ஈ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஈ 14
ஈ-தன்னை 1
ஈ-அதனில் 1
ஈக 5
ஈகலர் 1
ஈகிலா 1
ஈகிலீர் 1
ஈகின்ற 1
ஈகின்றது 1
ஈகின்றனர் 1
ஈகின்றாய் 1
ஈகின்றேன் 4
ஈகுதல் 2
ஈகுதும் 1
ஈகுவதாய் 1
ஈகுவது 1
ஈகுவன் 8
ஈகுவான் 1
ஈகுவீர் 1
ஈகுவேன் 1
ஈங்கான 1
ஈங்கு 31
ஈங்கும் 3
ஈங்கோய்மலை 1
ஈச்சுரன் 1
ஈச 1
ஈசம் 2
ஈசர் 8
ஈசருக்கு 1
ஈசன் 9
ஈசன்-பால் 1
ஈசனும் 1
ஈசனே 5
ஈசனை 1
ஈசா 1
ஈசான 1
ஈசானம் 1
ஈசானனே 1
ஈட்டமும் 2
ஈட்டி 2
ஈட்டிய 4
ஈட்டு 3
ஈட்டுக 1
ஈட்டுகின்ற 1
ஈட்டுகின்றதற்கு 1
ஈட்டும் 2
ஈடணை 1
ஈடணைகள் 1
ஈடாக 2
ஈடாய் 1
ஈடாய்_உடையாய் 1
ஈடான 1
ஈடில் 1
ஈடு 22
ஈடு_அணையீர் 1
ஈடு_ஆவார் 1
ஈடு_இல் 2
ஈடு_இல்லை 1
ஈடுகட்டி 1
ஈடுண்ட 1
ஈடுதந்து 1
ஈடும் 2
ஈடேறி 1
ஈடேறும் 1
ஈண்ட 3
ஈண்டவனேன் 1
ஈண்டாது 1
ஈண்டாமை 1
ஈண்டின 2
ஈண்டு 36
ஈண்டுகின்றீர் 1
ஈண்டே 8
ஈதல் 10
ஈதலாம் 1
ஈதலால் 1
ஈதாம் 1
ஈதால் 1
ஈதி 1
ஈதிடு 1
ஈதியேல் 2
ஈது 149
ஈது-தான் 1
ஈதே 7
ஈதோ 4
ஈந்த 21
ஈந்தது 5
ஈந்ததுவே 1
ஈந்தவன் 2
ஈந்தவனே 2
ஈந்தவா 1
ஈந்தனம் 2
ஈந்தனன் 2
ஈந்தனை 1
ஈந்தான் 1
ஈந்தானை 1
ஈந்திட 4
ஈந்திடல் 2
ஈந்திடவே 1
ஈந்திடாது 1
ஈந்திடார் 1
ஈந்திடும் 1
ஈந்திலேன் 2
ஈந்திலை 1
ஈந்து 33
ஈந்தே 1
ஈந்தேன் 1
ஈபவர் 1
ஈம 1
ஈமம்-அது 1
ஈய்ந்த 2
ஈய்ந்தானை 1
ஈய 4
ஈயவும் 1
ஈயா 2
ஈயாத 1
ஈயாதிருந்தால் 1
ஈயாது 1
ஈயாமை 1
ஈயாய் 1
ஈயார்-தம் 1
ஈயாரோ 1
ஈயாவிடினும் 1
ஈயில் 4
ஈயினும் 4
ஈயும் 14
ஈயேன் 3
ஈயோடு 1
ஈர் 21
ஈர்_அகத்தேன் 1
ஈர்_ஆறு 2
ஈர்_ஆறுக்கு 1
ஈர்_ஆறும் 1
ஈர்_எட்டும் 1
ஈர்_எண் 1
ஈர்_எழுத்தால் 2
ஈர்_ஐஞ்ஞூறு 1
ஈர்_ஐந்து 1
ஈர்க்க 2
ஈர்க்கின்றாய் 1
ஈர்க்கும் 2
ஈர்க்குவன் 1
ஈர்த்தால் 1
ஈர்த்தாலும் 2
ஈர்த்தானை 1
ஈர்த்து 4
ஈர்த்துக்கொண்டு 1
ஈர்த்தே 1
ஈர்த்தேன் 1
ஈர்தர 1
ஈர்ந்த 2
ஈர்ப்பது 2
ஈர்ம் 1
ஈர 1
ஈரம் 5
ஈரம்_இல்லார் 1
ஈரம்_இலாய் 1
ஈரமும் 1
ஈருளொடும் 1
ஈரைந்து 2
ஈரைந்தை 2
ஈவது 2
ஈவாய் 1
ஈவாயேல் 1
ஈவார் 1
ஈவு 2
ஈவை 1
ஈவையோ 1
ஈழ 1
ஈற்றில் 1
ஈற்று 4
ஈறு 22
ஈறு-அதா 1
ஈறு_இல் 2
ஈறு_இலா 2
ஈறு_இலாத 1
ஈறும் 1
ஈன் 1
ஈன்ற 54
ஈன்றது 2
ஈன்றவட்கும் 1
ஈன்றவர் 1
ஈன்றவளே 1
ஈன்றவனே 5
ஈன்றவா 1
ஈன்றளித்த 1
ஈன்றனள் 1
ஈன்றாள் 3
ஈன்றாளும் 1
ஈன்றான் 1
ஈன்றானே 1
ஈன்றானை 2
ஈன்றிடு 1
ஈன்றிய 1
ஈன்று 22
ஈன்றெடுத்த 3
ஈன்றெடுத்து 1
ஈன்றோர் 2
ஈன்றோர்கள் 1
ஈன்றோரை 1
ஈன்றோன்-தனை 1
ஈன்றோனே 1
ஈன 11
ஈனத்து 1
ஈனம் 17
ஈனம்_இல் 2
ஈனமும் 1
ஈனமுற 1
ஈனமே 1
ஈனர் 3
ஈனர்-தம்பால் 1
ஈனர்-தம்மால் 1
ஈனரிடம் 1
ஈனருள் 1
ஈனன் 1
ஈனாதவள் 1
ஈனும் 1

ஈ (14)

வண்டு ஈ சுரம் பாடி வார் மது உண்டு உள் களிக்கும் – திருமுறை1:2 1/273
ஈ பத்தா என்று இங்கு இரப்போர்-தமை கண்டு – திருமுறை1:2 1/629
ஈ என்பார் அன்றி அன்னை என் பயத்தால் நின் சோற்றில் – திருமுறை1:2 1/711
ஈ என்பதற்கும் இசையாள் காண் ஈ என்பார்க்கு – திருமுறை1:2 1/712
ஈ என்பதற்கும் இசையாள் காண் ஈ என்பார்க்கு – திருமுறை1:2 1/712
மூலை எறும்புடன் ஈ மொய்ப்பது அஞ்சி மற்று அதன் மேல் – திருமுறை1:3 1/683
வீறாம் உணவு ஈ என்றார் நீர் மேவா உணவு இங்கு உண்டு என்றேன் – திருமுறை1:8 13/2
ஈ தானம் தந்திடுவீர் என்று ஈனரிடம் போய் இரந்து அலைந்தேன் – திருமுறை5:28 9/2
ஈ என்று நான் ஒருவர் இடம் நின்று கேளாத இயல்பும் என்னிடம் ஒருவர் ஈதிடு என்ற போது அவர்க்கு இலை என்று சொல்லாமல் இடுகின்ற திறமும் இறையாம் – திருமுறை5:55 9/1
வன் பெரு நெருப்பினை புன் புழு பற்றுமோ வானை ஒரு மான் தாவுமோ வலி உள்ள புலியை ஓர் எலி சீறுமோ பெரிய மலையை ஓர் ஈ சிறகினால் – திருமுறை5:55 13/1
ஓவுறாது உழல் ஈ என பல கால் ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன் – திருமுறை6:5 1/3
ஈ என பறந்தேன் எறும்பு என உழன்றேன் எட்டியே என மிக தழைத்தேன் – திருமுறை6:15 26/1
ஈ காதல் உடையவர்க்கு இரு_நிதி அளித்தே இன்புற புரிகின்ற இயல்பு உடை இறையே – திருமுறை6:26 25/3
மது விழும் ஓர் ஈ போலே மயங்காதே கயங்கி வாடாதே மலங்காதே மலர்ந்து மகிழ்ந்து இருப்பாய் – திருமுறை6:33 10/2

மேல்


ஈ-தன்னை (1)

பொன்னை போல் மிக போற்றி இடை நடு புழையிலே விரல் போத புகுத்தி ஈ-தன்னை
போல் முடை நாற்ற சலத்தையே சந்தன சலம்-தான் என கொள்கின்றேன் – திருமுறை2:94 11/2,3

மேல்


ஈ-அதனில் (1)

பேயர் என நண்ணும் பெரியோரும் ஈ-அதனில்
எய் பரிசாம் ஓர் திரணம் எவ்வுலகும் செய்து அளிக்க – திருமுறை1:3 1/1386,1387

மேல்


ஈக (5)

ஈக மகிழ்வின் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 151/4
இனிய நீறு இடும் சிவன்_அடியவர்கள் எம்மை கேட்கினும் எடுத்து அவர்க்கு ஈக
இனிய நல் நெறி ஈது காண் கரங்காள் ஈசன் நம்முடை இறையவன் துதிப்போர்க்கு – திருமுறை2:7 8/2,3
எண்ணப்படும் நின் திரு_அருள் ஈக இ ஏழையற்கே – திருமுறை5:35 4/4
இற்றை பொழுதே அருள் சோதி ஈக தருணம் இதுவாமே – திருமுறை6:24 65/4
எண்ண பயின்ற என் எண்ணம் எலாம் முன்னர் ஈக இது என் – திருமுறை6:78 2/3

மேல்


ஈகலர் (1)

ஏகலை ஈகலர் ஏகம்பவாணரிடம் செல்கவே – திருமுறை1:6 125/4

மேல்


ஈகிலா (1)

கமைப்பின் ஈகிலா வஞ்சகர் கடையை காத்திருக்கலை கடுகி இ பொழுதும் – திருமுறை2:3 9/1

மேல்


ஈகிலீர் (1)

இரப்பவர்க்கு ஒன்றும் ஈகிலீர் ஆனால் யாதுக்கு ஐய நீர் இ பெயர் எடுத்தீர் – திருமுறை2:15 1/3

மேல்


ஈகின்ற (1)

இல்லை ஒரு தெய்வம் வேறு இல்லை எம்-பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குல_தெய்வம் எனும் மூடரை தேற்ற எனில் எத்துணையும் அரிதரிது காண் – தனிப்பாசுரம்:15 4/3

மேல்


ஈகின்றது (1)

ஈகின்றது என்றோ எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 23/4

மேல்


ஈகின்றனர் (1)

பாம்புக்கும் பால் உணவு ஈகின்றனர் இ படி மிசை யான் – திருமுறை2:94 19/2

மேல்


ஈகின்றாய் (1)

ஈகின்றாய் வன் நெறியில் என்னை வலது அழிக்க – திருமுறை1:3 1/549

மேல்


ஈகின்றேன் (4)

இல் எனினும் சும்மா நீ ஈகின்றேன் என்று ஒரு சொல் – திருமுறை1:2 1/709
ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே – கீர்த்தனை:23 8/2
ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே – கீர்த்தனை:23 8/2
ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே – கீர்த்தனை:23 8/2

மேல்


ஈகுதல் (2)

இனிய நீறு இடா ஈன நாய் புலையர்க்கு எள்ளில் பாதியும் ஈகுதல் ஒழிக – திருமுறை2:7 8/1
களிய நெஞ்சமாம் கருங்கலை கரைத்து கருணை ஈகுதல் கடன் உனக்கு ஐயா – திருமுறை2:27 9/3

மேல்


ஈகுதும் (1)

என்னை ஆண்டு அஞ்சேல் உனக்கு நல் அருள் இங்கு ஈகுதும் என்ற என் குருவே – திருமுறை6:13 6/2

மேல்


ஈகுவதாய் (1)

மாட்சியுற வாய்க்கு இனிய பெரும் சுவை ஈகுவதாய் மறை முடி மேல் பழுத்து எனக்கு வாய்த்த பெரும் பழமே – திருமுறை6:60 40/3

மேல்


ஈகுவது (1)

வல்லை ஈகுவான் ஈகுவது எல்லாம் வாங்கி ஈகுவேன் வருதி என்னுடனே – திருமுறை2:36 4/4

மேல்


ஈகுவன் (8)

வாங்கி ஈகுவன் ஒன்றுக்கும் அஞ்சேல் மகிழ்ந்து நெஞ்சமே வருதி என்னுடனே – திருமுறை2:26 2/2
வாகை ஈகுவன் வருதி என்னுடனே வஞ்ச வாழ்க்கையின் மயங்கும் என் நெஞ்சே – திருமுறை2:26 9/2
ஈது வேண்டியது என்னும் முன் அளிப்பார் ஏற்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே – திருமுறை2:36 2/4
என்ன வேண்டினும் தடை இலை நெஞ்சே இன்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே – திருமுறை2:36 6/3
இறப்பு_இலாது இன்னும் இருக்க வேண்டுகினும் யாது வேண்டினும் ஈகுவன் உனக்கே – திருமுறை2:36 7/2
நின்று வேண்டிய யாவையும் உனக்கு நிகழ வாங்கி நான் ஈகுவன் அன்றே – திருமுறை2:36 9/4
மடுக்கும் வண்ணமே வேண்டிய எல்லாம் வாங்கி ஈகுவன் வாழ்தி என் நெஞ்சே – திருமுறை2:36 10/4
ஏறுகின்றனன் இரக்கம்_உள்ளவன் நம் இறைவன் இன்று அருள் ஈகுவன் என்றே – திருமுறை2:67 8/3

மேல்


ஈகுவான் (1)

வல்லை ஈகுவான் ஈகுவது எல்லாம் வாங்கி ஈகுவேன் வருதி என்னுடனே – திருமுறை2:36 4/4

மேல்


ஈகுவீர் (1)

ஒண்மை விரும்பினேன் அண்மையில் ஈகுவீர்
உண்மை சொன்னேன் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 92/1,2

மேல்


ஈகுவேன் (1)

வல்லை ஈகுவான் ஈகுவது எல்லாம் வாங்கி ஈகுவேன் வருதி என்னுடனே – திருமுறை2:36 4/4

மேல்


ஈங்கான (1)

ஈங்கான மாயை இகந்தோர்க்கு அருள்வோய் நின் – திருமுறை1:4 70/3

மேல்


ஈங்கு (31)

