ச – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சக்கர 1
சக்கரம் 1
சக்கரமே 1
சக்கராதிபன் 1
சக்கரேசன் 1
சக்தி 3
சகஜம் 1
சகடம் 1
சகத்திர 1
சகத்தை 1
சகல 5
சகலமும் 1
சஹாயம் 1
சஹாயற்கு 1
சஹாயன் 4
சஹாயனும் 1
சஹாயனை 1
சகாயத்தாலே 1
சகாயம் 1
சகாயரா 1
சகிக்க 1
சகிக்கையில் 1
சகித்த 2
சகித்திட்டதேயோ 1
சகித்திடும் 1
சகித்து 2
சகித்தும் 1
சகிப்பது 1
சகிப்பரோ 1
சகிப்பும் 1
சகோதரர் 1
சங்க 4
சங்கடங்கள் 1
சங்கடம் 8
சங்கத்தருக்கு 1
சங்கத்தவர் 1
சங்கத்தின் 1
சங்கத்து 1
சங்கத்துடன் 1
சங்கத்தை 1
சங்கம் 7
சங்கமும் 2
சங்கமே 1
சங்கரிக்க 1
சங்கற்ப 1
சங்கீதம் 1
சங்கேதங்கள் 1
சங்கை 6
சங்கை_அற 2
சங்கையில் 1
சச்சிதானந்த 1
சச்சிதானந்தபுரி 1
சஞ்சரித்தனர் 1
சஞ்சரித்திடும் 1
சஞ்சரித்தில்ல 1
சஞ்சரித்து 2
சஞ்சல 12
சஞ்சலங்களால் 1
சஞ்சலத்தில் 1
சஞ்சலத்தை 1
சஞ்சலத்தொடு 1
சஞ்சலம் 18
சஞ்சலமும் 1
சஞ்சலித்து 3
சஞ்சலியன் 1
சஞ்சித 1
சஞ்சிதத்தொடு 1
சஞ்சீவி 6
சஞ்சீவிதம் 1
சஞ்சீவிய 1
சஞ்சீவியே 1
சஞ்சீவியை 2
சடங்கு 1
சடங்குக்கு 1
சடங்குகள் 1
சடைத்த 1
சடைத்து 2
சண்ட 1
சண்டமாருதத்தினால் 1
சண்டமாருதம் 1
சண்டன் 1
சண்டாள 1
சண்டாளமும் 1
சண்டாளர் 3
சண்டாளர்-தாம் 1
சண்டாளன்-தனை 1
சண்டை 1
சண்பகம் 1
சத் 1
சத்தத்தோடும் 1
சத்தம் 3
சத்தமிடாது 1
சத்தமுற்று 1
சத்தாய் 1
சத்தி 2
சத்திய 18
சத்தியத்து 1
சத்தியத்தை 3
சத்தியத்தொடு 1
சத்தியம் 34
சத்தியம்-தனை 1
சத்தியமாம் 1
சத்தியமே 1
சத்தியின் 1
சத்திர 2
சத்திரத்து 2
சத்திரம் 2
சத்திரம்-தொறும் 1
சத்திரமா 1
சத்தும் 1
சத்துரு 9
சத்துருக்களின் 1
சத்துருத்துவம் 1
சத்துருவாம் 1
சத்துருவாய் 1
சத்துருவாய 2
சத்துருவின் 1
சத்துருவும் 1
சத்துருவை 1
சத்ய 1
சத்யமன்றம் 1
சத 1
சதம் 2
சதா 3
சதாநியம் 1
சதி 15
சதிக்க 1
சதிசெய் 1
சதிசெயும் 1
சதித்த 1
சதிப்பர் 1
சதிபுரிந்த 1
சதியை 1
சதுஷ்கம் 1
சதுஷ்கமே 1
சதுர்த்தர் 1
சதுரர் 1
சதுரராம் 1
சதுரன் 3
சதுராலே 1
சதை 1
சதோதய 1
சதோதயம் 7
சந்த 1
சந்ததம் 8
சந்ததமும் 1
சந்தன 1
சந்தனம் 1
சந்தனாடவி 1
சந்தாபத்தால் 1
சந்தாபத்துக்கு 1
சந்தாபவிகாரம் 1
சந்தி 2
சந்து 1
சந்துகள் 1
சந்தேக 4
சந்தேகதுருக்கம் 1
சந்தேகி 1
சந்தை 5
சந்தையில் 1
சந்தையின் 2
சந்தையே 1
சந்தோஷம் 1
சந்தோடங்கள் 1
சந்நிதான 1
சந்நிதானத்து 1
சந்நிதானம் 1
சந்நிதி 14
சந்நிதி-நின்று 1
சந்நிதி-நின்றும் 1
சந்நிதிக்கு 2
சந்நிதியாக 1
சந்நிதியில் 1
சந்நிதியின்-நின்று 1
சநிதிக்கு 1
சபித்திடவும் 1
சபை 4
சபைக்கு 1
சபையின் 1
சம்கார் 1
சம்பத்தால் 1
சம்பத்தினை 2
சம்பத்து 12
சம்பத்து_உளான் 1
சம்பத்தை 1
சம்பவ 1
சம்பவங்கள் 1
சம்பவம் 7
சம்பாஷணை 8
சம்பாஷணையினில் 1
சம்பூரணமாய் 1
சம்மதம் 1
சமபூமியை 1
சமம் 1
சமமாய் 1
சமய 18
சமயங்கள் 2
சமயங்களும் 1
சமயத்து 1
சமயத்தே 1
சமயம் 8
சமயம்சமயம் 1
சமயாசார 1
சமயாசுகம் 2
சமர் 1
சமர்த்து 2
சமர்த்து_உளன் 1
சமர்ப்பணம் 1
சமர்ப்பித்தேன் 1
சமர 1
சமரகித 1
சமரச 1
சமரக்ஷணை 2
சமரசம் 1
சமரசமாய 1
சமரசன் 1
சமரசனா 1
சமராடலீர் 1
சமராடும் 2
சமராடுவன் 1
சமராடுவையே-கொல் 1
சமரில் 2
சமருக்கு 1
சமழ்க்கின்ற 1
சமழ்த்த 2
சமழ்த்தலால் 2
சமழ்த்தலில் 1
சமழ்த்திடும் 1
சமழ்ப்பதே 1
சமாதான 1
சமாதானத்தை 1
சமாதானம் 2
சமாதி 7
சமாதிக்கு 1
சமாதியின் 1
சமாதியினும் 1
சமாதியும் 1
சமாதியை 1
சமிக்கில் 1
சமிக்கை 1
சமித்து 2
சமிப்பர் 2
சமுகத்தில் 1
சமுகத்து 2
சமுகம்-நின்று 1
சமூஹங்கட்கு 2
சமூஹமே 1
சமைக்க 1
சமைக்கும் 2
சமைத்த 9
சமைத்தது 1
சமைத்திட 1
சமைத்திடும் 2
சமைத்திடுவான் 1
சமைத்து 2
சமைத்துள 1
சமைதிர் 1
சமைந்த 4
சமைந்ததாக 1
சமைந்தனர் 1
சமைந்து 2
சமைப்பல் 1
சமைப்பன் 2
சமைப்பார் 1
சமைப்பாரால் 1
சமைய 5
சமையோடும் 1
சமைவது 1
சமைவாம் 1
சமைவு 1
சமைவும் 2
சமைவோ 1
சர்வ 8
சர்வ_சக்தி 1
சர்வாயுத 1
சர்வாயுதமா 1
சர்வேசன் 1
சர்வேசனே 10
சர்வேசா 1
சர்வேசுரன் 1
சர 3
சரக்கினின் 1
சரக்கு 2
சரக்கும் 1
சரங்களை 1
சரண் 23
சரண 4
சரணம் 8
சரணாலையர் 2
சரணியனாக 1
சரணியனை 2
சரணிலே 1
சரணும் 1
சரணை 4
சரதம் 12
சரதமாம் 1
சரம் 3
சரள 1
சராசர 2
சராசரங்கள் 1
சராசரத்து 1
சராசரம் 2
சரி 3
சரித்திரம் 2
சரிதத்து 1
சரிதத்தை 2
சரிதம் 6
சரிதமால் 1
சரீரி-தானோ 1
சருக்கரை 1
சருக்கல் 1
சருகாக 1
சருகு 2
சருவ 19
சருவி 1
சருவிடாது 1
சருவேசர் 1
சருவேசன் 4
சருவேசனார் 1
சருவேசுர 1
சரோருக 3
சரோருகம் 2
சல்லாபம் 1
சல 1
சலசரம் 1
சலதிக்கு 1
சலதியின் 1
சலந்தரனை 1
சலம் 2
சலனத்தை 1
சலித்த 1
சலித்தது 1
சலித்து 1
சலியாது 1
சலியார் 1
சவி 1
சழக்கர் 5
சழக்கரும் 1
சழக்கன் 3
சழக்கனில் 1
சழக்கனுக்கு 1
சழக்கனை 1
சழக்கனோடு 1
சழக்குறு 1
சழக்கை 2
சள்வாய்க்கோட்டம் 1
சற்கருமங்கள் 1
சற்கருமங்களை 1
சற்கருமத்தில் 1
சற்கருமத்தின் 1
சற்கன்மமும் 1
சற்குண 3
சற்குணத்தானை 1
சற்குணம் 2
சற்குரு 7
சற்குருவின் 1
சற்குருவும் 1
சற்குருவை 2
சற்பனை 6
சற்பனைக்கு 1
சற்பனையின் 1
சற்பிரமாணத்தை 1
சற்பிரமாணம் 1
சற்போத 1
சற்போதர் 1
சற்று 17
சற்றும் 4
சற்றே 1
சன்மார்க்க 4
சன்மார்க்கத்தின் 1
சன்மார்க்கத்து 1
சன்மார்க்கம் 4
சன்னிதானத்து 1
சன்னிதி 1
சன 1
சனருக்கு 1
சனி 1
சனிக்-கண் 1
சனியனை 1

சக்கர (1)

சக்கர ஈசுரன் மைந்தன் என விசுவாசம் பூண்டு சரணம் போற்றி – ஆதி:9 164/3
மேல்


சக்கரம் (1)

கால சுழல் சக்கரம் ஈர்ந்திடு பாதால – ஆதி:9 131/3
மேல்


சக்கரமே (1)

தரும சக்கரமே என்ன தயங்கினன் தபனன் மாதோ – குமார:2 438/4
மேல்


சக்கராதிபன் (1)

சக்கராதிபன் அருள் புணையால் அன்றி தமியேன் – குமார:4 77/1
மேல்


சக்கரேசன் (1)

தருமத்துரை ஆய தயோர்ச்சித சக்கரேசன் – ஆதி:5 8/4
மேல்


சக்தி (3)

சத்திய ஞானம் தருமம் தயை சாந்தம் பரிசுத்தம் சர்வ_சக்தி – ஆதி:4 30/2
சமரகித திரியேக சருவ லோகாதிபதி சருவ சக்தி
அமரர் உலகமும் அறியாது அதன் மகிமை பெருமைகளை அறிவம் என்னில் – ஆதி:4 38/2,3
தனிதம் தரு பேர்_அருள் அம் புயம் சர்வ சக்தி
நனி துற்று மெய்ஞ்ஞானம் உயிர்ப்பு நீதாசனத்தில் – ஆதி:5 6/2,3
மேல்


சகஜம் (1)

தரு ஒன்று உதவு கனிகள் பல சுவையை தருதல் சகஜம் அதோ – நிதான:9 84/1
மேல்


சகடம் (1)

உருளுறு சகடம் போல என் மனமும் ஒரு வழி நிலை_இலாது உழலும் – தேவாரம்:6 8/1
மேல்


சகத்திர (1)

தீ கிளர் சகத்திர சிலீமுகம் விடுத்தான் – நிதான:2 65/3
மேல்


சகத்தை (1)

திரு_அருள் மலிந்து செங்கோல் செலுத்தி இ சகத்தை முற்றும் – ஆதி:2 16/1
மேல்


சகல (5)

சகல லோகமும் நிறைந்த சருவேசர் சநிதிக்கு – ஆதி:14 194/1
சகல பொல்லாங்கும் உள்ளி சஞ்சலித்து அழுது உள் நைந்து – ஆதி:17 23/2
சகல மன் உயிரும் கதி சார்ந்து உய – குமார:2 1/2
சகல கேவலம் ஆதிய தத்துவார்த்தத்தை – குமார:4 48/1
சகல விக்கினமும் நீந்தினன் இது என் சரிதமால் – நிதான:4 89/4
மேல்


சகலமும் (1)

சகலமும் அடிப்படுத்த தன் ஒரு குமரேசற்கு – குமார:2 439/2
மேல்


சஹாயம் (1)

என் எனும் சஹாயம் ஒன்று எதிர்ந்தது_இல்லையால் – ஆதி:19 50/4
மேல்


சஹாயற்கு (1)

நன்னர் வாசகம் நவிற்றிய சஹாயற்கு நன்றி – ஆதி:11 50/2
மேல்


சஹாயன் (4)

நேயம் மிக்க சஹாயன் என்று உரைபெறும் நெடியோன் – ஆதி:11 28/4
ஓங்கும் அன்பொடு சஹாயன் வந்து உதவிய உரித்தும் – ஆதி:11 34/3
மதி உடை சஹாயன் வந்து உதவும் மாட்சியும் – ஆதி:12 37/2
உரம் பயில் சஹாயன் விவரித்ததும் உணர்ந்தே – ஆதி:13 29/4
மேல்


சஹாயனும் (1)

சொற்றது ஓர்ந்து அருள் சஹாயனும் துரிசு_அறும் உரை கல் – ஆதி:11 32/1
மேல்


சஹாயனை (1)

திகழ்ந்த அவ்வயின் சஹாயனை நோக்கி யான் திருமி – ஆதி:11 39/2
மேல்


சகாயத்தாலே (1)

சித்த சஞ்சலியன் ஆக தெய்விக சகாயத்தாலே
முத்தி நூல் நெறியை பற்றி முறை பிசகாது சென்றான் – நிதான:3 39/3,4
மேல்


சகாயம் (1)

இன்னும் ஒன்று அறவோய் கேட்டி எம்பிரான் அருள் சகாயம்
உன்னிலே தாழ்க்குமேனும் உவந்து காத்திருத்தி ஆயின் – ஆரணிய:8 70/1,2
மேல்


சகாயரா (1)

சேய் உயர்ந்த கதி வழி சகாயரா செய் திவ்விய – இரட்சணிய:3 21/3
மேல்


சகிக்க (1)

மங்கி அடங்க கண்டு சகிக்க மாட்டான் போல் – குமார:2 415/3
மேல்


சகிக்கையில் (1)

குருசில் அறையுண்டு உரைக்கு_அடங்கா கொடிய துன்பம் சகிக்கையில் அ – நிதான:9 57/1
மேல்


சகித்த (2)

தேவ_மைந்தனார் சகித்த வேதனையும் என் சிந்தை விட்டு அகலாவே – குமார:2 4/4
மலிவால் சகித்த பெருமானை வணங்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 56/4
மேல்


சகித்திட்டதேயோ (1)

எவ்வாறு தந்தை இதயம் சகித்திட்டதேயோ
எவ்வாறு என உள்ளுவல் விள்ளுவல் ஏழை யானே – குமார:2 370/3,4
மேல்


சகித்திடும் (1)

பருவரல் சகித்திடும் பான்மை நல்குமால் – ஆரணிய:9 81/4
மேல்


சகித்து (2)

