தே – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தே 4
தே_இளங்குமரன் 1
தேக்கி 2
தேங்கலன் 1
தேங்கனி 1
தேங்கி 1
தேங்கிய 1
தேங்கு 1
தேச 3
தேசத்தில் 1
தேசத்து 4
தேசம் 4
தேசன் 1
தேசு 3
தேசு_அறு 1
தேசும் 2
தேடி 1
தேடித்து 1
தேடுக 1
தேடுகின்றான் 2
தேடுதலே-கொலோ 1
தேடும் 1
தேம் 51
தேம்ப 1
தேம்படு 1
தேம்பினர் 1
தேமா 2
தேமாவே 2
தேய்க்குறுவாய் 1
தேய்த்தால் 1
தேய்த்திட 1
தேய்த்து 1
தேய்தர 1
தேய்ப்ப 1
தேய 2
தேயத்து 1
தேயம் 1
தேயன் 1
தேயும் 1
தேர் 58
தேர்கள் 2
தேர்களே 1
தேர்ச்சி 1
தேர்த்த 1
தேர்த்தது 1
தேர்த்தன 3
தேர்த்து 5
தேர்ந்த 1
தேர்ந்து 8
தேர்ந்துகொண்டு 1
தேர்ந்துழி 1
தேர்ந்துள 1
தேர 5
தேரன் 2
தேரனார் 1
தேரனும்மே 1
தேரனுமே 1
தேரான் 3
தேரி 1
தேரில் 1
தேரின் 6
தேரினும் 3
தேருடன் 1
தேரும் 7
தேரை 1
தேரையாய் 1
தேரொடு 1
தேரோய் 1
தேரோன் 1
தேவ 6
தேவகுமாரன் 1
தேவசேனன் 3
தேவதாரமே 1
தேவதை 1
தேவர் 17
தேவர்-தம் 4
தேவர்-மாட்டு 1
தேவர்_கோனை 1
தேவர்க்கு 2
தேவர்க்கும் 1
தேவர்கட்கு 1
தேவர்கள் 6
தேவர்கள்-தம் 1
தேவரவணத்து 1
தேவரில் 1
தேவருக்கும் 1
தேவரும் 2
தேவருமாய் 1
தேவருள் 2
தேவரே 3
தேவரை 1
தேவன் 11
தேவன்-கண் 2
தேவனா 1
தேவனாய் 1
தேவனுக்கு 1
தேவனும் 2
தேவனே 3
தேவனை 1
தேவா 1
தேவாதி 4
தேவாதி_தேவ 2
தேவாதி_தேவருமாய் 1
தேவாதி_தேவன் 1
தேவி 58
தேவி-தன் 5
தேவி-தன்னுடன் 1
தேவி-தன்னை 1
தேவி-தன்னோடு 1
தேவி-தனை 1
தேவி-தானும் 2
தேவி_கோன் 1
தேவிக்கா 1
தேவிக்கு 5
தேவிதான் 1
தேவிமார் 3
தேவிமார்-தங்களை 1
தேவிமார்கள் 3
தேவிமார்களும் 1
தேவிமாரும் 1
தேவிமாருள் 1
தேவியர் 13
தேவியர்க்கு 1
தேவியரே 1
தேவியரை 1
தேவியார் 1
தேவியின் 2
தேவியீர் 1
தேவியும் 5
தேவியே 1
தேவியை 6
தேவியோடும் 3
தேவிளங்குமரர் 1
தேவு 4
தேவொடு 1
தேள் 1
தேற்ற 5
தேற்றம் 1
தேற்றலும் 1
தேற்றலையேல் 1
தேற்றார் 1
தேற்றி 2
தேற்றிடில் 1
தேற்றிய 1
தேற்றினன் 1
தேற்றினார் 1
தேற்று 1
தேற்றுவன் 1
தேற்றுவனர் 1
தேறல் 4
தேறலும் 1
தேறலொடு 1
தேறார் 2
தேறி 10
தேறியது 1
தேறியவன் 1
தேறின் 1
தேறின 1
தேறினர் 1
தேறினன் 1
தேறினார் 1
தேறினாளே 1
தேறினானே 1
தேறினும் 1
தேறு 1
தேறுதல் 1
தேறும் 4
தேறுவார் 1
தேறுற 1
தேன் 73
தேன்களா 1
தேன்களே 1
தேனின் 2
தேனீ 1
தேனும் 9
தேனொடு 3

தே (4)

தே மரு சிலாதலம் திருத்தி தெய்வமாம் – சூளாமணி:3 116/2
கடிய ஆயின கள் அவிழ் தே மலர் – சூளாமணி:4 145/2
தே தா என்றே தேனொடு வண்டு திசை பாடும் – சூளாமணி:10 1747/1
திருந்திய திலத கண்ணி தே_இளங்குமரன் போலும் – சூளாமணி:10 1791/1
மேல்


தே_இளங்குமரன் (1)

திருந்திய திலத கண்ணி தே_இளங்குமரன் போலும் – சூளாமணி:10 1791/1
மேல்


தேக்கி (2)

பெயரும் தெள் திரை பிறங்கலுள் பிணங்கிய பெரு வரை அகில் தேக்கி
வயிர வேதிகை மலைவது கோபுர வாய்-தலின் படி தீண்டி – சூளாமணி:8 879/2,3
நான மண்ணி அகில் தேக்கி நாவி கமழும் எழில் ஆகம் – சூளாமணி:9 1474/3
மேல்


தேங்கலன் (1)

தேங்கலன் அரசன் செம் கை செவி முதல் செறிய சேர்த்தி – யசோதர:2 138/2
மேல்


தேங்கனி (1)

தேங்கனி குழவி தீ நீர் செம் பழ திரள் இன் கண்ணி – சூளாமணி:8 921/1
மேல்


தேங்கி (1)

தேம் கமழ் பவழ செவ்வாய் முறுவல் நீர் பருகி தேங்கி
ஈங்கு இவை அனைய தோற்றி இன்பமே பெருக நின்ற – சூளாமணி:11 1842/2,3
மேல்


தேங்கிய (1)

தேங்கிய உவகையர் தெரிந்து சொல்லினார் – சூளாமணி:5 425/4
மேல்


தேங்கு (1)

தேங்கு நீர் கடல் அம் தானை சித்திரதரன் இ வையம் – சூளாமணி:8 837/3
மேல்


தேச (3)

தேச நல் புரங்கள் எங்கும் திகழ் பணி குமரன் கீர்த்தி – நாககுமார:2 60/2
இனிய சூதில் ஆடலுக்கு இசைந்த தேச மன்னரை – நாககுமார:2 72/1
தேச மிலைச்சரில் சேர்வுடையாரவர் – சூளாமணி:11 1977/1
மேல்


தேசத்தில் (1)

வெற்றி வேல் மகதவன் வேந்தன் தேசத்தில்
இற்றவர் காட்டும் இயல்பின் நன் நூல் உரை – உதயணகுமார:2 149/1,2
மேல்


தேசத்து (4)

போவது உன் தேசத்து என்றல் புரவலன் கடன்-அது ஆகும் – உதயணகுமார:1 95/3
சொல் அரிய சுராட்டிர தேசத்து
பல் சனம் நிறை பரங்கிரியாநகர் – நாககுமார:1 30/1,2
போக நீ தேசத்து என்று புரவலன் சொன்னான் என்ன – நாககுமார:3 84/3
தீவினுள் வாழும் குமானுயர் தேசத்து
மேவி உறையும் மிலைச்சர் என பெயர் – சூளாமணி:11 1973/1,2
மேல்


தேசம் (4)

அங்கு உள தேசம் எல்லாம் அடிப்படுத்து இனிது இருந்தார் – உதயணகுமார:1 26/4
சென்று அவனை காண்டும் என்று தேசம் முன்னி சென்றனன் – உதயணகுமார:1 70/4
இதம் உள தேசம் பார்த்தே இனிய தம் புரி அடைந்தார் – உதயணகுமார:5 251/4
தேசம் தாம் பல திரிய அ தென்திசை நீலகேசி – நீலகேசி:1 44/3
மேல்


தேசன் (1)

சிவமயமாய் நின்ற திகழ் தேசன் நீயே சிரீவர்த்தமானன் எனும் தீர்த்தன் நீயே – நாககுமார:1 20/4
மேல்


தேசு (3)

தேசு ஒர் ஓசனை திளைத்திட முளைத்து எழு தினகரன் அனையார்கள் – யசோதர:5 328/2
தேசு_அறு திகரியும் செவ்வன வெளவுமே – சூளாமணி:5 402/4
தேசு அகம் மூசிய ஆழியன் சீர் தமர் – சூளாமணி:7 662/3
மேல்


தேசு_அறு (1)

தேசு_அறு திகரியும் செவ்வன வெளவுமே – சூளாமணி:5 402/4
மேல்


தேசும் (2)

சென்றது சிறந்து முன்னே திருவொடு திறலும் தேசும்
ஒன்றிய அழகும் கல்வி ஒளி அமை குலத்தோடு எல்லாம் – யசோதர:2 107/2,3
கருத்தும் மாண் குலனும் தேசும் கல்வியும் வடிவும் தம்மில் – சூளாமணி:7 667/1
மேல்


தேடி (1)

தன் இறை தேடி போந்தார் தரை_மகள் திலதம் போலும் – நாககுமார:3 78/3
மேல்


தேடித்து (1)

பன்ன அரும் சேனை சென்று பார் எங்கும் தேடித்து அன்றே – உதயணகுமார:1 30/4
மேல்


தேடுக (1)

துன்னிய சோகம் மேவி துயர் எய்தி தேடுக என்றான் – உதயணகுமார:1 30/3
மேல்


தேடுகின்றான் (2)

பெருநிதி காண்கிலாமல் பேர்க்குநர் தேடுகின்றான் – உதயணகுமார:3 162/4
வண்டு அலர் சோலை மாடம் வனம் எங்கும் தேடுகின்றான்
தொண்டை வாய் உடைய வேகவதியும் சூதினிலே வந்தாள் – உதயணகுமார:5 261/3,4
மேல்


தேடுதலே-கொலோ (1)

தீய வல்_வினை தேடுதலே-கொலோ
மேய மேதி பிணத்தை மிசைந்தனள் – யசோதர:3 218/2,3
மேல்


தேடும் (1)

தேடும் சிறு பேய் பெரும் பேய்த்தியை சென்று பற்றும் – நீலகேசி:0 8/3
மேல்


தேம் (51)