தீங்கு நெறியில் செலுத்தற்க ஈங்கு அடங்கி – திருமுறை1:2 1/788
ஈங்கு உறினும் வான் ஆதி யாங்கு உறினும் விட்டு அகலாது – திருமுறை1:3 1/413
பாங்கு அடையச்செய்த அருள் பண்பு-அதனை ஈங்கு உலகர் – திருமுறை1:3 1/502
செந்தீயையும் சுடும் ஓர் தீ கண்டாய் வந்து ஈங்கு
மண்ணில் தனை காணா வண்ணம் நினைத்தாலும் – திருமுறை1:3 1/592,593
ஈங்கு என்றால் வாங்கி இடுவார் அருள் அமுதம் – திருமுறை1:3 1/1019
இ சீவர்-தன் துணையோ ஈங்கு இவர்கள் நின் துணையோ – திருமுறை1:3 1/1025
வேதனையால் ஈங்கு விரியும் சக பழக்க – திருமுறை1:3 1/1249
என்_போல்வார் என் சொல்லார் ஈங்கு – திருமுறை1:4 81/4
ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்து தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும் – திருமுறை1:5 58/2
அடல் வற்றுறாத நின் தாட்கு அன்றி ஈங்கு அயலார்க்கு உரையேன் – திருமுறை1:6 59/3
கற்றை சடையீர் திருவொற்றி காவல்_உடையீர் ஈங்கு அடைந்தீர் – திருமுறை1:8 130/1
ஈங்கு இன்று ஒளித்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 142/4
ஈங்கு ஒடியாத அருள் கணால் நோக்கி ஏன் எனாது இருப்பதும் இயல்போ – திருமுறை2:12 2/4
மற்றும் நான் நம்பி ஈங்கு வந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 8/2
ஈங்கு ஆர நடந்து இரவில் யான் இருக்கும் இடம் போந்து எழில் கதவம் திறப்பித்து அங்கு என்னை வலிந்து அழைத்து – திருமுறை4:2 16/2
அன்பு_உடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம் ஆங்கு அவர்கட்கு இருந்த வண்ணம் ஈங்கு எவர்கள் புகல்வார் – திருமுறை4:6 2/3
பதி பூசை முதல நற்கிரியையால் மனம் எனும் பசு கரணம் ஈங்கு அசுத்த பாவனை அற சுத்த பாவனையில் நிற்கும் மெய்ப்பதி யோக நிலைமை-அதனான் – திருமுறை5:55 5/1
ஈங்கு வந்திலையேல் என் செய்கேன் இது-தான் எந்தை நின் திரு_அருட்கு அழகோ – திருமுறை6:14 3/4
ஈங்கு இவள் கருத்தில் எது நினைத்தனளோ என் செய்வேன் என்னையே உணர்ந்து – திருமுறை6:14 5/2
ஆங்கு இயல்வது என்றும் மற்று ஈங்கு இயல்வது என்றும் வாயாடுவோர்க்கு அரிய சுகமே ஆனந்த மயம் ஆகி அதுவும் கடந்த வெளி ஆகி நிறைகின்ற நிறைவே – திருமுறை6:25 34/3
ஈங்கு வீழ் உடல் இம்மையே வீழ்ந்திடா இயல் உடல் உறுமாறே – திருமுறை6:28 4/4
ஈங்கு வீழ் உடல் என்றும் வீழாது ஒளிர் இயல் வடிவு ஆமாறே – திருமுறை6:40 4/4
நயமும் நல் திருவும் உருவும் ஈங்கு எனக்கு நல்கிய நண்பை நல் நாத – திருமுறை6:49 23/2
தயை_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் சார்ந்தவரே ஈங்கு அவர்கள்-தம்மோடும் கூடி – திருமுறை6:60 74/1
ஈங்கு இரண்டரையில் அருள் ஒளி திருவை எழிலுற மணம் புரிவிப்பாம் – திருமுறை6:87 9/3
ஏற்றமுறும் ஐங்கருவுக்கு இயல் பகுதி கரணம் எழு கோடி ஈங்கு இவற்றுக்கு ஏழ் இலக்கம் இவைக்கே – திருமுறை6:101 29/1
ஈங்கு சிலர் உண்ணுக என்று என்னை அழைக்கின்றார் என் தோழி நான் இவர்கட்கு என் புகல்வேன் அம்மா – திருமுறை6:106 30/1
ஈங்கு இனி நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் என்னுடைய தூக்கம் எலாம் நின்னுடையது ஆக்கி – திருமுறை6:106 66/2
ஈங்கு ஆர பளிக்கு வடிவெடுத்து எதிரே நின்றார் இருந்து அருள்க என எழுந்தேன் எழுந்திருப்பது என் நீ – திருமுறை6:108 47/2
ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்து தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும் – கீர்த்தனை:41 11/2
ஈங்கு எவ்வேலையும் இடுதற்கு அஞ்சினேன் – திருமுகம்:1 1/50

மேல்


ஈங்கும் (3)

ஈங்கும் பாதாளம் முதல் எவ்வுலகும் எஞ்ஞான்றும் – திருமுறை1:2 1/335
ஈங்கும் காண்டிர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 165/4
இருமையுறு தத்துவர்காள் என்னை அறியீரோ ஈங்கும் அது துள்ளல் எலாம் ஏதும் நடவாதே – திருமுறை6:86 1/4

மேல்


ஈங்கோய்மலை (1)

ஈங்கோய்மலை வாழ் இலஞ்சியமே ஓங்காது – திருமுறை1:2 1/128

மேல்


ஈச்சுரன் (1)

பண்டு ஈச்சுரன் இ பதியே விழைந்தது எனும் – திருமுறை1:2 1/465

மேல்


ஈச (1)

கொண்டீச்சுரத்து அமர்ந்த கோமானே கண்டு ஈச
நண்பன் ஐ ஊரன் புகழும் நம்ப என உம்பர் தொழ – திருமுறை1:2 1/274,275

மேல்


ஈசம் (2)

காமனது ஈசம் கெடவே கண் பார்த்து அருள்செய்த – திருமுறை1:2 1/283
ராமனது ஈசம் பெறும் நிராமயனே தோம் உள் – திருமுறை1:2 1/284

மேல்


ஈசர் (8)

நாம் ஈசர் ஆகும் நலம் தரும் என்று உம்பர் தொழும் – திருமுறை1:2 1/399
பாங்கியல் அளித்து என்னை அறியாத ஒரு சிறிய பருவத்தில் ஆண்ட பதியே பாச நெறி செல்லாத நேசர்-தமை ஈசர் ஆம்படி வைக்க வல்ல பரமே – திருமுறை6:25 34/2
ஈசர் எனது உயிர் தலைவர் வருகின்றார் நீவிர் எல்லீரும் புறத்து இரு-மின் என்கின்றேன் நீ-தான் – திருமுறை6:106 50/1
ஈசர் எமது நடராஜற்கு மங்களம் – கீர்த்தனை:15 3/2
ஈசர் எனும் பல தேசர்கள் போற்றும் நடேசரே – கீர்த்தனை:17 37/1
ஈசர் பலிக்கு உழல் நேசர் என்று அன்பர்கள் – கீர்த்தனை:17 38/1
இன்பம் அளிக்குநம் ஈசர் பதத்திற்கே – கீர்த்தனை:34 8/2
ஈசர் எமது நடராஜற்கு மங்களம் – தனிப்பாசுரம்:6 3/2

மேல்


ஈசருக்கு (1)

ஏமாந்தவரை எல்லாம் ஏமாத்தும் ஈசருக்கு – கீர்த்தனை:36 9/4

மேல்


ஈசன் (9)

இல்லான் எவன் யார்க்கும் ஈசன் எவன் யாவும் – திருமுறை1:3 1/115
சகம் ஆகி சீவனாய் ஈசன் ஆகி சதுமுகனாய் திருமாலாய் அரன்-தான் ஆகி – திருமுறை1:5 17/1
இனிய நல் நெறி ஈது காண் கரங்காள் ஈசன் நம்முடை இறையவன் துதிப்போர்க்கு – திருமுறை2:7 8/3
இ பாரில் ஈசன் திரு_அருள் நீ பெற்றது எங்ஙனமோ – திருமுறை2:69 2/3
விடை ஏறு ஈசன் புயம் படும் உன் விரை தாள்_கமலம் பெறுவேனோ – திருமுறை5:13 2/3
திருகல் அறு பல கோடி ஈசன் அண்டம் சதாசிவ அண்டம் எண்_இறந்த திகழ்கின்ற மற்றை பெரும் சத்தி சத்தர்-தம் சீர் அண்டம் என் புகலுவேன் – திருமுறை6:25 18/2
ஈசன் அத்தன் அம்பலவனே – திருமுறை6:85 8/4
ஈசன் அருளால் கடலில் ஏற்றது ஒரு ஓடம் ஏறி கரை ஏறினேன் இருந்தது ஒரு மாடம் – கீர்த்தனை:1 177/1
திரு_மயிலாபுரி ஈசன் திரு_அருளால் வேல் எனும் பேர் சிறக்க வாழ்வோய் – திருமுகம்:5 12/1

மேல்


ஈசன்-பால் (1)

மருள் செய் யானையின் தோல் உடுத்து என்னுள் வதியும் ஈசன்-பால் வாழுதல் பொருட்டே – திருமுறை2:7 6/4

மேல்


ஈசனும் (1)

ஈசனும் நீ ஈன்று ஆளும் எந்தையும் நீ என்றே நின் – திருமுறை2:94 25/2

மேல்


ஈசனே (5)

ஏடகத்து அமர்ந்த ஈசனே தில்லை எந்தையே ஒற்றியூர் இறையே – திருமுறை2:17 4/4
இறவா வகை ஆட்கொண்டு அருளிய ஈசனே மெய் – திருமுறை2:87 5/2
தேவ நேசனே சிறக்கும் ஈசனே
பாவ_நாசனே பரம தேசனே – திருமுறை5:12 19/1,2
என்றும் என்றின் ஒன்று மன்றுள் நன்று நின்ற ஈசனே
ஒன்றும் ஒன்றும் ஒன்றும் ஒன்றும் ஒன்று அது என்ற தேசனே – கீர்த்தனை:1 59/1,2
பாச நாச பாப நாச பாத தேச ஈசனே
வாச வாச தாசர் நேச வாசகா சபேசனே – கீர்த்தனை:1 63/1,2

மேல்


ஈசனை (1)

ஈசனை தாயில் இனியனை ஒற்றி இன்பனை அன்பனை அழியா – திருமுறை2:39 9/1

மேல்


ஈசா (1)

ஈசா என நின்று ஏத்தி காண எண்ணும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:24 10/2

மேல்


ஈசான (1)

ஈசான மேல் என்றீர் வாரீர் – கீர்த்தனை:17 81/2

மேல்


ஈசானம் (1)

தாழ்வு_இல் ஈசானம் முதல் மூர்த்தி வரை ஐஞ்சத்தி-தம் சத்தியாம் பொன்_பதம் – திருமுறை1:1 2/54

மேல்


ஈசானனே (1)

இகத்து உழல் பகுதி தேவர் இந்திரன் மால் பிரமன் ஈசானனே முதலாம் – திருமுறை6:46 4/1

மேல்


ஈட்டமும் (2)

ஈட்டமும் தவிர்க்க திருவுளத்து இரங்கி என்னை ஓர் பொருள் என மதித்தே – திருமுறை6:13 121/2
ஈட்டமும் எல்லாம்_வல்ல நின் அருள் பேர்_இன்பமும் அன்பும் மெய்ஞ்ஞான – திருமுறை6:15 7/3

மேல்


ஈட்டி (2)

கேட்டு நின்றும் அந்தோ கிளர்ந்தனையே ஈட்டி நின்ற – திருமுறை1:3 1/1068
உழலுற்ற உழவு முதல் உறு தொழில் இயற்றி மலம் ஒத்த பல பொருள் ஈட்டி வீண் உறு வயிறு நிறைய வெண் சோறு அடைத்து இ உடலை ஒதி போல் வளர்த்து நாளும் – திருமுறை5:55 20/1

மேல்


ஈட்டிய (4)

ஈட்டிய பற்பல சத்தி சத்தர் அண்ட பகுதி எத்தனையோ கோடிகளும் தன் நிழல் கீழ் விளங்க – திருமுறை6:60 11/2
ஈட்டிய செம்பொருள் நிலையோடு இலக்கியமும் விளங்க இனிது நின்று விளங்குகின்ற இன்ப மய ஒளியே – திருமுறை6:60 34/2
ஈட்டிய அருளால் எழில் அருள் வடிவம்கொண்டு – திருமுகம்:2 1/34
ஈட்டிய பொருளால் இல்_பசு ஈந்தே – திருமுகம்:4 1/302

மேல்


ஈட்டு (3)

ஈட்டு நின்ற லீலாவினோதம் எனும் கதையை – திருமுறை1:3 1/1067
ஈட்டு உத்தரம் ஈந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 123/4
ஈட்டு திரு_அடி சமுகம் காணவும் நேர்ந்திடுமோ எப்படியோ திருவுளம்-தான் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:11 9/4

மேல்


ஈட்டுக (1)

ஈட்டுக நின் எண்ணம் பலிக்க அருள் அமுதம் உண்டு இன்புறுக என்ற குருவே என் ஆசையே என்றன் அன்பே நிறைந்த பேர்_இன்பமே என் செல்வமே – திருமுறை6:25 24/3

மேல்


ஈட்டுகின்ற (1)

ஈட்டுகின்ற ஆபத்தில் இந்தா என அருளை – திருமுறை1:3 1/389

மேல்


ஈட்டுகின்றதற்கு (1)

ஈட்டுகின்றதற்கு ஏகின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 3/4

மேல்


ஈட்டும் (2)

ஈட்டும் பெரு நறை ஆறு என்ன வயல் ஓடி – திருமுறை1:2 1/259
ஈட்டும் திறத்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 134/4

மேல்


ஈடணை (1)

ஈடணை அற்ற நெஞ்சூடு அணைவுற்று மற்று – கீர்த்தனை:17 41/1

மேல்


ஈடணைகள் (1)

ஈடணைகள் நீக்கி நமக்கு இன்பு அளிக்கும் என்று மன்றில் – கீர்த்தனை:6 2/1

மேல்


ஈடாக (2)

வெவ் வினைக்கு ஈடாக அரன் வெம்மை புரிவான் என்றால் – திருமுறை1:3 1/875
இடனாக மெய் நெறிக்கு ஈடாக செய்குவது இங்கு உனக்கே – திருமுறை1:6 171/3

மேல்


ஈடாய் (1)

ஈடாய்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 26/4

மேல்


ஈடாய்_உடையாய் (1)

ஈடாய்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 26/4

மேல்


ஈடான (1)

வெவ் வினைக்கு ஈடான காயம் இது மாயம் என வேத முதல் ஆகமம் எலாம் மிகு பறை அறைந்தும் இது வெயில் மஞ்சள் நிறம் எனும் விவேகர் சொல் கேட்டு அறிந்தும் – திருமுறை2:100 8/1

மேல்


ஈடில் (1)

ஈடில் என்னளவு எங்கு ஒளித்திட்டிரோ – திருமுறை2:19 7/4

மேல்


ஈடு (22)

ஈடு ஊர் இலாது உயர்ந்த ஏதுவினால் ஓங்கு திருநீடூர் – திருமுறை1:2 1/43
ஈடு இல் மறைக்காட்டில் என்றன் எய்ப்பு இல் வைப்பே நாடும் எனை – திருமுறை1:2 1/378
நீடும் கன தூய நேயமே ஈடு_இல்லை – திருமுறை1:2 1/530
ஈடு_இல் பெயர் நல்லார் என நயந்தாய் நாய் பெயர்-தான் – திருமுறை1:3 1/717
ஏழ் என்கோ கன்மம்-அதற்கு ஈடு என்கோ தாழ் மண்ணின் – திருமுறை1:3 1/986
ஈடு அறியாத முக்கண்ணா நின் அன்பர் இயல்பினை இ – திருமுறை1:6 185/1
ஈடு நீங்கிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 6/4
ஈடு ஆரும் இல்லாய் எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 9/4
ஈடு ஒன்று இல்லார் என் மனை உற்றிருந்தார் பூ உண்டு எழில் கொண்ட – திருமுறை3:5 9/2
ஈடு ஒன்று உடையார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 1/4
ஈடு_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 9/4
ஈடு இல் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர்-தமை கண்டே இளைத்தேன் – திருமுறை6:13 62/4
ஈடு உந்திய பல் நடு உளதால் என்றார் தோழி இவர் வாழி – திருமுறை6:24 9/4
ஈடு அறியா சுகம் புகல என்னாலே முடியாது என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 10/2
ஈடு கரைந்திடற்கு அரிதாம் திரு_சிற்றம்பலத்தே இன்ப நடம் புரிகின்ற இறையவனே எனை நீ – திருமுறை6:91 4/2
எல்லாம் செய் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் எவ்வுலகில் யார் எனக்கு இங்கு ஈடு உரை நீ தோழீ – திருமுறை6:106 3/1
ஈடு அறியா சுவை புகல என்னாலே முடியாது என்னடியோ அ அமுதம் பொன் அடி-தான் நிகரே – திருமுறை6:106 9/4
ஈடு இல் பெரும் தாயில் இனியாய் நின் தண் அருள்-பால் – கீர்த்தனை:4 17/1
ஈடு அறியாத மெய்_வீடு தந்து அன்பரை – கீர்த்தனை:17 35/1
ஈடு_அணையீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 41/2
ஈடு_ஆவார் இல்லீரே வாரீர் – கீர்த்தனை:17 80/3
சென்றார் தயவால் இன்று வந்தார் இவர்க்கு ஆர் ஈடு
என்னை விட்டு இனி இவர் எப்படி போவார் ஓடு – கீர்த்தனை:39 5/2,3

மேல்


ஈடு_அணையீர் (1)

ஈடு_அணையீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 41/2

மேல்


ஈடு_ஆவார் (1)

ஈடு_ஆவார் இல்லீரே வாரீர் – கீர்த்தனை:17 80/3

மேல்


ஈடு_இல் (2)

ஈடு_இல் பெயர் நல்லார் என நயந்தாய் நாய் பெயர்-தான் – திருமுறை1:3 1/717
ஈடு_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 9/4

மேல்


ஈடு_இல்லை (1)

நீடும் கன தூய நேயமே ஈடு_இல்லை
என்னும் திரு_தொண்டர் ஏத்தும் இடைச்சுரத்தின் – திருமுறை1:2 1/530,531

மேல்


ஈடுகட்டி (1)

ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிக பெறுவீர் எண்மை உரைத்தேன்_அலன் நான் உண்மை உரைத்தேனே – திருமுறை6:97 2/4

மேல்


ஈடுண்ட (1)

ஈடுண்ட என் மனம் அந்தோ துயரில் இடியுண்டும் இ – திருமுறை1:6 186/3

மேல்


ஈடுதந்து (1)

இயன்ற மட்டில் ஈடுதந்து அயர்வேன் – திருமுகம்:4 1/389

மேல்


ஈடும் (2)

