத்து நண்ணிய நாயகனே – திருமுறை4:1 3/3
விரும்பும் மா தவத்தோர் உள்ளகத்து ஒளிரும் விளக்கினை அளக்க அரும் பொருளை – திருமுறை5:40 5/2
மேவி என் உள்ளகத்து இருந்து மேலும் என் – திருமுறை6:24 12/1
உளம்கொளும் தேனை உணவு உண தெவிட்டாது உள்ளகத்து ஊறும் இன் அமுதை – திருமுறை6:49 15/2
உள்ளகத்து அதமர்ந்து எனது உயிரில் கலந்து அருள் – திருமுறை6:65 1/1019
உணர்ந்தவர்-தமக்கும் உணர்வு அரியான் என் உள்ளகத்து அமர்ந்தனன் என்றாள் – திருமுறை6:103 1/1

மேல்


உள்ளகத்தும் (2)

உருவினையுற்று உள்ளகத்தும் பிரணவமே வடிவாய் உற்று வெளி புறத்தும் எழுந்து உணர்த்தி உரைத்து அருளும் – திருமுறை4:2 77/2
எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும் இயல் உண்மை அறிவு இன்ப வடிவு ஆகி நடிக்கும் – திருமுறை6:106 90/1

மேல்


உள்ளகத்தே (28)

ஓரா வளத்தது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 1/4
ஒட்டுப்படாதது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 2/4
ஓதப்படாதது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 3/4
ஒண்ணா நிலையது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 4/4
உறவாய் இருப்பது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 5/4
மரு நாள மலர்_அடி ஒன்று உள்ளகத்தே பெயர்த்துவைத்து மகிழ்ந்து எனை அழைத்து வாங்கு இதனை என்று – திருமுறை4:2 7/2
கருணை வடிவாய் அடியார் உள்ளகத்தே அமர்ந்த கழல் அடிகள் வருந்தியிட கங்குலிலே நடந்து – திருமுறை4:2 39/1
அருள் விளங்கும் உள்ளகத்தே அது அதுவாய் விளங்கும் அணி மலர் சேவடி வருத்தம் அடைய நடந்து அருளி – திருமுறை4:2 56/1
உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவது ஒன்று ஆகி உற்ற அதன் வெளி புறத்தே ஓங்குவது ஒன்று ஆகி – திருமுறை4:2 71/1
புழு_தலையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியர்-தம் உள்ளகத்தே நண்ணிய மெய்ப்பொருளே – திருமுறை4:8 6/2
உறப்படும் மெய் உணர்வு_உடையார் உள்ளகத்தே விளங்கும் உண்மை அறிவானந்த உரு உடைய குருவே – திருமுறை4:8 8/3
ஓர்ந்த உள்ளகத்தே நிறைந்து ஒளிர்கின்ற ஒருவனே உலகியல் அதிலே – திருமுறை6:13 19/1
சோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் – திருமுறை6:19 10/2
இரை கடந்து என் உள்ளகத்தே எழுந்து பொங்கி ததும்பி என் காதல் பெரு வெள்ளம் என்னை முற்றும் விழுங்கி – திருமுறை6:31 3/2
பார்ப்பு_அனையேன் உள்ளகத்தே விளங்கி அறிவு இன்பம் படைத்திட மெய் தவ பயனால் கிடைத்த தனி பழமே – திருமுறை6:60 42/3
படைப்பு முதல் ஐந்தொழிலும் கொள்க என குறித்தே பயம் தீர்த்து என் உள்ளகத்தே அமர்ந்த தனி பதியே – திருமுறை6:60 50/3
தன் ஆசை எல்லாம் என் உள்ளகத்தே வைத்து தானும் உடன் இருந்து அருளி கலந்த பெருந்தகையே – திருமுறை6:60 66/2
ஓவாது என் உள்ளகத்தே ஊற்று எழும் பேர்_அன்பே உள்ளபடி என் அறிவில் உள்ள பெரும் சுகமே – திருமுறை6:68 1/3
பணிந்து அடங்கும் மனத்தவர்-பால் பரிந்து அமரும் பதியே பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே – திருமுறை6:91 6/1
ஓம் மய வான் வடிவு_உடையார் உள்ளகத்தே நிறைந்த ஒரு பொருளை பெரும் கருணை உடைய பெரும் பதியை – திருமுறை6:98 6/3
சார் உலக வாதனையை தவிர்த்தவர் உள்ளகத்தே சத்தியமாய் அமர்ந்து அருளும் உத்தம சற்குருவை – திருமுறை6:98 28/1
உன்னை நினைத்து உண்டேன் என் உள்ளகத்தே வாழும் ஒரு தலைமை பெரும் தலைவருடைய அருள் புகழாம் – திருமுறை6:106 6/2
கன்னல் உளே தனித்து எடுத்த தேம் பாகும் கலந்தே களித்து உண்டேன் பசி சிறிதும் கண்டிலன் உள்ளகத்தே – திருமுறை6:106 6/4
வல்_வினையேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 43/2
மால் வினையேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 44/2
வஞ்சகத்தேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 45/2
மலங்குகின்றேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 46/2
வாய்மை_இலேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 47/2

மேல்


உள்ளகம் (9)

சம்பு சங்கர சிவசிவ என்போர்-தங்கள் உள்ளகம் சார்ந்திருப்பவனே – திருமுறை2:22 10/2
ஒண் தல திருவொற்றியூரிடத்தும் உன்னுகின்றவர் உள்ளகம் எனும் ஓர் – திருமுறை2:26 4/3
செம்மையில் பெறும் அன்பர் உள்ளகம் சேர் செல்வமே எனை சேர்த்து அருளாயேல் – திருமுறை2:66 4/3
ஞாலம் இட்ட இ வாழ்க்கையில் அடியேன் நடுங்கி உள்ளகம் நலியும் என் தன்மை – திருமுறை2:70 7/2
மெய்யர் உள்ளகம் விளங்கு ஒளி விளக்கே மேலையோர்களும் விளம்ப அரும் பொருளே – திருமுறை5:29 3/3
உரத்து ஒருவருக்கு அங்கு ஒருவர் பேசிய போது உள்ளகம் நடுங்கினேன் பல கால் – திருமுறை6:13 56/1
ஒருமையை நினைக்கின்றேன் என் உள்ளகம் தழைக்கின்றேனே – திருமுறை6:21 10/4
வன்பு அறு பெரும் கருணை அமுது அளித்து இடர் நீக்கிவைத்த நின் தயவை அந்தோ வள்ளலே உள்ளு-தொறும் உள்ளகம் எலாம் இன்ப_வாரி அமுது ஊறிஊறி – திருமுறை6:25 33/3
தள்ள அரும் திறத்து என் உள்ளகம் புகுந்தான் தந்தையை தடுப்பவர் யாரே – திருமுறை6:51 8/4

மேல்


உள்ளங்கை (1)

அருள் அளித்து மெய் அன்பர்-தம்மை உள்ளங்கை நெல்லி போல் ஆக்குகின்றதும் – திருமுறை2:99 4/1

மேல்


உள்ளங்கையின் (2)

கடியா உள்ளங்கையின் முதலை கடிந்தது என்றார் கமலம் என – திருமுறை1:8 75/2
கடியா உள்ளங்கையின் முதலை கடிந்தது என்றார் கமலம் என – தனிப்பாசுரம்:10 31/2

மேல்


உள்ளத்தவர் (1)

உனை பெற்ற உள்ளத்தவர் மலர் சேவடிக்கு ஓங்கும் அன்பு-தனை – திருமுறை1:6 149/2

மேல்


உள்ளத்தவர்-பால் (1)

உள்ளத்தவர்-பால் சேர்ந்து மகிழ்ந்து உண்மை உணர்ந்து அங்கு உற்றிடுவான் – திருமுறை5:21 9/2

மேல்


உள்ளத்தவரை (1)

உள்ளத்தவரை உறும் – திருமுறை2:30 23/4

மேல்


உள்ளத்தில் (10)

வாழி என் உள்ளத்தில் நீயும் நின் ஒற்றி மகிழ்நரும் நீ – திருமுறை1:7 101/3
பொய் வந்த உள்ளத்தில் போகாண்டி அந்த – திருமுறை5:53 12/3
கூறு எந்த நிலைகளும் ஒரு நிலை எனவே கூறி என் உள்ளத்தில் குலவிய களிப்பே – திருமுறை6:26 6/2
திக்கு அரை அம்பரன் என்கோ என் உள்ளத்தில் தித்திக்கின்ற – திருமுறை6:64 11/3
உறவே எனது இன் உயிரே என் உள்ளத்தில் உற்று இனிக்கும் – திருமுறை6:73 6/1
பண்டங்கள் பலித்தன பரிந்து எனது உள்ளத்தில்
எண் தகும் அருள்_பெரும்_சோதியார் எய்தவே – திருமுறை6:94 6/3,4
பொய் வந்த உள்ளத்தில் போகாண்டி அந்த – கீர்த்தனை:10 12/3
ஒன்றாத உள்ளத்தில் ஒன்றாத ஜோதி – கீர்த்தனை:22 17/2
என் அருள் சோதி என் உள்ளத்தில் ஆர்ந்தது – கீர்த்தனை:25 4/4
மெய் அருள் சோதி என் உள்ளத்தில் உற்றது – கீர்த்தனை:25 9/4

மேல்


உள்ளத்திலே (2)

உள்ளத்திலே நின்ற ஆங்கு அவை காண்க உடையவனே – திருமுறை2:83 10/4
உன்னிய உன்னிய எல்லாம் உதவி என் உள்ளத்திலே
தன் இயல் ஆகி கலந்து இ தருணம் தயவு செய்தாய் – திருமுறை6:73 13/2,3

மேல்


உள்ளத்தின் (2)

உருவாய் என் உள்ளத்தின் உள்ளே அமர்ந்துள்ள உண்மை எலாம் – திருமுறை6:24 58/3
உள்ளத்தின் உள்ளாம் மருந்து என்றன் – கீர்த்தனை:21 15/1

மேல்


உள்ளத்து (37)

ஐய நின் தாள் பூசிக்கும் அன்பர் உள்ளத்து அன்பிற்கும் – திருமுறை1:2 1/707
உள் ஊறி உள்ளத்து உணர்வு ஊறி அ உணர்வின் – திருமுறை1:3 1/255
உளவு இறந்த எம்_போல்வார் உள்ளத்து உள்ளே ஊறுகின்ற தெள் அமுத ஊறல் ஆகி – திருமுறை1:5 9/3
ஊனே நல் உயிரே உள் ஒளியே உள்ளத்து உணர்வே அ உணர்வு கலந்து ஊறுகின்ற – திருமுறை1:5 25/3
எழுத்து அறிந்து தமை உணர்ந்த யோகர் உள்ளத்து இயல் அறிவாம் தருவினில் அன்பு எனும் ஓர் உச்சி – திருமுறை1:5 59/1
அல் விலங்கு செழும் சுடராய் அடியார் உள்ளத்து அமர்ந்து அருளும் சிவ குருவே அடியேன் இங்கே – திருமுறை1:5 77/1
ஐயோ நின் உள்ளத்து அறிந்தது அன்றோ என் அவலம் எல்லாம் – திருமுறை1:6 10/2
குடும்ப ஆட்டை மேற்கொண்ட என் தமிழ் பாட்டையும் கொண்டு என் உள்ளத்து
இடும்பாட்டை நீக்கிலை என்னினும் துன்பத்து இழுக்குற்று நான் – திருமுறை1:6 30/2,3
என் உறவே என் குருவே என் உள்ளத்து எழும் இன்பமே – திருமுறை1:6 200/1
உள்ளத்து அனையே போல் அன்பர் உவக்கும் திரு வாழ் ஒற்றி_உளீர் – திருமுறை1:8 105/1
உரக்கும் கலக்கம் பெற உரித்தீர் உள்ளத்து இரக்கம் என் என்றேன் – திருமுறை1:8 149/2
உள்ளத்து எழுந்த மகிழ்வை நமக்கு உற்ற_துணையை உள் உறவை – திருமுறை2:1 10/1
உள்ளத்து அடையான் உயர் ஒற்றியூரவன் வாழ் – திருமுறை2:30 23/3
ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை உள்ளத்து ஓங்கிய உவப்பினை மூவர் – திருமுறை2:34 5/2
நண்ணுதல் பொருட்டு ஓர் நான்முகன் மாயோன் நாடிட அடியர்-தம் உள்ளத்து
அண்ணுதல் கலந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:47 8/3,4
உள்ளும் திரு_தொண்டர் உள்ளத்து எழும் களிப்பே – திருமுறை2:62 5/1
ஆண்டு ஆறு_மூன்று ஆண்டில் ஆண்டுகொண்ட அருள்_கடலே என் உள்ளத்து அமர்ந்த தேவே – திருமுறை2:85 3/3
ஈண்டு ஆவ என சிறிய அடியேன் உள்ளத்து எண்ணம் அறிந்து அருளாயேல் என் செய்கேனே – திருமுறை2:85 3/4
உள்ளத்து உறைவார் நிறைவார் நல் ஒற்றி தியாக_பெருமானர் – திருமுறை3:4 1/2
ஊனம் அடையார் ஒற்றியினார் உரைப்பார் உள்ளத்து உறைகின்றோர் – திருமுறை3:10 17/1
உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வு உறா உணர்வும் தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா – திருமுறை5:3 1/2
ஒளியேன் எந்தாய் என் உள்ளத்து ஒளித்தே எவையும் உணர்கின்றாய் – திருமுறை5:15 10/3
பருகாது உள்ளத்து இனித்திருக்கும் பாலே தேனே பகர் அருள் செம் பாகே தோகை மயில் நடத்தும் பரமே யாவும் படைத்தோனே – திருமுறை5:46 10/3
ஒருவில் என் உயிரும் ஒருவும் என் உள்ளத்து ஒருவனே நின் பதத்து ஆணை – திருமுறை6:13 97/4
உன்னும் என் உள்ளத்து உறும் பயம் இடர்கள் உறுகண் மற்று இவை எலாம் ஒழித்தே – திருமுறை6:13 132/2
உலகு எலாம் பரவ என் உள்ளத்து இருந்தே – திருமுறை6:65 1/335
உருகும் ஓர் உள்ளத்து உவட்டுறாது இனிக்கும் உண்மை வான் அமுதமே என்-பால் – திருமுறை6:70 2/2
இசைந்தான் என் உள்ளத்து இருந்தான் எனையும் – திருமுறை6:74 4/1
ஔவியம் தீர் உள்ளத்து அறிஞர் எலாம் கண்டு உவக்க – திருமுறை6:85 12/1
எல்லாம்_வல்ல சிற்றம்பலத்து என் அப்பர் எல்லாம் நல்கி என் உள்ளத்து உள்ளாரே – திருமுறை6:108 27/4
அருள்_பெரும்_சோதி என் அப்பன் என் உள்ளத்து அமர்ந்து அன்பினால் – திருமுறை6:108 33/2
உள்ளத்து இருந்தீரே வாரீர் – கீர்த்தனை:17 46/2
என்னுடை என்பில் கலந்தீர் ஆட வாரீர் என்னுடை உள்ளத்து இருந்தீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 12/2
என்றும் என் உள்ளத்து இனிக்கும் பதத்திற்கே – கீர்த்தனை:34 5/2
மடை உடைக்கும் பெரும் கருணை மத_மலையே ஆனந்த_மலையே உள்ளத்து
இடை உடைக்கும் துயர் நீக்கி இன்பு அளிக்கும் ஐந்து கரத்து இறையே மாயை – தனிப்பாசுரம்:3 12/2,3
பாங்கு அறுகு கூவிளம் நல் பத்திரம் ஆதிய மிகு சற்பத்தி உள்ளத்து
ஓங்குற மெய் புனிதமொடும் உவந்து பறித்து ஐந்தெழுத்தும் உன்னி ஆங்கே – தனிப்பாசுரம்:3 35/3,4
உலகம் தழைக்க உயிர் தழைக்க உணர்வு தழைக்க ஒளி தழைக்க உருவம் தழைத்த பசும்_கொடியே உள்ளத்து இனிக்கும் தெள் அமுதே – தனிப்பாசுரம்:20 2/1

மேல்


உள்ளத்தும் (1)

ஊன் கொண்ட தேகத்தும் உள்ளத்தும் மேவி உறும் பிணியால் – திருமுறை2:31 13/1

மேல்


உள்ளத்துள் (2)

பன்னும் உள்ளத்துள் ஆம் பரசிவமே என்று ஒரு கால் – திருமுறை1:3 1/473
ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே ஒற்றியூர் மேவும் என் உறவே – திருமுறை2:11 7/4

மேல்


உள்ளத்துள்ளே (1)

உன்னை அலாது ஒருவர்-தம்பால் செல்லேன் என்னை_உடையானே என் உள்ளத்துள்ளே நின்று – திருமுறை2:85 4/3

மேல்


உள்ளத்தூடே (1)

உடல் குளிர உயிர் தழைக்க உணர்ச்சி ஓங்க உளம் கனிய மெய் அன்பர் உள்ளத்தூடே
கடல் அனைய பேர்_இன்பம் துளும்ப நாளும் கருணை மலர் தேன் பொழியும் கடவுள் காவே – திருமுறை1:5 45/1,2

மேல்


உள்ளத்தே (2)

வெள்ள சடையீர் உள்ளத்தே விருப்பு ஏது உரைத்தால் தருவல் என்றேன் – திருமுறை1:8 107/2
வெள்ளத்தை எல்லாம் மிக உண்டேன் உள்ளத்தே
காணாத காட்சி எலாம் காண்கின்றேன் ஓங்கு மன்ற_வாணா – திருமுறை6:43 1/2,3

மேல்


உள்ளத்தை (2)

வாய் மூடி கொல்பவர் போலே என் உள்ளத்தை வன் துயராம் – திருமுறை1:6 62/1
கள்ளத்தை அற்ற உள்ளத்தை பெற்றேன் கன்றி கனிந்தே மன்றில் புகுந்தேன் – திருமுறை6:108 6/1

மேல்


உள்ளத்தொடு (1)

தகைத்த பேர்_உலகில் ஐயனே அடியேன் தடித்த உள்ளத்தொடு களித்தே – திருமுறை6:13 47/1

மேல்


உள்ளதனை (2)

ஒருங்கு சிறியேன்-தனை முன் வலிந்து அருளே வடிவாய் உள் அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்தி – திருமுறை6:27 4/2
ஓதுகின்ற சூது அனைத்தும் உளவு அனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே – திருமுறை6:31 8/2

மேல்


உள்ளதாய் (7)

ஊன்று நிலை வேறு ஒன்றும் இலதாய் என்றும் உள்ளதாய் நிர்_அதிசய உணர்வாய் எல்லாம் – திருமுறை1:5 5/3
பனிப்பு இலாது என்றும் உள்ளதாய் விளங்கி பரம்பரத்து உள் புறம் ஆகி – திருமுறை4:9 4/2
உள்ளதாய் விளங்கும் ஒரு பெருவெளி மேல் உள்ளதாய் முற்றும் உள்ளதுவாய் – திருமுறை4:9 5/1
உள்ளதாய் விளங்கும் ஒரு பெருவெளி மேல் உள்ளதாய் முற்றும் உள்ளதுவாய் – திருமுறை4:9 5/1
உள்ளதாய் என்றும் உள்ளதாய் என்னுள் – திருமுறை6:65 1/1263
உள்ளதாய் என்றும் உள்ளதாய் என்னுள் – திருமுறை6:65 1/1263
உள்ளதாய் என்றன் உயிர் உளம் உடம்புடன் – திருமுறை6:65 1/1264

மேல்


உள்ளதாயினும் (1)

சாற்ற அனேக நல் நா உள்ளதாயினும் சாற்ற அரிதாம் – திருமுறை1:6 198/1

மேல்


உள்ளது (18)

உய் உரைத்தா உள்ளது இல்லது என்று இல்லதை உள்ளது என்றே – திருமுறை1:6 58/2
உய் உரைத்தா உள்ளது இல்லது என்று இல்லதை உள்ளது என்றே – திருமுறை1:6 58/2
உள்ளது ஓதினால் ஒறுக்கிலேம் என்பர் உலகுளோர் இந்த உறுதி கொண்டு அடியேன் – திருமுறை2:55 4/1
உள்ளதே உள்ளது இரண்டு இலை எல்லாம் ஒரு சிவ மயம் என உணர்ந்தேன் – திருமுறை6:20 8/1
இ மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன் கடன் எந்தாய் – திருமுறை6:20 9/4
உள்ளம் உவந்தான் என்று ஊதூது சங்கே உள்ளது உரைத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 165/2
உள்ளதே உள்ளது விள்ளது என்று எனக்கு – கீர்த்தனை:17 43/1
உள்ளது உரைசெய்தீர் வாரீர் – கீர்த்தனை:17 43/2
ஏகாந்த நல் நிலை யோகாந்தத்து உள்ளது என்று – கீர்த்தனை:17 78/1
சிற்பரத்து உள்ளது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 11/3
தனக்கு உள்ளது தன் தலைவர்க்கு உளது என்று அறிஞர் சொல்வதே – கீர்த்தனை:29 26/3
உள்ளது உரைக்கின்றேன் நின் அடி மேல் ஆணை முன்னையே – கீர்த்தனை:29 40/3
தேர் வளர் நலன் எலாம் என்றும் உள்ளது
சீர் வளர் தலங்களுள் திலகம் என்பது – தனிப்பாசுரம்:2 1/3,4
தொடுப்பவர் வாழ்வும் உள்ளது – தனிப்பாசுரம்:2 5/4
கண்டல் சூழ் கடற்கரை காண உள்ளது – தனிப்பாசுரம்:2 9/4
கொள்ளைகொண்டு அயல் நடம் குயிற்ற உள்ளது – தனிப்பாசுரம்:2 12/4
ஓதை உறும் உலகாயதத்தின் உள உண்மை போல் ஒருசிறிதும் இல்லை இல்லை உள்ளது அறியாது இலவு காத்த கிளி போல் உடல் உலர்ந்தீர்கள் இனியாகினும் – தனிப்பாசுரம்:15 8/2
இழிவினும் இழிவது எண்_சாண் உள்ளது
மலமும் சலமும் மாறா ஒழுக்கது – திருமுகம்:4 1/336,337

மேல்


உள்ளதுவாம் (1)

என்றும் உள்ளதுவாம் என் தனி சத்தே – திருமுறை6:65 1/1202

மேல்


உள்ளதுவாய் (4)

உள்ளதாய் விளங்கும் ஒரு பெருவெளி மேல் உள்ளதாய் முற்றும் உள்ளதுவாய்
நள்ளதாய் எனதாய் நானதாய் தனதாய் நவிற்ற அரும் தானதாய் இன்ன – திருமுறை4:9 5/1,2
உள்ளபடி உள்ளதுவாய் உலகம் எலாம் புகினும் ஒருசிறிதும் தடை இலதாய் ஒளி-அதுவே மயமாய் – திருமுறை6:50 3/1
உருவினதாய் அருவினதாய் உரு_அருவாய் உணர்வாய் உள்ளதுவாய் ஒரு தன்மை உடைய பெரும் பதியாய் – திருமுறை6:50 6/1
என்றும் உள்ளதுவாய் எங்கும் ஓர் நிறைவாய் – திருமுறை6:65 1/1215

மேல்


உள்ளதுவே (1)

புணையே மெய்ப்பொருளே மெய் புகழே மெய் புகலே பொதுவே உள்ளதுவே தற்போதம்_இலார்க்கு உதவும் – திருமுறை6:80 3/3

மேல்


உள்ளதே (3)

என்னை வேறு எண்ணாது உள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்கு பேர்_ஒளியே – திருமுறை6:13 6/3
உள்ளதே உள்ளது இரண்டு இலை எல்லாம் ஒரு சிவ மயம் என உணர்ந்தேன் – திருமுறை6:20 8/1
உள்ளதே உள்ளது விள்ளது என்று எனக்கு – கீர்த்தனை:17 43/1

மேல்


உள்ளபடி (21)

உள்ளவர்கட்கு உள்ளபடி உள்ளவனை ஒற்றி அமர் – திருமுறை2:30 20/3
ஓகோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் உரைப்பேன் உள்ளபடி உள்ள ஒன்றை உள்ளமுற விரும்பி – திருமுறை4:7 14/1
வள்ளல் உனை உள்ளபடி வாழ்த்துகின்றோர்-தமை மதித்திடுவதன்றி மற்றை வானவரை மதி என்னில் நான் அவரை ஒரு கனவின்-மாட்டினும் மறந்தும் மதியேன் – திருமுறை5:55 4/1
உய் தழைவு அளித்து எலாம் வல்ல சித்து-அது தந்து உவட்டாது உள் ஊறிஊறி ஊற்றெழுந்து என்னையும் தான் ஆக்கி என்னுளே உள்ளபடி உள்ள அமுதே – திருமுறை6:25 4/2
ஒருங்கு சிறியேன்-தனை முன் வலிந்து அருளே வடிவாய் உள் அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்தி – திருமுறை6:27 4/2
கதி கலந்துகொள சிறியேன் கருத்திடையே கலந்து கள்ளம் அற உள்ளபடி காட்டிட கண்டு இன்னும் – திருமுறை6:27 6/2
ஓதுகின்ற சூது அனைத்தும் உளவு அனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே – திருமுறை6:31 8/2
உள்ளபடி உள்ளதுவாய் உலகம் எலாம் புகினும் ஒருசிறிதும் தடை இலதாய் ஒளி-அதுவே மயமாய் – திருமுறை6:50 3/1
ஒருத்தனை உள் ஒளியை ஒளிர் உள் ஒளிக்குள் ஒளியை உள்ளபடி உள்ளவனை உடைய பெரும் தகையை – திருமுறை6:52 2/2
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன் – திருமுறை6:64 42/3
ஓவாது என் உள்ளகத்தே ஊற்று எழும் பேர்_அன்பே உள்ளபடி என் அறிவில் உள்ள பெரும் சுகமே – திருமுறை6:68 1/3
ஓதி எந்த வகையாலும் உணர்ந்துகொளற்கு அரிதாய் உள்ளபடி இயற்கையிலே உள்ள ஒரு பொருளே – திருமுறை6:68 3/2
உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரை ஈது உணர்ந்திடுக மனனே நீ உலகம் எலாம் அறிய – திருமுறை6:89 6/1
ஓதுக நீ என்றபடி ஓதுகின்றேன் மனனே உள்ளபடி சத்தியம் ஈது உணர்ந்திடுக நமது – திருமுறை6:89 9/2
போக்கு ஒழிந்தும் வரவு ஒழிந்தும் பூரணமாய் அதுவும் போன பொழுது உள்ளபடி புகலுவது எப்படியோ – திருமுறை6:91 9/2
ஒளித்து உரைக்கின்றேன்_அலன் நான் வாய்ப்பறை ஆர்க்கின்றேன் ஒருசிறிதும் அச்சம் உறேன் உள்ளபடி உணர்ந்தேன் – திருமுறை6:98 9/3
ஓர் உறவு என்று அடைந்து உலகீர் போற்றி மகிழ்ந்திடு-மின் உள்ளம் எலாம் கனிந்து உருகி உள்ளபடி நினைந்தே – திருமுறை6:98 28/4
பொய் கரையாது உள்ளபடி புகழ் பேசி இரு நீ புத்தமுதம் அளித்த அருள் சித்தர் வந்த உடனே – திருமுறை6:106 69/3
உள்ளபடி உரைக்கின்றேன் ஆட வாரீர் உம் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர் – கீர்த்தனை:18 10/2
ஓதி உணர்வ அரியவரே அணைய வாரீர் உள்ளபடி உரைத்தவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 7/3
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன் – கீர்த்தனை:41 28/3

மேல்


உள்ளபடியே (1)

உள்ளபடியே உரைக்கின்றேன் விள்ளுறும் யான் – திருமுறை1:2 1/582

மேல்


உள்ளம் (162)

ஒன்று அது நம் உள்ளம் உறைந்து – திருமுறை1:2 0/4
உள்ளம் மங்கைமார் மேல் உறுத்தாதவர் புகழும் – திருமுறை1:2 1/159
நாளும் எழுந்து ஊர் நவை அறுக்கும் அன்பர் உள்ளம்
நீளும் அழுந்தூர் நிறை தடமே வேள் இமையோர் – திருமுறை1:2 1/205,206
மா தமம் கை உள்ளம் மருவி பிரியாத – திருமுறை1:2 1/291
போகம் என்றால் உள்ளம் மிக பூரிக்கும் அன்றி சிவயோகம் – திருமுறை1:2 1/663
கல் அடிக்கும் உள்ளம் களித்தனையே மல்லல் உறும் – திருமுறை1:2 1/760
எண்ணிஎண்ணி உள்ளம் இளைக்கின்றேன் மண்ணினிடை – திருமுறை1:2 1/804
ஆலை பாய்ந்து உள்ளம் அழிகின்றேன் ஞாலம் மிசை – திருமுறை1:2 1/812
சான்றோர்-தம் உள்ளம் தணவாதாய் மான்ற மல – திருமுறை1:3 1/104
ஆழ் கடல் வீழ்ந்து உள்ளம் அழுந்தும் நமை எடுத்து – திருமுறை1:3 1/377
உள்ளம் குளிர உயிர் குளிர மெய் குளிர – திருமுறை1:3 1/435
ஒட்டி நின்ற மெய் அன்பர் உள்ளம் எலாம் சேர்த்து – திருமுறை1:3 1/457
கண்ணீர் கொண்டு உள்ளம் களிப்போரும் உள் நீரில் – திருமுறை1:3 1/1324
ஒண் பொருள் நீ உள்ளம் உவந்து அருளால் இன் சொல்லும் – திருமுறை1:4 8/3
கை உறைந்து வளர் நெல்லிக்கனியே உள்ளம் கரைந்துகரைந்து உருக அவர் கருத்தினூடே – திருமுறை1:5 52/3
உள்ளம் மெலிந்து உழல்கின்ற சிறியேன் பின்னர் உய்யும் வகை எவ்வகை ஈது உன்னும்-தோறும் – திருமுறை1:5 84/3
ஐயா என் உள்ளம் அழல் ஆர் மெழுகு ஒத்து அழிகின்றதால் – திருமுறை1:6 4/2
ஏனோ நின் உள்ளம் இரங்கிலை இன்னும் இரங்கிலையேல் – திருமுறை1:6 15/3
என் கண்ணே என் உள்ளம் பதைக்கின்றதே – திருமுறை1:6 32/4
அண்ணா நின் உள்ளம் இரங்காத வண்ணம் அறிந்துகொண்டேன் – திருமுறை1:6 35/2
மொழிக்கு அஞ்சி உள்ளம் பொறாது நின் நாமம் மொழிந்து எளியேன் – திருமுறை1:6 42/2
அவ சாதனங்களை கண்டு இவர் உள்ளம் அழுங்க என்றோ – திருமுறை1:6 89/3
காற்றுக்கு மேல் விட்ட பஞ்சு ஆகி உள்ளம் கறங்க சென்றே – திருமுறை1:6 100/1
பை இட்ட பாம்பு அணியை இட்ட மேனியும் பத்தர் உள்ளம்
மொய் இட்ட காலும் செவ்வை இட்ட வேலும் கொள் முன்னவனே – திருமுறை1:6 157/3,4
போற்றி என் கண்ணுள் மணியே என் உள்ளம் புனை அணியே – திருமுறை1:6 210/3
பதிக்கு அண்ணி நின்னை பணிந்து ஏத்தி உள்ளம் பரவசமா – திருமுறை1:6 231/3
உள்ளம் குளிர மெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்ப – திருமுறை1:7 34/2
இருள் பால் அகற்றும் இரும் சுடரே ஒற்றி எந்தை உள்ளம்
மருள் பால் பயிலும் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 53/3,4
பண்ணிய உள்ளம் கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும் – திருமுறை1:7 63/2
பொன் தே மலர்_பதம் போற்றவும் உள்ளம் புரிதி கண்டாய் – திருமுறை1:7 68/2
சற்றே நின் உள்ளம் திரும்பிலை யான் செயத்தக்கது என்னே – திருமுறை1:7 77/2
சிவம் தங்கிட நின் உள்ளம் எம் மேல் திரும்பிற்று அதனை தேர்ந்து அன்றே – திருமுறை1:8 87/3
மான் செய் விழி பெண்ணே நீ ஆண் வடிவு ஆனது கேட்டு உள்ளம் வியந்தேன் – திருமுறை1:8 138/3
ஒருப்படாத இ என்னளவு இனி உன் உள்ளம் எப்படி அப்படி அறியேன் – திருமுறை2:9 6/3
உள்ளம் இங்கு அறிவீர் எனை ஆள்வீர் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 3/4
ஒருங்கு உருள உடல் பதைப்ப உறும் குன்று ஏற்றி உருட்டுகினும் உயிர் நடுங்க உள்ளம் ஏங்க – திருமுறை2:23 5/3
காய வாழ்க்கையில் காமம் உண்டு உள்ளம் கலங்குகின்றனன் களைகண் மற்று அறியேன் – திருமுறை2:25 2/3
உன்னை உன்னி நெக்குருகி நின்று ஏத்த உள்ளம் என் வசம் உற்றதின்றேனும் – திருமுறை2:25 3/1
ஒல்லை உன் திரு_கோயில் முன் அடுத்தேன் உத்தமா உன்றன் உள்ளம் இங்கு அறியேன் – திருமுறை2:27 8/3
உள்ளும் புறமும் நிறைந்து அடியார் உள்ளம் மதுரித்து ஊறுகின்ற – திருமுறை2:29 4/1
ஒளிவே தர திருவுள்ளம் செய்வாய் அன்பர் உள்ளம் என்னும் – திருமுறை2:31 14/2
ஒன்று நின் தன்மை அறிந்தில மறைகள் உள்ளம் நொந்து இளைக்கின்றது இன்னும் – திருமுறை2:41 3/1
ஒன்று-தோறு உள்ளம் உருகுகின்றனன் காண் ஒற்றியூர் அண்ணலே உலகத்து – திருமுறை2:44 7/3
இனிய நின் திரு_தாள் இணை மலர் ஏத்தேன் இளம் முலை மங்கையர்க்கு உள்ளம்
கனிய அ கொடியார்க்கு ஏவல்செய்து உழன்றேன் கடையனேன் விடய வாழ்வு உடையேன் – திருமுறை2:44 8/1,2
மெய் வைத்த உள்ளம் விரவிநின்ற வித்தகனே – திருமுறை2:45 4/2
நல் தவர்-தம் உள்ளம் நடு நின்ற நம்பரனே – திருமுறை2:45 10/2
உன்னை விட்டு அயலார் உறவுகொண்டு அடையேன் உண்மை என் உள்ளம் நீ அறிவாய் – திருமுறை2:50 1/3
உற்று நோக்கினால் உருகுது என் உள்ளம் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 1/4
வெருட்சியே தரும் மல_இரா இன்னும் விடிய கண்டிலேன் வினையினேன் உள்ளம்
மருட்சி மேவியது என் செய்கேன் உன்-பால் வருவதற்கு ஒரு வழியும் இங்கு அறியேன் – திருமுறை2:51 5/1,2
வஞ்சம்_இலார் உள்ளம் மருவுகின்ற வான் சுடரே – திருமுறை2:62 8/1
வன்பே செய்து உள்ளம் மயக்கி நின்ற வன் நோயை – திருமுறை2:63 10/2
பொங்கு மாயையின் புணர்ப்பினுக்கு உள்ளம் போக்கி நின்றதும் புல பகைவர்களால் – திருமுறை2:66 9/1
உன் உள்ளம் கொண்டேற்கு அருளாய் எனில் இ உலகர் பொய்யாம் – திருமுறை2:69 7/1
என் உள்ளம் கொண்ட களவு அறியாதுநின்று ஏட இங்கே – திருமுறை2:69 7/2
நின் உள்ளம் கொள் விரத பயன் யாது நிகழ்த்து எனவே – திருமுறை2:69 7/3
முன் உள்ளம் கொண்டு மொழிவர் கண்டாய் எம் முதலவனே – திருமுறை2:69 7/4
உன்னை மதித்து உன்னுறும் என் உள்ளம் அறிந்திருந்தும் – திருமுறை2:74 3/2
உன்னை நாடும் என் உள்ளம் பிறரிடை – திருமுறை2:76 9/1
போற்றுவார் உள்ளம் புகுந்து ஒளிர் ஒளியே போற்றி நின் பூம் பதம் போற்றி – திருமுறை2:79 7/1
என் நாயகனே திருவாரூர் எந்தாய் உள்ளம் இரங்கிலையே – திருமுறை2:80 7/4
உன் என்று உரைப்பேன் என்னே என் உள்ளம் சிறிதும் உணர்ந்தது இலை – திருமுறை2:81 10/2
கொடியேன் நினைக்கும்-தொறும் உள்ளம் குமைந்து நடுங்கி குலைகின்றேன் – திருமுறை2:82 16/2
இன்றும் தருதற்கு இறைவா நின் உள்ளம் இயைதி-கொலோ – திருமுறை2:83 8/2
பள்ளத்திலே செலும் நீர் போல் என் உள்ளம் பரப்பது அலால் – திருமுறை2:83 10/1
உன்னால் இங்கு உயிர் தரித்து வாழ்கின்றேன் என் உள்ளம் அறிந்து உதவுதியோ உணர்கிலேனே – திருமுறை2:85 5/4
உள்ளம் அறிந்து உதவுவன் நம்_உடையான் எல்லாம் உடையான் மற்று ஒரு குறை இங்கு உண்டோ என்ன – திருமுறை2:85 6/1
புண்ணாம் மனம் சஞ்சலித்து உள்ளம் புலர்ந்து நின்றேன் – திருமுறை2:87 3/1
தீண்டாது எனது உள்ளம் என்றால் என் சிறுமை தீர்க்க – திருமுறை2:87 7/2
பட்ட வன்மைகள் எண்ணில் எனக்கு உடல் பதைக்கும் உள்ளம் பகீல் என ஏங்குமே – திருமுறை2:88 8/4
எங்ஙனம் என்று உள்ளம் எழும் – திருமுறை2:89 4/4
என்னே நின் உள்ளம் இரங்கிலையே பொன்னே – திருமுறை2:89 8/2
பொறையோர் உள்ளம் புகுந்து ஒளிரும் புனித ஒளியை பூரணனாம் – திருமுறை2:91 4/3
உள்ளம் கொண்டு ஓங்கும் அவமே பருத்த ஒதி_அனையேன் – திருமுறை2:94 32/3
கல்லார் உள்ளம் கலவாதார் காமன் எரிய கண் விழித்தார் – திருமுறை3:9 6/2
உலகம்_உடையார் என்னுடைய உள்ளம்_உடையார் ஒற்றியினார் – திருமுறை3:10 10/1
ஓதல் ஒழியா ஒற்றியில் என் உள்ளம் உவக்க உலகம் எலாம் – திருமுறை3:12 3/2
உலக நிகழ்வை காணேன் என் உள்ளம் ஒன்றே அறியுமடி – திருமுறை3:14 8/3
உள்ளம் அறியேன் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 10/4
ஊறிய மெய் அன்பு_உடையார் உள்ளம் எனும் பொதுவில் உவந்து நடம் புரிகின்ற ஒரு பெரிய பொருளே – திருமுறை4:1 17/4
உண போது போக்கினன் முன் உளவு அறியாமையினால் உளவு அறிந்தேன் இ நாள் என் உள்ளம் மகிழ்வுற்றேன் – திருமுறை4:2 95/3
உரவு மலர் கண்களும் விட்டு அகலாதே இன்னும் ஒளிர்கின்றதாயினும் என் உள்ளம் உருகிலதே – திருமுறை4:5 7/3
உள்ளம் நின் திருவுள்ளம் அறியுமே ஓதுகின்றது என் போது கழித்திடேல் – திருமுறை5:3 6/2
அடியார் உள்ளம் தித்தித்து ஊறும் அமுது என்கோ – திருமுறை5:4 3/1
உள்ளம் என் வசத்து உற்றதில்லையால் – திருமுறை5:12 10/2
உள்ளம் நெக்குவிட்டு உருகும் அன்பர்-தம் – திருமுறை5:12 22/1
நிலம் மேவுகின்ற சிவயோகர் உள்ளம் நிகழ்கின்ற ஞான நிறைவே – திருமுறை5:23 2/3
உள்ளம் அகல அங்குமிங்கும் ஓடி அலையும் வஞ்ச நெஞ்ச – திருமுறை5:25 9/3
பொருள் உடை மறையோர் உள்ளம் புகுந்த புண்ணியமே போற்றி – திருமுறை5:50 11/2
மெய்யனே மெய்யர் உள்ளம் மேவிய விளைவே போற்றி – திருமுறை5:50 12/3
முருகா சரணம் சரணம் என்று உன் பதம் முன்னி உள்ளம்
உருகாத நாய்_அனையேற்கு நின் தண் அருள் உண்டு-கொலோ – திருமுறை5:51 3/1,2
திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே குரு மா மணியே குண மணியே சுரர் கோவே மேலோனே – திருமுறை5:52 1/1
கள்ளம் அறும் உள்ளம் உறும் நின் பதம் அலால் வேறு கடவுளர் பதத்தை அவர் என் கண் எதிர் அடுத்து ஐய நண் என அளிப்பினும் கடு என வெறுத்துநிற்பேன் – திருமுறை5:55 4/2
உறியதோர் இச்சை எனக்கு இலை என்றன் உள்ளம் நீ அறிந்ததே எந்தாய் – திருமுறை6:12 14/4
கண்ட போது எல்லாம் மயங்கி என் உள்ளம் கலங்கிய கலக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 9/4
பார்த்த போது எல்லாம் பயந்து எனது உள்ளம் பதைத்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 10/4
உரைத்த போது எல்லாம் நடுங்கி என் உள்ளம் உடைந்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 11/4
போது எல்லாம் கேட்டு எனது உள்ளம் குலை_நடுங்கியது அறிந்திலையோ – திருமுறை6:13 13/4
பாவியேன் உள்ளம் பகீர் என நடுங்கி பதைத்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 14/4
தீது_அனேன் இன்று நினைத்திட உள்ளம் திடுக்கிடல் நீ அறிந்திலையோ – திருமுறை6:13 15/4
காந்தி என் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள் நீயே அறிந்திடுவாய் – திருமுறை6:13 19/3
ஊக்கிய பாம்பை கண்ட போது உள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 24/4
ஊறு செய் கொடும் சொல் இவைக்கு எலாம் உள்ளம் உயங்கினேன் மயங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 25/4
பங்கம் ஈது எனவே எண்ணி நான் உள்ளம் பயந்ததும் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 27/4
அழுந்த என் உள்ளம் பயந்ததை என்னால் அளவிடற்கு எய்துமோ பகலில் – திருமுறை6:13 32/2
நடையுறு சிறியேன் கனவு கண்டு உள்ளம் நடுங்கிடா நாளும் ஒன்று உளதோ – திருமுறை6:13 34/4
நகல் உற சிறியேன் கனவுகண்டு உள்ளம் நடுங்கிடா நாளும் ஒன்று உளதோ – திருமுறை6:13 35/4
நொந்ததும் உலக படிப்பில் என் உள்ளம் நொந்ததும் ஐய நீ அறிவாய் – திருமுறை6:13 42/4
வியந்து மேல் பிடித்த போது எலாம் உள்ளம் வெருவினேன் கை துகில் வீசி – திருமுறை6:13 51/3
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தை நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 64/4
தேங்கிய உள்ளம் பயந்தனன் அது நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 66/4
துய்ய நின் உள்ளம் அறிந்ததே எந்தாய் இன்று நான் சொல்லுவது என்னே – திருமுறை6:13 76/4
எந்தை நின் உள்ளம் வெறுப்ப நின் பணி விட்டு இ உலகியலில் அவ்வாறு – திருமுறை6:13 102/3
அடியனேன் உள்ளம் திரு_சிற்றம்பலத்து என் அமுத நின் மேல் வைத்த காதல் – திருமுறை6:13 125/1
தரிக்கிலேன் சிறிதும் தரிக்கிலேன் உள்ளம் தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ – திருமுறை6:13 133/2
கரை_கடந்து ஓங்கும் உன்றன் கருணை அம் கடல் சீர் உள்ளம்
உரை கடந்தது என்றால் யான் உணர்வது என் உரைப்பது என்னே – திருமுறை6:21 7/3,4
எள்ளலேன் உள்ளம் எரிகின்றது உடம்பும் எரிகின்றது என் செய்வேன் அந்தோ – திருமுறை6:24 61/3
மெய் தழைய உள்ளம் குளிர்ந்து வகை மாறாது மேன்மேல் கலந்து பொங்க விச்சை அறிவு ஓங்க என் இச்சை அறிவு அனுபவம் விளங்க அறிவு அறிவது ஆகி – திருமுறை6:25 4/1
உரிமையுற்றேன் உமக்கே என் உள்ளம் அன்றே அறிந்தீர் உடல் பொருள் ஆவிகளை எலாம் உம்மது என கொண்டீர் – திருமுறை6:33 4/3
கரும்பிடை இரதமும் கனியில் இன் சுவையும் காட்டி என் உள்ளம் கலந்து இனிக்கின்றீர் – திருமுறை6:34 3/1
தெளித்த என் அறிவில் விளங்கினை உயிரில் சிறப்பினால் கலந்தனை உள்ளம்
தளிர்த்திட சாகா_வரம் கொடுத்து என்றும் தடைபடா சித்திகள் எல்லாம் – திருமுறை6:39 7/2,3
சேதித்து என் உள்ளம் திரு_கோயிலா கொண்டு சித்தி எலாம் – திருமுறை6:41 5/2
போர்த்தேன் என் உள்ளம் எலாம் பூரித்தேன் ஆர்த்தே நின்று – திருமுறை6:43 6/2
ஊன் இருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளம் எனும் சிறு குடிசையுள்ளும் நுழைந்தனையே – திருமுறை6:50 1/4
வள்ளலே அது கண்டு அடியனேன் உள்ளம் மகிழ்தல் என்றோ என துயர்ந்தேன் – திருமுறை6:58 10/3
உன்னுகின்ற-தோறும் எனக்கு உள்ளம் எலாம் இனித்தே ஊறுகின்ற தெள் அமுதே ஒரு தனி பேர்_ஒளியே – திருமுறை6:60 61/3
மணம் நீடு குழல் மடவார் குணம் நீடுகின்றார் வள்ளல் நடராயர் திரு உள்ளம் அறிந்திலனே – திருமுறை6:63 21/4
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன் – திருமுறை6:64 42/3
சகம் காண உள்ளம் தழைத்து மலர்ந்திட – திருமுறை6:65 1/1468
வைத்தனை உள்ளம் மகிழ்ந்தனை நான் சொன்ன வார்த்தைகள் இங்கு – திருமுறை6:72 4/2
சிவ நேயமும் தந்து என் உள்ளம் தெளிய தெளித்தனையே – திருமுறை6:73 9/2
எய்யேன் இனி வெம் மல கூட்டில் இருந்து என் உள்ளம்
நையேன் சுத்த நல் உடம்பு எய்தினன் நானிலத்தே – திருமுறை6:75 10/3,4
சற்சபை உள்ளம் தழைக்க உண்டேன் உண்மை தான் அறிந்த – திருமுறை6:78 3/2
எந்தாய் நின் உள்ளம் அறியேன் – திருமுறை6:81 1/4
உன்னுகின்ற-தோறும் எனது உள்ளம் உருகுகின்றது – திருமுறை6:81 5/1
தெள் அமுதம் உள்ளம் தெளிய தருகின்றான் – திருமுறை6:93 3/3
புகுந்தான் என் உள்ளம் புகுந்தான் உயிரில் – திருமுறை6:93 12/3
ஓர் உறவு என்று அடைந்து உலகீர் போற்றி மகிழ்ந்திடு-மின் உள்ளம் எலாம் கனிந்து உருகி உள்ளபடி நினைந்தே – திருமுறை6:98 28/4
நடம் புரியும் பாத நளின மலர்க்கு உள்ளம்
இடம் புரிக வாழ்க இசைந்து – திருமுறை6:100 2/3,4
துன் பாட்டு சிற்றினத்தார் சிறுமொழி கேட்டு உள்ளம் துளங்கேல் நம் மாளிகையை சூழ அலங்கரிப்பாய் – திருமுறை6:105 3/3
என் வடிவில் பொங்குகின்றது அம்மா என் உள்ளம் இருந்த படி என் புகல்வேன் என்னளவு அன்று அது-தான் – திருமுறை6:106 32/3
உள்ளம் உவந்தான் என்று ஊதூது சங்கே உள்ளது உரைத்தான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 165/2
உண்ணி நினைக்கும்-தோறும் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 11/2
உடையவனே என்னுடைய உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 12/2
உத்தமனே என்னுடைய உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 13/2
ஒன்றை நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 14/2
ஒருவா நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 15/2
உலை-கண் மெழுகாக என்றன் உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 16/2
ஊடிய சொல் உன்னில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 17/2
உரைத்த பிழை எண்ணில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 18/2
ஓடி நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 19/2
ஒப்பி நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 20/2
விள்ளுகின்ற-தோறும் உள்ளம் வெந்து வெதும்புதடா – கீர்த்தனை:4 69/2
எப்படி நின் உள்ளம் இருக்கின்றது என்னளவில் – கீர்த்தனை:6 10/1
என்னை ஆண்ட வண்ணம் எண்ணில் உள்ளம் உருகுதே – கீர்த்தனை:29 10/1
உன்-பால் அன்றி பிறர்-பால் என்றன் உள்ளம் சூழுமோ – கீர்த்தனை:29 13/2
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன் – கீர்த்தனை:41 28/3
திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே குரு மா மணியே குண மணியே சுரர் கோவே மேலோனே – தனிப்பாசுரம்:9 1/1
உள்ளம் குழைய உரோமம் சிலிர்ப்ப – திருமுகம்:1 1/23
தரிசித்து உள்ளம் தழைத்து வணங்கி – திருமுகம்:2 1/93
உள்ளம் உடம்பு எலாம் கொள்ளினும் போதா – திருமுகம்:4 1/22
பகீரென உள்ளம் பதைத்து கொதித்து – திருமுகம்:4 1/364
ஒருமை_இலா மற்றவர் போல் எமை நினைத்தல் வேண்டாம் எம் உள்ளம் நின்றன் – திருமுகம்:5 12/2

மேல்


உள்ளம்-அது (1)

உள்ளம்-அது நீராய் உருகுகின்றேன் எள்ளலுறு – திருமுறை1:2 1/810

மேல்


உள்ளம்_உடையார் (1)

உலகம்_உடையார் என்னுடைய உள்ளம்_உடையார் ஒற்றியினார் – திருமுறை3:10 10/1

மேல்


உள்ளமும் (7)

ஊனும் உள்ளமும் உயிரும் அண்ணிக்கின்ற உரவோய் – திருமுறை2:94 24/4
உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறு பொருள் யாவும் நின்றனக்கே – திருமுறை5:1 4/1
உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்துகொண்டு – திருமுறை6:65 1/1183
உயங்கிய உள்ளமும் உயிரும் தழைத்திட – திருமுறை6:65 1/1519
சேர்கின்ற நாவுடன் உள்ளமும் ஆவியும் தித்தித்தலே – திருமுறை6:73 2/3
தாமன் என் உள்ளமும் சாரவும் பெற்றனன் சத்தியமே – திருமுறை6:78 10/4
சித்தமும் உள்ளமும் தித்தித்து இனிக்கின்ற – கீர்த்தனை:34 16/1

மேல்


உள்ளமுற (2)

கொள்ளும் இறை வாங்கா நம் கோமான் காண் உள்ளமுற
உண்டு அளிக்கும் ஊண் உடை பூண் ஊர் ஆதிகள் தானே – திருமுறை1:3 1/404,405
ஓகோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் உரைப்பேன் உள்ளபடி உள்ள ஒன்றை உள்ளமுற விரும்பி – திருமுறை4:7 14/1

மேல்


உள்ளமே (4)

ஓது நெறி ஒன்று உளது என் உள்ளமே ஓர்தி அது – திருமுறை2:30 22/1
கணிகை போல் எனை கலக்கிற்று உள்ளமே – திருமுறை5:12 21/4
உள்ளமே இடம்கொண்டு என்னை ஆட்கொண்ட ஒருவனே உலகு எலாம் அறிய – திருமுறை6:70 5/1
அன்னே என்னை ஆண்ட தலைவ அடியன் உள்ளமே
அமர்ந்த துணைவ எனக்கு கிடைத்த அமுத வெள்ளமே – கீர்த்தனை:29 52/1,2

மேல்


உள்ளல் (1)

உள்ளல் வேறு இலை என் உடல் பொருள் ஆவி உன்னதே என்னது அன்று எந்தாய் – திருமுறை6:13 73/4

மேல்


உள்ளலேன் (2)

உள்ளலேன் பொய்மையை உன்னி என்னை ஆட்கொள்ளலே – திருமுறை2:32 4/2
உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார் உறு பசி உழந்து வெம் துயரால் – திருமுறை6:24 61/1

மேல்


உள்ளவர் (2)

கண்மை_உள்ளவர் பாழ்ங்குழி வீழ கண்டு இருப்பது கற்றவர்க்கு அழகோ – திருமுறை2:55 2/3
வலிய வந்திடு விருந்தினை ஒழிக்கார் வண்கை உள்ளவர் மற்று அது போல – திருமுறை2:55 7/1

மேல்


உள்ளவர்க்கு (1)

எடுக்கின்றோர் என இடையில் கைவிடுதல் இரக்கம்_உள்ளவர்க்கு இயல்பு அன்று கண்டீர் – திருமுறை2:55 1/2

மேல்


உள்ளவர்கட்கு (1)

உள்ளவர்கட்கு உள்ளபடி உள்ளவனை ஒற்றி அமர் – திருமுறை2:30 20/3

மேல்


உள்ளவர்கள் (2)

ஏழினோடு_ஏழ் உலகில் உள்ளவர்கள் எல்லாம் இது என்னை என்று அதிசயிப்ப இரவு_பகல் இல்லாத பெரு நிலையில் ஏற்றி எனை இன்புறச்செய்த குருவே – திருமுறை6:25 22/3
சகத்து_உள்ளவர்கள் மிக துதிப்ப தக்கோன் என வைத்து என்னுடைய – திருமுறை6:88 5/3

மேல்


உள்ளவரின் (1)

வெதிர் உள்ளவரின் மொழி கேளா வீணரிடம் போய் மிக மெலிந்தே – திருமுறை5:28 6/1

மேல்


உள்ளவரும் (2)

இருந்த_இடம் தெரியாதே இருந்த சிறியேனை எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திட மேல் ஏற்றி – திருமுறை6:60 98/1
உள்ளவரும் வந்தே உவகை உறுக மத – திருமுறை6:100 1/3

மேல்


உள்ளவன் (2)

ஏறுகின்றனன் இரக்கம்_உள்ளவன் நம் இறைவன் இன்று அருள் ஈகுவன் என்றே – திருமுறை2:67 8/3
நான் அந்தம் அடையாது எந்நாளினும் உள்ளவன் ஆகி நடிக்கும் வண்ணம் – கீர்த்தனை:28 1/1

மேல்


உள்ளவனை (2)

உள்ளவர்கட்கு உள்ளபடி உள்ளவனை ஒற்றி அமர் – திருமுறை2:30 20/3
ஒருத்தனை உள் ஒளியை ஒளிர் உள் ஒளிக்குள் ஒளியை உள்ளபடி உள்ளவனை உடைய பெரும் தகையை – திருமுறை6:52 2/2

மேல்


உள்ளவா (1)

முன் ஈன்ற பிள்ளையின் மேல் ஆசை உள்ளவா மொய் அசுரர் – திருமுறை1:7 15/2

மேல்


உள்ளவாம் (1)

உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில் உள உயிர் முழுவதும் ஒருங்கே – திருமுறை6:51 8/1

மேல்


உள்ளவாறு (2)

மனம் எழுந்தாலும் என் வாய் எழுமோ உள்ளவாறு இதுவே – திருமுறை1:6 50/4
உள்ளவாறு இந்த உலகு எலாம் களிப்புற்று ஓங்குதல் என்று வந்து உறுமோ – திருமுறை6:58 10/2

மேல்


உள்ளளவும் (1)

உள்ளளவும் அன்பர்க்கு உதவும் உன் தாட்கு அன்பு ஒரு சிற்றெள் – திருமுறை2:20 26/3

மேல்


உள்ளற்கு (1)

உள்ளற்கு அறிவு தந்து உன்றன் ஒற்றியூர்க்கு வந்து வினை – திருமுறை2:77 8/3

மேல்


உள்ளன (3)

உடல் எலாம் உயிர் எலாம் உளம் எலாம் உணர்வு எலாம் உள்ளன எலாம் கலந்தே ஒளி மயம்-அது ஆக்கி இருள் நீக்கி எக்காலத்தும் உதயாத்தமானம் இன்றி – திருமுறை6:25 3/1
எங்கே கருணை இயற்கையின் உள்ளன
அங்கே விளங்கிய அருள் பெரும் சிவமே – திருமுறை6:65 1/961,962
உரம் மிகு பேர்_உலகு உயிர்கள் பரம் இவை காரியத்தால் உள்ளனவே காரணத்தால் உள்ளன இல்லனவே – திருமுறை6:104 10/3

மேல்


உள்ளனவாய் (2)

உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன் – திருமுறை6:64 42/3
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன் – கீர்த்தனை:41 28/3

மேல்


உள்ளனவும் (1)

ஊராத வான் மீனும் அணுவும் மற்றை உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை – திருமுறை1:5 54/3

மேல்


உள்ளனவே (1)

உரம் மிகு பேர்_உலகு உயிர்கள் பரம் இவை காரியத்தால் உள்ளனவே காரணத்தால் உள்ளன இல்லனவே – திருமுறை6:104 10/3

மேல்


உள்ளாகி (1)

காது ஆர் சுடு விழியார் காம_வலைக்கு உள்ளாகி
ஆதாரம் இன்றி அலைதந்தேன் ஆயிடினும் – திருமுறை2:16 3/1,2

மேல்


உள்ளாகும் (1)

பொல்லாத மங்கையர்-தம் மயற்கு உள்ளாகும் புலைய மனத்தால் வாடி புலம்புகின்றேன் – திருமுறை5:27 4/1

மேல்


உள்ளாடும் (1)

ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பு_இலா ஒளியிலே சுடரிலே மேல் ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே உறும் ஆதி அந்தத்திலே – திருமுறை6:25 8/1

மேல்


உள்ளாநின்று (1)

வானே அ வான் கருவே வான் கருவின் முதலே வள்ளால் என்று அன்பர் எலாம் உள்ளாநின்று அவனை – திருமுறை6:98 14/2

மேல்


உள்ளாம் (1)

உள்ளத்தின் உள்ளாம் மருந்து என்றன் – கீர்த்தனை:21 15/1

மேல்


உள்ளார் (11)

ஆசை_உள்ளார் அயன் மால் ஆதி தேவர்கள் யாரும் நின் தாள் – திருமுறை1:7 42/1
பூசை உள்ளார் எனில் எங்கே உலகர் செய் பூசை கொள்வார் – திருமுறை1:7 42/2
தேசை உள்ளார் ஒற்றியூர்_உடையார் இடம் சேர் மயிலே – திருமுறை1:7 42/3
மாசை உள்ளார் புகழ் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 42/4
பச்சை இடுவார் ஒற்றி_உள்ளார் பரிந்து என் மனையில் பலிக்கு உற்றார் – திருமுறை3:5 2/2
எல்லை வளைக்கும் தில்லை_உள்ளார் என்றன் மனைக்கு பலிக்கு உற்றார் – திருமுறை3:5 4/2
உள்ளார் புறத்தார் ஒற்றி எனும் ஊரார் ஒப்பு என்று ஒன்றும் இலார் – திருமுறை3:10 1/1
உரம் மன்னிய சீர் ஒற்றி நகர் உள்ளார் இன்னும் உற்றிலரே – திருமுறை3:10 19/2
இந்த உலகில் உள்ளார் பலரும் மிகவும் நன்மையே – கீர்த்தனை:29 44/1
அந்த உலகில் உள்ளார் பலரும் என்னை நோக்கியே – கீர்த்தனை:29 44/3
ஒன்றும் பெரும் சீர் ஒற்றி நகர்_உள்ளார் உவந்து இன்று உற்றனர் யான் – தனிப்பாசுரம்:11 1/1

மேல்


உள்ளார்க்கு (1)

அப்பன் வரு தருணம் இதே ஐயம் இலை கண்டாய் அஞ்சாதே அஞ்சாதே அகிலம் மிசை உள்ளார்க்கு
எய்ப்பு அறவே சத்தியம் என்று உரைத்திடு நின் உரைக்கு ஓர் எள்ளளவும் பழுது வராது என் இறைவன் ஆணை – திருமுறை6:89 1/1,2

மேல்


உள்ளாரே (1)

எல்லாம்_வல்ல சிற்றம்பலத்து என் அப்பர் எல்லாம் நல்கி என் உள்ளத்து உள்ளாரே – திருமுறை6:108 27/4

மேல்


உள்ளான் (3)

கோது_இல் அமுது உண்டு எல்லா நலமும் உள்ளான் ஆயினேன் – கீர்த்தனை:29 67/4
இங்கும் உள்ளான் அங்கும் உள்ளான் – திருமுகம்:4 1/171
இங்கும் உள்ளான் அங்கும் உள்ளான்
படைக்கு முன்னே பங்கு கொள்வான் – திருமுகம்:4 1/171,172

மேல்


உள்ளானை (2)

உள்ளானை கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டை – திருமுறை6:47 3/1
உள்ளானை கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டை – கீர்த்தனை:41 27/1

மேல்


உள்ளி (3)

வாழ் ஞான போதமே இன்பு உள்ளி
தெள்ளியார் போற்றி திகழும் திருநன்னிப்பள்ளி – திருமுறை1:2 1/214,215
உள்ளி வாய் மடுத்து உள் உருகி ஆனந்த உததி போல் கண்கள் நீர் உகுப்பார் – திருமுறை2:44 1/3
உள்ளி உருகும் அவர்க்கு அருளும் ஒற்றி நகர் வாழ் உத்தமர்க்கு – திருமுறை3:16 10/1

மேல்


உள்ளிக்கொண்டு (1)

அள்ளி கொடுக்கும் நமது அப்பன் காண் உள்ளிக்கொண்டு
இன்றே அருள்வாய் என துதிக்கில் ஆங்கு நமக்கு – திருமுறை1:3 1/336,337

மேல்


உள்ளிடத்தும் (1)

ஊதியம் தந்து எனை ஆட்கொண்டு உள்ளிடத்தும் புறத்தும் ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்த – திருமுறை6:68 3/3

மேல்


உள்ளிய (1)

உள்ளிய நாள் ஈது அறி-மின் உற்று – திருமுறை6:93 45/4

மேல்


உள்ளியோ (1)

உள்ளியோ என அலறி நின்று ஏத்தி உருகி நெக்கிலா உளத்தன் யான் எனினும் – திருமுறை2:9 5/1

மேல்


உள்ளிரேல் (1)

உற இ கொள்கையை உள்ளிரேல் இதனை ஓதிக்கொள் இடம் ஒன்று இலை கண்டீர் – திருமுறை2:55 6/3

மேல்


உள்ளிரோ (1)

குறை இலா ஒற்றி கோயில்-கண் உள்ளிரோ – திருமுறை2:19 5/4

மேல்


உள்ளீர் (1)

உயிருள் உறைவீர் திருவொற்றி_உள்ளீர் நீர் என் மேல் பிடித்த – தனிப்பாசுரம்:10 5/1

மேல்


உள்ளு-தொறும் (1)

வன்பு அறு பெரும் கருணை அமுது அளித்து இடர் நீக்கிவைத்த நின் தயவை அந்தோ வள்ளலே உள்ளு-தொறும் உள்ளகம் எலாம் இன்ப_வாரி அமுது ஊறிஊறி – திருமுறை6:25 33/3

மேல்


உள்ளுகின்ற (1)

உள்ளுகின்ற போதில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 4/2

மேல்


உள்ளுகின்றது (1)

தாழ்வினை தரும் காமமோ எனை கீழ் தள்ளுகின்றதே உள்ளுகின்றது காண் – திருமுறை2:57 7/2

மேல்


உள்ளுகின்றோர் (1)

மஞ்சு படும் செம் சடில வள்ளலே உள்ளுகின்றோர்
உஞ்சுபடும் வண்ணம் அருள் ஒற்றியூர் உத்தமனே – திருமுறை2:56 2/1,2

மேல்


உள்ளுண்ட (1)

உள்ளுண்ட மகிழ்ச்சி எலாம் உவட்டி நின்றாள் பாங்கி உவந்து வளர்த்தவளும் என்-பால் சிவந்த கண்ணள் ஆனாள் – திருமுறை6:63 13/3

மேல்


உள்ளுணர் (1)

உள்ளுணர் பூவைகள் உரை விரித்திட – தனிப்பாசுரம்:2 12/2

மேல்


உள்ளுணர்வை (1)

ஒருமை பயனை ஒருமை நெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வை
பெருமை கதியை பசுபதியை பெரியோர் எவர்க்கும் பெரியோனை – திருமுறை2:91 3/1,2

மேல்


உள்ளும் (18)

உள்ளும் நரம்பின் புனைவும் உண்டேயோ வெள்ளை நகை – திருமுறை1:3 1/642
உள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் வள்ளல் என – திருமுறை1:3 1/1242
உய்யும் நெறி ஒளி காட்டி வெளியும் உள்ளும் ஓங்குகின்ற சுயம் சுடரே உண்மை தேவே – திருமுறை1:5 52/4
பண்ணிய உள்ளம் கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும் – திருமுறை1:7 63/2
உள்ளும் புறமும் நிறைந்து அடியார் உள்ளம் மதுரித்து ஊறுகின்ற – திருமுறை2:29 4/1
ஆன்றவனே எமது உள்ளும் புறம்பும் அறிந்து நின்ற – திருமுறை2:58 6/3
உள்ளும் திரு_தொண்டர் உள்ளத்து எழும் களிப்பே – திருமுறை2:62 5/1
தொடல் எலாம் பெற எனக்கு உள்ளும் புறத்தும் மெய் துணையாய் விளங்கும் அறிவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 3/4
புன்_மார்க்கத்து உள்ளும் புறத்தும் வேறு ஆகி புகன்ற சொல் அன்று நும் பொன் அடி கண்ட – திருமுறை6:76 8/1
உள்ளும் புறத்தும் உலாவும் மருந்து – கீர்த்தனை:21 29/2
உயிர்களின் உள்ளும் ஒளிர்கின்ற ஜோதி – கீர்த்தனை:22 5/4
உள்ளும் புறத்தும் ஒளிர்கின்ற ஜோதி – கீர்த்தனை:22 7/4
பொறி புலன் உள்ளும் புறத்துமாம் ஜோதி – கீர்த்தனை:22 8/4
மயங்கும்-தோறும் உள்ளும் புறத்தும் மயக்கம் நீக்கியே – கீர்த்தனை:29 38/1
உள்ளும் புறத்தும் கருணை அமுதம் ஊட்டும் அன்னையே – கீர்த்தனை:29 84/1
உன்னல் அற உன்னும் நிலை இன்னது என என்னுடைய உள் உணர உள்ளும் மதியே – கீர்த்தனை:41 1/6
உன்னல் அற உன்னும் நிலை இன்னது என என்னுடைய உள் உணர உள்ளும் மதியே – தனிப்பாசுரம்:24 1/6
உள்ளும் புறத்தும் எண் எரி ஊட்டி – திருமுகம்:4 1/361

மேல்


உள்ளுமாம் (1)

எ குணத்து உள்ளுமாம் ஜோதி குணம் – கீர்த்தனை:22 10/3

மேல்


உள்ளுவார் (1)

உள்ளுவார் உள் உறையும் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 7/3

மேல்


உள்ளுவேன் (1)

உள்ளுவேன் மற்றை ஓர் தெய்வ நேயமும் – திருமுறை2:76 3/3

மேல்


உள்ளுளே (1)

மெய்யர் உள்ளுளே விளங்கும் சோதியே வித்து_இலாத வான் விளைந்த இன்பமே – திருமுறை5:10 9/3

மேல்


உள்ளுற (2)

உள்ளுற அளித்த ஞானசம்பந்த உத்தம சுத்த சற்குருவே – திருமுறை4:9 5/4
துள்ளிய மன பேயை உள்ளுற அடக்கி மெய் சுகம் எனக்கு ஈந்த துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 8/4

மேல்


உள்ளுறும் (2)

போன்றவனே சிவ ஞானிகள் உள்ளுறும் புண்ணியனே – திருமுறை2:58 6/2
சிட்டர் உள்ளுறும் சிவபெருமான் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 2/4

மேல்


உள்ளூர் (1)

வான்_நாட்டும் உள்ளூர் மருவுகின்றோர் போற்று திருக்கானாட்டு – திருமுறை1:2 1/65

மேல்


உள்ளே (86)