எவ்வணம் சகித்து ஏகுவது எந்தையே – நிதான:8 4/4
சர்வ லோக தண்டனையும் தாமே சகித்து கதி திறந்த – நிதான:9 29/3
மேல்


சகித்தும் (1)

ஈனதை நிந்தை துன்பம் இனையன சகித்தும் தேவ – ஆரணிய:5 78/2
மேல்


சகிப்பது (1)

தேவு இவை சகிப்பது என் சிந்தை தேர்தி நீ – குமார:2 273/4
மேல்


சகிப்பரோ (1)

கண்டு உளம் சகிப்பரோ கருத_அரும் பரமண்டலாதிபர் – ஆரணிய:9 56/3
மேல்


சகிப்பும் (1)

பொறுமையும் சகிப்பும் சிந்தை பூத்து இனிது அமைய அத்தை – ஆதி:9 126/2
மேல்


சகோதரர் (1)

உரப்படும் பின்னர் நீ உன் சகோதரர்
திரப்படுமாறு சிந்தனைசெய்வாய் என – குமார:2 44/1,2
மேல்


சங்க (4)

சீல சங்க தொனி திகந்தம் முட்டுமே – ஆதி:4 59/4
சங்க மா தொனி முழங்கலின் செவித்தொளை தாக்கி – ஆதி:18 35/2
சங்க மறவோர் எதிர் நிறுத்த ஒரு தானாம் – குமார:2 157/3
மேவு சங்க விலாசமும் காண்டிரால் – இரட்சணிய:3 31/4
மேல்


சங்கடங்கள் (1)

பந்தம் நீங்கும் முப்பகை அறும் பாவ சங்கடங்கள்
நந்தும் எவ்வகை நலிவும் இன்று உயர் கதி நன்மை – நிதான:6 23/1,2
மேல்


சங்கடம் (8)

சங்கடம் நுகரும் ஏழை தரித்திரம் அங்கம் முற்றும் – ஆதி:9 124/3
பாவ சங்கடம் யாவையும் நம்முழை படரா – ஆதி:11 8/4
நிண்ணயம் பசி தாக சங்கடம் சதா நீங்கும் – ஆதி:18 24/4
சங்கடம் எவன்-கொலோ சாற்றுவீர் என்றான் – ஆதி:19 45/4
சங்கடம் பகரும் மாய சந்தையின் அமலைத்து எங்கும் – நிதான:7 75/4
சங்கடம் என்-கொல் சாற்றுதிர் ஒல்கல் தகவு அன்றால் – ஆரணிய:7 5/2
துனி தவிர்ந்திடும் பாவ சங்கடம் தொலையும் நும் நடை சுகிர்தமாம் – தேவாரம்:1 7/2
சங்கடம் தொலைய நாளும் தனி அறம் தழைப்ப வேத – தேவாரம்:11 29/2
மேல்


சங்கத்தருக்கு (1)

இனைய தன்மைய சாது சங்கத்தருக்கு என்றும் – ஆதி:1 7/1
மேல்


சங்கத்தவர் (1)

சாது சங்கத்தவர் தம்மில் இ தகு – இரட்சணிய:3 64/1
மேல்


சங்கத்தின் (1)

தொக்க சங்கத்தின் ஓர் தலைமை சூழ்ச்சியான் – குமார:2 402/2
மேல்


சங்கத்து (1)

சான்று வேறு இல்லை என்ன தம்முளே கவன்று சங்கத்து
ஆன்றவர் மறுத்து முந்தை அரங்கு அணைந்து அமர அம்மான் – குமார:2 174/1,2
மேல்


சங்கத்துடன் (1)

சாது சங்கத்துடன் தரிக்கப்பெற்றனம் – இரட்சணிய:3 67/2
மேல்


சங்கத்தை (1)

சாது சங்கத்தை சார்-மின் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 6/4
மேல்


சங்கம் (7)

பர சங்கம் மல்கி பணிசெய்து பராவி நிற்ப – ஆதி:5 13/3
ஆவலோடு கட்டியங்கூறி அடியார் சங்கம் ஆர்ப்பரிக்க – ஆதி:14 153/4
நன்று_இலான் உரைத்த மாற்றம் நடு_இலா சங்கம் மேய – குமார:2 186/1
சங்கம் உற்று நம் தாபதரே கரந்து – குமார:2 476/2
சாது சங்கம் தலைப்படு கூட்டுறவு – நிதான:5 71/3
தன்மையை நம்பி சேறி சான்று மெய் அடியார் சங்கம் – ஆரணிய:8 50/4
நித்ய சூரிகள் சங்கம் நிரைநிரை – இரட்சணிய:3 30/3
மேல்


சங்கமும் (2)

நாரி சங்கமும் நண்ணி அங்கு இரு – ஆதி:4 25/2
திருந்து வேதியரும் தேவ சங்கமும் சிந்தையார – இரட்சணிய:3 104/1
மேல்


சங்கமே (1)

வாரிசம் குலாம் வாரி சங்கமே – ஆதி:4 25/4
மேல்


சங்கரிக்க (1)

சங்கரிக்க இனி எடுக்கும் தழல் நிற பட்டயம் காணாய் – குமார:4 38/4
மேல்


சங்கற்ப (1)

சங்கற்ப விகற்பம் இலாது இயல் சார்ந்து நின்று – ஆதி:5 12/2
மேல்


சங்கீதம் (1)

சீலமாய் அவன் சொல் நயந்து சங்கீதம் செவிமடுத்து உகந்தவா போற்றி – தேவாரம்:11 10/2
மேல்


சங்கேதங்கள் (1)

பாவ நாச சங்கேதங்கள் அமைத்தனன் பனவன் – ஆதி:8 34/4
மேல்


சங்கை (6)

சங்கை இன்றாக நன்கு உணர்ந்து தாபத – ஆதி:12 50/2
சங்கை_அற உன் நிலை-தனை புகறி என்றான் – ஆதி:13 24/4
சங்கை இன்றி உள் தழைத்த பத்தியின் விசுவாச – ஆதி:18 38/1
சங்கை தீர் விடை தருக என வினவினான் சதுரன் – ஆரணிய:2 26/4
சங்கை கோட்ட தகுவன் சதி வழி – ஆரணிய:4 63/3
சங்கை_அற படு துர்_சனருக்கு இருதயம் ஓரில் – ஆரணிய:7 16/3
மேல்


சங்கை_அற (2)

சங்கை_அற உன் நிலை-தனை புகறி என்றான் – ஆதி:13 24/4
சங்கை_அற படு துர்_சனருக்கு இருதயம் ஓரில் – ஆரணிய:7 16/3
மேல்


சங்கையில் (1)

சங்கையில் புனித நாத மணி ஒலி தழைத்த தாவா – இரட்சணிய:3 102/2
மேல்


சச்சிதானந்த (1)

சச்சிதானந்த வேந்தன்-தமை கிட்டி தமை கேட்பிக்கும் – ஆதி:6 15/2
மேல்


சச்சிதானந்தபுரி (1)

சச்சிதானந்தபுரி தருமபுரி அடைக்கலப்பட்டணம் சாம்ப்ராஜ்யம் – ஆதி:4 33/2
மேல்


சஞ்சரித்தனர் (1)

சஞ்சரித்தனர் தம்பிரான் சாவும் இன்றாக – ஆதி:8 21/3
மேல்


சஞ்சரித்திடும் (1)

சஞ்சரித்திடும் போது ஆண்டு ஓர் தட மலைச்சாரல் வைகி – ஆதி:2 1/2
மேல்


சஞ்சரித்தில்ல (1)

இருந்தார் எவரும் எவையும் சஞ்சரித்தில்ல காண்டி – குமார:2 366/4
மேல்


சஞ்சரித்து (2)

சர்வ மகிமையும் கனமும் தள்ளி மநுவாய் சஞ்சரித்து
சர்வ லோக தண்டனையும் தாமே சகித்து கதி திறந்த – நிதான:9 29/2,3
சஞ்சரித்து சதோதயம் தங்குவீர் – இரட்சணிய:3 36/4
மேல்


சஞ்சல (12)

சாபமும் இல்லை சாவும் சஞ்சல தொடர்பும் இல்லை – ஆதி:6 11/2
சஞ்சல பொருப்பு உச்சி மீது ஏறியும் தணவா – ஆதி:8 36/2
சஞ்சல விதம் தரு சழக்குறு பிசாசம் – ஆதி:14 61/1
சித்த சஞ்சல சுமை சுமந்து தேம்பிய – ஆதி:15 30/2
சஞ்சல மலை முன்றில் நின்று ஒரு தனியாக – ஆதி:19 14/2
சஞ்சல முடித்தலை தயங்கும் ஆதலில் – ஆதி:19 30/1
சஞ்சல மலையை தாண்டி வந்து இப்பால் சாரலில் தாழ்மை என்று ஒரு பேர் – நிதான:1 4/1
ஆரண கிழவ சஞ்சல அடுக்கலின் – நிதான:4 26/1
சஞ்சல மலை சிகரி-நின்று இழி தடத்தில் – நிதான:4 55/1
சஞ்சல நித்திய நாசம் தரித்திருக்கும் இவன் அடியில் – நிதான:5 30/4
தாகம் இன்றாம் பசி தணியும் சஞ்சல
சோகமும் ரோகமும் தொலையும் நித்திய – ஆரணிய:4 16/1,2
சித்த சஞ்சல படுகரும் உள தீர்க்க சத்தியம் உலகுளீர் – தேவாரம்:1 5/3
மேல்


சஞ்சலங்களால் (1)

சிறுமை எய்தியும் துக்க சஞ்சலங்களால் திகைத்தும் – ஆரணிய:6 13/2
மேல்


சஞ்சலத்தில் (1)

சஞ்சலத்தில் தரிப்பு அரிது என்னவே – ஆதி:19 84/4
மேல்


சஞ்சலத்தை (1)

சித்த சஞ்சலத்தை ஆற்றி தேற்றினன் சென்றானாக – குமார:2 128/2
மேல்


சஞ்சலத்தொடு (1)

சித்த சஞ்சலத்தொடு கலுழ்ந்து தேம்பியே – குமார:2 413/3
மேல்


சஞ்சலம் (18)

சித்த சஞ்சலம் இனி தீர்தியால் எனா – ஆதி:9 168/4
சித்த சஞ்சலம் தீர்தி நீ – ஆதி:14 207/4
முடிந்தது சஞ்சலம் முடிந்த பாடுகள் – குமார:2 384/1
சித்த சஞ்சலம் நீங்கி திகழ்ந்தனர் – குமார:2 474/3
சஞ்சலம் முடி தலை தரிக்க வசம் இன்றி – குமார:3 18/1
சஞ்சலம் பட தடம் சிறை இரண்டையும் தடிவான் – நிதான:2 104/2
சஞ்சலம் அடைதற்கு என்னோ சம்பவம் எதிர்ந்தது என்றான் – நிதான:3 6/3
சஞ்சலம் செறி நிரைய பாதலம்-கொலோ சமைந்த – நிதான:7 8/1
சதியை கருதி அவன் தொழும்பை தள்ளி அணு சஞ்சலம் அணுகா – நிதான:9 90/3
தள்_அரும் துயரம் சித்த சஞ்சலம் தாபம் துக்கம் – நிதான:10 55/1
சித்த சஞ்சலம் அடைந்து இடர்ப்படாது எதிர் செறுத்து உன்மத்த – ஆரணிய:2 36/2
சித்த சஞ்சலம் ஒருசிறிதும் இன்றியே – ஆரணிய:4 33/3
வெம் சிறை இன்ன சஞ்சலம் ஆய விடம் ஏறி – ஆரணிய:4 127/2
சஞ்சலம் மிகு சந்தேக துருக்கத்தை தணந்து போக – ஆரணிய:4 167/3
சஞ்சலம் களைந்திட விரைதரு திரு_பாதம் – ஆரணிய:7 19/2
சித்த சஞ்சலம் எற்கு உற்ற திறன் எலாம் தெரிய செப்பி – ஆரணிய:8 35/3
சித்த சஞ்சலம் போம் நீதி திகழ்ந்து ஒளி கிளைக்கும் நின்னை – ஆரணிய:8 48/3
சித்த சஞ்சலம் கதித்தலில் தெருமரல் உழந்து – இரட்சணிய:1 48/3
மேல்


சஞ்சலமும் (1)

சித்த சஞ்சலமும் வீசி செவ்வன் நூல் நெறியை சேர்வான் – ஆரணிய:4 170/2
மேல்


சஞ்சலித்து (3)

தணிவு_அரும் வருத்தம் துன்பம் சஞ்சலித்து அழு புன்_கண்ணீர் – ஆதி:6 14/2
சற்று உளம் தெளிந்தான் ஆகி சஞ்சலித்து அழுது என் தந்தைக்கு – ஆதி:9 114/2
சகல பொல்லாங்கும் உள்ளி சஞ்சலித்து அழுது உள் நைந்து – ஆதி:17 23/2
மேல்


சஞ்சலியன் (1)

சித்த சஞ்சலியன் ஆக தெய்விக சகாயத்தாலே – நிதான:3 39/3
மேல்


சஞ்சித (1)

ஜென்ம சஞ்சித விடம் தீண்டி மாண்டது இங்கு – ஆதி:12 46/1
மேல்


சஞ்சிதத்தொடு (1)

சிறையின் உய்த்தது ஜென்ம சஞ்சிதத்தொடு செறிந்து – ஆதி:8 3/4
மேல்


சஞ்சீவி (6)

ஆன்ம நோய் அகற்று சஞ்சீவி அன்பர்க்கு – ஆதி:14 35/1
ஞான போனக நராத்தும ஜீவ சஞ்சீவி
தீன ரக்ஷணை அருள்வது ஓர் செழும் சுவை தீம் பால் – ஆதி:18 20/3,4
எம்பிரான் உரை சஞ்சீவி இருந்த அ பதிதர்க்கு எல்லாம் – குமார:2 183/1
குரவன் வாய்மையின் ஆய சஞ்சீவி உட்கொண்டு – நிதான:6 26/1
நம்பன் வசன சஞ்சீவி நயந்து உட்கொள்ளும் ஜெகத்தீரே – நிதான:9 49/4
இன்பு தரும் மெய் சஞ்சீவி எழில் வாய் கனியும் திரு_வாக்கு – நிதான:9 96/2
மேல்


சஞ்சீவிதம் (1)

சஞ்சீவிதம் யேசு நாமமே – தேவாரம்:3 7/4
மேல்


சஞ்சீவிய (1)

திரு_அருள் ஆய சஞ்சீவிய தழை – ஆரணிய:4 3/3
மேல்


சஞ்சீவியே (1)

தினம் தரும் ஆன்ம சஞ்சீவியே என – குமார:2 398/2
மேல்


சஞ்சீவியை (2)

உண்டனன் செவி வழி உரை சஞ்சீவியை
பண்டை நல் உணர்வு வந்து அணுக பாங்குறும் – ஆதி:12 36/2,3
என் உயிர்க்கும் இனிய சஞ்சீவியை
பொன் உயிர்க்கும் பொலன் சுரங்கத்தினை – ஆதி:19 78/3,4
மேல்


சடங்கு (1)

முடிந்தது பழ மறை சடங்கு முற்றிலும் – குமார:2 385/2
மேல்


சடங்குக்கு (1)

இந்தன சடங்குக்கு ஆவது இயற்றுவார் ஈசன் கோபம் – நிதான:3 33/2
மேல்


சடங்குகள் (1)

மேய பல் வகை சடங்குகள் விரதங்கள் முதலா – ஆதி:8 14/2
மேல்


சடைத்த (1)

தழை எலாம் குழைந்து சாம்பி தருக்களும் சடைத்த மாதோ – குமார:2 103/4
மேல்


சடைத்து (2)