ஈடும் அகன்றேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 2/4
ஈடும் கெட இன்று என்னையும் ஈந்து அருள் என்பாயே – திருமுறை5:49 8/4

மேல்


ஈடேறி (1)

இரு வகை பவம் ஒழித்து இலகும் வெண்_நீற்று இனம் எங்கும் ஓங்க இணை_இல் நல் அறம் முன் ஆம் பயன் ஒரு நான்கும் ஈடேறி வெல்க – தனிப்பாசுரம்:32 1/2

மேல்


ஈடேறும் (1)

கண்ணார நெல்லி அம் கனி என காட்டி நல் கருணைசெய்து ஆளாவிடில் கடையனேன் ஈடேறும் வகை எந்த நாள் அருள் கடவுளே கருணைசெய்வாய் – தனிப்பாசுரம்:13 6/2

மேல்


ஈண்ட (3)

ஈண்ட வரும் தந்தையர்கள் எண்_இலரே ஆயினும் என் – திருமுறை1:2 1/775
ஈண்ட வந்து அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 1/4
ஈண்ட என்றன் மேல் தெறித்தியேல் உய்வேன் இல்லையேல் என் செய்கேன் எளியேன் – திருமுறை2:68 4/2

மேல்


ஈண்டவனேன் (1)

ஈண்டவனேன் வன் சொல் இயம்பியதை என்னுடைய – கீர்த்தனை:4 33/1

மேல்


ஈண்டாது (1)

ஆண்டாண்டு கண்டு ஆறு அகன்றவராய் ஈண்டாது
வாழியுற்ற வானோரும் வந்து தமக்கு இரண்டோடு – திருமுறை1:3 1/98,99

மேல்


ஈண்டாமை (1)

தீண்டாமை யாது அது நீ தீண்டாதே ஈண்டாமை
ஒன்றுவ போல் நெஞ்சே நீ ஒன்றி ஒற்றியூரன்-பால் – திருமுறை2:30 17/2,3

மேல்


ஈண்டின (2)

எவை எலாம் எவை எலாம் ஈண்டின ஈண்டின – திருமுறை6:65 1/781
எவை எலாம் எவை எலாம் ஈண்டின ஈண்டின
அவை எலாம் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/781,782

மேல்


ஈண்டு (36)

ஈண்டு ஆண்டு அருளும் இறையோர்-தமை ஆறில் – திருமுறை1:3 1/97
தீண்டாது தீண்டுகின்ற சித்தன் எவன் ஈண்டு ஓது – திருமுறை1:3 1/124
ஈண்டு அற்புத வடிவாய் எ தேவரேனும் நின்று – திருமுறை1:3 1/263
விண் ஏகும் கால் அங்கு வேண்டும் என ஈண்டு பிடி_மண்ணேனும் – திருமுறை1:3 1/839
என்னே இருந்தார் இருமினார் ஈண்டு இறந்தார் – திருமுறை1:3 1/959
ஈண்டு ஓர் அணுவாய் இருந்த நீ எண் திசை போல் – திருமுறை1:3 1/1213
என் உரையார் ஈண்டு அவர்-பால் எய்தியிடேல் மன் நலங்கள் – திருமுறை1:3 1/1286
கண்கள் களிப்ப ஈண்டு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி அதாம் – திருமுறை1:8 8/1
செங்கேழ் கங்கை சடையார் வாய் திறவாராக ஈண்டு அடைந்தார் – திருமுறை1:8 40/1
இட்டம் களித்த ஒற்றி_உளீர் ஈண்டு இ வேளை எவன் என்றேன் – திருமுறை1:8 45/1
ஒரு கால் எடுத்து ஈண்டு உரை என்றார் ஒரு கால் எடுத்து காட்டும் என்றேன் – திருமுறை1:8 47/2
சிறியேன் தவமோ எனை பெற்றார் செய்த தவமோ ஈண்டு அடைந்தீர் – திருமுறை1:8 90/1
ஏங்கும்படி நும் இடை சிறுமை எய்திற்று அலது ஈண்டு எமக்கு இன்றால் – திருமுறை1:8 165/3
ஈண்டு ஆவ என சிறிய அடியேன் உள்ளத்து எண்ணம் அறிந்து அருளாயேல் என் செய்கேனே – திருமுறை2:85 3/4
ஈண்டு உருகா கரடும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 6/4
ஈண்டு அவாவின்படி கொடுத்து எனை நீ ஏன்றுகொள்வதற்கு எண்ணுதி யாவரும் – திருமுறை5:3 4/3
தடித்த ஓர் மகனை தந்தை ஈண்டு அடித்தால் தாய் உடன் அணைப்பள் தாய் அடித்தால் – திருமுறை6:12 1/1
நயந்த நின் அருளார் அமுது அளித்து அடியேன் நாடி ஈண்டு எண்ணிய எல்லாம் – திருமுறை6:13 131/2
ஈண்டு ஆர்வதற்கு வேண்டினரால் இன்று புதிதோ யான் வேண்டல் – திருமுறை6:17 7/2
ஏறா நிலை நடு ஏற்றி என்றனை ஈண்டு
ஆறாறு கடத்திய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/311,312
ஈண்டு இருந்து அருள் புரி என் உயிர் துணையே – திருமுறை6:65 1/1174
எந்தாய் உனை கண்டு களித்தனன் ஈண்டு இப்போதே – திருமுறை6:75 3/1
மெய் விளக்க எனது தந்தை வருகின்ற தருணம் மேவியது ஈண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே – திருமுறை6:97 4/4
திரு_நெறி ஒன்றே அது-தான் சமரச சன்மார்க்க சிவ நெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடு-மின் ஈண்டு
வரு நெறியில் எனை ஆட்கொண்டு அருள் அமுதம் அளித்து வல்லப சத்திகள் எல்லாம் வழங்கிய ஓர் வள்ளல் – திருமுறை6:98 12/1,2
தளம்கொள ஈண்டு அவ்வவற்றிற்கு உள் புறம் நின்று ஒளிரும் சாமி திரு_அடி பெருமை சாற்றுவது ஆர் தோழி – திருமுறை6:101 30/4
இடி ஏறு போன்று இறுமாந்து இருக்கின்றாரடி நான் எல்லாரும் அதிசயிக்க ஈண்டு திரு_சபையின் – திருமுறை6:106 53/3
அறிவாளர் புற புணர்ச்சி எனை அழியாது ஓங்க அருளியது ஈண்டு அக புணர்ச்சி அளவு உரைக்கலாமே – திருமுறை6:106 100/4
ஈண்டு அறிவு ஓங்கிட தூண்டு அறிவு ஆகி உள் – கீர்த்தனை:17 42/1
தடித்த ஓர் மகனை தந்தை ஈண்டு அடித்தால் தாய் உடன் அணைப்பள் தாய் அடித்தால் – கீர்த்தனை:41 17/1
தெருள் நிறைந்த சிவகுருவே நின்-தனை ஈண்டு எவ்வாறு சிந்திக்கேனே – தனிப்பாசுரம்:2 32/4
மன் நகருக்கு ஏகி அவண் தந்தை_தாய்க்கு உரைத்து அவர் சம்மதம் பெற்று ஈண்டு இ – தனிப்பாசுரம்:2 41/3
கனிவுற ஈண்டு இவன் அகத்தில் கல்லாமை எனும் இருளை கடியும் வண்ணம் – தனிப்பாசுரம்:2 50/3
நாடுகின்ற வகை சிறிதே அளித்து ஈண்டு குரு ஆகி நலம் தந்து உள்கி – தனிப்பாசுரம்:3 25/3
தினத்தவரோடு உண்ணுதி பின் பெய்துதி ஈண்டு என உரைப்ப இறைஞ்சி வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 40/3
இன்புற கண்_நுதலான்-தன் திரு_கோயில் பணிபுரிந்து ஈண்டு இருக்கும் நல்லோர் – தனிப்பாசுரம்:3 43/2
பண்டு குலம் பேச பரிந்ததில்லை ஈண்டு என்னை – திருமுகம்:3 2/1

மேல்


ஈண்டுகின்றீர் (1)

ஈண்டுகின்றீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 42/2

மேல்


ஈண்டே (8)

அளிய நல் அருள் ஈந்திடும் பொருட்டால் ஆய்தல் நன்று அல ஆதலின் ஈண்டே
களிய நெஞ்சமாம் கருங்கலை கரைத்து கருணை ஈகுதல் கடன் உனக்கு ஐயா – திருமுறை2:27 9/2,3
என் சுதந்தரத்தில் தேடுவேன் அல்லேன் தேடியதும் இலை ஈண்டே – திருமுறை6:12 9/4
தன் மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே தன் ஆணை என் ஆணை சார்ந்து அறி-மின் ஈண்டே – திருமுறை6:64 46/4
என் புடை நீ இருக்கின்றாய் உன் புடை நான் மகிழ்ந்தே இருக்கின்றேன் இ ஒருமை யார் பெறுவார் ஈண்டே – திருமுறை6:68 5/4
ஈன நாடக பெரியர்காள் வம்-மினோ ஈண்டே – திருமுறை6:95 7/4
தினகரன் போல் சாகாத தேகம்_உடையவரே திரு_உடையார் என அறிந்தே சேர்ந்திடு-மின் ஈண்டே
மனம் மகிழ்ந்து கேட்கின்ற வரம் எல்லாம் எனக்கே வழங்குதற்கு என் தனி தந்தை வரு தருணம் இதுவே – திருமுறை6:97 8/3,4
மரண பயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ மயங்காதீர் உயங்காதீர் வந்திடு-மின் ஈண்டே
திரணமும் ஓர் ஐந்தொழிலை செய்ய ஒளி வழங்கும் சித்திபுரம் என ஓங்கும் உத்தர சிற்சபையில் – திருமுறை6:97 10/2,3
அகம் அறிந்தீர் அனகம் அறிந்து அழியாத ஞான அமுத வடிவம் பெறலாம் அடைந்திடு-மின் ஈண்டே
முகம்_அறியார் போல் இருந்தீர் என்னை அறியீரோ முத்தர் எலாம் போற்றும் அருள் சித்தர் மகன் நானே – திருமுறை6:98 18/3,4

மேல்


ஈதல் (10)

அண்ணிய மேல் அன்பர்க்கு அமுது ஈதல் ஆதிசிவ – திருமுறை1:3 1/1317
வண் பொருளும் ஈதல் மறந்து – திருமுறை1:4 8/4
ஈதல் வல்லான் எல்லாம் உடையான் இமையோர் அயன் மாற்கு இறை ஆனான் – திருமுறை2:24 6/3
ஈதல் இரக்கம் எள்ளளவும் இல்லாது அலையும் என்றனை நீ – திருமுறை2:77 2/2
ஈதல் ஒழியா வண்_கையினார் எல்லாம்_வல்ல சித்தர் அவர் – திருமுறை3:12 3/1
ஈதல் இன்று போ என்னில் என் செய்கேன் – திருமுறை5:12 26/3
என் நாணை காத்து அருளி இ தினமே அருள் சோதி ஈதல் வேண்டும் – திருமுறை6:64 3/2
ஈதல் கண்டே மிக காதல்கொண்டேன் எனக்கு – கீர்த்தனை:17 40/1
ஈதல் செய்வீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 40/2
ஈதல் உடையீரே வாரீர் – கீர்த்தனை:17 75/3

மேல்


ஈதலாம் (1)

இரக்கின்றோர்களுக்கு இல்லை என்னார்-பால் இரத்தல் ஈதலாம் எனல் உணர்ந்திலையோ – திருமுறை2:36 3/1

மேல்


ஈதலால் (1)

ஈதலால் வேறு ஓர் தீது என திடத்தே இல்லை நான் இசைப்பது என் எந்தாய் – திருமுறை6:13 99/4

மேல்


ஈதாம் (1)

அருள் பெரும் சத்தியம் ஈதாம் – திருமுறை6:93 43/4

மேல்


ஈதால் (1)

இங்கு உருவில் கருணைபுரி திரு_வாக்கின்படி பிச்சை ஏற்றது ஈதால் – தனிப்பாசுரம்:3 39/4

மேல்


ஈதி (1)

ஈதி நின் அருள் என்னும் பிச்சையே – திருமுறை5:12 15/4

மேல்


ஈதிடு (1)

ஈ என்று நான் ஒருவர் இடம் நின்று கேளாத இயல்பும் என்னிடம் ஒருவர் ஈதிடு என்ற போது அவர்க்கு இலை என்று சொல்லாமல் இடுகின்ற திறமும் இறையாம் – திருமுறை5:55 9/1

மேல்


ஈதியேல் (2)

ஏல நின் அருள் ஈதியேல் உய்வேன் இல்லையேல் எனக்கு இல்லை உய் திறமே – திருமுறை2:49 8/3
பாடவே அருள் பாங்கு எனக்கு ஈதியேல்
நாட வேறு மனையிடை நண்ணி நான் – திருமுறை2:76 11/2,3

மேல்


ஈது (149)

