நி – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிக்கதேம் 1
நிக்கதேமு 1
நிக்கிரகம் 1
நிகர் 13
நிகர்_இல் 2
நிகர்_இலா 2
நிகர்க்கும் 3
நிகர்த்த 1
நிகர்த்தது 1
நிகர்ப்ப 1
நிகர்ப்பன 1
நிகர்வது 1
நிகழ் 4
நிகழ்த்த 5
நிகழ்த்தல் 1
நிகழ்த்தலும் 3
நிகழ்த்தி 3
நிகழ்த்திடின் 1
நிகழ்த்தில் 1
நிகழ்த்தினரால் 1
நிகழ்த்தினான் 1
நிகழ்த்து 3
நிகழ்த்துதற்கு 1
நிகழ்த்தும் 11
நிகழ்த்துவதானான் 1
நிகழ்த்துவது 2
நிகழ்த்துவதே 1
நிகழ்த்துவாய் 1
நிகழ்த்துவார் 2
நிகழ்த்துவான் 4
நிகழ்த்துவீர் 1
நிகழ்ந்த 9
நிகழ்ந்தது 4
நிகழ்ந்ததை 1
நிகழ்ந்தவை 2
நிகழ்ந்திடுதல் 1
நிகழ்ந்திடும் 1
நிகழ்ப 1
நிகழ்வ 2
நிகழ்வதானார் 1
நிகழ்வது 2
நிகழ்வன 1
நிகழ்வுழி 3
நிகழும் 4
நிகில 3
நிஷ்கருஷம் 1
நிஷ்களங்க 2
நிஷ்களமாய் 1
நிச்சய 1
நிச்சயம் 4
நிச்சலும் 1
நிசத்தம்-அதாய 1
நிசாசர 2
நிசாசரரை 1
நிசாசரன் 1
நிசாசரேசனே 1
நிசி 4
நிசிக்குள் 1
நிசியிடை 1
நிசியில் 1
நிசியை 1
நிசியோடு 1
நிசுவாசம் 1
நிட்கபடம் 1
நிட்டூரன் 1
நிட்டூரிகள் 1
நிடேத 1
நிடேதங்களை 2
நிடேதத்தாலே 1
நிடேதத்து 1
நிடேதத்தை 1
நிடேதம் 2
நிடேதமே 1
நிண்ணய 1
நிண்ணயத்தை 1
நிண்ணயத்தொடு 1
நிண்ணயப்படி 1
நிண்ணயம் 21
நிண்ணயம்பண்ணி 1
நிண்ணயமும் 1
நிண்ணயர் 1
நிண்ணயித்தலும் 1
நிணம் 2
நித்த 6
நித்தம் 2
நித்தமான 1
நித்தமும் 3
நித்தனார் 1
நித்திய 84
நித்திய_ஜீவ 9
நித்திய_ஜீவன் 9
நித்திய_ஜீவனும் 1
நித்திய_ஜீவனை 3
நித்திய_வாழ்வு 1
நித்திய_வாழ்வை 1
நித்தியம் 5
நித்தியமா 1
நித்தியமாய் 1
நித்தியானந்த 7
நித்தியானந்தத்தை 1
நித்திரிக்கும் 1
நித்திரை 10
நித்திரையில் 1
நித்தில 1
நித்திலத்தை 2
நித்திலம் 3
நித்ய 32
நித்ய_ஜீவ 4
நித்ய_ஜீவன் 3
நித்ய_ஜீவனும் 1
நித்ய_ஜீவனை 2
நித்ய_வாழ்வு 1
நித்ய_வாழ்வை 1
நித்யம் 1
நித்யானந்த 1
நித்யானந்தம் 2
நிதான 1
நிதானன் 2
நிதானனும் 1
நிதானி 26
நிதானிகதி 1
நிதானிநட்பு 1
நிதானியாய் 1
நிதானியின் 1
நிதானியும் 1
நிதானியே 1
நிதானியை 2
நிதி 30
நிதி_படைத்தோர் 1
நிதிக்கு 1
நிதிக்கே 1
நிதிகள் 1
நிதிகளை 1
நிதிய 2
நிதியம் 1
நிதியின் 1
நிதியும் 1
நிதியே 1
நிதியை 3
நிந்தனை 7
நிந்தனைசெய்து 1
நிந்தனைசெயும் 1
நிந்தனையாம் 1
நிந்தித்து 1
நிந்தை 16
நிந்தைசெய்குதிர் 1
நிந்தையாம் 1
நிந்தையும் 2
நிந்தையுமாம் 1
நிமல 3
நிமலன் 4
நிமலனே 1
நிமலாவி 1
நிமித்தம் 2
நிமித்தமாய் 2
நிமித்தமே 1
நிமிர் 3
நிமிர்த்தவொட்டாது 1
நிமிர்த்தி 1
நிமிர்த்து 2
நிமிர்ந்த 2
நிமிர்ந்தது 1
நிமிர்ந்தார் 1
நிமிர்ந்து 5
நிமிர்ப்பினும் 1
நிமிர 1
நிமிரும் 1
நியம 1
நியமத்தன் 1
நியமத்தால் 1
நியமப்படி 1
நியமம் 1
நியமமாய் 1
நியமர் 1
நியமனமாக 1
நியாய 6
நியாயத்தீர்ப்பு 1
நியாயத்தீர்ப்புக்கு 1
நியாயத்தை 2
நியாயப்பிரமாணமும் 1
நியாயம் 5
நியாயாசனத்து 1
நியாயாசனத்தை 1
நிர்ணயம்-தான் 10
நிர்த்தனம் 1
நிர்ப்பந்த 3
நிர்ப்பந்தத்தை 1
நிர்ப்பந்தம் 1
நிர்மலமாய் 1
நிரஞ்சன 2
நிரந்தர 1
நிரந்தரம் 1
நிரப்பி 1
நிரப்பினர் 1
நிரம்பலால் 1
நிரம்பிய 7
நிரம்பின 1
நிரம்பு 1
நிராசை 1
நிராதாரம் 1
நிராமய 1
நிராயுதனோடு 1
நிருத்தனம் 1
நிருத 3
நிருதன் 3
நிருதனுக்கு 1
நிருதி 1
நிருபர் 2
நிருபன் 2
நிருமல் 2
நிருமல 8
நிருமலன் 5
நிருமலாதிபன் 2
நிருமித்த 2
நிருமித்தது 1
நிருமித்தார் 1
நிருவாண 2
நிருவிகற்ப 1
நிருவிகற்பாக 1
நிருவிகற்பாய் 1
நிருவிகார 1
நிருவிகாரபதி 1
நிருவிகாரி 1
நிருவிசாரத்து 1
நிருவிசாரத்தை 2
நிருவிசாரத்தொடு 1
நிருவிசாரர் 1
நிருவிசாரிகள் 1
நிரை 8
நிரைகள் 1
நிரைகளும் 1
நிரைத்து 1
நிரைநிரை 2
நிரைய 8
நிரையத்து 3
நிரையம் 5
நிரையில் 1
நிரையூடு 1
நில் 2
நில்லா 1
நில்லாது 1
நில்லான் 1
நில 28
நில_உலகில் 2
நில_உலகு 1
நிலக்கரியில் 1
நிலத்த 1
நிலத்தவர் 3
நிலத்திடை 1
நிலத்தில் 3
நிலத்தினில் 2
நிலத்தினும் 1
நிலத்து 45
நிலத்துக்கு 2
நிலத்தும் 1
நிலத்தை 1
நிலத்தையும் 1
நிலம் 29
நிலமாம் 1
நிலவ 3
நிலவவும் 1
நிலவி 7
நிலவிட 1
நிலவிய 1
நிலவியல் 1
நிலவிற்று 1
நிலவினால் 1
நிலவு 18
நிலவுதற்கு 1
நிலவும் 5
நிலவுலகத்து 1
நிலவுவர் 1
நிலவுவாய் 1
நிலவுறாது 1
நிலவுறு 1
நிலவுறும் 1
நிலவொளி 1
நிலன் 1
நிலனுற 1
நிலா 6
நிலாது 2
நிலாவ 1
நிலாவு 1
நிலாவும் 4
நிலாவுமே 1
நிலை 109
நிலை-தனை 1
நிலை_ஆடியின்-கண் 1
நிலை_இலா 2
நிலை_இலாது 1
நிலைக்க 2
நிலைக்கண்ணாடி 1
நிலைகுலைந்து 2
நிலைகுலைய 1
நிலைகுலையும் 1
நிலைகேடன் 5
நிலைத்திருக்கும் 1
நிலைத்து 3
நிலைதிரிந்து 1
நிலைநிலாது 1
நிலைநிறுத்தும் 1
நிலைநிறுப்பான் 1
நிலைநின்ற 1
நிலைநின்று 4
நிலைப்பட 1
நிலைப்படு 2
நிலைபெயர்ந்திடின் 1
நிலைபெயர 1
நிலைபெற்றிடும் 1
நிலைபெற்று 1
நிலைபெறற்கே 1
நிலைபெறு 1
நிலைமை 1
நிலைமையாம் 1
நிலைய 1
நிலையம் 3
நிலையமும் 1
நிலையாக 1
நிலையாது 1
நிலையாய 1
நிலையில் 2
நிலையின் 1
நிலையினில் 1
நிலையினை 2
நிலையும் 4
நிலையுற்று 1
நிலையுற 1
நிலையுறு 1
நிலையே 1
நிலையை 3
நிவந்த 3
நிவந்து 4
நிவப்புறு 1
நிவர்த்தன் 1
நிவாரண 1
நிவிர்த்தன் 3
நிவிர்த்தித்து 1
நிவேதித்து 1
நிழல் 23
நிழலிடு 1
நிழலில் 1
நிழலே 1
நிழலை 2
நிழற்ற 1
நிழற்றி 1
நிற்க 9
நிற்கவும் 1
நிற்காய் 1
நிற்கு 3
நிற்கும் 20
நிற்குமால் 2
நிற்குமோ 1
நிற்ப 6
நிற்பது 3
நிற்பது-கொல் 1
நிற்பதும் 3
நிற்பதே 1
நிற்பர் 1
நிற்பரோ 1
நிற்பவர் 1
நிற்பன் 2
நிற்பார் 4
நிற்பின் 3
நிற்பினும் 1
நிற்பீர் 1
நிற்றல் 2
நிற்றி 5
நிற்றியேல் 1
நிற்றிர் 1
நிற 6
நிறத்த 2
நிறத்து 2
நிறம் 2
நிறீஇ 2
நிறுக்கும் 1
நிறுத்த 3
நிறுத்தவும் 1
நிறுத்தி 2
நிறுத்திடாது 1
நிறுத்தினார் 1
நிறுத்து 2
நிறுத்துவர் 2
நிறுத்துவாய் 1
நிறுத்தேன் 1
நிறுவ 3
நிறுவவும் 1
நிறுவி 13
நிறுவிய 2
நிறுவினேம் 1
நிறை 14
நிறைக்க 1
நிறைக்கும் 1
நிறைத்து 2
நிறைந்த 9
நிறைந்தவன் 1
நிறைந்தன 1
நிறைந்து 3
நிறைய 3
நிறையுமால் 1
நிறைவது 1
நிறைவு 1
நிறைவே 1
நிறைவேற 1
நின் 82
நின்-பால் 1
நின்-வயின் 1
நின்ம் 1
நின்மல 8
நின்மலமாய் 1
நின்மலன் 2
நின்மலனே 1
நின்மூட 1
நின்மூடன் 1
நின்ற 60
நின்றது 5
நின்றதை 1
நின்றவர் 4
நின்றவரும் 1
நின்றவரை 1
நின்றவன் 1
நின்றவன்-தனை 1
நின்றனம் 1
நின்றனர் 5
நின்றனள் 1
நின்றனன் 4
நின்றனை 1
நின்றாம் 1
நின்றாய் 1
நின்றார் 7
நின்றான் 7
நின்றிட 1
நின்றிடா 1
நின்றிடாது 4
நின்றிடில் 1
நின்றிடின் 1
நின்றிடு-மின் 1
நின்றிடும் 3
நின்றிலதாக 1
நின்றிலன் 1
நின்றீர் 4
நின்று 196
நின்றுநின்று 5
நின்றும் 2
நின்றுழி 2
நின்றே 3
நின்றேன் 3
நின்றோர் 1
நின்னில் 2
நின்னுடை 1
நின்னை 2
நின்னையும் 2
நினக்கு 4
நினது 2
நினை 3
நினை-மின் 6
நினைக்க 1
நினைக்கின் 1
நினைக்கும் 2
நினைக்கும்-மட்டும் 1
நினைகில்லீர் 1
நினைகிலேன் 1
நினைத்தனர் 1
நினைத்தனன் 1
நினைத்தி 1
நினைத்திடாதே 1
நினைத்திடார் 1
நினைத்திரா 1
நினைத்து 13
நினைத்தும் 1
நினைத்தும்_இலவாய் 1
நினைத்தே 1
நினைந்திடாது 1
நினைந்து 21
நினைப்பதன் 1
நினைப்பதும் 1
நினைப்பின் 1
நினைப்பினில் 1
நினைப்பினும் 1
நினைப்பு 1
நினைப்பை 1
நினைய 1
நினையகிற்றிலை 1
நினையல் 1
நினையாத 1
நினையாது 1
நினையாமல் 1
நினையுங்கால் 1
நினையும் 3
நினைவால் 2
நினைவில் 7
நினைவிற்கு 1
நினைவின் 2
நினைவினால் 1
நினைவினில் 1
நினைவினை 1
நினைவு 9
நினைவுள் 1
நினைவை 1

நிக்கதேம் (1)

பத்திசெய் நிக்கதேம் என பகர்ந்திடும் – குமார:2 404/2
மேல்


நிக்கதேமு (1)

நேச யோசேப்பு என நிக்கதேமு என – குமார:2 412/1
மேல்


நிக்கிரகம் (1)

நிக்கிரகம் செய்திடும் முன்னர் நீச உரு ஆராதனமாம் – நிதான:9 10/3
மேல்


நிகர் (13)

நித்தியானந்த நிகர்_இல் வாழ்வு எனா – ஆதி:4 62/3
தன்_நிகர் ஆய தற்பரனும் தம் முனம் – குமார:2 47/2
நிகர்_இலா கொடும் பாதகம் நேர்ந்தது இங்கு என்னா – குமார:2 275/3
நிகர்_இல் பத்தியாம் நேர்_இழை நிகழ்த்துவது ஆனாள் – குமார:4 48/4
கொண்ட கரு பயன் இழந்த குடம்பையுமே நிகர் குணிக்கின் – நிதான:5 27/4
நிகர்_இலா பழி சுமந்தனர் இ நகர் நீசர் – ஆரணிய:1 3/2
இ தரை மீதினில் என் நிகர் பாவியர் எவர் உள்ளார் – ஆரணிய:4 132/1
தன் நிகர் இல்லா தற்பர ராஜன் சமுகத்து – ஆரணிய:4 137/3
நிகர் என அலருவ நிலவுறு குமுதம் – ஆரணிய:5 9/4
என் நிகர் பாவி இல்லர் எனினும் யான் ஏழை பாவி – ஆரணிய:8 59/1
நின் நிகர் ஆய தஞ்சம் பிறிது இலை என்ன நேடி – ஆரணிய:8 59/3
தன் நிகர் தம்பிரான் தரும பேற்றிற்கே – இரட்சணிய:3 69/4
தன் நிகர் ஆய வேந்தை தனித்தனி பரவினாரால் – இரட்சணிய:3 96/4
மேல்


நிகர்_இல் (2)

நித்தியானந்த நிகர்_இல் வாழ்வு எனா – ஆதி:4 62/3
நிகர்_இல் பத்தியாம் நேர்_இழை நிகழ்த்துவது ஆனாள் – குமார:4 48/4
மேல்


நிகர்_இலா (2)

நிகர்_இலா கொடும் பாதகம் நேர்ந்தது இங்கு என்னா – குமார:2 275/3
நிகர்_இலா பழி சுமந்தனர் இ நகர் நீசர் – ஆரணிய:1 3/2
மேல்


நிகர்க்கும் (3)

கடலை நிகர்க்கும் கருணை இருப்பை கருதாமே – ஆதி:16 6/2
நெறியுளார் புகும் உயர் பரதீசு ஒன்றே நிகர்க்கும் – ஆதி:18 28/4
ஆய செல்வம் அடைந்திலை ஆலம் நிகர்க்கும்
மாய சூனிய வஞ்சக வர்த்தகம் பேணி – ஆரணிய:1 15/2,3
மேல்


நிகர்த்த (1)

இமயத்தை நிகர்த்த துன்பம் இடுக்கண் வந்து உறினும் ஏற்ற – நிதான:3 46/3
மேல்


நிகர்த்தது (1)

துறக்கத்தை நிகர்த்தது நல் தவர் தொக்கது ஆண்டு – ஆதி:12 12/3
மேல்


நிகர்ப்ப (1)

காலம் விரைந்து தூமம் நிகர்ப்ப கடிது ஓடும் – ஆதி:16 16/1
மேல்


நிகர்ப்பன (1)

பண்டு பெய்த மன்னாவினை நிகர்ப்பன பாராய் – குமார:4 63/4
மேல்


நிகர்வது (1)

தன்னையே நிகர்வது ஓர் தம்பிரான் தயை மறந்து – ஆதி:14 4/3
மேல்


நிகழ் (4)

முற்றும் இகபரசந்தி சுவர்க்கப்பேறு முறை வைப்பான் நிகழ் படலம் நாற்பத்தேழே – பாயிரம்:2 3/4
உள் நிகழ் பொறையினால் உயிர்ப்பு ஒடுங்கினார் – குமார:2 383/3
நித்திய மங்கள நிகழ் சுகானந்த – நிதான:2 20/1
நின்னையும் காணுகில்லேம் நிகழ் பரிசு உணர்த்துகில்லேம் – நிதான:3 11/3
மேல்


நிகழ்த்த (5)

நீத ஆக்கினை செய்துகொள்-மின் என நிகழ்த்த
ஆ தகாது எமக்கு அரசனே கோறல் ஆக்கினைக்கு – குமார:2 216/2,3
நிண்ணயம் வேதியன் நிகழ்த்த கேட்டலும் – நிதான:2 28/1
நேர் இயல் வரன் முறை நிகழ்த்த நெய் சொரி – நிதான:4 44/3
தகவு_உளாய் விரும்பிற்று ஒன்றை சாற்றுதி நிகழ்த்த என்றான் – நிதான:5 18/4
வித்தரிப்பல் என நிகழ்த்த விழைவானை எதிர்நோக்கி – நிதான:5 51/2
மேல்


நிகழ்த்தல் (1)

நேசமோடு அழைத்து இவை நிகழ்த்தல் மேயினார் – ஆதி:9 44/4
மேல்


நிகழ்த்தலும் (3)

நேர்கிலார் நமரோடு நிகழ்த்தலும்
பார் குலாம் ஒரு பாஷை அன்று ஆதலின் – நிதான:8 35/2,3
நேயம் வைத்து உரைக்க என்னா நிகழ்த்தலும் ஆண்டு தொக்க – ஆரணிய:5 45/2
என்று வேதியன் நிகழ்த்தலும் இறைஞ்சி நம்பிக்கை – ஆரணிய:6 14/1
மேல்


நிகழ்த்தி (3)

நேரிலே உபதேசம் நிகழ்த்தி மேல் – ஆதி:9 79/2
நினைவு மூட்டி மேன்மேலும் நெய் சொரிந்து என நிகழ்த்தி
எனை வதைத்து எரிமடுத்தது இங்கு என் மனோ_சாக்ஷி – ஆரணிய:8 30/3,4
நேய நல் மொழி நிகழ்த்தி நும் நெறிக்கிடை நிகழ்ந்த – இரட்சணிய:1 32/3
மேல்


நிகழ்த்திடின் (1)

நேசம் ஆர் சுவிசேஷம் நிகழ்த்திடின்
மோச_நாசம் விளைப்பர் அ மூர்க்கரேல் – நிதான:8 6/2,3
மேல்


நிகழ்த்தில் (1)

நிணம் குலா உடற்கு உயிர் என எனக்கு உளர் நிகழ்த்தில்
கணம் குலாவிய கிளைஞரும் பலர் உண்டு கண்டாய் – குமார:1 82/3,4
மேல்


நிகழ்த்தினரால் (1)

நிண்ணயம் கடைப்பிடித்தனம் என நிகழ்த்தினரால் – ஆரணிய:2 57/4
மேல்


நிகழ்த்தினான் (1)

நிற்றியேல் நில் என நிகழ்த்தினான் அரோ – ஆதி:10 18/4
மேல்


நிகழ்த்து (3)

நின்றது உண்டு எனில் நிகழ்ந்தது என் நிகழ்த்து என நீர்மை – குமார:1 44/2
நேயமும் எதிரில் நின்று நிகழ்த்து சான்று அமையாது என்ன – குமார:2 177/3
நீ அறிந்தனை எனின் அவர் நிலை நிகழ்த்து என்றான் – ஆரணிய:2 40/3
மேல்


நிகழ்த்துதற்கு (1)

நெஞ்சமும் அதன் இச்சையும் நிகழ்த்துதற்கு அரிய – நிதான:6 11/2
மேல்


நிகழ்த்தும் (11)

நெக்குருகு நேயனொடு வேதியன் நிகழ்த்தும்
தக்க நெறி சார்வல் ஐய தாங்க அரியதாம் இ – ஆதி:13 52/2,3
நேர்மை உற்ற சிநேகி மற்று இன்னன நிகழ்த்தும் – குமார:1 77/4
நின்று பேர்_அதிசயத்தொடும் மற்று இவை நிகழ்த்தும் – குமார:4 75/4
நிண்ணயம் இது என நிகழ்த்தும் காலை அ – நிதான:4 47/1
நிலையின் இழிவுற்ற கடை என்று அறம் நிகழ்த்தும்
கலையை முசல் ஆக்ர மதி காட்டினை திகழ்த்தி – நிதான:4 74/2,3
முனம் நிகழ்த்தும் முறை மறந்தாய்-கொலோ – நிதான:5 60/4
நிறுத்து நீதி நிகழ்த்தும் இன்னோர் எலாம் – நிதான:8 26/3
நினைத்திடாதே என விரித்து நிகழ்த்தும் கடைசி கற்பனையை – நிதான:9 23/2
நிற்றி என நோக்கினன் நிதானியை நிகழ்த்தும் – நிதான:11 37/4
நித்த சாபத்தை அடைந்தமை நீள் நிலம் நிகழ்த்தும் – ஆரணிய:2 68/4
நீங்க_அரிய நட்பினர் இவற்கு அவர் நிகழ்த்தும்
தீங்கு மொழி கொண்டு எழும் நல் சிந்தனை தொலைத்தான் – ஆரணிய:10 8/3,4
மேல்


நிகழ்த்துவதானான் (1)

நிண்ணயத்தை கடைப்பிடித்த நிதானி நிகழ்த்துவதானான் – நிதான:5 39/4
மேல்


நிகழ்த்துவது (2)

நீசனேன் என் நிகழ்த்துவது ஈண்டு எனா – ஆதி:12 72/3
நிகர்_இல் பத்தியாம் நேர்_இழை நிகழ்த்துவது ஆனாள் – குமார:4 48/4
மேல்


நிகழ்த்துவதே (1)

நிருமித்தது எனக்கு என் நிகழ்த்துவதே – ஆதி:9 132/4
மேல்


நிகழ்த்துவாய் (1)

நிண்ணயம் புலப்பட நிகழ்த்துவாய் என்றான் – ஆதி:14 41/4
மேல்


நிகழ்த்துவார் (2)

நீத சத்தியம் காட்டி நிகழ்த்துவார் – நிதான:8 47/4
நினை-மின் ஈண்டு யாம் சொல் வாசகம் எனா நிகழ்த்துவார் – இரட்சணிய:3 27/4
மேல்


நிகழ்த்துவான் (4)

நினை சுவிசேஷனும் நிகழ்த்துவான் அரோ – ஆதி:3 12/4
நீட்சி சால் மதி_வலான் நிகழ்த்துவான் அரோ – ஆதி:14 57/4
நீங்க_அரும் அன்பினால் நிகழ்த்துவான் அரோ – ஆதி:19 36/4
நீடு நீர்மை நிதானி நிகழ்த்துவான் – நிதான:8 1/4
மேல்


நிகழ்த்துவீர் (1)

நீத சான்றுரை நீரும் நிகழ்த்துவீர் – இரட்சணிய:3 49/4
மேல்


நிகழ்ந்த (9)

நிகழ்ந்த சம்பவம் யாவும் கை நெல்லி அம் கனியில் – ஆதி:11 39/1
உள் நிகழ்ந்த மெய் பத்தியின் ஒள்ளிய செயல் போல் – ஆதி:18 10/2
உள் நிகழ்ந்த உரிமையின் முத்தமிட்டு – ஆதி:19 80/2
நிகழ்ந்த சம்பவங்கள் காக்குநர்-தம் நெஞ்சினை – குமார:2 392/1
மற்று இவை நிகழ்ந்த பின் மாண்பினர் மகிழ்ச்சியுற்று – குமார:3 10/1
இனையன நிகழ்ந்த பின்னர் எமக்கு இனி நிருதன் செய்யும் – ஆரணிய:5 1/1
ஈங்கு இவை நிகழ்ந்த பின்னர் இருவர்க்கும் இரவு தங்க – ஆரணிய:5 62/1
இத்திறம் நிகழ்ந்த பின்றை எம்பிரான் எனக்குள் உய்த்த – ஆரணிய:8 78/1
நேய நல் மொழி நிகழ்த்தி நும் நெறிக்கிடை நிகழ்ந்த
சேய காரியம் தெரிக்க என வேதியன் தெரிப்ப – இரட்சணிய:1 32/3,4
மேல்


நிகழ்ந்தது (4)

நின்றது உண்டு எனில் நிகழ்ந்தது என் நிகழ்த்து என நீர்மை – குமார:1 44/2
நீக்குமாறு ஒருப்பட்டனர் நிகழ்ந்தது ஈது என்றான் – குமார:1 91/4
நீந்த ஓர் நெடும் புணை நிகழ்ந்தது அவ்வுழி – நிதான:4 20/4
நிகழ்ந்தது சிறிது எனும் நீசர் ஓர் புறம் – நிதான:10 36/3
மேல்


நிகழ்ந்ததை (1)

முன் பிரார்த்தனை செய்த பின் நிகழ்ந்ததை மொழிவாம் – குமார:2 73/4
மேல்


நிகழ்ந்தவை (2)

சேண் தலத்து எழுந்து போனார் நிகழ்ந்தவை தெரிய செப்பி – குமார:2 450/4
எந்தை அதன் மேல் வழி நிகழ்ந்தவை இனி கேள் – நிதான:4 53/1
மேல்


நிகழ்ந்திடுதல் (1)

நினைவில் வந்து முன் நிகழ்ந்திடுதல் போல நிலவும் – ஆதி:14 195/2
மேல்


நிகழ்ந்திடும் (1)

நீதிமான்களின் ஆவி நிகழ்ந்திடும்
மா தலத்தின் மகிமையும் பார்த்திரால் – இரட்சணிய:3 32/3,4
மேல்


நிகழ்ப (1)

இம்மையின் நிகழ்ப எல்லாம் இறுதலின் மாயையே ஆம் – நிதான:5 9/1
மேல்


நிகழ்வ (2)

ஐயம் அறவே நிகழ்வ கண்டு அறிதி என்றான் – ஆதி:14 77/4
அம்மையின் நிகழ்வ எல்லாம் அழிவு_இல் மெய்ப்பொருளாம் ஆயில் – நிதான:5 9/2
மேல்


நிகழ்வதானார் (1)

நின்றவரும் கேட்டவரும் வான் நாட்டு நெறி பிடித்து நிகழ்வதானார் – ஆதி:9 162/4
மேல்


நிகழ்வது (2)

மேல் நிகழ்வது என்று உரைசெய் சம்பவ விதங்கள் – குமார:4 12/2
உற்று மேலிடில் துன்பேயோ உதவியோ நிகழ்வது ஓர் பால் – ஆரணிய:5 44/3
மேல்


நிகழ்வன (1)

உள் நிகழ்வன முகன் உரைக்கும் என்னினும் – ஆதி:14 41/2
மேல்


நிகழ்வுழி (3)

இன்னணம் நிகழ்வுழி இருந்த சீடரும் – குமார:2 47/1
விந்தை அம் கனா இன்னமும் நிகழ்வுழி விரும்பி – குமார:4 86/3
இன்னணம் நிகழ்வுழி இகல்_இல் வேதியர் – நிதான:10 40/1
மேல்


நிகழும் (4)

இ திறம் நிகழும் என்றற்கு எள்துணை ஐயம் இல்லை – ஆதி:2 10/1
இன்னணம் நிகழும் வேலை இனத்தவர் பலரும் கூடி – ஆதி:2 12/1
புத்தேள் மறை தேர் புங்கவ இ புதுமை நிகழும் போழ்தத்தே – ஆதி:14 142/1
நிறைந்தவன் மற்று இவை நிகழும் காலையில் – குமார:2 30/4
மேல்


நிகில (3)

நித்திய ஆனந்த பத நித்திய ஜீவ கழக நிகில மூலம் – ஆதி:4 32/2
நிரந்தர நலம் புரி நிகில நித்திய – நிதான:10 27/1
நினைய ஆயின சராசர நிகில லோகங்கள் – ஆரணிய:2 17/4
மேல்


நிஷ்கருஷம் (1)

நின்றாய் இது பரமார்த்த நிஷ்கருஷம் இந்த நெறியை – தேவாரம்:10 10/2
மேல்


நிஷ்களங்க (2)

ஆதிமத்யாந்த ரகித நிஷ்களங்க அநாதியை அருள் பெரும் கடலை – குமார:2 54/1
ஆதி மத்யாந்த ரஹித நிஷ்களங்க அநாதி அம் கடவுளே போற்றி – தேவாரம்:11 1/1
மேல்


நிஷ்களமாய் (1)

சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமியமும் இலதாய் – தேவாரம்:5 1/1
மேல்


நிச்சய (1)

நிச்சய நுண் நூல் மார்க்க நெறி கடைப்பிடித்து நின்றே – ஆதி:19 112/4
மேல்


நிச்சயம் (4)

நிச்சயம் தெரிகிலம் விழித்த நீரவோ – ஆதி:19 52/4
நிச்சயம் என ஒரு நினைவு தோன்றலால் – நிதான:4 35/3
நிச்சயம் இல்லை இல்லை நீசனேற்கு இரங்கி ஆன்ம – ஆரணிய:8 65/3
நிச்சயம் கெடும் என நிறுவ வேண்டுமோ – ஆரணிய:9 74/4
மேல்


நிச்சலும் (1)

நிச்சலும் பரவி போந்து நிலவுவர் பணி மேற்கொண்டு – ஆதி:6 15/4
மேல்


நிசத்தம்-அதாய (1)

அ தின ராவின் நிசத்தம்-அதாய அரும் காட்சி – குமார:2 419/4
மேல்


நிசாசர (2)

மை வரு நிசாசர மனக்கொள் இது என்னா – நிதான:2 40/3
வெறியாட்டின் மயங்கி நிசாசர வெம் பசாசன் – ஆரணிய:4 103/3
மேல்


நிசாசரரை (1)

நேரும் கள்ள நிசாசரரை தெறும் – ஆரணிய:6 54/1
மேல்


நிசாசரன் (1)

ஆயிடை நிசாசரன் அற கொடுமை பூண்ட – நிதான:2 63/1
மேல்


நிசாசரேசனே (1)

நிணம் கெழு குருதி வேல் நிசாசரேசனே – நிதான:2 38/4
மேல்


நிசி (4)

பள்ள நீர் உலகு எலாம் படிந்த வெம் நிசி
நள்ளுநர் ஆம் என நடித்து நாட_அரும் – குமார:1 5/1,2
இத்திறம் முன் நிசி இருட்டொடு ஏகிய – குமார:1 11/1
நேசம் வடிக்கும் கண்ணொடு இருந்தார் நிசி முற்றும் – குமார:2 425/4
விழி-மின் விடியா நிசி வரும் முன் விரைந்து செய்வ செய வேண்டும் – நிதான:9 91/3
மேல்


நிசிக்குள் (1)