சடைத்து மேல் வெளுத்து என நிலா தயங்கின எங்கும் – குமார:2 80/4
தத்தமது உறையுள் போய் சடைத்து இருந்தனர் – குமார:2 413/4
மேல்


சண்ட (1)

சண்ட அரிமாவொடு தரித்ததை எடுத்து – குமார:4 10/3
மேல்


சண்டமாருதத்தினால் (1)

மறித்த சண்டமாருதத்தினால் வலிய நீர் பெருக்கால் – ஆரணிய:2 34/2
மேல்


சண்டமாருதம் (1)

சண்டமாருதம் வன்மையில் தாக்கியும் – ஆதி:9 76/1
மேல்


சண்டன் (1)

சண்டன் எம் மத விரோத தகுவர் ஆண் சிசுவை எல்லாம் – நிதான:11 50/2
மேல்


சண்டாள (1)

சண்டாள வறிய ஹிருதயம் தனக்கு யானைத்தீ – நிதான:5 27/2
மேல்


சண்டாளமும் (1)

தம்பிரான் நெறி விட்ட சண்டாளமும் சார்ந்து – ஆரணிய:4 141/2
மேல்


சண்டாளர் (3)

சா_முறை துணிந்து நின்று சருவ சண்டாளர் ஆனோம் – ஆதி:2 22/4
சாட்டி கொலை புரி சண்டாளர் மன_சாக்ஷியும் தம்பாட்டில் – குமார:2 326/3
சந்ததம் கற்பனை மீறி சண்டாளர் ஆகி நன்று இதனை எண்ணாமல் – குமார:2 377/1
மேல்


சண்டாளர்-தாம் (1)

தற்பரன் என்று ஓலமிட சண்டாளர்-தாம் இதனை – குமார:2 312/3
மேல்


சண்டாளன்-தனை (1)

சதிபுரிந்த சண்டாளன்-தனை தெரிகிற்பின் – குமார:2 289/3
மேல்


சண்டை (1)

கோளின் ஈட்டத்து மனை-தொறும் சண்டை கொக்கரிக்கும் – நிதான:7 55/3
மேல்


சண்பகம் (1)

கோங்கு சண்பகம் மா பலா அத்தி குங்குலிகம் – ஆதி:18 2/2
மேல்


சத் (1)

சத் ஆகி சித்தும் ஆகி தணப்பு_இல் ஆனந்தம் ஆகி – இரட்சணிய:3 2/1
மேல்


சத்தத்தோடும் (1)

மீ கிளர் சத்தத்தோடும் விளித்து மற்று இதனை கூறும் – ஆதி:19 107/4
மேல்


சத்தம் (3)

வெய்து ஒர் சத்தம் பிறந்தது விண்ணிடை – ஆதி:14 159/4
வீழ்ந்து தவிப்புறு சத்தம் என்று – ஆரணிய:4 66/3
என்று ஒர் சத்தம் எழுந்தது விண்ணிடை – இரட்சணிய:1 73/1
மேல்


சத்தமிடாது (1)

சத்தமிடாது ஏகும் தகனபலி மறியாம் – குமார:2 313/3
மேல்


சத்தமுற்று (1)

அனைய சத்தமுற்று ஆய்ந்தனன் அ நகர் மாயம் – ஆரணிய:1 4/1
மேல்


சத்தாய் (1)

சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமியமும் இலதாய் – தேவாரம்:5 1/1
மேல்


சத்தி (2)

அய்யர் இஃது உள்ளலும் அநுக்கிரக சத்தி
ஒய்யென உலாய் துயில் ஒழித்து என உணர்த்த – குமார:2 138/1,2
வள்ளல் ஆர் அருள் சத்தி உன் வாயிலோ – நிதான:5 76/3
மேல்


சத்திய (18)

சத்திய நரக தீயில் சாவது சரதம் மாதோ – ஆதி:2 10/4
சத்திய ஞானம் தருமம் தயை சாந்தம் பரிசுத்தம் சர்வ_சக்தி – ஆதி:4 30/2
சத்திய குறி பிடித்தவர்க்கு சாமிபம் – ஆதி:9 34/3
சத்திய வாசகர் உரையை தள்ளியது – ஆதி:12 54/3
தம்பி கேட்டி நீ சத்திய வாசகர் – ஆதி:12 79/1
வழியும் மாசு_அறு சத்திய மாண்பதும் – குமார:2 18/2
சத்திய விரோதி ஆகி சமைத்த தீ_வினையை உள்ளி – நிதான:3 32/3
சத்திய நெறி திகழ்த்த தடம் பிறழாது செல்வான் – நிதான:3 47/4
நன்று சத்திய நாட்டம் என்று எள்ளினார் – நிதான:8 39/4
விஞ்சு சத்திய ஆக்கம் வினாவும் நல் – நிதான:8 42/3
சத்திய தரு குலம் தழைய ஆர்ந்து இவண் – ஆரணிய:4 9/1
சத்திய நெறியை நாடி தணப்பு_இல் பேர்_உவகையோடும் – ஆரணிய:5 33/3
சுத்த சத்திய மெய் விசுவாசத்தின் தொகுதி – ஆரணிய:6 24/2
சத்திய வாக்கின் வண்ணம் தணப்பு_இலா விசுவாசத்தால் – ஆரணிய:8 78/2
சத்திய ஒழுக்கமே சாற்றும் நல் நடை – ஆரணிய:9 46/4
சத்திய முறைக்கு நிலை தந்து தரிப்பிக்கும் – ஆரணிய:9 110/4
சத்திய நிலைபெறு தகை கண்ணாடியின் – இரட்சணிய:1 10/2
சத்திய நிலையமும் தான் என்று உள்ளது – தேவாரம்:3 4/2
மேல்


சத்தியத்து (1)

சத்தியத்து எதிர் நிற்குமோ புலைப்படு சமயம் – நிதான:2 88/4
மேல்


சத்தியத்தை (3)

கள்ளன் இவன் எனினும் மனம் கண்டறிந்த சத்தியத்தை
தெள்ளிதுடன் வெளிப்படுத்தி சிந்தை உடைந்து உளம்திரும்பி – குமார:2 351/2,3
இற்று இதே இரக்ஷை காலம் என்ற சத்தியத்தை உள்ளி – நிதான:5 95/3
சுத்த சுவிசேஷகர் நால்வர் சொன்ன பரம சத்தியத்தை
சித்தம் செய்து கிறிஸ்து யேசு திரு_தாள் வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 47/3,4
மேல்


சத்தியத்தொடு (1)

பழுது_இல் வேதியர் பகர்ந்த சத்தியத்தொடு பழகி – ஆரணிய:1 6/1
மேல்


சத்தியம் (34)

சத்தியம் திகழ்த்தி உய்த்த தகைமையே தகைமை ஆமால் – பாயிரம்:1 11/4
சத்தியம் தருமம் பொறை தயவு கண்ணோட்டம் – ஆதி:1 5/1
சுத்த சத்தியம் உமக்கு சொல்லி வற்புறுத்தும் என்னை – ஆதி:2 32/3
சத்தியம் திகழ் இத்தகு திருச்சபை தலைவர் – ஆதி:8 9/1
தருமம் தலையெடுக்க புடவியில் சத்தியம் தழைக்க – ஆதி:9 17/1
சத்தியம் கடைப்பிடித்து நம் தம்பிரான் அருளால் – ஆதி:14 96/1
சத்தியம் திகழ்த்துதற்கு ஒரு சான்று என அதனால் – குமார:2 220/2
சத்தியம் அறிந்து மகிழ்வோடு தரிகொண்டான் – குமார:4 15/4
சத்தியம் தவம் சாந்தம் நல் தருமமே தயாளம் – குமார:4 71/2
சத்தியம் திகழ்த்தும் வாஞ்சை தழைக்கும் மெய் பத்தியாலே – நிதான:5 12/4
சத்தியம் புகல்வாய் என சாற்றினான் – நிதான:5 78/4
சொற்ற சத்தியம் யாது அது சொன்-மினோ – நிதான:8 40/3
ஈண்டு சத்தியம் யாம் எடுத்து ஓதலே – நிதான:8 43/3
நீத சத்தியம் காட்டி நிகழ்த்துவார் – நிதான:8 47/4
அன்றி வேறு வழி இலை ஈது அனந்த தரம் சத்தியம் அதனால் – நிதான:9 99/3
சத்தியம் திகழ்த்திய தகைமை சாற்றினாம் – நிதான:10 1/2
பங்கம்_இல் சத்தியம் பகருவாம் என – நிதான:10 13/2
என்ன நும் விழைவு சத்தியம் என்றேம் அது – நிதான:10 28/3
சத்தியம் கடைப்பிடித்தவர்க்கு சார்வதோ – நிதான:10 37/1
சொன்ன சத்தியம் கடைப்பிடித்து துன் நகர் – நிதான:10 40/2
இனையதே சத்தியம் என்று எடுத்து ஓதி எம் – நிதான:11 10/3
இலகு சத்தியம் இசைத்தனம் எடுத்து இது-கொலாம் – நிதான:11 18/3
இ பரிசு சத்தியம் இசைத்த பின் எரிப்பன் – நிதான:11 22/1
சத்தியம் அறிந்தனை சபைக்கு எமது இரக்க – நிதான:11 39/2
சத்தியம் வினவினார்க்கு சாற்றிய இவற்றை தானே – நிதான:11 45/1
சத்தியம் என்று உரை தந்த அத்தனையும் பொய் அபத்தம் – நிதான:11 68/1
அண்ணல் சத்தியம் முளைத்தது என் அகத்தினில் அறவோய் – ஆரணிய:2 8/4
நித்த சத்தியம் தெரித்து உயிர்விடுத்து நீறு ஆய – ஆரணிய:2 14/1
சத்தியம் தழைத்து ஓங்கி மெய் அற மலர் தாங்கி – ஆரணிய:2 74/2
சிறந்த பேர்_அருள் பலத்தினால் சத்தியம் திகழ்த்தும் – ஆரணிய:2 78/1
சத்தியம் குலாவி நிர்த்தனம் புரிந்து சந்ததம் – இரட்சணிய:3 26/2
சித்த சஞ்சல படுகரும் உள தீர்க்க சத்தியம் உலகுளீர் – தேவாரம்:1 5/3
சத்தியம் தவறாத ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 5/4
கிழக்கு எழும் சுடர் போல சத்தியம் கிளர கண்டினும் கேதம் ஆர் – தேவாரம்:1 8/1
மேல்


சத்தியம்-தனை (1)

சத்தியம்-தனை கடைப்பிடித்து உய்குவன் சரதம் – குமார:2 220/4
மேல்


சத்தியமாம் (1)

சத்தியமாம் அரைக்கச்சை தயங்குவன தனி நோக்காய் – குமார:4 24/4
மேல்


சத்தியமே (1)

தூய சத்தியமே துருவி கொள்வேம் – நிதான:8 38/2
மேல்


சத்தியின் (1)

தைவிக அநுக்கிரக சத்தியின் உரம் கொண்டு – நிதான:2 40/1
மேல்


சத்திர (2)

மடம் பல சத்திர மரபின் ஆக்குவித்து – ஆதி:9 38/2
சத்திர புறக்கடை தலையை கிட்டினான் – குமார:1 11/3
மேல்


சத்திரத்து (2)

அன்ன சத்திரத்து உண்டு தேக்கெறிபவர் அனந்தம் – நிதான:7 54/1
திரு_தகு சத்திரத்து அணைந்து சிற்சினாள் – ஆரணிய:4 4/2
மேல்


சத்திரம் (2)

ஆக்கு_அரிய சத்திரம் இது ஆக்கிய அநாதி – குமார:4 7/1
சத்திரம் அணைந்து ஓர் வைகல் தரித்துளை எனின் என் சொல்கேன் – நிதான:4 92/2
மேல்


சத்திரம்-தொறும் (1)

துன்னு காம சத்திரம்-தொறும் துதைபவர் அனந்தம் – நிதான:7 54/2
மேல்


சத்திரமா (1)

சத்திரமா படை கொண்டு இவனோடே சமராடும் – நிதான:2 78/1
மேல்


சத்தும் (1)

சத்தும் இலை என்பது எமர் சாசுவத கொள்கை – நிதான:4 67/4
மேல்


சத்துரு (9)

சத்துரு ஆகி கீழே தள்ளுண்டு கிடந்த பேயால் – ஆதி:7 1/3
சத்துரு ஆகினீர் நும் தரிப்பு இனி நாச தேசம் – ஆதி:7 15/2
நித்திரை சத்துரு என்னும் நீர்மையை – ஆதி:19 39/1
சத்துரு புறக்கொடைதர சமரில் வென்று – குமார:4 9/1
சத்துரு பயங்கரம் தவிர்க்கும் கோட்பது – நிதான:1 9/2
சித்தம் உற நன்கு அறிவன் நீ எனது ஜென்ம_சத்துரு – நிதான:2 41/1
சத்துரு எனக்கு எதிர் தருக்கு உளை-கொலா நீ – நிதான:2 53/4
ஆன்ம ரக்ஷணை அழிக்க வரு சத்துரு உனை – நிதான:4 85/1
நினையல் நித்திரை சத்துரு எனும் புவி நீதி – ஆரணிய:8 11/2
மேல்


சத்துருக்களின் (1)

சத்துருக்களின் பயம் இலை சாவின் வேதனையும் – இரட்சணிய:2 39/2
மேல்


சத்துருத்துவம் (1)

சத்துருத்துவம் ஆகிய தாரணியோர்க்கு – குமார:2 74/2
மேல்


சத்துருவாம் (1)

ஜாதி பெருமைக்கு அன்பு முற்றும் ஜந்ம பகை சால் சத்துருவாம்
ஜாதி பெருமை தரும் பலன் கந்தக தீ கடலில் சார் துயரம் – நிதான:9 83/2,3
மேல்


சத்துருவாய் (1)

ஜென்ம சத்துருவாய் எமை கெடுப்பது தீரா – குமார:1 45/1
மேல்


சத்துருவாய (2)

நித்திய சத்துருவாய நீச பேய் மகார் குழுமி – குமார:4 24/2
எத்தனை யோசனை என்றான் சத்துருவாய சழக்கன் – நிதான:11 65/2
மேல்


சத்துருவின் (1)

சத்துருவின் பெரும் தலையும் தகர்ந்து சிதறிட புடைத்த – குமார:4 22/3
மேல்


சத்துருவும் (1)

சத்துருவும் பைசாசம் அறுப்பு உலக முடிவு அரிவோர் தா_இல் தூதர் – ஆதி:9 83/3
மேல்


சத்துருவை (1)

சத்துருவை புறம்கண்ட தனி படைகள் இவை பாராய் – குமார:4 31/4
மேல்


சத்ய (1)

பண்படுத்து ஊன்று சத்ய பைம் கழை கரும்பு பல்கி – ஆதி:4 17/2
மேல்


சத்யமன்றம் (1)

சத்யமன்றம் புனிதமன்றம் தேவாலயம் பரம சந்நிதானம் – ஆதி:4 32/4
மேல்


சத (1)

தாயினும் சத மடங்கு நேயம் உறு தற்பரன் சரணம் அன்றி என் – குமார:2 72/3
மேல்


சதம் (2)

சாயக சதம் பல தருக்கொடு விடுத்தான் – நிதான:2 63/4
என்பு தோல் போர்த்த யாக்கையை சதம் என்று எண்ணி ஆத்துமத்தை எள்துணையும் – தேவாரம்:6 9/1
மேல்


சதா (3)