நாடி கா உள்ளே நமச்சிவாயம் புகலும் – திருமுறை1:2 1/75
கள்ளம் என்றால் உள்ளே களித்து எழும்பும் அள்ளல் நெறி – திருமுறை1:2 1/666
அ மூன்றின் உள்ளே அடுக்கி வரும் ஒன்று அகன்ற – திருமுறை1:3 1/91
முப்படகத்து உள்ளே முயங்கினையே ஒப்பு இறைவன் – திருமுறை1:3 1/1060
பாசத்தின் உள்ளே படர்ந்தனையே நேசத்தின் – திருமுறை1:3 1/1064
மோகாதிக்கு உள்ளே முயல்கின்றாய் ஓகோ நும் – திருமுறை1:3 1/1076
உன் நினைவின் உள்ளே உதித்திட்டு உலவி நிற்ப – திருமுறை1:3 1/1161
உளவு இறந்த எம்_போல்வார் உள்ளத்து உள்ளே ஊறுகின்ற தெள் அமுத ஊறல் ஆகி – திருமுறை1:5 9/3
பற்றாயும் அவர்-தமை நாம் பற்றோம் பற்றில் பற்றாத பற்று_உடையார் பற்றி உள்ளே
உற்று ஆயும் சிவபெருமான் கருணை ஒன்றே உறு பிழைகள் எத்துணையும் பொறுப்பது என்று உன் – திருமுறை1:5 96/2,3
ஊனம் தவிர்த்த மலர் வாயின் உள்ளே நகைசெய்து இஃது உரைக்கேம் – திருமுறை1:8 80/3
ஓதாது உணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்ன – திருமுறை2:94 49/3
காணாத காட்சி எலாம் காட்டி எனக்கு உள்ளே கருணை நடம் புரிகின்ற கருணையை என் புகல்வேன் – திருமுறை4:1 9/2
விளங்கும் மணி_விளக்கு என நால்_வேதத்து உச்சி மேவிய மெய்ப்பொருளை உள்ளே விரும்பி வைத்து – திருமுறை4:10 8/1
அருள் உறும் ஒளியாய் அ ஒளிக்கு உள்ளே அமர்ந்த சிற்பர ஒளி நிறைவே – திருமுறை5:1 9/3
ஒல்லும் வகை அறிவித்தாய் உள்ளே நின்று என் உடையானே நின் அருளும் உதவுகின்றாய் – திருமுறை5:44 4/2
தத்துவத்து உள்ளே அடங்காண்டி பர – திருமுறை5:53 9/1
இனமான மாச்சரிய வெம் குழியின் உள்ளே இறங்குவான் சிறிதும் அந்தோ என் சொல் கேளான் எனது கைப்படான் மற்று இதற்கு ஏழையேன் என் செய்குவேன் – திருமுறை5:55 22/3
உறுத்தலே முதலா உற்ற பல் உணவை ஒரு மல வயிற்றுப்பை உள்ளே
துறுத்தலே எனக்கு தொழில் என துணிந்தேன் துணிந்து அரை_கணத்தும் வன் பசியை – திருமுறை6:9 10/2,3
உலை புரிந்திடு வெம் தீ வயிற்று உள்ளே உற்று என நடுநடுக்குற்றே – திருமுறை6:13 18/3
உகல் உற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன் உளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 35/3
ஓங்கும் அன்பர் எல்லாரும் உள்ளே விழித்துநிற்க – திருமுறை6:24 18/1
உருவாய் என் உள்ளத்தின் உள்ளே அமர்ந்துள்ள உண்மை எலாம் – திருமுறை6:24 58/3
பணி மதியின் அமுதிலே அ அமுது இனிப்பிலே பக்க நடு அடி முடியிலே பாங்குபெற ஓங்கும் ஒரு சித்தே என் உள்ளே பலித்த பரமானந்தமே – திருமுறை6:25 12/2
புரை இலா ஒரு தெய்வ மணியே என் உள்ளே புகுந்து அறிவு அளித்த பொருளே பொய்யாத செல்வமே நையாத கல்வியே புடம்வைத்திடாத பொன்னே – திருமுறை6:25 14/3
வரவு_செலவு அற்ற பரிபூரணாகார சுக வாழ்க்கை முதலா எனக்கு வாய்த்த பொருளே என் கண்மணியே என் உள்ளே வயங்கி ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:25 19/1
ஊர் ஆதி தந்து எனை வளர்க்கின்ற அன்னையே உயர் தந்தையே என் உள்ளே உற்ற_துணையே என்றன் உறவே என் அன்பே உவப்பே என்னுடைய உயிரே – திருமுறை6:25 20/3
மின் செய் மெய்ஞ்ஞான உரு ஆகி நான் காணவே வெளி நின்று அணைத்து என் உள்ளே மேவி என் துன்பம் தவிர்த்து அருளி அங்ஙனே வீற்றிருக்கின்ற குருவே – திருமுறை6:25 25/2
இன்புற திரு_வாக்கு அளித்து என் உள்ளே கலந்து இசைவுடன் இருந்த குருவே எல்லாம் செய் வல்ல சித்து ஆகி மணி மன்றினில் இலங்கு நடராச பதியே – திருமுறை6:25 26/4
அந்நாளில் அம்பல திரு_வாயிலிடை உனக்கு அன்புடன் உரைத்தபடியே அற்புதம் எலாம் வல்ல நம் அருள் பேர்_ஒளி அளித்தனம் மகிழ்ந்து உன் உள்ளே
இந்நாள் தொடுத்து நீ எண்ணியபடிக்கே இயற்றி விளையாடி மகிழ்க என்றும் இறவா நிலையில் இன்ப அனுபவன் ஆகி இயல் சுத்தம் ஆதி மூன்றும் – திருமுறை6:25 30/1,2
கைப்பு அற என் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்கட்டியே கருணை அமுதே கற்பக வனத்தே கனிந்த கனியே எனது கண் காண வந்த கதியே – திருமுறை6:25 32/2
பெரும் கருணையால் அளித்த பேறு-அதனை இன்னும் பிறர் அறியா வகை பெரிதும் பெறுதும் என உள்ளே
மருங்கு இருந்த எனை வெளியில் இழுத்துவிட்டது என்னோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 4/3,4
பதி கலந்துகொளும் மட்டும் பிறர் அறியாது இருக்க பரிந்து உள்ளே இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:27 6/3
உள்ளானை கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டை – திருமுறை6:47 3/1
செயலானை செயல் எல்லாம் திகழ்வித்தானை திரு_சிற்றம்பலத்தானை தெளியார் உள்ளே
அயலானை உறவானை அன்பு_உளானை அறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி – திருமுறை6:48 7/2,3
தாயானை தந்தை_எனக்கு_ஆயினானை சற்குருவும்_ஆனானை தமியேன் உள்ளே
மேயானை கண் காண விளங்கினானை மெய்ம்மை எனக்கு அளித்தானை வேதம் சொன்ன – திருமுறை6:48 8/1,2
இருந்தான் என் உள்ளே இருக்கின்றான் ஞான – திருமுறை6:55 9/3
ஐம்பூத பரங்கள் முதல் நான்கும் அவற்று உள்ளே அடுத்து இடு நந்நான்கும் அவை அகம் புறம் மேல் நடு கீழ் – திருமுறை6:60 28/1
விளங்க என் உள்ளே விளங்கும் மெய்ப்பொருளே – திருமுறை6:65 1/882
அறிபவை எல்லாம் அறிவித்து என் உள்ளே
பிறிவு அற விளங்கும் பெரிய சற்குருவே – திருமுறை6:65 1/1055,1056
காரண காரிய கல்விகள் எல்லாம் கற்பித்து என் உள்ளே கலந்துகொண்டு என்னை – திருமுறை6:69 1/1
தான் அந்தம் இல்லாத தன்மையை காட்டும் சாகாத கல்வியை தந்து எனக்கு உள்ளே
தேன் நந்த தெள் அமுது ஊற்றி பெருக்கி தித்தித்து சித்தம் சிவமயம் ஆக்கி – திருமுறை6:69 3/1,2
ஒத்து வந்து உள்ளே கலந்துகொண்டு எல்லா உலகமும் போற்ற உயர் நிலை ஏற்றி – திருமுறை6:69 5/2
கூடிய நாள் இது-தான் தருணம் எனை கூடி உள்ளே
வாடிய வாட்டம் எல்லாம் தவிர்த்தே சுக வாழ்வு அளிப்பாய் – திருமுறை6:72 7/1,2
கருணை பெருக்கினில் கலந்து எனது உள்ளே கனவினும் நனவினும் களிப்பு அருள்கின்றீர் – திருமுறை6:76 5/2
தித்திக்க பேசி கசப்பு உள்ளே காட்டும் திருட்டு பேச்சு அன்று நும் திருவுளம் அறியும் – திருமுறை6:76 7/1
சித்திக்கும் மூலத்தை தெளிவித்து என் உள்ளே திரு_நடம் செய்கின்ற தேவரீர் தாமே – திருமுறை6:76 7/3
நித்தியன் என் உள்ளே நிறைகின்றான் சத்தியம் ஈது – திருமுறை6:93 4/2
எண்_குணமா சத்தி இந்த சத்தி-தனக்கு உள்ளே இறை ஆகி அதுஅதுவாய் இலங்கி நடம் புரியும் – திருமுறை6:101 25/3
உன்னை பார்த்து உன் உள்ளே என்னை பாராதே ஊரை பார்த்து ஓடி உழல்கின்ற பெண்ணே – திருமுறை6:102 1/3
ஆர் அறிவார் எல்லாம் செய் வல்லவர் என் உள்ளே அறிவித்த உண்மையை மால் அயன் முதலோர் அறியார் – திருமுறை6:105 8/1
சோதி நடத்து அரசை என்றன் உயிர்க்குயிராம் பதியை சுத்த சிவ நிறைவை உள்ளே பெற்று மகிழ்ந்தேனே – திருமுறை6:106 92/4
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம்-தான் சுத்த – திருமுறை6:108 8/1,2
உள்ளே நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 2/2
மதிக்கின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 36/2
மனம்கொள்ளும்-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 37/2
வைத்து எண்ணும்-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 38/2
மங்குகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 40/2
வாடுகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 41/2
மயங்குகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 42/2
வலிக்கின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 48/2
மாட்டுகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 49/2
வருந்துகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 50/2
வருவிக்கும்-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 51/2
சிந்திக்கில் உள்ளே திடுக்கிட்டு அழுங்குதடா – கீர்த்தனை:4 67/2
தேசுறு நின் தண் அருளாம் தெள் அமுதம் கொள்ள உள்ளே
ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 12/1,2
மாசு அறு நின் பொன் அருளாம் மா மணி பெற்று ஆட உள்ளே
ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 13/1,2
நாசம் இலா நின் அருளாம் ஞான மருந்து உண்ண உள்ளே
ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 14/1,2
தத்துவத்து உள்ளே அடங்காண்டி பர – கீர்த்தனை:10 9/1
அன்பு_உருவானவர் இன்புற உள்ளே
அறிவு_உருவாயினீர் வாரீர் – கீர்த்தனை:17 4/1,2
உன்னு-தோறு உன்னு-தோறு உள்ளே இனிக்கின்ற – கீர்த்தனை:17 51/1
என் உயிர் ஆகி என்றன் உயிர்க்கு உள்ளே ஓர் – கீர்த்தனை:17 64/1
ஓசையின் உள்ளே ஓர் ஆசை உதிக்க மெல் – கீர்த்தனை:17 95/1
நூல் வண்ணம் நாடும் மருந்து உள்ளே
நோக்குகின்றோர்களை நோக்கும் மருந்து – கீர்த்தனை:20 14/3,4
என் உயிர்க்கு உள்ளே இருந்த மருந்து – கீர்த்தனை:21 10/2
உள்ளே இனிக்கின்ற உண்மை மருந்து – கீர்த்தனை:21 23/4
உள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி – கீர்த்தனை:22 19/4
நடு வெளிக்கு உள்ளே நடத்திய நீதி – கீர்த்தனை:23 12/2
ஓங்கி என் உள்ளே உறைகின்ற பாதம் – கீர்த்தனை:24 13/3
உள்ளே விளங்கி காண்கின்றாய்க்கு இங்கு ஒளிப்பது என்னையே – கீர்த்தனை:29 40/4
பொதுவை காண உள்ளே ஆசை பொங்கி ஆடுதே – கீர்த்தனை:29 88/2
உள்ளானை கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டை – கீர்த்தனை:41 27/1
அன்னவன் சொல் மொழி கேட்டு சிவகுரு அங்கு இளநிலா அரும்ப உள்ளே
புன்னகைகொண்டு உன் அகத்தில் புரிந்தது நன்று ஆயினும் இப்போது நீ உன் – தனிப்பாசுரம்:2 41/1,2
மறை தேட அயன் தேட மால் தேட அன்பர் உள மலரின் உள்ளே
இறையேனும் பிரியாமல் இருந்து அருளும் பெரு வாழ்வே இறையே என்றும் – தனிப்பாசுரம்:3 18/1,2
பண் கொண்ட உடல் வெளுத்து உள்ளே நரம்பு எலாம் பசை அற்று மேல் எழும்ப பட்டினிகிடந்து சாகின்றார்கள் ஈது என்ன பாவம் இவர் உண்மை அறியார் – தனிப்பாசுரம்:15 6/2
திலகம் செறி வாள் நுதல் கரும்பே தேனே கனிந்த செழும் கனியே தெவிட்டாது அன்பர் உளத்து உள்ளே தித்தித்து எழும் ஓர் தெள் அமுதே – தனிப்பாசுரம்:22 1/2
உதரத்து உள்ளே உறும் கனல் எழுப்பி – திருமுகம்:4 1/360

மேல்


உள்ளேன் (1)

உய்ஞ்சேன் இலையேல் வன் நரகத்து_உள்ளேன் கொள்ளேன் ஒன்றையுமே – திருமுறை5:19 9/4

மேல்


உள்ளோர் (1)

உத்தம மெய்ஞ்ஞான ஒழுக்கமே பத்தி_உள்ளோர் – திருமுறை1:2 1/540

மேல்


உள (68)

மால் முடி பதம் நெடிய மால் உள பதம் அந்த மாலும் அறி அரிதாம் பதம் – திருமுறை1:1 2/80
மான் காணா உள கமலம் அலர்த்தாநின்ற வான் சுடரே ஆனந்த மயமே ஈன்ற – திருமுறை1:5 49/3
பாங்கு உள நாம் தெரிதும் என துணிந்து கோடி பழ மறைகள் தனித்தனியே பாடிப்பாடி – திருமுறை1:5 58/1
செடிமை உள பாதகனேன் என் செய்வேன் நின் திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின்றேனே – திருமுறை1:5 82/4
நறை உள தே மலர் கொன்றை கொண்டு ஆடிய நல் சடை மேல் – திருமுறை1:6 65/1
நின்னால் எனக்கு உள எல்லா நலனும் நினை அடைந்த – திருமுறை1:7 91/1
உள நீர் தாக மாற்றுறு நீர் உதவ வேண்டும் என்றார் நான் – திருமுறை1:8 152/2
மெய் நீர் ஒற்றி_வாணர் இவர் வெம்மை உள நீர் வேண்டும் என்றார் – திருமுறை1:8 153/1
மன்று_உடையாய் மால் அயனும் மற்றும் உள வானவரும் – திருமுறை2:45 9/1
கரு உள கடையேன் பாவியேன் கொடிய கல்_மன குரங்கு_அனேன் அந்தோ – திருமுறை2:93 1/2
அன்பர் உள கோயிலிலே அமர்ந்து அருளும் பதியே அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே – திருமுறை4:1 11/1
விளைக்கும் ஆனந்த வியன் தனி வித்தே மெய் அடியவர் உள விருப்பே – திருமுறை5:37 6/3
நீ என்றும் எனை விடா நிலையும் நான் என்றும் உள நினை விடா நெறியும் அயலார் நிதி ஒன்றும் நயவாத மனமும் மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமும் உலகில் – திருமுறை5:55 9/2
தன் உள புணர்ப்பு இங்கு எனக்கு ஒருசிறிதும் சம்மதம் அன்று நான் இதனை – திருமுறை6:12 7/2
அறிவு இலா சிறிய பருவத்தில் தானே அருந்தலில் எனக்கு உள வெறுப்பை – திருமுறை6:12 8/1
உரு உள மடவார்-தங்களை நான் கண்ணுற்ற போது உளம் நடுக்குற்றேன் – திருமுறை6:13 49/1
கரு உள சண்டை கூக்குரல் கேட்ட காலத்தில் நான் உற்ற கலக்கம் – திருமுறை6:13 49/3
என்னையே நிலையாய் இருத்த உள் வருந்தி இருக்கின்றேன் என் உள மெலிவும் – திருமுறை6:13 115/3
பின் உள நான் பிதற்றல் எலாம் வேறு குறித்து எனை நீ பிழையேற்ற நினைத்திடிலோ பெரு வழக்கிட்டிடுவேன் – திருமுறை6:22 6/2
விஞ்சுற மெய்ப்பொருள் மேல் நிலை-தனிலே விஞ்சைகள் பல உள விளக்குக என்றாய் – திருமுறை6:26 15/3
என் உள வரை மேல் அருள் ஒளி ஓங்கிற்று இருள் இரவு ஒழிந்தது முழுதும் – திருமுறை6:30 19/1
கரத்தை நேர் உள கடையன் என்று எனை நீ கைவிடேல் ஒரு கணம் இனி ஆற்றேன் – திருமுறை6:32 8/3
விடுத்திடில் என்னை நீர் விடுப்பன் என் உயிரை வெருவு உள கருத்து எல்லாம் திருவுளத்து அறிவீர் – திருமுறை6:34 4/3
பிறிந்தானை என் உளத்தில் கலந்துகொண்ட பிரியம் உள பெருமானை பிறவி-தன்னை – திருமுறை6:47 1/3
என்றானை என்றும் உள இயற்கையானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 10/4
எணம் உள என்-பால் அடைந்து என் எண்ணம் எலாம் அளித்தாய் இங்கு இது-தான் போதாதோ என் அரசே ஞான – திருமுறை6:50 7/3
மால் வகை மனத்தேன் உள குடில் புகுந்தான் வள்ளலை தடுப்பவர் யாரே – திருமுறை6:51 4/4
உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில் உள உயிர் முழுவதும் ஒருங்கே – திருமுறை6:51 8/1
உரு எலாம் உணர்ச்சி உடல் பொருள் ஆவி உள எலாம் ஆங்கு அவன்றனக்கே – திருமுறை6:58 1/2
கிழக்கு வெளுத்தது கருணை அருள் சோதி உதயம் கிடைத்தது எனது உள_கமலம் கிளர்ந்தது எனது அகத்தே – திருமுறை6:64 40/1
அசைவு_இல அசைவு_உள ஆர்_உயிர் திரள் பல – திருமுறை6:65 1/695
உனற்கு அரும் உயிர் உள உடல் உள உலகு உள – திருமுறை6:65 1/717
உனற்கு அரும் உயிர் உள உடல் உள உலகு உள – திருமுறை6:65 1/717
உனற்கு அரும் உயிர் உள உடல் உள உலகு உள
அனைத்தையும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/717,718
ஒன்றினில் ஒன்று உள ஒன்றினில் ஒன்று இல – திருமுறை6:65 1/879
மற்று உள அமுத வகை எலாம் எனக்கே – திருமுறை6:65 1/1087
அண்டமும் அதன் மேல் அண்டமும் அவற்று உள
பண்டமும் காட்டிய பரம்பர மணியே – திருமுறை6:65 1/1291,1292
பிண்டமும் அதில் உறு பிண்டமும் அவற்று உள
பண்டமும் காட்டிய பராபர மணியே – திருமுறை6:65 1/1293,1294
உலகு எலாம் விடயம் உள எலாம் மறைந்திட – திருமுறை6:65 1/1473
துன்பு உள அனைத்தும் தொலைத்து எனது உருவை – திருமுறை6:65 1/1487
என் உள வரை மேல் எழுந்த செம் சுடரே – திருமுறை6:65 1/1536
முன் உள மார்க்கங்கள் யாவும் முடிந்தன – திருமுறை6:94 4/1
மன் உள சுத்த சன்மார்க்கம் சிறந்தது – திருமுறை6:94 4/2
வயம் தரு பார் முதல் நாத வரை உள நாட்டவர்க்கும் மற்றவரை நடத்துகின்ற மா நாட்டார்-தமக்கும் – திருமுறை6:104 2/3
வயம் தரும் இ அண்ட பகிரண்டம் மட்டோ நாத வரையோ அப்பாலும் உள மா நாட்டார்-தமக்கும் – திருமுறை6:104 3/3
நம்புறு பார் முதல் நாத வரை உள நாட்டவரும் நன்கு முகந்தனர் வியந்தார் நல் மணம் ஈது எனவே – திருமுறை6:106 1/4
மண் உறங்கும் மலை உறங்கும் வளை கடலும் உறங்கும் மற்று உள எல்லாம் உறங்கும் மா நிலத்தே நமது – திருமுறை6:106 2/3
உரிமை பெறும் என் தோழி நீயும் இங்கே சின்ன ஒலி கேட்டு களித்திடுவாய் உள வாட்டம் அறவே – திருமுறை6:106 49/4
வேதை உள ஏது சொல்லாய் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 9/2
உள எனவும் இல எனவும் உரை உபய வசனம் அற ஒரு மொழியை உதவு நிதியே – கீர்த்தனை:41 1/4
தளவேயும் மல்லிகை பந்தராய் பால் போல் தழைத்திடும் நிலா காலமாய் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசை பாடல் இடமாய் – கீர்த்தனை:41 8/2
பாங்கு உள நாம் தெரிதும் என துணிந்து கோடி பழ மறைகள் தனித்தனியே பாடிப்பாடி – கீர்த்தனை:41 11/1
சடையானே அன்பர் உள தாமரையில் அமர்ந்த பெருந்தகையே வெள்ளை – தனிப்பாசுரம்:3 16/2
மறை தேட அயன் தேட மால் தேட அன்பர் உள மலரின் உள்ளே – தனிப்பாசுரம்:3 18/1
அமர் மற்று உள அமல மூர்த்திகள் – தனிப்பாசுரம்:3 50/3
ஓதை உறும் உலகாயதத்தின் உள உண்மை போல் ஒருசிறிதும் இல்லை இல்லை உள்ளது அறியாது இலவு காத்த கிளி போல் உடல் உலர்ந்தீர்கள் இனியாகினும் – தனிப்பாசுரம்:15 8/2
தளவேயும் மல்லிகை பந்தராய் பால் போல் தழைத்திடும் நிலா காலமாய் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசை பாடல் இடமாய் – தனிப்பாசுரம்:15 12/2
உள எனவும் இல எனவும் உரை உபய வசனம் அற ஒரு மொழியை உதவு நிதியே – தனிப்பாசுரம்:24 1/4
விரும்பி ஒரு கணத்து உருக்கம் உள ஒன்று கேட்க வளம் மேவு கூடல் – தனிப்பாசுரம்:31 1/2
ஒரு மணம் செய்தோர்க்கு உறு துயர் பல உள
இரு மணம் செய்த எமக்கு எத்தனையோ – திருமுகம்:1 1/61,62
பங்கம் அற அங்கும் உள இங்கும் உள எங்கும் உள பண்டை வெளி என்ற ஒளியே – திருமுகம்:3 1/30
பங்கம் அற அங்கும் உள இங்கும் உள எங்கும் உள பண்டை வெளி என்ற ஒளியே – திருமுகம்:3 1/30
பங்கம் அற அங்கும் உள இங்கும் உள எங்கும் உள பண்டை வெளி என்ற ஒளியே – திருமுகம்:3 1/30
தனிவீடு விழைவர் நின் அன்பர் யான் பல கூட சாலை உள வீடு விழைவேன் – திருமுகம்:3 1/60
தடை பல உள அவை சாற்றிட என்றால் – திருமுகம்:4 1/19
செறிதரு கோள் உள சே_இழையாள் பினும் – திருமுகம்:4 1/207
முன் உள மூவரை முடுகி ஈர்த்தே – திருமுகம்:4 1/232
நிறைந்து உள யாரையும் நெருங்குவள் கணத்தில் – திருமுகம்:4 1/262

மேல்


உள-கண் (1)

கண்ணில் கலந்து அருள் ஜோதி உள-கண்
உயிர்-கண் அருள்-கண்ணும் ஆம் ஜோதி – கீர்த்தனை:22 26/1,2

மேல்


உள-பாலும் (1)

ஊன்-பாலும் உள-பாலும் உயிர்-பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம் – திருமுறை6:24 21/2

மேல்


உள_கமலம் (1)

கிழக்கு வெளுத்தது கருணை அருள் சோதி உதயம் கிடைத்தது எனது உள_கமலம் கிளர்ந்தது எனது அகத்தே – திருமுறை6:64 40/1

மேல்


உளங்கை-தனில் (1)

கற்பகம் என் உளங்கை-தனில் கொடுத்தே – திருமுறை6:65 1/271

மேல்


உளத்தவா (1)

ஒத்து நின்று ஓங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்த வாழ்வு அருளே – திருமுறை6:29 6/4

மேல்


உளத்தன் (1)

உள்ளியோ என அலறி நின்று ஏத்தி உருகி நெக்கிலா உளத்தன் யான் எனினும் – திருமுறை2:9 5/1

மேல்


உளத்தனை (1)

ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கி நின்று ஏத்தா – திருமுறை2:39 1/2

மேல்


உளத்தால் (1)

ஊன் எண்ணும் வஞ்ச உளத்தால் உரைத்த எலாம் – கீர்த்தனை:4 56/1

மேல்


உளத்திடை (7)

அடியனேன் பிழை உளத்திடை நினையேல் அருளல் வேண்டும் என் ஆர்_உயிர் துணையே – திருமுறை2:53 10/3
தேர்ந்த உளத்திடை மிகவும் தித்தித்து ஊறும் செழும் தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை – திருமுறை4:10 10/1
ஒட்டிலேன் நினை உளத்திடை நினையேன் உதவுறாது நச்சுறு மரம் ஆனேன் – திருமுறை5:42 7/3
பொது நடமிடுகின்ற புண்ணிய பொருளே புரை அறும் உளத்திடை பொருந்திய மருந்தே – திருமுறை6:26 9/3
நாதத்தின் முடி நடு நடமிடும் ஒளியே நவை அறும் உளத்திடை நண்ணிய நலமே – திருமுறை6:26 16/2
ஒரு ஞான திரு_அமுது உண்டு ஓங்குகின்றேன் இனி நின் உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன் – திருமுறை6:86 14/2
உளத்திடை சார்ந்த மருந்து – கீர்த்தனை:20 9/2

மேல்


உளத்தில் (24)

கண்ட எலாம் கொள்ளை கொளும் கள்வன் எவன் கொண்டு உளத்தில்
தன்னை ஒளிக்கின்றோர்கள்-தம் உள் ஒளித்து உள்ள எலாம் – திருமுறை1:3 1/206,207
தாய் ஆகில் யான் உன் தனையனும் ஆகில் என்றன் உளத்தில்
ஓயாது உறும் துயர் எல்லாம் தவிர்த்து அருள் ஒற்றியில் செவ் – திருமுறை1:7 100/2,3
உளம் சேர்ந்து அடைந்த போதே நின் உளத்தில் அணிந்தேம் உணர் என்றே – திருமுறை1:8 63/3
இன்னும் என்னை ஓர் தொண்டன் என்று உளத்தில் ஏன்றுகொள்ளிரேல் இரும் கடல் புவியோர் – திருமுறை2:54 11/2
மைத்த மிடற்றார் அவர்-தமக்கு மாலையிடவே நான் உளத்தில்
வைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியாது அழிந்திடுமோ – திருமுறை3:15 6/2,3
சீர் ஆர் சண்பை கவுணியர்-தம் தெய்வ மரபில் திகழ் விளக்கே தெவிட்டாது உளத்தில் தித்திக்கும் தேனே அழியா செல்வமே – திருமுறை4:9 11/1
பாவலர் உளத்தில் பரவிய நிறைவே பரம சிற்சுக பரம்பரனே – திருமுறை5:1 10/3
மதி பெறும் உளத்தில் பதி பெறும் சிவமே வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 9/4
புண்ணிய நல் நிலையுடையோர் உளத்தில் வாய்க்கும் புத்தமுதே ஆனந்த போகமே உள் – திருமுறை5:44 2/2
கருத்து மகிழ்ந்து என் உடம்பில் கலந்து உளத்தில் கலந்து கனிந்து உயிரில் கலந்து அறிவில் கலந்து உலகம் அனைத்தும் – திருமுறை6:31 10/2
இதம் தரும் உளத்தில் இருந்தனம் உனையே இன்புற கலந்தனம் அழியா – திருமுறை6:39 10/2
பிறிந்தானை என் உளத்தில் கலந்துகொண்ட பிரியம் உள பெருமானை பிறவி-தன்னை – திருமுறை6:47 1/3
ஏற்றானை என் உளத்தில் எய்தினானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 4/4
செறிந்து எனது உளத்தில் சேர்ந்தனன் அவன்றன் திருவுளம் தடுப்பவர் யாரே – திருமுறை6:51 9/4
மருவி என் உளத்தில் புகுந்தனன் அவன்றன் வண்மையை தடுப்பவர் யாரே – திருமுறை6:51 10/4
யோக மெய்ஞ்ஞானம் பலித்த போது உளத்தில் ஓங்கிய காட்சியே என்கோ – திருமுறை6:54 9/1
நவை இலா உளத்தில் நாடிய நாடிய – திருமுறை6:65 1/299
வரை சேர்த்து அருளி சித்தி எலாம் வழங்கி சாகா_வரம் கொடுத்து வலிந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய் – திருமுறை6:66 10/2
குலத்தே தலைமை கொடுத்து என் உளத்தில் குலவுகின்றாய் – திருமுறை6:73 10/3
ஊனே புகுந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்த ஒரு பொருளை – திருமுறை6:92 7/2
பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம் – கீர்த்தனை:24 14/4
புனைந்து என் உளத்தில் இருக்க புரிந்தாய் நின் பொன் காலையே – கீர்த்தனை:29 60/4
சித்தர் உளத்தில் சுடர்செய்து ஓங்கும் தெய்வ சோதியே – கீர்த்தனை:29 96/3
பொன் ஆர் வேணி கொழும் கனியை புனிதர் உளத்தில் புகும் களிப்பை – தனிப்பாசுரம்:12 8/2

மேல்


உளத்திலே (3)

களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 7/4
கரு வளர் அடியேன் உளத்திலே நின்று காட்டிய மெய் மொழி பொருளும் – திருமுறை6:13 118/3
புத்தமுது அளித்து என் உளத்திலே கலந்து பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 6/4

மேல்


உளத்தின் (8)

உள் ஒன்ற நின் அடிக்கு அன்புற்று அறியேன் என் உளத்தின்
வெள்ளென்ற வன்மை விளங்காதோ நள் ஒன்ற – திருமுறை1:4 63/1,2
கலை மேலும் எம்_போல்வார் உளத்தின் மேலும் கண் மேலும் தோள் மேலும் கருத்தின் மேலும் – திருமுறை1:5 21/3
என்னும் திரு_அமுது ஓயாமல் ஊற்றி எமது உளத்தின்
மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 33/3,4
என் நேர் உளத்தின் அமர்ந்தீர் நல் எழில் ஆர் ஒற்றியிடை இருந்தீர் – திருமுறை1:8 95/1
வையுமாறு இலா வண்_கையர் உளத்தின் மன்னி வாழ்கின்ற மா மணி_குன்றே – திருமுறை2:65 10/3
தக மதிக்கும்-தோறும் அவரவர் உளத்தின் மேலும் தலை மேலும் மறைந்து உறையும் தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 76/3
செய்யாத செய்கை ஒன்றும் செய்து அறியேன் சிறிதும் திருவுளமே அறியும் மற்று என் ஒரு உளத்தின் செயல்கள் – திருமுறை6:23 7/3
உருவுற செபம் முடித்து உளத்தின் உன்னியே – தனிப்பாசுரம்:3 51/4

மேல்


உளத்தினர் (1)

வெப்பு ஆர் உளத்தினர் போல் வெம்மை செயும் வெம் பிணியை – திருமுறை2:63 3/2

மேல்


உளத்தினர்-பால் (1)

ஏழை கல் நிகர் உளத்தினர்-பால் சென்றது என்னை நெஞ்சே – திருமுறை2:88 6/4

மேல்


உளத்தினில் (1)

கமம் உறு சிவ நெறிக்கு ஏற்றி என்றனையே காத்து எனது உளத்தினில் கலந்த மெய் பதியே – திருமுறை6:26 18/2

மேல்


உளத்தினும் (2)

புகழ்ந்திடும் தொண்டர் உளத்தினும் வெள்ளி பொருப்பினும் பொதுவினும் நிறைந்து – திருமுறை2:68 2/3
உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனது – திருமுறை6:65 1/1037

மேல்


உளத்தினேன் (1)

உய்வது அறியா உளத்தினேன் உய்யும் வகை – திருமுறை1:2 1/801

மேல்


உளத்தீர் (1)

ஓம் ஊன்று_உளத்தீர் ஒற்றி_உளீர் உற்றோர்க்கு அளிப்பீரோ என்றேன் – திருமுறை1:8 61/1

மேல்


உளத்து (54)

ஓங்கு நெறியோர் உளத்து அமர்ந்தோய் என்றன்னை – திருமுறை1:2 1/787
திண்ணம் அறியா சிறியேன் உளத்து இருக்கும் – திருமுறை1:4 83/1
அச்சிலை விரும்பும்அவர் உளத்து அமுதே ஐயனே ஒற்றியூர் அரைசே – திருமுறை2:11 1/4
ஒட்டியே அன்பர் உளத்து எழும் களிப்பே ஒளிக்குள் ஆம் சோதியே கரும்பின் – திருமுறை2:11 6/3
தொழுகின்றோர் உளத்து அமர்ந்த சுடரே முக்கண் சுடர் கொழுந்தே நின் பதத்தை துதியேன் வாதில் – திருமுறை2:23 6/1
இரக்கம் நின் திரு உளத்து இலையானால் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 10/4
தேடும் பத்தர்-தம் உளத்து அமர்வோய் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 6/4
உள்_உணர்வோர் உளத்து நிறைந்து ஊற்றெழுந்த தெள் அமுதே உடையாய் வஞ்ச – திருமுறை2:94 15/1
பொய்யனேன் உளத்து அவலமும் பயமும் புன்கணும் தவிர்த்து அருளுதல் வேண்டும் – திருமுறை2:94 38/2
கந்த நாள்_மலர் கழல் இணை உளத்து உற கருதுகின்றவர்க்கு எல்லாம் – திருமுறை2:94 50/1
பெரு நெறி என் உளத்து இருந்து காட்டிய நாள் அறிந்தேன் பிழைபடா தெய்வ மறை இது என பின்பு உணர்ந்தேன் – திருமுறை2:98 2/2
கலை பயின்ற உளத்து இனிக்கும் கரும்பினை முக்கனியை அருள்_கடலை ஓங்கும் – திருமுறை2:101 3/1
பொய்யர் உளத்து புகுந்து அறியார் போதனொடு மால் காண்ப அரிதாம் – திருமுறை3:10 3/1
வேத நிலை ஆகமத்தின் நிலைகள் எலாம் விளங்க வினையேன்-தன் உளத்து இருந்து விளக்கிய மெய் விளக்கே – திருமுறை4:1 30/2
எனக்கே அருள் இ தமியேன் பிழை உளத்து எண்ணியிடேல் – திருமுறை5:5 13/2
என் தனி உயிரே என்னுடை பொருளே என் உளத்து இனிது எழும் இன்பே – திருமுறை5:37 1/3
சுகமே அடியர் உளத்து ஓங்கும் சுடரே அழியா துணையே என் – திருமுறை5:45 9/1
என் உளத்து இனிக்கும் தீம் சுவை கனியே எனக்கு அறிவு உணர்த்திய குருவே – திருமுறை6:13 4/2
என் உளத்து அகத்தும் புறத்தும் உட்புறத்தும் இயல்புற புறத்தினும் விளங்கி – திருமுறை6:13 126/3
எழுந்து ஏறும் அன்பர் உளத்து ஏற்று திரு_விளக்கே என் உயிர்க்கு துணையே என் இரு கண்ணுள் மணியே – திருமுறை6:24 51/3
துறந்த பேர்_உளத்து அருள் பெரும் சோதியே சுக பெரு நிலையே நான் – திருமுறை6:40 6/2
செக தொடர்பு இகந்தார் உளத்து அமர் ஒளியில் தெரிந்தனன் திரு_அடி நிலையே – திருமுறை6:46 4/4
உணர்ந்தவர் உளம் போன்று என் உளத்து அமர்ந்த ஒரு பெரும் பதியை என் உவப்பை – திருமுறை6:49 4/1
தம்மையே உணர்ந்தார் உளத்து ஒளி என்கோ தமியனேன் தனி துணை என்கோ – திருமுறை6:53 2/3
பரை வெளிக்க பால் விளங்கு தனி வெளியில் பழுத்தே படைத்த எனது உளத்து இனிக்க கிடைத்த தனி பழமே – திருமுறை6:60 41/3
இன்புறு நான் உளத்து எண்ணியாங்கு எண்ணியாங்கு – திருமுறை6:65 1/109
இருள் அறுத்து என் உளத்து எண்ணியாங்கு அருளி – திருமுறை6:65 1/319
தெருள் நிலை இது என தெருட்டி என் உளத்து இருந்து – திருமுறை6:65 1/321
என் உளத்து எழுந்து உயிர் எல்லாம் மலர்ந்திட – திருமுறை6:65 1/1475
என் உளத்து ஓங்கிய என் தனி அன்பே – திருமுறை6:65 1/1476
என் உளத்து எழுந்த என் உடை அன்பே – திருமுறை6:65 1/1478
இருள் அற என் உளத்து ஏற்றிய விளக்கே – திருமுறை6:65 1/1496
இன்புற என் உளத்து ஏற்றிய விளக்கே – திருமுறை6:65 1/1498
இயல் உற என் உளத்து ஏற்றிய விளக்கே – திருமுறை6:65 1/1500
புண்ணியனை உளத்து ஊறும் புத்தமுதை மெய் இன்ப பொருளை என்றன் – திருமுறை6:71 9/3
ஏக்கு_ஒழிந்தார் உளத்து இருக்கும் இறையே என் குருவே எல்லாமாய் அல்லதுமாய் இலங்கிய மெய்ப்பொருளே – திருமுறை6:91 9/4
ஆம் பலன் மென்மேலும் ஆயின என் உளத்து
ஓம்பல் என் அருள்_பெரும்_சோதியார் ஓங்கவே – திருமுறை6:94 2/3,4
என் உளத்து அருள்_பெரும்_சோதியார் எய்தவே – திருமுறை6:94 4/4
தெருள் பெரும் சித்திகள் சேர்ந்தன என் உளத்து
அருள்_பெரும்_சோதி என் அன்பில் கலந்ததே – திருமுறை6:94 10/3,4
ஏலு நல் மணி மா மன்று அருள் சோதி என் உளத்து அமர்ந்தனன் என்றாள் – திருமுறை6:103 10/1
உடையவர் என் உளத்து இருந்தே உணர்வித்த வரத்தை உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே – திருமுறை6:105 10/1
ஆதியில் என் உளத்து இருந்தே அறிவித்தபடியே அன்பால் இன்று உண்மை நிலை அறிவிக்க அறிந்தேன் – திருமுறை6:106 92/2
செறிக்கும் பெரியர் உளத்து ஓங்கும் தெய்வ கொடியே சிவ ஞானம் – திருமுறை6:107 8/3
உரம் பெறும் அயன் மால் முதல் பெரும் தேவர் உளத்து அதிசயித்திட எனக்கே – திருமுறை6:108 35/3
என் மார்க்கம் உளத்து உகந்தீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 7/4
நாட்டார் எனினும் நின்னை உளத்து நாட்டார் ஆயிலோ – கீர்த்தனை:29 81/3
எல்லாம் செய் வல்ல சித்தர் நல்லோர் உளத்து அமர்ந்தார் – கீர்த்தனை:38 5/2
இருந்தே என் உளத்து இலங்கும் செழும் சுடரே ஓவாத இன்பமேயா – தனிப்பாசுரம்:3 22/1
ஊனம் அறியார் உளத்து ஒளிரும் ஒளியை ஒளிக்கும் ஒரு பொருளை – தனிப்பாசுரம்:12 2/3
திளைத்த யோகர் உளத்து ஓங்கி திகழும் துரியாதீதம் மட்டும் – தனிப்பாசுரம்:12 4/3
இருமையும் என் உளத்து அமர்ந்த ராம நாமத்து என் அரசே என் அமுதே என் தாயே நின் – தனிப்பாசுரம்:18 1/3
ஐயா என் உளத்து அமர்ந்தாய் நீ-தான் சற்றும் அறியாயோ அறியாயேல் அறிவார் யாரே – தனிப்பாசுரம்:18 9/2
திலகம் செறி வாள் நுதல் கரும்பே தேனே கனிந்த செழும் கனியே தெவிட்டாது அன்பர் உளத்து உள்ளே தித்தித்து எழும் ஓர் தெள் அமுதே – தனிப்பாசுரம்:22 1/2
என்னுடை அறிவே என் உளத்து அன்பே – திருமுகம்:2 1/59

மேல்


உளத்துக்கு (2)

தில்லையாய் உன்றன் உளத்துக்கு என் ஆமோ திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 2/4
என்றால் எனக்கே நகை தோன்றும் எந்தாய் உளத்துக்கு என் ஆமே – திருமுறை2:82 20/4

மேல்


உளத்தும் (3)

தோரணமே விளங்கு சித்திபுரத்தினும் என் உளத்தும் சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 2/4
முகத்தும் உளத்தும் களி துளும்ப மூவா இன்ப நிலை அமர்த்தி – திருமுறை6:88 5/2
உலகம் புரக்கும் பெருமான்-தன் உளத்தும் புயத்தும் அமர்ந்து அருளி உவகை அளிக்கும் பேர்_இன்ப உருவே எல்லாம் உடையாளே – தனிப்பாசுரம்:22 1/1

மேல்


உளத்துள் (1)

நாதர் நடன நாயகனார் நல்லோர் உளத்துள் நண்ணுகின்றோர் – திருமுறை3:9 1/3

மேல்


உளத்துறு (1)

உடுத்த துகில் அவிழ்த்து விரித்து ஒரு தரையில் தனித்தே உன்னாதும் உன்னி உளத்துறு கலக்கத்தோடே – திருமுறை6:80 6/1

மேல்


உளத்தே (108)

மாண் நேயத்தவர் உளத்தே மலர்ந்த செந்தாமரை மலரின் வயங்குகின்ற மணியே ஞான – திருமுறை1:5 27/1
பின் போத விரைந்து அன்பர் உளத்தே சென்ற பெரும் கருணை பெரு வாழ்வே பெயராது என்றும் – திருமுறை1:5 47/2
கூம்பாத மெய் நெறியோர் உளத்தே என்றும் குறையாத இன்பு அளிக்கும் குருவே ஆசை – திருமுறை1:5 83/1
இடையில் தரித்தார் ஒற்றியூர் இருந்தார் இருந்தார் என் உளத்தே – திருமுறை3:6 8/4
உளத்தே இருந்தார் திருவொற்றியூரில் இருந்தார் உவர் விடத்தை – திருமுறை3:6 9/1
சொல்லுள் நிறைந்த பொருள் ஆனார் துய்யர் உளத்தே துன்னி நின்றார் – திருமுறை3:14 6/1
வன்பர் உளத்தே மறைந்து வழங்கும் ஒளி மணியே மறை முடி ஆகம முடியின் வயங்கு நிறை_மதியே – திருமுறை4:1 11/2
என்னை ஒன்றும் அறியாத இளம் பருவம்-தனிலே என் உளத்தே அமர்ந்து அருளி யான் மயங்கும்-தோறும் – திருமுறை4:1 13/1
மற்றும் அறிவன எல்லாம் அறிவித்து என் உளத்தே மன்னுகின்ற மெய் இன்ப வாழ்க்கை முதல் பொருளே – திருமுறை4:1 15/3
கருவிகளை நம்முடனே கலந்து உளத்தே இயக்கி காட்டுவது ஒன்று அ கருவி கரணங்கள் அனைத்தும் – திருமுறை4:2 68/1
ஊனம் ஒன்று இல்லா உத்தமர் உளத்தே ஓங்கு சீர் பிரணவ ஒளியே – திருமுறை5:1 11/3
பந்த வகை அற்றவர் உளத்தே நடிக்கும் உண்மை பரம் பொருளே – திருமுறை6:7 17/4
தெருள் நிறை உளத்தே திகழ் தனி தலைமை தெய்வமே திரு_அருள் சிவமே – திருமுறை6:13 5/3
அரும் பெரும் சோதி அப்பனே உளத்தே அடைத்து அருள் என் மொழி இதுவே – திருமுறை6:13 7/4
கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் கண் நுதல் கடவுளே என்னை – திருமுறை6:13 16/1
பேர்வு இலாது உளத்தே வந்தவா பாடி பிதற்றினேன் பிறர் மதிப்பு அறியேன் – திருமுறை6:13 77/3
சித்தனே சிவனே என்று எனது உளத்தே சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும் – திருமுறை6:13 113/4
மருவி என் உளத்தே நம்பி நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 118/4
உவந்து எனது உளத்தே உணர்த்திய எல்லாம் உறு மலை இலக்கு என நம்பி – திருமுறை6:13 119/1
பொய்யாது என்றும் எனது உளத்தே பொருந்தும் மருந்தே புண்ணியனே – திருமுறை6:16 4/1
தோன்றி என் உளத்தே மயக்கு எலாம் தவிர்த்து துலக்குதல் நின் கடன் துணையே – திருமுறை6:20 4/4
வான் பாட மறை பாட என் உளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை – திருமுறை6:24 20/3
பூம் பாடல் புனைந்து ஏத்த என் உளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை – திருமுறை6:24 21/3
எம் பலத்தே ஆகி எனக்கு எழுமையும் நல் துணையாய் என் உளத்தே விளங்குகின்ற என் இறையே நினது – திருமுறை6:24 30/3
துண்ணுறா சாந்த சிவ ஞானிகள் உளத்தே சுதந்தரித்து ஒளிசெய் ஒளியே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 5/4
போகாத புனலையும் தெரிவித்து என் உளத்தே பொற்புற அமர்ந்ததோர் அற்புத சுடரே – திருமுறை6:26 7/2
கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே கலந்துகொண்டு இனிக்கின்ற கற்பக கனியே – திருமுறை6:26 21/1
சித்து வந்து ஆடும் சித்திமாபுரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்து எனது உளத்தே
ஒத்து நின்று ஓங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்த வாழ்வு அருளே – திருமுறை6:29 6/3,4
பதம் புகல் அடியேற்கு அருள்_பெரும்_சோதி பரிசு தந்திடுதும் என்று உளத்தே
நிதம் புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்த நிற்குணமாம் – திருமுறை6:29 7/2,3
பங்கம் ஓர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே
தங்கும் ஓர் சோதி தனி பெரும் கருணை தரம் திகழ் சத்திய தலைவா – திருமுறை6:29 9/1,2
உரு உடை என் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே உன்னு-தொறும் என் உளத்தே ஊறுகின்ற அமுதே – திருமுறை6:36 1/2
ஒண்ணிய ஒளியே ஒளிக்குள் ஓர் ஒளியே உலகு எலாம் தழைக்க மெய் உளத்தே
நண்ணிய விளக்கே எண்ணியபடிக்கே நல்கிய ஞான போனகமே – திருமுறை6:42 4/2,3
பூத நல் வடிவம் காட்டி என் உளத்தே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 13/4
ஏகாத நிலை-அதன் மேல் எனை ஏற்றும் தெய்வம் எண்ணு-தொறும் என் உளத்தே இனிக்கின்ற தெய்வம் – திருமுறை6:44 7/3
பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 1/4
பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 3/4
பாருறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 4/4
பரை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 5/4
பால் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 6/4
பசை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 7/4
பான்மையுற்று உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 9/4
பலம் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 10/4
மேலானை மேல் நிலை மேல் அமுதானானை மேன்மேலும் எனது உளத்தே விளங்கல் அன்றி – திருமுறை6:47 2/3
தோய்ந்தானை என் உளத்தே என்-பால் அன்பால் சூழ்ந்தானை யான் தொடுத்த சொல் பூ மாலை – திருமுறை6:47 9/1
பொன் செயல் வகையை உணர்த்தி என் உளத்தே பொருந்திய மருந்தை என் பொருளை – திருமுறை6:49 9/2
மலைவு அறும் உளத்தே வயங்கும் மெய் வாழ்வை வரவு_போக்கு அற்ற சின்மயத்தை – திருமுறை6:49 24/3
கங்குலிலே வருந்திய என் வருத்தம் எலாம் தவிர்த்தே காலையிலே என் உளத்தே கிடைத்த பெரும் களிப்பே – திருமுறை6:60 6/1
முற்றும் உணர்ந்தவர் உளத்தே திரு_சிற்றம்பலத்தே முயங்கும் நடத்து அரசே என் மொழியும் அணிந்து அருளே – திருமுறை6:60 27/4
காய் வகை இல்லாது உளத்தே கனிந்த நறும் கனியே கனவிடத்தும் நனவிடத்தும் எனை பிரியா களிப்பே – திருமுறை6:60 44/3
பால் மறுத்து விளையாடும் சிறுபருவத்திடையே பகரும் உலகு இச்சை ஒன்றும் பதியாது என் உளத்தே
மால் மறுத்து விளங்கு திரு_ஐந்தெழுத்தே பதியவைத்த பெரு வாழ்வே என் வாழ்வில் உறும் சுகமே – திருமுறை6:60 78/1,2
நண்ணுகின்ற பெரும் கருணை அமுது அளித்து என் உளத்தே நான் ஆகி தான் ஆகி அமர்ந்து அருளி நான்-தான் – திருமுறை6:60 83/3
மணக்கும் நறு மணமே சின்மயமாய் என் உளத்தே வயங்கு தனி பொருளே என் வாழ்வே என் மருந்தே – திருமுறை6:60 95/3
அரும் தவரும் அயன் முதலாம் தலைவர்களும் உளத்தே அதிசயிக்க திரு_அமுதும் அளித்த பெரும் பதியே – திருமுறை6:60 98/2
தணவில் இலாது என் உளத்தே தான் கலந்து நானும் தானும் ஒரு வடிவு ஆகி தழைத்து ஓங்க புரிந்தே – திருமுறை6:60 99/3
கார் இகவா குழல் சோர கடுத்து எழுந்தாள் பாங்கி கண் பொறுத்து வளர்த்தவளும் புண் பொறுத்தாள் உளத்தே
நேர் இகவா பெண்கள் மொழி போர் இகவாது எடுத்தார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:63 14/3,4
பதத்திற்கு அபயம் பரிந்து என் உளத்தே நல் – திருமுறை6:64 16/3
பிரம ரகசியம் பேசி என் உளத்தே
தரமுற விளங்கும் சாந்த சற்குருவே – திருமுறை6:65 1/1047,1048
பரம ரகசியம் பகர்ந்து எனது உளத்தே
வரமுற வளர்த்து வயங்கு சற்குருவே – திருமுறை6:65 1/1049,1050
கலக்கமும் அச்சமும் கடிந்து எனது உளத்தே
அலக்கணும் தவிர்த்து அருள் அன்பு உடை தாயே – திருமுறை6:65 1/1089,1090
தண்ணிய அமுதே தந்து எனது உளத்தே
புண்ணியம் பலித்த பூரண மதியே – திருமுறை6:65 1/1511,1512
உய் தர அமுதம் உதவி என் உளத்தே
செய் தவம் பலித்த திரு வளர் மதியே – திருமுறை6:65 1/1513,1514
என்னையும் பொருள் என எண்ணி என் உளத்தே
அன்னையும் அப்பனும் ஆகி வீற்றிருந்து – திருமுறை6:65 1/1561,1562
வருண முதலா அவை கடந்த வரைப்பாய் விளங்கும் மணி மன்றில் வயங்கு சுடரே எல்லாம் செய் வல்ல குருவே என் உளத்தே
தருண நடம் செய் அரசே என் தாயே என்னை தந்தாயே தனித்த தலைமை பதியே இ தருணம் வாய்த்த தருணம் அதே – திருமுறை6:66 1/3,4
பொங்கும் ஆனந்த போக போக்கியனாய் புத்தமுது அருத்தி என் உளத்தே
அங்கையில் கனி போன்று அமர்ந்து அருள் புரிந்த அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 8/3,4
முடுக்கிய அஞ்ஞானாந்தகாரம் எலாம் தவிர்த்து முத்தர் உளத்தே முளைத்த சுத்த பரம் சுடரே – திருமுறை6:68 6/4
ஏடகத்தே எழுதாத மறைகள் எலாம் களித்தே என் உளத்தே எழுதுவித்த என் உரிமை பதியே – திருமுறை6:68 8/2
இனம் தழுவி என் உளத்தே இருந்து உயிரில் கலந்து என் எண்ணம் எலாம் களித்து அளித்த என் உரிமை பதியே – திருமுறை6:68 10/3
நேர்கின்றதால் என் அருள்_பெரும்_சோதி நிறைந்து உளத்தே – திருமுறை6:73 2/4
உளத்தே பெரும் களிப்புற்று அடியேன் மிக உண்ணுகின்றேன் – திருமுறை6:73 3/1
செம் பலத்தை என் உளத்தே சேர்த்து – திருமுறை6:74 2/4
நீட என் உளத்தே கலந்துகொண்டு என்றும் நீங்கிடாது இருந்து நீ என்னோடு – திருமுறை6:77 4/2
நட_மாட்டேன் என் உளத்தே நான் சாக_மாட்டேன் நல்ல திரு_அருளாலே நான் தான் ஆனேனே – திருமுறை6:79 1/4
துதியே என் துரையே என் தோழா என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 1/4
துணையே சத்துவமே தத்துவமே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 3/4
சுருதி முடி அடிக்கு அணிந்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 4/4
அக வடிவை ஒரு கணத்தே அனக வடிவு ஆக்கி அருள் அமுதம் உவந்து அளித்தே அடிக்கடி என் உளத்தே
முக வடிவம்-தனை காட்டி களித்து வியந்திடவே முடிபு அனைத்தும் உணர்த்தி ஒரு முன்னிலை இல்லாதே – திருமுறை6:80 5/1,2
சுக வடிவம்-தனை அளித்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 5/4
தொடுத்து அணி என் மொழி_மாலை அணிந்துகொண்டு என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 6/4
தோற்றாத தோற்றுவித்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 7/4
துடிப்பு அடக்கி ஆட்கொண்ட துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 8/4
துணிந்து எனக்கும் கருணைசெய்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 9/4
தூங்காதே விழிக்கவைத்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 10/4
விதித்தனை என்னை நின்றன் மகனாக விதித்து உளத்தே
பதித்தனை என் உள் பதிந்தனை சிற்றம்பல நடமும் – திருமுறை6:84 2/1,2
நீடும் உலகில் அழியாத நிலை மேல் எனை வைத்து என் உளத்தே
ஆடும் கருணை பெரு வாழ்வே அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:88 7/3,4
அல்லும்_பகலும் எனது உளத்தே அமர்ந்தோய் யான் உன் அடைக்கலமே – திருமுறை6:88 9/4
தனி தலைவன் எல்லாம் செய் வல்ல சித்தன் ஞான சபை தலைவன் என் உளத்தே தனித்து இருந்து உள் உணர்த்த – திருமுறை6:89 10/1
உடையான் உளத்தே உவந்து – திருமுறை6:93 6/4
தானே வந்து என் உளத்தே சார்ந்து கலந்துகொண்டான் – திருமுறை6:93 7/1
தூக்கம் கெடுத்தான் சுகம் கொடுத்தான் என் உளத்தே
ஏக்கம் தவிர்த்தான் இருள் அறுத்தான் ஆக்கம் மிக – திருமுறை6:93 14/1,2
தூக்கம் எலாம் நீக்கி துணிந்து உளத்தே ஏக்கம் விட்டு – திருமுறை6:93 42/2
கணிந்து உளத்தே கனிந்து நினைந்து உரைத்திடில் அப்பொழுதே காணாத காட்சி எலாம் கண்டுகொளல் ஆமே – திருமுறை6:98 3/4
எம் தேகம்-அதில் புகுந்தார் என் உளத்தே இருந்தார் என் உயிரில் கலந்த நடத்து இறையவர் காலையிலே – திருமுறை6:105 1/2
புண்ணியனார் என் உளத்தே புகுந்து அமர்ந்த தலைவர் பொது விளங்க நடிக்கின்ற திரு_கூத்தின் திறத்தை – திருமுறை6:106 44/1
அன்பர் உளத்தே இனிக்கும் அமுதர் வருகின்றார் அம்பலத்தே நடம் புரியும் ஐயர் வருகின்றார் – திருமுறை6:106 48/2
வெய்யர் உளத்தே புகுத போனது இருள் இரவு விடிந்தது நல் சுடர் உதயம் மேவுகின்ற தருணம் – திருமுறை6:106 67/2
ஓலையிலே பொறித்ததை நீ உன் உளத்தே கருதி உழல்கின்றாய் ஆதலில் இ உளவு அறியாய் தரும – திருமுறை6:106 72/3
வான் கொடுத்த மணி மன்றில் திரு_நடனம் புரியும் வள்ளல் எலாம் வல்லவர் நல் மலர் எடுத்து என் உளத்தே
தான் கொடுக்க நான் வாங்கி தொடுக்கின்றேன் இதனை தலைவர் பிறர் அணிகுவரோ அணி தரம் தாம் உளரோ – திருமுறை6:106 83/1,2
தேன் கொடுத்த சுவை போலே தித்தித்து என் உளத்தே திரு_கூத்து காட்டுகின்ற திரு_அடிக்கே உரித்தாம் – திருமுறை6:106 83/3
ஊன் பதித்த என்னுடைய உளத்தே தம்முடைய உபய பதம் பதித்து அருளி அபயம் எனக்கு அளித்தார் – திருமுறை6:106 94/2
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருள்_பெரும்_சோதி என் உளத்தே
நீதியில் கலந்து நிறைந்தது நானும் நித்தியன் ஆயினேன் உலகீர் – திருமுறை6:108 21/1,2
அலக்கண் அற்ற மெய் அன்பர்-தம் உளத்தே அமர்ந்ததோர் சச்சிதானந்த சிவமே – திருமுறை6:108 29/4
அரும் தவர் காண்டற்கு அரும் பெரும் கருணை அருள்_பெரும்_சோதி என் உளத்தே
இருந்தனன் அம்மா நான் செய்த தவம்-தான் என்னையோ என்னையோ என்றாள் – திருமுறை6:108 43/1,2
பின் சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே எனது பேர்_உடம்பில் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார் – திருமுறை6:108 53/2
குற்றம் நினைத்த கொடும் சொல் எலாம் என் உளத்தே
பற்ற நினைக்கில் பயமாய் இருக்குதடா – கீர்த்தனை:4 68/1,2
முத்தர் உளத்தே முடிக்கும் மருந்து – கீர்த்தனை:20 6/4
அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே
தீபத்தை வைத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 6/2,3
அன்பர் உளத்தே அமர்ந்து அருள் பாதம் – கீர்த்தனை:24 4/2
செறிவு_உடையார் உளத்தே நடம் செய்கின்ற – கீர்த்தனை:35 23/1

மேல்


உளத்தேன் (4)

பத்தி ஒன்றும் இல்லாத கடை புலையேன் பொருட்டா படிற்று உளத்தேன் இருக்கும் இடம்-தனை தேடி நடந்து – திருமுறை4:2 61/2
உலைவு இலை எனவே இயக்க வெம் தொழிலில் உழன்றுஉழன்று அழன்றதோர் உளத்தேன்
இலை விலை எனக்கு என்று அகங்கரித்து இருந்தேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 4/3,4
நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 18/4
உண்மையே புகல்வான் போன்று அவர்-தமை தொட்டு உவந்து அகம் களித்த பொய்_உளத்தேன் – திருமுறை6:15 19/2

மேல்


உளத்தேன்-தனை (1)

தேறா உளத்தேன்-தனை ஏறிடச்செய்தி கண்டாய் – திருமுறை2:87 10/3

மேல்


உளத்தை (15)

கோயிலாக நல் அன்பர்-தம் உளத்தை கொண்டு அமர்ந்திடும் குண பெரும் குன்றே – திருமுறை2:10 2/3
ஊழையே மிக நொந்திடுவேனோ உளத்தை நோவனோ உலகிடை மயக்கும் – திருமுறை2:66 2/1
அகழ்ந்து எனது உளத்தை சூறைகொண்டு அலைக்கும் அஞர் எலாம் அறுத்து அருள் புரிவாய் – திருமுறை2:68 2/2
சலத்தே உளத்தை விடார் என்பர் ஆதலின் தாதை என்றே – திருமுறை2:73 3/2
கள்ள வினைக்கு என் உளத்தை கைகாட்டி நின்றனையே – திருமுறை2:75 7/4
பத்தி அறியா சிறியேன் மயக்கம் இன்னும் தவிர்த்து பரம சுக மயம் ஆக்கி படிற்று உளத்தை போக்கி – திருமுறை4:1 24/3
தரத்தில் என் உளத்தை கலக்கிய கலக்கம் தந்தை நீ அறிந்தது தானே – திருமுறை6:13 56/4
உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உரு-அதாய் இன்பம் – திருமுறை6:29 5/1
நண்ணி என் உளத்தை தன் உளம் ஆக்கி நல்கிய கருணை_நாயகனை – திருமுறை6:49 6/2
அன்பு உளே கலந்த தந்தையை என்றன் ஆவியை பாவியேன் உளத்தை
இன்பிலே நிறைவித்து அருள் உரு ஆக்கி இனிது அமர்ந்து அருளிய இறையை – திருமுறை6:49 12/2,3
விரும்பி என் உளத்தை இடம்கொண்டு விளங்கும் விளக்கினை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 14/4
துளித்த போது எல்லாம் நின் அருள் நினைத்தே துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தை
தெளித்த போது எல்லாம் நின் திறம் புகன்றே தெளித்தனன் செய்கை வேறு அறியேன் – திருமுறை6:58 3/2,3
மெலிந்த என் உளத்தை அறிந்தனை தயவு மேவிலை என்னையோ என்றாள் – திருமுறை6:61 8/1
வீணே பராக்கில் விடாதீர் உமது உளத்தை
நாணே உடைய நமரங்காள் ஊணாக – திருமுறை6:93 45/1,2
உற்றிடும் சஞ்சலன் உளத்தை ஓர்ந்து அவன் – தனிப்பாசுரம்:3 45/3

மேல்


உளத்தொடும் (1)

கனித்த உளத்தொடும் உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதை ஓர் கதை என நீ நினையேல் மெய் கருத்துரை என்று அறிக – திருமுறை6:89 10/2

மேல்


உளத்தோடு (3)

மயல் ஆர் உளத்தோடு என் என்றேன் மறித்து ஓர் விரலால் என்னுடைய – திருமுறை1:8 32/3
ஆர் உளத்தோடு யாது என்றேன் தம் கைத்தலத்தில் தலையை அடியேன் – திருமுறை1:8 36/3
நாமம் ஆர் உளத்தோடு ஐயவோ நான்-தான் நடுங்கிய நடுக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 39/2

மேல்


உளதாய் (7)

கல் பனையில் காய்ப்பு உளதாய் காட்டும் பிரபஞ்ச – திருமுறை1:3 1/1051
உருவமும் அருவமும் உபயமும் உளதாய் உளது இலதாய் ஒளிர் ஒரு தனி முதலே – திருமுறை6:26 5/1
வெள்ள_வெளி நடு உளதாய் இயற்கையிலே விளங்கும் வேத முடி இலக்கிய மா மேடையிலே அமர்ந்த – திருமுறை6:50 3/2
மணம்_உளதாய் ஒளியினதாய் மந்திர ஆதரமாய் வல்லதுவாய் நல்லதுவாய் மதம் கடந்த வரைப்பாய் – திருமுறை6:50 7/1
வணம்_உளதாய் வளம்_உளதாய் வயங்கும் ஒரு வெளியில் மணி மேடை அமர்ந்த திரு_அடி_மலர்கள் பெயர்த்தே – திருமுறை6:50 7/2
வணம்_உளதாய் வளம்_உளதாய் வயங்கும் ஒரு வெளியில் மணி மேடை அமர்ந்த திரு_அடி_மலர்கள் பெயர்த்தே – திருமுறை6:50 7/2
காட்சியுற கண்களுக்கு களிக்கும் வண்ணம் உளதாய் கையும் மெய்யும் பரிசிக்க சுக பரிசத்ததுவாய் – திருமுறை6:60 40/1

மேல்


உளதால் (4)

ஒளி ஆர் சிலம்பு சூழ் கமலத்து உளதால் கடகம் சூழ் கமலத்து – திருமுறை1:8 109/3
நோவது இன்று புதிது அன்றே என்றும் உளதால் இந்த நோவை நீக்கி – திருமுறை6:10 6/2
பன்னுவது என்னே இதில் அருவருப்பு பால் உணும் காலையே உளதால்
மன்னும் அம்பலத்தே நடம் புரிவோய் என் மதிப்பு எலாம் திரு_அடி_மலர்க்கே – திருமுறை6:12 7/3,4
ஈடு உந்திய பல் நடு உளதால் என்றார் தோழி இவர் வாழி – திருமுறை6:24 9/4

மேல்


உளது (20)

என்னால் உனக்கு ஆவது ஏது உளது சொன்னால் யான் – திருமுறை1:4 17/2
ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்து தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும் – திருமுறை1:5 58/2
ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்து தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும் – திருமுறை1:5 58/2
என்னால் உனக்கு உளது என்னை கண்டாய் எமை ஈன்றவளே – திருமுறை1:7 91/2
இந்து முகத்தாய் எமக்கு ஒன்றே இரு_நான்கு உனக்கு கந்தை உளது
இந்த வியப்பு என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 16/3,4
குள நீர் ஒன்றே உளது என்றேன் கொள்ளேம் இடை மேல் கொளும் இந்த – திருமுறை1:8 152/3
நீரை விழுங்கும் சடை_உடையீர் உளது நுமக்கு நீர் ஊரும் – திருமுறை1:8 156/1
தேரை விழுங்கும் பசு என்றேன் செறி நின் கலைக்குள் ஒன்று உளது
காரை விழுங்கும் எமது பசு கன்றின் தேரை நீர் தேரை – திருமுறை1:8 156/2,3
ஓது நெறி ஒன்று உளது என் உள்ளமே ஓர்தி அது – திருமுறை2:30 22/1
சிற்றம்பலவா இனி சிறியேன் செப்பும் முகமன் யாது உளது
தெற்றென்று அடியேன் சிந்தை-தனை தெளிவித்து அச்சம் துயர் தீர்த்தே – திருமுறை6:24 65/2,3
உருவமும் அருவமும் உபயமும் உளதாய் உளது இலதாய் ஒளிர் ஒரு தனி முதலே – திருமுறை6:26 5/1
மன்று கண்டார்க்கு இந்த வாழ்வு உளது என்று மகிழ்ந்தனனே – திருமுறை6:84 11/4
மணம் புரி கடிகை இரண்டரை எனும் ஓர் வரை உளது ஆதலால் மகனே – திருமுறை6:87 1/1
ஊற்றம் உறும் இருள் நீங்கி ஒளி காண்பது உளதோ உளதேல் நீ உரைத்த மொழி உளது ஆகும் தோழி – திருமுறை6:104 9/4
துரிய மலை மேல் உளது ஓர் சோதி வள நாடு தோன்றும் அதில் ஐயர் நடம் செய்யும் மணி வீடு – கீர்த்தனை:1 179/1
தனக்கு உள்ளது தன் தலைவர்க்கு உளது என்று அறிஞர் சொல்வதே – கீர்த்தனை:29 26/3
கருத்தில் உளது வேறு ஓர் விடயம் காணேன் என்றுமே – கீர்த்தனை:29 40/2
ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்து தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும் – கீர்த்தனை:41 11/2
ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்து தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும் – கீர்த்தனை:41 11/2
எல்லா ஆற்றலும் என்-பால் உளது என – திருமுகம்:4 1/234

மேல்


உளதே (18)

செய்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே கை தாவி – திருமுறை1:3 1/730
செத்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே வைத்து ஆடும் – திருமுறை1:3 1/732
துஞ்சுகினும் அங்கு ஓர் சுகம் உளதே வஞ்சியரை – திருமுறை1:3 1/734
எல்லா நலமும் உளதே – திருமுறை1:4 71/4
அருவத்திலே உரு_ஆனோய் நின் தண் அளி யார்க்கு உளதே – திருமுறை1:6 48/4
பிறை உளதே கங்கை பெண் உளதே பிறங்கும் கழுத்தில் – திருமுறை1:6 65/2
பிறை உளதே கங்கை பெண் உளதே பிறங்கும் கழுத்தில் – திருமுறை1:6 65/2
கறை உளதே அருள் எங்கு உளதே இ கடையவனேன் – திருமுறை1:6 65/3
கறை உளதே அருள் எங்கு உளதே இ கடையவனேன் – திருமுறை1:6 65/3
குறை உளதே என்று அரற்றவும் சற்றும் குறித்திலதே – திருமுறை1:6 65/4
உப்பு அற்ற புன் கறி உண்டோர்-தம் நாவுக்கு உவப்பு உளதே – திருமுறை1:6 161/4
வந்து ஓடு நிகர் மனம் போய் கரைந்த இடம் காட்டி மகிழ்வித்தாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:1 10/4
மரணம் அற்று வாழ்க என திரு_வார்த்தை அளித்தாய் மன்று_உடையாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:2 15/4
மாதானத்தவர் சூழ வாழ்க என உரைத்தாய் மா மணி நின் திரு_அருளின் வண்மை எவர்க்கு உளதே
ஓதானத்தவர்-தமக்கும் உணர்வு அரிதாம் பொருளே ஓங்கிய சிற்றம்பலத்தே ஒளி நடம் செய் பதியே – திருமுறை4:2 31/3,4
ஏத எளியேன் பொருட்டா நடந்து என்-பால் அடைந்தே என் கையின் ஒன்று அளித்தனை நின் இரக்கம் எவர்க்கு உளதே – திருமுறை4:2 89/4
வையகமும் வானகமும் வாழ மணி பொதுவில் மா நடம் செய் அரசே நின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:2 97/4
தீயவர் ஆயினும் குற்றம் குறியாது புகன்றால் தீ_மொழி அன்று என தேவர் செப்பியதும் உளதே – திருமுறை6:22 9/4
இல் பூத மணம் போலே மறைவது அன்று கண்டாய் இயற்கை மணம் துரிய நிறை இறை வடிவத்து உளதே
பொன் பூவும் நறு மணமும் கண்டு அறியார் உலகர் புண்ணியனார் திரு_வடிவில் நண்ணியவாறு அதுவே – திருமுறை6:106 10/2,3

மேல்


உளதேயோ (1)

உய் குமிழும் சீந்தல் உளதேயோ எய்த்தல் இலா – திருமுறை1:3 1/640

மேல்


உளதேல் (6)

நோக்கும் தொழில் ஓர்சிறிது உன்-பால் உளதேல் மாயா நொடிப்பு எல்லாம் – திருமுறை5:45 4/3
நை பிழை உளதேல் நவின்றிடேன் பிறர்-பால் நண்ணிய கருணையால் பலவே – திருமுறை6:12 4/2
எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே – திருமுறை6:62 1/3
முன்னையள் என்று எண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால் முடுகி உயிர்விடுத்திடுவாள் கடுகி வரல் உளதேல்
மன்னவரே உமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:62 6/3,4
ஊற்றம் உறும் இருள் நீங்கி ஒளி காண்பது உளதோ உளதேல் நீ உரைத்த மொழி உளது ஆகும் தோழி – திருமுறை6:104 9/4
எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே – கீர்த்தனை:41 21/3

மேல்


உளதோ (30)

யார்-பால் பிழை உளதோ யான் அறியேன் என் அம்மை – திருமுறை1:4 54/3
துண்டம் கண்டார்க்கும் பயம் உளதோ என சூழ்ந்து அடைந்தேன் – திருமுறை1:6 72/3
துப்பு அற்ற பாட்டில் சுவை உளதோ அதை சூழ்ந்து கற்று – திருமுறை1:6 161/2
செப்பு அற்ற வாய்க்கு திரு உளதோ சிறிதேனும் உண்டேல் – திருமுறை1:6 161/3
எனை கெடுப்பதில் உனக்கு பாவமே அலால் பலன் சிறிது உளதோ
ஈர்க்கின்றாய் கடும் காமமாம் புலையா இன்று சென்று நான் ஏர்பெறும் ஒற்றி – திருமுறை2:38 1/2,3
பிணி தலைக்கொண்டு வருந்தி நின்று உழலும் பேதையேற்கு உன் அருள் உளதோ
கணித்தலை அறியா பேர் ஒளி_குன்றே கண்கள் மூன்று உடைய என் கண்ணே – திருமுறை2:41 4/2,3
சொல் பதம் கடந்த நின் திரு_அடிக்கு தொண்டுசெய் நாளும் ஒன்று உளதோ
கற்பது கற்றோர் புகழ் திருவொற்றி காவல்கொள் கருணை அம் கடலே – திருமுறை2:52 2/3,4
இன்று அகத்தே புகுந்து அருளி எனக்கு அதனை தெரிவித்து இன்புறச்செய்து அருளிய நின் இரக்கம் எவர்க்கு உளதோ
மன்றகத்து நடம் புரிந்து வயங்கும் ஒரு குருவே வல்லவர் எல்லாம் வணங்கும் நல்ல பரம் பொருளே – திருமுறை4:2 10/3,4
ஓவு அற மயங்கி உழலும் இ சிறியேன் உன் அருள் அடையும் நாள் உளதோ
பாவலர் உளத்தில் பரவிய நிறைவே பரம சிற்சுக பரம்பரனே – திருமுறை5:1 10/2,3
ஈன வஞ்சக நெஞ்சக புலையேனை ஏன்றுகொண்டு அருளும் நாள் உளதோ
ஊனம் ஒன்று இல்லா உத்தமர் உளத்தே ஓங்கு சீர் பிரணவ ஒளியே – திருமுறை5:1 11/2,3
கை_வண்ண உன்றன் அருள் வண்ணம் ஆன கழல் வண்ணம் நண்ணல் உளதோ – திருமுறை5:23 4/4
குறையோடும் இங்கு மயல்கொண்டு நின்ற கொடியேனை ஆளல் உளதோ
நிறையோர் வணங்கு தணிகாசலத்தில் நிலைபெற்று இருக்கும் அவனே – திருமுறை5:23 6/3,4
சென்ற இ புலையேன் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ
என் தனி உயிரே என்னுடை பொருளே என் உளத்து இனிது எழும் இன்பே – திருமுறை5:37 1/2,3
கணிக்க அரும் துயர்கொள் மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்க நாள் உளதோ
குணிக்க அரும் பொருளே குண பெரும் குன்றே குறி குணம் கடந்ததோர் நெறியே – திருமுறை5:37 2/2,3
சிறைக்கு உளே வருந்தும் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ
மறைக்கு உளே மறைந்து அ மறைக்கு அரிதாய வள்ளலே உள்ளக பொருளே – திருமுறை5:37 3/2,3
புரை மதித்து உழலும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ
பரை மதித்து இடம் சேர் பராபரற்கு அருமை பாலனே வேல் உடையவனே – திருமுறை5:37 4/2,3
களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்கும் நாள் உளதோ
அளக்க அரும் கருணை_வாரியே ஞான அமுதமே ஆனந்த பெருக்கே – திருமுறை5:37 5/2,3
இளைக்கும் வன் கொடிய மனத்தினை மீட்டு உன் இணை அடிக்கு ஆக்கும் நாள் உளதோ
விளைக்கும் ஆனந்த வியன் தனி வித்தே மெய் அடியவர் உள விருப்பே – திருமுறை5:37 6/2,3
கான் வழி நடக்கும் மனத்தினை மீட்டு உன் கழல் வழி நடத்தும் நாள் உளதோ
மான் வழி வரும் என் அம்மையை வேண்டி வண் புனத்து அடைந்திட்ட மணியே – திருமுறை5:37 7/2,3
பொருந்து என வலிக்கும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ
அருந்திடாது அருந்த அடியருள் ஓங்கும் ஆனந்த தேறலே அமுதே – திருமுறை5:37 8/2,3
துன்பமுற்று உழலும் மனத்தினை மீட்டு உன் துணை அடிக்கு ஆக்கும் நாள் உளதோ
அன்பர் முற்று உணர அருள்செயும் தேவே அரி அயன் பணி பெரியவனே – திருமுறை5:37 9/2,3
தாழும் என் கொடிய மனத்தினை மீட்டு உன் தாள்_மலர்க்கு ஆக்கும் நாள் உளதோ
சூழும் நெஞ்சு இருளை போழும் மெய் ஒளியே தோற்றம் ஈறு அற்ற சிற்சுகமே – திருமுறை5:37 10/2,3
கரணம் எலாம் கரைந்த தனி கரை காண்பது உளதோ கரை கண்ட பொழுது எனையும் கண்டு தெளிவேனோ – திருமுறை6:11 2/1
நடையுறு சிறியேன் கனவு கண்டு உள்ளம் நடுங்கிடா நாளும் ஒன்று உளதோ – திருமுறை6:13 34/4
நகல் உற சிறியேன் கனவுகண்டு உள்ளம் நடுங்கிடா நாளும் ஒன்று உளதோ – திருமுறை6:13 35/4
ஊடுதற்கு ஓர் இடம் காணேன் உவக்கும் இடம் உளதோ உன்னிடமும் என்னிடமும் ஓர் இடம் ஆதலினால் – திருமுறை6:22 5/1
நல்லவரே எனினும் உமை நாடாரேல் அவரை நன்கு மதியாள் இவளை நண்ண எண்ணம் உளதோ
வல்லவரே நுமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:62 4/3,4
நசிய உமக்கு உளம் உளதோ இக்கணத்தே நீவீர் நடந்து விரைந்து ஓடு-மினோ நாடு அறியா வனத்தே – திருமுறை6:86 19/3
ஊற்றம் உறும் இருள் நீங்கி ஒளி காண்பது உளதோ உளதேல் நீ உரைத்த மொழி உளது ஆகும் தோழி – திருமுறை6:104 9/4
சதம் எனவே இருக்கின்றார் படுவது அறிந்திலரே சாகாத கல்வி கற்கும் தரம் இவர்க்கும் உளதோ
பதம் அறியா இந்த மதவாதிகளோ சிற்றம்பல நடம் கண்டு உய்ந்தேனை சில புகன்றார் என்றாய் – திருமுறை6:106 86/2,3

மேல்


உளப்பட (1)

வகையொடு விரியும் உளப்பட ஆங்கே மன்னி எங்கணும் இரு பாற்கு – திருமுறை6:46 7/2

மேல்


உளம் (231)