புத்தி_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ முத்தி நெறி – திருமுறை1:3 1/480
புண்ணியருக்கு ஈது ஒன்றும் போதாதோ புண்ணியராம் – திருமுறை1:3 1/484
போதம்_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ போதவும் நெய் – திருமுறை1:3 1/488
புந்தி_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ முந்த வரும் – திருமுறை1:3 1/492
பூ_உலகர்க்கு ஈது ஒன்றும் போதாதோ தாவு நுதல் – திருமுறை1:3 1/496
பூண என்றால் ஈது ஒன்றும் போதாதோ நீள் நரக – திருமுறை1:3 1/500
பொங்க என்றால் ஈது ஒன்றும் போதாதோ தங்கிய இ – திருமுறை1:3 1/504
புல்ல என்றால் ஈது ஒன்றும் போதாதோ நல்ல திரு – திருமுறை1:3 1/508
போற்ற என்றால் ஈது ஒன்றும் போதாதோ போற்றுகின்ற – திருமுறை1:3 1/512
அத்தோ உனக்கு ஈது அறைகின்றேன் சற்றேனும் – திருமுறை1:3 1/534
மின் தேர் வடிவு என்றாய் மேல் நீ உரைத்தவுள் ஈது
ஒன்றே ஒரு-புடையாய் ஒத்தது காண் ஒன்றா சொல் – திருமுறை1:3 1/699,700
செய்கின்றாய் ஈது ஓர் திறம் அன்றே உய்கிற்பான் – திருமுறை1:3 1/1210
நாடுகின்றாய் ஈது ஓர் நலம் அன்றே கூடுகின்ற – திருமுறை1:3 1/1212
நடித்தேன் எம் பெருமான் ஈது ஒன்றும் நானே நடித்தேனோ அல்லது நீ நடிப்பித்தாயோ – திருமுறை1:5 73/4
உள்ளம் மெலிந்து உழல்கின்ற சிறியேன் பின்னர் உய்யும் வகை எவ்வகை ஈது உன்னும்-தோறும் – திருமுறை1:5 84/3
நின் அன்பர் தகாது என்பர் ஈது என்றுதான் நினைத்தோ – திருமுறை1:6 15/2
நான் வேண்டிக்கொண்டது நின் அடியார்க்கு நகை தரும் ஈது
ஏன் வேண்டிக்கொண்டனை என்பார் இதற்கு இன்னும் ஏன் இரங்காய் – திருமுறை1:6 57/2,3
வேத்து_உடையார் மற்று இலை அருள் ஈது என்றன் விண்ணப்பமே – திருமுறை1:6 147/4
வெருவற்க என்று எனை ஆண்டு அருள் ஈது என்றன் விண்ணப்பமே – திருமுறை1:6 213/4
நின்றே நின் சேவடி குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈது
என்றே முடிகுவது இன்றே முடியில் இனிது கண்டாய் – திருமுறை1:7 92/2,3
மட்டு இன் ஒரு மூன்று உடன் ஏழு மத்தர் தலை ஈது என்று சொலி – திருமுறை1:8 3/3
பெண்கள் தரல் ஈது அன்று என்றார் பேசு அ பலி யாது என்றேன் நின் – திருமுறை1:8 8/3
உன்னலுறுவீர் வெளிப்பட ஈது உரைப்பீர் என்றேன் உரைப்பேனேல் – திருமுறை1:8 17/3
மற்று உன் பருவத்து ஒரு பங்கே மடவாய் என்றார் மறை விடை ஈது
இற்று என்று அறிதற்கு அரிது என்றேன் எம்மை அறிவார் அன்றி அஃது – திருமுறை1:8 24/2,3
களம் சேர் குளத்தின் எழில் முலை கண் காண ஓர் ஐந்து உனக்கு அழகு ஈது
இளம் சேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 30/3,4
ஈது நமக்கு தெரிந்தது என்றார் இறை ஆமோ இங்கு இது என்றேன் – திருமுறை1:8 56/2
சாற்றா சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றே – திருமுறை1:8 64/3
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதி தந்தவர்-தாம் – திருமுறை1:8 68/3
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதி தந்தவர்-தாம் – திருமுறை1:8 68/3
துய்க்கும் மடவார் விழைவர் என சொல்லும் வழக்கு ஈது அறிந்திலையோ – திருமுறை1:8 102/3
வெள்ள_மகள் மேல் பிள்ளை மதி விளங்கல் அழகு ஈது என்றேன் நின் – திருமுறை1:8 104/2
வலையத்து அறியா சிறுவர்களும் மலையை சிலையா கொள்வர்கள் ஈது
இலை அற்புதம்-தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 147/3,4
சாற்றின் நல் நெறி ஈது காண் கண்காள் தமனிய பெரும் தனு எடுத்து எயிலை – திருமுறை2:7 2/3
புத்தி ஈது காண் என்னுடை உடம்பே போற்றலார் புரம் பொடிபட நகைத்தோன் – திருமுறை2:7 7/3
இனிய நல் நெறி ஈது காண் கரங்காள் ஈசன் நம்முடை இறையவன் துதிப்போர்க்கு – திருமுறை2:7 8/3
கூட நல் நெறி ஈது காண் கால்காள் குமரன் தந்தை எம் குடி முழுது ஆள்வோன் – திருமுறை2:7 9/3
ஏன் என கேளாது இருந்தனை ஐயா ஈது நின் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 1/4
நேர் சொல்வாய் உன்றனக்கு நீதி ஈது அல்ல என்றே – திருமுறை2:20 21/3
ஈது வேண்டியது என்னும் முன் அளிப்பார் ஏற்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே – திருமுறை2:36 2/4
எமை நடத்துவோன் ஈது உணராமல் இன்று நாம் பரன் இணை அடி தொழுதோம் – திருமுறை2:38 8/2
நான்றுகொண்டிடுவரேனும் மற்று அவர் மேல் நா எழாது உண்மை ஈது இதற்கு – திருமுறை2:50 6/3
உய்ய வைப்பன் ஈது உண்மை இ உலகில் ஒதியனேன் புகல் ஓர் இடம் அறியேன் – திருமுறை2:55 8/2
ஈது செய்தனை என்னை விட்டு உலகில் இடர்கொண்டு ஏங்கு என இயம்பிடில் அடியேன் – திருமுறை2:70 2/3
விடலே அருள் அன்று எடுத்து ஆளல் வேண்டும் என் விண்ணப்பம் ஈது
அடல் ஏறு உவந்த அருள்_கடலே அணி அம்பலத்துள் – திருமுறை2:73 10/2,3
இ மா நிலத்தில் சிவபதம் ஈது என்னும் பொன்_அம்பல நடுவே – திருமுறை2:81 6/1
அனையே அனையாய் திரு_குறிப்பை அறியேன் ஈது என்று அடியேனே – திருமுறை2:82 15/4
எல்லாம் உடையாய் நினக்கு எதிர் என்று எண்ணேல் உறவு என்று எண்ணுக ஈது
அல்லால் வழக்கு என் இருமைக்கும் பொதுமை அன்றோ அருளிடமே – திருமுறை2:84 1/3,4
பொருளுற இருந்து ஓர் வாக்கு அளித்து என் உள் புகுந்தனன் புதுமை ஈது அந்தோ – திருமுறை2:94 46/4
ஈது அற்புதமே என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 3/4
அந்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறிவு அறியா சிறியேனை அறிவு அறியச்செய்தே – திருமுறை4:1 10/1
அந்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறிவு அறியா சிறியேனை அறிவு அறியச்செய்தே – திருமுறை4:1 10/1
அக்கோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அயன் முதலோர் நெடும் காலம் மயல் முதல் நீத்து இருந்து – திருமுறை4:7 1/1
அக்கோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அயன் முதலோர் நெடும் காலம் மயல் முதல் நீத்து இருந்து – திருமுறை4:7 1/1
அச்சோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரி முதலோர் நெடும் காலம் புரி முதல் நீத்து இருந்து – திருமுறை4:7 2/1
அச்சோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரி முதலோர் நெடும் காலம் புரி முதல் நீத்து இருந்து – திருமுறை4:7 2/1
அத்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அந்தணர் எல்லாரும் மறை மந்தணமே புகன்று – திருமுறை4:7 3/1
அத்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அந்தணர் எல்லாரும் மறை மந்தணமே புகன்று – திருமுறை4:7 3/1
அந்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறிவு_உடையார் ஐம்புலனும் செறிவு_உடையார் ஆகி – திருமுறை4:7 4/1
அந்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறிவு_உடையார் ஐம்புலனும் செறிவு_உடையார் ஆகி – திருமுறை4:7 4/1
அப்பா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரும் தவர்கள் விரும்பி மிக வருந்தி உளம் முயன்று – திருமுறை4:7 5/1
அப்பா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரும் தவர்கள் விரும்பி மிக வருந்தி உளம் முயன்று – திருமுறை4:7 5/1
அம்மா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அன்பர் எலாம் முயன்றுமுயன்று இன்பு அடைவான் வருந்தி – திருமுறை4:7 6/1
அம்மா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அன்பர் எலாம் முயன்றுமுயன்று இன்பு அடைவான் வருந்தி – திருமுறை4:7 6/1
ஆஆ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அடியர் எலாம் நினைந்துநினைந்து அவிழ்ந்து அகம் நெக்குருகி – திருமுறை4:7 7/1
ஆஆ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அடியர் எலாம் நினைந்துநினைந்து அவிழ்ந்து அகம் நெக்குருகி – திருமுறை4:7 7/1
அண்ணா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறம் கரைந்த நாவினர்கள் அகம் கரைந்துகரைந்து – திருமுறை4:7 8/1
அண்ணா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறம் கரைந்த நாவினர்கள் அகம் கரைந்துகரைந்து – திருமுறை4:7 8/1
ஐயா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அருமை அறிந்து அருள் விரும்பி உரிமை பல இயற்றி – திருமுறை4:7 9/1
ஐயா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அருமை அறிந்து அருள் விரும்பி உரிமை பல இயற்றி – திருமுறை4:7 9/1
அன்னோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அருள் அருமை அறிந்தவர்கள் அருள் அமுதம் விரும்பி – திருமுறை4:7 10/1
அன்னோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அருள் அருமை அறிந்தவர்கள் அருள் அமுதம் விரும்பி – திருமுறை4:7 10/1
ஐயோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரு வினைகள் அணுகாமல் அற நெறியே நடந்து – திருமுறை4:7 11/1
ஐயோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரு வினைகள் அணுகாமல் அற நெறியே நடந்து – திருமுறை4:7 11/1
எற்றே ஈது அதிசயம் ஈது அதிசயம் என் இசைப்பேன் இச்சை எலாம் விடுத்து வனத்திடத்தும் மலையிடத்தும் – திருமுறை4:7 12/1
எற்றே ஈது அதிசயம் ஈது அதிசயம் என் இசைப்பேன் இச்சை எலாம் விடுத்து வனத்திடத்தும் மலையிடத்தும் – திருமுறை4:7 12/1
என்னே ஈது அதிசயம் ஈது அதிசயம் என் இசைப்பேன் இரவு_பகல் அறியாமல் இருந்த இடத்து இருந்து – திருமுறை4:7 13/1
என்னே ஈது அதிசயம் ஈது அதிசயம் என் இசைப்பேன் இரவு_பகல் அறியாமல் இருந்த இடத்து இருந்து – திருமுறை4:7 13/1
ஓகோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் உரைப்பேன் உள்ளபடி உள்ள ஒன்றை உள்ளமுற விரும்பி – திருமுறை4:7 14/1
ஓகோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் உரைப்பேன் உள்ளபடி உள்ள ஒன்றை உள்ளமுற விரும்பி – திருமுறை4:7 14/1
விதி விலக்கு ஈது என்று அறியும் விளைவு ஒன்று இல்லா வினையினேன் எனினும் என்னை விரும்பி என்னுள் – திருமுறை4:10 4/1
தாழ்வேன் ஈது அறிந்திலையே நாயேன் மட்டும் தயவு இலையோ நான் பாவி-தானோ பார்க்குள் – திருமுறை5:8 8/3
ஈது செய்தவன் என்று இ ஏழையை எந்தவண்ணம் நீ எண்ணி நீக்குவாய் – திருமுறை5:10 7/2
என்னை என்னை ஈது என்றன் மா தவம் – திருமுறை5:12 7/1
திண்ணம் ஈது அருள்செய்யும் காலமே – திருமுறை5:12 29/4
பண்ணை காட்டி உருகும் அடியர்-தம் பத்தி காட்டி முத்தி பொருள் ஈது என – திருமுறை5:20 8/3
பொருந்து இங்கு அயலார் அன்னாரோ பொருள் ஈது என்று பன்னாரோ – திருமுறை5:22 8/3
பாழுக்கு இறைத்தேன் ஈது உன் செயலோ பார்க்கும் இடம் – திருமுறை5:52 2/4
தன்னையே அறியா பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம் ஈது எனவே – திருமுறை6:13 12/3
பங்கம் ஈது எனவே எண்ணி நான் உள்ளம் பயந்ததும் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 27/4
வியந்திட தருதல் வேண்டும் ஈது எனது விண்ணப்பம் நின் திருவுளத்தே – திருமுறை6:13 131/3
என் மயம் நான் அறியாத இளம் பருவம்-தனிலே என்னை மணம் புரிந்தனன் ஈது எல்லாரும் அறிவார் – திருமுறை6:23 5/2
எவன் அவன் திரு_ஆணை ஈது இசைத்தனன் இனி துயர் அடையேனே – திருமுறை6:24 68/4
எந்நாளும் உன் இச்சைவழி பெற்று வாழ்க யாம் எய்தி நின்னுள் கலந்தேம் இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம் ஆணை என்ற குருவே – திருமுறை6:25 30/3
அரி பிரமர் உருத்திரரும் அறிந்துகொளமாட்டாது அலமரவும் ஈது என்ன அதிசயமோ மலத்தில் – திருமுறை6:27 8/1
தான் எனை புணரும் தருணம் ஈது எனவே சத்தியம் உணர்ந்தனன் தனித்தே – திருமுறை6:30 5/1
தவம் திகழ் எல்லாம்_வல்ல சித்தியும் நீ தந்து அருள் தருணம் ஈது எனக்கே – திருமுறை6:30 17/4
ஈய வாய்த்த நல் தருணம் ஈது அருள்க எந்தை நின் மலர் இணை அடி அல்லால் – திருமுறை6:32 7/3
கறுத்து உரைக்கின்றவர் களித்து உரைக்கின்ற காலை ஈது என்றே கருத்துள் அறிந்தேன் – திருமுறை6:34 10/1
ஆதியை ஆதி அந்தம் ஈது என உள் அறிவித்த அறிவை என் அன்பை – திருமுறை6:49 8/1
குருவே என் அரசே ஈது அமையாதோ அடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 6/4
என்னே அதிசயம் ஈது இ உலகீர் என் உரையை – திருமுறை6:55 6/1
வல்லான் இசைந்ததுவே மா மாலை அற்புதம் ஈது
எல்லாம் திரு_அருள் சீரே – திருமுறை6:55 8/3,4
ஓதல் உன் புகழே அன்றி நான் ஒன்றும் உவந்திலேன் உண்மை ஈது என்றாள் – திருமுறை6:61 1/2
தடுத்திடல் வல்லார் இல்லை நின் அருளை தருக நல் தருணம் ஈது என்றாள் – திருமுறை6:61 6/1
அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை – திருமுறை6:65 1/979
ஈது உன் கருணைக்கு இயல்போ நீ என்-பால் வைத்த பெரும் கருணை இ நாள் புதிதே அ நாளில் இலையே இதனை எண்ணிய நான் – திருமுறை6:66 6/3
நசைத்த மேல் நிலை ஈது என உணர்ந்து ஆங்கே நண்ணியும் கண்ணுறாது அந்தோ – திருமுறை6:67 4/1
தருணத்துக்கு ஏற்றவா சொல்லி பின் மாற்றும் தப்பு உரை ஈது அன்று சத்தியம் சொன்னேன் – திருமுறை6:76 5/1
மயங்கு புத்தி எனும் உலக வழக்காளி_பயலே வழி துறை ஈது என்று அறியாய் வகை சிறிதும் அறியாய் – திருமுறை6:86 6/1
தாக்கு பெரும் காட்டகத்தே ஏகுக நீ இருந்தால் தப்பாது உன் தலை போகும் சத்தியம் ஈது அறிவாய் – திருமுறை6:86 16/2
உம்பரும் வியப்ப உயர் நிலை தருதும் உண்மை ஈது ஆதலால் உலகில் – திருமுறை6:87 2/3
ஈது கேள் மகனே மெய் அருள் திருவை இரண்டரை கடிகையில் நினக்கே – திருமுறை6:87 4/1
ஊதியம் பெறவே மணம் புரிவிப்பாம் உண்மை ஈது ஆதலால் இனி வீண் – திருமுறை6:87 4/2
உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரை ஈது உணர்ந்திடுக மனனே நீ உலகம் எலாம் அறிய – திருமுறை6:89 6/1
ஓதுக நீ என்றபடி ஓதுகின்றேன் மனனே உள்ளபடி சத்தியம் ஈது உணர்ந்திடுக நமது – திருமுறை6:89 9/2
ஈது இதுவே என்று உலகம் அறிய விரைந்து உரைப்பாய் எல்லாரும் களிப்பு அடைந்து உள் இசைந்து ஏத்தியிடவே – திருமுறை6:89 9/4
நித்தியன் என் உள்ளே நிறைகின்றான் சத்தியம் ஈது
அந்தோ உலகீர் அறியீரோ நீவிர் எலாம் – திருமுறை6:93 4/2,3
உள்ளிய நாள் ஈது அறி-மின் உற்று – திருமுறை6:93 45/4
தெருள் பெரும் பதத்து ஆணை ஈது அறி-மினோ தெளிந்தே – திருமுறை6:95 1/4
இகம் அறியீர் பரம் அறியீர் என்னே நும் கருத்து ஈது என் புரிவீர் மரணம் வரில் எங்கு உறுவீர் அந்தோ – திருமுறை6:98 18/2
எற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும் இல்லை கண்டீர் சத்தியம் ஈது என் மொழி கொண்டு உலகீர் – திருமுறை6:98 24/3
உரன் அளிக்க எழுகின்ற திரு_நாள் வந்து அடுத்தன ஈது உணர்ந்து நல்லோர் – திருமுறை6:99 9/3
நடும் குணத்தால் நின்று சில நல் வார்த்தை பகராய் நங்காய் ஈது என் என நீ நவில்கின்றாய் தோழி – திருமுறை6:104 4/2
இவர் அவர் என்று அயல் வேறு பிரித்து அவர்-பால் வார்த்தை இயம்புவது என் என்றாய் ஈது என்-கொல் என்றாய் தோழி – திருமுறை6:104 7/3
நம்புறு பார் முதல் நாத வரை உள நாட்டவரும் நன்கு முகந்தனர் வியந்தார் நல் மணம் ஈது எனவே – திருமுறை6:106 1/4
அரும் பொன்_அனையார் எனது கணவர் வரு தருணம் ஆய்_இழை ஈது ஆதலினால் வாயல் முகப்பு எல்லாம் – திருமுறை6:106 20/1
மாற்று அறியா பொன் ஒளியோ அ ஒளிக்குள் ஆடும் வள்ளல் அருள் ஒளியோ ஈது அதிசயிக்கும் வகையே – திருமுறை6:106 54/4
வைகறை ஈது அருள் உதயம் தோன்றுகின்றது எனது வள்ளல் வரு தருணம் இனி வார்த்தை ஒன்றானாலும் – திருமுறை6:106 69/1
காலையிலே கலப்பதற்கு இங்கு எனை புறம் போ என்றாய் கண்டிலன் ஈது அதிசயம் என்று உரையேல் என் தோழி – திருமுறை6:106 72/2
அரிய பெரும் பொருள் மறைகள் ஆகமங்கள் உரைக்கும் ஆணையும் இங்கு ஈது இதற்கு ஓர் ஐயம் இலை அறியே – திருமுறை6:106 85/4
ஒரு வகை ஈது இலை எனில் வேறு ஒரு வகை என்னுடைய உடல் உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த – திருமுறை6:108 22/2
ஈது இயல் என்று நின்று ஓதிய வேதத்திற்கு – கீர்த்தனை:17 36/1
ஈது இசைந்த தருணம் இங்கே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 7/4
ஈது எனது சரிதம் ஒரு தெய்விகத்தால் களர் நிலத்தின் இடையே செந்நெல் – தனிப்பாசுரம்:2 40/1
பாழுக்கு இறைத்தேன் ஈது உன் செயலோ பார்க்கும் இடம் – தனிப்பாசுரம்:9 2/4
ஈது நமக்கும் தெரியும் என்றார் இறை ஆமோ இங்கு இது என்றேன் – தனிப்பாசுரம்:10 12/2
சாற்றா சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றார் – தனிப்பாசுரம்:10 20/3
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதி தந்தவர்-தாம் – தனிப்பாசுரம்:10 24/3
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதி தந்தவர்-தாம் – தனிப்பாசுரம்:10 24/3
மின் மேல் சடையீர் ஈது எல்லாம் விளையாட்டு என்றேன் அன்று என்றார் – தனிப்பாசுரம்:10 29/3
உவமானம் உரைசெய்ய அரிதான சிவநிலையை உற்று அதனை ஒன்றி வாழும் உளவான வழி ஈது என காட்டி அருள்செய்யில் உய்குவேன் முடிவான நல் – தனிப்பாசுரம்:13 7/2
பண் கொண்ட உடல் வெளுத்து உள்ளே நரம்பு எலாம் பசை அற்று மேல் எழும்ப பட்டினிகிடந்து சாகின்றார்கள் ஈது என்ன பாவம் இவர் உண்மை அறியார் – தனிப்பாசுரம்:15 6/2
இறகு எடுத்த அமணர் குலம் வேரறுத்த சொக்கே ஈது என்ன ஞாயம் – தனிப்பாசுரம்:16 10/1
இரும் கரம் ஆசனம் தேய்ந்தோம் என்பர் சில மாணிகள் ஈது என்னேஎன்னே – தனிப்பாசுரம்:27 3/3
தேகம் எலாம் நோகின்றது எம்மாலே முடியாது ஈது என்பார் சில்லோர் – தனிப்பாசுரம்:27 6/3
புத்தி ஈது என என் புத்தியை திருத்தும் போத சின்மய ஒளி மணியே – தனிப்பாசுரம்:30 5/3
ஈது அலது உமக்கும் ஓர் இழிவு உண்டு இதனால் – திருமுகம்:1 1/51
ஓது அவன் பெருமை ஈது அவன் இயல்பே – திருமுகம்:4 1/242
உண்பனேல் அஃது உணவு என மதிப்பன் ஈது உண்மை என்று உணர்வாயே – திருமுகம்:5 8/4