நனிவரு சதா நிர்ப்பந்த நாசத்தை உள்ளியுள்ளி – ஆதி:14 123/2
நிண்ணயம் பசி தாக சங்கடம் சதா நீங்கும் – ஆதி:18 24/4
பகல் ஒளி சதா நின்று ஓங்கும் பவித்திர தேசாந்தத்தில் – இரட்சணிய:2 2/1
மேல்


சதாநியம் (1)

சதாநியம் கிறிஸ்து யேசு சரண பங்கயத்துக்கு அன்பன் – நிதான:3 63/1
மேல்


சதி (15)

சற்பனை பேச்சை நம்பி சதி வழி புகுந்து மக்காள் – ஆதி:7 13/1
கள்ள வேட குரவ ஒன்னாரே சதி புரியும் கருத்து உள் கொண்டார் – ஆதி:9 166/4
பகைப்புலத்தார் சதி வினையும் பரமசுதன் அரும் பாடும் பகையை சிந்தி – ஆதி:9 167/1
சதி வழி புகுந்ததும் சமைய சாற்றி மேல் – ஆதி:12 37/4
சதி எதும் அணுகாமே சமைத்துள ஈடேற்ற – ஆதி:15 1/3
சதி புரி குரவரை ஜனத்தின் மூப்பரை – குமார:2 233/2
சதி வழி புகுத்தும் ஓர் தையல் தோன்றினாள் – நிதான:4 14/4
சதி புரி வெட்கம் துஞ்ச சமழ்ப்பதே தருமம் எம்பி – நிதான:4 94/4
கதி வழிக்கு அருகு ஏகும் ஓர் சதி வழி கதித்து – ஆரணிய:4 50/1
சதி புகுத்தும் என்று அறிந்திடார் தரித்து அவண் நின்றார் – ஆரணிய:4 50/3
சங்கை கோட்ட தகுவன் சதி வழி – ஆரணிய:4 63/3
தப்பு வழிப்பட்டு ஆரணர் சென்றார் சதி தேரார் – ஆரணிய:7 9/4
சாலத்தை விளைக்கும் இந்த சதி புரி மரண கங்கை – இரட்சணிய:2 12/4
சதி புரி ஆழம் உண்டு தரி கொளும் திடரும் உண்டு எம் – இரட்சணிய:2 21/2
சதி முறை தழுவி தூங்க தகைபெறு நடனம் செய்தார் – இரட்சணிய:3 103/4
மேல்


சதிக்க (1)

சற்பனையின் வெவ் இடர் சதிக்க வருமேனும் – குமார:3 16/3
மேல்


சதிசெய் (1)

தக்க பொறுப்பு பேசி ஒருசிலர்-பால் விடுத்து ஏக சதிசெய் அன்னார் – ஆதி:9 93/2
மேல்


சதிசெயும் (1)

சதிசெயும் கயவரை சமயம் காட்டிய – நிதான:10 46/2
மேல்


சதித்த (1)

சதித்த பொய் அணி தாங்கி மினுக்கு உடை – நிதான:8 16/3
மேல்


சதிப்பர் (1)

தஞ்சம் ஆக்கிய உடைமையை தமது என சதிப்பர்
நஞ்சம் அன்ன தீ_வினை எலாம் நயந்து அனுட்டிப்பர் – நிதான:7 51/2,3
மேல்


சதிபுரிந்த (1)

சதிபுரிந்த சண்டாளன்-தனை தெரிகிற்பின் – குமார:2 289/3
மேல்


சதியை (1)

சதியை கருதி அவன் தொழும்பை தள்ளி அணு சஞ்சலம் அணுகா – நிதான:9 90/3
மேல்


சதுஷ்கம் (1)

தரு துர்_இச்சையை களையும் மெய் சாதன சதுஷ்கம் – குமார:1 70/4
மேல்


சதுஷ்கமே (1)

ஏய அத்தகு சாதன சதுஷ்கமே என்றான் – குமார:1 71/4
மேல்


சதுர்த்தர் (1)

சிந்தை கன்றிய சதுர்த்தர் வாழ் மனைகளும் திகழும் – நிதான:7 40/4
மேல்


சதுரர் (1)

சதுரர் யாம் என தருக்கிய ஆடவ சழக்கர் – நிதான:7 61/1
மேல்


சதுரராம் (1)

வேவு அறி சதுரராம் விபுத ஒற்றரே – ஆதி:4 57/4
மேல்


சதுரன் (3)

சாவதான நல் விடை கொடு போயினன் சதுரன் – குமார:4 84/4
தன் துணை பிரிவால் அகம் தளர்ந்தனன் சதுரன் – ஆரணிய:2 2/4
சங்கை தீர் விடை தருக என வினவினான் சதுரன் – ஆரணிய:2 26/4
மேல்


சதுராலே (1)

சற்பனை ஓரேம் பேசிய இன்_சொல் சதுராலே
அற்புத மார்க்க விற்பனமும் போய் அறிவும் போய் – ஆரணிய:7 15/2,3
மேல்


சதை (1)

தன் அரிய திரு_மேனி சதை புண்டு தவிப்பு எய்தி – குமார:2 342/1
மேல்


சதோதய (1)

தருமமே ஜெயம் தரும் எனல் சதோதய சரதம் – நிதான:2 105/4
மேல்


சதோதயம் (7)

துனி திறம் சதோதயம் தரும் என்று அருள் துணையால் – குமார:1 62/2
சாபத்தை பெற சதோதயம் முயல்வர் அ சழக்கர் – குமார:1 87/4
தாதை வேண்டுவ தந்து சதோதயம்
ஆதரிப்பர் என்று இன்னன ஆண்டகை – குமார:2 22/2,3
தணிந்திடாது பரிசுத்த ஆவி அனல் தங்கு பத்தர்கள் சதோதயம்
பணிந்திடும் இதய கார்முகத்தை நனி பற்றி அன்பு நெடு நாணியும் – குமார:2 65/1,2
பொன் நிலத்து இளவரசனே சதோதயம் புரப்பர் – குமார:4 72/4
தருமம் ஆய சாலி விண் சதோதயம் விளைத்திடும் – இரட்சணிய:3 23/2
சஞ்சரித்து சதோதயம் தங்குவீர் – இரட்சணிய:3 36/4
மேல்


சந்த (1)

சந்த நந்தம் திகழும் தடங்களில் – ஆரணிய:5 24/1
மேல்


சந்ததம் (8)

சந்ததம் முடங்கு தாள் தரைக்-கண் ஊன்றி நின்று – குமார:2 98/1
சந்ததம் கற்பனை மீறி சண்டாளர் ஆகி நன்று இதனை எண்ணாமல் – குமார:2 377/1
சந்ததம் நர ஜீவருக்கு இரக்ஷணை சமைய – குமார:2 491/1
சந்ததம் நுகர்ந்து வரு சாதகம் விளைக்கும் – குமார:3 6/3
சந்ததம் குலத்து நிந்தை சமைத்திடும் மகளிரே போல் – நிதான:5 93/2
சந்ததம் புரிதந்து தம்தம் குல_தெய்வம் – நிதான:7 40/2
சத்தியம் குலாவி நிர்த்தனம் புரிந்து சந்ததம்
நித்தியானந்தத்தை நல்கும் நீர்மை கண்டு இ வேதியர் – இரட்சணிய:3 26/2,3
சந்ததம் அழிவு_இல் பேறு தருவர் நம் பரம தந்தை – இரட்சணிய:3 107/4
மேல்


சந்ததமும் (1)

சந்ததமும் பேய்க்கு இடங்கொடுத்து சாதல் நலமோ தயாபரற்கே – நிதான:9 5/3
மேல்


சந்தன (1)

இங்கித வாய் மொழி சந்தன சீதளம் இணையேனும் – ஆரணிய:7 16/2
மேல்


சந்தனம் (1)

வேங்கை சந்தனம் கார் அகில் தேக்கொடு மிடைந்த – ஆதி:18 2/1
மேல்


சந்தனாடவி (1)

சந்தனாடவி பொதும்பரில் தடம் துயில் கொள்வர் – இரட்சணிய:1 41/2
மேல்


சந்தாபத்தால் (1)

சந்தாபத்தால் என் பயன் உண்டாம் தலை தூக்கி – ஆதி:16 5/3
மேல்


சந்தாபத்துக்கு (1)

சந்தாபத்துக்கு என் செய்தும் என்னா தழல் அன்ன – ஆரணிய:7 12/3
மேல்


சந்தாபவிகாரம் (1)

சந்தாபவிகாரம் அலால் சமழ்க்கின்ற பாரம் – ஆதி:12 10/2
மேல்


சந்தி (2)

சந்தி என்று அறிந்தான்_இலன் துயின்றனன் சாமம் – ஆரணிய:6 5/3
அந்தி_சந்தி ஜெபிப்பன் அறம் செய – ஆரணிய:9 8/2
மேல்


சந்து (1)

சந்து அனந்தம் திகழ் தடம் சாரலில் – ஆரணிய:5 24/2
மேல்


சந்துகள் (1)

ஜாதி_பேதங்களே பல சந்துகள் ஆக – நிதான:7 27/3
மேல்


சந்தேக (4)

வீட்டு உலகம் இன்று என வெருட்டுபு சந்தேக
கூட்டினில் அடைத்து உயிர் குடித்து இனிது உவக்கும் – ஆதி:14 63/3,4
துங்க வாக்கு உருவாய் தோன்றி துயல்வரு மன சந்தேக
வெம் கொடு மயலின்-நின்று மீட்டு எனை புரந்தது இன்னே – ஆரணிய:4 166/3,4
சஞ்சலம் மிகு சந்தேக துருக்கத்தை தணந்து போக – ஆரணிய:4 167/3
அரும் சுரம் அஞ்சி நேருக்கு அயல் வழிப்படில் சந்தேக
இரும் சிறை துருக்கம் புக்கு ஆண்டு இன்னல் செய் விடாதகண்ட – ஆரணிய:4 175/1,2
மேல்


சந்தேகதுருக்கம் (1)

சந்தேகதுருக்கம் எனா ஒரு சார்பில் வாழ்வோன் – ஆரணிய:4 99/3
மேல்


சந்தேகி (1)

சந்தேகி அச்சன் என்ற சழக்கர் போல் திரும்பி ஏகில் – ஆதி:19 94/1
மேல்


சந்தை (5)

உலக மாய வர்த்தகம் புரி ஒரு பெரும் சந்தை
கலக வாள் விழி கணிகையர் காமிய கோட்டி – நிதான:7 21/1,2
மாய சூனிய பண்டங்கள் மலிந்த இ மாய சந்தை – நிதான:7 63/4
தரை வளம் படுக்கும் மாய சந்தை இ தகைமைத்து ஒன்றோ – நிதான:7 67/2
கொல் வளம் படுக்கும் மாய குத்திரம் குலவும் சந்தை – நிதான:7 74/4
சற்பனைக்கு எலாம் உறையுள் மாயாபுரி சந்தை
விற்பனை பொருள் யாவையும் மாயமாம் விரும்பி – ஆரணிய:8 17/1,2
மேல்


சந்தையில் (1)

ஆய காலை மாயாபுரி சந்தையில் அமர்ந்து – ஆரணிய:8 13/1
மேல்


சந்தையின் (2)

மாரண படுகரின் மாய சந்தையின்
பாரிட சூழலின் மோச பாங்கரின் – ஆதி:9 43/1,2
சங்கடம் பகரும் மாய சந்தையின் அமலைத்து எங்கும் – நிதான:7 75/4
மேல்


சந்தையே (1)

தத்து நீர் கடல் ஒக்கும் அ சந்தையே – நிதான:7 81/4
மேல்


சந்தோஷம் (1)

படியினுக்கு ஈட்டிவைத்த பரம சந்தோஷம் துய்ப்பான் – இரட்சணிய:3 101/2
மேல்


சந்தோடங்கள் (1)

அநித்தம் பாவ சந்தோடங்கள் அனைத்தும் அது அன்றி – குமார:1 62/1
மேல்


சந்நிதான (1)

சந்நிதான மகிமை தழைத்திடும் – இரட்சணிய:3 33/2
மேல்


சந்நிதானத்து (1)

சந்நிதானத்து கண்டு தளிர்ப்பிரால் – இரட்சணிய:3 45/2
மேல்


சந்நிதானம் (1)

சத்யமன்றம் புனிதமன்றம் தேவாலயம் பரம சந்நிதானம் – ஆதி:4 32/4
மேல்


சந்நிதி (14)

வயின்-தொறும் சந்நிதி மகிமை வாய்ந்து எழில் – ஆதி:4 45/1
விண்_நாட்டு அரசன் திரு சந்நிதி வீறும் என்றும் – ஆதி:5 14/4
அறையில் அந்தரங்கத்திலே சந்நிதி அடுத்து – ஆதி:9 57/3
மறுமையில் இராஜ போகம் மலிந்த சந்நிதி புக்கு உய்ந்தான் – ஆதி:9 126/4
ஞானபாநுவின் சந்நிதி நாடிய – ஆதி:14 176/3
தொல்லை அம்பரன் சந்நிதி துன்னியே – ஆதி:19 65/4
பிளந்தது சந்நிதி மறைத்த பித்திகை – குமார:2 389/3
ஏக நாயகன் சந்நிதி அடைந்தனர் எம்மான் – குமார:2 488/4
சந்நிதி அடைந்து போற்றி சனி இரா விடி-மட்டாக – ஆரணிய:4 163/2
சந்நிதி குறுகி ஆங்கு சாற்றும் விண்ணப்பம் ஆவது – ஆரணிய:8 54/2
சந்நிதி நினைந்து கிட்டி தாள் இணை முடக்கி நின்று – ஆரணிய:8 56/2
தனிதம் ஆர் அருள் சந்நிதி நின்று நீர் – இரட்சணிய:3 42/2
தெருள் உறு சந்நிதி சேரும்-மட்டு எனா – இரட்சணிய:3 57/3
சந்நிதி மணவறை சாருவேம் எனா – இரட்சணிய:3 62/4
மேல்


சந்நிதி-நின்று (1)

சந்நிதி-நின்று வீழ்ந்த சழக்கர் என்று உரைக்கும் வேதம் – நிதான:5 16/4
மேல்


சந்நிதி-நின்றும் (1)

இறையவன் சந்நிதி-நின்றும் இன் இசை – இரட்சணிய:3 59/1
மேல்


சந்நிதிக்கு (2)

சந்நிதிக்கு முன் நிற்க தகுவதோ – ஆதி:12 77/4
சந்நிதிக்கு உய்த்திடும் தயை அன்பு ஆதிய – ஆரணிய:9 79/3
மேல்


சந்நிதியாக (1)

எங்கும் தம சந்நிதியாக இருக்கும் கடவுள் களவான – நிதான:9 18/1
மேல்


சந்நிதியில் (1)

வித்தக வெளியை கண்டார் விமல சந்நிதியில் உய்க்கும் – ஆரணிய:5 84/3
மேல்


சந்நிதியின்-நின்று (1)

மூர்த்தி சந்நிதியின்-நின்று உடன் முளைத்து முடுகி – ஆதி:14 184/2
மேல்


சநிதிக்கு (1)

சகல லோகமும் நிறைந்த சருவேசர் சநிதிக்கு
அகல ஓட எனில் எங்ஙனம் அடுக்கும் அலது ஓர் – ஆதி:14 194/1,2
மேல்


சபித்திடவும் (1)

அன்னோ தன்னை சபித்திடவும் அமைந்தான் என்னில் யாவர் இனி – குமார:2 196/3
மேல்


சபை (4)