மாறு_இல் ஒரு மாறன் உளம் ஈறு_இல் மகிழ் வீறியிட மாறி நடம் ஆடும் பதம் – திருமுறை1:1 2/95
திக்கும் கதி நாட்டி சீர் கொள் திரு_தொண்டர் உளம்
ஒக்கும் கருப்பறியலூர் அரசே மிக்க திரு – திருமுறை1:2 1/55,56
புறம்பு இயலா வாய்மை அருள்செய்ய உளம்
ஏற்கும் புறம்பியம் வாழ் என் உயிரே மால் கருவின்-கண் – திருமுறை1:2 1/93,94
ஓங்கும் நம் கனிவே ஓகை உளம்
தேக்கும் வரகுணனாம் தென்னவன்-கண் சூழ் பழியை – திருமுறை1:2 1/188,189
கண் சுழியல் என்று கருணை அளித்து என் உளம் சேர் – திருமுறை1:2 1/407
தாய்க்கும் கிடையாத தண் அருள் கொண்டு அன்பர் உளம்
வாய்க்கும் கயிலை_மலையானே தூய் குமரன் – திருமுறை1:2 1/557,558
ஒன்று என்று உணர உணர்த்தி அடியர் உளம்
சென்று அங்கு அமர்ந்து அருளும் தேவன் எவன் என்றென்றும் – திருமுறை1:3 1/237,238
பார்த்திருந்தால் நம் உள் பசி போம் காண் தீர்த்தர் உளம்
கொண்டு இருந்தான் பொன்_மேனி கோலம்-அதை நாம் தினமும் – திருமுறை1:3 1/466,467
தெருள் அளவும் உளம் முழுதும் கலந்துகொண்டு தித்திக்கும் செழும் தேனே தேவ தேவே – திருமுறை1:5 35/4
சேதம் உறாது அறிஞர் உளம் தித்தித்து ஓங்கும் செழும் புனித கொழும் கனியே தேவ தேவே – திருமுறை1:5 44/4
உடல் குளிர உயிர் தழைக்க உணர்ச்சி ஓங்க உளம் கனிய மெய் அன்பர் உள்ளத்தூடே – திருமுறை1:5 45/1
பொள்ளென மெய் வியர்க்க உளம் பதைக்க சோபம் பொங்கி வழிகின்றது நான் பொறுக்கிலேனே – திருமுறை1:5 84/4
தெருள் உடைய உளம் முழுதும் கோயில்கொண்ட சிவமே மெய் அறிவு உருவாம் தெய்வமே இ – திருமுறை1:5 100/2
துனியால் உளம் தளர்ந்து அந்தோ துரும்பில் சுழலுகின்றேன் – திருமுறை1:6 1/1
உளம் கன்றும் நான் செய்வது என்னே கருணை உதவு கண்டாய் – திருமுறை1:6 99/3
துங்கமுறாது உளம் நாண திருவொற்றி_தோன்றல் புனை – திருமுறை1:7 30/3
யான் தேட என் உளம் சேர் ஒற்றியூர் எம் இரு_நிதியே – திருமுறை1:7 36/3
சேயேன் படும் துயர் நீக்க என்னே உளம் செய்திலையே – திருமுறை1:7 79/2
உளம் திரும்பாமைக்கு என் செய்கேன் துயர்_கடலூடு அலைந்தேன் – திருமுறை1:7 86/2
உளம் சேர்ந்து அடைந்த போதே நின் உளத்தில் அணிந்தேம் உணர் என்றே – திருமுறை1:8 63/3
பாலின் உள் இனித்து ஓங்கிய சுவையை பத்தர்-தம் உளம் பரிசிக்கும் பழத்தை – திருமுறை2:4 4/2
உய்வதே தர கூத்து உகந்து ஆடும் ஒருவன் நம் உளம் உற்றிடல் பொருட்டே – திருமுறை2:7 3/4
நாட உன்னியே மால் அயன் ஏங்க நாயினேன் உளம் நண்ணிய பொருளே – திருமுறை2:10 6/3
ஒல்லை இங்கு எனது உளம் கொண்டது அறிவீர் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 6/4
படைமை சேர் கரத்து எம் பசுபதி நீயே என் உளம் பார்த்து நின்றாயே – திருமுறை2:18 5/4
ஒரு கணப்பொழுதேனும் நின் அடியை உள்கிடாது உளம் ஓடுகின்றதனால் – திருமுறை2:25 9/1
நெடிய மால் அயன் காண்கிலரேனும் நின்று காண்குவல் என்று உளம் துணிந்தேன் – திருமுறை2:46 8/3
இன்று நின்றவர் நாளை நின்றிலரே என் செய்வோம் இதற்கு என்று உளம் பதைத்து – திருமுறை2:49 1/1
வேலை ஒன்று அல மிக பல எனினும் வெறுப்பு இலாது உளம் வியந்து செய்குவன் காண் – திருமுறை2:54 1/3
தப்பிடாது அதில் தப்பு இருந்து என்னை தண்டிப்பீர் எனில் சலித்து உளம் வெருவேன் – திருமுறை2:54 3/3
மறப்பு இலாது உளம் நினைத்திடில் காமம் வழிமறித்து அதை மயக்குகின்றது காண் – திருமுறை2:57 8/2
கண்ணார உளம் குளிர களித்து ஆனந்த_கண்ணீர் கொண்டு ஆடுகின்றார் கருணை வாழ்வை – திருமுறை2:59 1/2
முத்திக்கு வித்தே முழு மணியே முத்தர் உளம்
தித்திக்கும் தேனே சிவமே செழும் சுடரே – திருமுறை2:62 7/1,2
பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனை பேச என் உளம் கூசுகின்றது காண் – திருமுறை2:65 7/3
எண்ணுகின்ற-தோறு உளம் பதைக்கின்றேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 7/4
எல்லை இல்லை என்று உளம் பதைக்கின்றேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 8/4
உளம் கிளர் அமுதே துளங்கு நெஞ்சகனேன் உற்று அருணையில் பெற அருளே – திருமுறை2:71 1/4
என்பு உளம் உருக துதித்திடல் வேண்டும் இ வரம் எனக்கு இவண் அருளே – திருமுறை2:71 2/4
சைவ சிற்குணர் தம் உளம் மன்னிய – திருமுறை2:72 10/1
கரு வண்ணம் அற உளம் பெரு வண்ணம் உற நின்று கடல்_வண்ணன் எண்ணும் அமுதே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 1/4
பொன்றாத மெய் அன்பருக்கு அன்பு உளம் பூண்டு நின்று – திருமுறை2:87 9/3
மால் எடுத்துக்கொண்டு கரு மால் ஆகி திரிந்தும் உளம் மாலாய் பின்னும் – திருமுறை2:88 12/1
உடையாரிடை என் உளம் நொந்து வாடி – திருமுறை2:89 8/3
பாடுகின்ற மெய் அடியர் உளம் விரும்பி ஆநந்த படிவம் ஆகி – திருமுறை2:94 5/3
தையல் ஓர் புறம் நின்று உளம் களிப்ப சச்சிதானந்த தனி நடம் புரியும் – திருமுறை2:94 38/3
கம்பம் உற்றிடுவாள் கண்கள் நீர் உகுப்பாள் கை குவிப்பாள் உளம் கனிவாள் – திருமுறை2:102 9/2
உண்பார் இன்னும் உனக்கு அது-தான் உடன்பாடு ஆமோ உளம் உருகி – திருமுறை3:16 8/2
மருவும் உளம் உயிர் உணர்வோடு எல்லாம் தித்திக்க வயங்கும் அடி_இணைகள் மிக வருந்த நடந்து அருளி – திருமுறை4:2 57/2
உர யோகர் உளம் போல விளங்கும் மணி மன்றில் உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 59/4
பெண் விருப்பம் தவிர்க்கும் ஒரு சிவகாமவல்லி பெண் விருப்பம் பெற இருவர் பெரியர் உளம் களிப்ப – திருமுறை4:3 9/3
தெருமரல் அற்று உயர்ந்த மறை சிரத்து அமர்ந்த புனிதை சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 1/2
செண்பக பொன்_மேனியினாள் செய்ய மலர்_பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 2/2
தெருள் உடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 3/2
தேசு_உடையாள் ஆனந்த தெள் அமுத வடிவாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 4/2
செய்யாளும் கலையவளும் உருத்திரையும் வணங்கும் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 5/2
திறம் கலந்த நாத மணி சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 6/2
தெள் அமுத வடிவு_உடையாள் செல்வம் நல்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 7/2
சீர் பூத்த தெய்வ மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 8/2
தேர் அணியும் நெடு வீதி தில்லை நகர் உடையாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 9/2
சின்ன வயதினில் என்னை ஆள நினக்கு இசைத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 10/2
உற்றிடை நின்று இலங்குகின்ற நின் வடிவை கொடியேன் உன்னு-தொறும் உளம் இளகி தளதள என்று உருகி – திருமுறை4:6 7/2
அப்பா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரும் தவர்கள் விரும்பி மிக வருந்தி உளம் முயன்று – திருமுறை4:7 5/1
முன்புறு நிலையும் பின்புறு நிலையும் முன்னி நின்று உளம் மயக்குறும் கால் – திருமுறை4:9 9/1
ஊன் படிக்கும் உளம் படிக்கும் உயிர் படிக்கும் உயிர்க்குயிரும் – திருமுறை4:11 7/3
தாளிலே நின் தனித்த புகழிலே தங்கும் வண்ணம் தர உளம் செய்தியோ – திருமுறை5:3 9/3
ஓயாது வரும் மிடியால் வஞ்சர்-பால் சென்று உளம் கலங்கி நாணி இரந்து உழன்று எந்நாளும் – திருமுறை5:9 9/1
உளம் தளர விழி சுருக்கும் வஞ்சர்-பால் சென்று உத்தம நின் அடியை மறந்து ஓயா வெய்யில் – திருமுறை5:9 16/1
தேவர் தொழும் பொருளே என் குலத்துக்கு எல்லாம் தெய்வமே அடியர் உளம் செழிக்கும் தேனே – திருமுறை5:9 19/3
விது ஆகி அன்பர் உளம் மேவும் நீ கைவிடில் ஏழை எங்கு மெலிவேன் – திருமுறை5:23 9/3
பித்தனை அத்தன் என கொளும் செல்வ பிள்ளையை பெரியவர் உளம் சேர் – திருமுறை5:40 9/2
அல்லை ஒத்த கோதையர்க்கு உளம் குழைவேன் அன்பிலாரொடும் அமர்ந்து அவம் உழல்வேன் – திருமுறை5:42 1/2
ஐய நின் திரு_அடி துணை மறவா அன்பர்-தங்களை அடுத்து உளம் மகிழேன் – திருமுறை5:42 2/2
நின் குலம் சேர்த்தனை இன்று விடேல் உளம் நேர்ந்துகொண்டு – திருமுறை5:51 14/3
உரு ஓங்கும் உணர்வின் நிறை ஒளி ஓங்கி ஓங்கும் மயில் ஊர்ந்து ஓங்கி எவ்வுயிர்க்கும் உறவு ஓங்கும் நின் பதம் என் உளம் ஓங்கி வளம் ஓங்க உய்கின்ற நாள் எந்தநாள் – திருமுறை5:55 1/3
மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும் – திருமுறை5:55 14/2
ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே – திருமுறை5:55 14/3
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – திருமுறை5:55 28/2
உளம் எனது வசம் நின்றது இல்லை என் தொல்லை வினை ஒல்லை விட்டிடவும் இல்லை உன் பதத்து அன்பு இல்லை என்றனக்கு உற்ற_துணை உனை அன்றி வேறும் இல்லை – திருமுறை5:55 29/1
எத்திக்கும் என் உளம் தித்திக்கும் இன்பமே என் உயிர்க்கு உயிர் ஆகும் ஓர் ஏகமே ஆனந்த போகமே யோகமே என் பெரும் செல்வமே நன் – திருமுறை5:55 30/1
மருள் அறியா திருவாளர் உளம் கயக்க திரிவேன் வை உண்டும் உழவு உதவா மாடு எனவே தடித்தேன் – திருமுறை6:4 7/2
ஏர் இழை விழைந்து பூண்டு உளம் களித்தேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 6/4
தடி எடுக்க காணில் அதற்கு உளம் கலங்கி ஓடுவன் இ தரத்தேன் இங்கே – திருமுறை6:10 3/2
களக்கம் அற பொது நடம் நான் கண்டுகொண்ட தருணம் கடை சிறியேன் உளம் பூத்து காய்த்தது ஒரு காய்-தான் – திருமுறை6:11 5/1
மரு வளர் மலரின் விளக்கி நின் மேனி வண்ணம் கண்டு உளம் களித்திடவும் – திருமுறை6:12 20/3
வேர்த்த மற்று அயலார் பசியினால் பிணியால் மெய் உளம் வெதும்பிய வெதுப்பை – திருமுறை6:13 10/3
பார்த்த போது எல்லாம் பயந்து எனது உள்ளம் பதைத்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 10/4
உரைத்த போது எல்லாம் நடுங்கி என் உள்ளம் உடைந்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 11/4
பாவியேன் உள்ளம் பகீர் என நடுங்கி பதைத்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 14/4
ஏந்தும் இ உலகில் இறப்பு எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே – திருமுறை6:13 19/4
தறையுற சிறியேன் கேட்ட போது எல்லாம் தளர்ந்து உளம் நடுங்கிநின்று அயர்ந்தேன் – திருமுறை6:13 20/3
இறையும் இ உலகில் கொலை எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே – திருமுறை6:13 20/4
ஒட்டிய பிறரால் கேட்ட போது எல்லாம் உளம் பகீர் என நடுக்குற்றேன் – திருமுறை6:13 22/3
இட்ட இ உலகில் பசி எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே – திருமுறை6:13 22/4
காக்கைகள் கூவ கலங்கினேன் பருந்தின் கடும் குரல் கேட்டு உளம் குலைந்தேன் – திருமுறை6:13 24/1
இங்கு உளம் களித்தால் களித்தவர்க்கு உடனே இன்னல் உற்றிடும் நமக்கு இன்னல் – திருமுறை6:13 27/2
துன்புறும்-கொல்லோ என்று உளம் நடுங்கி சூழ் வெறுவயிற்றொடும் இருந்தேன் – திருமுறை6:13 30/2
வன்புற செய்யேல் என்று உளம் பயந்து வாங்கி உண்டிருந்தனன் எந்தாய் – திருமுறை6:13 30/4
உகல் உற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன் உளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 35/3
வெடித்த வெம் சினம் என் உளம் உற கண்டே வெதும்பிய நடுக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 37/4
இருளுறும் என நான் உளம் நடுங்கியதும் எந்தை நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 45/4
உரு உள மடவார்-தங்களை நான் கண்ணுற்ற போது உளம் நடுக்குற்றேன் – திருமுறை6:13 49/1
உரவிலே ஒருவர் திடுக்கென வர கண்டு உளம் நடுக்குற்றனன் பல கால் – திருமுறை6:13 55/4
மண்ணில் நீள் நடையில் வந்த வெம் துயரை மதித்து உளம் வருந்திய பிறர்-தம் – திருமுறை6:13 57/1
கண்ணில் நீர் விட கண்டு ஐயவோ நானும் கண்ணில் நீர் விட்டு உளம் கவன்றேன் – திருமுறை6:13 57/2
தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும் என்று உளம் பயந்தே – திருமுறை6:13 58/1
ஏணுறு மாடு முதல் பல மிருகம் இளைத்தவை கண்டு உளம் இளைத்தேன் – திருமுறை6:13 60/2
கோணுறு கோழி முதல் பல பறவை கூவுதல் கேட்டு உளம் குலைந்தேன் – திருமுறை6:13 60/3
முதிர்ந்த தீம் கனியை கண்டிலேன் வேர்த்து முறிந்த காய் கண்டு உளம் தளர்ந்தேன் – திருமுறை6:13 61/4
வீடு-தோறு இரந்தும் பசி அறாது அயர்ந்த வெற்றரை கண்டு உளம் பதைத்தேன் – திருமுறை6:13 62/2
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உற கண்டு உளம் துடித்தேன் – திருமுறை6:13 62/3
பொலிவுற கொண்டே போகவும் கண்டே புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன் – திருமுறை6:13 63/3
கொலை நெறி நின்றார் தமக்கு உளம் பயந்தேன் எந்தை நான் கூறுவது என்னே – திருமுறை6:13 68/4
சுத்தனே நினது தனையன் நான் மயங்கி துயர்ந்து உளம் வாடுதல் அழகோ – திருமுறை6:13 90/4
இலங்கிய நேயம் விலங்கியது இலையே எந்தை நின் உளம் அறியாதோ – திருமுறை6:13 95/2
நிவந்த தோள் பணைப்ப மிக உளம் களிப்ப நின்றதும் நிலைத்த மெய்ப்பொருள் இ – திருமுறை6:13 119/2
உற்றது இங்கு எதுவோ என்று உளம் நடுங்கி ஓடி பார்த்து ஓடி பார்த்து இரவும் – திருமுறை6:13 122/3
உளம் தரு கருணை தந்தையே நீயும் உற்றிலை பெற்றவர்க்கு அழகோ – திருமுறை6:14 2/4
ஓங்கு நல் தாயும் வந்திலாள் அந்தோ உளம் தளர்வு உற்றனன் நீயும் – திருமுறை6:14 3/3
ஊனே புகுந்து என் உளம் கலந்த உடையாய் அடியேன் உவந்திட நீ – திருமுறை6:17 17/3
என் உளம் நீ கலந்துகொண்டாய் உன் உளம் நான் கலந்தேன் என் செயல் உன் செயல் உன்றன் இரும் செயல் என் செயலே – திருமுறை6:22 6/1
என் உளம் நீ கலந்துகொண்டாய் உன் உளம் நான் கலந்தேன் என் செயல் உன் செயல் உன்றன் இரும் செயல் என் செயலே – திருமுறை6:22 6/1
விண் படைத்த பொழில் தில்லை அம்பலத்தான் எவர்க்கும் மேல் ஆனான் அன்பர் உளம் மேவும் நடராஜன் – திருமுறை6:23 1/1
உள் நனையா வகை வரவு தாழ்த்தனன் இன்று அவன்றன் உளம் அறிந்தும் விடுவேனோ உரையாய் என் தோழீ – திருமுறை6:23 8/4
வல்_வினை உடையேன் என்று உளம் பதைப்பாள் வருந்துவாள் நான் பெற்ற மகளே – திருமுறை6:24 40/4
பொருள் நயப்புற கண்டுகண்டு உளம் மகிழ் போதே – திருமுறை6:24 45/4
புண் எலாம் தவிர்த்து பொருள் எலாம் கொடுத்து புகுந்து எனது உளம் கலந்து அருளே – திருமுறை6:24 60/4
பிணிக்கும் பீடைக்கும் உடல் உளம் கொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள் – திருமுறை6:24 67/3
உடல் எலாம் உயிர் எலாம் உளம் எலாம் உணர்வு எலாம் உள்ளன எலாம் கலந்தே ஒளி மயம்-அது ஆக்கி இருள் நீக்கி எக்காலத்தும் உதயாத்தமானம் இன்றி – திருமுறை6:25 3/1
ஏதம் அற என் உளம் நினைத்தவை நினைத்தாங்கு இசைந்து எடுத்து உதவ என்றும் இறவாத பெரு நிலையில் இணை சொலா இன்புற்று இருக்க எனை வைத்த குருவே – திருமுறை6:25 23/2
நல் மார்க்கத்தவர் உளம் நண்ணிய வரமே நடு வெளி நடு நின்று நடம் செயும் பரமே – திருமுறை6:26 19/1
பவ நெறி செலுமவர் கனவினும் அறியா பரம்பொருள் ஆகி என் உளம் பெறும் ஒளியே – திருமுறை6:26 22/1
பிரியாமல் என் உளம் கலந்த மெய் கலப்பே பிறவாமல் இறவாமல் எனை வைத்த பெருக்கே – திருமுறை6:26 23/3
தனி உளம் கலங்கல் அழகு-அதோ எனை-தான் தந்த நல் தந்தை நீ அலையோ – திருமுறை6:30 7/4
நிந்தை செய் உலகில் யான் உளம் கலங்கல் நீதியோ நின் அருட்கு அழகோ – திருமுறை6:30 8/4
குழகனே இன்ப கொடி உளம் களிக்கும் கொழுநனே சுத்த சன்மார்க்க – திருமுறை6:30 9/2
உரைசெய் நின் அருள் மேல் உற்ற பேர்_ஆசை உளம் எலாம் இடம்கொண்டது எந்தாய் – திருமுறை6:30 14/2
ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால் அலைதந்து ஐயவோ அயர்ந்து உளம் மயர்ந்து – திருமுறை6:32 4/1
கருணை ஒன்று இலா கல்_மன_குரங்கால் காடு_மேடு உழன்று உளம் மெலிந்து அந்தோ – திருமுறை6:32 5/1
பொன்றிட பேர்_இன்ப_வெள்ளம் பொங்கிட இ உலகில் புண்ணியர்கள் உளம் களிப்பு பொருந்தி விளங்கிட நீ – திருமுறை6:33 9/3
சிட்டர் உளம் திகழ்கின்ற சிவபதியே நினது திருவுளமே அறிந்து அது நான் செப்புதல் என் புவி மேல் – திருமுறை6:36 9/2
சித்தி எலாம் வல்ல சிவ சித்தன் உளம் கலந்தான் செத்தாரை எழுப்புகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:36 11/1
எரிந்து உளம் கலங்கி மயங்கல் கண்டிலையோ எங்கணும் கண் உடை எந்தாய் – திருமுறை6:37 2/2
தந்தை நீ அலையோ தனயன் நான் அலனோ தமியனேன் தளர்ந்து உளம் கலங்கி – திருமுறை6:39 3/1
களங்கம்_இல்லதோர் உளம் நடு விளங்கிய கருத்தனே அடியேன் நான் – திருமுறை6:40 2/2
ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றானானை ஒரு சிறியேன்-தனை நோக்கி உளம் நீ அஞ்சேல் – திருமுறை6:47 10/3
உணர்ந்தவர் உளம் போன்று என் உளத்து அமர்ந்த ஒரு பெரும் பதியை என் உவப்பை – திருமுறை6:49 4/1
நண்ணி என் உளத்தை தன் உளம் ஆக்கி நல்கிய கருணை_நாயகனை – திருமுறை6:49 6/2
என் உளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ எந்தையை தடுப்பவர் யாரே – திருமுறை6:51 3/4
கரம் பெறு கனி போல் என் உளம் புகுந்தான் கடவுளை தடுப்பவர் யாரே – திருமுறை6:51 5/4
கடை தனி சிறியேன் உளம் புகுந்து அமர்ந்தான் கடவுளை தடுப்பவர் யாரே – திருமுறை6:51 6/4
இறை முடி பொருள் என் உளம் பெற அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 9/4
என் உளம் பிரியா பேர்_ஒளி என்கோ என் உயிர் தந்தையே என்கோ – திருமுறை6:53 10/1
ஒருவாது அடியேன் எண்ணியவாறு எல்லாம் அருளி உளம் களித்தே – திருமுறை6:57 2/1
ஊனே புகுந்து என் உளம் கனிவித்து உயிரில் கலந்தே ஒன்றாகி – திருமுறை6:57 8/1
இருள் கடிந்து என் உளம் முழுதும் இடம்கொண்ட பதியே என் அறிவே என் உயிரே எனக்கு இனிய உறவே – திருமுறை6:60 1/2
உன்னும் அன்பர் உளம் களிக்க திரு_சிற்றம்பலத்தே ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 35/4
உளம் குலவு பர சத்தி உலகம் அண்டம் முழுதும் ஒளி விளங்க சுடர் பரப்பி ஓங்கு தனி சுடரே – திருமுறை6:60 36/3
ஒரு மடந்தை வலிந்து அணைந்து கலந்து அகன்ற பின்னர் உளம் வருந்தி என் செய்தோம் என்று அயர்ந்த போது – திருமுறை6:60 47/1
அம்பலத்தே நடம் புரியும் எனது தனி தலைவர் அன்புடன் என் உளம் கலந்தே அருள்_பெரும்_சோதியினால் – திருமுறை6:62 10/1
இயங்கு ஆளி புலி கரடி என பெயர் கேட்டு உளம் நடுங்கி இருந்தேன் ஊரில் – திருமுறை6:64 5/1
போற்றி நின் உளம் போற்றி நின் மொழி போற்றி நின் செயல் போற்றி நின் குணம் – திருமுறை6:64 21/3
இங்கு உற திரிந்து உளம் இளையா வகை எனக்கு – திருமுறை6:65 1/195
நல் அமுது என் ஒரு நா உளம் காட்டி என் – திருமுறை6:65 1/269
உருள் சகடு ஆகிய உளம் சலியா வகை – திருமுறை6:65 1/325
உளம் தெளிவித்த ஒருமை நல் தாயே – திருமுறை6:65 1/1080
உள்ளதாய் என்றன் உயிர் உளம் உடம்புடன் – திருமுறை6:65 1/1264
சித்திக்கு மூலமாம் சிவ மருந்து என உளம்
தித்திக்கும் ஞான திரு_அருள் மருந்தே – திருமுறை6:65 1/1323,1324
உளம் பெறும் இடம் எலாம் உதவுக எனவே – திருமுறை6:65 1/1345
என் துயர் சோடைகள் எல்லாம் தவிர்த்து உளம்
நன்று உற விளங்கிய நந்தன காவே – திருமுறை6:65 1/1393,1394
என் உளம் கலந்த என் தனி அன்பே – திருமுறை6:65 1/1490
செம்மையில் உதித்து உளம் திகழ்ந்த செம் சுடரே – திருமுறை6:65 1/1530
சோதியாய் என் உளம் சூழ்ந்த மெய் சுடரே – திருமுறை6:65 1/1538
சபை எனது உளம் என தான் அமர்ந்து எனக்கே – திருமுறை6:65 1/1555
உலகியல் சிறிதும் உளம் பிடியா வகை – திருமுறை6:65 1/1563
ஓவாது உண்டு படுத்து உறங்கி உணர்ந்து விழித்து கதை பேசி உடம்பு நோவாது உளம் அடக்காது ஓகோ நோன்பு கும்பிட்டே – திருமுறை6:66 7/1
விரதம் ஆதிகளும் தவிர்த்து மெய்ஞ்ஞான விளக்கினால் என் உளம் விளக்கி – திருமுறை6:70 10/1
பிறிவு எனைத்தும் தோற்றாது என் உளம் கலந்த பெருந்தகை எம் பெருமான்-தன்னை – திருமுறை6:71 4/1
வலத்திலே நினது வசத்திலே நின்றேன் மகிழ்ந்து நீ என் உளம் எனும் அம்பலத்திலே – திருமுறை6:77 3/3
வாயார பாடும் நல் வாக்கு அளித்து என் உளம் மன்னுகின்ற – திருமுறை6:78 5/3
நசிய உமக்கு உளம் உளதோ இக்கணத்தே நீவீர் நடந்து விரைந்து ஓடு-மினோ நாடு அறியா வனத்தே – திருமுறை6:86 19/3
போது போக்காமல் மங்கல கோலம் புனைந்து உளம் மகிழ்க நீ என்றார் – திருமுறை6:87 4/3
இரைந்து உளம் கவலேல் இரண்டரை கடிகை எல்லையுள் எழில் மண கோலம் – திருமுறை6:87 5/3
உளம் தரு சம்மதமான பணி இட்டாய் எனக்கே உன் பணியே பணி அல்லால் என் பணி வேறு இலையே – திருமுறை6:91 3/4
குதிப்பு ஒழியா மன சிறிய குரங்கொடு உழல்கின்றேன் குறித்து உரைப்பேன் என்ன உளம் கூசுகின்றது அரசே – திருமுறை6:91 7/4
பன்னு உளம் தெளிந்தன பதி நடம் ஓங்கின – திருமுறை6:94 4/3
பல் மார்க்கம் செல்கின்ற படிற்று உளம் அடக்கீர் பசித்தவர்-தம் முகம் பார்த்து உணவு அளியீர் – திருமுறை6:96 8/3
கரைந்துகரைந்து உளம் உருகி கண்களின் நீர் பெருகி கருணை நட கடவுளை உள் கருது-மினோ களித்தே – திருமுறை6:98 8/4
தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர் தெரிந்து அடைந்து என்னுடன் எழு-மின் சித்தி பெறல் ஆகும் – திருமுறை6:98 19/3
தாய் உரைத்த திரு_பொதுவில் நடம் புரிந்து என் உளம் கலந்த தலைவா இங்கே – திருமுறை6:99 1/3
கலை தொழிலில் பெரியர் உளம் கலங்கினர் அ கலக்கம் எலாம் கடவுள் நீக்கி – திருமுறை6:99 10/3
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – திருமுறை6:101 6/3
உளம் புகுத மணி மன்றில் திரு_நடம் செய்து அருளும் ஒரு தலைவன் சேவடி சீர் உரைப்பவர் எவ்வுலகில் – திருமுறை6:101 42/3
தப்பு ஓதுவார் உளம் சார்ந்திட உன்னார் சத்தியர் உத்தமர் நித்த மணாளர் – திருமுறை6:102 5/1
கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவே கண்டு உளம் மகிழ்வேன் கனவு ஒன்றோ நனவும் – திருமுறை6:106 2/1
இனித்த சுவை திரள் கலந்த திரு_வார்த்தை நீயும் இன்புற கேட்டு உளம் களிப்பாய் இது சாலும் நினக்கே – திருமுறை6:106 18/2
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – திருமுறை6:106 39/3
பொய் பிடித்தார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் பொது நடம் கண்டு உளம் களிக்கும் போது மணவாளர் – திருமுறை6:106 56/1
தமை_அறியார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் சபை நடம் கண்டு உளம் களிக்கும் தருணத்தே தலைவர் – திருமுறை6:106 58/1
ஆ மாலை_அவர் எல்லாம் கண்டு உளம் நாணுறவே அரும் பெரும் சோதியர் என்னை விரும்பி மணம் புரிந்தார் – திருமுறை6:106 60/3
மயிர் எலாம் புளகித்து உளம் எலாம் கனிந்து மலர்ந்தனன் சுத்த சன்மார்க்க – திருமுறை6:108 42/3
இனித்த நறும் கனி போன்றே என் உளம் தித்திக்க இன் அமுதம் அளித்து என்னை ஏழ் உலகும் போற்ற – திருமுறை6:108 51/2
பதம் நம்புறுபவர் இங்கு உறு பவ சங்கடம் அற நின்றிடு பரமம் பொது நடம் என்றனது உளம் நம்புற அருள் அம்பர – கீர்த்தனை:1 155/1
தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் தாம் உளம் நாண நான் சாதலை தவிர்த்தே – கீர்த்தனை:11 6/1
பூசைசெய்வார் உளம் ஆசை செய்வார் தில்லை – கீர்த்தனை:15 3/1
துய்யர் உளம் நின்றீர் வாரீர் – கீர்த்தனை:17 85/3
தெள் அமுதாய் உளம் தித்திக்கும் பாதம் – கீர்த்தனை:24 7/2
எந்தாய் தயவை எண்ணும்-தோறும் உளம் வியக்குதே – கீர்த்தனை:29 34/4
திடம் வளர் உளமே உளம் வளர் திடமே திட உளம் வளர்தரு திருவே – கீர்த்தனை:30 8/3
திடம் வளர் உளமே உளம் வளர் திடமே திட உளம் வளர்தரு திருவே – கீர்த்தனை:30 8/3
உண்மை நெறி அண்மை-தனில் உண்டு உளம் ஒருங்கில் என ஓதும் மெய் போத நெறியே – கீர்த்தனை:41 1/8
ஊன் படிக்கும் உளம் படிக்கும் உயிர் படிக்கும் உயிர்க்குயிரும் – கீர்த்தனை:41 2/3
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – கீர்த்தனை:41 7/2
கண்ணார உளம் குளிர களித்து ஆனந்த_கண்ணீர் கொண்டு ஆடுகின்றார் கருணை வாழ்வை – கீர்த்தனை:41 14/2
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – கீர்த்தனை:41 32/3
இனித்த நறும் கனி போன்றே என் உளம் தித்திக்க இன் அமுதம் அளித்து என்னை ஏழ் உலகும் போற்ற – கீர்த்தனை:41 36/2
பூ_உலகும் பொன்_உலகும் புகழ் தவத்தில் பெரியர் உளம் புனிதமான – தனிப்பாசுரம்:1 1/1
மெய் விடார் உளம் என விளங்குகின்றது – தனிப்பாசுரம்:2 13/4
கண்டவர் உளம் எலாம் கட்டுகின்றது – தனிப்பாசுரம்:2 14/1
உளம் தெளிந்து விளங்குகின்ற உத்தமர் செய் தவமே போல் ஓங்கி வானம் – தனிப்பாசுரம்:3 9/1
உடல் முழுதும் புளகம் எழ உளம் முழுதும் உருக்கம் எழ உவந்து ஆனந்த – தனிப்பாசுரம்:3 15/1
பூசைசெய்வார் உளம் ஆசை செய்வார் தில்லை – தனிப்பாசுரம்:6 3/1
உளம் சேர்ந்தது காண் இலை_அன்று ஓர் உருவும் அன்று அங்கு அரு என்றார் – தனிப்பாசுரம்:10 19/3
சாக்கியனார் எறிந்த சிலை சகித்த மலை சித்தசாந்தர் உளம் சார்ந்து ஓங்கி தனித்த மலை சபையில் – தனிப்பாசுரம்:16 7/1
பேறு விளங்க உளம் பெற்றது-மன் கூறுகின்ற – தனிப்பாசுரம்:16 8/2
உண்மை நெறி அண்மை-தனில் உண்டு உளம் ஒருங்கில் என ஓதும் மெய் போத நெறியே – தனிப்பாசுரம்:24 1/8
புந்தியால் நினைக்கில் உளம் திடுக்கிடுவது என்பர் சிலர் போதம் மிக்கோர் – தனிப்பாசுரம்:27 5/3
சித்து அனையர் உளம் அமர்ந்த சிவ_கொழுந்தே இது கலியின் சீர்மை தானே – தனிப்பாசுரம்:27 7/4
உன்பு_உடையார் கலி மகிமை கண்டாய் முக்கண்ணுடன் என் உளம் கொண்டோயே – தனிப்பாசுரம்:28 3/4
வருந்தி விளையாடிடுவார் சீடர்கள் முக்கண்ணுடன் என் உளம் கொண்டோயே – தனிப்பாசுரம்:28 4/4
உதவியை நினைந்து உளம் உவந்து முப்பொழுதும் – தனிப்பாசுரம்:30 2/70
பொருந்து உளம் கைத்திடும் போதும்போதும் – திருமுகம்:4 1/128

மேல்


உளம்-தனிலே (1)

பாட்டை எலாம் பாடுகின்றேன் இது தருணம் பதியே பலம் தரும் என் உளம்-தனிலே கலந்து நிறைந்து அருளே – திருமுறை6:36 10/4

மேல்


உளம்-தான் (5)

சால நின் உளம்-தான் எவ்வண்ணமோ சாற்றிடாய் திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 10/4
திருக்கு எலாம் பெறு வெருக்கு என புகுவேன் தீயனேன் பெரும் பேயனேன் உளம்-தான்
உருக்கல் ஆகுதற்கு என் செய கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே – திருமுறை6:5 8/3,4
கதுவென்று அழுங்க நினையா நின் கருணை உளம்-தான் அறிவு என்பது – திருமுறை6:7 9/2
விரைந்து நின் அருளை ஈந்திடல் வேண்டும் விளம்பும் இ தருணம் என் உளம்-தான்
கரைந்தது காதல் பெருகி மேல் பொங்கி கரை எலாம் கடந்தது கண்டாய் – திருமுறை6:30 16/1,2
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம்-தான் சுத்த – திருமுறை6:108 8/2

மேல்


உளம்-அது (1)

கண்டனன் கருணை_கடல் எனும் குறிப்பை கண்டுகண்டு உளம்-அது நெகவே – திருமுறை2:50 4/2

மேல்


உளம்கொண்ட (2)

மறையவன் உளம்கொண்ட பதம் அமித கோடியாம் மறையவர் சிரம் சூழ் பதம் – திருமுறை1:1 2/73
உளம்கொண்ட புண்ணியர் அன்றோ என்றன்னை உடையவரே – திருமுறை1:6 194/4

மேல்


உளம்கொண்டிடேல் (1)

ஊனம் விடாது உழல் நாயேன் பிழையை உளம்கொண்டிடேல்
ஞானம் விடாத நடத்தோய் நின் தண் அருள் நல்குகவே – திருமுறை1:6 46/3,4

மேல்


உளம்கொண்டு (3)

உற்று ஓங்கு வஞ்ச மன கள்வனேனை உளம்கொண்டு பணிகொள்வது உனக்கே ஒக்கும் – திருமுறை1:5 99/2
பொருளாய் எனையும் உளம்கொண்டு அளித்த புனித நாதனே – கீர்த்தனை:29 50/3
உளம்கொண்டு அங்கு அவன்றனை உழை இருத்தி ஓர் – தனிப்பாசுரம்:3 46/1

மேல்


உளம்கொள் (12)

பந்தம் அறுக்கும் பராபரன்-தன்னை பத்தர் உளம்கொள் பரஞ்சுடரானை – திருமுறை2:33 4/2
உளம்கொள் அன்பர்-தம் உள்ளகத்து இருப்போர் ஒற்றியூர் இடம் பற்றிய புனிதர் – திருமுறை2:35 9/2
இலகு பர அபர நிலை இசையும் அவரவர் பருவம் இயலுற உளம்கொள் பரையே இருமை நெறி ஒருமையுற அருமை பெறு பெருமை-தனை ஈந்து எனை அளித்த அறிவே – திருமுறை2:100 1/2
உளம்கொள் வஞ்சக நெஞ்சர்-தம்மிடம் இடர் உழந்து அகம் உலைவுற்றேன் – திருமுறை5:6 8/1
தேனே உளம்கொள் தெளிவே அகண்ட சிதம் மேவி நின்ற சிவமே – திருமுறை5:23 1/1
இன்ப உளம்கொள் நடத்தாண்டி – திருமுறை5:53 14/2
ஓதியும் உணர்ந்தும் இங்கு அறிவ அரும் பொருளே உளம்கொள் சிற்சபை நடு விளங்கு மெய் பதியே – திருமுறை6:26 20/2
உளம்கொள் அன்பர்-தம் உளம்கொளும் இறைவ நின் ஒப்பு இலா பெருந்தன்மை – திருமுறை6:28 7/2
உளம்கொள் இ வடிவு இம்மையே மந்திர ஒளி வடிவு ஆமாறே – திருமுறை6:40 2/4
உரிய பெரும் பகுதியும் அ பகுதி முதல் குடிலை உளம்கொள் பரை முதல் சத்தி யோகம் எலாம் பொதுவில் – திருமுறை6:101 26/2
இன்ப உளம்கொள் நடத்தாண்டி – கீர்த்தனை:10 14/2
உளம்கொள் மனு உரைத்தனன் ஓர் நீதிநூல் அ நூல் பின் உறு நூலாக – தனிப்பாசுரம்:33 1/2

மேல்


உளம்கொள்வார் (1)

களங்கு_இலாத உளம்கொள்வார் உள் விளங்கு ஞான நாதனே – கீர்த்தனை:1 86/2

மேல்


உளம்கொள்ளுதியோ (1)

என்னை உளம்கொள்ளுதியோ கொள்கிலாயோ என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேனே – திருமுறை1:5 72/4

மேல்


உளம்கொள (1)

உளம்கொள நின்று அதிட்டிக்கும் சத்திகள் ஓர் அனந்தம் ஓங்கிய இ சத்திகளை தனித்தனியே இயக்கி – திருமுறை6:101 30/3

மேல்


உளம்கொளாத (1)

களங்க வாத களம் கொள் சூதர் உளம்கொளாத பாதனே – கீர்த்தனை:1 86/1

மேல்


உளம்கொளும் (6)

உளம்கொளும் என்றன் உயிர் துணையானை உண்மையை எல்லாம் உடையவன்-தன்னை – திருமுறை2:33 9/3
மேலோடு கீழ் நடுவும் கடந்து ஓங்கு வெளியில் விளங்கிய நின் திரு_உருவை உளம்கொளும் போது எல்லாம் – திருமுறை4:6 1/2
உளம்கொள் அன்பர்-தம் உளம்கொளும் இறைவ நின் ஒப்பு இலா பெருந்தன்மை – திருமுறை6:28 7/2
உளம்கொளும் தேனை உணவு உண தெவிட்டாது உள்ளகத்து ஊறும் இன் அமுதை – திருமுறை6:49 15/2
உளம்கொளும் எனக்கே உவகை மேல் பொங்கி – திருமுறை6:65 1/1523
மருள் உளம்கொளும் வாதனை தவிர்ந்து அருள் வலத்தால் – திருமுறை6:95 12/3

மேல்


உளம்கொளும்படி (1)

உளம்கொளும்படி உன் திரு_கோயில் இ – திருமுறை2:13 3/3

மேல்


உளம்பட (1)

உயிர் எலாம் பொதுவின் உளம்பட நோக்குக – திருமுறை6:65 1/969

மேல்


உளமா (1)

கொடி பெரு மணி பொன் கோயில் என் உளமா கொண்டு வந்து அமர்ந்தனன் என்றாள் – திருமுறை6:103 8/1

மேல்


உளமாம் (2)

குடிசை நுழைந்தனையே என்று ஏசுவரே அன்பர் கூசாமல் என் உளமாம் குடிசை நுழைந்தனையே – திருமுறை6:50 2/4
களவு எலாம் தவிர்த்து என் கருத்து எலாம் நிரப்பி கருணை ஆர்_அமுது-அது அளித்து உளமாம்
வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ வள்ளலை தடுப்பவர் யாரே – திருமுறை6:51 7/3,4

மேல்


உளமும் (7)

ஊன் அலால் உயிரும் உளமும் உள் உணர்வும் உவப்புற இனிக்கும் தெள் அமுதே – திருமுறை6:13 3/3
தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும் தலைவனே இன்றும் என் உளமும்
மலைவு இல் என் அறிவும் நானும் இ உலக வழக்கிலே உயிர் இரக்கத்தால் – திருமுறை6:13 98/1,2
உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்பு உயிரோடு உளமும் ஒளி மயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருளாயோ – திருமுறை6:31 1/2
பொன் இயல் வடிவும் புரைபடா உளமும் பூரண ஞானமும் பொருளும் – திருமுறை6:39 8/2
வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 10/4
உளமும் உணர்வும் உயிரும் ஒளிர ஒளிரும் ஒருவ சரணமே உருவின் உருவும் உருவுள் உருவும் உடைய தலைவ சரணமே – கீர்த்தனை:1 78/1
உளமும் எனக்கே உதவிய அன்றி – கீர்த்தனை:23 28/2

மேல்


உளமே (4)

புயங்கா நின் அருள் அருமை அறியாது திரிந்தேன் பொய் அடியேன் அறிந்து இன்று பூரித்தேன் உளமே – திருமுறை4:2 6/4
எம்மையும் என்றனை பிரியாது என் உளமே இடம்கொண்ட இறைவன்-தன்னை – திருமுறை6:71 7/1
தான் முதலாய் என் உளமே சார்ந்து அமர்ந்தான் தேன் முதலா – திருமுறை6:74 6/2
திடம் வளர் உளமே உளம் வளர் திடமே திட உளம் வளர்தரு திருவே – கீர்த்தனை:30 8/3

மேல்


உளமோ (1)

வெம் பெரு மால் நீத்தவர்-தம் மெய் உளமோ தையலொடும் – திருமுறை1:4 9/3

மேல்


உளர் (9)

எங்கே மெய்_அன்பர் உளர் அங்கே நலம் தர எழுந்து அருளும் வண்மை பதம் – திருமுறை1:1 2/109
என் போன்ற ஏழையர் யாண்டு உளர் அம்பலத்தே நடம்செய் – திருமுறை2:58 1/3
அந்த நாள் மகிழ்வு அடைபவர் உளர் சிலர் அவர் எவர் எனில் இங்கே – திருமுறை2:94 50/3
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும் – திருமுறை6:59 4/3
பயங்காளி_பயல் போல பயந்தவர்கள் எங்கு உளர் காண் பதியே என்னை – திருமுறை6:64 5/3
பலம் பெறு மனிதர்கள் பண்பு_உளர் ஆயினர் – திருமுறை6:94 3/3
யார் உளர் நீ சற்றே அறை – திருமுறை6:100 11/4
இருமையும் என் போல் ஒருமையில் பெற்றார் யாண்டு உளர் யாண்டு உளர் என்றாள் – திருமுறை6:103 5/3
இருமையும் என் போல் ஒருமையில் பெற்றார் யாண்டு உளர் யாண்டு உளர் என்றாள் – திருமுறை6:103 5/3

மேல்


உளரேல் (1)

என் இயல் போல் பிறர் இயலை எண்ணியிடேல் பிறரோ என் பதி-பால் அன்பு-அது_இலார் அன்பு உளரேல் எண்ணே – திருமுறை6:106 40/4

மேல்


உளரோ (4)

வேண்டார் உளரோ நின் அருளை மேலோர் அன்றி கீழோரும் – திருமுறை6:17 7/1
அனித்தம் இலா இ சரிதம் யார்க்கு உரைப்பேன் அந்தோ அவன் அறிவான் நான் அறிவேன் அயல் அறிவார் உளரோ
துனித்த நிலை விடுத்து ஒரு கால் சுத்த நிலை-அதனில் சுகம் கண்டும் விடுவேனோ சொல்லாய் என் தோழீ – திருமுறை6:23 10/3,4
கொடுக்கின்றேன் மற்றவர்க்கு கொடுப்பேனோ அவர்-தாம் குறித்து இதனை வாங்குவரோ அணி தரம் தாம் உளரோ
எடுக்கின்றேன் கையில் மழு சிற்சபை பொன்_சபை வாழ் இறைவர் அலால் என் மாலைக்கு இறைவர் இலை எனவே – திருமுறை6:106 81/3,4
தான் கொடுக்க நான் வாங்கி தொடுக்கின்றேன் இதனை தலைவர் பிறர் அணிகுவரோ அணி தரம் தாம் உளரோ
தேன் கொடுத்த சுவை போலே தித்தித்து என் உளத்தே திரு_கூத்து காட்டுகின்ற திரு_அடிக்கே உரித்தாம் – திருமுறை6:106 83/2,3

மேல்


உளவாண்டி (2)

ஒன்று இரண்டு ஆன உளவாண்டி அந்த – திருமுறை5:53 15/1
ஒன்று இரண்டு ஆன உளவாண்டி அந்த – கீர்த்தனை:10 15/1

மேல்


உளவாம் (2)

முன் நிலை சிறிது உறல் இது மயல் உறலாம் முன் நிலை பின் நிலை முழு நிலை உளவாம்
இ நிலை அறிந்து அவண் எழு நிலை கடந்தே இயல் நிலை அடைக என்று இயம்பிய பரமே – திருமுறை6:26 10/2,3
சத்திய நான்முகர் அனந்தர் நாரணர் மற்று உளவாம் தலைவர் அவரவர் உலகில் சார்ந்தவர்கள் பிறர்கள் – திருமுறை6:60 81/1

மேல்


உளவாய் (2)

ஒலி வடிவு நிறம் சுவைகள் நாற்றம் ஊற்றம் உறு தொழில்கள் பயன் பல வேறு உளவாய் எங்கும் – திருமுறை1:5 53/1
பெண்ணிடத்தே நான்கு ஆகி ஆணிடத்தே மூன்றாய் பிரிவு இலவாய் பிரிவு உளவாய் பிறங்கி உடல் கரணம் – திருமுறை6:101 33/3

மேல்


உளவான் (1)

மண் முதல் பகர் பொன் வண்ணத்த உளவான் மற்று அவற்று உள் புறம் கீழ் மேல் – திருமுறை6:46 6/1

மேல்


உளவான (1)

உவமானம் உரைசெய்ய அரிதான சிவநிலையை உற்று அதனை ஒன்றி வாழும் உளவான வழி ஈது என காட்டி அருள்செய்யில் உய்குவேன் முடிவான நல் – தனிப்பாசுரம்:13 7/2

மேல்


உளவில் (1)

உளவில் கிடைக்கும் மருந்து ஒன்றும் – கீர்த்தனை:20 25/3

மேல்


உளவிலே (1)

உளவிலே உவந்த போதும் நீ-தானே உவந்தனை நான் உவந்து அறியேன் – திருமுறை6:58 5/2

மேல்


உளவினால் (1)

அன்மையில் பிறர்-பால் உளவினால் பொருளை அடிக்கடி வாங்கிய கொடியேன் – திருமுறை6:15 20/2

மேல்


உளவினில் (1)

உளவினில் அறிந்தால் ஒழிய மற்று அளக்கின் – திருமுறை6:65 1/123

மேல்


உளவு (27)

ஊன் நின்ற ஒன்றின் உளவு அறியாய் அந்தோ நீ – திருமுறை1:3 1/1107
உளவு இறந்த எம்_போல்வார் உள்ளத்து உள்ளே ஊறுகின்ற தெள் அமுத ஊறல் ஆகி – திருமுறை1:5 9/3
அந்தரம் இங்கு அறிவோம் மற்று அதனில் அண்டம் அடுக்கடுக்காய் அமைந்த உளவு அறிவோம் ஆங்கே – திருமுறை1:5 62/1
ஓவு இல் மா துயர் எற்றினுக்கு அடைந்தாய் ஒன்றும் அஞ்சல் நீ உளவு அறிந்திலையோ – திருமுறை2:5 2/3
ஊரனாருடன் சேரனார் துரங்கம் ஊர்ந்து சென்ற அ உளவு அறிந்திலையோ – திருமுறை2:5 9/3
ஊழை அகற்ற உளவு அறியா பொய்யன் இவன் – திருமுறை2:20 24/1
ஓதாது உணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்ன – திருமுறை2:94 49/3
மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் வந்து மன அடிமையை எழுப்பி அவனை தமது வசமாக உளவு கண்டு – திருமுறை2:100 7/1
ஊனம் தங்கிய மாயை உடலினிடத்து இருந்தும் ஊனம் இலாது இருக்கின்ற உளவு அருளி செய்தாய் – திருமுறை4:1 21/3
நான் அந்த உளவு கண்டு நடத்துகின்ற வகையும் நல்லவனே நீ மகிழ்ந்து சொல்ல வருவாயே – திருமுறை4:1 21/4
உறைவது கண்டு அதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும் உளவு அறியேன் அ உளவு ஒன்று உரைத்து அருளல் வேண்டும் – திருமுறை4:1 23/2
உறைவது கண்டு அதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும் உளவு அறியேன் அ உளவு ஒன்று உரைத்து அருளல் வேண்டும் – திருமுறை4:1 23/2
உளவு_அறிந்தோர்-தமக்கு எல்லாம் உபநிடத பொருளாய் உளவு_அறியார்க்கு இக_பரமும் உறுவிக்கும் பொருளாய் – திருமுறை4:2 82/1
உளவு_அறிந்தோர்-தமக்கு எல்லாம் உபநிடத பொருளாய் உளவு_அறியார்க்கு இக_பரமும் உறுவிக்கும் பொருளாய் – திருமுறை4:2 82/1
உண போது போக்கினன் முன் உளவு அறியாமையினால் உளவு அறிந்தேன் இ நாள் என் உள்ளம் மகிழ்வுற்றேன் – திருமுறை4:2 95/3
உண போது போக்கினன் முன் உளவு அறியாமையினால் உளவு அறிந்தேன் இ நாள் என் உள்ளம் மகிழ்வுற்றேன் – திருமுறை4:2 95/3
உள்ள மன_குரங்கு ஆட்டி திரியும் என்றன் உளவு அறிந்தோ ஐயா நீ உன்னை போற்றார் – திருமுறை5:9 21/1
வழியை தூர்ப்பவர்க்கு உளவு உரைத்திடுவேன் மாயமே புரி பேயரில் பெரியேன் – திருமுறை6:5 3/3
நான் அந்த உளவு அறிந்து பிறர்க்கு ஈய வருமோ நல்ல திருவுளம் எதுவோ வல்லது அறிந்திலனே – திருமுறை6:11 7/4
ஓதுகின்ற சூது அனைத்தும் உளவு அனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே – திருமுறை6:31 8/2
உள்ளானை கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டை – திருமுறை6:47 3/1
உழக்கு அறியீர் அளப்பதற்கு ஓர் உளவு அறியீர் உலகீர் ஊர் அறியீர் பேர் அறியீர் உண்மை ஒன்றும் அறியீர் – திருமுறை6:64 52/1
உயங்கி விசாரித்திடவே ஓடுகின்றாய் உணரும் உளவு அறியாய் வீண் உழைப்பு இங்கு உழைப்பதில் என் பயனோ – திருமுறை6:86 6/2
ஓலையிலே பொறித்ததை நீ உன் உளத்தே கருதி உழல்கின்றாய் ஆதலில் இ உளவு அறியாய் தரும – திருமுறை6:106 72/3
ஒடுக்கில் இருப்பது என்ன உளவு கண்டுகொள்வீர் என்னால் – கீர்த்தனை:37 4/3
வந்து மன அடிமையை எழுப்பி அவனை தமது வசமாக உளவு கண்டு – கீர்த்தனை:41 15/2
உள்ளானை கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டை – கீர்த்தனை:41 27/1

மேல்


உளவு_அறிந்தோர்-தமக்கு (1)

உளவு_அறிந்தோர்-தமக்கு எல்லாம் உபநிடத பொருளாய் உளவு_அறியார்க்கு இக_பரமும் உறுவிக்கும் பொருளாய் – திருமுறை4:2 82/1

மேல்


உளவு_அறியார்க்கு (1)

உளவு_அறிந்தோர்-தமக்கு எல்லாம் உபநிடத பொருளாய் உளவு_அறியார்க்கு இக_பரமும் உறுவிக்கும் பொருளாய் – திருமுறை4:2 82/1

மேல்


உளவும் (2)

வாராய பல பொருளும் கடலும் மண்ணும் மலை உளவும் கடல் உளவும் மணலும் வானும் – திருமுறை1:5 54/2
வாராய பல பொருளும் கடலும் மண்ணும் மலை உளவும் கடல் உளவும் மணலும் வானும் – திருமுறை1:5 54/2

மேல்


உளவே (3)

ஏராய் உளவே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 9/4
இரு நிலை முந்நிலை எல்லா நிலையும் எனக்கு உளவே – திருமுறை6:72 3/4
பாவம் இன்னும் பற்பல உளவே – திருமுகம்:4 1/331

மேல்


உளவை (4)

உளவை எலாம் கடந்து பதம் கடந்து மேலை ஒன்று கடந்து இரண்டு கடந்து உணர சூழ்ந்த – திருமுறை1:5 36/2
ஒரு நெறியில் எனது கரத்து உவந்து அளித்த நாளில் உணராத உளவை எலாம் ஒருங்கு உணர்ந்து தெளிந்தேன் – திருமுறை2:98 2/3
உளவை என்றனக்கே உரைத்து எலாம் வல்ல ஒளியையும் உதவிய ஒளியை – திருமுறை6:49 20/3
ஓர்ந்திடு-மின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் உலகம் எலாம் கண்டிடும் ஓர் உளவை அறிந்திலிரே – திருமுறை6:98 21/2

மேல்


உளவோ (2)

ஆனால் எளியேனுக்கு ஆகா பொருள் உளவோ
வான்_நாடர் வந்து வணங்காரோ ஆனாமல் – திருமுறை1:3 1/1139,1140
மையல் அழகீர் ஊர் ஒற்றிவைத்தீர் உளவோ மனை என்றேன் – தனிப்பாசுரம்:16 1/1

மேல்


உளறிவழியாதீர் (1)

உண்மை உரைக்கின்றேன் இங்கு உவந்து அடை-மின் உலகீர் உரை இதனில் சந்தேகித்து உளறிவழியாதீர்
எண்மையினான் என நினையீர் எல்லாம் செய் வல்லான் என் உள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்-மின் நீவிர் – திருமுறை6:98 13/1,2

மேல்


உளறுகின்றதல்லது (1)

ஊர் மதிக்க வீணில் உளறுகின்றதல்லது நின் – திருமுறை2:16 7/1

மேல்


உளறும் (2)

நண்ணும் கொடிய நடை_மனையை நான் என்று உளறும் நாயேனை – திருமுறை2:77 11/2
ஒன்று என்று இரண்டு என்று உளறும் பேதம் ஓடி போயிற்றே – கீர்த்தனை:29 65/2

மேல்


உளறுவார் (1)

ஊனம் குழித்த கண்ணாம் என்பர் உலகத்தில் உயர் பெண்டு சாக்கொடுத்த ஒருவன் முகம் என்ன இவர் முகம் வாடுகின்றது என உளறுவார் வாய் அடங்க – தனிப்பாசுரம்:15 9/3

மேல்


உளறேல் (1)

தன்பாட்டுக்கு இருந்து உளறேல் ஐயர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 2/4

மேல்


உளன் (3)

ஆணை எனக்கு உற்ற_துணை யாரும் இல்லை நாணம் உளன்
ஆனேன் பிழைகள் அனைத்தினையும் ஐயா நீ-தானே – திருமுறை1:2 1/778,779
நெருநல் உளன் ஒருவன் என்னும் நெடும்_சொல் – திருமுறை1:3 1/933
ஓத உலவா ஒரு தோழன் தொண்டர்_உளன் – திருமுறை6:85 11/1

மேல்


உளனாம் (1)

ஊர் தரும் மாருதம் உயிர்ப்பாய் உளனாம்
உயிர் எழு வகுப்பையும் ஊட்டி உறக்குவனாம் – திருமுகம்:4 1/64,65

மேல்


உளனோ (1)

புணர்ந்த நின் அருளே அறியும் நான் அறிந்து புகன்றிடும் தரம் சிறிது உளனோ
கொணர்ந்து ஒரு பொருள் என் கரம் கொள கொடுத்த குரு என கூறல் என் குறிப்பே – திருமுறை6:24 33/3,4

மேல்


உளாய் (2)

தண்டலை சூழ் ஒற்றி_உளாய் தயவு சற்றும் சார்ந்திலையே – திருமுறை2:16 5/4
என்றும் உளாய் மற்று இங்கு எவர்-தான் இரங்குவரே – திருமுறை2:74 8/4

மேல்


உளார் (20)

பொன் போல் பொறுமை_உளார் புந்தி விடாய் நீ என்பார் – திருமுறை1:4 51/1
என் போல் பொறுமை_உளார் யார் கண்டாய் புன் போக – திருமுறை1:4 51/2
உடுக்கும் புகழார் ஒற்றி_உளார் உடை தா என்றார் திகை எட்டும் – திருமுறை1:8 132/1
வாரம்_உளார் நின் அடியார் எல்லாம் நின்னை வாழ்த்துகின்றார் தலை குளிர வணங்குகின்றார் – திருமுறை2:59 7/1
எருதில் வருவார் ஒற்றி_உளார் என் நாயகனார் எனக்கு இனியார் – திருமுறை3:3 20/1
ஈர்ம் தேன் அளி சூழ் ஒற்றி_உளார் என் கண்மணியார் என் கணவர் – திருமுறை3:3 31/1
இன் சொல் புகல்வார் ஒற்றி_உளார் என் நாயகனார் வந்திலரே – திருமுறை3:10 7/2
யோகம்_உடையார் ஒற்றி_உளார் உற்றார்_அல்லர் உறும் மோக – திருமுறை3:13 9/3
ஏயும் பெருமை ஒற்றி_உளார் இன்னும் அணையார் எனை அளித்த – திருமுறை3:13 11/3
தெளித்து நதியை சடை இருத்தும் தேவர் திரு வாழ் ஒற்றி_உளார் – திருமுறை3:15 3/2
தில்லை நகரார் ஒற்றி உளார் சேர்ந்தார் அல்லர் நான் அவர் பால் – திருமுறை3:18 6/2
அன்றும்_உளார் இன்றும்_உளார் என்றும்_உளார் தமக்கு ஓர் ஆதி_இலார் அந்தம்_இலார் அரும் பெரும் சோதியினார் – திருமுறை6:2 13/2
அன்றும்_உளார் இன்றும்_உளார் என்றும்_உளார் தமக்கு ஓர் ஆதி_இலார் அந்தம்_இலார் அரும் பெரும் சோதியினார் – திருமுறை6:2 13/2
அன்றும்_உளார் இன்றும்_உளார் என்றும்_உளார் தமக்கு ஓர் ஆதி_இலார் அந்தம்_இலார் அரும் பெரும் சோதியினார் – திருமுறை6:2 13/2
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும் – திருமுறை6:2 13/3
உற்றவர் நேயர் அன்பு_உளார் வாட்டம் உறுவதற்கு அஞ்சினேன் உண்டேன் – திருமுறை6:13 31/3
அருளினை அளிக்கும் அப்பனே உலகில் அன்பு_உளார் வலிந்து எனக்கு ஈந்த – திருமுறை6:13 45/1
ஒருவரே உளார் கடவுள் கண்டு அறி-மினோ உலகுளீர் உணர்வு இன்றி – திருமுறை6:24 64/2
பெற்றி_உளார் சுற்றி நின்று போற்ற மணி பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் உவந்து அருளே – திருமுறை6:60 43/4
இ மாலை அம்பலத்தே எம்மானுக்கு அன்றி யார்க்கு அணிவேன் இதை அணிவார் யாண்டை உளார் புகல் நீ – திருமுறை6:106 79/2

மேல்


உளான் (3)

ஒல்லை எயில் மூன்று எரி கொளுவ உற்று நகைத்தோன் ஒற்றி_உளான் – திருமுறை2:29 8/1
கஞ்சம்_உளான் போற்றும் கருணை பெரும் கடலே – திருமுறை2:62 8/2
எண்_குணத்தான் எல்லார்க்கும் இறைவன் எல்லாம்_வல்லான் என் அகத்தும் புறத்தும் உளான் இன்ப நடராஜன் – திருமுறை6:23 6/1

மேல்


உளானே (5)

மாட்டாமை அறிந்து அருள்வாய் மணி மன்று_உளானே – திருமுறை2:87 8/4
கதி தரு கற்பகமே முக்கனியே ஞான_கடலே என் கருத்தே என் கண்_உளானே – திருமுறை4:10 4/4
உழை எலாம் இலங்கும் சோதி உயர் மணி மன்று_உளானே – திருமுறை6:21 1/4
மாது-தான் இடம் கொண்டு ஓங்க வயங்கும் மா மன்று_உளானே – திருமுறை6:21 2/4
கருணாநிதியே அடியேன் இரு கண்_உளானே – திருமுறை6:75 1/1

மேல்


உளானை (1)

அயலானை உறவானை அன்பு_உளானை அறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி – திருமுறை6:48 7/3

மேல்


உளி (1)

உளி நின்ற இருள் நீக்கி இலங்குகின்ற தன்மை உலகு அறியும் நீ அறியாது அன்று கண்டாய் தோழி – திருமுறை6:104 8/3

மேல்


உளீர் (49)

சங்கம் மருவும் ஒற்றி_உளீர் சடை மேல் இருந்தது என் என்றேன் – திருமுறை1:8 20/1
உடற்கு அச்சு உயிராம் ஒற்றி_உளீர் உமது திரு_பேர் யாது என்றேன் – திருமுறை1:8 22/1
பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் விழி என்றேன் – திருமுறை1:8 44/1
இட்டம் களித்த ஒற்றி_உளீர் ஈண்டு இ வேளை எவன் என்றேன் – திருமுறை1:8 45/1
செய் காண் வளம் சூழ் ஒற்றி_உளீர் திருமால் முதன் முத்தேவர்கட்கும் – திருமுறை1:8 51/1
விண்டு வணங்கும் ஒற்றி_உளீர் மென் பூ இருந்தும் வன் பூவில் – திருமுறை1:8 52/1
மட்டு ஆர் மலர் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன் – திருமுறை1:8 53/1
வான் தோய் பொழில் சூழ் ஒற்றி_உளீர் வருந்தாது அணைவேனோ என்றேன் – திருமுறை1:8 55/1
தீது தவிர்க்கும் ஒற்றி_உளீர் செல்லல் அறுப்பது என்று என்றேன் – திருமுறை1:8 56/1
ஒருவர் என வாழ் ஒற்றி_உளீர் உமக்கு அ மனை உண்டோ என்றேன் – திருமுறை1:8 58/1
ஓம் ஊன்று_உளத்தீர் ஒற்றி_உளீர் உற்றோர்க்கு அளிப்பீரோ என்றேன் – திருமுறை1:8 61/1
மன்னி விளங்கும் ஒற்றி_உளீர் மடவார் இரக்கும் வகை அது-தான் – திருமுறை1:8 62/1
தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன் – திருமுறை1:8 66/1
வருத்தம் தவிரீர் ஒற்றி_உளீர் மனத்தில் அகாதம் உண்டு என்றேன் – திருமுறை1:8 69/1
மையல் அகற்றீர் ஒற்றி_உளீர் வா என்று உரைப்பீரோ என்றேன் – திருமுறை1:8 70/1
தா என்று அருளும் ஒற்றி_உளீர் தமியேன் மோக_தாகம் அற – திருமுறை1:8 71/1
என் மேல் அருள் கூர்ந்து ஒற்றி_உளீர் என்னை அணைவான் நினைவீரேல் – திருமுறை1:8 72/1
நால் ஆரணம் சூழ் ஒற்றி_உளீர் நாகம் வாங்கல் என் என்றேன் – திருமுறை1:8 74/1
முடியா வளம் சூழ் ஒற்றி_உளீர் முடி மேல் இருந்தது என் என்றேன் – திருமுறை1:8 75/1
வானார் வணங்கும் ஒற்றி_உளீர் மதி வாழ் சடையீர் மரபிடை நீர் – திருமுறை1:8 77/1
நல்லார் மதிக்கும் ஒற்றி_உளீர் நண்ணும் உயிர்கள்-தொறும் நின்றீர் – திருமுறை1:8 96/1
விழி ஒண் நுதலீர் ஒற்றி_உளீர் வேதம் பிறவி_இலர் என்றே – திருமுறை1:8 99/1
விண் ஆர் பொழில் சூழ் ஒற்றி_உளீர் விளங்கும் தாமம் மிகு வாச – திருமுறை1:8 100/1
உள்ளத்து அனையே போல் அன்பர் உவக்கும் திரு வாழ் ஒற்றி_உளீர் – திருமுறை1:8 105/1
விஞ்சும் நெறியீர் ஒற்றி_உளீர் வியந்தீர் வியப்பு என் இவண் என்றேன் – திருமுறை1:8 108/1
தேமா பொழில் சூழ் ஒற்றி_உளீர் திகழும் தகர_கால் குலத்தை – திருமுறை1:8 118/1
மாண புகழ் சேர் ஒற்றி_உளீர் மன்று ஆர் தகர வித்தை-தனை – திருமுறை1:8 121/1
செம்மை வளம் சூழ் ஒற்றி_உளீர் திகழா கரி தோல் உடுத்தீரே – திருமுறை1:8 129/1
ஊட்டும் திரு வாழ் ஒற்றி_உளீர் உயிரை உடலாம் செப்பிடை வைத்து – திருமுறை1:8 134/1
கந்த வனம் சூழ் ஒற்றி_உளீர் கண் மூன்று_உடையீர் வியப்பு என்றேன் – திருமுறை1:8 135/1
நண்ணும் திரு வாழ் ஒற்றி_உளீர் நடம் செய் வல்லீர் நீர் என்றேன் – திருமுறை1:8 141/2
சீலம் சேர்ந்த ஒற்றி_உளீர் சிறிதாம் பஞ்ச காலத்தும் – திருமுறை1:8 154/1
ஊற்று ஆர் சடையீர் ஒற்றி_உளீர் ஊரூர் இரக்க துணிவுற்றீர் – திருமுறை1:8 155/1
பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் முலை என்றேன் – தனிப்பாசுரம்:10 1/1
அலங்கும் புனல் செய் ஒற்றி_உளீர் அயன் மால் ஆதி யாவர்கட்கும் – தனிப்பாசுரம்:10 7/1
விண்டு வணங்கும் ஒற்றி_உளீர் மென் பூ இருந்தும் வன் பூவில் – தனிப்பாசுரம்:10 8/1
மட்டு ஆர் மலர் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன் – தனிப்பாசுரம்:10 9/1
வான் தோய் பொழில் சூழ் ஒற்றி_உளீர் வருந்தாது அணைவேனோ என்றேன் – தனிப்பாசுரம்:10 11/1
தீது தவிர்க்கும் ஒற்றி_உளீர் செல்லல் அறுப்பது என்று என்றேன் – தனிப்பாசுரம்:10 12/1
ஒருவர் என வாழ் ஒற்றி_உளீர் உமக்கு அ மனை உண்டே என்றேன் – தனிப்பாசுரம்:10 14/1
ஓம் ஊன்று எழிலீர் ஒற்றி_உளீர் உற்றோர்க்கு அளிப்பீரோ என்றேன் – தனிப்பாசுரம்:10 17/1
மன்னி வளரும் ஒற்றி_உளீர் மடவார் இரக்கும் வகை அது-தான் – தனிப்பாசுரம்:10 18/1
தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன் – தனிப்பாசுரம்:10 22/1
வருத்தம் தவரீர் ஒற்றி_உளீர் மனத்து அகாதம் உண்டு என்றேன் – தனிப்பாசுரம்:10 25/1
மையல் அகற்றீர் ஒற்றி_உளீர் வா என்று உரைப்பீரோ என்றேன் – தனிப்பாசுரம்:10 26/1
தா என்று அருளும் ஒற்றி_உளீர் தமியேன் மோக_தாகம் அற – தனிப்பாசுரம்:10 27/1
என் மேல் அருள் கூர்ந்து ஒற்றி_உளீர் என்னை அணைய நினைவீரேல் – தனிப்பாசுரம்:10 29/1
நால் ஆரணம் சூழ் ஒற்றி_உளீர் நாகம் வாங்கி என் என்றேன் – தனிப்பாசுரம்:10 30/1
முடியா வளம் சூழ் ஒற்றி_உளீர் முடி மேல் இருந்தது என் என்றேன் – தனிப்பாசுரம்:10 31/1

மேல்


உளீர்களே (1)

சத்தியம் சத்தியம் சகத்து_உளீர்களே – திருமுறை6:64 38/4

மேல்


உளுத்தவரும் (1)

திரைந்துதிரைந்து உளுத்தவரும் இளமை அடைந்திடவும் செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய – திருமுறை6:98 8/2

மேல்


உளே (61)

கானப்பேர் ஆனந்த காளையே மோனர் உளே
பூ வணமும் பூ மணமும் போல அமர்ந்து திருப்பூவணத்தில் – திருமுறை1:2 1/404,405
இனிய மால் விடை ஏறிவந்து அருள்வோன் இடம் கொண்டு எம் உளே இசைகுதல் பொருட்டே – திருமுறை2:7 8/4
கலை கொள் நீறு இடும் கருத்தரை நாளும் கருதி நின்று உளே கனிந்து நெக்குருக – திருமுறை2:7 10/2
உய்யும் வண்ணமாம் ஒற்றியூர்க்கு உளே
மெய்யும் வண்ண மாணிக்க வெற்பு அருள் – திருமுறை2:21 5/2,3
பூண்டுகொண்டு உளே போற்றி நிற்பையேல் – திருமுறை2:21 6/3
கண் உளே விளங்குகின்ற மணியே சைவ கனியே நாவரசே செங்கரும்பே வேத – திருமுறை4:10 5/1
பண் உளே விளைந்த அருள் பயனே உண்மை பதி ஓங்கு நிதியே நின் பாதம் அன்றி – திருமுறை4:10 5/2
விண் உளே அடைகின்ற போகம் ஒன்றும் விரும்பேன் என்றனை ஆள வேண்டும் கண்டாய் – திருமுறை4:10 5/3
ஒண் உளே ஒன்பது வாய் வைத்தாய் என்ற உத்தமனே சித்தம் மகிழ்ந்து உதவுவோனே – திருமுறை4:10 5/4
விடையில் ஏறிய சிவ_பரஞ்சுடர் உளே விளங்கிய ஒளி_குன்றே – திருமுறை5:11 2/3
இறைக்கு உளே உலகம் அடங்கலும் மருட்டும் இலை நெடு வேல்_கணார் அளக – திருமுறை5:37 3/1
சிறைக்கு உளே வருந்தும் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 3/2
மறைக்கு உளே மறைந்து அ மறைக்கு அரிதாய வள்ளலே உள்ளக பொருளே – திருமுறை5:37 3/3
அறைக்கு உளே மடவார்க்கு அன நடை பயிற்றும் அணி திரு தணிகை வாழ் அரைசே – திருமுறை5:37 3/4
மதி பாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே மலைவு_இல் மெய்ஞ்ஞானமயமாய் வரவு_போக்கு அற்ற நிலை கூடும் என எனது உளே வந்து உணர்வு தந்த குருவே – திருமுறை5:55 5/2
கடம் பெறு புளிச்சோறு உண்டு உளே களித்தேன் கட்டி நல் தயிரிலே கலந்த – திருமுறை6:9 7/2
குலத்திலே பயிலும் தரமும் இங்கு எனக்கு கொடுத்து உளே விளங்கு சற்குருவே – திருமுறை6:13 8/2
கரைத்து உளே புகுந்து என் உயிரினுள் கலந்த கடவுள் நீ அல்லையோ எனை-தான் – திருமுறை6:13 70/2
வாய்ந்து உளே கருதி மலை என பணைத்தே மனம் களிப்புற்று மெய் இன்பம் – திருமுறை6:13 120/3
இட்டமே இட்டத்து இயைந்து உளே கலந்த இன்பமே என் பெரும் பொருளே – திருமுறை6:15 2/2
கயந்து உளே உவட்டும் காஞ்சிரங்காயில் கடியனேன் காமமே கலந்து – திருமுறை6:15 14/1
வியந்து உளே மகிழும் வீணனேன் கொடிய வெகுளியேன் வெய்யனேன் வெறியேன் – திருமுறை6:15 14/2
தொழும் தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில் தோன்ற விடம் கழுத்தின் உளே தோன்ற நின்ற சுடரே – திருமுறை6:24 51/2
வெவ் வினை தவிர்த்து ஒரு விளக்கு ஏற்றி என்னுளே வீற்றிருந்து அருளும் அரசே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 16/4
விரவி உணர்வு அரிய சிவ துரிய அனுபவமான மெய்ம்மையே சன்மார்க்க மா மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 19/4
வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்த சுகமே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 24/4
வாழை வான் பழ சுவை என பத்தர்-தம் மனத்து உளே தித்திப்போய் – திருமுறை6:28 1/2
மன்னு வாழையின் பழ சுவை என பத்தர் மனத்து உளே தித்திப்போய் – திருமுறை6:28 2/2
சத்துவ நெறியில் சார்ந்த சன்மார்க்கர்-தமக்கு உளே சார்ந்த நல் சார்பே – திருமுறை6:42 6/2
தோன்றானை தூயர் உளே தோன்றினானை சுத்த சிவ சன்மார்க்கம் துலங்க என்னை – திருமுறை6:47 8/3
மல்லிகை மாலை அணிந்து உளே கலந்து மன்னிய பதியை என் வாழ்வை – திருமுறை6:49 5/3
அன்பு உளே கலந்த தந்தையை என்றன் ஆவியை பாவியேன் உளத்தை – திருமுறை6:49 12/2
சினம் முதல் ஆறும் தீர்த்து உளே அமர்ந்த சிவ குரு பதியை என் சிறப்பை – திருமுறை6:49 13/3
குளம் கொளும் ஒளியை ஒளிக்கு உளே விளங்கும் குருவை யான் கண்டுகொண்டேனே – திருமுறை6:49 15/4
களவை விட்டவர்-தம் கருத்து உளே விளங்கும் காட்சியை கருணை அம் கடலை – திருமுறை6:49 20/2
பனி இடர் பயம் தீர்த்து எனக்கு அமுது அளித்த பரமனை என் உளே பழுத்த – திருமுறை6:49 30/1
பண் களிக்க பாடுகின்ற பாட்டில் விளை சுகமே பத்தர் உளே தித்திக்க பழுத்த தனி பழமே – திருமுறை6:60 19/2
கேட்பவை எல்லாம் கேட்பித்து என் உளே
வேட்கையின் விளங்கும் விமல சற்குருவே – திருமுறை6:65 1/1057,1058
துன்பு எலாம் தவிர்த்து உளே அன்பு எலாம் நிரம்ப – திருமுறை6:65 1/1115
என் உளே அரும்பி என் உளே மலர்ந்து – திருமுறை6:65 1/1481
என் உளே அரும்பி என் உளே மலர்ந்து – திருமுறை6:65 1/1481
என் உளே விரிந்த என் உடை அன்பே – திருமுறை6:65 1/1482
என் உளே விளங்கி என் உளே பழுத்து – திருமுறை6:65 1/1483
என் உளே விளங்கி என் உளே பழுத்து – திருமுறை6:65 1/1483
என் உளே கனிந்த என் உடை அன்பே – திருமுறை6:65 1/1484
தன் உளே நிறைவு உறு தரம் எலாம் அளித்தே – திருமுறை6:65 1/1485
என் உளே நிறைந்த என் தனி அன்பே – திருமுறை6:65 1/1486
தன் உளே பொங்கிய தண் அமுது உணவே – திருமுறை6:65 1/1493
என் உளே பொங்கிய என் தனி அன்பே – திருமுறை6:65 1/1494
என்னையும் பணிகொண்டு என் உளே நிரம்ப – திருமுறை6:65 1/1521
இன்பனே எல்லாம்_வல்ல சித்து ஆகி என் உளே இலங்கிய பொருளே – திருமுறை6:70 1/3
நாடல் செய்கின்றேன் அருள்_பெரும்_சோதி நாதனை என் உளே கண்டு – திருமுறை6:77 6/1
உலந்த உடம்பை அழியாத உடம்பா புரிந்து என் உயிரின் உளே
கலந்த பதியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 13/3,4
விட உளே நின்று விளங்கு – திருமுறை6:85 13/4
புணர்ந்தனன் கலந்தான் என்று உளே களித்து பொங்கினாள் நான் பெற்ற பொன்னே – திருமுறை6:103 1/4
சனி பிறப்பு அறுத்தேன் என்று உளே களிப்பு ததும்பினாள் நான் பெற்ற தனியே – திருமுறை6:103 2/4
கன்னல் உளே தனித்து எடுத்த தேம் பாகும் கலந்தே களித்து உண்டேன் பசி சிறிதும் கண்டிலன் உள்ளகத்தே – திருமுறை6:106 6/4
எந்தை எம் பிரான் ஐந்தொழில் புரியும் இறைவன் மன்று உளே இயல் நடம் புரிவான் – திருமுறை6:108 41/2
முத்தா முத்தர் உளே ஒளிர்கின்ற முழு_முதலே – கீர்த்தனை:32 6/1
அன்பர் உளே இனிக்கின்ற தனி பொருளே – கீர்த்தனை:32 12/2
மெச்சி உளே மிக மகிழ்ந்து செய்வேன் என்றனை ஐயா விட்டிடேலே – தனிப்பாசுரம்:2 44/4

