க – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கக்கி 1
கக்கியது 1
கக்கு 1
கக்கும் 1
ககன 13
ககனத்திடை 1
ககனத்து 2
ககனத்தை 1
ககனம் 5
ககனமூடு 1
ககோள 2
ககோளபதி 2
கங்குல் 15
கங்குல்-வாய் 1
கங்குலில் 1
கங்குலும் 3
கங்குலுள் 2
கங்குலூடு 1
கங்குலை 3
கங்கை 14
கங்கையாம் 1
கங்கையாய் 1
கங்கையில் 1
கங்கையின் 1
கங்கையை 1
கஷ்ட 1
கச்சினை 1
கச்சையை 1
கசக்கச்செய்யும் 1
கசக்கி 1
கசந்தான் 1
கசந்திட்டு 1
கசந்திடேன் 1
கசந்து 9
கசப்பு 2
கசப்போடு 1
கசி 1
கசிந்த 1
கசிந்தனள் 1
கசிந்திடு 1
கசிந்து 10
கசிந்தும் 1
கசியாமே 1
கசியும் 1
கசிவுற்று 1
கசிவோடு 1
கஞ்ச 5
கஞ்சன் 1
கஞ்சுகத்தர் 1
கஞ்சுகி 1
கஞல்வ 1
கஞலி 3
கஞலும் 2
கஞலுவ 2
கட்கம் 5
கட்செவி 1
கட்டம் 1
கட்டளை 1
கட்டளையிட்டவாறு 1
கட்டளையை 1
கட்டற 1
கட்டறுத்து 1
கட்டி 7
கட்டிக்கொடு 1
கட்டிடும் 1
கட்டிப்புரண்டு 1
கட்டிய 1
கட்டியங்கூறி 1
கட்டியம் 2
கட்டியோடு 1
கட்டிவைத்த 2
கட்டு 6
கட்டு_அறு 1
கட்டுண்டு 5
கட்டும் 1
கட்டுரை 6
கட்டுரைத்து 1
கட்டுரையாய் 1
கட்டுரையின் 1
கட்டுரையோ 1
கட்டுவிட்டது 1
கட்டொடு 1
கடக்க 2
கடத்தல் 1
கடத்தி 2
கடத்திய 1
கடத்திர் 2
கடத்திலார் 1
கடத்தும் 2
கடத்துள் 1
கடந்த 4
கடந்ததும் 1
கடந்தார் 1
கடந்து 17
கடப்பதற்கு 2
கடப்பாடு 1
கடப்பேன் 1
கடம் 2
கடம்பு 1
கடமாம் 1
கடமை 3
கடமைப்பாட்டை 1
கடமையே 1
கடல் 59
கடல்_அனாய் 1
கடலாம்பியை 1
கடலிடத்தே 1
கடலிடை 1
கடலில் 4
கடலின் 2
கடலுள் 1
கடலூடு 1
கடலை 8
கடலோ 1
கடவன் 1
கடவாயோ 1
கடவுட்கு 1
கடவுள் 22
கடவுளார் 1
கடவுளின் 2
கடவுளும் 1
கடவுளே 2
கடவுளை 1
கடவை 1
கடற்கரை 1
கடற்கு 3
கடற்குள் 6
கடன் 16
கடன்முறை 1
கடனா 2
கடனாக 1
கடனாம் 1
கடனாளி-தனை 1
கடனை 6
கடா 1
கடாசலமொடே 1
கடாவினார் 1
கடி 34
கடிகை 4
கடிது 5
கடிந்த 1
கடிந்தவன் 1
கடிந்திடும் 1
கடிந்து 12
கடிந்தும் 1
கடிபவர் 1
கடிய 3
கடியர் 1
கடியன் 1
கடியன 1
கடின 3
கடினம் 3
கடினமாய் 1
கடு 19
கடுக்கி 2
கடுக்கும் 2
கடுக்குமால் 1
கடுகடுக்கும் 1
கடுகி 17
கடுகிய 1
கடுகினார் 1
கடுகு 1
கடுங்கோல் 1
கடுத்து 6
கடுத்துறும் 1
கடுப்ப 4
கடுப்ப-மன்னோ 1
கடுப்புற 1
கடும் 26
கடுவன 1
கடுவிரியன் 1
கடுவை 1
கடை 65
கடை-காறும் 1
கடை-தொறும் 1
கடைக்கண் 1
கடைக்கண்ணது 1
கடைக்கணி 1
கடைக்கணிக்க 1
கடைக்கணித்து 1
கடைக்கணியே 12
கடைக்கணுக்கு 1
கடைக்கு 1
கடைகாப்பாளர் 1
கடைகாறும் 1
கடைசி 2
கடைத்தலை 4
கடைத்தேற 1
கடைத்தேறலர் 1
கடைத்தேறவே 1
கடைத்தேறுவன் 1
கடைத்தேறுவாய் 1
கடைதிறப்பு 1
கடைந்த 1
கடைந்ததும் 1
கடைப்பட்டேமை 1
கடைப்படு 1
கடைப்படும் 1
கடைப்பிடி 1
கடைப்பிடி-மின் 1
கடைப்பிடித்த 7
கடைப்பிடித்தவர்க்கு 1
கடைப்பிடித்தவன் 1
கடைப்பிடித்தனம் 1
கடைப்பிடித்தனன் 1
கடைப்பிடித்திட 1
கடைப்பிடித்திடுதி 1
கடைப்பிடித்திலனேல் 1
கடைப்பிடித்து 27
கடைப்பிடித்தும் 1
கடைப்பிடித்துள்ள 1
கடைப்பிடித்தேம் 1
கடைப்பிடிப்போன் 1
கடைப்பிடியாது 1
கடைப்பிடியார் 1
கடைப்பிடியீராயில் 1
கடைய 1
கடையின் 2
கடையும் 1
கடையேனும் 1
கடையை 2
கடையையும் 1