கண்ணிய நிசிக்குள் ஆய கழி பெரும் துயிலை வீசி – குமார:2 443/1
மேல்


நிசியிடை (1)

காவனத்திலே நிசியிடை தனி இருந்து உலகு எலாம் கதி சேர – குமார:2 4/1
மேல்


நிசியில் (1)

மருவும் அ நிசியில் தொக்க மை இருள்_கடலை நீந்தி – நிதான:3 65/3
மேல்


நிசியை (1)

பாவ நிசியை இரும் சிறகால் பறக்க அடித்து பகைத்து ஓட்டி – குமார:2 198/2
மேல்


நிசியோடு (1)

மருள்படும் நிசியோடு வான் மீன் கணம் மறைந்த – குமார:2 210/4
மேல்


நிசுவாசம் (1)

நிசுவாசம் அகல்-காறும் நின் அன்பை நெகிழவிடா – ஆதி:15 18/2
மேல்


நிட்கபடம் (1)

இ தலத்து நிட்கபடம் என்று இசை பெறும் நகரம் – ஆரணிய:6 4/1
மேல்


நிட்டூரன் (1)

பொன்ற வதைப்பினும் போதாது என்று நிட்டூரன் இசைத்தான் – நிதான:11 66/2
மேல்


நிட்டூரிகள் (1)

நீச நெஞ்சர் நிட்டூரிகள் நேர் விசுவாச – ஆரணிய:6 51/1
மேல்


நிடேத (1)

விதி நிடேத விளக்கை அலர்த்தி என் – நிதான:5 58/2
மேல்


நிடேதங்களை (2)

விதி நிடேதங்களை விதிக்கப்பெற்றது – ஆதி:12 30/2
மெய் திகழ்ந்த வான் விதி நிடேதங்களை விழைந்து என் – ஆரணிய:8 29/2
மேல்


நிடேதத்தாலே (1)

பன்_அரும் தூய நீதி பகர் விதி நிடேதத்தாலே
துன்னும் என்று உழல்வோர் எல்லாம் துரிய நாயகன் ஓர் செம்மல் – நிதான:5 16/2,3
மேல்


நிடேதத்து (1)

விதி நிடேதத்து விழிப்பு உறா விதம்-தனை மறந்து – ஆரணிய:8 4/3
மேல்


நிடேதத்தை (1)

வெருவி உள் உடைந்து சோர்ந்தார் விதி நிடேதத்தை வீசி – ஆதி:14 141/3
மேல்


நிடேதம் (2)

இக_பரம் விதி நிடேதம் எழில் இரக்ஷணிய வேதம் – நிதான:5 18/1
விதி நிடேதம் விதித்து நம் ஆண்டகை – இரட்சணிய:3 50/2
மேல்


நிடேதமே (1)

வீட்டினில் புகுத்துமோ விதி நிடேதமே – ஆதி:14 31/4
மேல்


நிண்ணய (1)

நிண்ணய சொலின் நீர்மை நினைந்திடாது – ஆரணிய:4 80/2
மேல்


நிண்ணயத்தை (1)

நிண்ணயத்தை கடைப்பிடித்த நிதானி நிகழ்த்துவதானான் – நிதான:5 39/4
மேல்


நிண்ணயத்தொடு (1)

நிண்ணயத்தொடு இரா_பகல் ஓர் இடை நில்லான் – ஆரணிய:1 31/2
மேல்


நிண்ணயப்படி (1)

அநாதி நிண்ணயப்படி திரு_குமரன் உள் அன்பால் – ஆதி:9 10/2
மேல்


நிண்ணயம் (21)

நித்திய ஜீவ மார்க்க நிண்ணயம் பிடித்த தேவ – பாயிரம்:1 11/2
ஆக்குவான் சித்தம் செய்த அநாதி நிண்ணயம் ஒன்று உண்டால் – ஆதி:6 1/4
நிண்ணயம் இதனை ஓர்ந்து நிரைய பாதலத்துக்கு ஏகும் – ஆதி:7 10/1
நிண்ணயம் கடைப்பிடித்து நல்வழிப்பட்ட நிவர்த்தன் – ஆதி:11 31/4
நிண்ணயம் புலப்பட நிகழ்த்துவாய் என்றான் – ஆதி:14 41/4
நிண்ணயம் பசி தாக சங்கடம் சதா நீங்கும் – ஆதி:18 24/4
நீர்மை உற்று அறிந்தாம் இது நிண்ணயம் என்னா – குமார:1 77/2
பண்ணவும் என நிண்ணயம் பண்ணினர் பகை கொண்டு – குமார:2 205/3
மூன்று ஒன்று ஆகிய முழுமுதல் முந்து நிண்ணயம் போல் – குமார:2 492/1
நிண்ணயம் வேதியன் நிகழ்த்த கேட்டலும் – நிதான:2 28/1
நித்திய ஜீவ மார்க்க நிண்ணயம் தெரிந்தோர்-தம்மை – நிதான:3 32/1
நிண்ணயம் இது என நிகழ்த்தும் காலை அ – நிதான:4 47/1
நில பொறை ஆகி நுண் நூல் நிண்ணயம் கருத்துள் ஊன்றா – நிதான:5 1/3
தெய்வ நிண்ணயம் தெரித்தனை ஜீவ ரக்ஷைக்கு ஆம் – நிதான:6 28/2
நின்ற இ நிதானி அறி நிண்ணயம் இது என்றான் – நிதான:11 30/3
நிண்ணயம் தெரி ரக்ஷணிய நவநீதம் – ஆரணிய:1 21/1
நிண்ணயம் கடைப்பிடித்தனம் என நிகழ்த்தினரால் – ஆரணிய:2 57/4
நிற்பது அன்று இந்த வாழ்வு எனும் நிண்ணயம் தெரிந்தேன் – ஆரணிய:8 17/4
முன் உற வரும் தப்பாது முற்றும் நிண்ணயம் மற்று என்னா – ஆரணிய:8 70/3
நிண்ணயம் திகழ் உத்தம நிருமல அரசன் – இரட்சணிய:1 16/1
நீயே எம் பெருமான் கதி வேறு இலை நிண்ணயம் காண் – தேவாரம்:5 8/2
மேல்


நிண்ணயம்பண்ணி (1)

ஓங்கும் அருளை துணையா கொண்டு உறுதியா நிண்ணயம்பண்ணி
நீங்காது அதனில் நிலைநின்று நெறி விட்டு அயலில் விலகாமல் – நிதான:9 93/2,3
மேல்


நிண்ணயமும் (1)

நின்னில் தோன்று சன்மார்க்கத்தின் நீதி நிண்ணயமும்
பொன்னில் தோன்றிய மெய் விசுவாசத்தின் பொலிவும் – ஆரணிய:8 18/1,2
மேல்


நிண்ணயர் (1)

நீதி ஆதிபர் நிண்ணயர் தம் மொழி – ஆதி:12 81/1
மேல்


நிண்ணயித்தலும் (1)

நிண்ணயித்தலும் தம்மிலே புகழ்தலும் நினைக்கின் – ஆரணிய:2 58/4
மேல்


நிணம் (2)

நிணம் குலா உடற்கு உயிர் என எனக்கு உளர் நிகழ்த்தில் – குமார:1 82/3
நிணம் கெழு குருதி வேல் நிசாசரேசனே – நிதான:2 38/4
மேல்


நித்த (6)

நித்த நின்மல நிரஞ்சன நிராமய நிருபர் – ஆதி:14 80/2
நித்த மங்களம் ஆகிய குணங்களால் நிமிர்ந்து – குமார:4 71/3
நித்த அரசாட்சி முறைமைக்கும் நெறி நிற்கும் – நிதான:2 53/2
நித்த சத்தியம் தெரித்து உயிர்விடுத்து நீறு ஆய – ஆரணிய:2 14/1
நித்த சாபத்தை அடைந்தமை நீள் நிலம் நிகழ்த்தும் – ஆரணிய:2 68/4
நித்த தண்டனை விதிக்கின்ற நிருமல தெய்வம் – ஆரணிய:2 69/2
மேல்


நித்தம் (2)

முறை திறம் பிறழா நித்தம் முத்தி சாதனமாய் உள்ள – ஆதி:17 17/1
நித்தம் நீ அருளும் ஈவை நினைகிலேன் அன்றி ஈனம் – தேவாரம்:9 9/3
மேல்


நித்தமான (1)

முத்தி வீடு பெற நித்தமான ஒரு முத்தனை பரவும் உத்தம – குமார:2 69/1
மேல்


நித்தமும் (3)

நித்தமும் பரிபாலனம் செயும் அருள் நினை-மின் – ஆதி:9 61/4
படைத்து நித்தமும் பாலனம் புரிகின்ற பரமன் – குமார:2 80/1
நித்தமும் திருமுன் கிட்டி நின்று மன்றாடும் இந்த – ஆரணிய:8 71/3
மேல்


நித்தனார் (1)

நித்தனார் அருள் செயற்கு அமைந்து நின்றிடா – ஆதி:14 46/1
மேல்


நித்திய (84)

நித்திய ஜீவ மார்க்க நிண்ணயம் பிடித்த தேவ – பாயிரம்:1 11/2
நித்திய ஜீவ மார்க்க நெறி அறிந்து ஓடேம் ஆயின் – ஆதி:2 10/3
நிறை வளம் படுக்கும் தூய நித்திய ஜீவ கங்கை – ஆதி:4 10/1
நிருமல் ஆதிபன் பணிசெய் நித்திய
கருமம் சாலுமே கரும் மஞ்சு ஆலுமே – ஆதி:4 26/3,4
நித்திய ஆனந்த பத நித்திய ஜீவ கழக நிகில மூலம் – ஆதி:4 32/2
நித்திய ஆனந்த பத நித்திய ஜீவ கழக நிகில மூலம் – ஆதி:4 32/2
தேரில் இதே நமர் குழுமி நித்திய ஜீவானந்தம் தேக்கும் மன்றம் – ஆதி:4 40/4
பண்ணவர் வாழ்த்து ஒலி மடுத்து நித்திய பேர்_இன்பம் நிறை பரம_வீட்டை – ஆதி:4 42/4
நித்திய ராஜரீக நிலவு வானகத்தில் என்றும் – ஆதி:7 1/1
நேமித்த நெறியை பற்றி நித்திய ஜீவ நாட்டை – ஆதி:7 14/3
நித்திய ஜீவ நாட்டின் நெறி கடைப்பிடியீராயில் – ஆதி:7 15/3
காழ்ந்த நித்திய ஜீவ கற்பக சினை ககனம் – ஆதி:9 15/3
நித்திய ராஜ்ஜிய நிருபன் நின்மல – ஆதி:9 26/2
நித்திய ஜீவ ராஜ்ஜியத்து நேர் வழி – ஆதி:9 34/1
தெருளும் செல்வரே உன்னத நித்திய செல்வர் – ஆதி:9 157/2
மருளும் பூரியர்க்கு உறுவது நித்திய வறுமை – ஆதி:9 157/4
நித்திய திரித்துவ நிருமலாதிபன் – ஆதி:9 168/2
முற்படு துயரினை முருக்கி நித்திய
சிற்பர சுக நிலை அடைவர் செவ்வியோர் – ஆதி:10 15/3,4
சாகலை நித்திய சாம்பிராஜ்ஜிய – ஆதி:10 26/3
தா_இல் நித்திய ஜீவனை பெறுவதும் சரதம் – ஆதி:11 4/4
காதலித்து நித்திய சுக வாழ்வினை கசந்தான் – ஆதி:11 21/2
ஏமாறி நித்திய இடுக்கண் உற எத்தி – ஆதி:14 64/3
சாலும் நித்திய சாமிபர்க்கு ஆனந்தம் – ஆதி:14 173/3
ஜீவனுக்கு உலவா ஒரு நித்திய ஜீவன் – ஆதி:18 16/1
தா_இல் நித்திய சாம்பிராஜ்ஜியம் வந்து சாரும் – ஆதி:18 19/4
பூரணத்தையும் நித்திய ஜீவனில் பொருத்தி – ஆதி:18 37/3
ஒழிவு_இல் நித்திய_ஜீவனும் உண்மையா – குமார:2 18/3
மைந்தனாம் எனையும் அறிந்துகொள்வதுவே மாசு_அறு நித்திய_ஜீவன் – குமார:2 55/3
கொள்ளையிட துணிந்தான் நித்திய_வாழ்வை குறிக்கோடி – குமார:2 351/4
ஜீவன் வந்து இயையவும் செறித்த நித்திய
ஜீவ வாயிலுக்கு ஒரு திறப்பு உண்டாக்கவும் – குமார:2 381/2,3
மன்னும் நித்திய_வாழ்வு கைவந்து என – குமார:2 451/3
நித்திய சத்துருவாய நீச பேய் மகார் குழுமி – குமார:4 24/2
மடுத்த நித்திய பேர்_இன்ப மாட மாளிகைகள் – குமார:4 51/3
மன்னும் நித்திய_ஜீவனை விழைந்த நல் மதியோய் – குமார:4 62/1
நித்திய மங்கள நிகழ் சுகானந்த – நிதான:2 20/1
எள்_அரும் நித்திய மரணமேயுமால் – நிதான:2 24/4
அத்தனையும் நித்திய அனர்த்தம் எனும் ஆற்றால் – நிதான:2 41/3
நித்திய ஜீவ மார்க்க நிண்ணயம் தெரிந்தோர்-தம்மை – நிதான:3 32/1
நித்திய ஜீவானந்த நின்மல போகம் துய்க்கும் – நிதான:3 47/1
நித்திய_ஜீவன் மல்கும் நீதியே நமக்கு வேண்டும் – நிதான:5 10/2
நித்திய_ஜீவ மார்க்க நெறி பிடித்து உய்ய வேத – நிதான:5 12/3
சஞ்சல நித்திய நாசம் தரித்திருக்கும் இவன் அடியில் – நிதான:5 30/4
மண்டு நித்திய மரணத்தின் மதகரோ அலகை – நிதான:7 10/3
நித்திய_ஜீவ நல் நிலையும் நேருமாம் – நிதான:10 18/4
நிரந்தர நலம் புரி நிகில நித்திய
துரந்தரர் திரு_அடி தொழும்பு பூண்டுளேம் – நிதான:10 27/1,2
பொருவு_அரு நித்திய_ஜீவன் பொருந்தாது என்றதுவும் உண்மை – நிதான:11 43/4
நிலை தருமம் கடைப்பிடித்து நித்திய_ஜீவனை கருதி – நிதான:11 73/4
தீது_இல் நித்திய_ஜீவ வாழ்வு உறும் என நம்பி – ஆரணிய:2 46/3
நித்திய கொடு மரணத்தை கனிந்திடும் நினை-மின் – ஆரணிய:2 75/4
நித்திய நாசம் தொக்கு நிலவு வெம் குகையோ என்ன – ஆரணிய:3 2/3
நித்திய பலன் விளைவிக்கும் நீரது – ஆரணிய:4 9/2
நீரகத்து உறு நர ஜீவர் நித்திய
ஏரகத்து உறு குணம் இயைந்து இலங்குவார் – ஆரணிய:4 14/2,3
இலகும் மெய் நித்திய_ஜீவன் யார்க்குமே – ஆரணிய:4 15/4
சோகமும் ரோகமும் தொலையும் நித்திய
போக பூமியின் நலம் பொருந்தும் புல்லிய – ஆரணிய:4 16/2,3
கொடிய நித்திய தரித்திரை தனி பெரும் கோட்டம் – ஆரணிய:4 41/4
ஊக்கி முன் உறின் நித்திய ஜீவ நாட்டு உறுவேம் – ஆரணிய:4 44/2
நித்திய நாசம் அடுத்தது மேல் இனி நினைவு என்னே – ஆரணிய:4 132/4
தெருளுறுத்தினர் நித்திய_ஜீவ செல்வத்தை – ஆரணிய:4 157/3
நித்திய சுக பேர்_இன்ப நில வளம் கெழுமும் ஞான – ஆரணிய:5 33/1
பன்_அரு நித்திய செல்வ களஞ்சிய பகுதி-தானோ – ஆரணிய:5 42/4
நிறை மொழி தெருண்டு செய்யும் நித்திய கருமம் முற்றி – ஆரணிய:5 63/3
நித்திய_ஜீவ வாயில் இது எனும் நினைவுள் கொண்டார் – ஆரணிய:5 84/4
ஏயும் நித்திய_ஜீவன் என்று இவை உள என்றே – ஆரணிய:6 22/3
நின்றிடில் பர கதி புகூஉம் நித்திய_ஜீவன் – ஆரணிய:6 23/3
தெரியின் நித்திய ஜீவித நாட்டினுக்கு – ஆரணிய:6 39/2
நீடு பேர்_இன்ப நித்திய வாழ்வு ஒரீஇ – ஆரணிய:6 40/3
நின்று மன்பதைகட்கு எல்லா நித்திய_ஜீவன் மல்க – ஆரணிய:8 47/2
நீங்க_அரும் துக்கம் மல்க நித்திய கேட்டை உள்ளி – ஆரணிய:8 72/2
அஞ்சலை கலங்க வேண்டாம் அநாதி நித்திய பிதாவை – ஆரணிய:8 74/1
என் உறு நித்திய_ஜீவன் இரு விழி களிக்க தோன்றி – ஆரணிய:8 75/1
நிலை வரம் கிறிஸ்து யேசு என் நித்திய_ஜீவன் – இரட்சணிய:2 23/2
விண்டு நித்திய_ஜீவனை ஊட்டிய விதத்தில் – இரட்சணிய:2 42/3
நிந்தை மல்கு சாகரத்தின்-நின்று எடுத்து நித்திய
விந்தை ஆய சிற்சுகத்து வீட்டு வாழ்வு காட்டிய – இரட்சணிய:3 20/2,3
திருந்துவீர் இனி நித்திய ஜீவியம் – இரட்சணிய:3 37/4
மேதகு நித்திய விமல முத்தியின் – இரட்சணிய:3 54/3
துன்னி நித்திய ஜீவ தாருவை சுதந்தரிக்க – இரட்சணிய:3 74/2
நித்திய_ஜீவ நன்மை நிறை பரிசுத்த நெஞ்சம் – இரட்சணிய:3 94/2
தொக்க பாவமன்னிப்பு நித்திய_ஜீவ நன்மையும் சுகிர்தமும் – தேவாரம்:1 1/1
செம்மையில் திறம்பாது நித்திய_ஜீவ புண்ணியம் திரட்டியும் – தேவாரம்:1 10/2
மாரண துறை நேரின் நித்திய மங்கள கரை வாய்க்குமோ – தேவாரம்:2 6/3
நித்திய ஜீவனும் நெறியும் போதமும் – தேவாரம்:3 4/1
எண்_அரு நித்திய_ஜீவ கற்பகத்தை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 10/4
ஒருத்துவ அநாதி நித்திய உயர் மகத்துவமே போற்றி – தேவாரம்:11 32/2
நித்திய ஜீவ மார்க்க நெறி கடைப்பிடித்து நின்ற – தேவாரம்:11 34/3
மேல்


நித்திய_ஜீவ (9)

நித்திய_ஜீவ மார்க்க நெறி பிடித்து உய்ய வேத – நிதான:5 12/3
நித்திய_ஜீவ நல் நிலையும் நேருமாம் – நிதான:10 18/4
தீது_இல் நித்திய_ஜீவ வாழ்வு உறும் என நம்பி – ஆரணிய:2 46/3
தெருளுறுத்தினர் நித்திய_ஜீவ செல்வத்தை – ஆரணிய:4 157/3
நித்திய_ஜீவ வாயில் இது எனும் நினைவுள் கொண்டார் – ஆரணிய:5 84/4
நித்திய_ஜீவ நன்மை நிறை பரிசுத்த நெஞ்சம் – இரட்சணிய:3 94/2
தொக்க பாவமன்னிப்பு நித்திய_ஜீவ நன்மையும் சுகிர்தமும் – தேவாரம்:1 1/1
செம்மையில் திறம்பாது நித்திய_ஜீவ புண்ணியம் திரட்டியும் – தேவாரம்:1 10/2
எண்_அரு நித்திய_ஜீவ கற்பகத்தை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 10/4
மேல்


நித்திய_ஜீவன் (9)

மைந்தனாம் எனையும் அறிந்துகொள்வதுவே மாசு_அறு நித்திய_ஜீவன்
எந்தையே முன்னம் உமில் எனக்கு இருந்த மகிமையை ஈந்திட வேண்டும் – குமார:2 55/3,4
நித்திய_ஜீவன் மல்கும் நீதியே நமக்கு வேண்டும் – நிதான:5 10/2
பொருவு_அரு நித்திய_ஜீவன் பொருந்தாது என்றதுவும் உண்மை – நிதான:11 43/4
இலகும் மெய் நித்திய_ஜீவன் யார்க்குமே – ஆரணிய:4 15/4
ஏயும் நித்திய_ஜீவன் என்று இவை உள என்றே – ஆரணிய:6 22/3
நின்றிடில் பர கதி புகூஉம் நித்திய_ஜீவன்
ஒன்றி வாழ்குவன் உன்னதத்து ஊழியோடு ஊழி – ஆரணிய:6 23/3,4
நின்று மன்பதைகட்கு எல்லா நித்திய_ஜீவன் மல்க – ஆரணிய:8 47/2
என் உறு நித்திய_ஜீவன் இரு விழி களிக்க தோன்றி – ஆரணிய:8 75/1
நிலை வரம் கிறிஸ்து யேசு என் நித்திய_ஜீவன்
உலைவு என் சாவு நல் ஊதியம் எனக்கு என உரத்தான் – இரட்சணிய:2 23/2,3
மேல்


நித்திய_ஜீவனும் (1)

ஒழிவு_இல் நித்திய_ஜீவனும் உண்மையா – குமார:2 18/3
மேல்


நித்திய_ஜீவனை (3)

மன்னும் நித்திய_ஜீவனை விழைந்த நல் மதியோய் – குமார:4 62/1
நிலை தருமம் கடைப்பிடித்து நித்திய_ஜீவனை கருதி – நிதான:11 73/4
விண்டு நித்திய_ஜீவனை ஊட்டிய விதத்தில் – இரட்சணிய:2 42/3
மேல்


நித்திய_வாழ்வு (1)

மன்னும் நித்திய_வாழ்வு கைவந்து என – குமார:2 451/3
மேல்


நித்திய_வாழ்வை (1)

கொள்ளையிட துணிந்தான் நித்திய_வாழ்வை குறிக்கோடி – குமார:2 351/4
மேல்


நித்தியம் (5)

குறைவுறா நித்தியம் குலவ தக்கது – ஆதி:10 12/1
நிரைய நித்தியம் தரு கலக்கம் நீங்குமோ – குமார:2 24/4
நித்தியம் திகழ்த்தி நிற்கும் நிருமல் திரியேகத்தின் – இரட்சணிய:3 2/2
ஆதி நித்தியம் ஆத்துமா மற்ற அகிலம் யாவும் அநித்தியம் – தேவாரம்:1 6/1
நீதியாய் வரு பலனும் நித்தியம் நீக்கம் இன்று உலகத்துளீர் – தேவாரம்:1 6/3
மேல்


நித்தியமா (1)

நிரையம் நித்தியமா நடு நின்றவர் – குமார:1 105/2
மேல்


நித்தியமாய் (1)

நித்தியமாய் பூரணமாய் நின்மலமாய் ஆனந்த நிலையம் ஆகி – ஆதி:4 30/1
மேல்


நித்தியானந்த (7)

நித்தியானந்த நிகர்_இல் வாழ்வு எனா – ஆதி:4 62/3
நித்தியானந்த ராஜ்ஜிய நிருமல அரசன் – ஆதி:8 9/2
நித்தியானந்த ராஜ்ஜிய நெறி கடைப்பிடித்து – ஆதி:11 18/1
நித்தியானந்த மாடத்து நில அரமியத்தில் – குமார:1 48/1
நித்தியானந்த நின்மல தெய்வத்தை – நிதான:5 68/3
அற்புத மெய் விசுவாசி ஆன்ம நித்தியானந்த
சிற்பரம ராஜ்ஜியத்தின் ஜேசு திரு_அடி நீழல் – நிதான:11 74/2,3
நித்தியானந்த ஜீவ மா கனி தரும் நிலவி – ஆரணிய:2 74/4
மேல்


நித்தியானந்தத்தை (1)

நித்தியானந்தத்தை நல்கும் நீர்மை கண்டு இ வேதியர் – இரட்சணிய:3 26/3
மேல்


நித்திரிக்கும் (1)

நெஞ்சு உளே நிமலன் பாதம் நிறுவி நித்திரிக்கும் காலை – ஆதி:2 1/3
மேல்


நித்திரை (10)

இன்னர் புன்_மதி-தான் என் என்று இரங்கி நித்திரை சற்று இன்றி – ஆதி:2 13/2
பத்தன் விளிக்க நித்திரை பங்கப்படுமாறு – ஆதி:16 18/2
கொன்னே போக்கி நித்திரை கொள்ளும் குணம் அம்மா – ஆதி:16 22/4
நித்திரை சத்துரு என்னும் நீர்மையை – ஆதி:19 39/1
நித்திரை தெளிந்து உதயாதி நீங்க எற்கு – குமார:1 14/2
நித்திரை பங்கமுறாது அமைவுற்றிடு நெறி போலும் – குமார:2 419/2
சித்தமொடு நித்திரை தெளிந்தனர் எழுந்தார் – குமார:3 20/4
நித்திரை செய் நீர்மையினும் நெஞ்சு துணிவுற்றே – நிதான:4 54/2
மருவு பூ அடுக்கு மெத்தை மௌன நித்திரை வண் செல்வ – நிதான:10 54/3
நினையல் நித்திரை சத்துரு எனும் புவி நீதி – ஆரணிய:8 11/2
மேல்


நித்திரையில் (1)

இம்பர் ஓர் சிறை இருந்துழி யோக நித்திரையில்
தம்பிரான் அருள் சமைத்தது தரிசனம் ஒன்றை – ஆதி:1 9/3,4
மேல்


நித்தில (1)

அரிய நித்தில கோவை நீர் பன்றி மீது அணியில் – ஆதி:9 67/1
மேல்


நித்திலத்தை (2)

எள்ளியிட்ட நித்திலத்தை ஒத்து உளது காண் இசைக்கில் – குமார:1 88/4
தூய் ஒளி கொள் நித்திலத்தை தூண்டாத சுடர் விளக்கை – தேவாரம்:4 10/3
மேல்


நித்திலம் (3)

அ தகு நல் நிலம் கொள்வன் அரு விலை நித்திலம் கண்டோன் அவ்வாறாக – ஆதி:9 86/2
விண்டு உகுத்த நித்திலம் புரை வெண் பனி திவலை – குமார:4 63/2
நித்திலம் பவளம் செறி நீர்மையின் – நிதான:7 81/1
மேல்


நித்ய (32)

திருமுன்னர் அடையின் நித்ய_ஜீவனை அடைதல் திண்ணம் – ஆதி:2 36/4
பெரு வளம் படுத்து நித்ய பேர்_இன்ப ஜலதி கூடும் – ஆதி:4 5/3
திரு வளர் புனித நித்ய ஜீவ_நீர் கால் கொண்டு உய்த்து – ஆதி:4 12/3
நித்ய_ஜீவ நீர் நிலை அகன்றிடாது – ஆதி:4 21/2
தெருள் பழுத்து திகழ் நித்ய ஜீவ மணி மௌலியை நம் சென்னி சூட்டி – ஆதி:4 41/3
தா_அரும் நித்ய ஜீவனையும் தந்திடும் – ஆதி:14 36/3
அன்பருக்கு அ அனல் அவிக்கும் நித்ய பேர்_இன்ப – ஆதி:14 37/2
உய்ந்திட நித்ய_ஜீவனை நல்கும் உரிமையை அருளினீர் உமையும் – குமார:2 55/2
பாபத்தின் கூலி நித்ய பயங்கரம் என தேராது – குமார:2 110/1
சொரி தர நித்ய_ஜீவ சுருதி தேன் துளித்த தெய்வ – குமார:2 114/2
கெந்தகம் நாறி சாவா கிருமிகள் கெழுமி நித்ய
வெம் துயர்க்கு உறையுள் ஆகி மிக கொதித்து எழும்பும் கும்பி – குமார:2 116/1,2
ஒரு சிறு பவத்தால் நித்ய ஊழி_தீ கடற்குள் மூழ்கி – குமார:2 121/1
நலன் உறு நித்ய செல்வம் நல்குரவதனில்-நின்றும் – குமார:2 123/1
இலகு உறு நித்ய_ஜீவன் இழி மரணத்தில்-நின்றும் – குமார:2 123/3
பருவரல் துடைத்து நித்ய பரகதி பயனை நல்கல் – குமார:2 446/3
பூவலயம் உய்ய வரு புண்ணியமும் நித்ய
ஜீவ நிலையும் இனிது சித்தி பெறும் ஆறும் – குமார:3 3/1,2
சாபத்தின் செறிவோ மாய சாலத்தின் சமைவோ நித்ய
கோபத்தின் மலிவோ ஞான நாசத்தின் குவிவோ மோச – நிதான:3 16/2,3
மெய்யதா நித்ய_ஜீவ வீட்டு இன்பம் யாவும் நன்றாம் – நிதான:3 54/4
குன்றுறா நித்ய_ஜீவன் குலவுதற்கு இருதயத்தில் – நிதான:5 13/1
மங்கா பொருளை அடைந்து நித்ய_வாழ்வை அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 18/4
தீரும் பரம பதத்து நித்ய செல்வம் தருவன் என கூவும் – நிதான:9 74/3
வாக்கை உள்ளுதி வாய்த்திடுமோ நித்ய_வாழ்வு – ஆரணிய:4 151/4
பெற்றவரே நித்ய_ஜீவ பேறு உளார் – ஆரணிய:9 82/4
பூதலம் புரிந்த பாவ புயல் பரந்து இருண்ட நித்ய
வேதனை உத்தி மொண்டு விழுத்த நீர் வெள்ளம் பொங்கி – இரட்சணிய:2 4/1,2
வேதனை பயிரை ஓம்பி விநாசத்தை விளைத்து நித்ய
மா துயர்_கடலில் வீழ்ந்து மறிவது மரண கங்கை – இரட்சணிய:2 5/3,4
மண அணி பொதுளி நித்ய மங்கள கீதம் மல்கி – இரட்சணிய:3 5/1
நித்ய சூரிகள் சங்கம் நிரைநிரை – இரட்சணிய:3 30/3
நித்ய ஜீவ விருக்கம் நிலவுறும் – இரட்சணிய:3 34/3
நல் மதி படைத்தார் நித்ய நலம் தரும் நகருள் புக்கார் – இரட்சணிய:3 91/4
நித்ய_ஜீவனும் ஜீவ மார்க்கமும் நெறி திரிந்து செல் பாவமும் – தேவாரம்:1 5/2
நின் பரம் என்று இனைவோர்க்கு நித்ய பேர்_இன்ப – தேவாரம்:3 7/3
வன் மரணம்தனில்-நின்று நித்ய_ஜீவன் மல்க அருள் நீதி முறை வழுவா வண்ணம் – தேவாரம்:8 6/2
மேல்


நித்ய_ஜீவ (4)

நித்ய_ஜீவ நீர் நிலை அகன்றிடாது – ஆதி:4 21/2
சொரி தர நித்ய_ஜீவ சுருதி தேன் துளித்த தெய்வ – குமார:2 114/2
மெய்யதா நித்ய_ஜீவ வீட்டு இன்பம் யாவும் நன்றாம் – நிதான:3 54/4
பெற்றவரே நித்ய_ஜீவ பேறு உளார் – ஆரணிய:9 82/4
மேல்


நித்ய_ஜீவன் (3)

இலகு உறு நித்ய_ஜீவன் இழி மரணத்தில்-நின்றும் – குமார:2 123/3
குன்றுறா நித்ய_ஜீவன் குலவுதற்கு இருதயத்தில் – நிதான:5 13/1
வன் மரணம்தனில்-நின்று நித்ய_ஜீவன் மல்க அருள் நீதி முறை வழுவா வண்ணம் – தேவாரம்:8 6/2
மேல்


நித்ய_ஜீவனும் (1)

நித்ய_ஜீவனும் ஜீவ மார்க்கமும் நெறி திரிந்து செல் பாவமும் – தேவாரம்:1 5/2
மேல்


நித்ய_ஜீவனை (2)