கலையுற்று ஓங்கு கதிர் மதியின் சபை
நிலையுற்று ஓங்கி பெருகி நிலாவுமே – ஆதி:1 3/3,4
அண்ணல் வானகத்து அரசன் ஆதி சபை அடியார் – ஆதி:8 18/1
தூய தம் சபை சுடர் தூண்டிடாது ஒளி – ஆதி:9 30/1
தமர நீர் உலகத்து வாழ் சபை எம் பிராட்டி – ஆதி:18 13/3
மேல்


சபைக்கு (1)

சத்தியம் அறிந்தனை சபைக்கு எமது இரக்க – நிதான:11 39/2
மேல்


சபையின் (1)

புரவு நூல் வழி தெரித்த நம் புராதன சபையின்
குரவரே திரு_வசனத்தை தொகுத்து இது குணித்தார் – ஆரணிய:6 17/2,3
மேல்


சம்கார் (1)

வசையாக அறுநூறு மறவோரை சம்கார் முன் – குமார:4 34/1
மேல்


சம்பத்தால் (1)

உண்டியால் உலகத்தினுக்கு உரிய சம்பத்தால்
பெண்டிரால் பெரும் புகழ்ச்சியை விரும்பு பேய் குணத்தால் – ஆரணிய:2 63/1,2
மேல்


சம்பத்தினை (2)

தன் உயிர்க்குயிராய சம்பத்தினை
மன் உயிர்க்குயிராகும் மருந்தினை – ஆதி:19 78/1,2
மித்தை ஆய சம்பத்தினை கீர்த்தியை வேட்டு – ஆரணிய:2 68/1
மேல்


சம்பத்து (12)

வான் முயங்கு பேர்_இன்ப சம்பத்து உயர் மகிமை – ஆதி:9 11/1
மிக்க சம்பத்து ஒரு தலைவன் செழித்து ஓங்கு முந்திரிகை வியன் புலத்தை – ஆதி:9 93/1
இ குவலயம் வியக்க இயற்றி என் சம்பத்து எல்லாம் – ஆதி:9 105/3
மிக்க சம்பத்து_உளான் யூத வேதியர் – குமார:2 402/1
உலக சம்பத்து உல்லாசம் உயர் குல பெருமை மேன்மை – நிதான:7 64/4
மிக்க சம்பத்து உரிமை மனை விரும்பும் மக்கள் கிளைஞர் உற – நிதான:9 66/1
தரையிலே சம்பத்து ஆக்கலும் காக்கலும் தருமம் – ஆரணிய:2 48/3
பண்டு மிக்க சம்பத்து அபிராம் படைத்ததுவும் – ஆரணிய:2 49/1
சவி உலாம் பரலோக சம்பத்து அகம் – ஆரணிய:6 36/1
ஊற்றிருந்து ஒழுகலில் உலக சம்பத்து எலாம் – ஆரணிய:9 38/3
பத்திமை அல்லால் வேறு பரம சம்பத்து ஒன்று உண்டோ – இரட்சணிய:3 88/4
தாயே தந்தை தமர் குரு சம்பத்து நட்பு எவையும் – தேவாரம்:5 8/1
மேல்


சம்பத்து_உளான் (1)

மிக்க சம்பத்து_உளான் யூத வேதியர் – குமார:2 402/1
மேல்


சம்பத்தை (1)

மக்களை துணை மனைவியை மருவு சம்பத்தை
தொக்கு அளைந்த உன் கிளைஞரை துறந்து வான் வழியில் – குமார:1 58/1,2
மேல்


சம்பவ (1)

மேல் நிகழ்வது என்று உரைசெய் சம்பவ விதங்கள் – குமார:4 12/2
மேல்


சம்பவங்கள் (1)

நிகழ்ந்த சம்பவங்கள் காக்குநர்-தம் நெஞ்சினை – குமார:2 392/1
மேல்


சம்பவம் (7)

நிகழ்ந்த சம்பவம் யாவும் கை நெல்லி அம் கனியில் – ஆதி:11 39/1
ஈது சம்பவம் யாவையும் வேதியன் எதிர்ந்து – ஆதி:14 99/1
அ கணத்த சம்பவம் ஆய யாவையும் – குமார:2 393/2
சஞ்சலம் அடைதற்கு என்னோ சம்பவம் எதிர்ந்தது என்றான் – நிதான:3 6/3
சம்பவம் இஃது இறை சான்று மற்று இது – நிதான:10 29/1
ஆய சம்பவம் ஒன்று உளது ஐய என்று அறைவான் – ஆரணிய:6 3/4
இத்தகைப்படு சம்பவம் யாவும் கை – இரட்சணிய:1 77/1
மேல்


சம்பாஷணை (8)

விரும்பு சம்பாஷணை இரக்ஷைவிளைந்தவாறு விசிராந்தி காட்சி வனம் அழிம்பன்தோல்வி – பாயிரம்:2 2/2
இ திறத்த சம்பாஷணை இயைந்து இருவோரும் – ஆதி:11 14/1
இன்னும் ஆவிக்கு இனிய சம்பாஷணை
பன்னுதும் கிறிஸ்து அன்பு பழுத்தவாறு – குமார:1 100/2,3
தாட்டிகமான சம்பாஷணை பெறாமையினால் இந்த – நிதான:5 14/2
போதம் மல்கு புனித சம்பாஷணை
சாது சங்கம் தலைப்படு கூட்டுறவு – நிதான:5 71/2,3
புனித ஜீவிய மார்க்க சம்பாஷணை பொருந்தி – நிதான:6 1/2
ஆன்ம ஞான சம்பாஷணை அருந்தி ஏகுவரால் – ஆரணிய:2 24/4
பன்னு வேதியரோடு சம்பாஷணை பயில்வார் – இரட்சணிய:1 42/2
மேல்


சம்பாஷணையினில் (1)

மித்திரம் கலந்த சம்பாஷணையினில் வேறு ஒன்று உண்டோ – நிதான:5 4/4
மேல்


சம்பூரணமாய் (1)

போதம் மல்கு சம்பூரணமாய் பலன் – இரட்சணிய:3 32/1
மேல்


சம்மதம் (1)

சம்மதம் இலாது பரலோகபதி தந்த – நிதான:11 24/3
மேல்


சமபூமியை (1)

சாதக குழுவை சமபூமியை – ஆரணிய:6 57/4
மேல்


சமம் (1)

வன்மை மிகு வெம் சமம் அலைத்திடுதல் போலாம் – நிதான:2 62/3
மேல்


சமமாய் (1)

ஏற்றமும் தாழ்வும் இன்றாய் எங்கும் ஓர் சமமாய் ஈண்டும் – ஆதி:4 8/3
மேல்


சமய (18)

பொய் விளிக்கிடு புற சமய போதத்தால் – குமார:2 260/3
அலகை வீசிய அறு சமய சிலீமுகத்தை – நிதான:2 89/1
பாசுரத்து எழுந்து உலகிடை படு புற சமய
ஆசுர படை கோடிகள் அடுப்பினும் அவை எம் – நிதான:2 90/2,3
ஈனமாய புன் சமய மின்மினிகளே இயங்கும் – நிதான:7 5/4
மூர்க்கமான வைணவமே முதலாம் சமய முழு புரட்டை – நிதான:9 51/1
ஆறு சமய படுகுழி வீழ்ந்து அந்தோ அறிந்தும் அதனிடை நின்று – நிதான:9 53/1
மைப்படு சமய நூல் மரபும் மார்க்கமும் – நிதான:10 15/3
வைதிகம் பெறு சமய சீலங்களை வழு_இல் – ஆரணிய:8 29/1
தக்கவாறு நன்று ஆய்-மின் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 1/4
தா_அரும் பரமார்த்த ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 2/4
தம்பிரான் கதி கூட்டு ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 3/4
சமைய பாஷ்கரனாம் இரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 4/4
சத்தியம் தவறாத ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 5/4
சாது சங்கத்தை சார்-மின் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 6/4
தனிதம் ஆர்_அருள் மல்கும் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 7/4
சழக்கை விட்டு உளம்திரும்பும் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 8/4
தாயகம் பிறிது இல்லை ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 9/4
தம்மையும் தந்த சாமி ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 10/4
மேல்


சமயங்கள் (2)

நேர்ந்ததால் பல சமயங்கள் நிருவிசாரத்தை – குமார:1 61/1
கோலும் மூவிரு சமயங்கள் குலவு முத்தேவர் – நிதான:7 34/2
மேல்


சமயங்களும் (1)

இருள்படும் பல புற சமயங்களும் இடையே – குமார:2 210/2
மேல்


சமயத்து (1)

அருள்படும் கிறிஸ்து அக சமயத்து ஒளி அலர – குமார:2 210/1
மேல்


சமயத்தே (1)

சமயத்தே உதவும் அன்றோ தற்பரன் கிருபை என்றும் – நிதான:3 46/4
மேல்


சமயம் (8)

ஆயது சமயம் தேடி அரிவையை மதி மருட்டி – ஆதி:7 5/2
சத்தியத்து எதிர் நிற்குமோ புலைப்படு சமயம் – நிதான:2 88/4
ஏறு சமயம் இது அன்று என்று இயம்பி அமிழ்ந்தும் ஏழைகாள் – நிதான:9 53/2
வேறு சமயம் இலை யேசு விரும்பிவிரும்பி இரக்ஷிப்பை – நிதான:9 53/3
கூறு சமயம் இது கண்டீர் கூடி வாரும் ஜெகத்தீரே – நிதான:9 53/4
சதிசெயும் கயவரை சமயம் காட்டிய – நிதான:10 46/2
மேன்மை தரும் நம் சமயம் எண் திசை விளக்கும் – நிதான:11 27/1
சமயம் நல்கி பின் சார்பு அறிந்து ஒண் மதி – ஆரணிய:9 25/3
மேல்


சமயம்சமயம் (1)

சரணம் அடைய இது சமயம்சமயம் வாரும் ஜெகத்தீரே – நிதான:9 33/4
மேல்


சமயாசார (1)

ஜாதியும் சமயாசார கொள்கையும் தழுவி நின்ற – நிதான:11 49/3
மேல்


சமயாசுகம் (2)

அவ்விய சமயாசுகம் வாய் மதம் அடங்கி – நிதான:2 86/2
குத்திர சமயாசுகம் தொலைந்தமை குறிக்கொண்டு – நிதான:2 91/1
மேல்


சமர் (1)

சருகாக பறந்து ஓடி சமர் தொலைய தனி வழங்கும் – குமார:4 21/3
மேல்


சமர்த்து (2)

பேதம்_அற நடித்து இசைய பேசு சமர்த்து_உளன் இவன் காண் – நிதான:5 25/4
தாக்கி வேறல் சமர்த்து அன்று சாதிக்க – நிதான:8 27/3
மேல்


சமர்த்து_உளன் (1)

பேதம்_அற நடித்து இசைய பேசு சமர்த்து_உளன் இவன் காண் – நிதான:5 25/4
மேல்


சமர்ப்பணம் (1)

என்னையே உமக்கு சமர்ப்பணம் செய்தேன் இரங்கி ஆண்டு அருளுக எந்தாய் – குமார:2 59/4
மேல்


சமர்ப்பித்தேன் (1)

தம்மான் நின் அருளுக்கே தக்கணையா சமர்ப்பித்தேன்
வெம் மாய வினை தொலைத்து உன் வீட்டு உலகம் கூட்டுகவே – ஆதி:15 19/3,4
மேல்


சமர (1)

சமர பூமி தணந்து இ நெறி படீஇ – ஆதி:9 74/3
மேல்


சமரகித (1)

சமரகித திரியேக சருவ லோகாதிபதி சருவ சக்தி – ஆதி:4 38/2
மேல்


சமரச (1)

நீதியோடு இரக்க சமரச நெறியை நிறுவிய நிமலனே போற்றி – தேவாரம்:11 1/4
மேல்


சமரக்ஷணை (2)

தாதாவின் நின்று சமரக்ஷணை சமைக்கும் – ஆதி:14 67/2
சால அருள் தந்து சமரக்ஷணை சமைத்த – குமார:3 21/2
மேல்


சமரசம் (1)

மூவாத முதல் நீதி இரக்க சமரசம் புரிவான் முதுநீர் வையம் – குமார:2 376/3
மேல்


சமரசமாய (1)

இரக்க சமரசமாய திரு_கடை கோபுர வாயில் எழில் கொண்டு ஓங்கி – ஆதி:4 39/2
மேல்


சமரசன் (1)

இச்சகன் சமரசன் இருமுகன் இவர் என் தாய் – ஆரணிய:2 29/1
மேல்


சமரசனா (1)

நீதி இரக்க சமரசனா நின்று உத்தரித்த நிறை கருணை – நிதான:9 6/3
மேல்


சமராடலீர் (1)

உலகிடை சமராடலீர் இன்று-காறு உரவீர் – நிதான:6 9/4
மேல்


சமராடும் (2)

சமராடும் கை கருவி தாடையெலும்பு இது பாராய் – குமார:4 36/4
சத்திரமா படை கொண்டு இவனோடே சமராடும்
சித்திரம் வெற்றி தரும் பரிசு அன்று அது சீர்கேடாம் – நிதான:2 78/1,2
மேல்


சமராடுவன் (1)

ஆண்டு அடுத்து அவனும் சமராடுவன்
ஈண்டு வேறல் எவர்க்கும் அரிது காண் – ஆரணிய:6 52/2,3
மேல்


சமராடுவையே-கொல் (1)

இரிதர சமராடுவையே-கொல் நீ – ஆரணிய:6 48/3
மேல்


சமரில் (2)

சத்துரு புறக்கொடைதர சமரில் வென்று – குமார:4 9/1
தன் இரும் துணை ஆக்கலின் அழிம்பனை சமரில்
வெந்நிட துரந்தான் திட மெய் விசுவாசி – நிதான:2 106/3,4
மேல்


சமருக்கு (1)

அஞ்சி ஒளிப்பாய் வெம் சமருக்கு ஈது அறமேயோ – நிதான:2 68/4
மேல்


சமழ்க்கின்ற (1)

சந்தாபவிகாரம் அலால் சமழ்க்கின்ற பாரம் – ஆதி:12 10/2
மேல்


சமழ்த்த (2)

தாகம் தீர்ந்தது தீர்ந்தது பசி பிணி சமழ்த்த
சோகம் தீர்ந்தது தீர்ந்தது நர ஜென்ம தோடம் – ஆதி:18 39/3,4
உலகு எலாம் சமழ்த்த பாவம் ஒருங்கு ஒருதனியே தாங்கி – ஆரணிய:8 46/1
மேல்


சமழ்த்தலால் (2)

தள்_அரும் நீர்மைத்தாக சமழ்த்தலால் பரிந்து இல்லாளை – ஆதி:2 8/2
தாழ் இரும் பொறை நனி சமழ்த்தலால் திரை – ஆதி:12 24/3
மேல்


சமழ்த்தலில் (1)

தாங்க_அரும் பல துன்பம் சமழ்த்தலில்
ஆங்கு அணைந்து தம் ஆக்கை விடாய்த்தலில் – ஆரணிய:4 97/2,3
மேல்


சமழ்த்திடும் (1)

தாங்க_அரும் பாவ பாரம் சமழ்த்திடும் ஒருபால் நீதி – குமார:2 117/1
மேல்


சமழ்ப்பதே (1)

சதி புரி வெட்கம் துஞ்ச சமழ்ப்பதே தருமம் எம்பி – நிதான:4 94/4
மேல்


சமாதான (1)

மன்னுக நம் சமாதான மாண்பு என்றார் – ஆதி:15 21/4
மேல்


சமாதானத்தை (1)