கடைவாய் 1
கடைவீதி 1
கண் 124
கண்_படைத்தவன் 1
கண்_இல் 1
கண்_இலா 2
கண்_இலார் 1
கண்_இலாரில் 1
கண்_இலாவவர் 1
கண்_இலான் 6
கண்_இன்று 1
கண்_உளார் 1
கண்கட்டு 1
கண்கவர் 1
கண்கள் 1
கண்களால் 1
கண்களில் 1
கண்ட 17
கண்டக 3
கண்டகம் 3
கண்டகர் 2
கண்டகன் 6
கண்டது 2
கண்டவா 1
கண்டறிந்த 1
கண்டனம் 4
கண்டனர் 3
கண்டனன் 8
கண்டனென் 1
கண்டனை 1
கண்டாம் 2
கண்டாய் 3
கண்டார் 19
கண்டான் 14
கண்டிதத்து 1
கண்டிருந்தும் 2
கண்டிலர் 1
கண்டிலிரோ 1
கண்டிலேன் 2
கண்டினும் 1
கண்டீர் 2
கண்டு 162
கண்டுகண்டு 10
கண்டுகொண்டனன் 1
கண்டுபிடிக்கின்ற 1
கண்டும் 13
கண்டெடுத்து 1
கண்டே 3
கண்டேம் 2
கண்டேன் 5
கண்டேனே 10
கண்டோர் 1
கண்டோர்_இலர் 1
கண்டோன் 2
கண்ணடி 4
கண்ணடியின் 1
கண்ணறை 1
கண்ணா 1
கண்ணாடியின் 1
கண்ணி 3
கண்ணிகள் 1
கண்ணிய 14
கண்ணியை 1
கண்ணில் 5
கண்ணிலி 2
கண்ணின் 1
கண்ணினள் 1
கண்ணினார் 1
கண்ணினால் 1
கண்ணினுக்கு 2
கண்ணீர் 12
கண்ணீரின் 1
கண்ணீரும் 2
கண்ணீரொடு 1
கண்ணும் 7
கண்ணுற்றார் 3
கண்ணுற்றான் 2
கண்ணுற்று 1
கண்ணுற 1
கண்ணுறீஇ 1
கண்ணை 3
கண்ணையே 1
கண்ணொடு 2
கண்ணோட்டம் 5
கண்படை 2
கண்படைகொள்ளும் 1
கண்மணியே 1
கண 3
கணக்கதோ 1
கணக்காம் 1
கணக்காயும் 1
கணக்கால் 1
கணக்கில் 3
கணக்கிலே 1
கணக்கினில் 1
கணக்கு 6
கணக்கேற்றிடாது 1
கணக்கை 2
கணங்கள் 8
கணங்கள்-தமிலே 1
கணங்களோடு 1
கணத்த 1
கணத்திடை 2
கணத்தில் 3
கணத்தினிடை 1
கணத்து 1
கணத்துக்கு 1
கணத்தை 1
கணம் 18
கணம்-தொறும் 3
கணம்-தோறும் 1
கணமும் 2
கணமே 1
கணவனுக்கு 2
கணாளர்-தம் 1
கணான் 3
கணி 1
கணிகை 1
கணிகையர் 3
கணித்து 1
கணிப்பினும் 1
கணிப்பு 8
கணிப்பு_அரும் 1
கணிப்பு_அறு 1
கணிப்பு_இல் 3
கணிப்பு_இல 2
கணீர் 13
கணுக்கு 1
கணும் 1
கணை 12
கணைக்கு 1
கணையால் 1
கணையானும் 1
கணையில் 1
கத்தபம் 1
கத்து 4
கத்துபவர் 1
கத்துருத்துவ 1
கத்துவது 1
கத்துவார் 1
கத 3
கதம் 4
கதவத்தினை 1
கதவம் 1
கதவின் 1
கதவு 8
கதவை 1
கதழ் 3
கதழ்ந்து 2
கதற 1
கதறி 1
கதறிடு 1
கதறியும் 1
கதறினார் 1
கதறினேன் 1
கதி 101
கதி_அற்றாரே 1
கதி_அறு 1
கதிக்-கணே 1
கதிக்க 1
கதிக்கு 4
கதிக்கும் 3
கதிகூட 1
கதித்த 8
கதித்தது 2
கதித்தலில் 1
கதித்தன 1
கதித்தனை 1
கதித்திட 1
கதித்திடல் 1
கதித்திடும் 1
கதித்து 11
கதிப்ப 1
கதியிடை 1
கதியில் 3
கதியின் 1
கதியே 2
கதியை 6
கதியையும் 1
கதிர் 38
கதிர்களும் 1
கதிரவற்கு 1
கதிரவன் 1
கதிரவனை 1
கதிரை 2
கதிரொடு 1
கதிரோன் 1
கதிரோனை 1
கதுமென 4
கதுவ 1
கதுவி 3
கதுவிட 1
கதுவிய 1
கதுவும் 1
கதை 5
கதையும் 1
கந்த 3
கந்தக 4
கந்தருவம் 1
கந்தவருக்கங்கள் 1
கந்தை 3
கந்தையை 2
கப்படி 1
கப்பல் 1
கபட்டு 3
கபடமாக 1
கபடனும் 1
கபடிகள் 1
கபடும் 1
கபாட 1
கபாடக்கல் 1
கபாடத்தை 2
கபாடம் 11
கம்ப 1
கம்பம் 1
கம்பலை 1
கம்பிக்க 2
கமடத்தின் 1
கமடம் 1
கமடமாய் 1
கமரிடை 1
கமல 5
கமலங்கள் 1
கமலத்து 1
கமலம் 1
கமலமே 1
கமழ் 6
கமழ்ந்து 1
கமழ 2
கமழும் 3
கமழுவ 1
கமையுடன் 1
கமையுற்ற 1
கயத்தின் 1
கயத்து 2
கயம் 1
கயவரை 1
கயிற்று 1
கயிற்றை 1
கர்த்தர் 1
கர்த்தன் 2
கர்ப்பப்பை 1
கர்ப்பம் 1