திருமுன்னர் அடையின் நித்ய_ஜீவனை அடைதல் திண்ணம் – ஆதி:2 36/4
உய்ந்திட நித்ய_ஜீவனை நல்கும் உரிமையை அருளினீர் உமையும் – குமார:2 55/2
மேல்


நித்ய_வாழ்வு (1)

வாக்கை உள்ளுதி வாய்த்திடுமோ நித்ய_வாழ்வு – ஆரணிய:4 151/4
மேல்


நித்ய_வாழ்வை (1)

மங்கா பொருளை அடைந்து நித்ய_வாழ்வை அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 18/4
மேல்


நித்யம் (1)

சுடர் உலகு உறின் அன்றோ வருவது சுக நித்யம் – ஆதி:19 19/4
மேல்


நித்யானந்த (1)

பொற்பு உறு நித்யானந்த போகத்தை கனியும் ஜீவ – இரட்சணிய:3 4/3
மேல்


நித்யானந்தம் (2)

மாண் அரும் புகழ் வழுத்தில் நித்யானந்தம் மருவும் – ஆதி:18 25/3
அலகு_இலா நித்யானந்தம் அரிய வேதனையில்-நின்றும் – குமார:2 123/2
மேல்


நிதான (1)

&3 மூன்றாவது – நிதான பருவம் – நிதான:4 86/5
துன்பு உறழ்ந்தவர்க்கே அன்றோ தோன்றும் நல் நிதான புத்தி – நிதான:3 79/4
மேல்


நிதானன் (2)

முன்பு செல் நிதானன் நட்பை முயலுவான் நாட்டம் வைத்தான் – நிதான:3 79/2
நல் நிதானன் எனும் நவை_இலான் ஆங்கு எழுந்து – நிதான:11 15/2
மேல்


நிதானனும் (1)

நின்று உன்னி நிதானனும் நெஞ்சம் மகிழ்ந்து – நிதான:4 6/3
மேல்


நிதானி (26)

காவலாளனை வினவி அ கதி வழி நிதானி
போவதாகிய செயல் அறிந்து உளம் மகிழ் பூப்ப – குமார:4 84/1,2
நிதானி என்று உரைக்கும் நாமம் நிலவுதற்கு உரிய நீரான் – நிதான:3 63/4
நேர் ஆறு பிடித்து நிதானி எனும் – நிதான:4 3/1
என்ன நல் மதி நிதானி சொலி எந்தை இனி நீ – நிதான:4 90/1
ஆய் மதி நிதானி ஒல்லை அலப்பனை உசாவி தேர்வான் – நிதான:5 2/4
என்னலும் நிதானி வீணே இறைப்பொழுதேனும் போக்கல் – நிதான:5 7/1
கற்று அறிந்துளன் யான் என்னும் காலை நல் நிதானி நன்றாம் – நிதான:5 17/2
செவ்விய நிதானி பேச்சு திறம்_உளான் இவனை தேரின் – நிதான:5 19/2
நிண்ணயத்தை கடைப்பிடித்த நிதானி நிகழ்த்துவதானான் – நிதான:5 39/4
என்று இன்ன நிதானி எடுத்தியம்புதலும் மறைவாணன் – நிதான:5 45/1
நல் திறம் நாடி உய்தி என்றனன் நல் நிதானி – நிதான:5 95/4
நன்று அறி நிதானி ஐய நவிற்றிய உண்மை காத்து – நிதான:5 101/2
இஞ்சி தோன்றலும் நிதானி என்று இசை பெறும் ஏந்தல் – நிதான:7 2/1
நீடு நீர்மை நிதானி நிகழ்த்துவான் – நிதான:8 1/4
நல் நிதானி மற்று ஈது நவிற்றுவான் – நிதான:8 37/4
நன்று சொற்றனை நம்பி நிதானி நீ – நிதான:8 46/1
மெய்ப்படு நிதானி உரை கேட்டலும் வெகுண்டே – நிதான:11 20/1
தப்பிலி நிதானி இவன் என் தலை தகர்க்க – நிதான:11 22/2
நின்ற இ நிதானி அறி நிண்ணயம் இது என்றான் – நிதான:11 30/3
கண்டகன் நிதானி பல காலும் உரையாடி – நிதான:11 32/2
தப்பு உடையை என்று பழி சாற்றினன் நிதானி – நிதான:11 36/4
அலக்கணுற்று அருள் நிதானி அமலனை பரவி சொல்வான் – நிதான:11 40/4
வடு_அறு நிதானி நின்று வழக்கிடும் மரபை ஓரின் – நிதான:11 46/3
தெள்ளிய நிதானி சீர்மை தெரிந்து உரைத்திடுக என்றான் – நிதான:11 55/3
தா_அரும் பரமார்த்தமும் சமைந்த நல் நிதானி
ஆவனோ இவன் என்று அகத்து உன்னுவான் ஆனான் – ஆரணிய:2 13/3,4
உத்தமம் திகழும் மேனி ஒண் மதி நிதானி என்னும் – ஆரணிய:8 35/1
மேல்


நிதானிகதி (1)

நல் தவன் நிதானிகதி நன்னம்பிக்கை நல்வழி வேதியன்மீட்சி பொற்சுரங்கம் – பாயிரம்:2 3/1
மேல்


நிதானிநட்பு (1)

நெருங்கும் மரணச்சூழல் நிதானிநட்பு நெறி_இல் அலப்பனைவரைதல் குருவைநேர்தல் – பாயிரம்:2 2/3
மேல்


நிதானியாய் (1)

நின் கருத்து இது என்று நிதானியாய்
நன்கு உரைத்தனை நம்பி நவின்றதே – ஆரணிய:9 28/1,2
மேல்


நிதானியின் (1)

கதி புகுந்த மெய் நிதானியின் கொலைக்களம் கண்டு – ஆரணிய:2 1/1
மேல்


நிதானியும் (1)

வித்தக நிதானியும் விளம்பல் மேயினான் – நிதான:4 25/4
மேல்


நிதானியே (1)

வித்தகத்து எழில் நிதானியே வெந்த சாம்பரின் இன்று – ஆரணிய:2 14/2
மேல்


நிதானியை (2)

விற்பனன் நிதானியை சேரும் வேட்கையால் – நிதான:2 1/2
நிற்றி என நோக்கினன் நிதானியை நிகழ்த்தும் – நிதான:11 37/4
மேல்


நிதி (30)

உரிய மா நிதி துறும் இடத்து உறும் உமது இதயம் – ஆதி:9 59/1
அரிய வான் நிதி திரள் கருவூலத்தை ஆக்கி – ஆதி:9 59/2
வைத்த நிதி திரள் கண்டோன் மறைத்து உரிமை யாவும் விற்று வழங்கியேனும் – ஆதி:9 86/1
நொய்ய நிதி புதைத்து வைத்தேன் மற்று இதனை கொள்க என்று நுவன்றான் ஆக – ஆதி:9 101/4
பகலே என் நிதி குவை பார் உள கொண்டு – ஆதி:9 133/3
விந்தையாக படைத்த விழு நிதி
புந்தி இன்மையில் போக்கி உலைந்து என – ஆதி:19 63/2,3
உள்ளுற புகுந்து ஒள் நிதி வைப்பினை – ஆதி:19 77/2
கொய் திறம் போல மற்று ஓர் கொழு நிதி கவர நாளும் – நிதான:3 28/2
நிதி மிக படைத்த ஞானி நீதி வாக்கியத்தை ஓர்ந்து – நிதான:4 94/3
குன்றிடாது உயர் கல்வியும் கொழு நிதி குவையும் – நிதான:7 33/1
தின்று நீள் நிதி செருக்கிய வைசியர் செறிந்த – நிதான:7 37/3
அகழ்வர் ஏனையர் அரு நிதி வைப்பிடம் அறிந்தே – நிதான:7 49/4
அலகு_அறு நிதி உத்யோகம் ஆளுகை மகிமை பட்டம் – நிதான:7 64/1
குரை கடல் புவியின் மேய கொழு நிதி குவையும் விண்மீன் – நிதான:7 72/2
கோடிகோடி குவை நிதி கொள்ளையே – நிதான:7 86/4
தேடி வைகலும் சேமித்த தீ நிதி – நிதான:7 87/4
ஓடியாடி திரட்டிய ஊர் நிதி – நிதான:7 88/4
நச்சுவாக்கி ஆதியர் எமர் நனி நிதி_படைத்தோர் – ஆரணிய:2 29/4
குணித்து இவண் வம்-மின் கொழு நிதி குவை ஈண்டு – ஆரணிய:3 4/2
நீங்க_அரும் நிதி நீத்து ஏகும் நிராசை ஓர் புலமைத்து அன்றால் – ஆரணிய:3 5/4
நீச பாழ் நிதி கிடங்கை நேர்ந்து உயிர் மடிவார் என்றற்கு – ஆரணிய:3 12/2
குறுமையுற்று அயரும் காலை கொளு நிதி குவை தொக்கார் போல் – ஆரணிய:4 173/2
நிதி நலம் அருளுவ நிறை தரு சுகிர்தம் – ஆரணிய:5 12/3
ஆய மா தரணி நிதி பெட்டியும் – ஆரணிய:5 23/2
வைத்த மா நிதி கண்டார் போல் வரன்முறை குழுமி மொய்த்தார் – ஆரணிய:5 40/3
தத்தமக்கு வைப்பு ஆக்கிய கெடு நிதி சலதிக்கு – ஆரணிய:10 30/3
குண நிதி குவைகள் ஓங்கி குலவு பேர்_இன்பம் பொங்கி – இரட்சணிய:3 5/2
நல் பெரு மணிகள் ஆய நவ நிதி வரன்றி பாயும் – இரட்சணிய:3 6/3
நம்பி அன்பு_செய்வார்க்கு எலாம் அழியாத பேர்_இன்ப நல் நிதி
உம்பர் நோக்கு சன்மார்க்கம் ஆதி உணர்த்து சற்குரு உலகுளீர் – தேவாரம்:1 3/2,3
குடி தொழும்பு ஆக்கி கொண்ட கோமானே குன்றிடா விழு நிதி குவையே – தேவாரம்:6 7/2
மேல்


நிதி_படைத்தோர் (1)

நச்சுவாக்கி ஆதியர் எமர் நனி நிதி_படைத்தோர் – ஆரணிய:2 29/4
மேல்


நிதிக்கு (1)

வைத்த மா நிதிக்கு உரியராய் வகுத்த சாதனம் எம் – இரட்சணிய:3 85/3
மேல்


நிதிக்கே (1)

ஆயும் நல் நிதிக்கே விலை ஆக்குவேம் – நிதான:8 38/3
மேல்


நிதிகள் (1)

கோது_அறு நிதிகள் நம் மான் குருசு உயர்த்தவர்க்கே அன்றோ – ஆரணிய:5 51/4
மேல்


நிதிகளை (1)

பல் மணி திரள் புரை குண நிதிகளை பாராய் – இரட்சணிய:1 27/4
மேல்


நிதிய (2)

வளம் மலி எகிப்து மா நிதிய வைப்பினை – ஆதி:12 57/1
மன்னும் கருணை பெரு நிதிய வைப்பை அறியேன் என மறுத்து – குமார:2 196/1
மேல்


நிதியம் (1)

வேண்டும் நல் நிதியம் யாவும் வியன் அக புலம் தந்து உய்க்கும் – ஆரணிய:8 49/4
மேல்


நிதியின் (1)

மருவிய வரம்பு_அறு நிதியின் மாட்சியும் – நிதான:10 14/3
மேல்


நிதியும் (1)

பெரு மா நிதியும் உயர் கல்வியும் பெற்றி சேர் நல் – ஆதி:12 16/1
மேல்


நிதியே (1)

மா தயா நிதியே ஞான வரோதய கிரியே நின் சீர் – ஆரணிய:8 57/3
மேல்


நிதியை (3)

பெரு நிதியை ஆதாயப்படுத்திவை-மின் என பணித்து பெயர்ந்துபோனான் – ஆதி:9 100/3
நிதியை காட்டி நிலவு அஞ்சனத்தினை – ஆதி:19 79/3
வெள்ளம் முகந்து அருள் பொழியும் விமல லோசன நிதியை
உள்ளம் உவப்புறு தேனை உயிர்க்குயிரை உலவாத – தேவாரம்:4 1/2,3
மேல்


நிந்தனை (7)

துன்பம் படு துயர் நிந்தனை சுடு_சொல் வசை ஆதி – ஆதி:9 22/1
நிந்தனை மொழி திரு_செவி நிறைந்தன – குமார:2 269/1
கொண்டு நிந்தனை கொடும் தழல் இறைப்ப வீண் குதர்க்கம் – நிதான:2 82/2
வம்பர் நிந்தனை வசைமொழி வறுமை நோய் இடுக்கண் – நிதான:2 107/1
நிந்தனை பெருக்கி ஆன்ம நேசரை அகத்து நீத்தி – நிதான:5 93/4
எல்லை_அறு நிந்தனை இசைத்து இழிவு செய்த – நிதான:11 38/3
நிந்தனை செய்து இருப்பு ஆணி நிரை அழுத்தி கொலை புரியும் – தேவாரம்:4 8/1
மேல்


நிந்தனைசெய்து (1)

வான நாயகன்-தனை அவமதித்து நிந்தனைசெய்து
ஈனமாய் ஒரு மினுக்கு வத்திரம் உடுத்து எழில் கூர் – குமார:2 229/2,3
மேல்


நிந்தனைசெயும் (1)

இகழ்ந்து நிந்தனைசெயும் இடும்பர் ஓர் புறம் – நிதான:10 36/1
மேல்


நிந்தனையாம் (1)

நிந்தனையாம் செம் நெருப்பு நெஞ்சை கொளுத்திடவும் – குமார:2 327/1
மேல்


நிந்தித்து (1)

ஒறுத்து நிந்தித்து உருத்து மண் ஓச்சினும் – நிதான:8 26/1
மேல்


நிந்தை (16)

நீடு பல மோசம் அடி நிந்தை எறி காவல்கூடம் – ஆதி:13 41/2
பதி பகை விஞ்சும் நிந்தை பலுகும் வெம் பழியும் சேரும் – ஆதி:14 126/2
துன்பு மிடி நிந்தை சுடுசொல் சுட விழுத்தி – குமார:2 160/2
நண்ணி ஆகடியம் செய்ய நாடினர் நிந்தை பேசி – குமார:2 188/4
சொல்லாத நிந்தை மொழி சொல்லி துணிந்து இயற்றும் – குமார:2 305/3
குரை பழி பொய் நிந்தை எனும் கொடும் சிலீமுகத்தானும் – குமார:4 26/2
பேணலை நகைத்து உலகு பேசு படு நிந்தை
காணலை கழித்து எறிதி காமிய நலத்தை – நிதான:4 69/2,3
பிழிந்து தீ விடத்தை ஊட்டும் பேய் என பிடித்து நிந்தை
மொழிந்து உனை கெடுக்க முற்றும் முரணிய மூட கொள்கை – நிதான:4 93/2,3
வேதபாரகர்க்கு எல்லாம் விலக்க_அரிய பெரு நிந்தை
ஏதிலருக்கு அருவருப்பாம் இல்லவர்க்கு மனக்கசப்பு – நிதான:5 29/2,3
சந்ததம் குலத்து நிந்தை சமைத்திடும் மகளிரே போல் – நிதான:5 93/2
இம்பர் நிந்தை தூடணம் அணி என புனைந்திடுவார் – ஆரணிய:2 43/3
ஈனதை நிந்தை துன்பம் இனையன சகித்தும் தேவ – ஆரணிய:5 78/2
உலக நிந்தை மேன்மேலும் உபாதி தொக்கு ஓங்கும் – ஆரணிய:10 17/2
நிந்தை மல்கு சாகரத்தின்-நின்று எடுத்து நித்திய – இரட்சணிய:3 20/2
எத்தனை நிந்தை லஜ்ஜை எத்தனை மோச_நாசம் – இரட்சணிய:3 93/2
நலிந்து உறு நிந்தை நச்ச நயந்து அருள் அளித்தாய் போற்றி – தேவாரம்:11 35/4
மேல்


நிந்தைசெய்குதிர் (1)

நிறம் துரூஉம் அயில் என நிந்தைசெய்குதிர்
திறம்திறம் எத்தனை தீங்கு இழைக்குதிர் – நிதான:10 42/1,2
மேல்


நிந்தையாம் (1)

பேதையர் பலபட பிதற்றும் நிந்தையாம்
வேதனை கூர்த்த முள் விரவும் கோட்பது – நிதான:1 11/3,4
மேல்


நிந்தையும் (2)

பன்_அரிய நிந்தையும் உழந்தனன் ஓர் பத்தன் – ஆதி:13 37/4
அம்ம செயும் நிந்தையும் அழிம்பும் அளவு_இன்றால் – நிதான:11 34/4
மேல்


நிந்தையுமாம் (1)

ஆர்ந்த நிந்தையுமாம் ஒரு முறை அருவருத்து – குமார:1 61/3
மேல்


நிமல (3)

நீச வெவ் வினை உஞற்றினன் நிமல வீட்டு உய்க்கும் – ஆதி:14 116/2
நிறையுமால் இதுவும் ஓர் நிமல வீடு-கொல் – குமார:1 32/4
நீயிரே இவன் வாய் சொற்ற நிமல தூஷணம் கேட்டீரால் – குமார:2 184/4
மேல்


நிமலன் (4)

நெஞ்சு உளே நிமலன் பாதம் நிறுவி நித்திரிக்கும் காலை – ஆதி:2 1/3
நின்றே பலியா உயிர்கொடுத்த நிமலன் நீதி அடையீரேல் – நிதான:9 34/3
நேசத்தாலே உயிர் கொடுத்த நிமலன் தொழும்பு வெட்கம் என – நிதான:9 42/3
நின்று வேதியர் கடிந்து இது புரிந்தனர் நிமலன் – ஆரணிய:7 23/4
மேல்


நிமலனே (1)

நீதியோடு இரக்க சமரச நெறியை நிறுவிய நிமலனே போற்றி – தேவாரம்:11 1/4
மேல்


நிமலாவி (1)

நீசன் அரசியல் தொலைத்து நிமலாவி கிறிஸ்து எனும் – குமார:4 29/1
மேல்


நிமித்தம் (2)

நீக்கம்_இல் நீதியின் நிமித்தம் துன்புறில் – ஆதி:9 49/1
என் நிமித்தம் மேதினி உமை பகைத்திடுமேனும் – குமார:1 93/2
மேல்


நிமித்தமாய் (2)

எந்தை நாமத்தினால் என் நிமித்தமாய்
தந்தையை தாயை தம் மனையை தாம் பெறு – ஆதி:12 55/1,2
என்னுடை நிமித்தமாய் இடங்கொடாமல் யான் – குமார:2 43/2
மேல்


நிமித்தமே (1)

இம்பர் என் பெரும் பாவத்தின் நிமித்தமே என்னை – இரட்சணிய:2 38/3
மேல்


நிமிர் (3)

நீதிமான் பண்டு நிமிர் பிரளயத்தை மேற்கொண்டு – ஆதி:8 22/2
கண்டனன் இனி ஏற்றம் கடினம் இ நிமிர் குன்றில் – ஆதி:19 24/1
நின்றிலதாக வந்தது மாலை நிமிர் கங்குல் – குமார:2 417/4
மேல்


நிமிர்த்தவொட்டாது (1)

மேல் நிமிர்த்தவொட்டாது அமிழ்த்துவது இதை விறல் கொள் – ஆதி:11 44/2
மேல்


நிமிர்த்தி (1)

நின்று எழில் திரு_கரங்களை வானுற நிமிர்த்தி
நன்று மங்கல விடை அருள் ஆசியும் நவின்றார் – குமார:2 483/3,4
மேல்


நிமிர்த்து (2)

இறங்கு சென்னியை நிமிர்த்து முன் இடுதியால் எம்பி – ஆரணிய:8 8/4
நீரிலே தலை நிமிர்த்து மூச்சு இயங்குற நிறுவி – இரட்சணிய:2 34/2
மேல்


நிமிர்ந்த (2)

வாழிய வான் உற நிமிர்ந்த மாண்பது – ஆதி:12 24/1
குன்று என நிமிர்ந்த திரள் தோள் முருடு கொட்டி – நிதான:2 56/3
மேல்


நிமிர்ந்தது (1)

நிரைகள் என்ன நிமிர்ந்தது நீள் கடற்கரை – ஆதி:12 74/2
மேல்


நிமிர்ந்தார் (1)

நின்று உரத்தனர் இருவரும் திடம்கொண்டு நிமிர்ந்தார் – இரட்சணிய:2 47/4
மேல்


நிமிர்ந்து (5)

நெஞ்சகம் மகிழ்ந்து யாக்கை நிமிர்ந்து நின்மல தேவின் – ஆதி:15 7/2
நித்த மங்களம் ஆகிய குணங்களால் நிமிர்ந்து
பத்தியில் திகழ் மாடங்கள் அளப்பு_இல் பாராய் – குமார:4 71/3,4
நெய்யுறும் அழல் சிதை எனா சினம் நிமிர்ந்து
கையொடு கை எற்றி இரு கண் குருதி காட்ட – நிதான:2 52/2,3
மேல் நிமிர்ந்து பரந்தது வெள்ளமே – ஆரணிய:4 91/4
மேல் நிமிர்ந்து எழுந்த ஜோதி கற்பக விருக்கம் போலும் – ஆரணிய:5 83/1
மேல்


நிமிர்ப்பினும் (1)

குக்கல் வால் மட்டை கட்டி நிமிர்ப்பினும் கோணல் தீர – ஆதி:17 36/1
மேல்


நிமிர (1)

தீர மெய் நிமிர பேச தெரிய கண் திறக்க செல்ல – தேவாரம்:11 20/3
மேல்


நிமிரும் (1)

துன்றி என் முதுகு உளுக்குற நிமிரும் அ துனியால் – ஆதி:11 13/3
மேல்


நியம (1)

நிருமலாதிபன் தொன்று-தொட்டு உலவ ஓர் நியம
தரும வேலியிட்டு உவப்புடன் தரணியில் சமைத்த – ஆதி:18 21/1,2
மேல்


நியமத்தன் (1)

யதா நியமத்தன் வேத வியல் நெறி கற்று வல்ல – நிதான:3 63/2
மேல்


நியமத்தால் (1)

அன்று-தொட்டு அருள் குருபரம்பரை நியமத்தால்
இன்று-காறும் நின்று அவித்தையை இகல்_அற நூறி – குமார:2 494/1,2
மேல்


நியமப்படி (1)

முன் நியமப்படி முடித்திட்டார் அரோ – குமார:2 47/4
மேல்


நியமம் (1)

நீயிர் அ நியமம் மீறி புகுவது நீர்மைத்து அன்றால் – ஆதி:17 3/4
மேல்


நியமமாய் (1)

உன்னத நியமமாய் உமக்கு இராவிடில் – குமார:2 250/1
மேல்


நியமர் (1)

அ நியமர் சிறைச்சாலை அடைவிக்க அரும் தவனை – நிதான:11 72/2
மேல்


நியமனமாக (1)

அண்ணல் அரசாணை வழி அநாதி நியமனமாக அகண்ட மாய – ஆதி:4 34/3
மேல்


நியாய (6)

வல்லான் அ நியாய துரந்தரன்-மாடு சேரில் – ஆதி:12 18/3
உள்ளதை உள்ளவாறே உரைத்தனன் அதில் நியாய
கள்ள வாசகம் உண்டேல் நீ காட்டிடல் வேண்டும் அன்றி – குமார:2 169/1,2
மண்டல நியாய நெறி வல்ல துரை ராஜ – நிதான:11 32/1
தோம்_அறு குண நியாய துரந்தரரே இ நின்ற – நிதான:11 48/1
தூய வேதியர் எம்மிலும் நியாய சூக்குமர்-கொல் – ஆரணிய:2 59/2
நல் நிலைப்படு நியாய தாட்டாந்தத்தை நாட்டி – ஆரணிய:2 77/2
மேல்


நியாயத்தீர்ப்பு (1)

நீதாசனத்திலிருந்து மகா நியாயத்தீர்ப்பு கூற முகில் – நிதான:9 60/3
மேல்


நியாயத்தீர்ப்புக்கு (1)

இனிவரும் நியாயத்தீர்ப்புக்கு என் செய்கேன் ஈறு இன்று ஆகி – ஆதி:14 123/1
மேல்


நியாயத்தை (2)

எண்ணி நீ எடுத்தியம்பிய இ நியாயத்தை
மண்ணில் யாவரே மறுப்பவர் வான் வழி தொலைந்து – ஆரணிய:2 57/1,2
பேயன் சொற்ற நியாயத்தை மறுத்து எதிர் பேச – ஆரணிய:2 59/1
மேல்


நியாயப்பிரமாணமும் (1)

இற்று இதே நியாயப்பிரமாணமும் ஏனோர் – ஆதி:9 70/3
மேல்


நியாயம் (5)

ஒளிப்பு_அற நியாயம் உங்கட்கு உணர்த்தினும் உணரீர் யாவும் – குமார:2 181/1
உரவு நீர் உலகத்து இதை ஒத்த நியாயம்
விரவிற்று உண்டு-கொலோ என்பர் ஓர் சிலர் வெம்பி – குமார:2 280/3,4
நிலம் மீது உதித்த குமரகுரு நியாயம் இலவா சீறுவதும் – நிதான:9 14/2
தள்_அரிய நியாயம் இது-தான் என்று உணர்ந்தும் சாதனையாய் – நிதான:9 92/1
உத்தம நியாயம் காட்டி ஒறுத்திடல் தருமம் என்றான் – நிதான:11 45/4
மேல்


நியாயாசனத்து (1)

நீதி ஆதிபதி ஆகி நியாயாசனத்து வீற்றிருந்தார் – ஆதி:14 154/4
மேல்


நியாயாசனத்தை (1)

தாழி புவனம் நடு தீர்க்க சமைந்த நியாயாசனத்தை வளைத்து – ஆதி:14 150/2
மேல்


நிர்ணயம்-தான் (10)

தக்கவாறு நன்று ஆய்-மின் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 1/4
தா_அரும் பரமார்த்த ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 2/4
தம்பிரான் கதி கூட்டு ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 3/4
சமைய பாஷ்கரனாம் இரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 4/4
சத்தியம் தவறாத ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 5/4
சாது சங்கத்தை சார்-மின் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 6/4
தனிதம் ஆர்_அருள் மல்கும் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 7/4
சழக்கை விட்டு உளம்திரும்பும் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 8/4
தாயகம் பிறிது இல்லை ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 9/4
தம்மையும் தந்த சாமி ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 10/4
மேல்


நிர்த்தனம் (1)

சத்தியம் குலாவி நிர்த்தனம் புரிந்து சந்ததம் – இரட்சணிய:3 26/2
மேல்


நிர்ப்பந்த (3)

நனிவரு சதா நிர்ப்பந்த நாசத்தை உள்ளியுள்ளி – ஆதி:14 123/2
பாழாக்கிடுவீர் அந்தோ நிர்ப்பந்த முடிவு பற்றிய பின் – நிதான:9 26/2
மேலை நிர்ப்பந்த விழலிலே வீழ்ந்து அழிவதன் முன் – ஆரணிய:10 21/3
மேல்


நிர்ப்பந்தத்தை (1)

வாய் உரை தெரித்த மேல் வரு நிர்ப்பந்தத்தை
ஆயுதியாய் உணர்ந்து அறிதி தாழ்த்திடேல் – ஆரணிய:9 93/3,4
மேல்


நிர்ப்பந்தம் (1)

வெய்ய நிர்ப்பந்தம் வேறு இலை இ துயர் மேவி – ஆரணிய:4 149/2
மேல்


நிர்மலமாய் (1)

வாழி அன்பினில் ஆழ்ந்து நீர் நிறைந்து நிர்மலமாய்
பாழி அம் புவி ஆத்தும பயிர் வளம் சுரப்ப – ஆதி:18 15/2,3
மேல்


நிரஞ்சன (2)

நித்த நின்மல நிரஞ்சன நிராமய நிருபர் – ஆதி:14 80/2
நேயம் கண்ட நிரஞ்சன மேனி ஐங்காயம் – ஆதி:14 171/3
மேல்


நிரந்தர (1)

நிரந்தர நலம் புரி நிகில நித்திய – நிதான:10 27/1
மேல்


நிரந்தரம் (1)

நிரந்தரம் அருள் குரிசில் நேர்ந்து அலகை உட்க – ஆதி:14 60/2
மேல்


நிரப்பி (1)

குறைவு_அற நிரப்பி உண்மை குலவு நீள் மருத வைப்பின் – ஆதி:4 10/3
மேல்


நிரப்பினர் (1)

நிரப்பினர் பேதுரு நிலைக்க பூ மிசை – குமார:2 44/3
மேல்


நிரம்பலால் (1)

நிரம்பலால் செவிக்கு இன்பம் நிறைக்கும் பூம் பொழில் – குமார:2 88/4
மேல்


நிரம்பிய (7)

புலை நிரம்பிய நிருவிசாரத்தொடு புணர்ந்த – குமார:1 83/1
அலை நிரம்பிய கடல் புவி முழுவதும் அவிக்கும் – குமார:1 83/2
உலை நிரம்பிய கனலின் வான் உகு தழல் என்னா – குமார:1 83/3
கலை நிரம்பிய கட்டுரை தெரித்தனென் கவன்று – குமார:1 83/4
தோற்றிரும் கலை நிரம்பிய மதி சுடர் தோய்ந்தே – குமார:2 81/4
மனை நிரம்பிய வாழ்க்கையன் வஞ்சனை மலிந்த – ஆரணிய:1 4/3
கலை நிரம்பிய மதியினன் கவன்றனன் எனினும் – இரட்சணிய:2 23/1
மேல்


நிரம்பின (1)

புறம் எலாம் புலை நிரம்பின பொருவு_அரு ஞான – நிதான:7 47/3
மேல்


நிரம்பு (1)

என்று இவ்வாறு நொந்து இடர் நிரம்பு இருள் கடல் முயங்கி – ஆதி:9 144/1
மேல்


நிராசை (1)

நீங்க_அரும் நிதி நீத்து ஏகும் நிராசை ஓர் புலமைத்து அன்றால் – ஆரணிய:3 5/4
மேல்


நிராதாரம் (1)

ஜாதி பெருமைக்கு ஆதாரம் சாசுவத நிராதாரம்
ஜாதி பெருமைக்கு அன்பு முற்றும் ஜந்ம பகை சால் சத்துருவாம் – நிதான:9 83/1,2
மேல்


நிராமய (1)

நித்த நின்மல நிரஞ்சன நிராமய நிருபர் – ஆதி:14 80/2
மேல்


நிராயுதனோடு (1)

வெம் திறல் ஆண்மை நிராயுதனோடு அமர் வெஃகாமை – நிதான:2 69/2
மேல்


நிருத்தனம் (1)

நிரைநிரை பொலிய எங்கும் நிருத்தனம் பயிலும் ஆயம் – நிதான:7 72/4
மேல்


நிருத (3)

நிருத வைப்பின் மறைந்திடும் நீர்மை போல் – ஆரணிய:4 62/2
பேயே நிருத உரு கொண்டு உழல் பெற்றி ஈது என்று – ஆரணிய:4 108/2
நிருத வெம் சிறை மறிந்து உளேம் நீசரேமுக்காய் – இரட்சணிய:3 77/1
மேல்


நிருதன் (3)

நீல மேகம் செம் தழல் மழை பொழிந்து என நிருதன் – நிதான:2 97/4
ஊண் உவக்கும் நிருதன் உறுத்திய – ஆரணிய:4 64/2
இனையன நிகழ்ந்த பின்னர் எமக்கு இனி நிருதன் செய்யும் – ஆரணிய:5 1/1
மேல்


நிருதனுக்கு (1)

நிருதனுக்கு செலும் திருவுள்ளம் நினைப்பின் – ஆரணிய:4 155/2
மேல்


நிருதி (1)

நீசம் கையாயின் வளர்த்து ஊட்டும் நிருதி மோச – ஆரணிய:4 101/1
மேல்


நிருபர் (2)