தேம் கொள் கண்ணியை செல்வனும் கண்டு உடன் – உதயணகுமார:5 264/2
தேம் கமழ் அமளி தேம்ப செறிந்தனர் திளைத்து விள்ளார் – யசோதர:2 91/4
தேம் மாண் அலங்கல் திருமால் நெடுஞ்சேந்தன் என்னும் – சூளாமணி:0 4/2
புலவர் தேம் பிழி மகிழ் குரவை பொங்குமே – சூளாமணி:1 34/2
செம் கண் மால் சுரமை என்னும் தேம் பொகுட்டு அகத்து வைகும் – சூளாமணி:2 37/3
தேம் பழுத்து இனிய நீர் மூன்றும் தீம் பலா – சூளாமணி:2 49/1
தேம் குழல் மங்கைமார்கள் திலகமாய் திகழ நின்றார் – சூளாமணி:2 64/2
பொற்பு அகம் கமழ பூத்த தேம் துணர் பொறுக்கல் ஆற்றா – சூளாமணி:2 67/3
சென்று அவன் காக்க என மொழிந்து தேம் குழல் – சூளாமணி:3 117/3
தேம் துணர் சுமந்து ஒசிந்து அசைந்த தேவதாரமே – சூளாமணி:4 135/4
தெய்வ யாறு காந்தள் அம் சிலம்பு தேம் கொள் பூம் பொழில் – சூளாமணி:4 136/1
தேம் குலாம் அலங்கல் மாலை செறி கழல் மன்னர் மன்ன – சூளாமணி:4 161/1
தேம் துணர் கொடுப்ப மூழ்கி தேறல் வாய் நெகிழ மாந்தி – சூளாமணி:4 162/2
தேம் மலர் மாரியை திரு மறு மார்பனை – சூளாமணி:4 215/2
தேம் மலர் மாரியை திரு மறு மார்பனை – சூளாமணி:4 215/3
தேம் துணர் பல உளவேனும் செம் குழை – சூளாமணி:4 221/1
தேம் கமழ் அலங்கல் வேலோன் திறைகொளல் ஒழிந்து செல்லும் – சூளாமணி:5 305/2
திரு மனை கிழத்தி-தன் தேம் கொள் சில் மொழி – சூளாமணி:5 423/1
தேம் கமழ் பொழில் திகழ் சிலாதலம் இது ஆக்கி – சூளாமணி:6 447/2
பூ மறிந்த தேம் குழல் முடி பொதிந்து வீழ்த்து உலாய் – சூளாமணி:6 487/3
தேம் கமழ் அலங்கல் மார்ப சிவந்து உரையாடல் வேண்டா – சூளாமணி:6 524/2
தேம் துணர் இலங்கு கண்ணி தேவன் அ தேவர்_கோனை – சூளாமணி:6 545/1
தேம் மயங்கிய செங்கழுநீர் அணி – சூளாமணி:7 615/2
பூம் கண் தேம் மொழி போதனத்து இறைவன்-தன் புதல்வர் – சூளாமணி:7 701/2
தேன் அவாவி மூசுகின்ற தேம் பிறழ் பூ தாம் கலந்து – சூளாமணி:7 792/1
தேம் மரு திலத கண்ணி திவாகரதேவன் என்பான் – சூளாமணி:8 832/3
சேயவர்க்கு உருவம் காட்டி தேம் நிரை கொண்ட அன்றே – சூளாமணி:8 854/4
தெய்வம் நாறுவ தேம் கொள் செய்குன்றமும் – சூளாமணி:8 897/2
தேம் கமழ் அலங்கல் மார்பன் திரு நகர் முற்றம் சேர்ந்தான் – சூளாமணி:8 911/4
தேம் கமழ் அலங்கல் மார்பன் சித்திரதரனை கூவி – சூளாமணி:8 918/1
தேம் கமழ் குழலினாரும் தாயரும் செவ்வி காப்ப – சூளாமணி:8 989/3
தேம் மிடை கானல் வேலி செழு மணல் குவாலும் குன்றும் – சூளாமணி:8 992/1
தெளித்தது செறி பொழில் தேம் பெய் மாரியே – சூளாமணி:8 1067/4
தேம் துவலை வீசி உளர்கின்றது ஒரு தென்றல் – சூளாமணி:8 1092/2
மருவி தேம் கனி கொண்டு உள்ளால் மனம் கொள வழிந்த காம – சூளாமணி:8 1112/2
தேம் கமழ் அலங்கல் மார்ப இனி சிறிது உண்டு நின்றது – சூளாமணி:9 1201/2
எடுத்து மறிக்கப்பட்டான் போல் இலங்கு பூணும் ஆரமும் தேம்
தொடுத்த தாம மாலையும் முன் சொரிய வீழ்ந்தான் சுடர் வேலான் – சூளாமணி:9 1350/3,4
ஆம்பல் நாணும் தேம் மொழி நல்லார் அலர் தூவி – சூளாமணி:9 1525/2
தேம் மரையாளும் சே_இழையாளும் திருமாலும் – சூளாமணி:9 1526/3
தேம் கமழ் தெய்வ செம்பொன் தாமரை சுரி வெண் சங்கம் – சூளாமணி:10 1558/1
பின்னிய தாது மல்க பில்கிய தேம் பெய் மாரி – சூளாமணி:10 1560/3
போது விரி தேம் குழலி பூம் பொழில் அணைந்தாள் – சூளாமணி:10 1614/4
தேம் பொழி செய்யுள் இன்பம் செவி முதல் சேர்த்துவாரும் – சூளாமணி:10 1638/4
அள்ளுறு தேம் கனி அதாய் பொன் திரள் அசைந்து – சூளாமணி:10 1646/2
தேம் துணர் அகன்ற தெள் நீர் திரு மணி உருவ வாவி – சூளாமணி:10 1670/3
தேம் மரு குடை இலை கவிப்ப தேவியர் – சூளாமணி:10 1692/3
தேம் மரு குழல் அம் சாயல் தேவி கை பட்டது அன்றே – சூளாமணி:10 1704/4
தேம் மரு செங்கழுநீரின் செவ் இதழ் – சூளாமணி:10 1733/1
தேம் கமழ் பவழ செவ்வாய் முறுவல் நீர் பருகி தேங்கி – சூளாமணி:11 1842/2
தேம் கொண்ட பைம் தார் திறல் மன்ன யார் எனில் – சூளாமணி:11 1951/2
தேம் கமழ் ஒலி கோதாய் சித்தமே அல்லது இல்லை – நீலகேசி:3 259/2
மேல்


தேம்ப (1)

தேம் கமழ் அமளி தேம்ப செறிந்தனர் திளைத்து விள்ளார் – யசோதர:2 91/4
மேல்


தேம்படு (1)

தேம்படு கிளவி நீ சிந்தி என்னவே – நீலகேசி:8 822/4
மேல்


தேம்பினர் (1)

சிந்தையில் நினைந்து நொந்து தேம்பினர் புலம்ப கண்டு – யசோதர:5 304/3
மேல்


தேமா (2)

தேமா நின்று எதிர்கொள்ள சிறு குயில் போற்று இசைத்தனவே – சூளாமணி:4 169/2
திரு மருவிய செழு நிழலன செம் குழையன தேமா
வரி மருவிய மதுகரம் உண மணம் விரிவன நாகம் – சூளாமணி:6 431/2,3
மேல்


தேமாவே (2)

விரை ஏந்து தளிர் ஈனல் விழையாய் வாழி தேமாவே
விரை ஏந்து தளிர் ஈனில் வேனில் தென்றல் அலர்தூற்ற – சூளாமணி:8 1126/2,3
நிரை ஏந்து வடு நீயே படுதி வாழி தேமாவே – சூளாமணி:8 1126/4
மேல்


தேய்க்குறுவாய் (1)

சொல்லிய வாய் தேய்க்குறுவாய் சொல்லிக்கொள் வலி-அதனால் – நீலகேசி:4 294/3
மேல்


தேய்த்தால் (1)

பல்லொடும் பட தேய்த்தால் பயம் பெரிதும் படும் அன்றோ – நீலகேசி:4 294/4
மேல்


தேய்த்திட (1)

கடவுள் யானையை காலில் தேய்த்திட
இடர்படும் களிறு எய்தி ஓடுமே – உதயணகுமார:6 314/3,4
மேல்


தேய்த்து (1)

தேய்த்து காலின் நேர் தீ உமிழ்வ போல் – உதயணகுமார:6 311/3
மேல்


தேய்தர (1)

நிரையா முகில் முடி தேய்தர நிமிரும் நிலம் இதனுள் – சூளாமணி:9 1314/3
மேல்


தேய்ப்ப (1)

தோளொடு தோள்கள் தேய்ப்ப சுடர் அணி சுடர்ந்து சிந்த – சூளாமணி:9 1433/3
மேல்


தேய (2)

வரு பகை பலவும் தேய வர செங்கோல் உய்க்கும் காலை – உதயணகுமார:1 29/2
தேய வினை வெல்லும் தெய்வ மனிதருள் – சூளாமணி:11 2021/1
மேல்


தேயத்து (1)

தேயத்து யார் உளர் செய்பவர் என்பவே – நீலகேசி:5 539/4
மேல்


தேயம் (1)

தேயம் காவலனாய் திசை யாவினும் – நீலகேசி:1 23/2
மேல்


தேயன் (1)

திரிலோக லோகமொடு தேயன் நீயே தேவாதி_தேவன் எனும் தீர்த்தன் நீயே – நாககுமார:1 18/2
மேல்


தேயும் (1)

தேர்ந்து செகுப்பவும் தேயும் சிலவே – சூளாமணி:11 1961/4
மேல்


தேர் (58)

