ந – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக்கி 3
நகர் 81
நகர்-தொறும் 1
நகர்_அதிபதிக்கு 1
நகர்க்கு 17
நகர்க்குள் 2
நகர்க்கே 2
நகர 6
நகரத்தவரை 1
நகரத்தின் 1
நகரத்தினும் 1
நகரத்து 7
நகரத்தை 3
நகரம் 7
நகரவாணர்க்கு 1
நகராதிபதி 1
நகராதிபன் 1
நகராதிபனை 1
நகரார் 1
நகரிடை 7
நகரியில் 1
நகரியின் 1
நகருக்கு 1
நகரும் 1
நகருள் 1
நகருள்போதல் 1
நகரை 4
நகரையே 1
நகை 5
நகைக்க 2
நகைக்கிடமா 1
நகைக்கும் 2
நகைசெய்து 1
நகைசெய்யும் 1
நகைத்து 3
நகைப்படுவன 1
நகையர் 1
நங்கட்கு 1
நங்கள் 1
நங்களில் 1
நங்காய் 1
நங்கை-பால் 1
நஷ்டங்கள் 1
நஷ்டப்படுத்திய 1
நஷ்டமே 1
நச்ச 1
நச்சான் 1
நச்சி 24
நச்சிக்கொண்டு 1
நச்சிநச்சி 1
நச்சிய 2
நச்சியே 2
நச்சியோர் 1
நச்சிலை 2
நச்சினை 1
நச்சு 18
நச்சும் 2
நச்சுரை 1
நச்சுவாக்கி 1
நச்சுவார்-கொலாம் 1
நச்சுறு 1
நசரேய 1
நசரேயன் 1
நசரேயனை 1
நசியாத 1
நசுக்கி 1
நசுக்கிய 3
நசுங்க 1
நசை 3
நசையால் 1
நஞ்சம் 6
நஞ்சம்_அனையான் 1
நஞ்சமும் 1
நஞ்சில் 1
நஞ்சினில் 2
நஞ்சினும் 1
நஞ்சினை 1
நஞ்சு 15
நஞ்சு_உண்டாரில் 1
நஞ்சை 1
நட்ட 3
நட்டம் 3
நட்டனன் 2
நட்டாற்றில் 1
நட்டு 1
நட்பாளராய் 1
நட்பிடை 1
நட்பில் 1
நட்பின் 1
நட்பினர் 1
நட்பு 12
நட்பு_உளீர் 1
நட்புக்கு 1
நட்பும் 1
நட்பை 1
நட்பையும் 1
நடக்கு 1
நடக்கும் 2
நடக்கையும் 1
நடக்கையை 1
நடத்த 1
நடத்தல் 1
நடத்தாநிற்பர் 1
நடத்தி 9
நடத்திடும் 2
நடத்துக 1
நடத்தும் 1
நடந்த 1
நடந்தனர் 1
நடந்தனன் 1
நடந்தார் 1
நடந்தான் 2
நடந்து 5
நடப்பது 1
நடப்பதே 1
நடப்பவரும் 1
நடப்பினும் 1
நடப்பு 2
நடம் 1
நடம்புரிய 1
நடலை 3
நடலை_உள்ளேன் 1
நடலையார் 1
நடலையை 1
நடனம் 1
நடாத்தி 2
நடிக்கின்ற 1
நடித்த 1
நடித்தலால் 1
நடித்தலின் 1
நடித்திட 1
நடித்திடும் 1
நடித்து 4
நடிப்பது 1
நடிப்பீர் 1
நடு 23
நடு_இல் 1
நடு_இலா 1
நடுக்கம் 3
நடுக்கமும் 1
நடுக்கலை 1
நடுக்கு 1
நடுக்குற்று 1
நடுக்குறு 2
நடுக்குறும் 3
நடுங்க 2
நடுங்கலில் 1
நடுங்கலும் 1
நடுங்கலை 1
நடுங்கி 12
நடுங்கியும் 1
நடுங்கினார் 2
நடுங்கும் 2
நடுங்குற 1
நடுச்சுவர் 1
நடுத்தீர்க்கின்றாய் 1
நடுத்தீர்க்கும் 1
நடுத்தீர்ப்பின் 1
நடுத்தீர்ப்பும் 1
நடுத்தீர்வை 5
நடுத்தீர்வையின் 2
நடுத்தீர்வையும் 1
நடுத்தீர்வையை 3
நடுநாள் 5
நடுநாளில் 2
நடுநிலை 3
நடுநிலைக்கு 1
நடுநிலைமை 1
நடுநின்ற 2
நடுநின்று 2
நடுப்புரி 1
நடுப்புரிந்திடு 1
நடுப்புரியும் 1
நடுப்புரிவதே 1
நடுப்புரிவர் 1
நடுப்புரிவான் 1
நடுமன்றம் 1
நடுவண் 2
நடுவணது 3
நடுவர் 4
நடுவர்-தம்மை 1
நடுவராய் 2
நடுவரும் 1
நடுவனாய் 1
நடுவாக 1
நடுவினை 1
நடுவுற்று 1
நடை 53
நடைகொண்டார் 1
நடைப்பட்டனன் 1
நடைப்பட்டார் 1
நடைப்பிணமாய் 1
நடையவரை 1
நடையிலும் 1
நடையினை 1
நடையும் 2
நண்ண 1
நண்ண_அரும் 1
நண்ணலர் 1
நண்ணலும் 1
நண்ணி 11
நண்ணிடம் 1
நண்ணிய 6
நண்ணியதன் 1
நண்ணியது 1
நண்ணினன் 1
நண்ணினனால் 1
நண்ணினார் 1
நண்ணினான் 1
நண்ணினேம் 1
நண்ணு 3
நண்ணு_அரிய 2
நண்ணும் 4
நண்ணுமாறு 1
நண்ணுமேயோ 1
நண்ணுவர் 1
நண்ணுவன் 1
நண்ணுவார்க்கு 1
நண்ணேன் 1
நண்ப 11
நண்பகல் 1
நண்பகலினும் 1
நண்பகலும் 1
நண்பராய் 1
நண்பன் 1
நண்பனுக்கு 1
நண்பனோடே 1
நண்பால் 1
நண்பாற்றிட 1
நண்பினர் 1
நண்பினன் 1
நண்பீர் 2
நண்பு 5
நண்புளீர் 2
நண்பொடு 2
நணுக 2
நணுகவொட்டா 1
நணுகும் 3
நத்தி 1
நதம் 1
நதி 21
நதியிடை 1
நதியில் 1
நதியின் 3
நதியினை 1
நதியும் 1
நதியை 1
நந்தம் 1
நந்தவனத்தினில் 1
நந்தன 2
நந்தனத்தது 1
நந்தனத்து 4
நந்தனம் 2
நந்தனவன 1
நந்தனவனத்து 2
நந்தனவனம் 2
நந்தா 4
நந்தாது 1
நந்திடும் 1
நந்து 5
நந்து_அரு 1
நந்தும் 2
நம் 140
நம்-தம் 3
நம்-தமக்காக 1
நம்-தமக்கு 1
நம்-தமை 3
நம்-பொருட்டு 1
நம்பர் 1
நம்பரனுக்கு 1
நம்பன் 18
நம்பனுக்காய் 1
நம்பனும் 1
நம்பனே 2
நம்பனை 9
நம்பா 2
நம்பாதிரும் 1
நம்பி 40
நம்பிக்காய் 2
நம்பிக்கு 1
நம்பிக்கை 39
நம்பிக்கைக்கு 1
நம்பிக்கையும் 7
நம்பிக்கையே 2
நம்பிக்கையை 2
நம்பிக்கையோடும் 1
நம்பிமீர் 1
நம்பிய 1
நம்பினன் 1
நம்பினோர்க்கு 1
நம்பினோரை 1
நம்பு 1
நம்புதல் 1
நம்புதி 1
நம்புதியே-கொலா 1
நம்பும் 1
நம்புவர் 1
நம்புவார்-கொல்லோ 1
நம்புவோன் 1
நம்ம 1
நம்மது 1
நம்மவர்-தம் 1
நம்மான் 5
நம்மில் 1
நம்மினும் 1
நம்முழை 1
நம்முள் 1
நம்மை 6
நம்மையே 1
நம 5
நமக்கு 12
நமக்குள் 1
நமக்கே 1
நமது 5
நமர் 3
நமர்க்கு 1
நமர்காள் 1
நமரங்காள் 12
நமரோடு 1
நமை 3
நமையும் 1
நய 3
நயக்க 1
நயக்குதும் 1
நயக்குநர் 1
நயக்கும் 1
நயக்குமா 1
நயத்திடு 1
நயந்த 2
நயந்ததும் 1
நயந்தவை 1
நயந்து 37
நயந்து_அன்று 1
நயந்தோய் 1
நயப்புரை 1
நயப்போர் 1
நயம் 10
நயம்_இல் 1
நயவஞ்சம் 3
நயனங்கள் 1
நயனம் 2
நர 34
நரக்குலத்தீர் 1
நரக 10
நரகத்து 1
நரகத்து-நின்று 1
நரகம் 2
நரகம்-தான் 1
நரகமும் 1
நரகாக்கினி 1
நரகில் 1
நரகீடங்கட்கு 1
நரகு 5
நரகுக்கு 1
நரகும் 1
நரகே 1
நரகையும் 1
நரங்கள் 1
நரங்களுக்கு 1
நரங்களை 1
நரந்தம் 1
நரபதி 1
நரம் 1
நரம்பு 1
நரர் 2
நரர்-கொல் 1
நரர்-பொருட்டு 1
நரர்க்காக 1
நரர்க்கு 1
நரருக்கு 1
நரருக்கும் 1
நரருக்கேயாய் 1
நரரேம் 1
நரரை 1
நரலை 1
நரன் 3
நரனால் 1
நரனுக்கென்று 1
நரனை 1
நராத்தும 5
நராத்துமங்கள் 1
நராத்துமங்களை 1
நராதிபனே 1
நராந்தக 1
நராந்தகர் 1
நராந்தகராம் 1
நராந்தகன் 2
நரான்மகோடிகளை 1
நரி 1
நருங்கு 1
நருள் 1
நரை 3
நரை_திரை 1
நல் 311
நல்_குணங்களே 1
நல்_நுதலே 1
நல்_புத்தி 1
நல்_மதி 4
நல்_வினை 1
நல்_அறம் 1
நல்_உணர்வு 1
நல்_ஒழுக்கம் 1
நல்க 6
நல்கல் 2
நல்கலிர் 1
நல்கலின் 1
நல்கி 23
நல்கிடின் 1
நல்கிடும் 1
நல்கிய 9
நல்கியோர் 1
நல்கிற்று 1
நல்கினன் 1
நல்கினார் 2
நல்கினும் 1
நல்கு 6
நல்குக 1
நல்குதிர் 1
நல்கும் 19
நல்கும்-மன் 1
நல்குமால் 1
நல்குரவதனில்-நின்றும் 1
நல்குரவு 4
நல்குவர் 2
நல்குவாய் 1
நல்குவார் 1
நல்குவேன் 1
நல்ல 6
நல்லர் 1
நல்லன் 1
நல்லன 2
நல்லாய் 1
நல்லார் 3
நல்லான் 2
நல்லீர் 2
நல்லுணர்வு 2
நல்லுரை 4
நல்லை 1
நல்லையால் 1
நல்லோய் 3
நல்லோர் 1
நல்வரவு 1
நல்வழி 1
நல்வழிப்பட்ட 1
நலங்கள் 1
நலங்களும் 1
நலத்த 2
நலத்தகு 2
நலத்தது 2
நலத்தவாய 1
நலத்தி 1
நலத்தில் 1
நலத்துக்கு 1
நலத்தை 7
நலத்தையும் 1
நலத்தொடு 1
நலம் 126
நலம்_இலா 1
நலமாம் 2
நலமாய் 1
நலமும் 3
நலமே 1
நலமேயா 1
நலமோ 1
நலன் 6
நலனும் 1
நலனுறு 1
நலனுறும் 1
நலார் 2
நலார்களே 1
நலி 1
நலிகுவன் 1
நலிந்ததேனும் 1
நலிந்தான் 1
நலிந்து 5
நலிய 1
நலியவோ 1
நலியும் 1
நலியுமேனும் 1
நலிவாய் 1
நலிவு 4
நலிவும் 1
நலிவுறு 1
நலிவுறும் 2
நலிவை 1
நவ 4
நவநீதம் 1
நவம் 1
நவமணி 3
நவில் 1
நவில்கின்றான் 1
நவில்கையில் 1
நவில்வான் 3
நவில்வானால் 1
நவில 4
நவில_அரு 1
நவிலுதி 1
நவிலும் 4
நவிலுவான் 1
நவிலுற்றான் 1
நவிற்சி 1
நவிற்ற 2
நவிற்றலும் 1
நவிற்றி 3
நவிற்றிடின் 1
நவிற்றிய 2
நவிற்றில் 2
நவிற்றிலன் 1
நவிற்றினவால் 1
நவிற்றினன் 1
நவிற்றினாரால் 1
நவிற்றுக 2
நவிற்றுதல் 1
நவிற்றும் 2
நவிற்றுவான் 2
நவின்ற 5
நவின்றதே 1
நவின்றனென் 1
நவின்றார் 3
நவின்றாலும் 1
நவின்றிலர் 1
நவின்று 4
நவீன 1
நவை 10
நவை_இல் 1
நவை_இலான் 1
நவை_உள்ளான் 1
நவையின் 1
நவையினேன் 1
நவையுற்றேன் 1
நழுவிய 1
நள் 1
நள்ளி 6
நள்ளிரவில் 1
நள்ளிரவிலே 1
நள்ளிராவில் 1
நள்ளிருள் 1
நள்ளுண்டாலும் 1
நள்ளுண்டு 1
நள்ளுநர் 1
நள்ளுநரொடு 1
நளம் 1
நளியுண்ட 1
நளிர் 2
நளினம் 1
நற்கதி 2
நற்கதியின் 1
நற்கருணை 2
நற்கருணையை 1
நற்குண 2
நற்செய்கை 1
நற்பயன் 3
நற்புத்தி 1
நற்றாயினும் 1
நறவு 3
நறா 1
நறிய 4
நறு 12
நறுக்கி 1
நறும் 49
நறுவிது 1
நறை 17
நறையும் 1
நன் 17
நன்_மதி 4
நன்_மதியை 1
நன்_மார்க்கத்தை 1
நன்கது 1
நன்கதோ 1
நன்கு 31
நன்குற 1
நன்செய் 1
நன்மை 37
நன்மைக்கு 1
நன்மையா 1
நன்மையாம் 1
நன்மையில் 1
நன்மையும் 8
நன்மையே 5
நன்மையேனும் 1
நன்மையை 7
நன்மையோ 1
நன்றாம் 8
நன்றி 21
நன்றி_இல் 1
நன்றிக்கு 1
நன்றிகெட்ட 1
நன்றிகெட்டு 1
நன்றியை 4
நன்றியொடு 2
நன்றியோடு 7
நன்றிலி 1
நன்று 126
நன்று_இல் 1
நன்று_இலான் 1
நன்று_இலேன் 2
நன்றுநன்று 8
நன்றுளார் 1
நன்றே 4
நன்றோ 2
நன்னடக்கை 1
நன்னம்பிக்கை 1
நன்னய 1
நன்னர் 16
நனவு 1
நனவுறு 1
நனவொடு 1
நனி 68
நனிவரு 1
நனை 4
நனை-தொறும் 1
நனைப்ப 1

நக்கி (3)

முன்புறு நாய்கள் நக்கி முறை பணி புரிவோர் ஆக – ஆதி:9 125/3
ஓவு_அற எங்கும் பாய் இருள் நக்கி ஒளி காலும் – குமார:2 418/3
நாவின் நக்கி இன்புறுத்து உயிர் உண்ணும் நச்சு ஆ போல் – ஆரணிய:2 72/3
மேல்


நகர் (81)

ஆதியான் திரு_நகர் அடுக்கும் ஜீவ நல் – ஆதி:3 15/1
புண்ணிய மா நகர் இனைய பொற்பு உறழும் திரு_நாமம் பொருந்தி நிற்கும் – ஆதி:4 34/1
கோன் நகர் எங்கணும் குலவு ஜோதிய – ஆதி:4 43/2
நன்மை சால் திரு_நகர் நந்தனத்து அலர் – ஆதி:4 55/1
குறைவு_அற முடித்து மீண்டு அடுப்பர் கோன் நகர் – ஆதி:4 56/4
முத்தி மா நகர் முழுதும் தம்பிரான் – ஆதி:4 62/1
மன்னி பொலியும் திரு மா நகர் மன்னர்_மன்னன் – ஆதி:5 1/2
சான்று உரைத்து வான்_நகர் வழி சமைத்திட ஜகத்தில் – ஆதி:8 6/3
கொற்றவன் திரு_நகர் செல குறித்தது கோணல் – ஆதி:8 12/2
சிந்தனாதித தேவர் கோன் திரு_நகர் அடைந்தார் – ஆதி:8 19/4
ஜீவ நாள் எலாம் திவ்விய நகர் செலும் பாதைக்கு – ஆதி:8 34/1
சேண் தலத்து இறை திரு_நகர் அடைந்தனன் தீர்க்கன் – ஆதி:8 35/4
மன்னர் கோன் வள நகர் மருவுவாய்_அலை – ஆதி:9 173/2
கொற்றவன் திரு_நகர் குறித்த கொள்கையோ – ஆதி:10 5/3
சொன்ன அ திரு_நகர் துன்னினார் எவர் – ஆதி:10 23/3
சென்று அ நகர் துன்ன_அரிதால் அது தேர்தி என்றான் – ஆதி:12 17/3
இலங்கு ஆர் எழில் மா நகர் தோன்றும் அங்கு எய்தி வாயில் – ஆதி:12 20/2
நாடு நகர் காடு கடல் ஆறு பல நண்ணி – ஆதி:13 41/1
மாக நகர் ஆதிபனை வாழ்த்தி வழி போனான் – ஆதி:13 56/4
சேய் உயர் நகர் செல தெருட்டி உய்த்த இ – ஆதி:14 21/3
வளம்படு கோன் நகர் மருவ தீ_வினை – ஆதி:14 42/1
பொன் குலா நகர் ஆதிபன் அருளிய புனித – ஆதி:14 89/1
பொன் நகர் புகும் மார்க்கம் பூதர நடுவாக – ஆதி:19 16/1
கோன் நகர் புக வரும் கொள்கைத்தாய எ – ஆதி:19 29/1
மாண்ட நகர் ஊர் மனை மடங்கள் பொதுமன்றம் – குமார:2 145/1
சாவ நாசம் வந்து உற்றது என்று அணி நகர் சலித்த – குமார:2 212/4
நாய் எனா குரைத்து அணி நகர் வீதியில் நடத்தி – குமார:2 213/3
நன்று செய்வதற்கு அஞ்சிய நகர் அதிபதியே – குமார:2 221/4
புரிசை மா நகர் உள்ளம் எரிந்து புகைந்த – குமார:2 274/4
கவ்வை நகர் கலுழ கட்டிக்கொடு போனார் – குமார:2 307/4
முத்தி மா நகர் செல முடுகுகின்றனன் – நிதான:2 20/2
என்றலும் மறை_வலாளன் எம்பிரான் நகர் செல் மார்க்கம் – நிதான:3 12/1
பொன் குலா நகர் புகுவதில் இடைப்படு புரை தீர் – நிதான:6 19/2
முட்டும் என்று எழில் முத்தி மா நகர் வெளி முகட்டில் – நிதான:7 6/2
கோட்டு இமாசல குடுமியின் கோ_நகர் புரிசை – நிதான:7 11/3
இடியின் சும்மையை செவிமடாது இ நகர் என்றும் – நிதான:7 25/4
மருவும் அ நகர் மாந்தரே வழி மயங்கிடுவர் – நிதான:7 26/2
துன்னும் இ நகர் இடைக்கிடை தொடுத்து இனிது இருந்த – நிதான:7 36/3
அறம் எலாம் குடிபோயது அ அணி நகர் ஒருவி – நிதான:7 47/2
செய்யும் மாந்தரே பயித்தியர் இ நகர் செவ்வி – நிதான:7 48/4
பின்னர் ஆவதே வீடு என்பது இ நகர் பிரமை – நிதான:7 58/4
நன்று உஞற்றுவார் செகுப்பதே நகர்_அதிபதிக்கு – நிதான:7 59/1
தொண்டர் பன்னொருவோரும் இ தொல் நகர்
கண்டு மாய கடையை கடிந்து மெய் – நிதான:7 92/1,2
மாய சூனியம் மல்கிய இ நகர்
தீய சீலம் தெரிப்ப_அரிது என் உரைக்கு – நிதான:7 93/1,2
ஜீவ நாசம் விளைக்கும் இ தீ நகர்
காவலன் செயல் கட்டற நீக்குதல் – நிதான:8 2/1,2
கண் அகன்ற கடி நகர் வீதி வாய் – நிதான:8 15/3
தீய மா நகர் செல்வம் எலாம் குடிபோய் – நிதான:8 22/2
காண்தகு கடி நகர் இரைத்து காணவே – நிதான:10 35/4
சொன்ன சத்தியம் கடைப்பிடித்து துன் நகர்
மன்னியோர் சிலர் எதிர் வந்து வாய் மதம் – நிதான:10 40/2,3
இ நகர் சீலமும் அருவருப்பு எற்கு அரோ – நிதான:11 15/4
இ நகர் இலா வகை இயற்றிடுவல் என்றான் – நிதான:11 35/4
நிகர்_இலா பழி சுமந்தனர் இ நகர் நீசர் – ஆரணிய:1 3/2
அனைய சத்தமுற்று ஆய்ந்தனன் அ நகர் மாயம் – ஆரணிய:1 4/1
எரி விழுந்து இ கடி நகர் நீறிடும் எல்லை – ஆரணிய:1 28/1
குறித்து கோன் நகர் வழிப்படில் குளிர் பனி வெயிலால் – ஆரணிய:2 34/1
மேவிய தீரத்தை அடுத்து விண் நகர்
காவலன் அருள் வழி கதித்தது என்பவே – ஆரணிய:4 17/3,4
கேவல நகர் புக கெழுமு பாதை இ – ஆரணிய:4 28/1
சேண் நகர் பரதேசிகளை பிடித்து – ஆரணிய:4 64/1
பொன் நகர் அந்தோ போக்கினன் என்னா பொருமுற்றான் – ஆரணிய:4 137/2
தேவ கோன் நகர் கிட்டியது என்று செருக்கி – ஆரணிய:4 142/1
மற்று இது-தான்-கொல் முத்தி மா நகர் புகுத்தும் மார்க்கம் – ஆரணிய:5 44/1
முத்தி மா நகர் வாயிலின் முன் உறீஇ – ஆரணிய:9 14/1
மல்லல் கூர் முத்தி மா நகர் வாயிலில் – ஆரணிய:9 20/4
மாக மா நகர் அணித்து உறும் எனா மகிழ்வு கொண்டு – ஆரணிய:9 33/3
மன்றல் நகர் யாத்திரை மதித்தனன் ஒருக்கால் – ஆரணிய:10 3/4
மல் வள நகர் புகும் மார்க்கம் சென்றதால் – இரட்சணிய:1 2/4
சீருற்று ஓங்கிய திரு_நகர் அணித்துறும் செயலால் – இரட்சணிய:1 15/2
ஞான நண்ப பொன் நகர் அணித்து எமக்கு இனி நவிற்றில் – இரட்சணிய:1 25/1
பைம்பொன் இஞ்சி மா நகர் உரு காட்டுவ பாராய் – இரட்சணிய:1 26/4
பொன் நகர் தொனி செவிமடுத்து உள களி பூப்பார் – இரட்சணிய:1 42/3
மன்றல் மங்களம் மல்கிய பொன் நகர்
முன்றில்-நின்று முழங்கி முறைமுறை – இரட்சணிய:1 73/2,3
புரிசை மா நகர் போதுவம் யாம் என்றான் – இரட்சணிய:1 75/4
மங்களம் செறி மா நகர் நோக்கி மன் – இரட்சணிய:1 78/1
செய்ய பொன் நகர் அலங்கமும் திரு_கடை சிறப்பு – இரட்சணிய:2 35/2
காண்தகும் திரு மா நகர் காட்சி-தான் – இரட்சணிய:3 29/3
ஜோதி மா நகர் புறம் துன்னினார் அரோ – இரட்சணிய:3 54/4
ஆயிடை திரு_நகர் அணி கொள் சேனையின் – இரட்சணிய:3 55/1
துன்னினார் முத்தி மா நகர் தோரண வாயில் – இரட்சணிய:3 71/4
பொங்கு இரும் ஜோதி பூத்த பொன் நகர் பரப்பில் எங்கும் – இரட்சணிய:3 95/1
இல்லா மன்னவன் கொலை தீர்ப்பு இசைந்து கூற எருசலேம் நகர் கடந்து கொல்கதாவில் – தேவாரம்:8 9/2
தொண்டனை வலிந்து நகர் புறம் கொடுபோய் துரந்த பேர்_அருளினாய் போற்றி – தேவாரம்:11 4/1
மேல்


நகர்-தொறும் (1)

ஐயம் இன்று உமக்கு எதிர்ப்படும் நகர்-தொறும் அகோர – நிதான:6 15/1
மேல்


நகர்_அதிபதிக்கு (1)

நன்று உஞற்றுவார் செகுப்பதே நகர்_அதிபதிக்கு
வென்றி தீது செய் வினைஞரை புரப்பதே வேட்கை – நிதான:7 59/1,2
மேல்


நகர்க்கு (17)

தெய்வநாயகன் திரு_நகர்க்கு செல் வழி – ஆதி:3 14/3
நண்ணு_அரிய திரு_நகர்க்கு நால் திசையும் புடை வளைந்து மேலும் கீழும் – ஆதி:4 34/2
சீர் ஆற்றும் திரு_நகர்க்கு சிறப்பு ஆற்றும் அரண் ஆகி திறலும் ஆற்றி – ஆதி:4 37/1
அணி கிளர் திரு_நகர்க்கு அரசன் ஆணையில் – ஆதி:4 53/1
ஜீவ ரக்ஷணை விரும்பியோர் திவ்விய நகர்க்கு
போவதாகிய பூருவ பாதையை புனைய – ஆதி:8 10/2,3
செஞ்செவே கொடு போயினர் திரு_நகர்க்கு அவனை – ஆதி:8 21/4
முத்தி மா நகர்க்கு ஒரு முதல்வன் ஆக்கிய – ஆதி:10 29/2
நேர் வழி நெருக்க வழி நின்மல நகர்க்கு
சேர் வழி திகைப்பு_இல் வழி ஜீவ வழி சீர் சால் – ஆதி:13 51/1,2
ஆழியான் நகர்க்கு ஏகுதும் அருள் விடை என்றார் – நிதான:6 30/4
நீள் நகர்க்கு உதவி என்றும் நிறை வளம் படுக்கும் மாதோ – நிதான:7 71/4
தீர யாம் தெளிந்தனம் சேண் நகர்க்கு அதி – நிதான:10 32/1
இ நகர்க்கு அரசே ஜீவர்க்கு இக_பர சாதனம்-தான் – நிதான:11 41/1
பொன் நகர்க்கு அரசன் உய்த்த பொது விதிவிலக்கத்தோடு – நிதான:11 41/2
இ நகர்க்கு அரசும் ஏவல் பரிசனர் குடிகள் யாரும் – நிதான:11 44/1
கொற்றவன் நகர்க்கு இ மேலே குறிப்பிடு தூரம் கூறில் – ஆரணிய:5 50/1
ஈசன் நகர்க்கு போதும் இவற்றின் எது ஞான – ஆரணிய:7 6/3
குறி திகழ்த்திய படம் தந்து கொற்றவன் நகர்க்கு
நெறி திகழ்த்திய நீர்மையை மறந்து நீள் வஞ்ச – ஆரணிய:7 24/2,3
மேல்


நகர்க்குள் (2)

பொன் திணி சீயோன் மன்றல் நகர்க்குள் புகுவேம்-கொல் – ஆரணிய:7 17/3
மன்னும் இ திரு_நகர்க்குள் இ வாயிலின் வழியாய் – இரட்சணிய:3 74/1
மேல்


நகர்க்கே (2)

கதிர் ஏற விளங்கிநிற்கும் அகழி சூழ் தழல் அரணம் கடி நகர்க்கே – ஆதி:4 35/4
மன்றல் நகர்க்கே செல்லுவல் யானும் வழி ஈது – ஆரணிய:7 7/3
மேல்


நகர (6)

மிருத்து எனும் நதியை தாண்டி வியன் திரு_நகர வாயில் – ஆதி:17 28/1
முத்தி மா நகர வாயில் முகப்பு உற அடுத்த போதும் – ஆதி:17 29/2
நகர மாந்தர் செவி சுட கேட்டலும் நைந்தே – குமார:2 275/2
குப்பை என எள்ளுவன் இ கோன் நகர வாழ்வை – நிதான:11 22/4
திவ்விய நகர வாயில் சேர்ந்திடப்பெறுவீர்_அல்லீர் – இரட்சணிய:2 19/4
முத்தி மா நகர வாயில் முகப்பு வேதியருக்காக – இரட்சணிய:3 88/1
மேல்


நகரத்தவரை (1)

மாய நகரத்தவரை வைது அவமதித்தான் – நிதான:11 28/4
மேல்


நகரத்தின் (1)

அறம் திகழ் ஜீவன் முத்தி அணி நகரத்தின் வாயில் – ஆரணிய:4 169/2
மேல்


நகரத்தினும் (1)

இல்லை என்று இலை இ நகரத்தினும் – நிதான:8 32/4
மேல்


நகரத்து (7)

கொற்றவன் அவன் இ நகரத்து உளன் குறுகி – குமார:2 225/3
போய் அடைந்தது எம்மருங்கும் பொற்பு எருசலேம் நகரத்து
ஆய்_இழையார் வாய்விட்டு அழுத குரல் ஓசை – குமார:2 318/3,4
இருள்_கடல் படுவர் அந்தோ இ நகரத்து மாக்கள் – நிதான:7 80/3
கொற்றவன் திரு_நகரத்து கூட்டுவது என்றான் – ஆரணிய:4 59/4
பாக்கிய நகரத்து உள்ள பகுப்பு ஒன்றும் காணுகில்லேம் – ஆரணிய:5 86/4
மன்றல் மா நகரத்து வழி கொடு – ஆரணிய:6 60/3
பொன் நகரத்து வாணர் யாவரும் மகிழ்ச்சி பூத்து – இரட்சணிய:3 96/1
மேல்


நகரத்தை (3)

ஜீவ மா நகரத்தை செழிப்பித்து ஊடுரீஇ – ஆதி:4 49/3
இமையத்து ஆர் எழில் முத்தி மா நகரத்தை எதிரில் – குமார:4 74/3
அண்டர் கோன் நகரத்தை அடைந்தனர் – ஆரணிய:6 58/3
மேல்


நகரம் (7)

முத்திநகர் பரமபதம் திரு_நாடு திரு_நகரம் மோக்ஷம் வீடு – ஆதி:4 32/1
கன்னல் ஒன்றில் இ தொல் நகரம் சுடுகாடாய் – குமார:2 277/2
மண்டு துயர் எனும் தீயால் வயிறு எரிய கடி நகரம்
பண்டு எரி வீழ்ந்து அழி சோதோம் பதி போல பதைத்து ஏங்க – குமார:2 335/3,4
ஈசனார் நகரம் வேட்டு ஈண்டு எய்தினேன் அழிம்பன் மட்டில் – நிதான:3 52/2
வரை கடல் நகரம் நாடு வனம் படும் அமுதத்தோடு – நிதான:7 72/1
இ தலத்து நிட்கபடம் என்று இசை பெறும் நகரம்
அ தலத்து அருள் தனதனாம் அற்பவிஸ்வாசி – ஆரணிய:6 4/1,2
அம் கண் வான் நகரம் எங்கும் அரும் கடி விழாக்கொண்டு அன்றே – இரட்சணிய:3 102/4
மேல்


நகரவாணர்க்கு (1)

நகரவாணர்க்கு நலம் பயக்குமே – ஆதி:4 61/4
மேல்


நகராதிபதி (1)

மேரு நகராதிபதி விருப்புறு மெய் தேவ பத்தி – நிதான:5 33/3
மேல்


நகராதிபன் (1)

மாக மா நகராதிபன் வன் கொலை செய்யாய் – ஆரணிய:4 150/1
மேல்


நகராதிபனை (1)

மன்றல் நகராதிபனை வாழ்த்தி வழி வந்தேன் – நிதான:4 65/4
மேல்


நகரார் (1)

அய்யன் மறுகு ஊடு வர கண்டார் அணி நகரார் – குமார:2 314/4
மேல்


நகரிடை (7)

சூது மா நகரிடை துன்னி யான் பெறும் – நிதான:4 32/2
வையகத்து மாயாபுரி நகரிடை மறிந்து – நிதான:6 16/2
தின்மை யாவையும் விருப்பொடு அ நகரிடை செறித்து – நிதான:7 13/3
கோது மல்கும் மாயாபுரி நகரிடை குழுமி – நிதான:7 32/1
குத்திரத்தொடு பயில்வன நகரிடை குழுமி – நிதான:7 41/4
நீசம் மல்கும் மாயாபுரி நெடு நகரிடை செல் – நிதான:7 62/1
இ நகரிடை நெறி எய்த எய்தினேம் – நிதான:10 28/1
மேல்


நகரியில் (1)

நன்கு ஒருப்படு மனத்தராய் நகரியில் மேவி – குமார:2 486/4
மேல்


நகரியின் (1)

நாச தேச நகரியின் நண்பொடு – நிதான:8 6/1
மேல்


நகருக்கு (1)

கொற்றவன் நகருக்கு இன்னும் குறிப்பிடு தூரம் எம்மட்டு – ஆரணிய:5 44/2
மேல்


நகரும் (1)

சொல்_அரும் முத்தி மா நகரும் சூழ்ந்து உள – ஆதி:4 48/1
மேல்


நகருள் (1)

நல் மதி படைத்தார் நித்ய நலம் தரும் நகருள் புக்கார் – இரட்சணிய:3 91/4
மேல்


நகருள்போதல் (1)

மருங்கு மாயாநகரி நகருள்போதல் மானவ ரக்ஷணைவகுத்தல் சிறைக்குள்ளாதல் – பாயிரம்:2 2/4
மேல்


நகரை (4)

ஒரு மா நகரை உரைப்பார் எவர் உண்மை தேரில் – ஆதி:12 16/4
புண்ணிய நகரை நீ பொருந்து போது அவண் – ஆதி:15 26/1
அண்டர் கோன் நகரை நாடி அடுக்குநர் வேண்டும் எல்லாம் – ஆரணிய:5 48/3
புண்ணிய நகரை காட்டும் புதுமையை காண்-மின் என்னா – ஆரணிய:5 81/3
மேல்


நகரையே (1)

வளம் தரும் திரு_நகரையே குறிக்கொண்டு வாழ்நாள் – ஆரணிய:7 27/2
மேல்


நகை (5)

முன்னி நல் நீர் தெளி முத்த வாள் நகை
நல்_நுதலே சுவிசேஷ ஞானமால் – ஆதி:14 30/3,4
வெய்ய உரும் ஏறு என வெடித்த நகை செய்தே – நிதான:2 52/4
நயம் காட்டி பயம் காட்டி நகை காட்டி சிகை காட்டி – நிதான:7 56/3
நளினம் ஒத்து அலர்ந்து செவ்வி நகை முகம் திகழ தூயர் – ஆரணிய:5 4/3
தகவு உடையவர் நகை தவழ்தரு துவர் வாய் – ஆரணிய:5 9/3
மேல்


நகைக்க (2)

நீள் நிலத்தவர் நகைக்க நினைப்பு இன்றி இறைவன் பேரை – ஆதி:2 23/1
நஷ்டமே தரு ஜெகம் நகைக்க நாள் எலாம் – தேவாரம்:3 11/1
மேல்


நகைக்கிடமா (1)

நாள் ஆரம்பத்து அயல் தூற்ற நாணம் அழிந்து நகைக்கிடமா
மாளா முன்னே கிறிஸ்து யேசு மலர் தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 17/3,4
மேல்


நகைக்கும் (2)

வையகம் நகைக்கும் தூய மன_கரி வதைக்கும் கேடு – நிதான:3 54/2
கொண்ட பத்தியின் கோலத்தை குவலயம் நகைக்கும்
அண்டர் நாயகன் அருவருப்பார் இதை அறி-மின் – ஆரணிய:2 63/3,4
மேல்


நகைசெய்து (1)

புறம் எலாம் நகைசெய்து ஏசும் பின்னிடல் புலமைத்து அன்றால் – ஆதி:19 95/4
மேல்


நகைசெய்யும் (1)

ஊர் அவமதித்து நகைசெய்யும் இஃது உண்மை – நிதான:4 56/4
மேல்


நகைத்து (3)

ஞானம் உறு மாந்தர் நகைத்து எள்ளி மேற்போவர் – ஆதி:19 8/3
பேணலை நகைத்து உலகு பேசு படு நிந்தை – நிதான:4 69/2
நன்மையும் பயனும் நாடார் நகைத்து உரையாடி அந்தோ – நிதான:5 6/2
மேல்


நகைப்படுவன (1)

திறம் எலாம் நகைப்படுவன தீ_வினை கதிப்ப – நிதான:7 47/4
மேல்


நகையர் (1)

தண் தரள வெண்_நகையர் தத்தமது அரங்கில் – குமார:3 13/3
மேல்


நங்கட்கு (1)

இ வழி பிடித்த நங்கட்கு ஏற்ற ஓர் துணைமை போலும் – நிதான:5 19/3
மேல்


நங்கள் (1)

நங்கள் அருள் நாதனை நராந்தகர் கொணர்ந்தே – குமார:2 157/2
மேல்


நங்களில் (1)

நங்களில் ஒருசிலர் நவிற்சி தேர்ந்தனம் – நிதான:10 13/4
மேல்


நங்காய் (1)

தேசிகன் நறும் புனல் தெளி நங்காய் என – ஆதி:14 24/4
மேல்


நங்கை-பால் (1)

நல்லுரை கடைப்பிடித்து ஐய நங்கை-பால்
செல் இரு விழிகளை திருகி தீங்குரை – நிதான:4 22/1,2
மேல்


நஷ்டங்கள் (1)

ஊதிய நய நஷ்டங்கள் ஒருவர்க்கும் ஒன்றும் இல்லை – ஆதி:6 13/4
மேல்


நஷ்டப்படுத்திய (1)

தன் பொருளை புதைத்து நஷ்டப்படுத்திய இ சழக்கனை கால் தளைந்து நீவிர் – ஆதி:9 102/1
மேல்


நஷ்டமே (1)

நஷ்டமே தரு ஜெகம் நகைக்க நாள் எலாம் – தேவாரம்:3 11/1
மேல்


நச்ச (1)

நலிந்து உறு நிந்தை நச்ச நயந்து அருள் அளித்தாய் போற்றி – தேவாரம்:11 35/4
மேல்


நச்சான் (1)

நாச தேசத்து ராஜ்ஜிய பாரத்தை நச்சான்
ஈசன் மார்க்கத்தன் இனத்தொடு நல்குரவு எய்தி – ஆதி:8 31/1,2
மேல்


நச்சி (24)

நச்சி இங்கு உழலும் நாய் போல் நலம்_இலா நாச தேசக்கு – ஆதி:2 26/3
நருங்கு உடல் போகம் ஒன்றே நச்சி நாள் கழித்தல் நன்றோ – ஆதி:2 28/4
உலகை நச்சி இங்கு உழல் நர கீடத்துக்கு உயிர் ஈந்து – ஆதி:9 13/2
துறை-தொறும் புகழ் நச்சி வீண்_மொழிகளை தொகுத்து – ஆதி:9 57/1
ஈது எலாம் சோரவிட்டு இ இக போகம் நச்சி வாழ்நாள் – ஆதி:9 107/3
பொய்ப்பொருள் நச்சி ஓடி புறம்பு போய் தந்தை ஈந்த – ஆதி:9 112/3
தங்கி நாள்நாளும் ஆங்கு தணந்து எறி மிச்சில் நச்சி
சங்கடம் நுகரும் ஏழை தரித்திரம் அங்கம் முற்றும் – ஆதி:9 124/2,3
துச்சில் நச்சி உவக்கும் துர்_இச்சையை – ஆதி:12 71/2
நாத்திக புலையன் அந்தோ நாச தேசத்தை நச்சி
ஆத்திக நெறியில் செல்லா அசடர்க்குள் அசடனே யான் – ஆதி:14 132/3,4
நடலையை நச்சி சுடலை புகாதீர் நமரங்காள் – ஆதி:16 6/4
காசை நச்சி ஒன்னார் கையில் காட்டிய கள்வன் – குமார:2 283/2
அ மா உயிர் போம் அளவில் கதி ஆக்கம் நச்சி
பெம்மான் அருளுக்கு இலக்கு ஆகி மெய் பேறு பெற்றான் – குமார:2 355/2,3
தள்ளுண்டு கழித்தி வாழ்நாள் அறன்_இலா பொருளை நச்சி
எள்ளுண்டு தினம் பொய்_ஆணை எத்தனை இடுதி பேயால் – நிதான:5 91/2,3
வெம் தொழில் விழும நச்சி வேதியர் குழாத்துக்கு எல்லாம் – நிதான:5 93/3
மாரீச கடையின் சால வஞ்ச இன்பத்தை நச்சி
நேர் ஈசல் குழுவின் மொய்த்து நில உலகத்து மாந்தர் – நிதான:7 77/2,3
நாள்நாளும் தான் உடல் போகம் நச்சி ஆன்ம நாயகனை – நிதான:9 77/3
நல் தவம் உடையன் என்னா நச்சி ஏக்குறுவர் நல்லோர் – நிதான:10 56/4
அருளை நச்சி மெய் பத்திசெய் அடியரோடு அமர்ந்தும் – ஆரணிய:2 67/1
இருளை நச்சி நாணிட்டு இறந்து ஒழிந்தமை என்றும் – ஆரணிய:2 67/3
என்னோ தேராது இன் உரை நச்சி இகல் வெய்யோன் – ஆரணிய:7 8/2
அந்தோ அந்தோ இச்சகம் நச்சி அசுணம் போல் – ஆரணிய:7 12/1
நல் நெறி ஒரீஇ முன் நெறி நச்சி நுழைகின்றார் – ஆரணிய:10 11/4
மாசு_உற்றேன் உலக மாய வாழ்க்கையை மருண்டு நச்சி
வேசுற்றேன் கவலையாலே மெலிவுற்றேன் விழைநராலும் – தேவாரம்:9 6/2,3
செறி உடல் போகம் நச்சி திரண்ட பேர்_ஆசை என்னும் – தேவாரம்:9 8/3
மேல்


நச்சிக்கொண்டு (1)

உச்சித வாழ்வை நச்சிக்கொண்டு அலைகின்றேம் யாமே – ஆதி:2 26/4
மேல்


நச்சிநச்சி (1)

நஞ்சம் மல்கிய வஞ்ச வல் வினை நச்சிநச்சி என் நாள் எலாம் – தேவாரம்:2 4/1
மேல்


நச்சிய (2)