நித்த நின்மல நிரஞ்சன நிராமய நிருபர்
உத்தரம் இலாது உள் புக பெறாமையில் உலவி – ஆதி:14 80/2,3
நீல் நிற கரு முகிற்கு இடை அமர்ந்த நிருபர்
ஆனன கதிர் அலர்ந்த இரு நேத்திரமும் என் – ஆதி:14 198/1,2
மேல்


நிருபன் (2)

நித்திய ராஜ்ஜிய நிருபன் நின்மல – ஆதி:9 26/2
நிருபன் நீதியின் நிலத்து இழிந்து பலி நேர்ந்து இரக்ஷை அருள் நேமியாம் – ஆதி:13 18/1
மேல்


நிருமல் (2)

நிருமல் ஆதிபன் பணிசெய் நித்திய – ஆதி:4 26/3
நித்தியம் திகழ்த்தி நிற்கும் நிருமல் திரியேகத்தின் – இரட்சணிய:3 2/2
மேல்


நிருமல (8)

நித்தியானந்த ராஜ்ஜிய நிருமல அரசன் – ஆதி:8 9/2
வித்தக நிருமல விபுத வேந்தனின் – ஆதி:14 16/2
நிருமல மூர்த்தி ஏவ நிரைய பாதலம் புகுத்தி – குமார:2 438/1
நின் புரந்த நிருமல வேந்தை நினைத்து – ஆரணிய:1 13/3
நித்த தண்டனை விதிக்கின்ற நிருமல தெய்வம் – ஆரணிய:2 69/2
நெறி அறிந்து அவாவை நீக்கி நிருமல வேந்தை கிட்டி – ஆரணிய:5 80/1
நிண்ணயம் திகழ் உத்தம நிருமல அரசன் – இரட்சணிய:1 16/1
நெஞ்சு இருக்கும் நிருமல வேந்தனை – இரட்சணிய:3 36/2
மேல்


நிருமலன் (5)

நிருமலன் திரு_கர நீதி பட்டயம் – ஆதி:12 25/3
நிருமலன் தரு சுவிசேஷ நீர்மை காண் – ஆதி:14 33/4
நினைவில் ஓங்கவும் நிருமலன் அருள் திறம் நினைந்து அ – குமார:2 201/3
நினைவினால் உற மதித்தலின் நிருமலன் நாமம் – ஆரணிய:2 54/2
நிருமலன் திரு_மறையும் இ நிலத்தவர் அவர்-தம் – ஆரணிய:2 76/3
மேல்


நிருமலாதிபன் (2)

நித்திய திரித்துவ நிருமலாதிபன்
புத்திரன் தரும் இது புரவு நூல் நெறி – ஆதி:9 168/2,3
நிருமலாதிபன் தொன்று-தொட்டு உலவ ஓர் நியம – ஆதி:18 21/1
மேல்


நிருமித்த (2)

நிருமித்த சிறைத்-தலை உய்த்து அகல் நீள் நிலத்தில் – ஆதி:5 8/2
நின்று கீழ்ப்படிந்து பார்க்கு நிருமித்த தண்டம் ஏற்று – ஆரணிய:8 79/3
மேல்


நிருமித்தது (1)

நிருமித்தது எனக்கு என் நிகழ்த்துவதே – ஆதி:9 132/4
மேல்


நிருமித்தார் (1)

நிறை மொழி குரவனை நிருமித்தார் அரோ – ஆதி:9 41/4
மேல்


நிருவாண (2)

முன் மாரிசமாய் நிருவாண பிச்சை கேட்டு முனி பெண்டு – நிதான:9 44/1
பாவியர் தொகு நிருவாண பட்டணம் – நிதான:10 41/1
மேல்


நிருவிகற்ப (1)

நிருவிகற்ப நிலையை விசுவசித்து – குமார:2 14/3
மேல்


நிருவிகற்பாக (1)

நிருவிகற்பாக பங்கிட்டு உதவினன் நேர்மையாக – ஆதி:9 111/4
மேல்


நிருவிகற்பாய் (1)

வேதநாயகனை தமின் நிருவிகற்பாய் விளங்கிய விபுதர்-தம் பிரானை – குமார:2 54/3
மேல்


நிருவிகார (1)

பேதியா நிருவிகார பெருந்தகை பரமராஜன் – ஆதி:7 16/4
மேல்


நிருவிகாரபதி (1)

நிருவிகாரபதி வாக்கு நிலைநின்று நிலவும் – நிதான:4 80/2
மேல்


நிருவிகாரி (1)

கட்டிப்புரண்டு நட்ட மந்தை கற்போன் நிருவிகாரி மகா – நிதான:9 43/2
மேல்


நிருவிசாரத்து (1)

நின்று செவ்வியீர் பிரபஞ்ச நிருவிசாரத்து
மன்று-இருந்தும் இ வளம் படு தருமசேத்திரத்து – இரட்சணிய:1 33/2,3
மேல்


நிருவிசாரத்தை (2)

நிருவிசாரத்தை அடைதலும் நெறி நிலா மாக்கள் – ஆதி:11 22/1
நேர்ந்ததால் பல சமயங்கள் நிருவிசாரத்தை
சார்ந்திடற்கு உளம் சாய்ந்திடில் எத்தனை தவறும் – குமார:1 61/1,2
மேல்


நிருவிசாரத்தொடு (1)

புலை நிரம்பிய நிருவிசாரத்தொடு புணர்ந்த – குமார:1 83/1
மேல்


நிருவிசாரர் (1)

மனை-வயின் குறுகி உய்யும் மதி_இலா நிருவிசாரர்
அனையவன் ஆத்ம சோகம் அதிகரித்ததனை கண்டார் – ஆதி:2 14/3,4
மேல்


நிருவிசாரிகள் (1)

நிருவிசாரிகள் சன்மார்க்க நெறி அறியாது செய்யும் – ஆதி:2 46/2
மேல்


நிரை (8)

மணி தவள மாடம் நிரை மல்கு எருசலைக்குள் – குமார:2 154/3
வன கராசல நிரை பொரூஉம் கரு முகில் வளைந்து – குமார:4 52/3
தொல்லை ஆரண துருவை ஆன் நிரை துரூஉம் தொறுவர் – குமார:4 61/1
கல் அழுத்திய கலன் நிரை கவினுற புனைந்தது – நிதான:2 92/3
மேட்டிமை திடர் ஆய கோபுரம் நிரை வியன் பொன் – நிதான:7 11/2
பொன் தழைத்த மாளிகை நிரை கோடியா பொலிவ – நிதான:7 37/4
புயல் நிரை பொதுளிய பொதும்பரும் பல – இரட்சணிய:1 3/1
நிந்தனை செய்து இருப்பு ஆணி நிரை அழுத்தி கொலை புரியும் – தேவாரம்:4 8/1
மேல்


நிரைகள் (1)

நிரைகள் என்ன நிமிர்ந்தது நீள் கடற்கரை – ஆதி:12 74/2
மேல்


நிரைகளும் (1)

புரிசை முற்றிய கோபுர நிரைகளும் பொலியும் – நிதான:7 23/4
மேல்


நிரைத்து (1)

நீர் திரை முகந்து அகம் நிரைத்து மேல் வெளி – நிதான:10 3/2
மேல்


நிரைநிரை (2)

நிரைநிரை பொலிய எங்கும் நிருத்தனம் பயிலும் ஆயம் – நிதான:7 72/4
நித்ய சூரிகள் சங்கம் நிரைநிரை
பத்தியில் திகழ்கின்றன பார்த்திரால் – இரட்சணிய:3 30/3,4
மேல்


நிரைய (8)

நிண்ணயம் இதனை ஓர்ந்து நிரைய பாதலத்துக்கு ஏகும் – ஆதி:7 10/1
நிரைய நித்தியம் தரு கலக்கம் நீங்குமோ – குமார:2 24/4
வெப்பு உறழ்ந்த நிரைய கிடங்கிடை வீழ்வான் – குமார:2 298/4
நிருமல மூர்த்தி ஏவ நிரைய பாதலம் புகுத்தி – குமார:2 438/1
நீள் நிரைய சிறையூடு அடைய செயும் நீச பேய் – நிதான:2 72/2
பூதலம் வெடித்த வாயில் பொதுளிய நிரைய செம் தீ – நிதான:3 23/3
புன் பதருக்கு என் கிடைக்கும் எரி நிரைய புழை அல்லால் – நிதான:5 35/4
சஞ்சலம் செறி நிரைய பாதலம்-கொலோ சமைந்த – நிதான:7 8/1
மேல்


நிரையத்து (3)

நிலைநிலாது அழிவது நிரையத்து உய்ப்பது – ஆதி:10 11/1
துன்று இருள் நிரையத்து என்றும் துடிப்பதோ சூழ்ச்சி என்றான் – நிதான:3 12/4
வெய்து நிரையத்து எமை விழுத்துவது மெய்மை – நிதான:11 29/4
மேல்


நிரையம் (5)

நின்று உயிர் அழிந்து எரி நிரையம் சேரவோ – ஆதி:10 9/3
நிரையம் நித்தியமா நடு நின்றவர் – குமார:1 105/2
நீள் நிரையம் உய்க்கும் நெறி நேர் அடிபெயர்க்கேன் – நிதான:4 60/4
கெட்டி நிற்கும் மற்று அகழி வாய் திறந்து இருள் நிரையம்
தொட்டு நிற்கும் ஈது அன்றி வேறு உள-கொலோ சூழ்ச்சி – நிதான:7 6/3,4
வெவ் அழல் நிரையம் எய்த விதித்தது இ குறுக்கு_பாதை – ஆரணிய:5 73/4
மேல்


நிரையில் (1)

நிரையில் இட்ட பொன் ஆசனத்து இருந்தனன் நிலவி – ஆதி:14 78/4
மேல்


நிரையூடு (1)

நிரையூடு அங்கு ஒருவனுக்கு தான் அளித்த துகில் இல்லா நெறியை ஆய்ந்து – ஆதி:9 96/3
மேல்


நில் (2)

நிற்றியேல் நில் என நிகழ்த்தினான் அரோ – ஆதி:10 18/4
நில் என நிறுத்துவர் இயக்கிடுவர் நீறா – குமார:2 158/3
மேல்


நில்லா (1)

நில்லா மழைக்கு ஒல்கி நல் நூல் நெறி நேடி ஏக – ஆரணிய:4 109/3
மேல்


நில்லாது (1)

ஓடும் கணமும் நில்லாது இங்கு உறும் ஓர் சிறிய சோதனையில் – நிதான:9 94/2
மேல்


நில்லான் (1)

நிண்ணயத்தொடு இரா_பகல் ஓர் இடை நில்லான்
கண் உறக்கம் அற்று ஓர் தனியாய் நெறி கண்டு – ஆரணிய:1 31/2,3
மேல்


நில (28)

என் அனைய பாவியர் இ நில_உலகில் யாண்டும் இலர் எனினும் நாயேன் – பாயிரம்:1 10/1
இ நில திரு_தொண்டர் எல்லாம் உடல் – ஆதி:1 4/2
நில_உலகு யாவையும் நிறுத்த நீதி மன் – ஆதி:3 11/3
வீற்றுவீற்று ஆகி சென்று ஐ_வகை நில வேறுபாட்டை – ஆதி:4 8/1
நீர் வளம் கண்டு கோமான் நில வளம் படுக்கும் மாக்கள் – ஆதி:4 11/1
மரு மலி துணர் பூம் சோலை மா நில கிழவர்-தம்மை – ஆதி:6 19/1
நின்று போயின அற்புதங்களும் நில_உலகில் – ஆதி:9 1/4
பொன் நில உலகினில் பொருந்து சிற்சுக – ஆதி:14 20/3
கல் நில எழுத்து போல காட்சியை கவின தீட்டி – ஆதி:14 124/3
பெரு நில மடந்தை உள்ளம் பேதுறீஇ இழவு காட்டும் – ஆதி:14 135/3
வாரிவாரி மடுத்த இ மா நில
பேர் யாக்கை பிணம்தின்னி ஈம வெம் – ஆதி:14 162/2,3
பொன் நில உலகூடு புக அருள் புரியார்-கொல் – ஆதி:19 18/4
கெடுக்குந எவை மற்று இந்த கிளர் நில உலகத்து அம்மா – ஆதி:19 96/4
நித்தியானந்த மாடத்து நில அரமியத்தில் – குமார:1 48/1
இன்னது ஓர் அமையம்-தன்னில் இரு நில உலகுக்கு எல்லாம் – குமார:2 433/1
நில பொறை ஆகி நுண் நூல் நிண்ணயம் கருத்துள் ஊன்றா – நிதான:5 1/3
இ நில துரிய வைகல் இருமைக்கும் உறுதி என்றான் – நிதான:5 7/4
தொன்று-தொட்டு உலவா நில வளங்களும் துதைந்தே – நிதான:7 33/3
நேர் ஈசல் குழுவின் மொய்த்து நில உலகத்து மாந்தர் – நிதான:7 77/3
நில கணக்காயும் நீதி நிலவு நாள் என்-கொலாம் என்று – நிதான:11 40/3
நீதியின் செயலும் இந்த நீள் நில வழக்குக்கு ஒத்த – நிதான:11 49/2
நித்திய சுக பேர்_இன்ப நில வளம் கெழுமும் ஞான – ஆரணிய:5 33/1
பண்டு மா நில கிழமையை பத்தியில் படைத்தும் – ஆரணிய:6 30/1
புதுமையா துயில் பொருந்தலே அ நில புதுமை – ஆரணிய:8 4/4
நில உலகருக்கு என்று உய்த்த நீதியே ஜீவ நீதி – ஆரணிய:8 46/4
புல்லுவேம் இருவேமும் அ பொன் நில
மல்லல் கூர் முத்தி மா நகர் வாயிலில் – ஆரணிய:9 20/3,4
வியன் நில பரப்பு நல் விரை உய்யானமும் – இரட்சணிய:1 3/3
மன் நில உலகில்-நின்று இ மாந்தரை வழிநடாத்தி – இரட்சணிய:3 96/2
மேல்


நில_உலகில் (2)

என் அனைய பாவியர் இ நில_உலகில் யாண்டும் இலர் எனினும் நாயேன் – பாயிரம்:1 10/1
நின்று போயின அற்புதங்களும் நில_உலகில் – ஆதி:9 1/4
மேல்


நில_உலகு (1)

நில_உலகு யாவையும் நிறுத்த நீதி மன் – ஆதி:3 11/3
மேல்


நிலக்கரியில் (1)

தோற்று வெண் தரளம் என தொடு நிலக்கரியில்
ஆற்றல் சால் ஒளி வைரம் வந்து என உவர் அளற்றில் – ஆதி:8 5/2,3
மேல்


நிலத்த (1)

நேர் வளர்ந்து நெருக்குண்டு பயன்படாது ஒழிய நன்செய் நிலத்த ஓங்கி – ஆதி:9 81/3
மேல்


நிலத்தவர் (3)

நீள் நிலத்தவர் நகைக்க நினைப்பு இன்றி இறைவன் பேரை – ஆதி:2 23/1
பொன்_நிலத்தவர் ஒரு புனிதர் மூவர் போந்து – ஆதி:15 21/2
நிருமலன் திரு_மறையும் இ நிலத்தவர் அவர்-தம் – ஆரணிய:2 76/3
மேல்


நிலத்திடை (1)

நினைத்திரா வேளை வந்து நிலத்திடை ஈட்டிவைத்த – இரட்சணிய:2 10/1
மேல்


நிலத்தில் (3)

நிருமித்த சிறைத்-தலை உய்த்து அகல் நீள் நிலத்தில்
இருமைக்கும் நலம் தரும் இரக்ஷணை ஈட்டிவைத்த – ஆதி:5 8/2,3
பக்குவ நிலத்தில் அன்றி பாழ்படு கருங்கல் பாறை – ஆதி:17 36/3
சீலமே திகழும் கஞ்ச திரு_முகம் நிலத்தில் சேர்த்தி – குமார:2 125/2
மேல்


நிலத்தினில் (2)

நெருப்பில் ஆற்றில் முந்நீரில் நிலத்தினில்
விருப்பிற்று ஆர்_உயிர் வீடிய யாவரும் – ஆதி:14 165/2,3
நிறைய உண்டு போனகம் உண்டு இ நிலத்தினில் எங்கும் – இரட்சணிய:1 37/4
மேல்


நிலத்தினும் (1)

இ நிலத்தினும் பிறிது இலை என்றே மறை – தேவாரம்:3 1/2
மேல்


நிலத்து (45)

இ நிலத்து உரிமை எல்லாம் ஈந்தனம் எம் கோலின் கீழ் – ஆதி:6 5/2
என்னை ஈது என்னை என்கேன் இரு நிலத்து இறுத்த கேட்டை – ஆதி:7 6/4
வேத ராஜ்ஜிய தருமத்தை வியல் நிலத்து ஊன்றி – ஆதி:8 22/3
முறை ஆர்த்தது கதி ஆக்கம் இ முது மா நிலத்து உறவே – ஆதி:9 20/4
இ நிலத்து எதை உடுத்தும் என்று ஏக்குறாது இரு-மின் – ஆதி:9 63/2
பொன் நிலத்து அரசன் பிதா ஆதலின் புதல்வீர் – ஆதி:9 63/3
பார் நிலத்து புதைந்த வித்து அங்கு உரித்து எனினும் வேரூன்ற பசு மண் இன்றி – ஆதி:9 81/1
நுண்ணிய ஓர் கடுகு விதை நிலத்து ஊன்றி முளைத்து ஓங்கி நோன் தாள் ஊன்றி – ஆதி:9 84/1
உரவு நீள் நிலத்து உளர் சிலர் மெய்யுணர்வு ஒருவி – ஆதி:9 151/2
உரவு நீள் நிலத்து உண்டு-கொல் யான் உனக்கு உதவ – ஆதி:11 35/4
வழுக்குற்ற நிலத்து ஒரு கோல் நனி வாய்த்தது என்ன – ஆதி:12 19/1
பசை_அற புலர்ந்தது பரவை மா நிலத்து
இசையுற இ வழி ஏகுவோர் தலை – ஆதி:12 28/2,3
உரவு நீள் நிலத்து எவர் உனை ஒப்பு ஆவரே – ஆதி:12 38/4
நிருபன் நீதியின் நிலத்து இழிந்து பலி நேர்ந்து இரக்ஷை அருள் நேமியாம் – ஆதி:13 18/1
இ மா நிலத்து அவதரித்த குமரேச – ஆதி:14 65/1
பொன்_நிலத்து அரசன் திருவோலக்க பொதுவின் – ஆதி:18 11/1
நினையுங்கால் இந்த நீள் நிலத்து உறவினை நினைக்கும் – குமார:1 63/3
எந்தை ஆவி இரு நிலத்து எய்திடில் – குமார:2 21/1
இ நிலத்து அனுப்புகின்றனன் அதனால் இவர்க்கு உமது அரிய மெய்ப்பொருள்கள் – குமார:2 59/2
நெட்டுயிர்ப்பு விசை மூட்டி உன்னத நிலத்து உலாவு பரிசுத்தரும் – குமார:2 66/1
ஊன் இவர் உடல் பொறை நிலத்து உற உருண்டார் – குமார:2 136/3
மதியிலீ உனை அன்றி இ மா நிலத்து யார்-கொல் – குமார:2 289/4
குற்றம்_அற்ற குருதி நிலத்து உக கொண்டு – குமார:2 293/1
மைந்த கேள் நம் பிரான் இ மா நிலத்து உயிர்த்தெழுந்த – குமார:2 427/1
வியன் நிலத்து எங்கும் ஓடி பரந்து உடன் விழாக்கொண்டு என்ன – குமார:2 442/3
பொன் நிலத்து இளவரசனே சதோதயம் புரப்பர் – குமார:4 72/4
நெஞ்சு உரம் கிழிந்து அழிம்பன் நீள் நிலத்து உறீஇ நெடிது – நிதான:2 104/1
பொன் நிலத்து அரசன் தரு திரு_அருள் பொலிவும் – நிதான:2 106/2
உலகர் மேன்மை என உன்னுவதை உன்னத நிலத்து
அலகு_இல் ஆதிபர் அகத்து அருவருப்பர் அற நூல் – நிதான:4 77/1,2
வன் திறல் கொடு விழுத்தினென் நிலத்து மறிய – நிதான:4 88/3
பொன் நிலத்து உரை செவித்தொளை பொதுத்த பொழுதே – நிதான:4 90/3
பொன் நிலத்து அரசன் சீர்த்தி புனைந்து உரையாடி போக்கும் – நிதான:5 7/3
உரவு நீர் நிலத்து அலகை மானிடர் உரம் ஒருங்கே – நிதான:7 17/1
இ நிலத்து வந்து இ வழி செல்கையில் – நிதான:7 91/2
நீள் நிலத்து அரசுசெய்த நேபுகாத்நேச்சர் காலத்து – நிதான:11 51/1
உரவு நீர் நிலத்து உனை அலால் பிறர் இலேன் உண்மை – ஆரணிய:2 11/3
இந்த மா நிலத்து இரக்ஷணை புதுக்கிய ஈசன் – ஆரணிய:6 19/3
அருந்தலும் துயில் பொருந்தலும் அ நிலத்து இயற்கை – ஆரணிய:8 3/4
நீர் இயல் நிலத்து இயல் என்னும் நீர்மை போல் – ஆரணிய:9 76/4
உரவு நீர் நிலத்து அருள் திரவியம் பெற்ற உரவோய் – இரட்சணிய:1 19/1
உரம் அளைந்த மெய் உத்தம இ நிலத்து உரவோர் – இரட்சணிய:1 20/1
இ நிலத்து வந்து எய்திய ஈசனார் – இரட்சணிய:1 55/2
இரு நிலத்து சுடரும் இரவி போல் – இரட்சணிய:1 59/2
பொன் நிலத்து புதுமையும் பார்த்திரால் – இரட்சணிய:3 33/4
நின் கணீர் சொரிந்து செந்நீர் நிலத்து உக வியர்த்தல் கண்டும் – தேவாரம்:9 3/3
மேல்


நிலத்துக்கு (2)

சூழ்ச்சி_அற்று இருக்கும் மாந்தர் சுமை அன்றோ நிலத்துக்கு அம்மா – ஆதி:2 30/4
துரிய நிலத்துக்கு உரியவன் இவனை – நிதான:11 64/1
மேல்


நிலத்தும் (1)

நன் புலத்து வித்திடுங்கால் வழி அருகும் பார் நிலத்தும் நவை தூறு எஞ்சா – ஆதி:9 80/2
மேல்


நிலத்தை (1)

சோரி தோய்ந்தன என்று ஒரு துண்டு நிலத்தை
பூரியர் விலை கொண்டு புதைத்திடும் ஈம – குமார:2 303/2,3
மேல்


நிலத்தையும் (1)

நின்னையும் கெடுத்து நீள் நிலத்தையும் கெடுத்து – நிதான:4 36/1
மேல்


நிலம் (29)

இம்பர் ஊதியம் செய்யாமல் இரு நிலம் புதைத்து வைத்தேம் – ஆதி:2 25/2
நீள் நிலம் செழிப்புற்று உய்ய நீத்தமாய் பரந்த மாதோ – ஆதி:4 3/4
வளம் கெழு மருத வைப்பா வறு நிலம் திருத்துவாரும் – ஆதி:4 14/2
சோலை மா நிலம் துருவி நூல் நெறியினை தொடர்ந்து – ஆதி:8 27/1
அ தகு நல் நிலம் கொள்வன் அரு விலை நித்திலம் கண்டோன் அவ்வாறாக – ஆதி:9 86/2
திருவன் இ நிலம் கெடுக்கும் தரு இதை சிதைத்தி என்னா – ஆதி:9 109/3
முத்தி மா நலம் உளை நிலம் முழுமையும் கடந்து – ஆதி:11 18/3
சேற்று நீள் நிலம் கடந்து நல் நெறி கரை சேர – ஆதி:11 27/1
இ நிலம் வியந்திடும் எகிப்து இறைமை பூண்ட – ஆதி:13 37/1
இ நிலம் மிசை குருதியே கரி இயம்பும் – ஆதி:13 44/4
அமர நாட்டை ஒத்து அகல் நிலம் அமைக என்று அளித்த – ஆதி:14 102/3
இரு நிலம் புதைப்ப மல்கி புயல் பரந்து இருண்ட தோற்றம் – ஆதி:14 135/1
இ நிலம் புரந்து நிற்கும் இரக்ஷண்ய கிரியில் தோன்றி – ஆதி:17 20/1
நிலம் தொகுத்த மன்பதைக்கு எலாம் அகம் மகிழ் நிலவ – ஆதி:18 4/3
இரவி-பால் ஒளி பெற்று இரு நிலம் மிசை எங்கும் – குமார:2 79/1
நீண்ட சிலுவையை எடுத்து நிறுத்தினார் நிலம் கீண்டு – குமார:2 340/4
இரு நிலம் உய்ய கொண்ட எம் பிரான் ஆக்கை ஈமம் – குமார:2 426/1
இறங்குவன் நிலம் கிழிய எட்டி அடி கிட்டி – நிதான:2 58/3
வென்றி தரு தாழ்மை நிலம் மேவி விலகாமே – நிதான:4 65/3
அம் கண் மா நிலம் திருத்தி ஊண் விளைத்து அனவரதம் – நிதான:7 39/1
நிலம் மீது உதித்த குமரகுரு நியாயம் இலவா சீறுவதும் – நிதான:9 14/2
நித்த சாபத்தை அடைந்தமை நீள் நிலம் நிகழ்த்தும் – ஆரணிய:2 68/4
இ நிலம் புரப்பதற்கு ஈண்டு உலாவியது – ஆரணிய:4 7/2
மா நிலம் நோக்கிய மரபின் காட்சி-தான் – ஆரணிய:4 21/2
சொற்ற சோக மா நிலம் என தம் உடல் சோகம் – ஆரணிய:8 5/3
அள்ளல் ஓங்கு உவர் நிலம் அளிக்குமோ பயன் – ஆரணிய:9 64/2
இ நிலம் புரப்பது யேசு நாமமே – தேவாரம்:3 5/4
நாட்டு அரசே புண்ணிய பொருப்பே இரு நிலம் புதைத்து எழுந்து ஓங்கும் – தேவாரம்:6 9/3
மாது வித்து ஆகி இந்த மா நிலம் புரப்பல் என்று – தேவாரம்:11 12/3
மேல்


நிலமாம் (1)

சேற்று நீள் நிலமாம் இது செய்த தீ_வினையை – ஆதி:11 42/1
மேல்


நிலவ (3)

நெற்றியில் ஒரு குறி நிலவ கோட்டி விண் – ஆதி:15 24/2
நிலம் தொகுத்த மன்பதைக்கு எலாம் அகம் மகிழ் நிலவ
பலம் தொகுத்து உதவிடுவது ஓர் பைம் பொழில் பழுவம் – ஆதி:18 4/3,4
நிலை குருசு அகற்றி மேல் நிலவ சாத்தினார் – குமார:2 405/3
மேல்


நிலவவும் (1)

வழிவழிக்கு நிலவவும் வைத்து உயிர் மாண்டு – குமார:2 302/3
மேல்


நிலவி (7)

நிரையில் இட்ட பொன் ஆசனத்து இருந்தனன் நிலவி – ஆதி:14 78/4
நீர்மையுற்ற செவ் வாய் மட மஞ்ஞைகள் நிலவி
கூர்மையுற்ற தம் இனத்தொடும் வாவி நீர் குடித்து – ஆதி:18 31/2,3
நெஞ்சு அஞ்சா பரிசேயர் வைதவிகள்-பால் நிலவி
நஞ்சம் அன்ன தீ பொருள் நயந்து உலகத்து நடித்த – ஆரணிய:2 66/1,2
நித்தியானந்த ஜீவ மா கனி தரும் நிலவி – ஆரணிய:2 74/4
நெய் விளக்கு அலர்த்தி என்னுள் நிலவி வீற்றிருத்தி நீண்டோய் – ஆரணிய:8 62/4
நிலவி மேல் வரும் ஆக்கினை தீர்ப்பை உள் நினைந்து – ஆரணிய:10 20/2
நினைவின் ஓங்கி பின் வாக்கினும் செயலினும் நிலவி
வினையினால் வரவர வெளிப்பட்டிடும் விரகாய் – ஆரணிய:10 26/3,4
மேல்


நிலவிட (1)

உள் நிலவிட உனை உய்ப்பராம் என – ஆதி:15 26/3
மேல்


நிலவிய (1)

பண் நிலவிய கீதம் பயில் இசையொடு பாடி – ஆதி:15 3/2
மேல்


நிலவியல் (1)

நிலவியல் உடையார் மிக பகைக்கின்றார் நெருங்கு பொல்லாங்கின்-நின்று என்றும் – குமார:2 58/3
மேல்


நிலவிற்று (1)

நீச வெவ்_வினை குடி நிலவிற்று ஆதலின் – நிதான:2 18/2
மேல்


நிலவினால் (1)

பால் நிலவினால் திகழ் பருப்பதம் இது என்ன – ஆதி:14 72/1
மேல்


நிலவு (18)

நித்திய ராஜரீக நிலவு வானகத்தில் என்றும் – ஆதி:7 1/1
விண் நிலவு புள் உறையும் தரு ஆகும் என்று நம்மான் விதந்ததாயில் – ஆதி:9 84/2
தூ நிலவு வெண் சுதை குயிற்றி ஒளி துன்னும் – ஆதி:14 72/2
வான் நிலவு மேனிலைய மாடம்-அது கண்டான் – ஆதி:14 72/3
கோன் நிலவு நாடு குடிகொள்ளும் மனம் உள்ளான் – ஆதி:14 72/4
நிதியை காட்டி நிலவு அஞ்சனத்தினை – ஆதி:19 79/3
நெறிக்கு எலாம் துணை என நிலவும் மான் நிலவு
எறிக்கும் மாளிகை இதை என் என்று உள்ளுகேன் – குமார:1 35/3,4
உள் நிலவு விசுவாசத்து உரவோர் நெஞ்சு உள் அழிய – குமார:2 338/2
விண் நிலவு தூதர் கணம் எங்கணும் விராய – குமார:3 14/4
உள் நிலவு எனது உயிர் ஊசலாடவே – நிதான:4 42/4
சேண் நிலவு பூபதி திகழ்த்து நெறி சேர்வல் – நிதான:4 60/2
விண் நிலவு பொருள் விளக்கும் மேதினிக்கு தூரதிட்டிக்கண்ணடி – நிதான:5 55/3
நிவந்து இரு பாலும் துற்றி நிலவு வர்த்தகசாலைக்குள் – நிதான:7 70/2
நில கணக்காயும் நீதி நிலவு நாள் என்-கொலாம் என்று – நிதான:11 40/3
நித்திய நாசம் தொக்கு நிலவு வெம் குகையோ என்ன – ஆரணிய:3 2/3
பொன் நிலவு உலகம்-தானோ அதனொடு புவியை சேர்த்து – ஆரணிய:5 42/2
நெஞ்சின் இருண்ட மேனி புதைப்பான் நிலவு ஈனும் – ஆரணிய:7 4/3
எங்கணும் தண் நிலவு எறிக்கும் பூரண – இரட்சணிய:3 65/1
மேல்


நிலவுதற்கு (1)

நிதானி என்று உரைக்கும் நாமம் நிலவுதற்கு உரிய நீரான் – நிதான:3 63/4
மேல்


நிலவும் (5)

நெருங்கு கார் இருந்தையூடு நிலவும் மின் நெருப்பை உய்த்து – ஆதி:14 138/1
நினைவில் வந்து முன் நிகழ்ந்திடுதல் போல நிலவும்
மனது புண்பட இனைந்து உயிர் வருந்தி வசம்_இல் – ஆதி:14 195/2,3
நெறிக்கு எலாம் துணை என நிலவும் மான் நிலவு – குமார:1 35/3
நிருவிகாரபதி வாக்கு நிலைநின்று நிலவும்
மருவு உயிர்ப்பு ஒருவழிப்பட மடுத்த பொழுதும் – நிதான:4 80/2,3
நீதிமன்று உழையரா நிலவும் நீசரே – நிதான:10 34/4
மேல்


நிலவுலகத்து (1)

மன் நிலவுலகத்து ஆட்சி மறுதலைத்து எனின் வைதீக – நிதான:11 41/3
மேல்


நிலவுவர் (1)