மேல்


உளேன் (4)

பருத்த ஊனொடு மலம் உண திரியும் பன்றி போன்று_உளேன் நன்றி ஒன்று அறியேன் – திருமுறை6:5 7/2
வால்_இலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்பு_உளேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 6/4
எளியவர் விளைத்த நிலம் எலாம் கவரும் எண்ணமே பெரிது உளேன் புன்செய் – திருமுறை6:15 24/1
அரும் செல்வத்து ஆசை உளேன் பேடி மணம் நாடி மனம் வருந்தல் போன்றே – தனிப்பாசுரம்:2 38/4

மேல்


உளேன்-தனக்கு (1)

கொற்றம் உளேன்-தனக்கு இது-தான் போதாதோ கொடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 9/4

மேல்


உளேனை (1)

கோலம் எலாம் கொடியேன் நற்குணம் ஒன்று இல்லேன் குற்றமே விழைந்தேன் இ கோது_உளேனை – திருமுறை5:44 8/2

மேல்


உளைந்தனன் (1)

அடித்திடற்கு அஞ்சி உளைந்தனன் என்னால் ஆற்றிடா காலத்தில் சிறிதே – திருமுறை6:13 37/2

மேல்


உளோர் (6)

மோசம்செய நான் முதல் பாதம் பாசம் உளோர்
கை குடையவே எழுதி கட்டிவைத்த இ உலக – திருமுறை1:2 1/722,723
கோது இல் விறகு ஏற்று விலைகூறியதை நீதி_உளோர் – திருமுறை1:3 1/510
ஊக்கம்_உளோர் போற்றுகின்ற ஒற்றி அப்பா நின் அடி கீழ் – திருமுறை2:45 19/3
பற்றுவது பந்தம் அ பற்று அறுதல் வீடு இஃது பரம வேதார்த்தம் எனவே பண்பு_உளோர் நண்பினொடு பகருவது கேட்டும் என் பாவி மனம் விடய நடையே – திருமுறை2:78 7/1
குண்டு நீர் கடல் சூழ் உலகத்து_உளோர் குற்றம் ஆயிரம்கோடி செய்தாலும் முன் – திருமுறை6:24 48/3
ஊனம் எலாம் கைவிட்டு ஒழிந்தனவே ஞானம் உளோர்
போற்றும் சிற்றம்பலத்தும் பொன்_அம்பலத்து நடம் – திருமுறை6:85 4/2,3

மேல்


உளோர்-தம் (1)

அருள் உடைய பரம்பொருளே மன்றில் ஆடும் ஆனந்த பெரு வாழ்வே அன்பு_உளோர்-தம் – திருமுறை1:5 100/1

மேல்


உளோர்க்கு (3)

புத்தி_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ முத்தி நெறி – திருமுறை1:3 1/480
போதம்_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ போதவும் நெய் – திருமுறை1:3 1/488
புந்தி_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ முந்த வரும் – திருமுறை1:3 1/492

மேல்


உளோரும் (2)

படி_உளோரும் வான்_உளோரும் இதனை நோக்கியே – கீர்த்தனை:29 73/3
படி_உளோரும் வான்_உளோரும் இதனை நோக்கியே – கீர்த்தனை:29 73/3

மேல்


உற்பத்தியாய் (1)

உற்பத்தியாய் உலகில் ஒன்பது வாய் பாவைகள் செய் – திருமுறை1:3 1/149

மேல்


உற்பவ (1)

பசு நிறத்த ஐங்கருவில் பகர்ந்த சுவை தன்மை பற்பல கோடிகளாம் அ உற்பவ சத்திகளில் – திருமுறை6:101 40/1

மேல்


உற்பவத்தாய் (1)

சிந்து உற்பவத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 12/4

மேல்


உற்பவத்தை (1)

உற்பவத்தை நீக்குகின்ற ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 16/3

மேல்


உற்பவம் (1)

ஊழும் உற்பவம் ஓர் ஏழும் விட்டு அகல உதவு சீர் அருள் பெரும் குன்றே – திருமுறை5:37 10/4

மேல்


உற்ற (96)

ஆவூரில் உற்ற எங்கள் ஆண்தகையே ஓவாது – திருமுறை1:2 1/170
உற்ற கொடுங்குன்றத்து எம் ஊதியமே முற்று கதி – திருமுறை1:2 1/396
மாணிக்குழி வாழ் மகத்துவமே மாண் உற்ற
பூ பாதிரி கொன்றை புன்னை முதல் சூழ்ந்து இலங்கும் – திருமுறை1:2 1/462,463
பாடி உற்ற நீல_பருப்பதத்தில் நல்லோர்கள் – திருமுறை1:2 1/547
செக்கு உற்ற எள் எனவே சிந்தை நசிந்தேன் அலது – திருமுறை1:2 1/593
ஓதுவது என் பற்பலவாய் உற்ற தவத்தோர் நீத்த – திருமுறை1:2 1/739
ஆணை எனக்கு உற்ற_துணை யாரும் இல்லை நாணம் உளன் – திருமுறை1:2 1/778
நாசி திரு_குமிழின் நல் அழகும் தேசு உற்ற
முல்லை முகையாம் முறுவல் அழகும் பவள – திருமுறை1:3 1/424,425
ஊன் அவலம் அன்றியும் என் உற்ற_துணையாம் நீயும்-தான் – திருமுறை1:3 1/1175
மா கமம் கொண்டு உற்ற மனோலயமே வான் கதி என்று – திருமுறை1:3 1/1221
உரு நான்கும் அரு நான்கும் நடுவே நின்ற உரு_அருவம் ஒன்றும் இவை உடன் மேல் உற்ற
ஒரு நான்கும் இவை கடந்த ஒன்றுமாய் அ ஒன்றின் நடுவாய் நடுவுள் ஒன்றாய் நின்றே – திருமுறை1:5 57/1,2
உந்துறும் பல் பிண்ட நிலை அறிவோம் சீவன் உற்ற நிலை அறிவோம் மற்று அனைத்தும் நாட்டும் – திருமுறை1:5 62/2
வண்மை உற்ற நியதியின் பின் என்னை விட்டே மறைந்தனையே பரமே நின் வண்மை என்னே – திருமுறை1:5 95/4
ஆறு உற்ற செம் சடை அண்ணல் கொள்வான் என்பர் ஆங்கு அதற்கு – திருமுறை1:6 24/2
வீறு உற்ற பாதத்தவன் மிடற்றே கரி மேவியுமே – திருமுறை1:6 24/4
மரு பா வனத்து உற்ற மாணிக்கு மன்னன் மனம் அறிந்து ஓர் – திருமுறை1:6 54/1
முள் இருக்கின்றது போல் உற்ற துன்ப முயக்கம் எல்லாம் – திருமுறை1:6 60/2
அருள்_கடலே அ கடல் அமுதே அ அமுதத்து உற்ற
தெருள் சுவையே அ சுவை பயனே மறை சென்னி நின்ற – திருமுறை1:6 71/1,2
ஆட்சிகண்டார்க்கு உற்ற துன்பத்தை தான் கொண்டு அருள் அளிக்கும் – திருமுறை1:6 120/1
மண் நீர்மை உற்ற கண் மா மணி நீத்த கண் மாலை_கண்ணே – திருமுறை1:6 141/4
மண்ணாலும் மண்ணுற்ற வாழ்க்கையினாலும் அ வாழ்க்கைக்கு உற்ற
பெண்ணாலும் நொந்து வந்தாரை எலாம் அருள் பேறு எனும் முக்கண்ணாலும் – திருமுறை1:6 183/1,2
மாண் ஆர்வம் உற்ற மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 39/4
உற்ற இடத்தே பெரும் துணையாம் ஒற்றி பெருமான் உம் புகழை – திருமுறை1:8 137/1
உள்ளத்து எழுந்த மகிழ்வை நமக்கு உற்ற_துணையை உள் உறவை – திருமுறை2:1 10/1
உற்ற இடத்தில் உதவ நமக்கு உடையோர் வைத்த வைப்பு-அதனை – திருமுறை2:1 11/1
தொல்லை ஓம் சிவ சண்முக சிவ ஓம் தூய என்று அடி தொழுது நாம் உற்ற
அல்லல் ஓதுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 5/3,4
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் – திருமுறை2:4 7/2
உற்ற நல் துணை உமை அன்றி அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 8/4
உடை கொள் கோவணத்து உற்ற அழகரே – திருமுறை2:19 4/1
நீறுபூத்து ஒளி நிறைந்த வெண் நெருப்பே நித்தியானந்தர்க்கு உற்ற நல் உறவே – திருமுறை2:22 7/3
ஓடல் எங்கணும் நமக்கு என்ன குறை காண் உற்ற நல் துணை ஒன்றும் இல்லார் போல் – திருமுறை2:26 1/1
உள் வினை நீக்கி என் உள் அமர்ந்தானை உலகு_உடையானை என் உற்ற_துணையை – திருமுறை2:33 7/3
ஊக்கம் உற்ற நின் திரு_அருள் வேண்டும் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 1/4
நித்தம் உற்ற நெடும் பிணி நீங்குமோ – திருமுறை2:72 9/4
உற்ற_துணை நீயே மற்று ஓர் துணையும் இல்லை என்றே – திருமுறை2:75 9/2
உற்ற எள்துணையேனும் உதவுவாய் – திருமுறை2:76 5/3
நித்தமும் தெரிந்து உற்ற யோகர்-தம் நிமலம் ஆகி மெய் நிறைவு கொண்ட சிற்சித்தமும் – திருமுறை2:99 5/3
உற்ற சிவனார் திருவொற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே – திருமுறை3:10 25/2
ஒரு நாள் அன்று இரவில் அடி வருந்த நடந்து அடியேன் உற்ற இடம்-தனை தேடி கதவு திறப்பித்து – திருமுறை4:2 7/1
ஒன்று ஆகி இரண்டு ஆகி ஒன்று_இரண்டின் நடுவே உற்ற அனுபவ மயமாய் ஒளிர் அடிகள் வருந்த – திருமுறை4:2 46/1
அறிவு_உடையார் உள்ளக போது அலருகின்ற தருணத்து அருள் மணத்தேன் ஆகி உற்ற அடி_இணைகள் வருந்த – திருமுறை4:2 53/1
உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவது ஒன்று ஆகி உற்ற அதன் வெளி புறத்தே ஓங்குவது ஒன்று ஆகி – திருமுறை4:2 71/1
ஊர் அமுத பேர் அன்பர் பேசுமிடத்து அவர்-பால் உற்ற வண்ணம் இற்றிது என்ன உன்ன முடியாதே – திருமுறை4:6 8/4
உற்ற இ உலக மயக்கு அற மெய்மை உணர்த்தும் நாள் எந்த நாள் அறியேன் – திருமுறை5:38 2/2
ஏமம் அறு மாச்சரிய விழலனும் கொலை என்று இயம்பு பாதகனுமாம் இ எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும் எனை பற்றிடாமல் அருள்வாய் – திருமுறை5:55 6/2
உப்புற்ற பாண்டம் என ஒன்பது துவாரத்துள் உற்ற அசும்பு ஒழுகும் உடலை உயர்கின்ற வானிடை எறிந்த கல் என்றும் மலை உற்று இழியும் அருவி என்றும் – திருமுறை5:55 17/1
உளம் எனது வசம் நின்றது இல்லை என் தொல்லை வினை ஒல்லை விட்டிடவும் இல்லை உன் பதத்து அன்பு இல்லை என்றனக்கு உற்ற_துணை உனை அன்றி வேறும் இல்லை – திருமுறை5:55 29/1
உறுத்தலே முதலா உற்ற பல் உணவை ஒரு மல வயிற்றுப்பை உள்ளே – திருமுறை6:9 10/2
உலக அறிவு எனக்கு இங்கு உற்ற நாள் தொடங்கி உன் அறிவு அடையும் நாள் வரையில் – திருமுறை6:12 19/1
ஓத நேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் உற்ற பேர் ஏக்கம் ஆதிகளும் – திருமுறை6:13 15/3
நன்று நாடிய நல்லோர் உயிர் பிரிவை நாயினேன் கண்டு கேட்டு உற்ற
அன்று நான் அடைந்த நடுக்கமும் துயரும் அளவு இலை அளவு இலை அறிவாய் – திருமுறை6:13 17/2,3
உற்ற தாரணியில் எனக்கு உலகு உணர்ச்சி உற்ற நாள் முதல் ஒருசில நாள் – திருமுறை6:13 31/1
உற்ற தாரணியில் எனக்கு உலகு உணர்ச்சி உற்ற நாள் முதல் ஒருசில நாள் – திருமுறை6:13 31/1
காமமாம் மதம் ஆங்காரம் ஆதிகள் என் கருத்தினில் உற்ற போது எல்லாம் – திருமுறை6:13 39/1
கரு உள சண்டை கூக்குரல் கேட்ட காலத்தில் நான் உற்ற கலக்கம் – திருமுறை6:13 49/3
காட்டிலே பருக்கை கல்லிலே புன்செய் களத்திலே திரிந்து உற்ற இளைப்பை – திருமுறை6:13 58/3
ஊடல் செய் மதமும் சமயமும் இவற்றில் உற்ற கற்பனைகளும் தவிர்ந்தேன் – திருமுறை6:20 7/1
உறு நறும் தேனும் அமுதும் மென் கரும்பில் உற்ற சாறு அட்ட சர்க்கரையும் – திருமுறை6:24 2/3
நீரிலே நீர் உற்ற நிறையிலே நிறை உற்ற நிலையிலே நுண்மை-தனிலே நிகழ்விலே நிகழ்வு உற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மை-தனிலே – திருமுறை6:25 7/1
நீரிலே நீர் உற்ற நிறையிலே நிறை உற்ற நிலையிலே நுண்மை-தனிலே நிகழ்விலே நிகழ்வு உற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மை-தனிலே – திருமுறை6:25 7/1
நீரிலே நீர் உற்ற நிறையிலே நிறை உற்ற நிலையிலே நுண்மை-தனிலே நிகழ்விலே நிகழ்வு உற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மை-தனிலே – திருமுறை6:25 7/1
ஊரிலே அ நீரின் உப்பிலே உப்பில் உறும் ஒண் சுவையிலே திரையிலே உற்ற நீர் கீழிலே மேலிலே நடுவிலே உற்று இயல் உறுத்தும் ஒளியே – திருமுறை6:25 7/2
உறைகின்ற நிறைவிலே ஊக்கத்திலே காற்றின் உற்ற பல பெற்றி-தனிலே ஓங்கி அவை தாங்கி மிகு பாங்கினுறு சத்தர்கட்கு உபகரித்து அருளும் ஒளியே – திருமுறை6:25 9/2
மானிலே நித்திய வலத்திலே பூரண வரத்திலே மற்றையதிலே வளர் அனந்தானந்த சத்தர் சத்திகள்-தம்மை வைத்த அருள் உற்ற ஒளியே – திருமுறை6:25 10/2
ஒன்று இரவி ஒளியிலே ஓங்கு ஒளியின் ஒளியிலே ஒளி ஒளியின் ஒளி நடுவிலே ஒன்று ஆகி நன்று ஆகி நின்று ஆடுகின்ற அருள் ஒளியே என் உற்ற_துணையே – திருமுறை6:25 11/2
வரை இலா வெள்ள பெருக்கத்திலே வட்ட வடிவிலே வண்ணம்-அதிலே மற்று அதன் வளத்திலே உற்ற பல சத்தியுள் வயங்கி அவை காக்கும் ஒளியே – திருமுறை6:25 14/2
உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய் உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள் – திருமுறை6:25 15/1
வாதாந்தம் உற்ற பல சத்திகளொடும் சத்தர் வாய்ந்து பணி செய்ய இன்ப மா ராச்சியத்திலே திரு_அருள் செங்கோல் வளத்தொடு செலுத்தும் அரசே – திருமுறை6:25 17/3
ஒரு பிரமன் அண்டங்கள் அடி முடி பெருமையே உன்ன முடியா அவற்றின் ஓர் ஆயிரம்கோடி மால் அண்டம் அரன் அண்டம் உற்ற கோடாகோடியே – திருமுறை6:25 18/1
இரவு_பகல் அற்ற ஒரு தருணத்தில் உற்ற பேர் இன்பமே அன்பின் விளைவே என் தந்தையே எனது குருவே என் நேயமே என் ஆசையே என் அறிவே – திருமுறை6:25 19/2
ஊர் ஆதி தந்து எனை வளர்க்கின்ற அன்னையே உயர் தந்தையே என் உள்ளே உற்ற_துணையே என்றன் உறவே என் அன்பே உவப்பே என்னுடைய உயிரே – திருமுறை6:25 20/3
வாழி நீடூழி என வாய்_மலர்ந்து அழியா வரம் தந்த வள்ளலே என் மதியில் நிறை மதியே வயங்கு மதி அமுதமே மதி அமுதின் உற்ற சுகமே – திருமுறை6:25 22/2
ஏர் உற்ற சுக நிலை அடைந்திட புரிதி நீ என் பிள்ளை ஆதலாலே இ வேலை புரிக என்று இட்டனம் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே – திருமுறை6:25 27/3
நாடு நடு நாட்டத்தில் உற்ற அனுபவ ஞானம் நான் இளங்காலை அடைய நல்கிய பெரும் கருணை அப்பனே அம்மையே நண்பனே துணைவனே என் – திருமுறை6:25 29/3
ஊடு பிரியாது உற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனே உள் ஊறும் அமுது ஆகி ஓர் ஆறு இன் முடி மீதிலே ஓங்கு நடராச பதியே – திருமுறை6:25 29/4
தாது உற்ற உடம்பு அழியா வகை புரிந்தாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 16/4
உரைசெய் நின் அருள் மேல் உற்ற பேர்_ஆசை உளம் எலாம் இடம்கொண்டது எந்தாய் – திருமுறை6:30 14/2
உருவெளியே உருவெளிக்குள் உற்ற வெளி உருவே உரு நடுவும் வெளி நடுவும் ஒன்றான ஒன்றே – திருமுறை6:60 20/1
உன் ஆணை உன்னை விட உற்ற_துணை வேறு இலை என் உடையாய் அந்தோ – திருமுறை6:64 3/1
திவள் உற்ற அண்ட திரளின் எங்கெங்கும் – திருமுறை6:65 1/133
மதன் உற்ற அண்ட வரைப்பின் எங்கெங்கும் – திருமுறை6:65 1/135
ஓங்கார சத்திகள் உற்ற அண்டங்களை – திருமுறை6:65 1/595
கதியே என் கண்ணே என் கண்மணியே எனது கருத்தே என் கருத்தில் உற்ற கனிவே செங்கனியே – திருமுறை6:80 1/3
உகும் தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும் உடைமைகளும் உலகியலும் உற்ற_துணை அன்றே – திருமுறை6:98 2/2
உற்ற மொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே உறவன் அன்றி பகைவன் என உன்னாதீர் உலகீர் – திருமுறை6:98 26/1
ஊன்றிய தாரக சத்தி ஓங்கும் அதின் நடுவே உற்ற திரு_அடி பெருமை உரைப்பவர் ஆர் தோழி – திருமுறை6:101 37/4
துலக்கம் உற்ற சிற்றம்பலத்து அமுதே தூய சோதியே சுக பெரு வாழ்வே – திருமுறை6:108 29/2
உற்ற_துணை ஆனீர் வாரீர் – கீர்த்தனை:17 51/3
எச்சம் பெறேல் மகனே என்று என்னுள் உற்ற
அச்சம் தவிர்த்தவர் அம்பலத்து இருக்கின்றார் – கீர்த்தனை:35 19/1,2
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் – கீர்த்தனை:41 5/2
உரு வளர் சிறப்பு எலாம் உற்ற மாண்பு அது – தனிப்பாசுரம்:2 2/4
யூகம் அறியாமலே தேகம் மிக வாடினீர் உறு சுவை பழம் எறிந்தே உற்ற வெறு_வாய் மெல்லும் வீணர் நீர் என்று நல்லோரை நிந்திப்பர் அவர்-தம் – தனிப்பாசுரம்:15 1/3
துளங்கும் மா தவத்தோர் உற்ற துயர் எலாம் தவிர்த்தாய் போற்றி – தனிப்பாசுரம்:19 4/3
உற்ற கலைகள் உயரிய நிலைகள் – திருமுகம்:4 1/68
உற்ற இடத்தில் உறுவன் அம்மா – திருமுகம்:4 1/157
உற்ற செப வடம் உருட்டிஉருட்டி – திருமுகம்:4 1/402

மேல்


உற்ற_துணை (6)

ஆணை எனக்கு உற்ற_துணை யாரும் இல்லை நாணம் உளன் – திருமுறை1:2 1/778
உற்ற_துணை நீயே மற்று ஓர் துணையும் இல்லை என்றே – திருமுறை2:75 9/2
உளம் எனது வசம் நின்றது இல்லை என் தொல்லை வினை ஒல்லை விட்டிடவும் இல்லை உன் பதத்து அன்பு இல்லை என்றனக்கு உற்ற_துணை உனை அன்றி வேறும் இல்லை – திருமுறை5:55 29/1
உன் ஆணை உன்னை விட உற்ற_துணை வேறு இலை என் உடையாய் அந்தோ – திருமுறை6:64 3/1
உகும் தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும் உடைமைகளும் உலகியலும் உற்ற_துணை அன்றே – திருமுறை6:98 2/2
உற்ற_துணை ஆனீர் வாரீர் – கீர்த்தனை:17 51/3

மேல்


உற்ற_துணையாம் (1)

ஊன் அவலம் அன்றியும் என் உற்ற_துணையாம் நீயும்-தான் – திருமுறை1:3 1/1175

மேல்


உற்ற_துணையே (2)

ஒன்று இரவி ஒளியிலே ஓங்கு ஒளியின் ஒளியிலே ஒளி ஒளியின் ஒளி நடுவிலே ஒன்று ஆகி நன்று ஆகி நின்று ஆடுகின்ற அருள் ஒளியே என் உற்ற_துணையே
அன்று இரவில் வந்து எனக்கு அருள் ஒளி அளித்த என் அய்யனே அரசனே என் அறிவனே அமுதனே அன்பனே இன்பனே அப்பனே அருளாளனே – திருமுறை6:25 11/2,3
ஊர் ஆதி தந்து எனை வளர்க்கின்ற அன்னையே உயர் தந்தையே என் உள்ளே உற்ற_துணையே என்றன் உறவே என் அன்பே உவப்பே என்னுடைய உயிரே – திருமுறை6:25 20/3

மேல்


உற்ற_துணையை (2)

உள்ளத்து எழுந்த மகிழ்வை நமக்கு உற்ற_துணையை உள் உறவை – திருமுறை2:1 10/1
உள் வினை நீக்கி என் உள் அமர்ந்தானை உலகு_உடையானை என் உற்ற_துணையை
எள் வினை ஒன்றும் இலாதவன்-தன்னை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 7/3,4

மேல்


உற்றதனால் (1)

சிறை படி_வயிற்றில் பொறைப்பட ஒதி போல் சென்று நின் முன்னர் உற்றதனால்
கறைப்பட ஓங்கும் கண்டனே எவர்க்கும் கருத்தனே ஒருத்தனே மிகு சீர் – திருமுறை2:47 10/2,3

மேல்


உற்றதாதலினால் (1)

உற்றதாதலினால் உலகியல் வழக்கில் உற்றன மற்று எனது அலவே – திருமுறை6:13 92/2

மேல்


உற்றதில்லையால் (1)

உள்ளம் என் வசத்து உற்றதில்லையால்
எள்ளல் ஐயவோ ஏழை என் செய்கேன் – திருமுறை5:12 10/2,3

மேல்


உற்றதின்றேனும் (1)

உன்னை உன்னி நெக்குருகி நின்று ஏத்த உள்ளம் என் வசம் உற்றதின்றேனும்
என்னை ஆளுதல் உன் கடன் அன்றேல் இரக்கம் என்பது உன்னிடத்து இலை அன்றோ – திருமுறை2:25 3/1,2

மேல்


உற்றது (18)

ஓயாது செல்கின்றது என்னை செய்கேன் தமை உற்றது ஒரு – திருமுறை2:64 3/2
உற்றது இங்கு எதுவோ என்று உளம் நடுங்கி ஓடி பார்த்து ஓடி பார்த்து இரவும் – திருமுறை6:13 122/3
மன்று கண்டு அதனில் சித்து எலாம் வல்ல மருந்து கண்டு உற்றது வடிவாய் – திருமுறை6:24 55/3
உலகம் எலாம் தொழ உற்றது எனக்கு உண்மை ஒண்மை தந்தே – திருமுறை6:56 3/1
நான் அளக்கும்-தோறும் அதற்கு உற்றது போல் காட்டி நாட்டிய பின் ஒருசிறிதும் அளவில் உறாது ஆகி – திருமுறை6:60 58/1
சுடர் கலந்த ஞான்றே சுகமும் முடுகி உற்றது
இன்னே களித்திடுதும் என் நெஞ்சே அம்பலவன் – திருமுறை6:85 3/2,3
உய் வகை என் தனி தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே – திருமுறை6:97 5/4
உரை பெறும் என் தனி தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் உண்மை உரைத்தேனே – திருமுறை6:97 7/4
உண் கலந்த ஆனந்த பெரும் போகம் அப்போது உற்றது என எனை விழுங்க கற்றது காண் தோழி – திருமுறை6:106 8/4
காலையிலே வருகுவர் என் கணவர் என்றே நினக்கு கழறினன் நான் என்னல் அது காதில் உற்றது இலையோ – திருமுறை6:106 70/1
உரையும் உற்றது ஒளியும் உற்றது உணர்வும் உற்றது உண்மையே – திருமுறை6:108 25/1
உரையும் உற்றது ஒளியும் உற்றது உணர்வும் உற்றது உண்மையே – திருமுறை6:108 25/1
உரையும் உற்றது ஒளியும் உற்றது உணர்வும் உற்றது உண்மையே – திருமுறை6:108 25/1
பரையும் உற்றது பதியும் உற்றது பதமும் உற்றது பற்றியே – திருமுறை6:108 25/2
பரையும் உற்றது பதியும் உற்றது பதமும் உற்றது பற்றியே – திருமுறை6:108 25/2
பரையும் உற்றது பதியும் உற்றது பதமும் உற்றது பற்றியே – திருமுறை6:108 25/2
மெய் அருள் சோதி என் உள்ளத்தில் உற்றது – கீர்த்தனை:25 9/4
ஆய்ந்து செய்த ஆகரம் உற்றது
அகலல் அணுகல் புகலல் இகலல் – திருமுகம்:4 1/341,342

மேல்


உற்றதோ (2)

எண்ணி யாது உற்றதோ என கலங்கி ஏன் எனல் மறந்தனன் எந்தாய் – திருமுறை6:13 57/4
மற்றவர்-தமக்கு என் உற்றதோ அவர்-தம் மரபினர் உறவினர்-தமக்குள் – திருமுறை6:13 122/2

மேல்


உற்றதோர் (3)

வேறு உற்றதோர் கரி வேண்டும்-கொலோ என் உள் மேவி என்றும் – திருமுறை1:6 24/3
உற்றதோர் சிறிது அன்பும் இவ்வகையால் உறுதி ஈவது இங்கு உமக்கு ஒரு கடன் காண் – திருமுறை2:55 3/3
உற்றதோர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் ஒரு தனி தந்தையே நின்-பால் – திருமுறை6:13 91/1

மேல்


உற்றமே (1)

உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் உலகியல் போகமே உவந்தேன் – திருமுறை6:3 2/2

மேல்


உற்றவர் (6)

நெய்விடல் போல் உற்றவர் கண்ணீர்விட்டு அழ உயிர் பல் – திருமுறை1:3 1/943
மா தாகம் உற்றவர் வன் நெஞ்சில் நின் அடி வைகும்-கொலோ – திருமுறை1:7 85/2
நள்ளல்_உற்றவர் வாழ் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 4/4
உற்றவர் நேயர் அன்பு_உளார் வாட்டம் உறுவதற்கு அஞ்சினேன் உண்டேன் – திருமுறை6:13 31/3
ஊர் ஆசை உடல் ஆசை உயிர் பொருளின் ஆசை உற்றவர் பெற்றவர் ஆசை ஒன்றும் இலாள் உமது – திருமுறை6:62 8/1
உற்றவர் மற்று இலை வாரீர் – கீர்த்தனை:17 52/2

மேல்


உற்றவர்-தம் (1)

உற்றவர்-தம் நல் துணைவா ஒற்றி அப்பா என் கருத்து – திருமுறை2:45 10/3

மேல்


உற்றவர்கள் (2)

நீடு உலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின் வார்த்தை யாவும் நமது நீள் வார்த்தை ஆகும் இது உண்மை மகனே சற்றும் நெஞ்சம் அஞ்சேல் உனக்கே – திருமுறை6:25 29/1
உற்றவரை உற்றவர்கள் உற்று – திருமுறை6:93 38/4

மேல்


உற்றவரும் (3)

பெற்றவளும் உற்றவரும் சுற்றமும் நீர் என்றே பிடித்திருக்கின்றேன் பிறிது ஓர் வெடிப்பும் உரைத்து அறியேன் – திருமுறை6:22 10/3
உகும் தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும் உடைமைகளும் உலகியலும் உற்ற_துணை அன்றே – திருமுறை6:98 2/2
பன்னிய நான் என் பதியின் பற்று அலது வேறு ஓர் பற்று அறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும் – திருமுறை6:106 41/2

மேல்


உற்றவருள் (1)

உற்றவருள் சிந்தனை தந்து இன்பம் மேவி உடையாய் உன் அடியவன் என்று ஓங்கும் வண்ணம் – திருமுறை5:44 7/3

மேல்


உற்றவரை (1)

உற்றவரை உற்றவர்கள் உற்று – திருமுறை6:93 38/4

மேல்


உற்றன (5)

தீங்கு என்ற எல்லாம் என் சிந்தை இசைந்து உற்றன மற்று – திருமுறை1:4 61/3
உற்றதாதலினால் உலகியல் வழக்கில் உற்றன மற்று எனது அலவே – திருமுறை6:13 92/2
ஒன்றின் ஒன்று அனந்த கோடிகோடிகளா உற்றன மற்றவை எல்லாம் – திருமுறை6:46 8/2
ஓங்கிய ஐம்பூ இவைக்குள் ஒன்றின் ஒன்று திண்மை உற்றன மற்று அதுஅதுவும் பற்றுவன பற்ற – திருமுறை6:101 35/1
ஊக்கமும் எனையே உற்றன உலகீர் உண்மை இ வாசகம் உணர்-மின் – திருமுறை6:108 20/4

மேல்


உற்றனர் (2)

உருவின் நின்றவர் அரு என நின்று ஓர் ஒற்றியூரிடை உற்றனர் அவர்க்கு – திருமுறை2:35 3/3
ஒன்றும் பெரும் சீர் ஒற்றி நகர்_உள்ளார் உவந்து இன்று உற்றனர் யான் – தனிப்பாசுரம்:11 1/1

மேல்


உற்றனன் (3)

என்னையோ மலம் உண்டு உழன்றிடும் பன்றி என்ன உண்டு உற்றனன் அதனால் – திருமுறை2:47 2/2
ஒளிப்புறு வார்த்தை உரைத்து அயல் ஒளித்தே பயத்தொடும் உற்றனன் எந்தாய் – திருமுறை6:13 29/4
ஓங்கு நல் தாயும் வந்திலாள் அந்தோ உளம் தளர்வு உற்றனன் நீயும் – திருமுறை6:14 3/3

மேல்


உற்றனனே (1)

சிற்சபை அப்பனை உற்றனனே
சித்தி எலாம் செயப்பெற்றனனே – கீர்த்தனை:1 203/1,2

மேல்


உற்றாங்கு (1)

வாள்_களம் உற்றாங்கு விழி மாதர் மயல் அற்றவர் சூழ் – திருமுறை1:2 1/5

மேல்


உற்றார் (10)

அடும் படை கோடி கொண்டு உற்றார் மற்று ஏழையன் யான் ஒருவன் – திருமுறை1:6 206/3
பச்சை இடுவார் ஒற்றி_உள்ளார் பரிந்து என் மனையில் பலிக்கு உற்றார்
இச்சையிடுவார் உண்டி என்றார் உண்டேன் என்றேன் எனக்கு இன்று – திருமுறை3:5 2/2,3
மருதத்து_உறைவார் திருவொற்றி_வாணர் இன்று என் மனைக்கு உற்றார்
தருதற்கு என்-பால் இன்று வந்தீர் என்றேன் அது நீ-தான் என்றார் – திருமுறை3:5 3/2,3
எல்லை வளைக்கும் தில்லை_உள்ளார் என்றன் மனைக்கு பலிக்கு உற்றார்
அல்லை வளைக்கும் குழல் அன்னம் அன்பின் உதவாவிடில் லோபம் – திருமுறை3:5 4/2,3
ஓட்டில் இரந்து உண்டு ஒற்றியிடை உற்றார் உலகத்து உயிரை எலாம் – திருமுறை3:12 2/1
யோகம்_உடையார் ஒற்றி_உளார் உற்றார்_அல்லர் உறும் மோக – திருமுறை3:13 9/3
உன்னால் என்றன் உயர்வு இழந்தேன் உற்றார் இழந்தேன் உன் செயலை – திருமுறை5:19 6/3
என்றோடு இகல் எழில் ஆர் மயில் ஏறி அங்கு உற்றார்
நன்று ஓடினன் மகிழ்கூர்ந்து அவர் நகை மா முகம் கண்டேன் – திருமுறை5:43 4/2,3
உற்றார் அவர் எழில் மா முகத்துள்ளே நகை கண்டேன் – திருமுறை5:43 10/2
உலக்கை_போரை உற்றார் போல – திருமுகம்:4 1/374

மேல்


உற்றார்_அல்லர் (1)

யோகம்_உடையார் ஒற்றி_உளார் உற்றார்_அல்லர் உறும் மோக – திருமுறை3:13 9/3

மேல்


உற்றாரோடு (1)

ஊண் அவலம் உற்றாரோடு ஊர் அவலம் பூண் அவலம் – திருமுறை1:3 1/1174

மேல்


உற்றால் (2)

உற்றால் அன்றி விளங்காதால் ஆக அஃது – திருமுறை1:3 1/1254
இரு நிலத்து ஓங்கி களிக்கவும் பிறருக்கு இடுக்கண் உற்றால் அவை தவிர்த்தே – திருமுறை6:12 17/3

மேல்


உற்றாள் (1)

உண்ணும் உணவோடு உறக்கமும் நீத்து உற்றாள் என்று இ ஒரு மொழியே – திருமுறை3:2 1/4

மேல்


உற்றான் (2)

தேடேனோ என் நாதன் எங்கு உற்றான் என ஓடி தேடி சென்றே – திருமுறை5:18 10/1
இனியான் அருள் சோதி எந்தை என்னுள் உற்றான்
இனி யான் மயங்கேன் இருந்து – திருமுறை6:24 69/3,4

மேல்


உற்றானை (1)

ஒட்டானை மெய் அறிவே உருவாய் என்னுள் உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்துகொள்ள – திருமுறை6:48 3/3

மேல்


உற்றிடத்தே (1)

மையல் சிறிது உற்றிடத்தே மடந்தையர்கள் தாமே வலிந்து வரச்செய்வித்த மாண்பு உடைய நட்பே – திருமுறை6:60 69/2

மேல்


உற்றிடல் (2)

உய்வதே தர கூத்து உகந்து ஆடும் ஒருவன் நம் உளம் உற்றிடல் பொருட்டே – திருமுறை2:7 3/4
ஒத்த தன்மயமாம் நின்னை நீ இன்றி உற்றிடல் உயிர் அனுபவம் என்று – திருமுறை4:9 3/2

மேல்


உற்றிடலாம் (1)

பிறந்த பிறப்பு இதில் தானே நித்திய மெய் வாழ்வு பெற்றிடலாம் பேர்_இன்பம் உற்றிடலாம் விரைந்தே – திருமுறை6:98 25/4

மேல்


உற்றிடவே (1)

உள்_மதியோர்க்கு இன்பு உதவும் நின் பேர்_அருள் உற்றிடவே
எண் மதியோடு இச்சை எய்தாது அலையும் என் ஏழை மதி – திருமுறை1:6 155/2,3

மேல்


உற்றிடில் (2)

ஒளி மருவும் உனது திரு_அருள் அணுத்துணையேனும் உற்றிடில் சிறு துரும்பும் உலகம் படைத்தல் முதல் முத்தொழில் இயற்றும் என உயர் மறைகள் ஓர் அனந்தம் – திருமுறை2:100 9/1
உயிர் அனுபவம் உற்றிடில் அதனிடத்தே ஓங்கு அருள் அனுபவம் உறும் அ – திருமுறை4:9 2/1

மேல்


உற்றிடினும் (1)

ஒண் நுதல் ஏழை மடவார்-தம் வாழ்க்கையின் உற்றிடினும்
பண் நுதல் ஏர் மறை ஆயிரம் சூழும் நின் பாதத்தை யான் – திருமுறை1:6 214/1,2

மேல்


உற்றிடு (1)

ஒப்பு இலா மணி என் அப்பனே உலகில் உற்றிடு மக்கள் தந்தையரை – திருமுறை6:13 112/1

மேல்


உற்றிடுதல் (1)

தணவாத சுகம் தரும் என் தனி கணவர் வரிலோ சற்றும் மயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா – திருமுறை6:106 19/3

மேல்


உற்றிடுதற்கு (1)

உடனாக மெய் அன்பு உள் ஊற்றாக நின் அருள் உற்றிடுதற்கு
இடனாக மெய் நெறிக்கு ஈடாக செய்குவது இங்கு உனக்கே – திருமுறை1:6 171/2,3

மேல்


உற்றிடும் (7)

தூக்கம் உற்றிடும் சோம்பு உடை மனனே சொல்வது என்னை ஓர் சுகம் இது என்றே – திருமுறை2:37 10/1
ஏமம் உற்றிடும் எனை விடுவிப்பார் இல்லை என் செய்வன் யாரினும் சிறியேன் – திருமுறை2:57 5/3
சீரை உற்றிடும் தணிகை அம் கடவுள் நின் திருவுளம் அறியேனே – திருமுறை5:6 7/4
ஓங்கு நல் தணிகாசலத்து அமர்ந்த உண்மையே எனக்கு உற்றிடும் துணையே – திருமுறை5:29 7/4
இங்கு உளம் களித்தால் களித்தவர்க்கு உடனே இன்னல் உற்றிடும் நமக்கு இன்னல் – திருமுறை6:13 27/2
ஊற்றுகின்ற அகம் புறம் மேல் நடு கீழ் மற்று அனைத்தும் உற்றிடும் தன்மயம் ஆகி ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:60 33/2
உற்றிடும் சஞ்சலன் உளத்தை ஓர்ந்து அவன் – தனிப்பாசுரம்:3 45/3

மேல்


உற்றிடுவாள் (1)

கம்பம் உற்றிடுவாள் கண்கள் நீர் உகுப்பாள் கை குவிப்பாள் உளம் கனிவாள் – திருமுறை2:102 9/2

மேல்


உற்றிடுவான் (1)

உள்ளத்தவர்-பால் சேர்ந்து மகிழ்ந்து உண்மை உணர்ந்து அங்கு உற்றிடுவான்
அள்ளல் பழன திரு_தணிகை அரசே ஞான அமுது அளிக்கும் – திருமுறை5:21 9/2,3

மேல்


உற்றிடுவீர் (3)

உய் வகை என் தனி தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே – திருமுறை6:97 5/4
உரை பெறும் என் தனி தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் உண்மை உரைத்தேனே – திருமுறை6:97 7/4
ஓர்பு உறவே இது நல்ல தருணம் இங்கே வம்-மின் உலகியலீர் உன்னியவாறு உற்றிடுவீர் விரைந்தே – திருமுறை6:98 7/4

மேல்


உற்றிடை (1)

உற்றிடை நின்று இலங்குகின்ற நின் வடிவை கொடியேன் உன்னு-தொறும் உளம் இளகி தளதள என்று உருகி – திருமுறை4:6 7/2

மேல்


உற்றிருந்தார் (1)

ஈடு ஒன்று இல்லார் என் மனை உற்றிருந்தார் பூ உண்டு எழில் கொண்ட – திருமுறை3:5 9/2

மேல்


உற்றில்லேன் (1)

பத்தி என்பது ஓர் அணுவும் உற்றில்லேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 9/2

மேல்


உற்றில (1)

ஒருமை பெறு தோற்றம் ஒன்று தத்துவம் பல் வேறு ஒன்றின் இயல் ஒன்றிடத்தே உற்றில இங்கு இவற்றை – திருமுறை6:101 18/1

மேல்


உற்றிலர் (1)

ஊழை அழிப்பார் திருவொற்றி ஊரார் இன்னும் உற்றிலர் என் – திருமுறை3:18 10/2

மேல்


உற்றிலரே (7)

ஊடல் அறியார் ஒற்றியினார் உவகை ஓங்க உற்றிலரே
வாடல் எனவே எனை தேற்றுவாரை அறியேன் வாய்ந்தவரை – திருமுறை3:10 13/2,3
உரம் மன்னிய சீர் ஒற்றி நகர் உள்ளார் இன்னும் உற்றிலரே
அரம் மன்னிய வேல் படை அன்றோ அம்மா அயலார் அலர்_மொழி-தான் – திருமுறை3:10 19/2,3
உண்டார் ஒற்றியூர் அமர்ந்தார் உடையார் என்-பால் உற்றிலரே
கண்டார் கண்டபடி பேச கலங்கி புலம்பல் அல்லாது – திருமுறை3:10 21/2,3
உற்ற சிவனார் திருவொற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே
எற்றென்று உரைப்பேன் செவிலி அவள் ஏறா_மட்டும் ஏறுகின்றாள் – திருமுறை3:10 25/2,3
உடையார் வளர் ஒற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே
சோகம் உடையேன் சிறிதேனும் துயிலோ அணையா குயில் ஒழியா – திருமுறை3:10 26/2,3
ஓம புகை வான் உறும் ஒற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே
காம_பயலோ கணை எடுத்தான் கண்ட மகளீர் பழி தொடுத்தார் – திருமுறை3:10 27/2,3
ஊரூர் புகழும் திருவொற்றியூரார் இன்னும் உற்றிலரே
வார் ஊர் முலைகள் இடை வருத்த மனம் நொந்து அயர்வதன்றி இனி – திருமுறை3:10 28/2,3

மேல்


உற்றிலா (1)

உலகியல் உணர்வோர் அணுத்துணையேனும் உற்றிலா சிறிய ஓர் பருவத்து – திருமுறை4:9 1/1

மேல்


உற்றிலேன் (1)

பத்தியம் சிறிது உற்றிலேன் உன்-பால் பத்தி ஒன்று இலேன் பரம நின் கருணை – திருமுறை6:32 9/1

மேல்


உற்றிலை (1)

உளம் தரு கருணை தந்தையே நீயும் உற்றிலை பெற்றவர்க்கு அழகோ – திருமுறை6:14 2/4

மேல்


உற்று (71)

வேட்களம் உற்று ஓங்கும் விழு_பொருளே வாழ்க்கை மனை – திருமுறை1:2 1/6
நீ நயம் உற்று அந்தோ நிகழ்கின்றாய் ஆன நும் ஊர் – திருமுறை1:3 1/1084
உண்ண வந்தால் போலும் இவண் உற்று விசாரித்திடும் ஓர் – திருமுறை1:3 1/1255
உற்று அறியேன் உண்மை உணர்ந்து அறியேன் சிற்றறிவேன் – திருமுறை1:4 57/2
கொன் அஞ்சேன்-தன் பிழையை கூர்ந்து உற்று நான் நினைக்கில் – திருமுறை1:4 84/1
உற்று அறியாது இன்னும்இன்னும் மறைகள் எல்லாம் ஓலமிட்டு தேட நின்ற ஒன்றே ஒன்றும் – திருமுறை1:5 51/3
உற்று ஆயும் சிவபெருமான் கருணை ஒன்றே உறு பிழைகள் எத்துணையும் பொறுப்பது என்று உன் – திருமுறை1:5 96/3
புண்ணியனே பிழை குறித்து விடுத்தியாயில் பொய்யனேன் எங்கு உற்று என் புரிவேன் அந்தோ – திருமுறை1:5 97/4
உற்று ஓங்கு வஞ்ச மன கள்வனேனை உளம்கொண்டு பணிகொள்வது உனக்கே ஒக்கும் – திருமுறை1:5 99/2
ஒன்று அலவே பல எண்_இலவே உற்று உரைத்தது அயல் – திருமுறை1:6 75/2
உற்று ஆள்கிலை எனின் மற்று ஆர் துணை எனக்கு உன் கமல – திருமுறை1:6 87/3
உற்று ஆயினும் மறைக்கு ஓர்வு அரியோய் எனை உற்று பெற்ற – திருமுறை1:6 91/1
உற்று ஆயினும் மறைக்கு ஓர்வு அரியோய் எனை உற்று பெற்ற – திருமுறை1:6 91/1
உடையார் துன்னல் கந்தை-தனை உற்று நோக்கி நகைசெய்தே – திருமுறை1:8 41/3
இதை உற்று அறி நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 148/4
ஊற்றம் உற்று வெண்_நீற்றன் – திருமுறை2:8 6/1
ஒல்லை ஒற்றியூர் உற்று வாழ்தியேல் – திருமுறை2:21 7/3
உயவு அளிக்கும் நல் ஒற்றியூர் அமர்ந்து அங்கு உற்று வாழ்த்திநின்று உன்னுகின்றவர்க்கு – திருமுறை2:26 3/3
ஒல்லை எயில் மூன்று எரி கொளுவ உற்று நகைத்தோன் ஒற்றி_உளான் – திருமுறை2:29 8/1
உற்று அமர்ந்த பாகத்து எம் ஒற்றியப்பன் பொன்_அருளை – திருமுறை2:30 13/3
உன்ன நல் அமுதாம் சிவபெருமான் உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க்கு இன்றே – திருமுறை2:37 1/3
உற்று நோக்கினால் உருகுது என் உள்ளம் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 1/4
உளம் கிளர் அமுதே துளங்கு நெஞ்சகனேன் உற்று அருணையில் பெற அருளே – திருமுறை2:71 1/4
உய்தற்கு அடியேன் மனையின்-கண் ஒருநாளேனும் உற்று அறியார் – திருமுறை3:3 16/3
உற்று அங்கு உவந்தோர் வினைகள் எலாம் ஓட நாடி வரும் பவனி – திருமுறை3:8 6/2
உந்தா ஒலிக்கும் ஓதம் மலி ஒற்றியூரில் உற்று எனக்கு – திருமுறை3:13 1/3
உன்னும் உடலம் குளிர்ந்து ஓங்க உவகை பெருக உற்று நின்ற – திருமுறை3:14 5/3
அவர்-தாம் மீண்டு உற்று அணைவாரோ அன்றி நான் போய் அணைவேனோ – திருமுறை3:15 5/3
உகல் ஒழிய பெரும் தவர்கள் உற்று மகிழ்ந்து ஏத்த உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 49/4
உருவினையுற்று உள்ளகத்தும் பிரணவமே வடிவாய் உற்று வெளி புறத்தும் எழுந்து உணர்த்தி உரைத்து அருளும் – திருமுறை4:2 77/2
ஒல்லையின் எனை மீட்டு உன் அடியவர்-பால் உற்று வாழ்ந்திடச்செயின் உய்வேன் – திருமுறை5:14 5/3
உருவாய் வந்து தருவாயே தணிகாசலத்துள் உற்று அமர்ந்த – திருமுறை5:15 3/3
கூறேனோ திரு_தணிகைக்கு உற்று உன் அடி புகழ்-அதனை கூறி நெஞ்சம் – திருமுறை5:18 9/1
எல்லை உற்று உனை ஏத்திநின்று ஆடேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 1/4
உற்று ஒளியின் வெயில் இட்ட மஞ்சளோ வான் இட்ட ஒரு விலோ நீர்க்குமிழியோ உலை அனல் பெற காற்றுள் ஊதும் துருத்தியோ ஒன்றும் அறியேன் இதனை நான் – திருமுறை5:55 15/2
உப்புற்ற பாண்டம் என ஒன்பது துவாரத்துள் உற்ற அசும்பு ஒழுகும் உடலை உயர்கின்ற வானிடை எறிந்த கல் என்றும் மலை உற்று இழியும் அருவி என்றும் – திருமுறை5:55 17/1
இரங்கில் ஓர்சிறிதும் இரக்கம் உற்று அறியேன் இயலுறு நாசியுள் கிளைத்த – திருமுறை6:3 6/2
உற்று நான் நினைக்கும்-தோறும் உள் நடுங்கி உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய் – திருமுறை6:13 16/4
உலை புரிந்திடு வெம் தீ வயிற்று உள்ளே உற்று என நடுநடுக்குற்றே – திருமுறை6:13 18/3
நன்மை உற்று அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 20/4
பெற்ற தாயுடன் உற்று ஓங்கும் பெரும நின் பெருமை-தன்னை – திருமுறை6:21 3/3
இலக்கம் உற்று அறிந்திட அருள் புரிகுவாய் எந்தை இ இரவின்-கண் – திருமுறை6:24 36/2
ஊரிலே அ நீரின் உப்பிலே உப்பில் உறும் ஒண் சுவையிலே திரையிலே உற்ற நீர் கீழிலே மேலிலே நடுவிலே உற்று இயல் உறுத்தும் ஒளியே – திருமுறை6:25 7/2
உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய் உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள் – திருமுறை6:25 15/1
துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணி நான் சோர்ந்து ஒருபுறம் படுத்து தூங்கு தருணத்து என்றன் அருகில் உற்று அன்பினால் தூய திருவாய்_மலர்ந்தே – திருமுறை6:25 33/1
கருணையும் சிவமே பொருள் என கருதும் கருத்தும் உற்று எம்_அனோர் களிப்ப – திருமுறை6:30 18/2
ஊழ் விடாமையில் அரை_கணம் எனினும் உன்னை விட்டு அயல் ஒன்றும் உற்று அறியேன் – திருமுறை6:32 3/3
உற்று அறிதற்கு அரிய ஒரு பெருவெளி மேல் வெளியில் ஓங்கு மணி மேடை அமர்ந்து ஓங்கிய சேவடிகள் – திருமுறை6:50 9/2
ஆட்டாய போதாந்தம் அலைவு அறு நாதாந்தம் ஆதி மற்றை அந்தங்கள் அனைத்தினும் உற்று அறிந்தும் – திருமுறை6:52 9/2
உற்று ஒளி கொண்டு ஓங்கி எங்கும் தன்மயமாய் ஞான உரு ஆகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே – திருமுறை6:60 27/2
உச்சி அப்பா என்னுடைய அப்பா என்னை உற்று பெற்ற – திருமுறை6:64 10/2
தேவி உற்று ஒளிர்தரு திரு_உருவுடன் எனது – திருமுறை6:65 1/199
உற்று அருளாடல் செய் ஒரு தனி பொருளே – திருமுறை6:65 1/920
உற்று உணவு அளித்து அருள் ஓங்கு நல் தாயே – திருமுறை6:65 1/1088
திரை எலாம் தவிர்த்து செவ்வி உற்று ஆங்கே – திருமுறை6:65 1/1531
ஓங்கார நிலை காட்டி அதன் மேல் உற்று ஒளிரும் ஒரு நிலையும் காட்டி அப்பால் உயர்ந்த தனி நிலையில் – திருமுறை6:68 7/2
உறவே எனது இன் உயிரே என் உள்ளத்தில் உற்று இனிக்கும் – திருமுறை6:73 6/1
உற்று இங்கு அறிந்தேன் உவந்து – திருமுறை6:93 29/4
உற்றவரை உற்றவர்கள் உற்று – திருமுறை6:93 38/4
உள்ளிய நாள் ஈது அறி-மின் உற்று – திருமுறை6:93 45/4
அரசு வருகின்றது என்றே அறைகின்றேன் நீ-தான் ஐயமுறேல் உற்று கேள் அசையாது தோழி – திருமுறை6:106 51/1
சாலையிலே சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சற்று இருந்தாய் எனில் இதனை உற்று உணர்வாய் காணே – திருமுறை6:106 72/4
ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்று அடைந்தே – திருமுறை6:108 19/2
உற்று நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 1/2
உற்று அறிந்தீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 52/3
உன் நிலையும் என் நிலையும் அன்னியம் இலை சிறிதும் உற்று அறிதி என்ற பொருளே – கீர்த்தனை:41 1/7
உற்று அடியேன் இருக்கும் ஊர் சூத்திரர்-தம் குலத்து ஆசை உடையான் என்னை – தனிப்பாசுரம்:2 34/2
பவமான எழு வகை பரப்பான வேலையில் பசுவான பாவி இன்னும் பற்றான குற்றம்-அதை உற்று அலை துரும்பு என படராது மறை அனைத்தும் – தனிப்பாசுரம்:13 7/1
உவமானம் உரைசெய்ய அரிதான சிவநிலையை உற்று அதனை ஒன்றி வாழும் உளவான வழி ஈது என காட்டி அருள்செய்யில் உய்குவேன் முடிவான நல் – தனிப்பாசுரம்:13 7/2
உண்டதே உணவு தான் கண்டதே காட்சி இதை உற்று அறிய மாட்டார்களாய் உயிர் உண்டு பாவ புண்ணியம் உண்டு வினைகள் உண்டு உறு பிறவி உண்டு துன்ப – தனிப்பாசுரம்:15 2/1
உன் நிலையும் என் நிலையும் அன்னியம் இலை சிறிதும் உற்று அறிதி என்ற பொருளே – தனிப்பாசுரம்:24 1/7

மேல்


உற்றே (6)

உரு தன் பெயர் முன் எழுத்து இலக்கம் உற்றே மற்ற எல்லை அகன்று – திருமுறை1:8 69/3
உற்றே நின்றன்னை நினைந்து ஓதுகின்றேன் அல்லாமே – திருமுறை2:75 2/2
உற்றே மெய் தவம் புரிவார் உன்னி விழித்திருப்ப உலக விடயங்களையே விலகவிட மாட்டேன் – திருமுறை4:7 12/2
வடி என்னும் விழி நிறையும் மதி என்னும் வதனம் என மங்கையர்-தம் அங்கம் உற்றே மனம் என்னும் ஒரு பாவி மயல் என்னும் அது மேவி மாள்க நான் வாழ்க இந்தப்படி – திருமுறை5:55 3/2
உற்றே கலந்தான் நான் அவனை உற்றே கலந்தேன் ஒன்று ஆனேம் – திருமுறை6:92 10/2
உற்றே கலந்தான் நான் அவனை உற்றே கலந்தேன் ஒன்று ஆனேம் – திருமுறை6:92 10/2

மேல்


உற்றேன் (17)

பொய்யே புலம்பி புழு தலை நாயின் புறத்தில் உற்றேன்
மெய்யே உரைக்கும் நின் அன்பர்-தம் சார்பை விரும்புகிலேன் – திருமுறை2:31 2/1,2
நசை இலா மலம் உண்டு ஓடுறும் கொடிய நாய் என உணவு கொண்டு உற்றேன்
தசை எலாம் நடுங்க ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:47 1/3,4
ஒண்மை இலேன் ஒழுக்கம் இலேன் நன்மை என்பது ஒன்றும் இலேன் ஒதியே போல் உற்றேன் மிக்க – திருமுறை2:59 8/3
இருள் பவம் உடையேன் என் செய்கேன் நின் தாள் இணை துணை என நினைந்து உற்றேன்
மருள் பவத்தொடும் என் துயர் அறுத்து ஆள்வாய் வாழிய அருள் பெரும் துறையே – திருமுறை2:68 10/3,4
ஊன் பிறந்த உடல் ஓம்பி அவமே வாழ்நாள் ஒழிக்கின்றேன் பழிக்கு ஆளாய் உற்றேன் அந்தோ – திருமுறை5:27 1/3
எஞ்சல் இலா வினை சேம இடமாய் உற்றேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 10/4
பிறியேன் பிறியேன் இறவாமை பெற்றேன் உற்றேன் பெரும் சுகமே – திருமுறை6:17 18/4
வரை கண்டதன் மிசை உற்றேன் உலகம் மதித்திடவே – திருமுறை6:41 3/4
ஊனே விளங்க ஊனம் இலா ஒளி பெற்று எல்லா உலகமும் என் உடைமையா கொண்டு அருள் நிலை மேல் உற்றேன் உன்றன் அருளாலே – திருமுறை6:66 3/2
உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம் – திருமுறை6:78 9/2
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளை பெற்றேனே – திருமுறை6:92 9/4
ஓதி உணர்ந்தோர் புகழும் சமரச சன்மார்க்கம் உற்றேன் சிற்சபை காணப்பெற்றேன் மெய்ப்பொருளாம் – திருமுறை6:106 92/3
பெரிய சிவ அனுபவத்தால் சமரச சன்மார்க்கம் பெற்றேன் இங்கு இறவாமை உற்றேன் காண் தோழி – திருமுறை6:106 93/4
தெருள் சார்பில் இருந்து ஓங்கு சமரச சன்மார்க்க திரு_சபை-கண் உற்றேன் என் திரு_கணவருடனே – திருமுறை6:106 97/4
உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன் ஓதாது உணர்ந்தேன் மீதானம் உற்றேன்
நம்பிடில் அணைக்கும் எம் பெருமானை நாயகன்-தன்னை தாய்-அவன்றன்னை – திருமுறை6:108 5/2,3
தெள்ள தெளிந்த வெள்ளத்தை உண்டேன் செய் வகை கற்றேன் உய் வகை உற்றேன்
அள்ள குறையா வள்ளல் பொருளை அம்பல சோதியை எம் பெரு வாழ்வை – திருமுறை6:108 6/2,3
சித்தியை உற்றேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 10/2

மேல்


உற்றேனடி (2)

மணி வாயில் உற்றேனடி அம்மா – கீர்த்தனை:26 27/2
மணி வாயில் உற்றேனடி – கீர்த்தனை:26 27/3

மேல்


உற்றோர் (3)

சத்திமுற்றம் மேவும் சதாசிவமே பத்தி_உற்றோர் – திருமுறை1:2 1/172
உம்பர்-தமக்கு அரிதாம் உன் பதத்தை அன்றி ஒன்றும் அறியார் உன்னை உற்றோர் எல்லாம் – திருமுறை2:59 9/1
பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக்கின்றனர் என்றே – திருமுறை6:13 22/2

மேல்


உற்றோர்க்கு (2)

ஓம் ஊன்று_உளத்தீர் ஒற்றி_உளீர் உற்றோர்க்கு அளிப்பீரோ என்றேன் – திருமுறை1:8 61/1
ஓம் ஊன்று எழிலீர் ஒற்றி_உளீர் உற்றோர்க்கு அளிப்பீரோ என்றேன் – தனிப்பாசுரம்:10 17/1

மேல்


உற்றோரையும் (1)

உற்றோரையும் உடன் விட்டு ஓடும் காண் சற்றேனும் – திருமுறை1:2 1/672

மேல்


உற (101)

வஞ்சம் அறு நெஞ்சினிடை எஞ்சல் அற விஞ்சு திறல் மஞ்சு உற விளங்கும் பதம் – திருமுறை1:1 2/93
ஊறல் அடியார் உற தொழுது மேவு திருவூறல் – திருமுறை1:2 1/495
பேதை என்பது என் உரிமை பேர் கண்டாய் பேதம் உற
ஓதுவது என் பற்பலவாய் உற்ற தவத்தோர் நீத்த – திருமுறை1:2 1/738,739
வாக்கு ஒழிந்து மாணா மனம் ஒழிந்து ஏக்கம் உற
வாய்க்கும் சுகம் ஒழிந்து மண் ஒழிந்து விண் ஒழிந்து – திருமுறை1:3 1/106,107
தேம் சிவண செய்கின்ற சித்தன் எவன் வாஞ்சை உற
நாரணன்_சேய் நான்முகனாய் நான்முகன்_சேய் நாரணனாய் – திருமுறை1:3 1/166,167
தான் ஓங்கும் அண்டம் எலாம் சத்தம் உற கூவும் ஒரு – திருமுறை1:3 1/443
துங்கம் உற உரைத்தும் சூழ்கின்றிலை அன்பு – திருமுறை1:3 1/503
பொன் என்பேன் என் வழியில் போந்திலையே கொன் உற நீ – திருமுறை1:3 1/574
முள்_அடைக்கும் பொல்லா முரண் கண்டாய் அள்ளல் உற
ஏதம் எலாம் தன்னுள் இடும் காமம் பாதகத்தின் – திருமுறை1:3 1/598,599
வீட்டால் முலையும் எதிர்வீட்டால் முகமும் உற
காட்டாநின்றார் கண்டும் காய்ந்திலையே கூட்டு ஆட்கு – திருமுறை1:3 1/765,766
கோப_கடலில் குளித்தனையே தாபம் உற
செல்லா இடத்து சினம் தீது செல்_இடத்தும் – திருமுறை1:3 1/864,865
குட்டம் உற கை_கால் குறுக்கும் இது பொல்லாத – திருமுறை1:3 1/907
வீழ்வு கொடு வாளா விழுகின்றாய் தாழ்வு உற நும் – திருமுறை1:3 1/1080
பெரு முடி மேல் உற வேண்ட வராது உனை பித்தன் என்ற – திருமுறை1:6 152/2
கன கேது உற என் கருத்து அறியாமல் கழறுகின்ற – திருமுறை1:6 224/2
ஒரு மா_முகனை ஒரு மாவை ஊர் வாகனமாய் உற நோக்கி – திருமுறை1:8 0/1
வருத்த மலர்_கால் உற நடந்து வந்தீர் என்றேன் மாதே நீ – திருமுறை1:8 29/2
நிறைய வாழ் தொண்டர் நீடு உற வன் பவம் – திருமுறை2:19 5/1
ஒன்றி மேல்_கதி உற வகை அந்தோ உணர்கிலாய் வயிற்று ஊண் பொருட்டு அயலோர் – திருமுறை2:34 9/2
இன்ப வாழ்வு உற செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 2/4
உற இ கொள்கையை உள்ளிரேல் இதனை ஓதிக்கொள் இடம் ஒன்று இலை கண்டீர் – திருமுறை2:55 6/3
பண்ணுகின்றதும் ஆன பின் உடலை பாடை மேல் உற படுத்துகின்றதும் என்று – திருமுறை2:66 7/3
சாற்றிடும் அது கேட்டு உவந்தனன் நினது சந்நிதி உற எனக்கு அருளே – திருமுறை2:71 3/4
கரு வண்ணம் அற உளம் பெரு வண்ணம் உற நின்று கடல்_வண்ணன் எண்ணும் அமுதே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 1/4
நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உற கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே – திருமுறை2:78 4/2
கந்த நாள்_மலர் கழல் இணை உளத்து உற கருதுகின்றவர்க்கு எல்லாம் – திருமுறை2:94 50/1
மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – திருமுறை2:100 7/2
நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன் – திருமுறை2:100 7/3
துங்கம் உற கலை பயிற்றி உணர்வு அளிக்கும் கலை ஞான தோகை-தன்னை – திருமுறை2:101 2/2
ஒன்னார் புரம் தீ உற நகைத்தார் ஒற்றி எனும் ஓர் ஊர் அமர்ந்தார் – திருமுறை3:11 5/2
சீல நிலை உற வாழ்க என திருவாய்_மலர்ந்த சிவபெருமான் நின் பெருமை திரு_அருள் என் என்பேன் – திருமுறை4:2 12/3
மண போது வீற்றிருந்தான் மாலவன் மற்றவரும் மன அழுக்காறு உற சிறியேன் வருந்திய நாள் அந்தோ – திருமுறை4:2 95/1
வாரம் உற எனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை4:5 4/2
தம்மானம் உற வியந்து சம்மானம் அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 6/4
தன் நேயம் உற எனக்கும் ஒன்று அளித்து களித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 13/4
ஒரு பகல் பொழுதில் உற அளித்தனை நின் உறு பெரும் கருணை என் உரைப்பேன் – திருமுறை4:9 10/2
இலை குள நீர் அழைத்து அதனில் இடங்கர் உற அழைத்து அதன் வாய் – திருமுறை4:11 3/1
திரு வளர் மேன்மை திறம் உற சூழும் திரு_அருள் பெருமையை மறவேன் – திருமுறை5:2 11/2
மூவரும் பணி முதல்வ நின் அடியில் என் முடி உற வைப்பாயேல் – திருமுறை5:11 9/2
மருள்_இலாதவர்கள் வழுத்தும் நின் அடியை மனம் உற நினைந்து அகத்து அன்பாம் – திருமுறை5:14 3/1
கொள்ளேனோ நீ அமர்ந்த தணிகை மலைக்கு உற எண்ணம் கோவே வந்தே – திருமுறை5:18 4/1
உண்ணேன் நல் ஆனந்த அமுதை அன்பர் உடன் ஆகேன் ஏகாந்தத்து உற ஓர் எண்ணம் – திருமுறை5:24 10/3
அற்பகலும் நினைந்து கனிந்து உருகி ஞான ஆனந்த போகம் உற அருளல் வேண்டும் – திருமுறை5:44 9/3
ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே – திருமுறை5:55 14/3
ஆய்ப்பட்ட மறைமுடி சேய்ப்பட்ட நின் அடிக்கு ஆட்பட்ட பெருவாழ்விலே அருள் பட்ட நெறியும் மெய்ப்பொருள் பட்ட நிலையும் உற அமர் போகமே போகமாம் – திருமுறை5:55 25/3
உகல் உற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன் உளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 35/3
நகல் உற சிறியேன் கனவுகண்டு உள்ளம் நடுங்கிடா நாளும் ஒன்று உளதோ – திருமுறை6:13 35/4
வகுப்பு உற நினது திருவுளம் அறியும் மற்றும் சில் உயிர்களில் கோபம் – திருமுறை6:13 36/3
வெடித்த வெம் சினம் என் உளம் உற கண்டே வெதும்பிய நடுக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 37/4
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உற கண்டு உளம் துடித்தேன் – திருமுறை6:13 62/3
மேய கால் இருந்தும் திரு_அருள் உற ஓர் விருப்பு இலாமையின் மிக மெலிந்தேன் – திருமுறை6:15 9/2
நாய்க்கு உயர் தவிசு இட்டு ஒரு மணி முடியும் நன்று உற சூட்டினை அந்தோ – திருமுறை6:24 14/2
அற்பனை ஆண்டுகொண்டு அறிவு அளித்து அழியா அருள் நிலை-தனில் உற அருளிய அமுதே – திருமுறை6:26 21/2
தேன் உற கருதி இருக்கின்றேன் இது நின் திருவுளம் தெரிந்தது எந்தாயே – திருமுறை6:30 5/2
தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்தி உற புரிவாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 7/4
கோணை நிலத்தவர் பேச கேட்டது போல் இன்னும் குறும்பு_மொழி செவிகள் உற கொண்டிடவும்_மாட்டேன் – திருமுறை6:35 2/2
ஊக்கம் எலாம் உற உள் கலந்தான் என் உடையவனே – திருமுறை6:41 7/4
இயம் உற எனது குளம் நடு நடம் செய் எந்தையை என் உயிர்க்குயிரை – திருமுறை6:49 23/3
புயல் நடு விளங்கும் புண்ணிய ஒளியை பொற்பு உற கண்டுகொண்டேனே – திருமுறை6:49 23/4
மட்டு இது என்று அறிவதற்கு மாட்டாதே மறைகள் மவுனம் உற பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே – திருமுறை6:60 22/3
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தது ஆகி நல் உணவு கொடுத்து என்னை செல்வம் உற வளர்த்தே – திருமுறை6:60 49/1
நீள் நவமாம் தத்துவ பொன் மாடம் மிசை ஏற்றி நிறைந்த அருள் அமுது அளித்து நித்தம் உற வளர்த்து – திருமுறை6:60 77/2
மாண் உற எல்லா நலமும் கொடுத்து உலகம் அறிய மணி முடியும் சூட்டிய என் வாழ் முதலாம் பதியே – திருமுறை6:60 77/3
புல்லவரே பொய் உலக போகம் உற விழைவார் புண்ணியரே சிவ போகம் பொருந்துதற்கு விழைவார் – திருமுறை6:62 4/1
இங்கு உற திரிந்து உளம் இளையா வகை எனக்கு – திருமுறை6:65 1/195
தேசு உற திகழ்தரு திரு_நெறி பொருள் இயல் – திருமுறை6:65 1/215
அரசு உற எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/242
ஏக சிற்சித்தியே இயல் உற அனேகம் – திருமுறை6:65 1/253
அரசு உற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/604
அடல் உற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/616
அடல் உற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/618
புறப்புறப்பூ-அதில் புறப்புற உறுப்பு உற
அறத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/689,690
வெவ்வேறு இயலொடு வெவ்வேறு பயன் உற
அவ்வாறு அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/699,700
அச்சு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/818
அலப்பு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/826
அடர்பு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/828
அரைசு உற காட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/832
சிரம் உற நாட்டிய சிவமே சிவமே – திருமுறை6:65 1/954
சீர் உற அருளாம் தேசு உற அழியா – திருமுறை6:65 1/1071
சீர் உற அருளாம் தேசு உற அழியா – திருமுறை6:65 1/1071
பேர் உற என்னை பெற்ற நல் தாயே – திருமுறை6:65 1/1072
பொற்பு உற அளித்த புனித மந்திரமே – திருமுறை6:65 1/1314
இதம் உற ஊழி-தோறு எடுத்தெடுத்து உலகோர்க்கு – திருமுறை6:65 1/1371
மதி உற விளங்கும் மரகத மலையே – திருமுறை6:65 1/1383
நன்று உற விளங்கிய நந்தன காவே – திருமுறை6:65 1/1394
மென்பு உடை தசை எலாம் மெய் உற தளர்ந்திட – திருமுறை6:65 1/1452
இயல் உற என் உளத்து ஏற்றிய விளக்கே – திருமுறை6:65 1/1500
சீர் உற செய்து உயிர் திறம் பெற அழியா – திருமுறை6:65 1/1572
ஓதும் பொருளை கொடுத்து என்றும் உலவா இன்ப பெரு நிலையில் ஓங்கி உற வைத்தனையே என்னுடைய ஒருமை பெருமானே – திருமுறை6:66 6/2
எல்லா நன்மைகளும் உற வரு தருணம் இதுவே இ உலகம் உணர்ந்திட நீ இசைத்திடுக விரைந்தே – திருமுறை6:89 4/4
குறைந்திலவாம் பல வேறு குணங்கள் உற புரிந்து குணங்களுளே குறிகள் பல கூட்டுவித்து ஆங்கு அமர்ந்தே – திருமுறை6:101 38/3
நேர் உற நீ விரைந்துவிரைந்து அணிபெற மாளிகையை நீட அலங்கரிப்பாய் உள் நேயமொடு களித்தே – திருமுறை6:105 8/3
புங்கம் மிகும் செல்வம் துங்கம் உற தரும் – கீர்த்தனை:15 5/1
சீர் உற செய்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 30/3
தெருளே ஓர் வடிவாய் உற செய்த செழும் சுடரே – கீர்த்தனை:32 9/2
வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – கீர்த்தனை:41 15/4
நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ – கீர்த்தனை:41 16/1
அன்பு இரக்கம் அறிவு ஊக்கம் செறிவு முதல் குணங்கள் உற அமைந்து நாளும் – தனிப்பாசுரம்:3 43/1
இங்கு உற நினைதி நின் – தனிப்பாசுரம்:4 1/2
புங்கம் மிகும் செல்வம் துங்கம் உற தரும் – தனிப்பாசுரம்:6 5/1
சினம் நிலையாமல் உடல் சலியாமல் சிறியனேன் உற மகிழ்ந்து அருள்வாய் – தனிப்பாசுரம்:21 5/2