தரிசித்து உலகம் தரக்கூடா சமாதானத்தை தரும்-மட்டும் – நிதான:9 73/3
மேல்


சமாதானம் (2)

நல் இயல் மெய் சமாதானம் நண்ணுமாறு – ஆதி:15 31/2
தீன ரக்ஷக தெய்வதம் மெய் சமாதானம்
மல்கி தழைக்க என்றார் அரோ – குமார:2 467/3,4
மேல்


சமாதி (7)

தகும் முறை இயற்றுதி சமாதி போய் என்றான் – குமார:2 403/4
தனக்கென சமைத்த அ சமாதி நண்ணினார் – குமார:2 407/4
மூர்த்தியாய் சமாதி கூடி முறை வழாது உயிர்த்தெழுந்த – குமார:2 434/2
மருள்_அற சமாதி வாயில் திறவுண்ட மரபை நோக்கி – குமார:2 448/3
தானம் நரர்க்கு கைகூட சமாதி ஒருவி உயிர்த்தெழுந்து – நிதான:9 58/3
பூ சமாதி உற்று உயிர்த்தெழுந்து உன்னதம் புக்கோன் – ஆரணிய:6 20/2
பூதலம் உய சமாதி பொருந்திய தேவே போற்றி – தேவாரம்:11 28/4
மேல்


சமாதிக்கு (1)

பூ சமாதிக்கு உறு புணர்ப்பு எலாம் புரிந்து – குமார:2 412/3
மேல்


சமாதியின் (1)

தொன்று-தொட்டு உயிர் சோர்ந்து சமாதியின்
மன்று உறங்கிய மானிடர் யாவரும் – ஆதி:14 163/1,2
மேல்


சமாதியினும் (1)

பொன்றிய புனித மேனி பூ சமாதியினும் புக்கு – ஆரணிய:8 47/1
மேல்


சமாதியும் (1)

சிலை கெழு சமாதியும் செறிந்ததே அந்தோ – குமார:2 410/4
மேல்


சமாதியை (1)

மாண்டவன் ஓதியது உண்டு சமாதியை மற்று இன்னே – குமார:2 421/2
மேல்


சமிக்கில் (1)

நன்கு பிறர் பிழை சமிக்கில் நம்பனும் நும் பிழை சமிப்பர் நலத்தை ஆய்-மின் – ஆதி:9 88/4
மேல்


சமிக்கை (1)

தூண்டினன் பேதுரு சமிக்கை தோன்றுற – குமார:2 27/3
மேல்


சமித்து (2)

சமித்து எனை தாங்கு உன் கையடை – ஆதி:12 39/3
தாங்கி நின்று அருளி நோக்கி சமித்து மற்று இதனை சாற்றும் – குமார:2 168/4
மேல்


சமிப்பர் (2)

நன்கு பிறர் பிழை சமிக்கில் நம்பனும் நும் பிழை சமிப்பர் நலத்தை ஆய்-மின் – ஆதி:9 88/4
எ வகை பாவமும் சமிப்பர் ஏழை நீ – ஆதி:12 48/3
மேல்


சமுகத்தில் (1)

கோடி ரவி போல் ஒளி குலாவு சமுகத்தில்
நீடு புவி மாந்தர் அனைவோரையும் நிறுத்தி – குமார:2 159/1,2
மேல்


சமுகத்து (2)

தாவி விண் படர்குவர் சமுகத்து எய்துவர் – ஆதி:4 57/3
தன் நிகர் இல்லா தற்பர ராஜன் சமுகத்து
துன்னவும் நாணி மூர்ச்சையடைந்தான் துரிசு_இல்லான் – ஆரணிய:4 137/3,4
மேல்


சமுகம்-நின்று (1)

புனித ராஜ சமுகம்-நின்று போந்து உலாவும் மா தயை – இரட்சணிய:3 24/1
மேல்


சமூஹங்கட்கு (2)

நண்புளீர் உலகு எங்கணும் நர சமூஹங்கட்கு
எண் பெறும் சுவிசேஷத்தை இயம்பு-மின் இதய – குமார:2 481/1,2
நள்ளுநரொடு சூழுற்ற நர சமூஹங்கட்கு எல்லாம் – தேவாரம்:11 18/1
மேல்


சமூஹமே (1)

தரையில் ஈட்டிய பாவ சமூஹமே – ஆதி:12 74/4
மேல்


சமைக்க (1)

தகவு உடை விருந்து எமர்க்கு சமைக்க என பணித்து மைந்தற்கு – ஆதி:9 119/2
மேல்


சமைக்கும் (2)

தாதாவின் நின்று சமரக்ஷணை சமைக்கும்
வேதாவும் ஆகி உயர் வீட்டுலகம் உய்க்கும் – ஆதி:14 67/2,3
தராதல இரக்ஷணை சமைக்கும் தன்மைய – குமார:1 38/1
மேல்


சமைத்த (9)

விரவி தடித்த மின் ஒளியை விசித்து சமைத்த விதமேயோ – ஆதி:14 148/2
தரும வேலியிட்டு உவப்புடன் தரணியில் சமைத்த
மரு மலிந்த நந்தனவனம் வளம் பெற நாளும் – ஆதி:18 21/2,3
புவன ரக்ஷணை சமைத்த நம் புண்ணிய மூர்த்தி – குமார:2 203/4
தனக்கென சமைத்த அ சமாதி நண்ணினார் – குமார:2 407/4
சால அருள் தந்து சமரக்ஷணை சமைத்த
சீலம் மிகு ஜீவபதி சேவடி பழிச்சி – குமார:3 21/2,3
தத்துவம் மசி பொருள் எடுத்து அகந்தையில் சமைத்த
அத்துவைதமாம் படை தொடுத்து ஆர்த்தனன் அழிம்பன் – நிதான:2 91/3,4
சத்திய விரோதி ஆகி சமைத்த தீ_வினையை உள்ளி – நிதான:3 32/3
பூழி மானிடம் சமைத்த கோபுரம் என பொலிவ – நிதான:7 12/4
தற்பரன் சுதன் பிராட்டியோடு உலவுவான் சமைத்த
வில் பழுத்த பைம்பொன் மலர் பரிமளம் வீசும் – இரட்சணிய:1 21/2,3
மேல்


சமைத்தது (1)

தம்பிரான் அருள் சமைத்தது தரிசனம் ஒன்றை – ஆதி:1 9/4
மேல்


சமைத்திட (1)

சான்று உரைத்து வான்_நகர் வழி சமைத்திட ஜகத்தில் – ஆதி:8 6/3
மேல்


சமைத்திடும் (2)

முது தராதலத்திக்கு இரக்ஷணை சமைத்திடும் முறைமை – குமார:2 208/2
சந்ததம் குலத்து நிந்தை சமைத்திடும் மகளிரே போல் – நிதான:5 93/2
மேல்


சமைத்திடுவான் (1)

உய் வண்ணம் சமைத்திடுவான் உளம்கொண்டு குமரேசன் உலகோருக்கு – ஆதி:9 159/3
மேல்


சமைத்து (2)

சால நேர் பிடித்து இறை திருவுளப்படி சமைத்து
வேலை ஞாலத்து விளக்கிய பாதையை விரிக்கில் – ஆதி:8 11/3,4
மண்ணை மணலை சிவலிங்க வடிவாய் சமைத்து மலர் தூவி – நிதான:9 70/1
மேல்


சமைத்துள (1)

சதி எதும் அணுகாமே சமைத்துள ஈடேற்ற – ஆதி:15 1/3
மேல்


சமைதிர் (1)

தாக்கி வேறும் சமைதிர் என்பார் சிலர் – நிதான:8 27/2
மேல்


சமைந்த (4)

தாழி புவனம் நடு தீர்க்க சமைந்த நியாயாசனத்தை வளைத்து – ஆதி:14 150/2
தனிதம் ஆர் மது மலர் பொழில் சிறப்பு எலாம் சமைந்த
புனித ஜீவபுஷ்கரிணியின் புண்ணிய பொலிவு என்று – ஆதி:18 30/1,2
சஞ்சலம் செறி நிரைய பாதலம்-கொலோ சமைந்த
பஞ்ச_பாதக படுகரோ பாரகம் பொதிந்த – நிதான:7 8/1,2
தா_அரும் பரமார்த்தமும் சமைந்த நல் நிதானி – ஆரணிய:2 13/3
மேல்


சமைந்ததாக (1)

பாக்கியம் பயந்தது என்ன பாசுரம் சமைந்ததாக
மேக்கு உயர் காதலால் அ வித்தக சரிதம் சொல்வான் – பாயிரம்:1 12/2,3
மேல்


சமைந்தனர் (1)

இட்டம் நலமாம் என சமைந்தனர் தக்கோர் – ஆரணிய:4 45/2
மேல்


சமைந்து (2)

சாவும் ஊதியமாம் என்ன சமைந்து உள விசுவாசத்தின் – நிதான:3 19/3
தண் அளிக்கு அரசு இருக்கையா சமைந்து உள தடம் கண் – ஆரணிய:7 18/2
மேல்


சமைப்பல் (1)

தனாது இரும் குவலயத்தினுக்கு இரக்ஷணை சமைப்பல்
எனாது உயிர்ப்பலி ஈந்து என ஏம்பலோடு எழுந்தார் – ஆதி:9 10/3,4
மேல்


சமைப்பன் (2)

விந்தையாய் சமைப்பன் என்ன விளம்பிட கேட்டோம் என்றார் – குமார:2 172/3
தா_அரும் பெரும் பழி சமைப்பன் தான் உறு – குமார:2 254/2
மேல்


சமைப்பார் (1)

வெண்ணெய் பாலம் சமைப்பார் போல் வேத நாதன் வெகுளி சுய – நிதான:9 7/2
மேல்


சமைப்பாரால் (1)

சால மருட்டி சீடர் பல் கேடு சமைப்பாரால் – குமார:2 420/4
மேல்


சமைய (5)

சதி வழி புகுந்ததும் சமைய சாற்றி மேல் – ஆதி:12 37/4
ஜகத்தை உள் உவர்த்தவன் சமைய காண்குறா – ஆதி:14 56/4
சந்ததம் நர ஜீவருக்கு இரக்ஷணை சமைய
சுந்தர திரு_மேனியில் துலங்கும் ஐங்காயம் – குமார:2 491/1,2
சமைய முகம் கொள் அத்திரம் வாங்கி தனு நாணிட்டு – நிதான:2 79/2
சமைய பாஷ்கரனாம் இரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 4/4
மேல்


சமையோடும் (1)

சற்றும் இரக்கம் இன்றி வதைக்க சமையோடும்
முற்றும் உழந்தார் ஆக்கை தளர்ந்தார் முனிகில்லார் – ஆரணிய:4 126/2,3
மேல்


சமைவது (1)

தமர நீர் கடல் ஆழம் நரி வால் கொண்டு அளந்து அறிய சமைவது ஒக்கும் – ஆதி:4 38/4
மேல்


சமைவாம் (1)

சாது மார்க்கம் செல் அற்ப விஸ்வாசத்தின் சமைவாம்
ஈது நிற்க ஏசா நிலை தெருள் என இசைப்பான் – ஆரணிய:6 31/3,4
மேல்


சமைவு (1)

சாபத்தின் சமைவு மோச சற்பனை கிடங்கு மாய – இரட்சணிய:2 14/3
மேல்


சமைவும் (2)

தக்கோய் இதுவோ விசுவாச சமைவும் அன்பும் தைரியமும் – குமார:2 197/2
தண்ணிய நறும் பொழில் சமைவும் தம் அகத்து – ஆரணிய:4 29/2
மேல்


சமைவோ (1)

சாபத்தின் செறிவோ மாய சாலத்தின் சமைவோ நித்ய – நிதான:3 16/2
மேல்


சர்வ (8)

சத்திய ஞானம் தருமம் தயை சாந்தம் பரிசுத்தம் சர்வ_சக்தி – ஆதி:4 30/2
தனிதம் தரு பேர்_அருள் அம் புயம் சர்வ சக்தி – ஆதி:5 6/2
சர்வ ஜீவகாருணியம் தன்னால் என்றும் தமக்கு உரிய – நிதான:9 29/1
சர்வ மகிமையும் கனமும் தள்ளி மநுவாய் சஞ்சரித்து – நிதான:9 29/2
சர்வ லோக தண்டனையும் தாமே சகித்து கதி திறந்த – நிதான:9 29/3
சர்வ லோக சரணியனை சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 29/4
தாழ்வு_இன்று அமைத்த திரியேக சர்வ ஜீவ தயாபரற்கே – நிதான:9 100/2
தன் உயிரை பரிந்து அளித்த மேசியாவை சர்வ பரி தியாகனை மெய் தரும வாழ்வை – தேவாரம்:8 4/3
மேல்


சர்வ_சக்தி (1)

சத்திய ஞானம் தருமம் தயை சாந்தம் பரிசுத்தம் சர்வ_சக்தி
இத்தகைய அனந்த கலியாண குணத்து இறை மகிமை இலங்கும் தானம் – ஆதி:4 30/2,3
மேல்


சர்வாயுத (1)

மன்னு திவ்ய சர்வாயுத வருக்கத்தின் வலியும் – நிதான:2 106/1
மேல்


சர்வாயுதமா (1)

திவ்விய சர்வாயுதமா வருக்கத்தில் சிறிது ஒன்றே – குமார:4 42/3
மேல்


சர்வேசன் (1)

செப்பு_அரிய திரியேக சர்வேசன் தர வந்த தேவ_மைந்தன் – ஆதி:9 94/4
மேல்


சர்வேசனே (10)

ஆவலோடு உனக்கு அனந்த தோத்திரம் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 1/4
அலரவைத்து எனக்கு ஆவி தந்து அருள் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 2/4
அடைக்கலம் புகுந்தேன் கடைக்கணி அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 3/4
அஞ்சல் என்று எனை ஆதரித்து அருள் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 4/4
ஐய தாரகம் யாதும் இன்று எனக்கு அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 5/4
ஆரண துறை காட்டி எற்கு அருள் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 6/4
அன்பு உறழ்ந்த சொல் பாலி என் கவிக்கு அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 7/4
அற்று அது ஆகுக என் புரந்து அருள் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 8/4
அண்டர் நாயக பொறுத்து இரக்ஷைசெய் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 9/4
அமரர் நாயக வாழி வாழிய அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 10/4
மேல்


சர்வேசா (1)

ஆதார சர்வேசா அனவரதா அருள் நாதா – தேவாரம்:10 8/3
மேல்


சர்வேசுரன் (1)

இ திறத்தன ஏக சர்வேசுரன்
சித்தம் என்று திரு தக தெள்ளிதின் – ஆதி:9 78/1,2
மேல்


சர (3)

பேணிய கார் முக வெம் சர மா மழை பெய்து ஆர்த்தான் – நிதான:2 72/3
மை கரு_வண்ணன் விடுத்த சர குவை மாய்வித்தான் – நிதான:2 73/3
சர மரணத்தை கிட்டி சார்ந்தனம் சாரச்சார – நிதான:3 7/2
மேல்


சரக்கினின் (1)

தண்டு மாய சரக்கும் சரக்கினின்
மண்டும் இன்பமும் மாயை எனா மதி – நிதான:7 90/2,3
மேல்


சரக்கு (2)

மண்டு காமிய சுவைபடு மாய மா சரக்கு
கொண்டு கட்டி விற்று ஊதிய கொள்ளை கொள் வணிகர் – நிதான:7 38/2,3
இலகு மாய சரக்கு எதையும் நாடாது போய் – நிதான:11 11/2
மேல்


சரக்கும் (1)