கர்ப்பூர 1
கர 4
கரக 1
கரங்கள் 1
கரங்களை 1
கரண 2
கரணங்களும் 2
கரணத்தும் 1
கரணம் 2
கரத்தால் 4
கரத்து 4
கரத்தும் 1
கரதலாம் 1
கரதலாமலகம் 1
கரந்த 1
கரந்தது 1
கரந்தமை 1
கரந்தனர் 3
கரந்து 14
கரப்ப 2
கரப்பன் 1
கரப்பார் 1
கரம் 15
கரமே 1
கரவிடம் 1
கரவில் 1
கரவின் 2
கரவினார் 1
கரவினால் 1
கரவு 12
கரவு_அற்று 1
கரவு_இலா 2
கரவு_இலாத 2
கரவு_இலாது 2
கரவு_இலான் 1
கரவு_இலோய் 1
கரவு_இன்று 1
கரவுறு 1
கரா 1
கராசல 1
கரி 20
கரி_அனான் 1
கரிக்கு 1
கரிசு 1
கரிது 1
கரிந்த 2
கரிந்தன 2
கரிந்திடினும் 1
கரிந்து 3
கரிய 3
கரியாய் 1
கரியாயவர் 1
கரியே 1
கரிவரே 1
கரிவார் 1
கரிவாள் 1
கரு 23
கரு_மனத்தான் 1
கரு_வண்ணன் 1
கருக்கல் 2
கருக்கிய 1
கருக்கு 2
கருக்கும் 1
கருகவே 1
கருகி 2
கருகிய 2
கருகின 1
கருகு 2
கருகும் 1
கருகுவாரை 1
கருங்கல் 1
கருங்குவளை 1
கருச்சித்து 1
கருணாகர 1
கருணாகரன் 1
கருணாலயத்தின் 1
கருணை 80
கருணை_கடல் 2
கருணை_மாரி 2
கருணைக்கும் 1
கருணையாய் 1
கருணையால் 4
கருணையாலே 1
கருணையான் 1
கருணையில் 2
கருணையின் 5
கருணையினால் 1
கருணையீர் 1
கருணையும் 3
கருணையே 2
கருணையை 7
கருணையொடு 2
கருத்தர் 1
கருத்தன் 4
கருத்தனாம் 1
கருத்தனே 1
கருத்தா 1
கருத்தால் 1
கருத்தாவை 1
கருத்திடை 1
கருத்தில் 2
கருத்தின் 2
கருத்தினால் 1
கருத்தினுக்கு 1
கருத்தினுள் 1
கருத்தினை 1
கருத்தினோடு 1
கருத்தினோய் 1
கருத்து 30
கருத்து_இல் 1
கருத்து_இலான் 1
கருத்துக்கு 1
கருத்தும் 2
கருத்துள் 3
கருத்துற்றேன் 1
கருத்துற 5
கருத்துறு 1
கருத்தை 4
கருத்தையும் 1
கருத்தொடு 2
கருத்தொடே 1
கருத 1
கருத_அரும் 1
கருதாத 1
கருதாது 5
கருதாமல் 1
கருதாமே 1
கருதார் 1
கருதான் 1
கருதி 45
கருதிடாது 2
கருதிய 4
கருதில் 7
கருதிலான் 1
கருதின் 2
கருதின-கொல்லோ 1
கருதினன் 1
கருதினீரோ 1
கருது 6
கருது_அரும் 2
கருதுக 1
கருதுகின்றீர் 1
கருதுங்கால் 3
கருதுப 1
கருதும் 5
கருதுவார் 1
கருதுவீரேல் 1
கருதுவோர் 1
கருதுற்றனை 1
கருதுற்றாய் 1
கருதுற்றிலன் 1
கருதுறாமல் 1
கருதுறில் 1
கருதேன் 1
கருப்பாசயத்து 1
கருப்பினில் 1
கரும் 9
கரும்_கணி 1
கரும்பின் 1
கரும்பு 3
கரும்பும் 1
கரும 5
கருமங்கள் 9
கருமத்தின் 3
கருமத்தினால் 1
கருமத்தை 1
கருமம் 29
கருமமாம் 1
கருமமும் 2
கருமமே 2
கருமலையை 1
கருமாதியும் 1
கருமான் 1
கருமி 1
கருமிகளுக்கும் 1
கருவற 1
கருவன் 1
கருவி 6
கருவிகள் 2
கருவிகளை 1
கருவியாக 1
கருவியாய் 3
கருவியில் 1
கருவில் 1
கருவில்-நின்று 1
கருவிலே 2
கருவிழி 2
கருவிழிக்கு 1
கருவின் 1
கருவூலத்தை 1
கரை 32
கரை_அறு 2
கரை_இல் 5
கரை_இலா 1
கரைகின்றேம் 1
கரைகின்றேன் 1
கரைசெயற்கு 1
கரைசேர்த்து 1
கரைந்த 1
கரைந்திட 2
கரைந்திடுவார் 1
கரைந்து 6
கரைபுரண்டு 1
கரைய 3
கரையும் 2
கரையேற்ற 1
கரையேற்றி 1
கரையேற 1
கரையை 1
கரைவான் 1
கரைவானால் 1
கல் 24
கல்_மனத்தவரும் 1
கல்_மனம் 1
கல்லா 1
கல்லாதவை 1
கல்லாய் 1
கல்லி 2
கல்லெறி 1
கல்லேன் 1
கல்லை 2
கல்வாரி 4
கல்வாரியை 1
கல்வி 3
கல்வியின்-பால் 1
கல்வியும் 3
கல்வியேனும் 1
கலக்க 1
கலக்கம் 5