மேல்


உறக்கத்தையும் (1)

ஊணை உறக்கத்தையும் நான் விடுகின்றேன் நீ-தான் உவந்து வராய் எனில் என்றன் உயிரையும் விட்டிடுவேன் – திருமுறை6:35 2/3

மேல்


உறக்கம் (2)

உண்டார் படுத்தார் உறங்கினார் பேர்_உறக்கம் – திருமுறை1:3 1/953
பொற்பு அற மெய் உணவு இன்றி உறக்கம் இன்றி புலர்ந்து எலும்பு புலப்பட ஐம்பொறியை ஓம்பி – திருமுறை1:5 55/2

மேல்


உறக்கம்கொள்ளேனே (1)

கான் ஆர் அலங்கல் பெண்ணே நான் கண்கள் உறக்கம்கொள்ளேனே – திருமுறை3:8 1/4

மேல்


உறக்கமும் (1)

உண்ணும் உணவோடு உறக்கமும் நீத்து உற்றாள் என்று இ ஒரு மொழியே – திருமுறை3:2 1/4

மேல்


உறக்கமே (1)

ஊண் உறக்கமே பொருள் என நினைத்த ஒதியனேன் மனம் ஒன்றியது இன்றாய் – திருமுறை2:53 3/1

மேல்


உறக்குகின்றனை (1)

ஊட்டுகின்றனை உண்ணுகின்றனன் மேல் உறக்குகின்றனை உறங்குகின்றனன் பின் – திருமுறை2:67 3/1

மேல்


உறக்குவனாம் (1)

உயிர் எழு வகுப்பையும் ஊட்டி உறக்குவனாம்
ஊழிகள்-தோறும் உள்ள ஒருவனாம் – திருமுகம்:4 1/65,66

மேல்


உறக்குவித்தால் (1)

ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்காது என்றும் – திருமுறை6:10 4/3

மேல்


உறங்க (2)

ஏட்டுக்கு மை என்-கொல் சேற்றில் உறங்க இறங்கும் கடாமாட்டுக்கு – திருமுறை1:6 160/3
உறங்க_மாட்டேன் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 49/2

மேல்


உறங்க_மாட்டேன் (1)

உறங்க_மாட்டேன் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 49/2

மேல்


உறங்கவிடாள் (1)

உறங்கவிடாள் அவள் உறங்கு பாய் சுருட்டாள் – திருமுகம்:4 1/118

மேல்


உறங்கா (1)

எண் உறங்கா நிலவில் அவர் இருக்கும் இடம் புகுவேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 3/2

மேல்


உறங்காத (1)

உறங்காத வண்ணம் சிற்றம்பலம் பாடி உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது – திருமுறை6:102 3/2

மேல்


உறங்காது (2)

ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்காது என்றும் – திருமுறை6:10 4/3
ஏதம் முயங்காது கயங்காது மயங்காது ஏறி இறங்காது உறங்காது கறங்காது – கீர்த்தனை:1 151/1

மேல்


உறங்காள் (1)

பெண் உறங்காள் என தாயர் பேசி மகிழ்கின்றார் பெண்கள் எலாம் கூசுகின்றார் பெரும் தவம் செய்கிலரே – திருமுறை6:106 2/4

மேல்


உறங்கி (5)

சென்று இருந்து உறங்கி விழிப்பதே அல்லால் செய்வன செய்கிலேன் அந்தோ – திருமுறை2:42 1/3
உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி உணர்ந்ததும் உலகியல் உணர்வால் – திருமுறை6:58 4/1
ஓவாது உண்டு படுத்து உறங்கி உணர்ந்து விழித்து கதை பேசி உடம்பு நோவாது உளம் அடக்காது ஓகோ நோன்பு கும்பிட்டே – திருமுறை6:66 7/1
ஊற்றை உடம்பில் இருட்டு அறை-வாய் உறங்கி விழித்து கதை பேசி உண்டு இங்கு உடுத்து கருத்து இழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து – திருமுறை6:66 9/1
உறங்கி இறங்கும் உலகவர் போல நான் – கீர்த்தனை:17 49/1

மேல்


உறங்கியிடுவார் (1)

இருந்து உறங்கும் ஆசிரியர் இயல் கண்டே படுத்து உறங்கியிடுவார் சீடர் – தனிப்பாசுரம்:28 4/1

மேல்


உறங்கினார் (1)

உண்டார் படுத்தார் உறங்கினார் பேர்_உறக்கம் – திருமுறை1:3 1/953

மேல்


உறங்கினும் (2)

கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவு அன்றி இலை என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 3/1
கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவே கண்டு உளம் மகிழ்வேன் கனவு ஒன்றோ நனவும் – திருமுறை6:106 2/1

மேல்


உறங்கு (1)

உறங்கவிடாள் அவள் உறங்கு பாய் சுருட்டாள் – திருமுகம்:4 1/118

மேல்


உறங்குகின்றதும் (2)

உறங்குகின்றதும் விழிப்பதும் மகிழ்வாய் உண்ணுகின்றதும் உடுப்பதும் மயக்குள் – திருமுறை2:46 5/1
உண்ணுகின்றதும் உறங்குகின்றதும் மேல் உடுத்துகின்றதும் உலவுகின்றதும் மால் – திருமுறை2:66 7/1

மேல்


உறங்குகின்றவன் (1)

ஓட உன்னியே உறங்குகின்றவன் போல் ஓங்கும் உத்தம உன் அருள்_கடலில் – திருமுறை2:10 6/1

மேல்


உறங்குகின்றனன் (1)

ஊட்டுகின்றனை உண்ணுகின்றனன் மேல் உறக்குகின்றனை உறங்குகின்றனன் பின் – திருமுறை2:67 3/1

மேல்


உறங்குகின்றேன் (1)

ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்காது என்றும் – திருமுறை6:10 4/3

மேல்


உறங்குகின்றோரை (1)

உண்டு உறங்குகின்றோரை ஒத்தனையே தொண்டு உலகம் – திருமுறை1:3 1/1082

மேல்


உறங்குதற்கும் (2)

ஓர்ந்திடு-மின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் உலகம் எலாம் கண்டிடும் ஓர் உளவை அறிந்திலிரே – திருமுறை6:98 21/2
உன்னல் அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார் உலம்புதல் கேட்டு ஐயமுறேல் ஓங்கிய மாளிகையை – திருமுறை6:105 5/2

மேல்


உறங்குதற்கே (1)

உடம்பு வரு வகை அறியீர் உயிர் வகையை அறியீர் உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர் – திருமுறை6:97 6/1

மேல்


உறங்கும் (7)

பொருது முடிப்பார் போல் நகைப்பார் பூ உண்டு உறங்கும் புது வெள்ளை – திருமுறை3:7 5/3
விடியும் முன்னரே எழுந்திடாது உறங்கும் வேடனேன் முழு_மூடரில் பெரியேன் – திருமுறை6:5 5/3
மண் உறங்கும் மலை உறங்கும் வளை கடலும் உறங்கும் மற்று உள எல்லாம் உறங்கும் மா நிலத்தே நமது – திருமுறை6:106 2/3
மண் உறங்கும் மலை உறங்கும் வளை கடலும் உறங்கும் மற்று உள எல்லாம் உறங்கும் மா நிலத்தே நமது – திருமுறை6:106 2/3
மண் உறங்கும் மலை உறங்கும் வளை கடலும் உறங்கும் மற்று உள எல்லாம் உறங்கும் மா நிலத்தே நமது – திருமுறை6:106 2/3
மண் உறங்கும் மலை உறங்கும் வளை கடலும் உறங்கும் மற்று உள எல்லாம் உறங்கும் மா நிலத்தே நமது – திருமுறை6:106 2/3
இருந்து உறங்கும் ஆசிரியர் இயல் கண்டே படுத்து உறங்கியிடுவார் சீடர் – தனிப்பாசுரம்:28 4/1

மேல்


உறங்குவது (1)

உறங்குவது போலும் என்ற ஒண் குறளின் வாய்மை – திருமுறை1:3 1/931

மேல்


உறங்குவதும் (1)

உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல் உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும் – திருமுறை6:104 6/2

மேல்


உறங்கேன் (2)

கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவு அன்றி இலை என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 3/1
கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவே கண்டு உளம் மகிழ்வேன் கனவு ஒன்றோ நனவும் – திருமுறை6:106 2/1

மேல்


உறச்செய்து (1)

கொடி மேல் உறச்செய்து அருள்கின்றாய் என்-பால் இரக்கம் கொண்டிலையே – திருமுறை6:7 12/2

மேல்


உறத்தரு (1)

உறத்தரு முள் கல்லொடு புல் ஆதிகளை நீக்கி நலமுறுத்தி பாசம் – தனிப்பாசுரம்:3 33/3

மேல்


உறப்படும் (1)

உறப்படும் மெய் உணர்வு_உடையார் உள்ளகத்தே விளங்கும் உண்மை அறிவானந்த உரு உடைய குருவே – திருமுறை4:8 8/3

மேல்


உறப்பின் (1)

நலம் தங்கு உறப்பின் நடு முடக்கி நண்ணும் இந்த நகத்தொடு வாய் – திருமுறை1:8 35/3

மேல்


உறப்புரிந்து (1)

ஊனம் ஒன்று இல்லாது ஓங்கும் மெய் தலத்தில் உறப்புரிந்து எனை பிரியாமல் – திருமுறை6:14 10/3

மேல்


உறல் (6)

கண்மை_இலரோ நீர் என்றேன் களம் மை உடையேம் கண் மை உறல்
எண்மை நீயே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 86/3,4
தெருள் உறல் வேண்டும் போற்றி என் அறிவே சிந்தை நைந்து உலகிடை மயங்கும் – திருமுறை2:79 1/3
முன் நிலை சிறிது உறல் இது மயல் உறலாம் முன் நிலை பின் நிலை முழு நிலை உளவாம் – திருமுறை6:26 10/2
எத்தாலும் அழியாத வடிவு-அதிலே நானும் எந்தாயும் ஒன்றாக இனிது உறல் வேண்டுவனே – திருமுறை6:59 4/4
எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமை அறல் வேண்டும் ஏக சிவபோக அனுபோகம் உறல் வேண்டும் – திருமுறை6:59 7/3
இருளாமை உறல் வேண்டும் எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும் எவ்வுயிரும் இன்பு அடைதல் வேண்டும் – திருமுறை6:59 10/3

மேல்


உறலாம் (3)

உறலாம் ஆவி ஈர் ஐந்து அறலாம் ஆவி ஈரைந்து – திருமுறை6:24 72/3
முன் நிலை சிறிது உறல் இது மயல் உறலாம் முன் நிலை பின் நிலை முழு நிலை உளவாம் – திருமுறை6:26 10/2
உள் எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில் ஓங்கலாம் உதவலாம் உறலாம்
கள் எலாம் உண்ட வண்டு என இன்பம் காணலாம் களிக்கலாம் இனியே – திருமுறை6:64 35/3,4

மேல்


உறவன் (1)

உற்ற மொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே உறவன் அன்றி பகைவன் என உன்னாதீர் உலகீர் – திருமுறை6:98 26/1

மேல்


உறவனே (1)

உறவனே உன்னை உள்கி நெஞ்சு அழலின் உறும் இழுது என கசிந்து உருகா – திருமுறை2:18 7/1

மேல்


உறவா (1)

கலந்த உறவா மருந்து – கீர்த்தனை:21 9/4

மேல்


உறவாடான் (1)

தறுகணாளரில் குறுகி உறவாடான்
பாவம் என்னில் பதறி அயர்வான் – திருமுகம்:4 1/193,194

மேல்


உறவாடும் (1)

யானும் நீயுமாய் கலந்து உறவாடும் நாள் எந்த நாள் அறியேனே – திருமுறை5:11 7/2

மேல்


உறவாண்டி (2)

உச்சி தாழ் அன்பர்க்கு உறவாண்டி அந்த – திருமுறை5:53 10/3
உச்சி தாழ் அன்பர்க்கு உறவாண்டி அந்த – கீர்த்தனை:10 10/3

மேல்


உறவாம் (5)

என் தந்தை தாய் எனும் இணை பதம் என் உறவாம் இயல் பதம் என் நட்பாம் பதம் – திருமுறை1:1 2/119
ஏற்ற அடி_நாள் உறவாம் என்னை விட்டு தாமதமாம் – திருமுறை1:3 1/1199
வேய் வகை மேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் வெளியாக காட்டிய என் மெய் உறவாம் பொருளே – திருமுறை6:60 44/2
நாட்டு கொடியே எனை ஈன்ற ஞான கொடியே என் உறவாம்
கூட்டு கொடியே சிவகாம கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:107 3/3,4
உயிருக்கு அனாதி உறவாம் மருந்து – கீர்த்தனை:21 15/2

மேல்


உறவாமோ (1)

உருக்கும் நெருப்பே அவர் உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ
இருக்க மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 5/3,4

மேல்


உறவாய் (3)

உறவாய் இருப்பது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 5/4
உபயம்-அதாய் என் உறவாய் சிதம்பர – கீர்த்தனை:34 2/1
வெம்பும் உயிருக்கு ஓர் உறவாய் வேளை நமனும் வருவானேல் – தனிப்பாசுரம்:8 1/1

மேல்


உறவால் (1)

கொள்ளை வினை கூட்டு உறவால் கூட்டிய பல் சமய கூட்டமும் அ கூட்டத்தே கூவுகின்ற கலையும் – திருமுறை6:60 84/1

மேல்


உறவான (3)

உவமானம் அற்ற பர சிவமான சுத்த வெளி உறவான முத்தர் உறவே உருவான அருவான ஒருவான ஞானமே உயிரான ஒளியின் உணர்வே – திருமுறை2:100 5/3
ஏமம் அறு மாச்சரிய விழலனும் கொலை என்று இயம்பு பாதகனுமாம் இ எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும் எனை பற்றிடாமல் அருள்வாய் – திருமுறை5:55 6/2
உச்சி தாழ்கின்ற உறவோர் உறவான
சச்சிதானந்த தனி நட போதுக்கே – கீர்த்தனை:34 15/1,2

மேல்


உறவானது (1)

ஓர்தரும் என் உறவினராம் ஆணை இது நீயும் உறவானது அவர் அன்பு மறவாமை குறித்தே – திருமுறை6:106 42/4

மேல்


உறவானை (3)

உறவானை என் உயிர்க்குள் உயிரானானை உறு பிழைகள் செயினும் அவை உன்னி என்னை – திருமுறை6:47 4/1
விருந்தானை உறவானை நண்பினானை மேலானை கீழானை மேல் கீழ் என்ன – திருமுறை6:47 7/2
அயலானை உறவானை அன்பு_உளானை அறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி – திருமுறை6:48 7/3

மேல்


உறவிடில் (1)

பார் பூத்த பவத்தில் உறவிடில் என் செய்கேன் பாவியேன் அந்தோ வன் பயம் தீரேனே – திருமுறை5:8 1/4

மேல்


உறவிடை (1)

சீலம் அற நிற்கும் சிறியார் உறவிடை நல் – திருமுறை2:45 30/1

மேல்


உறவின் (1)

ஒளியின் ஒளியே நாத வெளியின் வெளியே விடய உருவின் உருவே உருவினாம் உயிரின் உயிரே உயர் கொள் உணர்வின் உணர்வே உணர்வின் உறவின் உறவே எம் இறையே – திருமுறை2:78 8/3

மேல்


உறவினத்தார் (1)

உயிர் கொலையும் புலை பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார் அவர்க்கு – திருமுறை6:60 71/1

மேல்


உறவினர் (5)

தொண்டனேன்-தன்னை அடுத்தவர் நேயர் சூழ்ந்தவர் உறவினர் தாயர் – திருமுறை6:13 9/2
ஆர்த்த இ உலகில் அம்மையர் துணைவர் அடுத்தவர் உறவினர் நேயர் – திருமுறை6:13 10/2
ஆவி போனது கொண்டு உறவினர் அழுத அழு_குரல் கேட்ட போது எல்லாம் – திருமுறை6:13 14/3
பெற்ற தாய் நேயர் உறவினர் துணைவர் பெருகிய பழக்கம் மிக்கு உடையோர் – திருமுறை6:13 16/2
விருந்தினர்-தம்மை உபசரித்திடவும் விரவுறும் உறவினர் மகிழ – தனிப்பாசுரம்:21 3/1

மேல்


உறவினர்-தமக்குள் (1)

மற்றவர்-தமக்கு என் உற்றதோ அவர்-தம் மரபினர் உறவினர்-தமக்குள்
உற்றது இங்கு எதுவோ என்று உளம் நடுங்கி ஓடி பார்த்து ஓடி பார்த்து இரவும் – திருமுறை6:13 122/2,3

மேல்


உறவினர்கள் (1)

நிலத்தில் சிறந்த உறவினர்கள் நிந்தித்து ஐயோ எனை தமது – திருமுறை3:3 30/3

மேல்


உறவினராம் (1)

ஓர்தரும் என் உறவினராம் ஆணை இது நீயும் உறவானது அவர் அன்பு மறவாமை குறித்தே – திருமுறை6:106 42/4

மேல்


உறவினனே (1)

ஓர்த்து_நிற்கின்றார் பரவு நல் ஒற்றியூரில் வாழ் என் உறவினனே – திருமுறை2:18 6/4

மேல்


உறவினில் (3)

கற்ற மேலவர்-தம் உறவினை கருதேன் கலகர்-தம் உறவினில் களித்தேன் – திருமுறை6:3 2/1
உறவினில் உறவும் உறவினில் பகையும் – திருமுறை6:65 1/651
உறவினில் உறவும் உறவினில் பகையும் – திருமுறை6:65 1/651

மேல்


உறவினை (2)

கற்ற மேலவர்-தம் உறவினை கருதேன் கலகர்-தம் உறவினில் களித்தேன் – திருமுறை6:3 2/1
கற்றவர் உறவினை காட்டி நின்றது – தனிப்பாசுரம்:2 3/4

மேல்


உறவு (32)

பேசும் துறையூர் பிறை_சூடீ நேசம் உறவு
ஏற்றா வடு கூர் இதயத்தினார்க்கு என்றும் – திருமுறை1:2 1/458,459
உண்டாலும் அங்கு ஓர் உறவு உண்டே மிண்டு ஆகும் – திருமுறை1:3 1/756
ஊன் என்றும் மற்றை உறவு என்றும் மேல் நின்ற – திருமுறை1:3 1/1156
நேற்றை உறவோடு உறவு நேர்ந்தனையே சாற்றும் அந்த – திருமுறை1:3 1/1200
நல் நெறி நீ எனக்கு உரிய உறவு நீ என் நல் குரு நீ எனை கலந்த நட்பு நீ என்றன்னுடைய – திருமுறை1:5 68/3
எல்லாம் உடையாய் நினக்கு எதிர் என்று எண்ணேல் உறவு என்று எண்ணுக ஈது – திருமுறை2:84 1/3
உறவு ஆகிய நின் பதம் அன்றி ஒன்று ஓர்கிலேன் நான் – திருமுறை2:87 5/3
என்னால் உறவு ஏது இனி – திருமுறை2:89 12/4
மன் உயிர்க்கு தாய் தந்தை குரு தெய்வம் உறவு முதல் மற்றும் நீயே – திருமுறை2:94 13/1
ஊரும்_இல்லார் ஒற்றி வைத்தார் உறவு ஒன்று_இல்லார் பகை_இல்லார் – திருமுறை3:7 7/1
உலகம் பரவும் பொருள் என்கோ என் உறவு என்கோ – திருமுறை5:4 2/1
நஞ்சே கலந்தாய் உன் உறவு நன்றே இனி உன் நட்பு அகன்றால் – திருமுறை5:19 9/3
உரு ஓங்கும் உணர்வின் நிறை ஒளி ஓங்கி ஓங்கும் மயில் ஊர்ந்து ஓங்கி எவ்வுயிர்க்கும் உறவு ஓங்கும் நின் பதம் என் உளம் ஓங்கி வளம் ஓங்க உய்கின்ற நாள் எந்தநாள் – திருமுறை5:55 1/3
ஒருமையுடன் நினது திரு_மலர்_அடி நினைக்கின்ற உத்தமர்-தம் உறவு வேண்டும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் – திருமுறை5:55 8/1
ஒருமையுடன் நினது திரு_மலர்_அடி நினைக்கின்ற உத்தமர்-தம் உறவு வேண்டும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் – திருமுறை5:55 8/1
உரையிலவர்-தமை உறாது உனது புகழ் பேசும்அவரோடு உறவு பெற அருளுவாய் உயர் தெய்வயானையொடு குறவர் மட_மானும் உள் உவப்புறு குண_குன்றமே – திருமுறை5:55 10/3
மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும் – திருமுறை5:55 14/2
வன்பரிடத்தே பல கால் சென்று அவரோடு உறவு வழங்கி உன்றன் – திருமுறை6:7 15/2
உறவு தோல் தடித்து துடித்திடும்-தோறும் உன்னி மற்று அவைகளை அந்தோ – திருமுறை6:13 26/2
நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம நோக்கினேன் பொய்யர்-தம் உறவு
பிடித்தனன் உலகில் பேதையர் மயங்க பெரியரில் பெரியர் போல் பேசி – திருமுறை6:15 12/2,3
கல்லவரே மணி இவரே என்று அறிந்தாள் அதனால் கனவிடையும் பொய் உறவு கருதுகிலாள் சிறிதும் – திருமுறை6:62 4/2
ஓதி ஓதாமல் உறவு எனக்கு அளித்த – திருமுறை6:65 1/127
ஒத்து உறவு ஏற்றிய ஒரு சிவ பதியே – திருமுறை6:65 1/1030
எனக்கு உறவு ஆகிய என் உயிர் உறவே – திருமுறை6:65 1/1198
என் உறவு ஆகிய என் உயிர் உறவே – திருமுறை6:65 1/1200
நீர் பிறரோ யான் உமக்கு நேய உறவு அலனோ நெடுமொழியே உரைப்பன் அன்றி கொடு மொழி சொல்வேனோ – திருமுறை6:98 7/1
ஓர் உறவு என்று அடைந்து உலகீர் போற்றி மகிழ்ந்திடு-மின் உள்ளம் எலாம் கனிந்து உருகி உள்ளபடி நினைந்தே – திருமுறை6:98 28/4
பஞ்சு அடி பாவையர் எல்லாம் விஞ்சு அடி-பால் இருந்தே பரவுகின்றார் தோழி என்றன் உறவு மிக விழைந்தே – திருமுறை6:106 5/4
உத்தமருக்கு உறவு ஆவேன் பாங்கிமாரே – கீர்த்தனை:2 6/2
உறவு பகை என்று இரண்டும் எனக்கு இங்கு ஒன்று-அது ஆயிற்றே – கீர்த்தனை:29 65/1
வருத்தும் அவர் உறவு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 7/4
உறவு அகன்றார் யான் அறிவு அகன்றிட்டேன் – திருமுகம்:4 1/54

மேல்


உறவு-அது (1)

உள் நாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும் உனை பிரியாது உறுகின்ற உறவு-அது வேண்டுவனே – திருமுறை6:59 3/4

மேல்


உறவுகொண்டு (1)

உன்னை விட்டு அயலார் உறவுகொண்டு அடையேன் உண்மை என் உள்ளம் நீ அறிவாய் – திருமுறை2:50 1/3

மேல்


உறவும் (8)

பொன்னை மதித்திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து போனகமும் பொய் உறவும் பொருந்தல் ஆற்றேன் – திருமுறை1:5 72/3
ஊரும் தனமும் உறவும் புகழும் உரை மடவார் – திருமுறை5:5 24/3
வான் பெறு பொருளும் வாழ்வும் நல் துணையும் மக்களும் மனைவியும் உறவும்
நான் பெறு நண்பும் யாவும் நீ என்றே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 6/3,4
உறவினில் உறவும் உறவினில் பகையும் – திருமுறை6:65 1/651
பகையினில் பகையும் பகையினில் உறவும்
அகைவுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/653,654
உறவும் பகையும் உடைய நடையில் – கீர்த்தனை:17 45/1
உறவும் எண்ணேன் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 45/2
அமல நிலை உறவும் உறு சமல வலை அறவும் உணர்வு அருள் கருணை மிகு குணத்தோய் – திருமுகம்:3 1/3

மேல்


உறவே (58)

இன்னம்பர் மேவிநின்ற என் உறவே முன் நம்புமாற்கும் – திருமுறை1:2 1/92
மேல்தளி வாழ் ஆனந்த வீட்டு உறவே நாற்ற மலர் – திருமுறை1:2 1/476
கடலே எமது உறவே மன் பெற்று – திருமுறை1:3 1/252
ஆசையுடன் ஈன்ற அப்பன் காண் மாசு உறவே
வன்பாய் வளர்க்கின்ற மற்றையர் போல் அல்லாமல் – திருமுறை1:3 1/330,331
அன்னையினும் பெரிது இனிய கருணை ஊட்டும் ஆர்_அமுதே என் உறவே அரசே இந்த – திருமுறை1:5 72/1
நண்ணாத நெஞ்சமும் கொண்டு உலகோர் முன்னர் நாண் உறவே – திருமுறை1:6 109/4
ஒன்றே என் ஆர்_உயிர்க்கு ஓர் உறவே எனக்கு ஓர் அமுதே – திருமுறை1:6 177/1
என் உறவே என் குருவே என் உள்ளத்து எழும் இன்பமே – திருமுறை1:6 200/1
ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே ஒற்றியூர் மேவும் என் உறவே – திருமுறை2:11 7/4
உன்ன அரும் தெய்வ நாயக மணியே ஒற்றியூர் மேவும் என் உறவே
நன்னர் செய்கின்றோய் என் செய்வேன் இதற்கு நன்கு கைம்மாறு நாயேனே – திருமுறை2:18 10/3,4
நீறுபூத்து ஒளி நிறைந்த வெண் நெருப்பே நித்தியானந்தர்க்கு உற்ற நல் உறவே
சேறு பூத்த செந்தாமரை முத்தம் நிகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 7/3,4
திலகமே திரு ஒற்றி எம் உறவே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1/4
செடிகள் நீக்கிய ஒற்றி எம் உறவே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 10/4
ஒளியே முக்கண் செழும் கரும்மே ஒன்றே அன்பர் உறவே நல் – திருமுறை2:60 3/3
ஒளியின் ஒளியே நாத வெளியின் வெளியே விடய உருவின் உருவே உருவினாம் உயிரின் உயிரே உயர் கொள் உணர்வின் உணர்வே உணர்வின் உறவின் உறவே எம் இறையே – திருமுறை2:78 8/3
உலகம் பரவும் பொருளே என் உறவே என்றன் உயிர்க்குயிரே – திருமுறை2:82 1/1
உவமானம் அற்ற பர சிவமான சுத்த வெளி உறவான முத்தர் உறவே உருவான அருவான ஒருவான ஞானமே உயிரான ஒளியின் உணர்வே – திருமுறை2:100 5/3
நன்றே தெய்வநாயகமே நவிலற்கு அரிய நல் உறவே
என்றே வருவாய் அருள்தருவாய் என்றே புலம்பி ஏங்குற்றேன் – திருமுறை5:13 7/2,3
அளியே தணிகை அருள்_சுடரே அடியர் உறவே அருள் ஞான – திருமுறை5:13 10/3
ஓயாது உயிர்க்குள் ஒளித்து எவையும் உணர்த்தி அருளும் ஒன்றே என் உள்ள களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க்கு ஓர் உறவே
தேயா கருணை பாற்கடலே தெளியா அசுர போர்_கடலே தெய்வ பதியே முதல் கதியே திருச்செந்தூரில் திகழ் மதியே – திருமுறை5:46 2/2,3
உள் நேர் உயிரே உணர்வே சரணம் உருவே அருவே உறவே சரணம் – திருமுறை5:56 2/3
உரை சேர இருத்தல் அன்றி உடையாய் என் உறவே என் உயிரே என்றன் – திருமுறை6:10 9/3
என்னவனே என் துணையே என் உறவே என்னை ஈன்றவனே என் தாயே என் குருவே எனது – திருமுறை6:22 3/2
உம்பர்கட்கே அன்றி இந்த உலகர்கட்கும் அருள் வான் ஒளிர்கின்ற ஒளியே மெய்_உணர்ந்தோர்-தம் உறவே
எம் பலத்தே ஆகி எனக்கு எழுமையும் நல் துணையாய் என் உளத்தே விளங்குகின்ற என் இறையே நினது – திருமுறை6:24 30/2,3
ஊர் ஆதி தந்து எனை வளர்க்கின்ற அன்னையே உயர் தந்தையே என் உள்ளே உற்ற_துணையே என்றன் உறவே என் அன்பே உவப்பே என்னுடைய உயிரே – திருமுறை6:25 20/3
மெய் பயன் அளிக்கின்ற தந்தையே தாயே என் வினை எலாம் தீர்த்த பதியே மெய்யான தெய்வமே மெய்யான சிவ போக விளைவே என் மெய்ம்மை உறவே
துய்ப்புறும் என் அன்பான துணையே என் இன்பமே சுத்த சன்மார்க்க நிலையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 32/3,4
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 20/4
திரு_உறவே அமர்ந்து அருளும் திரு_அடிகள் பெயர்த்தே சிறியேன்-கண் அடைந்து அருளி திரு அனைத்தும் கொடுத்தாய் – திருமுறை6:50 6/3
இருள் கடிந்து என் உளம் முழுதும் இடம்கொண்ட பதியே என் அறிவே என் உயிரே எனக்கு இனிய உறவே
மருள் கடிந்த மா மணியே மாற்று அறியா பொன்னே மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே – திருமுறை6:60 1/2,3
கொலை அறியா குணத்தோர்-தம் கூட்டு உறவே அருள் செங்கோல் நடத்துகின்ற தனி கோவே மெய் அறிவால் – திருமுறை6:60 18/3
ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனை கேட்க எனை-தான் ஓதாமல் உணர்ந்து உணர்வாம் உருவுறச்செய் உறவே
சோதி மயமாய் விளங்கி தனி பொதுவில் நடிக்கும் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 23/3,4
உயலுறும் என் உயிர்க்கு இனிய உறவே என் அறிவில் ஓங்கிய பேர்_அன்பே என் அன்பிலுறும் ஒளியே – திருமுறை6:60 74/3
இளைப்பு அறிந்து உதவிய என் உயிர் உறவே
தன்னை தழுவுறு தரம் சிறிது அறியா – திருமுறை6:65 1/1194,1195
என்னை தழுவிய என் உயிர் உறவே
மன குறை நீக்கி நல் வாழ்வு அளித்து என்றும் – திருமுறை6:65 1/1196,1197
எனக்கு உறவு ஆகிய என் உயிர் உறவே
துன்னும் அனாதியே சூழ்ந்து எனை பிரியாது – திருமுறை6:65 1/1198,1199
என் உறவு ஆகிய என் உயிர் உறவே
என்றும் ஓர் நிலையாய் என்றும் ஓர் இயலாய் – திருமுறை6:65 1/1200,1201
உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமை பெருமானே – திருமுறை6:66 2/2
இன்பு உடைய பேர்_அருள் இங்கு எனை பொருள்செய்து அளித்த என் அமுதே என் உறவே எனக்கு இனிய துணையே – திருமுறை6:68 5/3
சொந்த நல் உறவே அம்பலத்து அரசே சோதியே சோதியே விரைந்து – திருமுறை6:70 3/3
உறவே எனது இன் உயிரே என் உள்ளத்தில் உற்று இனிக்கும் – திருமுறை6:73 6/1
நண்பு_உடையாய் என்னுடைய நாயகனே எனது நல் உறவே சிற்சபையில் நடம் புரியும் தலைவா – திருமுறை6:91 5/1
சார்பு உறவே அருள் அமுதம் தந்து எனை மேல் ஏற்றி தனித்த பெரும் சுகம் அளித்த தனித்த பெரும் பதி-தான் – திருமுறை6:98 7/2
ஓர்பு உறவே இது நல்ல தருணம் இங்கே வம்-மின் உலகியலீர் உன்னியவாறு உற்றிடுவீர் விரைந்தே – திருமுறை6:98 7/4
நேர் உறவே எவராலும் கண்டுகொளற்கு அரிதாம் நித்திய வான் பொருளை எலா நிலைகளும் தான் ஆகி – திருமுறை6:98 28/2
ஏர் உறவே விளங்குகின்ற இயற்கை உண்மை-தன்னை எல்லாம் செய் வல்லபத்தை எனக்கு அளித்த பதியை – திருமுறை6:98 28/3
உடம்பு உறவே நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 71/4
நசியாத பொருளே நலியாத உறவே நடராஜ மணியே நடராஜ மணியே – கீர்த்தனை:1 111/2
துதி வேத உறவே சுக போத நறவே துனி தீரும் இடமே தனி ஞான நடமே – கீர்த்தனை:1 115/1
எம் புல பகையே எம் புலத்து உறவே
எம் குல தவமே எம் குல சிவமே – கீர்த்தனை:1 126/1,2
உருவே உயிரே உணர்வே உறவே
உரையே பொருளே ஒளியே வெளியே – கீர்த்தனை:1 199/1,2
பொற்பு உறவே பொன்றா பொருள் அளிக்கும் என்று மன்றில் – கீர்த்தனை:6 5/1
அது வளர் அணுவே அணு வளர் அதுவே அது அணு வளர்தரும் உறவே
விது வளர் ஒளியே ஒளி வளர் விதுவே விது ஒளி வளர்தரு செயலே – கீர்த்தனை:30 9/1,2
என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே
என் செல்வமே எனது வாழ்வே என் இன்பமே என் அருள் குரு வடிவமே – கீர்த்தனை:41 1/23,24
உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமை பெருமானே – கீர்த்தனை:41 39/2
அலகம் தழைக்கும் திரு_வதிகை ஐயர் விரும்பும் மெய் உறவே அரிய பெரியநாயகி பெண் அரசே என்னை ஆண்டு அருளே – தனிப்பாசுரம்:20 2/4
என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே
என் செல்வமே எனது வாழ்வே என் இன்பமே என் அருள் குரு வடிவமே – தனிப்பாசுரம்:24 1/23,24
பற்றை அகன்ற நல்_பண்பினர் உறவே
ஆன சம்பந்த நல் ஆறு முக திரு_ஞானசம்பந்த – திருமுகம்:2 1/66,67
பதித நெறி விடுக ஒரு பதி-தன் நெறி தொடுக ஒளி படரும் வகை எனும் என் உறவே
பங்கம் அற அங்கும் உள இங்கும் உள எங்கும் உள பண்டை வெளி என்ற ஒளியே – திருமுகம்:3 1/29,30

மேல்


உறவை (4)

உள்ளத்து எழுந்த மகிழ்வை நமக்கு உற்ற_துணையை உள் உறவை
கொள்ள கிடையா மாணிக்க கொழுந்தை விடை மேல் கூட்டுவிக்கும் – திருமுறை2:1 10/1,2
கண் நிறைந்ததோர் காட்சியை யாவும் கடந்த மேலவர் கலந்திடும் உறவை
எண் நிறைந்த மால் அயன் முதல் தேவர் யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை – திருமுறை2:4 5/2,3
மடுத்தேன் துன்ப_வாரி-தனை வஞ்ச மனத்தர்-மாட்டு உறவை
அடுத்தேன் ஒற்றி அப்பா உன் அடியை நினையேன் அலமந்தேன் – திருமுறை2:40 5/2,3
அன்பர் உறவை விடுத்து உலகில் ஆடி பாடி அடுத்த வினை – திருமுறை6:7 15/3

மேல்


உறவைத்த (1)

தம்பம் மிசை எனை ஏற்றி அமுது ஊற்றி அழியா தலத்தில் உறவைத்த அரசே சாகாத வித்தைக்கு இலக்கண இலக்கியம்-தானாய் இருந்த பரமே – திருமுறை6:25 6/3

மேல்


உறவையும் (1)

கல்லவா மனத்து ஓர் உறவையும் கருதேன் கனக மா மன்றிலே நடிக்கும் – திருமுறை6:15 3/3

மேல்


உறவையே (1)

பாப்பினும் கொடியர் உறவையே விழைந்த பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும் – திருமுறை6:8 2/2

மேல்


உறவோடு (1)

நேற்றை உறவோடு உறவு நேர்ந்தனையே சாற்றும் அந்த – திருமுறை1:3 1/1200

மேல்


உறவோர் (2)

மானம்_உடையார் எம் உறவோர் வாழாமைக்கே வருந்துகின்றார் – திருமுறை3:10 17/3
உச்சி தாழ்கின்ற உறவோர் உறவான – கீர்த்தனை:34 15/1

மேல்


உறழ் (5)

கலைய நின்றது இ கல் உறழ் மனம்-தான் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 8/2
விளைத்தனன் பவ நோய்க்கு ஏதுவாம் விடய விருப்பினை நெருப்பு உறழ் துன்பின் – திருமுறை2:68 6/1
விளக்கு உறழ் அணி பூண் மேல் அணிந்து ஓங்கி விம்முறும் இள முலை மடவார் – திருமுறை5:37 5/1
வேயோடு உறழ் தோள் பாவையர் முன் என் வெள் வளை கொண்டார் வினவாமே – திருமுறை5:39 3/4
ஓங்கி நீண்ட வாள் உறழ் கரும் கண்ணார் உவர்ப்பு கேணியில் உழைத்து அகம் இளைத்தேன் – திருமுறை5:42 8/1

மேல்


உறழ்ந்துபடில் (1)

ஓவாது அயன் முதலோர் முடி கோடி உறழ்ந்துபடில்
ஆஆ அனிச்சம் பொறா மலர் சிற்றடி ஆற்றும்-கொலோ – திருமுறை1:7 45/1,2

மேல்


உறழும் (7)

வாள்-தனக்கு உறழும் வடு_கணார்க்கு உருகும் வஞ்சனேன் பிழை-தனை குறித்தே – திருமுறை2:17 4/1
செல் வந்து உறழும் பொழில் ஒற்றி தெய்வ தலம் கொள் தியாகர் அவர் – திருமுறை3:8 4/1
அரை_மதிக்கு உறழும் ஒள் நுதல் வாள் கண் அலர் முலை அணங்கு_அனார் அல்குல் – திருமுறை5:37 4/1
தாயோடு உறழும் தணிகாசலனார் தகை சேர் மயிலார் தனி வேலார் – திருமுறை5:39 3/3
ஈயோடு உறழும் சிறியேன்அளவில் எந்தாய் நின் – திருமுறை6:24 25/1
சேயோடு உறழும் பேர்_அருள் வண்ண திருவுள்ளம் – திருமுறை6:24 25/2
தீயோடு உறழும் திரு_அருள் வடிவ சிவனேயோ – திருமுறை6:24 25/4

மேல்


உறற்கு (1)

சிதத்திலே உறற்கு என் செய கடவேன் தெய்வமே எனை சேர்த்துக்கொண்டு அருளே – திருமுறை6:5 4/4

மேல்


உறா (14)

செங்கதிரை செய்ய வல்ல சித்தன் எவன் துங்கம் உறா
ஓர் அணு ஓர் மா மலையாய் ஓர் மா மலை-அது ஓர் – திருமுறை1:3 1/174,175
நீழலை நான் என்று நினைகேனோ நீழல் உறா
நின் வசம் நான் என்று உலகு நிந்தை மொழிகின்றது அலால் – திருமுறை1:3 1/1136,1137
கண்டம் அங்கே நீலம் உறா கால் – திருமுறை1:4 77/4
கலகம் உறா உபசாந்த நிலை-அது ஆகி களங்கம்_அற்ற அருண் ஞான காட்சி ஆகி – திருமுறை1:5 2/2
விலகல் உறா நிபிட ஆனந்தம் ஆகி மீ_தானத்து ஒளிர்கின்ற விளக்கம் ஆகி – திருமுறை1:5 2/3
இக உறா துணை ஆகி தனியது ஆகி எண்_குணமாய் எண்_குணத்து எம் இறையாய் என்றும் – திருமுறை1:5 15/3
உறா பதி ஆகி பசுவும் ஆகி பாச நிலை ஆகி ஒன்றும் பகராது ஆகி – திருமுறை1:5 16/3
பேதம் உறா மெய் போத வடிவம் ஆகி பெரும் கருணை நிறம் பழுத்து சாந்தம் பொங்கி – திருமுறை1:5 44/1
மொழிந்த முன்னையோர் பெறும் சிவகதிக்கே முன் உறா வகை என் உறும் உன்னால் – திருமுறை2:34 4/3
மலைக்கும் அணு நிலைக்கும் உறா வன்தொண்ட பெருந்தகையே – திருமுறை4:11 3/4
உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வு உறா உணர்வும் தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா – திருமுறை5:3 1/2
இடை உறா திரு_சிற்றம்பலத்து ஆடும் இடது கால் கடை விரல் நகத்தின் – திருமுறை6:46 2/3
பால் வகை ஆணோ பெண்-கொலோ இருமை_பாலதோ பால் உறா அதுவோ – திருமுறை6:51 4/1
கலப்பு உறா மதுரம் கனிந்த கோல்_தேனே – திருமுறை6:65 1/1414

மேல்


உறாத (1)

ஒப்பு அற்ற முக்கண் சுடரே நின் சீர்த்தி உறாத வெறும் – திருமுறை1:6 161/1

மேல்


உறாதவர் (1)

தொண்டு_உறாதவர் கை சோற்றினை விரும்பேன் தூயனே துணை நினை அல்லால் – திருமுறை6:9 13/3

மேல்


உறாது (5)

சேதம் உறாது அறிஞர் உளம் தித்தித்து ஓங்கும் செழும் புனித கொழும் கனியே தேவ தேவே – திருமுறை1:5 44/4
உரையிலவர்-தமை உறாது உனது புகழ் பேசும்அவரோடு உறவு பெற அருளுவாய் உயர் தெய்வயானையொடு குறவர் மட_மானும் உள் உவப்புறு குண_குன்றமே – திருமுறை5:55 10/3
நான் அளக்கும்-தோறும் அதற்கு உற்றது போல் காட்டி நாட்டிய பின் ஒருசிறிதும் அளவில் உறாது ஆகி – திருமுறை6:60 58/1
ஊழி-தோறு ஊழி உலப்பு உறாது ஓங்கி – திருமுறை6:65 1/1369
உலப்பு உறாது இனிக்கும் உயர் மலை_தேனே – திருமுறை6:65 1/1413

மேல்


உறாமை (1)

நண்ணிய மற்றையர்-தம்மை உறாமை பேசி நன்கு மதியாது இருந்த நாயினேனை – திருமுறை1:5 97/2

மேல்


உறார் (1)

ஓதுகின்றேன் கேட்டும் உறார் போன்று உலகியலில் – திருமுறை1:3 1/1197

மேல்


உறான் (1)

கல் மாலை நெஞ்சம் உறான் கழல் மாலை தோள் மாலை கன்னி மாலை – தனிப்பாசுரம்:3 36/3

மேல்


உறியதோர் (1)

உறியதோர் இச்சை எனக்கு இலை என்றன் உள்ளம் நீ அறிந்ததே எந்தாய் – திருமுறை6:12 14/4

மேல்


உறியிலே (1)

உறியிலே தயிரை திருடி உண்டனன் என்று ஒருவனை உரைப்பது ஓர் வியப்போ – திருமுறை6:9 4/1

மேல்


உறில் (2)

கள்ளம் கொண்டு ஓங்கும் மனத்து உறுமோ உறில் காண்குவனே – திருமுறை2:94 32/4
பூரண நிலை அனுபவம் உறில் கணமாம் பொழுதினில் அறிதி எ பொருள் நிலைகளுமே – திருமுறை6:26 11/3

மேல்


உறினும் (4)

கங்கை-தனை சேர்த்த கடவுள் எவன் எங்கு உறினும்
கூம்பா நிலைமை குணத்தோர் தொழுகின்ற – திருமுறை1:3 1/274,275
ஈங்கு உறினும் வான் ஆதி யாங்கு உறினும் விட்டு அகலாது – திருமுறை1:3 1/413
ஈங்கு உறினும் வான் ஆதி யாங்கு உறினும் விட்டு அகலாது – திருமுறை1:3 1/413
உடல் எலாம் நாவாய் உறினும் ஒண்ணா – திருமுகம்:4 1/264

மேல்


உறீஇ (1)

விடை கொடு புறத்து உறீஇ விமலன் அன்பர்கட்கு – தனிப்பாசுரம்:3 54/1

மேல்


உறு (125)

சகுண நிர்க்குணம் உறு சலக்ஷண இலக்ஷண தன்மை பலவாக நாடி – திருமுறை1:1 2/35
சேட்டை அற செய்கின்ற சித்தன் எவன் காட்டில் உறு
காஞ்சிரத்தை கற்பகமாய் கற்பகத்தை காஞ்சிரமாய் – திருமுறை1:3 1/164,165
ஞாலம் மிசை அளிக்கும் நற்றாய் காண் சால உறு
வெம் பிணியும் வேதனையும் வேசறிக்கையும் துயரும் – திருமுறை1:3 1/362,363
நேயம் நிகழ்த்தும் நெறியோரும் மாயம் உறு
மான்-அதுவாய் நின்ற வயம் நீக்கி தான் அற்று – திருமுறை1:3 1/1350,1351
நாத முடிவோ நவில் கண்டாய் வாதம் உறு
மாசகர்க்குள் நில்லா மணி சுடரே மாணிக்கவாசகர்க்கு – திருமுறை1:4 46/2,3
பூவே அ பூவில் உறு மணமே எங்கும் பூரணமாய் நிறைந்து அருளும் புனித தேவே – திருமுறை1:5 24/4
வானே அ வான் உலவும் காற்றே காற்றின் வரு நெருப்பே நெருப்பு உறு நீர் வடிவே நீரில் – திருமுறை1:5 25/1
ஒலி வடிவு நிறம் சுவைகள் நாற்றம் ஊற்றம் உறு தொழில்கள் பயன் பல வேறு உளவாய் எங்கும் – திருமுறை1:5 53/1
உருத்திரர் நாரணர் பிரமர் விண்ணோர் வேந்தர் உறு கருடர் காந்தருவர் இயக்கர் பூதர் – திருமுறை1:5 60/1
உற்று ஆயும் சிவபெருமான் கருணை ஒன்றே உறு பிழைகள் எத்துணையும் பொறுப்பது என்று உன் – திருமுறை1:5 96/3
வானம் விடாது உறு கால் போல் என்றன்னை வளைந்துகொண்ட – திருமுறை1:6 46/1
உடம்பார் உறு மயிர்க்கால் புழை-தோறு அனலூட்டி வெய்ய – திருமுறை1:6 182/1
பொருப்பு உறு நீலி என்பார் நின்னை மெய் அது போலும் ஒற்றி – திருமுறை1:7 22/1
நெருப்பு உறு கையும் கனல் மேனியும் கண்டு நெஞ்சம் அஞ்சாய் – திருமுறை1:7 22/3
மருப்பு உறு கொங்கை மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 22/4
என்னை நீ எனக்கு உறு_துணை அந்தோ என் சொல் ஏற்றிலை எழில் கொளும் பொதுவில் – திருமுறை2:34 6/3
ஞானம் என்பதின் உறு_பொருள் அறியேன் ஞானி அல்லன் நான் ஆயினும் கடையேன் – திருமுறை2:51 8/1
கொடிய வஞ்சக நெஞ்சகம் எனும் ஓர் குரங்கிற்கு என் உறு குறை பல உரைத்தும் – திருமுறை2:53 10/1
விண் உறு சுடர்க்கு எலாம் சுடர் அளித்து ஒரு பெருவெளிக்குள் வளர்கின்ற சுடரே வித்து ஒன்றும் இன்றியே விளைவு எலாம் தருகின்ற விஞ்ஞான மழை செய் முகிலே – திருமுறை2:78 2/3
கண் உறு நுதல் பெரும் கடவுளே மன்றினில் கருணை நடம் இடு தெய்வமே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 2/4
திடம் மடுத்து உறு பாம்பின் ஆட்டம்-அது கண்டு அஞ்சு சிறுவன் யானாக நின்றேன் தீர துரந்து அந்த அச்சம் தவிர்த்திடு திறத்தன் நீ ஆகல் வேண்டும் – திருமுறை2:78 5/2
படி மீது அடியேற்கு உறு பிணி போம்படி நீ கடைக்கண் பார்த்து அருளே – திருமுறை2:94 27/4
எவ்வம் உறு சிறியனேன் ஏழை மதி என்ன மதி இன்ன மதி என்று உணர்கிலேன் இந்த மதி கொண்டு நான் எந்த வகை அழியாத இன்ப நிலை கண்டு மகிழ்வேன் – திருமுறை2:100 8/3
உலர்ந்த மரம் தழைக்கும் ஒரு திரு_உருவம் தாங்கி உணர்வு_இலியேன் முன்னர் உவந்து உறு கருணை துளும்ப – திருமுறை4:3 5/1
ஒரு பகல் பொழுதில் உற அளித்தனை நின் உறு பெரும் கருணை என் உரைப்பேன் – திருமுறை4:9 10/2
உய் வகை எவ்வகை யாது செய்வேன் நீயே உறு_துணை என்று இருக்கின்றேன் உணர்வு_இலேனை – திருமுறை4:10 7/3
கலைக்கும் வட_கலையின் முதல் கலைக்கும் உறு கணக்கு உயர் பொன் – திருமுறை4:11 3/3
உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறு பொருள் யாவும் நின்றனக்கே – திருமுறை5:1 4/1
மருள் உறு மனமும் கொடிய வெம் குணமும் மதித்து அறியாத துன்_மதியும் – திருமுறை5:1 9/1
இருள் உறு நிலையும் நீங்கி நின் அடியை எந்த நாள் அடைகுவன் எளியேன் – திருமுறை5:1 9/2
வெருள் உறு சமயத்து அறியொணா சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 9/4
அளி நலன் உறு பேர்_ஆனந்த கடலே அரு_மருந்தே அருள் அமுதே – திருமுறை5:2 2/3
கமல மலர் அயன் நயனன் முதல் அமரர் இதயம் உறு கரிசு அகல அருள்செய் பசுபதியாம் – திருமுறை5:4 4/1
கண் மூன்று உறு செங்கரும்பின் முத்தே பதம் கண்டிடுவான் – திருமுறை5:5 2/1
அளிக்கும் எனை என் செயுமோ அறியேன் நின்றன் அடி துணையே உறு_துணை மற்று அன்றி உண்டோ – திருமுறை5:8 3/4
நோய்க்கும் உறு துயர்க்கும் இலக்கானேன் மாழ்கி நொந்தேன் நின் அருள் காணேன் நுவலும் பாசத்து – திருமுறை5:8 6/2
பல் நக நொந்து உறு வஞ்ச உலகில் நின்று பரதவித்து உன் அருட்கு எதிர்போய் பார்க்கின்றேன் நின் – திருமுறை5:9 28/1
கண் உறு மணியாம் நின் அடியவர்-பால் கலந்திடில் உய்குவன் கரும்பே – திருமுறை5:14 10/3
கரையில் வீண்கதை எலாம் உதிர் கருங்காக்கை போல் கதறுவார் கள் உண்ட தீக்கந்தம் நாறிட ஊத்தை காதம் நாறிட உறு கடும் பொய் இரு காதம் நாற – திருமுறை5:55 10/1
விடம் ஆகி ஒரு கபட நடம் ஆகி யாற்றிடை விரைந்து செலும் வெள்ளம் ஆகி வேலை அலை ஆகி ஆங்கார வலை ஆகி முதிர்வேனில் உறு மேகம் ஆகி – திருமுறை5:55 16/2
வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின் மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும் – திருமுறை5:55 17/2
உழலுற்ற உழவு முதல் உறு தொழில் இயற்றி மலம் ஒத்த பல பொருள் ஈட்டி வீண் உறு வயிறு நிறைய வெண் சோறு அடைத்து இ உடலை ஒதி போல் வளர்த்து நாளும் – திருமுறை5:55 20/1
உழலுற்ற உழவு முதல் உறு தொழில் இயற்றி மலம் ஒத்த பல பொருள் ஈட்டி வீண் உறு வயிறு நிறைய வெண் சோறு அடைத்து இ உடலை ஒதி போல் வளர்த்து நாளும் – திருமுறை5:55 20/1
ஈனம் அங்கே செய்த தாருகனை ஆயிர இலக்கம் உறு சிங்கமுகனை எண்ணரிய திறல் பெற்ற சூரனை மற கருணை ஈந்து பணிகொண்டிலை எனில் – திருமுறை5:55 21/3
எணம் இலாது அடுத்தார்க்கு உறு பெரும் தீமை இயற்றுவேன் எட்டியே_அனையேன் – திருமுறை6:3 9/2
நகம் கானம் உறு தவர் போல் நலம் புரிந்தும் அறியேன் நச்சுமர கனி போல இச்சை கனிந்து உழல்வேன் – திருமுறை6:6 2/2
தேகம் உறு பூத நிலை திறம் சிறிதும் அறியேன் சித்தாந்த நிலை அறியேன் சித்த நிலை அறியேன் – திருமுறை6:6 4/1
யோகம் உறு நிலை சிறிதும் உணர்ந்து அறியேன் சிறியேன் உலக நடையிடை கிடந்தே உழைப்பாரில் கடையேன் – திருமுறை6:6 4/2
ஆகம் உறு திரு_நீற்றின் ஒளி விளங்க அசைந்தே அம்பலத்தில் ஆடுகின்ற அடியை அறிவேனோ – திருமுறை6:6 4/3
இகல் உறு கனவாம் கொடிய வெம் பாவி எய்துமே என் செய்வோம் என்றே – திருமுறை6:13 35/2
உறு வினை தவிர்க்கும் ஒருவனே உலகில் ஓடியும் ஆடியும் உழன்றும் – திருமுறை6:13 101/1
உவந்து எனது உளத்தே உணர்த்திய எல்லாம் உறு மலை இலக்கு என நம்பி – திருமுறை6:13 119/1
கொலை பல புரிந்தே புலை நுகர்ந்திருந்தேன் கோடு உறு குரங்கினில் குதித்தே – திருமுறை6:15 25/1
உடலோடு உறு மா பொருள் ஆவியும் இங்கு உனவே எனவே அலவே அபயம் – திருமுறை6:18 9/3
உறு நறும் தேனும் அமுதும் மென் கரும்பில் உற்ற சாறு அட்ட சர்க்கரையும் – திருமுறை6:24 2/3
தாய்க்கு உறு தயவு என்று எண்ணுகோ தாயின் தயவும் உன் தனி பெரும் தயவே – திருமுறை6:24 14/4
உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார் உறு பசி உழந்து வெம் துயரால் – திருமுறை6:24 61/1
உறுவுறும் இ அண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில் உறு சிறு அணுக்களாக ஊடு அசைய அ வெளியின் நடு நின்று நடனம் இடும் ஒரு பெரும் கருணை அரசே – திருமுறை6:25 18/3
பார் ஆதி பூதமொடு பொறி புலன் கரணமும் பகுதியும் காலம் முதலா பகர்கின்ற கருவியும் அவைக்கு மேல் உறு சுத்த பரம் ஆதி நாதம் வரையும் – திருமுறை6:25 20/1
உரை விசுவம் உண்ட வெளி உபசாந்த வெளி மேலை உறு மவுன வெளி வெளியின் மேல் ஓங்கும் மா மவுன வெளி ஆதி உறும் அனுபவம் ஒருங்க நிறை உண்மை வெளியே – திருமுறை6:25 21/1
பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எலாம் பேய்ப்பிடிப்புற்ற பிச்சு பிள்ளை_விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்குமிங்கும் – திருமுறை6:25 27/1
ஓங்கிய பெரும் கருணை பொழிகின்ற வானமே ஒருமை நிலை உறு ஞானமே உபய பத சததளமும் எனது இதய சததளத்து ஓங்க நடு ஓங்கு சிவமே – திருமுறை6:25 34/1
என் நிலை இது உறு நின் நிலை இதுவாம் இரு நிலைகளும் ஒரு நிலை என அறிவாய் – திருமுறை6:26 10/1
புண்ணியம் உறு திரு_அருள் நெறி இதுவே பொது நெறி என அறிவுற முயலுதி நீ – திருமுறை6:26 14/3
கமம் உறு சிவ நெறிக்கு ஏற்றி என்றனையே காத்து எனது உளத்தினில் கலந்த மெய் பதியே – திருமுறை6:26 18/2
வடல் உறு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள் மணியே என் குரு மணியே மாணிக்க மணியே – திருமுறை6:35 3/3
செழித்து உறு நல் பயன் எதுவோ திருவுளம்-தான் இரங்கில் சிறு துரும்பு ஓர் ஐந்தொழிலும் செய்திடல் சத்தியமே – திருமுறை6:36 6/3
மிசை உறு மௌன வெளி கடந்து அதன் மேல் வெளி அரசாள்கின்ற பதியே – திருமுறை6:45 7/3
வலம் உறு நிலைகள் யாவையும் கடந்து வயங்கிய தனி நிலை வாழ்வே – திருமுறை6:45 10/3
கடை உறு துகள் என்று அறிந்தனன் அதன் மேல் கண்டனன் திரு_அடி நிலையே – திருமுறை6:46 2/4
புக தரம் பொருந்தா மலத்து உறு சிறிய புழுக்கள் என்று அறிந்தனன் அதன் மேல் – திருமுறை6:46 4/3
பாலானை தேனானை பழத்தினானை பலன் உறு செங்கரும்பானை பாய்ந்து வேகா – திருமுறை6:47 2/1
உறவானை என் உயிர்க்குள் உயிரானானை உறு பிழைகள் செயினும் அவை உன்னி என்னை – திருமுறை6:47 4/1
மனன் உறு மயக்கம் தவிர்த்து அருள் சோதி வழங்கிய பெரும் தயாநிதியை – திருமுறை6:49 13/2
ஒன்பது கோடி தலைவர்கள் ஆங்காங்கு உறு பெரும் தொழில் பல இயற்றி – திருமுறை6:51 2/2
ஊண் ஆதி விடுத்து உயிர்ப்பை அடக்கி மனம் அடக்கி உறு பொறிகள் அடக்கி வரும் உகங்கள் பல கோடி – திருமுறை6:52 8/2
அடைவு உறு வயிர கட்டியே என்கோ அம்பலத்து ஆணி_பொன் என்கோ – திருமுறை6:53 8/2
ஏண் உறு சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 77/4
செம்பலத்தே உறு தருணம் வாய்_மலர வேண்டும் சிற்சபை பொன்_சபை ஓங்கி திகழ் பெரிய துரையே – திருமுறை6:62 10/4
உறு செயலை அறியா இ சிறு_பயலை பிடித்து அலைத்தல் உவப்போ கண்டாய் – திருமுறை6:64 6/2
யோக சித்திகள் வகை உறு பல கோடியும் – திருமுறை6:65 1/243
முத்தி என்பது நிலை முன் உறு சாதனம் – திருமுறை6:65 1/249
இப்படி கண்டனை இனி உறு படி எலாம் – திருமுறை6:65 1/259
நீர் உறு பக்குவ நிறைவு உறு பயன் பல – திருமுறை6:65 1/427
நீர் உறு பக்குவ நிறைவு உறு பயன் பல – திருமுறை6:65 1/427
உயிர் உறு மாயையின் உறு விரிவு அனைத்தும் – திருமுறை6:65 1/787
உயிர் உறு மாயையின் உறு விரிவு அனைத்தும் – திருமுறை6:65 1/787
உயிர் உறும் இரு_வினை உறு விரிவு அனைத்தும் – திருமுறை6:65 1/789
பேர் உறு நீல பெரும் திரை-அதனால் – திருமுறை6:65 1/815
செம்மை திரையால் சித்து உறு வெளியை – திருமுறை6:65 1/819
பொன்மை திரையால் பொருள் உறு வெளியை – திருமுறை6:65 1/821
எங்கு உறு தீமையும் எனை தொடரா வகை – திருமுறை6:65 1/1171
எள் உறு நெய்யில் என் உள் உறு நட்பே – திருமுறை6:65 1/1184
எள் உறு நெய்யில் என் உள் உறு நட்பே – திருமுறை6:65 1/1184
பிண்டமும் அதில் உறு பிண்டமும் அவற்று உள – திருமுறை6:65 1/1293
சிறந்த வல்லபம் உறு திரு_அருள் மருந்தே – திருமுறை6:65 1/1326
தன் உளே நிறைவு உறு தரம் எலாம் அளித்தே – திருமுறை6:65 1/1485
வலம் உறு சுத்த சன்மார்க்க நிலை பெறு – திருமுறை6:65 1/1547
உறு நெறி உணர்ச்சி தந்து ஒளியுற புரிந்து – திருமுறை6:65 1/1566
மை அகத்தே உறு மரண வாதனையை தவிர்த்த வாழ்க்கை-அதே வாழ்க்கை என மதித்து அதனை பெறவே – திருமுறை6:97 9/2
துளக்கம் உறு சிற்றறிவால் ஒருவாறு என்று உரைத்தேன் சொன்ன வெளி வரையேனும் துணிந்து அளக்கப்படுமோ – திருமுறை6:104 14/4
உருத்திரர்கள் ஒரு கோடி நாரணர் பல் கோடி உறு பிரமர் பல கோடி இந்திரர் பல் கோடி – திருமுறை6:106 63/1
உரவு அகத்தே என் கணவர் காலையில் என்னுடனே உறு கலப்பால் உறு சுகம்-தான் உரைப்ப அரிதாம் தோழி – திருமுறை6:106 73/4
உரவு அகத்தே என் கணவர் காலையில் என்னுடனே உறு கலப்பால் உறு சுகம்-தான் உரைப்ப அரிதாம் தோழி – திருமுறை6:106 73/4
பதம் நம்புறுபவர் இங்கு உறு பவ சங்கடம் அற நின்றிடு பரமம் பொது நடம் என்றனது உளம் நம்புற அருள் அம்பர – கீர்த்தனை:1 155/1
உறு வயது இங்கு இது தருணம் அணைய வாரீர் உண்மை சொன்ன உத்தமரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 6/2
மது வளர் சுவையே சுவை வளர் மதுவே மது உறு சுவை வளர் இயலே – கீர்த்தனை:30 9/3
உலகியலின் உறு மயலின் அடைவு பெறும் எனது இதயம் ஒளி பெற விளங்கு சுடரே – கீர்த்தனை:41 1/1
நா_உலகு நயப்பு எய்த வழுத்தி எமது உறு வினையின் நவைகள் தீர்ப்பாம் – தனிப்பாசுரம்:1 1/4
செய்கையேன் உலகு உறு புன் சுகம் பொசித்தல் மிகை அன்றோ தேவ தேவே – தனிப்பாசுரம்:2 46/4
பொருள் உறு சண்முக புனிதன் தாள்களும் – தனிப்பாசுரம்:5 2/2
தெருள் உறு சிவபிரான் செம்பொன் கஞ்சமும் – தனிப்பாசுரம்:5 2/3
யூகம் அறியாமலே தேகம் மிக வாடினீர் உறு சுவை பழம் எறிந்தே உற்ற வெறு_வாய் மெல்லும் வீணர் நீர் என்று நல்லோரை நிந்திப்பர் அவர்-தம் – தனிப்பாசுரம்:15 1/3
உண்டதே உணவு தான் கண்டதே காட்சி இதை உற்று அறிய மாட்டார்களாய் உயிர் உண்டு பாவ புண்ணியம் உண்டு வினைகள் உண்டு உறு பிறவி உண்டு துன்ப – தனிப்பாசுரம்:15 2/1
பொற்பு உறு திகிரி சங்கு பொருந்து கை புனிதா போற்றி – தனிப்பாசுரம்:19 5/2
உலகியலின் உறு மயலின் அடைவு பெறும் எனது இதயம் ஒளி பெற விளங்கு சுடரே – தனிப்பாசுரம்:24 1/1
எங்கள் உலகியலின் உறு பிரமசரியத்தின் நெறி என் சொல்கேனோ – தனிப்பாசுரம்:27 1/2
உளம்கொள் மனு உரைத்தனன் ஓர் நீதிநூல் அ நூல் பின் உறு நூலாக – தனிப்பாசுரம்:33 1/2
ஒரு மணம் செய்தோர்க்கு உறு துயர் பல உள – திருமுகம்:1 1/61
உரு செவி அறியா உறு பிழை பொறுத்திட – திருமுகம்:2 1/76
அமல நிலை உறவும் உறு சமல வலை அறவும் உணர்வு அருள் கருணை மிகு குணத்தோய் – திருமுகம்:3 1/3
பகர் அபர உகர பர மகர குண குணிகள் உறு பரிசு அறிய உரை செய் அரசே – திருமுகம்:3 1/21
ஓர் உரு தன்னால் உறு நில பாய் மேல் – திருமுகம்:4 1/274
உவகை ஊட்டுவர் உறு செவி மூட – திருமுகம்:4 1/292
பெருகுறு கள்ளினும் பெரிது உறு மயக்கம் – திருமுகம்:4 1/351

மேல்


உறு-மின் (1)

போய் மட்டு உறு-மின் சுவைமயம் ஆக்கும் நின் பொன்_மலர் – திருமுகம்:5 4/2

மேல்


உறு_துணை (3)

என்னை நீ எனக்கு உறு_துணை அந்தோ என் சொல் ஏற்றிலை எழில் கொளும் பொதுவில் – திருமுறை2:34 6/3
உய் வகை எவ்வகை யாது செய்வேன் நீயே உறு_துணை என்று இருக்கின்றேன் உணர்வு_இலேனை – திருமுறை4:10 7/3
அளிக்கும் எனை என் செயுமோ அறியேன் நின்றன் அடி துணையே உறு_துணை மற்று அன்றி உண்டோ – திருமுறை5:8 3/4

மேல்


உறு_பொருள் (1)

ஞானம் என்பதின் உறு_பொருள் அறியேன் ஞானி அல்லன் நான் ஆயினும் கடையேன் – திருமுறை2:51 8/1

மேல்


உறுக்கி (1)

உழுகின்ற நுக படை கொண்டு உலைய தள்ளி உழக்கினும் நெட்டு உடல் நடுங்க உறுக்கி மேன்மேல் – திருமுறை2:23 6/3

மேல்


உறுக (4)

புகல் உறுக வருக என அழைத்து எனது கரத்தே பொருந்த ஒன்று கொடுத்தனை நின் பொன் அருள் என் என்பேன் – திருமுறை4:2 49/3
பிடி நாளும் மகிழ்ந்து உனது மனம்கொண்டபடியே பேர்_அறம் செய்து உறுக என பேசி ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 99/3
பொருந்திய அருள் பெரும் போகமே உறுக என – திருமுறை6:65 1/1073
உள்ளவரும் வந்தே உவகை உறுக மத – திருமுறை6:100 1/3

மேல்


உறுகண் (9)

உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேல் உறும்-கொல் என்று உலைந்தேன் – திருமுறை2:94 7/2
புன் புலைய வஞ்சகர்-பால் சென்று வீணே புகழ்ந்து மனம் அயர்ந்து உறுகண் பொருந்தி பொய்யாம் – திருமுறை5:9 3/1
வஞ்சகராம் கானினிடை அடைந்தே நெஞ்சம் வருந்தி உறுகண் வெயிலால் மாழாந்து அந்தோ – திருமுறை5:9 14/1
இன்பமற்று உறுகண் விளை விழி நிலமாம் ஏந்திழையவர் புழு குழியில் – திருமுறை5:37 9/1
உன்னும் என் உள்ளத்து உறும் பயம் இடர்கள் உறுகண் மற்று இவை எலாம் ஒழித்தே – திருமுறை6:13 132/2
ஊன்றிய பாதம் அறிய நான் அறியேன் உறுகண் இங்கு ஆற்றலேன் சிறிதும் – திருமுறை6:20 4/3
உகந்த நின் பாதம் அறிய நான் அறியேன் உறுகண் இங்கு இனி சிறிதும்-தான் – திருமுறை6:20 10/3
உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேலுறும்-கொல் என்று உலைந்தேன் – திருமுறை6:30 1/2
ஒழித்தேன் அவலம் அச்சம் எலாம் ஓட துறந்தேன் உறுகண் எலாம் – திருமுறை6:92 5/1

மேல்


உறுகணால் (2)

பார்த்து நிற்கின்றாய் யாவையும் எளியேன் பரதவித்து உறுகணால் நெஞ்சம் – திருமுறை2:18 6/1
ஓதியே வழுத்தும் தனையன் நான் இங்கே உறுகணால் தளருதல் அழகோ – திருமுறை6:13 89/4

மேல்


உறுகின்ற (2)

வான் ஆதி தத்துவங்கள் மாய்த்து ஆண்டு உறுகின்ற
நான் ஆதி மூன்றில் ஒன்றும் நாடாமல் ஆனாமை – திருமுறை1:3 1/1239,1240
உள் நாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும் உனை பிரியாது உறுகின்ற உறவு-அது வேண்டுவனே – திருமுறை6:59 3/4

மேல்


உறுகின்றேன் (5)

நிதி எலாம் பெற நினைத்து எழுகின்றேன் நிலம் எலாம் கொளும் நினைப்பு உறுகின்றேன்
எதி எலாம் வெறுத்திட்ட சிற்றூழை இன்பு எலாம் கொள எண்ணிநின்று அயர்வேன் – திருமுறை2:92 1/2,3
ஒழியா கவலை உறுகின்றேன் உடையாய் முறையோ முறையேயோ – திருமுறை2:94 29/1
புரிந்து உறுகின்றேன் அன்றி என் உயிரும் பொருளும் என் புணர்ப்பும் என் அறிவும் – திருமுறை6:13 79/2
உய்தவர் இவர் என்று உறுகின்றேன் அல்லால் உன் அருள் அறிய நான் வேறு – திருமுறை6:13 80/3
உள் நாடி பற்பல கால் கண்ணாறு கழிக்கல் உறுகின்றேன் தோழி நின்னால் பெறுகின்றபடியே – திருமுறை6:106 14/4

மேல்


உறுத்த (3)

வரும் மாலை மண் உறுத்த பெயர்த்து நடந்து அருளி வஞ்சகனேன் இருக்கும் இடம் வலிந்து இரவில் தேடி – திருமுறை4:2 3/2
செம் பருக்கை_கல் உறுத்த தெருவில் நடந்து இரவில் தெரு கதவம் திறப்பித்து சிறியேனை அழைத்து – திருமுறை4:2 79/2
தெருவம் மிசை நடந்து சிறு செம் பரல்_கல் உறுத்த சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 80/3

மேல்


உறுத்தல் (1)

முத்தி நீறு இடார் முன்கையால் தொடினும் முள் உறுத்தல் போல் முனிவுடன் நடுங்க – திருமுறை2:7 7/1

மேல்


உறுத்தலே (1)

உறுத்தலே முதலா உற்ற பல் உணவை ஒரு மல வயிற்றுப்பை உள்ளே – திருமுறை6:9 10/2

மேல்


உறுத்தாதவர் (1)

உள்ளம் மங்கைமார் மேல் உறுத்தாதவர் புகழும் – திருமுறை1:2 1/159

மேல்


உறுத்தி (1)

உறுத்தி நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 9/2

மேல்


உறுத்தியதோ (1)

பேர்க்கின்ற-தோறும் உறுத்தியதோ என பேசி எண்ணிப்பார்க்கின்ற-தோறும் – திருமுறை1:6 32/3

மேல்


உறுத்தும் (1)

ஊரிலே அ நீரின் உப்பிலே உப்பில் உறும் ஒண் சுவையிலே திரையிலே உற்ற நீர் கீழிலே மேலிலே நடுவிலே உற்று இயல் உறுத்தும் ஒளியே – திருமுறை6:25 7/2

மேல்


உறுதல் (2)

உம்மை அடுத்தோர் மிக வாட்டம் உறுதல் அழகோ என்று உரைத்தேன் – திருமுறை1:8 143/2
ஒன்றல் என்று உறுமோ அனைத்தும் என் வசத்தே உறுதல் என்றோ என துயர்ந்தேன் – திருமுறை6:58 9/3

மேல்


உறுதலும் (1)

நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும் நாயக நின்றனை பிரியாது உறுதலும் வேண்டுவனே – திருமுறை6:59 2/4

மேல்


உறுதற்கு (3)

உரியும் புலித்தோல்_உடையீர் போல் உறுதற்கு இயலுமோ என்றேன் – திருமுறை1:8 161/2
கரந்திடாது உறுதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:37 2/4
கண்டுகொண்டு உறுதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:37 4/4

மேல்


உறுதி (8)