தண்டு மாய சரக்கும் சரக்கினின் – நிதான:7 90/2
மேல்


சரங்களை (1)

முன்னீர் புக்கு உலவு சல சரங்களை தன் அகடு முட்ட முகந்து வாரி – ஆதி:9 87/1
மேல்


சரண் (23)

தூ நறு மலர் சரண் தொழுது தைவிக – ஆதி:4 51/3
பொன் புரை சரண் நீழல் புக்கனன் புகலுற்றான் – ஆதி:15 8/4
அண்டர் பெருமான் சரண் அடைக்கலம் அமைந்து – குமார:3 13/2
நாயகன் சரண் நாடும் நலம் கிளர் – நிதான:5 66/2
போலி இவை மற்று யேசு சரண் போற்ற வாரும் ஜெகத்தீரே – நிதான:9 35/4
கெட்டுப்போகாது யேசு சரண் கிட்டி பிழை-மின் ஜெகத்தீரே – நிதான:9 43/4
ஆதியான் திரு_சரண் அடைகுவாய்_அலை – ஆரணிய:9 59/3
தஞ்சம் உன் இரு கஞ்ச நாள்_மலர் சரண் அலால் புக அரண் இலேன் – தேவாரம்:2 4/3
ஆதியே அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 1/4
அத்தனே அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 2/4
அலைக்க நொந்து அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 3/4
அண்டருக்கு அரசே அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 4/4
அப்பனே அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 5/4
அநாத_ரக்ஷகனே நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 6/4
அருளுறும் எந்தாய் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 8/4
அன்பின் ஆர்கலியே நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 9/4
அற தனி முதலே நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 10/4
அருள் மகோததியே நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 11/4
ஆதன் நான் அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 12/4
ஆழியாய் அடியேன் நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 13/4
சரண் நாடி வந்து அடைந்தேன் ஒரு தமியேன் கடைக்கணியே – தேவாரம்:10 1/4
உன்-பால் சரண் புகுந்தேன் எனை ஒறுக்காய் அகத்து ஒளி தந்து – தேவாரம்:10 4/3
அந்த திரு_சரண் நீழல் தந்து அருளி கடைக்கணியே – தேவாரம்:10 7/4
மேல்


சரண (4)

சதாநியம் கிறிஸ்து யேசு சரண பங்கயத்துக்கு அன்பன் – நிதான:3 63/1
ஆதி தேவன் சரண நிழல் அடைய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 2/4
நேயம் மிகு ரக்ஷகன் சரண நிழலை அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 15/4
சிறக்கும் நின் சரண நீழல் அடைக்கலம் சென்று சேர்ந்தேன் – ஆரணிய:8 58/4
மேல்


சரணம் (8)

மன் உயிர் புரக்க வந்த மனு_மகன் சரணம் வாழி – ஆதி:7 7/3
சக்கர ஈசுரன் மைந்தன் என விசுவாசம் பூண்டு சரணம் போற்றி – ஆதி:9 164/3
தாயினும் சத மடங்கு நேயம் உறு தற்பரன் சரணம் அன்றி என் – குமார:2 72/3
சரணம் அடைய இது சமயம்சமயம் வாரும் ஜெகத்தீரே – நிதான:9 33/4
சாமி யேசு கிறிஸ்து திரு_சரணம் அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 39/4
தன்ம உருவாகிய ஏசு சரணம் அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 68/4
துய்யோன் சரணம் அடைந்து பவ தொடக்கை அறுத்து தொலையாத – நிதான:9 75/3
தாங்கும் குமரகுரு சரணம் சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 93/4
மேல்


சரணாலையர் (2)

அக்கணத்து அகில லோக சரணாலையர் தம் – ஆதி:14 186/1
அகில லோக சரணாலையர் அருள் துணைமையால் – நிதான:4 89/3
மேல்


சரணியனாக (1)

தாதை-பால் சருவ லோக சரணியனாக தங்கி – ஆரணிய:8 44/3
மேல்


சரணியனை (2)

சருவ லோக சரணியனை நம்பி வரு தமியன் யான் கதவு திற-மினோ – ஆதி:13 18/2
சர்வ லோக சரணியனை சார வாரும் ஜெகத்தீரே – நிதான:9 29/4
மேல்


சரணிலே (1)

அன்று எனக்கு இடமளிப்பர்-கொல் அருள் சரணிலே – நிதான:4 84/4
மேல்


சரணும் (1)

அலகையின் தலை நசுக்கிய அரவிந்த சரணும்
உலகுளேமுக்கு என்று ஓங்கு அபயாஸ்தமும் உள எம் – இரட்சணிய:3 81/2,3
மேல்


சரணை (4)

தலை மீது அணிந்து அ சற்குருவின் சரணை பணி-மின் ஜெகத்தீரே – நிதான:9 14/4
தாழாது இன்னே யேசு திரு_சரணை பிடி-மின் ஜெகத்தீரே – நிதான:9 26/4
தக்க பெருமான் ஏசு திரு_சரணை சாரும் ஜெகத்தீரே – நிதான:9 66/4
ஜாதி பெருமை விடுத்து யேசு சரணை வணங்கும் ஜெகத்தீரே – நிதான:9 83/4
மேல்


சரதம் (12)

சத்திய நரக தீயில் சாவது சரதம் மாதோ – ஆதி:2 10/4
அ தலம் கோப தீயில் அவிவது சரதம் என்னா – ஆதி:7 15/4
தா_இல் நித்திய ஜீவனை பெறுவதும் சரதம் – ஆதி:11 4/4
இருள்_உளார் ஒளியை பேணார் என்பது சரதம் ஆமால் – ஆதி:17 32/4
சத்தியம்-தனை கடைப்பிடித்து உய்குவன் சரதம் – குமார:2 220/4
தருமமே ஜெயம் தரும் எனல் சதோதய சரதம் – நிதான:2 105/4
சரதம் உணர்த்திய உனக்கு ஓர் கைம்மாறு தர உளதோ – நிதான:5 40/4
சாவீர்_அல்லீர் தாகியீர் சரதம் வாரும் ஜெகத்தீரே – நிதான:9 54/4
தன்னால் என்னில் இது அன்றோ சரதம் உலகு நிலைபெறற்கே – ஆரணிய:5 96/4
சாலவே அடைக்கலம் புகுந்து உய்குவர் சரதம் – ஆரணிய:10 21/4
சரதம் எண்ணி தவிப்புறு நீர்மையாள் – இரட்சணிய:1 58/4
தஞ்சம் யான் உனக்கு உன்னுடன் இருப்பதும் சரதம் – இரட்சணிய:2 45/4
மேல்


சரதமாம் (1)

வீட்டு வாழ்வு கையுறும் இது சரதமாம் விரை-மின் – ஆதி:9 68/4
மேல்


சரம் (3)

சரம் எலாம் விகற்பு ஒன்று இன்றி தத்தமில் உறவுகொண்டு – ஆதி:6 10/1
வெந்நிடை சுடு சரம் துரந்து வீட்டுவன் – நிதான:2 12/3
ஈசுர நேச சரம் கொடு அறுத்தனன் எதிர்_இல்லான் – நிதான:2 75/4
மேல்


சரள (1)

தாது உகு நறு மலர் சரள காவணம் – நிதான:4 49/3
மேல்


சராசர (2)

நினைய ஆயின சராசர நிகில லோகங்கள் – ஆரணிய:2 17/4
பாருற்று ஓங்கிய சராசர பகுதிகள் பாராய் – இரட்சணிய:1 15/4
மேல்


சராசரங்கள் (1)

தன்ம உரு எடுத்த குமரேசன்-தன்னை தற்பரமாய் அகில சராசரங்கள் ஒன்றும் – தேவாரம்:8 6/3
மேல்


சராசரத்து (1)

எங்கு தொகு பூத சராசரத்து ஈட்டம் ஆதி – ஆதி:5 12/1
மேல்


சராசரம் (2)

திரிவ நிற்ப திகைப்ப சராசரம் – ஆதி:14 157/4
தளம் மலி சராசரம் சாம்பர் ஆம் எனா – நிதான:4 12/4
மேல்


சரி (3)

தந்தனன் சொற்படி கூலி என்னுடையது எனது இஷ்டம் சரி போம் என்றான் – ஆதி:9 89/4
ஈண்டு இரண்டில் ஒன்று எது பிழை எது சரி என்னா – ஆரணிய:2 45/3
தன் அகத்து உணர்ந்து எலாம் சரி என்று ஒப்பிய – ஆரணிய:9 53/2
மேல்


சரித்திரம் (2)

வித்தக சரித்திரம் விரித்து இனிது உரைக்க – குமார:3 1/2
தொண்டுபட்ட சரித்திரம் தோம்_அற – ஆரணிய:8 89/2
மேல்


சரிதத்து (1)

இருவரும் தம் சரிதத்து இயல்பு எலாம் – இரட்சணிய:1 81/2
மேல்


சரிதத்தை (2)

பேச_அரிய பாடுகள் பிறங்கு சரிதத்தை
மாசு_இல் விசுவாசம் நனி மல்கி உரமாக – குமார:3 2/2,3
உத்தமர் இருவர் ஜீவ சரிதத்தை ஒருவாறாக – இரட்சணிய:2 1/2
மேல்


சரிதம் (6)

பத்தனாம் பனியன் மேனாள் பாவனா_சரிதம் ஆக – பாயிரம்:1 11/3
மேக்கு உயர் காதலால் அ வித்தக சரிதம் சொல்வான் – பாயிரம்:1 12/3
அம் சரிதம் யாது என அடுத்து அறிகுவான் போல் – குமார:3 18/4
பன்னுக உன் சரிதம் என்று பணிவில் பகர்தலும் – நிதான:4 90/2
பத்து முனிவர் தாசரதி சரிதம் பகர்ந்தார் பல விஷயத்து – நிதான:9 47/1
சிந்தை யாத்திரையில் நேர்ந்த திவ்விய சரிதம் மற்று இ – இரட்சணிய:3 107/1
மேல்


சரிதமால் (1)

சகல விக்கினமும் நீந்தினன் இது என் சரிதமால் – நிதான:4 89/4
மேல்


சரீரி-தானோ (1)

தூய சரீரி-தானோ பிறிது ஒன்றோ சொல தேர்கில்லேன் – நிதான:3 44/4
மேல்


சருக்கரை (1)

சருக்கரை தின்று பித்தம் சாந்தம் ஆம் என்னில் கைத்த – ஆதி:17 6/1
மேல்


சருக்கல் (1)

தற்பரன் அருள் வழி சருக்கல் ஆயினும் – நிதான:4 48/3
மேல்


சருகாக (1)

சருகாக பறந்து ஓடி சமர் தொலைய தனி வழங்கும் – குமார:4 21/3
மேல்


சருகு (2)

சருகு என சுழல்வன் யாண்டும் தரிக்கிலன் மேலும் கீழும் – ஆதி:2 5/3
உலவையில் சருகு என உழலும் உள்ளத்தான் – குமார:2 252/4
மேல்


சருவ (19)

சா_முறை துணிந்து நின்று சருவ சண்டாளர் ஆனோம் – ஆதி:2 22/4
சருவ லோகத்தை ஆளும் தயாபரா தமியேன் சூழ்ந்த – ஆதி:2 46/1
சமரகித திரியேக சருவ லோகாதிபதி சருவ சக்தி – ஆதி:4 38/2
சமரகித திரியேக சருவ லோகாதிபதி சருவ சக்தி – ஆதி:4 38/2
தன்ம வித்தக தைவிக சருவ லோகேசன் – ஆதி:9 149/3
சருவ லோகாதிபன் சாற்றும் மாற்றமும் – ஆதி:12 44/1
சருவ லோக சரணியனை நம்பி வரு தமியன் யான் கதவு திற-மினோ – ஆதி:13 18/2
சருவ வல்ல திரித்துவ தற்பரத்து – குமார:2 14/1
சருவ உலகங்களும் எனும் தகைமை சான்ற – குமார:2 153/2
சருவ சிருட்டியும் திகைத்து தமை மறந்து நிலைகுலைய – குமார:2 336/4
சருவ லோகமும் ஒருங்கு எதிர் தடுத்த பொழுதும் – நிதான:4 80/1
தாயை கனம்பண்ணுதி என்று சருவ லோக தந்தை சொன்ன – நிதான:9 13/2
நாடுவர் சருவ லோக நம்பனை கருணை பௌவத்து – நிதான:10 58/1
மோனம் ஆகிய சருவ வல்லமை உள முதல்வன் – ஆரணிய:6 18/2
தாதை-பால் சருவ லோக சரணியனாக தங்கி – ஆரணிய:8 44/3
தருமசேத்திர பகுதியும் சருவ லோகேசன் – இரட்சணிய:1 36/2
தண் அளி பெருக்கத்தாலே சருவ லோகேசன் மைந்தன் – இரட்சணிய:3 3/1
தந்தையே ஸ்தோத்திரம் சருவ லோகமும் – தேவாரம்:7 1/2
சருவ லோகமும் ஈடேற ஓர் மகவை தந்து அருள் தந்தையே போற்றி – தேவாரம்:11 11/4
மேல்


சருவி (1)

வலிய வந்து சருவி வழிமறித்து – ஆரணிய:9 18/1
மேல்


சருவிடாது (1)

சாதகமான பாவம் சருவிடாது அகற்றி ஒல்லும் – ஆதி:17 22/3
மேல்


சருவேசர் (1)

சகல லோகமும் நிறைந்த சருவேசர் சநிதிக்கு – ஆதி:14 194/1
மேல்


சருவேசன் (4)

எள்ளி அவதரித்த எம்மான் சருவேசன்
கொள்ளை புரிந்து கொலை தீர்ப்பு பெற்று வரு – குமார:2 309/2,3
மனக்கு இனிய உபதேசம் வகுத்த சருவேசன் ஒரு மைந்தன்-தன்னை – குமார:2 378/2
இ மகிழ்வு அளித்து எனை ஈடேற்று சருவேசன்
செம்மல் ஒரு நட்பு இடை திரிக்க முயல்கிற்றி – நிதான:2 50/1,2
என்றும் உமக்கு வேண்டுவன ஈந்து ஆதரிக்கும் சருவேசன்
நன்றி அறிந்த கிரியை எனும் நறும் பூம் கனி நீர் நல்கலிர் என்று – நிதான:9 78/1,2
மேல்


சருவேசனார் (1)

ஏத்த_அரும் சருவேசனார் எழில் திரு_கரத்தும் – நிதான:6 24/3
மேல்


சருவேசுர (1)

என் மனக்கு இனியாய் சருவேசுர நேசம் – இரட்சணிய:1 27/1
மேல்


சரோருக (3)

அர சரோருக பொன் பாதம் வழுத்துவர் வணங்கி ஏத்தி – ஆதி:6 12/2
வன சரோருக மலர் பதம் இறைஞ்சி மகிழ் பூத்து – ஆதி:14 188/1
மூசு முள்முடி முடித்திட முனிவுறா முக சரோருக போதும் – குமார:2 5/1
மேல்


சரோருகம் (2)

அர சரோருகம் வழுத்தி ஏத்தி மும்முரசு – ஆதி:4 63/2
தம்பிரான் திரு_பாத சரோருகம்
நம்பி முன் உற நாடினன் அன்றி மற்று – ஆரணிய:6 44/1,2
மேல்


சல்லாபம் (1)

விதிமுறைப்படி சல்லாபம் மிழற்று இசை திகழ்த்தி பாடி – இரட்சணிய:3 103/3
மேல்


சல (1)

