வா – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வா 3
வாக்கதனை 1
வாக்காம் 1
வாக்கால் 2
வாக்கியத்தை 1
வாக்கியம் 2
வாக்கியன் 1
வாக்கில் 1
வாக்கின் 7
வாக்கினால் 1
வாக்கினாலே 1
வாக்கினில் 2
வாக்கினுக்கு 6
வாக்கினும் 1
வாக்கினை 2
வாக்கு 41
வாக்குத்தத்த 1
வாக்கும் 7
வாக்குமூலம் 1
வாக்கை 8
வாக்கொடு 2
வாக்கொடும் 1
வாகனம் 1
வாகனாதி 1
வாகனாரூடராய் 1
வாகாய 1
வாகை 4
வாகைகொள்ளுவல் 1
வாங்க 1
வாங்கி 6
வாங்கியே 1
வாங்கும் 1
வாச்சிய 1
வாசக 1
வாசகத்தை 1
வாசகம் 23
வாசகமும் 1
வாசகர் 2
வாசனை 5
வாசனையாம் 1
வாசனையை 1
வாசாலகன் 1
வாசாலம் 1
வாசாலன் 1
வாசிட்டம் 1
வாசித்து 3
வாஞ்சை 3
வாஞ்சையாய் 1
வாஞ்சையும் 1
வாட்டம் 2
வாட்டமுற்று 1
வாட்டும் 3
வாட்டுவார் 1
வாடா 1
வாடாது 1
வாடி 1
வாடிடும் 1
வாடிய 1
வாடும் 1
வாடுவன் 1
வாடை 1
வாடையும் 3
வாணர் 2
வாணன் 4
வாத்தியர் 1
வாதனை 2
வாதனைப்படும் 1
வாதாடியாடி 1
வாதாடும் 1
வாதிக்கும் 1
வாது 1
வாதுசெய்ய 1
வாதுபுரியாமல் 1
வாதுமை 1
வாதை 13
வாதைக்கு 2
வாதைகள் 2
வாதைபுரிவாம் 1
வாதையினால் 1
வாதையை 1
வாதையோடு 1
வாய் 121
வாய்-கொல்லோ 1
வாய்-தொறும் 2
வாய்_மொழி 1
வாய்க்காது 1
வாய்க்கும் 4
வாய்க்கும்-கொல் 1
வாய்க்குமேல் 1
வாய்க்குமோ 2
வாய்கொண்ட-மட்டும் 1
வாய்த்த 1
வாய்த்தது 4
வாய்த்திடும் 2
வாய்த்திடுமோ 1
வாய்த்து 1
வாய்ந்த 10
வாய்ந்ததினும் 1
வாய்ந்தது 1
வாய்ந்தவர் 1
வாய்ந்திருந்தனர் 1
வாய்ந்து 7
வாய்ப்ப 1
வாய்ப்பட்ட 1
வாய்ப்படு 1
வாய்ப்பது 1
வாய்மடுத்ததே 1
வாய்மடுத்திட 1
வாய்மடுத்திடும் 1
வாய்மடுத்து 2
வாய்மடுப்ப 1
வாய்மதம் 1
வாய்மதமாய் 1
வாய்மை 19
வாய்மையதாம் 1
வாய்மையால் 2
வாய்மையானும் 1
வாய்மையில் 1
வாய்மையின் 4
வாய்மையும் 4
வாய்மையை 2
வாய்மொழி 8
வாய்மொழிகள் 1
வாய்மொழியாம் 1
வாய்விட்டு 4
வாய்விடாது 1
வாயசங்கள் 1
வாயசம் 1
வாயடி 1
வாயா 1
வாயால் 1
வாயானை 1
வாயிடும்படி 1
வாயில் 42
வாயிலில் 3
வாயிலின் 7
வாயிலுக்கு 2
வாயிலும் 2
வாயிலூடு 1
வாயிலை 16
வாயிலோ 1
வாயிலோர்க்கு 1
வாயிற்கு 1
வாயின் 2
வாயின்-நின்று 1
வாயினன் 1
வாயினால் 2
வாயும் 3
வாயுரை 1
வாயுள் 1
வாயுற 1
வாயை 1
வார் 6
வார்த்த 1
வார்த்தை 4
வார்த்தைக்கு 1
வார்த்தையாடுதி 1
வார்த்தையாய் 2
வார்த்தையில் 1
வார்த்தையும் 1
வார்த்தையை 1
வார்ந்த 2
வார்ந்து 2
வாரடியில் 1
வாரண 3
வாரணங்கள் 1
வாரத்து 1
வாரல் 1
வாரல்_இன்று 1
வாராது 1
வாராந்த 1
வாரி 13
வாரிச 1
வாரிசங்களும் 1
வாரிசம் 2
வாரிதி 12
வாரிதியின் 2
வாரிதியே 2
வாரிதியை 1
வாரியாம் 1
வாரிவாரி 1
வாரினால் 1
வாருணி 1
வாருதிர் 1
வாரும் 47
வாரும்வாரும் 2
வால் 3
வாலிப 1
வாலிய 4
வாலுகத்தை 1
வாவி 12
வாவியில் 3
வாவியின் 2
வாவியும் 1
வாவியை 2
வாவு 1
வாழ் 12
வாழ்க்கை 6
வாழ்க்கையன் 1
வாழ்க்கையில் 1
வாழ்க்கையின் 2
வாழ்க்கையை 3
வாழ்க 3
வாழ்கவாழ்க 1
வாழ்குவன் 1
வாழ்த்த 2
வாழ்த்தவும் 1
வாழ்த்தி 11
வாழ்த்தியும் 1
வாழ்த்திவாழ்த்தி 1
வாழ்த்தினன் 1
வாழ்த்தினார் 3
வாழ்த்து 8
வாழ்த்தும் 1
வாழ்த்துவார் 2
வாழ்தல் 1
வாழ்தி 1
வாழ்ந்திருப்பர் 1
வாழ்ந்திருப்பன் 1
வாழ்ந்து 1
வாழ்நாள் 19
வாழ்நாளை 2
வாழ்வது 2
வாழ்வதும் 1
வாழ்வதுவோ 1
வாழ்வாம் 2
வாழ்வார் 1
வாழ்வாராம் 1
வாழ்விக்கவே 1
வாழ்விக்கும் 1
வாழ்வித்த 1
வாழ்வின் 2
வாழ்வினுக்கு 1
வாழ்வினை 6
வாழ்வு 23
வாழ்வும் 5
வாழ்வேம் 1
வாழ்வை 21
வாழ்வையும் 1
வாழ்வொடு 1
வாழ்வோன் 1
வாழ 2
வாழா 2
வாழி 27
வாழிய 7
வாழியவே 1
வாழிவாழி 2
வாழினும் 1
வாழுதி 1
வாழும் 5
வாழுவார் 1
வாழேன் 1
வாள் 26
வாளா 9
வாளால் 1
வாளி 1
வாளின் 1
வாளினை 1
வாளொடு 1
வான் 119
வான்-நின்று 1
வான்_கதி 1
வான்_நகர் 1
வான்_அரசன் 2
வான்_உலகு 1
வான்மீகத்தொடு 1
வான 19
வான_நாட்டு 1
வானக 2
வானகத்திடை 1
வானகத்தில் 1
வானகத்து 9
வானகம் 1
வானகமும் 1
வானத்து 7
வானத்தை 1
வானநாட்டு 1
வானம் 8
வானமும் 8
வானமொடு 1
வானர் 1
வானர 1
வானரம் 1
வானவர் 9
வானவர்க்காயினும் 1
வானளாவிய 1
வானிட்டு 1
வானிடை 3
வானினும் 1
வானும் 5
வானுற 4
வானோ 1
வானோர் 1

வா (3)

வா என்று உரக்க விளிப்பது போன்று எழுந்த மத வாரண துழனி – குமார:2 198/4
வா என வந்தது இ உலகம் வந்த போல் – குமார:2 273/1
வா என விளிப்பன் முழை வாய் மிடறு காறி – நிதான:2 59/1
மேல்


வாக்கதனை (1)

ஜீவ வாக்கதனை கேட்டோர் செப்புவர் கேள்-மின் என்னா – குமார:2 166/2
மேல்


வாக்காம் (1)

மை_அறு திரு_வாக்காம் வச்சிர தண்டு ஊன்றி – ஆதி:19 26/3
மேல்


வாக்கால் (2)

திரு_நோக்கால் திரு_வாக்கால் திரு_கரத்தால் திரு_அருளால் தீண்டி கிட்டி – ஆதி:9 160/1
வித்தக நினைவால் வாக்கால் கிரியையால் விரோதம்செய்யும் – நிதான:11 53/3
மேல்


வாக்கியத்தை (1)

நிதி மிக படைத்த ஞானி நீதி வாக்கியத்தை ஓர்ந்து – நிதான:4 94/3
மேல்


வாக்கியம் (2)

வண்ணமாம் புலவர் நீதி வாக்கியம் எடுத்து காட்டி – ஆதி:17 13/2
வாக்கியம் எடுத்து இனிது உரைத்தனள் ஓர் மங்கை – குமார:4 7/4
மேல்


வாக்கியன் (1)

அசப்பிய வாக்கியன் என்பது அறியாமே வழித்துணைக்கு – நிதான:5 42/1
மேல்


வாக்கில் (1)

வாக்கில் வேறலம் வன் தடி கொண்டு யாம் – நிதான:8 27/1
மேல்


வாக்கின் (7)

ஒண் தமிழ் வலவர் வாக்கின் உரம் கொண்டு இ உலக காதை – பாயிரம்:1 13/1
காண்தகைய சுவிசேஷ கதி மார்க்கம் நலம் கவின கருணை வாக்கின்
மீண்டு உயிர்பெற்று எழுந்து திரு_அடி தொழுதான் ஒரு தொண்டன் வெளிப்பட்டு ஐய – ஆதி:9 163/3,4
இலக்கண திரு_வாக்கின் எழில் சுருள் – ஆதி:19 59/3
பக்குவப்படும் நம்பிக்கை பலப்படும் அருள் மெய் வாக்கின் – நிதான:5 11/4
தேவ வாக்கின் நலம் பெறு சிந்தையின் – நிதான:5 67/3
சத்திய வாக்கின் வண்ணம் தணப்பு_இலா விசுவாசத்தால் – ஆரணிய:8 78/2
மங்கல திரு_வாக்கின் மகிழ்ச்சி உள் – இரட்சணிய:3 52/2
மேல்


வாக்கினால் (1)

வாக்கினால் மனத்தால் அளப்பு_அரிது இ மாண் கதியில் – ஆதி:11 10/1
மேல்


வாக்கினாலே (1)

கருத்துறு கருமம் முற்ற கருதி ஓர் வாக்கினாலே
உரு திகழ் குவலயத்தை ஓர் அறு திவசத்துள்ளே – ஆதி:6 2/1,2
மேல்


வாக்கினில் (2)

அண்ணல் வாக்கினில் அமைந்த அம் சிலை தெரியாமல் – ஆதி:11 31/2
நம் பிரான் திரு_வாக்கினில் நலம் திகழ் ஆவி – குமார:2 487/1
மேல்


வாக்கினுக்கு (6)

வாக்கினுக்கு அதீதமான மகிமையின் வனப்பு வாய்ந்த – ஆதி:6 1/1
அண்ட பகிரண்டம் எலாம் அமைத்த திரு_வாக்கினுக்கு ஈது அரிதாம்-கொல்லோ – ஆதி:9 161/4
அன்றி எம்மனோர் வாக்கினுக்கு அதீதமாம் ஐயம் – ஆதி:11 3/2
வாக்கினுக்கு அதீதமான மகிமையை இழந்தும் கன்னி – குமார:2 107/1
வாக்கினுக்கு அதீதம் எங்கள் மனத்துக்கும் அதீதம் ஞான – ஆரணிய:5 86/1
இனைத்து என வாக்கினுக்கு அதீதம் எண்ணவும் – இரட்சணிய:3 70/1
மேல்


வாக்கினும் (1)

நினைவின் ஓங்கி பின் வாக்கினும் செயலினும் நிலவி – ஆரணிய:10 26/3
மேல்


வாக்கினை (2)

இன்னது ஓர்ந்து அருள் வாக்கினை மதித்து இளவரசன்-தன்னை – ஆதி:11 11/1
வெய்ய வாக்கினை தீர்ப்பிடுக என்றனர் வெகுண்டு – குமார:2 214/4
மேல்


வாக்கு (41)

ஆதி மெய் திரு_வாக்கு ஒளியாய் வரும் – பாயிரம்:1 4/1
வாக்கு மனம் எட்டாத பரம சுகானந்த பத மகத்துவத்தின் – ஆதி:4 31/1
மங்காத பரஞ்சுடர் வாக்கு உருவாய மைந்தன் – ஆதி:5 3/1
செகுத்திடாது இரு-மின் என்னா ஜீவ வாக்கு அருளி தேவ – ஆதி:6 4/3
இத்தகை வாக்கு எழ எவரும் கேட்டனர் – ஆதி:9 32/4
என்ற இ திரு_வாக்கு உலகம் எலாம் – ஆதி:12 84/1
மற்றும் இன்ன நல் வாக்கு வகுத்து உரைத்து – ஆதி:12 85/1
வள்ளல் திரு_வாக்கு அது கேட்டு வந்தேன் கபாடம் திற-மினோ – ஆதி:13 11/2
வாக்கு மனம் எட்ட_அரிய மா பர சுகத்தை – ஆதி:13 34/3
ஜீவ வாக்கு எலாம் எனக்கு அல என்பது திண்ணம் – ஆதி:14 117/3
உடையவன் திரு_வாக்கு ஒன்றே உறுதுணையாக கொண்டு – ஆதி:17 41/2
வாக்கு இது வய வெம் சீயம் மறிதல் கண்டு அஞ்சி இட்ட – ஆதி:19 107/2
வென்றி சேர் அரசன் உய்த்த விழு திரு_வாக்கு ஈது என்ன – ஆதி:19 111/3
வாக்கு ஒன்றிற்குள் இ வையம் அடக்கிய – குமார:1 107/1
அமையச்சே தீபம் தூண்டி அலர்த்துவார் போல் ஓர் வாக்கு
கமையுற்ற தொண்டர்க்கு ஆவி காட்டிய தகைமை ஓரின் – நிதான:3 46/1,2
நிருவிகாரபதி வாக்கு நிலைநின்று நிலவும் – நிதான:4 80/2
மாரண தொடரின் நீங்கா வாக்கு வல்லவன் என்று உன்னை – நிதான:5 88/3
கோன் புகன்ற மெய் வாக்கு இது நெஞ்சகம் கொள்-மின் – நிதான:6 13/4
வாக்கு நேர் செல் வழி விலகாமையும் – நிதான:8 23/2
வாக்கு இன்றேல் பின்னை வாய் என் என்பார் சிலர் – நிதான:8 27/4
இன்பு தரும் மெய் சஞ்சீவி எழில் வாய் கனியும் திரு_வாக்கு – நிதான:9 96/2
தேறுதல்புரிந்து சிந்தை தெருட்டுவர் திரு_வாக்கு ஊட்டி – நிதான:10 57/4
வழக்கிலே இழுக்கும் வீண் வாக்கு நையாய் இக – நிதான:11 6/3
வாக்கு விஞ்சு இருநாக்கன் என்பவன் மறை ஓதி – ஆரணிய:2 30/1
மத்தன் ஆய சீமோன் திரு_தொண்டன் வாக்கு உதித்த – ஆரணிய:2 68/3
ஆண்டகை அருளே நின் வாக்கு உருவமாய் அடியனேனை – ஆரணிய:3 19/1
துங்க வாக்கு உருவாய் தோன்றி துயல்வரு மன சந்தேக – ஆரணிய:4 166/3
வாக்கு உண்டு நமக்கு கூட வரும் துணை உண்டு கெஞ்ச – ஆரணிய:5 79/2
மறக்கொணா திரு_வாக்கு எடுத்துரைத்தனர் வருவார் – ஆரணிய:8 12/4
ஆதி மெய் திரு_வாக்கு ஆகி அவிர் ஒளி பிழம்பும் ஆகி – ஆரணிய:8 57/1
பன்னிய சுருதி வாக்கு ஒன்று உளத்து உற பதிந்தது அ நாள் – ஆரணிய:8 70/4
இ மெய் வாக்கு ஒளி என் இதயத்து உற – ஆரணிய:8 80/1
விண்ட மெய் திரு_வாக்கு எலாம் நினைத்து வெய்துயிர்ப்பாள் – இரட்சணிய:1 49/4
வான்-நின்று உள்ளத்து ஆர்ந்த நல் வாக்கு எனும் – இரட்சணிய:1 74/1
என்று தம்பிரான் உரைத்த மெய் வாக்கு உளத்து எழலும் – இரட்சணிய:2 47/1
அம் பரம திரியேகத்துவத்து ஒன்று ஆகி அருள் திரு_வாக்கு உரு ஆகி அகிலம் ஈன்ற – தேவாரம்:8 1/1
உத்தம தொழும்பற்கு உரைத்த வாக்கு அனைத்தும் உவந்து காத்து அளித்தவா போற்றி – தேவாரம்:11 5/1
வருவர் மேஷியக்கு என்று அடியருக்கு இனிய வாக்கு அமுது ஊட்டினாய் போற்றி – தேவாரம்:11 11/2
ஆதி மெய் திரு_வாக்கு ஆய அகில காரணனே போற்றி – தேவாரம்:11 12/1
பாதகர்க்காய் மன்றாடி பரிந்து வாக்கு அருளி சோரற்கு – தேவாரம்:11 28/2
நலம் கிளர் வாக்கு கூறி நயந்து ஒரு முகில் மீது ஏகி – தேவாரம்:11 30/2
மேல்


வாக்குத்தத்த (1)

முத்திநகரத்து இறை மொழிந்த திரு_வாக்குத்தத்த – குமார:4 9/3
மேல்


வாக்கும் (7)

அந்த கரணங்களும் வாக்கும் அகண்ட லோகத்து – ஆதி:5 5/1
சேத்திரம் புனிதம் ஆக சிந்தையும் வாக்கும் தேவ – ஆதி:6 7/1
உள்ளமும் வாக்கும் ஒத்து உளது போலுமால் – குமார:1 15/2
வாக்கும் செய்கையும் மாறுகொண்டன மனை மக்கள் – குமார:1 91/2
என்று ஓர் வாக்கும் எழுந்தது விண்ணிடை – ஆரணிய:4 84/3
முன் உறீஇ கடிந்த வாக்கும் முழு மனஸ்தாபம் ஆய – ஆரணிய:8 37/2
வடிவு உடை எமரீர் வம்மோ வம் என்ற வாக்கும் கேட்டேன் – இரட்சணிய:3 101/4
மேல்


வாக்குமூலம் (1)

ஏதம்_இல் சான்றுக்கு ஒத்தது இங்கு இவன் வாக்குமூலம்
மேதையீர் அங்கை நெல்லிக்கனி என விளங்கிற்று எல்லாம் – நிதான:11 54/1,2
மேல்


வாக்கை (8)

உச்சித மதுர வாக்கை செவிக்கு அமுதாக உண்டு – ஆதி:6 15/3
வாகாய செழும் சுவிசேடன் மெய் வாக்கை நம்பி – ஆதி:12 3/3
அரு வினைஞர் அருள் மூர்த்தி சிந்தனையை அமுத வாக்கை அவர் செயலை உள் – குமார:2 64/2
அலகு_இல் கருணாகரன் வாக்கை அகம் கொண்டு உய்-மின் ஜெகத்தீரே – நிதான:9 79/4
வாக்கை உள்ளுதி வாய்த்திடுமோ நித்ய_வாழ்வு – ஆரணிய:4 151/4
திரித்துவ பரன் திவ்விய வாக்கை உள் – இரட்சணிய:1 85/1
அண்ணலார் திரு_வாக்கை நும் அம் செவி – இரட்சணிய:3 44/3
மறத்தியோ மாறா மெய் திரு_வாக்கை வரதனே அபயனே வண்மை – தேவாரம்:6 10/3
மேல்


வாக்கொடு (2)

வாக்கொடு செய் கருமங்கள் மாறுபடாது இருத்தல் கடன் – நிதான:5 32/2
வாக்கொடு செய் கருமங்கள் மாறுபடு வறு மாற்றம் – நிதான:5 32/3
மேல்


வாக்கொடும் (1)

வாக்கொடும் மனம் தடுமாறி வாய் வெரீஇ – ஆதி:12 65/3
மேல்


வாகனம் (1)

மேக வாகனம் மீது விளங்கி அ – இரட்சணிய:3 47/2
மேல்


வாகனாதி (1)

பல கலன் வாகனாதி படைக்கலம் தவிசு டம்பம் – நிதான:7 64/3
மேல்


வாகனாரூடராய் (1)