மேல்


ஈது-தான் (1)

ஈது-தான் தந்தை மரபினுக்கு அழகோ என் உயிர் தந்தை நீ அலையோ – திருமுறை6:39 2/4

மேல்


ஈதே (7)

வாய்ஞ்ஞல் ஊர் ஈதே மருவ என வானவர் சேர் – திருமுறை1:2 1/83
மருள் வழங்கும் பவ நெறியில் சுழல்வேன் உய்யும் வகை அறியேன் நின் அருட்கு மரபு அன்று ஈதே – திருமுறை4:10 9/4
உரமான உள் அன்பர்கள் ஏசுவர் உண்மை ஈதே – திருமுறை6:75 8/4
தெருள் பெரும் சத்தியம் ஈதே – திருமுறை6:93 37/4
தம் சோபம் கொலை சாராதே சந்தோடம் சிவமாம் ஈதே
சம்போ சங்கர மா தேவா சம்போ சங்கர மா தேவா – கீர்த்தனை:1 148/3,4
ஏற்ற தனி தருணம் ஈதே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/4
வந்தியார் பிட்டு அருந்து மா மணியே கலிகால மகிமை ஈதே – தனிப்பாசுரம்:27 5/4

மேல்


ஈதோ (4)

கண்ணேறுபடும் என்றோ கனவிலேனும் காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ
விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே – திருமுறை5:9 1/2,3
கண்ணேறுபடும் என்றோ கனவிலேனும் காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ
விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே – கீர்த்தனை:41 12/2,3
ஓ என் துயர் தீர்த்து அருளுவது ஈதோ என்றேன் பொய் உரைக்கின்றாய் – தனிப்பாசுரம்:10 27/3
கான் வண்ண குடும்பத்திற்கு இலக்கா என்னை காட்டினையே என்னே நின் கருணை ஈதோ – தனிப்பாசுரம்:18 5/4

மேல்


ஈந்த (21)

ஆம் தலைமை ஈந்த பரமார்த்தன் எவன் போந்து உயிர்கள் – திருமுறை1:3 1/284
ஈந்த அருள் பான்மை-தனை நூல் கடலின் – திருமுறை1:3 1/478
திரு_பாசுரம் செய்து பொற்கிழி ஈந்த நின் சீர் நினைந்தே – திருமுறை1:6 54/2
கணம் கொள் காமனை காய்ந்து உயிர் ஈந்த நீர் – திருமுறை2:19 6/3
யாது கண்டனை அதனிடத்தெல்லாம் அணைகின்றாய் அவமாக நிற்கு ஈந்த
போது போக்கினையே இனி மனனே போதி போதி நீ போம்_வழி எல்லாம் – திருமுறை2:37 8/1,2
அமராவதி இறைக்கு ஆர்_உயிர் ஈந்த அருள்_குன்றமே – திருமுறை5:5 7/1
எண்ணிய மெய் தவர்க்கு எல்லாம் எளிதில் ஈந்த என் அரசே ஆறு முகத்து இறையாம் வித்தே – திருமுறை5:44 2/3
அராப்பளி ஈந்த திடத்தாண்டி அந்த – திருமுறை5:53 14/3
அருளினை அளிக்கும் அப்பனே உலகில் அன்பு_உளார் வலிந்து எனக்கு ஈந்த
பொருளினை வாங்கி போன போது எல்லாம் புழுங்கிய புழுக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 45/1,2
துள்ளிய மன பேயை உள்ளுற அடக்கி மெய் சுகம் எனக்கு ஈந்த துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 8/4
என் மார்க்கம் எனக்கு அளித்து எனையும் மேல் ஏற்றி இறவாத பெரு நலம் ஈந்த மெய்ப்பொருளே – திருமுறை6:26 19/3
எண்ணியவா விளையாடு என்று எனை அளித்த தெய்வம் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு ஈந்த தெய்வம் – திருமுறை6:44 5/1
ஏன்ற திரு_அமுது எனக்கும் ஈந்த பெரும் பொருளே இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 88/4
ஏகா கர பொருள் ஈந்த சற்குருவே – திருமுறை6:65 1/1066
இடுக்கிய கைப்பிள்ளை என இருந்த சிறியேனுக்கு எல்லாம் செய் வல்ல சித்தி ஈந்த பெருந்தகையே – திருமுறை6:68 6/3
வரமான எல்லாம் எனக்கு ஈந்த நல் வள்ளலே என் – திருமுறை6:75 8/2
ஐயன் எனக்கு ஈந்த அதிசயத்தை என் புகல்வேன் – திருமுறை6:85 9/1
அராப்பளி ஈந்த திடத்தாண்டி அந்த – கீர்த்தனை:10 14/3
எட்டெட்டு சித்தியும் ஈந்த மருந்து – கீர்த்தனை:21 13/4
எனக்கு தன் பொன்_மேனி ஈந்த மருந்து – கீர்த்தனை:21 14/2
பொன் அடி ஈந்த மருந்து அருள் – கீர்த்தனை:21 26/3

மேல்


ஈந்தது (5)

இன் சொலுடன் பணிந்து ஒன்று ஈந்தது இலை புன் சொல் எனும் – திருமுறை1:2 1/584
பாதகத்தோனுக்கு முன் அருள் ஈந்தது எப்பான்மை கொண்டோ – திருமுறை1:6 20/2
நீள் அனம் தேடு முடியான் எது நினக்கு ஈந்தது என்றே – திருமுறை2:69 1/2
அணை என்று அணைத்துக்கொண்டு ஐந்தொழில் ஈந்தது அருள் உலகில் – திருமுறை6:56 2/3
எத்தாலும் மிக்கது எனக்கு அருள் ஈந்தது எல்லாமும் வல்ல – திருமுறை6:56 6/1

மேல்


ஈந்ததுவே (1)

ஏர் ஓங்கு காப்பை திரு நெடுமாலுக்கும் ஈந்ததுவே – திருமுறை1:6 191/4

மேல்


ஈந்தவன் (2)

நெல்_கோட்டை ஈந்தவன் நீ அல்லையோ முக்கண் நின்மலனே – திருமுறை1:6 38/4
ஏணியே_அனையேன் இரப்பவர்க்கு உமியும் ஈந்திலேன் ஈந்தவன் எனவே – திருமுறை6:15 22/3

மேல்


ஈந்தவனே (2)

என்-பால் இரங்கிலை என் பாற்கடல் பிள்ளைக்கு ஈந்தவனே – திருமுறை1:6 17/4
இடரே தவிர்த்து எனக்கு எல்லா நலமும் இங்கு ஈந்தவனே – திருமுறை6:73 8/4

மேல்


ஈந்தவா (1)

என் அவா அனைத்தும் ஈந்தவா என்னை ஈன்றவா என்னவா வேதம் – திருமுறை6:70 9/1

மேல்


ஈந்தனம் (2)

இன்று உனக்கு அருள்_பெரும்_சோதி ஈந்தனம்
நன்றுற மகிழ்க எந்நாளும் சாவுறா – திருமுறை6:24 11/2,3
ஆடுறும் அருள்_பெரும்_சோதி ஈந்தனம் என்றும் அழியாத நிலையின் நின்றே அன்பினால் எங்கெங்கும் எண்ணியபடிக்கு நீ ஆடி வாழ்க என்ற குருவே – திருமுறை6:25 29/2

மேல்


ஈந்தனன் (2)

என் பொருள் என் உடல் என் உயிர் எல்லாம் ஈந்தனன் உம்மிடத்து எம்பெருமானீர் – திருமுறை6:34 6/1
இப்படி வான் முதல் எங்கணும் அறிய என் உடல் ஆதியை ஈந்தனன் உமக்கே – திருமுறை6:76 4/3

மேல்


ஈந்தனை (1)

இருமையும் ஒருமை-தன்னில் ஈந்தனை எந்தாய் உன்றன் – திருமுறை6:21 10/1

மேல்


ஈந்தான் (1)

இறவாமை ஈந்தான் என்று ஊதூது சங்கே எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 168/1

மேல்


ஈந்தானை (1)

எடுத்தானை எல்லாம் செய் வல்ல சித்தே ஈந்தானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 1/4

மேல்


ஈந்திட (4)

திண்ணம் சற்று ஈந்திட நின் சித்தம் திரும்பாத – திருமுறை1:4 96/1
மேல் விடை ஈந்திட வேண்டும் கண்டாய் இதுவே சமயம் – திருமுறை2:31 15/2
ஐயம் ஏற்று திரிபவராயினும் ஆசையாம் பொருள் ஈந்திட வல்லரேல் – திருமுறை5:20 7/1
தோலிலே எனினும் கிள்ளி ஓர்சிறிதும் சூழ்ந்தவர்க்கு ஈந்திட துணியேன் – திருமுறை6:9 6/3

மேல்


ஈந்திடல் (2)

இறையும் தாழ்க்கலை அடியனேன்-தன்னை ஏன்றுகொண்டு அருள் ஈந்திடல் வேண்டும் – திருமுறை2:48 10/3
விரைந்து நின் அருளை ஈந்திடல் வேண்டும் விளம்பும் இ தருணம் என் உளம்-தான் – திருமுறை6:30 16/1

மேல்


ஈந்திடவே (1)

விருப்பா நினை அடுத்தேன் எனக்கு ஈந்திடவே இன்று என்னை – திருமுறை1:6 54/3

மேல்


ஈந்திடாது (1)

கடிய வஞ்சக கள்வனேன்-தனக்கு உன் கருணை ஈந்திடாது இருந்திடில் கடையேன் – திருமுறை2:51 2/2

மேல்


ஈந்திடார் (1)

இம்மியே எனினும் ஈந்திடார் போல இருப்பதோ நீயும் எந்தாயே – திருமுறை6:14 7/4

மேல்


ஈந்திடும் (1)

அளிய நல் அருள் ஈந்திடும் பொருட்டால் ஆய்தல் நன்று அல ஆதலின் ஈண்டே – திருமுறை2:27 9/2

மேல்


ஈந்திலேன் (2)

இரப்பவர்க்கு அணுவும் ஈந்திலேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 3/2
ஏணியே_அனையேன் இரப்பவர்க்கு உமியும் ஈந்திலேன் ஈந்தவன் எனவே – திருமுறை6:15 22/3

மேல்


ஈந்திலை (1)

இன்னும் நின் அருள் ஈந்திலை அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 6/4

மேல்


ஈந்து (33)

மறையவன் செய உலகம் ஆக்கின்ற அதிகார வாழ்வை ஈந்து அருளும் பதம் – திருமுறை1:1 2/75
எவ்வண்ணம் வேண்டுகினும் அவ்வண்ணம் அன்றே இரங்கி ஈந்து அருளும் பதம் – திருமுறை1:1 2/110
கார் ஊர் பொழிலும் கனி ஈந்து இளைப்பு அகற்றும் – திருமுறை1:2 1/305
ஈட்டு உத்தரம் ஈந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 123/4
கார் சொரிந்து என கருணை ஈந்து அன்பர் களித்த நெஞ்சிடை ஒளித்திருப்பவனே – திருமுறை2:10 10/3
ஆவி ஈந்து அருள் ஒற்றி எம் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:25 5/4
கூறு உமையாட்கு ஈந்து அருளும் கோமானை செம் சடையில் – திருமுறை2:30 20/1
திண்ணம் ஈந்து அருள் ஒற்றியூர் அரசே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 2/4
எளிய நெஞ்சினேற்கு எய்திடாதேனும் எள்ளில் பாதி மட்டு ஈந்து அருள்வாயேல் – திருமுறை2:51 9/2
பதியும் ஈந்து எம் பசுபதி மெய் நெறி – திருமுறை2:76 6/2
என் அப்பா எனக்கு இன் அருள் ஈந்து நின் – திருமுறை2:76 12/2
இலகு பர அபர நிலை இசையும் அவரவர் பருவம் இயலுற உளம்கொள் பரையே இருமை நெறி ஒருமையுற அருமை பெறு பெருமை-தனை ஈந்து எனை அளித்த அறிவே – திருமுறை2:100 1/2
எள் இரவு நினைந்து மயக்கு எய்தியிடேல் மகனே என்று என் கை-தனில் ஒன்றை ஈந்து மகிழ்வித்தாய் – திருமுறை4:2 24/3
ஈடும் கெட இன்று என்னையும் ஈந்து அருள் என்பாயே – திருமுறை5:49 8/4
ஈனம் அங்கே செய்த தாருகனை ஆயிர இலக்கம் உறு சிங்கமுகனை எண்ணரிய திறல் பெற்ற சூரனை மற கருணை ஈந்து பணிகொண்டிலை எனில் – திருமுறை5:55 21/3
அடுக்கும் தொண்டர்-தமக்கு எல்லாம் அருள் ஈந்து இங்கே என்னளவில் – திருமுறை6:7 18/1
இ பாரிடை என் கருத்தின் வண்ணம் எல்லாம் விரைவின் ஈந்து அருள்க – திருமுறை6:16 10/2
இரை செய் என் ஆவி தழைக்க அ அருளை ஈந்து அருள் இற்றை இப்போதே – திருமுறை6:30 14/4
சரணம் ஈந்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:32 6/4
தரத்தை ஈந்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:32 8/4
எனக்கே மிகவும் அளித்து அருள் சோதியும் ஈந்து அழியா – திருமுறை6:41 4/3
ஏக்கம் உறேல் என்று உரைத்து அருள் சோதியும் ஈந்து எனக்கே – திருமுறை6:41 7/3
மெய் சோதி ஈந்து எனை மேல் நிலைக்கு ஏற்றி விரைந்து உடம்பை – திருமுறை6:41 9/3
இருள் பாடு நீக்கி ஒளி ஈந்து அருளும் தெய்வம் எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கு அருளும் தெய்வம் – திருமுறை6:44 1/3
சத்தியமாம் சிவ_சத்தியை ஈந்து எனக்கு – திருமுறை6:65 1/207
பாடு ஆனவை தீர்த்து அருள் ஈந்து நின் பாதம் என்னும் – திருமுறை6:75 6/3
ஏர் நீடும் பெரும் பொருள் ஒன்று ஈந்து மகிழ்ந்து ஆண்டீர் இன்றும் வலிந்து எளியேன்-பால் எய்தி ஒளி ஓங்க – திருமுறை6:79 4/2
எண்ணிய அனைத்தும் ஈந்து அருள்கின்றான் என்னையோ என்னையோ என்றாள் – திருமுறை6:103 3/3
பாடா பிழையை பொறுத்து எனக்கும் பதம் ஈந்து ஆண்ட பதி கொடியே – திருமுறை6:107 5/2
எனை தனி வைத்து அருள் ஒளி ஈந்து என் உள் இருக்கின்றான் எல்லாம் செய் வல்ல சித்தன் இச்சை அருள் சோதி – திருமுறை6:108 23/2
என்-பால் களிப்பொடும் அன்பால் ஒன்று ஈந்து இதை – கீர்த்தனை:17 70/1
எனக்கும் நின்னை போல நுதல் கண் ஈந்து மதனையே – கீர்த்தனை:29 39/1
ஊன் பிண்டத்தில் குறு_பிண்டம் ஈந்து
குடிக்கூலி கடன் குறை_அற தீர்த்து – திருமுகம்:4 1/406,407