உன்னார் உயிர்க்கு உறுதி உண்டோ-தான் பொன்_ஆகத்தார்க்கும் – திருமுறை1:4 66/2
உர குன்றோர் திருவொற்றியூர்க்கு ஏகி உன்னி ஏற்குதும் உறுதி என் நெஞ்சே – திருமுறை2:36 3/4
கெடுக்கும் வண்ணமே பலர் உனக்கு உறுதி கிளத்துவார் அவர் கெடு மொழி கேளேல் – திருமுறை2:36 10/1
என்னையோ கொடியேன் நின் திரு_அருள்-தான் எய்திலனேல் உயிர்க்கு உறுதி
பின்னை எவ்வணம்-தான் எய்துவது அறியேன் பேதையில்பேதை நான் அன்றோ – திருமுறை2:52 3/2,3
உண்மை ஓதினேன் வஞ்சக வாழ்க்கை உவரி வீழ்வனேல் உறுதி மற்று அறியேன் – திருமுறை2:55 2/2
உற்றதோர் சிறிது அன்பும் இவ்வகையால் உறுதி ஈவது இங்கு உமக்கு ஒரு கடன் காண் – திருமுறை2:55 3/3
உள்ளது ஓதினால் ஒறுக்கிலேம் என்பர் உலகுளோர் இந்த உறுதி கொண்டு அடியேன் – திருமுறை2:55 4/1
இல் புறன் இருப்ப அது கண்டும் அந்தோ கடிது எழுந்து போய் தொழுது தங்கட்கு இயல் உறுதி வேண்டாது கண் கெட்ட குருடர் போல் ஏமாந்திருப்பர் இவர்-தாம் – தனிப்பாசுரம்:15 10/2

மேல்


உறுதியாக (1)

ஒடித்தேன் நான் ஒடித்தேனோ ஒடிப்பித்தாய் பின் உன் அடியே துணை என நான் உறுதியாக
பிடித்தேன் மற்று அதுவும் நீ பிடிப்பித்தாய் இ பேதையேன் நின் அருளை பெற்றோர் போல – திருமுறை1:5 73/2,3

மேல்


உறுப்பின் (1)

துள் உறுப்பின் மண்_பகைஞன் சுற்று ஆழி ஆக அதின் – திருமுறை1:3 1/1133

மேல்


உறுப்பு (5)

மிகுந்த உறுப்பு அதிகரணம் காரணம் பல் காலம் விதித்திடு மற்று அவை முழுதும் ஆகி அல்லார் ஆகி – திருமுறை6:2 11/3
பொருள் நிலை உறுப்பு இயல் பொது வகை முதலிய – திருமுறை6:65 1/649
அகப்பூ அக உறுப்பு ஆக்க அதற்கு அவை – திருமுறை6:65 1/683
அகப்புறப்பூ அகப்புற உறுப்பு இயற்றிட – திருமுறை6:65 1/687
புறப்புறப்பூ-அதில் புறப்புற உறுப்பு உற – திருமுறை6:65 1/689

மேல்


உறுப்பும் (1)

நிறமுறு விழி கீழ் புறத்தொடு தோளும் நிறை உடம்பில் சில உறுப்பும்
உறவு தோல் தடித்து துடித்திடும்-தோறும் உன்னி மற்று அவைகளை அந்தோ – திருமுறை6:13 26/1,2

மேல்


உறுப்பே (1)

உள் உறுப்பே நான் என்று உரைக்கேனோ எள்ளுறும் நீ – திருமுறை1:3 1/1134

மேல்


உறும் (98)

தணிவு_இலா அணுபக்ஷ சம்புபக்ஷங்களில் சமரசம் உறும் பூம்_பதம் – திருமுறை1:1 2/59
மரபு உறும் மதாதீத வெளி நடுவில் ஆனந்த மா நடனமிடு பூம்_பதம் – திருமுறை1:1 2/65
இரவு உறும் பகல் அடியர் இரு மருங்கினும் உறுவர் என வயங்கிய சீர் பதம் – திருமுறை1:1 2/97
ஓங்கும் தினையூர் உமாபதியே தீங்கு உறும் ஒன்னார் – திருமுறை1:2 1/438
கல் அடிக்கும் உள்ளம் களித்தனையே மல்லல் உறும்
வில்வ கிளை உதிர்த்த வெய்ய முசுக்கலையை – திருமுறை1:2 1/760,761
கள் அறியாது உண்டு கவல்கின்றேன் தெள் உறும் என் – திருமுறை1:2 1/794
ஓர் பால் வெறுப்பும் மற்றை ஓர் பால் விருப்பும் உறும்
சார்பால் மயங்கா தகையினராய் சார்பாய – திருமுறை1:3 1/83,84
ஓலை வரும் கால் இங்கு ஒளிப்பாயே மாலை உறும்
இ பார் வெறும் பூ இது நயவேல் என்று உனக்கு – திருமுறை1:3 1/538,539
வாதில் இழுத்து என்னை மயக்கினையே தீது உறும் நீ – திருமுறை1:3 1/580
போர் உறும் உள் காம புது மயக்கம் நின்னுடைய – திருமுறை1:3 1/595
விண்டு உறும் கை வீடு அனலால் வேகின்றது என்ன உள் போய் – திருமுறை1:3 1/1081
அல்லல் உறும் காலத்து அறை கண்டாய் அல்ல எலாம் – திருமுறை1:3 1/1110
தம்மை உறும் சித்து எவையும் தாம் உவத்தல் செய்யாமல் – திருமுறை1:3 1/1379
ஓகோ கொடிதே உறும் புலையர் இல்லினிடத்தே – திருமுறை1:4 32/1
மனத்தால் உறும் துயர் போதாமை என்று மதித்து சுற்றும் – திருமுறை1:6 66/2
பொய் விட்ட நெஞ்சு உறும் பொன்_பதத்து ஐய இ பொய்யனை நீ – திருமுறை1:6 70/3
புடை என்று வெய்யல் உறும் புழு போன்று புழுங்குகின்றேன் – திருமுறை1:6 218/3
தெருள் பால் உறும் ஐங்கை_செல்வர்க்கும் நல் இளம் சேய்க்கும் மகிழ்ந்து – திருமுறை1:7 53/1
ஓயாது உறும் துயர் எல்லாம் தவிர்த்து அருள் ஒற்றியில் செவ் – திருமுறை1:7 100/3
துதி சேர் ஒற்றி வளர் தரும_துரையே நீர் முன் ஆடல் உறும்
பதி யாது என்றேன் நம் பெயர் முன் பகர் ஈர் எழுத்தை பறித்தது என்றார் – திருமுறை1:8 21/1,2
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் நகை என்றே – திருமுறை1:8 61/3
உறவனே உன்னை உள்கி நெஞ்சு அழலின் உறும் இழுது என கசிந்து உருகா – திருமுறை2:18 7/1
ஒருங்கு உருள உடல் பதைப்ப உறும் குன்று ஏற்றி உருட்டுகினும் உயிர் நடுங்க உள்ளம் ஏங்க – திருமுறை2:23 5/3
உள்ளத்தவரை உறும் – திருமுறை2:30 23/4
ஊன் கொண்ட தேகத்தும் உள்ளத்தும் மேவி உறும் பிணியால் – திருமுறை2:31 13/1
தளி வேதனத்து உறும் தற்பரமே அருள் தண் அமுத – திருமுறை2:31 14/3
மொழிந்த முன்னையோர் பெறும் சிவகதிக்கே முன் உறா வகை என் உறும் உன்னால் – திருமுறை2:34 4/3
எரிந்திட எயில் மூன்று அழற்றிய நுதல் கண் எந்தையே எனக்கு உறும் துணையே – திருமுறை2:41 7/3
பெண்மை உறும் மனத்தாலே திகைத்தேன் நின் சீர் பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நான் ஓர் – திருமுறை2:59 8/2
வேகம் உறும் நெஞ்ச மெலிவும் எளியேன்-தன் – திருமுறை2:74 1/1
ஊன் முக செயல் விடுத்து உள் முக பார்வையின் உறும் தவர் பெறும் செல்வமே ஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண்டு அற்ற நிலையே – திருமுறை2:78 10/3
தாய்க்கும் கோபம் உறும் என்னில் யாரே என்-பால் சலியாதார் – திருமுறை2:82 3/2
வரம் உறும் சுதந்தர சுகம் தரும் மனம் அடங்கு சிற்கன நடம் தரும் – திருமுறை2:99 2/1
பரம் உறும் குணம் குறி கடந்த சிற்பரமம் ஆகியே பரவும் மா மறை – திருமுறை2:99 2/3
சிரம் உறும் பரம் பர சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை2:99 2/4
பொற்பவை எலாம் சென்று புகல்பவை எலாம் கொண்டு புரிபவை எலாம் புரிந்து உன் புகழவை எலாம் புகழ்ந்து உறுமவை எலாம் உறும் போது அவை எலாம் அருளுவாய் – திருமுறை2:100 2/2
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி தரித்து உயர் சைவ நெறி நின்று உனக்கு உரிய ஓர் நிமலம் உறும் ஐந்தெழுத்து உள் நிலையுற கொண்டு நின் அடி பூசைசெய்து – திருமுறை2:100 10/1
ஓம புகை வான் உறும் ஒற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே – திருமுறை3:10 27/2
யோகம்_உடையார் ஒற்றி_உளார் உற்றார்_அல்லர் உறும் மோக – திருமுறை3:13 9/3
உயிர் அனுபவம் உற்றிடில் அதனிடத்தே ஓங்கு அருள் அனுபவம் உறும் அ – திருமுறை4:9 2/1
செயிர் இல் நல் அனுபவத்திலே சுத்த சிவ அனுபவம் உறும் என்றாய் – திருமுறை4:9 2/2
அருள் உறும் ஒளியாய் அ ஒளிக்கு உள்ளே அமர்ந்த சிற்பர ஒளி நிறைவே – திருமுறை5:1 9/3
தன் இயல் கொண்டு உறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 20/4
ஆர்ந்த ஞானம் உறும் அழியா அலக்கண் ஒன்றும் அழிந்திடுமே – திருமுறை5:16 7/4
தவம் உண்மையொடு உறும் வஞ்சகர்-தம் சார்வது தவிரும் – திருமுறை5:32 3/1
செல்லா நெறியார் செல் உறும் முடியார் சிவனார் அருமை திரு_மகனார் – திருமுறை5:39 5/2
கள்ளம் அறும் உள்ளம் உறும் நின் பதம் அலால் வேறு கடவுளர் பதத்தை அவர் என் கண் எதிர் அடுத்து ஐய நண் என அளிப்பினும் கடு என வெறுத்துநிற்பேன் – திருமுறை5:55 4/2
இகரம் உறும் உயிர் எவைக்கும் கருவிகள் அங்கு எவைக்கும் எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும் முத்தி எவைக்கும் – திருமுறை6:2 1/3
ஈனம் உறும் அகங்கார புலி குறுக்கே வருமோ இச்சை எனும் இராக்கத பேய் எனை பிடித்துக்கொளுமோ – திருமுறை6:11 10/3
கடையன் நான் நனவில் நடுங்கிய நடுக்கம் கணக்கிலே சிறிது உறும் கனவில் – திருமுறை6:13 34/2
சக புற வாழ்வை பார்த்திடில் கேட்கில் சஞ்சலம் உறும் என பயந்தே – திருமுறை6:13 48/1
உன்னும் என் உள்ளத்து உறும் பயம் இடர்கள் உறுகண் மற்று இவை எலாம் ஒழித்தே – திருமுறை6:13 132/2
ஊரிலே அ நீரின் உப்பிலே உப்பில் உறும் ஒண் சுவையிலே திரையிலே உற்ற நீர் கீழிலே மேலிலே நடுவிலே உற்று இயல் உறுத்தும் ஒளியே – திருமுறை6:25 7/2
ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பு_இலா ஒளியிலே சுடரிலே மேல் ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே உறும் ஆதி அந்தத்திலே – திருமுறை6:25 8/1
உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய் உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள் – திருமுறை6:25 15/1
உரை விசுவம் உண்ட வெளி உபசாந்த வெளி மேலை உறு மவுன வெளி வெளியின் மேல் ஓங்கும் மா மவுன வெளி ஆதி உறும் அனுபவம் ஒருங்க நிறை உண்மை வெளியே – திருமுறை6:25 21/1
சிவ நெறியே சிவ நெறி தரு நிலையே சிவ நிலை-தனில் உறும் அனுபவ நிறைவே – திருமுறை6:26 22/3
கனி என இனிக்கும் கருணை ஆர் அமுதே கனக அம்பலத்து உறும் களிப்பே – திருமுறை6:30 7/2
மன் உறும் இதய_மலர் மலர்ந்தது நல் மங்கலம் முழங்குகின்றன சீர் – திருமுறை6:30 19/2
முன் உழைப்பால் உறும் எனவே மொழிகின்றார் மொழியின் முடிவு அறியேன் எல்லாம் செய் முன்னவனே நீ என் – திருமுறை6:36 5/1
பண்ணிய தவமே தவத்து உறும் பலனே பலத்தினால் கிடைத்த என் பதியே – திருமுறை6:37 8/2
பரை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 5/4
பால் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 6/4
பசை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 7/4
பலம் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 10/4
சோற்றானை சோற்றில் உறும் சுகத்தினானை துளக்கம் இலா பாரானை நீரானானை – திருமுறை6:48 4/1
தெருள் உறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியை – திருமுறை6:52 1/2
ஒட்டியே என்னுள் உறும் ஒளி என்கோ ஒளி எலாம் நிரம்பிய நிலைக்கு ஓர் – திருமுறை6:54 2/1
சத்துவ நிரம்பும் சுத்த சன்மார்க்கம்-தனில் உறும் அனுபவம் என்கோ – திருமுறை6:54 8/2
உள் நாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும் உனை பிரியாது உறுகின்ற உறவு-அது வேண்டுவனே – திருமுறை6:59 3/4
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென் காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே – திருமுறை6:60 2/3
மால் மறுத்து விளங்கு திரு_ஐந்தெழுத்தே பதியவைத்த பெரு வாழ்வே என் வாழ்வில் உறும் சுகமே – திருமுறை6:60 78/2
கள்ளம் உறும் அ கலைகள் காட்டிய பல் கதியும் காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம் – திருமுறை6:60 84/2
இணக்கம் உறும் அன்பர்கள்-தம் இதய வெளி முழுதும் இனிது விளங்குற நடுவே இலங்கும் ஒளி விளக்கே – திருமுறை6:60 95/2
தாப துயரம் தவிர்த்து உலகு உறும் எலா – திருமுறை6:65 1/313
உயிர் உறும் இரு_வினை உறு விரிவு அனைத்தும் – திருமுறை6:65 1/789
பிரமமே பிரம பெரு நிலை மிசை உறும்
பரமமே பரம பதம் தரும் சிவமே – திருமுறை6:65 1/943,944
எல்லா நிலைகளின் எல்லா உயிர் உறும்
எல்லா இன்புமாம் என் தனி இன்பே – திருமுறை6:65 1/1253,1254
வணம் உறும் இன்ப மயமே அதுவாய் – திருமுறை6:65 1/1260
யாழ் உறும் இசையே இனிய இன் இசையே – திருமுறை6:65 1/1423
ஏழ் உறும் இசையே இயல் அருள் இசையே – திருமுறை6:65 1/1424
உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எலாம் – திருமுறை6:65 1/1589
இந்து உறும் அமுதே என் உயிர் துணையே இணை_இலா என் உடை அன்பே – திருமுறை6:70 3/2
படிப்பு அடக்கி கேள்வி எலாம் பற்று அற விட்டு அடக்கி பார்த்திடலும் அடக்கி உறும் பரிசம் எலாம் அடக்கி – திருமுறை6:80 8/1
பின் இயல் மானிட பிள்ளை பேச்சினும் ஓர் பறவை பிறப்பின் உறும் கிளி_பிள்ளை பேச்சு உவக்கின்றதுவே – திருமுறை6:91 10/4
ஊற்றம் உறும் இருள் நீங்கி ஒளி காண்பது உளதோ உளதேல் நீ உரைத்த மொழி உளது ஆகும் தோழி – திருமுறை6:104 9/4
சிரம் உறும் ஓர் பொது உண்மை சிவம் பிரம முடியே திகழ் மறை ஆகமம் புகலும் திறன் இது கண்டு அறியே – திருமுறை6:104 11/4
எவ்வம் உறும் இருள் பொழுதில் இருட்டு அறையில் அறிவோர் எள்ளளவும் காணாதே கள் அளவின்று அருந்தி – திருமுறை6:106 76/2
அருள் உறும் ஓர் பரநாத வெளி கடந்து அப்பாலும் அப்பாலும் விளங்குமடி அகம் புறத்தும் நிறைந்தே – திருமுறை6:106 78/4
நல மங்கலம் உறும் அம்பல நடனம் அது நடனம் – கீர்த்தனை:1 24/1
எல்லாம் செய் வல்ல சித்தர்-தம்மை உறும் போது இறந்தார் எழுவார் என்று புறம் தாரை ஊது – கீர்த்தனை:1 180/2
என்றே என்றுள் உறும் சுடரே எனை ஈன்றவனே – கீர்த்தனை:31 6/1
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென் காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே – கீர்த்தனை:41 23/3
பண்பார் இங்கு உறும் அவர்-தாம் பிச்சைச்சோறு உச்சியிலே பரிந்து வாங்கி – தனிப்பாசுரம்:2 43/3
அருள் உறும் கய முகத்து அண்ணல் பாதமும் – தனிப்பாசுரம்:5 2/1
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் முறுவல் என்றார் – தனிப்பாசுரம்:10 17/3
ஓதை உறும் உலகாயதத்தின் உள உண்மை போல் ஒருசிறிதும் இல்லை இல்லை உள்ளது அறியாது இலவு காத்த கிளி போல் உடல் உலர்ந்தீர்கள் இனியாகினும் – தனிப்பாசுரம்:15 8/2
உதரத்து உள்ளே உறும் கனல் எழுப்பி – திருமுகம்:4 1/360

மேல்


உறும்-கொல் (1)

உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேல் உறும்-கொல் என்று உலைந்தேன் – திருமுறை2:94 7/2

மேல்


உறும்-தோறும் (1)

மங்கையர் எனை தாம் வலிந்து உறும்-தோறும் மயங்கி நாம் இவரொடு முயங்கி – திருமுறை6:13 27/1

மேல்


உறுமவை (1)

பொற்பவை எலாம் சென்று புகல்பவை எலாம் கொண்டு புரிபவை எலாம் புரிந்து உன் புகழவை எலாம் புகழ்ந்து உறுமவை எலாம் உறும் போது அவை எலாம் அருளுவாய் – திருமுறை2:100 2/2

மேல்


உறுமாறே (5)

ஈங்கு வீழ் உடல் இம்மையே வீழ்ந்திடா இயல் உடல் உறுமாறே – திருமுறை6:28 4/4
அலங்கும் இ உடல் இம்மையே அழிவுறா அருள் உடல் உறுமாறே – திருமுறை6:28 5/4
துளங்கும் இ உடல் இம்மையே அழிவுறா தொல் உடல் உறுமாறே – திருமுறை6:28 7/4
ஏய்ந்த இ உடல் இம்மையே திரு_அருள் இயல் உடல் உறுமாறே – திருமுறை6:28 8/4
காற்றில் ஆகிய இ உடல் இம்மையே கதி உடல் உறுமாறே – திருமுறை6:28 9/4

மேல்


உறுமே (1)

சீலை இட கண்டும் தெரிந்திலையே மேலை உறுமே
நரகம் என்றால் விதிர்ப்புறும் நீ மாதர் அல்குல் – திருமுறை1:3 1/684,685

மேல்


உறுமேல் (1)

தேட என் வசம் அன்றது சிவனே திரு_அருள்_கடல் திவலை ஒன்று உறுமேல்
நாட நாடிய நலம் பெறும் அதனால் நானும் உய்குவேன் நல்கிடல் வேண்டும் – திருமுறை2:25 6/2,3

மேல்


உறுமோ (20)

கள்ளம் கொண்டு ஓங்கும் மனத்து உறுமோ உறில் காண்குவனே – திருமுறை2:94 32/4
இனி ஏது உறுமோ என் செய்கேன் என்றே நின்றேற்கு இரங்காயோ – திருமுறை5:13 6/2
அன்பு உடைய நின் அடியர் பொன் அடியை உன்னும் அவர் அடி_மலர் முடிக்கு அணிந்தோர்க்கு அவலம் உறுமோ காமம் வெகுளி உறுமோ மன தற்பமும் விகற்பம் உறுமோ – திருமுறை5:55 13/3
அன்பு உடைய நின் அடியர் பொன் அடியை உன்னும் அவர் அடி_மலர் முடிக்கு அணிந்தோர்க்கு அவலம் உறுமோ காமம் வெகுளி உறுமோ மன தற்பமும் விகற்பம் உறுமோ – திருமுறை5:55 13/3
அன்பு உடைய நின் அடியர் பொன் அடியை உன்னும் அவர் அடி_மலர் முடிக்கு அணிந்தோர்க்கு அவலம் உறுமோ காமம் வெகுளி உறுமோ மன தற்பமும் விகற்பம் உறுமோ
தன் புகழ் செய் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 13/3,4
வயத்தால் எந்த உடம்பு உறுமோ என்ன வருமோ என்கின்ற – திருமுறை6:7 14/3
அரணம் எலாம் கடந்த திரு அருள் வெளி நேர்படுமோ அ வெளிக்குள் ஆனந்த அனுபவம்-தான் உறுமோ
மரணம் எலாம் தவிர்ந்து சிவ மயம் ஆகி நிறைதல் வாய்த்திடுமோ மூல மல வாதனையும் போமோ – திருமுறை6:11 2/2,3
வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ வெறுவெளியில் சுத்த சிவ வெளி மயம்-தான் உறுமோ
பாதாந்த வரை நீறு மணக்க மன்றில் ஆடும் பரமர் திருவுளம் எதுவோ பரமம் அறிந்திலனே – திருமுறை6:11 3/3,4
மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ விவேகம் எனும் துணை உறுமோ வேடர் பயம் உறுமோ – திருமுறை6:11 9/3
மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ விவேகம் எனும் துணை உறுமோ வேடர் பயம் உறுமோ
ஈட்டு திரு_அடி சமுகம் காணவும் நேர்ந்திடுமோ எப்படியோ திருவுளம்-தான் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:11 9/3,4
ஆன மல தடை நீக்க அருள் துணை-தான் உறுமோ ஐயர் திருவுளம் எதுவோ யாதும் அறிந்திலனே – திருமுறை6:11 10/4
தாப ஆங்காரமே உறுமோ என்று ஐய நான் தளர்ந்ததும் அறிவாய் – திருமுறை6:13 38/4
கலக வாதனை தீர் காலம் என்று உறுமோ கடவுளே என துயர்ந்து இருந்தேன் – திருமுறை6:58 6/3
சித்து எலாம் வல்ல சித்தன் என்று உறுமோ தெரிந்திலேன் என துயர்ந்து இருந்தேன் – திருமுறை6:58 8/3
ஒன்று என காணும் உணர்ச்சி என்று உறுமோ ஊழி-தோறு ஊழி சென்றிடினும் – திருமுறை6:58 9/1
என்றும் இங்கு இறவா இயற்கை என்று உறுமோ இயல் அருள் சித்திகள் எனை வந்து – திருமுறை6:58 9/2
ஒன்றல் என்று உறுமோ அனைத்தும் என் வசத்தே உறுதல் என்றோ என துயர்ந்தேன் – திருமுறை6:58 9/3
உள்ளவாறு இந்த உலகு எலாம் களிப்புற்று ஓங்குதல் என்று வந்து உறுமோ
வள்ளலே அது கண்டு அடியனேன் உள்ளம் மகிழ்தல் என்றோ என துயர்ந்தேன் – திருமுறை6:58 10/2,3
இருளாமை என்று உறுமோ அன்று சிறிது உரைப்பேன் என்னவும் நாண் ஈர்ப்பது இதற்கு என் புரிவேன் தோழி – திருமுறை6:101 2/4
இருளாமை என்று உறுமோ அன்று சிறிது உரைப்பாம் என்னவும் நாண் ஈர்ப்பது இதற்கு என் புரிவேன் தோழி – திருமுறை6:106 35/4

மேல்


உறுவதற்கு (1)

உற்றவர் நேயர் அன்பு_உளார் வாட்டம் உறுவதற்கு அஞ்சினேன் உண்டேன் – திருமுறை6:13 31/3

மேல்


உறுவது (5)

ஊர் சிறக்க உறுவது எவ்வண்ணமே – திருமுறை2:13 5/4
ஒல்லை இங்கு வா என்று அருள் புரியாது ஒழிதியேல் உனை உறுவது எவ்வணமோ – திருமுறை2:49 7/3
உடுப்பவனும் உண்பவனும் நானே என்னவும் நாணம் உறுவது எந்தாய் – திருமுறை6:10 5/1
உறுவது நும் அருள் அன்றி பிறிது ஒன்றும் உவவேன் உன்னல் உம் திறன் அன்றி பிறிது ஒன்றும் உன்னேன் – திருமுறை6:34 2/2
நவ நிலை தருவது நவ வடிவு உறுவது
நவ வெளி நடுவது நவநவ நவம் அது – கீர்த்தனை:1 90/1,2

மேல்


உறுவதுடன் (1)

உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல் உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும் – திருமுறை6:104 6/2

மேல்


உறுவர் (2)

இரவு உறும் பகல் அடியர் இரு மருங்கினும் உறுவர் என வயங்கிய சீர் பதம் – திருமுறை1:1 2/97
நம்மை அடுத்தாய் நமை அடுத்தோர் நம் போல் உறுவர் அன்று எனில் ஏது – திருமுறை1:8 143/3

மேல்


உறுவரோ (1)

ஒருங்கு அளி மிழற்றும் குழலினார் என் போல் உறுவரோ அவனை என்கின்றாள் – திருமுறை2:102 6/3

மேல்


உறுவன் (1)

உற்ற இடத்தில் உறுவன் அம்மா – திருமுகம்:4 1/157

மேல்


உறுவன (1)

ஊர்வன பறப்பன உறுவன நடப்பன – திருமுறை6:65 1/693

மேல்


உறுவனேனும் (1)

உரு ஆணை உரு ஆக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவனேனும்
கரு வாள் நையுற இரங்காது உயிர் உடம்பை கடிந்து உண்ணும் கருத்தனேல் எம் – திருமுறை2:95 1/2,3

மேல்


உறுவாய் (1)

நிலை அறியாய் ஒன்றை ஒன்றா நிச்சயித்து இ உலகை நெறி மயங்க மயக்குகின்றாய் நீயோ இங்கு உறுவாய்
அலை அறியா கடல் போலே அசைவு அற நின்றிடு நீ அசைவாயேல் அக்கணத்தே அடக்கிடுவேன் உனை-தான் – திருமுறை6:86 7/2,3

மேல்


உறுவிக்கும் (1)

உளவு_அறிந்தோர்-தமக்கு எல்லாம் உபநிடத பொருளாய் உளவு_அறியார்க்கு இக_பரமும் உறுவிக்கும் பொருளாய் – திருமுறை4:2 82/1

மேல்


உறுவித்து (2)

ஊனினொடும் உயிர் உணர்வும் கலந்து கலப்புறுமாறு உறுவித்து பின் கரும ஒப்பு வரும் தருணம் – திருமுறை4:2 84/2
நிறைந்த அவை தனித்தனியே நிகழ்ந்து இலங்க அவைக்குள் நேர்மை ஒண்மை உறுவித்து அ நேர்மை ஒண்மை அகத்தே – திருமுறை6:101 38/2

மேல்


உறுவீர் (1)

இகம் அறியீர் பரம் அறியீர் என்னே நும் கருத்து ஈது என் புரிவீர் மரணம் வரில் எங்கு உறுவீர் அந்தோ – திருமுறை6:98 18/2

மேல்


உறுவுறும் (1)

உறுவுறும் இ அண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில் உறு சிறு அணுக்களாக ஊடு அசைய அ வெளியின் நடு நின்று நடனம் இடும் ஒரு பெரும் கருணை அரசே – திருமுறை6:25 18/3

மேல்


உறுவேம் (1)

உரைத்தார் சிலர் சில் நாள் கழிய உறுவேம் என்ன உரைத்தவரே – திருமுறை2:82 5/1

மேல்


உறுவேன் (3)

என் கொடுமை என் பாவம் எந்தாய் எந்தாய் என் உரைப்பேன் எங்கு உறுவேன் என் செய்வேனே – திருமுறை1:5 78/4
இற்றவளை கேள் விடல் போல் விடுதியேல் யான் என் செய்வேன் எங்கு உறுவேன் என் சொல்வேனே – திருமுறை1:5 81/4
என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்கு உறுவேன் எவர்க்கு உரைப்பேன் எந்தாய் – திருமுறை6:35 7/2

மேல்


உறுவோர் (1)

தீபம் உறுவோர் திசையோர் மற்று யாவர்க்கும் – திருமுறை1:2 1/719

மேல்


உறேல் (4)

என்றும் துள்ளுகின்றோர் கூட்டம் உறேல் நள் ஒன்று – திருமுறை1:3 1/1270
கூறுகின்ற பேயர்கள்-பால் கூடி உறேல் மாறுகின்ற – திருமுறை1:3 1/1290
பொய்_ஒழுக்கத்தார்-பால் பொருந்தி உறேல் பொய் ஒழுக்கில் – திருமுறை1:3 1/1294
ஏக்கம் உறேல் என்று உரைத்து அருள் சோதியும் ஈந்து எனக்கே – திருமுறை6:41 7/3

மேல்


உறேன் (3)

பொன்றுதல் பிறழ்தல் இனி உறேன் என்றே பொன்_தொடி பொங்குகின்றாளே – திருமுறை2:102 7/4
எஞ்சல் உறேன் மற்றவர் போல் இறந்து பிறந்து உழலேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 6/2
ஒளித்து உரைக்கின்றேன்_அலன் நான் வாய்ப்பறை ஆர்க்கின்றேன் ஒருசிறிதும் அச்சம் உறேன் உள்ளபடி உணர்ந்தேன் – திருமுறை6:98 9/3

மேல்


உறை (9)

போய் வண்டு உறை தடமும் பூம் பொழிலும் சூழ்ந்து அமரர் – திருமுறை1:2 1/351
உறை மதியா கொண்டு அருள்வாய் உலகம் உவப்புறவே – திருமுறை1:6 150/4
உறை மணக்கும் பூம் பொழில் சூர் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 1/3
வஞ்சம் எண்ணி இருந்திடில் என் செய்வேன் வஞ்சம் அற்ற மனத்து உறை அண்ணலே – திருமுறை5:3 5/2
உறை முடி வாள் கொண்டு ஒருவரையொருவர் உயிர் அற செய்தனர் எனவே – திருமுறை6:13 20/2
நீரினில் சத்தர்கள் நிறை வகை உறை வகை – திருமுறை6:65 1/421
ஒரு மகள் உடன் உறை ஒற்றி மாண் பதி – தனிப்பாசுரம்:2 10/4
உள் தா அகற்றும் அந்தணர்கள் உறை ஊர் மாதே உணர் என்றார் – தனிப்பாசுரம்:10 9/3
துளங்கிடும் அ ஊர் உறை அ தோன்றல் ஓர் நீதிநூல் சொன்னான் இந்நாள் – தனிப்பாசுரம்:33 1/3

மேல்


உறைக (7)

உரவிடை இங்கு உறைக மகிழ்ந்து என திருவாய்_மலர்ந்த உன்னுடைய பெரும் கருணைக்கு ஒப்பு இலை என் புகல்வேன் – திருமுறை4:2 5/3
ஏர் அணவி உறைக மகிழ்ந்து என உரைத்தாய் நின் சீர் யாது அறிந்து புகன்றேன் முன் யாது தவம் புரிந்தேன் – திருமுறை4:2 18/3
உரிய பொருள் ஒன்று எனது கையில் அளித்து இங்கே உறைக மகிழ்ந்து என உரைத்த உத்தம நின் அருளை – திருமுறை4:2 19/3
மத்த உருவாம் மனத்தால் மயக்கமுறேல் மகனே மகிழ்ந்து உறைக என திருவாய்_மலர்ந்த குண_மலையே – திருமுறை4:2 21/3
களங்கம்_இலா ஒன்று எனது கை-தனிலே கொடுத்து களித்து உறைக என திரு_வாக்கு அளித்த அருள்_கடலே – திருமுறை4:2 25/3
சிவ நிலைக்கும்படி எனது செங்கையில் ஒன்று அளித்து சித்தம் மகிழ்ந்து உறைக என திரு_பவளம் திறந்தாய் – திருமுறை4:2 35/3
உரு ஓங்கும் ஆனந்த தாண்டவமும் கண்டு இனிது ஆங்கு உறைக யானும் – திருமுகம்:5 7/2

மேல்


உறைகின்ற (2)

உறைகின்ற நிறைவிலே ஊக்கத்திலே காற்றின் உற்ற பல பெற்றி-தனிலே ஓங்கி அவை தாங்கி மிகு பாங்கினுறு சத்தர்கட்கு உபகரித்து அருளும் ஒளியே – திருமுறை6:25 9/2
ஓங்கி என் உள்ளே உறைகின்ற பாதம் – கீர்த்தனை:24 13/3

மேல்


உறைகின்றோர் (2)

உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர் ஒற்றி நகரார் பற்று_இலரை – திருமுறை3:10 16/1
ஊனம் அடையார் ஒற்றியினார் உரைப்பார் உள்ளத்து உறைகின்றோர்
கானம்_உடையார் நாடு_உடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே – திருமுறை3:10 17/1,2

மேல்


உறைதி (2)

ஒன்று சிறியேன் மறுப்ப மறித்தும் வலிந்து எனது ஒரு கை-தனில் கொடுத்து இங்கே உறைதி என்று மறைந்தாய் – திருமுறை4:2 4/3
உண்பார் மற்று அ வகை நீ உண்ணுதியோ உண்ணுதியேல் உறைதி என்றான் – தனிப்பாசுரம்:2 43/4

மேல்


உறைந்த (1)

ஊங்கு ஆர இரண்டு உருவும் ஒன்று ஆனோம் அங்கே உறைந்த அனுபவம் தோழி நிறைந்த பெருவெளியே – திருமுறை6:108 47/4

மேல்


உறைந்தது (1)

உண்ட நஞ்சு இன்னும் கண்டம் விட்டு அகலாது உறைந்தது நாள்-தொறும் அடியேன் – திருமுறை2:50 4/1

மேல்


உறைந்திடும் (1)

உறைந்திடும் ஐங்கருவினிலே உருவ சத்தி விகற்பம் உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணா எண்_இலவே – திருமுறை6:101 38/1

மேல்


உறைந்திடுமோ (1)

கானந்தமதத்தாலே காரம் மறைபடுமோ கடும் காரம் ஆகி என்றன் கருத்தில் உறைந்திடுமோ
ஊன் அந்தம் அற கொளும் போது இனிக்க ரசம் தருமோ உண கசந்து குமட்டி எதிரெடுத்திட நேர்ந்திடுமோ – திருமுறை6:11 7/2,3

மேல்


உறைந்து (4)

ஒன்று அது நம் உள்ளம் உறைந்து – திருமுறை1:2 0/4
கை உறைந்து வளர் நெல்லிக்கனியே உள்ளம் கரைந்துகரைந்து உருக அவர் கருத்தினூடே – திருமுறை1:5 52/3
உறைந்து வஞ்சர்-பால் குறையிரந்து அவமே உழல்கின்றாய் இனி உரைக்கும் இ பொழுதும் – திருமுறை2:3 10/1
ஓதிய எவ்வுளூரில் உறைந்து அருள் புரிவாய் போற்றி – தனிப்பாசுரம்:19 3/3

மேல்


உறைய (2)

உறைய மாணிக்கு உயிர் அளித்திட்ட நீர் – திருமுறை2:19 5/3
ஒடிவு_இல் கருணை அமுதம் உதவும் உபல வடிவ சரணமே உலக முழுதும் உறைய நிறையும் உபய சரண சரணமே – கீர்த்தனை:1 79/2

மேல்


உறையும் (10)

சிற்றம்பலம் உறையும் சிற்பரனே வெற்று அம்பல் – திருமுறை1:4 72/2
அண்ணலே திரு_ஆலங்காட்டு உறையும் அம்மை அப்பனே அடியனேன்-தன்னை – திருமுறை2:22 2/3
உள்ளுவார் உள் உறையும் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 7/3
உன் நெஞ்சத்து உள் உறையும் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 24/3
ஊர் அணவி நடந்து எளியேன் உறையும் இடம் தேடி உவந்து எனது கை-தனிலே ஒன்று கொடுத்து இங்கே – திருமுறை4:2 18/2
அன்று ஆர நடந்து இரவில் யான் உறையும் இடத்தே அடைந்து கதவம் திறப்பித்து அன்பொடு எனை அழைத்து – திருமுறை4:2 46/2
பொங்கும் இரவிடை நடந்து நான் உறையும் இடத்தே போந்து மணி கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை4:2 47/2
ஏன்று அருளும் திரு_அடிகள் வருந்த நடந்து அருளி யான் உறையும் இடத்து அடைந்து கதவு திறப்பித்து – திருமுறை4:2 55/2
பொருள் விளங்கா நடு_இரவில் நான் உறையும் இடத்தே போந்து தெரு காப்பு அவிழ்க்க புரிந்து எனை அங்கு அழைத்து – திருமுறை4:2 56/2
தக மதிக்கும்-தோறும் அவரவர் உளத்தின் மேலும் தலை மேலும் மறைந்து உறையும் தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 76/3

மேல்


உறையுளாம் (1)

கிளைக்குறும் பிணிக்கு ஓர் உறையுளாம் மடவார் கீழுறும் அல்குல் என் குழி வீழ்ந்து – திருமுறை5:37 6/1

மேல்


உறையூர் (2)

பின் சநநம் இல்லா பெருமை தரும் உறையூர்
சற்சனர் சேர் மூக்கீச்சரத்து அணியே மல் செய் – திருமுறை1:2 1/137,138
மாசு உந்து உறையூர் மகிபன் முதல் மூவரும் சீர் – திருமுறை1:2 1/457

மேல்


உறையேல் (10)

பாழ் முகத்தோர்-தம் பால் படர்ந்து உறையேல் பாழ் முகத்தில் – திருமுறை1:3 1/1260
வாதித்திடுவோர் பால் வாய்ந்து உறையேல் சாதித்து – திருமுறை1:3 1/1264
தெய்வம் எங்கே என்பவரை சேர்ந்து உறையேல் உய்வது எங்கே – திருமுறை1:3 1/1266
நேராய் பிதற்றுவர் பால் நேர்ந்து உறையேல் ஓராமல் – திருமுறை1:3 1/1268
என்றும் சொல்பவர்-பால் ஆர்ந்து உறையேல் தாம் ஒன்ற – திருமுறை1:3 1/1272
சித்திகளே வத்து என்போர் சேர்ந்து உறையேல் பல் மாயா – திருமுறை1:3 1/1277
கன்மமே வத்து என்போர் கண் உறையேல் கன்மம் மிகு – திருமுறை1:3 1/1280
மாகம் கதி என்பார் மாட்டு உறையேல் பல் போக – திருமுறை1:3 1/1281
யோகம் பொருள் என்பார் ஊடு உறையேல் ஏகம் கொள் – திருமுறை1:3 1/1282
தாள்_கோல் இடுவாரை சார்ந்து உறையேல் நீள் கோல – திருமுறை1:3 1/1292

மேல்


உறைவது (2)

உறைவது உன் அடி_மலர் அன்றி மற்றொன்று உணர்ந்திலேன் இஃது உண்மை நீ அறிதி – திருமுறை2:25 8/3
உறைவது கண்டு அதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும் உளவு அறியேன் அ உளவு ஒன்று உரைத்து அருளல் வேண்டும் – திருமுறை4:1 23/2

மேல்


உறைவாய் (2)

உலவா நெறி நீ சொல வா அபயம் உறைவாய் உயிர்-வாய் இறைவா அபயம் – திருமுறை6:18 7/2
இ திறை அபர நோக்கலை பர நோக்கு எய்துதி இறை நிறை உறைவாய்
புத்தி ஈது என என் புத்தியை திருத்தும் போத சின்மய ஒளி மணியே – தனிப்பாசுரம்:30 5/2,3

மேல்


உறைவார் (4)

உள்ளத்து உறைவார் நிறைவார் நல் ஒற்றி தியாக_பெருமானர் – திருமுறை3:4 1/2
மருதத்து_உறைவார் திருவொற்றி_வாணர் இன்று என் மனைக்கு உற்றார் – திருமுறை3:5 3/2
மருதில் உறைவார் ஒற்றி-தனில் வதிவார் புரத்தை மலை_வில்லால் – திருமுறை3:7 5/2
போரூர் உறைவார் தணிகாசலனார் புதியார் என என் முனம் வந்தார் – திருமுறை5:39 6/3

மேல்


உறைவிடம் (1)

தூங்கினேன் சோம்பற்கு உறைவிடம் ஆனேன் தோகையர் மயக்கிடை அழுந்தி – திருமுறை2:11 2/1

மேல்


உறைவீர் (3)

உயிருள் உறைவீர் திருவொற்றி_உடையீர் நீர் என் மேல் பிடித்த – திருமுறை1:8 49/1
என் குறை தீர்த்து என் உள் நன்கு உறைவீர் இனி – கீர்த்தனை:17 63/1
உயிருள் உறைவீர் திருவொற்றி_உள்ளீர் நீர் என் மேல் பிடித்த – தனிப்பாசுரம்:10 5/1

மேல்


உறைவோனே (1)

ஊனே உயிரே உணர்வே எனது உள் உறைவோனே – திருமுறை5:51 11/4

மேல்


உன் (388)

இல் நடிக்கும் நுண்_இடையார்க்கு ஏவல் புரிந்தேன் அலது உன்
பொன் அடிக்கு தொண்டு புரிந்தது இலை பன்னுகின்ற – திருமுறை1:2 1/591,592
நல் நெஞ்சர் உன் சீர் நவில அது கேட்டு – திருமுறை1:2 1/603
நாயினை நீ ஆண்டிடுதல் நன்கு அன்றே ஆயினும் உன்
மண்ணார் உயிர்களுக்கும் வானவர்க்கும் தான் இரங்கி – திருமுறை1:2 1/742,743
ஏண் உடைய நின்னை அன்றி எந்தை பிரானே உன்
ஆணை எனக்கு உற்ற_துணை யாரும் இல்லை நாணம் உளன் – திருமுறை1:2 1/777,778
நின்றே உன் பொன்_தாள் நினையாதார் பாழ் மனையில் – திருமுறை1:2 1/785
ஆத்தர் எனும் உன் அடியார்-தமை கண்டு – திருமுறை1:2 1/799
பாகமுறு வாழ்க்கை எனும் பாலைவனத்து உன் அருள் நீர் – திருமுறை1:2 1/817
இ பாரில் உன் மேல் அன்பு இல் எனினும் அன்பன் என – திருமுறை1:2 1/825
மட்டு விடேன் உன் தாள் மறக்கினும் வெண் நீற்று நெறி – திருமுறை1:2 1/827
ஓடுகின்றாய் மீளாமல் உன் இச்சையின் வழியே – திருமுறை1:3 1/545
உன் நேயம் வேண்டி உலோபம் எனும் குறும்பன் – திருமுறை1:3 1/815
ஏறுவனேல் உன் ஆசை என் ஆமோ கூறிடும் இ – திருமுறை1:3 1/858
உன் தந்தை தன்-தனக்கு இங்கு ஓர் தந்தை நாடுவன் நீ – திருமுறை1:3 1/1039
மற்றும் அ திறமே காண்குவையேல் சாலவும் உன்
போது செலா முன்னம் அனுபூதியை நீ நாடாமல் – திருமுறை1:3 1/1100,1101
உன் நினைவின் உள்ளே உதித்திட்டு உலவி நிற்ப – திருமுறை1:3 1/1161
அப்பால் உன் சித்தம் அறியேன் எனக்கு அம்மை – திருமுறை1:4 5/1
பூவை விட்டு புல் எடுப்பார் போல் உன் திரு_பாத – திருமுறை1:4 37/1
பண்ணால் உன் சீரினை சம்பந்தர் சொல வெள் எலும்பு – திருமுறை1:4 41/1
அம்மை ஆர் வாமத்தோய் ஆயினும் உன் காரைக்கால் – திருமுறை1:4 45/3
உன் சித்தம் அறியேன் உடம்பு ஒழிந்துபோனால் – திருமுறை1:4 59/3
யார்க்கும் புகல் உன் அருள் – திருமுறை1:4 66/4
காப்பான் புகழ் உன் கழல் புகழை கேட்பித்து – திருமுறை1:4 79/3
கொள்ளுவார் உன் அடிமை கூட்டத்தார் அல்லாதார் – திருமுறை1:4 92/3
பிடித்தேன் உன் பொன்_பாத பேறு – திருமுறை1:4 100/4
நல் குணத்தில் உன் சீர் நயப்பேன் காண் சிற்குணத்தோய் – திருமுறை1:4 101/2
ஒடித்தேன் நான் ஒடித்தேனோ ஒடிப்பித்தாய் பின் உன் அடியே துணை என நான் உறுதியாக – திருமுறை1:5 73/2
மை குவித்த நெடும் கண்ணார் மயக்கில் ஆழ்ந்து வருந்துகின்றேன் அல்லால் உன் மலர்_தாள் எண்ணி – திருமுறை1:5 79/2
ஓம்பாமல் உவர் நீர் உண்டு உயங்குகின்றேன் உன் அடியர் அ கரை மேல் உவந்து நின்றே – திருமுறை1:5 83/3
உற்று ஆயும் சிவபெருமான் கருணை ஒன்றே உறு பிழைகள் எத்துணையும் பொறுப்பது என்று உன்
பொன்_தாளை விரும்பியது மன்றுள் ஆடும் பொருளே என் பிழை அனைத்தும் பொறுக்க அன்றே – திருமுறை1:5 96/3,4
வீணே பொழுது கழிக்கின்ற நான் உன் விரை மலர்_தாள் – திருமுறை1:6 14/1
தீது_அகத்தேன் எளியேன் ஆயினும் உன் திரு_அடியாம் – திருமுறை1:6 20/3
திருமால் வணங்கும் பதத்தவ யான் உன் சிறுவன் அன்றே – திருமுறை1:6 44/4
பொன்கு இன்று பூத்த சடையாய் இ ஏழைக்கு உன் பொன் அருளாம் – திருமுறை1:6 61/1
எண் கட்டி யான் உன் அருள் விழைந்தேன் சிவனே என் நெஞ்சம் – திருமுறை1:6 69/3
உடையாய் என் விண்ணப்பம் ஒன்று உண்டு கேட்டு அருள் உன் அடி சீர் – திருமுறை1:6 77/1
அறுத்தாலும் சென்றிடமாட்டேன் எனக்கு உன் அருள் இடமே – திருமுறை1:6 79/4
மனை அடைந்தே மனம் வாடல் உன் தொண்டர் மரபு அல்லவே – திருமுறை1:6 85/4
உற்று ஆள்கிலை எனின் மற்று ஆர் துணை எனக்கு உன் கமல – திருமுறை1:6 87/3
காட்சி கண்டேன்_இலை ஆயினும் உன் அருள் கண்டத்தில் ஓர் – திருமுறை1:6 120/3
மா_பிட்டு நேர்ந்து உண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல் உன் வெண் – திருமுறை1:6 128/1
வாள் கொண்ட கண்ணியர் மாயா விகார வலை பிழைத்து உன்
தாள் கொண்ட நீழலில் சார்ந்திடுமாறு என்றனக்கு அருள்வாய் – திருமுறை1:6 139/1,2
கையிட்ட நானும் உன் மெய் இட்ட சீர் அருள் காண்குவனோ – திருமுறை1:6 157/2
பாழ் வேதனைப்பட மாட்டேன் எனக்கு உன் பதம் அருளே – திருமுறை1:6 178/4
நாடு அறியாது உன் அருள் அன்றி ஊண் சுவை நாவை அன்றி – திருமுறை1:6 185/2
வாதனை யாது இங்கு வா தனையா என்று உன் வாய்_மலர – திருமுறை1:6 192/3
உன் நேர் அருள் தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படா – திருமுறை1:7 6/1
குணம் காதலித்து மெய்க்கூறு தந்தான் என கூறுவர் உன்
மணம் காதலித்தது அறியார் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 48/3,4
எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்கு உன் அருள் – திருமுறை1:7 63/1
களம் திரும்பா இ கடையேனை ஆள கருணைகொண்டு உன்
உளம் திரும்பாமைக்கு என் செய்கேன் துயர்_கடலூடு அலைந்தேன் – திருமுறை1:7 86/1,2
ஆதரவால் மகிழ்கின்றேன் இனி உன் அடைக்கலமே – திருமுறை1:7 97/2
தாய் ஆகில் யான் உன் தனையனும் ஆகில் என்றன் உளத்தில் – திருமுறை1:7 100/2
ஒரு வாது அடைந்தேன் இனி நமக்கு இங்கு உதவ வரும்-தோறு உன் முலை மேல் – திருமுறை1:8 1/3
அமைக்கும் மொழி இங்கிதம் என்றேன் ஆம் உன் மொழி இங்கு இதம் அன்றோ – திருமுறை1:8 18/3
மற்று உன் பருவத்து ஒரு பங்கே மடவாய் என்றார் மறை விடை ஈது – திருமுறை1:8 24/2
செயிர்-அது அகற்று உன் முலை இடம் கொள் செல்வன் அல காண் தெளி என்றே – திருமுறை1:8 49/3
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் நகை என்றே – திருமுறை1:8 61/3
எய் உன் உரையை என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 70/4
இன்று உன் முலை தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 76/4
மற்று முடித்த மாலையொடு உன் மருங்குல் கலையும் கற்று முடிந்து – திருமுறை1:8 78/3
மானம் கெடுத்தீர் என்று உரைத்தேன் மா நன்று இஃது உன் மான் அன்றே – திருமுறை1:8 79/2
நாறும் மலர் பூம் குழல் நீயோ நாமோ வைத்தது உன் மொழி மன்று – திருமுறை1:8 103/3
பிச்சை எடுப்பேம் அலது உன் போல் பிச்சை கொடுப்பேம் அல என்றே – திருமுறை1:8 106/3
ஓம்பாது உரைக்கில் பார்த்திடின் உள் உன்னில் விடம் ஏற்று உன் இடை கீழ் – திருமுறை1:8 112/2
பூவில் பொலியும் குழலாய் நீ பொன்னின் உயர்ந்தாய் என கேட்டு உன்
ஈவை கருதி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 140/3,4
உடையா தலை மேல் தலையாக உன் கை ஈர்_ஐஞ்ஞூறு கொண்டது – திருமுறை1:8 158/3
ஒருப்படாத இ என்னளவு இனி உன் உள்ளம் எப்படி அப்படி அறியேன் – திருமுறை2:9 6/3
மின்னினில் பொலி வேணி அம் பெருமான் வேறு அலேன் எனை விரும்பல் உன் கடனே – திருமுறை2:9 9/3
வாய்_இலான் பெரு வழக்கு உரைப்பது போல் வள்ளல் உன் அடி_மலர்களுக்கு அன்பாம் – திருமுறை2:10 2/1
சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன் எனினும் சிறியனேனுக்கு உன் திரு_அருள் புரிவாய் – திருமுறை2:10 5/2
ஓட உன்னியே உறங்குகின்றவன் போல் ஓங்கும் உத்தம உன் அருள்_கடலில் – திருமுறை2:10 6/1
பொய்யினால் பவம் போக்கிட நினைத்தேன் புல்லனேனுக்கு உன் நல் அருள் வருமோ – திருமுறை2:10 9/2
மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டு உன் மலர்_அடி வழுத்திட சிறிதும் – திருமுறை2:11 5/1
பாதமே சரணம் சரணம் என்றன்னை பாதுகாத்து அளிப்பது உன் பரமே – திருமுறை2:11 10/4
ஊன் என நின்ற உணர்வு_இலேன் எனினும் உன் திரு_கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:12 1/3
எய்ப்புடன் வந்தால் வா என உரையாது இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 3/4
என்று வந்தாய் என்று ஒரு சொலும் சொல்லாது இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 5/4
எண்ணி வந்து அடைந்தால் கேள்வி இல்லாமல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 6/4
என் இது சிவனே பகைவரை போல் பார்த்து இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 7/4
இல்லை என்றாலும் விடுவனோ சும்மா இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 8/4
எது நினைந்து அடைந்தாய் என்று கேளாமல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 9/4
உன்னை நான் கனவினிடத்தும் விட்டு ஒழியேன் உன் திரு_அடி துணை அறிய – திருமுறை2:12 10/3
என்னை ஈன்றவனே முகம் அறியார் போல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 10/4
உளம்கொளும்படி உன் திரு_கோயில் இ – திருமுறை2:13 3/3
கூசிடாமல் நின் கோயில் வந்து உன் புகழ் – திருமுறை2:13 10/3
மன் அமுதாம் உன் தாள் வழுத்துகின்ற நல்லோர்க்கே – திருமுறை2:16 1/1
தேன் தார் சடையாய் உன் சித்தம் இரங்காதோ – திருமுறை2:16 2/4
குறியா பொருளே உன் கோயிலிடை வந்து நின்றும் – திருமுறை2:16 9/3
உய்ய ஒன்று அறியா ஒதியனேன் பிழையை உன் திருவுள்ளத்தில் கொண்டே – திருமுறை2:17 2/1
கழல் கொள் உன் அருமை திரு_அடி_மலரை கருதிடா பிழை-தனை குறித்தே – திருமுறை2:17 3/1
முந்தை வினை தொலைத்து உன் மொய் கழற்கு ஆளாக்காதே – திருமுறை2:20 1/2
இப்படி என்று அப்படி என்று என் அறிவேன் உன் சித்தம் – திருமுறை2:20 4/3
உள்ளளவும் அன்பர்க்கு உதவும் உன் தாட்கு அன்பு ஒரு சிற்றெள் – திருமுறை2:20 26/3
இனை_உடையான் என்று இங்கு எனை ஆள்வது உன் கடனே – திருமுறை2:20 31/3
உடையாய் உன் அடியவர்க்கும் அவர் மேல் பூண்ட ஒண் மணியாம் கண்மணிக்கும் ஓங்கு சைவ – திருமுறை2:23 1/1
என்னை ஆளுதல் உன் கடன் அன்றேல் இரக்கம் என்பது உன்னிடத்து இலை அன்றோ – திருமுறை2:25 3/2
அன்னது உன் செயல் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:25 4/4
உறைவது உன் அடி_மலர் அன்றி மற்றொன்று உணர்ந்திலேன் இஃது உண்மை நீ அறிதி – திருமுறை2:25 8/3
பாதுகாப்பது உன் பரம் இன்றேல் பலவாய் பகர்தல் என்ன காண் பழி வரும் உனக்கே – திருமுறை2:25 10/3
இச்சை உண்டு எனக்கு உன் திரு_மலர்_தாள் எய்தும் வண்ணம் இங்கு என் செய வல்லேன் – திருமுறை2:27 1/1
மடி கொள் நெஞ்சினால் வள்ளல் உன் மலர்_தாள் மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன் – திருமுறை2:27 3/1
வண் பெறா எனக்கு உன் திரு_அருளாம் வாழ்வு நேர்ந்திடும் வகை எந்த வகையோ – திருமுறை2:27 5/3
வஞ்ச நெஞ்சர்-தம் சேர்க்கையை துறந்து வள்ளல் உன் திரு_மலர்_அடி ஏத்தி – திருமுறை2:27 7/1
ஒல்லை உன் திரு_கோயில் முன் அடுத்தேன் உத்தமா உன்றன் உள்ளம் இங்கு அறியேன் – திருமுறை2:27 8/3
பற்றி மேவிய நெஞ்சம் உன் பாலதே – திருமுறை2:28 1/4
உய்யும் வண்ணம் இங்கு உன் அருள் எய்த நான் – திருமுறை2:28 7/1
ஊற்றவைத்தனை உன் ஒற்றி மேவியே – திருமுறை2:28 11/4
நிலை ஓர்சிறிதும் அறியேன் எனக்கு உன் நிமல அருள் – திருமுறை2:31 12/2
புகழே விரும்பி புலன் இழந்தேன் போந்து உன் பதத்தை போற்றுகிலேன் – திருமுறை2:40 2/1
அடுத்தேன் ஒற்றி அப்பா உன் அடியை நினையேன் அலமந்தேன் – திருமுறை2:40 5/3
சுணங்கு_அனேன்-தனக்கு உன் திரு_அருள் கிடைக்கும் சுகமும் உண்டாம்-கொலோ அறியேன் – திருமுறை2:41 1/2
பிணி தலைக்கொண்டு வருந்தி நின்று உழலும் பேதையேற்கு உன் அருள் உளதோ – திருமுறை2:41 4/2
கையனேன் ஒன்றும் அறிந்திலேன் என்னை காத்து அருள்செய்வது உன் கடனே – திருமுறை2:41 9/4
செய்வது உன் கடன் காண் சிவபெருமானே திருவொற்றியூர் வரும் தேனே – திருமுறை2:41 10/1
வைவது உன் அடியர் அன்றி இ உலக வாழ்க்கையில் வரும் பொலா அணங்கே – திருமுறை2:41 10/4
கூவியே எனக்கு உன் அருள்தரின் அல்லால் கொடியனேன் உய் வகை அறியேன் – திருமுறை2:42 2/3
பசிக்கு உணவு உழன்று உன் பாத_தாமரையை பாடுதல் ஒழிந்து நீர் பொறி போல் – திருமுறை2:42 6/1
ஒற்றியூர் அமரும் ஒளி கெழு மணியே உன் அடி உள்கி நின்று ஏத்தேன் – திருமுறை2:44 2/1
துரும வான் அமுதே அடியனேன்-தன்னை சோதியாது அருள்வது உன் பரமே – திருமுறை2:44 4/4
அருள்வது உன் இயற்கை உலகு எலாம் அறியும் ஐயவோ நான் அதை அறிந்தும் – திருமுறை2:44 5/1
பொறி_இலேன் பிழையை பொறுப்பது உன் கடனே பொறுப்பதும் அன்றி இ உலக – திருமுறை2:44 10/2
உவ்வண்ணன் ஏத்துகின்ற ஒற்றி அப்பா உன் வடிவம் – திருமுறை2:45 8/3
வன் துடையாய் என்று உன் மலர்_அடியை போற்றேனோ – திருமுறை2:45 9/4
ஒல்லார் புரம் எரித்த ஒற்றி அப்பா உன் அடிக்கே – திருமுறை2:45 15/3
உந்தை என்போர் இல்லாத ஒற்றி அப்பா உன் அடி கீழ் – திருமுறை2:45 17/3
உன் ஆசை கொண்டே என் ஒற்றி அப்பா நான் மகிழ்ந்து உன் – திருமுறை2:45 21/3
உன் ஆசை கொண்டே என் ஒற்றி அப்பா நான் மகிழ்ந்து உன்
மின் ஆரும் பொன்_மேனி வெண் நீற்றை பாரேனோ – திருமுறை2:45 21/3,4
உன் நெஞ்சத்து உள் உறையும் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 24/3
ஆட்டுவிக்கும் அம்பலத்து உன் ஆட்டம்-அதை பாரேனோ – திருமுறை2:45 28/4
உன் ஒப்பார் இல்லாத ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 29/3
ஊர் புகழும் நல் வளம் கொள் ஒற்றி அப்பா உன் இதழி – திருமுறை2:45 31/3
உய்யற்கு அருள்செய்யும் ஒற்றி அப்பா உன் அடி சேர் – திருமுறை2:45 36/3
மெய்யர்க்கு அடிமைசெய்து உன் மென் மலர்_தாள் நண்ணேனோ – திருமுறை2:45 36/4
செழிக்கும் உன் திருமுன் நீல_கண்டம்-தான் செப்புதல் மறந்தனன் அதனால் – திருமுறை2:47 5/2
உண்ணுதற்கு இசைந்தே உண்டு பின் ஒதி போல் உன் முனம் நின்றனன் அதனால் – திருமுறை2:47 8/2
கற்றவர்க்கு இனிதாம் கதி அருள் நீல_கண்டம் என்று உன் திருமுன்னர் – திருமுறை2:47 9/1
மண்ணுள் மற்று யான் வழிவழி அடியேன் மாயம் அன்று இது உன் மனம் அறிந்ததுவே – திருமுறை2:48 2/3
வல்ல உன் கருத்து அறிந்திலேன் மனமே மயங்குகின்றது யான் வாடுகின்றனன் காண் – திருமுறை2:48 3/3
நாட்டுகின்றனையாயில் இ கொடிய நாய்க்கும் உன் அருள் நல்கிடவேண்டும் – திருமுறை2:48 7/3
பாடுகின்றனன் பாவியேன் என்னை பாதுகாப்பது உன் பரம் அது கண்டாய் – திருமுறை2:48 9/2
சிறியர் செய் பிழை பெரியவர் பொறுக்கும் சீலம் என்பது உன் திரு_மொழி அன்றே – திருமுறை2:48 10/1
உய்ய வல்லனேல் உன் திரு அருளாம் உடைமை வேண்டும் அ உடைமையை தேடல் – திருமுறை2:49 3/1
மருந்து_அனையாய் உன் திரு_அடி_மலரை மறந்திலேன் வழுத்துகின்றனன் காண் – திருமுறை2:50 3/3
அரணம் மூன்று எரிய நகைத்த எம் இறையே அடியனை ஆள்வது உன் கடனே – திருமுறை2:50 7/4
பகை-அது கருதாது ஆள்வது உன் பரம் காண் பவள மா நிறத்த கற்பகமே – திருமுறை2:50 9/4
கடிய வஞ்சக கள்வனேன்-தனக்கு உன் கருணை ஈந்திடாது இருந்திடில் கடையேன் – திருமுறை2:51 2/2
யாதும் உன் செயலாம் என அறிந்தும் ஐய வையம் மேல் அவர் இவர் ஒழியா – திருமுறை2:51 6/1
இந்தமட்டில் நான் உழன்றதே அமையும் ஏற வேண்டும் உன் எண்ணம் ஏது அறியேன் – திருமுறை2:51 7/2
ஞால வாழ்வு அனைத்தும் கானல்_நீர் எனவே நன்கு அறிந்து உன் திரு_அருளாம் – திருமுறை2:52 7/1
பாலொடு கலந்த தேன் என உன் சீர் பாடும் நாள் எந்த நாள் அறியேன் – திருமுறை2:52 8/2
அண்ணா உன் பொன் அருள்-தான் ஆர்ந்திடுமோ அல்லது என்றும் – திருமுறை2:56 3/2
தட்டு இலங்கு நெஞ்சத்தால் சஞ்சலித்து உன் சந்நிதி-கண் – திருமுறை2:56 7/3
சேல் அயர்ந்த கண்ணார் தியக்கத்தினால் உன் அருள் – திருமுறை2:56 9/3
பண்ணால் உன் அருள்_புகழை பாடுகின்றார் பணிகின்றார் நின் அழகை பார்த்துப்பார்த்து – திருமுறை2:59 1/1
உம்பர்-தமக்கு அரிதாம் உன் பதத்தை அன்றி ஒன்றும் அறியார் உன்னை உற்றோர் எல்லாம் – திருமுறை2:59 9/1
கொலை அறியா குணத்தோர் நின் அன்பர் எல்லாம் குணமே செய்து உன் அருள்-தான் கூடுகின்றார் – திருமுறை2:59 10/1
நாம கவலை ஒழித்து உன் தாள் நண்ணும்அவர்-பால் நண்ணுவித்தே – திருமுறை2:60 4/3
கண்ணே உன் பொன்_முகத்தை காண கிடைத்திலனே – திருமுறை2:61 1/4
நோயால் மெலிந்து உன் அருள் நோக்குகின்ற நொய்யவனேன் – திருமுறை2:61 4/1
அப்பா உன் பொன் அடிக்கே அன்பு_இலேன் ஆனாலும் – திருமுறை2:62 1/2
அஞ்சாதே என்று உன் அருள்கொடுத்தால் ஆகாதோ – திருமுறை2:62 2/4
கொள்ளும் சிவானந்த கூத்தா உன் சேவடியை – திருமுறை2:62 5/2
வீழாத நாள் இல்லை என்னை செய்கேன் உன் விரை மலர்_தாள் – திருமுறை2:64 8/2
துணையாம் உன் பொன்_அடி ஏத்தா மனம்-அது தோகையர் கண்_கணையால் – திருமுறை2:64 10/1
நீண்டது உண்டு மற்று உன் அடிக்கு அன்பே நீண்டது இல்லை வல் நெறி செலும் ஒழுக்கம் – திருமுறை2:66 1/2
தேயினும் மிக நன்று எனக்கு அருள் உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 9/4
தேனும் கைக்கும் நின் அருள் உண்டேல் உண்டு உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 10/4
பொய்யான வஞ்சகனேன் பிழை யாவும் பொறுத்து உன் அருள் – திருமுறை2:69 6/1
உன் உள்ளம் கொண்டேற்கு அருளாய் எனில் இ உலகர் பொய்யாம் – திருமுறை2:69 7/1
பொய் தட்டு இகல் உடையேற்கு உன் கருணை புரிந்திலையேல் – திருமுறை2:69 10/2
என்றனால் இனி ஆவது ஒன்று இலை உன் எண்ணம் எப்படி அப்படி இசைக – திருமுறை2:70 3/3
ஐய ஐயவோ கண்டிடாதவர் போல் அடம்பிடிப்பது உன் அருளினுக்கு அழகோ – திருமுறை2:70 4/2
உன் என்றால் எனது உரை மறுத்து எதிராய் உலக மாயையில் திலகம் என்று உரைக்கும் – திருமுறை2:70 9/2
உன் அன்பு என்பது என்னிடத்து இலையேனும் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 9/4
உத்தம பொருளே உன் அருள்-தனை – திருமுறை2:72 9/2
உய்வதற்கு உன் அருள் ஒன்றும் இல்லையேல் – திருமுறை2:72 10/3
மருள் ஆர் மல_குடில் மாய்ந்திடில் உன் அருள் வாய்ப்பதற்கே – திருமுறை2:73 4/4
வன்கண்ணர்-தம்மை மதியாது உன் பொன் அடியின்-தன்கண் – திருமுறை2:74 5/1
வாடா என்று உன் அருளில் வாழ்வான் அருள் இலையேல் – திருமுறை2:74 9/3
விடை ஆர்க்கும் கொடி உடைய வித்தக என்று உன் அடியின் – திருமுறை2:75 1/1
தஞ்சம் என்று உன் சரண் தந்து காக்கவே – திருமுறை2:76 4/4
வாடும் என்னை வருந்தல் என்று உன் பதம் – திருமுறை2:76 7/2
பிழை பொறுப்பது உன் பேர்_அருட்கே தகும் – திருமுறை2:76 10/2
நிற்பதலது உன் பொன்_அடியை நினையா கொடிய நீலன் எனை – திருமுறை2:77 3/2
ஆய்க்கும் இனிய அப்பா உன் ஒற்றியூரை அடைந்து இருளை – திருமுறை2:77 5/3
இரு வண்ணமாம் என் மனது ஒரு வண்ணம் ஆகியே இடையறாது எண்ணும் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்று இவண் இயம்பல் உன் கருணை வண்ணம் – திருமுறை2:78 1/3
ஏன் செய்தாய் என்பார் இல்லை மற்று எனக்கு உன் இன் அருள் நோக்கம் செய் போற்றி – திருமுறை2:79 10/2
ஊன் செய் நாவால் உன் ஐந்தெழுத்து எளியேன் ஓத நீ உவந்து அருள் போற்றி – திருமுறை2:79 10/3
உன் என்று உரைப்பேன் என்னே என் உள்ளம் சிறிதும் உணர்ந்தது இலை – திருமுறை2:81 10/2
கன்றும் கருத்தொடு மாழ்குகின்றேன் உன் கழல் அடிக்கே – திருமுறை2:83 8/3
அங்ஙனமேனும் உன் அருள் பெருமைக்கு இ பெருமை – திருமுறை2:89 4/3
அடியனேன் பிழை அனைத்தையும் பொறுத்து உன் அன்பர்-தங்களோடு இன்புற அருள்வாய் – திருமுறை2:92 2/3
பொற்பவை எலாம் சென்று புகல்பவை எலாம் கொண்டு புரிபவை எலாம் புரிந்து உன் புகழவை எலாம் புகழ்ந்து உறுமவை எலாம் உறும் போது அவை எலாம் அருளுவாய் – திருமுறை2:100 2/2
ஆடல் அளி சூழ் குழலாய் உன் ஆணை ஒன்றும் அறியனடி – திருமுறை3:3 5/3
மாடு ஒன்று எங்கே என்றேன் உன் மனத்தில் என்றார் மகிழ்ந்து அமர் வெண்காடு – திருமுறை3:5 9/3
வல்லால் இயன்ற முலை என்றார் வல்லார் நீர் என்றேன் உன் சொல் – திருமுறை3:5 10/3
சித்தர் திரு வாழ் ஒற்றியினார் தியாகர் என்று உன் கலை கவர்ந்த – திருமுறை3:7 2/3
தண்பார் என்பார்-தமை எல்லாம் சார்வார் அது உன் சம்மதமோ – திருமுறை3:16 8/3
ஓடி ஒளிப்பார் அவர் நீயும் ஒக்க ஓட உன் வசமோ – திருமுறை3:16 9/2
உத்தமனே உன்னை அலால் ஒரு துணை மற்று அறியேன் உன் ஆணை உன் ஆணை உண்மை இது கண்டாய் – திருமுறை4:1 4/2
உத்தமனே உன்னை அலால் ஒரு துணை மற்று அறியேன் உன் ஆணை உன் ஆணை உண்மை இது கண்டாய் – திருமுறை4:1 4/2
அலகு_இல் அருள்_கடலாம் உன் பெருமையை என் என்பேன் ஆனந்தவல்லி மகிழ் அருள் நட நாயகனே – திருமுறை4:2 1/4
காரியம் உண்டு என கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்றை அளித்தனை உன் கருணையை என் என்பேன் – திருமுறை4:2 43/3
பொறி வறியேன் அளவினில் உன் கருணையை என் என்பேன் பொன் பொதுவில் நடம் புரியும் பூரண வான் பொருளே – திருமுறை4:2 53/4
உன் வடிவில் காண்டி என உரைத்து அருளி நின்றாய் ஒளி நடம் செய் அம்பலத்தே வெளி நடம் செய் அரசே – திருமுறை4:3 2/4
பேர்_அமுத மயமாம் உன் திரு_வடிவை குறித்து பேசுகின்ற போது மணம் வீசுகின்றது ஒன்றோ – திருமுறை4:6 8/2
ஒல்லும் வகை அறியாதே உன் அருளோடு ஊடி ஊறு புகன்றேன் துயரம் ஆறும் வகை உணரேன் – திருமுறை4:8 10/1
ஆங்கார பெரு மத மால் யானை போல அகம்பாவமயன் ஆகி அலைகின்றேன் உன்
பாங்கு ஆய மெய் அடியர்-தம்மை சற்றும் பரிந்திலேன் அருள் அடையும் பரிசு ஒன்று உண்டோ – திருமுறை4:10 6/2,3
தேன் படிக்கும் அமுதாம் உன் திரு_பாட்டை தினம்-தோறும் – திருமுறை4:11 7/1
உன் பாட்டுக்கு உவப்புறல் போல் ஊர் பாட்டுக்கு உவந்திலர் என்று – திருமுறை4:11 8/2
உரம் பெற தோழமைகொண்ட உன் பெருமை-தனை மதித்து – திருமுறை4:11 9/2
ஓவு அற மயங்கி உழலும் இ சிறியேன் உன் அருள் அடையும் நாள் உளதோ – திருமுறை5:1 10/2
பெருவயல் ஆறுமுகன் நகல் அமர்ந்து உன் பெருமைகள் பேசிட தினமும் – திருமுறை5:2 11/1
திருவும் கல்வியும் சீரும் சிறப்பும் உன் திரு_அடி புகழ் பாடும் திறமும் நல் – திருமுறை5:3 1/1
பணியேன் எனினும் எனை வலிந்து ஆண்டு உன் பதம் தரவே – திருமுறை5:5 5/3
கள் உண்ட நாய்க்கு உன் கருணை உண்டோ நல் கடல் அமுத – திருமுறை5:5 8/3
நவையே தரு வஞ்ச நெஞ்சகம் மாயவும் நான் உன் அன்பர் – திருமுறை5:5 18/1
கரு பாழ்செயும் உன் சுழல் அடிக்கே இ கடையவனை – திருமுறை5:5 19/3
தடையேன் வருவாய் வந்து உன் அருள்தருவாய் இதுவே சமயம் காண் – திருமுறை5:7 11/3
கண்டு திரு_தொண்டர் நகைசெய்வார் எந்தாய் கைவிடேல் உன் ஆணை காண் முக்காலும் – திருமுறை5:9 2/3
பல் நக நொந்து உறு வஞ்ச உலகில் நின்று பரதவித்து உன் அருட்கு எதிர்போய் பார்க்கின்றேன் நின் – திருமுறை5:9 28/1
வள்ளல் உன் அடி வணங்கி போற்ற என் – திருமுறை5:12 10/1
அல்லும்_பகலும் நின் நாமம் அந்தோ நினைந்து உன் ஆளாகேன் – திருமுறை5:13 1/3
விடை ஏறு ஈசன் புயம் படும் உன் விரை தாள்_கமலம் பெறுவேனோ – திருமுறை5:13 2/3
ஒல்லையின் எனை மீட்டு உன் அடியவர்-பால் உற்று வாழ்ந்திடச்செயின் உய்வேன் – திருமுறை5:14 5/3
அற்பு_இலேன் எனினும் என் பிழை பொறுத்து உன் அடியர்-பால் சேத்திடில் உய்வேன் – திருமுறை5:14 6/3
உய்யும் பொருட்டு உன் திரு_புகழை உரையேன் அந்தோ உரைக்கு அடங்கா – திருமுறை5:15 4/1
கன் செய் பேய்_மன கடையனேன் என்னினும் காப்பது உன் கடன் அன்றோ – திருமுறை5:17 5/2
கூறேனோ திரு_தணிகைக்கு உற்று உன் அடி புகழ்-அதனை கூறி நெஞ்சம் – திருமுறை5:18 9/1
பாடேனோ ஆனந்த பரவசமுற்று உன் கமல பதம் நண்ணேனோ – திருமுறை5:18 10/4
தானும் இழந்தாய் என்னே உன் தன்மை இழிவாம் தன்மையதே – திருமுறை5:19 5/4
உன்னால் என்றன் உயர்வு இழந்தேன் உற்றார் இழந்தேன் உன் செயலை – திருமுறை5:19 6/3
நஞ்சே கலந்தாய் உன் உறவு நன்றே இனி உன் நட்பு அகன்றால் – திருமுறை5:19 9/3
நஞ்சே கலந்தாய் உன் உறவு நன்றே இனி உன் நட்பு அகன்றால் – திருமுறை5:19 9/3
கெஞ்சி கொஞ்சி நிறை அழிந்து உன் அருட்கு இச்சை நீத்து கிடந்தனன் ஆயினேன் – திருமுறை5:20 1/2
குய்யம் காட்டும் மடந்தையர் வாய்ப்பட்டு உன் கோல மா மலர் பாதம் குறித்திலேன் – திருமுறை5:20 7/2
அறும் பர ஞானிகள் போற்றிடும் சாமியே எனை காப்பது உன் தன்மையே – திருமுறை5:20 7/4
அவம் நாள் கழிக்க அறிவேன் அலாது உன் அடி பேணி நிற்க அறியேன் – திருமுறை5:23 7/1
எனை யான் அறிந்து உன் அடி சேர உன்னை இறையேனும் நெஞ்சின் இதமாய் – திருமுறை5:23 8/1
உருகா வருந்தி உழன்று அலைந்தேன் உன் தாள் அன்றி துணை காணேன் – திருமுறை5:28 4/2
பொன் நின்று ஒளிரும் மார்பன் அயன் போற்றும் உன் தாள் புகழ் மறந்தே – திருமுறை5:28 5/1
வடியா கருணை_வாரிதியாம் வள்ளல் உன் தாள்_மலர் மறந்தே – திருமுறை5:28 10/1
அப்பா உன் பொன்_அடிக்கு என் நெஞ்சகம் இடமாக்கி மிக்க – திருமுறை5:36 1/2
தேன் பார்க்கும் சோலை தணிகாசலத்து உன் திரு_அழகை – திருமுறை5:36 4/3
சென்ற இ புலையேன் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 1/2
கணிக்க அரும் துயர்கொள் மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்க நாள் உளதோ – திருமுறை5:37 2/2
சிறைக்கு உளே வருந்தும் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 3/2
புரை மதித்து உழலும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 4/2
களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 5/2
இளைக்கும் வன் கொடிய மனத்தினை மீட்டு உன் இணை அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 6/2
கான் வழி நடக்கும் மனத்தினை மீட்டு உன் கழல் வழி நடத்தும் நாள் உளதோ – திருமுறை5:37 7/2
பொருந்து என வலிக்கும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 8/2
துன்பமுற்று உழலும் மனத்தினை மீட்டு உன் துணை அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 9/2
தாழும் என் கொடிய மனத்தினை மீட்டு உன் தாள்_மலர்க்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 10/2
ஞால வாழ்வு எனும் புன் மலம் மிசைந்து உழலும் நாயினும் கடைய இ நாய்க்கு உன்
சீல வாழ்வு அளிக்கும் திரு_அடி கமல தேன் தரு நாளும் ஒன்று உண்டோ – திருமுறை5:38 3/1,2
பழி தரும் பிழையை எண்ணுறேல் இன்று பாதுகாத்து அளிப்பது உன் பரமே – திருமுறை5:38 7/2
பொன்னை அன்றி விரும்பாத புல்லர்-தம்மால் போகல் ஒழிந்து உன் பதமே போற்றும் வண்ணம் – திருமுறை5:44 3/3
இந்த அடியேனிடத்து உன் திருவுளம்-தான் எவ்வாறோ அறிகிலேன் ஏழையேனால் – திருமுறை5:44 5/3
உற்றவருள் சிந்தனை தந்து இன்பம் மேவி உடையாய் உன் அடியவன் என்று ஓங்கும் வண்ணம் – திருமுறை5:44 7/3
சொற்பனம் இ உலகியற்கை என்று நெஞ்சம் துணிவுகொள செய்வித்து உன் துணை பொன்_தாளை – திருமுறை5:44 9/2
வன்பில் பொதிந்த மனத்தினர்-பால் வருந்தி உழல்வேனல்லால் உன் மலர்_தாள் நினையேன் என்னே இ மதி_இலேனும் உய்வேனோ – திருமுறை5:46 7/1
முறிகொளீஇ நின்ற உன் மூடம் தீருமே – திருமுறை5:47 7/4
வதிதரும் உலகில் உன் வருத்தம் தீருமே – திருமுறை5:47 9/4
திசைபெற மதிப்பர் உன் சிறுமை நீங்குமே – திருமுறை5:47 10/4
கறிக்கும் நாயினும் கடை நாய்க்கு உன் திரு_கருணையும் உண்டேயோ – திருமுறை5:48 2/2
கரிய பேயினும் பெரிய பேய்க்கு உன் திரு_கருணையும் உண்டேயோ – திருமுறை5:48 3/2
முருகா சரணம் சரணம் என்று உன் பதம் முன்னி உள்ளம் – திருமுறை5:51 3/1
புத்தியோடு உன் பதம் புகழ்வர் புண்ணியர் – திருமுறை5:51 10/4
பாழுக்கு இறைத்தேன் ஈது உன் செயலோ பார்க்கும் இடம் – திருமுறை5:52 2/4
சிந்தைக்கும் வழியில்லை உன் தன்மையை தெரிதற்கு என்றும் திரு_தணிகேசனே – திருமுறை5:52 3/1
துய்ய நின் பதம் எண்ணும் மேலோர்கள் நெஞ்சம் மெய் சுக ரூபமான நெஞ்சம் தோன்றல் உன் திருமுன் குவித்த பெரியோர் கைகள் சுவர்ன்னம் இடுகின்ற கைகள் – திருமுறை5:55 19/3
வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது – திருமுறை5:55 23/1
உளம் எனது வசம் நின்றது இல்லை என் தொல்லை வினை ஒல்லை விட்டிடவும் இல்லை உன் பதத்து அன்பு இல்லை என்றனக்கு உற்ற_துணை உனை அன்றி வேறும் இல்லை – திருமுறை5:55 29/1
இளையன் அவனுக்கு அருள வேண்டும் என்று உன்-பால் இசைக்கின்ற பேரும் இல்லை ஏழை அவனுக்கு அருள்வது ஏன் என்று உன் எதிர்நின்று இயம்புகின்றோரும் இல்லை – திருமுறை5:55 29/2
ஏயேன் பிறிதில் உன் குறிப்பே எதிர்பார்த்து இருந்தேன் என்னுடைய – திருமுறை6:7 13/2
இன்பம் மடுத்து உன் அடியர் எலாம் இழியாது ஏறி இருக்கின்றார் – திருமுறை6:7 15/1
கண்டிலேன் என்னை காப்பது உன் கடன் காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய் – திருமுறை6:9 13/4
பொன்னொடு விளங்கும் சபை நடத்து அரசு உன் புணர்ப்பு அலால் என் புணர்ப்பு அலவே – திருமுறை6:12 6/2
இன்னும் இங்கு எனை நீ மடந்தையர் முயக்கில் எய்துவித்திடுதியேல் அது உன்
தன் உள புணர்ப்பு இங்கு எனக்கு ஒருசிறிதும் சம்மதம் அன்று நான் இதனை – திருமுறை6:12 7/1,2
உலக அறிவு எனக்கு இங்கு உற்ற நாள் தொடங்கி உன் அறிவு அடையும் நாள் வரையில் – திருமுறை6:12 19/1
பார்த்த போது எல்லாம் பயந்து எனது உள்ளம் பதைத்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 10/4
உரைத்த போது எல்லாம் நடுங்கி என் உள்ளம் உடைந்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 11/4
பாவியேன் உள்ளம் பகீர் என நடுங்கி பதைத்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 14/4
உகல் உற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன் உளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 35/3
கருத்து வேறு ஆகி கோயிலில் புகுந்து உன் காட்சியை கண்ட போது எல்லாம் – திருமுறை6:13 40/1
மதி இலாமையினால் அகங்கரித்ததன் பின் வள்ளல் உன் அருளினால் அறிந்தே – திருமுறை6:13 44/3
உய்தவர் இவர் என்று உறுகின்றேன் அல்லால் உன் அருள் அறிய நான் வேறு – திருமுறை6:13 80/3
உலைய அவ்வாறு புரிந்தது ஒன்று உண்டோ உன் பதத்து ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 105/4
உன்னையே கருதி உன் பணி புரிந்து இங்கு உலகிலே கருணை என்பது-தான் – திருமுறை6:13 115/2
வியத்திட தரியேன் இவை எலாம் தவிர்த்து உன் மெய் அருள் அளித்திடல் வேண்டும் – திருமுறை6:13 129/3
நாட்டமும் கொடுத்து காப்பது உன் கடன் நான் நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 7/4
ஆய கால் இருந்தும் நடந்திட வலி இல்லாமையால் அழுங்குவார் என உன்
மேய கால் இருந்தும் திரு_அருள் உற ஓர் விருப்பு இலாமையின் மிக மெலிந்தேன் – திருமுறை6:15 9/1,2
மாயையால் கலங்கி வருந்திய போதும் வள்ளல் உன்றன்னையே மதித்து உன்
சாயையா பிறரை பார்த்ததே அல்லால் தலைவ வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 5/1,2
நாயகா எனது மயக்கு எலாம் தவிர்த்தே நன்று அருள் புரிவது உன் கடனே – திருமுறை6:20 5/4
திண்ணமே நின் மேல் ஆணை என்றன்னை தெளிவித்து காப்பது உன் கடனே – திருமுறை6:20 6/4
பாடல் செய்கின்றேன் படிக்கின்றேன் எனக்கு பரிந்து அருள் புரிவது உன் கடனே – திருமுறை6:20 7/4
வள்ளல் உன் பாதம் அறிய நான் அறியேன் மயக்கு இனி சிறிதும் இங்கு ஆற்றேன் – திருமுறை6:20 8/3
செம்மல் உன் பாதம் அறிய நான் அறியேன் சிறிதும் இங்கு இனி துயர் ஆற்றேன் – திருமுறை6:20 9/3
இ மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன் கடன் எந்தாய் – திருமுறை6:20 9/4
இகம் பெறல் ஆற்றேன் மயக்கு எலாம் தவிர்த்து இங்கு என்னை ஆண்டு அருள்வது உன் கடனே – திருமுறை6:20 10/4
என் உளம் நீ கலந்துகொண்டாய் உன் உளம் நான் கலந்தேன் என் செயல் உன் செயல் உன்றன் இரும் செயல் என் செயலே – திருமுறை6:22 6/1
என் உளம் நீ கலந்துகொண்டாய் உன் உளம் நான் கலந்தேன் என் செயல் உன் செயல் உன்றன் இரும் செயல் என் செயலே – திருமுறை6:22 6/1
தாய்க்கு உறு தயவு என்று எண்ணுகோ தாயின் தயவும் உன் தனி பெரும் தயவே – திருமுறை6:24 14/4
அந்நாளில் அம்பல திரு_வாயிலிடை உனக்கு அன்புடன் உரைத்தபடியே அற்புதம் எலாம் வல்ல நம் அருள் பேர்_ஒளி அளித்தனம் மகிழ்ந்து உன் உள்ளே – திருமுறை6:25 30/1
எந்நாளும் உன் இச்சைவழி பெற்று வாழ்க யாம் எய்தி நின்னுள் கலந்தேம் இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம் ஆணை என்ற குருவே – திருமுறை6:25 30/3
உள் இருந்த எனை தெருவில் இழுத்துவிடுத்தது-தான் உன் செயலோ பெரு மாயை-தன் செயலோ அறியேன் – திருமுறை6:27 2/3
கோழை மானிட பிறப்பு இதில் உன் அருள் குரு உருக்கொளுமாறே – திருமுறை6:28 1/4
பிறிவு_இலேன் பிரிந்தால் உயிர் தரிக்கலன் என் பிழை பொறுத்து அருள்வது உன் கடனே – திருமுறை6:30 2/4
உன் கடன் அடியேற்கு அருளல் என்று உணர்ந்தேன் உடல் பொருள் ஆவியும் உனக்கே – திருமுறை6:30 3/1
கிழம் பெரும் பாட்டும் கேட்பது உன் உள்ள கிளர்ச்சி என்று அறிந்த நாள் முதலாய் – திருமுறை6:30 10/2
எத்தி அஞ்சலை என அருளாயேல் ஏழையேன் உயிர் இழப்பன் உன் ஆணை – திருமுறை6:32 9/3
உய உவந்து அருள் புரிந்திடாய் எனில் என் உயிர் தரித்திடாது உன் அடி ஆணை – திருமுறை6:32 10/3
ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஐயா அரை_கணமும் நினை பிரிந்தே இனி தரிக்க_மாட்டேன் – திருமுறை6:35 2/1
ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஐயா அரை_கணமும் நினை பிரிந்தே இனி தரிக்க_மாட்டேன் – திருமுறை6:35 2/1
ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஐயா அரை_கணமும் நினை பிரிந்தே இனி தரிக்க_மாட்டேன் – திருமுறை6:35 2/1
உடல் உயிர் ஆதிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆதிய எல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய் – திருமுறை6:35 3/2
உன்னை மறந்திடுவேனோ மறப்பு அறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணம் தரியேன் உன் ஆணை இது நீ – திருமுறை6:35 7/1
அரிய பெரும் பொருளாம் உன் அருள் சோதி எனக்கே அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே – திருமுறை6:36 3/4
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் – திருமுறை6:36 8/2
உடாத வெற்றரை நேர்ந்து உயங்குவேன் ஐயோ உன் அருள் அடைய நான் இங்கே – திருமுறை6:39 5/3
வீக்கம் எல்லாம் சென்று உன் இச்சையின் வண்ணம் விளங்குக நீ – திருமுறை6:41 7/2
அவமே புரிந்தேன்-தனை மீட்டு உன் அருள் ஆர் அமுதம் மிக புகட்டி – திருமுறை6:57 3/1
உன் திருவுளமே அறிந்தது இ அனைத்தும் உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 9/4
ஓதல் உன் புகழே அன்றி நான் ஒன்றும் உவந்திலேன் உண்மை ஈது என்றாள் – திருமுறை6:61 1/2
மலிந்த இ உலகர் வாய்ப்பதர் தூற்ற வைத்தல் உன் மரபு அல என்றாள் – திருமுறை6:61 8/3
ஒன்று_இலேன் பிறிது ஒன்று உன் அருள் சோதி ஒன்றுற ஒன்றினேன் என்றாள் – திருமுறை6:61 9/1
உன் ஆணை உன்னை விட உற்ற_துணை வேறு இலை என் உடையாய் அந்தோ – திருமுறை6:64 3/1
புலையனேன் பொருட்டு உன் திரு_அடி அவனி பொருந்திய புதுமை என் புகல்வேன் – திருமுறை6:64 24/3
அன்று உடையேன் இன்று விடேன் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை ஐயா – திருமுறை6:64 37/4
அன்று உடையேன் இன்று விடேன் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை ஐயா – திருமுறை6:64 37/4
ஓர்ந்து செவி புக துணியேன் உன் ஆணை உன் ஆணை – திருமுறை6:64 45/4
ஓர்ந்து செவி புக துணியேன் உன் ஆணை உன் ஆணை – திருமுறை6:64 45/4
இருத்தி கருத்தில் உன் தயவை எண்ணும்-தோறும் அந்தோ என் இதயம் உருகி தளதள என்று இளகிஇளகி தண்ணீராய் – திருமுறை6:66 5/3
ஈது உன் கருணைக்கு இயல்போ நீ என்-பால் வைத்த பெரும் கருணை இ நாள் புதிதே அ நாளில் இலையே இதனை எண்ணிய நான் – திருமுறை6:66 6/3
என் புடை நீ இருக்கின்றாய் உன் புடை நான் மகிழ்ந்தே இருக்கின்றேன் இ ஒருமை யார் பெறுவார் ஈண்டே – திருமுறை6:68 5/4
இவனே அவன் என கொள்வார் உன் அன்பர் இரு நிலத்தே – திருமுறை6:73 9/4
கதத்திலே மனத்தை வைத்து வீண் பொழுது கழிக்கின்றார் கழிக்க நான் உன் பூம் – திருமுறை6:77 2/2
பாயிரமாம் மறைகள் எலாம் பாடுகின்ற பாட்டு உன் பாட்டே என்று அறிந்துகொண்டேன் பரம்பொருள் உன் பெருமை – திருமுறை6:79 5/1
பாயிரமாம் மறைகள் எலாம் பாடுகின்ற பாட்டு உன் பாட்டே என்று அறிந்துகொண்டேன் பரம்பொருள் உன் பெருமை – திருமுறை6:79 5/1
ஊன் உரைக்கும் உயிர் அளவும் உலகு அளவும் அறியேன் உன் அளவை அறிவேனோ என் அளவை அறிந்தோய் – திருமுறை6:79 6/1
தினையளவு உன் அதிகாரம் செல்ல ஒட்டேன் உலகம் சிரிக்க உனை அடக்கிடுவேன் திரு_அருளால் கணத்தே – திருமுறை6:86 2/3
மான் எனும் ஓர் சகச்சால சிறுக்கி இது கேள் உன் வஞ்சக கூத்து எல்லாம் ஓர் மூட்டை என கட்டி – திருமுறை6:86 9/1
ஈனமுற நின் தலை மேல் ஏற்றெடுத்துக்கொண்டு உன் ஏவல் புரி பெண்களொடே இவ்விடம் விட்டு ஏகி – திருமுறை6:86 9/2
கான் அடைந்து கருத்து அடங்கி பிழைத்திடு நீ இலையேல் கணத்தில் உனை மாய்ப்பேன் உன் கணத்தினொடும் கண்டாய் – திருமுறை6:86 9/3
மாயை எனும் படு திருட்டு சிறுக்கி இது கேள் உன் மாயை எலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக்கொண்டு உன் – திருமுறை6:86 10/1
மாயை எனும் படு திருட்டு சிறுக்கி இது கேள் உன் மாயை எலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக்கொண்டு உன்
சாயை எனும் பெண் இனத்தார் தலை மேலும் உனது தலை மேலும் சுமந்துகொண்டு ஓர் சந்து வழி பார்த்தே – திருமுறை6:86 10/1,2
போமாறு உன் செயல் அனைத்தும் பூரணமா கொண்டுபோன வழி தெரியாதே போய் பிழை நீ இலையேல் – திருமுறை6:86 11/2
தாக்கு பெரும் காட்டகத்தே ஏகுக நீ இருந்தால் தப்பாது உன் தலை போகும் சத்தியம் ஈது அறிவாய் – திருமுறை6:86 16/2
அண்ணா ஐயா அம்மா என் அப்பா யான் உன் அடைக்கலமே – திருமுறை6:88 1/4
அரைசே ஐயா அம்மா என் அப்பா யான் உன் அடைக்கலமே – திருமுறை6:88 2/4
ஐயா அம்மா என் அப்பா யான் உன் அடைக்கலமே – திருமுறை6:88 3/4
அல்லும்_பகலும் எனது உளத்தே அமர்ந்தோய் யான் உன் அடைக்கலமே – திருமுறை6:88 9/4
மன் உலகத்து உயிர்கள் எலாம் களித்து வியந்திடவே வகுத்து உரைத்து தெரிந்திடுக வரு நாள் உன் வசத்தால் – திருமுறை6:89 3/3
உளம் தரு சம்மதமான பணி இட்டாய் எனக்கே உன் பணியே பணி அல்லால் என் பணி வேறு இலையே – திருமுறை6:91 3/4
உருவம் பலத்தே என்று உன் – திருமுறை6:93 40/4
உன்னை பார்த்து உன் உள்ளே என்னை பாராதே ஊரை பார்த்து ஓடி உழல்கின்ற பெண்ணே – திருமுறை6:102 1/3
நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நாடிய மந்திரங்கள் சில கூடி உரையிடவே – திருமுறை6:104 1/1
நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நங்கை நினை கண்டிடவே நாடி மற்றை தலைவர் – திருமுறை6:104 2/1
நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நாடும் மற்றை தலைவர்-தமை கண்ட பொழுது எனினும் – திருமுறை6:104 3/1
வம்பு இசைத்தேன் அன்றடி நீ என் அருகே இருந்து உன் மணி நாசி அடைப்பதனை திறந்து முகந்து அறி காண் – திருமுறை6:106 1/3
உனை அணைந்தால் இவ்வாறு நான் கேட்பேன் அப்போது உன் அறிவும் என் அறிவும் ஓர் அறிவாம் காணே – திருமுறை6:106 16/4
உன் கணவர் திறம் புகல் என்று உரைக்கின்றாய் நீ-தான் உத்தமனார் அருள் சோதி பெற்றிட முன் விரும்பே – திருமுறை6:106 29/4
ஓலையிலே பொறித்ததை நீ உன் உளத்தே கருதி உழல்கின்றாய் ஆதலில் இ உளவு அறியாய் தரும – திருமுறை6:106 72/3
உன்னை விட_மாட்டேன் நான் உன் ஆணை எம் பெருமான் – திருமுறை6:108 12/1
எல்லா குறையும் தவிர்ந்தேன் உன் இன் அருள் எய்தினன் நான் – திருமுறை6:108 38/1
கற்றது என்றும் சாகாத கல்வி என்று கண்டுகொண்டு உன்
அற்புத சிற்றம்பலத்தில் அன்பு வைத்தேன் ஐயாவே – கீர்த்தனை:6 1/1,2
உன் பேர்_அருளை நினைக்கும்-தோறும் உடம்பு பொடிக்குதே – கீர்த்தனை:29 11/1
யான் உன் அடி பொன் துணைகட்கு வந்து தொழும்புசெய்யவோ – கீர்த்தனை:29 16/2
உன் பேர்_அருள் பொன் சோதி வாய்க்கும் தருணம் வந்ததே – கீர்த்தனை:29 38/4
மேலை வெளியும் கடந்து உன் அடியர் ஆணை ஆளுதே – கீர்த்தனை:29 57/2
தனித்து உன் அருளின் அமுதம் புகட்டி கொடுத்தாய் மேலையே – கீர்த்தனை:29 61/2
உன் பேர் ஓதுகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 3/4
உன் நிலையும் என் நிலையும் அன்னியம் இலை சிறிதும் உற்று அறிதி என்ற பொருளே – கீர்த்தனை:41 1/7
கருத வரும் ஒரு திரு_பெயர் கொள் மணியே எமை காப்பது உன் கடன் என்றுமே – கீர்த்தனை:41 1/32
தேன் படிக்கும் அமுதாம் உன் திரு_பாட்டை தினம்-தோறும் – கீர்த்தனை:41 2/1
பண்ணால் உன் அருள்_புகழை பாடுகின்றார் பணிகின்றார் நின் அழகை பார்த்துப்பார்த்து – கீர்த்தனை:41 14/1
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் – கீர்த்தனை:41 18/2
ஓர் பாட்டிற்கு ஒரு கோடி பசும்பொன் வரும் ஆனாலும் உன் பேர் அன்றி – தனிப்பாசுரம்:1 4/2
புன்னகைகொண்டு உன் அகத்தில் புரிந்தது நன்று ஆயினும் இப்போது நீ உன் – தனிப்பாசுரம்:2 41/2
புன்னகைகொண்டு உன் அகத்தில் புரிந்தது நன்று ஆயினும் இப்போது நீ உன்
மன் நகருக்கு ஏகி அவண் தந்தை_தாய்க்கு உரைத்து அவர் சம்மதம் பெற்று ஈண்டு இ – தனிப்பாசுரம்:2 41/2,3
மூவாத மறை புகலும் மொழி கேட்டு உன் முண்டக தாள் முறையில் தாழ்ந்து – தனிப்பாசுரம்:7 6/2
பாழுக்கு இறைத்தேன் ஈது உன் செயலோ பார்க்கும் இடம் – தனிப்பாசுரம்:9 2/4
சிந்தைக்கும் வழியில்லை உன் தன்மையை தெரிதற்கு என்றும் திரு_தணிகேசனே – தனிப்பாசுரம்:9 3/1
செயிர்-அது அகற்று உன் முலைப்பதி வாழ் தேவன் அலவே தெளி என்றார் – தனிப்பாசுரம்:10 5/3
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் முறுவல் என்றார் – தனிப்பாசுரம்:10 17/3
உன் நிலையும் என் நிலையும் அன்னியம் இலை சிறிதும் உற்று அறிதி என்ற பொருளே – தனிப்பாசுரம்:24 1/7
கருத வரும் ஒரு திரு_பெயர் கொள் மணியே எமை காப்பது உன் கடன் என்றுமே – தனிப்பாசுரம்:24 1/32
உரு தகு சேவடிக்கு அடியேன் ஒரு கோடி தெண்டனிட்டே உரைக்கின்றேன் உன்
கருத்து அறியேன் எனினும் உனை கொடு முயல்வேன்-தனை அன்பால் காக்க அன்றே – தனிப்பாசுரம்:26 1/3,4
தண்டன் ஆயிரம் இட்டு உரைக்கும் விண்ணப்பம்-அது தான் என்னை எனில் உன் அடியார் – திருமுகம்:3 1/55