மேக வாகனாரூடராய் விண்புலத்து உருவி – குமார:2 488/1
மேல்


வாகாய (1)

வாகாய செழும் சுவிசேடன் மெய் வாக்கை நம்பி – ஆதி:12 3/3
மேல்


வாகை (4)

முத்தருக்கு விறல் வாகை முடி புனைந்து முனைமுகத்தில் – குமார:4 31/3
வென்றி கொள் மானத வெம் சிலை வாகை மிலைந்து ஏற்றி – நிதான:2 71/3
குத்திர வாகை மிலைச்சுவல் என்று குறி கொண்டான் – நிதான:2 78/4
வாகை நீள் கொடி குலங்கள் விண் துயல்வரும் மரபு – நிதான:7 16/2
மேல்


வாகைகொள்ளுவல் (1)

எ திறம் இனி வாகைகொள்ளுவல் என எண்ணி – நிதான:2 91/2
மேல்


வாங்க (1)

காதகன் என்னோ ஜீவனை வாங்க கருதாது – ஆரணிய:4 128/2
மேல்


வாங்கி (6)

உடம்படி வாங்கி ஊழியத்தில் உய்த்தனர் – ஆதி:9 38/4
வயிர வாள் படை வலக்கையில் வாங்கி மன் அருளால் – ஆதி:14 86/3
மாசு_இலாத இரத்தம் வடிந்து உக வாங்கி
காசு கொள்-மின் எனா அவர் கொள்ளலர் காசை – குமார:2 297/2,3
மருவார் அளித்த புளிம் காடியை வாங்கி அன்பின் – குமார:2 375/1
சமைய முகம் கொள் அத்திரம் வாங்கி தனு நாணிட்டு – நிதான:2 79/2
கண்ணடி வாங்கி உற்று நோக்கினர் கருத்து உள் ஊன்றி – ஆரணிய:5 81/4
மேல்


வாங்கியே (1)

கடனை வாங்கியே மாற்றுவர் சிலர் சிலர் கையில் – நிதான:7 52/1
மேல்


வாங்கும் (1)

வரும் அவதி-தனில் வந்தான் காரியஸ்தரிடம் கணக்கு வாங்கும் காலை – ஆதி:9 100/4
மேல்


வாச்சிய (1)

பன்னும் சுர துந்துமியோடு பல வாச்சிய கம்பலை பம்ப – ஆதி:14 152/4
மேல்


வாசக (1)

மீ கிளர் துடிப்பொடு விளித்த வாசக
கூக்குரல் செவித்துளை குறுகி ஒல்லென – ஆதி:19 41/1,2
மேல்


வாசகத்தை (1)

நாயகன்-தன்னை முன்னம் நவின்ற வாசகத்தை ஓர்-மின் – குமார:2 449/4
மேல்


வாசகம் (23)

நன்னர் வாசகம் நவிற்றி ஆதரித்து – ஆதி:4 24/2
கள்ள வாசகம் யாவையும் கருது_அரும் தீங்கு என்று – ஆதி:9 55/3
நன்னர் வாசகம் நவிற்றிய சஹாயற்கு நன்றி – ஆதி:11 50/2
என்று இடியேறு என இசைத்த வாசகம்
துன்றிய கொழும் கனல் சுவாலை மீ கொள் வெம் – ஆதி:12 64/1,2
வண்ண வாசகம் மற்று அதும் கேட்டியால் – ஆதி:12 82/4
மன்றல் வாசகம் கண்டு மன கொளா – ஆதி:13 7/4
தீ_வினை அற வரு செம்மல் வாசகம் – ஆதி:14 36/4
நம் பெருமான் இவண் நவின்ற வாசகம் – ஆதி:14 37/4
வினவு வாசகம் கேட்டலும் வெம் சிறை மறிந்த – ஆதி:14 108/1
புனையும் வாசகம் அன்று இது புராதன சுருதி – ஆதி:18 14/4
வாசகம் கேட்டு உளம் மகிழ்ந்து வேதியன் – குமார:1 39/2
வினவு வாசகம் கேட்டலும் விம்மி நெட்டுயிர்த்து – குமார:1 81/1
சொன்ன வாசகம் உண்டு அதற்கு உண்டு-கொல் சோர்வு – குமார:1 93/4
வாசகம் பல பேசி இம்மானுவேல் மலின – குமார:2 76/3
கள்ள வாசகம் உண்டேல் நீ காட்டிடல் வேண்டும் அன்றி – குமார:2 169/2
வாசகம் கேட்டு அதை வரைந்து வீசினேன் – நிதான:2 18/4
செய்ய வாசகம் அது தெரிய காண்டலும் – நிதான:4 34/3
துங்க வாசகம் சோர்வுறுமே-கொலாம் – நிதான:8 44/4
மன்றல் வாசகம் கேட்டலும் மா தவன் சிந்தை – ஆரணிய:4 159/3
அன்ன வாசகம் கேட்டு உடன் ஆரியன் – ஆரணிய:9 24/1
என்ற இன் இசை வாசகம் செவிமடுத்து இறும்பூது – இரட்சணிய:1 39/1
மன்றல் வாசகம் மிழற்றி வந்து வேதியரை ஏற்றார் – இரட்சணிய:3 13/3
நினை-மின் ஈண்டு யாம் சொல் வாசகம் எனா நிகழ்த்துவார் – இரட்சணிய:3 27/4
மேல்


வாசகமும் (1)

மற்று இவர் சொன்ன வாசகமும் தீ வரும் என்று – ஆதி:16 21/1
மேல்


வாசகர் (2)

சத்திய வாசகர் உரையை தள்ளியது – ஆதி:12 54/3
தம்பி கேட்டி நீ சத்திய வாசகர்
இம்பர் ஈட்டிய பாதை இகந்ததும் – ஆதி:12 79/1,2
மேல்


வாசனை (5)

திரு_அருளாளர்க்கு ஜீவ வாசனை
தருவது புலை நெறி தழுவியோர்க்கு மன் – ஆதி:14 33/1,2
வெருவரு மரண வாசனை விளைப்பது – ஆதி:14 33/3
சிந்தை இன்று எனினும் பழ வாசனை சிறிது – குமார:1 59/3
குளிர் தடம் தோய்ந்து அலர் குலவு வாசனை
அளவி நல் நிழல் படிந்து அசையும் தென்றலால் – குமார:2 89/1,2
நம்பினோர்க்கு எல்லாம் ஜீவ வாசனை நல்கும் நம்பா – குமார:2 183/3
மேல்


வாசனையாம் (1)

வம்பருக்கு என்றும் நீங்கா மரண வாசனையாம் அன்றோ – குமார:2 183/4
மேல்


வாசனையை (1)

பசு வாசனையை அகற்றி பதி உலகம் பரிந்து அருளே – ஆதி:15 18/4
மேல்


வாசாலகன் (1)

வாசாலகன் தினமும் ஆலயம் மரீஇ செய் – குமார:2 155/1
மேல்


வாசாலம் (1)

கலகம் இச்சகம் ஏமாற்றம் கள்ளம் கைதவம் வாசாலம்
குல குறி அடையாளங்கள் குசோத்தியம் குதர்க்கம் கோட்டம் – நிதான:7 65/3,4
மேல்


வாசாலன் (1)

என் அயலூர் குடி தந்தை வாசாலன் இவன் அலப்பன் – நிதான:5 22/3
மேல்


வாசிட்டம் (1)

ஒத்தது_இல்லை வான்மீகத்தொடு வாசிட்டம் உய்த்து உணர்-மின் – நிதான:9 47/2
மேல்


வாசித்து (3)

காண்தகும் இதனை நீவிர் கருத்துற வாசித்து உய்-மின் – ஆதி:2 37/3
வர மனோகரத்தினை வாசித்து ஆய்ந்து தன் – ஆதி:19 33/2
சித்திர சிலையை கண்டு தீட்டிய எழுத்தை வாசித்து
அத்தகு பொருளை உள்ளி ஆய்ந்து உரையாடலுற்றார் – ஆரணிய:3 16/3,4
மேல்


வாஞ்சை (3)

வணங்கி நிற்பதும் எனக்கு உள மற்றொரு வாஞ்சை – குமார:1 75/4
சத்தியம் திகழ்த்தும் வாஞ்சை தழைக்கும் மெய் பத்தியாலே – நிதான:5 12/4
வாஞ்சை இதயம் துதைந்திட – நிதான:5 68/2
மேல்


வாஞ்சையாய் (1)

போதம் நல்குக பூரண வாஞ்சையாய்
வேத நூல் நெறி பற்றி விளியும்-மட்டு – நிதான:5 59/2,3
மேல்


வாஞ்சையும் (1)

மதி மடந்தை என் வாஞ்சையும் ஈது என்றாள் – குமார:1 101/2
மேல்


வாட்டம் (2)

சேய் முக வாட்டம் கண்டு சிந்தனை கசிந்து போற்றும் – ஆரணிய:8 36/1
வாட்டம் இன்று ஆக ஓம்பி வர கதி விளைவித்து அன்பர் – தேவாரம்:11 36/3
மேல்


வாட்டமுற்று (1)

வாட்டமுற்று உயிர் வதங்கிய ஆரியன் மற்று இ – ஆரணிய:4 51/1
மேல்


வாட்டும் (3)

மன்னி நின்று உயிரை வாட்டும் வழு_அறு ஜீவ சாக்ஷி – ஆதி:14 121/4
மை கண்ட கங்குல் வாட்டும் வைகறை கண்டு கண்டே – குமார:2 432/4
வாட்டும் காலை தம் ஆத்தும வாழ்வை விற்று – ஆரணிய:6 33/3
மேல்


வாட்டுவார் (1)

மால் மதம்படும் ஐவரை வாட்டுவார் – ஆரணிய:5 21/4
மேல்


வாடா (1)

வாவி நீராடி வாடா மது மலர் மாலை சூடி – ஆரணிய:5 39/1
மேல்


வாடாது (1)

மருள் அகற்றி நூல் வழி தெரித்து என்றும் வாடாது
தெருள் அளித்து ஒளி கிளைத்தது திருச்சபை தீபம் – ஆதி:8 8/3,4
மேல்


வாடி (1)

என்பு எலாம் கட்டுவிட்டது எழில் திரு மேனி வாடி
தன் பலம் ஓடு போல காய்ந்து அற சலித்தது அம்மா – குமார:2 115/3,4
மேல்


வாடிடும் (1)

நிறைவது வாடிடும் நீர்மைத்து அன்று காண் – ஆதி:10 12/3
மேல்


வாடிய (1)

வாடிய முகத்தன் சென்னி வணக்கியோன் மலங்கி வார் நீர் – ஆதி:2 3/1
மேல்


வாடும் (1)

வாடும் மானிடம் வகுப்பது எங்ஙனம் – ஆதி:4 29/4
மேல்


வாடுவன் (1)

வாடுவன் இளைப்பாகி மலங்குவன் இனவாக – ஆதி:19 23/3
மேல்


வாடை (1)

முதுமை ஆகிய வாடை வந்து உடலிடை முயங்க – ஆரணிய:8 4/1
மேல்


வாடையும் (3)

வளர் தரு குலங்களும் வசந்த வாடையும்
உளை பரி ஆதியாய் உவந்து இ சோலை வாய் – குமார:2 90/2,3
வாடையும் வாடையும் மலியும் புள் பரிபாடையும் – குமார:2 94/2
வாடையும் வாடையும் மலியும் புள் பரிபாடையும் – குமார:2 94/2
மேல்


வாணர் (2)

அந்தணர் காணுமாறு அ ஆனந்த சைல_வாணர் – ஆரணிய:5 70/1
பொன் நகரத்து வாணர் யாவரும் மகிழ்ச்சி பூத்து – இரட்சணிய:3 96/1
மேல்


வாணன் (4)

வழு_இல் நூல் நெறி கூடிய அருள் மறை_வாணன் – ஆரணிய:2 5/1
தேனும் பாலும் ஒன்று ஆய செம் சொல் மறை_வாணன் – ஆரணிய:2 21/4
அருந்தினான் மறை_வாணன் அகத்து அருள் பூப்ப – ஆரணிய:4 160/3
இன்னவாறு அகத்து தேம்பி எழில் மறை_வாணன் தேவ – ஆரணிய:4 163/1
மேல்


வாத்தியர் (1)

மறை திகழ் மங்கல கீத வாத்தியர்
துறை-தொறும் துறை-தொறும் சூழ்ந்து தொக்கனர் – இரட்சணிய:3 59/2,3
மேல்


வாதனை (2)

மடித்திடும் அகோர பாவ வாதனை ஒருங்கு கூடி – குமார:2 109/3
வன் கொலைப்படு வாதனை வரம்பு_அறும் எனினும் – நிதான:6 19/3
மேல்


வாதனைப்படும் (1)

வாதனைப்படும் மாரண சூழலை – ஆரணிய:6 57/1
மேல்


வாதாடியாடி (1)

வாதாடியாடி நம் மன_கரி மழுக்கும் – ஆதி:14 62/3
மேல்


வாதாடும் (1)

வாதாடும் மூடர் பொன்ற வயங்கு அனல்_மாரி சிந்தி – ஆதி:2 34/3
மேல்


வாதிக்கும் (1)

வாதிக்கும் அநீத அஞ்ஞான மகாந்தகாரம் – குமார:2 361/1
மேல்


வாது (1)

மை_அற தெருண்டு தாமே விலகுவர் வாது ஒன்று இன்றி – நிதான:5 98/4
மேல்


வாதுசெய்ய (1)

வந்து அதிபன் முழு கூலி வழங்கலும் முன்னவர் திருகி வாதுசெய்ய
தந்தனன் சொற்படி கூலி என்னுடையது எனது இஷ்டம் சரி போம் என்றான் – ஆதி:9 89/3,4
மேல்


வாதுபுரியாமல் (1)

உள்ளம் ஒன்று இங்கு உரை ஒன்றாய் உரப்பி வாதுபுரியாமல்
கள்ளம்_அறவே விதிவிலக்கை கருதி புரிந்து கருணை மிகும் – நிதான:9 92/2,3
மேல்


வாதுமை (1)

புன்னை வாதுமை இருப்பை வான் தொடு மடல் பூகம் – ஆதி:18 3/2
மேல்


வாதை (13)

வாதை கொண்டு உயிர் வாழ்வது எவ்வாறு இனி – ஆதி:12 69/4
துன்னி நின்று சுடு வாதை புகலும் துணையதோ – ஆதி:14 193/4
கோர வாதை குணித்திடற்பாலரோ – குமார:1 106/4
கூட்டுவான் உற்ற வாதை குறிக்கொளில் – குமார:2 8/4
புரி பவ வாதை எல்லாம் புனிதன் இ பொழுதினுக்குள் – குமார:2 121/3
பங்கமுற எகிப்தில் ஒரு பது வாதை விடுத்ததுவும் – குமார:4 32/1
வெவ்விய தெவ் முனை முருக்கி விறல் வாதை புனைந்திடுமால் – குமார:4 42/4
செப்ப_அரும் மரண வாதை படுகரை சென்று சேர்ந்தான் – நிதான:3 5/3
கூற்றம் வந்து உடற்றி நெஞ்சில் கொடும் தழல் இறைப்ப வாதை
ஆற்ற அரிது ஆகி ஆவி அழுங்கி நின்று அலறுவாரை – நிதான:3 24/3,4
நலிவாய் தேவ சினத்தாலே நணுகும் வாதை அனைத்தும் அன்பின் – நிதான:9 56/3
மறியல் சிறை இட்டு உயிர் வாதை செய் வன்கணாளன் – ஆரணிய:4 100/2
கும்பி வாதை கொடுப்பது இங்கு என் செய கூடும் – ஆரணிய:4 141/4
வாதை நோய் கண்டு கலங்கலும் மலங்கலும் கடுகி – ஆரணிய:8 25/3
மேல்


வாதைக்கு (2)

மண்டு கார் இருள் சூழல் உற்றனன் படு வாதைக்கு
உண்டு-கொல் முடிவு ஆற்றுகிற்கிலன் உயிர்க்கு இறுதி – ஆதி:9 145/2,3
கொல்லவும் கருதான் புரியும் கொடு வாதைக்கு
எல்லை இல்லை இ பாட்டினுக்கு எத்தனை வைகல் – ஆரணிய:4 143/3,4
மேல்


வாதைகள் (2)

அடல் கெழும் இறை சீற்றத்தால் அகோர வாதைகள் எழும்பி – ஆதி:2 35/1
எண்_அரிய வாதைகள் இயற்றி அடு போழ்தும் – குமார:4 11/2
மேல்


வாதைபுரிவாம் (1)

மெய் உயிரை வாதைபுரிவாம் என வெகுண்டார் – குமார:2 138/4
மேல்


வாதையினால் (1)

பூட்டி மன வாதையினால் பொன்றினனாம் பொல்லாங்கு – குமார:2 326/2
மேல்


வாதையை (1)

மடிந்துபோயிலன் ஆயின் இ வாதையை மாற்ற – குமார:2 295/3
மேல்


வாதையோடு (1)

பெருக்க வாதையோடு ஆத்தும ஜீவியம் பேணி – ஆரணிய:4 144/1
மேல்


வாய் (121)