நிச்சலும் பரவி போந்து நிலவுவர் பணி மேற்கொண்டு – ஆதி:6 15/4
மேல்


நிலவுவாய் (1)

நீதியை புனைந்து இவண் நிலவுவாய் எனில் – ஆரணிய:9 73/3
மேல்


நிலவுறாது (1)

நின்றது என்னில் அ இச்சையை நிலவுறாது அடக்கி – குமார:1 67/3
மேல்


நிலவுறு (1)

நிகர் என அலருவ நிலவுறு குமுதம் – ஆரணிய:5 9/4
மேல்


நிலவுறும் (1)

நித்ய ஜீவ விருக்கம் நிலவுறும்
சித்திர பரதீசு இனி சேருவீர் – இரட்சணிய:3 34/3,4
மேல்


நிலவொளி (1)

நிலை மடு வாவி சோலை நிலவொளி மழை பல் பண்டம் – ஆதி:6 3/2
மேல்


நிலன் (1)

வான் உற்று இழிந்து நிலன் உற்ற மரபாம் என்ன மலர் காவின் – ஆரணிய:5 92/1
மேல்


நிலனுற (1)

தள்ளி வீழ்த்தினன் நிலனுற அழிம்பனாம் சழக்கன் – நிதான:2 99/4
மேல்


நிலா (6)

நிருவிசாரத்தை அடைதலும் நெறி நிலா மாக்கள் – ஆதி:11 22/1
வெண் நிலா உமிழ் சுதை மிளிர்ந்த பித்தியில் – குமார:1 33/1
புண்ணியம் என தண் நிலா தாரைகள் பொழிந்த – குமார:2 78/4
விரி நிலா கதிர் வீசிய மதியம் மெய்ஞ்ஞானம் – குமார:2 79/2
சடைத்து மேல் வெளுத்து என நிலா தயங்கின எங்கும் – குமார:2 80/4
பால் நிலா தவழ் கிரி என பொலிகின்ற பலவே – நிதான:7 28/4
மேல்


நிலாது (2)

இகலி முப்பகையை வென்று இங்கு இடை நிலாது ஓடல் வேண்டும் – ஆதி:17 23/4
மூளரி அலகை பொம்மல் முன் நிலாது இரிந்த மாதோ – நிதான:3 56/4
மேல்


நிலாவ (1)

கல்லி எறிவார் மறி கழங்கு என நிலாவ
நில் என நிறுத்துவர் இயக்கிடுவர் நீறா – குமார:2 158/2,3
மேல்


நிலாவு (1)

விண் நிலாவு விபுதர் கணிப்பினும் – ஆதி:14 168/3
மேல்


நிலாவும் (4)

உள் நிலாவும் மென் கால் பட வேற்றுரு உறழும் – ஆதி:18 24/2
மட்கி மதி குன்று அறி மட குடி நிலாவும்
வெட்கம் எதிர் வந்து எனை விடாப்பிடி பிடித்தே – நிதான:4 66/1,2
உள் நிலாவும் மெய் அன்பு ஒளி திவள் திரு_உருவம் – ஆரணிய:7 18/4
கோள் நிலாவும் இ நதியிடை குப்புறீஇ என்றான் – இரட்சணிய:2 31/4
மேல்


நிலாவுமே (1)

நிலையுற்று ஓங்கி பெருகி நிலாவுமே – ஆதி:1 3/4
மேல்


நிலை (109)

கண்டனன் கனவில் அன்னோன் நிலை இது கழறும் காலை – ஆதி:2 2/4
நன்றுநன்று உன் நிலை நாச தேசத்து – ஆதி:3 13/1
நித்ய_ஜீவ நீர் நிலை அகன்றிடாது – ஆதி:4 21/2
நிலை மடு வாவி சோலை நிலவொளி மழை பல் பண்டம் – ஆதி:6 3/2
என்னை இ நிலை பாலிக்கும் எம்பிரான் கிருபை வாழி – ஆதி:7 7/4
ஓவல்_இல் பெரும் துன்பு உழந்து ஒண் நிலை தவறி – ஆதி:8 37/2
துன் நீரர்-தமை எரியிட்டு அறவோரை துரிய நிலை தொகுப்பார் தூதர் – ஆதி:9 87/4
தக்க மேல் நிலை சேர் இன்றால் தானிய வருக்கம் சேர்த்து – ஆதி:9 105/1
முன் நிலை உணரான் பின்னே முடுகிடும் மறுமை ஓரான் – ஆதி:9 106/1
பின்னா வரு பேர்_இடர் ஆழி நிலை
உன்னாது உன் உரைத்-தலை ஓடி விழுந்து – ஆதி:9 137/2,3
உண்டுபடு நிலை பிறழ்வும் ஒருங்கு அமைய ஒல்லை உலகு உவந்தது அம்மா – ஆதி:9 161/3
சிற்பர சுக நிலை அடைவர் செவ்வியோர் – ஆதி:10 15/4
மேவரும் பரமானந்த சுக நிலை மேவும் – ஆதி:11 4/3
வருதி என்றலும் வேதியன் தன் நிலை வகுப்பான் – ஆதி:11 12/4
எனையது உன் நிலை இறங்கிடு துறை இ நீத்து என்றால் – ஆதி:11 16/3
கோது துற்றிய நிலை_இலா குச்சித வாழ்வை – ஆதி:11 21/1
நின்ற ஜோதி நிலை அற்று வீழினும் – ஆதி:12 84/3
ஓதி அளியேன் நிலை உரைப்பல் இனி என்னா – ஆதி:13 27/4
பின்னிடும் மென்னெஞ்சன் நிலை பேசுவது எவன்-கொல் – ஆதி:13 32/1
என் நிலை விரைந்து கெடும் எம் குரவ எல்லாம் – ஆதி:13 32/3
நல் நிலை மகிமை என்று அறிதி நம்பி நீ – ஆதி:14 20/4
மெய்ப்படு சுக நிலை மிகவும் சேய்த்து என – ஆதி:14 50/2
எட்ட_அரிய மேல் நிலை இது எய்த வருமாயில் – ஆதி:14 75/1
சிட்டர் இவரோடு அளவளாவு நிலை சேரும் – ஆதி:14 75/3
பீடு பெறு மேல் நிலை பிறங்கு அரமியத்தை – ஆதி:14 76/3
தேம்பி நல் நிலை கலங்கினர் சிலர் செயல் அழிந்தே – ஆதி:14 83/4
விலை வரம்பு_இலா வெண் நிலை அங்கி மேல் இட்டார் – ஆதி:14 98/3
நன்றுநன்று என கிறிஸ்தவன் நல் நிலை தவறி – ஆதி:14 107/1
நல் நிலை தவறி உற்ற நடுக்கமும் திகிலும் கண்டான் – ஆதி:14 124/1
ஏனையோர் நிலை என் என்று விள்ளுவல் – ஆதி:14 176/1
ஆ நாடற்கு எளிதோ நின் அன்பு நிலை அச்சோவே – ஆதி:15 15/4
ஐயகோ இவர் நிலை அளிய ஆழியான் – ஆதி:16 4/1
நேசமோடு அமைய வேண்டும் நிலை பிசகிடுவர் ஆயின் – ஆதி:17 40/3
மா தவங்கள் செய்வார் நிலை கண்டு உளம் மகிழ்ந்தான் – ஆதி:18 33/4
குறியது தவறாமல் குண நிலை வழுவாமல் – ஆதி:19 27/2
வெள்ளியங்கிரியில் தோன்றும் வியன் நிலை மாடம்-நின்றும் – ஆதி:19 88/2
மன் இரு கோர சிங்கம் மறிந்திடும் நிலை கண்டு ஏங்கி – ஆதி:19 100/3
தன் நிலை கலங்கி நெஞ்சம் துணுக்குறீஇ தமியன் தேர்வான் – ஆதி:19 100/4
நிலை தப கொடும் தொழில் நினையும் பேய் கண – குமார:1 4/2
உத்தமி நால்வர் இங்கு உளர் மற்று ஒள் நிலை
சித்திர மாளிகை அகத்து செவ்வியோய் – குமார:1 17/3,4
கைவரு தவ நிலை இயற்றும் கன்னியர் – குமார:1 18/1
கூட்டினள் இவன் நிலை குறி குணங்களை – குமார:1 23/3
கூரிய தவ நிலை குறித்து பேசுதும் – குமார:1 24/3
தவ நிலை முதியரை தாழ்ந்து போயினான் – குமார:1 27/4
அறிதி என்றும் நசியாத ஜீவ நிலை மருவுவாய் – குமார:2 68/2
பாடு உறவி நீசர் முன் நிற்கும் நிலை பார்-மின் – குமார:2 159/4
அவலம் மேய தம் அன்பர் காலடி நிலை பிசகி – குமார:2 203/1
புல்லிய கனா நிலை புகன்று அ புண்ணியற்கு – குமார:2 241/2
அல்லல் உழந்து அலமந்து ஆக்கை நிலை தளர்ந்தார் – குமார:2 315/4
சின கனலை அவித்து எழுந்த ஜீவகாருணிய நிலை தேறற்பாற்றோ – குமார:2 378/4
நிலை குருசு அகற்றி மேல் நிலவ சாத்தினார் – குமார:2 405/3
வானமொடு பூமி நிலை மாறுகினும் மாறா – குமார:4 12/1
கண் அகல் விசும்பு அணவி நின்றிடும் நிலை காணாய் – குமார:4 49/4
பிள்ளை நீர்மையில் குண நிலை பிறங்கிய பெரியோய் – குமார:4 58/1
மன்றல் வேதியன் மலை நிலை மயல்_அற தெருண்டு – குமார:4 75/3
நன்று நன்று உன் நிலை நாச தேசமும் – நிதான:2 21/1
ஆக்கையின் நிலை தள்ளாடி அலமரல் உறுகின்றாரை – நிதான:3 34/4
கோட்டம் உறு தாழ்மை உயர் மேன்மை நிலை கூட்டும் – நிதான:4 64/1
இ நிலை உசாவினான் இங்கு என்பதை அகத்துள் கொண்டு – நிதான:5 20/2
பூதலத்துக்கு ஒரு பாரம் புலையன் இவன் நிலை தேரின் – நிதான:5 29/4
நேர் உறு நல் நெறி ஒழுகி தனை காக்கும் நிலை சீயோன் – நிதான:5 33/2
தன் அக பொருளின் நிலை தேரும் கருத்து உளதோ – நிதான:5 55/4
குடிகொளும் திரு_அரங்கமே அதன் நிலை குணிக்கின் – நிதான:7 7/4
பொருவு_அரும் கலை கற்பினும் பொருள் நிலை குறிக்கொண்டு – நிதான:7 26/3
நாடி ஆரணன் சொற்ற சொல் நல் நிலை_ஆடியின்-கண் – நிதான:8 1/1
நிலை மாறிடினும் பூதியங்கள் நீறுநீறா கரிந்திடினும் – நிதான:9 38/2
உரைசெய் அரிய அன்பு நிலை உன்னி வாரும் ஜெகத்தீரே – நிதான:9 57/4
நிலை_இலா நீர்_எழுத்து அனைய நீரவாம் – நிதான:10 16/4
கடு விடம் கெழுமு பை கவினும் மண்டப நிலை
தொடு கடல் புடவியை தொல்லை வாய் வைத்த அ – நிதான:11 8/2,3
சித்த நிலை நன்கு தெரிய சினவிடாதே – நிதான:11 39/3
அ நிலை பழுது_அகல் அறவனை எதிர்கூய் – நிதான:11 69/3
வடு_அறு நல் நிலை உரைத்த மா தவற்கு கொலை தீர்ப்பு – நிதான:11 70/2
நிலை தருமம் கடைப்பிடித்து நித்திய_ஜீவனை கருதி – நிதான:11 73/4
சுஞ்ஞான நிலை காக்கும் தூயாவி நலம் வாழி – நிதான:11 75/4
நன்று அறிந்தனன் உன் நிலை யாவையும் நயந்து ஈண்டு – ஆரணிய:2 32/3
நிலை விழைந்திடாது ஏகினன் தனி துணை நேடி – ஆரணிய:2 37/4
நீ அறிந்தனை எனின் அவர் நிலை நிகழ்த்து என்றான் – ஆரணிய:2 40/3
அ நிலை அறிவான் கிட்டி அடுத்தனர் அடுக்காமுன்னம் – ஆரணிய:3 3/3
தீயோன் நிலை கண்டு அறவோர் உளம் தீந்து மாய – ஆரணிய:4 108/1
ஐய நம் அநுதாப நிலை பரம் ஆயில் – ஆரணிய:4 149/1
அ நிலை விடாது நின்றான் அருள் துணை அணுகும்-காறும் – ஆரணிய:4 163/4
நிலை எலாம் கருணை நீத்தம் நெறி எலாம் நீதி மார்க்கம் – ஆரணிய:5 25/2
உரை நிலை கடந்து நின்று உன்னதாதிபனே மேலை – ஆரணிய:5 32/1
வரை நிலை தெருண்டு துய்க்கும் மா தவர் உணர்வார் அன்றி – ஆரணிய:5 32/3
காண்டிரோ எனவாம் என்ன அவர் நிலை கழறலுற்றார் – ஆரணிய:5 66/4
மேல் நிலை வழுவி வீழின் மீட்பு உண்டோ பாவம் பாவம் – ஆரணிய:5 78/4
ஈது நிற்க ஏசா நிலை தெருள் என இசைப்பான் – ஆரணிய:6 31/4
திறம் குலாவிய பந்தய பொருள் நிலை தெரிந்து ஈண்டு – ஆரணிய:8 8/3
உரை நிலை பிசகாது இந்த உலகு ஒழிந்து இறினும் என்றான் – ஆரணிய:8 53/4
இருதய நிலை எடுத்து இசைத்த வாய்மை என் – ஆரணிய:9 44/3
சத்திய முறைக்கு நிலை தந்து தரிப்பிக்கும் – ஆரணிய:9 110/4
கொள்ளும் நீரரே நிலை பிசகா நிற்கும் குணத்தர் – ஆரணிய:10 23/4
நின்ற நல் நிலை தவறி பின்வாங்கிடு நீசர் – ஆரணிய:10 24/1
என்று இவ்வாறு உரைத்து உறு நிலை கெட்டு பின்வாங்கி – ஆரணிய:10 31/1
பாய் இரும் சுடர் பரப்பு மண்டப நிலை பாராய் – இரட்சணிய:1 22/4
எம்பி இ நிலை ஆடியில் இணை_இல் பேர்_இன்ப – இரட்சணிய:1 26/1
தூய யாத்திரை குறியினால் அவர் நிலை துணிந்து – இரட்சணிய:1 32/2
மருண்ட புன்மை போய் மாறும் என்று ஒரு நிலை மதிக்கும் – இரட்சணிய:1 53/4
தன் புல பகை அவித்த யோகியர் நிலை சாரும் – இரட்சணிய:1 54/4
நதி நிலை வினவுவீரேல் நம்பிமீர் நவில கேண்மோ – இரட்சணிய:2 21/1
மதி நிலை கலங்கீர் ஆகி மரணத்தை கடத்திர் என்றார் – இரட்சணிய:2 21/4
தூய அக்கரைப்படுதுமோ என நிலை துளங்கி – இரட்சணிய:2 22/3
நிலை வரம் கிறிஸ்து யேசு என் நித்திய_ஜீவன் – இரட்சணிய:2 23/2
நோக்கினான் விசுவாசியின் அக நிலை நுதலி – இரட்சணிய:2 24/1
கறங்கு போல் சுழன்று அக நிலை கலங்கி உள் உடைந்து – இரட்சணிய:2 26/3
பிறங்கு நல் மதி திகைத்தனன் கால் நிலை பிசகி – இரட்சணிய:2 26/4
ஆரியர் தவ நிலை அறிந்து அ முன்னணி – இரட்சணிய:3 58/1
அ நிலை உவந்து உபசரித்து அங்கு ஆத்தும – இரட்சணிய:3 62/2
உருளுறு சகடம் போல என் மனமும் ஒரு வழி நிலை_இலாது உழலும் – தேவாரம்:6 8/1
மேல்


நிலை-தனை (1)

சங்கை_அற உன் நிலை-தனை புகறி என்றான் – ஆதி:13 24/4
மேல்


நிலை_ஆடியின்-கண் (1)

நாடி ஆரணன் சொற்ற சொல் நல் நிலை_ஆடியின்-கண்
அலங்கு மாயாபுரி – நிதான:8 1/1,2
மேல்


நிலை_இலா (2)

கோது துற்றிய நிலை_இலா குச்சித வாழ்வை – ஆதி:11 21/1
நிலை_இலா நீர்_எழுத்து அனைய நீரவாம் – நிதான:10 16/4
மேல்


நிலை_இலாது (1)

உருளுறு சகடம் போல என் மனமும் ஒரு வழி நிலை_இலாது உழலும் – தேவாரம்:6 8/1
மேல்


நிலைக்க (2)

நிரப்பினர் பேதுரு நிலைக்க பூ மிசை – குமார:2 44/3
ஒரு பொய் நிலைக்க ஆயிரம் பொய் உரைக்க வேண்டும் உரைத்தாலும் – நிதான:9 22/2
மேல்


நிலைக்கண்ணாடி (1)

பண் ஆடு மொழிச்சியர் தாம் வேதாந்த பளிங்கு நிலைக்கண்ணாடி
வழியாக விசுவாச கண் கொண்டு – குமார:4 47/1,2
மேல்


நிலைகுலைந்து (2)

கானகத்து உழல் விலங்கின் கணம் நிலைகுலைந்து சாய – ஆதி:19 113/3
ஆக்கை நிலைகுலைந்து விழுந்து அழுகும் முடை பிண நாற்றம் – நிதான:5 32/4
மேல்


நிலைகுலைய (1)

சருவ சிருட்டியும் திகைத்து தமை மறந்து நிலைகுலைய – குமார:2 336/4
மேல்


நிலைகுலையும் (1)

அகழி சுற்றும் இ வாழ் நிலைகுலையும் நம்மவர்-தம் – நிதான:7 18/3
மேல்


நிலைகேடன் (5)

குற்றம் மிகு சோகநிலம் அறிவீனற்கு கூறும் முறை நிலைகேடன் தருமக்ஷேத்ரம் – பாயிரம்:2 3/3
கங்குல் இதயத்து நிலைகேடன் ஒரு கஞ்சன் – ஆரணிய:10 2/3
ஆயது கொடு என்-வயின் அடுத்து நிலைகேடன்
மேய உணர்வும் பயமும் விண்டு விழி வழி நீர் – ஆரணிய:10 4/2,3
ஐய நிலைகேடன் முதலாய் அவர் திறத்து என் – ஆரணிய:10 9/1
தெள்ளியோய் நிலைகேடன் ஆதியர் அகம் தெளிந்து அங்கு – ஆரணிய:10 23/1
மேல்


நிலைத்திருக்கும் (1)

நெஞ்சகத்து தணவாமே நிலைத்திருக்கும் பைசாசம் – நிதான:5 30/2
மேல்


நிலைத்து (3)

கால் நிலைத்து நின்று ஓலிட கவிழ்ந்த அம் சிரத்தை – ஆதி:11 44/1
கச்சையை இறுக்கி கட்டி கால் நிலைத்து ஊன்றி கையில் – ஆதி:19 112/1
சிக்கறுத்து நிலைத்து ஊன்றி ஜீவ ரக்ஷை விளைக்கும் எனின் – நிதான:5 48/3
மேல்


நிலைதிரிந்து (1)

கோள் நிலைதிரிந்து உலகு குப்புறுவதேனும் – நிதான:4 60/3
மேல்


நிலைநிலாது (1)

நிலைநிலாது அழிவது நிரையத்து உய்ப்பது – ஆதி:10 11/1
மேல்


நிலைநிறுத்தும் (1)

பெற்றி எலாம் நிலைநிறுத்தும் பிணக்கு உடைய குணக்கேடன் – நிதான:11 71/4
மேல்


நிலைநிறுப்பான் (1)

நல் நிலைநிறுப்பான் உய்த்த நர தேவ விஞ்சை நாடோ – ஆரணிய:5 42/3
மேல்


நிலைநின்ற (1)

பத்தி மார்க்கத்து நிலைநின்ற பவித்திரன் பவஞ்ச – ஆதி:14 96/2
மேல்


நிலைநின்று (4)

நிருவிகாரபதி வாக்கு நிலைநின்று நிலவும் – நிதான:4 80/2
நீங்காது அதனில் நிலைநின்று நெறி விட்டு அயலில் விலகாமல் – நிதான:9 93/3
ஆயா நிலைநின்று அசையாது அறிவு ஆக்கை குன்றி – ஆரணிய:4 108/3
பேதியா நிலைநின்று உலகு எலாம் தந்த பிரணவ தெய்வமே போற்றி – தேவாரம்:11 1/3
மேல்


நிலைப்பட (1)

நேயம் ஆர் விசுவாசம் நிலைப்பட
தூய சற்கருமங்கள் துணியுமால் – நிதான:5 66/3,4
மேல்


நிலைப்படு (2)

நல் நிலைப்படு நியாய தாட்டாந்தத்தை நாட்டி – ஆரணிய:2 77/2
கோள் நிலைப்படு கொப்பத்து குப்புறீஇ – ஆரணிய:4 64/3
மேல்


நிலைபெயர்ந்திடின் (1)

நிலைபெயர்ந்திடின் நேரும் அபாயம் என்று – ஆரணிய:4 95/1
மேல்


நிலைபெயர (1)

பேசும்படித்து அன்று உலகு நிலைபெயர பெருநீர் தத்தளிக்க – ஆதி:14 145/1
மேல்


நிலைபெற்றிடும் (1)

துன்னி நிலைபெற்றிடும் எனில் சுருதி கூறும் – ஆரணிய:9 107/2
மேல்


நிலைபெற்று (1)

பின்னர் அது நன்று நிலைபெற்று வளர் சீரும் – ஆதி:14 69/2
மேல்


நிலைபெறற்கே (1)

தன்னால் என்னில் இது அன்றோ சரதம் உலகு நிலைபெறற்கே – ஆரணிய:5 96/4
மேல்


நிலைபெறு (1)

சத்திய நிலைபெறு தகை கண்ணாடியின் – இரட்சணிய:1 10/2
மேல்


நிலைமை (1)

மூண்ட போது இவர் நிலைமை என்னாம் என மொழிந்தான் – ஆரணிய:2 79/4
மேல்


நிலைமையாம் (1)

நிலைமையாம் எரிநரக பாதலம் என நினை-மின் – ஆதி:9 53/4
மேல்


நிலைய (1)

மிக்க நல் மணி திரட்டி நம் மேல் நிலைய சேர் – ஆதி:14 186/3
மேல்


நிலையம் (3)

நித்தியமாய் பூரணமாய் நின்மலமாய் ஆனந்த நிலையம் ஆகி – ஆதி:4 30/1
நிலையம் மேலிடும் என்பர் சிலர் சிலர் நீண்ட – குமார:2 278/2
கண்ணிய நிலையம் என்கோ யாது என கழறுகிற்பேம் – ஆரணிய:5 87/4
மேல்


நிலையமும் (1)

சத்திய நிலையமும் தான் என்று உள்ளது – தேவாரம்:3 4/2
மேல்


நிலையாக (1)

இரவி எனும் திருச்சபையில் நிலையாக வழங்கிவரும் இரண்டு ஞான – குமார:2 51/2
மேல்


நிலையாது (1)

சிந்தையுள் நிலையாது ஆக சினந்து அவமதிக்கலுற்றார் – ஆதி:2 39/3
மேல்


நிலையாய (1)

நிறை ஆர்த்தது நலம் ஆர்த்தது நிலையாய ரக்ஷணிய – ஆதி:9 20/3
மேல்


நிலையில் (2)

இ நின்ற நிலையில் எம்மோடு இணை அன்றி ஏற்றம் இல்லாய் – ஆதி:17 12/1
நினைவினில் உன்னி அ நிலையில் நிற்பவர் – குமார:2 96/2
மேல்


நிலையின் (1)

நிலையின் இழிவுற்ற கடை என்று அறம் நிகழ்த்தும் – நிதான:4 74/2
மேல்


நிலையினில் (1)

ஆதி நல் அற நிலையினில் நிறுத்தவும் அன்றோ – குமார:2 82/4
மேல்


நிலையினை (2)

சொன்ன வேதியன் நிலையினை நாடுவான் துணிந்தேன் – ஆதி:11 50/4
முதிய வேதியன் நிலையினை நாடுவான் முயன்றேன் – ஆரணிய:2 1/4
மேல்


நிலையும் (4)

இங்கு இவன் பரிவுறு நிலையும் இன்னலும் – ஆதி:12 50/1
ஜீவ நிலையும் இனிது சித்தி பெறும் ஆறும் – குமார:3 3/2
நித்திய_ஜீவ நல் நிலையும் நேருமாம் – நிதான:10 18/4
உலகை உள் உவர்த்து ஓட்டிய உத்தம நிலையும்
அலகையை புறம்கண்டு_உளார் ஆற்றலின் மாண்பும் – ஆரணிய:6 28/1,2
மேல்


நிலையுற்று (1)

நிலையுற்று ஓங்கி பெருகி நிலாவுமே – ஆதி:1 3/4
மேல்


நிலையுற (1)

நிலையுற நிறுத்தி அருள் நீதி புரி சீயோன் – குமார:4 6/2
மேல்


நிலையுறு (1)

நிலையுறு மன திட்பம்-தான் நெஞ்சுற திகழும் ஆயில் – நிதான:3 78/3
மேல்


நிலையே (1)

இருள்வசத்தால் இணங்கானேல் எம்பி ஒருங்கு அ நிலையே
மருள் பிடித்த அவன் உறவை வரைவதுவே மரபு என்றான் – நிதான:5 47/3,4
மேல்


நிலையை (3)

தன்னை தன் நிலையை மேலாம் தலைவனை அவன் சித்தத்தை – ஆதி:2 31/1
நிருவிகற்ப நிலையை விசுவசித்து – குமார:2 14/3
பொல்லை என புறக்கணியாது எனை ஆட்கொண்ட பூரண புண்ணிய நிலையை புகழ்ச்சி ஓங்கும் – தேவாரம்:8 2/3
மேல்


நிவந்த (3)

சேணுற நிவந்த மேரு சிகரி-நின்று இழிந்து மண்ணோர் – ஆதி:4 3/1
விண் தொட நிவந்த அதன் மேல் அரமியத்தில் – ஆதி:14 73/3
விண்ணுற நிவந்த நானா வியன் சினை பொதும்பர் மென் பூம் – குமார:2 428/1
மேல்


நிவந்து (4)

விண் உற நிவந்து எழு வியன் பொதும்பரால் – குமார:2 87/3
மட்டிலாது உயர் கடி மதில் வான் உற நிவந்து
முட்டும் என்று எழில் முத்தி மா நகர் வெளி முகட்டில் – நிதான:7 6/1,2
நிவந்து இரு பாலும் துற்றி நிலவு வர்த்தகசாலைக்குள் – நிதான:7 70/2
வான் உற நிவந்து நிற்கும் மரபினை தெரிய கண்டார் – ஆரணிய:5 83/4
மேல்


நிவப்புறு (1)

நிவப்புறு கிரி தலை நெருங்கியதும் நேர்ந்த – ஆதி:13 30/3
மேல்


நிவர்த்தன் (1)

நிண்ணயம் கடைப்பிடித்து நல்வழிப்பட்ட நிவர்த்தன் – ஆதி:11 31/4
மேல்


நிவாரண (1)

பாவ நிவாரண பயன் இது ஒன்று-கொல் – ஆரணிய:9 95/1
மேல்


நிவிர்த்தன் (3)

நேர்மையுற்றமை கண்டுகண்டு உவந்தனன் நிவிர்த்தன் – ஆதி:18 31/4
முத்தி மார்க்கத்து நெறி பிசகாமே முன்னுற முடுகினன் நிவிர்த்தன் – நிதான:1 1/4
நினைவில் நீங்கலா நம்பிக்கையோடும் அ நிவிர்த்தன் – இரட்சணிய:1 30/4
மேல்


நிவிர்த்தித்து (1)

பாவம் நிவிர்த்தித்து உமை பரம பதத்தில் கூட்டும் துணை புனித – நிதான:9 98/2
மேல்


நிவேதித்து (1)

அசைந்திடா மெய் விசுவாச அன்பின் கிரியை நிவேதித்து
பசைந்த மனமோடு ஏசு திரு_பதம் பூஜியும்-மின் ஜெகத்தீரே – நிதான:9 71/3,4
மேல்


நிழல் (23)

ஒரு குடை நிழல் கீழ் ஆக்கி உவந்து காத்து அளிக்கும் வேந்தன் – ஆதி:2 16/2
மருவு தம் குடை நிழல் கீழ் வாழும் மன் உயிர்கட்கு எல்லாம் – ஆதி:2 16/3
கொழு நிழல் வைகி கோமான் குணம் குறி விதந்து பேசி – ஆதி:4 15/3
கோலி எங்கணும் தண் நிழல் கொளுவி விண் குலவி – ஆதி:8 7/2
பரவி நின்று மேகம் தரு நிழல் உண்டு பசிக்கில் – ஆதி:8 16/2
மங்குல் தோய்ந்து எழில் மறிதர தண் நிழல் மருவி – ஆதி:18 1/2
தண் நிழல் புக புறம் சுடு தாபிதம் தணியும் – ஆதி:18 24/1
இனைய சீலனாய் ஆங்கு ஒரு தரு நிழல் இருந்து – ஆதி:18 41/1
கார் ஆர் பூங்கா அகத்தின் கண் ஆர் நிழல் சுகமும் – ஆதி:19 2/1
ஊசி நூல் என உடன் நிழல் என பிரிவு_இன்றி – குமார:2 76/1
தரு நிழல் கதுவிய தண் அம் தாது உகு – குமார:2 86/3
அளவி நல் நிழல் படிந்து அசையும் தென்றலால் – குமார:2 89/2
கரும பூமியிலே தம்மான் கழல் நிழல் கருதி வந்த – குமார:2 438/3
வானளாவிய ஜீவ தாருவின் நிழல் வயங்கும் – குமார:4 56/3
மல்லல் ஓங்கு புல் ஆர உண்டு அணி நிழல் மறிந்து – குமார:4 61/3
தண் அளி நறு நிழல் படர்ந்த சார்பது – நிதான:1 6/2
ஆதி தேவன் அடி நிழல் துன்னி யாம் – நிதான:8 7/2
ஆதி தேவன் சரண நிழல் அடைய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 2/4
வாலிய நறு நிழல் வழங்க செல்லுவார் – ஆரணிய:4 1/4
ஜெகத்து மெய் நிழல் புதைத்திட முயல்பவர் திறம் போல் – ஆரணிய:8 24/1
என்று சேவடி நிழல் புகுவம் என்று இனைகுவார் – ஆரணிய:9 32/4
சென்றுழி சென்றுழி செல்லும் மன் நிழல் என – ஆரணிய:9 34/1
அன்பர் ஆகி அடி நிழல் வைகுவீர் – இரட்சணிய:3 41/4
மேல்


நிழலிடு (1)

சினகரம் திகழ் புயல் தறி நிழலிடு செயல் போல் – குமார:4 52/2
மேல்


நிழலில் (1)

கற்பக நிழலில் தங்கி களிப்பர் வான் கணங்கள் ஆவார் – ஆதி:4 64/3
மேல்


நிழலே (1)

செவ்வே சென்றார் செல் நிழலே போல் திரிவு இன்றி – ஆரணிய:7 1/2
மேல்


நிழலை (2)

அயலுறு நிழலை போக்க ஆவதோ அகத்துள் ஓங்கி – ஆதி:2 7/1
நேயம் மிகு ரக்ஷகன் சரண நிழலை அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 15/4
மேல்


நிழற்ற (1)

குன்றாத கொற்றக்குடை வெண் மதி மேல் நிழற்ற – ஆதி:5 9/4
மேல்


நிழற்றி (1)

தடம் கடல் உலகம் போற்ற தனி குடை நிழற்றி ஆண்ட – நிதான:11 52/1
மேல்


நிற்க (9)