நிரை மணி தேர் நிலத்தில் புரளவும் – உதயணகுமார:1 56/3
காசு_இல் தேர் மிசை காவலுடன் செல – உதயணகுமார:1 61/1
திவளும் மாலை தேர் மிசை செம்மல் வந்தடைந்தனன் – உதயணகுமார:1 63/4
பருவம் மிக்கு இலங்கும் கோதை பதுமை தேர் ஏறி வந்து – உதயணகுமார:3 157/1
அதிர் மணி ஆற்றும் தேர் ஆயிரத்திருநூறே – உதயணகுமார:3 174/4
தேவியர் மூவர் கூட தேர் மன்னன் சேர்ந்து செல் நாள் – உதயணகுமார:4 240/1
வெற்றி தேர் ஏறி வென் வேல் வேந்தனும் தேவி-தானும் – உதயணகுமார:5 250/1
வான் உழை செல்லும் மன்னிய தேர் மிசை – உதயணகுமார:5 274/3
அன்பால் வான் வழியாய் மணி தேர் செல – உதயணகுமார:5 275/1
படு மத யானை தேர் மா வாள் நாற்படையும் சூழ – நாககுமார:1 13/2
படு மத களிறும் தேர் மா புகழ்பெற ஊர்ந்து மூன்றாம் – நாககுமார:2 59/3
தொக்க கலை சிலை அயில் பயின்று மிகு தொல் தேர்
ஒக்க மிக்க களிறுடனே ஊர்ந்து தினம் சென்றான் – நாககுமார:5 160/3,4
பரி மிசை படை பயின்றும் பார் மிசை தேர் கடாயும் – யசோதர:4 261/1
ஆடு கொடி யானை அதிர் தேர் புரவி காலாள் – யசோதர:5 276/2
செம் சுடர் கடவுள் திண் தேர் இவுளி கால் திவள ஊன்றும் – சூளாமணி:2 38/1
போது தேர் முகத்தும் புருவ கொடி – சூளாமணி:4 153/3
வாம் மான் தேர் மன்னற்கு மங்கலம் சொல் மகளிரை போல் – சூளாமணி:4 169/3
ஆழி தேர் அரவ தானை அரசர்_கோன் புதல்வன் அம் தார் – சூளாமணி:5 321/2
தேர் அணி அரவ தானை சித்திர தேரின் பேரான் – சூளாமணி:5 327/3
தேர் அணி கடல் படை திவிட்டன் சென்று பின் – சூளாமணி:5 403/1
தேர்த்த வீரர் தேர் குழாம் திசைத்த பல் சன குழாம் – சூளாமணி:6 475/2
அல்லதூஉம் கருமம் ஆவது அலங்கு தார் இவுளி திண் தேர்
வல்லவன் இளைய நம்பிக்கு உரியளா வழங்கப்பட்டாள் – சூளாமணி:6 515/1,2
இவரும் மா மணி கொடுஞ்சிய இவுளி தேர் காலாள் – சூளாமணி:7 709/1
தேர் அணங்குறுக்கும் மாட தேவரவணத்து செல்வன் – சூளாமணி:8 834/2
துணித்து இடை பதித்த தட்டின் சுடர் மணி துரக திண் தேர்
கணி அளப்பு_அரிய நீர கல்லென கலந்த அன்றே – சூளாமணி:8 841/3,4
ஆர் அணி உருவ திண் தேர் ஆனை மேல் அருக்ககீர்த்தி – சூளாமணி:8 845/3
விரை செல் மாவொடு விரவின களிறுகள் மிடைந்தன கடுமான் தேர்
புரைசை யானையின் எருத்திடை அரசனும் புகழொடு பொலிவுற்றான் – சூளாமணி:8 872/3,4
பளிங்கின் ஒள் அறை பரப்பிடை பாய்வித்த பரு மணி நெடு மான் தேர்
வளம் கொள் நம் படை கடலிடை மறித்தவை சுழல்கின்ற வகை நோக்காய் – சூளாமணி:8 885/3,4
பட்டம் ஆர் நெடும் தேர் பைம்பொனால் மிடை – சூளாமணி:8 894/1
பைம்பொன் செய் பரவை தட்டில் பரு மணி பதித்த திண் தேர்
கம்பம் செய்து உலகம் எல்லாம் கை வளை கொள்வ போல – சூளாமணி:8 914/2,3
பஞ்சு இலங்கு தேர் அல்குல் பாடக கால் பாவையர்கள் பலர் பாராட்ட – சூளாமணி:8 1035/3
கதிர் மணி தேர் கொடிஞ்சு ஏறி காக்கைகள் – சூளாமணி:9 1220/1
சூழிய ஆனைகள் மாவொடு தேர் பல – சூளாமணி:9 1227/3
பொன் தவழ் தேர் கலிமாவொடு போதகம் – சூளாமணி:9 1230/1
தேரொடு தேர் கலிமாவொடு மா பல – சூளாமணி:9 1233/3
பொருபாலவர் கண் சுழல பொரு தேர்
வரு பால் அறியாமை மயங்கினவே – சூளாமணி:9 1236/3,4
அரசுகள் அவிந்தன அரவ தேர் குழாம் – சூளாமணி:9 1250/2
அம்பு பெய் தூணிய அரவ தேர் குழாம் – சூளாமணி:9 1277/2
பொங்கு புலி தேர் பெயரன் போந்து பொரலுற்றான் – சூளாமணி:9 1284/4
பரி சேர் அணி உயர் தேர் மிகு பல யானையும் எறியா – சூளாமணி:9 1296/3
பரி போல்வன பிடியா உடல் அடியா இடைபடு தேர்
பொரி போல் எழ உதையா இவன் வருகின்றது ஒர் பொலிவே – சூளாமணி:9 1311/3,4
தேர் முகம் சிதைவுற்றதே – சூளாமணி:9 1362/4
செம்பொனால் இயன்ற தேர் சிந்தி வீழ்ந்தன – சூளாமணி:9 1388/2
சிலை தடுமாறின சிலைத்த தேர் குழாம் – சூளாமணி:9 1394/2
மணி அவிர் தேர் எனும் மதலை நாயகர் – சூளாமணி:9 1403/3
ஆலும் மால் புரவி திண் தேர் அரசனது அரவ தானை – சூளாமணி:9 1442/2
செம்பொன் சுருளை மெல் விரலால் திருத்தி செறிந்த தேர் அல்குல் – சூளாமணி:10 1753/1
முடி அரக்கு பூம் கண்ணி மூரி தேர் வேந்தர்-தமை முறையா காட்டி – சூளாமணி:10 1801/3
ஆழி தேர் ஒன்று ஏறி அலை கடலின் நடு ஓட்டி அமரர் தந்த – சூளாமணி:10 1804/1
மாழை தேர் மருங்கு அறா மணி முடியும் அணிகலமும் திறையா வவ்வி – சூளாமணி:10 1804/2
ஊழி தேர் அரசு இறைஞ்ச உலகு எலாம் ஒரு குடை கீழ் உறங்க காத்த – சூளாமணி:10 1804/3
தேர்த்தன தேர் குழாம் திகைத்த பல் உயிர் – சூளாமணி:11 1882/2
நண்ணல் ஆவ வல்ல தேர்
எண்ணல் ஆவது இல்லையே – நீலகேசி:1 98/3,4
நெருங்குபு போய் நீர் உண்ணா தேர் பண்ணா நெடும் கடைக்கு – நீலகேசி:2 167/2
அப்படித்தே எனின் வாயில் அடைப்பு ஒழிக யானை தேர்
எப்படியும் இயங்குக நும் இறை_மகற்கும் இசை-மின் என்று – நீலகேசி:2 170/1,2
திருவே இவை எம் பொருள் தேர் எனவும் – நீலகேசி:5 484/4
நின்றே அறிவான் தனிமையினால் என தேர் இனி நீ – நீலகேசி:5 509/2
தினைத்துணையும் ஆகாமை தேர் இது நீ என்றாள் – நீலகேசி:5 654/4
மேல்


தேர்கள் (2)

நெறி ஆர் நிரை மாவொடு தேர்கள் எடுத்து – சூளாமணி:9 1237/1
முரிந்தன மணி நெடும் தேர்கள் முத்து உக – சூளாமணி:9 1395/1
மேல்


தேர்களே (1)

திண் திறல் தேர்களே செறிந்த என்னவும் – சூளாமணி:9 1269/1
மேல்


தேர்ச்சி (1)

நன்று தீது என்னும் தேர்ச்சி நவின்றிலன் ஆதலால் யான் – சூளாமணி:7 695/2
மேல்


தேர்த்த (1)

தேர்த்த வீரர் தேர் குழாம் திசைத்த பல் சன குழாம் – சூளாமணி:6 475/2
மேல்


தேர்த்தது (1)

செல்லும் வாய்-தோறும் செல்வ விழவு அணி தேர்த்தது அன்றே – சூளாமணி:11 1868/4
மேல்


தேர்த்தன (3)

தேர்த்தன மலரும் செம்பொன் சுண்ணமும் திசைகள் எல்லாம் – சூளாமணி:10 1826/2
தேர்த்தன தேர் குழாம் திகைத்த பல் உயிர் – சூளாமணி:11 1882/2
திருந்திய சாமரை திசைகள் தேர்த்தன
பரந்து எழு பாற்கடல் பரவை வெண் திரை – சூளாமணி:11 1883/2,3
மேல்


தேர்த்து (5)

விஞ்சையர் குருதி நீர் வெள்ளம் தேர்த்து எழ – சூளாமணி:9 1408/2
செம் கண் மால் அகலத்து விரையும் தேர்த்து அரோ – சூளாமணி:10 1683/3
திரை செறி கனை கடல் சென்று தேர்த்து என – சூளாமணி:10 1768/3
தெரு உடை திசைமுகம் தெளிப்ப தேர்த்து அரோ – சூளாமணி:10 1773/2
தேர்த்து அங்கண் ஒளி பரப்ப செல் பொழுதும் தம் உலகில் – சூளாமணி:11 2054/2
மேல்


தேர்ந்த (1)

திருந்து ஞானத்தில் தேர்ந்த முனி உரை – உதயணகுமார:6 349/1
மேல்


தேர்ந்து (8)

தீது அறும் திறம் தேர்ந்து புணர்ந்தனன் – உதயணகுமார:5 263/4
திறத்து அறி பொருள்கள் ஆறும் தேர்ந்து பஞ்சத்திகாயம் – உதயணகுமார:6 332/3
திருவுளம் பற்றி தேர்ந்து அறிவிக்க என – நாககுமார:4 104/3
சிங்கம் இவன் என்று தெளி தேர்ந்து உணரின் வேந்தே – யசோதர:5 274/4
சீறில் தேர்ந்து உணர்வு இன்றி செகுத்திடும் – சூளாமணி:7 620/1
செஞ்செவே பகையாம் எனில் தேர்ந்து கண்டு – சூளாமணி:7 646/3
செதுக்கமும் பலி பெறு தெருவும் தேர்ந்து போய் – சூளாமணி:8 1060/3
தேர்ந்து செகுப்பவும் தேயும் சிலவே – சூளாமணி:11 1961/4
மேல்


தேர்ந்துகொண்டு (1)

தேர்ந்துகொண்டு ஒருவர் இன்றி தெய்வமே செகுத்திடு என்றான் – சூளாமணி:9 1426/4
மேல்


தேர்ந்துழி (1)

தீது இது என்ற பிசிதமும் தேர்ந்துழி
சாதம் நல்ல தகர் முகத்து படின் – யசோதர:3 194/1,2
மேல்


தேர்ந்துள (1)

தீமை தொழிலவை தேர்ந்துள அன்றே – சூளாமணி:5 295/4
மேல்


தேர (5)

தேர சொல்லு நின் திண் பொருள் என்றனள் – நீலகேசி:3 241/4
மூங்கைமையான் மொழி கொண்டேல் மொக்கல நல் தேர யான் – நீலகேசி:4 271/3
தீங்கே நுமர் செய்கை தேர மற்று என்றாள் – நீலகேசி:4 329/4
திருவத்தது என் பொருள் ஆதலை தேர தெளி இது என்றாள் – நீலகேசி:4 387/4
சினவினும் தேர ஒன்று செப்புவன் செல் கதீயுள் – நீலகேசி:4 433/3
மேல்


தேரன் (2)

தேரன் சிறிதே தெரி கோதையை நக்கனனே – நீலகேசி:4 412/4
தேரன் நீ சொன்ன தன்னம் சேரல ஆக என்றாள் – நீலகேசி:4 437/4
மேல்


தேரனார் (1)

சிங்கதத்தர் எனப்படும் தேரனார்
சங்க போதியிலாள்-கண் தயாச்செய – நீலகேசி:3 245/1,2
மேல்


தேரனும்மே (1)

தேறார் தெருண்டார் என சொல்லினன் தேரனும்மே – நீலகேசி:4 420/4
மேல்


தேரனுமே (1)

தெருண்டனம் பாகுபாடு உற்றற்கும் என்றனன் தேரனுமே – நீலகேசி:4 396/4
மேல்


தேரான் (3)

தாமரை தயங்கு சோதி தார் அணி துரக தேரான் – சூளாமணி:8 832/4
மன்னவற்கு இளைய வேந்தன் வயங்கு எரி பெயர் கொள் தேரான்
கன்னியை காக்கும் நீர்மை கடல் படை பரப்பி சென்றான் – சூளாமணி:8 843/3,4
பொங்கு அலர் அணிந்த பைம் தார் புலி பெயர் பொலம் கொள் தேரான்
மங்கல களிற்றினான்-தன் மருமகன் மகர முந்நீர் – சூளாமணி:8 844/2,3
மேல்


தேரி (1)

தேரி உண்டலின் தீயும் உண்டு இல்லை கண் – நீலகேசி:10 877/3
மேல்


தேரில் (1)

வரை நிகர் யானை ஊர்ந்து மாவுடன் தேரில் ஏறி – உதயணகுமார:1 104/3
மேல்


தேரின் (6)