உண்டு வாய் உழறுவார் போல் உணர்வு இன்றி உரைக்கலுற்ற – ஆதி:2 15/2
பதறி வாய் குழறி நீ சொல் பழங்கதை-தனை முன் சில்லோர் – ஆதி:2 41/1
மாசு_அறும் உயிரை கூவி வாய் திறந்து அரற்றும் மாதோ – ஆதி:2 48/4
காட்டி கைப்பொருள் கவர்ந்திடு கள்ள போதகர் வாய்
கேட்டுக்கு உட்படாது அகலு-மின் கிரியையால் தெளிந்து – ஆதி:9 72/3,4
வித்தக கனி வாய் இதழ் விண்டனர் – ஆதி:9 78/3
வையகத்து இருத்துக என்னா வாய் திறந்து அரற்றி நிற்ப – ஆதி:9 118/3
வாய் தேரையில் பரியும் பான்மையான் – ஆதி:12 32/4
வாக்கொடும் மனம் தடுமாறி வாய் வெரீஇ – ஆதி:12 65/3
பங்கஜ லோசனம் பவள வாய் தளிர் – ஆதி:14 25/2
பத்தர் ஓர்சிலர் முன்றில் வாய் நின்றனர் பரிந்து – ஆதி:14 80/4
பாம்பின் வாய் படு தேரையின் பரிவுறீஇ பதைத்து – ஆதி:14 83/2
அண்டர் நாயகன் அருள் செயல் இது என அவர் வாய்
விண்டு சிந்தினர் ஆனந்த வாரியாம் விழி நீர் – ஆதி:14 93/3,4
கெத்துசேமில் வாய் விண்டமை கேட்டிலை-கொல்லோ – ஆதி:14 103/4
மண்டு எரி கனலாது ஐ_வாய் வழியினை செறித்தி மைந்த – ஆதி:14 125/4
மை கரு முகில் வாய் விண்டு வயங்கு ஒளி மருவ மின்னி – ஆதி:14 139/1
பித்து_ஏறினர் போல் வாய் உழறி பேதுற்று உயங்கி பிழை நினைந்து – ஆதி:14 142/3
கெடுக்கும் புன்மை சிறுமதியால் கெட்டேன் அந்தோ கிளர் எரி வாய்
மடுக்கும் கடிகை வந்தது இனி என்னே என்று வான் நோக்கி – ஆதி:14 143/2,3
தொத்து இருக்கும் நறு மலர் சோலை வாய்
மெய் திரு_குருதி துளி வேர்த்ததும் – ஆதி:14 172/1,2
காதலித்து உடன் விழுங்குவல் என கடுகி வாய்
மேதினி திடர் பிளந்த விடரூடு விரவி – ஆதி:14 190/2,3
திருட்டு வாய் மனத்தினரை திரை ஆழியிடை அமிழ்த்தி – ஆதி:15 10/3
தேன் தோயும் மலர் பொழில் வாய் திரு_உள்ளம் துயர் மேவி – ஆதி:15 16/2
நாசம் மோசம் பொல்லாங்கு நரகும் வாய் திறக்கும் அன்றே – ஆதி:17 40/4
மண் தலத்து உற முடங்கு தாள் ஊன்றி வாய் மலர்ந்து – ஆதி:18 9/1
நீர்மையுற்ற செவ் வாய் மட மஞ்ஞைகள் நிலவி – ஆதி:18 31/2
பாவனை செய்வர் வாய் பழக்கம் மட்டிலே – ஆதி:19 49/4
கோர வெம் பகு வாய் ஆர விழுங்கிடும் கொள்கைத்து அம்மா – ஆதி:19 103/2
பண்டு கோளரி வாய் கட்டி பத்தனை பாதுகாத்த – ஆதி:19 105/1
எதிரொலி எழும்பி நால் வாய் இரும் களிற்றியானை மூளை – ஆதி:19 114/3
திருட்டு வாய் அலகைக்கு உண்டோ தொண்டனை செயிக்கும் தீரம் – ஆதி:19 116/4
பாம்பின் வாய் தேரை மீண்ட பரிசு என படருள் மூழ்கி – ஆதி:19 117/1
தூம்பு உறழ் பகு வாய் சீய சுவட்டிடை மறிந்து போந்து – ஆதி:19 117/2
செம் செ வாய் மடுத்து உற செறிந்த கார் இருள் – குமார:1 3/4
பத்தியாம் பவித்திரை பவள வாய் திறந்து – குமார:1 40/2
உபாயம் ஐம்பொறி வாய் வழி புலனுறாது ஒருங்கே – குமார:1 69/2
அபாவம் வாய் பழக்கு அன்றி ஓர் பயன் இலை அம்ம – குமார:1 69/4
வித்தக கனி வாய் மலர் விண்டனள் – குமார:1 103/4
ஏயது இன்னணம் என்று எடுத்து ஓத வாய்
ஆயிரம் இலை ஆயுவும் அற்பமால் – குமார:1 110/3,4
காதல் மீதூர சிந்தையுள் நினைந்து முது மறை கனிந்த வாய் திறந்தார் – குமார:2 54/4
பேதம்_அற்று ஒன்றாய் நாம் இருத்தலை போல் பேசும் இ தொண்டர் வாய் மொழியால் – குமார:2 60/1
போது அவிழ்ந்து மது வார்ந்து என புனித வாய் திறந்து இனிய புத்துரை – குமார:2 63/2
வாய் மறந்து துதியாது சென்னியும் வணங்கிடாது இறுதி வரினுமே – குமார:2 72/4
உளை பரி ஆதியாய் உவந்து இ சோலை வாய்
குளிர் அரசிருத்தலால் கோடை நாடலா – குமார:2 90/3,4
சோலை வாய் விளைந்த பாவ சுமை சுமந்ததனால் இந்த – குமார:2 100/1
சோலை வாய் அணைந்து தேவ_சுதன் தமது ஆத்துமத்தில் – குமார:2 100/2
இங்கு இரும் என்ன செவ் வாய் இதழ் திறந்து இயம்பி பின்னர் – குமார:2 105/4
மரு மலி குமுத போது வாய் அற புலர்ந்ததாலும் – குமார:2 114/3
துளி படு குமுத செவ் வாய் துவர் இதழ் விண்டு சொன்னார் – குமார:2 181/4
நீயிரே இவன் வாய் சொற்ற நிமல தூஷணம் கேட்டீரால் – குமார:2 184/4
ஜீவ தாரகர் செய்ய வாய் துவர் இதழ் திறந்து – குமார:2 228/3
கை அயர்ந்து வாய் புலர்ந்து கண் இருண்டு காது அடைத்து – குமார:2 314/1
மன்னியும் என்று எழில் கனி வாய் மலர்ந்தார் நம் அருள் வள்ளல் – குமார:2 342/4
கிழிந்தது தூடணம் கிளந்த வாய் எலாம் – குமார:2 387/4
தானமும் வானமும் தழங்கும் வேலை வாய் – குமார:2 395/4
அருப்பு நாள்_மலர் வாய் கிண்டி அழி பசும் தேறல் மாந்தி – குமார:2 429/2
மத்தர் வாய் அடைபட்டு மறம் கிளர் – குமார:2 479/3
என்று வாய்மையின் இலகு செவ் வாய் மலர்ந்து இயம்பி – குமார:2 483/2
வா என விளிப்பன் முழை வாய் மிடறு காறி – நிதான:2 59/1
அவ்விய சமயாசுகம் வாய் மதம் அடங்கி – நிதான:2 86/2
அஞ்சி வாய் வெரீஇ மீ கிளர்ந்து அதோகதி அடைந்தான் – நிதான:2 104/4
வாரி வாய் மடுக்கும் ஈண்டு ஓர் மாரண படுகர் உண்டு என்று – நிதான:3 17/3
திருட்டு வாய் பழக்க மொழி திறம் கண்டு திகைத்தனை நீ – நிதான:5 21/3
இன் இசை வாய் மொழி மதுரம் இதயம் எட்டிக்கனி ஆமால் – நிதான:5 22/4
அறம் காட்டும் அலப்புறு வாய் அகம் காட்டும் அவயவங்கள் – நிதான:5 44/1
வாய் அளவோ கிரியை மனை-வயின் உளவோ என வகுப்பாய் – நிதான:5 46/4
செய்ய வாய் மொழி போல நின் செய்கையும் – நிதான:5 77/3
கத்து வாய் மொழி மட்டில் கனிந்ததோ – நிதான:5 78/2
மை_அறு தேவ பத்தி வாய்_மொழி வகுக்கும் போதே – நிதான:5 90/2
கெட்டி நிற்கும் மற்று அகழி வாய் திறந்து இருள் நிரையம் – நிதான:7 6/3
பண்டு கேடு சூழ் கொடு விட பாந்தள் வாய் முழையோ – நிதான:7 10/1
வஞ்சம் மல்கு வாய் மொழியினால் புதைபட மறைப்பார் – நிதான:7 51/4
என்று இலங்க விலங்கு எழில் வாய் நெகூஉ – நிதான:7 83/1
வீச்சுக்கு ஆயிரம் பொன் படும் வீச்ச வாய்
ஏச்சுக்கு ஆயிரம் பொன் படும் என்றுமே – நிதான:7 85/3,4
ஊழின் நோக்கி உயர் கடை வாய் ஒரீஇ – நிதான:8 14/3
கண் அகன்ற கடி நகர் வீதி வாய்
நண்ணி நூல் நெறி நாடினர் போயினார் – நிதான:8 15/3,4
வாக்கு இன்றேல் பின்னை வாய் என் என்பார் சிலர் – நிதான:8 27/4
திரணம் எனவே உமை வாரி தீ வாய் நரக கடலிடத்தே – நிதான:9 33/1
பாவி உளத்தை ஊடுருவி பாயும் இரு வாய் பட்டயம் நம் – நிதான:9 37/1
சீமானுக்கு தொழும்பு செய்து தீ வாய் நரகில் பதையாமல் – நிதான:9 39/3
வாய்க்கும் கொடிய வைணவர்-தம் மனை வாய் எச்சில் வாரி உண்ட – நிதான:9 50/1
விசுவாசத்தால் வெம் சீய விரி வாய் அடைத்தார் விறல் கொண்டார் – நிதான:9 69/2
இன்பு தரும் மெய் சஞ்சீவி எழில் வாய் கனியும் திரு_வாக்கு – நிதான:9 96/2
சித்தம் வைத்து ஒடுங்கி வாய் திறந்து செப்பிடார் – நிதான:10 37/4
மன்னியோர் சிலர் எதிர் வந்து வாய் மதம் – நிதான:10 40/3
பெய்தனர் ஒள் ஒளி பிறங்கு வாளின் வாய் – நிதான:10 49/4
தொடு கடல் புடவியை தொல்லை வாய் வைத்த அ – நிதான:11 8/3
படுகொலை பாதக பாந்தள் வாய் முழையரோ – நிதான:11 8/4
துட்ட வெம் புற்கணம் தொகும் உழை புதரின் வாய்
பட்ட மான் இனம் என பருவரல் தளையொடும் – நிதான:11 9/1,2
சொன்ன துஷ்கிருதன் வாய் மொழி செவித்தொளை புக – நிதான:11 15/1
மறம் திறம்பிடா நால்வரும் வாய் அடைபட்டு – ஆரணிய:2 78/3
பித்துலகரை வாய் பெய்யும் பெரிய ஓர் பிலத்தை கண்டார் – ஆரணிய:3 2/4
வள்ள வாய் கமலங்கள் மலர்ந்து தோன்றுதல் – ஆரணிய:4 24/2
துள்ளி ஆர்_உயிர் துடிக்கும் வாய் நீர் அற சுவறும் – ஆரணிய:4 36/2
விண்ட வாய் வரு பழி புகை மெய் எலாம் கருக்கும் – ஆரணிய:4 38/4
மலை வாரண வாய் கரும்பும் புலி வாய் புல்வாயும் – ஆரணிய:4 112/1
மலை வாரண வாய் கரும்பும் புலி வாய் புல்வாயும் – ஆரணிய:4 112/1
உலை வாய் கமடத்தின் மகிழ்ந்து உயிர் ஓம்பு-மின்னே – ஆரணிய:4 112/4
மன் முன் நெறி தப்பிய மா தவர் வாய் அடங்கி – ஆரணிய:4 113/3
வெவ் வாய் அரக்கன் வழும்பு ஊன் முடை மிக்கு நாறி – ஆரணிய:4 118/2
என்று இன்னன பன்னினன் வாய் செறித்து ஏகினான் அ – ஆரணிய:4 125/1
மங்கு ஒளி விளக்கை தூண்டி வளர்த்திய வண்ணம் நின் வாய்
துங்க வாக்கு உருவாய் தோன்றி துயல்வரு மன சந்தேக – ஆரணிய:4 166/2,3
தகவு உடையவர் நகை தவழ்தரு துவர் வாய்
நிகர் என அலருவ நிலவுறு குமுதம் – ஆரணிய:5 9/3,4
நாடு அகம் மிளிர்வன நனி அருள் பொழில் வாய்
நாடகம் மிளிர்வன நனி தொகு மயில்கள் – ஆரணிய:5 17/2,3
பனவன் வாய் மொழிந்த செம் சொல் பாகினை பருகி ஆயர் – ஆரணிய:5 61/1
தெரிதரும் செரு நேரின் அ செவ்வி வாய் – ஆரணிய:6 48/4
விஞ்ச விளைக்கும் வாய் மொழியாளன் வினை பொல்லான் – ஆரணிய:7 4/2
இங்கித வாய் மொழி சந்தன சீதளம் இணையேனும் – ஆரணிய:7 16/2
மாத்திரத்து இனி அஞ்சல்-மின் வஞ்ச விச்சகன் வாய்
சூத்திரத்தினும் தூத வேடத்தினும் தூய – ஆரணிய:7 22/2,3
மாய இச்சக வாய் மொழி மதித்த பேதைமையும் – ஆரணிய:7 29/2
வாய் மலர்ந்து ஒழுகல் போலும் மைந்த நீ கலங்கல் என்னா – ஆரணிய:8 36/3
செஞ்செவே பற்றி நிற்றி திடம் கொள் என்று அமுத செவ் வாய்
கிஞ்சுகம் அனைய கோல இதழ் விண்டு கிளக்க கேட்டேன் – ஆரணிய:8 74/3,4
பூரிய வாய் மொழி புலப்படுத்துமால் – ஆரணிய:9 76/3
வாய் உரை தெரித்த மேல் வரு நிர்ப்பந்தத்தை – ஆரணிய:9 93/3
புனிதர் வாய் மலர் பொழிதரு புது மொழி தேன் போல் – இரட்சணிய:1 18/2
வள்ள வாய் மலர்ந்து இதழ் விண்ட மது துளி மல்கி – இரட்சணிய:1 28/3
காதல் நோய்க்கு ஒரு மருந்தும் உண்டோ அவர் கனி வாய்
போது மல்கு புத்தமுது அலால் என்று அகம் புலந்து – இரட்சணிய:1 50/2,3
வித்தக கனி வாய் இதழ் விண்ட சொல் – இரட்சணிய:1 60/3
கெடுத்து அழித்து அலைவுசெய்து கெழுமிய அனைத்தும் தீ வாய்
மடுத்திடும் கொடுங்கோல் வேந்தை மானுமால் மரண வாரி – இரட்சணிய:2 9/3,4
எந்தை என எழில் கனி வாய் இதழ் அவிழ் எம் பெருமானை – தேவாரம்:4 8/3
மை ஆர் கண் இருண்டு செவி வாய் அடைத்து குழறி – தேவாரம்:5 5/1
அஞ்சி வாய் அடைப்பட்டு ஏக அவிர் இதழ் அலர்ந்தாய் போற்றி – தேவாரம்:11 23/2
வம்பு அவிழ் கோதை மாதர் வாய் திறந்து அரற்ற ஆண்டு ஓர் – தேவாரம்:11 27/3
மேல்


வாய்-கொல்லோ (1)

புத்தெனும் நரகம் காந்த பொறி உடை பேழ் வாய்-கொல்லோ
நித்திய நாசம் தொக்கு நிலவு வெம் குகையோ என்ன – ஆரணிய:3 2/2,3
மேல்


வாய்-தொறும் (2)

மடுத்த வாய்-தொறும் புலைப்படு மொழி புகை மலிவ – நிதான:2 80/3
பாழி அம் பகு வாய்-தொறும் திகழும் உப்பரிகை – நிதான:7 12/2
மேல்


வாய்_மொழி (1)

மை_அறு தேவ பத்தி வாய்_மொழி வகுக்கும் போதே – நிதான:5 90/2
மேல்


வாய்க்காது (1)

மருள்_அறு பேர்_இன்ப நலம் வாய்க்காது என்று அருள் மறையும் – நிதான:5 37/3
மேல்


வாய்க்கும் (4)

பாவிக்கு எங்ஙனம் வாய்க்கும் பர சுகம் – ஆதி:19 68/4
வள்ளலார் அருள் வாய்க்கும் மலங்கலீர் – குமார:2 15/4
வாய்க்கும் கொடிய வைணவர்-தம் மனை வாய் எச்சில் வாரி உண்ட – நிதான:9 50/1
வளம் கொள் முத்தியும் திரு_அருள் பயத்தினால் வாய்க்கும்
உளம் கொளா பத்தி வேடத்தால் உறு நரகு என்றே – ஆரணிய:2 35/2,3
மேல்


வாய்க்கும்-கொல் (1)

பேதைக்கு எங்ஙனம் வாய்க்கும்-கொல் பேர்_அருள் பெற்றி – ஆதி:11 21/4
மேல்


வாய்க்குமேல் (1)

வழியிலேனும் நம் மன் அருள் வாய்க்குமேல்
ஒழியும் அங்கு அவை யாண்டு உறின் உன்னத – ஆதி:19 57/2,3
மேல்


வாய்க்குமோ (2)

மாற்று_அரும் துணை வாய்க்குமோ ஈண்டு என மலைந்தான் – ஆதி:11 27/4
மாரண துறை நேரின் நித்திய மங்கள கரை வாய்க்குமோ
ஆரண துறை காட்டி எற்கு அருள் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 6/3,4
மேல்


வாய்கொண்ட-மட்டும் (1)

வாய்கொண்ட-மட்டும் பேசி வாயடி அடித்தார் மன்னோ – ஆதி:2 43/4
மேல்


வாய்த்த (1)

வஞ்சம்_இல் மலர் முகம் காட்டி வாய்த்த தேன் – ஆதி:19 30/3
மேல்


வாய்த்தது (4)

மன்பதைகாள் கிருஷிகன் வெள்ளாண்மை செய தகும் பருவம் வாய்த்தது என்னா – ஆதி:9 80/1
வழுக்குற்ற நிலத்து ஒரு கோல் நனி வாய்த்தது என்ன – ஆதி:12 19/1
எண்ணிய எண்ணம் வாய்த்தது என்பதோர் ஏம்பல் விஞ்சி – குமார:2 188/1
இன்று உன் துணை வாய்த்தது எனக்கு எளிதோ – நிதான:4 6/4
மேல்


வாய்த்திடும் (2)

அலகு_இலாத அருள் துணை வாய்த்திடும்
உலகு ஒழுக்கை உவந்து புறம் செலில் – ஆரணிய:4 76/2,3
மன்றல் சேர் முத்தி வீட்டு இன்பம் வாய்த்திடும்
என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு ஓர்தியால் – ஆரணிய:9 45/3,4
மேல்


வாய்த்திடுமோ (1)

வாக்கை உள்ளுதி வாய்த்திடுமோ நித்ய_வாழ்வு – ஆரணிய:4 151/4
மேல்


வாய்த்து (1)

மல் வாய்த்து நின்ற மலை அடிவாரத்து அணைந்தான் – ஆதி:19 3/4
மேல்


வாய்ந்த (10)

வீறு கொள் மதுர செந்தேன் விளைக்கும் முந்திரிகை வாய்ந்த
தாறுகள் பிதிர்ந்து சிந்தி தலைத்தலை பெருகி ஓடும் – ஆதி:4 18/1,2
வாக்கினுக்கு அதீதமான மகிமையின் வனப்பு வாய்ந்த
மேக்கு உயர் பரலோகத்து இ வித்தக அரசன் தம் ஓர் – ஆதி:6 1/1,2
ஏய பேர்_அழகு வாய்ந்த ஈடேற்ற மதிலை தாண்டி – ஆதி:17 1/2
சேய் உயர் கதியை கூட்டும் செம் நெறி முகப்பு வாய்ந்த
வாயிலை விடுத்து வேறு ஓர் வழி நுழைபவர் எல்லாரும் – ஆதி:17 3/1,2
பாதகத்து உருவம் வாய்ந்த பனை நெடு தட கை ஓச்சி – குமார:2 167/4
திருந்திய செவ்வி வாய்ந்த திரு_முகத்து உமிழ்ந்தார் சில்லோர் – குமார:2 192/1
மருளுறும் புலை மக்களோடு எரி வாய்ந்த
இருள் உறும் கொடும் பாதலத்து எய்துவை இன்றே – குமார:2 287/3,4
இத்தகு வனப்பு வாய்ந்த இசை மொழி மிழற்ற வல்ல – நிதான:3 59/1
படிவமோ வேறு ஓர் தேவ பத்தியின் உருவு வாய்ந்த
வடிவமோ முன்னர் செல்வது யாது என மருண்டு தேறி – நிதான:3 62/2,3
இ தகு வனப்பு வாய்ந்த இரும் பொருள் எவற்று ஒன்றேனும் – நிதான:7 69/2
மேல்


வாய்ந்ததினும் (1)

மறியும் அன்பின் மன் உயிர்க்கு எலாம் நண்பு வாய்ந்ததினும்
நெறியுளார் புகும் உயர் பரதீசு ஒன்றே நிகர்க்கும் – ஆதி:18 28/3,4
மேல்


வாய்ந்தது (1)

மரு மலிதரும் மலர் சோலை வாய்ந்தது
தருமசேத்திரம் என பெயர் தழைத்தது – இரட்சணிய:1 9/3,4
மேல்


வாய்ந்தவர் (1)

உரு வாய்ந்தவர் யாவும் முடிந்த என்று உய்த்து இயம்பி – குமார:2 375/2
மேல்


வாய்ந்திருந்தனர் (1)

கருவியாய் வாய்ந்திருந்தனர்
உத்தமன் ஆக்கை உத்தரித்த பாடுகள் – குமார:2 259/2,3
மேல்


வாய்ந்து (7)

தண் அளி மருவி ஆன்ம தாரகத்து உருவம் வாய்ந்து
விண் இழி புதுமை காட்டி விதி வரம்பு ஒழுக்கம் பூண்டு – ஆதி:4 6/1,2
வயின்-தொறும் சந்நிதி மகிமை வாய்ந்து எழில் – ஆதி:4 45/1
தீ_தொழில் உருவு வாய்ந்து செறிந்த வன் கிருமி கூட்டம் – நிதான:3 29/3
தீய சிற்றின்ப போக செவ்வியாய் உருவு வாய்ந்து
மேய இ உண்மை தேரார் விழி மருண்டு எளிதில் துய்ப்பர் – நிதான:7 76/2,3
மன்னு மானிடங்களின் படிவம் வாய்ந்து என – ஆரணிய:4 27/3
சால இருந்தை போல் உரு வாய்ந்து ஓர் தநுவாக – ஆரணிய:7 3/3
மகிமையில் ஜோதி வாய்ந்து வைகலின் விகற்பு இன்று ஆகி – இரட்சணிய:3 7/3
மேல்


வாய்ப்ப (1)

உரவினார் உருவம் மாறி ஒளி திகழ் மேனி வாய்ப்ப
இரவியில் சுடரும் தூய இலங்கு எழில் முகத்தர் ஆகி – இரட்சணிய:3 98/2,3
மேல்


வாய்ப்பட்ட (1)

சுழி படும் அலை வாய்ப்பட்ட துரும்பு என துறைக்குள் மூழ்கி – இரட்சணிய:2 17/2
மேல்


வாய்ப்படு (1)

வெய்ய மாய கடை வீதி வாய்ப்படு
மை இருள் இரிதர மறை_வலாளர் தாம் – நிதான:10 2/1,2
மேல்


வாய்ப்பது (1)