மேல்


உன்-பால் (22)

கண்ணீர் கொண்டு உன்-பால் கனிந்தது இலை தண்ணீர் போல் – திருமுறை1:2 1/606
ஆ உன்-பால் ஓதி அலுக்கின்றேன் நீ வன்பால் – திருமுறை1:3 1/530
எண்ணம் அறிந்தாய் இரங்குகிலாய் அண்ணல் உன்-பால்
நித்தம் இரங்கா என் நெஞ்சு அமர்ந்ததாலோ நின் – திருமுறை1:4 83/2,3
அன்னம் சுகம் பெற உண்டும் உன்-பால் அன்பு அடைந்திலதால் – திருமுறை1:6 45/2
கருமம் சொலும் என்றேன் இவண் யான் கடாதற்கு உன்-பால் எம் உடைமை – திருமுறை1:8 27/2
தார் புகழும் நல் தொழும்பு சார்ந்து உன்-பால் நண்ணேனோ – திருமுறை2:45 31/4
மருட்சி மேவியது என் செய்கேன் உன்-பால் வருவதற்கு ஒரு வழியும் இங்கு அறியேன் – திருமுறை2:51 5/2
வானும் வையமும் அளிக்கினும் உன்-பால் மனம்வைத்து ஓங்குவர் வள்ளல் நின் அடியார் – திருமுறை2:67 10/1
வாய்க்கும் கருணை_கடல் உடையாய் உன்-பால் அடுத்தேன் வலிந்து எளிய – திருமுறை2:82 3/3
நோக்கும் தொழில் ஓர்சிறிது உன்-பால் உளதேல் மாயா நொடிப்பு எல்லாம் – திருமுறை5:45 4/3
என்றேன் நசைதரும் இன் தேன் மொழியாய் யான் உன்-பால்
இன்றே சுரர்_உலகு எய்திட வந்தேன் என்றார் காண் – திருமுறை5:49 11/2,3
இளையன் அவனுக்கு அருள வேண்டும் என்று உன்-பால் இசைக்கின்ற பேரும் இல்லை ஏழை அவனுக்கு அருள்வது ஏன் என்று உன் எதிர்நின்று இயம்புகின்றோரும் இல்லை – திருமுறை5:55 29/2
இ பாரில் உடல் ஆவி பொருளும் உன்-பால் கொடுத்தேன் மற்று எனக்கென்று இங்கே – திருமுறை6:10 1/1
பத்தியம் சிறிது உற்றிலேன் உன்-பால் பத்தி ஒன்று இலேன் பரம நின் கருணை – திருமுறை6:32 9/1
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் – திருமுறை6:36 8/2
ஒளி வேய் வடிவு பெற்று ஓங்கி உடையாய் உன்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 6/3
தேகாதி மூன்றும் உன்-பால் கொடுத்தேன் நின் திரு_அடிக்கே – திருமுறை6:78 8/1
மடம் கலந்தார் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு மணவாளர் எனினும் உன்-பால் வார்த்தை மகிழ்ந்து உரைக்க – திருமுறை6:104 5/1
உன்-பால் அன்றி பிறர்-பால் என்றன் உள்ளம் சூழுமோ – கீர்த்தனை:29 13/2
உன்-பால் இருக்கவைத்தாய் என்னை உவந்து வலத்திலே – கீர்த்தனை:29 77/4
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் – கீர்த்தனை:41 18/2
அன்பால் உன்-பால் ஒரு மொழி தந்தனம் இ மொழியால் அறிந்து ஒருங்கி அளவா அறிவே உருவாக அமர் என்று உணர்த்தும் அரும் பொருளே – தனிப்பாசுரம்:25 2/2

மேல்


உன்-புடை (2)

நின்-புடை யான் நித்தம் நிகழ்த்துகின்றேன் உன்-புடை ஓர் – திருமுறை1:3 1/526
உன்-புடை நான் பிறர் போலே உடுக்க விழைந்தேனோ உண்ண விழைந்தேனோ வேறு உடைமை விழைந்தேனோ – திருமுறை6:31 4/1

மேல்


உன்பாடு (2)

உன்பாடு நான் உரைத்தேன் நீ இனி சும்மா இருக்க ஒண்ணாது அண்ணா – திருமுறை6:64 1/4
உன்பாடு நான் உரைத்தேன் எனக்கு ஒரு பாடு உண்டோ நீ உரைப்பாய் அப்பா – திருமுறை6:64 2/4

மேல்


உன்பு (1)

உன்பு_உடையார் கலி மகிமை கண்டாய் முக்கண்ணுடன் என் உளம் கொண்டோயே – தனிப்பாசுரம்:28 3/4

மேல்


உன்பு_உடையார் (1)

உன்பு_உடையார் கலி மகிமை கண்டாய் முக்கண்ணுடன் என் உளம் கொண்டோயே – தனிப்பாசுரம்:28 3/4

மேல்


உன்மத்தர்-தம் (1)

நித்தம் நின் சீர் சொல எற்கு அருள்வாய் ஒற்றி நின் மலர் உன்மத்தர்-தம்
வாம மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 83/3,4

மேல்


உன்மத்தனாய் (1)

பித்து ஓங்கிய உன்மத்தனாய் திரிவான் – திருமுகம்:4 1/159

மேல்


உன்மனியின் (1)

உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவது ஒன்று ஆகி உற்ற அதன் வெளி புறத்தே ஓங்குவது ஒன்று ஆகி – திருமுறை4:2 71/1

மேல்


உன்றன் (139)

வன் நிதியோர் முன் கூப்பி வாழ்த்தினேன் அன்றி உன்றன்
சன்னிதியில் கை கூப்பி தாழ்ந்தது இலை புன் நெறி சேர் – திருமுறை1:2 1/597,598
பயம்கொண்டு மாய்ந்துவிடும் ஆன உன்றன்
கேண்மை குல தொண்டர் கீர்த்திபெற கொண்ட – திருமுறை1:2 1/704,705
பிடித்தால் போலும் என்று நாடிலையே ஆய்வு இல் உன்றன்
ஏழமை என் என்பேன் இவர் மயக்கம் வல் நரகின் – திருமுறை1:3 1/612,613
ஆகா துரும்பிடத்தும் ஆசைவைத்தாய் என்னில் உன்றன்
ஏகா பெரும் காமம் என் சொல்கேன் போகாத – திருமுறை1:3 1/861,862
வா என்று எனையும் வலிக்கின்றாய் ஓ உன்றன்
சூழ்ச்சி அறியேன் நீ சுழல்கின்ற போது எல்லாம் – திருமுறை1:3 1/1120,1121
கல் தவளை-தனக்கும் உணவு அளிக்கும் உன்றன் கருணை நிலை-தனை அறியேன் கடையேன் இங்கே – திருமுறை1:5 81/1
நடம் இலையே உன்றன் நண்பு இலையே உனை நாடுதற்கு ஓர் – திருமுறை1:6 5/3
மேல் வரும் நீ வர தாழ்த்தாலும் உன்றன் வியன் அருள் பொன் – திருமுறை1:6 80/2
தெவ் வழி ஓடும் மனத்தேனுக்கு உன்றன் திருவுளம்-தான் – திருமுறை1:6 108/1
இடைவரும் உன்றன் இரக்கத்தை தான் வெளியிட்டதற்கே – திருமுறை1:6 133/4
காமத்தினால் சுழல் என்றன் நெஞ்சோ உன்றன் காலை அன்பாம் – திருமுறை1:6 189/2
சீர் ஓங்கு முத்து சிவிகையின் மேல் வைத்த தேவ உன்றன்
பேர் ஓங்கும் ஐந்தெழுத்து அன்றோ படைப்பை பிரமனுக்கும் – திருமுறை1:6 191/2,3
நீ மட்டுமே பட்டு உடுக்கின்றனை உன்றன் நேயம் என்னோ – திருமுறை1:7 20/3
கந்தை_உடையீர் என் என்றேன் கழியா உன்றன் மொழியாலே – திருமுறை1:8 16/2
அருத்தம் தெளிந்தே நிருவாணம் ஆக உன்றன் அகத்து அருள்_கண் – திருமுறை1:8 29/3
தருண பருவம் இஃது என்றேன் தவிர் அன்று என காட்டியது உன்றன்
இருள் நச்சு அளகம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 139/3,4
தில்லையாய் உன்றன் உளத்துக்கு என் ஆமோ திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 2/4
மருப்பின் மா உரியாய் உன்றன் அடியார் மதிக்கும் வாழ்வையே மனம் கொடு நின்றேன் – திருமுறை2:9 6/2
அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்றன் அருள் பெரும் கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:12 7/3
மேவிய மா மணியே உன்றன்
கோயில் மேவி நின் கோ மலர் தாள் தொழாதே – திருமுறை2:13 1/2,3
தொல்லையேன் உன்றன் தூய் திரு_கோயிலின் – திருமுறை2:13 2/3
தார் சிறக்கும் சடை கனியே உன்றன்
ஊர் சிறக்க உறுவது எவ்வண்ணமே – திருமுறை2:13 5/3,4
மேல் கொள் சங்கரனே விமலா உன்றன்
கால் கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ – திருமுறை2:13 6/3,4
தாய்க்கும் இனிது ஆகும் உன்றன் தாள்_மலரை ஏத்தாது – திருமுறை2:16 8/1
வாய்க்கும் உன்றன் சந்நிதி-கண் வந்துவந்து வாடுகின்றேன் – திருமுறை2:16 8/3
முத்து_அனையாய் உன்றன் முளரி தாட்கு ஆளாக்க – திருமுறை2:20 2/3
கை படிய உன்றன் கழல் கருதச்செய்வாயோ – திருமுறை2:20 4/2
கண்ணாளா உன்றன் கருணை எனக்கு அளிக்க – திருமுறை2:20 8/3
போகின்ற வஞ்சகரை போக்கி உன்றன் பொன்_அடிக்கு ஆளாகின்ற – திருமுறை2:20 23/1
ஒல்லை உன் திரு_கோயில் முன் அடுத்தேன் உத்தமா உன்றன் உள்ளம் இங்கு அறியேன் – திருமுறை2:27 8/3
ஊண் கொள் கண்டத்து எம் ஒற்றி அப்பா உன்றன்
ஏண் கொள் சேவடி இன் புகழ் ஏத்திடா – திருமுறை2:28 6/2,3
வல்_வினையேனை இ வாழ்க்கை கடல்-நின்றும் வள்ளல் உன்றன்
நல் வினை வாழ்க்கை கரையேற்றி மெய் அருள் நல்கு கண்டாய் – திருமுறை2:31 1/1,2
அடுவேன்_அல்லேன் திருவொற்றி அப்பா உன்றன் அருள் உண்டே – திருமுறை2:40 6/4
அறியேன் உன்றன் புகழ் பெருமை அண்ணா ஒற்றி அப்பா நான் – திருமுறை2:40 8/1
ஆடி மகிழும் திருவொற்றி அப்பா உன்றன் அருள்_புகழை – திருமுறை2:40 11/2
கரும்பே ஒற்றியூர் அமர்ந்த கனியே உன்றன் கழல் அடியை – திருமுறை2:43 3/1
வெறியிலே இன்னும் மயங்கிடாது உன்றன் விரை மலர் அடி துணை ஏத்தும் – திருமுறை2:44 10/3
உன்னலுறும் தெள் அமுதே ஒற்றி அப்பா என் வாய் உன்றன்
அடைவே பாடி தழும்பேற காணேனோ – திருமுறை2:45 12/3,4
தீதை அகற்றும் உன்றன் சீர் அருளை சேரேனோ – திருமுறை2:45 35/4
மட்டு இலங்கும் உன்றன் மலர்_அடியை போற்றாது – திருமுறை2:56 7/2
தாம கடி பூம் சடையாய் உன்றன் சீர் பாட தருவாயே – திருமுறை2:60 4/4
மருள் அளித்து எனை மயக்கி இ உலகில் வருத்துகின்றனை மற்று எனக்கு உன்றன்
அருள் அளிக்கிலை ஆயினும் நினக்கே அடிமை ஆக்கிலை ஆயினும் வேற்று – திருமுறை2:67 7/1,2
உன்றன் நல் அருள் இல்லையேல் – திருமுறை2:72 2/3
இந்து சேகரனே உன்றன் இன் அருள் – திருமுறை2:76 8/3
தந்து காப்பது உன்றன் கடன் ஆகுமே – திருமுறை2:76 8/4
உள்ளற்கு அறிவு தந்து உன்றன் ஒற்றியூர்க்கு வந்து வினை – திருமுறை2:77 8/3
ஊட்டும் தாய் போல் உவந்து உன்றன் ஒற்றியூர் வந்துற நினைவு – திருமுறை2:77 9/3
மாண பரிவால் அருள் சிந்தாமணியே உன்றன் ஒற்றி நகர் – திருமுறை2:77 10/3
வாதைப்படும் என் உயிரை உன்றன் மலர்_தாள் முன்னர் மடிவித்தே – திருமுறை2:82 4/3
கரிய பெரு மால் உடையற்கும் அருளல் உன்றன் கடன் அன்றே – திருமுறை2:84 8/4
அல்லல்_கடல்-நின்று எனை எடுத்தே அருள்வாய் உன்றன் அருள் நலமே – திருமுறை2:84 10/4
எள்ளலுறப்படுவேன் இங்கு ஏது செய்வேன் எங்கு எழுகேன் யார்க்கு உரைப்பேன் இன்னும் உன்றன்
வள்ளல் அருள் திறம் நோக்கி நிற்கின்றேன் என் மன துயர் போம் வகை அருள மதித்திடாயே – திருமுறை2:85 6/3,4
நிலை அறியேன் நிலை அறிந்து பெற்ற நல்லோர் நெறி அறியேன் எனினும் உன்றன் நேசம் அன்றி – திருமுறை2:85 10/1
கங்குலில் யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்த உன்றன் கருணையை என் என்பேன் – திருமுறை4:2 27/2
இடைப்படு நாளினும் வந்து என் இதய மயக்கு எல்லாம் இரிந்திடச்செய்தனை உன்றன் இன் அருள் என் என்பேன் – திருமுறை4:2 29/3
புண்ணவனேனையும் சேர்ந்தாய் என்னே உன்றன் பொன் அருளே – திருமுறை5:5 28/4
மல் அளவாய் பவம் மாய்க்கும் மருந்தாம் உன்றன் மலர்_பாத புணை தந்தால் மயங்கேன் எந்தாய் – திருமுறை5:9 5/3
புரை சேர் மனத்தால் வருந்தி உன்றன் பூம் பொன்_பதத்தை புகழ்கில்லேன் – திருமுறை5:13 5/3
ஒருவா உன்றன் திருவுளத்தை உணரேன் என் செய்து உய்கேனே – திருமுறை5:15 3/4
தெரியேன் உனது திரு_புகழை தேவே உன்றன் சேவடிக்கே – திருமுறை5:15 8/1
அருமை மணியே தணிகை மலை அமுதே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை5:16 1/2
செய்தற்கு அரிய வள தணிகை தேவே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை5:16 2/2
ஆரா_அமுதே தணிகை மலை அரசே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை5:16 3/2
அகவா மயில் ஊர் திரு_தணிகை அரசே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை5:16 4/2
அன்னை அனையாய் தணிகை மலை அண்ணா உன்றன் ஆறெழுத்தை – திருமுறை5:16 5/2
யாரும் புகழும் தணிகை எமது அன்பே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை5:16 6/2
வார்ந்த பொழில் சூழ் திரு_தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை5:16 7/2
கழியா புகழ் சேர் தணிகை அமர் கந்தா உன்றன் ஆறெழுத்தை – திருமுறை5:16 8/2
கதியே அளிக்கும் தணிகை அமர் கடம்பா உன்றன் ஆறெழுத்தை – திருமுறை5:16 9/2
ஆன்றார் புகழும் தணிகை மலை அரசே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை5:16 10/2
மானும் நடையில் உழல்கின்றாய் மனமே உன்றன் வஞ்சகத்தால் – திருமுறை5:19 5/2
உரத்தை காட்டி மயக்க மயங்கினேன் உன்றன் பாத உபயத்தை போற்றிலேன் – திருமுறை5:20 5/2
மேவி உன்றன் இரு தாள் புகழ்ந்து தரிசிப்பது என்று புகலாய் – திருமுறை5:23 2/2
கை_வண்ண உன்றன் அருள் வண்ணம் ஆன கழல் வண்ணம் நண்ணல் உளதோ – திருமுறை5:23 4/4
இறையேனும் உன்றன் அடி எண்ணி அங்கி இழுது என்ன நெஞ்சம் இளகேன் – திருமுறை5:23 6/1
மறை ஓதும் உன்றன் அருள் பெற்ற தொண்டர் வழிபட்டு அலங்கல் அணியேன் – திருமுறை5:23 6/2
எவன் நான் எனக்கும் அவண் நீ இருக்கும் இடம் ஈயில் உன்றன் அடியார் – திருமுறை5:23 7/3
நாமாந்தகனை உதைத்த நாதன் ஈன்ற நாயக மா மணியே நல் நலமே உன்றன்
பூ மா தண் சேவடியை போற்றேன் ஓங்கும் பொழில் கொள் தணிகாசலத்தை புகழ்ந்து பாடேன் – திருமுறை5:24 5/2,3
அம்பு ஆதல் நெடும்_கண்ணார்க்கு இச்சைகொள்வேன் அகம் மலர முகம் மலர்வோடு அருள்செய் உன்றன்
செம் பாத_மலர் ஏத்தேன் இலவு காத்தேன் திரு_தணிகையே நமது செல்வம் என்றே – திருமுறை5:24 9/1,2
சச்சிலே சிவன் அளித்திடும் மணியே தங்கமே உன்றன் தணிகையை விழையேன் – திருமுறை5:42 5/3
எறியாத புவியிடை நான் ஏன் பிறந்தேன் உன்றன் இதயம் அறியேன் மன்றில் இனித்த நடத்து இறையே – திருமுறை6:4 3/4
பொருளை நாடும் நல் புந்திசெய்து அறியேன் பொதுவிலே நடம் புரிகின்றோய் உன்றன்
அருளை மேவுதற்கு என் செய கடவேன் அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே – திருமுறை6:5 10/3,4
பொடி மேல் அணி நின் அருட்கு இது-தான் அழகோ பொதுவில் நடிக்கும் உன்றன்
அடி மேல் ஆசை அல்லால் வேறு ஆசை ஐயோ அறியேனே – திருமுறை6:7 12/3,4
வன்பரிடத்தே பல கால் சென்று அவரோடு உறவு வழங்கி உன்றன்
அன்பர் உறவை விடுத்து உலகில் ஆடி பாடி அடுத்த வினை – திருமுறை6:7 15/2,3
வல்லாய் என்னை புறம் விடுத்தால் புறத்தும் உன்றன் மயம் அன்றே – திருமுறை6:7 19/3
இசைத்திடவும் நினைத்திடவும் பெரிது அரிதாம் தனி தலைமை இறைவா உன்றன்
நசைத்திடு பேர்_அருள் செயலால் அசைவது அன்றி ஐந்தொழில் செய் நாதராலும் – திருமுறை6:10 7/1,2
இனி சிறுபொழுதும் தரித்திடேன் உன்றன் இணை மலர் பொன் அடி ஆணை – திருமுறை6:13 1/4
என் சுதந்தரம் ஓர் எள்துணையேனும் இல்லையே எந்தை எல்லாம் உன்றன்
சுதந்தரமே அடுத்த இ தருணம் தமியனேன்-தனை பல துயரும் – திருமுறை6:13 74/1,2
பிழை எலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கு என் புரிவேன் அந்தோ – திருமுறை6:21 1/3
தீது-தான் பொறுத்த உன்றன் திரு_அருள் பெருமைக்கு அந்தோ – திருமுறை6:21 2/2
தாயினும் இனிய உன்றன் தண் அருள் பெருமை-தன்னை – திருமுறை6:21 5/3
கரும்பினில் இனியாய் உன்றன் கருணை என் என்பேன் அந்தோ – திருமுறை6:21 6/4
கரை_கடந்து ஓங்கும் உன்றன் கருணை அம் கடல் சீர் உள்ளம் – திருமுறை6:21 7/3
இருமையும் ஒருமை-தன்னில் ஈந்தனை எந்தாய் உன்றன்
பெருமை என் என்று நான்-தான் பேசுவேன் பேதம் இன்றி – திருமுறை6:21 10/1,2
என் உளம் நீ கலந்துகொண்டாய் உன் உளம் நான் கலந்தேன் என் செயல் உன் செயல் உன்றன் இரும் செயல் என் செயலே – திருமுறை6:22 6/1
அங்கே உன்றன் அன்பர்கள் எல்லாம் அமர்கின்றார் – திருமுறை6:24 24/1
இரங்காயோ சிறிதும் உயிர் இரக்கம் இல்லா என் மனமோ நின் மனமும் இறைவி உன்றன்
உரம் காணும் அரசியல்_கோல் கொடுங்கோல் ஆனால் ஓடி எங்கே புகுந்து எவருக்கு உரைப்பது அம்மா – திருமுறை6:24 38/2,3
வன்பு எலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும் மன் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன் மன நினைப்பின்படிக்கே – திருமுறை6:25 26/2
மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 1/3
வஞ்ச நெஞ்சினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 2/2
வாழ்வு வேண்டினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 3/2
வாட்டமோடு இவண் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 4/2
வருண நின்-புடை வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 5/2
மரணம் நீக்கிட வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 6/2
மாயம் வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 7/2
வேண்டினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 8/2
மத்தியம் பெற வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 9/2
மயர்வு நீக்கிட வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 10/2
ஊனே விளங்க ஊனம் இலா ஒளி பெற்று எல்லா உலகமும் என் உடைமையா கொண்டு அருள் நிலை மேல் உற்றேன் உன்றன் அருளாலே – திருமுறை6:66 3/2
மாமாயை எனும் பெரிய வஞ்சக நீ இது கேள் வரைந்த உன்றன் பரிசன பெண் வகை_தொகைகள் உடனே – திருமுறை6:86 11/1
அடையேன் உலகை உனை அடைந்தேன் அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:88 4/4
அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:88 5/4
ஆண்ட கருணை பெரும் கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:88 6/4
ஆடும் கருணை பெரு வாழ்வே அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:88 7/4
அட்டு கொடுத்தே அருத்துகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:88 8/4
அச்சம் தவிர்த்தே ஆண்டுகொண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:88 10/4
அருளை கொடுத்து என்றனை ஆண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:88 11/4
மறந்த சிறியேன் உரைக்க வல்லேனோ எல்லாம் செய் வல்லோய் உன்றன்
சிறந்த திரு_வார்த்தை என தெரிந்திலர் இ மனிதர் மதி திறமை என்னே – திருமுறை6:99 2/3,4
இரு வகையும் சம்மதமே திரு_அடி சாட்சி-அதாய் இயம்பினன் என் இதயம் உன்றன் இதயம் அறிந்ததுவே – திருமுறை6:108 22/3
என்_உடையாய் உன்றன் இணை அடி-தான் நோவாதா – கீர்த்தனை:5 1/2
என் அமுதே உன்றன் இணை அடி-தான் நோவாதா – கீர்த்தனை:5 2/2
இன்பு உருவாம் உன்றன் இணை அடி-தான் நோவாதா – கீர்த்தனை:5 4/2
மால் அறியா உன்றன் மலர் பாதம் நோவாதா – கீர்த்தனை:5 5/2
வள்ளலே உன்றன் மலர்_அடி-தான் நோவாதா – கீர்த்தனை:5 6/2
சிற்பரமே உன்றன் திரு_மேனி நோவாதா – கீர்த்தனை:5 10/2
செல்வமே உன்றன் திரு_மேனி நோவாதா – கீர்த்தனை:5 11/2
பூசைசெய்து பெற்ற உன்றன் பொன் அடி மேல் அன்றி அயல் – கீர்த்தனை:6 8/1
செங்கயல் கண் மட மங்கை நல்லாய் உன்றன் செங்கை பிடித்தவர் ஆரேடி – கீர்த்தனை:7 2/1
கார் அளக பெண் சிகாமணியே உன்றன் கற்பை அழித்தவர் ஆரேடி – கீர்த்தனை:7 6/1
அண்டத்து அகத்தும் புறத்தும் உன்றன் ஆணை செல்லுதே – கீர்த்தனை:29 23/1
தவம் செய்தேன் அ தவமும் உன்றன் அருள் வலத்திலே – கீர்த்தனை:29 36/2
கோவே உன்றன் அருள் சிற்சோதி என்னது ஆயிற்றே – கீர்த்தனை:29 58/4
என்றானை கருணையொடும் சிவகுரு அங்கு எதிர்நோக்கி இளையோய் உன்றன்
நன்றான சரிதம் எது நவிலுதி என்று உரைத்து அருள ஞான யோகம் – தனிப்பாசுரம்:2 33/1,2
செல்ல தணிகை திரு_மலை வாழ் தேவா உன்றன் சந்நிதிக்கு – தனிப்பாசுரம்:8 2/3
மாதாவுமாய் ஞான உருவுமாய் அருள் செயும் வள்ளலே உள்ள முதலே மால் ஆதி தேவர் முனிவோர் பரவியே தொழுது வாழ்த்தி முடி தாழ்த்தும் உன்றன்
ஆதாரமான அம்போருகத்தை காட்டி ஆண்டு அருள வேண்டும் அணி சீர் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 5/3,4
மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன_குறிப்பு அறியேன் – தனிப்பாசுரம்:16 5/3
பின்_உடையேன் பிழை_உடையேன் அல்லால் உன்றன் பேர்_அருளும் உடையேனோ பிறந்தேன் வாளா – தனிப்பாசுரம்:18 6/3
சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன் திருவுளத்தை தெரியேனே சிறியனேனே – தனிப்பாசுரம்:18 10/4
அவம்-தனில் அலையா வகை எனக்கு உன்றன் அகம் மலர்ந்து அருளுதல் வேண்டும் – தனிப்பாசுரம்:21 2/2

மேல்


உன்றன்னையே (1)

மாயையால் கலங்கி வருந்திய போதும் வள்ளல் உன்றன்னையே மதித்து உன் – திருமுறை6:20 5/1

மேல்


உன்றனக்கு (3)

நேர் சொல்வாய் உன்றனக்கு நீதி ஈது அல்ல என்றே – திருமுறை2:20 21/3
கரப்பது உன்றனக்கு அழகு அன்று கண்டாய் காள_கண்டனே கங்கை_நாயகனே – திருமுறை2:48 4/3
நடு தயவு_இலர் போன்று இருத்தல் உன்றனக்கு ஞாயமோ நண்பனே என்றாள் – திருமுறை6:61 6/3

மேல்


உன்றனக்கும் (1)

இது நீதி அல்ல என உன்றனக்கும் எவர் சொல்ல வல்லர் அரசே – திருமுறை5:23 9/4

மேல்


உன்றனக்கே (2)

குலவுகின்றனர் வேண்டிய எல்லாம் கொடுப்பவர் வாங்கி நான் கொடுப்பன் உன்றனக்கே – திருமுறை2:36 5/4
வருத்தமுறேல் இனி சிறிதும் மயங்கேல் காண் அழியா வாழ்வு வந்தது உன்றனக்கே ஏழ் உலகும் மதிக்க – திருமுறை6:106 57/3

மேல்


உன்றனது (2)

தாய்_அனையாய் உன்றனது சந்நிதி நேர் வந்தும் ஒரு – திருமுறை1:2 1/621
புண்ணியனே உன்றனது பொன் அடி-தான் நோவாதா – கீர்த்தனை:5 3/2

மேல்


உன்றனால் (2)

உன்றனால் இன்னும் உவகை கொள்கின்றேன் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 4/4
உன்றனால் களித்து உவகைகொள்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 3/4

மேல்


உன்றனை (7)

பொய்த்த சிந்தை விட்டு உன்றனை போற்றவே – திருமுறை2:28 10/4
ஒண் மணியே தேனே என்று ஒற்றி அப்பா உன்றனை நான் – திருமுறை2:45 13/3
உள் உண்ட தெள் அமுதே ஒற்றி அப்பா உன்றனை நான் – திருமுறை2:45 22/3
நேரா அழுக்கு துணியாகில் உன்றனை நேரில் கண்டும் – திருமுறை2:88 4/1
வாழ்வில் ஆம் சிறு களிப்பினால் உன்றனை மறந்து இறுமாக்கின்றேன் – திருமுறை5:17 9/1
என்றும் மாதர் மேல் இச்சைவைத்து உன்றனை எண்ணுவேன் துயருற்றால் – திருமுறை5:17 10/1
சாமாறு உன்றனை இன்றே சாய்த்திடுவேன் இது-தான் சத்தியம் என்று எண்ணுதி என்றன்னை அறியாயோ – திருமுறை6:86 11/3

மேல்


உன்ன (12)

யோகு அறல் இலா தவத்தோர் உன்ன விளங்கு திரு_மாகறலில் – திருமுறை1:2 1/485
உன்ன நீ இங்கு உடுத்திய கந்தையை – திருமுறை2:14 4/3
உன்ன அரும் தெய்வ நாயக மணியே ஒற்றியூர் மேவும் என் உறவே – திருமுறை2:18 10/3
உன்ன நல் அமுதாம் சிவபெருமான் உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க்கு இன்றே – திருமுறை2:37 1/3
உன்ன பாங்கின் உயர் நெறி உய்க்கவே – திருமுறை2:76 12/4
ஊர் அமுத பேர் அன்பர் பேசுமிடத்து அவர்-பால் உற்ற வண்ணம் இற்றிது என்ன உன்ன முடியாதே – திருமுறை4:6 8/4
உன்ன அரும் பொய் வாழ்க்கை எனும் கானத்து இந்த ஊர் நகைக்க பாவி அழல் உணர்ந்திலாயோ – திருமுறை5:9 7/2
ஒரு பிரமன் அண்டங்கள் அடி முடி பெருமையே உன்ன முடியா அவற்றின் ஓர் ஆயிரம்கோடி மால் அண்டம் அரன் அண்டம் உற்ற கோடாகோடியே – திருமுறை6:25 18/1
உன்ன உன்ன மனமும் உயிரும் உடம்பும் இனிக்குதே – கீர்த்தனை:29 10/3
உன்ன உன்ன மனமும் உயிரும் உடம்பும் இனிக்குதே – கீர்த்தனை:29 10/3
உடையாய் எனக்கு புரிந்த தயவை உன்ன உன்னவே – கீர்த்தனை:29 37/1
பொன்னே நின்னை உன்ன உடம்பு புளகம் மூடுதே – கீர்த்தனை:29 88/1

மேல்


உன்னது (1)

உன்னது இன்னருள் ஒருசிறிது உண்டேல் ஒடுக்கி நிற்பனால் உண்மை மற்று இன்றேல் – திருமுறை2:25 4/2

மேல்


உன்னதே (1)

உள்ளல் வேறு இலை என் உடல் பொருள் ஆவி உன்னதே என்னது அன்று எந்தாய் – திருமுறை6:13 73/4

மேல்


உன்னம் (1)

உன்னம் சிறந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 1/4

மேல்


உன்னல் (6)

உரக்க இங்கு இழைத்திடும் பிழை எல்லாம் உன்னல் ஐய நீ உன்னி என்னளவில் – திருமுறை2:66 10/3
உறுவது நும் அருள் அன்றி பிறிது ஒன்றும் உவவேன் உன்னல் உம் திறன் அன்றி பிறிது ஒன்றும் உன்னேன் – திருமுறை6:34 2/2
உன்னல் அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார் உலம்புதல் கேட்டு ஐயமுறேல் ஓங்கிய மாளிகையை – திருமுறை6:105 5/2
உன்னல் அற உன்னும் நிலை இன்னது என என்னுடைய உள் உணர உள்ளும் மதியே – கீர்த்தனை:41 1/6
உழுந்து உருள் அளவும் வேறு உன்னல் இன்றியே – தனிப்பாசுரம்:3 52/4
உன்னல் அற உன்னும் நிலை இன்னது என என்னுடைய உள் உணர உள்ளும் மதியே – தனிப்பாசுரம்:24 1/6

மேல்


உன்னலுறும் (1)

உன்னலுறும் தெள் அமுதே ஒற்றி அப்பா என் வாய் உன்றன் – திருமுறை2:45 12/3

மேல்


உன்னலுறுவீர் (1)

உன்னலுறுவீர் வெளிப்பட ஈது உரைப்பீர் என்றேன் உரைப்பேனேல் – திருமுறை1:8 17/3

மேல்


உன்னவா (1)

உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என் செய்வேன் எனது – திருமுறை6:13 72/3

மேல்


உன்னவே (2)

உடையாய் எனக்கு புரிந்த தயவை உன்ன உன்னவே
உடம்பு பூரிக்கின்றது ஒளிர் பொன்_மலை-அது என்னவே – கீர்த்தனை:29 37/1,2
சாற்ற புகினும் சாலார் அருளின் பெருமை உன்னவே
அமையும் அண்ட பகுதி பலவும் அணுவின் பொடியிலே – கீர்த்தனை:29 53/2,3

மேல்


உன்னற்கு (3)

உய்ய அமல நெறி காட்டும் உன்னற்கு அரிய உணர்வு அளிக்கும் – திருமுறை2:1 3/2
உன்னற்கு அரிய பொன்_அம்பலத்து ஆடல் செய் உத்தமர் ஆனந்த சித்தரடி – கீர்த்தனை:7 3/2
உன்னற்கு அரிதாம் மருந்து எனக்கு – கீர்த்தனை:21 29/1

மேல்


உன்னாதீர் (1)

உற்ற மொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே உறவன் அன்றி பகைவன் என உன்னாதீர் உலகீர் – திருமுறை6:98 26/1

மேல்


உன்னாது (1)

பொருளே நின் பொன்_அடி உன்னாது என் வன் மனம் பூவையர்-தம் – திருமுறை2:64 11/1

மேல்


உன்னாதும் (1)

உடுத்த துகில் அவிழ்த்து விரித்து ஒரு தரையில் தனித்தே உன்னாதும் உன்னி உளத்துறு கலக்கத்தோடே – திருமுறை6:80 6/1

மேல்


உன்னாமல் (1)

உரிய சதா நிலை நின்ற உணர்ச்சி மேலோர் உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே – திருமுறை1:5 46/4

மேல்


உன்னார் (3)

உன்னார் உயிர்க்கு உறுதி உண்டோ-தான் பொன்_ஆகத்தார்க்கும் – திருமுறை1:4 66/2
தப்பு ஓதுவார் உளம் சார்ந்திட உன்னார் சத்தியர் உத்தமர் நித்த மணாளர் – திருமுறை6:102 5/1
வெம் மத நெஞ்சிடை மேவுற உன்னார் வெம் பலம் மாற்றும் என் அம்பல_வாணர் – திருமுறை6:102 7/1

மேல்


உன்னாரோ (1)

இருந்து என் இடத்தே துன்னாரோ இணை_தாள் ஈய உன்னாரோ
பொருந்து இங்கு அயலார் அன்னாரோ பொருள் ஈது என்று பன்னாரோ – திருமுறை5:22 8/2,3

மேல்


உன்னால் (15)

உன்னால் எனக்கு ஆவது உண்டு அது நீ கண்டதுவே – திருமுறை1:4 17/1
மொழிந்த முன்னையோர் பெறும் சிவகதிக்கே முன் உறா வகை என் உறும் உன்னால்
இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன் என் செய்வேன் உனை ஏன் அடுத்தேனே – திருமுறை2:34 4/3,4
தசை எலாம் நடுங்க ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:47 1/4
தன்னை நீ அமர்ந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:47 2/4
தண்ணினால் ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:47 3/4
தன் முனம் இலங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:47 4/4
தழிக்கொளும் வயல் சூழ் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:47 5/4
தமரிடை ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:47 6/4
தருமம் நின்று ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:47 7/4
அண்ணுதல் கலந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:47 8/4
சற்றும் விட்டு அகலா ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:47 9/4
தறை படர்ந்து ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:47 10/4
உன்னால் இங்கு உயிர் தரித்து வாழ்கின்றேன் என் உள்ளம் அறிந்து உதவுதியோ உணர்கிலேனே – திருமுறை2:85 5/4
உன்னால் என்றன் உயர்வு இழந்தேன் உற்றார் இழந்தேன் உன் செயலை – திருமுறை5:19 6/3
உன்னால் வாழுகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 10/4

மேல்


உன்னி (24)

அன்னே என்று உன்னி அமர்வோரும் நல் நேய – திருமுறை1:3 1/1322
ஊன் ஏறும் உயிர்க்குள் நிறை ஒளியே எல்லாம் உடையானே நின் அடி சீர் உன்னி அன்பர் – திருமுறை1:5 70/3
ஓர் ஊர் வழக்கிற்கு அரியை இறை உன்னி வினவும் ஊர் ஒன்றோ – திருமுறை1:8 98/2
ஓது சண்முக சிவசிவ எனவே உன்னி நெக்குவிட்டு உருகி நம் துயராம் – திருமுறை2:3 2/3
உன்னை உன்னி நெக்குருகி நின்று ஏத்த உள்ளம் என் வசம் உற்றதின்றேனும் – திருமுறை2:25 3/1
உள்ளலேன் பொய்மையை உன்னி என்னை ஆட்கொள்ளலே – திருமுறை2:32 4/2
உய்மையே பெற உனை உன்னி ஏத்திடா – திருமுறை2:32 10/2
உர குன்றோர் திருவொற்றியூர்க்கு ஏகி உன்னி ஏற்குதும் உறுதி என் நெஞ்சே – திருமுறை2:36 3/4
ஒப்பு_இலாய் உனது திரு_அருள் பெறுவான் உன்னி நைகின்றனன் மனமோ – திருமுறை2:41 5/1
உரக்க இங்கு இழைத்திடும் பிழை எல்லாம் உன்னல் ஐய நீ உன்னி என்னளவில் – திருமுறை2:66 10/3
உன்னி உருகும் அவர்க்கு எளியார் ஒற்றி நகர் வாழ் உத்தமனார் – திருமுறை3:11 9/2
உன்னி உவந்து உணர்ந்து உருகி பாடுகின்றேன் எங்கள் உடையானே நின் அருளின் அடையாளம் இதுவே – திருமுறை4:4 10/4
உற்றே மெய் தவம் புரிவார் உன்னி விழித்திருப்ப உலக விடயங்களையே விலகவிட மாட்டேன் – திருமுறை4:7 12/2
பேரை உன்னி வாழ்ந்திடும்படி செய்வையோ பேதுறச்செய்வாயோ – திருமுறை5:6 7/2
உன்னி மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 5/3
உறவு தோல் தடித்து துடித்திடும்-தோறும் உன்னி மற்று அவைகளை அந்தோ – திருமுறை6:13 26/2
உன்னி நின்று உரைத்தால் உலப்புறாது அதனால் ஒருசில உரைத்தனன் எனினும் – திருமுறை6:13 126/2
வாட்டமொடு சிறியனேன் செய் வகையை அறியாது மனம் மிக மயங்கி ஒருநாள் மண்ணில் கிடந்து அருளை உன்னி உலகியலினை மறந்து துயில்கின்ற போது – திருமுறை6:25 24/1
உறவானை என் உயிர்க்குள் உயிரானானை உறு பிழைகள் செயினும் அவை உன்னி என்னை – திருமுறை6:47 4/1
உன்னி நின்று ஓடி உணர்ந்துணர்ந்து உணரா ஒரு தனி பெரும் பதி உவந்தே – திருமுறை6:51 3/2
உடுத்த துகில் அவிழ்த்து விரித்து ஒரு தரையில் தனித்தே உன்னாதும் உன்னி உளத்துறு கலக்கத்தோடே – திருமுறை6:80 6/1
உன்னி உரைத்திட முடியாது ஆதலினால் இன்றே உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே – திருமுறை6:89 3/4
ஓங்குற மெய் புனிதமொடும் உவந்து பறித்து ஐந்தெழுத்தும் உன்னி ஆங்கே – தனிப்பாசுரம்:3 35/4
இரவும் பகலும் இடைவிடாது உன்னி
பரவும் பரிசே பரிசு என அருளே – திருமுகம்:2 1/108,109

மேல்


உன்னிடத்து (1)

என்னை ஆளுதல் உன் கடன் அன்றேல் இரக்கம் என்பது உன்னிடத்து இலை அன்றோ – திருமுறை2:25 3/2

மேல்


உன்னிடமும் (1)

ஊடுதற்கு ஓர் இடம் காணேன் உவக்கும் இடம் உளதோ உன்னிடமும் என்னிடமும் ஓர் இடம் ஆதலினால் – திருமுறை6:22 5/1

மேல்


உன்னிடாது (1)

உடுக்க வேண்டி முன் உடை இழந்தார் போல் உள்ள ஆகும் என்று உன்னிடாது இன்பம் – திருமுறை2:26 8/1

மேல்


உன்னிடை (1)

உன்னிடை நான் கொடுத்தனன் மற்று என்னிடை வேறு ஒன்றும் இலை உடையாய் இங்கே – திருமுறை6:64 30/2

மேல்


உன்னிய (5)

தேட உன்னிய மா தவ முனிவர் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:10 6/4
உன்னிய எல்லாம்_வல்ல சித்தியும் பேர் உவகையும் உதவினை எனக்கே – திருமுறை6:39 8/3
உன்னிய உன்னிய எல்லாம் உதவி என் உள்ளத்திலே – திருமுறை6:73 13/2
உன்னிய உன்னிய எல்லாம் உதவி என் உள்ளத்திலே – திருமுறை6:73 13/2
உன்னிய என் உயிரும் எனது உடலும் எனது உணர்வும் உயிர் உணர்வால் அடை சுகமும் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:106 41/3

மேல்


உன்னியபடி (1)

ஓர் உரு ஆக்கி யான் உன்னியபடி எலாம் – திருமுறை6:65 1/1571

மேல்


உன்னியவாறு (1)

ஓர்பு உறவே இது நல்ல தருணம் இங்கே வம்-மின் உலகியலீர் உன்னியவாறு உற்றிடுவீர் விரைந்தே – திருமுறை6:98 7/4

மேல்


உன்னியே (5)

ஓட உன்னியே உறங்குகின்றவன் போல் ஓங்கும் உத்தம உன் அருள்_கடலில் – திருமுறை2:10 6/1
ஆட உன்னியே மங்கையர் மயலில் அழுந்துகின்ற எற்கு அருள் செய நினைவாய் – திருமுறை2:10 6/2
நாட உன்னியே மால் அயன் ஏங்க நாயினேன் உளம் நண்ணிய பொருளே – திருமுறை2:10 6/3
தாளை உன்னியே வாழ்ந்திலம் உயிர் உடல் தணந்திடல்-தனை இந்த – திருமுறை5:11 1/3
உருவுற செபம் முடித்து உளத்தின் உன்னியே – தனிப்பாசுரம்:3 51/4

மேல்


உன்னில் (2)

ஓம்பாது உரைக்கில் பார்த்திடின் உள் உன்னில் விடம் ஏற்று உன் இடை கீழ் – திருமுறை1:8 112/2
ஊடிய சொல் உன்னில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 17/2

மேல்


உன்னிலேன் (1)

ஒருங்குறு மனத்தினேன் உன்னிலேன் ஐயோ – திருமுறை5:26 3/2

மேல்


உன்னினையேல் (1)

உரிய பரகதி அடைதற்கு உன்னினையேல் மனனே நீ உய்குவாயே – திருமுறை2:88 9/4

மேல்


உன்னிஉன்னி (1)

ஊன் தார் தரித்ததனை உன்னிஉன்னி வாடுகின்றேன் – திருமுறை2:16 2/3

மேல்


உன்னு (1)

உன்னு நிலைக்கு என்னை உரித்தாக்க வேண்டுதியேல் – திருமுறை2:75 8/2

மேல்


உன்னு-தொறும் (2)

உற்றிடை நின்று இலங்குகின்ற நின் வடிவை கொடியேன் உன்னு-தொறும் உளம் இளகி தளதள என்று உருகி – திருமுறை4:6 7/2
உரு உடை என் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே உன்னு-தொறும் என் உளத்தே ஊறுகின்ற அமுதே – திருமுறை6:36 1/2

மேல்


உன்னு-தோறு (2)

உன்னு-தோறு உன்னு-தோறு உள்ளே இனிக்கின்ற – கீர்த்தனை:17 51/1
உன்னு-தோறு உன்னு-தோறு உள்ளே இனிக்கின்ற – கீர்த்தனை:17 51/1

மேல்


உன்னுகிற்பீரேல் (1)

ஒழுக்கம்_இல்லவன் ஓர் இடத்து அடிமைக்கு உதவுவான்-கொல் என்று உன்னுகிற்பீரேல்
புழுக்க நெஞ்சினேன் உம்முடை சமுகம் போந்து நிற்பனேல் புண்ணிய கனிகள் – திருமுறை2:54 7/1,2

மேல்


உன்னுகின்ற (2)

உரிய சதா நிலை நின்ற உணர்ச்சி மேலோர் உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே – திருமுறை1:5 46/4
உன்னுகின்ற போதில் எனக்கு ஊடுருவி போகுதடா – கீர்த்தனை:4 3/2

மேல்


உன்னுகின்ற-தோறும் (2)

உன்னுகின்ற-தோறும் எனக்கு உள்ளம் எலாம் இனித்தே ஊறுகின்ற தெள் அமுதே ஒரு தனி பேர்_ஒளியே – திருமுறை6:60 61/3
உன்னுகின்ற-தோறும் எனது உள்ளம் உருகுகின்றது – திருமுறை6:81 5/1

மேல்


உன்னுகின்றவர் (1)

ஒண் தல திருவொற்றியூரிடத்தும் உன்னுகின்றவர் உள்ளகம் எனும் ஓர் – திருமுறை2:26 4/3

மேல்


உன்னுகின்றவர்க்கு (1)

உயவு அளிக்கும் நல் ஒற்றியூர் அமர்ந்து அங்கு உற்று வாழ்த்திநின்று உன்னுகின்றவர்க்கு
தயவு அளிக்கும் நம் தனி முதல் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 3/3,4

மேல்


உன்னுகின்றாய் (1)

ஒண் பிறையே ஒண் நுதல் என்று உன்னுகின்றாய் உள் எலும்பாம் – திருமுறை1:3 1/633

மேல்


உன்னுகின்றேன் (1)

ஓர் துணை நின் பொன் அடி என்று உன்னுகின்றேன் உன்னை அன்றி – கீர்த்தனை:6 7/1

மேல்


உன்னுகின்றோர் (1)

தன்னை மறைக்கும் சதுரன் எவன் உன்னுகின்றோர்
சித்தத்தில் சுத்த சிதாகாசம் என்று ஒரு சித். – திருமுறை1:3 1/226,227

மேல்


உன்னுகின்றோர்-தம் (1)

ஒற்றியப்பன் பொன்_அடியை உன்னுகின்றோர்-தம் பதத்தை – திருமுறை2:30 7/3

மேல்


உன்னுடன் (1)

இல்லி குடம் உடைந்தால் யாது ஆம் என்று உன்னுடன் யான் – திருமுறை1:3 1/1185

மேல்


உன்னுடைய (22)

நீதாவோ உன்னுடைய நெஞ்சம் இரங்காதோ – திருமுறை2:16 3/4
சாரா வறும் சார்பில் சார்ந்து அரைசே உன்னுடைய
தார் ஆர் மலர்_அடியை தாழ்ந்து ஏத்தேன் ஆயிடினும் – திருமுறை2:16 6/1,2
உண்டோ எனை போல் மதி_இழந்தோர் ஒற்றி அப்பா உன்னுடைய
திண் தோள் இலங்கும் திரு_நீற்றை காண விரும்பேன் சேர்ந்து ஏத்தேன் – திருமுறை2:40 7/1,2
உறை மணக்கும் பூம் பொழில் சூர் ஒற்றி அப்பா உன்னுடைய
மறை மணக்கும் திரு_அடியை வாய் நிரம்ப வாழ்த்தேனோ – திருமுறை2:45 1/3,4
உலை வளைக்கா முத்தலை வேல் ஒற்றி அப்பா உன்னுடைய
மலை வளைக்கும் கை_மலரின் வண்மை-தனை வாழ்த்தேனோ – திருமுறை2:45 2/3,4
ஊறு_எடுத்தோர் காண அரிய ஒற்றி அப்பா உன்னுடைய
நீறு அடுத்த எண் தோள் நிலைமை-தனை பாரேனோ – திருமுறை2:45 3/3,4
உய் வைத்த உத்தமனே ஒற்றி அப்பா உன்னுடைய
தெய்வ புகழ் என் செவி நிறைய கேளேனோ – திருமுறை2:45 4/3,4
உள்ளுவார் உள் உறையும் ஒற்றி அப்பா உன்னுடைய
தெள்ளு வார் பூம் கழற்கு என் சிந்தைவைத்து நில்லேனோ – திருமுறை2:45 7/3,4
உஞ்சவர்கள் வாழ்த்துகின்ற ஒற்றி அப்பா உன்னுடைய
கஞ்ச மலர்_அடிக்கே காதலுற்று போற்றேனோ – திருமுறை2:45 11/3,4
ஊனம்_இலார் போற்றுகின்ற ஒற்றி அப்பா உன்னுடைய
ஞான அடியின் நிழல் நண்ணி மகிழேனோ – திருமுறை2:45 14/3,4
உற்பவத்தை நீக்குகின்ற ஒற்றி அப்பா உன்னுடைய
நல் பதத்தை ஏத்தி அருள் நல் நலம்-தான் நண்ணேனோ – திருமுறை2:45 16/3,4
உய் என்று அருள் ஈயும் ஒற்றி அப்பா உன்னுடைய
மெய் ஒன்று நீற்றின் விளக்கம் அது பாரேனோ – திருமுறை2:45 18/3,4
ஓராதார்க்கு எட்டாத ஒற்றி அப்பா உன்னுடைய
நீர் ஆர் சடை மேல் நிலவொளியை காணேனோ – திருமுறை2:45 23/3,4
உன் நெஞ்சத்து உள் உறையும் ஒற்றி அப்பா உன்னுடைய
வெல் நஞ்சு அணி மிடற்றை மிக்கு வந்து வாழ்த்தேனோ – திருமுறை2:45 24/3,4
உள் நிலவு நல் ஒளியே ஒற்றி அப்பா உன்னுடைய
தண் நிலவு தாமரை பொன்_தாள் முடியில் கொள்ளேனோ – திருமுறை2:45 25/3,4
ஒன்றும் மனத்து உள் ஒளியே ஒற்றி அப்பா உன்னுடைய
வென்றி மழு படையின் மேன்மை-தனை பாடேனோ – திருமுறை2:45 26/3,4
உன் ஒப்பார் இல்லாத ஒற்றி அப்பா உன்னுடைய
தன் ஒப்பாம் வேணியின் மேல் சார் பிறையை பாரேனோ – திருமுறை2:45 29/3,4
ஓலம் அற நஞ்சு அருந்தும் ஒற்றி அப்பா உன்னுடைய
நீல மணி மிடற்றின் நேர்மை-தனை பாரேனோ – திருமுறை2:45 30/3,4
ஒல்லை திரு_அருள் கொண்டு ஒற்றி அப்பா உன்னுடைய
தில்லை பொதுவின் திரு_நடனம் காணேனோ – திருமுறை2:45 33/3,4
உரவிடை இங்கு உறைக மகிழ்ந்து என திருவாய்_மலர்ந்த உன்னுடைய பெரும் கருணைக்கு ஒப்பு இலை என் புகல்வேன் – திருமுறை4:2 5/3
கணம் குறித்து சில புகன்றேன் புகன்ற மொழி எனது கருத்தில் இலை உன்னுடைய கருத்தில் உண்டோ உண்டேல் – திருமுறை6:22 7/3
உன்னுடைய திருவுளத்து என் நினைதியோ என் ஒரு முதல்வா ஸ்ரீராமா உணர்கிலேனே – தனிப்பாசுரம்:18 6/4