நலம் திகழ் தேரின் ஏற்றி நன்கு உஞ்சையினி-தன்னில் – உதயணகுமார:4 211/3
கள் அவிழ் மாலை வேந்தன் கதிர் மணி தேரின் ஏறி – உதயணகுமார:5 249/3
செல்வ இந்திரன் அனுப்ப திரு மணி தேரின் ஏறி – உதயணகுமார:5 302/3
அலங்கல் அம் புரவி தானை அரும் கல தேரின் பேரன் – சூளாமணி:5 322/3
தேர் அணி அரவ தானை சித்திர தேரின் பேரான் – சூளாமணி:5 327/3
தீண்டலும் ஒட்டலும் தேரின் இலாதவன் – நீலகேசி:7 745/3
மேல்


தேரினும் (3)

தேரினும் தேரினும் திளைக்கின்றார் சிலர் – சூளாமணி:9 1272/3
தேரினும் தேரினும் திளைக்கின்றார் சிலர் – சூளாமணி:9 1272/3
தேரினும் இனி அது செய்தவர் இல் என செப்புவவே – நீலகேசி:9 829/4
மேல்


தேருடன் (1)

ஈரெண்ணாயிரம் இன் மணி தேருடன்
ஈரெண்ணாயிர விற்படையாளரே – உதயணகுமார:1 43/3,4
மேல்


தேரும் (7)

ஈரிரண்டாயிரங்கள் எழில் மணி பொன்னின் தேரும்
போர் இயல் புரவி மானம் பொரு விலை ஆயிரம்மும் – உதயணகுமார:1 108/2,3
கயந்தலை களிரும் தேரும் வையமும் கவின ஏறி – சூளாமணி:4 168/3
படு கடா களிறும் தேரும் புரவியும் பண்ணுக என்றான் – சூளாமணி:8 912/4
பொன் நுதல் பிடியும் தேரும் வையமும் இழிந்து புக்கு – சூளாமணி:8 996/2
பை பருகும் மணி உமிழ்ந்து பண நாகம் இரை தேரும் பருவ மாலை – சூளாமணி:8 1033/3
பொன் ஆர் தேரும் புரவிகளும் மிடைந்து பூமி பொறை கூர – சூளாமணி:9 1337/2
மான யானை-தம்மோடே மலைந்த தேரும் மாறு ஏற்ற – சூளாமணி:9 1338/2
மேல்


தேரை (1)

திரு_உடையாய் அவகாயத்து தேரை அடி தெருட்டாய் – நீலகேசி:5 504/4
மேல்


தேரையாய் (1)

தேரையாய் குறளும் சிந்தும் மிதந்தன சில்ல சிந்தி – சூளாமணி:10 1677/2
மேல்


தேரொடு (1)

தேரொடு தேர் கலிமாவொடு மா பல – சூளாமணி:9 1233/3
மேல்


தேரோய் (1)

விரை செலல் இவுளி தேரோய் விஞ்சையர் உலகம் ஆளும் – சூளாமணி:9 1133/1
மேல்


தேரோன் (1)

என்றலும் அது கேட்டு எரி உடை தேரோன் என்பவனாம் இவன் என்றே – சூளாமணி:9 1321/1
மேல்


தேவ (6)

தேவ இ நகரின் இடுக்கண் தீர்க்கை நின் கடன்-அது ஆகும் – உதயணகுமார:1 95/2
மருவிய புகழ் பல தேவ நீள் முடி – சூளாமணி:9 1500/2
திருமாலே தேன் ஆரும் அரவிந்தம் ஏந்தும் திரு வணங்கு சேவடியாய் தேவாதி_தேவ – சூளாமணி:11 1904/3
திரு ஆர்ந்த தண் மார்ப தேவாதி_தேவ திரள் அரைய செம் தளிர் அசோகு அமர்ந்த செல்வ – சூளாமணி:11 1911/3
நன்றாக உரைத்தனை நீ நர_தேவ நின் அவையுள் – நீலகேசி:2 173/1
ஏரண தேவ இழுதைமை சொல்லுதி – நீலகேசி:5 615/2
மேல்


தேவகுமாரன் (1)

மிக்க அவன்-தன் நாமமும் மிகு தேவகுமாரன்
தொக்க கலை சிலை அயில் பயின்று மிகு தொல் தேர் – நாககுமார:5 160/2,3
மேல்


தேவசேனன் (3)

செரு மாலை மன்னர் இறை தேவசேனன் எதிரே சிவந்து செலவே – சூளாமணி:9 1328/4
செய்யுற்ற போழ்தின் எதிரே விலங்கி இது தேவசேனன் மொழியும் – சூளாமணி:9 1334/2
சேமம் ஆர்ந்த தனி செங்கோல் தேவசேனன் கை வாளால் – சூளாமணி:9 1335/2
மேல்


தேவதாரமே (1)

தேம் துணர் சுமந்து ஒசிந்து அசைந்த தேவதாரமே – சூளாமணி:4 135/4
மேல்


தேவதை (1)

தொண்டர் கொண்டு தொழும் துரு_தேவதை – யசோதர:1 18/3
மேல்


தேவர் (17)

விண் உறை தேவர் போல வியாள மாவியாளர் வந்தார் – நாககுமார:3 79/4
செய துதி தேவர் கூறி சிறந்த பூசனையும் செய்ய – நாககுமார:5 165/3
உறு தவர் தேவர் நான்கும் முற்று எழு குழாத்தினோடே – நாககுமார:5 168/4
திசை எலாம் தெளிந்தன தேவர் பொன் நகர் – சூளாமணி:3 73/1
சிமை கொள் தேவர் போல நின்று திகழுகின்ற சோதியார் – சூளாமணி:6 502/4
தேம் துணர் இலங்கு கண்ணி தேவன் அ தேவர்_கோனை – சூளாமணி:6 545/1
விஞ்சையர் மிதுன தேவர் விண் இயங்கு உருவம் எல்லாம் – சூளாமணி:8 851/2
நரகர் விலங்கு மனிதர் நல் தேவர்
விரவினவர்-தம் விகற்பம் உரைப்பின் – சூளாமணி:11 1922/1,2
சிலர் மாண சேர்த்துவார் தேவர் ஆயது பொழுதே – சூளாமணி:11 2049/4
திரு முடி மணி துணர் தேவர் கொண்டு போய் – சூளாமணி:12 2098/2
செங்கோல் இனிது ஓச்சி தேவர் காப்ப திருமாலும் – சூளாமணி:12 2129/3
தேன் ஒடுங்கும் குழலாட்கு தேவர் மன்னும் தந்தது – நீலகேசி:1 37/2
வேமானியர் என ஐவர் இ தேவர் விரித்து உரைப்பின் – நீலகேசி:1 87/2
நம்பு ஒன்று இங்கு இவை போல நரர் தேவர் உயிர்களையும் – நீலகேசி:4 312/3
மக்கள் உடம்பொடு தேவர் உடம்பு இடை – நீலகேசி:5 605/1
தீயவையே செய்யும் தேவர் அ தீ_வினை தீர்க்கிற்பவோ – நீலகேசி:9 842/2
தீங்கு ஒன்றும் உரையன்-மின் தேவர் தம் ஊணினை சேண் நின்று தாம் – நீலகேசி:9 844/3
மேல்


தேவர்-தம் (4)

திரு மலி தவத்தின் சென்று தேவர்-தம் உலகில் பெற்றது – யசோதர:1 40/3
கிளரும் சூழ் ஒளி கின்னர தேவர்-தம்
வளரும் பூண் முலையாரொடு வைகலால் – சூளாமணி:4 123/1,2
திங்கள் முக்குடை கவிப்ப தேவர்-தம் திருந்து அவை தெருள – நீலகேசி:2 157/3
தேறும் ஆறு என்னை நின்னை தேவர்-தம் தேவர்க்கும் தேவா – நீலகேசி:2 158/4
மேல்


தேவர்-மாட்டு (1)

செம் துணர் நறு மலர் தெளித்து தேவர்-மாட்டு
இந்திரன்_அனையவன் இறைஞ்சி ஏத்தினான் – சூளாமணி:3 89/3,4
மேல்


தேவர்_கோனை (1)

தேம் துணர் இலங்கு கண்ணி தேவன் அ தேவர்_கோனை
தீம் தொடை நரம்பின் தெய்வ செழும் குரல் சிலம்ப ஏத்த – சூளாமணி:6 545/1,2
மேல்


தேவர்க்கு (2)

அந்தர காலம் தேவர்க்கு அரசனாய் ஆண்டுவந்தான் – சூளாமணி:5 354/4
தின்றவர்க்கு யாவையும் தீ_வினை சேரல தேவர்க்கு போல் – நீலகேசி:9 841/2
மேல்


தேவர்க்கும் (1)

தேறும் ஆறு என்னை நின்னை தேவர்-தம் தேவர்க்கும் தேவா – நீலகேசி:2 158/4
மேல்


தேவர்கட்கு (1)

பூத தேவர்கட்கு எனா புல்லியோர்கள் கொல்லவும் – நீலகேசி:1 105/2
மேல்


தேவர்கள் (6)

தேவர்கள் உலகம் எல்லாம் செழு மணம் அயர்ந்து கூட்ட – சூளாமணி:6 560/2
தேவர்கள் திசைமுகம் காப்ப மா நிதி – சூளாமணி:9 1553/1
தேவர்கள் திசைமுகம் காப்ப தீம் சுவை – சூளாமணி:10 1693/1
திலகம் இவர் என தேவர்கள் ஆவர் – சூளாமணி:11 2006/3
இங்கு இருவர் தேவர்கள் வளர்ப்ப இயல்கின்றார் – சூளாமணி:11 2025/4
செம் தாரோய் தேவர்கள் செய் திறல் தொழில் மற்று உடையரே – சூளாமணி:11 2053/4
மேல்


தேவர்கள்-தம் (1)

தேவர்கள்-தம் திறம் உரைத்தல் தேவருக்கும் அரிது எனினும் – சூளாமணி:11 2039/2
மேல்


தேவரவணத்து (1)

தேர் அணங்குறுக்கும் மாட தேவரவணத்து செல்வன் – சூளாமணி:8 834/2
மேல்


தேவரில் (1)

செம்பொன் மாலை மார்பர் சேர்ந்து தேவரில் துளும்பினார் – சூளாமணி:6 503/4
மேல்


தேவருக்கும் (1)

தேவர்கள்-தம் திறம் உரைத்தல் தேவருக்கும் அரிது எனினும் – சூளாமணி:11 2039/2
மேல்


தேவரும் (2)

தேவரும் மனிதர்-தாமும் செறி கழல் விஞ்சையாரும் – சூளாமணி:10 1555/1
தேவரும் பிதிரரும் நுதலிய கொலைகளில் தீ_வினை-தாம் – நீலகேசி:9 837/1
மேல்


தேவருமாய் (1)

திரிலோகமும் தொழவே தேவாதி_தேவருமாய் – நாககுமார:4 120/3
மேல்


தேவருள் (2)

உத்தம தேவருள் உய்க்கும் உணர் நீ – சூளாமணி:11 2000/4
செத்தவர் அப்பொழுதே தேவருள் செல்பவேனும் – நீலகேசி:3 263/1
மேல்


தேவரே (3)

தேவரே எனினும் தோன்ற சில் பகல் செல்ப ஆயில் – சூளாமணி:6 519/2
செம் சுடர் திலத கண்ணி தேவரே தெரியும் காலை – சூளாமணி:6 525/2
சீர் ஐயம் இல்லாத திரு மலர் தார் தேவரே – சூளாமணி:11 2040/4
மேல்