மதி_இலா மூடர்க்கு என்றும் வாய்ப்பது வெட்கம் என்னா – நிதான:4 94/2
மேல்


வாய்மடுத்ததே (1)

மண்டலத்தை வாய்மடுத்ததே மயல்_அறு சான்றா – ஆதி:1 6/2
மேல்


வாய்மடுத்திட (1)

வண்டர் ஊர் எரி வாய்மடுத்திட முனிந்த மாண்புறு நீதியாய் போற்றி – தேவாரம்:11 4/2
மேல்


வாய்மடுத்திடும் (1)

அடுத்தனம் ஆயின் எம் அங்கம் பீறி வாய்மடுத்திடும்
கூற்றவன் மறந்து எம் ஆவியை – ஆதி:19 53/1,2
மேல்


வாய்மடுத்து (2)

இறுத்து ஒருங்கு அற யாவையும் வாய்மடுத்து
ஒறுத்த காலை மற்று உய்குவது எங்ஙனம் – ஆதி:19 56/3,4
படியும் வானமும் வாய்மடுத்து ஓர் உழை பதுங்கி – நிதான:7 7/3
மேல்


வாய்மடுப்ப (1)

மண்_நாட்டவர் வாழ்த்து ஒலி அம் செவி வாய்மடுப்ப
விண்_நாட்டு அரசன் திரு சந்நிதி வீறும் என்றும் – ஆதி:5 14/3,4
மேல்


வாய்மதம் (1)

மன்றம் எங்கும் வசைப்படு வாய்மதம்
கன்று சாப கடும் கனல் காது உறீஇ – நிதான:8 19/2,3
மேல்


வாய்மதமாய் (1)

வல்லானை எள்ளி புறக்கணித்து வாய்மதமாய்
சொல்லாத நிந்தை மொழி சொல்லி துணிந்து இயற்றும் – குமார:2 305/2,3
மேல்


வாய்மை (19)

மற்று இ வாய்மை மன கொடு வான் நெறி – ஆதி:9 75/1
வகுத்துவகுத்து சொல்லிய வாய்மை மதிகேடர் – ஆதி:16 25/1
இனிது வேதியன் வாய்மை கேட்டு அகம் களித்து எல்லாம் – குமார:1 57/1
ஞானதேசிகன் நவின்ற வாய்மை இஃது அன்றி வேறு வழி நாடுதல் – குமார:2 68/3
வருத்தலிர் விடுத்திடு-மின் என்று மறை வாய்மை
பொருத்தமுறுமாறு நமது ஆண்டகை புகன்றார் – குமார:2 140/3,4
மனித ஜீவனுக்கு ஈடேற்றம் வழங்கும் மெய் சுருதி வாய்மை
நனி திகழ் உபதேசத்தை நவின்றனென் எவர்க்கும் நாடி – குமார:2 165/2,3
கோது_அற இருவர் வந்து கூறிய வாய்மை கூற்றும் – குமார:2 175/2
துன்பின்-தலை நின்று கருத்தொடு சொற்ற வாய்மை
என்பு இங்கு உருகும்-மட்டு இதயத்தில் இருத்தி அன்னை – குமார:2 358/2,3
வள்ளல் அருள் சிற்சுருதி வாய்மை மதி ஒன்றே – நிதான:2 44/2
வாள் அரி மறையோன் சொற்ற வாய்மை கேட்டு அஞ்சி ஒல்லை – நிதான:3 56/3
மாண்ட போதனர் வாய்மை மன கொள் நீ – நிதான:5 63/4
தீர்க்கன் மெய் வாய்மை கேட்டு தெருண்டிலன் அலப்பன் சிந்தை – நிதான:5 96/1
உற்ற மெய் குரவன் வாய்மை உள்ளி மற்று எம்மின் முந்தி – நிதான:10 56/1
விளம்பர தொனி கேட்டு ஒல்லை வெருண்டதும் குரவன் வாய்மை
உளம் கொள தெருட்டி உய்த்த உண்மையும் தவறி நேர்ந்த – ஆரணிய:5 59/1,2
மற்று அது பெறும் கால் ஜீவன் மல்கும் என்று உரைக்கும் வாய்மை
அற்றம்_இல் விசுவாசத்தை ஆக்கி நீதியை தந்து ஆக்கல் – ஆரணிய:8 63/2,3
சொற்ற வாய்மை சுவை மதுரம் திகழ் – ஆரணிய:8 88/2
இருதய நிலை எடுத்து இசைத்த வாய்மை என் – ஆரணிய:9 44/3
சொற்ற வாய்மை கேட்டு உளத்து உண்மை ஞானத்தை தொகுத்து – ஆரணிய:10 32/1
வல்ல தூதுவர் வந்து அணைகின்றனர் வாய்மை
நல்லை என்று நீ நம்பிக்கை நம்பிக்கையே இ – இரட்சணிய:2 36/2,3
மேல்


வாய்மையதாம் (1)

பொய்மை தானும் வாய்மையதாம் புரை தீர் நன்மை பயக்கும் எனின் – நிதான:9 20/1
மேல்


வாய்மையால் (2)

மற்று இவன் புகல் வாய்மையால்
உற்றது என் உளத்து ஓர் பயம் – ஆதி:14 201/1,2
காட்டினள் கை நெல்லி கனியின் வாய்மையால் – குமார:1 23/4
மேல்


வாய்மையானும் (1)

வஞ்சனையானும் பொய் வாய்மையானும் இங்கு – நிதான:2 35/3
மேல்


வாய்மையில் (1)

கனிதல் நீர்மையன் வாய்மையில் கனல் மெழுகு என்ன – குமார:1 92/1
மேல்


வாய்மையின் (4)

என்று வாய்மையின் இலகு செவ் வாய் மலர்ந்து இயம்பி – குமார:2 483/2
மாறு அலைத்துறும் வம்பர் பொய் வாய்மையின் நீதி – நிதான:6 17/3
குரவன் வாய்மையின் ஆய சஞ்சீவி உட்கொண்டு – நிதான:6 26/1
வழி விடுத்தனன் மன் மதி வாய்மையின்
மொழி தடுத்தனன் பற்றினன் மோசமும் – ஆரணிய:4 70/2,3
மேல்


வாய்மையும் (4)

வேதியன் இங்ஙனம் விதந்த வாய்மையும்
கோது_அறு செய்கையும் குணமும் ஒத்தலால் – ஆதி:10 21/1,2
சொற்ற வாய்மையும் உள்ளிலர் தொக்கு உடன் – குமார:2 460/2
மன்ற மன்னிப்பும் இன்று என் வாய்மையும் மன்றாட்டு ஒன்றி – ஆரணிய:8 69/3
எண்ணிய எண்ணம் நும் இருவர் வாய்மையும்
திண் அறிவீனத்தை தெரிக்குமால் அரோ – ஆரணிய:9 86/3,4
மேல்


வாய்மையை (2)

கோத்து உரைத்த என் வாய்மையை குறிக்கொடு கருதி – நிதான:6 24/2
அருள் தரித்த மெய் ஆரணன் வாய்மையை
இருள் தரித்த மனத்தினன் எண்ணிலன் – ஆரணிய:9 17/2,3
மேல்


வாய்மொழி (8)

நல்லான் இவன் வாய்மொழி யாவையும் நன்மை போலாம் – ஆதி:12 18/1
விஞ்ச உள மற்று அது இவன் வாய்மொழி விளக்கும் – ஆதி:13 20/2
வானவர் கோமகன் மதுர வாய்மொழி – ஆதி:14 35/4
தெள் அமுத வாய்மொழி செவி புலன் நுகர்ந்தும் – குமார:2 152/1
மூர்க்கர் உள்ளமும் வாய்மொழி மூர்க்கமும் உணர்ந்து – குமார:2 217/1
வித்தக வாய்மொழி விளம்பி தாம் உடை – குமார:2 386/3
விண்ட வாய்மொழி கேட்டும் விழிக்கு எதிர் – குமார:2 468/2
வஞ்சக பேய்_மகன் பிதற்றும் வாய்மொழி
அம் செவி புகப்புக அகத்தின் உள்ளுற – நிதான:2 39/2,3
மேல்


வாய்மொழிகள் (1)

ஒண்_தொடி நின் வாய்மொழிகள் உட்பொருள் உணர்த்தும் – குமார:3 4/2
மேல்


வாய்மொழியாம் (1)

வஞ்ச லௌகிக வாய்மொழியாம் கொடு – ஆதி:12 66/1
மேல்


வாய்விட்டு (4)

வீதி இரு மருங்கும் மொய்த்தார் வாய்விட்டு அழுது – குமார:2 316/4
ஆய்_இழையார் வாய்விட்டு அழுத குரல் ஓசை – குமார:2 318/4
மை தடம் கண் நீர் சொரிய வாய்விட்டு அழுது அரற்றி – குமார:2 331/1
ஆவலம் கொட்டி வாய்விட்டு அழுதழுது அவலிப்பாரை – நிதான:3 22/4
மேல்


வாய்விடாது (1)

வழி வரும் இயற்கை தானோ வாய்விடாது ஒழிந்த வண் பூம் – குமார:2 103/3
மேல்


வாயசங்கள் (1)

வாயசங்கள் பிணம் தினும் வண்டு இனம் – ஆரணிய:6 45/1
மேல்


வாயசம் (1)

பொன் நிறம் வாயசம் புணருமே-கொலாம் – ஆதி:12 61/4
மேல்


வாயடி (1)

வாய்கொண்ட-மட்டும் பேசி வாயடி அடித்தார் மன்னோ – ஆதி:2 43/4
மேல்


வாயா (1)

மருந்து எனா நன்கு உணர்ந்து தன் வண் செவி வாயா
அருந்தினான் மறை_வாணன் அகத்து அருள் பூப்ப – ஆரணிய:4 160/2,3
மேல்


வாயால் (1)

கள் உண்டு களித்தும் காம கடு விடம் நுகர்ந்தும் வாயால்
எள்ளுண்ட பிணி உண்டாகி இடருண்டு தவிப்புண்டு யாக்கை – நிதான:3 35/1,2
மேல்


வாயானை (1)

தெருள் பழுத்த ஜீவ_மொழி கனி வாயானை ஜென்ம விடாய் தணித்து அருள் சீர் பாதத்தானை – தேவாரம்:8 3/2
மேல்


வாயிடும்படி (1)

வாயிடும்படி கோல் கொடும் அடித்தனன் மருங்கை – ஆதி:8 32/2
மேல்


வாயில் (42)

இரக்க சமரசமாய திரு_கடை கோபுர வாயில் எழில் கொண்டு ஓங்கி – ஆதி:4 39/2
உம்பர் நூல் நெறி திரு கடை வாயில் புக்கு உள் போய் – ஆதி:8 24/3
இ உலகுக்கு எதிர் இடுக்க வாயில் சேர் – ஆதி:9 42/1
இடுக்குறு வாயில் சென்று எய்திடா முனம் – ஆதி:10 1/1
தெய்வ வாயில் புக்கு உய்தி என்று உரைத்தனன் தெருண்டு – ஆதி:11 30/2
போத கதி கொண்டு ஒளி வாயில் பொருந்த நோக்கி – ஆதி:12 1/3
இலங்கு ஆர் எழில் மா நகர் தோன்றும் அங்கு எய்தி வாயில்
அலங்கார நீதி அறவன் தொழும்பு ஆகு சிந்தை – ஆதி:12 20/2,3
இடுக்க வாயில் எதிர்ந்து அதன் உள் புக – ஆதி:13 4/1
வன்ன மணி வாயில் செறி மாண் கதவு தட்டி – ஆதி:13 19/2
வாயில் திறவுண்டிட மலர்ந்த வனசம் போல் – ஆதி:13 21/1
நெருக்குறு இ வாயில் புக நேடி வருவோரை – ஆதி:13 23/1
வளம் பெற விடுத்ததும் இ வாயில் உறுக என்று – ஆதி:13 28/4
மற்று இதே போலுமால் வாயில் காவலன் விதப்புற்ற – ஆதி:14 12/1
கள்ளம்_இல் வாயில் காவலன் என கழறினான் – ஆதி:14 13/4
பங்கம்_இல் அடுக்க வாயில் வழி வரா பான்மை என்னீர் – ஆதி:17 2/3
எட்டிரண்டு அறியார் போலும் எண்ணம் ஒன்று இன்றி வாயில்
விட்டு இடை வழியில் சேர்வோர் விண்புலத்து அமரர் கோமான் – ஆதி:17 5/1,2
நெருக்குறும் வாயில் சுற்றி சுழல்வதே நீர்மைத்து அன்றால் – ஆதி:17 6/4
மிருத்து எனும் நதியை தாண்டி வியன் திரு_நகர வாயில்
அருத்தியில் கண்டு சேரும் அளவை இ அடையாளத்தால் – ஆதி:17 28/1,2
முத்தி மா நகர வாயில் முகப்பு உற அடுத்த போதும் – ஆதி:17 29/2
வகுத்து உரைத்தவன் என வாயில் கேட்டனன் – குமார:2 31/4
வாயில் சிறந்த மொழி காட்டும் இ மாண்பை ஓர்தி – குமார:2 357/4
மருள்_அற சமாதி வாயில் திறவுண்ட மரபை நோக்கி – குமார:2 448/3
சிச்சி என பொறி வாயில் செறித்து ஒரு செயல் இன்றி – நிதான:2 74/3
பூதலம் வெடித்த வாயில் பொதுளிய நிரைய செம் தீ – நிதான:3 23/3
வாயில் மேற்கொள்ளாது என்ற மகா திரு_மந்திரத்தை – நிதான:3 44/2
வஞ்ச மொழி குகை வாயில் வதிந்திருக்கும் மறை வசனம் – நிதான:5 30/1
வாயில் அங்கு இருள் மறை தொனி மார்பு நூல் குசை புல் – நிதான:7 35/1
வாயில் வந்தபடி பிதற்றி மதியாது ஒழுகல் மகா பாவம் – நிதான:9 11/3
தீயன் அக வாயில் அறியேன் பல திறத்தும் – நிதான:11 28/3
அ வாயில் அடைத்து அரண் ஆக்கி அகன்று போனான் – ஆரணிய:4 118/4
அறம் திகழ் ஜீவன் முத்தி அணி நகரத்தின் வாயில்
சிறந்த செம் பொன் கபாடம் திறந்து என உவகை பூப்ப – ஆரணிய:4 169/2,3
முந்துறு படுகர் வாயில் முற்றி உள் நோக்கும் காலை – ஆரணிய:5 70/4
நித்திய_ஜீவ வாயில் இது எனும் நினைவுள் கொண்டார் – ஆரணிய:5 84/4
முத்தி வாயில் உள் புகுத்திடும் முத்திரை லிகிதம் – ஆரணிய:6 24/4
புனித வாயில் புகுந்து அரு நூல் வழி – ஆரணிய:9 13/2
நெருக்க வாயில் பிடித்து இ நெறி பட – ஆரணிய:9 22/1
மன் பெரும் துர்_இச்சையின் வாயில் பெய்வது ஓர் – ஆரணிய:9 84/3
மாயநகரிக்கு அருகு அமார்க்கபுர வாயில்
ஆயது கொடு என்-வயின் அடுத்து நிலைகேடன் – ஆரணிய:10 4/1,2
திவ்விய நகர வாயில் சேர்ந்திடப்பெறுவீர்_அல்லீர் – இரட்சணிய:2 19/4
துன்னினார் முத்தி மா நகர் தோரண வாயில் – இரட்சணிய:3 71/4
முத்தி மா நகர வாயில் முகப்பு வேதியருக்காக – இரட்சணிய:3 88/1
வாயில் காப்பாளர் அந்தோ மதி_அற்றார் கதி_அற்றாரே – இரட்சணிய:3 90/4
மேல்


வாயிலில் (3)

சுத்த வீரன் ஓர் தூயவன் வாயிலில் துன்னி – குமார:1 48/3
கேட்டு வாயிலில் திகழ்வன திசைதிசை கெருவி – நிதான:7 11/4
மல்லல் கூர் முத்தி மா நகர் வாயிலில் – ஆரணிய:9 20/4
மேல்


வாயிலின் (7)

திருத்தகும் கடை வாயிலின் செவ்வி சேர் முகப்பில் – ஆதி:8 13/1
மை_அற விளங்கும் மணி வாயிலின் மருங்கு உற்று – ஆதி:14 77/3
வரையுமாறு ஒரு துரைமகன் வாயிலின் மருங்கே – ஆதி:14 78/3
தைரியத்தொடு வாயிலின் அருகுற சார்ந்தான் – ஆதி:14 86/4
அரண வாயிலின் அமைந்து எதிர் அடர்ப்பன அனந்தம் – நிதான:7 14/4
முத்தி மா நகர் வாயிலின் முன் உறீஇ – ஆரணிய:9 14/1
மன்னும் இ திரு_நகர்க்குள் இ வாயிலின் வழியாய் – இரட்சணிய:3 74/1
மேல்


வாயிலுக்கு (2)

கொற்றவன் திரு_கோபுர வாயிலுக்கு
உற்ற சான்றும் என்று ஓகையோடு ஒள் நெறி – ஆதி:19 82/2,3
ஜீவ வாயிலுக்கு ஒரு திறப்பு உண்டாக்கவும் – குமார:2 381/3
மேல்


வாயிலும் (2)

நாயினும் கடைய பாவியேனை எரிநரக வாயிலும் நடுக்குறும் – குமார:2 72/1
திறந்தது கதிக்கு உறு ஜீவ வாயிலும்
திறந்தது கருணையின் திரு விழிக்கடை – குமார:2 390/2,3
மேல்


வாயிலூடு (1)

ஒளி குறி வாயிலூடு புகுந்து ஒருவழிப்பட்டு உள்ளம் – ஆதி:17 24/1
மேல்


வாயிலை (16)

பாங்குறு வாயிலை பார்த்தி அல்லையேல் – ஆதி:9 171/2
எட்டி நீ நடந்து சென்று இடுக்க வாயிலை
கிட்டி உன் கரம் கொடு கிளர் கபாடத்தை – ஆதி:9 172/1,2
இணை_அறு சுடர் அருகு இடுக்க வாயிலை
அணையின் மற்றவை அவண் அறியலாகும் அ – ஆதி:10 30/2,3
தோற்றும் இ சுடர் வாயிலை துன்னி யான் உய்ய – ஆதி:11 27/3
நல்ல நூல் நெறியாம் இது வாயிலை நாடி – ஆதி:11 33/1
முன் துனும் கடை வாயிலை நோக்கினன் முடுகி – ஆதி:11 38/3
துன்னுறாது செம் நெறி கடை வாயிலை துன்னில் – ஆதி:11 49/4
முன்னான திரு_கடை வாயிலை முற்றில் ஐய – ஆதி:12 4/1
ஜீவ வாயிலை சென்று நின்று ஓலிடில் – ஆதி:12 75/3
உற்று நோக்கி ஒளிர் கடை வாயிலை
முற்றி நின்று முறையிடுவாய் எனில் – ஆதி:12 85/2,3
வான் உறும் கடை வாயிலை நண்ணினான் – ஆதி:13 3/4
வாயிலை விடுத்து வேறு ஓர் வழி நுழைபவர் எல்லாரும் – ஆதி:17 3/2
தொண்டைதான்-கொலோ வாயிலை என் என துணிகேன் – நிதான:7 10/4
வள்ளல் உய்த்த மணி கடை வாயிலை
எள்ளி வந்து இங்கு இடைக்கிடை சேர்பவர் – ஆரணிய:9 15/1,2
மோக்க வாயிலை கண்டனர் முதிர் கடை பிடியோர் – இரட்சணிய:3 72/4
ஓங்கு பொன் கடை வாயிலை திறக்க என உரித்தில் – இரட்சணிய:3 75/2
மேல்


வாயிலோ (1)

வள்ளல் ஆர் அருள் சத்தி உன் வாயிலோ
தெள்ளிது உள்ளும் சிறந்தனவோ சொலாய் – நிதான:5 76/3,4
மேல்


வாயிலோர்க்கு (1)

நண்ணிய வாயிலோர்க்கு இதனை நல்கிடின் – ஆதி:15 26/2
மேல்


வாயிற்கு (1)

மீ உயர் கதி வாயிற்கு மிக அணித்தாயும் ஊடே – இரட்சணிய:2 18/2
மேல்


வாயின் (2)

கேசரி பகு வாயின் கிடைத்த ஓர் – ஆரணிய:4 96/3
பொற்பு உறழ் போர்வை கண்டு மருண்டேம் புலை வாயின்
சற்பனை ஓரேம் பேசிய இன்_சொல் சதுராலே – ஆரணிய:7 15/1,2
மேல்


வாயின்-நின்று (1)