ஊன் மலிந்த உடல் சுகம் நச்சிய
பான்மை எத்தனை பாழ்படு புன்_மதி – ஆதி:19 73/2,3
நன்று அறி விடலை யோசேப்பை நச்சிய
அன்று அவன் ஆர்_உயிர்க்கு அறுதி சூழ்ந்தனள் – நிதான:4 24/2,3
மேல்


நச்சியே (2)

புற்புத உடல் சுக_போகம் நச்சியே
பிற்படு குழியில் வீழ்ந்து அழிவர் பேதையர் – ஆதி:10 15/1,2
பொருளை நச்சியே பொய் பத்தி செய்த அ புல்லன் – ஆரணிய:2 67/2
மேல்


நச்சியோர் (1)

தெருளை நச்சியோர் சிந்தையுள் திகழ்வது தெரிதிர் – ஆரணிய:2 67/4
மேல்


நச்சிலை (2)

சூழும் இ உடல் சுகம் துய்க்க நச்சிலை
ஊழி வெம் தீ விழுந்து உடற்றும் என்ற சொற்கு – நிதான:2 29/2,3
நனி திகழ்ந்திடு நல் அறம் நச்சிலை நாளும் – ஆரணிய:1 12/3
மேல்


நச்சினை (1)

பொருளை நச்சினை போதம்_இலாய் புரை இல்லா – குமார:2 287/1
மேல்


நச்சு (18)

நாள்நாளும் விதைத்தனை நச்சு வினை – ஆதி:9 142/3
சுடு கனல் சுடர் நச்சு பதங்கமும் தூண்டில் – குமார:2 301/1
நடுங்கி உயிர் நலி சோரன் நச்சு மனத்து இயற்கையும் ஓர்ந்து – குமார:2 348/3
நடு மதி படைத்தவர் உன் நச்சு மதி கொள்ளார் – நிதான:2 43/2
நச்சு அரவில் சினம் மீறி நராந்தகன் நன்று என்னா – நிதான:2 74/1
நச்சு வேல் கரும்_கணி நறை வடித்து என – நிதான:4 15/2
நாணலை குல பழியை நச்சு உறவின் மானம் – நிதான:4 69/1
புடவி நச்சு மாயாபுரி புரிசை கண்ணுற்றார் – நிதான:6 32/4
நடு இகந்து ஒருபால் கோடி நச்சு அரவு என்ன சீறி – நிதான:11 46/1
நலம் விழைந்திடாவாறு போல் நச்சு உலகத்து – ஆரணிய:2 37/2
நாவின் நக்கி இன்புறுத்து உயிர் உண்ணும் நச்சு ஆ போல் – ஆரணிய:2 72/3
நல் ஆறு இகக்கும் மதி_மோசம் ஓர் நச்சு அராவின் – ஆரணிய:4 116/1
அன்னோ இன்னும் நச்சு உயிர் ஓம்பி அழிகின்றேன் – ஆரணிய:4 130/4
நச்சு உறக்கத்தை நல்கும் நனவொடு கடத்திர் என்றும் – ஆரணிய:5 89/3
மாய நச்சு உறக்கத்தினை வரைதலே மரபாம் – ஆரணிய:8 7/4
நடலையார் பிரபஞ்ச நச்சு வாழ்க்கையின் – இரட்சணிய:1 1/3
நச்சு முள்முடி தைக்க நலிவுறும் – இரட்சணிய:1 66/3
ஞாலத்தை கெடுக்கும் பொல்லா நச்சு தீ அலகையே போல் – இரட்சணிய:2 12/3
மேல்


நச்சும் (2)

நல்லார் போல் அகத்து இருந்தும் நன்றிகெட்டு பிரபஞ்ச நடலை நச்சும்
பொல்லீரே எல்லீரும் என்று இனி நீர் விசுவசிப்பீர் புந்தி செய்-மின் – ஆதி:9 92/3,4
நன்மை ஓர் அணுவும் காணேன் நஞ்சினை அமுதா நச்சும்
புன்மையேன் போதம் இல்லேன் புவி பொறை ஆயது அன்றி – தேவாரம்:9 12/2,3
மேல்


நச்சுரை (1)

காதகி பகட்டிய கபட்டு நச்சுரை
ஈது இது என்று எடுத்து யான் இசைப்பதும் அதை – நிதான:4 19/1,2
மேல்


நச்சுவாக்கி (1)

நச்சுவாக்கி ஆதியர் எமர் நனி நிதி_படைத்தோர் – ஆரணிய:2 29/4
மேல்


நச்சுவார்-கொலாம் (1)

நாச நின் மனை கடை நச்சுவார்-கொலாம்
ஈசன் ஓர் கடைத்தலை எய்தும் எம்மனோர் – நிதான:4 37/3,4
மேல்


நச்சுறு (1)

பித்து உலக நச்சுறு பிராந்தியை விடுத்தே – ஆதி:13 35/2
மேல்


நசரேய (1)

நாசரேத்தூர் வந்துற்ற நசரேய நம்பி போற்றி – தேவாரம்:11 15/2
மேல்


நசரேயன் (1)

குன்றாத நசரேயன் யூதருக்கு குல_வேந்தன் – குமார:2 345/3
மேல்


நசரேயனை (1)

நாடுவம் இயேசு நசரேயனை எனா நான் – குமார:2 135/3
மேல்


நசியாத (1)

அறிதி என்றும் நசியாத ஜீவ நிலை மருவுவாய் – குமார:2 68/2
மேல்


நசுக்கி (1)

முடி சாய்த்த பெருமானை மூது அலகை தலை நசுக்கி
கொடி சாய்த்த கொற்றவனை குருசின் மிசை கண்டேனே – தேவாரம்:4 2/3,4
மேல்


நசுக்கிய (3)

கழுதின் வன் தலை நசுக்கிய கழல் துணை கருதி – நிதான:2 109/1
அலகையின் தலை நசுக்கிய அரவிந்த சரணும் – இரட்சணிய:3 81/2
அலகை தலை நசுக்கிய பேர்_ஆற்றலானை அவித்தை இருள் அறுத்து ஒளிர் மெய்ஞ்ஞானத்தானை – தேவாரம்:8 7/1
மேல்


நசுங்க (1)

மாரணத்தின் கூர் ஒடிய வன் பேய் தலை நசுங்க
ஆரணம் சொல் உண்மை அவனி மிசை விளங்க – குமார:2 310/1,2
மேல்


நசை (3)

நாட்டை சேரும் நசை உளரேனும் ஊன் – ஆதி:19 74/1
களவினால் பொருளை கவர்வான் நசை தூண்டும் – குமார:2 286/1
நசை பிறங்க மன்று ஆடி நடித்தலின் – நிதான:7 84/3
மேல்


நசையால் (1)

உண்ணும் நீர் நசையால் திரிந்து உலைந்த ஓர் உழைக்கு – குமார:1 55/2
மேல்


நஞ்சம் (6)

நஞ்சம் நுங்கி மயங்கி என் நன் மதி – ஆதி:12 66/2
நஞ்சம்_அனையான் கடுகி நம்பன் ஒரு பேறாம் – குமார:2 133/1
நாடி உள் நினைப்பினும் கொல்லும் நஞ்சம் மிக்கு – நிதான:4 16/3
நஞ்சம் அன்ன தீ_வினை எலாம் நயந்து அனுட்டிப்பர் – நிதான:7 51/3
நஞ்சம் அன்ன தீ பொருள் நயந்து உலகத்து நடித்த – ஆரணிய:2 66/2
நஞ்சம் மல்கிய வஞ்ச வல் வினை நச்சிநச்சி என் நாள் எலாம் – தேவாரம்:2 4/1
மேல்


நஞ்சம்_அனையான் (1)

நஞ்சம்_அனையான் கடுகி நம்பன் ஒரு பேறாம் – குமார:2 133/1
மேல்


நஞ்சமும் (1)

நஞ்சமும் அவித்தையும் இருளும் நாசமும் – நிதான:2 4/1
மேல்


நஞ்சில் (1)

ஐயுற்று அலையும் புலை மார்க்கர் அகத்தின் நஞ்சில்
மையுற்ற கூட்டில் இருள் தொக்கது மண்ணும் விண்ணும் – குமார:2 364/3,4
மேல்


நஞ்சினில் (2)

நஞ்சினில் கரிய ஆகி நளிர் நெடும் கடலில் பொங்கி – ஆதி:14 136/1
நஞ்சினில் தீயினில் நடுக்கம் காட்டிய – நிதான:2 39/1
மேல்


நஞ்சினும் (1)

நஞ்சினும் கொடிய நெஞ்சு உடைய நாஸ்திகர் – குமார:2 247/4
மேல்


நஞ்சினை (1)

நன்மை ஓர் அணுவும் காணேன் நஞ்சினை அமுதா நச்சும் – தேவாரம்:9 12/2
மேல்


நஞ்சு (15)

ஆய காலை நஞ்சு உண்டவர்க்கு ஆர்_உயிர் அளிக்கும் – ஆதி:11 28/1
நஞ்சு அனைய தீ_வினை நயக்க நமை ஏவும் – ஆதி:14 61/3
நஞ்சு_உண்டாரில் தியங்கி நடுங்கினார் – ஆதி:14 179/4
நஞ்சு அமுதாக கொள்வது நாசம் நமரங்காள் – ஆதி:16 7/4
நஞ்சு அட இனைவார் போல் நைந்து இவை நவில்கின்றான் – ஆதி:19 14/4
நஞ்சு இது என்னவும் நாச தேசத்து – குமார:1 2/2
நஞ்சு என கொடியவன் உளத்து நாடிய – குமார:2 33/1
அஞ்சி நஞ்சு அருந்துவான் ஆர்-கொலாம் இவன் – குமார:2 257/4
நஞ்சு அனைய நமக்கு ஈது நேர்ந்தது மெய் நடுநிலைமை – குமார:2 349/3
நஞ்சு இருளிலே தனி நடந்த மறைவாணன் – குமார:3 18/3
விஞ்ச விடுத்த நஞ்சு உகு வெம் கோல் விறல் இன்றி – நிதான:2 68/1
நன்று தீது நாடாது ஒரு காசுக்கு நஞ்சு
தின்று நீள் நிதி செருக்கிய வைசியர் செறிந்த – நிதான:7 37/2,3
நஞ்சு உண்டு சா-மின் மனமின்று எனில் நாணி கொண்டு – ஆரணிய:4 123/1
துஞ்சு இருள் பூழி நஞ்சு உகும் உண்ணி துரு_நாற்றம் – ஆரணிய:4 127/1
நஞ்சு கலந்த பால் அமிர்தே போல் நயவஞ்சம் – ஆரணிய:7 4/1
மேல்


நஞ்சு_உண்டாரில் (1)

நஞ்சு_உண்டாரில் தியங்கி நடுங்கினார் – ஆதி:14 179/4
மேல்


நஞ்சை (1)

நடு இகந்த பொருள் எனும் நஞ்சை நயப்போர் – குமார:2 301/3
மேல்


நட்ட (3)

கட்டிப்புரண்டு நட்ட மந்தை கற்போன் நிருவிகாரி மகா – நிதான:9 43/2
வித்தக நெறி செல்வோர்க்கு விழிக்கு அறிகுறியாய் நட்ட
சித்திர சிலையை கண்டு தீட்டிய எழுத்தை வாசித்து – ஆரணிய:3 16/2,3
என்னோடு அன்றி தன் உயிர் என்னா எனை நட்ட
இன்னானுக்கும் கேடு விளைத்தேன் இவன் விண்ட – ஆரணிய:4 130/1,2
மேல்


நட்டம் (3)

நட்டம் செயும் பொல்லார் நல்லார் என்று ஓராத – ஆதி:19 7/3
பத்தருக்கு ஒருவா நட்டம் பவித்திரர் ஆய ஜீவன் – நிதான:5 92/1
நட்டம் ஆகுமே என்று உளம் கவன்றனன் நலிந்தான் – ஆரணிய:1 7/4
மேல்


நட்டனன் (2)

என்னா உனை நட்டனன் எம்பெருமான் – நிதான:4 10/1
நானும் நீயும் வேறு இலை என நட்டனன் உன்னை – ஆரணிய:2 21/2
மேல்


நட்டாற்றில் (1)

நம் பிரான் எனை கைவிடுவார்-கொல் நட்டாற்றில்
இம்பர் என் பெரும் பாவத்தின் நிமித்தமே என்னை – இரட்சணிய:2 38/2,3
மேல்


நட்டு (1)

ஒள்ளிய தம்பம் நட்டு உண்மை யாத்திரி – ஆதி:9 40/3
மேல்


நட்பாளராய் (1)

தீ_வினைக்கு நட்பாளராய் செருமினர்க்குள்ளும் – ஆதி:8 4/3
மேல்


நட்பிடை (1)

நன்றி மறந்து நட்பிடை நாளும் நயவஞ்சம் – குமார:2 417/1
மேல்


நட்பில் (1)

பதிதரில் பதிதன் கொலைபாதகன் நட்பில்
சதிபுரிந்த சண்டாளன்-தனை தெரிகிற்பின் – குமார:2 289/2,3
மேல்


நட்பின் (1)

மரண வைப்பு ஒரீஇ நின் நட்பின் வலி உற்றேன் மற்றும் கேட்டி – நிதான:4 91/4
மேல்


நட்பினர் (1)

நீங்க_அரிய நட்பினர் இவற்கு அவர் நிகழ்த்தும் – ஆரணிய:10 8/3
மேல்


நட்பு (12)

முத்திவீட்டு அறவோர் நட்பு முறை வழா தோத்ர கீதம் – ஆதி:4 66/3
இத்தகு சீலர் நட்பு இனிதின் ஆற்றி நீர் – ஆதி:9 46/3
ஒருவன் நட்பு ஒருவன் பகை ஆம் உலகு இயற்கை – ஆதி:9 60/2
துன்பமும் சொரி கண்ணீரும் தொடர்பு அறா துணை நட்பு ஆக – ஆதி:9 125/2
செம்மல் ஒரு நட்பு இடை திரிக்க முயல்கிற்றி – நிதான:2 50/2
அன்று கிளை நட்பு உரிமை ஆய உறவோர்க்கு – நிதான:4 61/2
துய்யராய் திகழ்வர் அன்றேல் சுடு நெருப்பு இவர் நட்பு என்னா – நிதான:5 98/3
நட்பு_உளீர் விசுவாசத்தில் நனி உரத்திடு-மின் – நிதான:6 10/4
சுற்றம் நட்பு உரிமை திறம் யாவும் நின் சூழ்ந்து – ஆரணிய:1 19/2
உடை பெரும் பொருள் கல்வி நட்பு உறவு உரிமை யாவும் இ உடலொடும் – தேவாரம்:2 3/1
தாயே தந்தை தமர் குரு சம்பத்து நட்பு எவையும் – தேவாரம்:5 8/1
பெற்றாருடன் பிறந்தார் தமர் பெண்டீர் மக்கள் பெரு நட்பு
உற்றாரினும் உற்றார் சிலர் உலந்தார் உயிர் உலக்க – தேவாரம்:10 5/1,2
மேல்


நட்பு_உளீர் (1)

நட்பு_உளீர் விசுவாசத்தில் நனி உரத்திடு-மின் – நிதான:6 10/4
மேல்


நட்புக்கு (1)

ஆர்க்கு இது பொருந்தும் நட்புக்கு அருகன் நீ அலை என் மேன்மை – நிதான:5 96/3
மேல்


நட்பும் (1)

நண்ணிய திசைகள்-தோறும் நன்மையும் திருவும் நட்பும்
கண்ணிய தருமத்தோடு களி நடம்புரிய கண்டார் – ஆரணிய:5 36/3,4
மேல்


நட்பை (1)

முன்பு செல் நிதானன் நட்பை முயலுவான் நாட்டம் வைத்தான் – நிதான:3 79/2
மேல்


நட்பையும் (1)

பொய் கலந்த தீ நட்பையும் போக்கினன் ஒருங்கே – ஆரணிய:8 28/4
மேல்


நடக்கு (1)

நாச நடை என்று அதின் நடக்கு நடை கொள்ளான் – நிதான:11 23/2
மேல்


நடக்கும் (2)

பேய் அரசாளுகை நடக்கும் பெற்றியும் – ஆதி:9 28/3
தனி நடக்கும் வீண்நம்பிக்கை-தனை கண்டு சார்ந்தார் – ஆரணிய:4 58/4
மேல்


நடக்கையும் (1)

நன்று உள இதயமும் நல் நடக்கையும்
ஒன்றினுக்கொன்று சான்று ஆகி ஒத்தலால் – ஆரணிய:9 45/1,2
மேல்


நடக்கையை (1)

உரைபடு நடக்கையை ஓரம் இன்றியே – ஆரணிய:9 52/3
மேல்


நடத்த (1)

நாடி வந்து எமை பிடித்து நல் நெறியிலே நடத்த
ஓடி வந்து இளைத்து உறு மரணத்தை ஊடுருவி – இரட்சணிய:3 76/2,3
மேல்


நடத்தல் (1)

நாதன் சேவடி நடுக்குறு கல் அதர் நடத்தல்
தீது உறும் பவ வினை எலாம் தேய்க்கவும் ஜெகத்தை – குமார:2 82/2,3
மேல்


நடத்தாநிற்பர் (1)

தொண்டரை நிறுவி ராஜ்ய துரைத்தனம் நடத்தாநிற்பர்
அண்டர் கோன் நகரை நாடி அடுக்குநர் வேண்டும் எல்லாம் – ஆரணிய:5 48/2,3
மேல்


நடத்தி (9)

வென்று ஆழி நடத்தி அறம்படு விண்ணும் மண்ணும் – ஆதி:5 9/1
நாட்டு வாழ்வு உவந்தனை நடத்தி நீ எனா – ஆதி:10 19/2
நன்று உடன் நடத்தி இனும் நல்லுணர்வு நல்கும் – ஆதி:14 71/1
நாய் எனா குரைத்து அணி நகர் வீதியில் நடத்தி
போயினார் பதைத்து எவரும் கண் புதைத்து அழுது இரங்க – குமார:2 213/3,4
பத்தர் சிலர் ராஜ்ய பரிபாலனம் நடத்தி
முத்திநகரத்து இறை மொழிந்த திரு_வாக்குத்தத்த – குமார:4 9/2,3
வழி_நடத்தி ஆதரிப்பதும் வழியை விட்டு அயல் ஓர் – குமார:4 78/2
நூல் வழி நடத்தி காத்த நுவல்_அரும் கருணை நம்பி – நிதான:4 96/2
மாயம் அறவே அநுட்டித்து மனையோடு இருந்து இல்லறம் நடத்தி
நேயம் மிகு ரக்ஷகன் சரண நிழலை அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 15/3,4
நன்னர் வேதியர்-தமை எதிர்கொண்டு உடன் நடத்தி
துன்னினார் முத்தி மா நகர் தோரண வாயில் – இரட்சணிய:3 71/3,4
மேல்


நடத்திடும் (2)

ஏவி என்னை அங்கு அவர்-வயின் நடத்திடும் இரும் திறமையும் எற்காய் – குமார:2 6/2
நல் தவன் வழியே விதிவிலக்கு அருளி நடத்திடும் நம்பனே போற்றி – தேவாரம்:11 8/3
மேல்


நடத்துக (1)

எனை நடத்துக எம்பெருமான் அது என் – நிதான:5 60/2
மேல்


நடத்தும் (1)

பாதை காட்டி நடத்தும் பவித்திர – ஆதி:19 62/1
மேல்


நடந்த (1)

நஞ்சு இருளிலே தனி நடந்த மறைவாணன் – குமார:3 18/3
மேல்


நடந்தனர் (1)

பொங்கரூடு நடந்தனர் போயினார் – இரட்சணிய:1 78/4
மேல்


நடந்தனன் (1)

வெற்று ஒலி இது என்று எள்ளி நடந்தனன் விறல் கொள் வீரன் – ஆதி:19 115/4
மேல்


நடந்தார் (1)

நள்ளி ரக்ஷணை நல் வழி பிடித்து உடன் நடந்தார்
தெள்ளு ஞானமும் உணர்ச்சியும் சேர்ந்தன அனையார் – ஆரணிய:2 23/2,3
மேல்


நடந்தான் (2)

நம்பிக்கை நம்பி நடந்தான் மறை நண்பனோடே – ஆரணிய:4 117/4
நன்று மிக நன்று என நம்பிக்கையும் நடந்தான்
ஒன்றி இருவோரும் நெறி ஏகினர் உவந்தே – ஆரணிய:9 114/3,4
மேல்


நடந்து (5)

எட்டி நீ நடந்து சென்று இடுக்க வாயிலை – ஆதி:9 172/1
படி மீது நடந்து இரை தேர்வுழி ஆங்கு ஒர் பாங்கர் – ஆரணிய:4 105/3
நன்று உற்ற பசும் புல் மிதித்து நடந்து உழக்கி – ஆரணிய:4 110/2
வழி நடந்து இளைத்தீர் சில் நாள் வதிந்து இளைப்பாறி தேறி – ஆரணிய:5 52/1
துறக்கம் கிட்டியதாம் என தூ நெறி நடந்து
மறக்கொணா திரு_வாக்கு எடுத்துரைத்தனர் வருவார் – ஆரணிய:8 12/3,4
மேல்


நடப்பது (1)

நல் நய மொழிகள் பேசி நடப்பது எத்தனைக்கு நன்று என்று – நிதான:3 61/3
மேல்


நடப்பதே (1)

நாச தேசத்தை விட்டு நடப்பதே கருமம் அன்றேல் – ஆதி:2 11/2
மேல்


நடப்பவரும் (1)

ஆவலோடு அதில் நடப்பவரும் பல அனந்தம் – ஆதி:9 71/4
மேல்


நடப்பினும் (1)

கொதி அழற்கிடை நடப்பினும் கொளுத்திடாது உன்னை – இரட்சணிய:2 46/2
மேல்


நடப்பு (2)

நாயக கதி வழி நடப்பு இலாமையும் – ஆதி:9 28/4
நாணயம் கெடின் யாவர்க்கும் உலகத்து நடப்பு
கோணும் அன்றி ஓர் குணம் உறாது என்னும் இ குறிப்பை – ஆரணிய:6 9/1,2
மேல்


நடம் (1)

நன்மையும் மெய்மை-தானும் நடம் நவின்று உலகம் எங்கும் – குமார:2 435/3
மேல்


நடம்புரிய (1)

கண்ணிய தருமத்தோடு களி நடம்புரிய கண்டார் – ஆரணிய:5 36/4
மேல்


நடலை (3)

நந்தாது இரும் புலை மல்கிய நடலை பிரபஞ்சத்து – ஆதி:9 21/3
நல்லார் போல் அகத்து இருந்தும் நன்றிகெட்டு பிரபஞ்ச நடலை நச்சும் – ஆதி:9 92/3
நன்றி கொள் மாந்தர் போல நடித்திடும் நடலை_உள்ளேன் – தேவாரம்:9 5/2
மேல்


நடலை_உள்ளேன் (1)

நன்றி கொள் மாந்தர் போல நடித்திடும் நடலை_உள்ளேன்
ஒன்றிய மனத்தோடு எந்தாய் உன் அருள் துணையை நாடி – தேவாரம்:9 5/2,3
மேல்


நடலையார் (1)

நடலையார் பிரபஞ்ச நச்சு வாழ்க்கையின் – இரட்சணிய:1 1/3
மேல்


நடலையை (1)

நடலையை நச்சி சுடலை புகாதீர் நமரங்காள் – ஆதி:16 6/4
மேல்


நடனம் (1)

சதி முறை தழுவி தூங்க தகைபெறு நடனம் செய்தார் – இரட்சணிய:3 103/4
மேல்


நடாத்தி (2)

என் முன் உற ஏகுதிர் என்று எதிரே நடாத்தி
பின் முன் விலகாது அயல் ஏகினன் பேயன் ஆண்டு – ஆரணிய:4 113/1,2
இவ்வாறு இருவோரை நடாத்தி இகழ்ந்து பேசி – ஆரணிய:4 118/1
மேல்


நடிக்கின்ற (1)

வையகத்து நடிக்கின்ற மறவோர்-தம் கூட்டுறவு – நிதான:5 38/2
மேல்


நடித்த (1)

நஞ்சம் அன்ன தீ பொருள் நயந்து உலகத்து நடித்த
வஞ்ச மாய பொய் பத்தி மாகாதிபன் கோபம் – ஆரணிய:2 66/2,3
மேல்


நடித்தலால் (1)

புற தவ வேடம் பூண்டு நடித்தலால் தோலை போர்த்து – ஆதி:17 17/3
மேல்


நடித்தலின் (1)

நசை பிறங்க மன்று ஆடி நடித்தலின்
இசையும் அ மறுகு இந்து முத்தேவரை – நிதான:7 84/3,4
மேல்


நடித்திட (1)

மதி_அற்று அலகை நடித்திட மெய்மறந்து களித்து மகிழ்கின்றீர் – நிதான:9 89/2
மேல்


நடித்திடும் (1)

நன்றி கொள் மாந்தர் போல நடித்திடும் நடலை_உள்ளேன் – தேவாரம்:9 5/2
மேல்


நடித்து (4)

நள்ளுநர் ஆம் என நடித்து நாட_அரும் – குமார:1 5/2
பேதம்_அற நடித்து இசைய பேசு சமர்த்து_உளன் இவன் காண் – நிதான:5 25/4
பத்தினியா நடித்து உரிய கணவனுக்கு பகை காட்டும் – நிதான:5 54/2
நன்னர் நெஞ்சத்திடை நடித்து நிற்பதும் – தேவாரம்:3 3/3
மேல்


நடிப்பது (1)

ஏதம்_அறு திரு_தொண்டர்க்கு இசைய நடிப்பது போல – நிதான:5 25/1
மேல்


நடிப்பீர் (1)

நந்து_அரு மெய்ப்பொருள் தெரிப்பல் ஒத்திருந்தும் செய்யாது நடிப்பீர் கேண்மோ – ஆதி:9 91/4
மேல்


நடு (23)

மத்தியஸ்தராய் நடு புரி மானுவேல் ஆமால் – ஆதி:8 9/4
நாச பரவை நடு உய்த்த இனி – ஆதி:9 129/3
நடு தர என்று வானோர் நயந்து பல்லாண்டு கூறி – ஆதி:14 140/3
தாழி புவனம் நடு தீர்க்க சமைந்த நியாயாசனத்தை வளைத்து – ஆதி:14 150/2
வாழ்வாராம் நர புலையர் வந்து நடு நின்று ஒருவர் – ஆதி:15 14/1
பந்தம் இற்று உக நடு நின்ற பண்ணவன் – ஆதி:15 23/4
ஆயினும் நடு இகந்து ஓர் அணுத்துணை பிசகி ஓர் பால் – ஆதி:19 110/3
நிரையம் நித்தியமா நடு நின்றவர் – குமார:1 105/2
மும்மை ஆய ஓர் முதலுக்கு நடு நின்ற மூர்த்தி – குமார:2 77/1
நடு புரி நம்பன் ஈது நவிற்றலும் நாச வஞ்ச – குமார:2 170/1
நன்று_இலான் உரைத்த மாற்றம் நடு_இலா சங்கம் மேய – குமார:2 186/1
நடு இது எனினும் இங்கு இவனை நம் முனம் – குமார:2 238/1
நடு இகந்த பொருள் எனும் நஞ்சை நயப்போர் – குமார:2 301/3
புன்_தொழிலர்க்கு அஞ்சி நடு போற்றாது ஊர் பொங்கி அழ – குமார:2 323/1
குற்றவாளிகளோடு நடு நின்றார் குருசு மிசை – குமார:2 341/4
நம் குரவன் விதி கிழவன் நடு கை கோல் இது காணாய் – குமார:4 32/4
நடு மதி படைத்தவர் உன் நச்சு மதி கொள்ளார் – நிதான:2 43/2
பதிதருக்கா நடு பரிந்து பேசிய – நிதான:10 46/1
ஒப்பு ஒருவர் இன்றி நடு ஓதி முறைசெய்யும் – நிதான:11 36/2
நடு இகந்து ஒருபால் கோடி நச்சு அரவு என்ன சீறி – நிதான:11 46/1
நன்று என துணிந்து ஈர்_ஆறு நடுவரும் நடு_இல் நீதி – நிதான:11 56/1
வென்றி நடு புரி வீர இன்று இவனை கழுவேற்றி – நிதான:11 66/1
நடு இகந்து நவிற்றினவால் நாசமுறு நடுமன்றம் – நிதான:11 70/3
மேல்


நடு_இல் (1)

நன்று என துணிந்து ஈர்_ஆறு நடுவரும் நடு_இல் நீதி – நிதான:11 56/1
மேல்


நடு_இலா (1)

நன்று_இலான் உரைத்த மாற்றம் நடு_இலா சங்கம் மேய – குமார:2 186/1
மேல்


நடுக்கம் (3)

உள்ளம் பறை அறைய திகிலுற்று ஆர்_உயிர் நடுக்கம்
கொள்ள கரி முகம் குப்புற கொடும் தீ_வினை குலைய – ஆதி:9 18/2,3
நடுக்கம் இன்று ஆகி நிற்பர் நல்லுணர்வு உடைய நீரார் – ஆதி:19 96/2
நஞ்சினில் தீயினில் நடுக்கம் காட்டிய – நிதான:2 39/1
மேல்


நடுக்கமும் (1)

நல் நிலை தவறி உற்ற நடுக்கமும் திகிலும் கண்டான் – ஆதி:14 124/1
மேல்


நடுக்கலை (1)

நதியில் செல்லினும் நடுங்கலை நடுக்கலை அமையும் – இரட்சணிய:2 46/1
மேல்


நடுக்கு (1)

தாக்கலும் வேதியன்-தனும் நடுக்கு உற – ஆதி:19 41/3
மேல்


நடுக்குற்று (1)

நடுக்குற்று உலைந்தேன் திகில் காட்சி நனி விஞ்சியது கணம்-தோறும் – ஆதி:14 143/4
மேல்


நடுக்குறு (2)

நடுக்குறு நோய் பல நலியுமேனும் கை – குமார:1 6/2
நாதன் சேவடி நடுக்குறு கல் அதர் நடத்தல் – குமார:2 82/2
மேல்


நடுக்குறும் (3)

நடுக்குறும் ஆயினும் நாயினேனை கைவிடுக்குமோ – ஆதி:10 1/3
நாயினும் கடைய பாவியேனை எரிநரக வாயிலும் நடுக்குறும்
பேய் கொடும் கையிலும்-நின்று இழுத்து அழிவு_இல் பேறு அளித்த பெருமான் அருள் – குமார:2 72/1,2
நடுக்குறும் அமையத்து அருளுற பலத்து நன்மையை நனி கடைப்பிடித்தும் – நிதான:1 3/2
மேல்


நடுங்க (2)

நல்குரவு வாரடியில் நைந்து உயிர் நடுங்க
புல்_அரிய கான் புதர் பொருப்பு முழை புல்லி – ஆதி:13 43/2,3
வெற்றி அம் கிரி மீது உலகு எலாம் நடுங்க விளங்கிடும் விபுதனே போற்றி – தேவாரம்:11 8/2
மேல்


நடுங்கலில் (1)

விலவிலத்து அகம் நடுங்கலில் விருப்பம் இன்று ஆகி – ஆரணிய:10 20/3
மேல்


நடுங்கலும் (1)

காலை மாலையும் கவன்று உளம் நடுங்கலும் பிறவும் – ஆரணிய:8 26/2
மேல்


நடுங்கலை (1)

நதியில் செல்லினும் நடுங்கலை நடுக்கலை அமையும் – இரட்சணிய:2 46/1
மேல்


நடுங்கி (12)

மெய்யுற நடுங்கி விம்மி வேதனை பொறுக்கல் ஆற்றாது – ஆதி:2 4/2
நேசன் உரை கேட்டு உளம் நடுங்கி இவண் நேர்ந்த – ஆதி:13 25/1
நலம் கிளர் குரவன் கூற நடுங்கி மெய் பதறி உள்ளம் – ஆதி:14 131/1
படித்தலம் நடுங்கி ஏங்க பரு வரை குலங்கள் யாவும் – ஆதி:14 137/2
வெருவா நடுங்கி திசை-தொறும் கூவிளிக்கொண்டு ஓடி சிதறினவால் – ஆதி:14 146/4
பார்க்கவே உள் நடுங்கி மெய் பதறி பாழ்ங்குழியில் – ஆதி:19 9/3
நடுங்கி உயிர் நலி சோரன் நச்சு மனத்து இயற்கையும் ஓர்ந்து – குமார:2 348/3
நண்ணலர் அடர்ந்து உயிர் நடுங்கி உடல் நைய – குமார:4 11/1
கொண்டு உளம் நடுங்கி ஆவி குலைகுவன் குமார வள்ளல் – நிதான:3 37/2
எங்கணும் நடுங்கி ஏங்க எரி கொடு மல பாதால – நிதான:3 40/3
ஞான கண்ணடியின் நாடி காணவும் நடுங்கி அஞ்சி – ஆரணிய:5 85/2
அடுத்து உழி அழுகை மல்க அயல் எலாம் நடுங்கி அஞ்ச – இரட்சணிய:2 9/1
மேல்


நடுங்கியும் (1)

காயம் மிக்குற நடுங்கியும் கலங்கியும் கவன்றும் – ஆரணிய:8 7/2
மேல்


நடுங்கினார் (2)

நஞ்சு_உண்டாரில் தியங்கி நடுங்கினார் – ஆதி:14 179/4
செல்லுமாறு கண்டு அஞ்சி உள் நடுங்கினார் செய்யோர் – ஆரணிய:6 1/4
மேல்


நடுங்கும் (2)

தனுவும் இவ்வணம் நடுங்கும் இது காண்டி தகவோய் – ஆதி:14 195/4
திசை நடுங்கும் அ தீ சுர கொடும் பெயர் செப்பின் – ஆரணிய:4 37/4
மேல்


நடுங்குற (1)

நடுங்குற எதிர்ந்த மோச நாசத்தில் உயிர் தந்து உய்த்த – ஆதி:19 119/3
மேல்


நடுச்சுவர் (1)

படிந்த பாவமாம் நடுச்சுவர் அடியொடு பாழ்பட்டு – குமார:2 206/2
மேல்


நடுத்தீர்க்கின்றாய் (1)

ஊர் கதை கேட்டு தேராது ஒல்லை நீ நடுத்தீர்க்கின்றாய்
ஆர்க்கு இது பொருந்தும் நட்புக்கு அருகன் நீ அலை என் மேன்மை – நிதான:5 96/2,3
மேல்


நடுத்தீர்க்கும் (1)

பாவ உலகை நடுத்தீர்க்கும் பரமன் வந்தார் பரலோக – ஆதி:14 153/2
மேல்


நடுத்தீர்ப்பின் (1)

பாபத்தை பரன் நீதியை பகர் நடுத்தீர்ப்பின்
ஆபத்தை குறித்து அறிவுறுத்து ஆவி நல் அருளாம் – குமார:1 87/1,2
மேல்


நடுத்தீர்ப்பும் (1)

செய்த குற்றமும் நீதியும் வரும் நடுத்தீர்ப்பும்
உய் திறத்த நூல் வழியும் மற்று ஈது இது என்று உலகில் – ஆதி:9 152/1,2
மேல்


நடுத்தீர்வை (5)

மெய்யுற வரும் நடுத்தீர்வை வேந்தனால் – ஆதி:3 5/4
மற்று இந்த பொருள் தெரியில் வான்_அரசன் நடுத்தீர்வை வழங்கும் காலம் – ஆதி:9 99/1
பந்தம் நீதி பகர் நடுத்தீர்வை என்று – குமார:2 21/2
மன்பதைக்கு நடுத்தீர்வை வகுக்கும் கால் விசுவாச – நிதான:5 35/2
ஈசனார் நடுத்தீர்வை இயம்ப நீதாசனத்தின் – இரட்சணிய:3 48/1
மேல்


நடுத்தீர்வையின் (2)

மற்றும் மேலைநாள் வரும் நடுத்தீர்வையின் மரபை – குமார:1 47/1
பாவ நீதி பகர் நடுத்தீர்வையின்
ஆவது ஈது என்று அறிவு கொளுத்தும் நம் – நிதான:8 5/1,2
மேல்


நடுத்தீர்வையும் (1)

சிந்தாகுலமும் நடுத்தீர்வையும் சேர்வது அல்லால் – ஆரணிய:4 115/4
மேல்


நடுத்தீர்வையை (3)

நொய்து எழுந்து நுவல் நடுத்தீர்வையை
எய்து-மின் என்று யாரும் துணுக்குற – ஆதி:14 159/2,3
மேலைநாள் நடுத்தீர்வையை நினைத்து உடன் மீளும் – குமார:1 60/4
மேலை நாள் நடுத்தீர்வையை நினைந்து உளம் வெருண்டு – ஆரணிய:8 26/1
மேல்


நடுநாள் (5)

பொய் இகந்து வரும் நடுநாள் இருள் பிழம்பு புகுவிக்கும் புந்தி செய்-மின் – ஆதி:9 103/4
முறை புரி நடுநாள் கொண்மூ முற்றத்தும் விளங்க காண்பீர் – குமார:2 180/4
நான் மதித்து உரை நவிற்றிடின் நலம் கொள் நடுநாள்
வான் முகத்து இரவி போல் ஒளி வழங்கும் மகிமை – நிதான:4 85/2,3
தப்பாதே வெளியா நடுநாள் எனை தாங்கிக்கொள்ள – தேவாரம்:5 4/2
நடுநாள் உனது அடியாரொடு நணுக கடைக்கணியே – தேவாரம்:10 3/4
மேல்


நடுநாளில் (2)

தினம் போம் வீணே நடுநாளில் திகிற்கு உள்ளாகி கலங்குதிரோ – நிதான:9 32/2
மெய் திகழ் ககோளபதி மேலை நடுநாளில்
வெய்து நிரையத்து எமை விழுத்துவது மெய்மை – நிதான:11 29/3,4
மேல்


நடுநிலை (3)

வச்சிர தண்டு ஒன்று ஏந்தி நடுநிலை வழுவா வண்ணம் – ஆதி:19 112/2
நல் தவம் பயின்றதாலே நடுநிலை தவறான் ஆகி – ஆதி:19 115/2
தந்தை கேட்டி சன்மார்க்கத்து நடுநிலை தவறி – ஆரணிய:10 22/1
மேல்


நடுநிலைக்கு (1)

எள்ளி இங்கு எனை அடித்தல் நடுநிலைக்கு இசைய தக்க – குமார:2 169/3
மேல்


நடுநிலைமை (1)

நஞ்சு அனைய நமக்கு ஈது நேர்ந்தது மெய் நடுநிலைமை
விஞ்சி யாம் விளைத்த கொடு வினை பயனை அடைகின்றேம் – குமார:2 349/3,4
மேல்


நடுநின்ற (2)

பூரியர் விழுந்து அழிபுணர்ப்ப நடுநின்ற
காரியம் முடிக்க வரு கன்னலின் அணித்தும் – குமார:2 137/1,2
நம்பரனுக்கு ஒரு மகவாய் ஜீவர் உய்ய நடுநின்ற நாயகத்தை நயந்து எந்நாளும் – தேவாரம்:8 1/2
மேல்


நடுநின்று (2)

பாச வினை நோக்கி பரிந்து நடுநின்று வரும் – குமார:2 311/2
நன்மை சால் தேவ மைந்தன் நடுநின்று நரருக்கேயாய் – ஆரணிய:8 50/1
மேல்


நடுப்புரி (1)

போக பூமி நடுப்புரி போது நீர் – இரட்சணிய:3 47/3
மேல்


நடுப்புரிந்திடு (1)

நாட்டம் ஒன்று உடையனாய் நடுப்புரிந்திடு
கோட்டியை அகன்று போய் குழீஇய யூதரை – குமார:2 242/2,3
மேல்


நடுப்புரியும் (1)

பூதலத்து இறந்தோர் உயிர்த்தெழுந்து எம்பிரான் நடுப்புரியும் நாள் – தேவாரம்:1 6/2
மேல்


நடுப்புரிவதே (1)

பொன்று புல் நரர்-கொல் அன்று எமை நடுப்புரிவதே – நிதான:4 78/4
மேல்


நடுப்புரிவர் (1)

நன்று அருள் குமர நாயகன் நடுப்புரிவர் ஈது – நிதான:4 78/2
மேல்


நடுப்புரிவான் (1)

ஆய காலை நடுப்புரிவான் அமலன் வருகை எதிர்நோக்கி – ஆதி:14 151/1
மேல்


நடுமன்றம் (1)

நடு இகந்து நவிற்றினவால் நாசமுறு நடுமன்றம்
கொடுமையினும் கொடுமை இது குவலயத்து இ கொடுங்கோன்மை – நிதான:11 70/3,4
மேல்


நடுவண் (2)

முழங்கு எரி நடுவண் உய்த்த முருகு உலாம் அலங்கல் போலும் – குமார:2 119/1
சினை அலர்ந்த பூம் காவக செழும் பொழில் நடுவண்
வனையும் பொன் திரு மா மணி மண்டபம் அடுத்தான் – இரட்சணிய:1 30/2,3
மேல்


நடுவணது (3)

இனைய கற்பக பொதும்பரின் நடுவணது இயைந்த – ஆதி:18 14/1
நடுவணது எய்தும் காலை இரு தலை நலனும் எய்தும் – ஆரணிய:3 6/2
நடுவணது எய்தான் ஆயின் நண்ணுவன் உலையில் பெய்து ஆண்டு – ஆரணிய:3 6/3
மேல்


நடுவர் (4)

உலகினுக்கு இரக்ஷை நல்கும் ஒருதனி நடுவர் ஆவிக்கு – குமார:2 129/1
வார்த்தையாய் நடுவர் ஆகி மன் உயிர்க்கு இரக்ஷை நல்க – குமார:2 434/1
நடுவர் பன்னிருவரும் நரை_திரை கிழவரும் – நிதான:11 5/3
இன்னணம் நடுவர் பன்னிருவரும் மொழிய – நிதான:11 69/1
மேல்


நடுவர்-தம்மை (1)

உள் அறப்பகை பொல்லாங்கின் உரு புணர் நடுவர்-தம்மை – நிதான:11 55/4
மேல்


நடுவராய் (2)

பொற்புறு குமரன் நேர்ந்து நடுவராய் புகலலுற்றார் – ஆதி:7 8/4
நம்மை நோக்கிய தண்டனைக்கு ஒரு நடுவராய் நின்று தாங்கியும் – தேவாரம்:1 10/1
மேல்


நடுவரும் (1)

நன்று என துணிந்து ஈர்_ஆறு நடுவரும் நடு_இல் நீதி – நிதான:11 56/1
மேல்


நடுவனாய் (1)

நமர் ஆய இஸரேற்கு நடுவனாய் பகை இருட்கு – குமார:4 36/1
மேல்


நடுவாக (1)

பொன் நகர் புகும் மார்க்கம் பூதர நடுவாக
மின் ஒளி என நேரின் மிளிர்வது மிதி_கொம்பும் – ஆதி:19 16/1,2
மேல்


நடுவினை (1)

சொல்ல வல்லர் துணிந்து நடுவினை
இல்லை என்று இலை இ நகரத்தினும் – நிதான:8 32/3,4
மேல்


நடுவுற்று (1)

உய்த்து உணர்ந்து அறிவுறாத மாந்தர் இஃது என்னை ஆழி நடுவுற்று உழன்று – குமார:2 69/3
மேல்