தேவரை (1)

பண்பு_இலி தேவரை நுதலிய கொலையினில் பல் வினை-தான் – நீலகேசி:9 840/3
மேல்


தேவன் (11)

வெள்ளிய மலையில் தேவன் விரை குழலாள் வயிற்றின் – உதயணகுமார:5 249/1
திரிலோக லோகமொடு தேயன் நீயே தேவாதி_தேவன் எனும் தீர்த்தன் நீயே – நாககுமார:1 18/2
வியந்தர தேவன் வந்து வந்தனைசெய்து நிற்ப – நாககுமார:3 95/1
தேம் துணர் இலங்கு கண்ணி தேவன் அ தேவர்_கோனை – சூளாமணி:6 545/1
இங்கு இவளை முன் படைத்த தேவன் என் இன் உயிரை – சூளாமணி:8 1115/3
தேவன் உரைப்ப தெளிந்தேன் பின் தெளிந்த எல்லாம் – நீலகேசி:0 5/1
தேவன் என்று தெளியும் தெளிந்த பின் – நீலகேசி:2 210/2
தேவன் ஆகி திரிந்து தான் காட்டிக்காண் – நீலகேசி:4 320/4
தேவனை இவன் தேவன் என எண்ணி – நீலகேசி:5 542/1
ஒளி கிளர் தேவன் உளன் என்னும் ஆறோ – நீலகேசி:5 606/4
தேவன் திருந்து அடி சிந்தி மற்று என்றாள் – நீலகேசி:5 624/4
மேல்


தேவன்-கண் (2)

தேவன்-கண் வைத்த சிரத்தை செயல் அன்று – நீலகேசி:4 339/3
தேவன்-கண் போல திருந்திய மாதுளம் – நீலகேசி:5 581/3
மேல்


தேவனா (1)

உளத்தை ஓரலனேல் அவன் தேவனா
கிளத்தல்-தான் ஓர் கிழமையும் போலுமே – நீலகேசி:2 209/3,4
மேல்


தேவனாய் (1)

நல்ல வானில் தேவனாய் நாகம் முறைசெய்ய கேட்டு – உதயணகுமார:6 354/2
மேல்


தேவனுக்கு (1)

தேவனுக்கு அமிர்தமாம் தெய்வமாம் என – சூளாமணி:5 419/3
மேல்


தேவனும் (2)

சிந்தையின் நல்லவன்-தன் வழி தேவனும்
வெம் தொழிலான் வழி வீறு_இல் நரகனும் – நீலகேசி:5 578/3,4
தீயான் ஒருவன் நின் தேவனும் என்றாள் – நீலகேசி:7 774/4
மேல்


தேவனே (3)

தேவனே என செல்வனும் செலும் – உதயணகுமார:5 284/2
சீர் அணி திரு_மொழி தெய்வ தேவனே – சூளாமணி:5 403/4
திரிந்து ஒழிந்த காட்டினால் தேவனே என்றும் – நீலகேசி:6 700/5
மேல்


தேவனை (1)

தேவனை இவன் தேவன் என எண்ணி – நீலகேசி:5 542/1
மேல்


தேவா (1)

தேறும் ஆறு என்னை நின்னை தேவர்-தம் தேவர்க்கும் தேவா – நீலகேசி:2 158/4
மேல்


தேவாதி (4)

திரிலோக லோகமொடு தேயன் நீயே தேவாதி_தேவன் எனும் தீர்த்தன் நீயே – நாககுமார:1 18/2
திரிலோகமும் தொழவே தேவாதி_தேவருமாய் – நாககுமார:4 120/3
திருமாலே தேன் ஆரும் அரவிந்தம் ஏந்தும் திரு வணங்கு சேவடியாய் தேவாதி_தேவ – சூளாமணி:11 1904/3
திரு ஆர்ந்த தண் மார்ப தேவாதி_தேவ திரள் அரைய செம் தளிர் அசோகு அமர்ந்த செல்வ – சூளாமணி:11 1911/3
மேல்


தேவாதி_தேவ (2)

திருமாலே தேன் ஆரும் அரவிந்தம் ஏந்தும் திரு வணங்கு சேவடியாய் தேவாதி_தேவ
பெருமானே நின் பெருமை நன்கு உணரமாட்டார் பிணங்குவார்-தம்மை வினை பிணக்கு ஒழிக்கல் ஆமே – சூளாமணி:11 1904/3,4
திரு ஆர்ந்த தண் மார்ப தேவாதி_தேவ திரள் அரைய செம் தளிர் அசோகு அமர்ந்த செல்வ – சூளாமணி:11 1911/3
மேல்


தேவாதி_தேவருமாய் (1)

திரிலோகமும் தொழவே தேவாதி_தேவருமாய்
எரி பொன் உயிர் விளங்கி இனிய முத்தி சேர்பவரே – நாககுமார:4 120/3,4
மேல்


தேவாதி_தேவன் (1)

திரிலோக லோகமொடு தேயன் நீயே தேவாதி_தேவன் எனும் தீர்த்தன் நீயே – நாககுமார:1 18/2
மேல்


தேவி (58)

நயந்தனன் தேவி காதல் நல் மனத்து அழுங்கி பின்னும் – உதயணகுமார:3 151/3
காட்டும் நம் தேவி என்று கால் விசை நடவா மன்னன் – உதயணகுமார:3 153/2
தருவன் நீ இழந்த தேவி தரணியும் கூட என்ன – உதயணகுமார:3 156/3
ஊடிய தேவி தன்னை உணர்வினும் ஒளியினாலும் – உதயணகுமார:4 202/3
ஆறில் ஒன்று இறைகொண்டு ஆளும் அரசன் மா தேவி அன்ன – நாககுமார:1 9/1
மன்னன் இன்புற்று மா தேவி ஆகவே – நாககுமார:1 32/1
ஏர் அணி முடி வேந்தன் மா தேவி என்று – நாககுமார:1 34/3
சீர் அணி தேவி நாமம் செயவதி என்பது ஆகும் – நாககுமார:3 75/4
தன்னவன் தேவி பேரும் தக்க சிரீமதி ஆம் அம் பொன் – நாககுமார:3 79/2
நந்தனராசன் தேவி நாமம் தாரணி ஆம் புத்திரி – நாககுமார:3 89/2
அரிவரராசன் தேவி அருந்ததி அனைய கற்பின் – நாககுமார:4 113/1
வனை மலர் மாலை வேலான் மற்றொரு வணிகன் தேவி
புனை மலர் கோதை நல்லாள் பொற்பு உடை வசுமதிக்கு – நாககுமார:5 146/2,3
மருவிய தேவி ஆகி மயலுறுகின்ற அன்றே – நாககுமார:5 149/4
இங்கு வந்து அரசன் ஆனாய் இனி அந்த தேவி வந்து – நாககுமார:5 150/2
சென்று தேவி சிறப்பு-அது செய்தும் அஃது – யசோதர:1 15/2
தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல் – யசோதர:1 16/3
தேவி மாடம் அடைந்து செறி கழல் – யசோதர:1 19/2
தேவி எம் இடர் சிந்துக என்று அரோ – யசோதர:1 19/4
சினம் மலி தேவி கோயில் திசைமுகம் அடுத்து சென்றான் – யசோதர:1 30/3
இனையவர்-தம்மை தேவி இரும் பலியிடத்து உய்க்க என்றான் – யசோதர:1 58/3
மண்ணினுக்கு அரசன் தேவி மதி மயக்குற்றிருந்தாள் – யசோதர:2 95/4
மன்னன் மா தேவி நின்னை வருத்துவான் வகுத்த கீதத்து – யசோதர:2 104/1
தேவி நீ கமலை ஆவாய் திரு உளத்து அருளப்பட்டான் – யசோதர:2 109/1
மண் பெற்ற இறைவன் தேவி மனம் பெற்று மகிழ்வேன் என்னின் – யசோதர:2 113/3
இவ்வகை மொழிவோன்-தன்னை இறையவன் தேவி மேவும் – யசோதர:2 114/1
அட்ட மா பங்கன் சீறி அழன்றிட்டவாறும் தேவி
இட்டத்திற்கு அவனை ஆங்கே இயைவித்தவாறும் கூடற்கு – யசோதர:2 115/2,3
மற்று மா மன்னன் தேவி வரும் முறை மரபின் வந்தே – யசோதர:2 129/3
கரவினில் தேவி தீமை கட்டுரைத்திட்டது என்னா – யசோதர:2 135/1
பரவி நற்கு இறைவி தேவி பணிந்தனை சிறப்புச்செய்தால் – யசோதர:2 135/3
கை பலி கொடுத்து தேவி கழல் அடி பணியில் காளை – யசோதர:2 136/3
கனவு உரை பிறிது தேவி கட்டுரை பிறிது ஒன்று ஆயிற்று – யசோதர:2 143/2
அனையதை அறிந்து தேவி அவமதித்து எனை விடுத்தான் – யசோதர:2 149/3
கனை கழல் அரசன் தேவி கருதியது-அது முடித்தாள் – யசோதர:2 157/3
தேவி என்னை முனிந்தனை சென்று ஒரு – யசோதர:3 220/1
அன்று தேவி அலைப்ப அழிந்து உயிர் – யசோதர:3 222/3
வீங்கு இரும் குவவு கொங்கை மிகாபதி மிக்க தேவி
தாங்க அரும் கற்பின் தங்கை சசி என்பாள் சசியோடு ஒப்பாள் – சூளாமணி:2 63/3,4
தேவி பட்டம் சேர்பவள் அன்றே திரு_அன்னாள் – சூளாமணி:5 311/4
பெண் ஆர் சாயல் பெற்றனள் தேவி பெறு பட்டம் – சூளாமணி:5 315/4
தேவி மற்று அவள் தெய்வம் வழிபட – சூளாமணி:5 338/1
தங்கிய தடம் கொள் மார்பன் சயசேனன் அவற்கு தேவி
செங்கயல் நெடும் கண் செவ்வாய் பிரீதிமதி பயந்த காளை – சூளாமணி:5 353/2,3
பண் நவில் களி நல் யானை பவனவேகற்கு தேவி
கண் நவில் வடிவின் காந்திமதி அவள் காதல் பாவை – சூளாமணி:6 532/2,3
மாசு_இல் நால் கடல் அம் தானை மன்ன மற்று அவற்கு தேவி
தூசினால் துளும்பும் அல்குல் சுதஞ்சனை சுடரும் பூணாய் – சூளாமணி:6 536/3,4
தேவி அமர் கோயிலது செவ்வனம் அடைந்தாள் – சூளாமணி:8 862/4
அன்ன வகை தேவி மகளோடு அமரும் எல்லை – சூளாமணி:8 866/1
புனை மலர் அலங்கல் மார்பின் பூமி அம் கிழவன் தேவி
வன மலர் உருவ கண்ணி மணி_வண்ணன் மார்பு தோயும் – சூளாமணி:8 993/2,3
வாங்கு நீர் உலகம் காக்கும் மன்னவன் பட்ட தேவி
ஓங்கு இரும் கற்பினாளுக்கு உய்ப்பள் என்று உணர்த்தி போந்தாள் – சூளாமணி:8 1005/3,4
வளம் தரு கோயில் முன்னி மணி_வண்ணன் பயந்த தேவி
அளந்து அறிவு அரிய கற்பின் அமிர்து_அனாள் அருகு சேர்ந்தாள் – சூளாமணி:8 1006/3,4
வையகத்து அரசன் தேவி மலர் அடி வணங்கலோடும் – சூளாமணி:8 1007/2
மாலை ஆங்கு அடைந்த போழ்தில் மங்கல தேவி பட்டம் – சூளாமணி:9 1547/1
சென்று தேவி கடி காவின் விழாவில் – சூளாமணி:10 1570/3
தேவி காவு நனி சேர்குவம் என்றான் – சூளாமணி:10 1584/4
திருந்திய மணி நகை தேவி இவ்வழி – சூளாமணி:10 1601/1
மின் தவழும் மேனியொடு தேவி வெளி பட்டாள் – சூளாமணி:10 1608/4
வடமலை நகரம் ஆளும் மன்னவன் தேவி பெற்ற – சூளாமணி:10 1698/2
தேம் மரு குழல் அம் சாயல் தேவி கை பட்டது அன்றே – சூளாமணி:10 1704/4
தேவி_கோன் தமன் தொழுது ஒருவன் செப்பினான் – சூளாமணி:10 1727/4
சேம செல்வன் தேவி பயந்தாள் திசை எல்லாம் – சூளாமணி:10 1744/3
நெறி என்னை இந்திரன்-தன் நெடு நகர்க்கு அவன் தேவி
குறியளோ நெடியளோ நூல் ஒழிப்பாய் கூறிக்காண் – நீலகேசி:4 300/3,4
மேல்