மேல்


ஈந்தே (1)

ஈட்டிய பொருளால் இல்_பசு ஈந்தே
எருமை-தன்னை அருமையாய் அடைந்தனோ – திருமுகம்:4 1/302,303

மேல்


ஈந்தேன் (1)

இன்மையுற்றவருக்கு உதவிலேன் பொருளை எனை விட கொடியருக்கு ஈந்தேன்
நன்மை உற்று அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 20/3,4

மேல்


ஈபவர் (1)

உருத்து அறியாமை பொறுத்து அருள் ஈபவர் உன்னை அன்றி – திருமுறை1:6 56/2

மேல்


ஈம (1)

ஈம புறங்காட்டு எரி ஆடும் எழிலார் தில்லை இனிது அமர்வார் – திருமுறை3:4 9/1

மேல்


ஈமம்-அது (1)

ஏத்தா மனை காத்து இருக்கின்றாய் ஈமம்-அது
காத்தாலும் அங்கு ஓர் கனம் உண்டே பூ_தாழ்வோர் – திருமுறை1:3 1/759,760

மேல்


ஈய்ந்த (2)

என்றும் இறவா கல்வி அடியேற்கு ஈய்ந்த குரவனே – கீர்த்தனை:29 83/4
எல்லாம்_வல்ல சித்தி ஆட்சி ஈய்ந்த சோதியே – கீர்த்தனை:29 99/4

மேல்


ஈய்ந்தானை (1)

ஈய்ந்தானை ஆய்ந்தவர்-தம் இதயத்தானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 9/4

மேல்


ஈய (4)

இலை எனாது அணுவளவும் ஒன்று ஈய எண்ணுகின்றிலை என் பெறுவாயோ – திருமுறை2:34 3/1
இருந்து என் இடத்தே துன்னாரோ இணை_தாள் ஈய உன்னாரோ – திருமுறை5:22 8/2
நான் அந்த உளவு அறிந்து பிறர்க்கு ஈய வருமோ நல்ல திருவுளம் எதுவோ வல்லது அறிந்திலனே – திருமுறை6:11 7/4
ஈய வாய்த்த நல் தருணம் ஈது அருள்க எந்தை நின் மலர் இணை அடி அல்லால் – திருமுறை6:32 7/3

மேல்


ஈயவும் (1)

ஈர்ந்த ஒன்றினை ஈயவும் ஒட்டாய் இரக்கின்றோர் தரின் அது கொளற்கு இசைவாய் – திருமுறை2:38 5/2

மேல்


ஈயா (2)

ஈயா குறையே இலை கண்டாய் மாயாற்கும் – திருமுறை1:4 49/2
ஈயா கொடியர்-தமக்கன்றி ஏலா நினைவும் இன்று எண்ணி – திருமுறை5:19 2/3

மேல்


ஈயாத (1)

நடை ஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க்கு ஈயாத
உடையார்க்கோ என்னை_உடையாய் உதவுவதே – திருமுறை2:75 1/3,4

மேல்


ஈயாதிருந்தால் (1)

ஏதாம் உனது இன் அருள் ஈயாதிருந்தால் அந்தோ எளியேற்கே – திருமுறை5:13 9/4

மேல்


ஈயாது (1)

தடுமாற்றத்தொடும் புலைய உடலை ஓம்பி சார்ந்தவர்க்கு ஓர் அணுவளவும் தான் ஈயாது
படு_காட்டில் பலன் உதவா பனை போல் நின்றேன் பாவியேன் உடல் சுமையை பலரும் கூடி – திருமுறை5:27 6/2,3

மேல்


ஈயாமை (1)

ஈயாமை ஒன்றையே இன் துணை என்பீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 3/4

மேல்


ஈயாய் (1)

ஈயாய் எனில் அருள்வான் என்று உனை அடுத்தேன் உமையாள்_நேயா – திருமுறை1:6 29/3

மேல்


ஈயார்-தம் (1)

புல் அளவாயினும் ஈயார்-தம் வாயில் புகுந்து புகழ் – திருமுறை1:6 67/1

மேல்


ஈயாரோ (1)

மன்னும் குவளை ஈயாரோ மதவேள் மதத்தை காயாரோ – திருமுறை5:22 10/1

மேல்


ஈயாவிடினும் (1)

ஈயாவிடினும் ஓர் எள்ளளவேனும் இரங்கு கண்டாய் – திருமுறை1:7 95/2

மேல்


ஈயில் (4)

எய் தவ திரு_அருள் எனக்கு இரங்கி ஈயில் உண்டு மற்று இன்று எனில் இன்றே – திருமுறை2:9 3/3
ஈயில் சிறியேன் அவர் அழகை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 3/4
எவன் நான் எனக்கும் அவண் நீ இருக்கும் இடம் ஈயில் உன்றன் அடியார் – திருமுறை5:23 7/3
ஈயில் கருணை பெரும் கடலே என்னே கெடுவது இயற்கையிலே – திருமுறை6:17 5/2

மேல்


ஈயினும் (4)

எழுவினும் வலிய மனத்தினேன் மலம் சார் ஈயினும் நாயினும் இழிந்தேன் – திருமுறை2:94 39/1
எழுவினும் வலிய மனத்தினேன் மலம் சார் ஈயினும் நாயினும் இழிந்தேன் – திருமுறை6:3 1/1
நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன் – திருமுறை6:65 1/305
எய் கட்டி இடை மொய்க்கும் ஈயினும் சிறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 9/4

மேல்


ஈயும் (14)

காமியங்கள் ஈயும் கணேசன் எவன் நாம் இயங்க – திருமுறை1:3 1/266
காண எமக்கு ஈயும் கணேசன் எவன் மாண வரும் – திருமுறை1:3 1/268
சம்பு முனிக்கு ஈயும் தயாளன் எவன் அம்புவியில் – திருமுறை1:3 1/296
மென்று ஈயும் மிச்சில் விழைகின்றாய் நீ வெறும் வாய் – திருமுறை1:3 1/745
ஏசும் பிறர் மனையில் ஏங்க அவர் ஈயும் அரை_காசும் – திருமுறை1:4 22/1
பார்த்து ஐந்து கையாலும் ஈயும் கணபதி நின் – திருமுறை1:6 183/3
ஏர்கொண்ட நல் அருள் ஈயும் குணாலய ஏரம்பனே – திருமுறை1:7 0/4
என்ன நீர் எமக்கு ஈயும் பரிசு அதே – திருமுறை2:14 7/4
உய் என்று அருள் ஈயும் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 18/3
ஒருமை ஈயும் நின் திரு_பதம் இறைஞ்சிலேன் உய்வது எப்படியேயோ – திருமுறை5:11 3/2
தூண நேர் புய சுந்தர வடிவனே துளக்கிலார்க்கு அருள் ஈயும்
ஏணனே எனை ஏன்றுகொள் தேசிக இறைவனே இயலோனே – திருமுறை5:41 8/3,4
இதத்திலே ஒரு வார்த்தையும் புகலேன் ஈயும் மொய்த்திடற்கு இசைவுறாது உண்பேன் – திருமுறை6:5 4/2
நல் வரம் ஈயும் தயாநிதியே – கீர்த்தனை:1 141/2
எந்தாய் என்றிடில் இந்தா நம் பதம் என்று ஈயும் பர மன்று ஆடும் பத – கீர்த்தனை:1 185/1

மேல்


ஈயேன் (3)

ஈயேன் ஒன்றும் இல்லேன் நான் என் செய்கேனோ என்னுடைய – திருமுறை2:84 6/2
இரப்பவர்க்கு ஓர் அணுவளவும் ஈயேன் பேயேன் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 2/4
இலை எனாது அணுவளவும் ஒன்று ஈயேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 3/4

மேல்


ஈயோடு (1)

ஈயோடு உறழும் சிறியேன்அளவில் எந்தாய் நின் – திருமுறை6:24 25/1

மேல்


ஈர் (21)

சீர் உருவே ஓர் உருவாம் தேவன் எவன் ஈர் உருவும் – திருமுறை1:3 1/236
ஈர் ஆனையை கண்டு இசைந்தனையே சீரான – திருமுறை1:3 1/620
புஞ்சம் என்கோ மா நரக பூமி என்கோ அஞ்சுறும் ஈர்
வாள் என்கோ வாய்க்கு அடங்கா மாயம் என்கோ மண் முடிவு – திருமுறை1:3 1/778,779
ஆயிரம் அன்றே நூறும் அன்றே ஈர்_ஐந்து அன்றே – திருமுறை1:4 68/1
அடையில் கனிவால் பணி என்றே அருளீர் உரி ஈர் உடை என்றேன் – திருமுறை1:8 4/2
பதி யாது என்றேன் நம் பெயர் முன் பகர் ஈர் எழுத்தை பறித்தது என்றார் – திருமுறை1:8 21/2
செயல் ஆர் விரல்கள் முடக்கி அடி சேர்த்து ஈர் இதழ்கள் விரிவித்தார் – திருமுறை1:8 32/2
களி நாவலனை ஈர்_எழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றே – திருமுறை1:8 60/3
மற்று ஈர் குழலாய் நீ எம் ஓர் மனையின் வளையை கவர்ந்து களத்தில் – திருமுறை1:8 131/3
உடையா தலை மேல் தலையாக உன் கை ஈர்_ஐஞ்ஞூறு கொண்டது – திருமுறை1:8 158/3
ஆறு முகமும் திணி தோள் ஈர்_ஆறும் கருணை அடி துணையும் – திருமுறை5:45 10/1
கழலுற்ற நின் துணை கால்_மலர் வணங்கி நின் கருணையை விழைந்துகொண்டு எம் களைகணே ஈர்_ஆறு கண் கொண்ட என்றன் இரு கண்ணே என புகழ்கிலேன் – திருமுறை5:55 20/3
உறலாம் ஆவி ஈர் ஐந்து அறலாம் ஆவி ஈரைந்து – திருமுறை6:24 72/3
காற்றிடை ஈர் இயல் காட்டி அதில் பல – திருமுறை6:65 1/469
ஈர்_எண் நிலை என இயம்பும் மேல் நிலையில் – திருமுறை6:65 1/893
ஈர் உடம்பு என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 8/4
ஈர்_அகத்தேன் அல்ல இங்கே அணைய வாரீர் என் ஆசை பொங்குகின்ற அணைய வாரீர் – கீர்த்தனை:19 11/3
அப்புறத்து ஈர்_ஆறுக்கு அப்பால் மருந்து – கீர்த்தனை:21 32/2
ஈர்_ஆறு ஆண்டு தொடங்கி இற்றை பகலின் வரையுமே – கீர்த்தனை:29 80/1
களி நாவலனை ஈர்_எழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றார் – தனிப்பாசுரம்:10 16/3
தானம் ஈர்_எட்டும் தருவோர் நாண – திருமுகம்:1 1/37

மேல்


ஈர்_அகத்தேன் (1)

ஈர்_அகத்தேன் அல்ல இங்கே அணைய வாரீர் என் ஆசை பொங்குகின்ற அணைய வாரீர் – கீர்த்தனை:19 11/3

மேல்


ஈர்_ஆறு (2)

கழலுற்ற நின் துணை கால்_மலர் வணங்கி நின் கருணையை விழைந்துகொண்டு எம் களைகணே ஈர்_ஆறு கண் கொண்ட என்றன் இரு கண்ணே என புகழ்கிலேன் – திருமுறை5:55 20/3
ஈர்_ஆறு ஆண்டு தொடங்கி இற்றை பகலின் வரையுமே – கீர்த்தனை:29 80/1

மேல்


ஈர்_ஆறுக்கு (1)

அப்புறத்து ஈர்_ஆறுக்கு அப்பால் மருந்து – கீர்த்தனை:21 32/2

மேல்


ஈர்_ஆறும் (1)

ஆறு முகமும் திணி தோள் ஈர்_ஆறும் கருணை அடி துணையும் – திருமுறை5:45 10/1

மேல்


ஈர்_எட்டும் (1)

தானம் ஈர்_எட்டும் தருவோர் நாண – திருமுகம்:1 1/37

மேல்


ஈர்_எண் (1)

ஈர்_எண் நிலை என இயம்பும் மேல் நிலையில் – திருமுறை6:65 1/893

மேல்


ஈர்_எழுத்தால் (2)

களி நாவலனை ஈர்_எழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றே – திருமுறை1:8 60/3
களி நாவலனை ஈர்_எழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றார் – தனிப்பாசுரம்:10 16/3

மேல்


ஈர்_ஐஞ்ஞூறு (1)

உடையா தலை மேல் தலையாக உன் கை ஈர்_ஐஞ்ஞூறு கொண்டது – திருமுறை1:8 158/3

மேல்


ஈர்_ஐந்து (1)

ஆயிரம் அன்றே நூறும் அன்றே ஈர்_ஐந்து அன்றே – திருமுறை1:4 68/1

மேல்


ஈர்க்க (2)

தங்கும் ஆசை அம் கரா பிடித்து ஈர்க்க தவிப்பில் நின்றதும் தமியனேன்-தனையும் – திருமுறை2:66 9/3
பொருமாநின்றேன் தாயர் எலாம் போ என்று ஈர்க்க போதுகிலேன் – திருமுறை3:1 10/3

மேல்


ஈர்க்கின்றாய் (1)

ஈர்க்கின்றாய் கடும் காமமாம் புலையா இன்று சென்று நான் ஏர்பெறும் ஒற்றி – திருமுறை2:38 1/3

மேல்


ஈர்க்கும் (2)

ஈர்க்கும் புகுதா முலை மதத்தை இன்னும் தவிர்த்தார்_அல்லரடி – திருமுறை3:3 17/3
எருதின் உழைத்திருந்தேனுக்கு இரங்கி அடி சிறியேன் இருந்த இடம்-தனை தேடி இணை பரி மான் ஈர்க்கும்
ஒரு திரு_தேர் ஊர்ந்து என்னை உடையவளோடு அடைந்தே உள்_வாயில் தாழ் பிடித்து பயத்தொடு நின்றேனே – திருமுறை6:80 4/1,2

மேல்


ஈர்க்குவன் (1)

இலங்கள்-தோறும் சென்று இரந்திடும் அவனே என்னை உன்னையும் ஈர்க்குவன் அதற்கு – திருமுறை2:5 10/3

மேல்


ஈர்த்தால் (1)

ஈர்த்தால் அது கண்டு இருப்பதுவோ கருணைக்கு அழகு இங்கு எந்தாயே – திருமுறை6:17 12/4

மேல்


ஈர்த்தாலும் (2)

ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவை கரும்பே – திருமுறை6:60 26/2
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவை கரும்பே – கீர்த்தனை:41 25/2

மேல்


ஈர்த்தானை (1)

ஈர்த்தானை ஐந்தொழில் நீ இயற்று_என்றானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 5/4

மேல்


ஈர்த்து (4)

ஈர்த்து பறிக்கில் அதற்கு என் செய்வாய் பேர்த்து எடுக்க – திருமுறை1:3 1/808
இ பார் நடையில் களித்தவரை ஈர்த்து கொடுபோய் செக்கிலிடுவிப்பார் – திருமுறை2:40 4/3
அரந்தையோடு ஒரு வழிச்செல்வோன்-தனை ஓர் ஆற்று வெள்ளம் ஈர்த்து அலைத்திட அவனும் – திருமுறை2:55 5/1
உருகா வஞ்ச மனத்தேனை உருத்து ஈர்த்து இயமன் ஒரு பாசத்து உடலும் நடுங்க விசிக்கில் அவர்க்கு உரைப்பது அறியேன் உத்தமனே – திருமுறை5:46 10/2

மேல்


ஈர்த்துக்கொண்டு (1)

எண்ணா என் ஆசை வெள்ளம் என் சொல் வழி கேளாது எனை ஈர்த்துக்கொண்டு சபைக்கு ஏகுகின்றது அந்தோ – திருமுறை6:106 14/2

மேல்


ஈர்த்தே (1)

முன் உள மூவரை முடுகி ஈர்த்தே
எண்_இல் விளையாட்டு எழுப்பும் திறத்தன் – திருமுகம்:4 1/232,233

மேல்


ஈர்த்தேன் (1)

ஈர்த்தேன் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 2/4

மேல்


ஈர்தர (1)

விரிஞ்சு ஈர்தர நின்று உடன் கீழும் மேலும் நோக்கி விரைந்தார் யான் – திருமுறை1:8 34/2

மேல்


ஈர்ந்த (2)