நடை (53)

தூய ஜீவிய நடை கடைப்பிடித்த ஓர் சுகிர்தன் – ஆதி:1 8/3
கங்குல் பொழுதும் தவறா நடை காட்டி ஏத்த – ஆதி:5 12/4
நாயகன் சித்தம் அறிந்து அந்த நடை கடைப்பிடிப்போன் – ஆதி:9 73/3
மெல் நடை பயின்று மேலாம் விழு தவ வேடம் பூண்டேம் – ஆதி:17 4/3
நடை வழி பிடித்து சென்ற நலம் கிளர் மறை_வலாளன் – ஆதி:17 41/3
ஓடுவன் நடை கூடி விரைகுவன் ஒரு கீதம் – ஆதி:19 23/1
துய்ய திரு_அடிகள் சோர்ந்து நடை தள்ளாடி – குமார:2 314/3
நந்தனம் விடுத்து மலையுச்சி நடை கூடி – நிதான:4 53/2
பத்தி நடை என்பது பயித்தியம் அலால் ஓர் – நிதான:4 67/3
நீசரொடு தாழ் படுகர் நேர்ந்து நடை கொள்ளல் – நிதான:4 68/2
பத்தியை வெறுத்து உலக கேளிர் நடை பற்றி – நிதான:4 75/3
சீருறு நல் நடை காண்டி மற்று அதனில் திகழ் ஜீவன் – நிதான:5 33/4
தெருளுவன் நல் நடை கூடி வழிக்கோடல் செவ்வியதாம் – நிதான:5 47/2
காண்தகும் நடை காட்டும் கழறல் போல் – நிதான:5 69/4
கஞ்ச புல் நடை காண்-தொறும் காசினி – நிதான:5 74/3
தன் நடை இகவான் ஆய சழக்கனோடு உறவுபூண்டு – நிதான:5 100/1
பின் நடை பிறழ்ந்து சிந்தை பிணக்குண்டு பிரிந்து போதல் – நிதான:5 100/2
நல் நடை அன்று இன்னேயே நழுவிய செவ்வி நன்றாம் – நிதான:5 100/3
நடை வழி படூஉ நயந்து சில் நாளினில் நலம் கூர் – நிதான:6 32/2
ஆர்-கொலாம் இவர் ஆடை உடை_நடை – நிதான:8 35/1
உரு ஒன்றிய சற்குரு நடை பார்த்து உய்ய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 84/4
தேச நடை ஊர் நடை ஜெகத்து நடை எல்லாம் – நிதான:11 23/1
தேச நடை ஊர் நடை ஜெகத்து நடை எல்லாம் – நிதான:11 23/1
தேச நடை ஊர் நடை ஜெகத்து நடை எல்லாம் – நிதான:11 23/1
நாச நடை என்று அதின் நடக்கு நடை கொள்ளான் – நிதான:11 23/2
நாச நடை என்று அதின் நடக்கு நடை கொள்ளான் – நிதான:11 23/2
ஜேசு நடை நாடு நடை செவ்வி நடை ஒன்றே – நிதான:11 23/3
ஜேசு நடை நாடு நடை செவ்வி நடை ஒன்றே – நிதான:11 23/3
ஜேசு நடை நாடு நடை செவ்வி நடை ஒன்றே – நிதான:11 23/3
ஈசன் நடை ஏறு நடை என்று நடை கொள்வான் – நிதான:11 23/4
ஈசன் நடை ஏறு நடை என்று நடை கொள்வான் – நிதான:11 23/4
ஈசன் நடை ஏறு நடை என்று நடை கொள்வான் – நிதான:11 23/4
முழுது நல் நடை திருந்திய முறைமை என் உளத்தில் – ஆரணிய:1 6/2
சீலமும் பலர் காமிக்கு நடை உடை செல்வி – ஆரணிய:2 28/4
வான் உற நோக்கிய அடியர் மாண் நடை
பூ நலம் நோக்கிய புதுமை போலுமால் – ஆரணிய:4 21/3,4
குறி அணு பிசகாது நேர் வழி நடை கூடி – ஆரணிய:4 46/2
செயிருற்ற பத்தி நடை பற்று_அற தீர்ந்து பின்னும் – ஆரணிய:4 124/3
பின்னே ஆக முன் நடை கூடி பிழையாமே – ஆரணிய:4 129/2
அடி முறை இடு தவ மகளிரின் அணி நடை பயிலுவ பிடி மட அனம் – ஆரணிய:5 8/1
நாசம் விளைக்கும் தேசம் விடுத்து இ நடை கூடி – ஆரணிய:7 6/2
நடை அறிந்த மெய் ஞானியர் நன்றியோடு ஏத்தி – ஆரணிய:7 28/3
மதிமயங்கி வைதிக நடை தளர்ந்து கண் மருண்டு – ஆரணிய:8 4/2
தூய் நடை பயின்ற போதும் ஜென்மத்தே தொடுத்து நின்ற – ஆரணிய:8 38/2
சத்திய ஒழுக்கமே சாற்றும் நல் நடை – ஆரணிய:9 46/4
நன்னர் நெஞ்சே நலம் சுரக்கும் நல் நடை
துன்னி நின்று உரப்படும் சூழ்ச்சி காண் இது – ஆரணிய:9 53/3,4
பேசி நடை கூடினன் ஓர் பேதம்_இலராக – ஆரணிய:10 1/3
ஒப்பி நடை கொள்கிலர் கண்ணீர் நனி உகுக்கும் – ஆரணிய:10 6/3
மேதகு வைதீக நடை வித்தக விவேகம் – ஆரணிய:10 12/1
நன்மை நல் குண நல் நடை நல் மன_சான்று – இரட்சணிய:1 27/2
பன்னு நல் நடை பற்றியோர் பாக்கியர் என்னா – இரட்சணிய:3 74/3
துனி தவிர்ந்திடும் பாவ சங்கடம் தொலையும் நும் நடை சுகிர்தமாம் – தேவாரம்:1 7/2
நல் நடை கற்றும் இல்லேன் நன்று எலாம் ஒருவி நின்ற – தேவாரம்:9 1/3
என் நடை இகந்தும் இல்லேன் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 1/4
மேல்


நடைகொண்டார் (1)

நன்று உடன் வம்-மின் வம்-மின் எனாமுன் நடைகொண்டார் – ஆரணிய:7 7/4
மேல்


நடைப்பட்டனன் (1)

வானகத்து வழி நடைப்பட்டனன் – ஆரணிய:9 3/4
மேல்


நடைப்பட்டார் (1)

நாயகனை தரிசித்து நற்கதி மார்க்கத்து ஊன்றி நடைப்பட்டார் பல் – ஆதி:9 165/3
மேல்


நடைப்பிணமாய் (1)

ஞாலத்து ஒரு நன்று இல் நடைப்பிணமாய்
காலத்தை இகந்து கடைப்படும் இ – ஆதி:9 143/1,2
மேல்


நடையவரை (1)

துன்_நடையவரை முற்றும் துறத்தி என்று உரைக்கும் வேதம் – நிதான:5 100/4
மேல்


நடையிலும் (1)

துள்ளுதிர் நடையிலும் எனக்கு தூரமால் – ஆரணிய:9 97/2
மேல்


நடையினை (1)

அடைபவர் நடையினை அடுத்து காட்டுமால் – குமார:2 97/4
மேல்


நடையும் (2)

எள்_அரிய விளம்பரமும் இக_பர சாதன நடையும் எதிரில் ஈண்டும் – ஆதி:9 166/1
வெவ்விய நடையும் பேச்சும் விரோதமாம் அறிதி என்னா – நிதான:5 99/2
மேல்


நண்ண (1)

நண்ண_அரும் இக_பர நலம் பயப்பது – நிதான:1 6/4
மேல்


நண்ண_அரும் (1)

நண்ண_அரும் இக_பர நலம் பயப்பது – நிதான:1 6/4
மேல்


நண்ணலர் (1)

நண்ணலர் அடர்ந்து உயிர் நடுங்கி உடல் நைய – குமார:4 11/1
மேல்


நண்ணலும் (1)

நண்ணலும் சொல கேட்டலும் ஒக்கும் இ நால்வர் – ஆரணிய:2 58/2
மேல்


நண்ணி (11)

நாரி சங்கமும் நண்ணி அங்கு இரு – ஆதி:4 25/2
நண்ணு_அரிய பரலோக ராஜ்ஜியமும் ஒருவன் உளம் நண்ணி நிற்பின் – ஆதி:9 84/3
நன்று என்னில் நலம் கிளர் நல் அறம் நண்ணி உய்தி – ஆதி:12 17/1
நண்ணி நல் அறம் நாட்டிய ஞான்று சொல் – ஆதி:12 82/3
நாடு நகர் காடு கடல் ஆறு பல நண்ணி
நீடு பல மோசம் அடி நிந்தை எறி காவல்கூடம் – ஆதி:13 41/1,2
நண்ணி நின்ற நமையும் திருவுளத்து – ஆதி:14 174/2
நண்ணி ஆகடியம் செய்ய நாடினர் நிந்தை பேசி – குமார:2 188/4
நண்ணி எத்துவர் மனை-தொறும் நயப்புரை பேசி – நிதான:7 45/3
நண்ணி நூல் நெறி நாடினர் போயினார் – நிதான:8 15/4
நண்ணி கிறிஸ்து திரு_அடியை நயந்து போற்றும் ஜெகத்தீரே – நிதான:9 41/4
தொண்டரை தெருட்டி ஆங்கு ஓர் துறு மலர் சோலை நண்ணி
அண்டர் நாயகன் வெம் சீற்றத்து ஆர்_அழல் குளித்தாய் போற்றி – தேவாரம்:11 24/1,2
மேல்


நண்ணிடம் (1)

நண்ணிடம் அறிந்து உளம் மகிழ்ந்து நாட்டம் வைத்து – ஆதி:10 2/3
மேல்


நண்ணிய (6)

நண்ணிய பயிர் வருக்கம் தரு குலம் பிறவும் நல்கும் – ஆதி:4 19/2
நண்ணிய வாயிலோர்க்கு இதனை நல்கிடின் – ஆதி:15 26/2
நண்ணிய பரிசை ஓர்ந்து நலம் இலா காய்பாசு என்னும் – குமார:2 163/3
நண்ணிய மன துயரும் நாடு பெருமூச்சும் – நிதான:2 49/2
நண்ணிய திசைகள்-தோறும் நன்மையும் திருவும் நட்பும் – ஆரணிய:5 36/3
நண்ணிய நும் போல்வார்க்கு பணி புரி நலம் பெற்றுள்ளேம் – இரட்சணிய:3 16/3
மேல்


நண்ணியதன் (1)

நண்ணியதன் வரலாறு மெய்யுணர்ச்சி நலத்தகு குருதரிசனமா பரமராஜ்யம் – பாயிரம்:2 1/2
மேல்


நண்ணியது (1)

நண்ணியது இனி என் செய்கோ நான் என கவன்று உணைந்தாள் – ஆதி:2 44/2
மேல்


நண்ணினன் (1)

நண்ணினன் இரும் சுவிசேஷ நாமத்தன் – ஆதி:3 3/4
மேல்


நண்ணினனால் (1)

நல் திறம் கெடு நாச தேசத்தை நண்ணினனால் – ஆதி:11 20/4
மேல்


நண்ணினார் (1)

தனக்கென சமைத்த அ சமாதி நண்ணினார் – குமார:2 407/4
மேல்


நண்ணினான் (1)

வான் உறும் கடை வாயிலை நண்ணினான் – ஆதி:13 3/4
மேல்


நண்ணினேம் (1)

நண்ணினேம் சில யோசனை நன்றுநன்று உனது – ஆரணிய:2 57/3
மேல்


நண்ணு (3)

நண்ணு_அரிய திரு_நகர்க்கு நால் திசையும் புடை வளைந்து மேலும் கீழும் – ஆதி:4 34/2
நண்ணு_அரிய பரலோக ராஜ்ஜியமும் ஒருவன் உளம் நண்ணி நிற்பின் – ஆதி:9 84/3
நல் புலத்து வழிநடத்தி நண்ணு விக்கினம் எலாம் – இரட்சணிய:3 19/2
மேல்


நண்ணு_அரிய (2)

நண்ணு_அரிய திரு_நகர்க்கு நால் திசையும் புடை வளைந்து மேலும் கீழும் – ஆதி:4 34/2
நண்ணு_அரிய பரலோக ராஜ்ஜியமும் ஒருவன் உளம் நண்ணி நிற்பின் – ஆதி:9 84/3
மேல்


நண்ணும் (4)

நம்பி வந்து கடைத்தலை நண்ணும் முன் – ஆதி:12 70/2
நண்ணும் மெய் பரமானந்த சிற்சுகம் நம்பி – ஆரணிய:1 21/3
நண்ணும் அன்பினில் சுவை நயம் பயப்பது – ஆரணிய:4 11/3
நண்ணும் இரு தத்துவ கோடு ஆர்ந்து தூய நல் உரையாம் தழை மல்கி நன்மை பூத்து – தேவாரம்:8 10/2
மேல்


நண்ணுமாறு (1)

நல் இயல் மெய் சமாதானம் நண்ணுமாறு
அல் இயல் மன தெளிவு அருளி காத்த அ – ஆதி:15 31/2,3
மேல்


நண்ணுமேயோ (1)

நந்தா ஒரு செல்வமும் நன்மையும் நண்ணுமேயோ
முந்து ஆர்_இருளும் பல தீமையும் மோசமும் பல் – ஆரணிய:4 115/2,3
மேல்


நண்ணுவர் (1)

துருவ_மீனின் வழி துருவி நண்ணுவர் திரை கடல் துறை மரக்கலத்து – குமார:2 64/1
மேல்


நண்ணுவன் (1)

நடுவணது எய்தான் ஆயின் நண்ணுவன் உலையில் பெய்து ஆண்டு – ஆரணிய:3 6/3
மேல்


நண்ணுவார்க்கு (1)

நண்ணுவார்க்கு உறு வெப்ப நோய் தணிக்கும் அ நறும் கா – ஆதி:18 6/4
மேல்


நண்ணேன் (1)

நன்று இகந்தனையேல் வரு துர்_பயன் நண்ணேன்
நன்று கூறியும் மீறினை ஆதலின் நண்ப – ஆரணிய:1 10/3,4
மேல்


நண்ப (11)

எழுதிய தோல்சுருள் எடுத்து நண்ப நீ – ஆதி:9 170/1
எ ஊர் செல எண்ணுதி நண்ப இயம்புக என்றான் – ஆதி:12 2/4
அன்னோ என நின்று அழுது ஏங்குவது அன்றி நண்ப
முன் ஓர்ந்து வரும் துயர் நீங்க முயன்றிடு இன்னே – ஆதி:12 9/3,4
இ திறத்தவன் மதிக்கு இசைந்து நண்ப நீ – ஆதி:12 54/1
நளம் படு மலர் பதம் நயந்த நண்ப நின் – ஆதி:14 42/3
நா அசைத்து ஒரு மாற்றமும் நவின்றிலர் நண்ப – குமார:2 228/4
அன்னாய் இவன் உன் மகன் மற்று உனக்கு அன்னை நண்ப
என்னா அருள் இன் உரை தந்தனர் என்றும்_உள்ளார் – குமார:2 356/3,4
ஞான நாயகன் திரு_அடிக்கு அன்புசெய் நண்ப
மானும் வேங்கையும் ஒரு துறை நீர் உண்டு மகிழ்வ – குமார:4 57/1,2
நன்று கூறியும் மீறினை ஆதலின் நண்ப – ஆரணிய:1 10/4
நம்பர் நாட்டிய நம்பிக்கை உரு கொண்ட நண்ப
இம்பர் நாட்டிய திருச்சபை எனும் மணவாட்டிக்கு – இரட்சணிய:1 23/1,2
ஞான நண்ப பொன் நகர் அணித்து எமக்கு இனி நவிற்றில் – இரட்சணிய:1 25/1
மேல்


நண்பகல் (1)

மூண்ட கோடை முதிர் கடு நண்பகல்
சேண் தயங்கிய செம் சுடர் போன்ம் என – ஆதி:14 155/2,3
மேல்


நண்பகலினும் (1)

மத்தியுறு நண்பகலினும் கத மடங்கல் – நிதான:4 54/1
மேல்


நண்பகலும் (1)

இனைய சீலனாம் வேதியன் இரவு நண்பகலும்
துனைவின் நூல் வழி துருவிட ஆங்கு ஒரு சூழல் – ஆரணிய:2 6/1,2
மேல்


நண்பராய் (1)

உகந்து நண்பராய் கூட்டுண்டு களிப்பர் இங்கு உழன்றே – ஆரணிய:10 28/4
மேல்


நண்பன் (1)

நாயகன் கிறிஸ்து யேசுவுக்கு அன்புசெய் நண்பன்
தூய ஜீவிய நடை கடைப்பிடித்த ஓர் சுகிர்தன் – ஆதி:1 8/2,3
மேல்


நண்பனுக்கு (1)

என்பதை நண்பனுக்கு இசைத்து பின்னரும் – குமார:2 28/4
மேல்


நண்பனோடே (1)

நம்பிக்கை நம்பி நடந்தான் மறை நண்பனோடே – ஆரணிய:4 117/4
மேல்


நண்பால் (1)

நையல் என்று அருளில் கூட்டி சென்றனன் அகத்துள் நண்பால் – ஆதி:9 118/4
மேல்


நண்பாற்றிட (1)

சிந்தையார சிறக்கும் நண்பாற்றிட
இந்தியங்கள் விழைந்தன என் உளே – ஆரணிய:8 81/3,4
மேல்


நண்பினர் (1)

கிழிபடும் இதயத்து கெழீஇய நண்பினர்
வழிபடு கலிலெய மாதர் மற்று_உளார் – குமார:2 394/1,2
மேல்


நண்பினன் (1)

உற்ற நண்பினன் எனும் உரிமைப்பாடு_இலாய் – குமார:2 246/2
மேல்


நண்பீர் (2)

செம் கரம் கொளுவி நண்பீர் சேறுதும் நம் இல் வம்-மின் – ஆரணிய:5 53/1
ஒன்றிய நண்பீர் உன்னத வானத்து உயர் ஓங்கல் – ஆரணிய:7 7/2
மேல்


நண்பு (5)

மறியும் அன்பின் மன் உயிர்க்கு எலாம் நண்பு வாய்ந்ததினும் – ஆதி:18 28/3
தா_இல் சாந்த நண்பு ஆதிய சற்குணம் தழுவி – ஆதி:18 32/3
நண்பு இசைந்து இனிது ஆற்றுமாறு அறிந்தனம் நல்லோய் – குமார:1 79/4
மேய நண்பு இன்னோ என்ன விதந்து உரையாடலுற்றான் – ஆரணிய:5 45/4
நல் வரை ஆயர் காட்டும் நண்பு எவாறு ஆயது என்னில் – ஆரணிய:5 54/2
மேல்


நண்புளீர் (2)

நண்புளீர் உலகு எங்கணும் நர சமூஹங்கட்கு – குமார:2 481/1
நல் நெறி கடைப்பிடித்த நண்புளீர் நீவிர் வந்த – ஆரணிய:5 67/1
மேல்


நண்பொடு (2)

நாயகன் இறுத்தமை குறித்து நண்பொடு
கூயினர் திசைதிசை குறிக்கொண்டு ஆரணர் – ஆதி:9 24/3,4
நாச தேச நகரியின் நண்பொடு
நேசம் ஆர் சுவிசேஷம் நிகழ்த்திடின் – நிதான:8 6/1,2
மேல்


நணுக (2)

நனி தவழ்ந்து உலாம் நறும் தென்றல் மெய்யுற நணுக
புனிதர் ஆயினர் இருவரும் பொன் ஒளி மருவி – இரட்சணிய:1 12/3,4
நடுநாள் உனது அடியாரொடு நணுக கடைக்கணியே – தேவாரம்:10 3/4
மேல்


நணுகவொட்டா (1)

நாயக எனை கனவிலும் நணுகவொட்டா
தீயன் அக வாயில் அறியேன் பல திறத்தும் – நிதான:11 28/2,3
மேல்


நணுகும் (3)

நல் நெறிப்படில் இறு வரை நணுகும் அ பேறு – ஆதி:11 11/4
நம்ம சீயோன் மலை நணுகும் ஆசையால் – குமார:1 20/2
நலிவாய் தேவ சினத்தாலே நணுகும் வாதை அனைத்தும் அன்பின் – நிதான:9 56/3
மேல்


நத்தி (1)

நத்தி அன்று இக வாழ்வு அடைவாம் என நம்பி – ஆதி:9 5/3
மேல்


நதம் (1)

நதி நதம் ஒருங்கு கூடா கூடினும் நாமம் வேறாம் – ஆதி:17 21/2
மேல்


நதி (21)

புண்ணிய நதி தீரத்து பொரு_அரு மருத வைப்பில் – ஆதி:4 19/1
தண்டலை பொழிலை பாயும் தட நதி வளத்தை எல்லாம் – ஆதி:7 3/4
ஆழ்ந்த ஜீவ நீர் நதி பெருக்கு அதோமுகம் ஆகி – ஆதி:9 15/1
அன்பு மல்கிய ஜீவ மா நதி துறை ஆடி – ஆதி:11 5/3
நதி நதம் ஒருங்கு கூடா கூடினும் நாமம் வேறாம் – ஆதி:17 21/2
பந்தம் நூறிடு ஜீவ மா நதி முகம் படிந்து – ஆதி:18 7/2
ஜீவ மா நதி தீரத்தை அடுத்தலில் செழிப்புற்று – ஆதி:18 19/1
ஜீவ நதி உய்க்க வினை தீர்ந்து கதி சேரும் – நிதான:2 47/4
ஆவலொடு சிற்சில நதி நீராடில் தொலையும் என அலைந்து – நிதான:9 30/2
ஜீவ_நதி நீராடுதற்கு சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 30/4
ஜீவ மா நதி எனும் தெய்வ மாண் நதி – ஆரணிய:4 17/2
ஜீவ மா நதி எனும் தெய்வ மாண் நதி
மேவிய தீரத்தை அடுத்து விண் நகர் – ஆரணிய:4 17/2,3
நதி இரு மருங்கு உறும் நறும் தண் பூம் பொழில் – ஆரணிய:4 18/1
நதி வளம்படுத்த பல் நறும் செழும் பயன் – ஆரணிய:4 25/2
இ நதி தீரத்தின் இரு மருங்கினும் – ஆரணிய:4 27/2
வாலிய திரு_அருள் பொரு பெரு வளம் நனி மருவிய பெரு வர நதி
கோலிய ஜெப_தப விரதரும் வரதரும் வரன்முறை குடைவன துறை – ஆரணிய:5 6/2,3
புண்ணிய நதி வளம் பொருந்து பொற்பது – இரட்சணிய:1 7/1
மறியும் தண் புனல் மடு உண்டு நதி உண்டு வனைய – இரட்சணிய:1 37/1
நதி நிலை வினவுவீரேல் நம்பிமீர் நவில கேண்மோ – இரட்சணிய:2 21/1
மேய அ நதி பெருக்கினை கண்டு உளம் வெருண்டு – இரட்சணிய:2 22/2
ஜீவ மா நதி ஆடியும் திவ்விய – இரட்சணிய:3 35/1
மேல்


நதியிடை (1)

கோள் நிலாவும் இ நதியிடை குப்புறீஇ என்றான் – இரட்சணிய:2 31/4
மேல்


நதியில் (1)

நதியில் செல்லினும் நடுங்கலை நடுக்கலை அமையும் – இரட்சணிய:2 46/1
மேல்


நதியின் (3)

ஜீவ மா நதியின் நீர் அருந்த அதி தேட்டம் உண்டு கடை திற-மினோ – ஆதி:13 14/2
தேயத்தை நோக்கி சென்று ஜீவ மா நதியின் புண்ய – ஆதி:17 34/3
புண்ணிய நதியின் மான்மியமும் பொற்பு உறு – ஆரணிய:4 29/1
மேல்


நதியினை (1)

ஜெகம் மிருத்துவா நதியினை தீரமோடு உருவி – இரட்சணிய:2 48/3
மேல்


நதியும் (1)

மன்னு பல் நதியும் ஒன்றாய் மருவி ஓர் முகமாய் ஓடி – ஆதி:17 20/2
மேல்


நதியை (1)

மிருத்து எனும் நதியை தாண்டி வியன் திரு_நகர வாயில் – ஆதி:17 28/1
மேல்


நந்தம் (1)

சந்த நந்தம் திகழும் தடங்களில் – ஆரணிய:5 24/1
மேல்


நந்தவனத்தினில் (1)

வடிக்கும் ஒண் மலர் நந்தவனத்தினில் இனிது உற்றான் – ஆதி:19 28/4
மேல்


நந்தன (2)

அறம் குலாம் மனத்து அந்தணன் நந்தன
புறம் குலாம் மலர் காவணம் போதர – ஆதி:19 67/1,2
சோதனை நந்தன சூழல் போன்ம் என்றான் – நிதான:4 49/4
மேல்


நந்தனத்தது (1)

நன் மொழி நறை கமழ் நந்தனத்தது
தன்ம மா கனி தரும் தருக்கள் சான்றது – நிதான:1 7/3,4
மேல்


நந்தனத்து (4)

நன்மை சால் திரு_நகர் நந்தனத்து அலர் – ஆதி:4 55/1
நந்தனத்து இரும் துயில் நயந்து நல்_மதி – குமார:1 13/2
நனை குறு முகை விரி நந்தனத்து இது – குமார:2 407/2
நந்தனத்து எழில் கண்டுகண்டு உலவுவர் நாளும் – இரட்சணிய:1 41/1
மேல்


நந்தனம் (2)

கோன் திரு நந்தனம் குலவு ஜோதிய – குமார:1 8/3
நந்தனம் விடுத்து மலையுச்சி நடை கூடி – நிதான:4 53/2
மேல்


நந்தனவன (1)

செல்வ நந்தனவன சேக்கை சேர்ந்தனன் – நிதான:4 40/4
மேல்


நந்தனவனத்து (2)

மன்னு நந்தனவனத்து எழில் மரக்கிளை – ஆதி:19 31/1
கடி கொள் நந்தனவனத்து எழில் கவினுவ காணாய் – குமார:4 66/4
மேல்


நந்தனவனம் (2)

மரு மலிந்த நந்தனவனம் வளம் பெற நாளும் – ஆதி:18 21/3
ஆதி நந்தனவனம் போல் அமைவரும் சிறப்பில் வைத்த – ஆரணிய:3 23/1
மேல்


நந்தா (4)

நந்தா இன்ப நல் நெறி சேர்-மின் நமரங்காள் – ஆதி:16 5/4
நந்தா கருணை நறா துளிக்கும் கண் மலர்கள் – குமார:2 328/3
நந்தா இரக்ஷண்ணிய கிரியை நலமாய் முடித்து நர ஜீவ – நிதான:9 59/1
நந்தா ஒரு செல்வமும் நன்மையும் நண்ணுமேயோ – ஆரணிய:4 115/2
மேல்


நந்தாது (1)

நந்தாது இரும் புலை மல்கிய நடலை பிரபஞ்சத்து – ஆதி:9 21/3
மேல்


நந்திடும் (1)

நந்திடும் முன்னே நம்பனை நாடும் நமரங்காள் – ஆதி:16 8/4
மேல்


நந்து (5)

நந்து நான் யார் ஏன் இங்கு நாடினேன் நலமே நல்கி – ஆதி:2 29/1
நந்து பதினொன்றாய மணி-மட்டும் வந்து பணி நாடியோர்க்கும் – ஆதி:9 89/2
நந்து_அரு மெய்ப்பொருள் தெரிப்பல் ஒத்திருந்தும் செய்யாது நடிப்பீர் கேண்மோ – ஆதி:9 91/4
வந்து அல் நந்து அந்தி மாலையும் காலையும் – ஆரணிய:5 24/3
பூ நந்து நறும் தண் கொன்றை பொன் அணி பரிசு நல்கி – ஆரணிய:5 31/3
மேல்


நந்து_அரு (1)

நந்து_அரு மெய்ப்பொருள் தெரிப்பல் ஒத்திருந்தும் செய்யாது நடிப்பீர் கேண்மோ – ஆதி:9 91/4
மேல்


நந்தும் (2)

நந்தும் எவ்வகை நலிவும் இன்று உயர் கதி நன்மை – நிதான:6 23/2
தேன் நந்தும் நறும் தண் சோலை செறி தடம் காவு சூழ்ந்த – ஆரணிய:5 57/1
மேல்


நம் (140)

நம் பரமாக வைத்த நலனுறு பொருளை பேணி – ஆதி:2 25/1
அம் பரலோக ராஜன் அணுகி நம் கணக்கை ஆயில் – ஆதி:2 25/3
உதறிவிட்டு ஏகுவோம் நம் உறையுளை நாடி என்பார் – ஆதி:2 41/4
ஜீவசாக்ஷியரை கொன்று சேமித்தோம் என்று நம் மேல் – ஆதி:2 42/1
தெருள் பழுத்து திகழ் நித்ய ஜீவ மணி மௌலியை நம் சென்னி சூட்டி – ஆதி:4 41/3
கலை மதி மாந்தர்க்கு என்றே கையளித்தனர் நம் கர்த்தன் – ஆதி:6 3/4
உகுக்கு_அரு மன_சான்று இன்ன உவந்து இனிது அளித்து நம் சொல் – ஆதி:6 4/2
சேமித்து நம் ஓர் மைந்தன் திரு_அடி தொழும்பு பட்டு – ஆதி:7 14/2
உரவு கோல் உண்டு நம் பிரான் தயை என்றும் உண்டால் – ஆதி:8 16/4
இலகு வான் பதம் ஏற்ற வந்து இறுத்த நம் ஈசன் – ஆதி:9 13/3
அத்தலை ஓர் அசரீரி ஆர்வ நம்
புத்திரன் இவர் உரை போற்றி உய்ம்-மின் என்று – ஆதி:9 32/2,3
குறை இரந்து மன்றாடு-மின் அருள்வர் நம் கோமான் – ஆதி:9 57/4
நமரங்காள் இங்கு சொற்றவை நம் பிரான் – ஆதி:9 74/1
பழுத்த பத்தியில் பரவசர் ஆகி நம் பரனை – ஆதி:11 6/3
பெரிது நம் வழி தாழ்ப்பது பிழை விரைந்து ஓடி – ஆதி:11 12/3
பட்டு உயங்குவது என்னை நம் பார்த்திவன் அருளால் – ஆதி:11 29/2
அருளுற்ற நம் நாட்டவர் பேச அறிந்தது உண்டே – ஆதி:12 5/4
பொய் உரையாத நம் புரவலன் திரு – ஆதி:12 42/1
சற்று உளம் தெளிந்து நம் இறைவன் தண் அருள் – ஆதி:12 49/2
முத்தி மார்க்கத்தினை ஒருவி முற்றும் நம்
சத்திய வாசகர் உரையை தள்ளியது – ஆதி:12 54/2,3
களம் மலி குப்பை போல் கழிய வீசி நம்
இளவரசு உயர்த்திய சிலுவை ஏய்ந்த போழ்து – ஆதி:12 57/2,3
பாதை விட்டு நம் பார்த்திவன் ஆணையை – ஆதி:12 69/1
பன்_அரும் பரிசுத்த நம் பார்த்திவன் – ஆதி:12 77/3
பேதியார் நம் பிரான் என பேசியும் – ஆதி:12 81/2
குற்றம் யாவும் பொறுப்பர் நம் கொற்றவன் – ஆதி:12 85/4
நன்றி அறி தீர்க்கர் உயிர் நல்கும் நம் இளங்கோ – ஆதி:13 50/3
கனி தரும்தரும் என கவலும் நம் கருணை மன் – ஆதி:14 5/1
உரவு நீர் உததி சூழ் உலகு எலாம் உய்ய நம்
புரவலன் புதல்வனை புனித நீதியில் இவண் – ஆதி:14 8/1,2
வான் முகம் நோக்கிய பயிரின் மன்னும் நம்
கோன் முக இன் அருள் குறித்த தோற்றமாம் – ஆதி:14 17/1,2
ஞானசாரத்தினால் நலம் பெறாது நம்
கோன் உடம்படிக்கையை குலைத்த கொள்கை சால் – ஆதி:14 28/2,3
எண்படும் அருள் சுவிசேஷம் ஏய்ந்து நம்
புண்படும் இருதய புரைகள் நீக்கி நல் – ஆதி:14 32/1,2
நம் பெருமான் இவண் நவின்ற வாசகம் – ஆதி:14 37/4
நல் புதல்வரின் அமைந்து ஒழுகல் நம் கடன் – ஆதி:14 53/4
நம் காவலன் திரு_அடி துணை நயந்தோய் – ஆதி:14 58/1
வஞ்சனை முயன்று உலவும் என்றும் நம் மருங்கில் – ஆதி:14 61/4
வாதாடியாடி நம் மன_கரி மழுக்கும் – ஆதி:14 62/3
நம் சீவியத்தினிடை எத்தனை-கொல் நாசம் – ஆதி:14 68/1
சத்தியம் கடைப்பிடித்து நம் தம்பிரான் அருளால் – ஆதி:14 96/1
செயல் முறைக்கு அமைந்து ஒழுகலும் நம் கடன் தீய – ஆதி:14 101/2
மிக்க நல் மணி திரட்டி நம் மேல் நிலைய சேர் – ஆதி:14 186/3
மன்னுக நம் சமாதான மாண்பு என்றார் – ஆதி:15 21/4
நைவரும் அடியரை நாடும் நம் பிரான் – ஆதி:15 27/4
வள்ளல் நம் குரு ராயனை சிலுவை மண்மேட்டில் – ஆதி:18 43/1
பின்னி நம் காலடி பிசகி சற்று அயல் – ஆதி:19 48/2
வழியிலேனும் நம் மன் அருள் வாய்க்குமேல் – ஆதி:19 57/2
மீன் திகழ்ந்து ஒளிர்வன விண்புலத்து நம்
கோன் திரு நந்தனம் குலவு ஜோதிய – குமார:1 8/2,3
வன்மமுற்ற பேய் மற்று அதை அடர்க்க நம் மாட்டு – குமார:1 45/2
குருதி சிந்தி ஓர் குன்றிடை குரிசில் நம் இளங்கோ – குமார:1 51/1
பண்பு இசைந்த நம் பரம்பரன் பத்த பாலனத்தை – குமார:1 79/3
இகழுவார்க்கு நன்று இயற்றலே நம் கடன் என்றும் – குமார:1 95/3
குலவி வந்து உதித்தது அன்றேல் கும்பி நம் குடியாம் அன்றோ – குமார:2 123/4
புவன ரக்ஷணை சமைத்த நம் புண்ணிய மூர்த்தி – குமார:2 203/4
பார்க்-கண் நின்ற நம் பரம்பொருள் திரு_முகம் பார்த்து – குமார:2 217/2
நம் குல ஜனங்களுக்கு உபதேசத்தை நவிற்றி – குமார:2 223/3
காவலன் பல முறை புகன்றிடவும் நம் கருணை – குமார:2 228/2
முன்றிலை குறுகி நம் பகவை முன் உறீஇ – குமார:2 232/2
நடு இது எனினும் இங்கு இவனை நம் முனம் – குமார:2 238/1
புகர்_இலாத நம் புண்ணியர்க்கு உற்றமை மேன்மேல் – குமார:2 275/1
நாசம் நம் குலத்து உற்றது இன்றோடு என நைவார் – குமார:2 276/1
பொல்லாங்கை எல்லாம் நம் ஈசன் பொறுத்திருந்தார் – குமார:2 305/4
மன்னியும் என்று எழில் கனி வாய் மலர்ந்தார் நம் அருள் வள்ளல் – குமார:2 342/4
ஆர்த்து அன்பு வடம் கொடு இழுக்கும் நம் ஐயன் ஆற்றல் – குமார:2 367/2
அடியன் யோசேப்பு நம் ஆண்டை ஆளுகை – குமார:2 401/3
தைவிகம் மானிட தனு எடுத்த நம்
தைவிக ரக்ஷகர் தணந்த மானிட – குமார:2 411/1,2
பேசிய தொண்டரும் பிறரும் நம் பிரான் – குமார:2 412/2
மைந்த கேள் நம் பிரான் இ மா நிலத்து உயிர்த்தெழுந்த – குமார:2 427/1
நம் பிரான் உயிர்த்தெழுந்த நலம் பெறு முகூர்த்தம்-தன்னில் – குமார:2 447/1
ஒரு மடந்தை நம் உன்னத ஜீவனை – குமார:2 462/2
தூ நலம் திகழ் மேனியில் தோன்றி நம்
தீன ரக்ஷக தெய்வதம் மெய் சமாதானம் – குமார:2 467/2,3
சங்கம் உற்று நம் தாபதரே கரந்து – குமார:2 476/2
நம் பிரான் திரு_வாக்கினில் நலம் திகழ் ஆவி – குமார:2 487/1
விந்தையாக மன்றாடலே நம் பிரான் வேலை – குமார:2 491/4
பூதலத்தில் நம் கிறிஸ்துவின் புண்ணியம் பொலிய – குமார:2 493/3
ஒருகால் நம் பெருமான் இங்கு உபவாசம் புரி காலை – குமார:4 21/1
நம் குரவன் விதி கிழவன் நடு கை கோல் இது காணாய் – குமார:4 32/4
சிலுவை தாங்கி நம் ஜேசுவை பின்தொடர் செல்வ – குமார:4 65/1
பாவ நர ஜீவ திரள் நம் பரம ராஜன் – நிதான:2 47/1
நம் ஆவியும் ஆக்கையும் நம் பொருளும் – நிதான:4 5/1
நம் ஆவியும் ஆக்கையும் நம் பொருளும் – நிதான:4 5/1
அருளே துணை முற்றும் நம் ஆர்_உயிருக்கு – நிதான:4 8/3
கார் இருள் தொகும் படுகரில் கவிழ்தியேல் நம்
ஊர் அவமதித்து நகைசெய்யும் இஃது உண்மை – நிதான:4 56/3,4
நம் இன_ஜனங்கள் செலும் நல் நெறி வினாவின் – நிதான:4 58/1
தெரிகுவர் என் சிந்தையை நம் தேவர் பிரான் முறைதவறி – நிதான:5 24/2
திறம் காட்டி ஈடேற தெருட்டுதல் நம் கடன் அன்றோ – நிதான:5 44/4
உள்ளம் தேரும் நம் உன்னத தெய்வமும் – நிதான:5 76/1
பலப்பட முயன்றாய் நம் மேல் பாரித்த கடமை ஈதால் – நிதான:5 97/4
நம் மகீபதி நல்குவர் நலம் திகழ் மௌலி – நிதான:6 18/4
ஆவது ஈது என்று அறிவு கொளுத்தும் நம்
தேவ ஆவி திரு_அருள் பெற்றியை – நிதான:8 5/2,3
வழும்பு பட்ட நம் ஆக்கையும் வல்_வினை – நிதான:8 9/1
தழும்புபட்ட நம் ஆவியும் சார்ந்த உம் – நிதான:8 9/2
இன்னவாறு உரத்து இன் உரையாடி நம்
உன்ன தேசன் ஒரு திருவோலக்க – நிதான:8 12/1,2
வளவன் ஆய நம் மன்னவன் நாட்டு இயல் – நிதான:8 25/1
போக்கு முட்டினரேனும் நம் போல் செயார் – நிதான:8 29/3
விக்கிரகம் நம் இணை ஆக்கி விழுந்து வணங்கும் விழலரை நம் – நிதான:9 10/1
விக்கிரகம் நம் இணை ஆக்கி விழுந்து வணங்கும் விழலரை நம்
உக்கிர கோபம் தகிக்கும் என உரைத்த கடவுள் உமை முழுதும் – நிதான:9 10/1,2
தூய நினைவால் அன்றி நம் பேர் சொல்லி வழங்கும் துர்_ஜநரை – நிதான:9 11/1
பாவி உளத்தை ஊடுருவி பாயும் இரு வாய் பட்டயம் நம்
ஆவிக்கு உள வெம் பவ நோயை அகற்றி அழியா பேர்_இன்ப – நிதான:9 37/1,2
ஊர் இயல் நீதியாதிபனுக்கு உய்த்து நம்
காரியம் திரப்பட கழறு-மின் என்றான் – நிதான:10 9/3,4
பஞ்ச_பாதகத்தையும் பறக்கடிக்கும் நம்
அஞ்செழுத்து எட்டெழுத்து ஆற்றல் ஓர்கிலார் – நிதான:10 21/1,2
நம் செயல் நாசத்தை நனி விளைக்கும் என்று – நிதான:10 21/3
நன்றுநன்று உண்மையை நவின்ற பான்மை நம்
மன்றல் மாயாபுரி மரபை மாய்க்கவோ – நிதான:10 31/3,4
காரிய கெடுதி நம் கடைக்கு நேர்ந்தன – நிதான:10 32/3
இன்று நம் தீங்கினுக்கு இடர்செய்யாது இவர் – நிதான:10 44/1
நம் மதமும் அ மதமும் நாட்டு மதம் யாவும் – நிதான:11 24/2
மேன்மை தரும் நம் சமயம் எண் திசை விளக்கும் – நிதான:11 27/1
மாய வாழ்வை வரைந்து நம் மானை மன்றாடி – ஆரணிய:1 23/2
நல் நெறி துணை ஆக்கினர் நம் பிரான் என்னா – ஆரணிய:2 15/3
பாலை மேவி நம் பாதையை கூடுதல் – ஆரணிய:4 83/3
ஐய நம் அநுதாப நிலை பரம் ஆயில் – ஆரணிய:4 149/1
இருளில் நம் பலவீனத்து இயற்கையை ஈசன் – ஆரணிய:4 157/2
செவ் வழி போக்கர் ஈண்டு திகைத்து உளம் மருண்டு நம் போல் – ஆரணிய:4 174/2
மான்மதம் படு மை வரை வைப்பின் நம்
மான் மதம் படு மை வரை மா தவர் – ஆரணிய:5 21/2,3
கோது_அறு நிதிகள் நம் மான் குருசு உயர்த்தவர்க்கே அன்றோ – ஆரணிய:5 51/4
செம் கரம் கொளுவி நண்பீர் சேறுதும் நம் இல் வம்-மின் – ஆரணிய:5 53/1
ஞானம் தம் மேனி ஆய நம் பிரான் தொழும்பர் நீவிர்-தான் – ஆரணிய:5 57/3
நல் வழி தெருட்டும் நல்லீர் நம் செயல் கேண்-மின் என்னா – ஆரணிய:5 58/4
எம்பி கேட்டி நம் பொறி புலன்களுக்கு இலக்கு ஆகாது – ஆரணிய:6 16/1
புரவு நூல் வழி தெரித்த நம் புராதன சபையின் – ஆரணிய:6 17/2
ஞானமே திரு_மேனியா கொண்ட நம் தாதை – ஆரணிய:6 18/3
அகத்து மல்கிய ஜீவ வித்து அனைத்தும் நம் ஈசன் – ஆரணிய:7 31/1
குருசு உயர்த்த நம் கோ_குமரேசனார் – ஆரணிய:8 82/1
ஆழி சூழ் உலகு எங்கும் நம் ஆண்டகை – ஆரணிய:8 90/1
உள்ளதை உள்ளவாறு உரைக்க தக்க நம்
வள்ளலார் உரை எனும் மாற்று கோடுகல் – ஆரணிய:9 48/3,4
உண்டு என நினைக்கும் நம் உரிய நீதியை – ஆரணிய:9 56/1
பாவிகட்கா நம் பரமன் ஓர் சுதன் – ஆரணிய:9 61/1
தனிதத்தால் அன்று நம் தருமத்து ஆய ஆம் – ஆரணிய:9 70/4
ஆதரவோடு நம் ஆன்ம ரக்ஷணை – ஆரணிய:9 90/2
உன்னதத்து அரசனே உவந்து நம் அகத்து – ஆரணிய:9 92/3
இ பரிசு இருப்பினும் நம் ஈசன் ஒரு சித்தம் – ஆரணிய:10 6/1
இ திறத்தருக்கு இரங்கி நம் இரக்ஷணாமூர்த்தி – ஆரணிய:10 30/1
நல் வள நாட்டை ஊடுருவி நம் பிரான் – இரட்சணிய:1 2/3
அற்பு மல்கிய ஆர்_உயிர் தோழ நம் அருமை – இரட்சணிய:1 21/1
நம் பிரான் எனை கைவிடுவார்-கொல் நட்டாற்றில் – இரட்சணிய:2 38/2
உத்தம ஆரிய உணர்தி நம் போல் உலகருக்கு – இரட்சணிய:2 39/1
கண்டு நம் பிரான் திரு_பெயர் தொனி உளம் கவின – இரட்சணிய:2 42/2
அத்தனைக்கும் நம் ஆண்டகை கிருபையே ஆமால் – இரட்சணிய:2 50/4
துஞ்சல் சோரல் துயருறல் இன்றி நம்
நெஞ்சு இருக்கும் நிருமல வேந்தனை – இரட்சணிய:3 36/1,2
விதி நிடேதம் விதித்து நம் ஆண்டகை – இரட்சணிய:3 50/2
சந்ததம் அழிவு_இல் பேறு தருவர் நம் பரம தந்தை – இரட்சணிய:3 107/4
மிக்க பேர்_இன்ப வீடும் நம் கிறிஸ்து யேசுவை விசுவாசிக்கில் – தேவாரம்:1 1/2
மேல்