தண்டலை பரப்பினூடே தனித்து ஒரு மனிதன் நிற்க
கண்டனன் கனவில் அன்னோன் நிலை இது கழறும் காலை – ஆதி:2 2/3,4
அ வயின் குரவனும் அருளி நிற்க ஒரு – ஆதி:12 48/1
சந்நிதிக்கு முன் நிற்க தகுவதோ – ஆதி:12 77/4
அரிய மித்திர இங்கு இது நிற்க நின் அன்புக்கு – குமார:1 80/1
பெற்று ஆர்வது காண்டுதும் என்று பிதற்றி நிற்க
வற்றா அருள் வாரிதி தாகம் மரீஇயது என்ன – குமார:2 371/2,3
வச்சை_இலான் எதிர் நிற்க மறைந்தன வான் ஓடி – நிதான:2 74/4
நீதாசனத்து அண்டையில் நிற்க நீதிமானுக்கும் அரிதேல் – நிதான:9 8/1
ஈது நிற்க ஏசா நிலை தெருள் என இசைப்பான் – ஆரணிய:6 31/4
ஈது நிற்க யான் இ நெறி பிடித்த காரணம் என் – ஆரணிய:8 16/1
மேல்


நிற்கவும் (1)

இ தகுவன சிலர் இயம்பி நிற்கவும்
அ தகுவன பலர் அதட்டி ஆர்க்கவும் – நிதான:10 45/1,2
மேல்


நிற்காய் (1)

பஞ்சை முன் நிற்காய் செம் சிலை பற்றாய் பரிசைக்குள் – நிதான:2 68/3
மேல்


நிற்கு (3)

ஆதலின் அரும் குரவ நிற்கு உதவு கைம்மாறு – ஆதி:13 27/1
ஆவது-கொல் நிற்கு ஒரு கைம்மாறு பிறிது அம்மா – குமார:3 3/4
சொந்தம் நிற்கு என பகர்ந்தனன் தூய நம்பிக்கை – ஆரணிய:2 22/4
மேல்


நிற்கும் (20)

ஜோதியாய் விளங்கி நிற்கும் தூய சைதந்ய வாழ்வை – பாயிரம்:1 1/3
எண் திசை புகழ நிற்கும் இரக்ஷண்ய வேத போதம் – பாயிரம்:1 13/2
புண்ணிய மா நகர் இனைய பொற்பு உறழும் திரு_நாமம் பொருந்தி நிற்கும்
நண்ணு_அரிய திரு_நகர்க்கு நால் திசையும் புடை வளைந்து மேலும் கீழும் – ஆதி:4 34/1,2
போது எலாம் கழிய நிற்கும் புல்லியர் கதி இது ஆய்-மின் – ஆதி:9 107/4
இன் பால் அடிசில் கலம் வீசி இரந்து நிற்கும்
புன்பான்மை இது யாண்டு படைத்தனை புந்தி_இல்லாய் – ஆதி:12 14/3,4
தாங்கி நிற்கும் தருக்கு_இல ஆதலின் – ஆதி:14 161/2
இ நிலம் புரந்து நிற்கும் இரக்ஷண்ய கிரியில் தோன்றி – ஆதி:17 20/1
மூலகாரணமாய் நிற்கும் முழுமுதல் முனிவு தாங்கி – குமார:2 100/3
பாடு உறவி நீசர் முன் நிற்கும் நிலை பார்-மின் – குமார:2 159/4
நித்த அரசாட்சி முறைமைக்கும் நெறி நிற்கும்
பத்த ஜனருக்கும் அதி கேடுகள் படுக்கும் – நிதான:2 53/2,3
கெட்டி நிற்கும் மற்று அகழி வாய் திறந்து இருள் நிரையம் – நிதான:7 6/3
தொட்டு நிற்கும் ஈது அன்றி வேறு உள-கொலோ சூழ்ச்சி – நிதான:7 6/4
வான் உற நிவந்து நிற்கும் மரபினை தெரிய கண்டார் – ஆரணிய:5 83/4
ஊழி-தோறு உலகம் எங்கும் உரை நிற்கும் என்பது அல்லால் – ஆரணிய:8 64/4
கொள்ளும் நீரரே நிலை பிசகா நிற்கும் குணத்தர் – ஆரணிய:10 23/4
நித்தியம் திகழ்த்தி நிற்கும் நிருமல் திரியேகத்தின் – இரட்சணிய:3 2/2
பகல் ஒளி திகழ்த்தி நிற்கும் பவித்திர பரம சீயோன் – இரட்சணிய:3 7/4
கற்பனை கடந்து நிற்கும் காரணாதீதமான – இரட்சணிய:3 10/1
தென்புலம் திகழ்த்தி நிற்கும் செந்தமிழ் மொழிக்கு சான்றா – இரட்சணிய:3 14/3
புண்ணியம் காய்த்து அருள் பழுத்து பரமானந்த புத்தமுதம் கனிந்து கதி பொருந்தி நிற்கும்
எண்_அரு நித்திய_ஜீவ கற்பகத்தை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 10/3,4
மேல்


நிற்குமால் (2)

தீ உறு மனத்திடை செறிந்து நிற்குமால் – ஆதி:12 53/4
துளங்கி நிற்குமால் இறு வரை உயர் கதி துருவி – ஆரணிய:6 26/4
மேல்


நிற்குமோ (1)

சத்தியத்து எதிர் நிற்குமோ புலைப்படு சமயம் – நிதான:2 88/4
மேல்


நிற்ப (6)

பர சங்கம் மல்கி பணிசெய்து பராவி நிற்ப
அருகு ஆசனத்தில் குமரேசன் அமர்ந்து இருப்ப – ஆதி:5 13/3,4
ஐய இருவேம் பொருளை ஒன்று இரட்டி ஆக்கினம் என்று அளித்து நிற்ப
மெய்யர் இவர் என கண்டு மேம்படுத்தி மற்றவனை விளித்து யாது என்ன – ஆதி:9 101/1,2
வையகத்து இருத்துக என்னா வாய் திறந்து அரற்றி நிற்ப
நையல் என்று அருளில் கூட்டி சென்றனன் அகத்துள் நண்பால் – ஆதி:9 118/3,4
திரிவ நிற்ப திகைப்ப சராசரம் – ஆதி:14 157/4
பூதலம் எலாம் எமது புத்துரையில் நிற்ப
ஆதி முதலாய் உலகு அடக்கி அரசாள்வேம் – நிதான:2 54/2,3
சிந்தையில் பொறித்த செம் சொல் சிலை எழுத்தாக நிற்ப
நொந்து உடைந்து ஊறுபட்டு நொறுங்குண்ட இதயத்தேனாய் – ஆரணிய:8 55/2,3
மேல்


நிற்பது (3)

வான் அளவி நிற்பது என கண்டு மயங்கி மதி – ஆதி:19 8/1
என்-கொல் வானுற நோக்கி நீர் நிற்பது இங்கு என்னா – குமார:2 486/1
நிற்பது அன்று இந்த வாழ்வு எனும் நிண்ணயம் தெரிந்தேன் – ஆரணிய:8 17/4
மேல்


நிற்பது-கொல் (1)

ஆயிரவர் அருணன் ஒளிக்கு எதிரூன்றி நிற்பது-கொல் அந்தகாரம் – ஆதி:9 165/4
மேல்


நிற்பதும் (3)

வணங்கி நிற்பதும் எனக்கு உள மற்றொரு வாஞ்சை – குமார:1 75/4
உமை அடுத்தடுத்து உண்மை கூறி வற்புறுத்தி நிற்பதும் உலகுளீர் – தேவாரம்:1 4/3
நன்னர் நெஞ்சத்திடை நடித்து நிற்பதும்
என் உயிர் துணையதும் யேசு நாமமே – தேவாரம்:3 3/3,4
மேல்


நிற்பதே (1)

நெஞ்சுற எதிர்த்து முன் நிற்பதே நலன் – நிதான:2 15/3
மேல்


நிற்பர் (1)

நடுக்கம் இன்று ஆகி நிற்பர் நல்லுணர்வு உடைய நீரார் – ஆதி:19 96/2
மேல்


நிற்பரோ (1)

சொல் முறை நிற்பரோ கேடு சூழ்ந்துளார் – ஆதி:10 27/4
மேல்


நிற்பவர் (1)

நினைவினில் உன்னி அ நிலையில் நிற்பவர்
நனி செழித்திடுதல் போல் நறும் தெள் நீர் கரை – குமார:2 96/2,3
மேல்


நிற்பன் (2)

குவலயாதிபனுக்கு எல்லாம் கூறி முன் நிற்பன் மாதோ – ஆதி:2 20/4
தெண்டனிட்டு இறைஞ்சி நிற்பன் தேறுவன் தெளிவு தோன்ற – நிதான:3 37/4
மேல்


நிற்பார் (4)

பத்தியாய் வழிபாடு ஆற்றி பவித்திர நெறியில் நிற்பார் – ஆதி:6 9/4
நீசர் என்று நெடிதுயிர்த்து ஏங்கினர் நிற்பார் – குமார:2 276/4
பார்த்து அருள் செயலை வாழ்த்தி பரவசர் ஆகி நிற்பார் – ஆரணிய:5 38/4
ஒப்பு_அரிய உத்தம ஒழுக்க நெறி நிற்பார் – ஆரணிய:9 111/4
மேல்


நிற்பின் (3)

நண்ணு_அரிய பரலோக ராஜ்ஜியமும் ஒருவன் உளம் நண்ணி நிற்பின்
எண்_அரிய மனு குலங்கள் ஈடேறும் நெறித்து ஆகும் இதயத்து ஊன்றி – ஆதி:9 84/3,4
வந்து எதிர் நிற்பின் என்-கொல் செய்கிற்பீர் மதியில்லீர் – ஆதி:16 8/2
தன்னொடு நல் நூல் நெறி-தனை தழுவி நிற்பின்
மன்னு பல மாய வளம் மல்கி இசை பெற்ற – நிதான:11 35/2,3
மேல்


நிற்பினும் (1)

ஒட்டி நிற்பினும் உள் உவர்த்து ஒட்டு_இலார் – ஆதி:19 72/2
மேல்


நிற்பீர் (1)

எங்கு செல்குற்றீர் ஏன் இவண் நிற்பீர் எமர் போல்வீர் – ஆரணிய:7 5/1
மேல்


நிற்றல் (2)

கோது_அறு நெறியின் நிற்றல் குடிகள்-தம் கடமை ஆமால் – ஆதி:2 21/4
இங்கு இனி நிற்றல் வேண்டா என்று அகம் மலர்ந்து கூறி – ஆரணிய:5 53/2
மேல்


நிற்றி (5)

என்னையே நிற்றி தாழாது எம்மொடு திருமுக என்றார் – நிதான:3 11/4
நொடி வரை நிற்றி வந்தேன் யான் என நுவன்றான் கூவி – நிதான:3 62/4
நிற்றி என நோக்கினன் நிதானியை நிகழ்த்தும் – நிதான:11 37/4
நிற்றி மோச படுகரில் நூல் நெறி நேராய் – ஆரணிய:1 19/4
செஞ்செவே பற்றி நிற்றி திடம் கொள் என்று அமுத செவ் வாய் – ஆரணிய:8 74/3
மேல்


நிற்றியேல் (1)

நிற்றியேல் நில் என நிகழ்த்தினான் அரோ – ஆதி:10 18/4
மேல்


நிற்றிர் (1)

நிற்றிர் என்னில் அ நின்மல வீடு அடைந்து – குமார:2 16/3
மேல்


நிற (6)

பல் நிற மாடங்கள் பந்திபந்தியா – ஆதி:4 44/3
கரு நிற போர்வை போர்த்த காட்சியை கடுக்கும் மாதோ – ஆதி:14 135/4
நீல் நிற கரு முகிற்கு இடை அமர்ந்த நிருபர் – ஆதி:14 198/1
செம் நிற அங்கி மேல் திகழ சேர்த்தினர் – குமார:2 265/2
ஒள் நிற பனி நீரோடு கலந்து மென் கால் கொண்டு ஓச்சல் – குமார:2 428/3
சங்கரிக்க இனி எடுக்கும் தழல் நிற பட்டயம் காணாய் – குமார:4 38/4
மேல்


நிறத்த (2)

பல் நிறத்த புள் இனம் சிலம்பிய ஒலி பம்பி – ஆதி:18 11/3
செம் நிறத்த பொன் உரு ஒளி திகழ்ந்த மேனியராய் – இரட்சணிய:1 17/3
மேல்


நிறத்து (2)

அஞ்சன கரு நிறத்து அரக்கியே-கொலாம் – குமார:1 3/3
அஞ்சன கரு நிறத்து அவுண யாக்கையன் – நிதான:2 4/4
மேல்


நிறம் (2)

பொன் நிறம் வாயசம் புணருமே-கொலாம் – ஆதி:12 61/4
நிறம் துரூஉம் அயில் என நிந்தைசெய்குதிர் – நிதான:10 42/1
மேல்


நிறீஇ (2)

பித்தி யாவையும் புறம் நிறீஇ பேர்_இன்பம் மல்கும் – ஆதி:14 96/3
மன் அரசு உரிமை முறை நிறீஇ குடிமை வளம் தரு மகிபனே போற்றி – தேவாரம்:11 9/1
மேல்


நிறுக்கும் (1)

நினைவில் காட்டி நிறுக்கும் மெய்ம் நூல் நெறி – நிதான:5 72/4
மேல்


நிறுத்த (3)

நில_உலகு யாவையும் நிறுத்த நீதி மன் – ஆதி:3 11/3
சங்க மறவோர் எதிர் நிறுத்த ஒரு தானாம் – குமார:2 157/3
குரு முறை நிறுத்த தூய குமரனை அறியேன் என்னா – குமார:2 195/3
மேல்


நிறுத்தவும் (1)

ஆதி நல் அற நிலையினில் நிறுத்தவும் அன்றோ – குமார:2 82/4
மேல்


நிறுத்தி (2)

நீடு புவி மாந்தர் அனைவோரையும் நிறுத்தி
பீடு பெறு நீதி முறை பேசு குமரேசன் – குமார:2 159/2,3
நிலையுற நிறுத்தி அருள் நீதி புரி சீயோன் – குமார:4 6/2
மேல்


நிறுத்திடாது (1)

நிறுத்திடாது மன்னிப்பிரேல் நீர் செய் தீமைகளும் – ஆதி:9 58/2
மேல்


நிறுத்தினார் (1)

நீண்ட சிலுவையை எடுத்து நிறுத்தினார் நிலம் கீண்டு – குமார:2 340/4
மேல்


நிறுத்து (2)

வருந்திய வேதியன் நிறுத்து அ மாண் எழில் – ஆதி:19 32/1
நிறுத்து நீதி நிகழ்த்தும் இன்னோர் எலாம் – நிதான:8 26/3
மேல்


நிறுத்துவர் (2)

நில் என நிறுத்துவர் இயக்கிடுவர் நீறா – குமார:2 158/3
கூறலைத்தவன் முன்றிலின் நிறுத்துவர் கொடியோர் – நிதான:6 17/4
மேல்


நிறுத்துவாய் (1)

சுருட்டுவாய் ககனத்தை சூழ் சுடரை நிறுத்துவாய்
திருட்டு வாய் மனத்தினரை திரை ஆழியிடை அமிழ்த்தி – ஆதி:15 10/2,3
மேல்


நிறுத்தேன் (1)

இத்தகைய நூல் நெறி பிடித்து இவண் நிறுத்தேன் – நிதான:2 41/4
மேல்


நிறுவ (3)

நெஞ்சகம் கடினமாய் நிறுவ நேர் பழிக்கு – குமார:2 33/3
ஈசன் அரசியல் நிறுவ எதிரூன்றும் ரணகளத்து – குமார:4 29/2
நிச்சயம் கெடும் என நிறுவ வேண்டுமோ – ஆரணிய:9 74/4
மேல்


நிறுவவும் (1)

அண்ணலை தனி நிறுவவும் ஆக்கினை தீர்ப்பு – குமார:2 205/2
மேல்


நிறுவி (13)

நெஞ்சு உளே நிமலன் பாதம் நிறுவி நித்திரிக்கும் காலை – ஆதி:2 1/3
பைம் கழை நிறுவி மேலா படர்தரு சினை பொருத்தி – ஆதி:6 16/1
நல் தரைக்-கணே நிறுவி மற்று அவற்கு இவை நவில்வான் – ஆதி:11 32/4
எப்புறத்தினும் இடைக்கிடை இரும் சிலை நிறுவி
ஒப்பமிட்டனர் கருணை மன் அது பிடித்து உந்தி – ஆதி:11 45/2,3
வான் நாடு தொழுது இறைஞ்சும் மகிமை எலாம் புறம் நிறுவி
கான் ஆடு மலர் குழல் ஓர் கன்னி கருப்பாசயத்து உற்று – ஆதி:15 15/1,2
அக்கர படை பற்பல அங்கங்கு நிறுவி
திக்கு பந்தனம் செய்த அ திறத்தினை தெரிந்து – ஆதி:18 34/2,3
இறுத்து எரோது எனும் இறை முனம் ஈசனை நிறுவி
வெறுத்து இராயனை பகைத்தவன் வேத நூல் விரோதி – குமார:2 226/2,3
ஏர் ஆழி கதிர் நிறுவி இயற்கை முறை புரிதரும் அ – குமார:4 18/3
நினைத்து லோக வியாபாரம் நிறுவி வணங்க வாரத்து ஓர் – நிதான:9 12/2
உயிரோடு எழுப்பி இரு புறமும் நிறுவி அவரவர்க்கு – நிதான:9 60/2
நினைவின் ஓங்கிய ஜீவ_சாக்ஷியை எதிர் நிறுவி
புனையும் நல் மொழியால் பிழை பொறுக்க என புகன்று ஈண்டு – ஆரணிய:1 8/2,3
தொண்டரை நிறுவி ராஜ்ய துரைத்தனம் நடத்தாநிற்பர் – ஆரணிய:5 48/2
நீரிலே தலை நிமிர்த்து மூச்சு இயங்குற நிறுவி
கூரியோய் கரை அணித்து என பல் முறை கூவி – இரட்சணிய:2 34/2,3
மேல்


நிறுவிய (2)

மீமகீபதி நிறுவிய சிலை பற்றி மீண்டான் – ஆதி:11 46/4
நீதியோடு இரக்க சமரச நெறியை நிறுவிய நிமலனே போற்றி – தேவாரம்:11 1/4
மேல்


நிறுவினேம் (1)

நீதியாசனத்தின் முன் நிறுவினேம் எனா – நிதான:10 22/2
மேல்


நிறை (14)

உள் நிறை அன்பு மிக்கு ஒழுகிற்று என்னவே – ஆதி:3 2/3
நிறை வளம் படுக்கும் தூய நித்திய ஜீவ கங்கை – ஆதி:4 10/1
பண்ணவர் வாழ்த்து ஒலி மடுத்து நித்திய பேர்_இன்பம் நிறை பரம_வீட்டை – ஆதி:4 42/4
நிறை ஆர்த்தது நலம் ஆர்த்தது நிலையாய ரக்ஷணிய – ஆதி:9 20/3
நிறை மொழி குரவனை நிருமித்தார் அரோ – ஆதி:9 41/4
ததும்பி நிறை கருணை மா நறவு உகுக்க எய்து மகிழ் ஓங்க அ – குமார:2 66/3
நேயம் மிகுத்து ஓர் காயம் உகுத்த நிறை சோரி – குமார:2 416/3
ஆயுத வருக்கம் நிறை சாலையை அணைந்தார் – குமார:4 16/4
நீள் நகர்க்கு உதவி என்றும் நிறை வளம் படுக்கும் மாதோ – நிதான:7 71/4
நீதி இரக்க சமரசனா நின்று உத்தரித்த நிறை கருணை – நிதான:9 6/3
நிறை அருள் நுகர்ந்திடும் நீர்மை காட்டுமால் – ஆரணிய:4 23/4
நிதி நலம் அருளுவ நிறை தரு சுகிர்தம் – ஆரணிய:5 12/3
நிறை மொழி தெருண்டு செய்யும் நித்திய கருமம் முற்றி – ஆரணிய:5 63/3
நித்திய_ஜீவ நன்மை நிறை பரிசுத்த நெஞ்சம் – இரட்சணிய:3 94/2
மேல்


நிறைக்க (1)

நீட்சியுறு சிற்சுகம் நிறைக்க நிறைவு எய்தி – குமார:4 8/3
மேல்


நிறைக்கும் (1)

நிரம்பலால் செவிக்கு இன்பம் நிறைக்கும் பூம் பொழில் – குமார:2 88/4
மேல்


நிறைத்து (2)

அம் பொன் கிண்ணம் நிறைத்து வைத்தது அறியாது அமிழ்தம் என வருந்தி – நிதான:9 49/2
பொல்லா உலக புரட்டர் வெறும் பொய்யை நிறைத்து கட்டிவைத்த – நிதான:9 52/1
மேல்


நிறைந்த (9)

பொதிர் ஏற விசும்பு நிறைந்த புத்தேளிர் ஆவார் – ஆதி:5 11/1
நீதியாய் அகண்டாகார நிறைந்த பேர்_அருளாய் என்றும் – ஆதி:7 16/3
சகல லோகமும் நிறைந்த சருவேசர் சநிதிக்கு – ஆதி:14 194/1
காரணத்தையும் காவலன் கருணையின் நிறைந்த
பூரணத்தையும் நித்திய ஜீவனில் பொருத்தி – ஆதி:18 37/2,3
கன இருள் நிறைந்த இ காமர் சோலை-தான் – குமார:2 91/2
கார் இருள் நிறைந்த கானில் கங்குலில் நள்ளிராவில் – நிதான:3 48/1
பாரிடம் நிறைந்த சாவின் பயங்கர படுகர் வைப்பில் – நிதான:3 48/2
விள்_அரும் திரு_அருள் நிறைந்த வித்தக – ஆரணிய:4 24/3
அருள் பழுத்த திரு_முக மண்டலத்தினானை அளி நிறைந்த கமல லோசனத்து எம்மானை – தேவாரம்:8 3/1
மேல்


நிறைந்தவன் (1)

நிறைந்தவன் மற்று இவை நிகழும் காலையில் – குமார:2 30/4
மேல்


நிறைந்தன (1)

நிந்தனை மொழி திரு_செவி நிறைந்தன
நொந்த புண்ணிடை எரி நுழைந்ததாம் என – குமார:2 269/1,2
மேல்


நிறைந்து (3)

வாழி அன்பினில் ஆழ்ந்து நீர் நிறைந்து நிர்மலமாய் – ஆதி:18 15/2
மெய் மகிழ்ச்சி நிறைந்து விழி வழி – ஆரணிய:8 80/3
எண்ண_அரும் பல வளம் நிறைந்து எங்கணும் மலிந்து – இரட்சணிய:1 16/3
மேல்


நிறைய (3)

நீதியை பசித்தவர் நிறைய தேக்குவர் – ஆதி:9 48/1
செழு மலர் சோலை ஓங்கு சினை-தொறும் நிறைய பூத்த – குமார:2 102/1
நிறைய உண்டு போனகம் உண்டு இ நிலத்தினில் எங்கும் – இரட்சணிய:1 37/4
மேல்


நிறையுமால் (1)

நிறையுமால் இதுவும் ஓர் நிமல வீடு-கொல் – குமார:1 32/4
மேல்


நிறைவது (1)

நிறைவது வாடிடும் நீர்மைத்து அன்று காண் – ஆதி:10 12/3
மேல்


நிறைவு (1)

நீட்சியுறு சிற்சுகம் நிறைக்க நிறைவு எய்தி – குமார:4 8/3
மேல்


நிறைவே (1)

போதர நிறைவே அன்றி புகல ஓர் குறையும் இல்லை – ஆதி:6 13/3
மேல்


நிறைவேற (1)

விலகிலதாய் நிறைவேற துதி ஏற நர உருவாய் விளங்கி அன்பால் – குமார:2 2/3
மேல்


நின் (82)

நேயம் ஆர் தந்தை நேர்ந்து நின் ஒரு கனிட்டன் மாண்டு – ஆதி:9 120/3
நன்று நின் வினா உத்தரம் சுருதியே நவிலும் – ஆதி:11 3/1
அன்னதாக நின் அரிய பேர்_உதவி எற்கு அமைத்த – ஆதி:11 36/3
சொல் மாண்பினின் நின் சுமை ஒல்லை தொலைப்பன் அன்றே – ஆதி:12 13/4
ஒழுக்குற்ற நின் வாயுரை ஈண்டு எனக்கு உற்றது ஐய – ஆதி:12 19/2
நின் உரை கடைப்பிடியாது நீசனேன் – ஆதி:12 39/1
ஏதும் இலை நின் கிரியை யாவும் அறி தக்க – ஆதி:13 27/2
ஆறுதலும் இல்லை இனி அஞ்சல் என நின் போல் – ஆதி:13 53/3
வள்ளல் நின் மொழியின் நான்மறை புலப்படும் வழி – ஆதி:14 13/2
நாட்டு யாத்திரிகனோ நன்று நின் வரவு எனா – ஆதி:14 14/2
நளம் படு மலர் பதம் நயந்த நண்ப நின்
உளம்பட உரைப்பல் என்று உரைத்தன் மேயினான் – ஆதி:14 42/3,4
அடிய நின் மனத்து ஆயது என் – ஆதி:14 200/3
ஆ நாடற்கு எளிதோ நின் அன்பு நிலை அச்சோவே – ஆதி:15 15/4
நிசுவாசம் அகல்-காறும் நின் அன்பை நெகிழவிடா – ஆதி:15 18/2
கைம்மாறும் உள-கொல்லோ கணிப்பு_அறு நின் பேர்_உதவிக்கு – ஆதி:15 19/1
தம்மான் நின் அருளுக்கே தக்கணையா சமர்ப்பித்தேன் – ஆதி:15 19/3
நன்று நின் கருவிழி என நயந்தவை சில ஈங்கு – குமார:1 64/3
அரிய மித்திர இங்கு இது நிற்க நின் அன்புக்கு – குமார:1 80/1
ஈங்கு நின் உரையே சாக்ஷி இயம்புகின்றது மற்று என்றார் – குமார:2 194/4
மார்க்கம் யாது நின் பொருட்டு என உசாவினன் மன்னன் – குமார:2 217/4
ஒண்_தொடி நின் வாய்மொழிகள் உட்பொருள் உணர்த்தும் – குமார:3 4/2
விண்ட நின் உரை விசேடமும் இவ் என விதக்க – குமார:4 76/3
மற்று நின் புகழ்ச்சியை விரும்பி வந்தனை – நிதான:2 34/1
பொன்றிட துணியேம் நின் சொல் புத்தியும் நீயுமா முன் – நிதான:3 13/2
நாச நின் மனை கடை நச்சுவார்-கொலாம் – நிதான:4 37/3
வருகிலேன் முதிய நின் வழிக்கொள்வாய் என – நிதான:4 38/1
ஐய நின் உரையினால் அருளின் மாட்சியும் – நிதான:4 52/1
மரண வைப்பு ஒரீஇ நின் நட்பின் வலி உற்றேன் மற்றும் கேட்டி – நிதான:4 91/4
நின் முகம் கண்டும் நேரே வினவிய நேர்மை ஓர்ந்தும் – நிதான:5 5/2
ஆங்கு அது கேட்டு நின் சொல் அனைத்தும் நல் உணர்ச்சி மூட்டும் – நிதான:5 8/1
விரத மா தவத்தோய் நின் விழு தகு சீர் மொழி ஆய – நிதான:5 40/1
செய்ய வாய் மொழி போல நின் செய்கையும் – நிதான:5 77/3
எந்தை நின் பிரிந்து இ நெறி எதிர்ந்ததற்கு இடையே – நிதான:6 4/1
அஞ்சலித்து நின்று ஐய நின் அனுபவத்து ஆய்ந்த – நிதான:7 2/2
ஐய நின் கருத்து யாது என அந்தணன் – நிதான:8 45/4
நின் புரந்த நிருமல வேந்தை நினைத்து – ஆரணிய:1 13/3
சுற்றம் நட்பு உரிமை திறம் யாவும் நின் சூழ்ந்து – ஆரணிய:1 19/2
கரவு_இலோய் எனை தெருட்டுதல் நின் கடன் காண்டி – ஆரணிய:2 11/4
மாயம்_அற்ற நின் கட்டுரை வன்மை என் சொல்கேம் – ஆரணிய:2 56/4
ஒன்றும் நின் மதி ஏது என்றான் உத்தமன் உரைப்பதானான் – ஆரணிய:3 7/4
தண்டனை வருக நின் சொல் சார்ந்து உயிர் இழவேம் என்னா – ஆரணிய:3 13/3
ஆண்டகை அருளே நின் வாக்கு உருவமாய் அடியனேனை – ஆரணிய:3 19/1
எம்பி நின் சொல் இகந்து உள என் மதிகேடும் – ஆரணிய:4 141/1
அந்தணர்க்கு அருள் இட்டிகையாம் அறவோய் நின்
சிந்தை மற்று இது சீரிது_அன்றால் உயிர் தீய – ஆரணிய:4 158/1,2
மங்கு ஒளி விளக்கை தூண்டி வளர்த்திய வண்ணம் நின் வாய் – ஆரணிய:4 166/2
மா தயா நிதியே ஞான வரோதய கிரியே நின் சீர் – ஆரணிய:8 57/3
சிறக்கும் நின் சரண நீழல் அடைக்கலம் சென்று சேர்ந்தேன் – ஆரணிய:8 58/4
நின் நிகர் ஆய தஞ்சம் பிறிது இலை என்ன நேடி – ஆரணிய:8 59/3
முற்றும் நின் அருளின் செய்கை முறை அன்றோ கருணை மூர்த்தி – ஆரணிய:8 63/4
ஆழியின் பெரிது என்பேன் நின் அருள் பெரும் கிருபை-தன்னை – ஆரணிய:8 64/1
வாழி நின் அன்புக்கு எல்லை யாது என வழுத்துகிற்பேன் – ஆரணிய:8 64/2
விளைய நின் ஆவி நல்கி விடாது காத்து அருள்வாய் ஆமென் – ஆரணிய:8 66/4
நின் கருத்து இது என்று நிதானியாய் – ஆரணிய:9 28/1
நீ அறிந்திலை சிறிதேனும் நின் இகல் – ஆரணிய:9 93/2
ஒல்லை ஆரியன் உத்தம தோழ நின் கூட்ட – இரட்சணிய:2 36/1
சீர் இயைந்து உளை நின் உழை தோன்றிய சிறியேன் – இரட்சணிய:2 37/2
உய்வு அளிக்கும் நின் மெய் விசுவாசத்தின் உரத்தை – இரட்சணிய:2 40/2
இலகு நின் கிருபாசனத்தை வந்து எய்தினேன் இதயத்து ஒளி – தேவாரம்:2 2/3
நின் பரம் என்று இனைவோர்க்கு நித்ய பேர்_இன்ப – தேவாரம்:3 7/3
ஆதியே அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 1/4
அத்தனே அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 2/4
அலைக்க நொந்து அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 3/4
அண்டருக்கு அரசே அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 4/4
அப்பனே அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 5/4
அநாத_ரக்ஷகனே நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 6/4
தெருளுறு பொருளே நின் அடிக்கு அன்புசெய்து நான் உய்யுமாறு எங்ஙன் – தேவாரம்:6 8/3
அருளுறும் எந்தாய் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 8/4
அன்பின் ஆர்கலியே நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 9/4
அற தனி முதலே நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 10/4
இருள் மலோததி புக்கு அழுந்திடில் அந்தோ என் செய்கேன் ஏழை நின் அடிமை – தேவாரம்:6 11/2
அருள் மகோததியே நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 11/4
ஆதன் நான் அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 12/4
ஆழியாய் அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 13/4
அத்தனே நின் அடிக்கு அனந்த ஸ்தோத்திரம் – தேவாரம்:7 3/4
அண்ணலே நின் அடிக்கு அனந்த ஸ்தோத்திரம் – தேவாரம்:7 4/4
அனகனே நின் அடிக்கு அனந்த ஸ்தோத்திரம் – தேவாரம்:7 5/4
ஆதியாய் நின் அடிக்கு அனந்த ஸ்தோத்திரம் – தேவாரம்:7 7/4
அய்யனே நின் அடிக்கு அனந்த ஸ்தோத்திரம் – தேவாரம்:7 8/4
அப்பனே நின் அடிக்கு அனந்த ஸ்தோத்திரம் – தேவாரம்:7 9/4
நின் அடிக்கு அன்புசெய்யா நீசனேன் ஈசனே உன் – தேவாரம்:9 1/1
நின் கணீர் சொரிந்து செந்நீர் நிலத்து உக வியர்த்தல் கண்டும் – தேவாரம்:9 3/3
விழுகிலேன் நின் பாதாரவிந்தமே கதி என்று ஏத்தி – தேவாரம்:9 11/2
மேல்