கலக்கமுற்றான் 1
கலக்கமுற்று 2
கலக்கமோடு 2
கலக்கும் 1
கலக்குமா 1
கலக 3
கலகங்கள் 1
கலகத்தினை 1
கலகத்தை 1
கலகம் 9
கலகமாய் 1
கலகமிட்டு 2
கலகலத்தனர் 1
கலகி 1
கலங்க 2
கலங்கல் 1
கலங்கல்-மின் 2
கலங்கலால் 1
கலங்கலிர் 1
கலங்கலிராய் 1
கலங்கலும் 1
கலங்காதிர் 1
கலங்காது 2
கலங்கி 21
கலங்கிட 1
கலங்கிய 1
கலங்கியும் 2
கலங்கிலர் 1
கலங்கிற்று 1
கலங்கின 1
கலங்கினது 1
கலங்கினர் 3
கலங்கினார் 1
கலங்கீர் 1
கலங்குதல் 1
கலங்குதி 1
கலங்குதிரோ 1
கலங்கும் 1
கலங்குவர் 2
கலங்குவன் 1
கலத்தில் 1
கலத்து 2
கலந்த 9
கலந்தவே 1
கலந்தனர் 1
கலந்தனன் 1
கலந்தார் 1
கலந்திருக்க 1
கலந்து 11
கலம் 4
கலமும் 1
கலவியின் 1
கலவை 1
கலன் 3
கலன்கள் 2
கலி 2
கலிக்கம் 1
கலிங்கம் 1
கலித்து 2
கலியாண 2
கலியாணம்செய்த 1
கலியின் 1
கலிலெய 2
கலிலேய 2
கலிலேயனாம் 1
கலினம் 1
கலினமாம் 1
கலுழ் 2
கலுழ்ந்த 1
கலுழ்ந்தார் 1
கலுழ்ந்திட 1
கலுழ்ந்திடு-மின் 1
கலுழ்ந்து 1
கலுழ 2
கலுழன் 1
கலுழாதே 1
கலுழி 3
கலுழியால் 1
கலுழுவாள் 2
கலை 30
கலை_வலார் 1
கலை_வலான் 1
கலை_வலோய் 1
கலைகளும் 1
கலையுற்று 1
கலையை 1
கவ்வை 3
கவசத்தினை 1
கவசம் 1
கவடு 2
கவடுவிட்டு 1
கவண்கற்கள் 1
கவர் 7
கவர்ந்த 2
கவர்ந்தனர் 1
கவர்ந்திட்டது 1
கவர்ந்திடு 1
கவர்ந்து 3
கவர்வன் 1
கவர்வான் 1
கவர்வோர் 1
கவர 2
கவரிமா 1
கவரும் 7
கவல்கிலை 1
கவல்கிற்றி 1
கவல்கின்றார் 1
கவல்கின்றார்_அல்லர் 1
கவல்வதானான் 2
கவல்வான் 1
கவல 1
கவலலுற்றான் 1
கவலு-மின் 1
கவலுகில்லீர் 1
கவலுகின்றேன் 1
கவலும் 1
கவலுமாறு 1
கவலுவான் 1
கவலுவான்_அலன் 1
கவலை 3
கவலையாலே 1
கவலையும் 1
கவலையை 1
கவலையோடு 1
கவன்றதும் 1
கவன்றனன் 4
கவன்றார் 1
கவன்றாரேனும் 1
கவன்றிட 1
கவன்றிடும் 1
கவன்று 12
கவன்றும் 1
கவனம் 2
கவி 3
கவிக்கு 1
கவிகையை 1
கவிஞர்கள் 1
கவிஞரேனும் 1
கவித்தான் 1
கவித்து 1
கவிந்த 1
கவிந்தனவாம் 1
கவிந்து 3
கவியம் 1
கவிவன 1
கவிழ் 1
கவிழ்க்க 1
கவிழ்க்கும் 3
கவிழ்கின்றார் 1
கவிழ்கின்றாரை 1
கவிழ்கின்றீர் 1
கவிழ்த்த 3
கவிழ்த்ததுவும் 1
கவிழ்த்து 4
கவிழ்த்தும் 3
கவிழ்தர 1
கவிழ்தல் 1
கவிழ்தியேல் 1
கவிழ்ந்த 1
கவிழ்ந்தன 1
கவிழ்ந்தார் 2
கவிழ்ந்திடும் 1
கவிழ்ந்து 3
கவிழ்ந்தேன் 1
கவிழ்ப்ப 2
கவிழ்ப்பது 1
கவிழ்ப்பர் 1
கவிழ்ப்பனே-கொலாம் 1
கவிழ்வது 1
கவிழ்வரால் 1
கவிழ்வார் 2
கவிழ 2
கவிழாது 1
கவின் 16
கவின்பெற 1
கவின 10
கவினி 8
கவினிய 1
கவினிற்று 1
கவினும் 5
கவினும்-கொல் 1
கவினுவ 1
கவினுற 2
கழக 1
கழகம் 3
கழகம்-தோறும் 1
கழகம்தான்-கொலோ 1
கழங்கு 2
கழல் 8
கழலினாய் 1
கழலையும் 1
கழற்கு 3
கழற்கே 1
கழற 1
கழறல் 1
கழறலுற்றார் 1
கழறி 1
கழறிய 1
கழறினார் 1
கழறினான் 2
கழறு-மின் 1
கழறுக 1
கழறுகிற்பேம் 1
கழறுகிற்போம் 1
கழறுகின்ற 1
கழறுகின்றான் 1
கழறுதல் 1
கழறும் 3
கழறுவல் 2
கழறுவாய் 1
கழறுவார் 1
கழனி 1
கழனி-தோறும் 1
கழி 9
கழி-காறும் 1
கழி-மின் 1
கழிக்கும் 1
கழித்த 1
கழித்தல் 1
கழித்தனர் 1
கழித்தனன் 1
கழித்தான் 1
கழித்தி 1
கழித்திட 2
கழித்து 4
கழித்தேன் 2
கழிதல் 1
கழிந்த 1
கழிந்ததற்கு 1