தேவி-தன் (5)

தேவி-தன் இடை சென்று எய்தி சிறப்பொடு வணக்கம்செய்தே – யசோதர:2 145/3
தேவி-தன் தாதைக்கு ஏற்ற பெரும் சிறப்பு இயற்றி செல்வன் – சூளாமணி:9 1551/1
செங்கயல் உருவ வாள் கண் தேவி-தன் குறிப்பில் சேர்ந்த – சூளாமணி:10 1624/1
திருமுகம் தொழுது காட்ட தேவி-தன் மருங்கு நின்ற – சூளாமணி:10 1696/2
செல்வியை திரு குழல் திருத்தி தேவி-தன்
அல்குல் மேல் இனிதின் அங்கு இருவி ஆயிடை – சூளாமணி:10 1761/1,2
மேல்


தேவி-தன்னுடன் (1)

மாண்ட தேவி-தன்னுடன் மரித்திடுவன் நான் என்றான் – உதயணகுமார:2 140/2
மேல்


தேவி-தன்னை (1)

செத்த நல் தேவி-தன்னை திருப்பவும் மீட்கலாம் என்று – உதயணகுமார:3 152/1
மேல்


தேவி-தன்னோடு (1)

அருள் முனி அருள கேட்டு அரசன் தன் தேவி-தன்னோடு
இருவரும் இறைஞ்சி ஏத்தி எழில் மனைக்கு எழுந்து வந்து – நாககுமார:2 47/1,2
மேல்


தேவி-தனை (1)

இந்த நல் கிராதன் தேவி-தனை விடுவித்த பின்பு – நாககுமார:3 95/2
மேல்


தேவி-தானும் (2)

வெற்றி தேர் ஏறி வென் வேல் வேந்தனும் தேவி-தானும்
மற்று நல் தோழன்மாரும் வரிசையின் ஏறி வானம் – உதயணகுமார:5 250/1,2
அ நகர்க்கு அதிபன் ஆன வனராசன் தேவி-தானும்
மன்னிய முலையினாள் பேர் வனமாலை மகள் நல் நாமம் – நாககுமார:3 99/1,2
மேல்


தேவி_கோன் (1)

தேவி_கோன் தமன் தொழுது ஒருவன் செப்பினான் – சூளாமணி:10 1727/4
மேல்


தேவிக்கா (1)

துன்பம் மிகவும் பெருக சொற்கு அரிய தேவிக்கா
அன்பு மிக்கு அரற்றுவதை அகல்வது பொருள் என – உதயணகுமார:2 146/1,2
மேல்


தேவிக்கு (5)

இள மயில் அனைய தேவிக்கு இரங்கிய சாதானிகன் தான் – உதயணகுமார:1 24/3
அவ குறிகள் கண்டு அரசன் அன்பில் தேவிக்கு ஏதம் என்று – உதயணகுமார:2 139/2
விருப்பு உடை நல் தேவிக்கு வேந்தன் மிக்கு அரற்றுவான் – உதயணகுமார:2 141/4
சேதன வடிவு தேவிக்கு எறிந்தனர் தெரிவு ஒன்று இல்லார் – யசோதர:2 155/3
தீது எலாம் தேவிக்கு தெரிய செப்புவேன் – சூளாமணி:10 1594/4
மேல்


தேவிதான் (1)

செறுமால் இங்கு இவை காணில் தேவிதான் என்பார் செம் கண் மால் காணுமேல் சீறானோ என்பார் – சூளாமணி:10 1756/3
மேல்


தேவிமார் (3)

அரும் கல குழாத்து அரசன் தேவிமார்
பெரும் குலத்தவர் பெயர்ந்து கண்டதும் – சூளாமணி:7 591/1,2
அன்னம்_அனையார் அயகண்டன் தேவிமார்
பொன் அவிர் பூம்_குழையார் பொங்கு ஏந்து இளம்_முலையார் – சூளாமணி:9 1469/2,3
செழும் மலர் அணி குழல் தேவிமார் என – சூளாமணி:10 1718/3
மேல்


தேவிமார்-தங்களை (1)

தேவிமார்-தங்களை கூவி செவ்வனே – சூளாமணி:12 2095/2
மேல்


தேவிமார்கள் (3)

தேவிமார்கள் கலன் அழித்து சேணி உலகம் சென்று எய்தி – சூளாமணி:9 1485/2
திரு வளர் அலங்கல் மார்பின் செம்_கணான் தேவிமார்கள்
உரு வளர் கொம்பர்_அன்னாள் அருள் அறிந்து உழையர் ஆனார் – சூளாமணி:10 1623/3,4
மன்னவன் தேவிமார்கள் மணவினை கோலம்செய்து – சூளாமணி:10 1628/2
மேல்


தேவிமார்களும் (1)

திரு மணி_வண்ணனும் தேவிமார்களும்
அரு மணி_வண்ணனுக்கு அருகு தோன்றினார் – சூளாமணி:11 1900/3,4
மேல்


தேவிமாரும் (1)

பிரிதிவிதேவி ஓர் நாள் பெரும் குழு தேவிமாரும்
அரிய நல் பரமன் கோயில் அன்புடன் போக எண்ணி – நாககுமார:2 50/1,2
மேல்


தேவிமாருள் (1)

மன்னவன் மயூரகண்டன் மற்று அவன் தேவிமாருள்
மின் அவிர் மருங்குல் நீலாங்கனை என விளங்கி நின்றாள் – சூளாமணி:5 296/2,3
மேல்


தேவியர் (13)

தேவியர் மூவர் கூட தேர் மன்னன் சேர்ந்து செல் நாள் – உதயணகுமார:4 240/1
அதிக எண்ணாயிரமான தேவியர் – உதயணகுமார:5 294/4
விஞ்சையர் தொழ வீறும் தேவியர்
பஞ்சின் மெல் அடி பாவைமாருடன் – உதயணகுமார:5 296/1,2
மற்றும் தேவியர் மன்னும் எண்ணாயிரர் – நாககுமார:1 28/1
வந்து தேவியர் மன்மத_வாளியின் மகிழ்ந்து உடன் புடைசூழ்ந்தார் – யசோதர:5 327/4
மற்று அவன் தேவியர் மகர வார் குழை – சூளாமணி:2 59/1
ஆயிரர் அவர் அவர்க்கு அதிக தேவியர்
மா இரு விசும்பினின் இழிந்த மாண்பினார் – சூளாமணி:2 62/1,2
தேவியர் மருள செய்து சிகழிகை சேர்த்துவாரும் – சூளாமணி:10 1634/4
எழு மலர்த்து அனைய தோளான் தேவியர் இனையர் ஆனார் – சூளாமணி:10 1642/4
சென்று என சிறந்த காதல் தேவியர் திளைக்கும் போழ்தில் – சூளாமணி:10 1678/2
திரு மணி_வண்ணனோடும் தேவியர் திளைத்து தெள் நீர் – சூளாமணி:10 1680/2
தேவியர் திரு மணி மேனி நீர் துடைத்து – சூளாமணி:10 1688/1
தேம் மரு குடை இலை கவிப்ப தேவியர்
பூ மரு மடந்தையர் போன்று தோன்றினார் – சூளாமணி:10 1692/3,4
மேல்


தேவியர்க்கு (1)

நல் நிலத்து அதிசயங்கள் நர_பதி தேவியர்க்கு
பன்னுரை செய்து காட்டி பரமன்-தன் கோயில்-தன்னை – நாககுமார:1 14/2,3
மேல்


தேவியரே (1)

அழிந்து அலரா காரிகைமார் அமர்_அரசர் தேவியரே – சூளாமணி:11 2059/4
மேல்


தேவியரை (1)

இ கிரமத்து இந்திரன் இருடிகளை தேவியரை
தக்கதா தொழுதக்கால் அவர் தலைவர் எனலாமோ – நீலகேசி:4 290/3,4
மேல்


தேவியார் (1)

தேவியார் சீறடி சென்னி சேர்த்தலும் – சூளாமணி:10 1593/2
மேல்


தேவியின் (2)

தேவியின் வரவும் நல்ல திருமகன் செலவும் கேட்டு – உதயணகுமார:1 25/1
விடைப்பு_அரும் தானை வேந்தன் தேவியின் விழைவு சொன்னாள் – யசோதர:2 111/4
மேல்


தேவியீர் (1)

தேவியீர் நீர் வேண்டியது என் திரு_மனை துறந்து பின் – உதயணகுமார:6 357/1
மேல்


தேவியும் (5)

தேவியும் வந்து கூடி சிறந்த நல் புதல்வர்-தம்மை – உதயணகுமார:1 25/3
இடை மின் தேவியும் சானகி என்பவள் – உதயணகுமார:6 337/3
செல்வன் சிரீவர்மன் தேவியும் சிரீமதி – நாககுமார:1 30/3
பிரிதிவி நல் தேவியும் தன் பெருமகனை விட்டு – நாககுமார:5 158/2
சீர் ஆலி மால்_வண்ணன் தேவியும் தானும் செவ்வரத்த நுண் எழினி சேர்ந்து ஒருங்கு நோக்கி – சூளாமணி:10 1757/3
மேல்


தேவியே (1)

தேவியே ஆக அன்ன திருவொடும் இருவர் ஆவான் – சூளாமணி:9 1131/3
மேல்


தேவியை (6)

விழைந்த வேந்தன் தேவியை விரகினால் பிரித்திடின் – உதயணகுமார:2 129/3
கலம் திகழும் யூகியும் காவலன்-தன் தேவியை
சில தினம் பிரிவிக்க சிந்தை கூர தோன்றினான் – உதயணகுமார:2 135/3,4
நிலம் திகழ் சுருங்கையில் நீதி_மன்னன் தேவியை
இலங்கு சாங்கியம் மகள் எழில்பெற கொண்டுவந்து – உதயணகுமார:2 137/1,2
மன்னன்-தன் தேவியை மாதே எங்கு போனது என் – நாககுமார:2 65/1
சென்றனை பலிகொடுத்து தேவியை மகிழ்வி என்றாள் – யசோதர:2 142/4
திரு மலர் பாவை அன்ன தேவியை செவ்வி காண்பார் – சூளாமணி:10 1635/2
மேல்