நம்-தம் (3)

மெய்ப்படு நம்-தம் விக்கிரக தேவரும் – நிதான:10 15/2
நம்-தம் ஏசு கிறிஸ்துவை நம்பிய – ஆரணிய:8 81/1
நம்-தம் வினை தொலைத்திடற்காய் நரன் ஆகி நலிந்து இரத்தம் – தேவாரம்:4 7/3
மேல்


நம்-தமக்காக (1)

தந்தை வலபாரிசம் மேவி சார்வதா நம்-தமக்காக
சிந்தை கனிந்து மன்றாடும் தேவை பரவும் ஜெகத்தீரே – நிதான:9 59/3,4
மேல்


நம்-தமக்கு (1)

நம்-தமக்கு அருள் நாதன் கழல் புகும் – நிதான:8 10/1
மேல்


நம்-தமை (3)

புகழுவார்க்கு அன்று நம்-தமை புறக்கணித்து எள்ளி – குமார:1 95/2
நம்-தமை தொடரா வகை நாடுதி நல்லோய் – ஆரணிய:4 158/4
துய்யர் ஓர்சிலர் நம்-தமை கூட்டுவான் சுலவி – இரட்சணிய:2 35/3
மேல்


நம்-பொருட்டு (1)

சொந்த மகவை நம்-பொருட்டு துணிந்து சாகக்கொடுத்த பிரான் – நிதான:9 5/1
மேல்


நம்பர் (1)

நம்பர் நாட்டிய நம்பிக்கை உரு கொண்ட நண்ப – இரட்சணிய:1 23/1
மேல்


நம்பரனுக்கு (1)

நம்பரனுக்கு ஒரு மகவாய் ஜீவர் உய்ய நடுநின்ற நாயகத்தை நயந்து எந்நாளும் – தேவாரம்:8 1/2
மேல்


நம்பன் (18)

நல் இயல் மொழிந்து உயிர் விடுத்தனன் ஓர் நம்பன் – ஆதி:13 40/4
நாயகற்கு இதயாசனம் அளித்த ஓர் நம்பன் – ஆதி:14 84/4
ஞாலம் காட்டிய பூத பௌதிகங்களும் நம்பன்
மூலம் காட்டிய இயல் விதி முறை தவறாது – ஆதி:14 100/2,3
தீட்டு_உளாய் எனினும் நம்பன் திரு_அருள் செயல் ஓர் ஆதி – ஆதி:14 119/3
நஞ்சம்_அனையான் கடுகி நம்பன் ஒரு பேறாம் – குமார:2 133/1
நடு புரி நம்பன் ஈது நவிற்றலும் நாச வஞ்ச – குமார:2 170/1
என்று நம்பன் ஈது உரைத்தலும் யூதரை எதிர்ந்து – குமார:2 221/1
நல் ஆடு உயர் வேதிகை மேவலும் நம்பன் நீதி – குமார:2 360/2
நன்மை அளியேம் உற நலம் திகழும் நம்பன்
கொல் மலிதரும் குருசிலே குருதி சிந்தி – குமார:3 5/1,2
நம்பினோரை கைவிடுவரோ நலம் புரி நம்பன் – நிதான:2 107/4
நாடுவன் வெருண்டு நின்று நலிகுவன் நம்பன் சீர்த்தி – நிதான:3 4/2
நம்பன் வான_நாட்டு உயர் பதம் நல்குவர் நமர்காள் – நிதான:6 21/4
ஞாயமுடன் கீழ்ப்படிந்து யேசு நம்பன் தொழு-மின் ஜெகத்தீரே – நிதான:9 13/4
நம்பன் வசன சஞ்சீவி நயந்து உட்கொள்ளும் ஜெகத்தீரே – நிதான:9 49/4
நாடி எழும் மெய் பத்தியுடன் நம்பன் பரவும் ஜெகத்தீரே – நிதான:9 94/4
நம்பன் ஆவி நின்று உளத்திடை பொருத்து நல் ஒளியை – ஆரணிய:8 22/1
ஞாலம் மீது எவர்க்கும் என்று நம்பன் உத்தாரம் இன்றால் – இரட்சணிய:2 20/4
நல் நெறியின் துணிபு உணர்த்தி அருளினானை நர ஜீவ தாரகனை நம்பன் சித்தம் – தேவாரம்:8 5/3
மேல்


நம்பனுக்காய் (1)

நனி திரு_பணிவிடை புரி தூதர் நம்பனுக்காய்
துனி சுமந்து உயிர் விடுத்து வான் கதி பெற்ற சூரர் – ஆதி:11 7/2,3
மேல்


நம்பனும் (1)

நன்கு பிறர் பிழை சமிக்கில் நம்பனும் நும் பிழை சமிப்பர் நலத்தை ஆய்-மின் – ஆதி:9 88/4
மேல்


நம்பனே (2)

நல் தவன் வழியே விதிவிலக்கு அருளி நடத்திடும் நம்பனே போற்றி – தேவாரம்:11 8/3
நல் நெறி இகந்த மன்னரை செகுத்து நலம் புனை நம்பனே போற்றி – தேவாரம்:11 9/3
மேல்


நம்பனை (9)

நாட்டு மானிடர் ஆதலின் நம்பனை அடுத்து – ஆதி:9 68/2
நந்திடும் முன்னே நம்பனை நாடும் நமரங்காள் – ஆதி:16 8/4
நம்பனை நம்பி கும்பிடும் கூவி நமரங்காள் – ஆதி:16 12/4
நா குழறா முன் நம்பனை வாழ்த்தும் நமரங்காள் – ஆதி:16 14/4
நன்றியோடு ஆசனத்து இருந்து நம்பனை
ஒன்றிய சிந்தையோடு உவந்து இறைஞ்சினான் – குமார:1 29/1,2
மா தகைய நம்பனை வழுத்தி வறிது ஏகி – குமார:2 131/2
பேயர் ஓர்சிலர் நம்பனை இறுகுற பிணித்து – குமார:2 213/2
நாடுவர் சருவ லோக நம்பனை கருணை பௌவத்து – நிதான:10 58/1
நனி திகழ்த்து நீர்மை கண்டு நம்பனை பழிச்சுவார் – இரட்சணிய:3 24/4
மேல்


நம்பா (2)

நம்பினோர்க்கு எல்லாம் ஜீவ வாசனை நல்கும் நம்பா
வம்பருக்கு என்றும் நீங்கா மரண வாசனையாம் அன்றோ – குமார:2 183/3,4
நன்று_இலேன் சிறார்க்கும் ஜீவன் நல்கிய நம்பா போற்றி – தேவாரம்:11 21/4
மேல்


நம்பாதிரும் (1)

இச்சக மொழியை நம்பாதிரும் என வற்புறுத்தி – ஆரணிய:5 89/1
மேல்


நம்பி (40)

சற்பனை பேச்சை நம்பி சதி வழி புகுந்து மக்காள் – ஆதி:7 13/1
நத்தி அன்று இக வாழ்வு அடைவாம் என நம்பி
புத்திரன் வருகைக்கு எதிர் நோக்கினர் புரத்தில் – ஆதி:9 5/3,4
நம்பி சொல்லுவல் கேட்டி மற்று இதன் திறம் நலம் சேர் – ஆதி:11 41/1
வாகாய செழும் சுவிசேடன் மெய் வாக்கை நம்பி
ஏகாதிபன் இன் அருள் பெற்றிட ஏகுகின்றேன் – ஆதி:12 3/3,4
நம்பி வந்து கடைத்தலை நண்ணும் முன் – ஆதி:12 70/2
நம்பி மற்றொரு மார்க்கம் நயந்ததும் – ஆதி:12 79/3
சருவ லோக சரணியனை நம்பி வரு தமியன் யான் கதவு திற-மினோ – ஆதி:13 18/2
நல் நிலை மகிமை என்று அறிதி நம்பி நீ – ஆதி:14 20/4
நம்பனை நம்பி கும்பிடும் கூவி நமரங்காள் – ஆதி:16 12/4
மலங்கலிர் ஆகி சேசுவை நம்பி வழிக்கொள்-மின் – ஆதி:16 15/4
நன்றி கொள் மடவரல் நம்பி எங்கு உளை – குமார:1 21/2
நலம் கொள் மார்க்கத்து மற்று எதை எதிர்ந்தனை நம்பி
புலம் கொள தெரித்து உரை என ஆரியன் புகல்வான் – குமார:1 50/3,4
கள்ளம்_இலா அருள் கள்ளன் கசிந்து கருணையை நம்பி
உள்ளுணர்வோடு இனிது உரைத்த ஒரு மன்றாட்டு உயிர் நல்கும் – குமார:2 354/1,2
காண்தகு நம்பி நும் முன் கலிலெய நாடு சேர்வர் – குமார:2 450/2
கெடா முதல் அருள் துணை கிடைக்கும் என நம்பி
கடாசலமொடே அமர் கலக்க வருகின்றாய் – நிதான:2 55/2,3
நூல் வழி நடத்தி காத்த நுவல்_அரும் கருணை நம்பி
மால் வழி விழாது வல்லே மானத தியானத்தோடு – நிதான:4 96/2,3
மித்தையை நம்பி அந்தோ வீண் அவபத்தி என்னும் – நிதான:5 12/1
நன்கு உற்றார் சொலும் நாடலை நம்பி நீ – நிதான:5 83/4
நன்றுநன்று உன் கடைப்பிடி நம்பி யாம் – நிதான:8 8/2
நன்று சொற்றனை நம்பி நிதானி நீ – நிதான:8 46/1
நன்று ஈவார்-கொல் ஐயம் இலை நம்பி வாரும் ஜெகத்தீரே – நிதான:9 34/4
நம்பி நல்லுரை நன்று என நல் மன_சாக்ஷி – ஆரணிய:1 9/1
நண்ணும் மெய் பரமானந்த சிற்சுகம் நம்பி
புண்ணியன் பொன் திரு_அடி சூழலில் போதி – ஆரணிய:1 21/3,4
நம்பி நல்வரவு ஆகுக நல் வழி திகழ்த்தி – ஆரணிய:2 16/1
தீது_இல் நித்திய_ஜீவ வாழ்வு உறும் என நம்பி
காதலித்து இக வாழ்வு எலாம் கசந்து கைவிடுவார் – ஆரணிய:2 46/3,4
விப்பிரன் தெருண்டு நம்பி விழிக்கு எதிர் தோன்றி காட்சி – ஆரணிய:3 17/1
நம்பி காண்டி இ நலம் கெழு நானில பரப்பும் – ஆரணிய:4 53/1
கேட்டி இங்கு இவன் கிளந்தமை நம்பி யாம் கேடு_இல் – ஆரணிய:4 60/1
நம்பிக்கை நம்பி நடந்தான் மறை நண்பனோடே – ஆரணிய:4 117/4
நல் அருள் துணையோடு கைவிட்டது நம்பி
கொல்லவும் கருதான் புரியும் கொடு வாதைக்கு – ஆரணிய:4 143/2,3
முகத்து எழில் குலவி நம்பி கேள் என மொழிவது ஆனான் – ஆரணிய:4 165/4
உம்பர் நாயகன் சுருதி அ உண்மையை நம்பி
இம்பர் நோற்றலே மெய் விசுவாசத்தின் இயற்கை – ஆரணிய:6 16/3,4
நம்பி முன் உற நாடினன் அன்றி மற்று – ஆரணிய:6 44/2
தன்மையை நம்பி சேறி சான்று மெய் அடியார் சங்கம் – ஆரணிய:8 50/4
நன்கு உரைத்தனை நம்பி நவின்றதே – ஆரணிய:9 28/2
பொய் திகழ் இருதய புணர்ப்பை நம்பி வீண் – ஆரணிய:9 49/3
நல் நெறி புகுத்தும் என நம்பி கருதுற்றாய் – ஆரணிய:9 107/3
உண்டும் என நம்பி மனம் உருகியது எனக்கும் – ஆரணிய:10 5/4
நம்பி அன்பு_செய்வார்க்கு எலாம் அழியாத பேர்_இன்ப நல் நிதி – தேவாரம்:1 3/2
நாசரேத்தூர் வந்துற்ற நசரேய நம்பி போற்றி – தேவாரம்:11 15/2
மேல்


நம்பிக்காய் (2)

நல் தவம் பயில்வாம் கடை-காறும் நம்பிக்காய் – ஆரணிய:2 20/4
உத்தமம் திகழ் ஒண் மதி படைத்த நம்பிக்காய்
மெத்த ஆழ் கயத்து அமிழுகின்றனன் தலை மேலாய் – இரட்சணிய:2 28/1,2
மேல்


நம்பிக்கு (1)

அன்பு உருவான நம்பிக்கு அருந்தும் ஆகாரம் ஆன்ம – குமார:2 115/1
மேல்


நம்பிக்கை (39)

பக்குவப்படும் நம்பிக்கை பலப்படும் அருள் மெய் வாக்கின் – நிதான:5 11/4
வினையன் நம்பிக்கை என பெயர் பெற்றிடு வெய்யோன் – ஆரணிய:1 4/4
மருளும் போக்கி நம்பிக்கை மெய் நூல் வழி வந்தான் – ஆரணிய:1 26/4
புதிய நம்பிக்கை தெருண்டு நல் நூல் வழி போந்த – ஆரணிய:2 1/2
அனை அணைந்த வான் கன்று என நம்பிக்கை அடுத்து – ஆரணிய:2 6/3
ஜீவன் முத்தன் நல் நம்பிக்கை தெருளுரை திகழ்ந்த – ஆரணிய:2 13/1
சொந்தம் நிற்கு என பகர்ந்தனன் தூய நம்பிக்கை – ஆரணிய:2 22/4
நன்று அறிவுறு நம்பிக்கை நலம் புரி குரவ ஆண்டு – ஆரணிய:3 7/2
நன்று என இதயத்து உள்ளி நம்பிக்கை வதனம் நோக்கி – ஆரணிய:3 22/3
இ திற நம்பிக்கை இலகு வைதிக – ஆரணிய:4 33/1
மாறு_இல் வேதியன் உரைத்திட நம்பிக்கை மரபில் – ஆரணிய:4 52/1
உற்ற நம்பிக்கை உரை அகத்து ஊன்றி நின்று உறுத்த – ஆரணிய:4 59/1
நன்று இது என்று நம்பிக்கை தெருண்டனன் – ஆரணிய:4 84/1
ஏசு_இல் ஆரியன் ஏகவும் நம்பிக்கை
ஆசு_இல் உள்ளம் அலசினை ஆர்_இருள் – ஆரணிய:4 85/2,3
இன்னவாக இருவரில் நம்பிக்கை
முன்னர் ஏக முறை அறி ஆரியன் – ஆரணிய:4 86/1,2
நம்பிக்கை நம்பி நடந்தான் மறை நண்பனோடே – ஆரணிய:4 117/4
கரவு_இலான் உரை காதுற கேட்டு நம்பிக்கை
விரவு துன்பிற்கு வெந்நிடலோ நம வீரம் – ஆரணிய:4 146/1,2
நன்று வான் கதி பற்று விடாத நம்பிக்கை
மன்றல் வாசகம் கேட்டலும் மா தவன் சிந்தை – ஆரணிய:4 159/2,3
திருந்து நம்பிக்கை செம் மொழி தேனொடு சேர்ந்த – ஆரணிய:4 160/1
நம்பிக்கை தெருண்டு வந்து நல் வழி பிடித்த ஆறும் – ஆரணிய:5 60/2
நாக்கு உண்டு வீடு கூடும் நம்பிக்கை உண்டு நல்லீர் – ஆரணிய:5 79/3
என்று வேதியன் நிகழ்த்தலும் இறைஞ்சி நம்பிக்கை
ஒன்று வேண்டுவல் தெருட்டுக என்று ஒள்ளியோய் ஏசா – ஆரணிய:6 14/1,2
தூய நம்பிக்கை சொற்ற சொல் அயில் உளம் தொளைப்ப – ஆரணிய:8 7/1
சிறக்கும் நல் மருந்து உதவலும் நம்பிக்கை தெருண்டான் – ஆரணிய:8 12/1
மேய காரணம் தெரிக்க என நம்பிக்கை விரிப்பான் – ஆரணிய:8 13/4
உற்ற நம்பிக்கை என்னும் உயிர்_துணை – ஆரணிய:8 88/1
என்று பரிதாபமொடு இயம்பலும் நம்பிக்கை
ஒன்று மதி எத்தனை உரைத்தும் அறிவீனன் – ஆரணிய:9 102/1,2
ஆசு_அறு நம்பிக்கை விசுவாசியை அடுத்து – ஆரணிய:10 1/2
புங்கவன் நம்பிக்கை முகம் நோக்கி மதி பூத்தோய் – ஆரணிய:10 2/2
மை_அறு நம்பிக்கை முன் வகுத்திடுவதானான் – ஆரணிய:10 9/4
நல் தவத்தனோடு ஏகினன் நம்பிக்கை ஒருவான் – ஆரணிய:10 32/4
நம்பர் நாட்டிய நம்பிக்கை உரு கொண்ட நண்ப – இரட்சணிய:1 23/1
வித்தகம் திகழும் ஆன்மவிசாரி நம்பிக்கை என்ற – இரட்சணிய:2 1/1
மீ கிளர்ந்து எழும் உவகையன் நம்பிக்கை விறலோய் – இரட்சணிய:2 24/2
புந்தியுற்ற நம்பிக்கை சொல் கேட்டு மெய் போத – இரட்சணிய:2 30/1
ஆரியன் தளர்ந்து அயர்வுழி நம்பிக்கை அடுத்து – இரட்சணிய:2 34/1
நல்லை என்று நீ நம்பிக்கை நம்பிக்கையே இ – இரட்சணிய:2 36/3
ஊன்று நம்பிக்கை உரு புனைந்து உருப்படுத்தியதும் – இரட்சணிய:2 52/3
நம்பிக்கை என்னும் நாம நலம் திகழ் மொய்ம்பினாற்கும் – இரட்சணிய:3 99/3
மேல்


நம்பிக்கைக்கு (1)

நன்று உரம் கொடு நம்பிக்கைக்கு இ உரை நவிற்ற – இரட்சணிய:2 47/2
மேல்


நம்பிக்கையும் (7)

மை அகன்ற நல் மனத்து நம்பிக்கையும் மருண்டான் – ஆரணிய:4 54/4
மதி_வலானும் நம்பிக்கையும் மன்னர்_கோன் – ஆரணிய:4 61/1
சீரிய நம்பிக்கையும் உளம் உட்கி தெருமந்தான் – ஆரணிய:4 138/4
ஆசை உண்டு உண்டு நம்பிக்கையும் அகில லோகேசனை – ஆரணிய:9 37/2
என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு ஓர்தியால் – ஆரணிய:9 45/4
நன்று மிக நன்று என நம்பிக்கையும் நடந்தான் – ஆரணிய:9 114/3
பரிசு உணர்ந்து நம்பிக்கையும் பண்ணவ – இரட்சணிய:1 75/2
மேல்


நம்பிக்கையே (2)

நல்லை என்று நீ நம்பிக்கை நம்பிக்கையே இ – இரட்சணிய:2 36/3
அருள் தந்து உய்த்த நம்பிக்கையே ஆர்_உயிர் துணையாய் – இரட்சணிய:2 51/3
மேல்


நம்பிக்கையை (2)

என் அகத்து நம்பிக்கையை எனக்கு எதிர் திகழ்த்தி – ஆரணிய:2 15/2
முன் நம்பிக்கையை நோக்கி முறைமையோய் – ஆரணிய:9 24/2
மேல்


நம்பிக்கையோடும் (1)

நினைவில் நீங்கலா நம்பிக்கையோடும் அ நிவிர்த்தன் – இரட்சணிய:1 30/4
மேல்


நம்பிமீர் (1)

நதி நிலை வினவுவீரேல் நம்பிமீர் நவில கேண்மோ – இரட்சணிய:2 21/1
மேல்


நம்பிய (1)

நம்-தம் ஏசு கிறிஸ்துவை நம்பிய
அந்தணாளரை ஆங்கு அவர் சீலத்தை – ஆரணிய:8 81/1,2
மேல்


நம்பினன் (1)

முற்றும் நம்பினன் முதல்வனை – ஆதி:14 201/4
மேல்


நம்பினோர்க்கு (1)

நம்பினோர்க்கு எல்லாம் ஜீவ வாசனை நல்கும் நம்பா – குமார:2 183/3
மேல்


நம்பினோரை (1)

நம்பினோரை கைவிடுவரோ நலம் புரி நம்பன் – நிதான:2 107/4
மேல்


நம்பு (1)

நம்பு தொண்டர்க்கு வேதியர்க்கு இவையிவை நவிலும் – குமார:2 480/4
மேல்


நம்புதல் (1)

நன்னர் மூடனை நம்புதல் நன்று எனா – ஆரணிய:9 24/4
மேல்


நம்புதி (1)

நன்று காட்டுமால் நம்புதி நீ ஏன்றான் – ஆரணிய:4 81/4
மேல்


நம்புதியே-கொலா (1)

நம்புதியே-கொலா நவிற்றுக என்றலும் – குமார:2 249/4
மேல்


நம்பும் (1)

நம்பும் காரணம்-கொலோ நாடுக ஐய நீ – நிதான:10 29/4
மேல்


நம்புவர் (1)

பாரில் யாவரும் நம்புவர் அஞ்சுவர் பகையார் – ஆரணிய:2 53/1
மேல்


நம்புவார்-கொல்லோ (1)

நன்றுளார் உரைக்கு உணர்வுறார் நம்புவார்-கொல்லோ
பொன்றியோர் உரைக்கு ஏகு என அரும்_தவன் போனான் – ஆதி:9 154/3,4
மேல்


நம்புவோன் (1)

தன் இருதயத்தையே சார்ந்து நம்புவோன்
உன்ன_அரும் பயித்தியோன்மத்தன் என்று ஒரு – ஆரணிய:9 43/1,2
மேல்


நம்ம (1)

நம்ம சீயோன் மலை நணுகும் ஆசையால் – குமார:1 20/2
மேல்


நம்மது (1)

நம்மது நாமம் செப்பில் நாசமே வரும் தப்பாது – ஆதி:2 17/3
மேல்


நம்மவர்-தம் (1)

அகழி சுற்றும் இ வாழ் நிலைகுலையும் நம்மவர்-தம்
பகழி ஆதிய படைக்கலம் பாழ்படுத்தாவால் – நிதான:7 18/3,4
மேல்


நம்மான் (5)

விண் நிலவு புள் உறையும் தரு ஆகும் என்று நம்மான் விதந்ததாயில் – ஆதி:9 84/2
பன்_அரும் நம்மான் சிலுவை பாடுகளை உன்னுவாம் – குமார:2 304/4
எவ்வாறு நம்மான் திருவுள்ளம் இனைந்ததேயோ – குமார:2 370/1
கோது_இலா புனித அன்பு குலவு நீர் அகத்து நம்மான்
பாத பங்கஜம் மலர்ந்த பரிசு என பளிங்கில் தோன்றும் – குமார:2 430/1,2
சிந்தனை மருளேல் நம்மான் புண்ணியம் ஜீவர்க்கு எல்லாம் – குமார:2 444/2
மேல்


நம்மில் (1)

எந்தவாறு அடையும் நம்மில் ஈறு_இலா ஜீவன் என்னா – குமார:2 444/1
மேல்


நம்மினும் (1)

நாம் உறு கேட்டினை நாடி நம்மினும்
கோமகன் அறிவர் என்று உளம் கொதிக்குமால் – ஆரணிய:9 55/3,4
மேல்


நம்முழை (1)

பாவ சங்கடம் யாவையும் நம்முழை படரா – ஆதி:11 8/4
மேல்


நம்முள் (1)

போதமுற்று என்னின் மெய் விசுவாசம் பொருந்தி நம்முள் கலந்திருக்க – குமார:2 60/3
மேல்


நம்மை (6)

தைவிக மகா கிருபை தாங்குவது நம்மை – ஆதி:13 48/4
நம்மை ஈடேற்றொணா தானம் சுய_நீதி போலி – நிதான:5 9/4
பொறுத்து நம்மை புறக்கணிப்பார் என்பார் – நிதான:8 26/2
நம்மை படைத்து காத்துவரும் நாதன் இதர தேவர்களை – நிதான:9 9/1
நம்மை போல வணங்காதீர் நாமே கருத்தர் என நவின்ற – நிதான:9 9/2
நம்மை நோக்கிய தண்டனைக்கு ஒரு நடுவராய் நின்று தாங்கியும் – தேவாரம்:1 10/1
மேல்


நம்மையே (1)

நம்மையே வணங்கல் வேண்டும் நமக்கு இணையாக வேறு ஓர் – ஆதி:2 17/1
மேல்


நம (5)

பிணித்த விதமா நம பெருந்தகையை வெய்யோர் – குமார:2 154/1
பாடு அணவி வருந்தும் நம பரம சுதனை பழித்து – குமார:2 346/3
வைதிக மதத்த பிரமாணம் நம எல்லாம் – நிதான:11 29/1
விரவு துன்பிற்கு வெந்நிடலோ நம வீரம் – ஆரணிய:4 146/2
தண்டனை படுத்துவம் நம ராஜ்ஜிய தருமம் – ஆரணிய:7 25/4
மேல்


நமக்கு (12)

நம்மையே வணங்கல் வேண்டும் நமக்கு இணையாக வேறு ஓர் – ஆதி:2 17/1
பூமான் நமக்கு உதவு புண்ணிய நலத்துக்கு – ஆதி:14 64/2
மல்கு தந்தையார் நமக்கு அறிந்து ஊட்டலே மரபாம் – ஆதி:14 104/4
பொங்கு பரமானந்தம் நமக்கு அருள வந்த மனு புதல்வர் தாமே – குமார:2 48/1
நஞ்சு அனைய நமக்கு ஈது நேர்ந்தது மெய் நடுநிலைமை – குமார:2 349/3
நல் சுதந்தரம் நமக்கு அருள நாயகன் – குமார:2 391/1
நித்திய_ஜீவன் மல்கும் நீதியே நமக்கு வேண்டும் – நிதான:5 10/2
வழி தெரிக்கும் மதி_உடையார் நமக்கு
இழி_குலத்தர்-கொலோ என்பர் ஓர் சிலர் – நிதான:8 30/1,2
அனைத்தும் நமக்கு கையளித்த அகண்ட பரிபூரணன்-தம்மை – நிதான:9 12/1
ஆர் எனினும் நமக்கு ஆவது என்-கொலாம் – நிதான:10 32/4
ஆகிய நமக்கு எதிர் ஊமையாய் பதுங்கின் – ஆரணிய:2 79/2
வாக்கு உண்டு நமக்கு கூட வரும் துணை உண்டு கெஞ்ச – ஆரணிய:5 79/2
மேல்


நமக்குள் (1)

தன்மையும் நமக்குள் இல்லை சார்வதா நன்றி கெட்ட – ஆதி:2 24/2
மேல்


நமக்கே (1)

நாயகன் தரு சுருதிக்கும் யுத்திக்கும் நமக்கே
ஆய நேர் அனுபவத்துக்கும் ஒத்து உள அதனால் – ஆரணிய:2 56/2,3
மேல்


நமது (5)

பரம விருந்தாம் நமது பரம குருவே இவை ஏற்படுத்தினரே – குமார:2 51/4
அணிந்து அரும் செபமொழி கணைக்கு நமது ஆண்டை செம் குருதி ஆட்டி உள் – குமார:2 65/3
பொருத்தமுறுமாறு நமது ஆண்டகை புகன்றார் – குமார:2 140/4
காரணம் நமது தீ_கருமம் காண்டியால் – குமார:2 272/4
காயும் நமது சினம் என்ற கடவுள் உரையை கருதாமல் – நிதான:9 11/2
மேல்


நமர் (3)

தேரில் இதே நமர் குழுமி நித்திய ஜீவானந்தம் தேக்கும் மன்றம் – ஆதி:4 40/4
காலம்-மட்டும் அங்கங்கு தோன்றிய நமர் கருதி – ஆதி:8 11/2
நமர் ஆய இஸரேற்கு நடுவனாய் பகை இருட்கு – குமார:4 36/1
மேல்


நமர்க்கு (1)

நன்று உனக்காம் பெரு நமர்க்கு நல்லையால் – ஆதி:10 6/4
மேல்


நமர்காள் (1)

நம்பன் வான_நாட்டு உயர் பதம் நல்குவர் நமர்காள் – நிதான:6 21/4
மேல்


நமரங்காள் (12)

நமரங்காள் இங்கு சொற்றவை நம் பிரான் – ஆதி:9 74/1
நந்தா இன்ப நல் நெறி சேர்-மின் நமரங்காள் – ஆதி:16 5/4
நடலையை நச்சி சுடலை புகாதீர் நமரங்காள் – ஆதி:16 6/4
நஞ்சு அமுதாக கொள்வது நாசம் நமரங்காள் – ஆதி:16 7/4
நந்திடும் முன்னே நம்பனை நாடும் நமரங்காள் – ஆதி:16 8/4
நல் மதியோ இ துன் மதி சொல்லும் நமரங்காள் – ஆதி:16 9/4
நல்கு கிறிஸ்து எம்மான் அருள் நாடும் நமரங்காள் – ஆதி:16 10/4
நன்று இதுவாமோ பேதையரோ நீர் நமரங்காள் – ஆதி:16 11/4
நம்பனை நம்பி கும்பிடும் கூவி நமரங்காள் – ஆதி:16 12/4
நாமம் வழுத்தி நல் வழி கூடும் நமரங்காள் – ஆதி:16 13/4
நா குழறா முன் நம்பனை வாழ்த்தும் நமரங்காள் – ஆதி:16 14/4
ஐயன்-பால் அன்றி நமரங்காள் யாரிடத்து அறிவீர் – குமார:2 83/4
மேல்


நமரோடு (1)

நேர்கிலார் நமரோடு நிகழ்த்தலும் – நிதான:8 35/2
மேல்


நமை (3)

கோ_குமரனை பலிகொடுத்து நமை வேண்டி – ஆதி:13 34/2
நஞ்சு அனைய தீ_வினை நயக்க நமை ஏவும் – ஆதி:14 61/3
தனிக்க விட்டு உம்-பால் வருகின்றேன் பரம தந்தையே ஈங்கு இவர் நமை போல் – குமார:2 56/3
மேல்


நமையும் (1)

நண்ணி நின்ற நமையும் திருவுளத்து – ஆதி:14 174/2
மேல்


நய (3)

ஊதிய நய நஷ்டங்கள் ஒருவர்க்கும் ஒன்றும் இல்லை – ஆதி:6 13/4
நல் நய மொழிகள் பேசி நடப்பது எத்தனைக்கு நன்று என்று – நிதான:3 61/3
மருண்டது அங்கு அவன் நய வசனத்து ஆயினும் – நிதான:4 33/2
மேல்


நயக்க (1)

நஞ்சு அனைய தீ_வினை நயக்க நமை ஏவும் – ஆதி:14 61/3
மேல்


நயக்குதும் (1)

நல் திறத்தை நயக்குதும் யாம் என்றார் – நிதான:8 40/4
மேல்


நயக்குநர் (1)

நயக்குநர் யாவர்க்கும் நாச கண்டகன் – நிதான:2 10/4
மேல்


நயக்கும் (1)

நல்ல நூல் நெறி கடைப்பிடித்து எமர் எலாம் நயக்கும்
மல்லல் கூர் விசுவாசியின் யாத்திரை வகுக்கில் – ஆதி:8 23/3,4
மேல்


நயக்குமா (1)

நறுவிது எள்ளி வெம் கடு தழை நயக்குமா போலும் – குமார:1 85/4
மேல்


நயத்திடு (1)

நல் நெறி இகந்தோர் பிரளயத்து அமிழ நயத்திடு நாதனே போற்றி – தேவாரம்:11 2/3
மேல்


நயந்த (2)

நளம் படு மலர் பதம் நயந்த நண்ப நின் – ஆதி:14 42/3
அருள் நயந்த மெய்ஞ்ஞானியர் அகம் என தெளிந்து – குமார:4 55/2
மேல்


நயந்ததும் (1)

நம்பி மற்றொரு மார்க்கம் நயந்ததும்
கும்பி பாகம் குடிகொளும் பாதகம் – ஆதி:12 79/3,4
மேல்


நயந்தவை (1)

நன்று நின் கருவிழி என நயந்தவை சில ஈங்கு – குமார:1 64/3
மேல்


நயந்து (37)

நன்று நீர் அடைய வேண்டின் நயந்து அநுட்டியும் இ பத்தில் – ஆதி:2 19/2
நன்மை வித்தியோர் நற்பயன் துய்ப்பது நயந்து
தின்மை வித்தியோர் தீப்பயன் நுகர்வதும் தேரில் – ஆதி:9 149/1,2
நாயகன் பதவியை நயந்து இ மா தவன் – ஆதி:14 19/2
நன்றி கொள் மாதிரி நயந்து கொள்க எனா – ஆதி:14 23/2
நடு தர என்று வானோர் நயந்து பல்லாண்டு கூறி – ஆதி:14 140/3
நன்னர் வேதியன் தன் உளம் நயந்து இவை நவில்வான் – ஆதி:18 26/4
நன்றியோடு உள்ளி போற்றி துதித்து இது நயந்து செய்தான் – ஆதி:19 111/4
நாச தேசத்து உளேன் நயந்து நாள்-தொறும் – குமார:1 12/1
நந்தனத்து இரும் துயில் நயந்து நல்_மதி – குமார:1 13/2
நள்ளிருள் படு கவர் வழி பிடித்தனர் நயந்து – குமார:1 53/4
நைந்து உருகி விசுவாசத்து ஊன்றிநிற்பர் நற்கருணை நயந்து உட்கொள்ளில் – குமார:2 52/4
நாசமே தரு பொலாத பாதகம் நயந்து இயற்றிய பசாசன் யான் – குமார:2 70/1
நர சுபாவத்தில் பாடு நயந்து அனுபவிக்கலுற்றார் – குமார:2 106/4
நாயினும் கடைப்பட்டேமை நயந்து பாராட்டும் அன்பின் – குமார:2 177/2
நல் தவனும் அங்கு அவர் நயந்து இனிது அளித்த – குமார:3 10/3
நலம் திகழ் கருத்தொடு நயந்து மெய்ம்மறை – நிதான:1 13/3
நடை வழி படூஉ நயந்து சில் நாளினில் நலம் கூர் – நிதான:6 32/2
நஞ்சம் அன்ன தீ_வினை எலாம் நயந்து அனுட்டிப்பர் – நிதான:7 51/3
நவம் திகழ் மாயசாலம் நயந்து வீற்றிருந்து எந்நாளும் – நிதான:7 70/3
நண்ணி கிறிஸ்து திரு_அடியை நயந்து போற்றும் ஜெகத்தீரே – நிதான:9 41/4
நம்பன் வசன சஞ்சீவி நயந்து உட்கொள்ளும் ஜெகத்தீரே – நிதான:9 49/4
இருள் நயந்து எரிபாதல கிடங்கு அருகு இருந்தேம் – ஆரணிய:2 19/2
அருள் நயந்து எமை பிடித்து இழுத்து இ வழி ஆக்க – ஆரணிய:2 19/3
நன்று அறிந்தனன் உன் நிலை யாவையும் நயந்து ஈண்டு – ஆரணிய:2 32/3
நாயகன் எனை நாடுதிர் அற்புதம் நயந்து_அன்று – ஆரணிய:2 62/3
நஞ்சம் அன்ன தீ பொருள் நயந்து உலகத்து நடித்த – ஆரணிய:2 66/2
நாயகன் கருணை உள்ளி நயந்து இனிது இருந்த காலை – ஆரணிய:5 55/2
நன்றியோடு உள்ளி நாளும் நயந்து அடி தொழும்பு பற்றி – ஆரணிய:8 79/1
நல் மதி ஆதலின் நயந்து உள் கொண்டு நீ – ஆரணிய:9 96/2
நன்றி கூறி வந்தனம் சொலி நயந்து இனிது இருந்தார் – இரட்சணிய:1 39/3
அருள் நயந்து மன்னிக்க அத்தா எனும் – இரட்சணிய:1 68/3
நன்னர் ஏற்று நயந்து மகிழுவீர் – இரட்சணிய:3 45/4
நல் நெறியின் துணிபு உணர்த்தி நயந்து இதய கண் திறந்து – தேவாரம்:4 6/3
நம்பரனுக்கு ஒரு மகவாய் ஜீவர் உய்ய நடுநின்ற நாயகத்தை நயந்து எந்நாளும் – தேவாரம்:8 1/2
சீலமாய் அவன் சொல் நயந்து சங்கீதம் செவிமடுத்து உகந்தவா போற்றி – தேவாரம்:11 10/2
நலம் கிளர் வாக்கு கூறி நயந்து ஒரு முகில் மீது ஏகி – தேவாரம்:11 30/2
நலிந்து உறு நிந்தை நச்ச நயந்து அருள் அளித்தாய் போற்றி – தேவாரம்:11 35/4
மேல்


நயந்து_அன்று (1)

நாயகன் எனை நாடுதிர் அற்புதம் நயந்து_அன்று
ஏய உண்டியால் என்று அதை ஏழைகாள் நினை-மின் – ஆரணிய:2 62/3,4
மேல்


நயந்தோய் (1)

நம் காவலன் திரு_அடி துணை நயந்தோய்
மங்கா அழற்சிகை மகா புனித ஆவி – ஆதி:14 58/1,2
மேல்


நயப்புரை (1)

நண்ணி எத்துவர் மனை-தொறும் நயப்புரை பேசி – நிதான:7 45/3
மேல்


நயப்போர் (1)

நடு இகந்த பொருள் எனும் நஞ்சை நயப்போர்
கெடுவர் ஆர்_உயிரை உறலே பெரும் கேதம் – குமார:2 301/3,4
மேல்


நயம் (10)

நன்னர் நவிலும் இசை கருவி நாத கீத நயம் பொழிய – ஆதி:14 152/2
நலம் காட்டி குணம் காட்டி நயம் காட்டி பகைப்புலத்தை – குமார:4 19/3
பொருள் நயம் தெரிந்து அவித்தையை போக்கிய புலவோய் – குமார:4 55/1
நயம் காட்டி பயம் காட்டி நகை காட்டி சிகை காட்டி – நிதான:7 56/3
தன்_நயம் கெடாது உலகு உவப்பு ஆக்கலே தருமம் – நிதான:7 58/1
பெருக்கம் உள்ள நயம் உள பேச_அரும் – நிதான:8 36/2
நறை கமழ் சோலையை நயம்_இல் மன்னவன் – நிதான:10 51/1
பொருள் நயம் தெரியேம் புலை வினை புரி பொல்லேம் – ஆரணிய:2 19/1
தீ_வினை நயம் காட்டியே நரகு உய்க்கும் திண்ணம் – ஆரணிய:2 72/4
நண்ணும் அன்பினில் சுவை நயம் பயப்பது – ஆரணிய:4 11/3
மேல்


நயம்_இல் (1)

நறை கமழ் சோலையை நயம்_இல் மன்னவன் – நிதான:10 51/1
மேல்


நயவஞ்சம் (3)

மல்லாடு வன்கண் நயவஞ்சம் உறும் மாய – ஆதி:14 66/1
நன்றி மறந்து நட்பிடை நாளும் நயவஞ்சம்
துன்றிய கள்வர் நன்றி_இல் செல்வம் தொலைவு எய்த – குமார:2 417/1,2
நஞ்சு கலந்த பால் அமிர்தே போல் நயவஞ்சம்
விஞ்ச விளைக்கும் வாய் மொழியாளன் வினை பொல்லான் – ஆரணிய:7 4/1,2
மேல்


நயனங்கள் (1)

ஊன் முக நயனங்கள் உம்பர் நோக்குதல் – ஆதி:14 17/3
மேல்


நயனம் (2)

நாலு வேதம் உளது செவி நயனம் கண்டு கேட்டது_இலை – நிதான:9 35/1
அன்பு மயமாம் திரு_மேனி அருளுக்கு உறையுள் திரு_நயனம் – நிதான:9 96/1
மேல்


நர (34)