கழிந்தது 2
கழிந்ததே 1
கழிந்தன 1
கழிந்திடும் 2
கழிந்து 1
கழிந்தே 1
கழிப்பது 1
கழிப்பம் 1
கழிப்பர் 2
கழிப்பாம் 1
கழிய 7
கழியவும் 2
கழியாமே 1
கழியுமே-கொலாம் 1
கழியுமேனும் 1
கழியுமோ 1
கழிவினுக்கு 1
கழிவு 1
கழிவு_இலா 1
கழுகில் 1
கழுத்தர் 1
கழுத்திடும் 1
கழுத்தில் 1
கழுதின் 2
கழுது 2
கழுதுகள் 1
கழுமி 1
கழுவப்படினும் 1
கழுவவேபடினும் 1
கழுவி 2
கழுவினான் 1
கழுவுவான் 1
கழுவேற்றி 1
கழை 3
கள் 6
கள்வர் 7
கள்வர்-தாம் 1
கள்வரும் 1
கள்வரை 1
கள்வன் 4
கள்வனால் 1
கள்வனில் 1
கள்வனே 1
கள்வனேன் 1
கள்வனை 1
கள்ள 25
கள்ளத்தை 3
கள்ளம் 18
கள்ளம்_அறவே 1
கள்ளம்_இல் 8
கள்ளம்_இலா 1
கள்ளமும் 2
கள்ளர் 3
கள்ளரில் 1
கள்ளன் 5
கள்ளனாகிய 1
கள்ளனுக்கு 2
கள்ளியே 1
கள்ளுநர் 2
கள்ளுநரே 1
களகள 2
களங்கம் 5
களங்கம்_அற்ற 3
களங்கம்_இல் 1
களங்கு 1
களங்கு_அறு 1
களஞ்சிய 1
களஞ்சியத்து 1
களஞ்சியத்தை 1
களஞ்சியம் 1
களத்து 1
களம் 3
களம்படுத்த 1
களர் 1
களவான 1
களவில் 1
களவின் 1
களவினால் 1
களவு 1
களவும் 1
களி 9
களிக்க 3
களிக்கவும் 1
களிக்கும் 1
களிகூருதலும் 1
களித்த 4
களித்தனம் 1
களித்தனர் 1
களித்தனன் 1
களித்தி 2
களித்திடும் 2
களித்து 10
களித்தும் 1
களிப்ப 1
களிப்பதோர் 1
களிப்பர் 4
களிப்பன்-கொலோ 1
களிப்பன 1
களிப்பினால் 2
களிப்பினிடை 1
களிப்பு 5
களிப்புற்று 1
களிப்புற 3
களிப்புறீஇ 1
களிப்புறும் 1
களிப்பொடு 2
களிமண் 1
களிமண்ணை 1
களியர் 1
களியாட்டம் 1
களியாட்டு 2
களியுற்று 1
களிற்றியானை 1
களிறு 4
களிறு_அனாய் 1
களை 7
களைக 2
களைகணா 1
களைத்து 1
களைந்த 1
களைந்தவா 1
களைந்திட 1
களைந்து 8
களையினை 1
களையும் 1
களையை 1
களைவது 1
களைவதும் 1
கற்களில் 1
கற்பக 12
கற்பகத்தை 2
கற்பகம் 2
கற்பழித்த 2
கற்பனாதீதராம் 1
கற்பனை 17
கற்பனைக்கு 1
கற்பனைகள் 1
கற்பனைகளுக்கு 1
கற்பனையாலே 1
கற்பனையை 2
கற்பாறை 1
கற்பித 1
கற்பிதமாய 1
கற்பினும் 1
கற்பு 1
கற்போன் 1
கற்ற 1
கற்றது 1
கற்றிலை 1
கற்று 10
கற்றும் 2
கற்றூண் 1
கற்றை 2
கறங்க 3
கறங்கு 6
கறங்கும் 1
கறவை 2
கறவையே 1
கறிப்பன 1
கறுத்த 3
கறுத்திடில் 1
கறுத்திடு 1
கறுத்திடும் 1
கறுப்பு 1
கறுவி 4
கறுவோடு 1
கறை 4
கறை_இலா 1
கறைப்படுக்கும் 1
கறையடி 1
கறையின் 1
கறையுற 1
கறையுறா 1
கன்ம 3
கன்மம் 1
கன்மமாம் 1
கன்மமும் 1
கன்மலை 1
கன்மிகள் 2
கன்றி 4
கன்றிய 11
கன்றியே 1
கன்றினுக்கு 1
கன்று 10
கன்னல் 4
கன்னல்_உற்றேனை 1
கன்னலில் 1
கன்னலின் 1
கன்னலை 1
கன்னி 6
கன்னி-பால் 1
கன்னியர் 1
கன்னியரில் 1
கன 3
கனக 5
கனகாசன 1
கனம் 3
கனம்_குழை 1
கனம்பண்ணுதி 1
கனமும் 3
கனல் 36
கனலாது 1
கனலின் 2
கனலுக்கு 1
கனலும் 1
கனலை 1
கனவன் 1
கனவிடத்தும் 1
கனவில் 1
கனவிலும் 4
கனவினும் 2
கனவு 6
கனவுறு 1
கனற்று 1
கனன்றிடாதி 1
கனன்று 7
கனா 6
கனி 40
கனி_காய் 1
கனிக்கு 1
கனிகள் 1
கனிட்டன் 2
கனிதல் 6
கனிந்த 5
கனிந்ததோ 1
கனிந்திடும் 1
கனிந்து 13
கனிந்தோய் 1
கனிய 1
கனியால் 1
கனியில் 2
கனியின் 2
கனியும் 2
கனியை 2
கனிவாய் 1
கனிவு 2
கனிவுற்று 1
கனிவுறீஇ 1
கனிவொடு 1
கனிவொடும் 1
கனை 5