மேல்


உன்னுதல் (1)

கண்_இலான் சுடர் காண உன்னுதல் போல் கருத்து_இலேனும் நின் கருணையை விழைந்தேன் – திருமுறை2:67 4/1

மேல்


உன்னுதற்கு (1)

உன்னுதற்கு இனிய ஒருவனே என நான் உன்னையே நினைத்து இருக்கின்றேன் – திருமுறை6:13 117/3

மேல்


உன்னுதற்கும் (2)

உன்னுதற்கும் உணர்வதற்கும் உவட்டாத வடிவம் ஒன்று எடுத்து மெய் அன்பர் உவக்க எழுந்தருளி – திருமுறை4:3 10/1
உறைந்திடும் ஐங்கருவினிலே உருவ சத்தி விகற்பம் உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணா எண்_இலவே – திருமுறை6:101 38/1

மேல்


உன்னுதி (10)

ஓங்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 1/4
உவகை ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 2/4
உன்னும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 3/4
ஒன்றும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 4/4
உரைக்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 5/4
ஓதும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 6/4
உண்ணும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 7/4
உந்த ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 8/4
ஒட்டி ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 9/4
உலவும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 10/4

மேல்


உன்னுதியேல் (2)

ஒற்றியப்பன் தாள்_மலரை உன்னுதியேல் காதலித்து – திருமுறை2:30 3/3
ஊழிதோறூழி நின்று ஆடுவன் நீயும் உன்னுதியேல் இங்கே மன்னருள் ஆணை – கீர்த்தனை:11 2/3

மேல்


உன்னும் (14)

உன்னும் முன்னம் தீமை எலாம் ஓடிடும் காண் அன்னவன்-தன் – திருமுறை1:3 1/474
உன்னும் திருவொற்றியூர்_உடையார் நெஞ்சு உவப்ப எழில் – திருமுறை1:7 33/1
உன்னும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 3/4
உன்னும் உடலம் குளிர்ந்து ஓங்க உவகை பெருக உற்று நின்ற – திருமுறை3:14 5/3
உன்னும் பரம யோகியர்-தம்முடனே மருவி உனை புகழ்வான் – திருமுறை5:21 3/2
ஒருவ அரும் நினது திரு_அடி புகழை உன்னும் நாள் எந்த நாள் அறியேன் – திருமுறை5:38 6/2
அன்பு உடைய நின் அடியர் பொன் அடியை உன்னும் அவர் அடி_மலர் முடிக்கு அணிந்தோர்க்கு அவலம் உறுமோ காமம் வெகுளி உறுமோ மன தற்பமும் விகற்பம் உறுமோ – திருமுறை5:55 13/3
உன்னும் கொடியர்-தமக்கும் அருள் உதவும் கருணை உடையானே – திருமுறை6:7 5/2
உன்னும் என் உள்ளத்து உறும் பயம் இடர்கள் உறுகண் மற்று இவை எலாம் ஒழித்தே – திருமுறை6:13 132/2
உன்னும் அன்பர் உளம் களிக்க திரு_சிற்றம்பலத்தே ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 35/4
உரைசெய் வேதங்கள் உன்னும் மெய் சத்தே – திருமுறை6:65 1/1212
மோக மாந்தருக்கு உரைத்திலேன் இது சுகம் உன்னும்
யோக மாந்தர்க்கு காலம் உண்டாகவே உரைத்தேன் – திருமுறை6:95 6/3,4
உன்னல் அற உன்னும் நிலை இன்னது என என்னுடைய உள் உணர உள்ளும் மதியே – கீர்த்தனை:41 1/6
உன்னல் அற உன்னும் நிலை இன்னது என என்னுடைய உள் உணர உள்ளும் மதியே – தனிப்பாசுரம்:24 1/6

மேல்


உன்னும்-தோறும் (1)

உள்ளம் மெலிந்து உழல்கின்ற சிறியேன் பின்னர் உய்யும் வகை எவ்வகை ஈது உன்னும்-தோறும்
பொள்ளென மெய் வியர்க்க உளம் பதைக்க சோபம் பொங்கி வழிகின்றது நான் பொறுக்கிலேனே – திருமுறை1:5 84/3,4

மேல்


உன்னுவது (5)

ஓடியதோ நெஞ்சே நீ உன்னுவது என் பற்பலவாய் உன்னேல் இன்னே – திருமுறை6:24 34/3
உன்னுவது என்னை கண்டாய் நெஞ்சே – கீர்த்தனை:14 7/2
உன்னுவது என்னை கண்டாய் – கீர்த்தனை:14 7/3
தத்துவம் உன்னுவது ஏன் நெஞ்சே – கீர்த்தனை:14 9/2
தத்துவம் உன்னுவது ஏன் – கீர்த்தனை:14 9/3

மேல்


உன்னுறு (1)

உன்னுறு பயமும் இடரும் என்றன்னை உயிரொடும் தின்கின்றது அந்தோ – திருமுறை6:13 128/2

மேல்


உன்னுறும் (1)

உன்னை மதித்து உன்னுறும் என் உள்ளம் அறிந்திருந்தும் – திருமுறை2:74 3/2

மேல்


உன்னேல் (2)

ஒருநாளும் நீ வேறு ஒன்று உன்னேல் திருநாளைப்போவான் – திருமுறை2:30 4/2
ஓடியதோ நெஞ்சே நீ உன்னுவது என் பற்பலவாய் உன்னேல் இன்னே – திருமுறை6:24 34/3

மேல்


உன்னேன் (1)

உறுவது நும் அருள் அன்றி பிறிது ஒன்றும் உவவேன் உன்னல் உம் திறன் அன்றி பிறிது ஒன்றும் உன்னேன்
மறு நெறி தீர்த்து எனை வாழ்வித்து கொண்டீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால் – திருமுறை6:34 2/2,3

மேல்


உன்னேனோ (1)

உன்னேனோ நல் நிலையை உலகத்தோர் எல்லீரும் உங்கே வாரும் – திருமுறை5:18 8/3

மேல்


உன்னை (88)

வாழ்த்தாமல் உன்னை மறந்தது உண்டு தாழ்த்தாமல் – திருமுறை1:2 1/636
கல் என்பேன் உன்னை கரணம் கலந்து அறியா – திருமுறை1:3 1/557
ஊராத வான் மீனும் அணுவும் மற்றை உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை
ஆராலும் அளப்ப அரிது என்று அனந்த வேதம் அறைந்து இளைக்க அதி தூரம் ஆகும் தேவே – திருமுறை1:5 54/3,4
திருமுகம் சேரற்கு அளித்தோய் என்று உன்னை தெரிந்து அடுத்தென் – திருமுறை1:6 53/2
உருத்து அறியாமை பொறுத்து அருள் ஈபவர் உன்னை அன்றி – திருமுறை1:6 56/2
வான் வேண்டி கொண்ட மருந்தோ முக்கண் கொண்ட வள்ளல் உன்னை
நான் வேண்டிக்கொண்டது நின் அடியார்க்கு நகை தரும் ஈது – திருமுறை1:6 57/1,2
விம்மதம் ஆக்கினும் வெட்டினும் நன்று உன்னை விட்ட அதன் – திருமுறை1:6 106/3
அலை எழுத்தும் தெறும் ஐந்தெழுத்தால் உன்னை அர்ச்சிக்கின்றோர் – திருமுறை1:6 119/1
துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும் உன்னை
இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பது என்னே – திருமுறை1:7 49/2,3
அப்பனே உன்னை விடுவனோ அடியேன் அறிவிலேன் எனினும் நின் கோயிற்கு – திருமுறை2:12 3/3
உன்னை நான் கனவினிடத்தும் விட்டு ஒழியேன் உன் திரு_அடி துணை அறிய – திருமுறை2:12 10/3
உறவனே உன்னை உள்கி நெஞ்சு அழலின் உறும் இழுது என கசிந்து உருகா – திருமுறை2:18 7/1
உண்ண முடியா அமுதாம் உன்னை அன்றி எவ்வெவர்க்கும் – திருமுறை2:20 27/3
அங்கு ஒளிக்காது உன்னை அழைத்து அழுது வாடுகின்றேன் – திருமுறை2:20 28/2
உன்னை உன்னி நெக்குருகி நின்று ஏத்த உள்ளம் என் வசம் உற்றதின்றேனும் – திருமுறை2:25 3/1
சென்று நீ புகும் வழி எலாம் உன்னை தேட என் வசம் அல்ல என் நெஞ்சே – திருமுறை2:36 9/1
ஊர்க்குள் மேவிய சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 1/4
ஒடிவு இல் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 2/4
ஓதும் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 3/4
ஓவு இல் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 4/4
ஓர்ந்த ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 5/4
ஓகை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 6/4
உதவும் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 7/4
உமையன் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 8/4
ஒருமை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 9/4
உண்மை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 10/4
ஒப்பார் இல்லா ஒற்றி அப்பா உன்னை மறந்தேன் மாதர்கள்-தம் – திருமுறை2:40 4/1
கொடுத்தும் பெற அரிய பொருளே உன்னை போற்றுகிலேன் – திருமுறை2:43 9/3
அன்று நீ அடிமை சாதனம் காட்டி ஆண்ட ஆரூரனார் உன்னை
சென்று தூது அருள் என்று இரங்குதல் நோக்கி சென்ற நின் கருணையை கருதி – திருமுறை2:44 7/1,2
மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை மறந்திலேன் இது வஞ்சமும் அன்றே – திருமுறை2:48 8/3
வாடுகின்றனன் என்றனை இன்னும் வருந்தவைக்கினும் மறந்திடேன் உன்னை
பாடுகின்றனன் பாவியேன் என்னை பாதுகாப்பது உன் பரம் அது கண்டாய் – திருமுறை2:48 9/1,2
உன்னை விட்டு அயலார் உறவுகொண்டு அடையேன் உண்மை என் உள்ளம் நீ அறிவாய் – திருமுறை2:50 1/3
உம்பர்-தமக்கு அரிதாம் உன் பதத்தை அன்றி ஒன்றும் அறியார் உன்னை உற்றோர் எல்லாம் – திருமுறை2:59 9/1
எண்மை உடையேன் நினைக்கின்றேன் என்னே உன்னை ஏத்தாத – திருமுறை2:60 2/2
உன்னை நம்பினேன் நின் குறிப்பு உணரேன் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 7/4
உள் நிலாவிய உயிர்க்குயிர்_அனையாய் உன்னை ஒத்தது ஓர் முன்னவர் இலை காண் – திருமுறை2:67 4/3
உன்னை எப்படி ஆயினும் மறவேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 6/4
உன்னை மதித்து உன்னுறும் என் உள்ளம் அறிந்திருந்தும் – திருமுறை2:74 3/2
உன்னை நாடும் என் உள்ளம் பிறரிடை – திருமுறை2:76 9/1
பொடி கொள் வெள்ளை பூச்சு அணிந்த பொன்னே உன்னை போற்றி ஒற்றி – திருமுறை2:77 1/3
வருதி எனவே வழி அருளி ஒற்றியூர்க்கு வந்து உன்னை
கருதி வணங்கச்செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:77 6/3,4
பெரிய பெருமாள் சிவபெருமான் பித்த_பெருமான் என்று உன்னை
உரிய பெரு மா தவர் பழிச்சல் உண்மை எனில் என் உடையானே – திருமுறை2:84 8/2,3
உன்னை அலாது ஒருவர்-தம்பால் செல்லேன் என்னை_உடையானே என் உள்ளத்துள்ளே நின்று – திருமுறை2:85 4/3
உன்னை நினைந்து இங்கே உலாவுகின்றேன் அன்றி எந்தாய் – திருமுறை2:89 6/1
ஒல்லை அடைந்து நின்றாலும் உன்னை அணைதல் ஒருபோதும் – திருமுறை3:18 6/3
உத்தமனே உன்னை அலால் ஒரு துணை மற்று அறியேன் உன் ஆணை உன் ஆணை உண்மை இது கண்டாய் – திருமுறை4:1 4/2
உள்ள மன_குரங்கு ஆட்டி திரியும் என்றன் உளவு அறிந்தோ ஐயா நீ உன்னை போற்றார் – திருமுறை5:9 21/1
வைவது உன்னை நினையாத வஞ்சகரையே வழுத்தி நிதம் – திருமுறை5:15 9/2
எனை யான் அறிந்து உன் அடி சேர உன்னை இறையேனும் நெஞ்சின் இதமாய் – திருமுறை5:23 8/1
கரம் கொள் சிரத்தோடு யான் உன்னை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை5:25 1/4
போற்றிலேன் உன்னை போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசாரம் சேர் – திருமுறை6:9 2/3
உரு மலி உலகில் உன்னை நான் கலந்தே ஊழி-தோறு ஊழியும் பிரியாது – திருமுறை6:12 17/1
நாடக கருணை_நாதனே உன்னை நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 1/4
மறுத்து உரைப்பது எவன் அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னை அலால் மற்றொரு சார்பு அறியேன் – திருமுறை6:22 1/3
வகுத்து உரைப்பது எவன் அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னை அலால் மற்றொரு சார்பு இலனே – திருமுறை6:22 2/4
ஊழ் விடாமையில் அரை_கணம் எனினும் உன்னை விட்டு அயல் ஒன்றும் உற்று அறியேன் – திருமுறை6:32 3/3
உன்னை மறந்திடுவேனோ மறப்பு அறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணம் தரியேன் உன் ஆணை இது நீ – திருமுறை6:35 7/1
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் – திருமுறை6:35 8/3
உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ உயிர் தரியாது எனக்கு என்றாள் – திருமுறை6:61 2/2
பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னை புணர்ந்திட விரும்பினேன் என்றாள் – திருமுறை6:61 4/1
அடுத்து நான் உன்னை கலந்து அனுபவிக்க ஆசை மேல் பொங்கியது என்றாள் – திருமுறை6:61 5/1
உன் ஆணை உன்னை விட உற்ற_துணை வேறு இலை என் உடையாய் அந்தோ – திருமுறை6:64 3/1
தெள் அமுது அளித்து இங்கு உன்னை வாழ்விப்பேம் சித்தம் அஞ்சேல் என்ற சிவமே – திருமுறை6:70 5/2
மறப்பேன்_அலேன் உன்னை ஓர் கணமேனும் மறக்கில் அன்றே – திருமுறை6:73 7/1
அன்னே எனை பெற்ற அப்பா என்று உன்னை அடிக்கடிக்கே – திருமுறை6:78 7/3
உன்னை பார்த்து உன் உள்ளே என்னை பாராதே ஊரை பார்த்து ஓடி உழல்கின்ற பெண்ணே – திருமுறை6:102 1/3
ஏர் உடம்பு ஒன்று என எண்ணேல் நீ பெண்ணே எம் உடம்பு உன்னை இணைந்து இங்கு எமக்கே – திருமுறை6:102 8/3
உன்னை நினைத்து உண்டேன் என் உள்ளகத்தே வாழும் ஒரு தலைமை பெரும் தலைவருடைய அருள் புகழாம் – திருமுறை6:106 6/2
உன்னை விட_மாட்டேன் நான் உன் ஆணை எம் பெருமான் – திருமுறை6:108 12/1
என்னை விட மாட்டாய் நான் உன்னை விட_மாட்டேன் இருவரும் ஒன்று ஆகி இங்கே இருக்கின்றோம் இது-தான் – திருமுறை6:108 45/3
ஊடும் போது உன்னை உரைத்த எலாம் நாய்_அடியேன் – கீர்த்தனை:4 52/1
ஓர் துணை நின் பொன் அடி என்று உன்னுகின்றேன் உன்னை அன்றி – கீர்த்தனை:6 7/1
தண் மதி ஒண் முக பெண்மணியே உன்னை தான் கொண்ட நாயகர் ஆரேடி – கீர்த்தனை:7 1/1
கன்னல் சுவை மொழி மின்_இடையாய் உன்னை கன்னியழித்தவர் ஆரேடி – கீர்த்தனை:7 3/1
தீமை இலாத பெண் மா மயிலே உன்னை சேர்ந்து கலந்தவர் ஆரேடி – கீர்த்தனை:7 4/1
அன்ன நடை பெண்கள் ஆர்_அமுதே உன்னை அன்பில் புணர்ந்தவர் ஆரேடி – கீர்த்தனை:7 5/1
அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்குதே – கீர்த்தனை:29 8/1
உன்னை மறக்கில் எந்தாய் உயிர் என் உடம்பில் வாழுமோ – கீர்த்தனை:29 13/1
வள்ளால் உன்னை பாட பாட வாய் மணக்குதே – கீர்த்தனை:29 34/1
கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லுமோ – கீர்த்தனை:29 56/4
உன்னை கண்டுகொண்டேன் கண்டவுடன் இங்கு என்னையே – கீர்த்தனை:29 66/1
பொய் வராத வாய் கொண்டு உன்னை போற்றும் அன்பரே – கீர்த்தனை:29 92/3
அருள் நாடகம் புரியும் கருணாநிதியர் உன்னை
ஆள வந்தார் வந்தார் என்று எக்காள நாதம் சொல்கின்றதே – கீர்த்தனை:38 3/3,4
ஆடிய பொன் பாதர் வேதம் தேடிய சிற்போதர் உன்னை
அணைய வந்தார் வந்தார் என்றே இணை_இல் நாதம் சொல்கின்றதே – கீர்த்தனை:38 4/3,4
மந்திர மா மன்றில் இன்பம் தந்த நடராஜர் உன்னை
மருவ வந்தார் வந்தார் என்று தெருவில் நாதம் சொல்கின்றதே – கீர்த்தனை:38 5/3,4
சிற்பரர் எல்லாமும் வல்ல தற்பரர் விரைந்து இங்கு உன்னை
சேர வந்தார் வந்தார் என்று ஓங்கார நாதம் சொல்கின்றதே – கீர்த்தனை:38 7/3,4
காரணமும் காரியமும் தாரணி நீயாக உன்னை
காண வந்தார் வந்தார் என்றே வேணு நாதம் சொல்கின்றதே – கீர்த்தனை:38 8/3,4
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் – கீர்த்தனை:41 22/3

மேல்


உன்னையும் (1)

இலங்கள்-தோறும் சென்று இரந்திடும் அவனே என்னை உன்னையும் ஈர்க்குவன் அதற்கு – திருமுறை2:5 10/3

மேல்


உன்னையே (3)

ஒருமையுற்று அழியா பெருமை பெற்று அடியேன் உன்னையே பாடிநின்று ஆடி – திருமுறை6:12 17/2
உன்னையே கருதி உன் பணி புரிந்து இங்கு உலகிலே கருணை என்பது-தான் – திருமுறை6:13 115/2
உன்னுதற்கு இனிய ஒருவனே என நான் உன்னையே நினைத்து இருக்கின்றேன் – திருமுறை6:13 117/3

மேல்


உன்னோடு (3)

அலங்கும் என் பிழைகள் அல்ல என்று உன்னோடு அடிக்கடி அறைந்தனன் ஆண்டே – திருமுறை6:13 95/4
உன்னோடு என்னை வேறு என்று எண்ணில் மிகவும் பனிக்குதே – கீர்த்தனை:29 10/4
ஆதி அந்தம் காண்ப அரிய ஜோதி சுயம் ஜோதி உன்னோடு
ஆட வந்தார் வந்தார் என்றே நாடி நாதம் சொல்கின்றதே – கீர்த்தனை:38 6/3,4

மேல்


உனக்கு (77)

அத்தோ உனக்கு ஈது அறைகின்றேன் சற்றேனும் – திருமுறை1:3 1/534
இ பார் வெறும் பூ இது நயவேல் என்று உனக்கு
செப்பா முனம் விரைந்து செல்கின்றாய் அ பாழில் – திருமுறை1:3 1/539,540
குன்றும் உனக்கு அனந்தம் கோடி தெண்டனிட்டாலும் – திருமுறை1:3 1/555
ஆசை உனக்கு எவ்வாறு அடைந்ததுவே நேசம்_இலாய் – திருமுறை1:3 1/792
இச்சை உனக்கு எவ்வாறு இருந்ததுவே இச்சை_இலார் – திருமுறை1:3 1/826
எண்ணம் உனக்கு எவ்வாறு இருந்ததுவே மண்_இடத்தில் – திருமுறை1:3 1/860
என்னால் உனக்கு ஆவது ஏது உளது சொன்னால் யான் – திருமுறை1:4 17/2
அடிபட்ட நான் உனக்கு ஆட்பட்டும் இன்னும் அலைதல் நன்றோ – திருமுறை1:6 76/3
தஞ்சம் என்றே நின்ற நாயேன் குறையை தவிர் உனக்கு ஓர் – திருமுறை1:6 78/1
எல்லாம் அறிந்த உனக்கு எளியேன் இன்று இசைப்பது என்னே – திருமுறை1:6 107/4
என்னால் உனக்கு உளது என்னை கண்டாய் எமை ஈன்றவளே – திருமுறை1:7 91/2
இந்து முகத்தாய் எமக்கு ஒன்றே இரு_நான்கு உனக்கு கந்தை உளது – திருமுறை1:8 16/3
களம் சேர் குளத்தின் எழில் முலை கண் காண ஓர் ஐந்து உனக்கு அழகு ஈது – திருமுறை1:8 30/3
செயல் ஆர் காலம் அறிந்து என்னை சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு – திருமுறை1:8 73/3
வேள் நச்சுறும் மெல்_இயலே யாம் விளம்பும் மொழி அ வித்தை உனக்கு
ஏண புகலும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 121/3,4
இன்னும் வீழ்கலை உனக்கு ஒன்று சொல்வேன் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 3/2
அருள்செய் நீறு இடார் அமுது உனக்கு இடினும் அ மலத்தினை அருந்துதல் ஒழிக – திருமுறை2:7 6/1
கடியனேன் பிழை யாவையும் பொறுக்க கடன் உனக்கு அலால் கண்டிலன் ஐயா – திருமுறை2:9 10/2
கல் அமுது ஆக்கும் கடன் உனக்கு அன்றோ கடையனேன் கழறுவது என்னே – திருமுறை2:18 9/4
செம் நெறியை சேர்ந்திடவும் செய்தாய் எனக்கு உனக்கு
முன் அறியேன் பின் அறியேன் மூடனேன் கைம்மாறு இங்கு – திருமுறை2:20 3/2,3
ஏங்கி நோகின்றது எற்றினுக்கோ நீ எண்ணி வேண்டியது யாவையும் உனக்கு
வாங்கி ஈகுவன் ஒன்றுக்கும் அஞ்சேல் மகிழ்ந்து நெஞ்சமே வருதி என்னுடனே – திருமுறை2:26 2/1,2
விடம் கொள் கண்ணினார் அடி விழுந்து ஐயோ வெட்கினாய் இந்த விதி உனக்கு ஏனோ – திருமுறை2:26 5/1
களிய நெஞ்சமாம் கருங்கலை கரைத்து கருணை ஈகுதல் கடன் உனக்கு ஐயா – திருமுறை2:27 9/3
என்றும் உனக்கு ஆளாவேன் என் நெஞ்சே வன்_நெஞ்சர் – திருமுறை2:30 7/1
பரிந்து உனக்கு சொல்கின்றேன் பாவங்கள் எல்லாம் – திருமுறை2:30 8/1
நின்று வேண்டிய யாவையும் உனக்கு நிகழ வாங்கி நான் ஈகுவன் அன்றே – திருமுறை2:36 9/4
கெடுக்கும் வண்ணமே பலர் உனக்கு உறுதி கிளத்துவார் அவர் கெடு மொழி கேளேல் – திருமுறை2:36 10/1
துச்சை நீ படும் துயர் உனக்கு அல்லால் சொல் இறந்த நல் சுகம் பலித்திடுமோ – திருமுறை2:37 9/2
எனை கெடுப்பதில் உனக்கு பாவமே அலால் பலன் சிறிது உளதோ – திருமுறை2:38 1/2
அன்னியன் என்றே கழித்திடில் உனக்கு இங்கு ஆர் சொல வல்லவர் ஐயா – திருமுறை2:42 5/2
எனை அலாது உனக்கு இங்கு ஆள் இலையோ உண்டு என்னினும் ஏன்றுகொண்டு அருளே – திருமுறை2:50 5/4
இச்சை நன்று அறிவாய் அருள்செய்யாது இருக்கின்றாய் உனக்கு யான் செய்தது என்னே – திருமுறை2:67 5/3
ஆட கற்றாய்_இலை அந்தோ பொருள் உனக்கு ஆர் தருவார் – திருமுறை2:88 2/3
சொன்னாலும் கேட்கிலை நீ துட்ட மனமே உனக்கு இங்கு – திருமுறை2:89 12/3
ஆண்டவன் நீ ஆகில் உனக்கு அடியனும் நான் ஆகில் அருள்_உடையாய் இன்று இரவில் அருள் இறையாய் வந்து – திருமுறை2:98 1/1
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி தரித்து உயர் சைவ நெறி நின்று உனக்கு உரிய ஓர் நிமலம் உறும் ஐந்தெழுத்து உள் நிலையுற கொண்டு நின் அடி பூசைசெய்து – திருமுறை2:100 10/1
யோகம் பயில்வார் மோகம்_இலார் என்னே உனக்கு இங்கு இணங்குவரே – திருமுறை3:16 7/2
உண்பார் இன்னும் உனக்கு அது-தான் உடன்பாடு ஆமோ உளம் உருகி – திருமுறை3:16 8/2
பெற்றும் அறிவு இல்லாத பேதை என் மேல் உனக்கு பெரும் கருணை வந்த வகை எந்த வகை பேசே – திருமுறை4:1 15/4
பிரியம் உனக்கு இருந்த வண்ணம் என் புகல்வேன் பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிழை பொறுத்த குருவே – திருமுறை4:2 17/4
நள் உலகில் உனக்கு இது நாம் நல்கினம் நீ மகிழ்ந்து நாளும் உயிர்க்கு இதம் புரிந்து நடத்தி என உரைத்தாய் – திருமுறை4:2 50/3
உனக்கு இனிய வண்ணம் இது என்று உரைத்து அருளி சென்றாய் உடையவ நின் அருள் பெருமை உரைக்க முடியாதே – திருமுறை4:2 62/4
மரு உருக்கொண்டு அன்று அளித்தாம் திரு_நீறு இன்று உனக்கு மகிழ்ந்து அளித்தாம் இவை என்று வாய்_மலர்ந்து நின்றாய் – திருமுறை4:3 1/3
பொல்லா பழி வந்து அடையும் உனக்கு அரசே இனி யான் புகல்வது என்னே – திருமுறை5:7 9/3
உண்ணேனோ ஆனந்த கண்ணீர் கொண்டு ஆடி உனக்கு உகப்பா தொண்டுபண்ணேனோ – திருமுறை5:18 1/3
பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல் எனை பாதுகாக்கும் பரம் உனக்கு ஐயனே – திருமுறை5:20 6/3
வருந்தும் தனி முன் மன்னாரோ வருத்தம் உனக்கு ஏன் என்னாரோ – திருமுறை5:22 8/1
இகமே பரத்தும் உனக்கு இன்றி எத்தேவருக்கும் எமக்கு அருள – திருமுறை5:45 9/3
என்னை ஆண்டு அஞ்சேல் உனக்கு நல் அருள் இங்கு ஈகுதும் என்ற என் குருவே – திருமுறை6:13 6/2
பொய் உலகு ஆசை எனக்கு இலை உனக்கு என் புகல் என அவனும் அங்கு இசைந்தே – திருமுறை6:13 76/2
என் உயிர் காத்தல் கடன் உனக்கு அடியேன் இசைத்த விண்ணப்பம் ஏற்று அருளி – திருமுறை6:13 132/1
இன்று உனக்கு அருள்_பெரும்_சோதி ஈந்தனம் – திருமுறை6:24 11/2
அழுந்து ஏற அறியாது என் அவல நெஞ்சம் அந்தோ அபயம் உனக்கு அபயம் எனை ஆண்டு அருள்க விரைந்தே – திருமுறை6:24 51/4
குற்றம் புரிதல் எனக்கு இயல்பே குணமா கொள்ளல் உனக்கு இயல்பே – திருமுறை6:24 65/1
அந்நாளில் அம்பல திரு_வாயிலிடை உனக்கு அன்புடன் உரைத்தபடியே அற்புதம் எலாம் வல்ல நம் அருள் பேர்_ஒளி அளித்தனம் மகிழ்ந்து உன் உள்ளே – திருமுறை6:25 30/1
மாணை மணி பொது நடம் செய் வள்ளால் நீ எனது மனம் அறிவாய் இனம் உனக்கு வகுத்து உரைப்பது என்னே – திருமுறை6:35 2/4
மாழை மணி பொது நடம் செய் வள்ளால் யான் உனக்கு மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ – திருமுறை6:35 4/3
பனிப்புறும் அ வருத்தம் எலாம் தவிர்த்து அருளி மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து அணைத்த குருவே – திருமுறை6:60 46/2
என்னை உனக்கு இருக்கின்றது ஏகுக என்று உரைப்பாள் இச்சை எலாம் உம்மிடத்தே இசைந்தனள் இங்கு இவளை – திருமுறை6:62 6/2
ஆற்றுவேன் உனக்கு அறிகிலேன் எனக்கு அறிவு தந்த பேர்_அறிவ போற்றி வான் – திருமுறை6:64 23/2
பிறிவு ஏது இனி உனை பிடித்தனம் உனக்கு நம் – திருமுறை6:65 1/285
படுத்து அயர்ந்த சிறியேன்-தன் அருகு அணைந்து மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து திரு_கரத்தால் – திருமுறை6:80 6/2
ஒளிப்பு இலாது உலகம் முழுவதும் அறிய உனக்கு நல் மணம் புரிவிப்பாம் – திருமுறை6:87 6/2
நல்லார்கள் வியக்க எனக்கு இசைத்தபடி இங்கே நான் உனக்கு மொழிகின்றேன் நன்று அறிவாய் மனனே – திருமுறை6:89 4/2
நேற்று உரைத்தேன்_இலை உனக்கு இங்கு இவ்வாறு என் இறைவன் நிகழ்த்துக இன்று என்றபடி நிகழ்த்துகின்றேன் இது-தான் – திருமுறை6:89 8/2
துடி ஏறும் இடை உனக்கு வந்த இறுமாப்பு என் சொல் என்றாய் அரி பிரமர் சுரர் முனிவர் முதலோர் – திருமுறை6:106 53/1
நடம் புரிவார் திரு_மேனி வண்ணம் அதை நான் போய் நன்கு அறிந்து வந்து உனக்கு நவில்வேன் என்கின்றாய் – திருமுறை6:106 55/1
சென்னியனே சுத்த சிவனே உனக்கு அடியேன் – திருமுறை6:108 13/3
பையுள் உனக்கு என்னையோ நெஞ்சே – கீர்த்தனை:14 6/2
பையுள் உனக்கு என்னையோ – கீர்த்தனை:14 6/3
என்னால் ஆவது ஒன்றும் உனக்கு இல்லை எனினும் எந்தாய் – கீர்த்தனை:31 10/3
இன்னம் தயவு வரவிலையா உனக்கு என் மீதில் – கீர்த்தனை:33 1/1
உண்ணேனோ ஆனந்த கண்ணீர் கொண்டு ஆடி உனக்கு உகப்பா தொண்டுபண்ணேனோ – கீர்த்தனை:41 13/3
குளம் சேர் மொழியாய் உனக்கு அது முன் கொடுத்தேம் என்றார் இலை என்றேன் – தனிப்பாசுரம்:10 19/2
செயல் ஆர் காலம் அறிந்து என்னை சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு – தனிப்பாசுரம்:10 28/3
எடுக்கவோ திடம் இல்லை என்-பால் உனக்கு இரக்கம் என்பதும் இல்லை உயிரை-தான் – தனிப்பாசுரம்:16 16/3
அவுத்திரியின் உத்தரம் உனக்கு இசைவுறுத்துதும் அமர்ந்திடுக என்ற இனியோய் – திருமுகம்:3 1/16

மேல்


உனக்கும் (15)

இன்னல் அற்றிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 1/4
இன்ப வாழ்வு உற செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 2/4
ஈட்டுகின்றதற்கு ஏகின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 3/4
எஞ்சல் இன்றி நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 4/4
எண்மை நீங்கிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 5/4
ஈடு நீங்கிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 6/4
ஈறு_இல் இன்புற செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 7/4
ஏதம் ஓட நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 8/4
இச்சைகொண்டு நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 9/4
ஏக்கம் அற்றிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 10/4
வருந்தனையேல் என்று உரைத்திலை ஐயா வஞ்சகம் உனக்கும் உண்டேயோ – திருமுறை2:50 3/4
உருக்கும் நெருப்பே அவர் உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ – திருமுறை3:16 5/3
ஏழை படும் பாடு உனக்கும் திருவுள சம்மதமோ இது தகுமோ இது முறையோ இது தருமம்-தானோ – திருமுறை6:35 4/2
மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்று அறிந்தேன் உனக்கும் விளம்புகின்றேன் மடவாய் நீ கிளம்புகின்றாய் மீட்டும் – திருமுறை6:106 90/2
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ – கீர்த்தனை:29 1/1

மேல்


உனக்குள் (2)

மிடி அற எனை-தான் கடைக்கணித்து உனக்குள் விளங்குவ அடி முடி என்றாய் – திருமுறை4:9 7/3
எனக்குள் நீயும் உனக்குள் நானும் இருக்கும் தன்மையே – கீர்த்தனை:29 26/1

மேல்


உனக்கே (27)

உற்று ஓங்கு வஞ்ச மன கள்வனேனை உளம்கொண்டு பணிகொள்வது உனக்கே ஒக்கும் – திருமுறை1:5 99/2
பழிக்கு அஞ்சினோய் இன்னும் என் பழிக்கு அஞ்சப்படும் உனக்கே – திருமுறை1:6 42/4
இடனாக மெய் நெறிக்கு ஈடாக செய்குவது இங்கு உனக்கே
கடனாக நிற்பது கண்டேன் பின் துன்பு ஒன்றும் கண்டிலனே – திருமுறை1:6 171/3,4
புல் நிகரேன் குற்றம் பொறுக்க பொறுப்பு உனக்கே
என் அருமை தாய் நீ எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 15/3,4
பாதுகாப்பது உன் பரம் இன்றேல் பலவாய் பகர்தல் என்ன காண் பழி வரும் உனக்கே
ஆது காண்டி எம் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:25 10/3,4
ஈது வேண்டியது என்னும் முன் அளிப்பார் ஏற்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே – திருமுறை2:36 2/4
என்ன வேண்டினும் தடை இலை நெஞ்சே இன்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே
வன்னி அம் சடை எம்பிரான் ஒற்றி வளம் கொள் ஊரிடை வருதி என்னுடனே – திருமுறை2:36 6/3,4
இறப்பு_இலாது இன்னும் இருக்க வேண்டுகினும் யாது வேண்டினும் ஈகுவன் உனக்கே
பிறப்பு_இலான் எங்கள் பரசிவ பெருமான் பித்தன் என்று நீ பெயர்ந்திடல் நெஞ்சே – திருமுறை2:36 7/2,3
ஞாலம் செல்கின்ற துயர் கெட வரங்கள் நல்குவார் அவை நல்குவன் உனக்கே – திருமுறை2:36 8/4
கரு வேரறுத்து இ கடையனை காக்க கடன் உனக்கே – திருமுறை5:5 12/4
உனக்கே விழைவுகொண்டு ஓலமிட்டு ஓங்கி உலறுகின்றேன் – திருமுறை5:5 13/1
அனத்தான் புகழும் அம்மே இ அடியேன் உனக்கே அடைக்கலமே – திருமுறை6:24 39/4
நீடு உலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின் வார்த்தை யாவும் நமது நீள் வார்த்தை ஆகும் இது உண்மை மகனே சற்றும் நெஞ்சம் அஞ்சேல் உனக்கே
ஆடுறும் அருள்_பெரும்_சோதி ஈந்தனம் என்றும் அழியாத நிலையின் நின்றே அன்பினால் எங்கெங்கும் எண்ணியபடிக்கு நீ ஆடி வாழ்க என்ற குருவே – திருமுறை6:25 29/1,2
அஞ்சலை நீ ஒருசிறிதும் என் மகனே அருள்_பெரும்_சோதியை அளித்தனம் உனக்கே
துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே சூழ்ந்த சன்மார்க்கத்தில் செலுத்துக சுகமே – திருமுறை6:26 15/1,2
உன் கடன் அடியேற்கு அருளல் என்று உணர்ந்தேன் உடல் பொருள் ஆவியும் உனக்கே
பின் கடன் இன்றி கொடுத்தனன் கொடுத்த பின்னும் நான் தளருதல் அழகோ – திருமுறை6:30 3/1,2
சிறந்திட உனக்கே தந்தனம் என என் சென்னி தொட்டு உரைத்தனை களித்தே – திருமுறை6:39 6/4
சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது தூய நல் உடம்பினில் புகுந்தேம் – திருமுறை6:39 10/1
ஒளி திருவுளமே அறிந்தது இ அனைத்தும் உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 3/4
ஒண் தகும் உனது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 4/4
ஓதிய அனைத்தும் நீ அறிந்தது நான் உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 7/4
ஒத்து எலாம் உனது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 8/4
உன் திருவுளமே அறிந்தது இ அனைத்தும் உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 9/4
ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 10/4
சாவா நிலை இது தந்தனம் உனக்கே
ஆ வா என அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/209,210
எம் பொருள் எனும் என் அன்பு உடை மகனே இரண்டரை கடிகையில் உனக்கே
அம்புவி வானம் அறிய மெய் அருளாம் அனங்கனை தனை மணம் புரிவித்து – திருமுறை6:87 2/1,2
வாகா உனக்கே என்றும் சாகா_வரம் கொடுக்க – கீர்த்தனை:38 9/3
காக்க கடன் உனக்கே காண் – தனிப்பாசுரம்:23 1/4

மேல்


உனது (68)

வன் சொலுடன் அன்றி வள்ளல் உனது அன்பர்-தமக்கு – திருமுறை1:2 1/583
வீறாம் உனது விழா செயினும் அவ்விடம்-தான் – திருமுறை1:2 1/661
பதியாம் உனது திரு_அருள் சீர் உரம் பற்றி அன்றோ – திருமுறை1:6 37/2
வெருவல் உனது பெயரிடை ஓர் மெய் நீக்கிய நின் முகம் என்றார் – திருமுறை1:8 15/2
வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் மடவாய் உனது மொழிக்கு என்றே – திருமுறை1:8 66/3
சுகம் சேர்ந்திடும் நும் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றே – திருமுறை1:8 67/3
பொறி நேர் உனது பொன் கலையை பூ ஆர் கலை ஆக்குற நினைத்தே – திருமுறை1:8 90/3
புதுமையன் அல்லேன் தொன்றுதொட்டு உனது பூங்குழற்கு அன்பு பூண்டவன் காண் – திருமுறை2:12 9/3
கலங்குகின்ற என் கண் உனது அருள் ஓர் கடுகின் எல்லை-தான் கலந்திடுமானால் – திருமுறை2:25 7/1
மலங்குகின்றதை மாற்றுவன் உனது மலர் பொன்_தாள் அலால் மற்று இலன் சிவனே – திருமுறை2:25 7/3
ஒப்பு_இலாய் உனது திரு_அருள் பெறுவான் உன்னி நைகின்றனன் மனமோ – திருமுறை2:41 5/1
இணை_இலாய் உனது தொண்டர்-தம் தொண்டன் என செயல் நின் அருள் இயல்பே – திருமுறை2:41 6/2
கண்ணினால் உனது கழல் பதம் காணும் கருத்தினை மறந்து பாழ் வயிற்றை – திருமுறை2:47 3/1
வறியனேன் பிழை யாவையும் உனது மனத்தில் கொள்ளுதல் வழக்கு அல இனி நீ – திருமுறை2:48 10/2
விண்ணினுள் இலங்கும் சுடர் நிகர் உனது மெல் அடிக்கு அடிமைசெய்வேனோ – திருமுறை2:52 4/3
தளர்வு இலாது உனது திரு_அடி எனும் பொற்றாமரைக்கு அணியன் ஆகுவனோ – திருமுறை2:52 5/3
மன்னே மணியே மலையாள் மகிழ் உனது
பொன் நேர் இதழி புயம் காணப்பெற்றிலனே – திருமுறை2:61 5/3,4
செம் பிரான் அருள் அளிக்கினும் உனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 1/4
தெருள் அளித்திடில் போதும் இங்கு உனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 7/4
துன்பமுற்று அலைய செய்திடேல் அருணை தொல் நகரிடத்து உனது எழில் கண்டு – திருமுறை2:71 2/3
நல் தலைமையாம் உனது நாமம் நவில்கின்றேன் – திருமுறை2:75 9/3
ஒளி மருவும் உனது திரு_அருள் அணுத்துணையேனும் உற்றிடில் சிறு துரும்பும் உலகம் படைத்தல் முதல் முத்தொழில் இயற்றும் என உயர் மறைகள் ஓர் அனந்தம் – திருமுறை2:100 9/1
அன்பர் மன_கோயிலிலே அமர்ந்து அருளி விளங்கும் அரும் பொருளாம் உனது மலர்_அடி வருந்த நடந்து – திருமுறை4:2 11/1
பிடி நாளும் மகிழ்ந்து உனது மனம்கொண்டபடியே பேர்_அறம் செய்து உறுக என பேசி ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 99/3
வாய்க்கும் உனது அருள் என்றே அந்தோ நாளும் வழிபார்த்து இங்கு இளைக்கின்றேன் வருத்தும் பொல்லா – திருமுறை5:8 6/1
கேளாயோ என் செய்கேன் எந்தாய் அன்பர் கிளத்தும் உனது அருள் எனக்கு கிடையாதாகில் – திருமுறை5:8 7/2
வா என்பார் இன்றி உனது அன்பர் என்னை வஞ்சகன் என்றே மறுத்து வன்கணா நீ – திருமுறை5:9 24/1
ஏதாம் உனது இன் அருள் ஈயாதிருந்தால் அந்தோ எளியேற்கே – திருமுறை5:13 9/4
நன்மைய எல்லாம் அளித்திடும் உனது நளின மா மலர்_அடி வழுத்தா – திருமுறை5:14 2/1
தெரியேன் உனது திரு_புகழை தேவே உன்றன் சேவடிக்கே – திருமுறை5:15 8/1
செய்வது உனது திரு_அடிக்காம் திறனே சிந்தை நின்-பாலே – திருமுறை5:15 9/1
உய்வது உனது திரு_நாமம் ஒன்றை பிடித்தே மற்றொன்றால் – திருமுறை5:15 9/3
கற்கிலேன் உனது அருள் பெயராம் குக கந்த என்பவை நாளும் – திருமுறை5:17 1/1
நிற்கிலேன் உனது ஆகம நெறி-தனில் நீசனேன் உய்வேனோ – திருமுறை5:17 1/2
பொன்னையே ஒத்த உனது அருளை வேண்டி போற்றாது வீணே நாள் போக்குகின்ற – திருமுறை5:27 7/3
தஞ்சம் என்போர்க்கு அருள் புரியும் வள்ளலே நல் தணிகை அரைசே உனது தாளை போற்றேன் – திருமுறை5:27 10/3
அன்பின் உனது திரு_அடிக்கே ஆளாய் தொண்டு ஒன்று ஆற்றாதே – திருமுறை5:28 3/1
வாய் நின்று உனது புகழ் வாய் பாட கைகுவித்து – திருமுறை5:30 3/2
தகு வான் பொருளாம் உனது அருளே என்றால் அடியேன்-தனை இங்கே – திருமுறை5:45 2/3
உரையிலவர்-தமை உறாது உனது புகழ் பேசும்அவரோடு உறவு பெற அருளுவாய் உயர் தெய்வயானையொடு குறவர் மட_மானும் உள் உவப்புறு குண_குன்றமே – திருமுறை5:55 10/3
கற்ற மேலவரொடும் கூடி நில்லேன் கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன் கனிவுகொண்டு உனது திரு_அடியை ஒரு கனவினும் கருதிலேன் நல்லன் அல்லேன் – திருமுறை5:55 24/1
வளம் மருவும் உனது திரு_அருள் குறைவது இல்லை மேல் மற்றொரு வழக்கும் இல்லை வந்து இரப்போர்களுக்கு இலை என்பது இல்லை நீ வன்_மனத்தவனும் அல்லை – திருமுறை5:55 29/3
நயத்தால் உனது திரு_அருளை நண்ணா கொடியேன் நாய் உடம்பை – திருமுறை6:7 14/1
செவ்வையுற்று உனது திரு_பதம் பாடி சிவசிவ என்று கூத்தாடி – திருமுறை6:12 18/3
பொடித்து நான் பயந்த பயம் எலாம் உனது புந்தியில் அறிந்ததே எந்தாய் – திருமுறை6:13 37/3
மெய் விட்டு அகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய் அருளே – திருமுறை6:19 8/4
கருவிடத்தே எனை காத்த காவலனே உனது கால் பிடித்தேன் விடுவேனோ கை_பிடி அன்று அது-தான் – திருமுறை6:35 9/3
காட்டை எலாம் கடந்துவிட்டேன் நாட்டை அடைந்து உனது கடி நகர் பொன் மதில் காட்சி கண்குளிர கண்டேன் – திருமுறை6:36 10/1
சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது தூய நல் உடம்பினில் புகுந்தேம் – திருமுறை6:39 10/1
ஒண் தகும் உனது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 4/4
ஒத்து எலாம் உனது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 8/4
செஞ்செவே எனது கருத்து எலாம் உனது திருவுளம் அறியுமே என்றாள் – திருமுறை6:61 3/3
கொன் செயும் உலகர் என்னையும் உனது குறிப்பையும் குறித்திலார் என்றாள் – திருமுறை6:61 7/3
தோலிலே ஆசைவைத்து வீண் பொழுது தொலைக்கின்றார் தொலைக்க நான் உனது
காலிலே ஆசைவைத்தனன் நீயும் கனவினும் நனவினும் எனை நின் – திருமுறை6:77 1/2,3
சாயை எனும் பெண் இனத்தார் தலை மேலும் உனது தலை மேலும் சுமந்துகொண்டு ஓர் சந்து வழி பார்த்தே – திருமுறை6:86 10/2
தூக்கம் எனும் கடை_பயலே சோம்பேறி இது கேள் துணிந்து உனது சுற்றமொடு சொல்லும் அரை_கணத்தே – திருமுறை6:86 16/1
தயவின் உரைத்தேன் இன்னும் இருத்தி எனில் உனது தன் தலைக்கு தீம்பு வரும் தலை மட்டோ நினது – திருமுறை6:86 17/2
எள்ளாது உனது புகழை கேட்க செவி நயக்குதே – கீர்த்தனை:29 34/3
அந்தோ உனது பெருமை சிறிதும் அறிவார் இல்லையே – கீர்த்தனை:29 57/3
வல்லாய் உனது கருணை அமுது என் வாய்க்கு வந்ததே – கீர்த்தனை:29 70/1
பாட்டால் உனது பதத்தை நாடி பாடும் வாயரே – கீர்த்தனை:29 81/1
ஓயாது உனது பெருமை நினைக்க உவகை நீடுதே – கீர்த்தனை:29 87/3
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – கீர்த்தனை:41 1/3
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – கீர்த்தனை:41 1/3
சுகம் சேர்ந்தன உம் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றார் – தனிப்பாசுரம்:10 23/3
குன்றும் குடமும் இடை உனது கொங்கை எனவே கூறினரே – தனிப்பாசுரம்:11 1/4
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – தனிப்பாசுரம்:24 1/3
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – தனிப்பாசுரம்:24 1/3

மேல்


உனல் (1)

உனல் அரும் பெரிய துரிய மேல் வெளியில் ஒளி-தனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 13/4

மேல்


உனவே (2)

உடலோடு உறு மா பொருள் ஆவியும் இங்கு உனவே எனவே அலவே அபயம் – திருமுறை6:18 9/3
சுற்றம் பலவும் உனவே எனவோ துணை வேறு இலை நின் துணையே அபயம் – திருமுறை6:18 10/3

மேல்


உனற்கு (1)

உனற்கு அரும் உயிர் உள உடல் உள உலகு உள – திருமுறை6:65 1/717

மேல்


உனும் (1)

உனும் உணர்வு உணர்வாய் உணர்வு எலாம் கடந்த – திருமுறை6:65 1/119

மேல்


உனை (146)

நண்ணி உனை போற்றுகின்ற நல்லோர்க்கு இனிய சிவ – திருமுறை1:2 1/653
புண்ணியம் என்றால் எனக்கு போராட்டம் அண்ணல் உனை
நாள் உரையாது ஏத்துகின்ற நல்லோர் மேல் இல்லாத – திருமுறை1:2 1/654,655
அந்தோ உனை யார் அடக்குவரே வந்து ஓடும் – திருமுறை1:3 1/1146
அச்சோ உனை யார் அடக்குவரே வைச்சு ஓங்கு – திருமுறை1:3 1/1148
ஒளி ஆகி நின்ற உனை – திருமுறை1:4 6/4
ஓவுவார் ஆவல் உனை – திருமுறை1:4 37/4
ஒரு கூறு அளித்தாய் உனை தொழும் இ நாயேன் – திருமுறை1:4 91/3
ஒரு கணத்தும் உனை நினைந்தது உண்டோ என்னை உடையானே எவ்வகை நான் உய்யும் ஆறே – திருமுறை1:5 91/4
நெல் மலையோ நிதி மலையோ என்று தேடி நிலைகுலைந்தது அன்றி உனை நினைந்து நேடி – திருமுறை1:5 92/2
நடம் இலையே உன்றன் நண்பு இலையே உனை நாடுதற்கு ஓர் – திருமுறை1:6 5/3
ஈயாய் எனில் அருள்வான் என்று உனை அடுத்தேன் உமையாள்_நேயா – திருமுறை1:6 29/3
பருவத்திலே நல் அறிவு அளித்தே உனை பாடச்செய்தாய் – திருமுறை1:6 48/3
கற்பகமே உனை சார்ந்தோர்க்கு அளிக்கும் நின் கைவழக்கம் – திருமுறை1:6 51/2
எஞ்ச நின்றேற்கு உனை அல்லால் துணை பிறிது இல்லை இது – திருமுறை1:6 78/3
சூளாத முக்கண் மணியே விடேல் உனை சூழ்ந்த என்னை – திருமுறை1:6 98/3
உனை பெற்ற உள்ளத்தவர் மலர் சேவடிக்கு ஓங்கும் அன்பு-தனை – திருமுறை1:6 149/2
பெரு முடி மேல் உற வேண்ட வராது உனை பித்தன் என்ற – திருமுறை1:6 152/2
போதல் நையாநின்று உனை கூவும் ஏழையை போதனை கேள் – திருமுறை1:6 192/2
அலையாள் மற்றையவள் என்றேன் அறியின் அலையாள்_அல்லள் உனை
இலை யாம் அணைவது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 83/3,4
மா சுந்தரி நீ இப்படிக்கு மயங்கும்படிக்கும் மாதர் உனை
ஏசும்படிக்கும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 93/3,4
வாதுசெய் மடவார்-தமை விழைந்தாய் மறலி வந்து உனை வா என அழைக்கில் – திருமுறை2:2 6/1
ஆதி எம்பெருமான் உனை மறந்தேன் அன்பு இலாத என் வன்பினை நினைக்கில் – திருமுறை2:9 1/3
வள்ளியோய் உனை மறக்கவும் மாட்டேன் மற்றை தேவரை மதிக்கவும் மாட்டேன் – திருமுறை2:9 5/2
விலையிலா மணியே உனை வாழ்த்தி வீட்டு நல் நெறி கூட்டு என விளம்பேன் – திருமுறை2:9 7/2
குளம் கொளும் கண் குரு மணியே உனை
உளம்கொளும்படி உன் திரு_கோயில் இ – திருமுறை2:13 3/2,3
உனை காண வந்தோர்க்கு எல்லாம் – திருமுறை2:13 7/3
கண் உள் மா மணியே கரும்பே உனை
எண்ணும் அன்பர் இழிவடைந்தால் அது – திருமுறை2:13 8/2,3
வாது இலாது உனை வாழ்த்த வந்தோர்-தமை – திருமுறை2:13 9/3
வஞ்சம்_இலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண் மா மணியே உனை நினையேன் வாளா நாளை – திருமுறை2:23 3/1
விருப்பு ஆகும் மதி_சடையாய் விடையாய் என்றே மெய் அன்போடு உனை துதியேன் விரைந்து வஞ்ச – திருமுறை2:23 7/1
நெற்றி மேவிய நின்மலனே உனை
பற்றி மேவிய நெஞ்சம் உன் பாலதே – திருமுறை2:28 1/3,4
உய்மையே பெற உனை உன்னி ஏத்திடா – திருமுறை2:32 10/2
பெய்த பாலினை கமரிடை கவிழ்க்கும் பேதையாதலில் பிறழ்ந்தனை உனை நான் – திருமுறை2:34 2/2
இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன் என் செய்வேன் உனை ஏன் அடுத்தேனே – திருமுறை2:34 4/4
வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி வெளுக்கின்றாய் உனை வெறுப்பதில் என்னே – திருமுறை2:37 5/2
கருமையாம் அகங்கார மர்க்கடவா கடையனே உனை கலந்ததனாலே – திருமுறை2:38 9/1
கொண்டே உனை நான் கூடுவன் நின் குறிப்பு ஏதொன்றும் அறியேனே – திருமுறை2:40 7/4
அடன் ஏர் விடையாய் திருவொற்றி அப்பா உனை நான் அயர்ந்திலனே – திருமுறை2:40 9/4
யாவரே எனினும் ஐய நின் தன்மை அறிந்திலர் யான் உனை அறிதல் – திருமுறை2:41 2/2
ஓங்கும் பொருளே திருவொற்றியூர் வாழ் அரசே உனை துதியேன் – திருமுறை2:43 11/1
எந்த நல் வழியால் உனை அடைவேன் யாதும் தேர்ந்திலேன் போதுபோவது காண் – திருமுறை2:49 6/3
ஒல்லை இங்கு வா என்று அருள் புரியாது ஒழிதியேல் உனை உறுவது எவ்வணமோ – திருமுறை2:49 7/3
உனை அலாது இறந்தும் பிறந்தும் இ உலகில் உழன்றிடும் தேவரை மதியேன் – திருமுறை2:50 5/3
எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன் – திருமுறை2:59 1/3
நாயாகினும் கைவிடார் உலகோர் உனை நான் அடுத்தேன் – திருமுறை2:64 3/3
ஏயினும் செல்கின்றது என்னை செய்கேன் உனை ஏத்தியிடேன் – திருமுறை2:64 5/2
சதியே புரிகின்றது என்னை செய்கேன் உனை தாழலர்-தம் – திருமுறை2:64 6/2
மருளே தவிர்ந்து உனை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திட நீ – திருமுறை2:64 11/3
நாடி நெஞ்சகம் நலிகின்றேன் உனை ஓர் நாளும் எண்ணிலேன் நன்கு அடைவேனே – திருமுறை2:65 5/2
மெச்சுகின்றவர் வேண்டிய எல்லாம் விழி இமைக்கும் முன் மேவல் கண்டு உனை நான் – திருமுறை2:67 5/1
நாடும் தாயினும் நல்லவன் நமது நாதன் என்று உனை நாடும் அப்பொழுதே – திருமுறை2:67 6/1
ஒன்றின் ஒன்றிய உத்தம பொருளே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 1/4
ஓது செய்வது ஒன்று என் உயிர் துணையே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 2/4
உன்றனால் களித்து உவகைகொள்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 3/4
உய்யவைத்த தாள் நம்பி நிற்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 4/4
உண்ண நல் அமுது அனைய எம் பெருமான் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 5/4
உன்னை எப்படி ஆயினும் மறவேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 6/4
ஓலமிட்டு அழுது அரற்றி எங்கு உரைப்பேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 7/4
ஒடிய மா துயர் நீக்கிடாய் என்னில் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 8/4
உன் அன்பு என்பது என்னிடத்து இலையேனும் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 9/4
ஒடிய நின்றனன் என் செய்கேன் சிவனே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 10/4
பொருள் பழுத்து ஓங்கும் சந்நிதி முன்னர் போந்து உனை போற்றுமாறு அருளே – திருமுறை2:71 4/4
பொருள் நலம் பெற நின் சந்நிதிக்கு எளியேன் போந்து உனை போற்றும்வாறு அருளே – திருமுறை2:71 9/4
எந்தை என்று உனை எண்ணிநிற்கின்றனன் – திருமுறை2:76 8/2
மூடனேன் பிழை முற்றும் பொறுத்து உனை
பாடவே அருள் பாங்கு எனக்கு ஈதியேல் – திருமுறை2:76 11/1,2
ஓதல் அறிவித்து உணர்வு அறிவித்து ஒற்றியூர் சென்று உனை பாட – திருமுறை2:77 2/3
ஊன் செய்த வெம் புலை கூட்டின் பொருட்டு இங்கு உனை மறந்து – திருமுறை2:83 6/1
ஓயாது செய்யும்-தொறும் பொறுத்து ஆளும் உனை எளியேன் – திருமுறை2:83 7/3
துதியேன் எனினும் உனை அன்றி துணை_இலேன் என் – திருமுறை2:87 1/3
படி மேல் அடியேன் உனை அன்றி ஓர் பற்று_இலேன் என் – திருமுறை2:87 2/1
வைவேன் துதிப்பேன் உனை என்றும் மறந்திலேனே – திருமுறை2:87 4/4
மறவாது உனை வாழ்த்தும் மெய் அன்பரை மா நிலத்தே – திருமுறை2:87 5/1
ஆண்டாய் எனை ஏழ் பிறப்பும் உனை அன்றி ஒன்றும் – திருமுறை2:87 7/1
நன்றாய் இரவும்_பகலும் உனை நாடுமாறே – திருமுறை2:87 9/4
நிதியை நினைந்து உனை மறந்த மதியை நினைந்து அழுகேனோ நிமலானந்த – திருமுறை2:94 8/1
பதியை உனை பாடாத பாட்டை நினைந்து அழுகேனோ படிற்று நெஞ்ச – திருமுறை2:94 8/3
தரும் பொன்னை மாற்று அழிக்கும் அரும் பொன் நீ கிடைத்தும் உனை தழுவிலேனே – திருமுறை2:94 17/4
இறைவ நினது அருளாலே எனை கண்டுகொண்டேன் எனக்குள் உனை கண்டேன் பின் இருவரும் ஒன்றாக – திருமுறை4:1 23/1
மெய்_அறிவில் சிறந்தவரும் களிக்க உனை பாடி விரும்பி அருள் நெறி நடக்க விடுத்தனை நீ அன்றோ – திருமுறை4:1 27/2
தாரணியில் உனை பாடும் தரத்தை அடைந்தனன் என் தன்மை எலாம் நன்மை என சம்மதித்தவாறே – திருமுறை4:4 9/4
தஞ்சம் என்று உனை சார்ந்தனன் எந்தை நீ-தானும் இந்த சகத்தவர் போலவே – திருமுறை5:3 5/1
மண்ணில் ஆசை மயக்கு அற வேண்டிய மா தவர்க்கும் மதிப்ப அரியாய் உனை
எண்ணிலா சிறியேனையும் முன் நின்றே ஏன்றுகொண்டனை இன்று விடுத்தியோ – திருமுறை5:3 7/1,2
நாவினால் உனை நாள்-தொறும் பாடுவார் நாடுவார்-தமை நண்ணி புகழவும் – திருமுறை5:3 10/1
ஓவு இலாது உனை பாடவும் துன்பு எலாம் ஓடவும் மகிழ் ஓங்கவும் செய்குவாய் – திருமுறை5:3 10/2
கண்ணீர் துடைத்து அருள் கற்பகமே உனை கண்டுகொண்டேன் – திருமுறை5:5 25/3
யாரும் காண உனை வாதுக்கு இழுப்பேன் அன்றி என் செய்கேன் – திருமுறை5:7 2/3
ஐயா நின் அடியரொடு வாழ்குவேன் இங்கு ஆர் உனை அல்லால் எனக்கு இன்று அருள்செய்வாயே – திருமுறை5:8 5/4
எந்நாளும் உனை போற்றி அறியேன் என்னே ஏழை மதி கொண்டேன் இங்கு என் செய்கேனே – திருமுறை5:9 10/2
தாயை அப்பனை தமரினை விட்டு உனை சார்ந்தவர்க்கு அருள்கின்றோய் – திருமுறை5:11 10/3
காணுதற்கு உனை காதல்கொண்டனன் – திருமுறை5:12 28/2
நாயோ மனமே நீ உனை நான் நம்பி வாளா நலிந்தேனே – திருமுறை5:19 4/4
நஞ்சம் மேவு நயனத்தில் சிக்கிய நாயினேன் உனை நாடுவது என்று காண் – திருமுறை5:20 3/2
உன்னும் பரம யோகியர்-தம்முடனே மருவி உனை புகழ்வான் – திருமுறை5:21 3/2
விரதம் அழிக்கும் கொடியார்-தம் விழியால் மெலியாது உனை புகழும் – திருமுறை5:21 5/1
கள்ள கயல் கண் மடவார்-தம் காமத்து உழலாது உனை நினைக்கும் – திருமுறை5:21 9/1
மக்கள்_பிறவி எடுத்தும் உனை வழுந்தா கொடிய மரம் அனையேன் – திருமுறை5:28 2/1
மடைப்பட்டு ஓங்கிய அன்பக தொண்டர்கள் வந்து உனை தடுப்பாரேல் – திருமுறை5:31 2/2
எல்லை உற்று உனை ஏத்திநின்று ஆடேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 1/4
உந்தைக்கும் வழியில்லை என்றால் இந்த உலகில் யாவர் உனை அன்றி நீர் மொள்ள – திருமுறை5:52 3/2
வள்ளல் உனை உள்ளபடி வாழ்த்துகின்றோர்-தமை மதித்திடுவதன்றி மற்றை வானவரை மதி என்னில் நான் அவரை ஒரு கனவின்-மாட்டினும் மறந்தும் மதியேன் – திருமுறை5:55 4/1
மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் – திருமுறை5:55 8/3
எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்றிருக்கும் வெறு வாய் எங்கள் பெருமான் உனை வணங்காத மூடர் தலை இகழ் விறகு எடுக்கும் தலை – திருமுறை5:55 18/1
உளம் எனது வசம் நின்றது இல்லை என் தொல்லை வினை ஒல்லை விட்டிடவும் இல்லை உன் பதத்து அன்பு இல்லை என்றனக்கு உற்ற_துணை உனை அன்றி வேறும் இல்லை – திருமுறை5:55 29/1
ஊழை அகற்றும் பெரும் கருணை உடையான் என்பார் உனை ஐயோ – திருமுறை6:7 3/2
பொறித்து உனை பதியா பெற்ற நாள் அடிமை புரிந்தது போலவே இன்றும் – திருமுறை6:13 78/1
பரிந்து உனை பதியா பெற்ற நாள் அடிமை பணி புரிந்து ஆங்கு இது வரையில் – திருமுறை6:13 79/1
எணம் புரிந்து உனை நான் வருத்தியது உண்டோ எந்தை நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 109/4
சாக_மாட்டேன் உனை பிரிந்தால் தரிக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:19 1/4
கொல்ல_மாட்டேன் உனை அல்லால் குறிக்க_மாட்டேன் கனவிலுமே – திருமுறை6:19 2/4
அன்ப நீ பெறுக உலவாது நீடூழி விளையாடுக அருள் சோதியாம் ஆட்சி தந்தோம் உனை கைவிடோம் கைவிடோம் ஆணை நம் ஆணை என்றே – திருமுறை6:25 26/3
சூது எலாம் கேட்கும்-தொறும் உனை பரவும் தூயர்கள் மனம்-அது துளங்கி – திருமுறை6:30 15/2
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் – திருமுறை6:36 8/2
உரு ஆர் உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் உரைத்து அருளே – திருமுறை6:57 2/4
திற பேர்_உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் செப்புகவே – திருமுறை6:57 7/4
தான் நேர் உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே – திருமுறை6:57 8/4
உள் நாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும் உனை பிரியாது உறுகின்ற உறவு-அது வேண்டுவனே – திருமுறை6:59 3/4
மருளாய உலகம் எலாம் மருள் நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும் – திருமுறை6:59 10/2
மயங்கினேன் எனினும் வள்ளலே உனை நான் மறப்பனோ கனவினும் என்றாள் – திருமுறை6:61 2/1
பிறிவு ஏது இனி உனை பிடித்தனம் உனக்கு நம் – திருமுறை6:65 1/285
எல்லாம்_வல்ல சித்து எனக்கு அளித்து எனக்கு உனை
அல்லாது இலை எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/297,298
வானே மதிக்க சாகாத வரனாய் எல்லாம்_வல்ல சித்தே வயங்க உனை உள் கலந்துகொண்டேன் வகுக்கும் தொழிலே முதல் ஐந்தும் – திருமுறை6:66 3/3
எந்தாய் உனை கண்டு களித்தனன் ஈண்டு இப்போதே – திருமுறை6:75 3/1
எந்தை உனை பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்து அருளி – திருமுறை6:83 6/3
தினையளவு உன் அதிகாரம் செல்ல ஒட்டேன் உலகம் சிரிக்க உனை அடக்கிடுவேன் திரு_அருளால் கணத்தே – திருமுறை6:86 2/3
வயங்கு மனம் அடங்கியவாறு அடங்குக நீ இலையேல் மடித்திடுவேன் கணத்தில் உனை வாய்மை இது கண்டாய் – திருமுறை6:86 6/3
கான் அடைந்து கருத்து அடங்கி பிழைத்திடு நீ இலையேல் கணத்தில் உனை மாய்ப்பேன் உன் கணத்தினொடும் கண்டாய் – திருமுறை6:86 9/3
இத்தனை நாள் பிடித்தது உனை கண்டு துரத்திடவே இன்னும் அரை_கணம் தரியேன் இக்கணத்தே நினது – திருமுறை6:86 13/2
இரணமுற உனை முழுதும் மடித்திடுவேன் இது-தான் என்_உடையான் அருள் ஆணை என் குரு மேல் ஆணை – திருமுறை6:86 20/3
அடையேன் உலகை உனை அடைந்தேன் அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:88 4/4
கோடு தவறாது உனை நான் பாடுதற்கு இங்கு ஏற்ற குண பொருளும் இலக்கியமும் கொடுத்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:91 4/4
உனை அணைந்தால் இவ்வாறு நான் கேட்பேன் அப்போது உன் அறிவும் என் அறிவும் ஓர் அறிவாம் காணே – திருமுறை6:106 16/4
கை பிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக்கொண்டேன் களித்திடுக இனி உனை நாம் கைவிடோம் என்றும் – திருமுறை6:106 56/3
ஓங்குறவே நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை எழுப்புகின்றேன் உவந்தே – திருமுறை6:106 66/4
உய்ய இங்கே நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 67/4
ஒன்று_உடையேன் நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 68/4
உய்கரை-வாய் நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 69/4
ஓலையுறாது யான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 70/4
உடம்பு உறவே நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 71/4
பல் மாலை தத்துவத்தால் அன்று இரும்பு ஒன்றாலே படைத்தது உனை பழக்கத்தால் பொறுத்தனன் என்று அறியே – திருமுறை6:106 79/4
ஒழியாது உனை பாடிநின்று ஆடி உலகினூடே – திருமுறை6:108 30/2
உனை யான் ஏத்துகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 4/4
எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன் – கீர்த்தனை:41 14/3
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் – கீர்த்தனை:41 18/2
உந்தைக்கும் வழியில்லை என்றால் இந்த உலகில் யாவர் உனை அன்றி நீர் மொள்ள – தனிப்பாசுரம்:9 3/2
மலையாள் உமது மனைவி என்றேன் மலைவாள் உனை நான் மருவின் என்றார் – தனிப்பாசுரம்:11 6/2
கருத்து அறியேன் எனினும் உனை கொடு முயல்வேன்-தனை அன்பால் காக்க அன்றே – தனிப்பாசுரம்:26 1/4

மேல்


உனை-தான் (5)

ஒடிய நேர் நின்ற பெரும் கருணை வள்ளல் என மறைகள் ஓதுவது இங்கு உனை-தான் அன்றே – திருமுறை1:5 94/4
துன்ன ஆணவமும் மாயையும் வினையும் சூழ்ந்திடும் மறைப்பும் இங்கு உனை-தான்
உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என் செய்வேன் எனது – திருமுறை6:13 72/2,3
சேயில் கருதி அணைத்தான் என்று உரைப்பார் உனை-தான் தெரிந்தோரே – திருமுறை6:17 5/4
ஆய்வுற கொண்டு அடங்குக நீ அடங்கிலையேல் உனை-தான் அடியொடு வேரறுத்திடுவேன் ஆணை அருள் ஆணை – திருமுறை6:86 5/3
அலை அறியா கடல் போலே அசைவு அற நின்றிடு நீ அசைவாயேல் அக்கணத்தே அடக்கிடுவேன் உனை-தான்
அலைவு அறிவாய் என்றனை நீ அறியாயோ நான்-தான் ஆண்டவன்-தன் தாண்டவம் கண்டு அமர்ந்த பிள்ளை காணே – திருமுறை6:86 7/3,4

மேல்


உனையும் (2)

ஆ உனையும் இங்கு ஆர் அடக்குவரே மேவு பல – திருமுறை1:3 1/1150
வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு வீங்கிட உண்டனன் எந்தாய் – திருமுறை6:9 4/4

மேல்


உனையே (31)

உண்மை அறியேன் எனினும் எனை_உடையாய் உனையே ஒவ்வொருகால் – திருமுறை2:60 2/1
இ பாரிடை உனையே ஏத்துகின்ற நாயேனை – திருமுறை2:63 3/1
நாள் விளைவில் சில் நாளே இது-தான் உண்மை நம்பும் என நவின்று உனையே நம்பிநின்றேன் – திருமுறை2:85 1/3
பருவரல் அற்று அடி சிறியேன் பெரு வரம் பெற்று உனையே பாடுகின்றேன் பெரிய அருள் பருவம் அடைந்தனனே – திருமுறை4:4 1/4
உண்டியே விழைந்தேன் எனினும் என்றன்னை உடையவா அடியனேன் உனையே
அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் அப்ப நின் ஆணை நின்றனக்கே – திருமுறை6:9 13/1,2
விலகிய மாந்தர் அனைவரும் இங்கே மெய்யுற கூடி நின்று உனையே
அலகு_இல் பேர்_அன்பில் போற்றி வாழ்ந்திடவும் அடியனேற்கு இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 19/3,4
நல்லவா எல்லாம்_வல்லவா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3/4
நண்பனே நலம் சார் பண்பனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 4/4
நண்ணிலேன் வேறொன்று எண்ணிலேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 5/4
நம்பனே ஞான நாதனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 8/4
நாயகா உயிர்க்கு நாயகா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 9/4
நல் தகவு உடைய நாதனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 10/4
நடம் புரி கருணை_நாயகா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 11/4
நஞ்சினேன் எனினும் அஞ்சினேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 13/4
நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 14/4
நாடினேன் எனினும் பாடினேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 15/4
நாட்டிலே பெரியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 16/4
நனி தவறு_உடையேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 17/4
நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 18/4
நண்மையே அடையேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 19/4
நன்மை உற்று அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 20/4
நட்டமே புரிந்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 21/4
நாண்_இலேன் உரைத்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 22/4
நடு தயவு அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 23/4
நளிர் என சுழன்றேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 24/4
நாய் என திரிந்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 26/4
நன்றியே அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 27/4
இதம் தரும் உளத்தில் இருந்தனம் உனையே இன்புற கலந்தனம் அழியா – திருமுறை6:39 10/2
ஏழ் வேதனையும் தவிர்ந்தேன் உனையே அடைந்தேன் – திருமுறை6:75 4/2
ஆடவும் எல்லாம்_வல்ல சித்தியை பெற்று அறிவு உரு ஆகி நான் உனையே
பாடவும் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 4/3,4
விதிப்பவர்கள் பல கோடி திதிப்பவர் பல் கோடி மேலவர்கள் ஒரு கோடி விரைந்துவிரைந்து உனையே
மதிப்பவர்கள் ஆகி அவர் மதியாலே பல கால் மதித்துமதித்து அவர் மதி பெண்_மதி ஆகி அலந்தே – திருமுறை6:91 7/1,2

மேல்