ஈர்ந்த நெஞ்சினார் இடம்-தனில் இருந்தே இடர்கொண்டாய் இனி இ சிறு பொழுதும் – திருமுறை2:3 8/1
ஈர்ந்த ஒன்றினை ஈயவும் ஒட்டாய் இரக்கின்றோர் தரின் அது கொளற்கு இசைவாய் – திருமுறை2:38 5/2

மேல்


ஈர்ப்பது (2)

இருளாமை என்று உறுமோ அன்று சிறிது உரைப்பேன் என்னவும் நாண் ஈர்ப்பது இதற்கு என் புரிவேன் தோழி – திருமுறை6:101 2/4
இருளாமை என்று உறுமோ அன்று சிறிது உரைப்பாம் என்னவும் நாண் ஈர்ப்பது இதற்கு என் புரிவேன் தோழி – திருமுறை6:106 35/4

மேல்


ஈர்ம் (1)

ஈர்ம் தேன் அளி சூழ் ஒற்றி_உளார் என் கண்மணியார் என் கணவர் – திருமுறை3:3 31/1

மேல்


ஈர (1)

ஈர விழுங்கும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 156/4

மேல்


ஈரம் (5)

எருக்கு அரவு ஈரம் சேர் எழில் வேணி கொண்டு – திருமுறை1:2 1/311
உரைத்தே மலைந்தது உண்டு ஈரம் இலா – திருமுறை1:2 1/618
யாரையே நாடாதார் என்று உரைப்பேன் ஈரம்_இலாய் – திருமுறை1:3 1/522
சொல்லுகின்றனன் கேட்கின்றாய் கேட்டும் தூர நின்றனை ஈரம்_இல்லார் போல் – திருமுறை2:49 4/3
ஈரம் இலா மரமும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 4/4

மேல்


ஈரம்_இல்லார் (1)

சொல்லுகின்றனன் கேட்கின்றாய் கேட்டும் தூர நின்றனை ஈரம்_இல்லார் போல் – திருமுறை2:49 4/3

மேல்


ஈரம்_இலாய் (1)

யாரையே நாடாதார் என்று உரைப்பேன் ஈரம்_இலாய்
நீயோ சிறிதும் நினைந்திலை அ இன்பம் என்னை – திருமுறை1:3 1/522,523

மேல்


ஈரமும் (1)

ஈரமும் அன்பும் கொண்டு இன் அருள் பெற்றேன் என் மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி – கீர்த்தனை:11 10/1

மேல்


ஈருளொடும் (1)

ஆல் இலையே என்பாய் அடர் குடரோடு ஈருளொடும்
தோல் இலையே ஆல் இலைக்கு என் சொல்லுதியே நூல் இடை-தான் – திருமுறை1:3 1/671,672

மேல்


ஈரைந்து (2)

ஆ வி ஈரைந்தை அகற்றலாம் ஆவி ஈரைந்து
உறலாம் ஆவி ஈர் ஐந்து அறலாம் ஆவி ஈரைந்து – திருமுறை6:24 72/2,3
உறலாம் ஆவி ஈர் ஐந்து அறலாம் ஆவி ஈரைந்து
இடலாம் ஓர் இரண்டோடு ஆய்ந்து – திருமுறை6:24 72/3,4

மேல்


ஈரைந்தை (2)

ஆவி ஈரைந்தை அபரத்தே வைத்து ஓதில் – திருமுறை6:24 72/1
ஆ வி ஈரைந்தை அகற்றலாம் ஆவி ஈரைந்து – திருமுறை6:24 72/2

மேல்


ஈவது (2)

உற்றதோர் சிறிது அன்பும் இவ்வகையால் உறுதி ஈவது இங்கு உமக்கு ஒரு கடன் காண் – திருமுறை2:55 3/3
ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே ஆகும் மற்றை இறைவராலே – திருமுறை6:10 6/3

மேல்


ஈவாய் (1)

ஈவாய் இது சித்து என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 133/4

மேல்


ஈவாயேல் (1)

இரும் புலவர்க்கு அரிய திரு_அருள் ஈவாயேல் என் சொலார் அடியர் அதற்கு எந்தாய் எந்தாய் – திருமுறை5:9 4/2

மேல்


ஈவார் (1)

ஈவார் போல் வந்து என் மனை புக்கார் எழில் காட்டி – திருமுறை6:24 41/2

மேல்


ஈவு (2)

ஈவு அரசர் எம்முடைய நாவரசர் சொல் பதிக இசை பரிமளிக்கும் பதம் – திருமுறை1:1 2/99
ஈவு ஏதும் அறியேன் இங்கு என்னை அந்தோ என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 10/4

மேல்


ஈவை (1)

ஈவை கருதி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 140/4

மேல்


ஈவையோ (1)

ஏது இவன் செயல் ஒன்று இலை என கருதி ஈவையோ தணிகை வாழ் இறையே – திருமுறை5:34 1/4

மேல்


ஈழ (1)

நாட்டும் புகழ் ஈழ நாட்டில் பவ இருளை – திருமுறை1:2 1/383

மேல்


ஈற்றில் (1)

ஈற்றில் ஒன்றாய் மற்றை இயல் வருக்கம் ஆகிய பேர் – தனிப்பாசுரம்:14 3/1

மேல்


ஈற்று (4)

காலின் ஈற்று கதி பெற ஏழையேன் – திருமுறை2:28 2/2
மாலின் ஈற்று மயக்கு அறல் என்று கல் – திருமுறை2:28 2/3
ஆலின் ஈற்று பொருள் அருள் ஆதியே – திருமுறை2:28 2/4
ஈற்று அறியேன் இருந்திருந்து இங்கு அதிசயிப்பது என் நீ என்கின்றாய் நீ எனை விட்டு ஏகு-தொறும் நான்-தான் – திருமுறை6:106 54/1

மேல்


ஈறு (22)

மாறு_இல் ஒரு மாறன் உளம் ஈறு_இல் மகிழ் வீறியிட மாறி நடம் ஆடும் பதம் – திருமுறை1:1 2/95
ஈறு_இலா பதம் எலாம் தரு திரு_பதம் அழிவில் இன்பு உதவுகின்ற பதமே – திருமுறை1:1 2/128
ஒன்றும் அறிவின் உதயாதி ஈறு அளவும் – திருமுறை1:3 1/89
ஈறு இகந்த இவ்வகையாய் இ மடவார் செய்கை எலாம் – திருமுறை1:3 1/771
அரு_மறை ஆகமங்கள் முதல் நடு ஈறு எல்லாம் அமைந்துஅமைந்து மற்று அவைக்கும் அப்பால் ஆகி – திருமுறை1:5 67/1
மருவும் ஈறு அற்று அயல் அகரம் வயங்கும் இகரம் ஆனது என்றே – திருமுறை1:8 58/3
வடிவு ஆர் கரத்தில் என் என்றேன் வரைந்த அதன் ஈறு அகன்றது என்றே – திருமுறை1:8 75/3
ஈறு_இல் இன்புற செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 7/4
முடி ஈறு அறியா முதல்_பொருளே மொழியும் ஒற்றி நகர்க்கு இறையே – திருமுறை2:94 27/2
ஆல நிழல் கீழ் அன்று அமர்ந்தார் ஆதி நடு ஈறு ஆகி நின்றார் – திருமுறை3:12 7/1
ஈறு இல் என்னுடை எண்ணம் முற்றுமோ – திருமுறை5:12 12/4
சூழும் நெஞ்சு இருளை போழும் மெய் ஒளியே தோற்றம் ஈறு அற்ற சிற்சுகமே – திருமுறை5:37 10/3
ஈறு_இலாத நின் அருள் பெற எனக்கு இனும் எத்தனை நாள் செல்லும் – திருமுறை5:41 2/1
ஆதி ஈறு இல்லா அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/128
ஆதி ஈறு அறியா அருள் அரசாட்சியில் – திருமுறை6:65 1/1129
ஈறு_இலா பதங்கள் யாவையும் கடந்த – திருமுறை6:65 1/1159
விரவிய தத்துவ அணுக்கள் ஒன்றொடொன்றாய் ஒன்றி விளங்க அவற்று அடி நடு ஈறு இவற்றினில் மூவிதமாய் – திருமுறை6:101 43/2
ஈறு அறியா மறையோன் என்று அறிஞர் – கீர்த்தனை:17 39/1
ஈறு ஆதி இல்லா மருந்து என்னை – கீர்த்தனை:21 32/3
ஆதி ஈறு இல்லா முன் ஜோதி அரன் – கீர்த்தனை:22 5/1
மருவும் ஈறு அற்று அயல் அகரம் வயங்கும் இகரம் ஆனது என்றார் – தனிப்பாசுரம்:10 14/3
வடிவு ஆர் கரத்தில் என் என்றேன் வரைந்த அதன் ஈறு அற்றது என்றார் – தனிப்பாசுரம்:10 31/3

மேல்


ஈறு-அதா (1)

பேசும் ஓங்காரம் ஈறு-அதா பேசா பெரிய ஓங்காரமே முதலா – திருமுறை6:46 9/1

மேல்


ஈறு_இல் (2)

மாறு_இல் ஒரு மாறன் உளம் ஈறு_இல் மகிழ் வீறியிட மாறி நடம் ஆடும் பதம் – திருமுறை1:1 2/95
ஈறு_இல் இன்புற செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 7/4

மேல்


ஈறு_இலா (2)

ஈறு_இலா பதம் எலாம் தரு திரு_பதம் அழிவில் இன்பு உதவுகின்ற பதமே – திருமுறை1:1 2/128
ஈறு_இலா பதங்கள் யாவையும் கடந்த – திருமுறை6:65 1/1159

மேல்


ஈறு_இலாத (1)

ஈறு_இலாத நின் அருள் பெற எனக்கு இனும் எத்தனை நாள் செல்லும் – திருமுறை5:41 2/1

மேல்


ஈறும் (1)

ஈறும் கடையும் இகந்தோரும் வீறுகின்ற – திருமுறை1:3 1/1376

மேல்


ஈன் (1)

குழை கரும்பு ஈன் முத்துக்குமார மணியே என் – திருமுறை5:51 5/3

மேல்


ஈன்ற (54)

ஆசையுடன் ஈன்ற அப்பன் காண் மாசு உறவே – திருமுறை1:3 1/330
மான் காணா உள கமலம் அலர்த்தாநின்ற வான் சுடரே ஆனந்த மயமே ஈன்ற
ஆன் காணா இளம் கன்றாய் அலமந்து ஏங்கும் அன்பர்-தமை கலந்து கொளும் அமல தேவே – திருமுறை1:5 49/3,4
இரங்கி அழுது சிவசிவ என்று ஏங்கி திரும்ப அருள் பர வெளி வாழ் சிவமே ஈன்ற
தாய் இரங்கி வளர்ப்பது போல் எம்_போல்வாரை தண் அருளால் வளர்த்து என்றும் தாங்கும் தேவே – திருமுறை1:5 61/3,4
என் உயிர் நீ என் உயிர்க்கு ஓர் உயிரும் நீ என் இன் உயிர்க்கு துணைவன் நீ என்னை ஈன்ற
அன்னை நீ என்னுடைய அப்பன் நீ என் அரும் பொருள் நீ என் இதயத்து அன்பு நீ என் – திருமுறை1:5 68/1,2
என் அரசே என் உயிரே என்னை ஈன்ற என் தாயே என் குருவே எளியேன் இங்கே – திருமுறை1:5 76/1
வளம் கன்று மா வனத்து ஈன்ற தன் தாய் இன்றி வாடுகின்ற – திருமுறை1:6 99/1
பின் ஈன்ற பிள்ளையின் மேல் ஆர்வம் தாய்க்கு என பேசுவர் நீ – திருமுறை1:7 15/1
முன் ஈன்ற பிள்ளையின் மேல் ஆசை உள்ளவா மொய் அசுரர் – திருமுறை1:7 15/2
கொன் ஈன்ற போர்க்கு இளம்பிள்ளையை ஏவ கொடுத்தது என்னே – திருமுறை1:7 15/3
மன் ஈன்ற ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 15/4
மொழியும் நுமை-தான் வேய் ஈன்ற முத்தர் எனல் இங்கு என் என்றேன் – திருமுறை1:8 99/2
ஆறு_முகத்தார்-தமை ஈன்ற ஐந்து_முகத்தார் இவர்-தமை நான் – திருமுறை1:8 103/1
அழல் அயில் கரத்து எம் ஐயனை ஈன்ற அப்பனே அயனும் மால் அறியா – திருமுறை2:17 3/3
தும்பி மா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிர தூணே – திருமுறை2:17 7/3
தன்_போல்வாய் என் ஈன்ற தாய்_போல்வாய் சார்ந்து உரையா – திருமுறை2:20 13/2
நிசி எடுக்கும் நல் சங்கவை ஈன்ற நித்தில குவை நெறிப்பட ஓங்கி – திருமுறை2:26 10/3
வடி கொள் வேல் கரத்து அண்ணலை ஈன்ற வள்ளலே என வாழ்த்துகின்றவர்-தம் – திருமுறை2:27 3/3
விழிக்குள் நின்று இலங்கும் விளங்கு ஒளி மணியே மென் கரும்பு ஈன்ற வெண் முத்தம் – திருமுறை2:47 5/3
வள்ளிக்கு உவந்தோன்-தனை ஈன்ற வள்ளல் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 2/2
அயன் தவத்து ஈன்ற சித்திபுத்திகளாம் அம்மையர் இருவரை மணந்தே – திருமுறை5:2 7/1
சே ஏறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற செல்வமே அருள் ஞான தேனே அன்பர் – திருமுறை5:9 8/3
ஏது செய்குவனேனும் என்றனை ஈன்ற நீ பொறுத்திடுதல் அல்லதை – திருமுறை5:10 7/1
மூவர்க்கு இறையே வேய் ஈன்ற முத்தன் அளித்த முத்தே நல் – திருமுறை5:15 7/3
நாமாந்தகனை உதைத்த நாதன் ஈன்ற நாயக மா மணியே நல் நலமே உன்றன் – திருமுறை5:24 5/2
பண்ணேன் நின் புகழ் சொல்வோர்-தமக்கு பூசை பாடேன் நின் திரு_சீரை பரமன் ஈன்ற
கண்ணே நின் தணிகை-தனை கண்டு போற்றேன் கைகுவியேன் மெய் குளிரேன் கண்ணீர் பாயேன் – திருமுறை5:24 10/1,2
பொன்_அரையன் தொழும் சடில புனிதன் ஈன்ற புண்ணியமே தணிகை வளர் போத வாழ்வே – திருமுறை5:27 5/3
ஆய்_பாலை_ஒருமருங்கான் ஈன்ற செல்வத்து ஆர்_அமுதே நின் அருளை அடையேன் கண்டாய் – திருமுறை5:27 9/3
மொழி தரும் முக்கண் செங்கரும்பு ஈன்ற முத்தமே முக்தியின் முதலே – திருமுறை5:38 7/3
அடியார்க்கு எளியர் எனும் முக்கண் ஐயர்-தமக்கும் உலகு ஈன்ற அம்மை-தனக்கும் திரு வாய் முத்து அளித்து களிக்கும் அரு_மருந்தே – திருமுறை5:46 1/1
பேர் வேய்ந்த மணி மன்றில் ஆடுகின்ற பெரும் பித்த பெருமான் ஈன்ற
கூர் வேய்ந்த வேல் அணி தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 8/3,4
மற்றவர் அறியார் என்றனை ஈன்ற வள்ளலே மன்றிலே நடிக்கும் – திருமுறை6:12 2/2
நம் மேலவர்க்கும் அறிவு அரிய நாதா என்னை நயந்து ஈன்ற
அம்மே அப்பா இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 6/3,4
தருண சுடரே எனை ஈன்ற தாயே என்னை தந்தோனே – திருமுறை6:19 4/2
ஈன்ற நல் தாயும் தந்தையும் குருவும் என் உயிர்க்கு இன்பமும் பொதுவில் – திருமுறை6:20 4/1
இன்பு எலாம் அளிக்கும் இறைவனே என்னை ஈன்ற நல் தந்தையே தாயே – திருமுறை6:37 6/2
தலைவனை ஈன்ற தாயை என் உரிமை தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 29/4
தனியனை ஈன்ற தாயை என் உரிமை தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 30/4
தருணம்-அது தெரிந்து எனக்கு தானே வந்து அளித்த தயாநிதியை எனை ஈன்ற தந்தையை என் தாயை – திருமுறை6:52 10/2
பற்றிய என் பற்று அனைத்தும் தன் அடி பற்று ஆக பரிந்து அருளி எனை ஈன்ற பண்பு உடை எந்தாயே – திருமுறை6:60 43/3
இன்புற என்றனக்கு இசைத்த என் குருவே எனை-தான் ஈன்ற தனி தந்தையே தாயே என் இறையே – திருமுறை6:60 72/3
ஈன்ற நல் தாயினும் இனிய பெரும் தயவு – திருமுறை6:65 1/107
எத்தனையும் என் பிழைகள் பொறுத்த தனி பெரும் தாயை என்னை ஈன்ற
அத்தனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 6/3,4
எல்லாம் செய வல்லவனே எனை ஈன்ற தாயின் – திருமுறை6:75 7/1
தந்தான் எனை ஈன்ற தந்தையே என்று அழைக்க – திருமுறை6:93 14/3
பாதி கொடியே சோதி வல பாக கொடியே எனை ஈன்ற
ஆதி கொடியே உலகு கட்டி ஆளும் கொடியே சன்மார்க்க – திருமுறை6:107 1/2,3
நாட்டு கொடியே எனை ஈன்ற ஞான கொடியே என் உறவாம் – திருமுறை6:107 3/3
பூமி புகழ் குரு சாமி-தனை ஈன்ற
வாமி எனும் சிவகாமிக்கு மங்களம் – கீர்த்தனை:15 4/1,2
முத்து குமாரனை ஈன்ற மருந்து – கீர்த்தனை:20 30/2
இன்பே என் உயிரே எனை ஈன்ற இறையவனே – கீர்த்தனை:32 10/2
பூமி புகழ் குரு சாமி-தனை ஈன்ற
வாமி எனும் சிவகாமிக்கு மங்களம் – தனிப்பாசுரம்:6 4/1,2
தம் பொவு இல் முகம் ஆறு கொண்டு நுதல் ஈன்ற பொறி சரவணத்தில் – தனிப்பாசுரம்:7 3/2
வேதியன்-தன்னை ஈன்ற வீரராகவனே போற்றி – தனிப்பாசுரம்:19 3/4
எந்தாய் நுந்தமை ஈன்ற நற்றாயின் – திருமுகம்:1 1/47
மலக்கி ஈன்ற மாதினும் பாவி – திருமுகம்:4 1/163