கக்கி (1)

கம்ப நாகம் பொய் கடுவை கக்கி மதுரகவி என்னும் – நிதான:9 49/1
மேல்


கக்கியது (1)

கக்கியது அயின்று கடை காத்து உயிர் கழிக்கும் – ஆரணிய:10 15/1
மேல்


கக்கு (1)

கக்கு தண் அருள் மழை முகில் கஞலுவ காணாய் – குமார:4 53/4
மேல்


கக்கும் (1)

கக்கும் மழை திரள் சிந்த மடுத்து எறி கால் போலே – நிதான:2 73/4
மேல்


ககன (13)

தொல்லை அம் ககன மாளிகை தொக்கு உள்ளன – ஆதி:4 58/4
கள்ளன் உள் அழன்று சீறி காசினி ககன வட்டத்து – ஆதி:7 2/3
கற்பனாதீதராம் ககன வேந்தன் முன் – ஆதி:12 60/1
கண்ணடி படிவங்கள் ககன கோளத்தின் – குமார:1 33/3
தடித்திடு கரிய மேக சாலங்கள் ககன கோளத்து – குமார:2 109/1
கண்ணீரும் பெருமூச்சும் ககன துருத்தியில் அடைய – குமார:2 338/4
ககன நாயகனை போற்றி படுகரின் கடை வந்து உற்றான் – நிதான:3 72/4
ககன வேந்து ஒரு கணத்திடை கவிழ்ப்பர் மற்று என்னா – ஆரணிய:1 3/3
களங்கம்_அற்ற மெய் பத்தியோடு உழைத்திடில் ககன
வளம் கொள் முத்தியும் திரு_அருள் பயத்தினால் வாய்க்கும் – ஆரணிய:2 35/1,2
கரு முகில் கணம் ஈண்டி ககன மீது – ஆரணிய:4 88/1
ககன யாத்திரிகர் தத்தம் கண்களில் தெரிய கண்டார் – இரட்சணிய:2 2/4
ககன கோளத்து உலவும் அ காலையில் – இரட்சணிய:3 46/2
கடி மணக்கோலத்தோடு இ ககன மண்டபத்துள் தூய – இரட்சணிய:3 101/3
மேல்


ககனத்திடை (1)

கறங்கு என உழன்று ககனத்திடை கரப்பன் – நிதான:2 58/2
மேல்


ககனத்து (2)

கண்டனன் உதய தோற்றம் என்பது என் ககனத்து ஊடே – நிதான:3 67/1
கரவின் வௌவினேம் காசினி முழுவதும் ககனத்து
இரவி மண்டிலம்-காறும் எம் ஆளுகை எம்மை – நிதான:7 17/2,3
மேல்


ககனத்தை (1)

சுருட்டுவாய் ககனத்தை சூழ் சுடரை நிறுத்துவாய் – ஆதி:15 10/2
மேல்


ககனம் (5)

கைம்மிகுத்து இசைபடும் ககனம் எங்கணும் – ஆதி:4 54/4
மலை கடல் ககனம் நாடு மதி கதிர் புனல் யாறு ஓடை – ஆதி:6 3/1
காழ்ந்த நித்திய ஜீவ கற்பக சினை ககனம்
போழ்ந்து பாருற பணிந்ததும் எத்தனை புதுமை – ஆதி:9 15/3,4
கார் ஆழி பொங்கி ககனம் புதைபட்டது என்கோ – குமார:2 362/1
காந்தள மலர் நனி கஞலுவ ககனம் – ஆரணிய:5 10/4
மேல்


ககனமூடு (1)

கதுமென கதித்து எழுந்து ககனமூடு படர்குவார் – இரட்சணிய:3 25/4
மேல்


ககோள (2)

காயம் ஆதி முப்பகை அற கடிந்தவன் ககோள
நாயகற்கு இதயாசனம் அளித்த ஓர் நம்பன் – ஆதி:14 84/3,4
கண்டு கேட்டு உளமும் கண்ணும் களிப்புறீஇ ககோள நாதன் – ஆதி:19 89/1
மேல்


ககோளபதி (2)

கருமத்தை நினைந்து ககோளபதி
தரும துரை நீ திதம திரளை – ஆதி:9 132/2,3
மெய் திகழ் ககோளபதி மேலை நடுநாளில் – நிதான:11 29/3
மேல்


கங்குல் (15)

கன்னல் ஓர் உகம்-அதாக கழிந்தன அவற்கு கங்குல் – ஆதி:2 13/4
கங்குல் பொழுதும் தவறா நடை காட்டி ஏத்த – ஆதி:5 12/4
பெருமையும் என்று இன்ன கனா திறம் கருதில் கங்குல்
உலப்புற ஒழியுமா போல் ஒருங்கு அவிந்து ஒழியும் அன்றே – ஆதி:17 14/3,4
கழி துயர் அடைவர் என்று கருதின-கொல்லோ கங்குல்
வழி வரும் இயற்கை தானோ வாய்விடாது ஒழிந்த வண் பூம் – குமார:2 103/2,3
நின்றிலதாக வந்தது மாலை நிமிர் கங்குல் – குமார:2 417/4
வையகம் புதைத்த கங்குல் வாருணி அற்றம் நோக்கி – குமார:2 431/1
மை கண்ட கங்குல் வாட்டும் வைகறை கண்டு கண்டே – குமார:2 432/4
உலகு சூழ் கங்குல் நீங்கி உதயமும் திகழ்ந்தது எங்கும் – குமார:2 440/4
கண் துயில்வதிந்தனர் அ கங்குல் கழி-காறும் – குமார:3 13/4
செற்றம்_இல் குணத்தான் அந்தி செக்கர் வான் மருண்டு கங்குல்
உற்றுழி அடுத்தான் ஆக உள் உளே கவன்று நோக்கி – நிதான:3 15/1,2
விடிவுறு கங்குல் காலை வேதியன் எனது சிந்தை – நிதான:3 62/1
மருள் உறு கங்குல் போது மாரண சூழல் நீந்த – நிதான:4 95/1
கங்குல் போதொடு வந்து கலந்தவே – ஆரணிய:4 63/4
கங்குல் இதயத்து நிலைகேடன் ஒரு கஞ்சன் – ஆரணிய:10 2/3
கங்குல் இன்றி கதிர் படு கானக – இரட்சணிய:1 78/3
மேல்


கங்குல்-வாய் (1)