வாயின்-நின்று வல்லே மரி மானிட – ஆதி:14 167/2
மேல்


வாயினன் (1)

வாயினன் வக்கிர தந்தன் வன்கணன் – நிதான:2 5/3
மேல்


வாயினால் (2)

வாயினால் எனை கருத்தனே என்று பேர் வழுத்தி – ஆதி:9 73/1
கலை தொழில் பயின்ற அ கள்வர் வாயினால்
கொலை தொழிற்கு உரியர் செங்கோன்மை காட்டி இங்கு – நிதான:10 39/1,2
மேல்


வாயும் (3)

சேரி வாயும் கிழிந்து திறந்தவால் – ஆதி:14 162/4
மீ உயர் மூக்கும் கண்ணும் வியன் பகு வாயும் மண்டி – நிதான:3 50/1
ஜேசுவின் மதி வதனமும் செங்கனி வாயும்
நேசமும் கருணையும் பொழி நேத்திரங்களும் நல் – இரட்சணிய:3 78/1,2
மேல்


வாயுரை (1)

ஒழுக்குற்ற நின் வாயுரை ஈண்டு எனக்கு உற்றது ஐய – ஆதி:12 19/2
மேல்


வாயுள் (1)

வெருட்டு வெம் மடங்கல் வாயுள் புக்கு உடன் மீண்டான் என்ன – ஆதி:19 116/2
மேல்


வாயுற (1)

வாயுற மறை திரு_வசனம் வந்திடும் – ஆதி:12 53/2
மேல்


வாயை (1)

வெம் கொடு நரகு அங்காந்து விரித்த பேழ் வாயை கண்டான் – நிதான:3 40/4
மேல்


வார் (6)

வாடிய முகத்தன் சென்னி வணக்கியோன் மலங்கி வார் நீர் – ஆதி:2 3/1
கொழு முகை அவிழ்ந்து செம் தேன் குளிர் நறும் துளி வார் காட்சி – குமார:2 102/2
மன்னு திரு_மேனி முற்றும் வார் அடியால் கன்றி நைந்து – குமார:2 329/3
வார் விழி புனல் உக வாரி பெய்தனர் – குமார:2 409/2
மார்க்க வயிராகர் உடல் வார் குருதி என்றும் – நிதான:2 46/1
மண்டு காம செருக்கரை வார் மது – நிதான:8 20/2
மேல்


வார்த்த (1)

உருக்கி வார்த்த செம்பு ஆயது அ ஓசை நொந்து – ஆதி:14 160/2
மேல்


வார்த்தை (4)

வார்த்தை அங்கு அது திகழ்ந்திட வயங்கு புனித – ஆதி:14 184/1
வெருவியோர் உரைத்த அ வெருட்சி வார்த்தை நெஞ்சு – ஆதி:19 55/1
என்று அவன் இசைத்த வார்த்தை எனும் சுவை அமுதத்தோடு – ஆதி:19 111/1
தூதர் சொற்ற சுமங்கல வார்த்தை கொண்டு – குமார:2 454/1
மேல்


வார்த்தைக்கு (1)

வம்பு துற்றிய வார்த்தைக்கு இணங்கியே – ஆதி:12 70/3
மேல்


வார்த்தையாடுதி (1)

வார்த்தையாடுதி என்றனன் மறை வியாக்கியானி – ஆதி:14 106/4
மேல்


வார்த்தையாய் (2)

வார்த்தையாய் புவிக்கு ஒளி மருவ மானிட – ஆதி:14 38/2
வார்த்தையாய் நடுவர் ஆகி மன் உயிர்க்கு இரக்ஷை நல்க – குமார:2 434/1
மேல்


வார்த்தையில் (1)

கள்ள ஞானியர் இவர் கழறும் வார்த்தையில்
எள்ளளவும் பயன் இலை மற்று என் மொழி – ஆதி:12 62/1,2
மேல்


வார்த்தையும் (1)

வார்த்தையும் உரைசெய மருண்ட மாந்தரும் – ஆதி:9 27/2
மேல்


வார்த்தையை (1)

கூக்குரல் இது என்று ஓர்ந்து என் வார்த்தையை குறிக்கொள் என்னா – ஆதி:19 107/3
மேல்


வார்ந்த (2)

மண்டல பரப்பை சூழ்ந்த வாரிதி பெருக்கை வார்ந்த
தண்டலை பொழிலை பாயும் தட நதி வளத்தை எல்லாம் – ஆதி:7 3/3,4
மேனி வார்ந்த செம் குருதியை மதித்திலன் வெறுத்தேன் – ஆதி:14 115/3
மேல்


வார்ந்து (2)

வண்ணவான் மொழி சுவை அமிர்து வார்ந்து உக – ஆதி:3 2/4
போது அவிழ்ந்து மது வார்ந்து என புனித வாய் திறந்து இனிய புத்துரை – குமார:2 63/2
மேல்


வாரடியில் (1)

நல்குரவு வாரடியில் நைந்து உயிர் நடுங்க – ஆதி:13 43/2
மேல்


வாரண (3)

வா என்று உரக்க விளிப்பது போன்று எழுந்த மத வாரண துழனி – குமார:2 198/4
அங்க மா மத வாரண தொனி படும் அல்லால் – நிதான:7 46/1
மலை வாரண வாய் கரும்பும் புலி வாய் புல்வாயும் – ஆரணிய:4 112/1
மேல்


வாரணங்கள் (1)

தான வாரணங்கள் ஏங்க முழங்கின தறுகண் சீயம் – ஆதி:19 113/4
மேல்


வாரத்து (1)

நினைத்து லோக வியாபாரம் நிறுவி வணங்க வாரத்து ஓர் – நிதான:9 12/2
மேல்


வாரல் (1)

வழிக்கு வாரல்_இன்று ஆயினையால் மதி மாண்டோய் – குமார:2 288/4
மேல்


வாரல்_இன்று (1)

வழிக்கு வாரல்_இன்று ஆயினையால் மதி மாண்டோய் – குமார:2 288/4
மேல்


வாராது (1)

அணை கடந்த நீர் அழியினும் வாராது என ஆறி – ஆரணிய:2 3/3
மேல்


வாராந்த (1)

வாலிய வைப்பை வளைத்தனர் நின்றிட வாராந்த
காலை கடும் பகல் எற்படு காலை கடந்து அந்தி – குமார:2 423/2,3
மேல்


வாரி (13)

புண்ணியன் கிருபையேயாய் பொலிந்தது ஜீவ வாரி – ஆதி:4 6/4
ஆற்றல் சால் கடவுள் வேந்தன் ஆணையை பொருவும் வாரி – ஆதி:4 8/4
வாரிசம் குலாம் வாரி சங்கமே – ஆதி:4 25/4
முன்னீர் புக்கு உலவு சல சரங்களை தன் அகடு முட்ட முகந்து வாரி
செல் நீர்மை வலை போலும் திவ்விய ராஜ்ஜியம் வலையில் சேர்த்து அவற்றுள் – ஆதி:9 87/1,2
செறிய வாரி அடைய கொதி கொள் செம் தழலிடை – ஆதி:14 187/2
வார் விழி புனல் உக வாரி பெய்தனர் – குமார:2 409/2
வஞ்சம்_இல் தாழ்மை வரப்பெறும் இதுவே வாரி சூழ் வையகத்து இயற்கை – நிதான:1 4/4
வாரி வாய் மடுக்கும் ஈண்டு ஓர் மாரண படுகர் உண்டு என்று – நிதான:3 17/3
திரணம் எனவே உமை வாரி தீ வாய் நரக கடலிடத்தே – நிதான:9 33/1
வாய்க்கும் கொடிய வைணவர்-தம் மனை வாய் எச்சில் வாரி உண்ட – நிதான:9 50/1
நல்கிய அன்பின் வாரி படிந்த மெய் நலத்தது ஆமால் – ஆரணிய:5 54/4
மடுத்திடும் கொடுங்கோல் வேந்தை மானுமால் மரண வாரி – இரட்சணிய:2 9/4
அனைத்து இருநிதியும் வாரி ஆர்_உயிர்க்கு அழிவுசெய்து – இரட்சணிய:2 10/2
மேல்


வாரிச (1)

மங்களம் மல்கிய வாள் முகம் வாரிச மலரேனும் – ஆரணிய:7 16/1
மேல்


வாரிசங்களும் (1)

மாதர் வாள் முக வாரிசங்களும்
சீத வாவியின் செய்ய பங்கய – ஆதி:4 23/2,3
மேல்


வாரிசம் (2)

வாரிசம் குலாம் வாரி சங்கமே – ஆதி:4 25/4
அன்று அலர்ந்த வாரிசம் என அகம் முகம் கவினி – இரட்சணிய:2 47/3
மேல்


வாரிதி (12)

மண்டல பரப்பை சூழ்ந்த வாரிதி பெருக்கை வார்ந்த – ஆதி:7 3/3
மாண்டுபோனவர் வாரிதி மணலினும் பலரால் – ஆதி:11 47/4
வாரிதி விசுவாசிக்கு இன் உயிர் – ஆதி:14 37/3
தடித்து ஒளி தழைக்கும்-தோறும் தமர வாரிதி நீர் சூழ்ந்த – ஆதி:14 137/1
வெள்ள வாரிதி மீ கிளர்ந்தால் என – ஆதி:14 166/1
தொல் வாரிதி புவியில் தொக்க பெரும் துன்பம் எலாம் – ஆதி:19 3/3
ஏற்ற வாரிதி நீர் எலாம் படிகம் ஒத்து இயைந்த – குமார:2 81/2
என்-கொல் வாரிதி நீர் சுவறாததும் என்பார் – குமார:2 281/3
வற்றா அருள் வாரிதி தாகம் மரீஇயது என்ன – குமார:2 371/3
கூவல் நீர் குளிர்ப்பிக்கும்-கொல் வாரிதி கொதிக்கின் – ஆரணிய:1 5/4
நாள் என வரம்பு காட்டி நரலை வாரிதி சூழ் வைப்பில் – இரட்சணிய:2 11/1
விருப்பொடு அங்கு அவரை வாரிதி மணல் போல் மிக செய்யும் விந்தையாய் போற்றி – தேவாரம்:11 6/2
மேல்


வாரிதியின் (2)

மண்டலம் சூழ் வாரிதியின் கொந்தளிப்பும் கடும் சூறை மாருதத்தின் – ஆதி:9 161/2
பௌவ வாரிதியின் மூழ்கி பரவசர் ஆகி நின்றார் – இரட்சணிய:2 54/3
மேல்


வாரிதியே (2)

கோது_இலா நீதி கொழும் கதிர் பிழம்பே குணிப்பு_அரும் கருணை வாரிதியே
ஆதியே அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 1/3,4
கன்னி-பால் உதித்தாய் போற்றி கருணை வாரிதியே போற்றி – தேவாரம்:11 13/4
மேல்


வாரிதியை (1)

மன்றல் நாயகன் மகா கருணை வாரிதியை ஏன் – ஆதி:14 196/3
மேல்


வாரியாம் (1)

விண்டு சிந்தினர் ஆனந்த வாரியாம் விழி நீர் – ஆதி:14 93/4
மேல்


வாரிவாரி (1)

வாரிவாரி மடுத்த இ மா நில – ஆதி:14 162/2
மேல்


வாரினால் (1)

வைதும் முள் மௌலி வேய்ந்து வாரினால் அடிப்ப மாழ்கி – தேவாரம்:11 25/2
மேல்


வாருணி (1)

வையகம் புதைத்த கங்குல் வாருணி அற்றம் நோக்கி – குமார:2 431/1
மேல்


வாருதிர் (1)

மணி திரள் அவாவுக்கு ஏற்ப வாருதிர் வம்-மின் என்பான் – ஆரணிய:3 4/4
மேல்


வாரும் (47)

சிந்தை ஆர தொழுது ஏத்தி சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 1/4
ஆதி தேவன் சரண நிழல் அடைய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 2/4
நாதன் கருணை உள்ளி அதை நாட வாரும் ஜெகத்தீரே – நிதான:9 3/4
தேவ சிநேகம்-தனை நினைந்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 4/4
சிந்தாசனத்தை கையளித்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 5/4
ஆதி மூல பரம்பொருளை அடுக்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 6/4
அண்ணல் ஏசு குருதி முகந்து அவிக்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 7/4
நாதா கிருபாசனத்து அண்டை சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 8/4
உய்யீர் உய்யீர் மெய் பேசி உய்ய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 19/4
தெய்வ உரையை கடைப்பிடித்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 20/4
வந்த பரம சுதன் பாதம் வணங்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 24/4
செல்வ குமரன் திரு_அடியை சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 25/4
சர்வ லோக சரணியனை சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 29/4
ஜீவ_நதி நீராடுதற்கு சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 30/4
ஞான குருவின் புண்ணியத்தை நாட வாரும் ஜெகத்தீரே – நிதான:9 31/4
போய் விழுந்து கெஞ்சுதற்கு முடுகி வாரும் ஜெகத்தீரே – நிதான:9 32/4
சரணம் அடைய இது சமயம்சமயம் வாரும் ஜெகத்தீரே – நிதான:9 33/4
நன்று ஈவார்-கொல் ஐயம் இலை நம்பி வாரும் ஜெகத்தீரே – நிதான:9 34/4
போலி இவை மற்று யேசு சரண் போற்ற வாரும் ஜெகத்தீரே – நிதான:9 35/4
தேவ வசனம் இதை உணர்ந்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 37/4
தேவ மைந்தன் தொழும்பு செய்ய சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 40/4
பேசில் பழுதாம் உயிர்தப்பி பிழைக்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 42/4
தெரியவிலையோ நின்மலன் தாள் சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 46/4
தாய்க்கும் பெரிது அன்பு_உடையானை சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 50/4
எல்லாம் வல்ல பெருமானை இறைஞ்ச வாரும் ஜெகத்தீரே – நிதான:9 52/4
கூறு சமயம் இது கண்டீர் கூடி வாரும் ஜெகத்தீரே – நிதான:9 53/4
சாவீர்_அல்லீர் தாகியீர் சரதம் வாரும் ஜெகத்தீரே – நிதான:9 54/4
குருசில் மடிந்த குருசிலை கைகூப்ப வாரும் ஜெகத்தீரே – நிதான:9 55/4
மலிவால் சகித்த பெருமானை வணங்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 56/4
உரைசெய் அரிய அன்பு நிலை உன்னி வாரும் ஜெகத்தீரே – நிதான:9 57/4
தீனம் தொலைத்த குமரேசை சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 58/4
தீனதயாள சற்குருவை சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 62/4
பாபாத்துமத்துக்கு இரங்கும் என பணிந்து வாரும் ஜெகத்தீரே – நிதான:9 63/4
சும்மா போமோ பெருமானை துதிக்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 65/4
தேவை பரவி கதிகூட சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 67/4
ஆரும் கருணை குமரேசை அடுக்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 74/4
மெய்யாம் பரம சுகம் அடைய விரைந்து வாரும் ஜெகத்தீரே – நிதான:9 75/4
உய்யா வழி விட்டு உளம்திரும்பி உய்ய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 76/4
வீணாய் இழக்கல் ஆவதுவோ விரைந்து வாரும் ஜெகத்தீரே – நிதான:9 77/4
பண்ண போமோ நன்றியொடு பரவ வாரும் ஜெகத்தீரே – நிதான:9 82/4
உரு ஒன்றிய சற்குரு நடை பார்த்து உய்ய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 84/4
பொன்ற வேண்டாம் புண்ணியனை போற்ற வாரும் ஜெகத்தீரே – நிதான:9 88/4
தாங்கும் குமரகுரு சரணம் சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 93/4
சாவா முன் அச்சுதன் திரு_தாள் சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 95/4
தேவ குடும்பம் இதை விரைந்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 98/4
இன்றே அந்த இரக்ஷகனை இறைஞ்ச வாரும் ஜெகத்தீரே – நிதான:9 99/4
வாழிவாழி என்று ஏத்தி வணங்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 100/4
மேல்


வாரும்வாரும் (2)

வாரும்வாரும் எனை கிட்டி வந்தால் ஆன்ம வருத்தம் எலாம் – நிதான:9 74/2
வள்ளற்கு உமையே கையளிக்க வாரும்வாரும் ஜெகத்தீரே – நிதான:9 92/4
மேல்


வால் (3)

தமர நீர் கடல் ஆழம் நரி வால் கொண்டு அளந்து அறிய சமைவது ஒக்கும் – ஆதி:4 38/4
குக்கல் வால் மட்டை கட்டி நிமிர்ப்பினும் கோணல் தீர – ஆதி:17 36/1
அறிந்து வால் குழைத்து வந்து அணுகும் குக்கலும் – குமார:2 34/2
மேல்


வாலிப (1)

வாலிப குணத்தால் எனை மதிக்கிலர் மனையாள் – ஆரணிய:2 28/3
மேல்


வாலிய (4)

வாலிய வைப்பை வளைத்தனர் நின்றிட வாராந்த – குமார:2 423/2
வாலிய நறு நிழல் வழங்க செல்லுவார் – ஆரணிய:4 1/4
வாலிய தருக்களை வல்லி சாதகம் – ஆரணிய:4 20/3
வாலிய திரு_அருள் பொரு பெரு வளம் நனி மருவிய பெரு வர நதி – ஆரணிய:5 6/2
மேல்


வாலுகத்தை (1)

வீரை வாலுகத்தை அளவிட்டிடும் – குமார:1 106/2
மேல்


வாவி (12)

நிலை மடு வாவி சோலை நிலவொளி மழை பல் பண்டம் – ஆதி:6 3/2
திருந்துவர் சுனை கான்யாறு சிந்து நீர் வாவி ஆடி – ஆதி:6 17/2
மரம் பயில் குரங்கு போல மார்க்கங்கள்-தோறும் வாவி
திரம் பயிலாத சிந்தை திரிய விட்டிடாது செவ்வே – ஆதி:17 9/1,2
வான் தரு குலம் வசந்த மென் கால் நறு வாவி
மூன்று நல்கும்-மன் நோக்கிய முயன்று அடுப்பவர்க்கே – ஆதி:18 23/3,4
புண்ணியம் பொலி மானத வாவி நீர் புசிக்கில் – ஆதி:18 24/3
கூர்மையுற்ற தம் இனத்தொடும் வாவி நீர் குடித்து – ஆதி:18 31/3
வித்தக திரு வாவி நீர் அருத்திய விதத்தில் – ஆதி:18 42/3
சிட்டர் வாவி செழும் கமலத்து இலை – ஆதி:19 72/3
மரு படி கமல வாவி மறி திரை முழவம் ஆர்ப்ப – குமார:2 429/1
மறம் கிளரும் வன் சிறகு அடித்து உயர வாவி
கறங்கு என உழன்று ககனத்திடை கரப்பன் – நிதான:2 58/1,2
வாவி நீராடி வாடா மது மலர் மாலை சூடி – ஆரணிய:5 39/1
துங்க வாவி நீர் படிந்து சுத்த வத்திரம் தரித்து – ஆரணிய:5 98/1
மேல்


வாவியில் (3)

மானத வாவியில் படிந்து மாட்சி சால் – ஆதி:4 51/1
தூ நறும் புனல் துருவி ஓர் வாவியில் துன்ன – ஆதி:14 82/2
தெள்ளு நீர் வாவியில் திகழ்ந்த தெள் நறும் – ஆரணிய:4 24/1
மேல்


வாவியின் (2)

சீத வாவியின் செய்ய பங்கய – ஆதி:4 23/3
துங்க வாவியின் துறை-தொறும் வலம்புரி சுப்ர – ஆதி:18 35/1
மேல்


வாவியும் (1)

அம்புய தட வாவியும் அகன் குள கரையும் – ஆரணிய:4 53/2
மேல்


வாவியை (2)

நனை மலர் தட வாவியை சிந்தையுள் நாடில் – ஆதி:18 14/2
காணினும் கலி தீரும் இ வாவியை கருதில் – ஆதி:18 25/1
மேல்


வாவு (1)

வாவு கோடரம் அணங்கு உலவு மாலை மதியாது – நிதான:4 79/1
மேல்


வாழ் (12)