நின்-பால் (1)

நாதன் என்று நின்-பால் கொணர்ந்தனம் என நவின்றார் – குமார:2 216/4
மேல்


நின்-வயின் (1)

அன்னவன் விழிப்படீஇ அஞ்சல் நின்-வயின்
மன்னுக நம் சமாதான மாண்பு என்றார் – ஆதி:15 21/3,4
மேல்


நின்ம் (1)

சற்று நின்ம் என சாற்றி அங்கு ஓர் சிலர் – நிதான:8 40/1
மேல்


நின்மல (8)

நித்திய ராஜ்ஜிய நிருபன் நின்மல
புத்திரன் என விசுவாசம் பூண்டு மெய் – ஆதி:9 26/2,3
நேர் வழி நெருக்க வழி நின்மல நகர்க்கு – ஆதி:13 51/1
நித்த நின்மல நிரஞ்சன நிராமய நிருபர் – ஆதி:14 80/2
நெஞ்சகம் மகிழ்ந்து யாக்கை நிமிர்ந்து நின்மல தேவின் – ஆதி:15 7/2
நீசன் முற்பெயர் அவபத்தன் நின்மல
ஈசனார் அருள் பிடித்து இழுத்தது இ வழி – குமார:1 12/3,4
நிற்றிர் என்னில் அ நின்மல வீடு அடைந்து – குமார:2 16/3
நித்திய ஜீவானந்த நின்மல போகம் துய்க்கும் – நிதான:3 47/1
நித்தியானந்த நின்மல தெய்வத்தை – நிதான:5 68/3
மேல்


நின்மலமாய் (1)

நித்தியமாய் பூரணமாய் நின்மலமாய் ஆனந்த நிலையம் ஆகி – ஆதி:4 30/1
மேல்


நின்மலன் (2)

நெறி திகழ்த்திய நின்மலன் இவ் எலாம் – நிதான:5 57/1
தெரியவிலையோ நின்மலன் தாள் சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 46/4
மேல்


நின்மலனே (1)

நெறி திகழ் அறவோர் ஆயர் நேர்ந்த நின்மலனே போற்றி – தேவாரம்:11 14/4
மேல்


நின்மூட (1)

பாவி துணிகர பாவி பகுத்தறிவு_இல் நின்மூட
பாவி விசுவாசம் இலா பாவி அதிசண்டாள – ஆதி:15 17/2,3
மேல்


நின்மூடன் (1)

உலை கமடம் போல் உலக மாயத்தை உவந்த நின்மூடன் என்று உள_சான்று – தேவாரம்:6 3/3
மேல்


நின்ற (60)

தாங்கு_அரிதாகி நின்ற தற்பரிபவங்கள் எல்லாம் – ஆதி:2 6/3
தேச நாசத்தை எண்ணி திகில்படும் பிணித்து நின்ற
பாச வெவ் வினையின் மிக்க பாரத்தால் அழுந்தும் யாரே – ஆதி:2 48/1,2
எல்லார் துதி தோத்திர எல்லை இகந்து நின்ற
நல்லான் கணிப்பு_இல் கருணை_கடல் தோற்ற நாசம் – ஆதி:5 7/2,3
கற்பனை கடந்த போதே கற்பனை கடந்து நின்ற
தற்பரன் நீதி பொங்கி தழல் எழ சினவி நீட – ஆதி:7 8/1,2
நின்ற வல்_வினை ஈட்டிய தீ_வினை நெருங்கி – ஆதி:11 13/2
நின்ற காமமோகிதன் பிரபஞ்சனன் நெறியை – ஆதி:11 19/2
ஓத கடல் சூழ் உலகத்தை உவர்த்து நின்ற
மேதக்க நீர்மை விறல் வேதியன் வேத நுண் நூல் – ஆதி:12 1/1,2
இன் மாண்பன் அற கிழவோன் என ஏத்த நின்ற
நல் மாண்பனுக்கு இற்று இவை யாவும் நவிற்றில் அன்னோன் – ஆதி:12 13/2,3
நின்ற ஜோதி நிலை அற்று வீழினும் – ஆதி:12 84/3
மாடு அணுகி நின்ற மறைவாணன் முகம் நோக்கி – ஆதி:14 76/2
மறித்து நின்ற அ மள்ளரோடு எதிர்ந்து அமர் மலைந்தான் – ஆதி:14 87/3
வீட்டு_உளானாக நின்ற வேதியன் விரைந்து பாவ – ஆதி:14 119/2
துயருறும் ஒருவன் நின்ற சூழலை குறுகி சொல்லும் – ஆதி:14 129/4
சேவடி தொழும்பு பூண்ட செவ்வியோய் தெரியின் நின்ற
பாவகாரியை மற்று என்னா பணித்து மெய் பதறும் பான்மை – ஆதி:14 130/2,3
நண்ணி நின்ற நமையும் திருவுளத்து – ஆதி:14 174/2
நின்ற வேதியனும் என்னை-கொல் பயப்படுதல் நீ – ஆதி:14 196/2
பந்தம் இற்று உக நடு நின்ற பண்ணவன் – ஆதி:15 23/4
விஞ்சா நின்ற தூக்கம் விளைத்தான் மிகு சோம்பன் – ஆதி:16 19/4
கட்டளை இகந்து நின்ற கள்ள மார்க்கத்தர் ஆய – ஆதி:17 5/3
பார்க்கு ஒரு முதலாய் நின்ற பரமநாயகனை போற்றி – ஆதி:17 8/2
எண்ணலை போலும் எம் ஊர் ஒழுக்கினுக்கு இசைய நின்ற
பண்ணவர் ஆய எம்மை ஒறுப்பரோ பரிவு_இலார் போல் – ஆதி:17 10/3,4
இ நின்ற நிலையில் எம்மோடு இணை அன்றி ஏற்றம் இல்லாய் – ஆதி:17 12/1
முன் நின்ற வழியும் எம்மின் முடுகுவாய்_அல்லை என்னா – ஆதி:17 12/2
கல் நின்ற நெஞ்ச வஞ்ச கள்வர்-தாம் புகல கேட்டு – ஆதி:17 12/3
வெந் நின்ற சுமடு நீத்த வேதியன் விளம்பலுற்றான் – ஆதி:17 12/4
மல் வாய்த்து நின்ற மலை அடிவாரத்து அணைந்தான் – ஆதி:19 3/4
தீக்க நின்ற சின கொடும் தீ திரள் – குமார:1 107/3
பரசமய இருள் அகல சுவிசேஷ விரி கிரணம் பரப்பி நின்ற
இரவி எனும் திருச்சபையில் நிலையாக வழங்கிவரும் இரண்டு ஞான – குமார:2 51/1,2
நினைவு கொண்டு ஒலிவாசல சாரலில் நின்ற
புனை மலர் தடம் சோலையை நோக்கினர் போனார் – குமார:2 75/3,4
மும்மை ஆய ஓர் முதலுக்கு நடு நின்ற மூர்த்தி – குமார:2 77/1
மண்ணுலகு அனைத்தும் தீக்க வானிடை குமுறி நின்ற
அண்ணலார் உக்கிர தண்டம் ஆகிய அசனி கூட்டம் – குமார:2 111/1,2
பார்க்-கண் நின்ற நம் பரம்பொருள் திரு_முகம் பார்த்து – குமார:2 217/2
எண்ணம் முற்றும் என்று ஏம்பலில் பிணித்து எதிர் நின்ற
புண்ணியன்-தனை உசாவினன் புதுமையை விரும்பி – குமார:2 227/3,4
சாதிக்க மாட்டாது உலகுக்கு ஒளி தந்து நின்ற
ஜோதி கதிர் குன்றிட மை இருள் தொக்கது எங்கும் – குமார:2 361/3,4
நெடிதுயிர்த்து இரங்கி உள் அழிந்து நின்ற ஓர் – குமார:2 401/2
தொக்கு நின்ற வேதியர் மருங்கு ஓர் இரு தூதர் – குமார:2 485/2
தண்டு என விறைத்து நின்ற தலத்திலே தரித்து நின்றது – நிதான:3 43/3
மருண்டு அறிவு அழிந்து நின்ற மறை_வலான் உணர்வு தோன்றி – நிதான:3 45/1
நின்ற வெட்கி முகம் நோக்கி அட நீச_மதியோய் – நிதான:4 84/2
மறம் கடைப்பிடித்து நின்ற வன்கணார் மறுமை நோக்கி – நிதான:7 79/1
நாய்க்கும் பரமபதம் அளித்தான் குருகூர் நின்ற நாரணன் என்று – நிதான:9 50/2
நின்ற இ நிதானி அறி நிண்ணயம் இது என்றான் – நிதான:11 30/3
புல கணை கெடுக்க நின்ற புல் அறப்பகையின் போக்கும் – நிதான:11 40/2
தோம்_அறு குண நியாய துரந்தரரே இ நின்ற
பாமரற்கு எதிர் விரோதம் பகர்ந்த மெய் சான்றும் பின்னர் – நிதான:11 48/1,2
ஜாதியும் சமயாசார கொள்கையும் தழுவி நின்ற
காதையும் ஆய்ந்து தீர்வை கழறுதல் அழகிற்றாமால் – நிதான:11 49/3,4
ஏக நின்ற நீள் நெறிக்கு இருவேமும் இங்கு இணங்கி – ஆரணிய:2 12/1
பேசி பின் விளித்து நின்ற பிசாசனுக்கு ஈது சொன்னான் – ஆரணிய:3 12/4
தூய் நடை பயின்ற போதும் ஜென்மத்தே தொடுத்து நின்ற
ஈனமாம் குண_தோஷங்கள் இயைதலால் யாவும் தீதாம் – ஆரணிய:8 38/2,3
நின்ற நல் நிலை தவறி பின்வாங்கிடு நீசர் – ஆரணிய:10 24/1
ஏதென் என்று உரைக்க நின்ற எழில் நறும் துணர் பூம் காவின் – இரட்சணிய:2 5/1
மண் நரகீடங்கட்கு வானத்தை வணக்கி நின்ற
புண்ணிய பெருக்கை யாரே புனைந்துரை செய்யற்பாலார் – இரட்சணிய:3 17/3,4
மூன்றாய் மூன்றுமொன்றாய் தொழில் மூன்றும் இயற்றி நின்ற
ஆன்றோய் உன்னை அல்லால் எனக்கு ஆர் துணை யார் உறவே – தேவாரம்:5 6/3,4
நல் நடை கற்றும் இல்லேன் நன்று எலாம் ஒருவி நின்ற
என் நடை இகந்தும் இல்லேன் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 1/3,4
அருள் உடை முகிலை அன்பர் ஆர்_உயிர்க்கு உயிராய் நின்ற
தெருள் உடை அமுதை உள்ளம் தித்திக்கும் செழும் தேன் வைப்பை – தேவாரம்:9 7/1,2
தாதை-பால் பரிந்து நின்ற தற்பரா போற்றி போற்றி – தேவாரம்:11 12/4
பொய்_அறு சான்றா நின்ற புண்ணிய மூர்த்தி போற்றி – தேவாரம்:11 19/4
உய் திறம் நாடி நின்ற உபசாந்த மூர்த்தி போற்றி – தேவாரம்:11 25/4
இழுதையர் இகழ நின்ற யேசு நாயகனே போற்றி – தேவாரம்:11 26/4
அம் பதம் பெயர்ப்ப மாழ்கி அணி மறுகு அணைந்து நின்ற
வம்பு அவிழ் கோதை மாதர் வாய் திறந்து அரற்ற ஆண்டு ஓர் – தேவாரம்:11 27/2,3
நித்திய ஜீவ மார்க்க நெறி கடைப்பிடித்து நின்ற
உத்தமர்க்கு யாண்டும் நீங்கா உறுதுணை ஆனாய் போற்றி – தேவாரம்:11 34/3,4
மேல்


நின்றது (5)

முருக்கி நின்றது என் உள்ளத்தை முற்றுமே – ஆதி:14 160/4
ஆர்த்து நின்றது உலகத்தவர் அகம் கருகவே – ஆதி:14 184/4
நின்றது உண்டு எனில் நிகழ்ந்தது என் நிகழ்த்து என நீர்மை – குமார:1 44/2
நின்றது என்னில் அ இச்சையை நிலவுறாது அடக்கி – குமார:1 67/3
தண்டு என விறைத்து நின்ற தலத்திலே தரித்து நின்றது
உண்டு-கொல் உயிர் மற்று என்னா திகைத்தனன் உணங்கி யானும் – நிதான:3 43/3,4
மேல்


நின்றதை (1)

உரம் குலவி நின்றதை உணர்ந்து மறைவாணன் – குமார:4 4/3
மேல்


நின்றவர் (4)

கண்டு நின்றவர் யாவரும் கை குவித்து இறைஞ்சி – ஆதி:14 93/2
தொழுது நின்றவர் எலாரையும் விசும்பு சுலவி – ஆதி:14 189/2
நிரையம் நித்தியமா நடு நின்றவர்
ஒருவரே ஒருங்கு உத்தரித்தார் சிறு – குமார:1 105/2,3
தொக்கு நின்றவர் எலாம் துயர காட்சியோடு – குமார:2 393/1
மேல்


நின்றவரும் (1)

நின்றவரும் கேட்டவரும் வான் நாட்டு நெறி பிடித்து நிகழ்வதானார் – ஆதி:9 162/4
மேல்


நின்றவரை (1)

பக்கம் நின்றவரை நோக்கி முதிர் கோதுமை பயன் – ஆதி:14 186/2
மேல்


நின்றவன் (1)

துன்னிய துகள்_அற துடைத்து நின்றவன்
மன்னிய சற்பிரமாணம் மா மதி – ஆதி:14 30/1,2
மேல்


நின்றவன்-தனை (1)

நின்றவன்-தனை பரபாசை நீக்குக – குமார:2 244/3
மேல்


நின்றனம் (1)

இருவரும் உடன் செல இசைந்து நின்றனம்
வெருவரல் இன்றி மேல் விரைந்து செல்வதே – ஆதி:10 31/2,3
மேல்


நின்றனர் (5)

பத்தி செய்து அடி துணை பரவி நின்றனர் – ஆதி:9 26/4
பத்தர் ஓர்சிலர் முன்றில் வாய் நின்றனர் பரிந்து – ஆதி:14 80/4
துங்க உலகாதிபரும் நின்றனர் சுசீல – குமார:2 157/4
ஈசன்_மகன் நின்றனர் ஓர் ஏழை என ஓர்-மின் – குமார:2 162/4
கழி துயரொடு மனம் கவன்று நின்றனர் – குமார:2 394/4
மேல்


நின்றனள் (1)

நாய் என குரைத்து உளம் நலிந்து நின்றனள்
சீயென துரந்தனன் செலவை நோக்கியே – நிதான:4 23/3,4
மேல்


நின்றனன் (4)

விம்மினன் உயிர்த்தனன் வெருண்டு நின்றனன்
மும்மடங்கு ஆயது முதுகின் சும்மையும் – ஆதி:12 31/3,4
இற்று என நவிற்றுக என்று இறைஞ்சி நின்றனன் – ஆதி:12 49/4
ஆர்த்து உரறி நின்றனன் அடி துணை கண் மாறி – நிதான:2 57/1
இ பகல் கண்டு உனை ஏத்த நின்றனன்
எ பரிசு யான் கைமாறு இயற்றுகேன் எனது – தேவாரம்:7 9/2,3
மேல்


நின்றனை (1)

துன்றி நின்றனை தொல் நெறி தூர்த்தனை தூர்த்த – குமார:2 291/2
மேல்


நின்றாம் (1)

பிருதுவிக்-கண் நின்றாம் செறுத்து எத்தனை பேரோ – ஆரணிய:4 155/3
மேல்


நின்றாய் (1)

நின்றாய் இது பரமார்த்த நிஷ்கருஷம் இந்த நெறியை – தேவாரம்:10 10/2
மேல்


நின்றார் (7)

தீயர் ஓர் இருவர் ஜீவ பாதையில் திருமி நின்றார் – ஆதி:17 1/4
உணங்கி வெய்து உயிர்த்தார் மாந்தர் உயிர்க்குயிர் ஆகி நின்றார் – குமார:2 120/4
ஒள்ளிய செயலோ என்றார் உலகு எலாம் உய்ய நின்றார் – குமார:2 169/4
குற்றவாளிகளோடு நடு நின்றார் குருசு மிசை – குமார:2 341/4
வெருளுறீஇ கலங்கி நின்றார் வெய்து உளம் திகைத்து மாதோ – குமார:2 448/4
சதி புகுத்தும் என்று அறிந்திடார் தரித்து அவண் நின்றார்
மதி கெடுத்திட வல்லது வறுமையே அன்றோ – ஆரணிய:4 50/3,4
பௌவ வாரிதியின் மூழ்கி பரவசர் ஆகி நின்றார்
திவ்விய ஆக்க சீர்மை ஜெகத்து உரை தெரிப்பதேயோ – இரட்சணிய:2 54/3,4
மேல்


நின்றான் (7)

மேயது என் என வினாவி அறிந்தனன் வெகுண்டு நின்றான்
நேயம் ஆர் தந்தை நேர்ந்து நின் ஒரு கனிட்டன் மாண்டு – ஆதி:9 120/2,3
மன்று செறி மாளிகையின் மாடு அணுகி நின்றான் – ஆதி:14 71/4
தெற்றென பகர்-மின் என்றான் தீ_வினை திருத்த நின்றான் – குமார:2 185/4
தெற்றென உள் குழைந்து உரைத்தான் ஜீவ வழித்-தலை நின்றான் – குமார:2 350/4
தன் பங்கினளா அவள் சொல் தலை தாங்கி நின்றான் – குமார:2 358/4
அ நிலை விடாது நின்றான் அருள் துணை அணுகும்-காறும் – ஆரணிய:4 163/4
வெவ்விய மேனி தோன்றிட நின்றான் வெருளுற்றார் – ஆரணிய:7 11/4
மேல்


நின்றிட (1)

வாலிய வைப்பை வளைத்தனர் நின்றிட வாராந்த – குமார:2 423/2
மேல்


நின்றிடா (1)

நித்தனார் அருள் செயற்கு அமைந்து நின்றிடா
பித்தன் எத்துணை பொருள் பெறினும் பாழிலே – ஆதி:14 46/1,2
மேல்


நின்றிடாது (4)

நெறி பிசகாது இடை நின்றிடாது ஒளி – ஆதி:9 174/1
நின்றிடாது படு நீச மதி நீள் நெறியில் என் – நிதான:4 88/1
இளைத்து நின்றிடாது ஓடு-மின் தளைப்பன எறிந்தே – நிதான:6 8/4
நின்றிடாது முன் சென்றனர் நீர்மையார் – ஆரணிய:6 60/4
மேல்


நின்றிடில் (1)

நின்றிடில் பர கதி புகூஉம் நித்திய_ஜீவன் – ஆரணிய:6 23/3
மேல்


நின்றிடின் (1)

கோட்டம்_இல் என் உரை குறித்து நின்றிடின்
வேட்டவர் வேட்ட சிற்றின்பம் வேண்டு-மட்டு – நிதான:2 36/2,3
மேல்


நின்றிடு-மின் (1)

எய்த்திடாது உயிர் இறுதி-மட்டு உஞற்றி நின்றிடு-மின் – நிதான:6 6/4
மேல்


நின்றிடும் (3)

கண் அகல் விசும்பு அணவி நின்றிடும் நிலை காணாய் – குமார:4 49/4
செஞ்செவே திரண்டு உரு தெரிய நின்றிடும்
அஞ்சன கரு நிறத்து அவுண யாக்கையன் – நிதான:2 4/3,4
இடைக்-கண் நின்றிடும் உதவும் ஓர் துணை என்றும் நீ அடியேற்கு யான் – தேவாரம்:2 3/2
மேல்


நின்றிலதாக (1)

நின்றிலதாக வந்தது மாலை நிமிர் கங்குல் – குமார:2 417/4
மேல்


நின்றிலன் (1)

புங்கவன் இடை நின்றிலன் போயினான் – ஆதி:19 83/4
மேல்


நின்றீர் (4)

தீதோடு நின்றீர் இன்னே திரும்பு-மின் வேந்தன் சீற்றம் – ஆதி:2 34/1
வீட்டுதிர் என்று நீங்கா விழுமமே விழைந்து நின்றீர் – ஆதி:17 18/4
வேதனை உழக்க நின்றீர் வேறு இனி புகல்வது என்னே – ஆதி:17 31/4
மெய் வழி பிடித்து நின்றீர் விலகினீர்_அல்லீர் விண் நாட்டு – ஆரணிய:5 49/1
மேல்


நின்று (196)