தேவியோடும் (3)

போக நல் தேவியோடும் போந்தது போல நாமும் – உதயணகுமார:3 161/3
சீர்மை நல் தேவியோடும் செல்வனும் மனை புகுந்தே – உதயணகுமார:4 199/2
கடி மலர் சாந்தும் ஏந்தி காவலன் தேவியோடும்
கொடி நிரை பொன் எயிற்கு குழுவுடன் சென்ற அன்றே – நாககுமார:1 13/3,4
மேல்


தேவிளங்குமரர் (1)

தேவிளங்குமரர் போல செவ்வியில் பயந்தாள் அன்றே – உதயணகுமார:1 25/4
மேல்


தேவு (4)

இசைந்தவர் சொல்ல கேட்டே இன்புற தேவு ஆயிற்றே – உதயணகுமார:1 114/4
சிறந்த அ தேவு எய்தி சேர்தலும் சீராது – நீலகேசி:5 599/3
ஏற்ற தவத்தவன் தேவு எனல் என்-கொல் – நீலகேசி:5 604/3
தீர்த்தன் திரு நாமம் கொள்ளாத தேவு உளவோ – நீலகேசி:6 661/4
மேல்


தேவொடு (1)

திரு வகை தேவொடு பூவும் சிதைத்தேன் – நீலகேசி:5 597/2
மேல்


தேள் (1)

உண்ணி முகுட்டை எறும்பு எறி தேள் முதலா உடைய – நீலகேசி:1 79/1
மேல்


தேற்ற (5)

வியந்து நல் அமைச்சர் தேற்ற வெம் கடும் கானம் புக்கான் – உதயணகுமார:3 151/4
மிகை கமழ் நீரில் தேற்ற மெல்_இயல் தேறினாளே – யசோதர:2 130/4
கணம் குழை அஞ்சல் என்று கரு மணி_வண்ணன் தேற்ற
பணம் குலாம் பரவை அல்குல் பாவையும் பரிவு தீர்ந்தாள் – சூளாமணி:10 1708/3,4
சாதமாம் உயிர் தன்மையில் தேற்ற தவறு எவனோ – நீலகேசி:5 496/4
மூடர்-கண் தேற்ற முடிவும் உண்டாமோ – நீலகேசி:7 775/4
மேல்


தேற்றம் (1)

இறப்புவம் அதன்-கண் தேற்றம் இனிது வைத்திடும்-மின் என்றான் – யசோதர:1 73/3
மேல்


தேற்றலும் (1)

சித்தமே நல்லது என்றால் தேற்றலும் ஆவது உண்டோ – நீலகேசி:3 260/2
மேல்


தேற்றலையேல் (1)

தெற்றென தீர்ந்து ஓர் பொருள் என்னை தேற்று இனி தேற்றலையேல்
மற்று அது ஆமை மயிர் என சொல்லுவன் மன்னும் என்றான் – நீலகேசி:4 388/3,4
மேல்


தேற்றார் (1)

நுண்ணிய நூலின் அன்றி நுழை பொருள் உணர்த்தல் தேற்றார்
எண்ணிய துணிந்து செய்யும் சூழ்ச்சியும் இல்லை அன்றே – சூளாமணி:5 242/3,4
மேல்


தேற்றி (2)

கோது_இலா குணங்கள் தேற்றி கொழித்து உரை கொளுத்தல் என்றான் – சூளாமணி:6 566/4
பொய்ந்நெறி ஆதலை தேற்றி போகு என – நீலகேசி:8 790/3
மேல்


தேற்றிடில் (1)

தீமானுயர் திறம் தேற்றிடில் தீவின் சிறு நிலத்தார் – நீலகேசி:1 83/1
மேல்


தேற்றிய (1)

தேற்றிய இரண்டினும் தென்முகத்தது – சூளாமணி:5 391/3
மேல்


தேற்றினன் (1)

தேற்றினன் திரு மகிழ் தெய்வ காளையே – சூளாமணி:9 1208/4
மேல்


தேற்றினார் (1)

என்று தான் இளையரை முனிவர் தேற்றினார் – சூளாமணி:12 2105/4
மேல்


தேற்று (1)

தெற்றென தீர்ந்து ஓர் பொருள் என்னை தேற்று இனி தேற்றலையேல் – நீலகேசி:4 388/3
மேல்


தேற்றுவன் (1)

தேற்றுவன் கேள் நீ தெருண்டிருந்து என்றாள் – நீலகேசி:5 628/4
மேல்


தேற்றுவனர் (1)

தேற்றுவனர் போல் அவுணர் சென்று திரிகின்றார் – சூளாமணி:9 1280/4
மேல்


தேறல் (4)

தேன் இலங்கு அருவிய திணையும் தேறல் சேர் – சூளாமணி:1 12/2
தார் செய் கொன்றை தளித்த தண் தேறல் உண்டு – சூளாமணி:1 26/1
தேம் துணர் கொடுப்ப மூழ்கி தேறல் வாய் நெகிழ மாந்தி – சூளாமணி:4 162/2
தாது நின்ற தேறல் நீர் தளித்து இவற்றின் மேல் அளி – சூளாமணி:6 491/1
மேல்


தேறலும் (1)

தெங்கு அம் தீம் குலை ஊறிய தேறலும்
வங்க வாரியும் வார் அலை வாரியும் – சூளாமணி:1 32/2,3
மேல்


தேறலொடு (1)

சின்ன மலர் துன்னு குழல் தேறலொடு சோர – சூளாமணி:6 449/3
மேல்


தேறார் (2)

தேறார் திரு அறம் தேறினும் நல் வதம் – சூளாமணி:11 1955/2
தேறார் தெருண்டார் என சொல்லினன் தேரனும்மே – நீலகேசி:4 420/4
மேல்


தேறி (10)

வடிவுடன் பெறுவை என்ன வன்மையினில் தேறி மீ – உதயணகுமார:2 134/2
திறம் இது உணர்ந்து தேறி தீ_கதி பிறவிக்கு அஞ்சி – நாககுமார:5 170/3
திரு_உடை அடிகள் தந்த திரு_அற பயனும் தேறி
வெருவி நாம் விடுத்த வாழ்க்கை விடுவதற்கு அஞ்சல் உண்டோ – யசோதர:1 46/3,4
தையலாள் மெல்ல தேறி சாரனை மகிழ்ந்து நோக்கி – யசோதர:2 121/1
வெருவரு மொழியில் தேறி மேல்முறை தொழிலன் ஆனான் – சூளாமணி:8 926/4
செய் ஒளி செக்கர் என்னும் செம் புனல் பரந்து தேறி
வெய் ஒளி நிறைந்த நீல விசும்பு என்னும் மணி கொள் பொய்கை – சூளாமணி:8 1030/1,2
பயில் உடை உலகம் தேறி பட்டதும் உணர்ந்தது அன்றே – சூளாமணி:9 1456/4
தேறி நின்ற பொழுதோடு இ ஏழு ஆம் திறத்தினாலும் – நீலகேசி:5 569/3
இ தவம் இ பொருள் தேறி யான் செயின் – நீலகேசி:8 789/3
திறத்தின் நீ சொன்ன யாவையும் தேறி நின்று – நீலகேசி:10 893/2
மேல்


தேறியது (1)

தேறியது எ குணி அ குணி தீர்ந்து இல பல் குணமும் – நீலகேசி:4 393/2
மேல்


தேறியவன் (1)

தத்துவம் தேறியவன் செய்த தானங்கள் – சூளாமணி:11 2000/2
மேல்


தேறின் (1)

தேறின் யாரையும் தேறும் செருக்கொடு இவ்வாறு – சூளாமணி:7 620/3
மேல்


தேறின (1)

தேறின ஆறு அவற்று உண்மை எனக்கு தெருட்டல் நலிந்து – நீலகேசி:5 507/2
மேல்


தேறினர் (1)

தெய்வதம் என்று தேறினர் செய்யும் சிறப்பு என்றும் – நீலகேசி:5 564/1
மேல்


தேறினன் (1)

தேறினன் எழுந்திருந்து தீயவர்கள் யானையை – உதயணகுமார:1 66/1
மேல்


தேறினார் (1)

தேறினார் மொழிகள் கொண்டு செவி சுடு சொற்கள் கேட்டும் – சூளாமணி:9 1447/3
மேல்


தேறினாளே (1)

மிகை கமழ் நீரில் தேற்ற மெல்_இயல் தேறினாளே – யசோதர:2 130/4
மேல்


தேறினானே (1)

இன் இயல் ஞான வேழத்து எழில் எருத்து தேறினானே – சூளாமணி:12 2113/4
மேல்


தேறினும் (1)

தேறார் திரு அறம் தேறினும் நல் வதம் – சூளாமணி:11 1955/2
மேல்


தேறு (1)

தீத்தனை போலவும் தேறு என்று அவனை தெருட்டினளே – நீலகேசி:5 517/4
மேல்


தேறுதல் (1)

மெய்ப்பொருள் தேறுதல் காட்சி விளக்கு அது – சூளாமணி:11 2018/1
மேல்


தேறும் (4)

தேறின் யாரையும் தேறும் செருக்கொடு இவ்வாறு – சூளாமணி:7 620/3
அறிய தேறும் திறத்தது எவ்வாறு எனில் – சூளாமணி:7 648/1
சென்று அவன் ஆற்றல் தானே கண்ட பின் தேறும் அன்றே – சூளாமணி:9 1144/2
தேறும் ஆறு என்னை நின்னை தேவர்-தம் தேவர்க்கும் தேவா – நீலகேசி:2 158/4
மேல்


தேறுவார் (1)

தேறுவார் உளரோ தெருண்டார்களே – நீலகேசி:2 216/4
மேல்


தேறுற (1)

ஓதினை தேறுற நீர்க்கு உரைத்தாய் மற்றும் – நீலகேசி:4 365/3
மேல்


தேன் (73)