கோன் அருள் பணி குறிக்கொண்டு உஞற்றி வாழ்
ஊனம்_இல் ஆவிகட்கு உரிமை பூண்டு உயர் – ஆதி:4 47/1,2
மெய் குரவன் வாழ் உறையுள் என்று உவகை பூத்து – ஆதி:14 12/2
கொற்ற வாழ் மனை முன்றிலின் வயின்-தொறும் குறுகி – ஆதி:14 81/3
தமர நீர் உலகத்து வாழ் சபை எம் பிராட்டி – ஆதி:18 13/3
அலை கடல் புவியில் வாழ் ஆன்மகோடிகள் – குமார:1 4/1
இனிது உவந்து அடியவர் இதயத்து என்றும் வாழ்
புனித நல் ஆவியை போற்றுவாம் அரோ – குமார:2 3/3,4
தரையில் வாழ் நரர் உய கலக்கம் தாங்கியே – குமார:2 24/2
அகழி சுற்றும் இ வாழ் நிலைகுலையும் நம்மவர்-தம் – நிதான:7 18/3
சிந்தை கன்றிய சதுர்த்தர் வாழ் மனைகளும் திகழும் – நிதான:7 40/4
வழிவழி பகைகொண்டு வாழ் மனை சிறு குடிசை – நிதான:7 42/3
பொன் உலகத்து வாழ் புனிதர் சாயையே – ஆரணிய:4 27/1
அண்டர் வாழ் பதம் தமக்கும் அணுக வந்த ஆக்கமும் – இரட்சணிய:3 22/3
மேல்


வாழ்க்கை (6)

வரும் முன்னர் காவாதார்க்கு வாழ்க்கை எத்துணையவேனும் – ஆதி:2 36/1
பெருமித வாழ்க்கை உள்ள பேதை அ செல்வன் பொன்றி – ஆதி:9 127/1
எரி மலி கும்பி வாழ்க்கை எய்தினன் கண் ஏறிட்டு – ஆதி:9 127/2
மாய இ பிரபஞ்ச வாழ்க்கை யாவையும் – ஆதி:14 19/3
நன்னர் அறிகுவன் வாழ்க்கை நாச தேசத்து ஒருசார் – நிதான:5 22/2
வையக வழி கடையின் மல்கு பெரு வாழ்க்கை
கையுற அடுத்தனம் இதோ கடிகை தூரம் – ஆரணிய:9 113/3,4
மேல்


வாழ்க்கையன் (1)

மனை நிரம்பிய வாழ்க்கையன் வஞ்சனை மலிந்த – ஆரணிய:1 4/3
மேல்


வாழ்க்கையில் (1)

போலி வாழ்க்கையில் புகவருமாயினும் புகழோய் – குமார:1 60/3
மேல்


வாழ்க்கையின் (2)

தீமையில் திருந்தும் உன் தேச வாழ்க்கையின்
காமிய சுவை நலம் காட்டுமே-கொலாம் – நிதான:2 25/1,2
நடலையார் பிரபஞ்ச நச்சு வாழ்க்கையின்
கடையையும் கடந்து மெய் வாழ்வை கண்ணுற்றார் – இரட்சணிய:1 1/3,4
மேல்


வாழ்க்கையை (3)

உலக வாழ்க்கையை உறவினை ஊர்ப்பழக்கத்தை – குமார:1 84/1
மண் நுகர் வாழ்க்கையை மண்ணில் வைகுவை – நிதான:4 28/2
மாசு_உற்றேன் உலக மாய வாழ்க்கையை மருண்டு நச்சி – தேவாரம்:9 6/2
மேல்


வாழ்க (3)

மஞ்சனை அடுத்து இரபி வாழ்க என முத்தி – குமார:2 133/2
மாதரீர் நன்கு வாழ்க என வாழ்த்தினார் – குமார:2 454/4
மாதரை மணந்து இறும்-மட்டும் வாழ்க என – நிதான:4 32/3
மேல்


வாழ்கவாழ்க (1)

மாலுறும் அரச நீ வாழ்கவாழ்க என்று – குமார:2 266/3
மேல்


வாழ்குவன் (1)

ஒன்றி வாழ்குவன் உன்னதத்து ஊழியோடு ஊழி – ஆரணிய:6 23/4
மேல்


வாழ்த்த (2)

மேதகு வியப்பினோடு விண்புலத்து அரசை வாழ்த்த
ஏதம்_இல் வான தூதர் இருவரும் இதனை சொன்னார் – இரட்சணிய:3 15/3,4
பண்ணவர் குழுமி வாழ்த்த பராபரன் புதல்வன் ஈந்த – இரட்சணிய:3 89/2
மேல்


வாழ்த்தவும் (1)

தொல்லை அம் பரன் அடி தொழுது வாழ்த்தவும்
நல் இசை கருவியில் நாதம் ஓங்கவும் – இரட்சணிய:3 63/2,3
மேல்


வாழ்த்தி (11)

மலங்காது இ நலம் பெறுவாய் என வாழ்த்தி விட்டான் – ஆதி:12 20/4
மாக நகர் ஆதிபனை வாழ்த்தி வழி போனான் – ஆதி:13 56/4
வள கருணையை வாழ்த்தி ஏறினன் மலை முன்றில் – ஆதி:19 25/4
தெண்டனிட்டு இறைஞ்சி வாழ்த்தி ஜீவ_பாதையிலே சென்றான் – நிதான:3 2/4
மன்றல் நகராதிபனை வாழ்த்தி வழி வந்தேன் – நிதான:4 65/4
மகத்துவ தெய்வ வேந்தை மனம் மொழி ஆர வாழ்த்தி
மிக துதி பகர்ந்து போற்றி மெய் எலாம் புளகம் போர்ப்ப – ஆரணிய:4 165/2,3
பார்த்து அருள் செயலை வாழ்த்தி பரவசர் ஆகி நிற்பார் – ஆரணிய:5 38/4
பூம் கழல் தொழுது வாழ்த்தி கண் துயில் பொருந்தினாரால் – ஆரணிய:5 62/4
மஞ்சனை கண்டு வாழ்த்தி வணங்குவீர் – இரட்சணிய:3 39/4
பேர் உவகையினொடு வாழ்த்தி பெட்புறும் – இரட்சணிய:3 58/2
பக்குவப்படு நெஞ்சார பல்லாண்டு கூறி வாழ்த்தி
தொக்க விண்ணவர்க்கும் செய்தார் அஞ்சலி முறையில் தூயோர் – இரட்சணிய:3 97/3,4
மேல்


வாழ்த்தியும் (1)

மனம் மொழி மெய்களின் வணங்கி வாழ்த்தியும்
தின பரவசம் உற செய்யுமால் அரோ – ஆரணிய:9 80/3,4
மேல்


வாழ்த்திவாழ்த்தி (1)

வர மனோகரரை வாழ்த்திவாழ்த்தி நா தழுதழுப்ப – குமார:2 380/2
மேல்


வாழ்த்தினன் (1)

புண்ணிய குமரேசனை வாழ்த்தினன் போனான் – ஆரணிய:1 31/4
மேல்


வாழ்த்தினார் (3)

மறப்ப_அரும் நல் மொழி வழங்கி வாழ்த்தினார்
சிறப்பொடு பூசனை செய்யும் செய்கையார் – குமார:1 26/3,4
மாதரீர் நன்கு வாழ்க என வாழ்த்தினார் – குமார:2 454/4
மாண்ட போதனரீர் என்று வாழ்த்தினார் – குமார:2 465/4
மேல்


வாழ்த்து (8)

பண்ணவர் வாழ்த்து ஒலி மடுத்து நித்திய பேர்_இன்பம் நிறை பரம_வீட்டை – ஆதி:4 42/4
மண்_நாட்டவர் வாழ்த்து ஒலி அம் செவி வாய்மடுப்ப – ஆதி:5 14/3
எண் கவர் அரசை போற்றி இறைஞ்சி வாழ்த்து எடுப்பர் மன்னோ – ஆதி:6 18/4
திரு_மந்திர முறை வாழ்த்து ஒலி ஜெய பேரிகை கறங்க – ஆதி:9 17/4
வருக என்று நன் மங்கல வாழ்த்து ஒலி மலிந்த – ஆதி:14 94/4
மாயம்_அறு வேதியர் குழுமி வணங்கி வழுத்தி வாழ்த்து எடுப்ப – ஆதி:14 151/4
சோகம் நீங்கிய சுர கணம் தொழுது வாழ்த்து எடுப்ப – குமார:2 488/3
மன்னு சுர கணங்கள் ஜெயஜெய என்று ஏத்தி வாழ்த்து எடுப்ப வீற்றிருந்த மகிமை தேவை – தேவாரம்:8 4/1
மேல்


வாழ்த்தும் (1)

நா குழறா முன் நம்பனை வாழ்த்தும் நமரங்காள் – ஆதி:16 14/4
மேல்


வாழ்த்துவார் (2)

வந்தனம் தந்து இறைவனை வாழ்த்துவார் – ஆரணிய:5 24/4
சுந்தர குமாரனை துதித்து இறைஞ்சி வாழ்த்துவார் – இரட்சணிய:3 20/4
மேல்


வாழ்தல் (1)

மறவி ஆதலின் உலகு இன்பம் நுகர்ந்து உயிர் வாழ்தல்
அற இயற்கை என்று அக_கரி மழுக்குகின்றாரால் – ஆரணிய:10 16/3,4
மேல்


வாழ்தி (1)

பூண்டு ஆதரம் உற்ற பொலன் கொடியோடு வாழ்தி
மாண்டாய் எனினும் வசை அன்று இசை அன்றி மாதோ – ஆதி:12 15/3,4
மேல்


வாழ்ந்திருப்பர் (1)

இன்பம் எய்தி வாழ்ந்திருப்பர் என்றுமே – ஆதி:4 60/4
மேல்


வாழ்ந்திருப்பன் (1)

தொக்குவைத்து அநேக காலம் துய்த்து வாழ்ந்திருப்பன் என்னா – ஆதி:9 105/4
மேல்


வாழ்ந்து (1)

புக்கு வாழ்ந்து இருத்தி நீ போதியால் எனா – ஆதி:9 169/4
மேல்


வாழ்நாள் (19)

நன்றி கொள் முது தீர்க்கரும் நலத்தகு வாழ்நாள்
சென்று போயினர் வரு திறன் தெரிப்பவர் இல்லர் – ஆதி:9 1/2,3
முன்னவன் இன்று இராவே முடியும் உன் வாழ்நாள் என்னில் – ஆதி:9 106/3
ஈது எலாம் சோரவிட்டு இ இக போகம் நச்சி வாழ்நாள்
போது எலாம் கழிய நிற்கும் புல்லியர் கதி இது ஆய்-மின் – ஆதி:9 107/3,4
பொரு_அரும் வாழ்நாள் வீணே போக்குதல் புலமைத்தாம்-கொல் – ஆதி:9 108/4
வாழ்நாள் இறும் முன் வள_நாடு அடையும் – ஆதி:9 142/1
மன்றல்_இலா ஒரு சிறுமி அமங்கலையின் ஒரு சிறுவன் வாழ்நாள் முற்றி – ஆதி:9 162/1
மல்கு சிற்றின்ப போகம் வரைவு_இன்றி நுகர்ந்து வாழ்நாள்
அல்க நின்று அயர்ந்தேன் இந்த அரும் சிறை பட்டேன் அந்தோ – ஆதி:14 120/2,3
கூற்று எதிர்ப்பட்டேன் வாழ்நாள் இன்றொடும் குறுகிற்றேயோ – ஆதி:19 102/4
மறுமை சிந்தை ஓர் சற்று இலர் இகத்து உறு வாழ்நாள்
குறுமைத்து என்பதும் கொள்ளலர் குவலய வாழ்வின் – குமார:1 86/2,3
சிக்குளே சிக்கி வாளா சிதைத்தனம் வாழ்நாள் என்னா – நிதான:3 27/3
துள்ளுண்டு துடித்து வாழ்நாள் தொலையுண்டு மலங்கி ஆவி – நிதான:3 35/3
பொன்மையா கிடைத்த வாழ்நாள் பொழுது போக்கடிப்பர் என்-கொல் – நிதான:5 6/3
தள்ளுண்டு கழித்தி வாழ்நாள் அறன்_இலா பொருளை நச்சி – நிதான:5 91/2
வாழ்நாள் இரவு பகல் மாதம் வருடம் ஆகி புகையே போல் – நிதான:9 77/1
வறுமையால் மதி நலம் கெடும் அறிவு போம் வாழ்நாள்
குறுமை ஆம் குண_சீலங்கள் குன்றும் மெய் குடிபோம் – ஆரணிய:4 55/1,2
வாழ்நாள் அல்கிற்று ஆர்_இருள் மூடி வதையுண்பேன் – ஆரணிய:4 136/2
வளம் தரும் திரு_நகரையே குறிக்கொண்டு வாழ்நாள்
அளந்த-மட்டும் நல் அறம் கடைப்பிடி-மின் என்று அன்பில் – ஆரணிய:7 27/2,3
பொய் கலந்த வாழ்நாள் இற பொன்றுவர் முடிவில் – ஆரணிய:10 29/4
வாள் என பிளந்து தள்ளி மாயமா குறைக்கும் வாழ்நாள்
கோளுறு காலத்தோடு கூட்டுறவாம் இ நீத்தம் – இரட்சணிய:2 11/3,4
மேல்


வாழ்நாளை (2)

ஏழை மதியால் துன்_மார்க்கத்து எய்தற்கு அரிய வாழ்நாளை
பாழாக்கிடுவீர் அந்தோ நிர்ப்பந்த முடிவு பற்றிய பின் – நிதான:9 26/1,2
வழக்குரைத்து வாழ்நாளை போக்குதல் மதி-கொலோ உலகத்துளீர் – தேவாரம்:1 8/3
மேல்


வாழ்வது (2)

ஒருபொழுதேனும் வாழ்வது அறிகிலார் உலக மாந்தர் – ஆதி:9 108/1
வாதை கொண்டு உயிர் வாழ்வது எவ்வாறு இனி – ஆதி:12 69/4
மேல்


வாழ்வதும் (1)

இணங்கி வாழ்வதும் எம்பிரான் அடி சிரத்து ஏந்தி – குமார:1 75/2
மேல்


வாழ்வதுவோ (1)

மன்று ஓரம்சொல்லி உயிர் வாழ்வதுவோ வாழ்வு என்பார் – குமார:2 323/2
மேல்


வாழ்வாம் (2)

காதலாய் பரவி நாளும் கருத்தினுள் இருத்தி வாழ்வாம் – பாயிரம்:1 1/4
குன்றினை அகத்து தாங்கி சிந்தனை கூடி வாழ்வாம் – பாயிரம்:1 2/4
மேல்


வாழ்வார் (1)

அம் கண் வானகம் கொண்டாட அறம் குடி புகுத்தி வாழ்வார் – ஆதி:6 16/4
மேல்


வாழ்வாராம் (1)

வாழ்வாராம் நர புலையர் வந்து நடு நின்று ஒருவர் – ஆதி:15 14/1
மேல்


வாழ்விக்கவே (1)

மாண்டாய் எம் பிழைக்கா உயிர்த்தாய் எமை வாழ்விக்கவே
ஆண்டாய் உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 10/3,4
மேல்


வாழ்விக்கும் (1)

உலகை வாழ்விக்கும் தெய்வத்துக்கு இவர் பக்தி உவப்பு இன்று – ஆரணிய:2 47/2
மேல்


வாழ்வித்த (1)

மாயம் கண்ட மனத்து எமை வாழ்வித்த
நேயம் கண்ட நிரஞ்சன மேனி ஐங்காயம் – ஆதி:14 171/2,3
மேல்


வாழ்வின் (2)

குறுமைத்து என்பதும் கொள்ளலர் குவலய வாழ்வின்
சிறுமை போகம் வேட்டு உழல்வர் எம் ஊர் வரு சிதடர் – குமார:1 86/3,4
பொற்பு உறு புனித வேந்தன் பூரணானந்த வாழ்வின்
அற்புத காட்சி சொல்ல அருகனோ ஊழி போதை – இரட்சணிய:3 10/2,3
மேல்


வாழ்வினுக்கு (1)

இ தலத்து வாழ்வினுக்கு இடையூறு ஒன்றும் இன்றி – ஆரணிய:2 31/1
மேல்


வாழ்வினை (6)

மகத்துவமாய பேர்_இன்ப வாழ்வினை
அகத்திடை மதிப்பவர் அலகு_இலாது வந்து – ஆதி:10 14/1,2
காதலித்து நித்திய சுக வாழ்வினை கசந்தான் – ஆதி:11 21/2
அருளின் வாழ்வினை ஆக்கினை தீர்ப்பினுள் ஆக்கி – குமார:2 287/2
வையக வாழ்வினை வரைந்து வான் உறு – நிதான:4 29/3
மெய்யக வாழ்வினை விழைவை நன்று அரோ – நிதான:4 29/4
மருள் உடை அறிவிற்கு எட்டா வாழ்வினை வழுத்தி வாழேன் – தேவாரம்:9 7/3
மேல்


வாழ்வு (23)

நித்தியானந்த நிகர்_இல் வாழ்வு எனா – ஆதி:4 62/3
நத்தி அன்று இக வாழ்வு அடைவாம் என நம்பி – ஆதி:9 5/3
அழிவு_இலா பரலோக வாழ்வு ஒன்றையே அவாவி – ஆதி:9 64/1
வீட்டு வாழ்வு கையுறும் இது சரதமாம் விரை-மின் – ஆதி:9 68/4
மைந்த நீ என்னோடு உள்ளாய் வாழ்வு எனக்கு உள்ள யாவும் – ஆதி:9 121/1
நாட்டு வாழ்வு உவந்தனை நடத்தி நீ எனா – ஆதி:10 19/2
வாழ்வு கண்டு உவக்கிலாது எரியும் வன்கணான் – ஆதி:14 48/2
ஐயம் இன்று அறவோய் உனக்கு ஆத்தும வாழ்வு
கையதாயது எம் ஆண்டகை கருணையின் அழைப்பும் – குமார:1 78/1,2
கனவு போன்றது எம் காமிய வாழ்வு என கருதி – குமார:1 81/2
மன்று ஓரம்சொல்லி உயிர் வாழ்வதுவோ வாழ்வு என்பார் – குமார:2 323/2
மன்னும் நித்திய_வாழ்வு கைவந்து என – குமார:2 451/3
எனக்கு உதவு சார்பு உரிமை வாழ்வு என்று – நிதான:2 41/2
மாயம் உறும் இன்ப நலம் வாழ்வு சுகம் ஆதி – நிதான:2 42/1
அக கண் நீ அருவருத்து அவனி வாழ்வு எலாம் – நிதான:4 27/3
தரம் இலாது உலக வாழ்வு உறு தருக்கர் எனினும் – நிதான:4 81/3
தீது_இல் நித்திய_ஜீவ வாழ்வு உறும் என நம்பி – ஆரணிய:2 46/3
காதலித்து இக வாழ்வு எலாம் கசந்து கைவிடுவார் – ஆரணிய:2 46/4
வாழ்வு உள வம்-மின் என்று அழைக்குமாறு போல் – ஆரணிய:4 12/3
வாக்கை உள்ளுதி வாய்த்திடுமோ நித்ய_வாழ்வு – ஆரணிய:4 151/4
நீடு பேர்_இன்ப நித்திய வாழ்வு ஒரீஇ – ஆரணிய:6 40/3
நிற்பது அன்று இந்த வாழ்வு எனும் நிண்ணயம் தெரிந்தேன் – ஆரணிய:8 17/4
வெறுத்தனன் உலக வாழ்வு என ஓர் வீரியம் – ஆரணிய:9 41/1
விந்தை ஆய சிற்சுகத்து வீட்டு வாழ்வு காட்டிய – இரட்சணிய:3 20/3
மேல்


வாழ்வும் (5)

வாழ்வும் அளித்தனை கைதவம் ஆர் – ஆதி:9 140/3
மேக்கு உயர் வாழ்வும் ஈடணை யாவும் விடுபட்டு இங்கு – ஆதி:16 14/1
மானம் அழியப்பெறும் ஓர் வாழ்வும் உளதேயோ – நிதான:4 73/4
ஜீவ ரக்ஷணையும் மெய் வாழ்வும் சித்தி ஆம் – ஆரணிய:9 95/3
இன்பமும் சுக வாழ்வும் இயைந்து நீர் – இரட்சணிய:3 41/2
மேல்


வாழ்வேம் (1)

வன்மமும் பகையும் உள்ளே மற தொழில் பயின்று வாழ்வேம் – ஆதி:2 24/4
மேல்


வாழ்வை (21)