மருள் பழுத்த நர ஜென்ம மாய விடாய் அற தொலைத்து மறுமை ஆக்கி – ஆதி:4 41/1
நர மனோகரமாய் கிட்டி நன்கு குற்றேவல் செய்யும் – ஆதி:6 10/2
உலகை நச்சி இங்கு உழல் நர கீடத்துக்கு உயிர் ஈந்து – ஆதி:9 13/2
சும்மா விடும்-கொல் நர துர்_பல துரும்பை – ஆதி:14 65/4
வாழ்வாராம் நர புலையர் வந்து நடு நின்று ஒருவர் – ஆதி:15 14/1
விந்தையாய் நர ஜீவர்க்கு விழும நோய் துடைக்கும் – ஆதி:18 7/3
சோகம் தீர்ந்தது தீர்ந்தது நர ஜென்ம தோடம் – ஆதி:18 39/4
செப்பில் உலகத்து நர ஜென்மம் எடுத்தோர் எவரும் – ஆதி:19 13/1
நர மகிபதி தரும் நலமும் உள்ளினான் – ஆதி:19 33/4
நர மனாலயத்து இடம்பெறு பாவமே நாளும் – குமார:1 46/1
தீர்ந்த பின் அதை விழைவதுவோ நர ஜென்மம் – குமார:1 61/4
விலகிலதாய் நிறைவேற துதி ஏற நர உருவாய் விளங்கி அன்பால் – குமார:2 2/3
நர சுபாவத்தில் பாடு நயந்து அனுபவிக்கலுற்றார் – குமார:2 106/4
செல்லிய என புடை செருக்கி நர தேவை – குமார:2 150/3
நள்ளி நர ஜீவ ரக்ஷை நல்க வரும் ஞான குரு – குமார:2 324/1
ஒரு நர தேவன் ஈட்டும் புண்ணியம் உலகுக்கு அந்த – குமார:2 446/2
நண்புளீர் உலகு எங்கணும் நர சமூஹங்கட்கு – குமார:2 481/1
சந்ததம் நர ஜீவருக்கு இரக்ஷணை சமைய – குமார:2 491/1
பாவ நர ஜீவ திரள் நம் பரம ராஜன் – நிதான:2 47/1
நாண் ஒலி விஞ்சலும் நெஞ்சு துணுக்கென நர ஜீவர் – நிதான:2 72/1
அலகை துன்_மதி அளாய நர மேதை அசடால் – நிதான:4 77/4
நந்தா இரக்ஷண்ணிய கிரியை நலமாய் முடித்து நர ஜீவ – நிதான:9 59/1
கரு ஒன்றினில் உற்பவித்த நர கணங்கள்-தமிலே பல ஜாதி – நிதான:9 84/2
நீரகத்து உறு நர ஜீவர் நித்திய – ஆரணிய:4 14/2
நல் நிலைநிறுப்பான் உய்த்த நர தேவ விஞ்சை நாடோ – ஆரணிய:5 42/3
நனி திகழ் மத்தியஸ்த நர தேவ மூர்த்தம் கொண்டு – ஆரணிய:8 45/2
நன்று செய்பவன் இலை நர சிருட்டியில் – ஆரணிய:9 50/1
என்றும் எலா நர ஹிருதயங்களும் – ஆரணிய:9 50/3
நாண் இலாது ஒழுகுதல் நர சுபாவமாம் – ஆரணிய:9 51/4
புல் நர ஜீவரை புரக்க போந்த அ – ஆரணிய:9 92/1
இல்லை ஒரு நாமம் நர ஜீவ ரக்ஷைக்கு யேசு திரு_நாமம் அலால் இகத்தில் என்று – தேவாரம்:8 2/1
புன் நர கீடங்களை ஓர் பொருளாய் உன்னி புகல்_அரிய பெரும் பாவ பொறை சுமந்து – தேவாரம்:8 4/2
நல் நெறியின் துணிபு உணர்த்தி அருளினானை நர ஜீவ தாரகனை நம்பன் சித்தம் – தேவாரம்:8 5/3
நள்ளுநரொடு சூழுற்ற நர சமூஹங்கட்கு எல்லாம் – தேவாரம்:11 18/1
மேல்


நரக்குலத்தீர் (1)

நரக்குலத்தீர் வம்-மின் என விளிப்பது போன்று அலங்குவன நாலு திக்கும் – ஆதி:4 39/4
மேல்


நரக (10)

சத்திய நரக தீயில் சாவது சரதம் மாதோ – ஆதி:2 10/4
உபசரிப்பதும் நரக பாதலம் என உணர்-மின் – ஆதி:9 54/4
உன்ன_அரு நரக பாதலத்தில் உய்க்குமால் – ஆதி:9 173/4
இன்னல் கூர் நரக பாதலமும் எட்டியது எனக்கு – ஆதி:14 191/3
உள்ளமும் நரக பாதலமும் ஒத்தவே – குமார:1 5/4
ஆயிடை அருகர் கிட்டி அழிபடு நரக கோட்டை – நிதான:3 44/1
திரணம் எனவே உமை வாரி தீ வாய் நரக கடலிடத்தே – நிதான:9 33/1
சிக்கு உளம் எழும்ப நரக திகிலடைந்து – ஆரணிய:10 10/2
உறவும் அச்சமும் மேலிட நரக அச்சம் ஒடுங்கி – ஆரணிய:10 16/2
நன்று தெய்வத்தை மரணத்தை நரக வெம் சிறையை – ஆரணிய:10 24/3
மேல்


நரகத்து (1)

போர்த்து அங்கு இடைந்தார் நரகத்து இருள் போர்த்தது என்னா – குமார:2 367/4
மேல்


நரகத்து-நின்று (1)

எரி சுலா நரகத்து-நின்று ஏறினும் ஏறார் – நிதான:7 9/3
மேல்


நரகம் (2)

வெந்து ஈடு அழி நரகம் புக விடுகிற்கிலன் என்னா – ஆதி:9 21/2
புத்தெனும் நரகம் காந்த பொறி உடை பேழ் வாய்-கொல்லோ – ஆரணிய:3 2/2
மேல்


நரகம்-தான் (1)

நன்று தீது ஏன் மோக்ஷமது ஏன் நரகம்-தான் ஏன் நாஸ்திகராய் – நிதான:9 88/3
மேல்


நரகமும் (1)

கொதி நரகமும் அங்கு ஆக்கும் குவலயம் கூவும் கூற்றை – ஆதி:14 126/3
மேல்


நரகாக்கினி (1)

ஆசையோடு விசுவாசியாரை நரகாக்கினி புழு அயின்றிடும் – குமார:2 70/4
மேல்


நரகில் (1)

சீமானுக்கு தொழும்பு செய்து தீ வாய் நரகில் பதையாமல் – நிதான:9 39/3
மேல்


நரகீடங்கட்கு (1)

மண் நரகீடங்கட்கு வானத்தை வணக்கி நின்ற – இரட்சணிய:3 17/3
மேல்


நரகு (5)

புன் நரகு ஈடங்கள் பொருந்தல் ஆவதோ – நிதான:2 31/2
வெம் கொடு நரகு அங்காந்து விரித்த பேழ் வாயை கண்டான் – நிதான:3 40/4
உளம் கொளா பத்தி வேடத்தால் உறு நரகு என்றே – ஆரணிய:2 35/3
தீ_வினை நயம் காட்டியே நரகு உய்க்கும் திண்ணம் – ஆரணிய:2 72/4
இருள் பழுத்த நரகு அடைத்த எம்பிரானை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 3/4
மேல்


நரகுக்கு (1)

மீளா நரகுக்கு ஆளாக்கும் விபசார தீ_வினை புரிந்து – நிதான:9 17/1
மேல்


நரகும் (1)

நாசம் மோசம் பொல்லாங்கு நரகும் வாய் திறக்கும் அன்றே – ஆதி:17 40/4
மேல்


நரகே (1)

இருளே நரகே எனை எத்தனையாய் – ஆதி:9 134/2
மேல்


நரகையும் (1)

கதியையும் நரகையும் காட்டுகிற்பது – ஆதி:12 30/3
மேல்


நரங்கள் (1)

பாவ நரங்கள் எரிநரகில் பதையா வண்ணம் பரகதி செல் – நிதான:9 4/1
மேல்


நரங்களுக்கு (1)

புல் நரங்களுக்கு என்னவாம் இகத்து இடர் புணரின் – ஆரணிய:4 40/4
மேல்


நரங்களை (1)

புல் நரங்களை புரப்பல் என்று ஏன்றுபோம் புதுமை – ஆதி:9 14/2
மேல்


நரந்தம் (1)

நாகம் ஆதி தாரும் நீழல் ஆர் நரந்தம் நாறு பூம் – ஆரணிய:5 97/2
மேல்


நரபதி (1)

தே மலர் தொடை நரபதி ஒருவன் முன் தியங்கி – ஆதி:11 46/1
மேல்


நரம் (1)

கொடு மதி படைத்து உலவு கோழை நரம் அல்லால் – நிதான:2 43/1
மேல்


நரம்பு (1)

இன் நரம்பு உளர் இசை எழால் மிடற்று ஒலி – இரட்சணிய:3 60/2
மேல்


நரர் (2)

தரையில் வாழ் நரர் உய கலக்கம் தாங்கியே – குமார:2 24/2
நன்று இங்கு இது நாயக நீ நரர் பக்கல் நாளை – ஆரணிய:4 120/1
மேல்


நரர்-கொல் (1)

பொன்று புல் நரர்-கொல் அன்று எமை நடுப்புரிவதே – நிதான:4 78/4
மேல்


நரர்-பொருட்டு (1)

புல் நரர்-பொருட்டு பாவ புலை உலகத்து மேவி – தேவாரம்:11 13/3
மேல்


நரர்க்காக (1)

அன்றோ அன்று நரர்க்காக அரும் பாடு அடைந்து பிணை ஏற்று – நிதான:9 34/2
மேல்


நரர்க்கு (1)

தானம் நரர்க்கு கைகூட சமாதி ஒருவி உயிர்த்தெழுந்து – நிதான:9 58/3
மேல்


நரருக்கு (1)

நன்மையாம் ஜீவ ரக்ஷை நரருக்கு இன்று ஆகும் அன்றே – ஆரணிய:8 43/4
மேல்


நரருக்கும் (1)

தீர்த்தனுக்கும் நரருக்கும் இடை தீ திரள் செறுத்து – ஆதி:14 184/3
மேல்


நரருக்கேயாய் (1)

நன்மை சால் தேவ மைந்தன் நடுநின்று நரருக்கேயாய்
வன்மை சால் மநுட தன்ம வரம்பு அறாது ஒழுகி நீதி – ஆரணிய:8 50/1,2
மேல்


நரரேம் (1)

சிந்தை உரக்க நன்று ஒருவி தீமை புரிந்த நரரேம் காண் – நிதான:9 24/2
மேல்


நரரை (1)

ஈசன் சினம் நோக்கி ஈன நரரை பிணித்த – குமார:2 311/1
மேல்


நரலை (1)

நாள் என வரம்பு காட்டி நரலை வாரிதி சூழ் வைப்பில் – இரட்சணிய:2 11/1
மேல்


நரன் (3)

ஒரு நரன் வழியே பாவம் உலகத்தை உடற்றாநிற்ப – குமார:2 446/1
உங்கரித்து பாவ நரன் உக்கிரத்தோடு எழும் நாளில் – குமார:4 38/3
நம்-தம் வினை தொலைத்திடற்காய் நரன் ஆகி நலிந்து இரத்தம் – தேவாரம்:4 7/3
மேல்


நரனால் (1)

முன்னம் ஓர் நரனால் விளைந்த தீ_வினையை முனிந்திடும் முதல்வனே போற்றி – தேவாரம்:11 2/1
மேல்


நரனுக்கென்று (1)

அலகு_இலா பொருள் யாவையும் நரனுக்கென்று ஆக்கி – ஆரணிய:2 47/1
மேல்


நரனை (1)

ஆதி நரனை படைத்து உலகம் அனைத்தும் அவனுக்கு அடிப்படுத்தி – நிதான:9 3/1
மேல்


நராத்தும (5)

ஞான போனக நராத்தும ஜீவ சஞ்சீவி – ஆதி:18 20/3
இடிந்துபோக நராத்தும ஜீவருக்கு இரக்ஷை – குமார:2 206/3
இ திற நராத்தும இரக்ஷணை முடித்த – குமார:3 1/1
நன்று பேசி நராத்தும ரக்ஷகன் – நிதான:8 13/1
நன்மை சால் மெய் விஸ்வாச நராத்தும ஜீவர்க்கு உய்த்த – இரட்சணிய:3 87/3
மேல்


நராத்துமங்கள் (1)

ஒன்று நினை-மின் நராத்துமங்கள் ஊர்த்த கதி சேர்ந்து உய வேண்டின் – நிதான:9 99/1
மேல்


நராத்துமங்களை (1)

ஈசனோ பவ நராத்துமங்களை எரிக்கும் அங்கி இனி என் செய்கேன் – குமார:2 70/2
மேல்


நராதிபனே (1)

நாதமே யூத குல நராதிபனே நல் நெறி பிழைத்து உலகு உழலும் – தேவாரம்:6 12/3
மேல்


நராந்தக (1)

நள்ளி வந்து அடையின் பொல்லா நராந்தக புலையன் என்னா – ஆரணிய:8 77/2
மேல்


நராந்தகர் (1)

நங்கள் அருள் நாதனை நராந்தகர் கொணர்ந்தே – குமார:2 157/2
மேல்


நராந்தகராம் (1)

நாசகாலர் நராந்தகராம் இவர் – ஆரணிய:6 51/4
மேல்


நராந்தகன் (2)

நச்சு அரவில் சினம் மீறி நராந்தகன் நன்று என்னா – நிதான:2 74/1
நாத்திக படை தொடுத்தனன் நராந்தகன் நலம் கொள் – நிதான:2 96/1
மேல்


நரான்மகோடிகளை (1)

ஏழை நரான்மகோடிகளை ஈட்டுதற்கு – குமார:2 382/3
மேல்


நரி (1)

தமர நீர் கடல் ஆழம் நரி வால் கொண்டு அளந்து அறிய சமைவது ஒக்கும் – ஆதி:4 38/4
மேல்


நருங்கு (1)

நருங்கு உடல் போகம் ஒன்றே நச்சி நாள் கழித்தல் நன்றோ – ஆதி:2 28/4
மேல்


நருள் (1)

நருள் உண்டு அரியேறு விடம் கொள் பல் நாகம் உண்டு – ஆதி:12 7/3
மேல்


நரை (3)

பூரண நரை திரை கிழவன் போந்து பல்கு – நிதான:4 26/3
நடுவர் பன்னிருவரும் நரை_திரை கிழவரும் – நிதான:11 5/3
நரை முளைத்தது என்று எள்ளுவர் கடுகி – ஆரணிய:10 27/4
மேல்


நரை_திரை (1)

நடுவர் பன்னிருவரும் நரை_திரை கிழவரும் – நிதான:11 5/3
மேல்


நல் (311)

கருதிய நல் கருமம் எலாம் கைகூட பெரும் கருணை கடைக்கண் நோக்கம் – பாயிரம்:1 7/3
தரு திரியேகத்து ஒரு நல் ஆவி திரு_அடி கமலம் தலை மேல் கொள்வாம் – பாயிரம்:1 7/4
நல் தவன் நிதானிகதி நன்னம்பிக்கை நல்வழி வேதியன்மீட்சி பொற்சுரங்கம் – பாயிரம்:2 3/1
ஆதியான் திரு_நகர் அடுக்கும் ஜீவ நல்
பாதை நீ அறிதியேல் பகர்தியால் என – ஆதி:3 15/1,2
மாற்றி நல் மருத வைப்பா வளம்படுத்து அறத்தை ஓம்பி – ஆதி:4 8/2
சீர் வளம் தரு நல் வித்து தெளித்து நீர் பாய்ச்சி நாளும் – ஆதி:4 11/3
நல் தச_விதி கைக்கொண்டு இங்கு ஈட்டுவல் நலம் கொள் நீதி – ஆதி:7 9/4
ஆர்வம் மிக்கு நல் நெறிப்படுவோர் சுமக்க_அரிய – ஆதி:8 30/2
தா_இல் நல் அற சாலை மண்டபம் சுமைதாங்கி – ஆதி:8 34/3
சோரவிட்டிடாது உலகரை தூய நல் ஒழுக்கால் – ஆதி:9 51/2
நல் நலத்த ஊண் உடை தெரிந்து அளிப்பர் நாள்நாளும் – ஆதி:9 63/4
ஓங்கு நல் நலம் அளிப்பர் என்பதற்கு ஐயம் உள-கொல் – ஆதி:9 69/4
அற்றதே பிறர்க்கு ஆக்கும் நல் அறம் என அறி-மின் – ஆதி:9 70/2
மற்றொருவன் மறு களைந்து நல் வித்து புலம் தெளித்து மறைய ஆங்கே – ஆதி:9 82/1
அ தகு நல் நிலம் கொள்வன் அரு விலை நித்திலம் கண்டோன் அவ்வாறாக – ஆதி:9 86/2
நல் நீர்மை உள தெரிந்து நவை போக்குமாறு உலக நாளாந்தத்தில் – ஆதி:9 87/3
அப்புறமாய் தனக்கு உரிய நல் கனியை தருவோர்-பால் அடையும் என்றார் – ஆதி:9 94/3
செறியும் நல் ஆசிகள் செப்பினான் உவந்து – ஆதி:9 174/3
நல் முறை அறிகிலான் நாச தேசத்து – ஆதி:10 27/2
ஏயும் நல் சுகானந்தம் என் இயம்புதி என்றான் – ஆதி:11 2/4
பின்னம்_அற்ற நல் ஆவியின் பேர்_அருள் பேணி – ஆதி:11 11/3
நல் நெறிப்படில் இறு வரை நணுகும் அ பேறு – ஆதி:11 11/4
புனையும் நல் மொழி புகன்று எனை தெருட்டிய புலவோய் – ஆதி:11 16/2
நல் திறம் கெடு நாச தேசத்தை நண்ணினனால் – ஆதி:11 20/4
ஏதம் கொண்டு நல் ஊதியம் போகவிட்டிடும் இ – ஆதி:11 21/3
சேற்று நீள் நிலம் கடந்து நல் நெறி கரை சேர – ஆதி:11 27/1
சேய நல் மருந்து எதிர்ந்து என தேம்பி நின்று அழு சேய்க்கு – ஆதி:11 28/2
நல் தரைக்-கணே நிறுவி மற்று அவற்கு இவை நவில்வான் – ஆதி:11 32/4
வெம்பி மானிட குழுக்களை நல் நெறி விலக்கி – ஆதி:11 41/3
துறக்கத்தை நிகர்த்தது நல் தவர் தொக்கது ஆண்டு – ஆதி:12 12/3
நல் மாண்பனுக்கு இற்று இவை யாவும் நவிற்றில் அன்னோன் – ஆதி:12 13/3
பெரு மா நிதியும் உயர் கல்வியும் பெற்றி சேர் நல்
கருமாதியும் வண் புகழும் கவினி பொலிந்த – ஆதி:12 16/1,2
நன்று என்னில் நலம் கிளர் நல் அறம் நண்ணி உய்தி – ஆதி:12 17/1
நல் தாபதன் எம் உயிர் நாயகன் நல்ல நீதி – ஆதி:12 22/1
பண்டை நல் உணர்வு வந்து அணுக பாங்குறும் – ஆதி:12 36/3
வேத நல் நூல் நெறி விழைந்திடாது ஒரு – ஆதி:12 40/3
கோது_இலா மெய் விசுவாசம் கொண்டு நல்
நீதிமான் ஆனவன் பிழைப்பன் நீத்திடும் – ஆதி:12 43/1,2
நல் மதி படைத்திலேன் நாசம் எய்தவோ – ஆதி:12 46/4
மன்னும் இச்சாபுரவாசி நல் நெறி – ஆதி:12 51/3
நல் அற கிழவன் ஓர் அடிமை நல்கிய – ஆதி:12 59/1
நல் நெறி படினும் பின் நன்கு மூழ்கினும் – ஆதி:12 61/3
நண்ணி நல் அறம் நாட்டிய ஞான்று சொல் – ஆதி:12 82/3
மற்றும் இன்ன நல் வாக்கு வகுத்து உரைத்து – ஆதி:12 85/1
போதி என்று புகன்று நல் ஆசிகள் – ஆதி:12 86/1
சேரும் மா கொடிய தீ_வினை திரள் சுமந்து இளைத்து அளி கொள் ஜீவ நல்
தாரு நீழலில் ஒதுங்கி உய்ய வரு தமியன் யான் கதவு திற-மினோ – ஆதி:13 16/1,2
நல் இயல் மொழிந்து உயிர் விடுத்தனன் ஓர் நம்பன் – ஆதி:13 40/4
சோகம் அற நல் மொழி தொகுத்து இனைய கூறி – ஆதி:13 56/1
உந்தும் நல் உணர்வு முன் ஊன்றி நின்று ஈர்க்கவும் – ஆதி:14 1/2
நல் மனோதத்துவ நாசம் ஆயின எலாம் – ஆதி:14 2/2
ஓர் அணுத்துணையும் நல் உணர்வு_இலேன் உலகு செய் – ஆதி:14 6/1
துன்னும் நல் உணர்வொடே சுமை சுமந்து அலசியும் – ஆதி:14 11/2
நல் தவ கிழவனை குறுகினான் நவிலுவான் – ஆதி:14 12/4
நல் நிலை மகிமை என்று அறிதி நம்பி நீ – ஆதி:14 20/4
முன்னி நல் நீர் தெளி முத்த வாள் நகை – ஆதி:14 30/3
நல்_நுதலே சுவிசேஷ ஞானமால் – ஆதி:14 30/4
புண்படும் இருதய புரைகள் நீக்கி நல்
பண்பொடு பவித்திர பத்தி வித்தி மெய் – ஆதி:14 32/2,3
மேயுழி நல் குண விபவம் ஆர் திரு – ஆதி:14 51/2
நல் புதல்வரின் அமைந்து ஒழுகல் நம் கடன் – ஆதி:14 53/4
தேம்பி நல் நிலை கலங்கினர் சிலர் செயல் அழிந்தே – ஆதி:14 83/4
நன்றுநன்று என கிறிஸ்தவன் நல் நிலை தவறி – ஆதி:14 107/1
ஞான தீபத்தை அணைத்தனன் நல் இளங்கோமான் – ஆதி:14 115/2
நல் நிலை தவறி உற்ற நடுக்கமும் திகிலும் கண்டான் – ஆதி:14 124/1
கொண்ட நல் தவத்தை ஞான சீலத்தை கொளுத்தும் காம – ஆதி:14 125/3
மிக்க நல் மணி திரட்டி நம் மேல் நிலைய சேர் – ஆதி:14 186/3
மனையின் மாட்சி மதித்து நல்
நினைவில் நேரும் நெறி செலீஇ – ஆதி:14 206/2,3
நல் நெறிப்படின் வரும் நவை இன்றாம் விரைந்து – ஆதி:15 25/3
நல் இயல் மெய் சமாதானம் நண்ணுமாறு – ஆதி:15 31/2
நந்தா இன்ப நல் நெறி சேர்-மின் நமரங்காள் – ஆதி:16 5/4
நல் மதியோ இ துன் மதி சொல்லும் நமரங்காள் – ஆதி:16 9/4
நாமம் வழுத்தி நல் வழி கூடும் நமரங்காள் – ஆதி:16 13/4
நல் தவன் நெஞ்சில் தன் வழி கூடி நவில்வானால் – ஆதி:16 21/4
தீது_இல் நல் கருமம் யாவும் சிந்தையால் செய்தல் வேண்டும் – ஆதி:17 22/4
தெளிக்கும் நல் உரை கேட்டு ஆன்ம தீக்கை பெற்று அளவு_இல் இன்பம் – ஆதி:17 24/2
தேவ நல் ஆவி உள்ளம் திகழ்தர ஜெபித்தல் வேண்டும் – ஆதி:17 25/4
நல் தவன் வழியை கூடி நனி விரைந்து ஏகலோடும் – ஆதி:17 35/2
உக்கவை நல் வித்தேனும் பயன்படாது ஒழியும் அன்றே – ஆதி:17 36/4
தழையும் அன்பு நல் தருமமும் தானமும் தவமும் – ஆதி:18 22/3
நல் நெறி பிசகாமே நனி கடைப்பிடித்து ஏறி – ஆதி:19 17/2
நாதனது அருள் ஒன்றே நல் துணை என கொண்டு – ஆதி:19 22/2
நல் நறும் தழை கொடி படர்த்தி நாட்டிய – ஆதி:19 31/3
நாச தேசத்து உளேம் நாங்கள் நல் வழி – ஆதி:19 47/1
பூண்டு நல் உணர்வோடு புரந்தர – ஆதி:19 81/3
நல் தவம் பயின்றதாலே நடுநிலை தவறான் ஆகி – ஆதி:19 115/2
நந்தனத்து இரும் துயில் நயந்து நல்_மதி – குமார:1 13/2
பத்தி நல் சிநேகி என்று உரைக்கும் பார்ப்பு அன – குமார:1 17/2
மறப்ப_அரும் நல் மொழி வழங்கி வாழ்த்தினார் – குமார:1 26/3
மறைமொழி வழாத மாடக நல் யாழ் இசை – குமார:1 32/3
நன்று வேதிய மறை வியாக்கியானி நல் மனையில் – குமார:1 44/1
துன்றும் நல் மனோதத்துவ விரோதமாய் துளங்கி – குமார:1 67/2
மாயம்_அற்ற நல் கிரியையை வளர்ப்பதும் மயங்கி – குமார:1 71/2
கூர்மையுற்ற நல் விவேகி உள் குதுகலித்து இருப்ப – குமார:1 77/3
இலகு நல்_மதி படைத்திலள் என் மனைக்கிழத்தி – குமார:1 84/4
ஆபத்தை குறித்து அறிவுறுத்து ஆவி நல் அருளாம் – குமார:1 87/2
புனித வித்து அவன் புந்தி நல் புலத்திடை பொருந்தி – குமார:1 92/3
அன்று வேத நல் நூல் நெறி கடைப்பிடித்து ஆபேல் – குமார:1 94/1
மன்றுளே புரி நல் கருமத்தினால் மனது – குமார:1 94/2
மாயைக்கு ஈடு அழியாது நல் வழிப்படும் மாண்பே – குமார:1 96/3
கனி தர நல் நெறி கடைப்பிடித்திட – குமார:2 3/2
புனித நல் ஆவியை போற்றுவாம் அரோ – குமார:2 3/4
உற்று அருந்தினர் நல் விருந்து ஓர் மனை – குமார:2 9/4
ஏலும் நல் கருமங்கள் இயற்றிய – குமார:2 13/2
உகுத்து நல் மதியினை ஒழித்து நன்றியை – குமார:2 31/2
காத்த நல் ஆவியை கடிந்து கண்டக – குமார:2 35/1
கருதி நீக்கம்_அற முன்னர் வைத்து விலகாது நல் நெறி கடைப்பிடித்து – குமார:2 64/3
அழுங்குகின்ற இதயத்துள் நின்று எழு நல் ஆவி தந்த ஜெபமாம் அரோ – குமார:2 67/4
எய்த்த அந்தகன் அடுத்த நல் புணை விடுத்து இரும் கரை இறுப்பனோ – குமார:2 69/4
ஆதி நல் அற நிலையினில் நிறுத்தவும் அன்றோ – குமார:2 82/4
விரும்பும் நல் குழல் யாழ் இசையும் வீழ்வுற – குமார:2 88/1
அளவி நல் நிழல் படிந்து அசையும் தென்றலால் – குமார:2 89/2
புனித நல் ஆவியின் கதிர் புகுந்திடா – குமார:2 91/3
நனை விரி நறும் தொடை சூட்டி நல் எழில் – குமார:2 95/3
தூய நல் உரையும் தேவ தோற்றமும் சுகிர்த மாண்பும் – குமார:2 177/1
மீட்டு நல் விநயமாய் விளித்து விள்ளுவான் – குமார:2 242/4
நன்றி கொன்றனை நல்_உணர்வு அற்றனை நாசம் – குமார:2 291/1
ஜீவ நல் அமுதத்தை உகுத்தனை தீரா – குமார:2 292/3
நல் தவனை இகழுவது நன்மையோ நன்மை அலால் – குமார:2 350/2
நா குழறி வீழா முன் நல் உணர்வுற்று அருள் கள்ளன் – குமார:2 352/3
நல் ஆடு உயர் வேதிகை மேவலும் நம்பன் நீதி – குமார:2 360/2
நல் சுதந்தரம் நமக்கு அருள நாயகன் – குமார:2 391/1
ஆர்ந்த நல் நீர் சுரந்து அளித்தவாறு போல் – குமார:2 400/2
கந்த நல் திரவியம் புனைந்து கண் கணீர் – குமார:2 406/2
நல் முறை வளர்த்தினார் நலம் கொள் மொய்ம்பினார் – குமார:2 408/4
தோன்றல் வேண்டலில் தாதையார் தூய நல் ஆவி – குமார:2 492/2
நல் தவ நலத்தி என நன்றி அறி தக்க – குமார:3 7/3
நல் தவனும் அங்கு அவர் நயந்து இனிது அளித்த – குமார:3 10/3
மலிந்து உதவும் நல் இதய மந்திராத்திர புட்டில் – குமார:4 23/3
மேதகு நல் தவத்தியர் அ விருந்தினனை கொடு சென்று – குமார:4 46/3
பக்கம் எங்கணும் நல் அற பயிர் வளம் சுரப்ப – குமார:4 53/3
மன்னும் நித்திய_ஜீவனை விழைந்த நல் மதியோய் – குமார:4 62/1
பரவு தொண்டர் நல் கருமங்கள் புரைவன பாராய் – குமார:4 69/4
உத்தம கலை ஞான மெய்யுணர்வு நல் ஒழுக்கம் – குமார:4 71/1
சத்தியம் தவம் சாந்தம் நல் தருமமே தயாளம் – குமார:4 71/2
சாவதான நல் விடை கொடு போயினன் சதுரன் – குமார:4 84/4
வித்தக யூகி உய்த்த மெய்யுணர்ச்சி விவேகி மாது உரைத்த நல்_புத்தி – நிதான:1 1/1
உத்தம தேவ பத்தி என்று இனைய உசித நல்_குணங்களே துணையா – நிதான:1 1/3
நன்மை பர ஞானம் ஒளி நல்_அறம் இவற்றை – நிதான:2 62/1
நல் முறை ஒரீஇய கெடு தோஷி நனி பொங்கி – நிதான:2 67/1
பொறி எலாம் மருளுமால் ஐம்புலன் எலாம் புதையுமால் நல்
நெறி எலாம் பிசகுமால் என் நினைவு எலாம் புரளுமால் விண் – நிதான:3 18/1,2
நல் நய மொழிகள் பேசி நடப்பது எத்தனைக்கு நன்று என்று – நிதான:3 61/3
நல் அருள் துணைமையாலே நவில_அரு மரண சூழல் – நிதான:3 77/2
துன்பு உறழ்ந்தவர்க்கே அன்றோ தோன்றும் நல் நிதான புத்தி – நிதான:3 79/4
சித்திக்கு ஒரு நல் குரு தேசிகன் வான் – நிதான:4 9/3
நம் இன_ஜனங்கள் செலும் நல் நெறி வினாவின் – நிதான:4 58/1
என்ன நல் மதி நிதானி சொலி எந்தை இனி நீ – நிதான:4 90/1
ஆங்கு அது கேட்டு நின் சொல் அனைத்தும் நல் உணர்ச்சி மூட்டும் – நிதான:5 8/1
கற்று அறிந்துளன் யான் என்னும் காலை நல் நிதானி நன்றாம் – நிதான:5 17/2
நல் திறம் என்னலோடு நாக்கு அடிப்பு இரட்டிற்று அன்றே – நிதான:5 17/4
நேர் உறு நல் நெறி ஒழுகி தனை காக்கும் நிலை சீயோன் – நிதான:5 33/2
சீருறு நல் நடை காண்டி மற்று அதனில் திகழ் ஜீவன் – நிதான:5 33/4
தெருளுவன் நல் நடை கூடி வழிக்கோடல் செவ்வியதாம் – நிதான:5 47/2
அ தகைமை சுருக்கி இனிது அறைகுவன் நல் அருள் பேற்றால் – நிதான:5 49/3
நல்_ஒழுக்கம் நவின்று நல் நூல் வழி – நிதான:5 70/2
நல்_ஒழுக்கம் நவின்று நல் நூல் வழி – நிதான:5 70/2
நல் திறம் நாடி உய்தி என்றனன் நல் நிதானி – நிதான:5 95/4
நல் திறம் நாடி உய்தி என்றனன் நல் நிதானி – நிதான:5 95/4
நல் நடை அன்று இன்னேயே நழுவிய செவ்வி நன்றாம் – நிதான:5 100/3
என்று அகத்து நல் உணர்வு எழ இன்னன தெருண்டு – நிதான:6 25/1
கொண்ட நல் வயிராக்கியமும் குணித்து அருள் குரவன் – நிதான:6 31/2
ஞான பானுவின் கதிரொடு நல் கலை மதி தோய் – நிதான:7 5/2
நன்னர் மேனியை மினுக்கியும் நல் உடை புனைந்தும் – நிதான:7 60/2
உத்தம ஞான நன்மை உண்மை நல் உணர்ச்சி தேவ – நிதான:7 68/2
நல் வளம் ஒருவி ஜீவ நாசத்தை மலிய கொண்டு – நிதான:7 74/2
நாடி ஆரணன் சொற்ற சொல் நல் நிலை_ஆடியின்-கண் – நிதான:8 1/1
மெய் அறிந்த நல் வித்தகர் உட்கொளார் – நிதான:8 33/3
நல் நிதானி மற்று ஈது நவிற்றுவான் – நிதான:8 37/4
ஆயும் நல் நிதிக்கே விலை ஆக்குவேம் – நிதான:8 38/3
நல் திறத்தை நயக்குதும் யாம் என்றார் – நிதான:8 40/4
விஞ்சு சத்திய ஆக்கம் வினாவும் நல்
நெஞ்சு_உளார் என நேருற கண்டனம் – நிதான:8 42/3,4
வையகத்து நல் நீதி வகுக்குமால் – நிதான:8 45/3
தூய விதியை நல் நெறியின் துணிபு என்று உன்னி பெற்றோர்க்கு – நிதான:9 13/3
தரு சன்மார்க்க நெறி இது என தம நல் ஒழுக்கம் சான்று ஆக – நிதான:9 55/2
ஞானம் பெருக நல் அறங்கள் நாளும் ஓங்க நனி உயர்ந்த – நிதான:9 58/2
மெய் ஆரணனார் நல் நெறியை வெறுத்து விலகி வெட்கம் என்பீர் – நிதான:9 76/2
அய்யோ இது நல் மதியாமோ ஆலம் அமிழ்து என்று அருந்துதிரோ – நிதான:9 76/3
நித்திய_ஜீவ நல் நிலையும் நேருமாம் – நிதான:10 18/4
நல் தவம் உடையன் என்னா நச்சி ஏக்குறுவர் நல்லோர் – நிதான:10 56/4
நல் நிதானன் எனும் நவை_இலான் ஆங்கு எழுந்து – நிதான:11 15/2
சேய நல் நெறி செல திருமினார் ஈது நன்று – நிதான:11 16/3
தன்னொடு நல் நூல் நெறி-தனை தழுவி நிற்பின் – நிதான:11 35/2
வடு_அறு நல் நிலை உரைத்த மா தவற்கு கொலை தீர்ப்பு – நிதான:11 70/2
தேவ வெம் சினம் தணிப்பதோ செய்யும் நல் கருமம் – ஆரணிய:1 5/3
முழுது நல் நடை திருந்திய முறைமை என் உளத்தில் – ஆரணிய:1 6/2
செட்டு வர்த்தகம் செல்லுமோ நல் நெறி சேரின் – ஆரணிய:1 7/3
புனையும் நல் மொழியால் பிழை பொறுக்க என புகன்று ஈண்டு – ஆரணிய:1 8/3
நம்பி நல்லுரை நன்று என நல் மன_சாக்ஷி – ஆரணிய:1 9/1
நனி திகழ்ந்திடு நல் அறம் நச்சிலை நாளும் – ஆரணிய:1 12/3
சொன்ன நல்_மதி கொள்ளலை தூய நல் ஆவி – ஆரணிய:1 17/2
சொன்ன நல்_மதி கொள்ளலை தூய நல் ஆவி – ஆரணிய:1 17/2
நள்ளி ரக்ஷணை நல்கிடும் நல் அடையாளம் – ஆரணிய:1 20/2
எள்ளுவாய்_அலை ஈது உன் இரக்ஷணை நல் நாள் – ஆரணிய:1 20/4
தூய ஆவி துணை கொடு நல் நெறி துன்னு என்று – ஆரணிய:1 23/3
ஜீவ நாடி உயிர்த்த நல் ஓரையின் செவ்வி – ஆரணிய:1 24/3
புதிய நம்பிக்கை தெருண்டு நல் நூல் வழி போந்த – ஆரணிய:2 1/2
உய்யும் நல் மதி ஒண் மருந்து ஊட்டினை உரவோய் – ஆரணிய:2 7/4
ஜீவன் முத்தன் நல் நம்பிக்கை தெருளுரை திகழ்ந்த – ஆரணிய:2 13/1
தா_அரும் பரமார்த்தமும் சமைந்த நல் நிதானி – ஆரணிய:2 13/3
நல் நெறி துணை ஆக்கினர் நம் பிரான் என்னா – ஆரணிய:2 15/3
நம்பி நல்வரவு ஆகுக நல் வழி திகழ்த்தி – ஆரணிய:2 16/1
வனையும் நல்_வினை கருவியாய் மகிதலத்து உலவி – ஆரணிய:2 17/2
உற்று நோக்கி நல் நெறி பிசகாது ஒருமித்து – ஆரணிய:2 20/3
நல் தவம் பயில்வாம் கடை-காறும் நம்பிக்காய் – ஆரணிய:2 20/4
ஊனும் நல் உயிரும் என ஒன்றுபட்டு இன்று – ஆரணிய:2 21/1
நள்ளி ரக்ஷணை நல் வழி பிடித்து உடன் நடந்தார் – ஆரணிய:2 23/2
இலகு நல் மதி படைத்து இக வாழ்வை எள்ளாது – ஆரணிய:2 47/3
நல் நிலைப்படு நியாய தாட்டாந்தத்தை நாட்டி – ஆரணிய:2 77/2
ஞாலம் மீ கதி வழி நாடி ஏகு நல்
சீல வேதியர் இருவோரும் சில் பகல் – ஆரணிய:4 1/1,2
அருத்தும் மெய்ஞ்ஞான போனகம் உண்டு ஆவி நல்
மருத்து உறழ் செவ் வழி மகிழ்ந்து நாடுவார் – ஆரணிய:4 4/3,4
திருந்தும் நல் உள களி செறிக்கும் தேன் அது – ஆரணிய:4 13/2
தா_அரும் இனைய நல் தகைமை சான்றிடு – ஆரணிய:4 17/1
தா_அரு நல் அற சாலி பண்ணையும் – ஆரணிய:4 19/2
பாட்டை நல் நெறி சார்ந்து சென்று இறுவரை பரம – ஆரணிய:4 51/2
மை அகன்ற நல் மனத்து நம்பிக்கையும் மருண்டான் – ஆரணிய:4 54/4
நல் தவன் விரைந்து இ வழி எவ்வயின் நாடும் – ஆரணிய:4 59/2
அழிவு_இலா பரலோகம் அடுக்கும் நல்
வழி விடுத்தனன் மன் மதி வாய்மையின் – ஆரணிய:4 70/1,2
ஏவி நல் வழிக்கு ஈட்டியது எவ்வணம் – ஆரணிய:4 77/4
ஈண்டு நல் வழி நீங்கல் எளிது அதை – ஆரணிய:4 98/2
நில்லா மழைக்கு ஒல்கி நல் நூல் நெறி நேடி ஏக – ஆரணிய:4 109/3
நல் ஆறு இகக்கும் மதி_மோசம் ஓர் நச்சு அராவின் – ஆரணிய:4 116/1
பொன்னே அன்ன நல்_மதி தள்ளி பொறி அற்றேன் – ஆரணிய:4 130/3
நன்றி மறந்தேன் நல் உணர்வு அற்றேன் நவையுற்றேன் – ஆரணிய:4 133/1
நல் அருள் துணையோடு கைவிட்டது நம்பி – ஆரணிய:4 143/2
திருந்து நல் மதிகள் சொல்லி தெருட்டுவார் தம்மில் பல்லோர் – ஆரணிய:5 28/4
நல் நிலைநிறுப்பான் உய்த்த நர தேவ விஞ்சை நாடோ – ஆரணிய:5 42/3
நல் வரை ஆயர் காட்டும் நண்பு எவாறு ஆயது என்னில் – ஆரணிய:5 54/2
நல் வழி தெருட்டும் நல்லீர் நம் செயல் கேண்-மின் என்னா – ஆரணிய:5 58/4
நம்பிக்கை தெருண்டு வந்து நல் வழி பிடித்த ஆறும் – ஆரணிய:5 60/2
நல் நெறி கடைப்பிடித்த நண்புளீர் நீவிர் வந்த – ஆரணிய:5 67/1
நன்று என ஒருவன் தீட்டு நல் வழி படம் ஒன்று ஈந்தான் – ஆரணிய:5 88/4
போனக பானம் நல்கி பொருந்தும் நல் விடையும் ஈந்தார் – ஆரணிய:5 90/3
வருந்தினோருக்கு ஆதரம் செய் மாட்சி சால் நல் மனையே போல் – ஆரணிய:5 95/4
நாணயம் பறிபோயது நல் அணி எதையும் – ஆரணிய:6 8/1
நன்று அறிக்கையிட்டு இறு வரை நல் நெறி பிடித்தே – ஆரணிய:6 23/2
நாயகன் நூலின் நல் நெறி காண்பான் நனி ஆய்வுற்று – ஆரணிய:7 13/1
நேயமொடு உய்த்த நல் உரை உள்ளேம் நெறி தப்பி – ஆரணிய:7 13/3
அளந்த-மட்டும் நல் அறம் கடைப்பிடி-மின் என்று அன்பில் – ஆரணிய:7 27/3
அறம் குலாவும் நல் மதி_வலோய் ஆரணத்து ஔழ்தம் – ஆரணிய:8 8/1
சிறக்கும் நல் மருந்து உதவலும் நம்பிக்கை தெருண்டான் – ஆரணிய:8 12/1
தெய்வ பத்தியில் வளர்த்து நல் வழி விடில் சினந்தும் – ஆரணிய:8 14/2
பண்டு நல் நெறி பற்றி யான் படர்தற்கு மூலம் – ஆரணிய:8 20/4
நம்பன் ஆவி நின்று உளத்திடை பொருத்து நல் ஒளியை – ஆரணிய:8 22/1
சால மெய் உணர்வு எழுப்பின நல் மன_சான்றும் – ஆரணிய:8 26/3
துய்ய நல் மன_சான்று எனை கடிந்திடும் சுடு_சொல் – ஆரணிய:8 27/2
உய் திறம் கடைப்பிடித்தனன் நல் ஒழுக்கு உவந்து – ஆரணிய:8 29/4
இனையவா திரிகரணம் ஒத்து இயற்றும் நல் வினைகள் – ஆரணிய:8 30/1
கள்ளம் ஆய நல் கருமங்கள் கதிக்கு உரை ஏறா – ஆரணிய:8 31/3
தீது உறாத நல் கருமம் இல்லேன் சிறிது எனினும் – ஆரணிய:8 34/1
ஞான நூல் அனைத்தும் கற்று நல் கருமங்கள் ஆற்றி – ஆரணிய:8 38/1
கற்பனை காத்துமேல் நல் கருமங்கள் புரிவது அன்றோ – ஆரணிய:8 40/3
வேண்டும் நல் நிதியம் யாவும் வியன் அக புலம் தந்து உய்க்கும் – ஆரணிய:8 49/4
போதம் முற்று நல் புந்தி திகழ்ந்திட – ஆரணிய:9 1/2
சூழுக என்றனன் நல் மதி சூழ்ச்சியான் – ஆரணிய:9 16/4
நன்று உள இதயமும் நல் நடக்கையும் – ஆரணிய:9 45/1
அத்தகு சுரங்கம் நல் இதயம் ஆகுமால் – ஆரணிய:9 46/2
சத்திய ஒழுக்கமே சாற்றும் நல் நடை – ஆரணிய:9 46/4
சேண் உறு நல் நெறி செலவு தீர்ந்து ஒரீஇ – ஆரணிய:9 51/1
நன்னர் நெஞ்சே நலம் சுரக்கும் நல் நடை – ஆரணிய:9 53/3
பொன் திகழ்ந்து என மிளிர் புகர்_இல் நல் மதி – ஆரணிய:9 60/2
சொந்த நல் கிரியையால் தொகுத்த புண்ணிய – ஆரணிய:9 67/1
வேதனார் நீதிக்கு விலக்கி நல் கதி – ஆரணிய:9 77/3
நல் மதி ஆதலின் நயந்து உள் கொண்டு நீ – ஆரணிய:9 96/2
முற்றும் நல் உணர்ச்சியொடு மூளும் மனஸ்தாபம் – ஆரணிய:9 106/1
உற்றவிடை ஆத்தும நல் ஊதியம் இது என்னா – ஆரணிய:9 106/2
நல் நெறி புகுத்தும் என நம்பி கருதுற்றாய் – ஆரணிய:9 107/3
உத்தம நல் ஆவி அறிவூட்டும் முறை பற்றி – ஆரணிய:9 110/1
தீங்கு மொழி கொண்டு எழும் நல் சிந்தனை தொலைத்தான் – ஆரணிய:10 8/4
நல் நெறி ஒரீஇ முன் நெறி நச்சி நுழைகின்றார் – ஆரணிய:10 11/4
குலவு நல் உணர்வு அனைத்தையும் புதைப்பர் இ கொடியோர் – ஆரணிய:10 18/4
மேவும் நல் நெறியால் வரு வெட்கத்தின் இடறி – ஆரணிய:10 19/1
ஓவு_இல் ஆணவ தருக்கினால் நல் உணர்வு ஒழிந்து – ஆரணிய:10 19/2
மூலமாய் அகத்து எழும்பு நல் உணர்ச்சியை முறையே – ஆரணிய:10 21/1
விள்ளும் நல் உணர்வோடு எழும் மெய் மனஸ்தாபம் – ஆரணிய:10 23/3
நின்ற நல் நிலை தவறி பின்வாங்கிடு நீசர் – ஆரணிய:10 24/1
நல் தவத்தனோடு ஏகினன் நம்பிக்கை ஒருவான் – ஆரணிய:10 32/4
நல் வள நாட்டை ஊடுருவி நம் பிரான் – இரட்சணிய:1 2/3
வியன் நில பரப்பு நல் விரை உய்யானமும் – இரட்சணிய:1 3/3
மன்னு ஞான நல் வளம் தரு தருமசேத்திரத்தை – இரட்சணிய:1 11/2
இனைய சீலராய் நல் நெறி பிடித்து இருவோரும் – இரட்சணிய:1 14/1
நன்மை நல் குண நல் நடை நல் மன_சான்று – இரட்சணிய:1 27/2
நன்மை நல் குண நல் நடை நல் மன_சான்று – இரட்சணிய:1 27/2
நன்மை நல் குண நல் நடை நல் மன_சான்று – இரட்சணிய:1 27/2
நேய நல் மொழி நிகழ்த்தி நும் நெறிக்கிடை நிகழ்ந்த – இரட்சணிய:1 32/3
வான்-நின்று உள்ளத்து ஆர்ந்த நல் வாக்கு எனும் – இரட்சணிய:1 74/1
கொள்ளும் நல் மருந்தை எல்லாம் கூட்டுண்டு குணம் கொடாமே – இரட்சணிய:2 8/2
உலைவு என் சாவு நல் ஊதியம் எனக்கு என உரத்தான் – இரட்சணிய:2 23/3
பிறங்கு நல் மதி திகைத்தனன் கால் நிலை பிசகி – இரட்சணிய:2 26/4
நல் பெரு மணிகள் ஆய நவ நிதி வரன்றி பாயும் – இரட்சணிய:3 6/3
துய்ய நல் ஆவிக்கு என்றும் துக்கம் மூட்டாதீர் வம்-மின் – இரட்சணிய:3 12/3
நல் புலத்து வழிநடத்தி நண்ணு விக்கினம் எலாம் – இரட்சணிய:3 19/2
காயமோடு நாற்றம் மிக்க கந்தையை களைந்து நல்
தூய பைம்பொன் ஆடை நல்கி நேயம் மிக்க தூதரை – இரட்சணிய:3 21/1,2
நல் இசை கருவியில் நாதம் ஓங்கவும் – இரட்சணிய:3 63/3
பன்னு நல் நடை பற்றியோர் பாக்கியர் என்னா – இரட்சணிய:3 74/3
நாடி வந்து எமை பிடித்து நல் நெறியிலே நடத்த – இரட்சணிய:3 76/2
நேசமும் கருணையும் பொழி நேத்திரங்களும் நல்
தேசு உலாம் திரு_மேனியும் செம்மலர் பதமும் – இரட்சணிய:3 78/2,3
நல் மதி படைத்தார் நித்ய நலம் தரும் நகருள் புக்கார் – இரட்சணிய:3 91/4
இம்பர் மெய் புருஷார்த்தம் ஈட்டுதற்கு ஏற்ற நல் வழி ஈசனை – தேவாரம்:1 3/1
நம்பி அன்பு_செய்வார்க்கு எலாம் அழியாத பேர்_இன்ப நல் நிதி – தேவாரம்:1 3/2
புனித நல் மனம் பொருந்தும் அன்பு உளம் பொங்கி மேலிடும் உலகுளீர் – தேவாரம்:1 7/3
பழக்கமான தீ_வினையை வேரற படுத்தும் நல் நெறி பற்றிடீர் – தேவாரம்:1 8/2
நாயகன் கிறிஸ்து யேசுவே மறுமைக்கு நல் துணை உலகுளீர் – தேவாரம்:1 9/3
நல் நெறி புகுத்திடும் நவையின் நீக்கிடும் – தேவாரம்:3 6/1
அன்பினுக்கு உருவம் நல் அறத்துக்கு ஆலயம் – தேவாரம்:3 7/1
நாவினைக்கொண்டு ஏத்த_அரிய நல் அறத்தின் தனி தாயை – தேவாரம்:4 4/3
நல் நெறியின் துணிபு உணர்த்தி நயந்து இதய கண் திறந்து – தேவாரம்:4 6/3
நாதமே யூத குல நராதிபனே நல் நெறி பிழைத்து உலகு உழலும் – தேவாரம்:6 12/3
நல் நெறியின் துணிபு உணர்த்தி அருளினானை நர ஜீவ தாரகனை நம்பன் சித்தம் – தேவாரம்:8 5/3
நண்ணும் இரு தத்துவ கோடு ஆர்ந்து தூய நல் உரையாம் தழை மல்கி நன்மை பூத்து – தேவாரம்:8 10/2
நல் நடை கற்றும் இல்லேன் நன்று எலாம் ஒருவி நின்ற – தேவாரம்:9 1/3
நல் நெறி இகந்தோர் பிரளயத்து அமிழ நயத்திடு நாதனே போற்றி – தேவாரம்:11 2/3
பண்டு போல் மகவு ஈந்து அவற்கு நல் ஆசி பகர்ந்திடும் பகவனே போற்றி – தேவாரம்:11 4/4
நல் தவன் வழியே விதிவிலக்கு அருளி நடத்திடும் நம்பனே போற்றி – தேவாரம்:11 8/3
நல் நெறி இகந்த மன்னரை செகுத்து நலம் புனை நம்பனே போற்றி – தேவாரம்:11 9/3
மேல்