மருள்படு துயில் கொளீஇ மறந்து இ கங்குல்-வாய்
இருள் பெரும் கடல் குளித்தேனை காத்தனை – தேவாரம்:7 2/2,3
மேல்


கங்குலில் (1)

கார் இருள் நிறைந்த கானில் கங்குலில் நள்ளிராவில் – நிதான:3 48/1
மேல்


கங்குலும் (3)

கருவிழிக்கு இமை போல் அன்பில் கங்குலும் பகலும் காத்து – ஆதி:6 19/3
கங்குலும் பகல் பட கருகும் நெஞ்சினான் – நிதான:2 16/4
பொங்கு கார் இருள் கங்குலும் போர்த்ததால் – ஆரணிய:4 69/4
மேல்


கங்குலுள் (2)

கழிவு_இலா இருள் கங்குலுள் புக்கனன் காரி – குமார:2 302/4
மரண பூமி மறிந்த அ கங்குலுள்
கரணம் ஓய்ந்து உடல் கட்டு_அறு காலையில் – ஆரணிய:4 75/1,2
மேல்


கங்குலூடு (1)

கங்குலூடு இரை தேர்கொடும் கான் விலங்கு – ஆதி:19 83/1
மேல்


கங்குலை (3)

கல் என உரத்த வன்னெஞ்சன் கங்குலை
எல் என கூறியாங்கு ஈறு_இல் துன்பத்தை – ஆதி:10 28/1,2
கங்குலை பகல் ஆக்குவ கணிகையர் கழகம் – நிதான:7 43/2
மைப்படு கங்குலை கடந்து உன் வண்மையால் – தேவாரம்:7 9/1
மேல்


கங்கை (14)

முத்தலை சிகரி-நின்று முளைத்த இ சீவ கங்கை
வித்தக விமல ஞான போனகம் விளைவித்து ஊட்டி – ஆதி:4 4/1,2
மாநுவேல் குருதி போலும் மானத ஜீவ கங்கை – ஆதி:4 7/4
அற்பு ஜீவ கங்கை ஆற்றிலே அகண்ட வானத்து – ஆதி:4 9/1
நிறை வளம் படுக்கும் தூய நித்திய ஜீவ கங்கை
துறை-தொறும் பிரிந்து போந்து தொடு குளம் மடு தடாகம் – ஆதி:4 10/1,2
அற்புத ஜீவ கங்கை ஆடுவர் அமரர் ஆவார் – ஆதி:4 64/1
காவினுக்கு அணி ஆயது இ சீவ நீர் கங்கை – ஆதி:18 16/4
கங்கை பெருக்கெடுத்து ஓட கருமலையை புடைத்ததுவும் – குமார:4 32/3
புண்ணிய ஜீவ கங்கை பொங்கு நீர் சுனையும் கண்டார் – ஆரணிய:5 36/2
பாதல படுகர் உய்க்கும் பாதக மரண கங்கை – இரட்சணிய:2 4/4
மா துயர்_கடலில் வீழ்ந்து மறிவது மரண கங்கை – இரட்சணிய:2 5/4
கள்ள வெவ் விட அராவில் கிடந்தது மரண கங்கை – இரட்சணிய:2 8/4
சாலத்தை விளைக்கும் இந்த சதி புரி மரண கங்கை – இரட்சணிய:2 12/4
மோக மா மரண கங்கை ஊடுற முடுகும் காலை – இரட்சணிய:2 13/4
மன் பெரும் ஜீவ கங்கை மடுப்பது அ மக வேதண்டம் – இரட்சணிய:3 6/4
மேல்


கங்கையாம் (1)

ஜீவ நீர் கங்கையாம் திவ்ய தீர்த்தத்தில் – ஆரணிய:4 30/1
மேல்


கங்கையாய் (1)

ஒருமுகம் ஆகி ஜீவ கங்கையாய் உலாயது அன்றே – ஆதி:4 2/4
மேல்


கங்கையில் (1)

கையின் ஓர் விரல் கடை நுனி கங்கையில் தோய்த்து – ஆதி:9 147/2
மேல்


கங்கையின் (1)

கங்கையின் குலத்து உதித்த பூ வைசியராம் கபட்டு – நிதான:7 39/3
மேல்


கங்கையை (1)

ஜீவ கங்கையை பருகலும் செம்மறியாடாய் – ஆதி:18 32/2
மேல்


கஷ்ட (1)

கஷ்ட ஜீவனம் செய்து கழிப்பம் ஆயினும் – தேவாரம்:3 11/2
மேல்


கச்சினை (1)

ஓவு_இல் கச்சினை அரையில் இட்டு இறுக்கி ஒண் நீதி – ஆதி:14 85/2
மேல்


கச்சையை (1)

கச்சையை இறுக்கி கட்டி கால் நிலைத்து ஊன்றி கையில் – ஆதி:19 112/1
மேல்


கசக்கச்செய்யும் (1)

அழுது உளம் கசக்கச்செய்யும் அருள் நோக்கம் உடையாய் போற்றி – தேவாரம்:11 26/2
மேல்


கசக்கி (1)

கண்ணை கசக்கி அழுதுநின்ற கள்ள பிள்ளை கருத்தா என்று – நிதான:9 41/2
மேல்


கசந்தான் (1)

காதலித்து நித்திய சுக வாழ்வினை கசந்தான்
ஏதம் கொண்டு நல் ஊதியம் போகவிட்டிடும் இ – ஆதி:11 21/2,3
மேல்


கசந்திட்டு (1)

அழுகிலேன் மனம் கசந்திட்டு அளியனேன் பிழையை உன்னி – தேவாரம்:9 11/1
மேல்


கசந்திடேன் (1)

கல்லேன் சுருதி நலம் புரிய கருதேன் பாவம் கசந்திடேன்
பொல்லேன் எனினும் வந்து அடைந்தேன் போகேன் கபாடம் திற-மினோ – ஆதி:13 12/1,2
மேல்


கசந்து (9)