தேன் உமிழ் அலங்கல் தோளான் செல்வத்தில் குபேரன் அன்னான் – உதயணகுமார:1 10/3
தேன் எனும் கொடி எனும் சிறந்த கொங்கை நீ எனும் – உதயணகுமார:2 143/2
புலம்பு வண்டு தேன் இனம் பூம்_குழல் மேல் ஆடவே – உதயணகுமார:4 235/4
தேன் நெய் தோய்ந்த திரு மொழி மா தவர் – உதயணகுமார:6 352/2
பாங்கு வண்டொடு பாடின தேன் இனம் – யசோதர:1 11/4
முனை_திறம் முருக்கும் ஆற்றல் மூரி தேன் தாரினாய் நின் – யசோதர:1 58/1
அடங்கலன் அயர்ந்து தேன் வாய் அமிர்தமும் பருகி அம் பொன் – யசோதர:2 92/2
மழுகு இருள் இரவின் வைகி மாளவ பஞ்சம தேன்
ஒழுகிய மிடற்று ஓர் காளை_உள்ளவன் யாவன் என்றே – யசோதர:2 103/1,2
ஒருவின புலைசு தேன் கள் ஒழுகுதல் ஒழுக்கம் என்றான் – யசோதர:4 242/4
பொருள்-வயின் இறுக்கம் இன்மை புணர்த்திடும் புலைசு தேன் கள் – யசோதர:4 244/2
நிழல் அகம் தவழ்ந்து தேன் நிரந்து தாது சேர் – சூளாமணி:1 10/1
ஆவி உண்டு அடர்த்த தேன் அகத்து மங்கையர் – சூளாமணி:1 11/2
தேன் இலங்கு அருவிய திணையும் தேறல் சேர் – சூளாமணி:1 12/2
மெய் விரிந்தன வேங்கையும் சோர்ந்த தேன்
நெய் விரிந்தன நீள் இரும் குன்று எலாம் – சூளாமணி:1 17/3,4
நின்று தேன் நிரந்து ஊத விரிந்து அரோ – சூளாமணி:1 18/3
ஏறி வண்டு இனம் ஊன்ற இழிந்த தேன்
ஊறி வந்து ஒழுகும் ஒருபால் எலாம் – சூளாமணி:1 19/3,4
தேன் அளாம் உருவம் கண்ணி செல்வர் தோள் திளைக்கும் மாடம் – சூளாமணி:2 40/2
தீம் கரும்பு அமிழ்தம் ஊட்டி தேன் அளாய் பிழிந்த போலும் – சூளாமணி:2 63/1
அம் சுடர் அகில் புகை அளைந்து தேன் அளாய் – சூளாமணி:3 86/2
மூசு தேன் நெடும் கடை மூன்றும் போய் புறத்து – சூளாமணி:3 93/3
தேன் அகத்து உறையும் செழும் சந்தன – சூளாமணி:4 125/1
ஊது தேன் இறகு ஊன்றி இருத்-தொறும் – சூளாமணி:4 153/2
தேன் தளங்கு குழலீர் நும் செவ்வாயின் எழில் நோக்கி – சூளாமணி:4 176/3
முனிவரர் திருந்து அடி வணங்கி மூசு தேன்
பனி மலர் விரவிய படலை மார்பினான் – சூளாமணி:4 206/1,2
தேன் உயர் திரு மலர் சேடம் கொண்ட பின் – சூளாமணி:4 218/2
தேன் மகிழ் தெரியலாய் நின் திரு குலம் தெளிப்ப வந்த – சூளாமணி:5 277/1
மிகு கதிர் விலங்கல் ஆர் வேந்தன் தேன் உடைந்து – சூளாமணி:5 363/1
ஒலி விழா வண்டு இனம் ஊத ஊறு தேன்
மலி விழா பிணையலும் மணம்கொள் சாந்தமும் – சூளாமணி:5 365/1,2
தாயரை மறைக்கிய குவளை தாது தேன்
பாய மோந்து இறைஞ்சினார் பாவைமார்களே – சூளாமணி:5 369/3,4
பொன் அவிர் மணி கழல் புலம்ப தேன் இனம் – சூளாமணி:5 375/1
தேன் உடை அலங்கலான் தெய்வ மார்பகம் – சூளாமணி:5 407/3
அரு மணி தெரியல் தேன் அழிய வைகினான் – சூளாமணி:5 423/4
தேன் அளாவு வண்டு கொண்டு தென்றல் சென்று எழுந்ததே – சூளாமணி:6 489/4
போது உலாய வேரி மாரி சாரலாய் பொழிந்து தேன்
கோதலால் நெரிந்த தாது கால் குடைந்து கொண்டு உறீஇ – சூளாமணி:6 492/1,2
தெளிர் முத்த மணலும் செம்பொன் சுண்ணமும் சிதர்ந்து தீம் தேன்
தளிர் முத்தம் மலரும் போதும் சாந்தமும் உழக்கி வண்டு ஆர் – சூளாமணி:6 507/1,2
வெறியும் வேரியும் விம்மி விரிந்து தேன்
செறியும் தொங்கல் செம்பொன் முடி மன்னனே – சூளாமணி:7 645/3,4
செம் சுடர் சிலம்பு பாட தேன் திசை பரவ சேர்ந்தார் – சூளாமணி:7 675/4
தளையின் விண்டு தேன் தயங்கிய தடம் கொள் தார் மார்ப – சூளாமணி:7 703/1
அழல் அணி அசோகம் செம் தாது அணிந்து தேன் அரற்ற நின்று – சூளாமணி:7 757/1
இணைந்து தேன் முழங்க விண்ட ஏழிலம்பாலை வெண் பூ – சூளாமணி:7 758/1
நம்ப தேன் பாட மஞ்ஞை நாடகம் நவில்வ காணாய் – சூளாமணி:7 766/4
தேன் அவாவி மூசுகின்ற தேம் பிறழ் பூ தாம் கலந்து – சூளாமணி:7 792/1
இள வாழை நுதி கமழ் தேன் ஒழுகி – சூளாமணி:7 804/2
தேன் அவாம் செழு மலர் செறிந்த குஞ்சியுள் – சூளாமணி:7 822/2
தேன் உயர் அலங்கலான் சிறுவன் சொல்லலும் – சூளாமணி:7 825/3
தேன் நெய் பாலொடு கலந்தன சில் மொழி சிறு நுதல் திருவே நம் – சூளாமணி:8 880/1
தென்னென் தேன் நிமிர் திருநிலையகம் எனும் செறி பொழில்அது சேர்ந்தார் – சூளாமணி:8 889/4
மூடிவிட்டு அமர் தேன் முரிவித்தவே – சூளாமணி:8 890/4
முந்தி நின்று இமிர் தேன் முரன்று ஆக்கிய – சூளாமணி:8 892/1
தேன் இவர் குழலி மற்று இ திரு நுதல் மடந்தை என்ன – சூளாமணி:8 1017/2
அடைந்து தேன் உறங்கிய அலங்கல் மாலையார் – சூளாமணி:8 1059/2
சென்று தேன் பகர்ந்து செம்பொன் கலம் சிந்தி திளைத்து விம்மி – சூளாமணி:8 1111/3
தேன் ஆர் நறு மேனி தீண்டுதற்கு நோற்றேனே – சூளாமணி:8 1117/4
தண் தேன் காணீர் உம் தளிர் மேனி நாற்றத்தால் – சூளாமணி:8 1120/3
தேன் ஆர் கோதை செங்கயல் வாள் கண் சிறைகொள்ள – சூளாமணி:8 1124/1
தேன் அமர் அகலம் என்னும் செறுவு செம் சால்கள் போக்கி – சூளாமணி:9 1199/2
முளைந்த வாள் எயிற்றவர் முலைகள் பாய்ந்து தேன்
விளைந்த தார் வெறி கொள வைகும் வேற்றவர் – சூளாமணி:9 1263/1,2
தொடுத்த தேன் தொடர்ந்த ஈ பிறங்கலோடு உடன் – சூளாமணி:9 1402/3
தேன் எறிந்த தாரான் சிறு வரைக்-கண் வீடினான் – சூளாமணி:9 1466/2
ஆங்கு அதன் ஆவியால் அரவ தேன் எழா – சூளாமணி:10 1589/1
செங்கயல்_கண்ணினாளும் செல்வனும் திளைத்து தீம் தேன்
பொங்கிய அமளி மேலால் புணர் முலை நெருங்க புல்லி – சூளாமணி:10 1706/1,2
தேன் இவர் அலங்கலாய் தீர்க்கப்பட்டதே – சூளாமணி:10 1731/4
தேன் உடை மலர் மழை சிதர்ந்தது அவ்வழி – சூளாமணி:10 1734/2
சிகர மால் யானையான் வழி மருகன் செம் தாமம் தவழ்ந்து தீம் தேன்
பகரும் மா மணி முடியான் அமரருமே பாராட்டும் படியன் பாவாய் – சூளாமணி:10 1809/3,4
நீர் பலி விரை பலி நிரந்து தேன் இமிர் – சூளாமணி:11 1889/1
திருமாலே தேன் ஆரும் அரவிந்தம் ஏந்தும் திரு வணங்கு சேவடியாய் தேவாதி_தேவ – சூளாமணி:11 1904/3
தேன் ஆரும் அரவிந்தம் சென்று ஏந்தும் போழ்து திரு_அடிகள் செம் தோடு தீண்டாவே ஆகில் – சூளாமணி:11 1908/3
தேன் அருளி மந்தார செம் தாமம் தாழ்ந்து திரள் அரைய செம்பவளம் வம்பாக ஊன்றி – சூளாமணி:11 1909/1
காதலரில் பிழையாராய் கள் ஊன் தேன் கடிந்து அகற்றி – சூளாமணி:11 2047/1
தேன் இவர் அலங்கலீர் செவ்வி காண்-மினே – சூளாமணி:12 2092/4
தேன் ஒடுங்கும் குழலாட்கு தேவர் மன்னும் தந்தது – நீலகேசி:1 37/2
தேன் நிரைத்த கரும் குழலாள்-தானும் பின் தெருட்டினாள் – நீலகேசி:2 175/4
கொங்கு ஆட தேன் அறையும் கொய் மருதம் பூ அணிந்த – நீலகேசி:5 470/3
மேல்


தேன்களா (1)

நலம் மிகு மக்களா முதியர் தேன்களா
குலம் மிகு கற்பகம் குளிர்ந்து தோன்றுமே – சூளாமணி:5 414/3,4
மேல்


தேன்களே (1)

இரைப்ப தேன்களே
விரை கொள் மாலையாய் – சூளாமணி:7 744/3,4
மேல்


தேனின் (2)

நஞ்சொடு கலந்த தேனின் நறும் சுவை பெரிய ஆக – யசோதர:2 152/1
தேனின் அழி துளி நக்கும் திறத்தது – சூளாமணி:11 1988/3
மேல்


தேனீ (1)

நண்ணிய வண்டொடு தேனீ அனையவும் நால் அறிவே – நீலகேசி:1 79/4
மேல்


தேனும் (9)

சீர் ஏறும் இமில் போல் கொண்டை சில்வண்டும் தேனும் பாட – உதயணகுமார:4 225/1
சிலம்பொடு சிலம்பி தேனும் திரு மணி வண்டும் பாட – யசோதர:2 90/1
இன் அரி சிலம்பும் தேனும் எழில் வளை நிரையும் ஆர்ப்ப – யசோதர:2 93/1
செம் தளிர் புதைந்த சோலை திரு மணி வண்டும் தேனும்
கொந்துகள் குடைந்து கூவும் குயிலொடு குழுமி ஆர்ப்ப – யசோதர:4 226/1,2
தேனும் வண்டும் தீது_இல பாடும் செறி தாரோய் – சூளாமணி:5 309/1
சுந்தர சுரும்பும் தேனும் சூழ் கழல் நிரையும் ஆர்ப்ப – சூளாமணி:5 362/2
தேனும் வண்டும் பல சென்று திளைக்கும் செம்பொன் செறி கழலாய் – சூளாமணி:9 1474/2
கரு மணி வண்டும் தேனும் கையுற கலந்தது அன்றே – சூளாமணி:10 1680/4
வந்து ஆடும் தேனும் முரல் வரி வண்டும் ஆட மணி வடமும் பொன் ஞாணும் வார் முலை மேல் ஆட – சூளாமணி:10 1754/3
மேல்


தேனொடு (3)

அம் முகத்து தும்பி வண்டு தேனொடு ஆடி ஆர்த்தவே – சூளாமணி:6 490/4
கொந்து தேனொடு குலாய் இணர் கூடி – சூளாமணி:10 1578/2
தே தா என்றே தேனொடு வண்டு திசை பாடும் – சூளாமணி:10 1747/1

மேல்