நல்_குணங்களே (1)

உத்தம தேவ பத்தி என்று இனைய உசித நல்_குணங்களே துணையா – நிதான:1 1/3
மேல்


நல்_நுதலே (1)

நல்_நுதலே சுவிசேஷ ஞானமால் – ஆதி:14 30/4
மேல்


நல்_புத்தி (1)

வித்தக யூகி உய்த்த மெய்யுணர்ச்சி விவேகி மாது உரைத்த நல்_புத்தி
மித்திரை வளர்த்த சிரத்தை மெய் பத்தி விளங்கு_இழை புகட்டிய மேலாம் – நிதான:1 1/1,2
மேல்


நல்_மதி (4)

நந்தனத்து இரும் துயில் நயந்து நல்_மதி
சிந்தினேன் அது பல தீங்கும் மோசமும் – குமார:1 13/2,3
இலகு நல்_மதி படைத்திலள் என் மனைக்கிழத்தி – குமார:1 84/4
சொன்ன நல்_மதி கொள்ளலை தூய நல் ஆவி – ஆரணிய:1 17/2
பொன்னே அன்ன நல்_மதி தள்ளி பொறி அற்றேன் – ஆரணிய:4 130/3
மேல்


நல்_வினை (1)

வனையும் நல்_வினை கருவியாய் மகிதலத்து உலவி – ஆரணிய:2 17/2
மேல்


நல்_அறம் (1)

நன்மை பர ஞானம் ஒளி நல்_அறம் இவற்றை – நிதான:2 62/1
மேல்


நல்_உணர்வு (1)

நன்றி கொன்றனை நல்_உணர்வு அற்றனை நாசம் – குமார:2 291/1
மேல்


நல்_ஒழுக்கம் (1)

நல்_ஒழுக்கம் நவின்று நல் நூல் வழி – நிதான:5 70/2
மேல்


நல்க (6)

துளக்கு_அறு திடம் நல்க துணிவு வந்து அருள் நாதன் – ஆதி:19 25/3
ஆவிக்கு ஆறுதல் நல்க என்று ஆக்கு பூங்காவில் – ஆதி:19 68/1
பொறுத்து இரக்ஷணை நல்க மன்றாடுவல் புகழோய் – குமார:1 90/4
நள்ளி நர ஜீவ ரக்ஷை நல்க வரும் ஞான குரு – குமார:2 324/1
வார்த்தையாய் நடுவர் ஆகி மன் உயிர்க்கு இரக்ஷை நல்க
மூர்த்தியாய் சமாதி கூடி முறை வழாது உயிர்த்தெழுந்த – குமார:2 434/1,2
மற்று அது பரம சீயோன் மலைக்கு அதிபதியே நல்க
பெற்றனென் நெறி திறம்பு பீழையால் மனக்கலக்கம் – ஆரணிய:4 168/1,2
மேல்


நல்கல் (2)

வஞ்ச மன பேய்க்கு அஞ்சலி நல்கல் மதியோ-கொல் – ஆதி:16 7/3
பருவரல் துடைத்து நித்ய பரகதி பயனை நல்கல்
திரு_அருள் மாட்சிக்கு ஏற்ற திவ்விய முறை என்று ஓர்தி – குமார:2 446/3,4
மேல்


நல்கலிர் (1)

நன்றி அறிந்த கிரியை எனும் நறும் பூம் கனி நீர் நல்கலிர் என்று – நிதான:9 78/2
மேல்


நல்கலின் (1)

நலனுறும் உமது திவ்விய வசனம் இவர்க்கு யான் நல்கலின் எனை போல் – குமார:2 58/1
மேல்


நல்கி (23)

என்று இவை சிலையில் தீட்டி எம்மனோர் கரத்து நல்கி
நன்று நீர் அடைய வேண்டின் நயந்து அநுட்டியும் இ பத்தில் – ஆதி:2 19/1,2
நந்து நான் யார் ஏன் இங்கு நாடினேன் நலமே நல்கி
இந்தமட்டு எனை புரந்தாற்கு என் கடன் யா என் செய்தேன் – ஆதி:2 29/1,2
ஞான முத்திரையும் நல்கி நனி தவ உயர்த்தி வைத்தார் – ஆதி:7 12/3
வரைவு இன்றி யாவருக்கும் மங்கள வத்திரம் நல்கி மகிழ்ந்து ஊட்டுங்கால் – ஆதி:9 96/2
பன்னி அஞ்சலி வரன்முறை பணிவுடன் நல்கி
சொன்ன வேதியன் நிலையினை நாடுவான் துணிந்தேன் – ஆதி:11 50/3,4
ஓகையொடும் அஞ்சலி ஒழுக்க முறை நல்கி
மாக நகர் ஆதிபனை வாழ்த்தி வழி போனான் – ஆதி:13 56/3,4
அங்கம் வருந்தி ஆர்_உயிர் நல்கி அவனிக்குள் – குமார:2 415/2
தண்டலை தாழ்த்தி மென் பூ தடம் சினை கரத்தால் நல்கி
எண் தகு புள்ளின் ஆய இன் இசை எடுத்து போற்றி – குமார:2 441/2,3
தூய ஜீவியத்தை நல்கி சுடர் விழு பதங்கமே போல் – நிதான:7 76/4
உம்-தம் இதயம் எமக்கு நல்கி உய்-மின் என்ன உணராமல் – நிதான:9 5/2
வருவது அறியா சிவன் முனிக்கு வரத்தை நல்கி ஒளித்து ஓட – நிதான:9 46/1
அற்பின் நல்கி அறிவு அளித்து ஆர்_இடர் போக்கி – ஆரணிய:1 13/2
செம் முறை நல்கி ஏகு என உய்த்த திரியேகர் – ஆரணிய:4 131/2
பூ நந்து நறும் தண் கொன்றை பொன் அணி பரிசு நல்கி
ஆனந்த சைல வேந்தன் அரசு வீற்றிருப்பன் மாதோ – ஆரணிய:5 31/3,4
பாங்குறும் பள்ளி நல்கி அவரவர் பக்கல் ஏக – ஆரணிய:5 62/2
போனக பானம் நல்கி பொருந்தும் நல் விடையும் ஈந்தார் – ஆரணிய:5 90/3
விளைய நின் ஆவி நல்கி விடாது காத்து அருள்வாய் ஆமென் – ஆரணிய:8 66/4
நனி திகழ்ந்து ஒளி நல்கி இடுக்கு உறும் – ஆரணிய:9 13/1
சமயம் நல்கி பின் சார்பு அறிந்து ஒண் மதி – ஆரணிய:9 25/3
சுத்தம் ஆக்கி வெண் தூசு அணி நல்கி தம் – இரட்சணிய:1 60/1
அண்ணலார் புனித நீதிக்கு ஆர்_உயிர் பலியாய் நல்கி
மண்ணுலகரை ஈடேற்ற வரன்முறை ஈட்டிவைத்த – இரட்சணிய:3 3/2,3
தூய பைம்பொன் ஆடை நல்கி நேயம் மிக்க தூதரை – இரட்சணிய:3 21/2
கோது_அறு புனித ஆவி கொழும் கதிர் பிழம்பை நல்கி
காதலுற்று அடைந்தோர்-தம்மை காப்பது கருதி என்றும் – தேவாரம்:11 31/2,3
மேல்


நல்கிடின் (1)

நண்ணிய வாயிலோர்க்கு இதனை நல்கிடின்
உள் நிலவிட உனை உய்ப்பராம் என – ஆதி:15 26/2,3
மேல்


நல்கிடும் (1)

நள்ளி ரக்ஷணை நல்கிடும் நல் அடையாளம் – ஆரணிய:1 20/2
மேல்


நல்கிய (9)

நல் அற கிழவன் ஓர் அடிமை நல்கிய
கல் இயல் நெஞ்சினன் காதல் மக்களோடு – ஆதி:12 59/1,2
கழுது நல்கிய கருவிகள் கடும் தறுகண்ணார் – ஆதி:14 88/3
பண்டைய கந்தை நீக்கி பரிவின் நல்கிய இ தூய – ஆதி:17 27/2
மகவை நல்கிய மாண்புறு தாதையாம் – குமார:2 1/3
உச்சிதற்கு இதயாசனம் நல்கிய உரவோய் – குமார:4 59/1
செற்றம் நல்கிய திரு_அருள் செயலினை தேறி – நிதான:2 108/2
நல்கிய அன்பின் வாரி படிந்த மெய் நலத்தது ஆமால் – ஆரணிய:5 54/4
முனைவன் நல்கிய கலிக்கம் ஒன்று உளது அதை முடுகி – ஆரணிய:8 11/3
நன்று_இலேன் சிறார்க்கும் ஜீவன் நல்கிய நம்பா போற்றி – தேவாரம்:11 21/4
மேல்


நல்கியோர் (1)

பரிவொடு நல்கியோர் பயண பத்திரம் – ஆதி:15 29/2
மேல்


நல்கிற்று (1)

இத்தனை நலமும் நல்கிற்று இறையவன் அருளின் ஆக்கம் – இரட்சணிய:3 94/4
மேல்


நல்கினன் (1)

ஒருவாத எந்தாய் உயிர் நல்கினன் உம் கை என்னா – குமார:2 375/3
மேல்


நல்கினார் (2)

கோல் என கையில் ஒரு கோலை நல்கினார்
கால் இணை முடக்கி முன் நின்று காவல – குமார:2 266/1,2
நாயகன் திரு_சேவையை நல்கினார் – குமார:2 463/4
மேல்


நல்கினும் (1)

ஓசை நீர் உலகு அரசுரிமை நல்கினும்
ஆசை மாதரை மணம் ஆற்றுகிற்கிலேன் – நிதான:4 37/1,2
மேல்


நல்கு (6)

நல்கு மெய் மகிழ்ச்சி என்று நனி மதி மருண்டு தீமை – ஆதி:14 120/1
நல்கு கிறிஸ்து எம்மான் அருள் நாடும் நமரங்காள் – ஆதி:16 10/4
துய்ய ஆவி நல்கு ஆர்_அருள் பெற்றியும் துணியில் – குமார:1 78/4
கொள்ளுவை நல்கு புன்_கூலி கொண்டு எவன் – நிதான:2 24/2
நல்கு மானத பாக்கியம் நன்கு உற – நிதான:5 56/2
ஜீவ ரக்ஷணை நல்கு திவ்விய சீலம் ஆர் திரு_மந்திரம் – தேவாரம்:1 2/2
மேல்


நல்குக (1)

போதம் நல்குக பூரண வாஞ்சையாய் – நிதான:5 59/2
மேல்


நல்குதிர் (1)

பாங்கின் நல்குதிர் மன் பொது தந்தையாம் பரமன் – ஆதி:9 69/2
மேல்


நல்கும் (19)

நன்று என உவந்து இரக்ஷை நல்கும் மெய்ஞ்ஞானானந்த – பாயிரம்:1 2/3
நண்ணிய பயிர் வருக்கம் தரு குலம் பிறவும் நல்கும்
எண்_அரும் பயனை ஈட்டி இறைவனை பரவி துய்த்து – ஆதி:4 19/2,3
நன்னர் குமரேசனை நல்கும் மெய்ஞ்ஞான மூர்த்தி – ஆதி:5 1/4
நன்றி அறி தீர்க்கர் உயிர் நல்கும் நம் இளங்கோ – ஆதி:13 50/3
நன்று உடன் நடத்தி இனும் நல்லுணர்வு நல்கும்
துன்று சில காட்சி உள தொக்கு அறிதி என்னா – ஆதி:14 71/1,2
நல்கும் கேடு என நன்மையை ஒருவுவம் நாசம் – ஆதி:14 104/1
ஜீவன் முத்தருக்கு நல்கும் திவ்விய சிந்தை ஞானம் – ஆதி:17 25/1
படிக்கு இரக்ஷணை நல்கும் பரன் இயற்றிய செம் தேன் – ஆதி:19 28/3
உய்ந்திட நித்ய_ஜீவனை நல்கும் உரிமையை அருளினீர் உமையும் – குமார:2 55/2
உள்ளன வறியவர்க்கு உவந்து நல்கும் அ – குமார:2 92/1
உலகினுக்கு இரக்ஷை நல்கும் ஒருதனி நடுவர் ஆவிக்கு – குமார:2 129/1
நம்பினோர்க்கு எல்லாம் ஜீவ வாசனை நல்கும் நம்பா – குமார:2 183/3
உள்ளுணர்வோடு இனிது உரைத்த ஒரு மன்றாட்டு உயிர் நல்கும்
வள்ளல் திருவுளத்து அழுந்த மலங்காய் நீ பரதீசில் – குமார:2 354/2,3
என்றும் ஏசு கிறிஸ்து நல்கும் இரக்ஷண்ணிய புண்ணிய பலத்தால் – நிதான:9 99/2
நச்சு உறக்கத்தை நல்கும் நனவொடு கடத்திர் என்றும் – ஆரணிய:5 89/3
குரவர் நல்கும் நெறி வரைந்த குறி அறிந்து கொள்வரால் – ஆரணிய:5 99/4
மேதினிக்கு இரக்ஷை நல்கும் கிறிஸ்துவாம் விமலன் மேனாள் – ஆரணிய:8 44/4
பொன் மலை குவித்து தம்மை புகல் புகுந்தவர்க்கு நல்கும்
தன்மையை நம்பி சேறி சான்று மெய் அடியார் சங்கம் – ஆரணிய:8 50/3,4
நித்தியானந்தத்தை நல்கும் நீர்மை கண்டு இ வேதியர் – இரட்சணிய:3 26/3
மேல்


நல்கும்-மன் (1)

மூன்று நல்கும்-மன் நோக்கிய முயன்று அடுப்பவர்க்கே – ஆதி:18 23/4
மேல்


நல்குமால் (1)

பருவரல் சகித்திடும் பான்மை நல்குமால் – ஆரணிய:9 81/4
மேல்


நல்குரவதனில்-நின்றும் (1)

நலன் உறு நித்ய செல்வம் நல்குரவதனில்-நின்றும்
அலகு_இலா நித்யானந்தம் அரிய வேதனையில்-நின்றும் – குமார:2 123/1,2
மேல்


நல்குரவு (4)

ஈசன் மார்க்கத்தன் இனத்தொடு நல்குரவு எய்தி – ஆதி:8 31/2
நல்குரவு வாரடியில் நைந்து உயிர் நடுங்க – ஆதி:13 43/2
தீய நல்குரவு உறில் எவர் திகைத்திடார் ஜெகத்தில் – ஆரணிய:4 42/4
குவிய நல்குரவு ஆகுவர் கோது_இலார் – ஆரணிய:6 36/2
மேல்


நல்குவர் (2)

நம் மகீபதி நல்குவர் நலம் திகழ் மௌலி – நிதான:6 18/4
நம்பன் வான_நாட்டு உயர் பதம் நல்குவர் நமர்காள் – நிதான:6 21/4
மேல்


நல்குவாய் (1)

மகிதலம் எங்கணும் மலிய நல்குவாய்
அகில லோகேஸ்வர அனந்த ஸ்தோத்திரம் – தேவாரம்:7 10/3,4
மேல்


நல்குவார் (1)

நனி விரைந்து அவனுக்கு மகிமை நல்குவார்
இனி ஒரு சிறுபொழுது இருப்பன் உம்முடன் – குமார:2 38/2,3
மேல்


நல்குவேன் (1)

நான் உமக்காகவே நல்குவேன் என – குமார:2 42/2
மேல்


நல்ல (6)

நல்ல நூல் நெறி கடைப்பிடித்து எமர் எலாம் நயக்கும் – ஆதி:8 23/3
நல்ல நூல் நெறியாம் இது வாயிலை நாடி – ஆதி:11 33/1
நல் தாபதன் எம் உயிர் நாயகன் நல்ல நீதி – ஆதி:12 22/1
நாதன் தொழுது அன்பு_உடையோராய் நல்ல மன_சாக்ஷியை அடைந்து – நிதான:9 86/2
நல்ல தேச முறைப்படி நாடுவல் – ஆரணிய:9 20/2
எள்_அரு நல்ல வித்து இட்டு என் செய்யினும் – ஆரணிய:9 64/1
மேல்


நல்லர் (1)

இம்பர் நல்லர் பொல்லாருக்கும் இயைவன கண்டீர் – ஆதி:9 50/2
மேல்


நல்லன் (1)

மைந்தரில் யார் நல்லன் எனில் தந்தை சொன்னவாறு செய்த மகனே என்பீர் – ஆதி:9 91/3
மேல்


நல்லன (2)

நள்ளி ஓர் சிலர் அடியுறை நல்லன தெரிந்து – ஆதி:9 4/3
தீங்கு மல்கும் நீர் சிறுவர்க்கு நல்லன தெரிந்து – ஆதி:9 69/1
மேல்


நல்லாய் (1)

நல்லாய் இ வழி படு நாள் முதலா – நிதான:4 11/3
மேல்


நல்லார் (3)

நல்லார் போல் அகத்து இருந்தும் நன்றிகெட்டு பிரபஞ்ச நடலை நச்சும் – ஆதி:9 92/3
நல்லார் மதியும் நவை தீர் மறையின் – ஆதி:9 135/1
நட்டம் செயும் பொல்லார் நல்லார் என்று ஓராத – ஆதி:19 7/3
மேல்


நல்லான் (2)

நல்லான் கணிப்பு_இல் கருணை_கடல் தோற்ற நாசம் – ஆதி:5 7/3
நல்லான் இவன் வாய்மொழி யாவையும் நன்மை போலாம் – ஆதி:12 18/1
மேல்


நல்லீர் (2)

நல் வழி தெருட்டும் நல்லீர் நம் செயல் கேண்-மின் என்னா – ஆரணிய:5 58/4
நாக்கு உண்டு வீடு கூடும் நம்பிக்கை உண்டு நல்லீர்
மீக்கொண்டு நுங்கள் ஆசி விடைகொண்டு சேறும் என்றார் – ஆரணிய:5 79/3,4
மேல்


நல்லுணர்வு (2)

நன்று உடன் நடத்தி இனும் நல்லுணர்வு நல்கும் – ஆதி:14 71/1
நடுக்கம் இன்று ஆகி நிற்பர் நல்லுணர்வு உடைய நீரார் – ஆதி:19 96/2
மேல்


நல்லுரை (4)

நாச தேசத்தை என்று எழுந்த நல்லுரை
ஓசை கேட்டு அஞ்சி உள் உடைந்து உயங்கினேன் – குமார:1 42/2,3
நல்லுரை கடைப்பிடித்து ஐய நங்கை-பால் – நிதான:4 22/1
ஜீவ சாக்ஷியின் நல்லுரை செவிமடுத்திடலும் – ஆரணிய:1 5/1
நம்பி நல்லுரை நன்று என நல் மன_சாக்ஷி – ஆரணிய:1 9/1
மேல்


நல்லை (1)

நல்லை என்று நீ நம்பிக்கை நம்பிக்கையே இ – இரட்சணிய:2 36/3
மேல்


நல்லையால் (1)

நன்று உனக்காம் பெரு நமர்க்கு நல்லையால் – ஆதி:10 6/4
மேல்


நல்லோய் (3)

நாச காலத்து மதி விபரீதமா நல்லோய் – ஆதி:14 116/4
நண்பு இசைந்து இனிது ஆற்றுமாறு அறிந்தனம் நல்லோய் – குமார:1 79/4
நம்-தமை தொடரா வகை நாடுதி நல்லோய் – ஆரணிய:4 158/4
மேல்


நல்லோர் (1)

நல் தவம் உடையன் என்னா நச்சி ஏக்குறுவர் நல்லோர் – நிதான:10 56/4
மேல்


நல்வரவு (1)

நம்பி நல்வரவு ஆகுக நல் வழி திகழ்த்தி – ஆரணிய:2 16/1
மேல்


நல்வழி (1)

நல் தவன் நிதானிகதி நன்னம்பிக்கை நல்வழி வேதியன்மீட்சி பொற்சுரங்கம் – பாயிரம்:2 3/1
மேல்


நல்வழிப்பட்ட (1)

நிண்ணயம் கடைப்பிடித்து நல்வழிப்பட்ட நிவர்த்தன் – ஆதி:11 31/4
மேல்


நலங்கள் (1)

தா_அரும் நலங்கள் எல்லாம் தந்து அருள் புரிந்து காக்கும் – ஆதி:17 25/3
மேல்


நலங்களும் (1)

இந்த மானிட பிறப்பும் எ நலங்களும் இயைந்தும் – ஆதி:8 2/2
மேல்


நலத்த (2)

நாறுகள் குலவி ஓங்கி வளர்வுறு நலத்த நாளும் – ஆதி:4 18/4
நல் நலத்த ஊண் உடை தெரிந்து அளிப்பர் நாள்நாளும் – ஆதி:9 63/4
மேல்


நலத்தகு (2)

நண்ணியதன் வரலாறு மெய்யுணர்ச்சி நலத்தகு குருதரிசனமா பரமராஜ்யம் – பாயிரம்:2 1/2
நன்றி கொள் முது தீர்க்கரும் நலத்தகு வாழ்நாள் – ஆதி:9 1/2
மேல்


நலத்தது (2)

கறையுறா நலத்தது கருது ஒணாதது – ஆதி:10 12/2
நல்கிய அன்பின் வாரி படிந்த மெய் நலத்தது ஆமால் – ஆரணிய:5 54/4
மேல்


நலத்தவாய (1)

பன்_அரு நலத்தவாய பரகதி பயனை ஈட்டி – குமார:2 433/2
மேல்


நலத்தி (1)

நல் தவ நலத்தி என நன்றி அறி தக்க – குமார:3 7/3
மேல்


நலத்தில் (1)

நன்மையே அலால் தீமை எங்கணும் இலா நலத்தில்
தன்மம் ஆய செஞ்சாலி நீர் வளத்தினால் தந்த – குமார:4 64/2,3
மேல்


நலத்துக்கு (1)

பூமான் நமக்கு உதவு புண்ணிய நலத்துக்கு
ஏமாறி நித்திய இடுக்கண் உற எத்தி – ஆதி:14 64/2,3
மேல்


நலத்தை (7)

மித்திர நலத்தை வீசி விதிவிலக்கு எறிந்து எமக்கு – ஆதி:7 15/1
நன்கு பிறர் பிழை சமிக்கில் நம்பனும் நும் பிழை சமிப்பர் நலத்தை ஆய்-மின் – ஆதி:9 88/4
மன்னும் நலத்தை உன்னி வழுத்தி வழி போனான் – ஆதி:16 26/4
காணலை கழித்து எறிதி காமிய நலத்தை
பூணலை புவிப்படு புகழ்ச்சி சிறிதேனும் – நிதான:4 69/3,4
இன்மை என்னும் ஓர் பாவி மற்று இக_பர நலத்தை
இன்மை ஆக்கும் என்று இனிதுற இசைக்குமால் எடுத்து – ஆரணிய:4 56/3,4
தேவ பத்தியின் நலத்தை உற்று ஆய்கிலா சிதடர் – ஆரணிய:10 19/4
நாயக கிருபா நலத்தை நனி வியந்து போற்றுவார் – இரட்சணிய:3 21/4
மேல்


நலத்தையும் (1)

எ நலத்தையும் தரும் யேசு நாமமே – தேவாரம்:3 6/4
மேல்


நலத்தொடு (1)

நலத்தொடு தந்தை தாயை நனி உபசரித்தல் நன்றாம் – ஆதி:2 18/1
மேல்


நலம் (126)

மதி நலம் தரும் அமிழ்து என புசித்து உளம் மகிழ்வர் – பாயிரம்:1 16/4
நச்சி இங்கு உழலும் நாய் போல் நலம்_இலா நாச தேசக்கு – ஆதி:2 26/3
ஞாலம் மீ திகழ்த்திய நலம் கொளும் ஜெய – ஆதி:4 59/3
நகரவாணர்க்கு நலம் பயக்குமே – ஆதி:4 61/4
இறை பரலோக ராஜ்யத்து எழில் நலம் எதிர்வோர்க்கு என்றும் – ஆதி:4 65/1
ஆனாத நலம் திகழ் தைவிக ஆத்துமேசன் – ஆதி:5 4/1
இருமைக்கும் நலம் தரும் இரக்ஷணை ஈட்டிவைத்த – ஆதி:5 8/3
நன்னர் ஆண்டு இருத்தி உள்ள நலம் எலாம் துய்த்து ஈண்டு என்றார் – ஆதி:6 5/4
நல் தச_விதி கைக்கொண்டு இங்கு ஈட்டுவல் நலம் கொள் நீதி – ஆதி:7 9/4
பந்தமாம் கனியால் அந்த நலம் எலாம் பறிபோய் – ஆதி:8 2/3
நிறை ஆர்த்தது நலம் ஆர்த்தது நிலையாய ரக்ஷணிய – ஆதி:9 20/3
மேல் நலம் பெறு சாலமோன் வேந்தும் அவ்விதத்தில் – ஆதி:9 62/3
ஓங்கு நல் நலம் அளிப்பர் என்பதற்கு ஐயம் உள-கொல் – ஆதி:9 69/4
காண்தகைய சுவிசேஷ கதி மார்க்கம் நலம் கவின கருணை வாக்கின் – ஆதி:9 163/3
கிளை அலால் நலம் தரு கிளை எற்கு இல்லையால் – ஆதி:10 16/2
போக பூமியின் நலம் பொருந்துவாய் என்றான் – ஆதி:10 26/4
முத்தி மா நலம் உளை நிலம் முழுமையும் கடந்து – ஆதி:11 18/3
நம்பி சொல்லுவல் கேட்டி மற்று இதன் திறம் நலம் சேர் – ஆதி:11 41/1
நன்று என்னில் நலம் கிளர் நல் அறம் நண்ணி உய்தி – ஆதி:12 17/1
மலங்காது இ நலம் பெறுவாய் என வாழ்த்தி விட்டான் – ஆதி:12 20/4
உற்று ஆர்_உயிர் பெற்று உலவா நலம் உண்ணும் என்றல் – ஆதி:12 22/3
நள்ளுண்டாலும் நலம் அஃது அன்று எனில் – ஆதி:13 1/1
கல்லேன் சுருதி நலம் புரிய கருதேன் பாவம் கசந்திடேன் – ஆதி:13 12/1
உன்னத அருள் துணையில் உற்ற நலம் என்றான் – ஆதி:13 32/4
ஞானசாரத்தினால் நலம் பெறாது நம் – ஆதி:14 28/2
எல்லா நலம் பெற இரக்ஷை தரும் எல்லாம் – ஆதி:14 66/3
தொலைவு_இலா நலம் துய்த்து இனிது இருந்தனன் தூயோன் – ஆதி:14 98/4
மதி நலம் கெடும் துர்_சீலம் மலியும் தீ_வினைகள் மல்கும் – ஆதி:14 126/1
நலம் கிளர் குரவன் கூற நடுங்கி மெய் பதறி உள்ளம் – ஆதி:14 131/1
நடை வழி பிடித்து சென்ற நலம் கிளர் மறை_வலாளன் – ஆதி:17 41/3
நலம் தொகுத்த பன் மலர் குவை நால் திசை கமழ – ஆதி:18 4/2
எத்தனைக்கதிகம் நலம் பெற்றனன் என்னா – ஆதி:18 42/4
தரும பாதை பிடிப்பது-தான் நலம்
வரும் அ பால வருவ வரட்டும் என்று – ஆதி:19 58/2,3
பொறிக்கு எலாம் நலம் தரு புனிதமா புலன் – குமார:1 35/1
நலம் கொள் மார்க்கத்து மற்று எதை எதிர்ந்தனை நம்பி – குமார:1 50/3
அதி நலம் அடியேற்கு அம்மன்மீர் எனா – குமார:1 101/4
நன்று உணர்ந்த நலம் கிளர் பத்தியாம் – குமார:1 112/2
எவன் தனக்கு அழிவு_இலாத முத்தி நலம் எய்து இச்சையது இயைந்துளான் – குமார:2 71/3
நண்ணிய பரிசை ஓர்ந்து நலம் இலா காய்பாசு என்னும் – குமார:2 163/3
விடிந்ததாம் என விடிந்தது நலம் தரு வெள்ளி – குமார:2 206/4
ஒன்றிய எழில் நலம் ஒருவி போயதால் – குமார:2 270/4
நன்மை தீமையை நாடி நவிற்றும் நலம் கூர் – குமார:2 300/1
நளியுண்ட முந்நீர் உலகத்து நலம் பெய் கொண்மூ – குமார:2 368/1
நல் முறை வளர்த்தினார் நலம் கொள் மொய்ம்பினார் – குமார:2 408/4
உய வரும் நலம் கொண்டு ஐயன் உயிர்த்தெழ ஊர்த்த நன்மை – குமார:2 442/2
நம் பிரான் உயிர்த்தெழுந்த நலம் பெறு முகூர்த்தம்-தன்னில் – குமார:2 447/1
நாதன் கண் எதிர் தோன்றி நலம் கிளர் – குமார:2 454/3
தூ நலம் திகழ் மேனியில் தோன்றி நம் – குமார:2 467/2
கண்_படைத்தவன் கதி நலம் பெறுகுவன் காணும் – குமார:2 481/3
நம் பிரான் திரு_வாக்கினில் நலம் திகழ் ஆவி – குமார:2 487/1
நன்மை அளியேம் உற நலம் திகழும் நம்பன் – குமார:3 5/1
நலம் காட்டி குணம் காட்டி நயம் காட்டி பகைப்புலத்தை – குமார:4 19/3
நண்ண_அரும் இக_பர நலம் பயப்பது – நிதான:1 6/4
நலம் இலாது இகழ் புகழ் நாடுகில்லது – நிதான:1 10/2
நலம் திகழ் கருத்தொடு நயந்து மெய்ம்மறை – நிதான:1 13/3
காமிய சுவை நலம் காட்டுமே-கொலாம் – நிதான:2 25/2
வாழிய நலம் தரு வள்ளலாருக்கே – நிதான:2 27/3
செய்திடும் நலம் எலாம் சிறிதும் இன்று என – நிதான:2 30/2
மாயம் உறும் இன்ப நலம் வாழ்வு சுகம் ஆதி – நிதான:2 42/1
நாத்திக படை தொடுத்தனன் நராந்தகன் நலம் கொள் – நிதான:2 96/1
நம்பினோரை கைவிடுவரோ நலம் புரி நம்பன் – நிதான:2 107/4
பெருமை பிரசாத நலம் பெரிதே – நிதான:4 4/4
எல்லா நலம் ஆகுக இல் ஒருவி – நிதான:4 11/2
துவிபடாது இள நலம் துய்த்தியால் உயிர் – நிதான:4 18/3
பணி விடத்து இள நலம் பகரும் பைம் தொடி – நிதான:4 21/1
பாழி அம் புவி நலம் பழுத்த என் மனைக்கு – நிதான:4 30/1
முற்றி நீ மறுமையின் முத்தி மா நலம்
பெற்றிட எத்தனை ஊழி பேருமோ – நிதான:4 31/3,4
நான் மதித்து உரை நவிற்றிடின் நலம் கொள் நடுநாள் – நிதான:4 85/2
கை வரு கல்வியேனும் கதி நலம் காட்டாது என்ற – நிதான:5 15/3
உன்னதத்து அருள் ஒன்று இன்றேல் உறு நலம் யாதும் இன்றாம் – நிதான:5 16/1
மருள்_அறு பேர்_இன்ப நலம் வாய்க்காது என்று அருள் மறையும் – நிதான:5 37/3
எண்ண நலம் இழுக்காமே அலப்பன் இயல் எடுத்துரைத்த – நிதான:5 39/2
செப்பு மொழி திறம் அன்றி செய்கை நலம் படையாத – நிதான:5 41/1
நன்று உனது கருத்து உண்மை நவின்றாலும் நலம் தோன்றல் – நிதான:5 45/2
நாயகன் சரண் நாடும் நலம் கிளர் – நிதான:5 66/2
தேவ வாக்கின் நலம் பெறு சிந்தையின் – நிதான:5 67/3
நம் மகீபதி நல்குவர் நலம் திகழ் மௌலி – நிதான:6 18/4
சிந்து தீரருக்கு உறு நலம் செப்புமாறு அரிதே – நிதான:6 23/4
குன்றுறா நலம் குலவு மெய் சுருதி தேர் குரவன் – நிதான:6 25/4
நடை வழி படூஉ நயந்து சில் நாளினில் நலம் கூர் – நிதான:6 32/2
தூ நலம் திகழ் சுடர் ஒளி அகத்து உற சுலவாது – நிதான:7 5/3
இன் நறும் புகை ஊட்டியும் எழில் நலம் புகழ்ந்தும் – நிதான:7 60/3
குல நலம் முதலிய யாவும் குப்பையாம் – நிதான:10 16/2
நிரந்தர நலம் புரி நிகில நித்திய – நிதான:10 27/1
அலகை ஆதிக்கம் விட்டு அகறலே நலம் என – நிதான:11 18/2
சுஞ்ஞான நிலை காக்கும் தூயாவி நலம் வாழி – நிதான:11 75/4
உம்பர் உற்று அழியா நலம் உண்ணுவம் ஓர்தி – ஆரணிய:1 9/4
நலம் விழைந்திடாவாறு போல் நச்சு உலகத்து – ஆரணிய:2 37/2
நன்று அறிவுறு நம்பிக்கை நலம் புரி குரவ ஆண்டு – ஆரணிய:3 7/2
சால வைதிக நலம் தழைத்த தண்ணிய – ஆரணிய:4 1/3
தூ நலம் பயப்பது சுகிர்தம் உள்ளது – ஆரணிய:4 8/1
போக பூமியின் நலம் பொருந்தும் புல்லிய – ஆரணிய:4 16/3
பூ நலம் நோக்கிய புதுமை போலுமால் – ஆரணிய:4 21/4
மிசை கரிந்து உகும் நலம் தரு தாவரம் வெந்து – ஆரணிய:4 37/2
நம்பி காண்டி இ நலம் கெழு நானில பரப்பும் – ஆரணிய:4 53/1
வறுமையால் மதி நலம் கெடும் அறிவு போம் வாழ்நாள் – ஆரணிய:4 55/1
போது மார்க்கத்தின் நலம் புனைந்து உரைத்தனர் போனார் – ஆரணிய:4 57/4
மதி நலம் அருளுவ மறு_அறு சுருதி – ஆரணிய:5 12/1
துதி நலம் அருளுவ அடியவர் தொகுதி – ஆரணிய:5 12/2
நிதி நலம் அருளுவ நிறை தரு சுகிர்தம் – ஆரணிய:5 12/3
கதி நலம் அருளுவ கடி கமழ் சைலம் – ஆரணிய:5 12/4
விழி நலம் திகழும் இந்த வியன் கிரி மிசை தொக்கு உள்ள – ஆரணிய:5 52/2
நன்று என எழுந்து நின்று நலம் கிளர் மறையோன் தொக்கார்க்கு – ஆரணிய:5 56/1
தூ நலம் திகழ் வஸ்து உண்டு என்பது என் துணிபு – ஆரணிய:6 18/4
நன்று எடுத்துரையாடி நலம் திகழ் – ஆரணிய:6 60/2
பன்னு மால் உறு சோகபூமியின் நலம் பருகா – ஆரணிய:8 2/3
பொன்றினும் நலம் என்று ஓர்ந்த போதமும் காத்த எந்தாய் – ஆரணிய:8 69/4
நாட்டின்-நின்று துறந்து நலம் தரு – ஆரணிய:9 5/2
நன்று அறிந்த நலம் திகழ் வேதியன் – ஆரணிய:9 12/2
நன்னர் நெஞ்சே நலம் சுரக்கும் நல் நடை – ஆரணிய:9 53/3
இ பெரும் நலம் தருவது ஏது பயம் அதுவே – ஆரணிய:9 111/1
மேதினியினூடு அலைதல் மிக்க நலம் அன்றோ – ஆரணிய:10 14/4
நனி தவ ஒழுக்கத்தின் நலம் கொள் மொய்ம்பது – இரட்சணிய:1 6/4
கற்பக செழும் காவனத்து எழில் நலம் காணாய் – இரட்சணிய:1 21/4
தூ நலம் திகழ் காதல் நோய் சுடச்சுட துய்க்கும் – இரட்சணிய:1 44/1
பால் நலம் திகழ் உணவு எதும் அருந்திலள் பதைப்பாள் – இரட்சணிய:1 44/2
நாயகன் பதத்தை நாடும் நலம் திகழ் மறை_வலாளர் – இரட்சணிய:2 18/4
கதி நலம் தரும் இரக்ஷணை கடவுளும் யானே – இரட்சணிய:2 46/4
நண்ணிய நும் போல்வார்க்கு பணி புரி நலம் பெற்றுள்ளேம் – இரட்சணிய:3 16/3
நல் மதி படைத்தார் நித்ய நலம் தரும் நகருள் புக்கார் – இரட்சணிய:3 91/4
நம்பிக்கை என்னும் நாம நலம் திகழ் மொய்ம்பினாற்கும் – இரட்சணிய:3 99/3
மல்குக ஜீவர்க்கு எல்லா மதி நலம் தரும் மெய்ஞ்ஞானம் – இரட்சணிய:3 109/1
நன்று உலகு அனைத்தும் தந்து நலம் பெறு தந்தையாக – இரட்சணிய:3 110/1
ஜென்ம தரித்திரத்து அழியா செல்வம் ஓங்க சிறுமையிலே மகிமை நலம் திகழ்ந்து தோன்ற – தேவாரம்:8 6/1
நல் நெறி இகந்த மன்னரை செகுத்து நலம் புனை நம்பனே போற்றி – தேவாரம்:11 9/3
நலம் கிளர் வாக்கு கூறி நயந்து ஒரு முகில் மீது ஏகி – தேவாரம்:11 30/2
மேல்