மேல்


ஈன்றது (2)

துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும் உன்னை – திருமுறை1:7 49/2
நாடிநாடி நாயை ஈன்றது போல் – திருமுகம்:4 1/209

மேல்


ஈன்றவட்கும் (1)

ஈன்றவட்கும் இல்லை என நன்கு அறிந்தேன் பொதுவில் இன்ப நடம் புரிகின்ற என் உயிர்_நாயகனே – திருமுறை4:2 55/4

மேல்


ஈன்றவர் (1)

ஏங்குறுகின்றேன் பிள்ளை-தன் அருமை ஈன்றவர் அறிவரே எந்தாய் – திருமுறை6:14 5/4

மேல்


ஈன்றவளே (1)

என்னால் உனக்கு உளது என்னை கண்டாய் எமை ஈன்றவளே
முன் நால்வருக்கு அருள் ஒற்றி எம்மான் கண் முழு மணியே – திருமுறை1:7 91/2,3

மேல்


ஈன்றவனே (5)

என்னை ஈன்றவனே முகம் அறியார் போல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 10/4
என்னவனே ஐயம் ஏற்பவனே எனை ஈன்றவனே – திருமுறை2:58 5/4
ஈன்றவனே அன்பர் இன் உயிர்க்கு இன்புறும் இன் அமுதம் – திருமுறை2:58 6/1
என்னவனே என் துணையே என் உறவே என்னை ஈன்றவனே என் தாயே என் குருவே எனது – திருமுறை6:22 3/2
என்றே என்றுள் உறும் சுடரே எனை ஈன்றவனே
நன்றே நண்பு எனக்கே மிக நல்கிய நாயகனே – கீர்த்தனை:31 6/1,2

மேல்


ஈன்றவா (1)

என் அவா அனைத்தும் ஈந்தவா என்னை ஈன்றவா என்னவா வேதம் – திருமுறை6:70 9/1

மேல்


ஈன்றளித்த (1)

என்னை ஈன்றளித்த தந்தையே விரைந்து இங்கு ஏற்று அருள் திரு_செவிக்கு இதுவே – திருமுறை6:13 6/4

மேல்


ஈன்றனள் (1)

ஈன்றனள் அவனோ எளியரில் எளியன் – திருமுகம்:4 1/190

மேல்


ஈன்றாள் (3)

இன்றால் எனிலோ எடுத்தாள் எம் ஈன்றாள் நேர் – திருமுறை1:4 29/3
சிறியேன் தவமோ எனை ஈன்றாள் செய்த தவமோ யான் அறியேன் – திருமுறை2:81 7/1
ஈன்றாள் நிகரும் அருள் அடையும் இடுக்கண் ஒன்றும் அடையாதே – திருமுறை5:16 10/4

மேல்


ஈன்றாளும் (1)

ஈன்றாளும் எந்தையும் என் குருவும் எனக்கு – கீர்த்தனை:17 33/1

மேல்


ஈன்றான் (1)

பெருமையினால் எனை ஈன்றான் நான் ஒருவன்-தானே பிள்ளை அவன் பிள்ளை என பெரியர் எலாம் அறிவார் – திருமுறை6:86 1/3

மேல்


ஈன்றானே (1)

என் இரு கண்மணியே எம் தாயே என்னை ஈன்றானே என் அரசே என்றன் வாழ்வே – திருமுறை5:44 10/2

மேல்


ஈன்றானை (2)

எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை ஈன்றானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 6/4
ஈன்றானை எல்லாமாய் அல்லாதானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 8/4

மேல்


ஈன்றிடு (1)

கூர் கொண்ட வாள் கொண்டு கொலைகொண்ட வேட்டுவ குடிகொண்ட சேரி நடுவில் குவை கொண்ட ஒரு செல்வன் அருமை கொண்டு ஈன்றிடு குலம் கொண்ட சிறுவன் ஒருவன் – திருமுறை2:78 4/1

மேல்


ஈன்றிய (1)

ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம் – கீர்த்தனை:1 122/2

மேல்


ஈன்று (22)

ஈன்று அருளும் தாய் ஆகி தந்தை ஆகி எழில் குருவாய் தெய்வதமாய் இலங்கு தேவே – திருமுறை1:5 5/4
தெவ் வேலை வற்றச்செய் அ வேலை ஈன்று ஒற்றி தேவர் நெஞ்சை – திருமுறை1:7 78/3
ஈன்று கொண்ட என் தந்தையும் தாயும் யாவும் நீ என எண்ணிய நாயேன் – திருமுறை2:66 3/1
ஈசனும் நீ ஈன்று ஆளும் எந்தையும் நீ என்றே நின் – திருமுறை2:94 25/2
அலகு இல் வளம் நிறையும் ஒரு தில்லை அம் பதி மேவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 1/4
அற்பு உடைய அடியர் புகழ் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 2/4
அ கண் நுதல் எம்பிரான் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 3/4
ஐ ஆனனம் கொண்ட தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 4/4
அவமானம் நீக்கி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 5/4
ஆர் இட்ட சடையாளர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 6/4
ஆய மறை முடி நின்ற தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 7/4
அவ்வியம் அகற்றி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 8/4
அளி நறை கொள் இதழி வனை தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 9/4
ஆறு அணிந்திடு சடையர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 10/4
தாணு ஈன்று அருள் செல்வமே தணிகையில் சாமியே நினை ஏத்தி – திருமுறை5:31 1/1
நிலையமாம் திரு_தணிகையை அடையேன் நிருத்தன் ஈன்று அருள் நின்மல கொழுந்தே – திருமுறை5:42 3/2
ஈன்று அமுது அளித்த இனிய நல் தாயே – திருமுறை6:65 1/1076
ஏறு உகந்தாய் என்னை ஈன்று உகந்தாய் மெய் இலங்கு திரு_நீறு – திருமுறை6:84 4/2
ஈன்று ஐந்தொழில் செய் என்று ஏவிய ஜோதி – கீர்த்தனை:22 29/4
என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே – கீர்த்தனை:41 1/23
அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – கீர்த்தனை:41 16/4
என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே – தனிப்பாசுரம்:24 1/23

மேல்


ஈன்றெடுத்த (3)

மலை_அரசு அளித்த மரகத கொம்பர் வருந்தி ஈன்றெடுத்த மா மணியே – திருமுறை5:14 4/3
முன்னை பொருட்கு முதல் பொருளே முடியாது ஓங்கும் முது_மறையே முக்கண் கரும்பு ஈன்றெடுத்த முழு முத்தே முதிர்ந்த முக்கனியே – திருமுறை5:46 4/1
என்னை ஈன்றெடுத்த தந்தையே அடியேன் இசைக்கின்றேன் கேட்க இ மொழியே – திருமுறை6:13 4/4

மேல்


ஈன்றெடுத்து (1)

வண்ணனை எல்லா வண்ணமும் உடைய வரதன் ஈன்றெடுத்து அருள் மகனை – திருமுறை5:40 2/3

மேல்


ஈன்றோர் (2)

ஈன்றோரை ஈன்றோர் என்று எண்ணினையே ஈன்றோர்கள் – திருமுறை1:3 1/1014
தள்_உணர்வோன் எனினும் மகன்-தனை ஈன்றோர் புறம்பாக தள்ளார் அன்றே – திருமுறை2:94 15/4

மேல்


ஈன்றோர்கள் (1)

ஈன்றோரை ஈன்றோர் என்று எண்ணினையே ஈன்றோர்கள்
நொந்தால் உடன் நின்று நோவார் வினை பகை-தான் – திருமுறை1:3 1/1014,1015

மேல்


ஈன்றோரை (1)

ஈன்றோரை ஈன்றோர் என்று எண்ணினையே ஈன்றோர்கள் – திருமுறை1:3 1/1014

மேல்


ஈன்றோன்-தனை (1)

ஈன்றோன்-தனை நாளும் எண்ணாமல் இ உடம்பை – திருமுறை1:3 1/1013

மேல்


ஈன்றோனே (1)

என் ஒரு தாயே என்னை ஈன்றோனே
என் உயிர்க்குயிரே என் பெரும் பொருளே – திருமுகம்:2 1/57,58

மேல்


ஈன (11)

இல்லை என்பதே பொருள் என கொண்டோர் ஈன வாயிலில் இடர்ப்படுகின்றாய் – திருமுறை2:3 5/1
இனிய நீறு இடா ஈன நாய் புலையர்க்கு எள்ளில் பாதியும் ஈகுதல் ஒழிக – திருமுறை2:7 8/1
இலை வேட்ட மாதர்-தமது ஈன நலமே விழைந்து – திருமுறை2:16 4/1
வாது புரிந்து ஈன மடவார் மதித்திடுவான் – திருமுறை2:45 20/1
ஈன வஞ்சக நெஞ்சக புலையேனை ஏன்றுகொண்டு அருளும் நாள் உளதோ – திருமுறை5:1 11/2
சுளிக்கும் மிடி துயரும் யமன் கயிறும் ஈன தொடர்பும் மலத்து அடர்பும் மன சோர்வும் அந்தோ – திருமுறை5:8 3/3
ஈன உலகத்து இடர் நீங்கி இன்புறவே – திருமுறை6:38 8/1
ஈன நாடக பெரியர்காள் வம்-மினோ ஈண்டே – திருமுறை6:95 7/4
ஈன உடற்கு இச்சைவையேன் பாங்கிமாரே நடனேசர்-தமை – கீர்த்தனை:2 4/1
ஈன அந்த மாயை இருள் வினை சோர்ந்தது – கீர்த்தனை:25 4/3
ஈன சம்பந்தம் எல்லாம் ஒழித்தோன் – தனிப்பாசுரம்:30 2/39

மேல்


ஈனத்து (1)

ஈனத்து இவறும் மன கொடியோரிடம் போய் மெலிந்து நாள்-தோறும் – திருமுறை5:28 7/1

மேல்


ஈனம் (17)

தானம் செய்வாரை தடுத்தது உண்டு ஈனம் இலா – திருமுறை1:2 1/616
ஈனம் அந்தோ இ உலகம் என்று அருளை நாடுகின்ற – திருமுறை1:3 1/1251
ஈனம் தவிர்ப்பாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 79/4
ஈனம் புகன்றாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 80/4
ஈனம் தக்காது எனை ஏன்றுகொண்டானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 1/4
ஈனம் என்பதனுக்கு இறை எனல் ஆனேன் எவ்வணம் உய்குவது அறியேன் – திருமுறை2:52 6/2
ஈனம் அங்கே செய்த தாருகனை ஆயிர இலக்கம் உறு சிங்கமுகனை எண்ணரிய திறல் பெற்ற சூரனை மற கருணை ஈந்து பணிகொண்டிலை எனில் – திருமுறை5:55 21/3
ஈனம் உறும் அகங்கார புலி குறுக்கே வருமோ இச்சை எனும் இராக்கத பேய் எனை பிடித்துக்கொளுமோ – திருமுறை6:11 10/3
ஈனம் ஆர் இடர் நீத்து எடுத்து எனை அணைத்தே இன் அமுது அனைத்தையும் அருத்தி – திருமுறை6:14 10/2
ஈனம் இன்று இக_பரத்து இரண்டின் மேல் பொருளாய் – திருமுறை6:65 1/9
ஈனம் எலாம் தீர்ந்தனவே இன்பம் எலாம் எய்தினவே – திருமுறை6:85 4/1
ஈனம் மறுத்து என்றும் இறவாமை நல்கும் என்றே – கீர்த்தனை:6 6/1
ஈனம் அறுத்து மெய்ஞ்ஞான விளக்கு என் – கீர்த்தனை:17 34/1
ஈனம்_இல் புலவீர் என் உள் அமர்ந்து அருள் இறை எம்மான் – தனிப்பாசுரம்:1 5/3
ஈனம் பழுத்த மன வாதை அற நின் அருளை எண்ணி நல்லோர்கள் ஒரு பால் இறைவ நின் தோத்திரம் இயம்பி இரு கண் நீர் இறைப்ப அது கண்டு நின்று – தனிப்பாசுரம்:15 9/1
ஈனம்_இல் அவற்றின் எல்லை மேல் ஒன்றின் – திருமுகம்:1 1/38
வாதுற கேட்டலும் வாங்கலும் ஈனம்
தரம் பெறும் உமது தந்தையோ எனில் அவர் – திருமுகம்:1 1/56,57

மேல்


ஈனம்_இல் (2)

ஈனம்_இல் புலவீர் என் உள் அமர்ந்து அருள் இறை எம்மான் – தனிப்பாசுரம்:1 5/3
ஈனம்_இல் அவற்றின் எல்லை மேல் ஒன்றின் – திருமுகம்:1 1/38

மேல்


ஈனமும் (1)

ஈனமும் இடரும் தவிர்த்தனை அ நாள் இந்த நாள் அடியனேன் இங்கே – திருமுறை6:30 6/2

மேல்


ஈனமுற (1)

ஈனமுற நின் தலை மேல் ஏற்றெடுத்துக்கொண்டு உன் ஏவல் புரி பெண்களொடே இவ்விடம் விட்டு ஏகி – திருமுறை6:86 9/2

மேல்


ஈனமே (1)

ஈனமே பொருள் எனக்கு அளித்து இருந்தேன் இரக்கம் என்பதோர் எள்துணை அறியேன் – திருமுறை6:5 9/3

மேல்


ஈனர் (3)

ஏறு_உடையாய் நீறு அணியா ஈனர் மனை ஆயினும் வெண் – திருமுறை1:2 1/675
ஈனர் அவர்-பால் போய் இளைத்தேன் இளைப்பாற – திருமுறை2:45 14/2
இம்மை இன்பமே வீடு என கருதி ஈனர் இல்லிடை இடர் மிக உழந்தே – திருமுறை2:53 6/1

மேல்


ஈனர்-தம்பால் (1)

நல்காத ஈனர்-தம்பால் சென்று இரந்து நவைப்படுதல் – திருமுறை5:5 6/1

மேல்


ஈனர்-தம்மால் (1)

மீளாத வன் துயர்கொண்டு ஈனர்-தம்மால் மெலிந்து நினை அழைத்து அலறி விம்மாநின்றேன் – திருமுறை5:9 12/1

மேல்


ஈனரிடம் (1)

ஈ தானம் தந்திடுவீர் என்று ஈனரிடம் போய் இரந்து அலைந்தேன் – திருமுறை5:28 9/2

மேல்


ஈனருள் (1)

பொருந்தி ஈனருள் புகுந்து வீண் காலம் போக்கி நின்றனை போனது போக – திருமுறை2:26 6/1

மேல்


ஈனன் (1)

ஈனன் ஆகி இங்கு இடர்ப்படுகின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 10/4

மேல்


ஈனாதவள் (1)

ஈனாதவள் நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 77/4

மேல்


ஈனும் (1)

தட வாயில் வெண் மணிகள் சங்கங்கள் ஈனும்
குடவாயில் அன்பர் குறிப்பே மடவாட்கு ஓர் – திருமுறை1:2 1/317,318

மேல்