தை – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

தை (1)

முன் தை தழுவி முனிவு ஆக்கும் வடந்தை அஃதா – நீலகேசி:6 719/3
மேல்


தையல் (6)

சண்டிகை மனம் தளிர்ப்ப தகு பலி கொடுப்ப தையல்
கண்ட நின் கனவின் திட்பம் தடுத்தனள் காக்கும் என்றாள் – யசோதர:2 137/3,4
தாமம் ஆர்ந்த மணி ஐம்பால் தையல் தாதை மைத்துனனாம் – சூளாமணி:9 1335/1
தட மலர் பெரிய வாள் கண் தையல் மற்று அவளை எம் கோன் – சூளாமணி:10 1698/3
தடா முகை அலங்கல்-தன் மேல் தையல் கண் சரிந்த அன்றே – சூளாமணி:10 1823/4
தங்கு அழல் வேள்வி முற்றி தையல் அ காளையோடும் – சூளாமணி:10 1831/1
தையல் மடவரல் தத்துவம் இல் என – நீலகேசி:7 738/2
மேல்


தையலார் (1)

தந்தை தாய் என்று இவர் கொடுப்பின் தையலார்
சிந்தை தாய்_இலாதவர் திறத்தும் செவ்வனே – சூளாமணி:4 231/2,3
மேல்


தையலாள் (2)

தையலாள் மெல்ல தேறி சாரனை மகிழ்ந்து நோக்கி – யசோதர:2 121/1
தந்திர நோன்பு ஒளி தவழ தையலாள்
மந்திர நறு நெய்யால் வளர்ந்து மாசு_இலா – சூளாமணி:4 211/2,3
மேல்


தையலும் (1)

தன்னுடை நோய் உரைக்க தையலும் மோனம் கொண்டே – உதயணகுமார:5 259/1
மேல்


தையலே (1)

தான் அடைந்து அமர்வதற்கு உரியள் தையலே – சூளாமணி:5 407/4
மேல்


தையற்கு (1)

ஒழுகிய உள்ளம் தையற்கு ஒழியும் என்று உவந்து மீண்டாள் – யசோதர:2 103/4
மேல்


தைவந்து (1)

தம் பொன் சுடர் ஆழி மெல் விரலால் தைவந்து
கொம்பின் குழைந்து குறு முறுவல் கொண்டு அகல்வார் – சூளாமணி:10 1655/3,4
மேல்


தைவர (2)

போத எங்கும் புரவலன் தைவர
போதகம் மிக பொற்பின் இறைஞ்சலின் – உதயணகுமார:6 351/2,3
அம்_சில்_ஓதியர் தாம் அடி தைவர
பஞ்சி மெல் அணை பாவிய பள்ளி மேல் – யசோதர:3 167/1,2

மேல்