நலம்_இலா (1)

நச்சி இங்கு உழலும் நாய் போல் நலம்_இலா நாச தேசக்கு – ஆதி:2 26/3
மேல்


நலமாம் (2)

எல்லாம் நலமாம் என எண்ணி மற்று ஈது இசைப்பான் – ஆதி:12 18/4
இட்டம் நலமாம் என சமைந்தனர் தக்கோர் – ஆரணிய:4 45/2
மேல்


நலமாய் (1)

நந்தா இரக்ஷண்ணிய கிரியை நலமாய் முடித்து நர ஜீவ – நிதான:9 59/1
மேல்


நலமும் (3)

நர மகிபதி தரும் நலமும் உள்ளினான் – ஆதி:19 33/4
எல்லா நலமும் பறிபோயது என்று ஏங்கிஏங்கி – ஆரணிய:4 116/3
இத்தனை நலமும் நல்கிற்று இறையவன் அருளின் ஆக்கம் – இரட்சணிய:3 94/4
மேல்


நலமே (1)

நந்து நான் யார் ஏன் இங்கு நாடினேன் நலமே நல்கி – ஆதி:2 29/1
மேல்


நலமேயா (1)

முடிவினில் நலமேயா முறைமுறை அனல் மூழ்க – ஆதி:19 21/3
மேல்


நலமோ (1)

சந்ததமும் பேய்க்கு இடங்கொடுத்து சாதல் நலமோ தயாபரற்கே – நிதான:9 5/3
மேல்


நலன் (6)

தேச நாசத்துக்கு அகறலே நலன் என தெரிந்தான் – ஆதி:8 31/3
துன்னி இன்னல் அற்று இருப்பதே நலன் என துணிந்தேன் – ஆதி:11 17/4
உயல் முறைக்கு இறை சித்தமே நலன் என ஓர்தி – ஆதி:14 101/4
நலன் உறு நித்ய செல்வம் நல்குரவதனில்-நின்றும் – குமார:2 123/1
நெஞ்சுற எதிர்த்து முன் நிற்பதே நலன்
எஞ்சுறேன் என உரத்து எதிரிட்டான் அரோ – நிதான:2 15/3,4
மதி நலன் அளித்து காத்த மா தயாபரனே முற்றும் – ஆரணிய:3 26/2
மேல்


நலனும் (1)

நடுவணது எய்தும் காலை இரு தலை நலனும் எய்தும் – ஆரணிய:3 6/2
மேல்


நலனுறு (1)

நம் பரமாக வைத்த நலனுறு பொருளை பேணி – ஆதி:2 25/1
மேல்


நலனுறும் (1)

நலனுறும் உமது திவ்விய வசனம் இவர்க்கு யான் நல்கலின் எனை போல் – குமார:2 58/1
மேல்


நலார் (2)

அ நலார் எலாம் அம் நலார்களே – ஆதி:4 24/4
அம் நலார் துறவு ஆச்சிரமங்களும் அறவோர் – குமார:4 62/3
மேல்


நலார்களே (1)

அ நலார் எலாம் அம் நலார்களே – ஆதி:4 24/4
மேல்


நலி (1)

நடுங்கி உயிர் நலி சோரன் நச்சு மனத்து இயற்கையும் ஓர்ந்து – குமார:2 348/3
மேல்


நலிகுவன் (1)

நாடுவன் வெருண்டு நின்று நலிகுவன் நம்பன் சீர்த்தி – நிதான:3 4/2
மேல்


நலிந்ததேனும் (1)

நாயகன் திருமுன் செல்ல இடைந்து உளம் நலிந்ததேனும்
ஓயகிற்கிலன் மன்றாட்டை உத்தம உரைகள் எல்லாம் – ஆரணிய:8 68/2,3
மேல்


நலிந்தான் (1)

நட்டம் ஆகுமே என்று உளம் கவன்றனன் நலிந்தான் – ஆரணிய:1 7/4
மேல்


நலிந்து (5)

நலிந்து அனற்கு மிடையாத நார் கயிற்று நாணியொடும் – குமார:4 23/2
நாய் என குரைத்து உளம் நலிந்து நின்றனள் – நிதான:4 23/3
நன்மை யாவையும் புறப்பட நலிந்து எறிந்திடுமால் – நிதான:7 13/4
நம்-தம் வினை தொலைத்திடற்காய் நரன் ஆகி நலிந்து இரத்தம் – தேவாரம்:4 7/3
நலிந்து உறு நிந்தை நச்ச நயந்து அருள் அளித்தாய் போற்றி – தேவாரம்:11 35/4
மேல்


நலிய (1)

அழல் அனைய துயர் நலிய அழுது கரந்து உடன் செல்ல – குமார:2 337/2
மேல்


நலியவோ (1)

நான் பிறந்ததும் உயிர் சுமையினால் நலியவோ
கான் பிறங்கலின் உறும் கதழ் விட பாந்தளில் – ஆதி:14 3/1,2
மேல்


நலியும் (1)

நாட்டின் பாதையை அடுப்ப போல் தோற்றுவ நலியும்
காட்டை விட்டு இனி சேறும் இ கவர் வழி என்றான் – ஆரணிய:4 51/3,4
மேல்


நலியுமேனும் (1)

நடுக்குறு நோய் பல நலியுமேனும் கை – குமார:1 6/2
மேல்


நலிவாய் (1)

நலிவாய் தேவ சினத்தாலே நணுகும் வாதை அனைத்தும் அன்பின் – நிதான:9 56/3
மேல்


நலிவு (4)

நன்று மொழிந்து அடர் சுமையால் நலிவு எய்தி தளர்ந்து ஏக – குமார:2 334/2
நலிவு கொண்டு உளம் நைந்தனர் போயினார் – நிதான:8 21/4
நன்று செய்பவர்க்கு உயிர் நலிவு செய்யும் நீர் – நிதான:10 44/3
நாட்டம் வைத்து அருள் நீர் பாய்ச்சி நலிவு எலாம் அகற்றி யாதும் – தேவாரம்:11 36/2
மேல்


நலிவும் (1)

நந்தும் எவ்வகை நலிவும் இன்று உயர் கதி நன்மை – நிதான:6 23/2
மேல்


நலிவுறு (1)

நன்று யாவும் நலிவுறு சீடருக்கு – குமார:2 457/1
மேல்


நலிவுறும் (2)

நலிவுறும் அடியர்க்காக செபத்திலே நாட்டம் வைத்தார் – குமார:2 53/4
நச்சு முள்முடி தைக்க நலிவுறும்
உச்சித தனி நேசத்தை உன்னுவாள் – இரட்சணிய:1 66/3,4
மேல்


நலிவை (1)

நன்மை செய்ய எனின் உட்கி மனம் நாணி நலிவை
தின்மை செய்ய எனின் முன்னிடுதி சிந்தை திருகாய் – நிதான:4 87/1,2
மேல்


நவ (4)

துன்னும் நவ ரக்ஷணிய யாத்திரிக மலர் எடுத்து தொடுக்கலுற்றேன் – பாயிரம்:1 10/4
புரை நவ மணியின் ஆய பொன் குவை பலவும் பொங்கி – நிதான:7 72/3
ஏதம்_அற்ற இரக்ஷண்ய மா நவ
நீத சத்தியம் காட்டி நிகழ்த்துவார் – நிதான:8 47/3,4
நல் பெரு மணிகள் ஆய நவ நிதி வரன்றி பாயும் – இரட்சணிய:3 6/3
மேல்


நவநீதம் (1)

நிண்ணயம் தெரி ரக்ஷணிய நவநீதம்
உண்ணில் ஆத்தும தாபித நோய் ஒருங்கு ஓடும் – ஆரணிய:1 21/1,2
மேல்


நவம் (1)

நவம் திகழ் மாயசாலம் நயந்து வீற்றிருந்து எந்நாளும் – நிதான:7 70/3
மேல்


நவமணி (3)

புண்ணிய நவமணி பொருத்தி பொற்புறு – ஆதி:4 46/1
கல் இனத்துள் கவினும் நவமணி
கொல் இனத்தினும் உண்டு ஒர் குணக்கியன் – நிதான:8 32/1,2
வித்தக நவமணி விளைந்து மல்கிய – ஆரணிய:9 46/1
மேல்


நவில் (1)

நன்று செய்குதும் என நவில் அறப்பகை எனும் – நிதான:11 3/1
மேல்


நவில்கின்றான் (1)

நஞ்சு அட இனைவார் போல் நைந்து இவை நவில்கின்றான் – ஆதி:19 14/4
மேல்


நவில்கையில் (1)

நாதன் தண்டனை தீர்ப்பு நவில்கையில்
நீத சான்றுரை நீரும் நிகழ்த்துவீர் – இரட்சணிய:3 49/3,4
மேல்


நவில்வான் (3)

நல் தரைக்-கணே நிறுவி மற்று அவற்கு இவை நவில்வான் – ஆதி:11 32/4
நன்னர் வேதியன் தன் உளம் நயந்து இவை நவில்வான் – ஆதி:18 26/4
நன்று கேட்டு இனிது உவந்து வேதியன் மற்று இவை நவில்வான் – குமார:4 40/4
மேல்


நவில்வானால் (1)

நல் தவன் நெஞ்சில் தன் வழி கூடி நவில்வானால் – ஆதி:16 21/4
மேல்


நவில (4)

ஞான நாயகன் தொழில் அலால் நவில மற்று இல்லை – ஆதி:9 62/2
நல் அருள் துணைமையாலே நவில_அரு மரண சூழல் – நிதான:3 77/2
நாயகன் பெயர் வழுத்தி ஆசிகள் பல நவில
தாய் எதிர்ந்த ஆன் கன்று என தனித்தனி மகிழ்ந்தே – நிதான:6 2/3,4
நதி நிலை வினவுவீரேல் நம்பிமீர் நவில கேண்மோ – இரட்சணிய:2 21/1
மேல்


நவில_அரு (1)

நல் அருள் துணைமையாலே நவில_அரு மரண சூழல் – நிதான:3 77/2
மேல்


நவிலுதி (1)

நள்ளுண்டு கெடுதி இன்னும் நவிலுதி நாவில் பத்தி – நிதான:5 91/4
மேல்


நவிலும் (4)

நன்று நின் வினா உத்தரம் சுருதியே நவிலும்
அன்றி எம்மனோர் வாக்கினுக்கு அதீதமாம் ஐயம் – ஆதி:11 3/1,2
நன்னர் நவிலும் இசை கருவி நாத கீத நயம் பொழிய – ஆதி:14 152/2
நம்பு தொண்டர்க்கு வேதியர்க்கு இவையிவை நவிலும் – குமார:2 480/4
நாதன் ஒருவர் உளர் உலகம் நவிலும் சான்று நற்கதியின் – நிதான:9 36/2
மேல்


நவிலுவான் (1)

நல் தவ கிழவனை குறுகினான் நவிலுவான் – ஆதி:14 12/4
மேல்


நவிலுற்றான் (1)

நைந்துறு காலை வேதியன் இன்ன நவிலுற்றான் – ஆரணிய:4 140/4
மேல்


நவிற்சி (1)

நங்களில் ஒருசிலர் நவிற்சி தேர்ந்தனம் – நிதான:10 13/4
மேல்


நவிற்ற (2)

நன்_மதி சிற்சில நவிற்ற நாயகன் – குமார:2 37/2
நன்று உரம் கொடு நம்பிக்கைக்கு இ உரை நவிற்ற
அன்று அலர்ந்த வாரிசம் என அகம் முகம் கவினி – இரட்சணிய:2 47/2,3
மேல்


நவிற்றலும் (1)

நடு புரி நம்பன் ஈது நவிற்றலும் நாச வஞ்ச – குமார:2 170/1
மேல்


நவிற்றி (3)

நன்னர் வாசகம் நவிற்றி ஆதரித்து – ஆதி:4 24/2
நான் அவர் எனா இறை நவிற்றி முடியாமுன் – குமார:2 136/1
நம் குல ஜனங்களுக்கு உபதேசத்தை நவிற்றி
வெம் கொடும் கலகத்தினை விளைத்தனன் மெய்ம்மை – குமார:2 223/3,4
மேல்


நவிற்றிடின் (1)

நான் மதித்து உரை நவிற்றிடின் நலம் கொள் நடுநாள் – நிதான:4 85/2
மேல்


நவிற்றிய (2)

நன்னர் வாசகம் நவிற்றிய சஹாயற்கு நன்றி – ஆதி:11 50/2
நன்று அறி நிதானி ஐய நவிற்றிய உண்மை காத்து – நிதான:5 101/2
மேல்


நவிற்றில் (2)

நல் மாண்பனுக்கு இற்று இவை யாவும் நவிற்றில் அன்னோன் – ஆதி:12 13/3
ஞான நண்ப பொன் நகர் அணித்து எமக்கு இனி நவிற்றில்
வானகத்து அரசன் திருவோலக்க மன்றில் – இரட்சணிய:1 25/1,2
மேல்


நவிற்றிலன் (1)

நன்றிகெட்ட யுதாசு நவிற்றிலன் நாடில் – குமார:2 294/3
மேல்


நவிற்றினவால் (1)

நடு இகந்து நவிற்றினவால் நாசமுறு நடுமன்றம் – நிதான:11 70/3
மேல்


நவிற்றினன் (1)

நாதன் போற்றி நவிற்றினன் ஈது அரோ – ஆரணிய:4 79/4
மேல்


நவிற்றினாரால் (1)

நன்று நினைத்து ஏத்தி ஒரு தோத்திர கீதமும் இசையாய் நவிற்றினாரால் – குமார:2 50/4
மேல்


நவிற்றுக (2)

இற்று என நவிற்றுக என்று இறைஞ்சி நின்றனன் – ஆதி:12 49/4
நம்புதியே-கொலா நவிற்றுக என்றலும் – குமார:2 249/4
மேல்


நவிற்றுதல் (1)

நன்று தீது நவிற்றுதல் என் கடன் நாடி – ஆரணிய:1 10/1
மேல்


நவிற்றும் (2)

நன்மை தீமையை நாடி நவிற்றும் நலம் கூர் – குமார:2 300/1
நாமம் மோகாதுரி என நவிற்றும் அ – நிதான:4 17/1
மேல்


நவிற்றுவான் (2)

நல் நிதானி மற்று ஈது நவிற்றுவான் – நிதான:8 37/4
நன்று எதும் அறிகிலான் நவிற்றுவான் அரோ – ஆரணிய:9 60/4
மேல்


நவின்ற (5)

நம் பெருமான் இவண் நவின்ற வாசகம் – ஆதி:14 37/4
ஞானதேசிகன் நவின்ற வாய்மை இஃது அன்றி வேறு வழி நாடுதல் – குமார:2 68/3
நாயகன்-தன்னை முன்னம் நவின்ற வாசகத்தை ஓர்-மின் – குமார:2 449/4
நம்மை போல வணங்காதீர் நாமே கருத்தர் என நவின்ற
செம்மை மொழியை கருத்து இருத்தி தெய்வ பதரை சீத்துவிட்டு – நிதான:9 9/2,3
நன்றுநன்று உண்மையை நவின்ற பான்மை நம் – நிதான:10 31/3
மேல்


நவின்றதே (1)

நன்கு உரைத்தனை நம்பி நவின்றதே
என் கருத்து என ஏகுதும் யாம் எனா – ஆரணிய:9 28/2,3
மேல்


நவின்றனென் (1)

நனி திகழ் உபதேசத்தை நவின்றனென் எவர்க்கும் நாடி – குமார:2 165/3
மேல்


நவின்றார் (3)

நன் புலத்து வைத்து ஆசிகள் பற்பல நவின்றார்
துன்பம் இங்கு இலை இலை ஒரு சோதனை என்றார் – ஆதி:14 97/3,4
நாதன் என்று நின்-பால் கொணர்ந்தனம் என நவின்றார் – குமார:2 216/4
நன்று மங்கல விடை அருள் ஆசியும் நவின்றார் – குமார:2 483/4
மேல்


நவின்றாலும் (1)

நன்று உனது கருத்து உண்மை நவின்றாலும் நலம் தோன்றல் – நிதான:5 45/2
மேல்


நவின்றிலர் (1)

நா அசைத்து ஒரு மாற்றமும் நவின்றிலர் நண்ப – குமார:2 228/4
மேல்


நவின்று (4)

நாடி இங்கு இவன் தர நவின்று வந்து இனே – ஆதி:10 24/2
நன்றியோடு உள்ளி பண்ணோடு இசை பெற நவின்று போனான் – ஆதி:19 99/4
நன்மையும் மெய்மை-தானும் நடம் நவின்று உலகம் எங்கும் – குமார:2 435/3
நல்_ஒழுக்கம் நவின்று நல் நூல் வழி – நிதான:5 70/2
மேல்


நவீன (1)

பாங்கு உள நவீன செய்தி பயக்கும் மாந்தருக்கு இன்பு என்னின் – நிதான:5 8/2
மேல்


நவை (10)

நன் புலத்து வித்திடுங்கால் வழி அருகும் பார் நிலத்தும் நவை தூறு எஞ்சா – ஆதி:9 80/2
நல் நீர்மை உள தெரிந்து நவை போக்குமாறு உலக நாளாந்தத்தில் – ஆதி:9 87/3
நல்லார் மதியும் நவை தீர் மறையின் – ஆதி:9 135/1
நல் நெறிப்படின் வரும் நவை இன்றாம் விரைந்து – ஆதி:15 25/3
நன்று அறி வேதியன் நாண் ஒலி காட்டினன் நவை எஞ்ச – நிதான:2 71/4
நன்று உளம் கொளும் சொல் மதி புகட்டினன் நவை தீர் – நிதான:6 25/3
நன் புலத்து ஆக்கிய நவை_இல் வேதியர்க்கு – நிதான:10 53/3
நல் நிதானன் எனும் நவை_இலான் ஆங்கு எழுந்து – நிதான:11 15/2
மண்டும் மன வேதனை இ மன்று நவை மல்கும் – நிதான:11 32/4
ஞாலம் இசைக்கும் கார்வணன் என்பான் நவை_உள்ளான் – ஆரணிய:7 3/4
மேல்


நவை_இல் (1)

நன் புலத்து ஆக்கிய நவை_இல் வேதியர்க்கு – நிதான:10 53/3
மேல்


நவை_இலான் (1)

நல் நிதானன் எனும் நவை_இலான் ஆங்கு எழுந்து – நிதான:11 15/2
மேல்


நவை_உள்ளான் (1)

ஞாலம் இசைக்கும் கார்வணன் என்பான் நவை_உள்ளான் – ஆரணிய:7 3/4
மேல்


நவையின் (1)

நல் நெறி புகுத்திடும் நவையின் நீக்கிடும் – தேவாரம்:3 6/1
மேல்


நவையினேன் (1)

நன்மையேனும் செய திறன்_இலேன் நவையினேன் – ஆதி:14 2/4
மேல்


நவையுற்றேன் (1)

நன்றி மறந்தேன் நல் உணர்வு அற்றேன் நவையுற்றேன்
இன் துணைவன் கொண்டு இன்னல் அளக்கரிடை உய்த்தேன் – ஆரணிய:4 133/1,2
மேல்


நழுவிய (1)

நல் நடை அன்று இன்னேயே நழுவிய செவ்வி நன்றாம் – நிதான:5 100/3
மேல்


நள் (1)

நள் இருள் பிழம்பு சீத்த ஞான சூரியனே போற்றி – தேவாரம்:11 18/4
மேல்


நள்ளி (6)

நள்ளி ஓர் சிலர் அடியுறை நல்லன தெரிந்து – ஆதி:9 4/3
நள்ளி நர ஜீவ ரக்ஷை நல்க வரும் ஞான குரு – குமார:2 324/1
நள்ளி ரக்ஷணை நல்கிடும் நல் அடையாளம் – ஆரணிய:1 20/2
நள்ளி ரக்ஷணை நல் வழி பிடித்து உடன் நடந்தார் – ஆரணிய:2 23/2
நள்ளி வந்து அடையின் பொல்லா நராந்தக புலையன் என்னா – ஆரணிய:8 77/2
நள்ளி நாள் விடு நாட்டம் வந்து உற்றதால் – ஆரணிய:8 84/4
மேல்


நள்ளிரவில் (1)

உற்று ஒருவன் நள்ளிரவில் களை வித்தி கரந்து ஏக உபய வித்தும் – ஆதி:9 82/2
மேல்


நள்ளிரவிலே (1)

நள்ளிரவிலே குழுமி நாந்தகம் விதிர்த்து – குமார:2 146/1
மேல்


நள்ளிராவில் (1)

கார் இருள் நிறைந்த கானில் கங்குலில் நள்ளிராவில்
பாரிடம் நிறைந்த சாவின் பயங்கர படுகர் வைப்பில் – நிதான:3 48/1,2
மேல்


நள்ளிருள் (1)

நள்ளிருள் படு கவர் வழி பிடித்தனர் நயந்து – குமார:1 53/4
மேல்


நள்ளுண்டாலும் (1)

நள்ளுண்டாலும் நலம் அஃது அன்று எனில் – ஆதி:13 1/1
மேல்


நள்ளுண்டு (1)

நள்ளுண்டு கெடுதி இன்னும் நவிலுதி நாவில் பத்தி – நிதான:5 91/4
மேல்


நள்ளுநர் (1)

நள்ளுநர் ஆம் என நடித்து நாட_அரும் – குமார:1 5/2
மேல்


நள்ளுநரொடு (1)

நள்ளுநரொடு சூழுற்ற நர சமூஹங்கட்கு எல்லாம் – தேவாரம்:11 18/1
மேல்


நளம் (1)

நளம் படு மலர் பதம் நயந்த நண்ப நின் – ஆதி:14 42/3
மேல்


நளியுண்ட (1)

நளியுண்ட முந்நீர் உலகத்து நலம் பெய் கொண்மூ – குமார:2 368/1
மேல்


நளிர் (2)

நஞ்சினில் கரிய ஆகி நளிர் நெடும் கடலில் பொங்கி – ஆதி:14 136/1
நாள் தக மிளிர்வன நளிர் இள வனசம் – ஆரணிய:5 17/4
மேல்


நளினம் (1)

நளினம் ஒத்து அலர்ந்து செவ்வி நகை முகம் திகழ தூயர் – ஆரணிய:5 4/3
மேல்


நற்கதி (2)

ஞான ஜீவனை வளர்த்து நற்கதி பயன் தந்து உய்க்கும் – ஆதி:4 7/3
நாயகனை தரிசித்து நற்கதி மார்க்கத்து ஊன்றி நடைப்பட்டார் பல் – ஆதி:9 165/3
மேல்


நற்கதியின் (1)

நாதன் ஒருவர் உளர் உலகம் நவிலும் சான்று நற்கதியின்
பாதை ஒன்று உண்டு அது கிறிஸ்து மார்க்கம் இதனை பகுத்து உணர்ந்து – நிதான:9 36/2,3
மேல்


நற்கருணை (2)

அளிக்கும் நற்கருணை ஆய ஆர்_அமிர்து உண்டு வேந்தன் – ஆதி:17 24/3
நைந்து உருகி விசுவாசத்து ஊன்றிநிற்பர் நற்கருணை நயந்து உட்கொள்ளில் – குமார:2 52/4
மேல்


நற்கருணையை (1)

களிப்பர் நற்கருணையை கனிவொடு பருகி – ஆரணிய:5 16/2
மேல்


நற்குண (2)

மன்னும் நற்குண மங்கல அணி இலா மடவார் – நிதான:7 60/1
சித்த நற்குண நற்செய்கை ஜெப_தப விரதம் சீலம் – நிதான:7 68/4
மேல்


நற்செய்கை (1)

சித்த நற்குண நற்செய்கை ஜெப_தப விரதம் சீலம் – நிதான:7 68/4
மேல்


நற்பயன் (3)

மைந்த கேட்டி உன் நற்பயன் வையகத்து அடைந்தாய் – ஆதி:9 148/1
நன்மை வித்தியோர் நற்பயன் துய்ப்பது நயந்து – ஆதி:9 149/1
மேதகு நற்பயன் விளைக்கும் ஆயினும் – நிதான:1 8/3
மேல்


நற்புத்தி (1)

நற்புத்தி என்னாம் மருண்டு ஏகினன் நன்மை ஓரான் – ஆதி:12 21/4
மேல்


நற்றாயினும் (1)

நற்றாயினும் இனியாய் உனை நாட கடைக்கணியே – தேவாரம்:10 5/4
மேல்


நறவு (3)

ததும்பி நிறை கருணை மா நறவு உகுக்க எய்து மகிழ் ஓங்க அ – குமார:2 66/3
வண்டுகள் மலர் குடைந்து இனிய மா நறவு
உண்டு இசை முரன்று தாலாட்ட ஒண் பொழில் – குமார:2 93/1,2
ஓகை மா நறவு உண்டு களித்த அ – குமார:2 458/1
மேல்


நறா (1)

நந்தா கருணை நறா துளிக்கும் கண் மலர்கள் – குமார:2 328/3
மேல்


நறிய (4)

தெள்ளிய நறிய தூய செழும் சுதை மிளிர தீற்றி – ஆதி:19 88/1
தூ நறிய சிற்சுவைய பான நறை துய்த்தார் – குமார:3 8/4
நறிய முக்கனி நறை நறும் தண் பூ நறை – ஆரணிய:4 23/1
நறிய முப்பழ கனி உண்டு தீம் பழ நறையும் – இரட்சணிய:1 37/3
மேல்


நறு (12)

தூ நறு மலர் சரண் தொழுது தைவிக – ஆதி:4 51/3
தொத்து இருக்கும் நறு மலர் சோலை வாய் – ஆதி:14 172/1
வண்ண வான் தரு குல மலர் நறு மணம் மலிந்து – ஆதி:18 10/3
வான் தரு குலம் வசந்த மென் கால் நறு வாவி – ஆதி:18 23/3
சினை அலர்ந்த பூ நறு விரை அளைந்து உலாம் தென்றல் – ஆதி:18 41/2
நனி சிறந்து ஒப்பு இகந்த நறு மலர் சோலை கண்ணுற்று – குமார:2 99/3
தண் அளி நறு நிழல் படர்ந்த சார்பது – நிதான:1 6/2
தாது உகு நறு மலர் சரள காவணம் – நிதான:4 49/3
தேன் உலா நறு மலர் குவை மயில் இனல் செறிந்து – நிதான:7 28/2
வாலிய நறு நிழல் வழங்க செல்லுவார் – ஆரணிய:4 1/4
தேம் தளவு அணி நறு முகை இணர் செறிவ – ஆரணிய:5 10/2
ஒள்ளிய நறு விரை உண்ட போதினும் – ஆரணிய:9 64/3
மேல்


நறுக்கி (1)

நன்றுநன்று என நாச பாசத்தினை நறுக்கி
ஒன்றி என்னுடன் வம்-மின் என்று ஊர்த்த நூல் நெறியை – ஆரணிய:7 23/1,2
மேல்


நறும் (49)

கண் படைத்து ஓங்கி உய்த்த நறும் சுவை கனிந்த பாகின் – ஆதி:4 17/3
நறும் கடி கமழ்ந்து உலப்புறா – ஆதி:4 55/3
இழுக்கு_அறு கருமம் மேனிக்கு இடும் நறும் சாந்தம் ஆக – ஆதி:6 8/2
துற்றும் ஓர் நறும் கனி என சுவை விழைந்தே – ஆதி:13 45/3
தேசிகன் நறும் புனல் தெளி நங்காய் என – ஆதி:14 24/4
தூ நறும் புனல் துருவி ஓர் வாவியில் துன்ன – ஆதி:14 82/2
கண்ணிய நறும் தேனில் கன்னலில் மதுரிக்கும் – ஆதி:15 3/1
நண்ணுவார்க்கு உறு வெப்ப நோய் தணிக்கும் அ நறும் கா – ஆதி:18 6/4
கண் அகன் புவி முழுவதும் நறும் கடி கமழும் – ஆதி:18 10/4
நாவினுக்கு அமுத சுவை நினைவிற்கு நறும் தேன் – ஆதி:18 16/2
தண் நறும் புனல் அருந்துவான் வேட்டு அவண் சார்ந்தான் – ஆதி:18 36/4
சீர் ஆர் நறும் சுனையின் தேம் படு தெள் நீர் பயனும் – ஆதி:19 2/2
நல் நறும் தழை கொடி படர்த்தி நாட்டிய – ஆதி:19 31/3
மீ வணக்கிய கொம்பரின் வேய் நறும்
பூ வண கொடி பின்னிய பொற்பு உறு – ஆதி:19 64/1,2
தண் நறும் புனல் தடாகம் ஒன்று எதிர்ந்த போல் தமியேற்கு – குமார:1 55/3
தாதையார் திருமுனம் பணிந்து சுதன் இன்னவாறு பல தண் நறும்
போது அவிழ்ந்து மது வார்ந்து என புனித வாய் திறந்து இனிய புத்துரை – குமார:2 63/1,2
தண் நறும் தடங்களால் தடத்து உலாம் கொழு – குமார:2 87/1
நனை விரி நறும் தொடை சூட்டி நல் எழில் – குமார:2 95/3
நனி செழித்திடுதல் போல் நறும் தெள் நீர் கரை – குமார:2 96/3
கெடல்_அரும் நறும் கனி கிடைத்த தோற்றம் மெய் – குமார:2 97/2
கொழு முகை அவிழ்ந்து செம் தேன் குளிர் நறும் துளி வார் காட்சி – குமார:2 102/2
தேம் தளவு தொக்க நறும் சேதாம்பலை அலர்த்தி – குமார:2 317/3
கீர்த்தன நறும் பூ மாரி பெய்தனர் கெழுமி விண்ணோர் – குமார:2 434/4
தெருள் நறும் புனல் தீர்த்திகை ஜீவரை புரக்கும் – குமார:4 55/3
கான் அளாவு தண் நறும் சுனை மிளிர்வன காணாய் – குமார:4 56/4
கெடல்_அரும் நறும் பாகு என கெழுமிய கிளைய – குமார:4 68/3
குல நறும் குண மலர் குழுமி எண் திசை – நிதான:1 10/3
சுத்த நினைவு எனும் நறும் பூம் துணர் மலிந்து உன்னதம் தோயும் – நிதான:5 34/3
மரு இருக்கும் நறும் பிரச மலர் மறைந்தும் புறம் போந்து – நிதான:5 52/3
இன் நறும் புகை ஊட்டியும் எழில் நலம் புகழ்ந்தும் – நிதான:7 60/3
பூண் அணிகலம் கர்ப்பூர புது நறும் கலவை மென் பூ – நிதான:7 71/2
புல்லை பூவை நறும் குழையை போட்டு பூஜை புரிவீர்காள் – நிதான:9 25/2
நன்றி அறிந்த கிரியை எனும் நறும் பூம் கனி நீர் நல்கலிர் என்று – நிதான:9 78/2
நதி இரு மருங்கு உறும் நறும் தண் பூம் பொழில் – ஆரணிய:4 18/1
நறிய முக்கனி நறை நறும் தண் பூ நறை – ஆரணிய:4 23/1
தெள்ளு நீர் வாவியில் திகழ்ந்த தெள் நறும்
வள்ள வாய் கமலங்கள் மலர்ந்து தோன்றுதல் – ஆரணிய:4 24/1,2
நதி வளம்படுத்த பல் நறும் செழும் பயன் – ஆரணிய:4 25/2
தண்ணிய நறும் பொழில் சமைவும் தம் அகத்து – ஆரணிய:4 29/2
பூ அலர் நறும் தொடை புசிப்பர் தீம் கனி – ஆரணிய:4 30/4
நனி கனற்று தாபம் கெட நறும் புனல் ஆடி – ஆரணிய:4 58/1
குளிர் நறும் பொழிலூடு குலாய பைம் தென்றல் – ஆரணிய:4 161/1
பூ நந்து நறும் தண் கொன்றை பொன் அணி பரிசு நல்கி – ஆரணிய:5 31/3
தேன் நந்தும் நறும் தண் சோலை செறி தடம் காவு சூழ்ந்த – ஆரணிய:5 57/1
இயலை தவிர்க்கும் நறும் கனி_காய் இன் தேன் உதவி எதிர் சாரல் – ஆரணிய:5 94/4
நனி தவழ்ந்து உலாம் நறும் தென்றல் மெய்யுற நணுக – இரட்சணிய:1 12/3
நனி திகழ்ந்த முந்திரிகையின் நறும் கொழும் குலைகள் – இரட்சணிய:1 18/3
நன்று எனா இருவோரும் நறும் பொழில் – இரட்சணிய:1 76/1
ஏதென் என்று உரைக்க நின்ற எழில் நறும் துணர் பூம் காவின் – இரட்சணிய:2 5/1
தம் ஆவி இனைந்து பெரும் துயரம் தாங்கி தண் நறும் பூங்காவில் ஒரு தனி யாமத்தில் – தேவாரம்:8 8/1
மேல்


நறுவிது (1)

நறுவிது எள்ளி வெம் கடு தழை நயக்குமா போலும் – குமார:1 85/4
மேல்


நறை (17)

பழ நறை பருகி சிந்தை பரவசர் ஆகி செய்ய – ஆதி:4 15/1
கனி தரும் பழ நறை பொழி வளம் திகழ் கானான் – ஆதி:9 7/1
பாதவங்களில் பழுத்த தீம் பழ நறை பருகி – ஆதி:18 33/1
கோது அகன்ற அ கொழு நறை குழீஇக்குழீஇ நுகர்ந்து – ஆதி:18 33/3
தூ நறிய சிற்சுவைய பான நறை துய்த்தார் – குமார:3 8/4
தேன் இறால் இழி மதுவொடும் பழ நறை தேக்கி – குமார:4 57/3
நன் மொழி நறை கமழ் நந்தனத்தது – நிதான:1 7/3
நச்சு வேல் கரும்_கணி நறை வடித்து என – நிதான:4 15/2
நானம் ஐ வகை திரவியம் முப்பழம் நறை செம் – நிதான:7 28/1
நறை கமழ் சோலையை நயம்_இல் மன்னவன் – நிதான:10 51/1
நறிய முக்கனி நறை நறும் தண் பூ நறை – ஆரணிய:4 23/1
நறிய முக்கனி நறை நறும் தண் பூ நறை
சிறை அளி முரன்று மொய்த்து அருந்தி தேக்குறல் – ஆரணிய:4 23/1,2
மதுரிய நறை குடம் மடி படி உகு பயம் அளவிய விளைவன வயல் – ஆரணிய:5 5/4
முகம் என அலருவ நறை கமழ் முளரி – ஆரணிய:5 9/2
நனை-தொறும் திகழுவ நறை நுகர் அளிகள் – ஆரணிய:5 14/4
கனி தரும் புது நறை விரி காட்சியை காணாய் – இரட்சணிய:1 18/4
முந்திரிப்பழ நறை உண்டு தேக்குவர் முறையால் – இரட்சணிய:1 41/4
மேல்


நறையும் (1)

நறிய முப்பழ கனி உண்டு தீம் பழ நறையும்
நிறைய உண்டு போனகம் உண்டு இ நிலத்தினில் எங்கும் – இரட்சணிய:1 37/3,4
மேல்


நன் (17)

நன் புலத்து வித்திடுங்கால் வழி அருகும் பார் நிலத்தும் நவை தூறு எஞ்சா – ஆதி:9 80/2
சீர்பெற நன் மணி முற்றி ஒன்று நூறாய பயன் திகழ்த்திற்று ஓர்-மின் – ஆதி:9 81/4
மட்டிக்கு ஆயிரம் சொலினும் நன் மதி வராது என்றார் – ஆதி:11 24/4
நஞ்சம் நுங்கி மயங்கி என் நன் மதி – ஆதி:12 66/2
நாச தேசம் துறந்ததும் நன் மனை – ஆதி:12 67/2
வருக என்று நன் மங்கல வாழ்த்து ஒலி மலிந்த – ஆதி:14 94/4
நன் புலத்து வைத்து ஆசிகள் பற்பல நவின்றார் – ஆதி:14 97/3
நன்_மதி சிற்சில நவிற்ற நாயகன் – குமார:2 37/2
உள் உற நன் மாதிரி உறைத்தும் அடியார்-பால் – குமார:2 152/3
பன்னும் நன்_மதி பயன் பயக்குமே-கொலாம் – குமார:2 239/4
நன் மொழி நறை கமழ் நந்தனத்தது – நிதான:1 7/3
வாழும் நன்_மதி உனக்கு இல்லை வாழ்வொடு – நிதான:2 29/1
சாற்று நன்_மதியை தள்ளி தன் மனம்போனபோக்கில் – நிதான:3 24/1
தெருளுறு நன் மன_சான்றும் தெரிக்கின்ற திறம் ஓர்தி – நிதான:5 37/4
நன்_மார்க்கத்தை காட்டி உமை நாலாம் பதத்தில் உய்ப்பன் அந்த – நிதான:9 44/3
இலகு நன்_மதி இனி உய்வது எங்ஙனம் – நிதான:10 24/4
நன் புலத்து ஆக்கிய நவை_இல் வேதியர்க்கு – நிதான:10 53/3
மேல்


நன்_மதி (4)

நன்_மதி சிற்சில நவிற்ற நாயகன் – குமார:2 37/2
பன்னும் நன்_மதி பயன் பயக்குமே-கொலாம் – குமார:2 239/4
வாழும் நன்_மதி உனக்கு இல்லை வாழ்வொடு – நிதான:2 29/1
இலகு நன்_மதி இனி உய்வது எங்ஙனம் – நிதான:10 24/4
மேல்


நன்_மதியை (1)

சாற்று நன்_மதியை தள்ளி தன் மனம்போனபோக்கில் – நிதான:3 24/1
மேல்


நன்_மார்க்கத்தை (1)

நன்_மார்க்கத்தை காட்டி உமை நாலாம் பதத்தில் உய்ப்பன் அந்த – நிதான:9 44/3
மேல்


நன்கது (1)

நன்கது ஆய சிற்சுகம் பெறல் எத்தனை நன்றாம் – நிதான:6 19/4
மேல்


நன்கதோ (1)

சோம்பி நீ துயிலும் இ துணிவு நன்கதோ
போம் பகல் இருள் படாம் போர்க்கும் போது சொல் – ஆதி:19 38/2,3
மேல்


நன்கு (31)

நர மனோகரமாய் கிட்டி நன்கு குற்றேவல் செய்யும் – ஆதி:6 10/2
நன்கு பிறர் பிழை சமிக்கில் நம்பனும் நும் பிழை சமிப்பர் நலத்தை ஆய்-மின் – ஆதி:9 88/4
நானிலம் காணி பூமி நன்கு உறு பயிராய் முற்றி – ஆதி:9 104/1
போவது கண்டு எமை துறந்து போதல் நன்கு
ஆவதோ திரும்புக என்று ஆகுலத்துடன் – ஆதி:10 3/1,2
இரும்பு இயல் நெஞ்சினாய் இது நன்கு ஆவதோ – ஆதி:10 7/4
சங்கை இன்றாக நன்கு உணர்ந்து தாபத – ஆதி:12 50/2
நல் நெறி படினும் பின் நன்கு மூழ்கினும் – ஆதி:12 61/3
எ பரிசு நன்கு உற இசைப்பன் இயல்பு என்னா – ஆதி:13 55/4
எங்கணும் சிதறி நன்கு இயற்றினாள் அரோ – ஆதி:14 25/4
அடைய நன்கு அறிந்தாய் வழிக்கு – ஆதி:14 204/3
தெய்விக சுருதி நன்கு உணர்ந்த செவ்வியர் – குமார:1 18/2
ஏயவை சுருக்கி நன்கு இயம்பினான் அரோ – குமார:1 22/4
புராதன சுருதி நன்கு உணர்ந்த புந்தியோய் – குமார:1 38/2
ஐய நீர் வரவிட்டதையும் நன்கு அறிந்தார் ஆதலின் அரியவும் அன்பு – குமார:2 62/2
மாதரீர் நன்கு வாழ்க என வாழ்த்தினார் – குமார:2 454/4
நாதன் சேவை அளித்தனர் நன்கு உற – குமார:2 473/4
நன்கு ஒருப்படு மனத்தராய் நகரியில் மேவி – குமார:2 486/4
உத்தம சுவடு நன்கு ஒளிரப்பெற்றது – நிதான:1 9/4
முற்பட செலும் நெறி முறையை நன்கு அறி – நிதான:2 1/1
சித்தம் உற நன்கு அறிவன் நீ எனது ஜென்ம_சத்துரு – நிதான:2 41/1
உத்தம தேவ பக்தி ஒளிரும் நன்கு இதயத்து ஓங்கி – நிதான:5 10/4
நல்கு மானத பாக்கியம் நன்கு உற – நிதான:5 56/2
நன்கு உற்றார் சொலும் நாடலை நம்பி நீ – நிதான:5 83/4
நன்கு ஒலாது என்றுமே நாச யோசனையினே – நிதான:11 17/4
சித்த நிலை நன்கு தெரிய சினவிடாதே – நிதான:11 39/3
ஈசத்தும் ஐயம் இன்றால் என்று வற்புறுத்தி நன்கு
பேசி பின் விளித்து நின்ற பிசாசனுக்கு ஈது சொன்னான் – ஆரணிய:3 12/3,4
மருந்து எனா நன்கு உணர்ந்து தன் வண் செவி வாயா – ஆரணிய:4 160/2
எத்திறமேனும் நன்கு ஒன்று இயம்புக என்று இரந்து நின்றேன் – ஆரணிய:8 35/4
உன்னை நன்கு அறிய நீ என் உளத்து அறிவுறுத்துக எந்தாய் – ஆரணிய:8 61/4
நன்கு உரைத்தனை நம்பி நவின்றதே – ஆரணிய:9 28/2
ஞாலம் முற்றும் தொகூஉ நன்கு அருந்தினும் – இரட்சணிய:1 8/3
மேல்