ஜோதியாய் விளங்கி நிற்கும் தூய சைதந்ய வாழ்வை
காதலாய் பரவி நாளும் கருத்தினுள் இருத்தி வாழ்வாம் – பாயிரம்:1 1/3,4
உச்சிதமான வாழ்வை உவக்கிலேம் உலர்ந்த என்பை – ஆதி:2 26/2
உச்சித வாழ்வை நச்சிக்கொண்டு அலைகின்றேம் யாமே – ஆதி:2 26/4
பத்தரேம் என செருக்கிய பனவர் மெய் வாழ்வை
நத்தி அன்று இக வாழ்வு அடைவாம் என நம்பி – ஆதி:9 5/2,3
கோது துற்றிய நிலை_இலா குச்சித வாழ்வை
காதலித்து நித்திய சுக வாழ்வினை கசந்தான் – ஆதி:11 21/1,2
நின்று சுகிக்கும் ஆத்தும வாழ்வை நினைகில்லீர் – ஆதி:16 11/1
மருண்டு வையகத்து வாழ்வை மதிப்பரோ மதி_அற்றார் போல் – ஆதி:19 93/4
கொள்ளையிட துணிந்தான் நித்திய_வாழ்வை குறிக்கோடி – குமார:2 351/4
அருளின் வாழ்வை அறம் கிளர் ஆரண – குமார:2 455/1
மாசு_அறு குல தமரை வாழ்வை மதியாமே – நிதான:4 68/1
வாளா பரமானந்த சுக வாழ்வை இழத்தல் மதியாமோ – நிதான:9 17/2
மங்கா பொருளை அடைந்து நித்ய_வாழ்வை அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 18/4
குப்பை என எள்ளுவன் இ கோன் நகர வாழ்வை – நிதான:11 22/4
மாய வாழ்வை வரைந்து நம் மானை மன்றாடி – ஆரணிய:1 23/2
இலகு நல் மதி படைத்து இக வாழ்வை எள்ளாது – ஆரணிய:2 47/3
ஆன்ம சுகத்துக்காய் இக வாழ்வை அற வீசி – ஆரணிய:4 134/1
வாட்டும் காலை தம் ஆத்தும வாழ்வை விற்று – ஆரணிய:6 33/3
கடையையும் கடந்து மெய் வாழ்வை கண்ணுற்றார் – இரட்சணிய:1 1/4
தொல்லை மறை முறையிடு பேர்_இன்ப வாழ்வை துரிசு_அற நின்று இலங்கு பரஞ்சோதி-தன்னை – தேவாரம்:8 2/2
தன் உயிரை பரிந்து அளித்த மேசியாவை சர்வ பரி தியாகனை மெய் தரும வாழ்வை
என் உயிருக்குயிராய ஈசன்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 4/3,4
அம்மானை விளித்து இறைஞ்சி அலக்கணுற்ற அரும் தவத்தின் பெருந்தகையை அருளின் வாழ்வை
எம் ஆவிக்கு இனியானை எய்தி நாயேன் என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 8/3,4
மேல்


வாழ்வையும் (1)

பிறந்த நாட்டையும் பெற்றுள வாழ்வையும்
துறந்து இ மார்க்கம் புகவும் துணிந்தனன் – ஆரணிய:9 10/1,2
மேல்


வாழ்வொடு (1)

வாழும் நன்_மதி உனக்கு இல்லை வாழ்வொடு
சூழும் இ உடல் சுகம் துய்க்க நச்சிலை – நிதான:2 29/1,2
மேல்


வாழ்வோன் (1)

சந்தேகதுருக்கம் எனா ஒரு சார்பில் வாழ்வோன்
வெம் தாப விட கடு அன்ன விடாதகண்டன் – ஆரணிய:4 99/3,4
மேல்


வாழ (2)

இருந்து வாழ இனிது அருள் ஈவன் யான் – ஆதி:12 83/4
மன்பதை உயிர் வாழ வரும் அருள் மணி மல்கும் – ஆதி:15 8/1
மேல்


வாழா (2)

அம்மை உயிர் வாழா அவனி மிசை என்பார் – குமார:2 321/2
மரணத்தை நினைத்து வாழா மாந்தர் ஏமாந்த மாந்தர் – இரட்சணிய:2 16/4
மேல்


வாழி (27)

தன் ஒரு மகவை தந்த தற்பரன் அன்பு வாழி
பொன்_உலகு இழிந்து வந்த புண்ணியம் வாழி வாழி – ஆதி:7 7/1,2
பொன்_உலகு இழிந்து வந்த புண்ணியம் வாழி வாழி – ஆதி:7 7/2
பொன்_உலகு இழிந்து வந்த புண்ணியம் வாழி வாழி
மன் உயிர் புரக்க வந்த மனு_மகன் சரணம் வாழி – ஆதி:7 7/2,3
மன் உயிர் புரக்க வந்த மனு_மகன் சரணம் வாழி
என்னை இ நிலை பாலிக்கும் எம்பிரான் கிருபை வாழி – ஆதி:7 7/3,4
என்னை இ நிலை பாலிக்கும் எம்பிரான் கிருபை வாழி – ஆதி:7 7/4
வாழி அன்பினில் ஆழ்ந்து நீர் நிறைந்து நிர்மலமாய் – ஆதி:18 15/2
வாழி மேனி வதைப்புண்ட நீர்மையை – குமார:1 108/2
வாழி பெருமானை வதைத்து உயிர் மாய்க்க மல்கும் – குமார:2 359/1
வாழி ஐய நீ புரி திரு_பணிவிடை மல்கி – நிதான:6 30/1
வாழி ஆரணர் புக்கனர் வஞ்சர் ஊர் – நிதான:8 14/4
சுஞ்ஞான நிலை காக்கும் தூயாவி நலம் வாழி – நிதான:11 75/4
பாத பங்கயம் பல்லாண்டு பல்லாண்டு வாழி வாழி – ஆரணிய:8 57/4
பாத பங்கயம் பல்லாண்டு பல்லாண்டு வாழி வாழி – ஆரணிய:8 57/4
வாழி நின் அன்புக்கு எல்லை யாது என வழுத்துகிற்பேன் – ஆரணிய:8 64/2
வாழி அம் திரு_நாம மகிமையே – ஆரணிய:8 90/2
வாழி வாழி என்று ஏகினர் மா தவர் – ஆரணிய:8 90/4
வாழி வாழி என்று ஏகினர் மா தவர் – ஆரணிய:8 90/4
வாழி சாதனம் பெற்று உய் மதி இலை – ஆரணிய:9 16/2
குதுகலத்தோடு அரசன் நாமம் வாழி என்று கூறுவார் – இரட்சணிய:3 25/3
மதி கதிர் அனைய ஜீவ மௌலியும் புனைந்தார் வாழி – இரட்சணிய:3 100/4
வாழி வாழி ஓர் திரித்துவ நாமத்தின் மகிமை – இரட்சணிய:3 108/1
வாழி வாழி ஓர் திரித்துவ நாமத்தின் மகிமை – இரட்சணிய:3 108/1
வாழி மன் உயிர்க்கு இரக்ஷணை வழங்கு வண் சுருதி – இரட்சணிய:3 108/2
வாழி மெய் அடியார் குழூஉம் திருச்சபை மரபு – இரட்சணிய:3 108/3
வாழி மெய் குரு பரம்பரை ஊழிய மாண்பே – இரட்சணிய:3 108/4
அமரர் நாயக வாழி வாழிய அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 10/4
வாழி ஆரண நூல் வரம்பு எலாம் இகந்து மதி_இலா பேதை யான் மயங்கி – தேவாரம்:6 13/1
மேல்


வாழிய (7)

வாழிய வான் உற நிமிர்ந்த மாண்பது – ஆதி:12 24/1
வாழிய நலம் தரு வள்ளலாருக்கே – நிதான:2 27/3
வாழிய நினக்கு யான் மணம் முடிப்பனால் – நிதான:4 30/4
எமரொடும் தடுத்தாண்ட பேர்_அருள் என்றும் வாழிய வாழிய – தேவாரம்:2 10/3
எமரொடும் தடுத்தாண்ட பேர்_அருள் என்றும் வாழிய வாழிய
அமரர் நாயக வாழி வாழிய அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 10/3,4
அமரர் நாயக வாழி வாழிய அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 10/4
வாழிய வதன சேவை வழங்கிய தேவே போற்றி – தேவாரம்:11 22/2
மேல்


வாழியவே (1)

அருள் மேவு பரலோகத்து அரசன் சீர் வாழியவே – குமார:4 44/4
மேல்


வாழிவாழி (2)

வாழிவாழி என்று ஏத்தி வணங்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 100/4
வாழிவாழி என்று ஏத்தினும் வைகல் ஓர் – இரட்சணிய:1 71/2
மேல்


வாழினும் (1)

வாழினும் இஃது அணுமட்டு ஒப்பாகுமோ – ஆதி:10 13/3
மேல்


வாழுதி (1)

எதை விழைந்து உயிர் வாழுதி கேள் என்று இடிக்கும் – குமார:2 284/4
மேல்


வாழும் (5)

மருவு தம் குடை நிழல் கீழ் வாழும் மன் உயிர்கட்கு எல்லாம் – ஆதி:2 16/3
அவமதித்து ஒழுகும் காலை அவரவர் அகத்து வாழும்
தவல்_அரும் ஜீவ சாக்ஷி தடுப்பன் அ தடையை மீறில் – ஆதி:2 20/2,3
ஒரு பெரும் செல்வன் பீதாம்பர உடை உடுத்தி வாழும்
திருவினன் ராஜபோகம் சிறிது என செருக்கும் போகி – ஆதி:9 123/1,2
வாழும் நன்_மதி உனக்கு இல்லை வாழ்வொடு – நிதான:2 29/1
வலை அன மனை மகார் மருங்கு வாழும் நாள் – நிதான:10 16/3
மேல்


வாழுவார் (1)

பித்தரோ தன_கொடி பிறங்க வாழுவார் – ஆதி:10 8/4
மேல்


வாழேன் (1)

மருள் உடை அறிவிற்கு எட்டா வாழ்வினை வழுத்தி வாழேன்
இருள் உடை மனத்தேன் யானே என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 7/3,4
மேல்


வாள் (26)

மாதர் வாள் முக வாரிசங்களும் – ஆதி:4 23/2
திணி சுடர் இரவியின் திகழும் வாள் முகம் – ஆதி:4 53/4
முன்னி நல் நீர் தெளி முத்த வாள் நகை – ஆதி:14 30/3
வயிர வாள் படை வலக்கையில் வாங்கி மன் அருளால் – ஆதி:14 86/3
வேற்று காலம் ஒன்று இன்று என நெடும் கை வாள் விதிர்த்தான் – ஆதி:14 91/4
வண்டர் தோல்வியும் தொண்டன் வாள் வலிமையும் மருங்கு – ஆதி:14 93/1
கொல் வாள் அரவம் குறுக்கு எதிர்ந்த கொள்கை போல் – ஆதி:19 3/2
வாள் தடம் கண்ணினள் மற்றை மூவரை – குமார:1 23/2
இலகு வாள் மதி முகத்தினாய் என் உயிர் தோழர் – குமார:1 73/1
விதிர்த்து மெய் எலாம் சிவப்புற நெடும் கை வாள் வீசி – குமார:2 209/3
மலர்ந்த செந்தாமரை அனைய வாள் முகம் – குமார:2 268/1
இலகு வாள் உறையில் சேர்த்தி எரிந்து எழு கோபம் மாறி – குமார:2 379/2
மந்திர தனி வாள் படை ஓங்கி வன்கண்ணன் – நிதான:2 103/1
செம் சொல் ஆரணன் மந்திர வாள் கரம் திகழ்த்த – நிதான:2 104/3
மந்திர வாள் கை கொண்டு மரண வைப்பூடு செல்வான் – நிதான:3 20/4
வாள் அரி மறையோன் சொற்ற வாய்மை கேட்டு அஞ்சி ஒல்லை – நிதான:3 56/3
கலக வாள் விழி கணிகையர் காமிய கோட்டி – நிதான:7 21/2
மோச வாள் விழியோ தட மார்பிடை முயங்கும் – நிதான:7 22/3
வண்ண வாள் விழி பரத்தையர் மறுகு எங்கும் மருட்டி – நிதான:7 45/2
உறை உற புகுந்திடும் ஒளி கொள் வாள் என – நிதான:10 50/1
கொல் நுனை வாள் வய வீரர் கொலைக்களத்து கொடுசென்று – நிதான:11 72/3
மங்களம் மல்கிய வாள் முகம் வாரிச மலரேனும் – ஆரணிய:7 16/1
வாள் படை அனைய சொல் வழங்க கேட்பினும் – ஆரணிய:9 98/1
வாள் என பிளந்து தள்ளி மாயமா குறைக்கும் வாழ்நாள் – இரட்சணிய:2 11/3
திங்கள் வாள் முக செவ்வியர் செப்பிய – இரட்சணிய:3 52/1
கைதவர் சினந்து தூய கமல வாள் முகத்து உமிழ்ந்து – தேவாரம்:11 25/1
மேல்


வாளா (9)

துயர் பிறர் அறியா வண்ணம் துடைத்திட முயன்றான் வாளா
வியன் அகத்து இயல் முகத்து விளங்கும் என்று உணரான் போலும் – ஆதி:2 7/3,4
பின்னையும் பொறாமையாலே பிறரையும் கெடுத்தான் வாளா
மன் உயிர் தொகுதி கும்பி மல கிடங்கு அளைய வைத்தான் – ஆதி:7 6/2,3
கன்னல்_உற்றேனை வாளா கடிந்து புண்படுத்து என் உள்ளே – ஆதி:14 121/3
தெருள் உரையேனும் கொண்டு தேடலீர் அருளை வாளா
இருள்_உளார் ஒளியை பேணார் என்பது சரதம் ஆமால் – ஆதி:17 32/3,4
சிக்குளே சிக்கி வாளா சிதைத்தனம் வாழ்நாள் என்னா – நிதான:3 27/3
வாளா பரமானந்த சுக வாழ்வை இழத்தல் மதியாமோ – நிதான:9 17/2
புன் தலை புலமை சூழ்ச்சி தத்தமில் பொருந்தி வாளா
கொன்றிட துணிந்து நீதாசனிக்கு இது கூறலுற்றார் – நிதான:11 56/3,4
மனிதர் கைப்படும் அர்ச்சையை போற்றுதி வாளா
நனி திகழ்ந்திடு நல் அறம் நச்சிலை நாளும் – ஆரணிய:1 12/2,3
கைத்திடேன் பாவ பிச்சை கடுகி நாள் கழிய வாளா
எய்த்து இளைத்து அயர்ந்தேன் எந்தாய் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 10/3,4
மேல்


வாளால் (1)

பேதுரு சினந்து எரி பிறங்கு கதிர் வாளால்
காது அற எறிந்தனன் ஓர் காதகனை வெம்பி – குமார:2 141/3,4
மேல்


வாளி (1)

வானகத்து அரசன் போற்றி வண் தழை கொண்டு வாளி
ஊனகத்து உடன்ற காயம் ஒருங்கு அற அகற்றி ஜீவ – நிதான:3 1/2,3
மேல்


வாளின் (1)

பெய்தனர் ஒள் ஒளி பிறங்கு வாளின் வாய் – நிதான:10 49/4
மேல்


வாளினை (1)

மந்திர தனி வாளினை விதிர்த்தலும் மறவோர் – ஆதி:14 92/1
மேல்


வாளொடு (1)

பேய் எனா திரிந்து உலவினர் வாளொடு பிறங்கி – ஆதி:14 79/4
மேல்


வான் (119)