முன்னீர் புக்கு உலவு சல சரங்களை தன் அகடு முட்ட முகந்து வாரி – ஆதி:9 87/1
மேல்


சலசரம் (1)

தாங்க_அரும் பிணிகள் ஆய சலசரம் பயில்வது யாண்டும் – இரட்சணிய:2 7/1
மேல்


சலதிக்கு (1)

தத்தமக்கு வைப்பு ஆக்கிய கெடு நிதி சலதிக்கு
உத்தியோகம் பெற்று உழல்வரால் ஊழியோடு ஊழி – ஆரணிய:10 30/3,4
மேல்


சலதியின் (1)

தண் அளி சலதியின் முழுகி தாழ்வுறீஇ – குமார:2 383/2
மேல்


சலந்தரனை (1)

பாசுபதனால் சலந்தரனை படுத்த காயம்-தனில் நுழைந்து – நிதான:9 45/1
மேல்


சலம் (2)

சலம் காட்டி அழிக்காது தயைகாட்டி அரசர் பிரான் – குமார:4 19/1
சலம் கொடு பிசாச வர்க்கம் தனித்தனி வெருட்டி சார – நிதான:3 36/1
மேல்


சலனத்தை (1)

சித்த சலனத்தை ஒழிக என்று இனிது செப்பும் – ஆதி:14 70/4
மேல்


சலித்த (1)

சாவ நாசம் வந்து உற்றது என்று அணி நகர் சலித்த – குமார:2 212/4
மேல்


சலித்தது (1)

தன் பலம் ஓடு போல காய்ந்து அற சலித்தது அம்மா – குமார:2 115/4
மேல்


சலித்து (1)

காயமும் சலித்து இனி செயல் என் என கவன்றார் – இரட்சணிய:2 22/4
மேல்


சலியாது (1)

சாவ கொடுத்து எ பாவிகட்கும் சலியாது இரக்ஷை-தனை அருளும் – நிதான:9 4/3
மேல்


சலியார் (1)

வருந்தி மெய் சலியார் வேலை வரன்முறை செய்துசெய்து – ஆதி:6 17/1
மேல்


சவி (1)

சவி உலாம் பரலோக சம்பத்து அகம் – ஆரணிய:6 36/1
மேல்


சழக்கர் (5)

சந்தேகி அச்சன் என்ற சழக்கர் போல் திரும்பி ஏகில் – ஆதி:19 94/1
சாபத்தை பெற சதோதயம் முயல்வர் அ சழக்கர் – குமார:1 87/4
சாவாது எழுந்தமை உணர்ந்திலர் சழக்கர்
கூவா அகந்தை மொழி சிற்சில குரைத்து – குமார:2 139/2,3
சந்நிதி-நின்று வீழ்ந்த சழக்கர் என்று உரைக்கும் வேதம் – நிதான:5 16/4
சதுரர் யாம் என தருக்கிய ஆடவ சழக்கர்
மது இறைச்சி உண்டு ஆடியும் வஞ்சனை இழைத்தும் – நிதான:7 61/1,2
மேல்


சழக்கரும் (1)

சழக்கரும் வழக்கரும் தழுவினார் குழுமினார் – நிதான:11 6/4
மேல்


சழக்கன் (3)

தம்பிரானொடு மாறுகொண்டிடும் ஒரு சழக்கன்
வெம்பி மானிட குழுக்களை நல் நெறி விலக்கி – ஆதி:11 41/2,3
தள்ளி வீழ்த்தினன் நிலனுற அழிம்பனாம் சழக்கன் – நிதான:2 99/4
எத்தனை யோசனை என்றான் சத்துருவாய சழக்கன் – நிதான:11 65/2
மேல்


சழக்கனில் (1)

தன்னை ஞானி என்று எண்ணும் சழக்கனில்
நன்னர் மூடனை நம்புதல் நன்று எனா – ஆரணிய:9 24/3,4
மேல்


சழக்கனுக்கு (1)

பெரும் சழக்கனுக்கு ஆட்பட்டு பேதுறவரும் மற்று என்னா – ஆரணிய:4 175/3
மேல்


சழக்கனை (1)

தன் பொருளை புதைத்து நஷ்டப்படுத்திய இ சழக்கனை கால் தளைந்து நீவிர் – ஆதி:9 102/1
மேல்


சழக்கனோடு (1)

தன் நடை இகவான் ஆய சழக்கனோடு உறவுபூண்டு – நிதான:5 100/1
மேல்


சழக்குறு (1)

சஞ்சல விதம் தரு சழக்குறு பிசாசம் – ஆதி:14 61/1
மேல்


சழக்கை (2)

தானம் இருந்து ஆத்தும பாவ சழக்கை கருதி தனை தாழ்த்தி – நிதான:9 31/3
சழக்கை விட்டு உளம்திரும்பும் ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 8/4
மேல்


சள்வாய்க்கோட்டம் (1)

ஊர் எது சள்வாய்க்கோட்டம் உறுவது எங்கு உம்பர் நாட்டுக்கு – நிதான:5 3/2
மேல்


சற்கருமங்கள் (1)

தூய சற்கருமங்கள் துணியுமால் – நிதான:5 66/4
மேல்


சற்கருமங்களை (1)

ஓது சற்கருமங்களை ஒழிதலே உபயம் – ஆரணிய:10 25/4
மேல்


சற்கருமத்தில் (1)

கரண சுத்த சற்கருமத்தில் கருத்தினை திருத்தும் – ஆரணிய:6 25/3
மேல்


சற்கருமத்தின் (1)

சித்த சுத்தியோ சற்கருமத்தின் ஓர் திறனோ – இரட்சணிய:2 50/2
மேல்


சற்கன்மமும் (1)

தன்மமும் கருணையும் தயை அன்பு ஆதி சற்கன்மமும்
நறும் கடி கமழ்ந்து உலப்புறா – ஆதி:4 55/2,3
மேல்


சற்குண (3)

தற்பர குமாரன் அதி சற்குண விகாசம் – குமார:4 14/1
தேவ பத்தியும் சற்குண சீலமும் தெளிவும் – ஆரணிய:2 13/2
இத்தகும் பொறை எய்திய சற்குண
வித்தக துணை தந்த விமலனை – ஆரணிய:4 82/1,2
மேல்


சற்குணத்தானை (1)

உலக மயக்கு ஒழித்து இரக்ஷை உதவினானை உத்தம சற்குணத்தானை உலப்பு_இலானை – தேவாரம்:8 7/2
மேல்


சற்குணம் (2)

தம்பிரான் என நீயிரும் சற்குணம் தழுவி – ஆதி:9 50/3
தா_இல் சாந்த நண்பு ஆதிய சற்குணம் தழுவி – ஆதி:18 32/3
மேல்


சற்குரு (7)

பார்த்-தலை இறுத்த ஓர் பரம சற்குரு
மூர்த்தம் என்று அருள் பெற முடுகி கிட்டினார் – ஆதி:9 27/3,4
தமர நீர் உலகத்து அவதரித்த சற்குரு முன் – ஆதி:14 102/1
பங்கம்_இல் பரம சற்குரு பவித்திர – குமார:2 256/1
ஒரு சின்மய சற்குரு ஆகி உலகத்து உதித்து ஜீவ ரக்ஷை – நிதான:9 55/1
மன்றாடும் சற்குரு அருளை மறவாது ஏத்தும் ஜெகத்தீரே – நிதான:9 78/4
உரு ஒன்றிய சற்குரு நடை பார்த்து உய்ய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 84/4
உம்பர் நோக்கு சன்மார்க்கம் ஆதி உணர்த்து சற்குரு உலகுளீர் – தேவாரம்:1 3/3
மேல்


சற்குருவின் (1)

தலை மீது அணிந்து அ சற்குருவின் சரணை பணி-மின் ஜெகத்தீரே – நிதான:9 14/4
மேல்


சற்குருவும் (1)

மன்னு சற்குருவும் நீயே வழி தடுத்து எனை ஆட்கொண்ட – ஆரணிய:8 61/2
மேல்


சற்குருவை (2)

மனித ஜீவரை ஈடேற்ற வந்த சற்குருவை போற்றி – நிதான:5 94/2
தீனதயாள சற்குருவை சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 62/4
மேல்


சற்பனை (6)

சற்பனை பேச்சை நம்பி சதி வழி புகுந்து மக்காள் – ஆதி:7 13/1
யான் முன்னரே அறிவன் சற்பனை
மன்னும் இச்சாபுரவாசி நல் நெறி – ஆதி:12 51/2,3
சற்பனை இது மற்று என்னா விரைந்தனன் தன்னை பேணி – நிதான:3 64/4
சற்பனை விளைக்கும் ஓர் சற்றும் நீங்கிடில் – நிதான:4 48/2
சற்பனை ஓரேம் பேசிய இன்_சொல் சதுராலே – ஆரணிய:7 15/2
சாபத்தின் சமைவு மோச சற்பனை கிடங்கு மாய – இரட்சணிய:2 14/3
மேல்


சற்பனைக்கு (1)

சற்பனைக்கு எலாம் உறையுள் மாயாபுரி சந்தை – ஆரணிய:8 17/1
மேல்


சற்பனையின் (1)

சற்பனையின் வெவ் இடர் சதிக்க வருமேனும் – குமார:3 16/3
மேல்


சற்பிரமாணத்தை (1)

சற்பிரமாணத்தை தழுவி நின்று எவன் – ஆதி:12 60/2
மேல்


சற்பிரமாணம் (1)

மன்னிய சற்பிரமாணம் மா மதி – ஆதி:14 30/2
மேல்


சற்போத (1)

உத்தம சற்போத உபசாந்தர் ஈது உரைப்பார் – குமார:2 331/4
மேல்


சற்போதர் (1)

தைவிக நாள் அனுசாரிகளாய் உயர் சற்போதர்
உய்வு அருள் நாதன் உயிர்த்தெழுவேன் என உய்த்திட்ட – குமார:2 424/2,3
மேல்


சற்று (17)

இன்னர் புன்_மதி-தான் என் என்று இரங்கி நித்திரை சற்று இன்றி – ஆதி:2 13/2
சற்று நின்று ஏகாந்தத்தில் தம்பிரான் திருமுன் கிட்டி – ஆதி:2 45/4
சற்று உளம் தெளிந்தான் ஆகி சஞ்சலித்து அழுது என் தந்தைக்கு – ஆதி:9 114/2
சற்று உளம் தெளிந்து நம் இறைவன் தண் அருள் – ஆதி:12 49/2
அஞ்சேல் செல் நீ தூங்குவல் சற்று இங்கு அயர்ந்து என்னா – ஆதி:16 19/3
சற்று உள் கலங்குவர் ஈது என்னே தருக்கு அம்மா – ஆதி:19 12/4
பின்னி நம் காலடி பிசகி சற்று அயல் – ஆதி:19 48/2
பொருள் திறன் அறியார் சொல்லும் பொய்யுரைக்கு ஒருகால் சற்று
மருட்டி முன் நின்று மெய்யை மறைக்கும் ஓர் வலி உண்டேனும் – ஆதி:19 118/1,2
மறுமை சிந்தை ஓர் சற்று இலர் இகத்து உறு வாழ்நாள் – குமார:1 86/2
ஆக்கம் அற்று ஏழை ஆகி அலைந்தும் சற்று அவியாது ஓங்கி – குமார:2 107/3
குறி மருண்டு அயலோர் சற்று அடி பிசகில் குணிப்பு_அரும் மோசமும் உள என்று – நிதான:1 2/2
சற்று உளம் திகைத்து நின்று தன் உளே கவல்வதானான் – நிதான:3 15/4
இகழ்வர் ஏழையை இரங்கி ஓர் சற்று உணவு ஈயார் – நிதான:7 49/2
சற்று நின்ம் என சாற்றி அங்கு ஓர் சிலர் – நிதான:8 40/1
எண்ணம் இன்றி மந்திரம் சற்று இயம்பி பழம் பாட்டுகள் பாடி – நிதான:9 70/2
சற்று நூல் நெறி விட்டு ஏகில் சார்ந்திடும் மோச_நாசம் – ஆரணிய:5 50/4
சற்று நேரத்தில் சாடுதிர் ஈது நீர் – ஆரணிய:9 19/3
மேல்


சற்றும் (4)

சற்றும் நோக்கலர் இகழ்ந்தனர் ஆதலின் தமியேன் – குமார:1 89/3
சற்பனை விளைக்கும் ஓர் சற்றும் நீங்கிடில் – நிதான:4 48/2
சற்றும் இரக்கம் இன்றி வதைக்க சமையோடும் – ஆரணிய:4 126/2
கடுத்து உறு மனம் போல் சற்றும் கண்ணோட்டம் இன்றி நாட்டை – இரட்சணிய:2 9/2
மேல்


சற்றே (1)

இரும்போ நெஞ்சம் இன்னும்-தான் இளகவிலையோ ஈண்டு சற்றே
திரும்பி பாரும் உமக்காக ஜீவன் கொடுத்த தியாகேசன் – நிதான:9 97/1,2
மேல்


சன்மார்க்க (4)

நிருவிசாரிகள் சன்மார்க்க நெறி அறியாது செய்யும் – ஆதி:2 46/2
துறை ஆர்த்தது சன்மார்க்க மெய் துணிபு ஆர்த்தது சுகிர்த – ஆதி:9 20/2
தரு சன்மார்க்க நெறி இது என தம நல் ஒழுக்கம் சான்று ஆக – நிதான:9 55/2
கிளரும் மெய்ஞ்ஞான போதம் கேடு_இல் சன்மார்க்க சித்தி – ஆரணிய:8 66/1
மேல்


சன்மார்க்கத்தின் (1)

நின்னில் தோன்று சன்மார்க்கத்தின் நீதி நிண்ணயமும் – ஆரணிய:8 18/1
மேல்


சன்மார்க்கத்து (1)

தந்தை கேட்டி சன்மார்க்கத்து நடுநிலை தவறி – ஆரணிய:10 22/1
மேல்


சன்மார்க்கம் (4)

மகபதி அருள் சன்மார்க்கம் வைதீக லௌகீகங்கள் – நிதான:5 18/2
புனித சன்மார்க்கம் ஆய பொது விதி அநுட்டித்து ஈண்டு – நிதான:5 94/1
சுருதி உத்தி அநுபவம் தூய சன்மார்க்கம்
கருதும் உத்தம பத்தி என்றாய கணக்கில் – ஆரணிய:4 147/1,2
உம்பர் நோக்கு சன்மார்க்கம் ஆதி உணர்த்து சற்குரு உலகுளீர் – தேவாரம்:1 3/3
மேல்


சன்னிதானத்து (1)

சன்னிதானத்து தாழ்ந்து மன்றாடியே – நிதான:8 12/3
மேல்


சன்னிதி (1)

சன்னிதி மகிமை செல்வம் தழைப்பது திரு_நாடு என்றும் – ஆதி:4 1/4
மேல்


சன (1)

மா சன திரளுக்கு முன் வந்து அருகாசனத்து – இரட்சணிய:3 48/3
மேல்


சனருக்கு (1)

சங்கை_அற படு துர்_சனருக்கு இருதயம் ஓரில் – ஆரணிய:7 16/3
மேல்


சனி (1)

சந்நிதி அடைந்து போற்றி சனி இரா விடி-மட்டாக – ஆரணிய:4 163/2
மேல்


சனிக்-கண் (1)

முந்து சனிக்-கண் மாலை அடைந்து முழுதும் தாம் – ஆரணிய:4 140/2
மேல்


சனியனை (1)

தார் அணிதந்து அஞ்ஞான சனியனை பணிவார் யாண்டும் – நிதான:7 78/3

மேல்