நன்குற (1)

அன்பின் வலி நன்குற விளக்கினள் ஓர் அம்மை – குமார:4 13/4
மேல்


நன்செய் (1)

நேர் வளர்ந்து நெருக்குண்டு பயன்படாது ஒழிய நன்செய் நிலத்த ஓங்கி – ஆதி:9 81/3
மேல்


நன்மை (37)

தீது ஒரீஇ நன்மை செய்து செம்_முறை திறம்பல் இன்றி – ஆதி:2 21/3
நன்மை செய்தோமும் இல்லை நன்மை செய்வதற்கு தக்க – ஆதி:2 24/1
நன்மை செய்தோமும் இல்லை நன்மை செய்வதற்கு தக்க – ஆதி:2 24/1
நன்மை சால் திரு_நகர் நந்தனத்து அலர் – ஆதி:4 55/1
அம்பர் ஆதிபனும் பிதா அவர் அருள் நன்மை
இம்பர் நல்லர் பொல்லாருக்கும் இயைவன கண்டீர் – ஆதி:9 50/1,2
நன்மை வித்தியோர் நற்பயன் துய்ப்பது நயந்து – ஆதி:9 149/1
நல்லான் இவன் வாய்மொழி யாவையும் நன்மை போலாம் – ஆதி:12 18/1
நற்புத்தி என்னாம் மருண்டு ஏகினன் நன்மை ஓரான் – ஆதி:12 21/4
கேட்டுளீர் சுருதி உண்மை கிளப்பினும் உணரீர் நன்மை
வீட்டுதிர் என்று நீங்கா விழுமமே விழைந்து நின்றீர் – ஆதி:17 18/3,4
கோது ஒரீஇ நன்மை கூடும் குணமும் இன்று ஆதலாலே – ஆதி:17 31/3
பிறந்திடாது இருப்பனேல் பெரிய நன்மை என்று – குமார:2 30/1
நன்மை தீமையை நாடி நவிற்றும் நலம் கூர் – குமார:2 300/1
நல் தவனை இகழுவது நன்மையோ நன்மை அலால் – குமார:2 350/2
உய வரும் நலம் கொண்டு ஐயன் உயிர்த்தெழ ஊர்த்த நன்மை
வியன் நிலத்து எங்கும் ஓடி பரந்து உடன் விழாக்கொண்டு என்ன – குமார:2 442/2,3
நன்மை அளியேம் உற நலம் திகழும் நம்பன் – குமார:3 5/1
நன்மை பர ஞானம் ஒளி நல்_அறம் இவற்றை – நிதான:2 62/1
நன்மை செய்ய எனின் உட்கி மனம் நாணி நலிவை – நிதான:4 87/1
மறம் காட்டும் மன துணிவு மற்று இவற்கு நன்மை எலாம் – நிதான:5 44/2
கனி தரும் அன்பின் நன்மை கடைப்பிடித்திடுதி ஆயின் – நிதான:5 94/3
புன் தொழில் இகந்து நன்மை புரிவனேல் கதி புக்கு உய்வன் – நிதான:5 101/3
நந்தும் எவ்வகை நலிவும் இன்று உயர் கதி நன்மை
முந்தும் ஆரண சாக்ஷியா முடுகி ஆர்_உயிரை – நிதான:6 23/2,3
நன்மை யாவையும் புறப்பட நலிந்து எறிந்திடுமால் – நிதான:7 13/4
உத்தம ஞான நன்மை உண்மை நல் உணர்ச்சி தேவ – நிதான:7 68/2
பொய்மை தானும் வாய்மையதாம் புரை தீர் நன்மை பயக்கும் எனின் – நிதான:9 20/1
பொருளினால் நன்மை உள எனின் அ பொருள் ஈட்ட – ஆரணிய:2 61/1
மெய் படும் பத்தியால் நன்மை விளையுமே அன்றி – ஆரணிய:2 70/1
பொய் படும் பத்தியால் நன்மை பொலிந்திடலாகா – ஆரணிய:2 70/2
நன்மை சால் தேவ மைந்தன் நடுநின்று நரருக்கேயாய் – ஆரணிய:8 50/1
நன்மை யாவும் இழப்பர் தம் நாள் உக – ஆரணிய:9 26/2
நன்மை நல் குண நல் நடை நல் மன_சான்று – இரட்சணிய:1 27/2
நன்மை சால் மெய் விஸ்வாச நராத்தும ஜீவர்க்கு உய்த்த – இரட்சணிய:3 87/3
நித்திய_ஜீவ நன்மை நிறை பரிசுத்த நெஞ்சம் – இரட்சணிய:3 94/2
பல்குக உலகம் எங்கும் பரம்புக நன்மை மாதோ – இரட்சணிய:3 109/4
இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை உண்டாக இங்கு உதித்து உலகுளீர் – தேவாரம்:1 10/3
நண்ணும் இரு தத்துவ கோடு ஆர்ந்து தூய நல் உரையாம் தழை மல்கி நன்மை பூத்து – தேவாரம்:8 10/2
சுத்தனோ அல்லன் நன்மை சொல்ல எள்துணையும் இல்லேன் – தேவாரம்:9 9/1
நன்மை ஓர் அணுவும் காணேன் நஞ்சினை அமுதா நச்சும் – தேவாரம்:9 12/2
மேல்


நன்மைக்கு (1)

உறக்கமே இக_பர நன்மைக்கு உட்பகை ஆகும் – ஆரணிய:8 10/1
மேல்


நன்மையா (1)

பல்கும் தீமையை நன்மையா பற்றுவம் மதி அற்று – ஆதி:14 104/2
மேல்


நன்மையாம் (1)

நன்மையாம் ஜீவ ரக்ஷை நரருக்கு இன்று ஆகும் அன்றே – ஆரணிய:8 43/4
மேல்


நன்மையில் (1)

சிறுவர் சொல் மதி தெருண்டிடார் நன்மையில் திறம்பி – குமார:1 85/2
மேல்


நன்மையும் (8)

ஞானமும் நன்மையும் நனி சிறந்திட – பாயிரம்:1 6/2
நன்மையும் மெய்மை-தானும் நடம் நவின்று உலகம் எங்கும் – குமார:2 435/3
நன்மையும் பயனும் நாடார் நகைத்து உரையாடி அந்தோ – நிதான:5 6/2
தூய நன்மையும் சுகிர்தமும் ஒருங்கு அற துடைத்து – நிதான:7 4/1
நந்தா ஒரு செல்வமும் நன்மையும் நண்ணுமேயோ – ஆரணிய:4 115/2
நண்ணிய திசைகள்-தோறும் நன்மையும் திருவும் நட்பும் – ஆரணிய:5 36/3
ஞானமும் நன்மையும் நனி கதித்தது – இரட்சணிய:1 4/2
தொக்க பாவமன்னிப்பு நித்திய_ஜீவ நன்மையும் சுகிர்தமும் – தேவாரம்:1 1/1
மேல்


நன்மையே (5)

அனையவை அறிந்து அடுத்தவர்க்கு நன்மையே
நினை சுவிசேஷனும் நிகழ்த்துவான் அரோ – ஆதி:3 12/3,4
வெம்பு தீமைக்கு நன்மையே விருப்பொடு விளை-மின் – ஆதி:9 50/4
நன்மையே அலால் தீமை எங்கணும் இலா நலத்தில் – குமார:4 64/2
ஜீவ நன்மையே கதிக்கும் அ தேயத்து செய்யோய் – குமார:4 73/4
கனை கடல் புவி முழுவதும் நன்மையே கதிக்கும் – ஆரணிய:2 54/4
மேல்


நன்மையேனும் (1)

நன்மையேனும் செய திறன்_இலேன் நவையினேன் – ஆதி:14 2/4
மேல்


நன்மையை (7)

பருவரல் உற்றோர்க்கு அருளி இக_பர நன்மையை அளித்தார் பரமன் மைந்தன் – ஆதி:9 160/4
நல்கும் கேடு என நன்மையை ஒருவுவம் நாசம் – ஆதி:14 104/1
ஜீவ நன்மையை தெரிந்தனை மற்று இதில் சீரிது – குமார:1 97/2
பாழில் நீத்தனன் ஜீவ நன்மையை என பரிந்தான் – குமார:2 199/4
முன் உறு நன்மையை சிதைக்கும் மூடர்க்கு – குமார:2 239/3
நடுக்குறும் அமையத்து அருளுற பலத்து நன்மையை நனி கடைப்பிடித்தும் – நிதான:1 3/2
ஜீவ நன்மையை தெரிந்து உளம்திரும்பிய செய்யோய் – இரட்சணிய:1 29/1
மேல்


நன்மையோ (1)

நல் தவனை இகழுவது நன்மையோ நன்மை அலால் – குமார:2 350/2
மேல்


நன்றாம் (8)

நலத்தொடு தந்தை தாயை நனி உபசரித்தல் நன்றாம்
கொலை திறம் துர்_இச்சை நீசம் களவு பொய்க்கூற்று என்றாய – ஆதி:2 18/1,2
அணித்து அழிம்பனை கண்டு நன்றாம் என அகத்தில் – நிதான:2 102/1
மெய்யதா நித்ய_ஜீவ வீட்டு இன்பம் யாவும் நன்றாம் – நிதான:3 54/4
கற்று அறிந்துளன் யான் என்னும் காலை நல் நிதானி நன்றாம்
எற்றி யாம் குறிக்கொண்டு இன்னே எடுத்துரையாட தக்க – நிதான:5 17/2,3
நல் நடை அன்று இன்னேயே நழுவிய செவ்வி நன்றாம்
துன்_நடையவரை முற்றும் துறத்தி என்று உரைக்கும் வேதம் – நிதான:5 100/3,4
நன்கது ஆய சிற்சுகம் பெறல் எத்தனை நன்றாம் – நிதான:6 19/4
வினவும் மாற்றம் நன்றாம் என மெய் உணர் – நிதான:8 41/1
நையும் சீவனில் உம் மரணம் மிக நன்றாம்
மெய்யது ஆயினும் விள்ள ஒன்று உள்ளது மேலோய் – ஆரணிய:4 149/3,4
மேல்


நன்றி (21)

தன்மையும் நமக்குள் இல்லை சார்வதா நன்றி கெட்ட – ஆதி:2 24/2
நன்றி கொன்று இறைவனை மறந்து நாள்-தொறும் – ஆதி:3 7/1
நன்றி கொள் முது தீர்க்கரும் நலத்தகு வாழ்நாள் – ஆதி:9 1/2
நன்னர் வாசகம் நவிற்றிய சஹாயற்கு நன்றி
பன்னி அஞ்சலி வரன்முறை பணிவுடன் நல்கி – ஆதி:11 50/2,3
நன்றி அறி தீர்க்கர் உயிர் நல்கும் நம் இளங்கோ – ஆதி:13 50/3
நன்றி கொள் மாதிரி நயந்து கொள்க எனா – ஆதி:14 23/2
நன்றி கொள் மடவரல் நம்பி எங்கு உளை – குமார:1 21/2
நாவினால் அன்று என் உளத்திடை நன்றி பாராட்டி – குமார:1 56/3
நன்றி கொன்றனை நல்_உணர்வு அற்றனை நாசம் – குமார:2 291/1
நன்றி மறந்து நட்பிடை நாளும் நயவஞ்சம் – குமார:2 417/1
துன்றிய கள்வர் நன்றி_இல் செல்வம் தொலைவு எய்த – குமார:2 417/2
நல் தவ நலத்தி என நன்றி அறி தக்க – குமார:3 7/3
ஏனையரும் நன்றி தெரி இன் உரை இயம்ப – குமார:3 8/1
நன்றி அறிந்த கிரியை எனும் நறும் பூம் கனி நீர் நல்கலிர் என்று – நிதான:9 78/2
பொற்பின் நன்றி புரிந்திலை பேய் அடி பூண்டாய் – ஆரணிய:1 13/4
எம்மட்டும் நன்றி இன்றி இங்கு எய்தினேன் – ஆரணிய:4 72/3
நன்றி மறந்தேன் நல் உணர்வு அற்றேன் நவையுற்றேன் – ஆரணிய:4 133/1
ஆயர் செய் நன்றி அறிந்திடா இழி குண அழிம்பும் – ஆரணிய:7 29/1
வந்தனத்தோடு நன்றி வழுத்தி யான் திருமி தக்கோய் – ஆரணிய:8 55/1
நன்றி கூறி வந்தனம் சொலி நயந்து இனிது இருந்தார் – இரட்சணிய:1 39/3
நன்றி கொள் மாந்தர் போல நடித்திடும் நடலை_உள்ளேன் – தேவாரம்:9 5/2
மேல்


நன்றி_இல் (1)

துன்றிய கள்வர் நன்றி_இல் செல்வம் தொலைவு எய்த – குமார:2 417/2
மேல்


நன்றிக்கு (1)

இன்று நீர் செய்த நன்றிக்கு எல்லையும் ஈறும் இன்றால் – ஆரணிய:5 88/2
மேல்


நன்றிகெட்ட (1)

நன்றிகெட்ட யுதாசு நவிற்றிலன் நாடில் – குமார:2 294/3
மேல்


நன்றிகெட்டு (1)

நல்லார் போல் அகத்து இருந்தும் நன்றிகெட்டு பிரபஞ்ச நடலை நச்சும் – ஆதி:9 92/3
மேல்


நன்றியை (4)

என்று பன்முறை நன்றியை வியந்து இன இயம்பி – ஆதி:11 38/1
உகுத்து நல் மதியினை ஒழித்து நன்றியை
செகுத்து வன் நெஞ்சொடு தியங்கி யான்-கொல் நீர் – குமார:2 31/2,3
சிறந்த பேர்_அருளொடும் செய்த நன்றியை
அறிந்திடாது அகன்றனன் யார்-கொலாம் இவன் – குமார:2 34/3,4
மன்னர் கோன் நன்றியை மறந்த கேடும் ஆம் – நிதான:2 12/4
மேல்


நன்றியொடு (2)

திருந்து அடியர் நன்றியொடு செம்மலை இறைஞ்சி – குமார:3 9/3
பண்ண போமோ நன்றியொடு பரவ வாரும் ஜெகத்தீரே – நிதான:9 82/4
மேல்


நன்றியோடு (7)

நன்றியோடு உள்ளி பண்ணோடு இசை பெற நவின்று போனான் – ஆதி:19 99/4
நன்றியோடு உள்ளி போற்றி துதித்து இது நயந்து செய்தான் – ஆதி:19 111/4
ஒடுங்கல்_இல் கருணை தேவை நன்றியோடு உள்ளியுள்ளி – ஆதி:19 119/4
நன்றியோடு ஆசனத்து இருந்து நம்பனை – குமார:1 29/1
நடை அறிந்த மெய் ஞானியர் நன்றியோடு ஏத்தி – ஆரணிய:7 28/3
நன்றியோடு உள்ளி நாளும் நயந்து அடி தொழும்பு பற்றி – ஆரணிய:8 79/1
நாயகன் அருள் துணைமையை நன்றியோடு உள்ளி – இரட்சணிய:1 13/4
மேல்


நன்றிலி (1)

என்று துணிந்தே நன்றிலி விண்டான் – நிதான:11 58/2
மேல்


நன்று (126)

நன்று என உவந்து இரக்ஷை நல்கும் மெய்ஞ்ஞானானந்த – பாயிரம்:1 2/3
மிண்டருக்கு இரங்கி நேரும் மெய்ம்மையை தெரித்தல் நன்று என்று – ஆதி:2 15/3
நன்று நீர் அடைய வேண்டின் நயந்து அநுட்டியும் இ பத்தில் – ஆதி:2 19/2
ஞாலத்து ஒரு சில் பகல் நன்று_இல் வினை – ஆதி:9 131/1
ஞாலத்து ஒரு நன்று இல் நடைப்பிணமாய் – ஆதி:9 143/1
நன்று உனக்காம் பெரு நமர்க்கு நல்லையால் – ஆதி:10 6/4
நன்று நன்று உன் உரை நாச தேசத்தில் – ஆதி:10 9/2
நன்று நன்று உன் உரை நாச தேசத்தில் – ஆதி:10 9/2
நன்று நின் வினா உத்தரம் சுருதியே நவிலும் – ஆதி:11 3/1
மீண்ட காரியம் வினவி நன்று என சிலர் வியந்தார் – ஆதி:11 23/1
நன்று என்னில் நலம் கிளர் நல் அறம் நண்ணி உய்தி – ஆதி:12 17/1
ஏது_இல் வேதியனும் இது நன்று என – ஆதி:12 86/3
நாட்டு யாத்திரிகனோ நன்று நின் வரவு எனா – ஆதி:14 14/2
பின்னர் அது நன்று நிலைபெற்று வளர் சீரும் – ஆதி:14 69/2
நன்று உடன் நடத்தி இனும் நல்லுணர்வு நல்கும் – ஆதி:14 71/1
கூடும் எனில் நன்று என உளத்திடை குணித்து – ஆதி:14 76/1
அனையது ஆயினும் நன்று_இலேன் அற நெறி திறம்பி – ஆதி:14 114/1
உய்யவோ மதி துயில் உணர்த்தல் நன்று எனா – ஆதி:16 4/3
நன்று இதுவாமோ பேதையரோ நீர் நமரங்காள் – ஆதி:16 11/4
நன்று அதர்க்கு இரு பாங்கரும் நாடியும் – ஆதி:19 76/2
இனி இடைந்து ஏகல் நன்று அன்று இயலும்-மட்டாக முன்னே – ஆதி:19 98/3
பேசுதும் எனக்கு அது பெரிய நன்று என்றான் – குமார:1 39/4
நன்று வேதிய மறை வியாக்கியானி நல் மனையில் – குமார:1 44/1
நன்று நின் கருவிழி என நயந்தவை சில ஈங்கு – குமார:1 64/3
விதிவிலக்கு எலாம் நன்று என விருப்புடன் ரமிப்பேன் – குமார:1 66/4
இகழுவார்க்கு நன்று இயற்றலே நம் கடன் என்றும் – குமார:1 95/3
அகழுவார்க்கு நன்று ஆற்றுமால் தாரணி ஐய – குமார:1 95/4
நன்று உணர்ந்த நலம் கிளர் பத்தியாம் – குமார:1 112/2
உன் விசுவாசம் நன்று உரக்க வேண்டினேன் – குமார:2 43/4
நன்று நினைத்து ஏத்தி ஒரு தோத்திர கீதமும் இசையாய் நவிற்றினாரால் – குமார:2 50/4
நன்று இலா மாந்தர் ஈட்டும் லஜ்ஜையால் நாணமுற்று – குமார:2 113/3
நன்று_இலான் உரைத்த மாற்றம் நடு_இலா சங்கம் மேய – குமார:2 186/1
நன்று செய்வதற்கு அஞ்சிய நகர் அதிபதியே – குமார:2 221/4
எத்தனை முயன்றும் எள்துணை நன்று இன்றியே – குமார:2 251/3
பிறந்திராய் எனில் நன்று என பேசிய மாற்றம் – குமார:2 290/3
நன்று மொழிந்து அடர் சுமையால் நலிவு எய்தி தளர்ந்து ஏக – குமார:2 334/2
சந்ததம் கற்பனை மீறி சண்டாளர் ஆகி நன்று இதனை எண்ணாமல் – குமார:2 377/1
நன்று யாவும் நலிவுறு சீடருக்கு – குமார:2 457/1
நன்று மங்கல விடை அருள் ஆசியும் நவின்றார் – குமார:2 483/4
வேதினும் நன்று என விருப்புடன் விளம்ப – குமார:4 3/2
நன்று கேட்டு இனிது உவந்து வேதியன் மற்று இவை நவில்வான் – குமார:4 40/4
நன்று உன்னி விசுவாசி தன் உறையுள் நாடினனால் – குமார:4 45/4
புந்தியால் உற மதித்து நன்று அறிமொழி புகன்று – குமார:4 82/3
நன்று நன்று உன் நிலை நாச தேசமும் – நிதான:2 21/1
நன்று நன்று உன் நிலை நாச தேசமும் – நிதான:2 21/1
ஈட்டிய நன்று தீது எதையும் நாடலேன் – நிதான:2 36/1
நன்று அறி வேதியன் நாண் ஒலி காட்டினன் நவை எஞ்ச – நிதான:2 71/4
நச்சு அரவில் சினம் மீறி நராந்தகன் நன்று என்னா – நிதான:2 74/1
ஆத்தும சுகத்தை பேணாது அனவரதமும் நன்று ஊட்டி – நிதான:3 29/1
நல் நய மொழிகள் பேசி நடப்பது எத்தனைக்கு நன்று என்று – நிதான:3 61/3
நன்று உன்னி வழுத்தலும் நன்று இது எனா – நிதான:4 6/2
நன்று உன்னி வழுத்தலும் நன்று இது எனா – நிதான:4 6/2
நன்று அறி விடலை யோசேப்பை நச்சிய – நிதான:4 24/2
மெய்யக வாழ்வினை விழைவை நன்று அரோ – நிதான:4 29/4
நன்று அருள் குமர நாயகன் நடுப்புரிவர் ஈது – நிதான:4 78/2
நன்று செய் கிருபை அன்பின் நனி விசுவாசம் வேண்டும் – நிதான:5 13/2
நன்று உனது கருத்து உண்மை நவின்றாலும் நலம் தோன்றல் – நிதான:5 45/2
நன்று நன்று உன் வினா திறம் நான் அதற்கு – நிதான:5 87/1
நன்று நன்று உன் வினா திறம் நான் அதற்கு – நிதான:5 87/1
நன்று அறி நிதானி ஐய நவிற்றிய உண்மை காத்து – நிதான:5 101/2
என்பு நெக்கு நன்று அறி மொழி இனியன இசைத்தார் – நிதான:6 3/2
என் புரிந்தனர் எம்பிரான் யாவும் நன்று எமக்கே – நிதான:6 22/4
நன்று உளம் கொளும் சொல் மதி புகட்டினன் நவை தீர் – நிதான:6 25/3
செம் சொல் ஆரணன் நன்று என இனையன தெரிப்பான் – நிதான:7 2/4
நன்று தீது நாடாது ஒரு காசுக்கு நஞ்சு – நிதான:7 37/2
நன்று உஞற்றுவார் செகுப்பதே நகர்_அதிபதிக்கு – நிதான:7 59/1
நன்று பேசி நராத்தும ரக்ஷகன் – நிதான:8 13/1
நன்று சத்திய நாட்டம் என்று எள்ளினார் – நிதான:8 39/4
நன்று சொற்றனை நம்பி நிதானி நீ – நிதான:8 46/1
சிந்தை உரக்க நன்று ஒருவி தீமை புரிந்த நரரேம் காண் – நிதான:9 24/2
நன்று ஈவார்-கொல் ஐயம் இலை நம்பி வாரும் ஜெகத்தீரே – நிதான:9 34/4
நன்று தீது ஏன் மோக்ஷமது ஏன் நரகம்-தான் ஏன் நாஸ்திகராய் – நிதான:9 88/3
ஒன்று நன்று உஞற்றலின் உம்பரே இவர் – நிதான:10 44/2
நன்று செய்பவர்க்கு உயிர் நலிவு செய்யும் நீர் – நிதான:10 44/3
நன்று செய்குதும் என நவில் அறப்பகை எனும் – நிதான:11 3/1
மருவின் நன்று இன்று எனின் மாய வர்த்தகம் எலாம் – நிதான:11 12/2
சேய நல் நெறி செல திருமினார் ஈது நன்று
ஆயதே அன்றி மற்று ஆவதோ தீமையே – நிதான:11 16/3,4
நன்று என துணிந்து ஈர்_ஆறு நடுவரும் நடு_இல் நீதி – நிதான:11 56/1
நம்பி நல்லுரை நன்று என நல் மன_சாக்ஷி – ஆரணிய:1 9/1
நன்று தீது நவிற்றுதல் என் கடன் நாடி – ஆரணிய:1 10/1
நன்று உஞற்றின் வரும் பயன் உண்ணுவன் நானும் – ஆரணிய:1 10/2
நன்று இகந்தனையேல் வரு துர்_பயன் நண்ணேன் – ஆரணிய:1 10/3
நன்று கூறியும் மீறினை ஆதலின் நண்ப – ஆரணிய:1 10/4
நன்று அறிந்தனன் உன் நிலை யாவையும் நயந்து ஈண்டு – ஆரணிய:2 32/3
நன்று சொற்றனை நாளும் மற்று இது என்றன் நாட்டம் – ஆரணிய:2 50/2
திருவை எய்துதல் நன்று அலால் தீது அன்று தேரின் – ஆரணிய:2 60/4
கருமம் நன்று எனில் கருமத்தின் பலனும் நன்று ஆகும் – ஆரணிய:2 76/1
கருமம் நன்று எனில் கருமத்தின் பலனும் நன்று ஆகும் – ஆரணிய:2 76/1
நன்று அறிவுறு நம்பிக்கை நலம் புரி குரவ ஆண்டு – ஆரணிய:3 7/2
நன்று என இதயத்து உள்ளி நம்பிக்கை வதனம் நோக்கி – ஆரணிய:3 22/3
கோது_இலா வளம் கொள் சோதோம் குடிகள் நன்று எள்ளி செய்த – ஆரணிய:3 23/2
நன்று காட்டுமால் நம்புதி நீ ஏன்றான் – ஆரணிய:4 81/4
சால நன்று என கூறினன் தாபதன் – ஆரணிய:4 83/4
நன்று இது என்று நம்பிக்கை தெருண்டனன் – ஆரணிய:4 84/1
நன்று உற்ற பசும் புல் மிதித்து நடந்து உழக்கி – ஆரணிய:4 110/2
நன்று இங்கு இது நாயக நீ நரர் பக்கல் நாளை – ஆரணிய:4 120/1
கான் முழை அந்தோ நன்று இது நன்று என் கதி நாட்டம் – ஆரணிய:4 134/4
கான் முழை அந்தோ நன்று இது நன்று என் கதி நாட்டம் – ஆரணிய:4 134/4
நன்று வான் கதி பற்று விடாத நம்பிக்கை – ஆரணிய:4 159/2
நன்று என எழுந்து நின்று நலம் கிளர் மறையோன் தொக்கார்க்கு – ஆரணிய:5 56/1
நன்று என ஒருவன் தீட்டு நல் வழி படம் ஒன்று ஈந்தான் – ஆரணிய:5 88/4
நன்று அறிக்கையிட்டு இறு வரை நல் நெறி பிடித்தே – ஆரணிய:6 23/2
நன்று எடுத்துரையாடி நலம் திகழ் – ஆரணிய:6 60/2
நன்று உடன் வம்-மின் வம்-மின் எனாமுன் நடைகொண்டார் – ஆரணிய:7 7/4
நன்று அறிந்த நலம் திகழ் வேதியன் – ஆரணிய:9 12/2
நன்னர் மூடனை நம்புதல் நன்று எனா – ஆரணிய:9 24/4
கமையுடன் சொலி காட்டுதல் நன்று அரோ – ஆரணிய:9 25/4
நன்று உள இதயமும் நல் நடக்கையும் – ஆரணிய:9 45/1
நன்று செய்பவன் இலை நர சிருட்டியில் – ஆரணிய:9 50/1
நன்று எதும் அறிகிலான் நவிற்றுவான் அரோ – ஆரணிய:9 60/4
வித்தக முறையினை விளக்கல் நன்று எனா – ஆரணிய:9 65/3
நன்று அறியும் எந்தை இதில் நாம் பரிவது என்னே – ஆரணிய:9 102/4
நன்று மிக நன்று என நம்பிக்கையும் நடந்தான் – ஆரணிய:9 114/3
நன்று மிக நன்று என நம்பிக்கையும் நடந்தான் – ஆரணிய:9 114/3
நன்று அறிவன் நான் அவனை நாணயபுரத்துக்கு – ஆரணிய:10 3/1
நன்று தெய்வத்தை மரணத்தை நரக வெம் சிறையை – ஆரணிய:10 24/3
நன்று கேட்டு உள களிப்பொடு நாயகன் பரவி – இரட்சணிய:1 33/1
நன்று எனா இருவோரும் நறும் பொழில் – இரட்சணிய:1 76/1
கேளுறும் உயிருக்கு எல்லாம் நன்று போல் கேடு சூழ்ந்து – இரட்சணிய:2 11/2
நன்று உரம் கொடு நம்பிக்கைக்கு இ உரை நவிற்ற – இரட்சணிய:2 47/2
நன்று உலகு அனைத்தும் தந்து நலம் பெறு தந்தையாக – இரட்சணிய:3 110/1
தக்கவாறு நன்று ஆய்-மின் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 1/4
நல் நடை கற்றும் இல்லேன் நன்று எலாம் ஒருவி நின்ற – தேவாரம்:9 1/3
ஏதாகிலும் நன்று ஒன்று இலன் எனினும் புறக்கணியாது – தேவாரம்:10 8/2
நன்று ஆய்ந்து உளம்திரும்பி உனை நாடில் கதி நாடும் – தேவாரம்:10 10/3
நன்று_இலேன் சிறார்க்கும் ஜீவன் நல்கிய நம்பா போற்றி – தேவாரம்:11 21/4
மேல்


நன்று_இல் (1)

ஞாலத்து ஒரு சில் பகல் நன்று_இல் வினை – ஆதி:9 131/1
மேல்


நன்று_இலான் (1)

நன்று_இலான் உரைத்த மாற்றம் நடு_இலா சங்கம் மேய – குமார:2 186/1
மேல்


நன்று_இலேன் (2)

அனையது ஆயினும் நன்று_இலேன் அற நெறி திறம்பி – ஆதி:14 114/1
நன்று_இலேன் சிறார்க்கும் ஜீவன் நல்கிய நம்பா போற்றி – தேவாரம்:11 21/4
மேல்


நன்றுநன்று (8)

நன்றுநன்று உன் நிலை நாச தேசத்து – ஆதி:3 13/1
நன்றுநன்று என கிறிஸ்தவன் நல் நிலை தவறி – ஆதி:14 107/1
கறுத்த சிந்தையர் நன்றுநன்று என கடிது ஏகி – குமார:2 226/1
நன்றுநன்று உனது சிந்தை நாடியபடி செய் யாங்கள் – நிதான:3 13/1
நன்றுநன்று உன் கடைப்பிடி நம்பி யாம் – நிதான:8 8/2
நன்றுநன்று உண்மையை நவின்ற பான்மை நம் – நிதான:10 31/3
நண்ணினேம் சில யோசனை நன்றுநன்று உனது – ஆரணிய:2 57/3
நன்றுநன்று என நாச பாசத்தினை நறுக்கி – ஆரணிய:7 23/1
மேல்


நன்றுளார் (1)

நன்றுளார் உரைக்கு உணர்வுறார் நம்புவார்-கொல்லோ – ஆதி:9 154/3
மேல்


நன்றே (4)

என்னை அன்பொடு புரந்து என்றும் நன்றே தரும் – ஆதி:14 4/2
எல்லேமுக்காக மடிவார்க்கு உலகு ஈயும் நன்றே – குமார:2 374/4
நன்றே இவண் நேர்ந்தது நான் உனையே – நிதான:4 7/4
அஞ்சல்அஞ்சல் நீ யான் உனை மீட்டனன் நன்றே
எஞ்சுறா பெயர் தரித்தனன் யான் உனக்கு இதனால் – இரட்சணிய:2 45/1,2
மேல்


நன்றோ (2)

நருங்கு உடல் போகம் ஒன்றே நச்சி நாள் கழித்தல் நன்றோ – ஆதி:2 28/4
சிந்தனை திருகல் நன்றோ சேர்ந்து உடன் களித்தி என்றான் – ஆதி:9 121/4
மேல்


நன்னடக்கை (1)

பத்தி எனும் தருவினுக்கு ஓர் நன்னடக்கை பயனாமால் – நிதான:5 34/4
மேல்


நன்னம்பிக்கை (1)

நல் தவன் நிதானிகதி நன்னம்பிக்கை நல்வழி வேதியன்மீட்சி பொற்சுரங்கம் – பாயிரம்:2 3/1
மேல்


நன்னய (1)

நன்னய மொழிகளால் திருத்த நாடினான் – குமார:2 239/2
மேல்


நன்னர் (16)

நன்னர் வாசகம் நவிற்றி ஆதரித்து – ஆதி:4 24/2
நன்னர் குமரேசனை நல்கும் மெய்ஞ்ஞான மூர்த்தி – ஆதி:5 1/4
நன்னர் ஆண்டு இருத்தி உள்ள நலம் எலாம் துய்த்து ஈண்டு என்றார் – ஆதி:6 5/4
நன்னர் வாசகம் நவிற்றிய சஹாயற்கு நன்றி – ஆதி:11 50/2
நன்னர் நவிலும் இசை கருவி நாத கீத நயம் பொழிய – ஆதி:14 152/2
நன்னர் வேதியன் தன் உளம் நயந்து இவை நவில்வான் – ஆதி:18 26/4
நன்னர் அறிகுவன் வாழ்க்கை நாச தேசத்து ஒருசார் – நிதான:5 22/2
நன்னர் மேனியை மினுக்கியும் நல் உடை புனைந்தும் – நிதான:7 60/2
நன்னர் நூல் நெறி நாடிய வேதியர் – நிதான:8 31/3
நன்னர் மூடனை நம்புதல் நன்று எனா – ஆரணிய:9 24/4
நன்னர் நெஞ்சே நலம் சுரக்கும் நல் நடை – ஆரணிய:9 53/3
நன்னர் நெஞ்சு உன்னத நாயகன்-தனை – ஆரணிய:9 54/2
நன்னர் என் இரு கால்களும் நனி தரிப்பனவால் – இரட்சணிய:2 29/2
நன்னர் ஏற்று நயந்து மகிழுவீர் – இரட்சணிய:3 45/4
நன்னர் வேதியர்-தமை எதிர்கொண்டு உடன் நடத்தி – இரட்சணிய:3 71/3
நன்னர் நெஞ்சத்திடை நடித்து நிற்பதும் – தேவாரம்:3 3/3
மேல்


நனவு (1)

இகலி ஏகிய கனா நனவு எதிர்ந்தது எனையே – ஆதி:14 194/4
மேல்


நனவுறு (1)

சிந்தை உள்ளுற திகழ்ந்தன நனவுறு செயல் போல் – குமார:4 86/2
மேல்


நனவொடு (1)

நச்சு உறக்கத்தை நல்கும் நனவொடு கடத்திர் என்றும் – ஆரணிய:5 89/3
மேல்


நனி (68)

ஞானமும் நன்மையும் நனி சிறந்திட – பாயிரம்:1 6/2
நலத்தொடு தந்தை தாயை நனி உபசரித்தல் நன்றாம் – ஆதி:2 18/1
நனி துற்று மெய்ஞ்ஞானம் உயிர்ப்பு நீதாசனத்தில் – ஆதி:5 6/3
ஞான முத்திரையும் நல்கி நனி தவ உயர்த்தி வைத்தார் – ஆதி:7 12/3
நனி திரிந்தனர் விலங்கு என நாச தேசத்தில் – ஆதி:8 1/4
முத்திநாட்டு அரசு ஆதிக்க முறை நனி உவந்த – ஆதி:9 5/1
நனி திரு_பணிவிடை புரி தூதர் நம்பனுக்காய் – ஆதி:11 7/2
வழுக்குற்ற நிலத்து ஒரு கோல் நனி வாய்த்தது என்ன – ஆதி:12 19/1
தாழ் இரும் பொறை நனி சமழ்த்தலால் திரை – ஆதி:12 24/3
எப்புறத்தினும் நனி இருந்தை ஆர்_அழல் – ஆதி:12 26/2
உன்னி நனி ஓலமிட உள் உருகி உள்ளா – ஆதி:13 19/3
பொன் திணி கடை தலை அடைத்து நனி பூட்டி – ஆதி:13 22/3
அச்சுறு குரைப்பை நனி அஞ்சினை அமார்க்க – ஆதி:13 46/3
தேசுற மலர்ந்த முகமே நனி தெரிக்கும் – ஆதி:14 74/3
நல்கு மெய் மகிழ்ச்சி என்று நனி மதி மருண்டு தீமை – ஆதி:14 120/1
நடுக்குற்று உலைந்தேன் திகில் காட்சி நனி விஞ்சியது கணம்-தோறும் – ஆதி:14 143/4
அருளும் பொருளும் நனி தெரிக்கும் ஆன்ம போத சுடர் தழைப்ப – ஆதி:14 149/1
அக்கணம் வெரிந் மீது உற்று அடு வினை நனி தொக்க – ஆதி:15 6/1
இருள் நனி இயங்கும் வானத்து இரும் கதிர் இரவி முன்னர் – ஆதி:17 19/2
நல் தவன் வழியை கூடி நனி விரைந்து ஏகலோடும் – ஆதி:17 35/2
நல் நெறி பிசகாமே நனி கடைப்பிடித்து ஏறி – ஆதி:19 17/2
படின் ஒளி நனி மல்கி பசுமையுற்றிடு பொன் போல் – ஆதி:19 21/4
வேதியன் என நனி வியந்து மேம்படு – குமார:1 9/2
நனி விரைந்து அவனுக்கு மகிமை நல்குவார் – குமார:2 38/2
உரிமை சேர் பரம பதம் அடைந்து நனி உய்வர் உத்தம கிறிஸ்தவர் – குமார:2 64/4
பணிந்திடும் இதய கார்முகத்தை நனி பற்றி அன்பு நெடு நாணியும் – குமார:2 65/2
நனி செழித்திடுதல் போல் நறும் தெள் நீர் கரை – குமார:2 96/3
நனி சிறந்து ஒப்பு இகந்த நறு மலர் சோலை கண்ணுற்று – குமார:2 99/3
வேத முதல் நாதன் நனி வேதனை உழக்கும் – குமார:2 148/1
நனி திகழ் உபதேசத்தை நவின்றனென் எவர்க்கும் நாடி – குமார:2 165/3
உலக ரக்ஷகன் என உரைக்கும் பேர் நனி
இலகிய மற்று இவன் யூத மார்க்கத்தின் – குமார:2 234/1,2
மாசு_இல் விசுவாசம் நனி மல்கி உரமாக – குமார:3 2/3
நடுக்குறும் அமையத்து அருளுற பலத்து நன்மையை நனி கடைப்பிடித்தும் – நிதான:1 3/2
ஊட்டி நனி ஆதலின் உஞற்று பல தீமை – நிதான:2 48/3
கண் அருவி நீர் சொரி கருத்து நனி கண்டு – நிதான:2 49/3
நல் முறை ஒரீஇய கெடு தோஷி நனி பொங்கி – நிதான:2 67/1
நைவரு மரணோபாதி நனி தொகும் படுகர் வைப்பில் – நிதான:3 66/1
கேட்டிடை விழுத்தும் நனி கேதம் உறு சிந்தை – நிதான:4 64/2
என் உளே நனி இனைந்து இனைய எண்ணினன் அரோ – நிதான:4 76/4
காதலொடு புகழ்வர் நனி களிப்பு மிகவே – நிதான:4 83/4
நன்று செய் கிருபை அன்பின் நனி விசுவாசம் வேண்டும் – நிதான:5 13/2
பண்ணவனை மனதார பழிச்சி நனி பரமார்த்த – நிதான:5 39/3
நட்பு_உளீர் விசுவாசத்தில் நனி உரத்திடு-மின் – நிதான:6 10/4
ஞானம் பெருக நல் அறங்கள் நாளும் ஓங்க நனி உயர்ந்த – நிதான:9 58/2
நம் செயல் நாசத்தை நனி விளைக்கும் என்று – நிதான:10 21/3
நனி திகழ்ந்திடு நல் அறம் நச்சிலை நாளும் – ஆரணிய:1 12/3
நச்சுவாக்கி ஆதியர் எமர் நனி நிதி_படைத்தோர் – ஆரணிய:2 29/4
மேல் நனி நோக்கிய வியன் தரு பயன் – ஆரணிய:4 21/1
நனி கனற்று தாபம் கெட நறும் புனல் ஆடி – ஆரணிய:4 58/1
இன்னே நனி காட்டுவல் என்று எழுந்து ஈண்டுவான் போல் – ஆரணிய:4 104/3
வாலிய திரு_அருள் பொரு பெரு வளம் நனி மருவிய பெரு வர நதி – ஆரணிய:5 6/2
காந்தள மலர் நனி கஞலுவ ககனம் – ஆரணிய:5 10/4
நாடு அகம் மிளிர்வன நனி மிகு தருமம் – ஆரணிய:5 17/1
நாடு அகம் மிளிர்வன நனி அருள் பொழில் வாய் – ஆரணிய:5 17/2
நாடகம் மிளிர்வன நனி தொகு மயில்கள் – ஆரணிய:5 17/3
நாயகன் நூலின் நல் நெறி காண்பான் நனி ஆய்வுற்று – ஆரணிய:7 13/1
நனி திகழ் மத்தியஸ்த நர தேவ மூர்த்தம் கொண்டு – ஆரணிய:8 45/2
நனி திகழ்ந்து ஒளி நல்கி இடுக்கு உறும் – ஆரணிய:9 13/1
ஒப்பி நடை கொள்கிலர் கண்ணீர் நனி உகுக்கும் – ஆரணிய:10 6/3
உள்ள கோது எலாம் நனி வடித்து உரைத்தனை உள்ளம் – ஆரணிய:10 23/2
ஞானமும் நன்மையும் நனி கதித்தது – இரட்சணிய:1 4/2
நனி தவ ஒழுக்கத்தின் நலம் கொள் மொய்ம்பது – இரட்சணிய:1 6/4
நனி தவழ்ந்து உலாம் நறும் தென்றல் மெய்யுற நணுக – இரட்சணிய:1 12/3
நனி திகழ்ந்த முந்திரிகையின் நறும் கொழும் குலைகள் – இரட்சணிய:1 18/3
நன்னர் என் இரு கால்களும் நனி தரிப்பனவால் – இரட்சணிய:2 29/2
நாயக கிருபா நலத்தை நனி வியந்து போற்றுவார் – இரட்சணிய:3 21/4
நனி திகழ்த்து நீர்மை கண்டு நம்பனை பழிச்சுவார் – இரட்சணிய:3 24/4
வித்தகன் யோசேப்பினை நனி உயர்த்தும் விண் புல வேந்தனே போற்றி – தேவாரம்:11 5/4
மேல்


நனிவரு (1)

நனிவரு சதா நிர்ப்பந்த நாசத்தை உள்ளியுள்ளி – ஆதி:14 123/2
மேல்


நனை (4)

நனை மலர் தட வாவியை சிந்தையுள் நாடில் – ஆதி:18 14/2
நனை விரி நறும் தொடை சூட்டி நல் எழில் – குமார:2 95/3
நனை குறு முகை விரி நந்தனத்து இது – குமார:2 407/2
கான் நனை விரி பூம் கொத்து காய்_கனி முதல போலும் – ஆரணிய:5 83/3
மேல்


நனை-தொறும் (1)

நனை-தொறும் திகழுவ நறை நுகர் அளிகள் – ஆரணிய:5 14/4
மேல்


நனைப்ப (1)

பொல்லார் முள்முடி சூடி கோல் கொண்டு ஓச்ச பொழி குருதி உடல் நனைப்ப போதம் யாதும் – தேவாரம்:8 9/1

மேல்