நின்று உலகு அனைத்தும் தூய நினைவு மாத்திரையில் தந்து – பாயிரம்:1 2/2
மன்னி நின்று வளர்க்கும் தருமமே – ஆதி:1 4/4
செய்யுறு கருமம் என்று திகைத்து நின்று அயரும் நீரான் – ஆதி:2 4/4
உய ஒரு புகல் இன்று என்னா உறுத்தி நின்று உடற்றுகின்ற – ஆதி:2 7/2
சா_முறை துணிந்து நின்று சருவ சண்டாளர் ஆனோம் – ஆதி:2 22/4
சற்று நின்று ஏகாந்தத்தில் தம்பிரான் திருமுன் கிட்டி – ஆதி:2 45/4
உருகி மெய் விசாரியை உற்று நோக்கி நின்று
அருகு அணைந்து யாரை நீ அவலிக்கின்றனை – ஆதி:3 4/1,2
இன்று நின்று இரங்குவது யாவதாம்-கொலோ – ஆதி:3 7/4
உற்பவித்து ஊழியூழி உலவி நின்று ஒடுங்கி தோன்றும் – ஆதி:4 9/2
புல்லி நின்று அவிர் ஒளி பிரபை போர்க்குமால் – ஆதி:4 48/4
நின்று ஆதரம் முற்றிய தண் அளி நீடும் ஒற்றை – ஆதி:5 9/3
சங்கற்ப விகற்பம் இலாது இயல் சார்ந்து நின்று
துங்க பிரமாண வரம்பு அக சூழல் புக்கு – ஆதி:5 12/2,3
பரவி நின்று மேகம் தரு நிழல் உண்டு பசிக்கில் – ஆதி:8 16/2
பாதை பற்றி நின்று உலகருக்கு உணர்த்திய பழுது_இல் – ஆதி:8 22/1
நின்று போயின அற்புதங்களும் நில_உலகில் – ஆதி:9 1/4
ஒப்ப நின்று உத்தமர் ஒடுங்கி போதலும் – ஆதி:9 29/4
ஏங்கி நின்று மன்றாடும் உங்களுக்கு உளம் இரங்கி – ஆதி:9 69/3
ஊக்கி நின்று துன்பூட்டு போது உணர்ந்து உளம் திரும்பி – ஆதி:9 155/2
தாண்டி வீழ்ந்து ஆர்_உயிர் தப்பி நின்று பின் – ஆதி:10 4/2
நின்று உயிர் அழிந்து எரி நிரையம் சேரவோ – ஆதி:10 9/3
தாழ்_இலேன் உன் கெடு மதியை சார்ந்து நின்று
ஊழி_நாயகன் உரை கடக்க ஒண்ணுமோ – ஆதி:10 17/3,4
அகைத்து உழக்கி நின்று அடிபெயர்த்திட ஒணாது அழுந்தி – ஆதி:11 15/2
ஆற்றல் இன்றி நின்று ஆகுலித்து அவசமுற்று அருகே – ஆதி:11 27/2
சேய நல் மருந்து எதிர்ந்து என தேம்பி நின்று அழு சேய்க்கு – ஆதி:11 28/2
கிட்டி வந்து நின்று எம்பி நீ கெடு நொதி இதனுள் – ஆதி:11 29/1
இட்ட கற்களில் ஊன்றி நின்று இக்கரை ஏறாது – ஆதி:11 29/3
வெய்ய தீ_வினை முன் நின்று வெருட்டலில் வீழ்ந்தேன் – ஆதி:11 30/4
இற்றிது ஈது என காட்டி ஆண்டு ஊன்றி நின்று என் கை – ஆதி:11 32/2
கால் நிலைத்து நின்று ஓலிட கவிழ்ந்த அம் சிரத்தை – ஆதி:11 44/1
வெவ் ஊரிடை நின்று லௌகீகன் விரைந்து கிட்டி – ஆதி:12 2/2
அன்னோ என நின்று அழுது ஏங்குவது அன்றி நண்ப – ஆதி:12 9/3
நின்று உன்னி விசாரி திகைத்தனன் நெஞ்சம் வேறாய் – ஆதி:12 17/4
தேம்பி நின்று அழுதனன் தெருமந்தான் மலைப்பாம்பின் – ஆதி:12 32/3
சற்பிரமாணத்தை தழுவி நின்று எவன் – ஆதி:12 60/2
ஊன்றி நின்று ஒழுகி ஈண்டு உய்வல் யான் என – ஆதி:12 63/3
ஜீவ வாயிலை சென்று நின்று ஓலிடில் – ஆதி:12 75/3
முற்றி நின்று முறையிடுவாய் எனில் – ஆதி:12 85/3
முன்றில் நின்று முடுகி சுரம் செலீஇ – ஆதி:13 2/2
நின்று தட்டு-மின் நீங்கிடும் நீள் கதவு – ஆதி:13 7/2
தட்டினான் நின்று இனையன சாற்றியே – ஆதி:13 8/4
நீதி ஆதிபர் சினம் தஹிக்கும் நெறி நின்று தப்பி இ நெறிப்படீஇ – ஆதி:13 15/1
உந்தும் நல் உணர்வு முன் ஊன்றி நின்று ஈர்க்கவும் – ஆதி:14 1/2
கொண்டலின் திரள் என குழுமி நின்று உரறுமால் – ஆதி:14 7/3
பரவி நின்று அருள் பெறா பாவம் என் பாவமே – ஆதி:14 8/4
கூற்று என குமுறி நின்று உயிர் தெற குறுகினும் – ஆதி:14 10/2
மாசு_அற துடை என ஒருவன் வந்து நின்று
ஆசு_அற விளக்கலும் அமோகமா துகள் – ஆதி:14 24/1,2
அத்தனா நின்று எமக்கு அருளும் ஆண்டவன் – ஆதி:14 44/1
ஆண்டு நின்று எழுந்து இளவரசற்கு ஆக்கிய – ஆதி:14 54/2
மகத்துவன் கரந்து எதிர் மருங்கு நின்று எரி – ஆதி:14 56/2
மாதாவின் நின்று எமை வளர்க்கும் மதி ஊட்டி – ஆதி:14 67/1
தாதாவின் நின்று சமரக்ஷணை சமைக்கும் – ஆதி:14 67/2
தெற்றி நின்று பின் இடைந்தனர் சிலர் உளம் திகைத்து – ஆதி:14 81/4
அல்க நின்று அயர்ந்தேன் இந்த அரும் சிறை பட்டேன் அந்தோ – ஆதி:14 120/3
மன்னி நின்று உயிரை வாட்டும் வழு_அறு ஜீவ சாக்ஷி – ஆதி:14 121/4
வரு திகில் கணங்கள் முன் நின்று உருத்து எழ வருந்துகின்றேன் – ஆதி:14 133/4
ஒக்க நின்று உரறும் காட்சி உம்பர் நாயகனை நீத்து – ஆதி:14 139/2
அடுத்தடுத்து உலகம் அஞ்ச அசனி நின்று இடிக்கும் ஓசை – ஆதி:14 140/1
மேய புற்றிடை நின்று விரைந்து எழூஉம் – ஆதி:14 167/3
தொழுவர் ஓர்சிலர் தோத்திரம் பாடி நின்று
அழுவர் ஓர்சிலர் அண்ணல் பதாம்புஜத்து – ஆதி:14 175/1,2
பாறிப்பாறி நின்று உள்ளம் பதைத்தனர் – ஆதி:14 178/4
நின்று கூவி நெடிது உயிர்த்தார் அரோ – ஆதி:14 181/4
தூர நின்று பரிவுற்று உயிர் துடித்தனர் இனி – ஆதி:14 185/3
குழுமி நின்று உரறு கொண்டல் கொடு போயது இவண் மற்று – ஆதி:14 189/3
துன்னி நின்று சுடு வாதை புகலும் துணையதோ – ஆதி:14 193/4
எல்லாம் இங்கு ஒருபடித்தாய் இன்றளவும் நின்று இயல – ஆதி:15 9/2
நீதியால் மனு நாசம் நேரும் என பிணை நின்று
சாதியால் எந்தாய் உன் தண் அளியின் தகையேனும் – ஆதி:15 13/1,2
வாழ்வாராம் நர புலையர் வந்து நடு நின்று ஒருவர் – ஆதி:15 14/1
நின்று சுகிக்கும் ஆத்தும வாழ்வை நினைகில்லீர் – ஆதி:16 11/1
ஆரண துறை அணைந்து நின்று ஆழ்ந்த அ மடுவின் – ஆதி:18 37/1
அஞ்சலித்து போற்றி அருள் வேண்டி நின்று அங்கு ஆவலுடன் – ஆதி:19 1/3
சஞ்சல மலை முன்றில் நின்று ஒரு தனியாக – ஆதி:19 14/2
கொண்டனன் திகிலேனும் குறுகுறு நின்று ஒல்லை – ஆதி:19 24/3
அடிக்கடி முழந்தாள் நின்று அடருவன் அருள் பற்றி – ஆதி:19 28/1
பின்றை நின்று உந்திட பேய்கொண்டார் என – ஆதி:19 54/3
வருக்கம் நின்று உரற்றும் ஓசை செவித்தொளை மறிதலோடும் – ஆதி:19 90/3
தூங்குவ அல்ல நின்று துயல்வருகின்ற யாண்டும் – ஆதி:19 101/3
சென்று நின்று உழலும் ஜீவன் செவி வழி புகுத தேறி – ஆதி:19 111/2
மருட்டி முன் நின்று மெய்யை மறைக்கும் ஓர் வலி உண்டேனும் – ஆதி:19 118/2
உய்த்து இம்மட்டும் ஆதரித்து நின்று உறுதுணை ஆகி – குமார:1 76/2
முந்துற ஞானஸ்நானம் அடைவர் திருச்சபை புகுவோர் முறையில் நின்று
பந்தம் அணுகாத பராபரன் மதலை எம்முடைய பாவம் தாங்கி – குமார:2 52/1,2
அழுங்குகின்ற இதயத்துள் நின்று எழு நல் ஆவி தந்த ஜெபமாம் அரோ – குமார:2 67/4
சந்ததம் முடங்கு தாள் தரைக்-கண் ஊன்றி நின்று
அந்தரம் நோக்கியே அலர் கண்ணீர் சொரி – குமார:2 98/1,2
ஓங்கிய கட்கம் நெஞ்சை உருவி நின்று உடற்றும் ஓர்பால் – குமார:2 117/2
தாங்கி நின்று அருளி நோக்கி சமித்து மற்று இதனை சாற்றும் – குமார:2 168/4
ஊன்றி நின்று உருத்து நோக்கி இவையிவை உரைப்பதானான் – குமார:2 174/4
நேயமும் எதிரில் நின்று நிகழ்த்து சான்று அமையாது என்ன – குமார:2 177/3
மேயவன் போல நின்று வேறு சான்று இனி வேண்டும்-கொல் – குமார:2 184/3
கடி மனை முன்றில் நின்று கன்மலை என பேர் பெற்ற – குமார:2 193/3
விரசி நின்று போராடுவது இலை அதால் வேந்து என் – குமார:2 219/3
போக்கு இன்றாக நின்று ஒருவருக்கொருவர் முன் போந்து – குமார:2 222/3
ஆவலுற்று அருகு அணைந்து நின்று ஆத்திரத்தோடு – குமார:2 228/1
மேனியில் தரிப்பித்து நின்று இ திறம் விரிப்பான் – குமார:2 229/4
பின்றை நின்று அரசிடம் பெயர்ந்து மீண்டமை – குமார:2 232/3
கால் இணை முடக்கி முன் நின்று காவல – குமார:2 266/2
திண்டாடி நின்று இனைய செப்புவார் ஆயினார் – குமார:2 319/4
தன் நேரில் நின்று ஏங்கி அழும் தனி தாயை அன்பின் – குமார:2 356/1
துன்பின்-தலை நின்று கருத்தொடு சொற்ற வாய்மை – குமார:2 358/2
நின்று எழில் திரு_கரங்களை வானுற நிமிர்த்தி – குமார:2 483/3
இன்று-காறும் நின்று அவித்தையை இகல்_அற நூறி – குமார:2 494/2
பிறங்கு வான் முகட்டு இழிந்து நின்று இம்பரில் பிறழ்ந்து – குமார:4 54/3
சிமையத்தே நின்று தென் திசை நோக்கிடில் சீயோன் – குமார:4 74/2
நின்று பேர்_அதிசயத்தொடும் மற்று இவை நிகழ்த்தும் – குமார:4 75/4
மிடுக்குறும் பரிய கோல் பிடித்து ஊன்றி மிதித்து நின்று உரத்து அடி பெயர்த்தும் – நிதான:1 3/1
ஆரியன் அடிபிசகாது நின்று இவண் – நிதான:2 3/2
உங்கரித்து அழிம்பன் வந்து உருத்து நோக்கி நின்று
எங்கு உளை எங்கு செல்கிற்றி யாரை நீ – நிதான:2 16/1,2
பள்ள நீர் உலகில் நின்று உய்வன் பாவத்துக்கு – நிதான:2 24/3
சூழினும் முன் நின்று துணிப்பர் ஸ்வர்க்கத்து – நிதான:2 27/2
நீசன் நினைந்து பல் சாப வடி கணை நின்று ஏவ – நிதான:2 75/1
வில் முகம் நின்று துரந்திட அங்கு அவை வேதாந்த – நிதான:2 76/2
நாடுவன் வெருண்டு நின்று நலிகுவன் நம்பன் சீர்த்தி – நிதான:3 4/2
பேர்_இடி முழக்கம் எஞ்ச பிளிறி நின்று உரறும் மாதோ – நிதான:3 8/4
சென்று நின்று அகவும் ஆங்கே யார் அதை ஜெயிக்கும் ஈட்டார் – நிதான:3 10/4
சற்று உளம் திகைத்து நின்று தன் உளே கவல்வதானான் – நிதான:3 15/4
உள் தெளிவொடு கால் ஊன்றி உரத்து அடி பெயர்த்து நின்று
துட்ட வல் விலங்கு காளி கூளிகள் தொகும் அ காட்டுள் – நிதான:3 21/2,3
ஆற்ற அரிது ஆகி ஆவி அழுங்கி நின்று அலறுவாரை – நிதான:3 24/4
முத்திவீட்டு ஆசை பற்றி முன்னர் நின்று இழுக்க மூண்ட – நிதான:3 47/2
தடுக்க_அரும் வலத்தான் நின்று தன் உளே கவல்வதானான் – நிதான:3 51/4
ஆதலின் துணிந்து முன் நின்று ஆற்றலே தருமம் என்னா – நிதான:3 55/1
தெருள் உறீஇ தான் வந்து உற்ற திடர் நின்று திருமி நோக்கி – நிதான:3 69/2
நின்று உன்னி நிதானனும் நெஞ்சம் மகிழ்ந்து – நிதான:4 6/3
ஆயிடை யாக்கை நின்று அகன்றதாம்-கொல் உள் – நிதான:4 39/1
துன்னி நின்று என் இதயம் சுட உரைத்த சுடு_சொல் – நிதான:4 76/2
வெம்பு தீ என முருக்கினும் முன் நின்று விலக்கி – நிதான:6 21/3
ஊழியூழி நின்று உயர்க என்று உளம் குவிந்து ஏத்தி – நிதான:6 30/3
அஞ்சலித்து நின்று ஐய நின் அனுபவத்து ஆய்ந்த – நிதான:7 2/2
கொண்டு நின்று பிரான் அடி கூடினார் – நிதான:7 92/4
பந்தம்_அற நின்று இலங்கு திரியேக பரமன் பதாம்புஜத்தை – நிதான:9 1/3
நீதி இரக்க சமரசனா நின்று உத்தரித்த நிறை கருணை – நிதான:9 6/3
ஆறு சமய படுகுழி வீழ்ந்து அந்தோ அறிந்தும் அதனிடை நின்று
ஏறு சமயம் இது அன்று என்று இயம்பி அமிழ்ந்தும் ஏழைகாள் – நிதான:9 53/1,2
பாலை பருகி ஆவலுடன் பணிவாய் முழங்காற்படியில் நின்று
மூல பொருளாம் குமரேசை முன்னிட்டு ஏத்தி ஜெபம் புரிந்து – நிதான:9 72/2,3
செம் மன_கரி மிக சினவி நின்று உயிர் தெறும் – நிதான:11 13/3
ஆயிடை அபத்தனும் அறப்பகை முன் நின்று
நாயக எனை கனவிலும் நணுகவொட்டா – நிதான:11 28/1,2
வடு_அறு நிதானி நின்று வழக்கிடும் மரபை ஓரின் – நிதான:11 46/3
சொரிய நின்று துடித்தனன் ஆங்கு ஒரு சூழல் – ஆரணிய:1 28/4
நின்று கண்டனென் இடையறா கனவுறு நினைவில் – ஆரணிய:2 2/2
வினையமோடு கை கூப்பி நின்று இனையன விளம்பும் – ஆரணிய:2 6/4
அணித்து ஒரு மனிதன் நின்று ஆங்கு அருள் வழி போக்கர்-தம்மை – ஆரணிய:3 4/1
அங்கு நின்று உரக்க கூவும் அழிம்பன் இ உலகத்து ஆய – ஆரணிய:3 10/1
மருவி நின்று உடற்றினும் வருந்தி சில் பகல் – ஆரணிய:4 3/2
அரு மறை சுரபி நின்று அளிக்கும் தூய பால் – ஆரணிய:4 26/2
ஏக கால் உரம்_இன்றி நின்று இளைத்து அவலித்தும் – ஆரணிய:4 47/3
மன்னி நின்று காலடி பெயர்த்து ஏக ஓர் மார்க்கம் – ஆரணிய:4 48/2
உற்ற நம்பிக்கை உரை அகத்து ஊன்றி நின்று உறுத்த – ஆரணிய:4 59/1
உன்னி நின்று அங்கு உரத்து விளித்தனர் – ஆரணிய:4 66/4
போக்கு முட்டி நின்று உள்ளம் புழுங்குவான் – ஆரணிய:4 68/4
பாதை நின்று பதைக்கிலன் யான் எனா – ஆரணிய:4 79/2
தண்டித்து நின்று கெடுவீர் இனி சாறுகில்லீர் – ஆரணிய:4 122/1
நின்று அங்கு இனையும் இரு வேதியர் நீர்மை தேர்வாம் – ஆரணிய:4 125/4
ஒன்றி நின்று அங்கு உரத்தது மென்மெல ஊக்கி – ஆரணிய:4 159/4
உரை நிலை கடந்து நின்று உன்னதாதிபனே மேலை – ஆரணிய:5 32/1
செழும் முக மலர்ச்சி காட்ட தெரிந்து கோல் ஊறி நின்று
விழுமிய குணத்தோன் ஆய வேதியன் விரும்பி நோக்கி – ஆரணிய:5 41/2,3
நன்று என எழுந்து நின்று நலம் கிளர் மறையோன் தொக்கார்க்கு – ஆரணிய:5 56/1
கனிவுறீஇ உருகிற்று என்ன கண்ணில் நீர் கவிழ நின்று
முனைவனை உள்ளியுள்ளி முறைமுறை துதித்தார் பல் கால் – ஆரணிய:5 61/3,4
நின்று உளம் கலங்கி மாழ்கி நெட்டுயிர்ப்பு எறிந்து அ ஆயர் – ஆரணிய:5 69/3
பரவி நின்று ஜீவ பாதை பற்றி நாடி ஏகுவார் – ஆரணிய:5 99/3
உளம் கொளீஇ சிலர் உழை உரம் கொண்டு நின்று ஓங்கி – ஆரணிய:6 26/2
முன்னவன் என முன் நின்று காட்டுமால் – ஆரணிய:6 37/2
நீதி மார்க்கத்து நின்று வழிப்பறி – ஆரணிய:6 49/3
ஆகுலம் உற்றே நின்று திகைத்தார் அது போழ்தில் – ஆரணிய:7 2/4
நின்று வேதியர் கடிந்து இது புரிந்தனர் நிமலன் – ஆரணிய:7 23/4
நம்பன் ஆவி நின்று உளத்திடை பொருத்து நல் ஒளியை – ஆரணிய:8 22/1
உய்யுமாறு உளத்து ஊன்றி நின்று ஓங்கியது உரவோய் – ஆரணிய:8 27/4
மருவி நின்று உடற்றி நாளும் மரண பாதலத்தை காட்டி – ஆரணிய:8 39/3
நின்று மன்பதைகட்கு எல்லா நித்திய_ஜீவன் மல்க – ஆரணிய:8 47/2
சந்நிதி நினைந்து கிட்டி தாள் இணை முடக்கி நின்று
பன்_அரும் கருணை உள்ளி பத்தியோடு இரு கை கூப்பி – ஆரணிய:8 56/2,3
நின்று மன்றாடி வேண்டி நெட்டுயிர்ப்பு எறிந்து சில் நாள் – ஆரணிய:8 67/2
நித்தமும் திருமுன் கிட்டி நின்று மன்றாடும் இந்த – ஆரணிய:8 71/3
நின்று கீழ்ப்படிந்து பார்க்கு நிருமித்த தண்டம் ஏற்று – ஆரணிய:8 79/3
ஊழியும் உலவாது நின்று ஓங்குக – ஆரணிய:8 90/3
நின்றுழி நின்றுழி நின்று அறிவீனனும் – ஆரணிய:9 34/2
ஒரு மனத்து இருவர் நின்று ஒல்லை கூவிளி கொள – ஆரணிய:9 35/4
துன்னி நின்று உரப்படும் சூழ்ச்சி காண் இது – ஆரணிய:9 53/4
நின்று செவ்வியீர் பிரபஞ்ச நிருவிசாரத்து – இரட்சணிய:1 33/2
தாங்கி நின்று உத்தரித்து எனை தாங்கி அன்பு – இரட்சணிய:1 57/2
தித்திக்கின்றது என் சிந்தையுள் நின்று என்பாள் – இரட்சணிய:1 60/4
பயிர்த்த பூம் பணை பள்ளி நின்று ஆண்டகை – இரட்சணிய:1 70/3
பகல் ஒளி சதா நின்று ஓங்கும் பவித்திர தேசாந்தத்தில் – இரட்சணிய:2 2/1
நீங்க_அரிது ஆகி நின்று நெடும் திகில் விளைக்கும் நீர்த்து – இரட்சணிய:2 7/4
காலத்தை கருதி நின்று உள் பகை ஆகி கலக்கம் காட்டி – இரட்சணிய:2 12/1
தெய்வம் பாங்கர் நின்று அறி திறன் அல்லது தீர – இரட்சணிய:2 40/3
நின்று உரத்தனர் இருவரும் திடம்கொண்டு நிமிர்ந்தார் – இரட்சணிய:2 47/4
தெருள் உறுத்தி நின்று உன்னத பதவியில் சேர்க்கும் – இரட்சணிய:2 51/4
அணியணியாக நின்று அங்கு அருள் திரியேக தேவை – இரட்சணிய:3 9/3
துன்ப நாச தேசம் ஆர் தொடர்ச்சி நின்று இழுத்து மீ – இரட்சணிய:3 19/1
தனிதம் ஆர் அருள் சந்நிதி நின்று நீர் – இரட்சணிய:3 42/2
பரவி நின்று ஏத்தியேத்தி பண்ணவரோடு செல்வார் – இரட்சணிய:3 98/4
அம் பரலோக ராஜன் அருள் திருமுன்பு நின்று இங்கு – இரட்சணிய:3 99/1
நம்மை நோக்கிய தண்டனைக்கு ஒரு நடுவராய் நின்று தாங்கியும் – தேவாரம்:1 10/1
படைக்க நின்று அழல் படுகர் உய்க்கும் என் பாவம் அஞ்சி உன் பாதத்தே – தேவாரம்:2 3/3
முற்றும் நீங்கல ஆகி நின்று எனை முரணி வைகலும் மோசம்செய் – தேவாரம்:2 8/2
முன்_பின் எண்ணாது புரிந்த தீ_வினை என் முன்பு நின்று உடற்றலால் முதிர் பேர்_இன்ப – தேவாரம்:6 9/2
ஒய்யென மூடி நின்று உடற்றுமாயினும் – தேவாரம்:7 8/2
தொல்லை மறை முறையிடு பேர்_இன்ப வாழ்வை துரிசு_அற நின்று இலங்கு பரஞ்சோதி-தன்னை – தேவாரம்:8 2/2
செல்லா நின்று அருகு இரண்டு திருடர் நாப்பண் சிலுவை மரத்து அறையுண்டு செயல் முடிந்தது – தேவாரம்:8 9/3
செறி தரு பசிக்கு ஆற்றாது தேம்பி நின்று அழுதாய் போற்றி – தேவாரம்:11 14/3
கண்டகர் முன்றில் நின்று கடும் துயர் அடைந்தாய் போற்றி – தேவாரம்:11 24/4
மேல்


நின்றுநின்று (5)

நின்றுநின்று இத்துணை தாழ்த்தல் நீதியோ – ஆதி:3 13/2
பின்றி நின்றுநின்று என் இனி செய்குவை பேதாய் – குமார:2 291/4
நெருங்கு பல் விலங்கு கிட்டி நின்றுநின்று உழல்வ கண்டான் – நிதான:3 71/4
நின்றுநின்று திகைத்தனர் நீர்மையார் – நிதான:8 19/4
புதுமை ஆய காட்சி கண்டு நின்றுநின்று புகழுவார் – இரட்சணிய:3 25/1
மேல்


நின்றும் (2)

ஆயிடை அருகர் நின்றும் அவிர் ஒளி மின்னின் ஆர்ந்த – குமார:2 449/1
உய்த்ததை உணர மாட்டேன் ஒழுக்கு_உடையவர் போல் நின்றும்
கைத்திடேன் பாவ பிச்சை கடுகி நாள் கழிய வாளா – தேவாரம்:9 10/2,3
மேல்


நின்றுழி (2)

நின்றுழி நின்றுழி நின்று அறிவீனனும் – ஆரணிய:9 34/2
நின்றுழி நின்றுழி நின்று அறிவீனனும் – ஆரணிய:9 34/2
மேல்


நின்றே (3)

நிச்சய நுண் நூல் மார்க்க நெறி கடைப்பிடித்து நின்றே – ஆதி:19 112/4
நீண்ட மறுகு ஆலயம் இடங்கள்-தொறும் நின்றே
காண்தகைய போதனை கருத்துற இசைத்தேன் – குமார:2 145/2,3
நின்றே பலியா உயிர்கொடுத்த நிமலன் நீதி அடையீரேல் – நிதான:9 34/3
மேல்


நின்றேன் (3)

காணா நின்றேன் புல் உயிர் பொன்றும் கடை காணேன் – ஆரணிய:4 136/4
எத்திறமேனும் நன்கு ஒன்று இயம்புக என்று இரந்து நின்றேன் – ஆரணிய:8 35/4
எறி கடல் குளித்து நின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 8/4
மேல்


நின்றோர் (1)

அன்பின்-தலை நின்றோர் செயும் ஆண்டன்மை இது அன்றோ – ஆதி:9 22/4
மேல்


நின்னில் (2)

சேம வைப்பா கொளின் செல்வர் நின்னில் யார் – நிதான:4 17/4
நின்னில் தோன்று சன்மார்க்கத்தின் நீதி நிண்ணயமும் – ஆரணிய:8 18/1
மேல்


நின்னுடை (1)

நின்னுடை ஜீவனை நீக்குவாய்-கொலோ – குமார:2 43/1
மேல்


நின்னை (2)

அய்யகோ சொல்லி செய்யா அழி_மதி_படைத்தோய் நின்னை
மை_அறு தேவ பத்தி வாய்_மொழி வகுக்கும் போதே – நிதான:5 90/1,2
சித்த சஞ்சலம் போம் நீதி திகழ்ந்து ஒளி கிளைக்கும் நின்னை
மொய்த்த பாபாந்தகாரம் முற்றிலும் விடியும் அன்றே – ஆரணிய:8 48/3,4
மேல்


நின்னையும் (2)

நின்னையும் காணுகில்லேம் நிகழ் பரிசு உணர்த்துகில்லேம் – நிதான:3 11/3
நின்னையும் கெடுத்து நீள் நிலத்தையும் கெடுத்து – நிதான:4 36/1
மேல்


நினக்கு (4)

நேர் உதவிடு கைம்மாறு உளது-கொல் நினக்கு என்னா – ஆதி:14 210/2
வாழிய நினக்கு யான் மணம் முடிப்பனால் – நிதான:4 30/4
தள்ளிடேன் நினக்கு போதும் தந்த என் கிருபை என்றார் – ஆரணிய:8 77/4
அதிபன் ஆகிய ஆண்டகை தெய்வமும் நினக்கு
கதி நலம் தரும் இரக்ஷணை கடவுளும் யானே – இரட்சணிய:2 46/3,4
மேல்


நினது (2)

மின் ஆரும் படைக்கலம் போல் விளங்கும் நினது அருள் மொழியே – குமார:4 41/4
நினது கீழ்ப்படிதலை நீதி ஆக்கவே – ஆரணிய:9 70/1
மேல்


நினை (3)

நினை சுவிசேஷனும் நிகழ்த்துவான் அரோ – ஆதி:3 12/4
மேதகையது_அன்று என வெறுத்தனர் நினை போல் – நிதான:4 70/3
இன்னலும் நினை ஈடேற்ற எம்பிரான் குறிக்கொண்டு உன்-பால் – ஆரணிய:8 37/3
மேல்


நினை-மின் (6)

நிலைமையாம் எரிநரக பாதலம் என நினை-மின் – ஆதி:9 53/4
நித்தமும் பரிபாலனம் செயும் அருள் நினை-மின் – ஆதி:9 61/4
ஒன்று நினை-மின் நராத்துமங்கள் ஊர்த்த கதி சேர்ந்து உய வேண்டின் – நிதான:9 99/1
ஏய உண்டியால் என்று அதை ஏழைகாள் நினை-மின் – ஆரணிய:2 62/4
நித்திய கொடு மரணத்தை கனிந்திடும் நினை-மின் – ஆரணிய:2 75/4
நினை-மின் ஈண்டு யாம் சொல் வாசகம் எனா நிகழ்த்துவார் – இரட்சணிய:3 27/4
மேல்


நினைக்க (1)

தே என நினைக்க ஒரு ஜெந்தும் இல என்னா – நிதான:2 59/3
மேல்


நினைக்கின் (1)

நிண்ணயித்தலும் தம்மிலே புகழ்தலும் நினைக்கின் – ஆரணிய:2 58/4
மேல்


நினைக்கும் (2)

நினையுங்கால் இந்த நீள் நிலத்து உறவினை நினைக்கும்
வினையம் என்னவாம் ஈது என்றன் முக்கிய விநயம் – குமார:1 63/3,4
உண்டு என நினைக்கும் நம் உரிய நீதியை – ஆரணிய:9 56/1
மேல்


நினைக்கும்-மட்டும் (1)

நீதிமான் என உனை நினைக்கும்-மட்டும் நீ – ஆரணிய:9 59/1
மேல்


நினைகில்லீர் (1)

நின்று சுகிக்கும் ஆத்தும வாழ்வை நினைகில்லீர்
பொன்று உடல் இங்கு ஓர் புற்புதம் என்னும் பொருள் உன்னீர் – ஆதி:16 11/1,2
மேல்


நினைகிலேன் (1)

நித்தம் நீ அருளும் ஈவை நினைகிலேன் அன்றி ஈனம் – தேவாரம்:9 9/3
மேல்


நினைத்தனர் (1)

ஆரியன் நினைத்தனர் அருள் திருவுளத்தே – குமார:2 137/4
மேல்


நினைத்தனன் (1)

தீங்கினை நினைத்தனன் என்ன தேர்கிலார் – குமார:2 26/2
மேல்


நினைத்தி (1)

நீதாதிபன் கிருபை நெஞ்சுற நினைத்தி – ஆதி:14 67/4
மேல்


நினைத்திடாதே (1)

நினைத்திடாதே என விரித்து நிகழ்த்தும் கடைசி கற்பனையை – நிதான:9 23/2
மேல்


நினைத்திடார் (1)

நீட்சி என்று நினைத்திடார் – ஆதி:14 205/4
மேல்


நினைத்திரா (1)

நினைத்திரா வேளை வந்து நிலத்திடை ஈட்டிவைத்த – இரட்சணிய:2 10/1
மேல்


நினைத்து (13)

பொரு_இல் தன் மதியீனத்தை நினைத்து இவை புகலலுற்றான் – ஆதி:9 127/4
மேலைநாள் நடுத்தீர்வையை நினைத்து உடன் மீளும் – குமார:1 60/4
ஊழியூழி நினைத்து அழுது ஒண் கணீர் – குமார:1 108/3
நன்று நினைத்து ஏத்தி ஒரு தோத்திர கீதமும் இசையாய் நவிற்றினாரால் – குமார:2 50/4
நீச மனு மக்களை நினைத்து உருகும் அன்பின் – குமார:2 162/2
வெறுமையை நினைத்து துன்பம் விளைத்தனர் மேன்மேலாக – குமார:2 190/3
நேயம் மிகு மெய் பத்தியுடன் நினைத்து வழுத்தும் ஜெகத்தீரே – நிதான:9 11/4
நினைத்து லோக வியாபாரம் நிறுவி வணங்க வாரத்து ஓர் – நிதான:9 12/2
நின் புரந்த நிருமல வேந்தை நினைத்து
பொற்பின் நன்றி புரிந்திலை பேய் அடி பூண்டாய் – ஆரணிய:1 13/3,4
பொருள் இழப்பையே நினைத்து புண்பட்டு உளம் கவன்று – ஆரணிய:6 12/1
நினைத்து என் உளம் புண்படுவது ஐய – ஆரணிய:9 101/3
விண்ட மெய் திரு_வாக்கு எலாம் நினைத்து வெய்துயிர்ப்பாள் – இரட்சணிய:1 49/4
மரணத்தை நினைத்து வாழா மாந்தர் ஏமாந்த மாந்தர் – இரட்சணிய:2 16/4
மேல்


நினைத்தும் (1)

நீதி_அரசன் கொலை நினைத்தும்_இலவாய் இ – நிதான:2 54/1
மேல்


நினைத்தும்_இலவாய் (1)

நீதி_அரசன் கொலை நினைத்தும்_இலவாய் இ – நிதான:2 54/1
மேல்


நினைத்தே (1)

இன்னம் நினைத்தே பச்சை மரத்து ஏறிடும் ஆணி – ஆதி:16 26/1
மேல்


நினைந்திடாது (1)

நிண்ணய சொலின் நீர்மை நினைந்திடாது
எண்ணம் இன்றி இயற்றினன் இ பிழை – ஆரணிய:4 80/2,3
மேல்


நினைந்து (21)

கருமத்தை நினைந்து ககோளபதி – ஆதி:9 132/2
நொய்தாக நினைந்து துணிந்தனை நோக்குகில்லாய் – ஆதி:12 6/4
பெற்றியை நினைந்து யான் பிழைக்கும் ஆறு இனி – ஆதி:12 49/3
பித்து_ஏறினர் போல் வாய் உழறி பேதுற்று உயங்கி பிழை நினைந்து
கைத்தேன் அழுதேன் கதறினேன் கண்டேன் மரண கடும் சூழல் – ஆதி:14 142/3,4
அழுதழுது உளம் நினைந்து அழுங்கி ஏங்கினான் – ஆதி:19 42/2
ஒல்லையில் தன் உறக்க பிழை நினைந்து
எல்லை_இல் பெருமூச்சின் இருதய – ஆதி:19 65/1,2
ஜீவனை கொடுத்திட வரு திறம் நினைந்து இரத்த வேர் துளி சிந்தி – குமார:2 4/2
சிந்தினர் செம் குருதி உயிர் விடுத்தனர் என்று உளம் நினைந்து சிந்தை அன்பால் – குமார:2 52/3
காதல் மீதூர சிந்தையுள் நினைந்து முது மறை கனிந்த வாய் திறந்தார் – குமார:2 54/4
எடுத்த கோலமும் படும் துயரமும் நினைந்து எறி நீர் – குமார:2 80/2
நினைவில் ஓங்கவும் நிருமலன் அருள் திறம் நினைந்து அ – குமார:2 201/3
ஆண்டகை நும் அரசியலில் அடியேனை நினைந்து அருள – குமார:2 353/3
பிற்படு கதி நினைந்து இரங்கி பேதுறேல் – நிதான:2 37/4
நீசன் நினைந்து பல் சாப வடி கணை நின்று ஏவ – நிதான:2 75/1
தேவ சிநேகம்-தனை நினைந்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 4/4
நீச புலைநர் ஆத்துமத்தை நினைந்து ஓர் பொருளாய் பிணைப்பட்டு – நிதான:9 42/1
பேணி வைத்ததை இழந்தமை நினைந்து பேதுற்றும் – ஆரணிய:6 8/3
மேலை நாள் நடுத்தீர்வையை நினைந்து உளம் வெருண்டு – ஆரணிய:8 26/1
சந்நிதி நினைந்து கிட்டி தாள் இணை முடக்கி நின்று – ஆரணிய:8 56/2
நிலவி மேல் வரும் ஆக்கினை தீர்ப்பை உள் நினைந்து
விலவிலத்து அகம் நடுங்கலில் விருப்பம் இன்று ஆகி – ஆரணிய:10 20/2,3
செய்த பாவங்கள் நினைந்து உளம் தேம்பினன் எனவும் – இரட்சணிய:2 33/1
மேல்


நினைப்பதன் (1)

நேர் உற துணிந்து செல்லின் நினைப்பதன் முன்னம் பீறி – ஆதி:19 103/1
மேல்


நினைப்பதும் (1)

குருதி காட்டிய சிலுவையை நினைப்பதும் கோது_இல் – குமார:1 70/1
மேல்


நினைப்பின் (1)

நிருதனுக்கு செலும் திருவுள்ளம் நினைப்பின்
பிருதுவிக்-கண் நின்றாம் செறுத்து எத்தனை பேரோ – ஆரணிய:4 155/2,3
மேல்


நினைப்பினில் (1)

பெரும் பயன் நினைப்பினில் அடைய பெட்புறும் – ஆரணிய:9 40/2
மேல்


நினைப்பினும் (1)

நாடி உள் நினைப்பினும் கொல்லும் நஞ்சம் மிக்கு – நிதான:4 16/3
மேல்


நினைப்பு (1)

நீள் நிலத்தவர் நகைக்க நினைப்பு இன்றி இறைவன் பேரை – ஆதி:2 23/1
மேல்


நினைப்பை (1)

பண்டு உற்ற மார்க்கம் படர்வேம் எனும் பாழ் நினைப்பை
துண்டித்துவிட்டு துணிந்து ஆர்_உயிர் சோருமாறு – ஆரணிய:4 122/2,3
மேல்


நினைய (1)

நினைய ஆயின சராசர நிகில லோகங்கள் – ஆரணிய:2 17/4
மேல்


நினையகிற்றிலை (1)

நினையகிற்றிலை நீ மற்று அ நீர்மையை – ஆரணிய:9 11/3
மேல்


நினையல் (1)

நினையல் நித்திரை சத்துரு எனும் புவி நீதி – ஆரணிய:8 11/2
மேல்


நினையாத (1)

அடுக்கும் மரணம் நினையாத அமையத்து என்று கருதாது – ஆதி:14 143/1
மேல்


நினையாது (1)

அய்யோ நினையாது அவமதித்தீர் அல்லும்_பகலும் அனவரதம் – நிதான:9 19/2
மேல்


நினையாமல் (1)

பிறிது எதும் நினையாமல் பிறங்கலின் மிசை செல்லும் – ஆதி:19 27/3
மேல்


நினையுங்கால் (1)

நினையுங்கால் இந்த நீள் நிலத்து உறவினை நினைக்கும் – குமார:1 63/3
மேல்


நினையும் (3)

நிலை தப கொடும் தொழில் நினையும் பேய் கண – குமார:1 4/2
நீ துயர் உழந்தமை நினையும் காலை அ – நிதான:4 49/2
ஜீவ அவஸ்தை-தனை நினையும் சிந்தை கனிவு விசுவாசம் – நிதான:9 64/2
மேல்


நினைவால் (2)

தூய நினைவால் அன்றி நம் பேர் சொல்லி வழங்கும் துர்_ஜநரை – நிதான:9 11/1
வித்தக நினைவால் வாக்கால் கிரியையால் விரோதம்செய்யும் – நிதான:11 53/3
மேல்


நினைவில் (7)

நினைவில் செய்கையில் ஈட்டிய நீச வெவ் வினைகள் – ஆதி:14 114/2
நினைவில் வந்து முன் நிகழ்ந்திடுதல் போல நிலவும் – ஆதி:14 195/2
நினைவில் நேரும் நெறி செலீஇ – ஆதி:14 206/3
நினைவில் ஓங்கவும் நிருமலன் அருள் திறம் நினைந்து அ – குமார:2 201/3
நினைவில் காட்டி நிறுக்கும் மெய்ம் நூல் நெறி – நிதான:5 72/4
நின்று கண்டனென் இடையறா கனவுறு நினைவில்
மன்றல் நாயகன் திரு_அருள் மாட்சி என்று உணர்ந்தும் – ஆரணிய:2 2/2,3
நினைவில் நீங்கலா நம்பிக்கையோடும் அ நிவிர்த்தன் – இரட்சணிய:1 30/4
மேல்


நினைவிற்கு (1)

நாவினுக்கு அமுத சுவை நினைவிற்கு நறும் தேன் – ஆதி:18 16/2
மேல்


நினைவின் (2)

நினைவின் ஓங்கிய ஜீவ_சாக்ஷியை எதிர் நிறுவி – ஆரணிய:1 8/2
நினைவின் ஓங்கி பின் வாக்கினும் செயலினும் நிலவி – ஆரணிய:10 26/3
மேல்


நினைவினால் (1)

நினைவினால் உற மதித்தலின் நிருமலன் நாமம் – ஆரணிய:2 54/2
மேல்


நினைவினில் (1)

நினைவினில் உன்னி அ நிலையில் நிற்பவர் – குமார:2 96/2
மேல்


நினைவினை (1)

நீச மால் மதி வதனமோ நினைவினை கவரும் – நிதான:7 22/2
மேல்


நினைவு (9)

நின்று உலகு அனைத்தும் தூய நினைவு மாத்திரையில் தந்து – பாயிரம்:1 2/2
நினைவு கொண்டு உடன் சிந்தை யாத்திரை செயும் நீர்மை – ஆதி:1 7/4
வேறு நினைவு இல்லை வெரிந் மீது அறவு மேன்மேல் – ஆதி:13 53/1
நினைவு கொண்டு ஒலிவாசல சாரலில் நின்ற – குமார:2 75/3
நெறி எலாம் பிசகுமால் என் நினைவு எலாம் புரளுமால் விண் – நிதான:3 18/2
நிச்சயம் என ஒரு நினைவு தோன்றலால் – நிதான:4 35/3
சுத்த நினைவு எனும் நறும் பூம் துணர் மலிந்து உன்னதம் தோயும் – நிதான:5 34/3
நித்திய நாசம் அடுத்தது மேல் இனி நினைவு என்னே – ஆரணிய:4 132/4
நினைவு மூட்டி மேன்மேலும் நெய் சொரிந்து என நிகழ்த்தி – ஆரணிய:8 30/3
மேல்


நினைவுள் (1)

நித்திய_ஜீவ வாயில் இது எனும் நினைவுள் கொண்டார் – ஆரணிய:5 84/4
மேல்


நினைவை (1)

காமுறு நினைவை உள் கருத்தின் வஞ்சத்தை – ஆரணிய:9 55/1

மேல்