மன்னு ஜீவகோடிகள் எலாம் வான் கதி மருவ – பாயிரம்:1 5/2
மை கடல் புவிக்கு எத்துணை வான் கதிர் – ஆதி:1 2/1
வான்_உலகு ஏழ் என வகுத்து காட்டிய – ஆதி:4 47/3
எல்லையும் வான் சுடர் இயங்குகிற்கில – ஆதி:4 48/2
மம்மர்_இல் வான் கணம் வழுத்து பேர்_ஒலி – ஆதி:4 54/2
ஒல்லை வான் சுடர்களை ஊதி ஓட்டவும் – ஆதி:4 58/2
வல்ல வான் சேனைகள் வரம்பு_இல் கோடிகள் – ஆதி:4 58/3
கற்பக நிழலில் தங்கி களிப்பர் வான் கணங்கள் ஆவார் – ஆதி:4 64/3
இல்லாமையிலே வெளி வான் முகட்டு எண்_இறந்த – ஆதி:5 2/1
வான் நாடு போற்ற திறைகொள்ளும் மகேச வள்ளல் – ஆதி:5 4/4
சான்று உரைத்து வான்_நகர் வழி சமைத்திட ஜகத்தில் – ஆதி:8 6/3
காதலித்து வான் அடைந்தனன் மரணத்தை கடந்து – ஆதி:8 22/4
வான் முயங்கு பேர்_இன்ப சம்பத்து உயர் மகிமை – ஆதி:9 11/1
இலகு வான் பதம் ஏற்ற வந்து இறுத்த நம் ஈசன் – ஆதி:9 13/3
பன்_அரும் துதி பகர்ந்தனர் வான் கணம் பழிச்சி – ஆதி:9 14/4
வானோ மகி தலமோ சுடர் மதியோ வயங்கு ஒளிர் வான்
மீனோ விரி கடலோ மழை முகிலோ ஒரு விதியில் – ஆதி:9 19/1,2
வழி விடாய் ஆற்றி வான் வழி வந்தோருக்கு என் – ஆதி:9 39/1
ஆவியில் எளியவர் அடைவர் வான்_கதி – ஆதி:9 47/1
அரிய வான் நிதி திரள் கருவூலத்தை ஆக்கி – ஆதி:9 59/2
வைத்திடா ஒரு களஞ்சியத்து எனினும் வான் பறவைக்கு – ஆதி:9 61/2
மற்று இ வாய்மை மன கொடு வான் நெறி – ஆதி:9 75/1
ஒளி தலை வான் கதி பெறு பக்குவம் அடைவர் உண்மை வெளி உய்த்ததாமால் – ஆதி:9 85/4
மற்று இந்த பொருள் தெரியில் வான்_அரசன் நடுத்தீர்வை வழங்கும் காலம் – ஆதி:9 99/1
வையகத்தில் அவரவர்க்கு வான்_அரசன் அருள் அளிக்கும் வரமாம் அன்றோ – ஆதி:9 103/2
வான நாட்டு அதிபன் தந்தை வான் வழி விடுத்தோர் புத்தி – ஆதி:9 122/1
அகல் வான் அரசன் அருள் கோமகனை – ஆதி:9 133/1
இலகு வான் மதி இரும் சுடர் அகம் திகழ்த்திடுவாம் – ஆதி:9 158/4
நின்றவரும் கேட்டவரும் வான் நாட்டு நெறி பிடித்து நிகழ்வதானார் – ஆதி:9 162/4
அக்கணமே வான் அரசற்கு ஆட்பட்டார் ஒருசிறிதும் ஐயம் இன்றி – ஆதி:9 164/4
பற்றி வான் பரகதி பயின்று உய் இன்று எனில் – ஆதி:10 18/3
துனி சுமந்து உயிர் விடுத்து வான் கதி பெற்ற சூரர் – ஆதி:11 7/3
வாழிய வான் உற நிமிர்ந்த மாண்பது – ஆதி:12 24/1
வான் உறும் கடை வாயிலை நண்ணினான் – ஆதி:13 3/4
வான் முகம் நோக்கிய பயிரின் மன்னும் நம் – ஆதி:14 17/1
வான் நிலவு மேனிலைய மாடம்-அது கண்டான் – ஆதி:14 72/3
மடுக்கும் கடிகை வந்தது இனி என்னே என்று வான் நோக்கி – ஆதி:14 143/3
வான் இலா மழை முன்றில் வயங்கிய – ஆதி:14 176/2
வான் நாடு தொழுது இறைஞ்சும் மகிமை எலாம் புறம் நிறுவி – ஆதி:15 15/1
வருத்தம் என்று ஒரு தட மலையை வான் உற – ஆதி:16 2/3
கொங்கு உயிர்த்து வான் மீன் என பன் மலர் குழுமும் – ஆதி:18 1/3
புன்னை வாதுமை இருப்பை வான் தொடு மடல் பூகம் – ஆதி:18 3/2
உலர்ந்த வான் பயிர்க்கு உதவும் ஓர் மழை என உதவி – ஆதி:18 8/3
வண்ண வான் தரு குல மலர் நறு மணம் மலிந்து – ஆதி:18 10/3
வான் இழிந்து வந்து இம்பரை மருவிய மதுரமான – ஆதி:18 20/1
வான் தரு குலம் வசந்த மென் கால் நறு வாவி – ஆதி:18 23/3
வான் அளவி நிற்பது என கண்டு மயங்கி மதி – ஆதி:19 8/1
எஞ்சி அத்தத்து இறுத்தனன் வான் கதிர் – ஆதி:19 84/3
செக்கர் வான் ஒளி தேயும் முன் தீவிரித்து – ஆதி:19 85/3
மண்டல வனத்து அலைந்து வான் வழி பிடித்து செல்லும் – ஆதி:19 89/2
ஆகுலத்துடன் வான் நோக்கி அழுது மன்றாடி கூவும் – ஆதி:19 106/1
வான் தரு குலம் பொலி மலரை மானுமே – குமார:1 8/4
தொக்கு அளைந்த உன் கிளைஞரை துறந்து வான் வழியில் – குமார:1 58/2
உலை நிரம்பிய கனலின் வான் உகு தழல் என்னா – குமார:1 83/3
இனிதின் உய்த்த வான் போகத்தை வியந்தனள் இயம்பும் – குமார:1 92/4
வையம் விண்டிடும் வான் கதிர் மாய்ந்திடும் – குமார:1 109/1
வண்ண வான் மீன்களால் மலர்ந்த கொம்பரால் – குமார:2 87/2
மன்பதைகளுக்கு உருகி வான் பதம் வரைந்து – குமார:2 160/1
மருள்படும் நிசியோடு வான் மீன் கணம் மறைந்த – குமார:2 210/4
மன்னும் என்பர் சிலர் சிலர் வான் இருள் மல்கி – குமார:2 277/3
மை ஆர் கண் இருண்டிட வான் ஒளி யாவும் மட்கி – குமார:2 363/3
ஒன்றி வருத்தும் வன் மிடி போல ஒளிர் செவ் வான்
நின்றிலதாக வந்தது மாலை நிமிர் கங்குல் – குமார:2 417/3,4
மேவு விதானம் என்ன விரிந்த மேல் வான் மீன் – குமார:2 418/2
தரணி வான் கிரணம் எந்த தலத்தினும் தங்குமேனும் – குமார:2 445/3
பைம் புயல் திரள் நோக்கு வான் பயிர் என குரவர் – குமார:2 487/3
மங்கலத்து இன் இசை மலிந்த வான் உலகத்து இளவரசன் – குமார:4 38/1
வான் முயங்கும் இ மலை என திரண்டு உரு அமைந்த – குமார:4 50/3
பிறங்கு வான் முகட்டு இழிந்து நின்று இம்பரில் பிறழ்ந்து – குமார:4 54/3
சென்னி வான் தொடு மா தவ பள்ளியும் செறிந்த – குமார:4 62/2
வலம் திகழ் வேதியன் அடைந்து வான் படர் – நிதான:1 13/2
வச்சை_இலான் எதிர் நிற்க மறைந்தன வான் ஓடி – நிதான:2 74/4
செக்கர் வான் என தீ கணை வயின்-தொறும் செருமி – நிதான:2 98/1
செற்றம்_இல் குணத்தான் அந்தி செக்கர் வான் மருண்டு கங்குல் – நிதான:3 15/1
இருள் புலர் காலை வான் நாட்டு இறைவனை பரவி உள்ளம் – நிதான:3 69/1
வான் நாடி வரும் பிரயாணிகள் தாம் – நிதான:4 2/1
சித்திக்கு ஒரு நல் குரு தேசிகன் வான்
முத்திக்கு வழித்துணை முற்றிலும் நீ – நிதான:4 9/3,4
வளம் மலி ஆரண கிழவ வான் உலைக்களம் – நிதான:4 12/2
வையக வாழ்வினை வரைந்து வான் உறு – நிதான:4 29/3
பொற்பு உறு நீதி வான் கதி புகுத்துமால் – நிதான:4 48/4
மாய இருளோடு சுடர் வான் பரிதி காலும் – நிதான:4 62/1
வான் முகத்து இரவி போல் ஒளி வழங்கும் மகிமை – நிதான:4 85/3
வான் புவி படும் வல்லமை யாவும் நும் வசத்தாம் – நிதான:6 13/3
மீ உயர்ந்த வான் கடி மதில் இட்டனன் மேனாள் – நிதான:7 4/4
மட்டிலாது உயர் கடி மதில் வான் உற நிவந்து – நிதான:7 6/1
தீமை மல்கிய ஜெய_கொடி வான் உற திகழும் – நிதான:7 24/1
தலைகீழாக உலகு அடுக்கு தடுமாறிடினும் வான் சுடர்கள் – நிதான:9 38/1
மாயசால கடை மறுகு உறா மரபும் வான்
தூய யாத்திரை செலும் துணிவும் ஓர்ந்தோர் சிலர் – நிதான:11 16/1,2
தூயன் தூய செம் குருதியின் கூக்குரல் சுடர் வான்
தோயின் வெம் கனல் சொரிந்து இ ஊரும் சுடுகாடாய் – ஆரணிய:1 2/2,3
அனை அணைந்த வான் கன்று என நம்பிக்கை அடுத்து – ஆரணிய:2 6/3
மலம் நுகர்ந்து உழல் சூகரம் வான் சுவை கரும்பின் – ஆரணிய:2 37/1
மண்ணில் யாவரே மறுப்பவர் வான் வழி தொலைந்து – ஆரணிய:2 57/2
வண்ண வான் தூய்மையின் தெளிந்த மாண்பது – ஆரணிய:4 11/2
வான் உற நோக்கிய அடியர் மாண் நடை – ஆரணிய:4 21/3
கரும வான் சுவை கரும்பு ஈன்ற கட்டியோடு – ஆரணிய:4 26/3
என்னையும் கெடுத்து என் உயிர் வான் துணை-தன்னையும் – ஆரணிய:4 71/1
வான் அடர்ந்து புடவி வளைத்து இழி – ஆரணிய:4 91/1
வான் நாட்டு அரசன் தொழும்போர் இரு மாந்தரை கண்டு – ஆரணிய:4 119/3
வான் மலை முன்றில் வந்தும் விழுந்தேன் மதி_அற்று இ – ஆரணிய:4 134/3
நன்று வான் கதி பற்று விடாத நம்பிக்கை – ஆரணிய:4 159/2
வான் நெறி மருவி போனார் வான் நெறி மருவி வந்தார் – ஆரணிய:5 2/4
வான் நெறி மருவி போனார் வான் நெறி மருவி வந்தார் – ஆரணிய:5 2/4
வான் அரங்கு உதிக்கும் கலை மா மதி – ஆரணிய:5 18/1
வான் அரங்கம் அடுக்கும் மட அனம் – ஆரணிய:5 18/4
வண்ண வான் சிகரி அண்மி மறை_வலீர் ஆடி ஈது – ஆரணிய:5 81/2
வான் உற நிவந்து நிற்கும் மரபினை தெரிய கண்டார் – ஆரணிய:5 83/4
வான் உற்று இழிந்து நிலன் உற்ற மரபாம் என்ன மலர் காவின் – ஆரணிய:5 92/1
தங்கு வான் உடு கணம் தயங்கி அன்ன பொன் மலை – ஆரணிய:5 100/1
வான் நெறிக்-கண் மயங்கியும் தன் பலவீனம் – ஆரணிய:6 43/1
காதகர் வான் கதி மார்க்கரை – ஆரணிய:6 51/2
மெய் திகழ்ந்த வான் விதி நிடேதங்களை விழைந்து என் – ஆரணிய:8 29/2
புக்கு_அரிய வான் கதி புகுந்திட விரும்பி – ஆரணிய:10 10/3
மீ உயர்ந்த வான் நாட்டு இளவரசன் வீற்றிருக்க – இரட்சணிய:1 22/1
வான் உடம்பின் மகிழ்ந்து செய்கிற்பிரால் – இரட்சணிய:3 43/4
எல்லை_இல் வான் கணம் எங்கும் ஈண்டியே – இரட்சணிய:3 63/1
அம் கண் வான் நகரம் எங்கும் அரும் கடி விழாக்கொண்டு அன்றே – இரட்சணிய:3 102/4
மன்னிய தகையது மருவி வான் இழிந்து – தேவாரம்:3 5/3
வான் தோய்ந்திட்டது அன்றோ தமியேன் புரி வல்_வினைதான் – தேவாரம்:5 6/1
சுகிர்தம் ஆர்தரு மொழி சுருதி வான் சுடர் – தேவாரம்:7 10/2
மருள் பழுத்த மனத்தேனை தெருட்டினானை வான் கதிக்கு வழி திறந்த வலத்தினானை – தேவாரம்:8 3/3
மற்றவர்-தமக்கு வழி துணை ஆகி வான் அமுது அருளினாய் போற்றி – தேவாரம்:11 8/1
மேல்


வான்-நின்று (1)

வான்-நின்று உள்ளத்து ஆர்ந்த நல் வாக்கு எனும் – இரட்சணிய:1 74/1
மேல்


வான்_கதி (1)

ஆவியில் எளியவர் அடைவர் வான்_கதி
மேவரும் துயர் உறின் மேவும் ஆறுதல் – ஆதி:9 47/1,2
மேல்


வான்_நகர் (1)

சான்று உரைத்து வான்_நகர் வழி சமைத்திட ஜகத்தில் – ஆதி:8 6/3
மேல்


வான்_அரசன் (2)

மற்று இந்த பொருள் தெரியில் வான்_அரசன் நடுத்தீர்வை வழங்கும் காலம் – ஆதி:9 99/1
வையகத்தில் அவரவர்க்கு வான்_அரசன் அருள் அளிக்கும் வரமாம் அன்றோ – ஆதி:9 103/2
மேல்


வான்_உலகு (1)

வான்_உலகு ஏழ் என வகுத்து காட்டிய – ஆதி:4 47/3
மேல்


வான்மீகத்தொடு (1)

ஒத்தது_இல்லை வான்மீகத்தொடு வாசிட்டம் உய்த்து உணர்-மின் – நிதான:9 47/2
மேல்


வான (19)

வான ரமியம் திகழ் மதில் வளைத்து அ – ஆதி:4 43/1
புகர்_இல் வான நாட்டு அரசன் பொற்புறு – ஆதி:4 61/2
ஆண்டகை வான நாட்டு அரசன் மைந்தனை – ஆதி:9 25/1
வான நாட்டு அதிபன் தந்தை வான் வழி விடுத்தோர் புத்தி – ஆதி:9 122/1
வான நாயகன் இதய மாளிகையினில் வைத்த – ஆதி:14 115/1
வான நாயகனை உள்ளி மானதாஞ்சலி வழங்கி – ஆதி:19 113/1
பாரை வான பரப்பை பரவையை – குமார:1 106/1
வான நாயகன்-தனை அவமதித்து நிந்தனைசெய்து – குமார:2 229/2
வான நாயகன் கரம் வழங்க கண்ணுறீஇ – குமார:2 395/3
மை_அற விளங்கும் வான மீன் ஒளி மழுங்கி மாய – குமார:2 431/3
மடி இலாது உஞல் வேதிய வான ராஜ்ஜியத்தின் – குமார:4 66/1
நம்பன் வான_நாட்டு உயர் பதம் நல்குவர் நமர்காள் – நிதான:6 21/4
சாது மார்க்கத்தீர் நும்மை தலைப்பெய்த வைகல் வான
தூதரை எதிர்ந்தால் அன்ன சுப தினம் ஆக கொண்டேம் – ஆரணிய:5 51/1,2
வான ஜோதிகளும் அண்ட கோடியும் மரத்தில் தொக்க – ஆரணிய:5 83/2
வான கண் கொள்ளாது ஓங்கு வளர் ஒளி திரளை தீர்ந்த – ஆரணிய:5 85/1
பரிசனர் ஆய தூய பவித்திர வான சேனை – இரட்சணிய:3 8/2
ஏதம்_இல் வான தூதர் இருவரும் இதனை சொன்னார் – இரட்சணிய:3 15/4
இ திரு தகு வான இராஜ்ஜியத்து – இரட்சணிய:3 34/1
மங்களகரமாய் எங்கும் வான துந்துமிகளோடு – இரட்சணிய:3 102/1
மேல்


வான_நாட்டு (1)

நம்பன் வான_நாட்டு உயர் பதம் நல்குவர் நமர்காள் – நிதான:6 21/4
மேல்


வானக (2)

வானக புலி ஆங்கு எதிர் மறித்திட மலங்கு – ஆதி:14 82/3
மங்கல மதுர கீதம் மலிந்த வானக முழக்கம் – இரட்சணிய:3 95/2
மேல்


வானகத்திடை (1)

மீ உயர்ந்த வானகத்திடை கரந்தனர் விரைந்து – குமார:1 52/3
மேல்


வானகத்தில் (1)

நித்திய ராஜரீக நிலவு வானகத்தில் என்றும் – ஆதி:7 1/1
மேல்


வானகத்து (9)

வானகத்து அரசன்-தம் போல் வையகத்து அரசு செய்வான் – ஆதி:7 12/1
அண்ணல் வானகத்து அரசன் ஆதி சபை அடியார் – ஆதி:8 18/1
அம் கண் வானகத்து வேந்தன் ஆணையை அறியீர் போலும் – ஆதி:17 2/4
அண்ணல் வானகத்து அரசன் இ அகல் இடம் புரக்கும் – ஆதி:18 6/1
வானகத்து அரசன் போற்றி வண் தழை கொண்டு வாளி – நிதான:3 1/2
வானகத்து வழி நடைப்பட்டனன் – ஆரணிய:9 3/4
வானகத்து அரசன் திருவோலக்க மன்றில் – இரட்சணிய:1 25/2
அண்ணல் வானகத்து வேந்தன் ஆணையின் அடுத்தேம் நும்-பால் – இரட்சணிய:3 16/4
அம் கண் வானகத்து சேனை ஆர்ப்பு ஒலி கெழுமிற்று அன்றே – இரட்சணிய:3 95/4
மேல்


வானகம் (1)

அம் கண் வானகம் கொண்டாட அறம் குடி புகுத்தி வாழ்வார் – ஆதி:6 16/4
மேல்


வானகமும் (1)

வையகமும் வானகமும் ஆற்றல் அரிதாமால் – ஆதி:13 26/4
மேல்


வானத்து (7)

அற்பு ஜீவ கங்கை ஆற்றிலே அகண்ட வானத்து
உற்பவித்து ஊழியூழி உலவி நின்று ஒடுங்கி தோன்றும் – ஆதி:4 9/1,2
வல்லார் புகழும் புகழ்ச்சிக்கும் அதீதன் வானத்து
எல்லார் துதி தோத்திர எல்லை இகந்து நின்ற – ஆதி:5 7/1,2
கரு கிளர் மேக சாலம் கதுமென திரண்டு வானத்து
உரு கிளர் ஜோதி எல்லாம் புதைபட உயிர்கள் யாவும் – ஆதி:14 134/2,3
இருள் நனி இயங்கும் வானத்து இரும் கதிர் இரவி முன்னர் – ஆதி:17 19/2
அற்புதமும் வானத்து அசரீரியும் புனித – குமார:2 312/1
அம் கண் வானத்து அரசிளங்கோமகன் – நிதான:8 44/1
ஒன்றிய நண்பீர் உன்னத வானத்து உயர் ஓங்கல் – ஆரணிய:7 7/2
மேல்


வானத்தை (1)

மண் நரகீடங்கட்கு வானத்தை வணக்கி நின்ற – இரட்சணிய:3 17/3
மேல்


வானநாட்டு (1)

மேக்கு உயர் வானநாட்டு இன்பம் மேவுவார் – ஆதி:9 49/2
மேல்


வானம் (8)

காகுளி வானம் எட்ட கதித்த பேர்_ஓசை கேட்டு – ஆதி:19 106/2
என்-கொல் வானம் இடிந்து விழுந்திலது என்பார் – குமார:2 281/2
சுண்ணமும் மலரும் தீம் தேன் தொகுதியும் வானம் தூய – குமார:2 428/2
வானம் களிக்க புவி மகிழ வழுவா தெய்வ மறை பரம்ப – நிதான:9 58/1
அல் ஆர் பொழுதில் புயல் வானம் அடர்ந்து பெய்த – ஆரணிய:4 109/2
வானம் தண்ணுமையா வண்டு பாண் செய மயில்கள் ஆட – ஆரணிய:5 31/1
தண் அளி கவிந்து வானம் தரும் அருள் மாரி கண்டார் – ஆரணிய:5 36/1
வானம் பூமி எல்லா உலகங்களும் வகுத்த – ஆரணிய:6 18/1
மேல்


வானமும் (8)

வானமும் பூமியும் மகிழ்கொண்டு ஓங்கிட – பாயிரம்:1 6/1
உள்ளவாறு என்பதற்கு உயர்ந்த வானமும்
பள்ள நீர் உலகமும் பகரும் சான்று அரோ – ஆதி:12 62/3,4
தெய்வ வானமும் சீத்திடும் யாது இனி செய்வல் – ஆதி:14 112/3
தானமும் வானமும் தழங்கும் வேலை வாய் – குமார:2 395/4
படியும் வானமும் பரிமளம் பரப்பிட பரம்பும் – குமார:4 66/3
படியும் வானமும் வாய்மடுத்து ஓர் உழை பதுங்கி – நிதான:7 7/3
வானமும் பூமியும் இணைத்த மாண்பது – ஆரணிய:4 8/4
வானமும் பூமியும் இணைந்த மாண்பது – இரட்சணிய:1 4/1
மேல்


வானமொடு (1)

வானமொடு பூமி நிலை மாறுகினும் மாறா – குமார:4 12/1
மேல்


வானர் (1)

வானர் அங்கம் மடுக்கும் மலர் கடி – ஆரணிய:5 18/3
மேல்


வானர (1)

சுலவி வானர தொகுதிகள் சோலையில் துவன்றி – குமார:4 65/2
மேல்


வானரம் (1)

வானரம் குதிக்கும் தரு மா சினை – ஆரணிய:5 18/2
மேல்


வானவர் (9)

வானவர் கோமகன் மதுர வாய்மொழி – ஆதி:14 35/4
நேயம் மிகு வானவர் சேனை நெருங்கி இறைஞ்சி தொழுது ஏத்த – ஆதி:14 151/2
நோக்கி வானவர் போற்றிய நோன் கழல் – ஆதி:14 169/3
மனித ஜீவரை வானவர் ஆக்கிடும் வலத்தது – ஆதி:18 17/3
வானவர் கோமகன் மறுத்தும் கூறுவார் – குமார:2 42/4
வானவர் தொகுதி ஈண்டி வந்துவந்து ஏக கண்டார் – ஆரணிய:5 35/2
மனிதர் வானவர் என மருள தக்கது – இரட்சணிய:1 6/3
மனித ஜீவரை வானவர் ஆக்கிடும் – இரட்சணிய:3 42/1
மங்கல ஓசை மல்க வானவர் மகிழ மீட்டும் – தேவாரம்:11 29/3
மேல்


வானவர்க்காயினும் (1)

மம்மர் நீங்கிய வானவர்க்காயினும்
அம்ம சொல்லி அளவிடற்கு ஆவதோ – குமார:1 104/3,4
மேல்


வானளாவிய (1)

வானளாவிய ஜீவ தாருவின் நிழல் வயங்கும் – குமார:4 56/3
மேல்


வானிட்டு (1)

கொற்றி வானிட்டு வீடு குயிற்றிய – ஆதி:9 75/3
மேல்


வானிடை (3)

பொன்றும் ஆயினும் வானிடை போதரீஇ – ஆதி:12 84/2
கூறு சாபமும் கோபமும் வானிடை குமுறி – ஆதி:14 118/2
மண்ணுலகு அனைத்தும் தீக்க வானிடை குமுறி நின்ற – குமார:2 111/1
மேல்


வானினும் (1)

மன் உயிர் தொகுதி ஈடேற வானினும்
இ நிலத்தினும் பிறிது இலை என்றே மறை – தேவாரம்:3 1/1,2
மேல்


வானும் (5)

பொங்கு ஓத வைப்பும் புரை_அற்று அகல் வானும் எங்கும் – ஆதி:5 3/2
மை ஆர்கலி சூழ் வையகமும் வானும் துளங்க வலிந்து தொனி – ஆதி:14 147/3
மலையும் மண்டலமும் துகளாகிடும் வானும்
குலையும் அண்டமும் குப்புறும் என்பர் கொதித்தே – குமார:2 278/3,4
வானும் வையமும் சான்று என உரைத்தனன் மதுர – ஆரணிய:2 21/3
புதிய வானும் புவியும் படைத்து மேல் – இரட்சணிய:3 50/1
மேல்


வானுற (4)

இவ்வண்ணம் இரக்ஷணிய நெறி புதுக்கி வானுற ஓங்கு இதய குன்றில் – ஆதி:9 159/1
நின்று எழில் திரு_கரங்களை வானுற நிமிர்த்தி – குமார:2 483/3
என்-கொல் வானுற நோக்கி நீர் நிற்பது இங்கு என்னா – குமார:2 486/1
மண்டிலம் என பொலிந்தது வானுற வயங்கி – நிதான:2 85/4
மேல்


வானோ (1)

வானோ மகி தலமோ சுடர் மதியோ வயங்கு ஒளிர் வான் – ஆதி:9 19/1
மேல்


வானோர் (1)

நடு தர என்று வானோர் நயந்து பல்லாண்டு கூறி – ஆதி:14 140/3

மேல்