கருதி நோக்கிடுவன் உள்ளம் கசந்து அழுதிடுவன்-மன்னோ – ஆதி:2 5/4
நொந்து உளம் கசந்து அழுது இந்த பாதையை நுதலி – ஆதி:8 19/2
சோகமுற்று உளம் கசந்து அழுது துக்க வெம் – ஆதி:12 47/3
நேசமோடு பேதுரு மனம் கசந்து அழ நோக்கிய நெடும் கண்ணும் – குமார:2 5/2
எவன் தனை கொடிய பாவி என்று உளம் மிக கசந்து துயர் எய்துவான் – குமார:2 71/1
மனையின் ஓர்சிறை வறிது போய் மனம் கசந்து அழுதான் – குமார:2 201/4
இன்னலுற்று உளம் கசந்து அழும் ஏழைகள் அனந்தம் – நிதான:7 54/4
கசந்து பவத்தை உணர்ந்து சொரி கண்ணீர் திரு_மஞ்சனம் ஆட்டி – நிதான:9 71/1
காதலித்து இக வாழ்வு எலாம் கசந்து கைவிடுவார் – ஆரணிய:2 46/4
மேல்


கசப்பு (2)

கல்லெறி கடும் சிறை கசப்பு மொழி கட்கம் – ஆதி:13 43/1
கசப்பு ஆயிற்று எந்தாய் உன் கட்டுரையின் வன்மையினால் – நிதான:5 42/4
மேல்


கசப்போடு (1)

என்று உள கசப்போடு அழுது ஏங்கியும் – ஆதி:19 76/1
மேல்


கசி (1)

அ மனையரும் கசி அகத்து வகை பொங்கி – குமார:4 2/2
மேல்


கசிந்த (1)

கைம்மாறு உகவாது கசிந்த அ அருட்கு – நிதான:4 5/3
மேல்


கசிந்தனள் (1)

கனிதல் நீர்மையில் கண் உளம் கசிந்தனள் பத்தி – குமார:1 57/3
மேல்


கசிந்திடு (1)

கன்றினுக்கு உளம் கசிந்திடு கறவை ஆன் கடுப்ப – நிதான:6 25/2
மேல்


கசிந்து (10)

கண்ணின் நீர் வடித்தான் உள் கசிந்து அரோ – ஆதி:19 80/4
கள்ளம்_இலா அருள் கள்ளன் கசிந்து கருணையை நம்பி – குமார:2 354/1
கை உலோபரே மதி_உளார் கசிந்து உபகாரம் – நிதான:7 48/3
கன்று காண் கறவை போல கசிந்து பாராட்டும் அன்பை – ஆரணிய:5 56/3
தெண்டனிட்டு உளம் கசிந்து அழுது ஏங்கினர் திகைத்தார் – ஆரணிய:7 20/2
சேய் முக வாட்டம் கண்டு சிந்தனை கசிந்து போற்றும் – ஆரணிய:8 36/1
சென்னி தாழ்த்து இறைஞ்சி அன்பின் சிந்தனை கசிந்து போற்றி – ஆரணிய:8 56/4
கருணை உள்ளி கசிந்து கலுழுவாள் – இரட்சணிய:1 68/4
கன்று காண் கறவையே போல் கசிந்து உளம் கரையும் நீரார் – இரட்சணிய:3 13/4
சிந்தனை கசிந்து ஈராறு சீஷரை அழைத்து ஆட்கொண்டு – தேவாரம்:11 17/3
மேல்


கசிந்தும் (1)

அன்னை போல் கசிந்தும் தந்தை போல் கடிந்தும் ஆம் பரிசு உணர்த்தினாய் போற்றி – தேவாரம்:11 9/2
மேல்


கசியாமே (1)

கஞ்ச மலர் தாள் தஞ்சம் என்று உள்ளம் கசியாமே
வஞ்ச மன பேய்க்கு அஞ்சலி நல்கல் மதியோ-கொல் – ஆதி:16 7/2,3
மேல்


கசியும் (1)

கண் பிசைந்து அழு சேய்க்கு உளம் கசியும் ஓர் தாயின் – குமார:1 79/2
மேல்


கசிவுற்று (1)

கண் புலத்து எதிர் காணுகின்றனன் என கசிவுற்று
உள்புலம் குவிந்து ஏத்தினன் கை தலை உயர்த்தி – இரட்சணிய:2 44/3,4
மேல்


கசிவோடு (1)

கந்த மல்லிகை உள கசிவோடு அண்ணல் தாள் – குமார:2 98/3
மேல்


கஞ்ச (5)

கஞ்ச மலர் தாள் தஞ்சம் என்று உள்ளம் கசியாமே – ஆதி:16 7/2
கஞ்ச மலர் பாதம் இரு கண் கலுழியால் கழுவி – ஆதி:19 1/1
சீலமே திகழும் கஞ்ச திரு_முகம் நிலத்தில் சேர்த்தி – குமார:2 125/2
கஞ்ச புல் நடை காண்-தொறும் காசினி – நிதான:5 74/3
தஞ்சம் உன் இரு கஞ்ச நாள்_மலர் சரண் அலால் புக அரண் இலேன் – தேவாரம்:2 4/3
மேல்


கஞ்சன் (1)

கங்குல் இதயத்து நிலைகேடன் ஒரு கஞ்சன்
எங்கு உளன் அறிந்தனை-கொலோ புகறி என்றான் – ஆரணிய:10 2/3,4
மேல்


கஞ்சுகத்தர் (1)

கஞ்சுகத்தர் இருவரும் காட்சி விட்டு – இரட்சணிய:1 86/3
மேல்


கஞ்சுகி (1)

கஞ்சுகி போர்த்த கள்வன் அடுத்து கரைவானால் – ஆரணிய:7 4/4
மேல்


கஞல்வ (1)

கடுத்து உறும் புழை விழி-தொறும் சின கனல் கஞல்வ
மடுத்த வாய்-தொறும் புலைப்படு மொழி புகை மலிவ – நிதான:2 80/2,3
மேல்


கஞலி (3)

காவலன் அருளால் ஜீவ மணி கதிர் கஞலி ஈன்று – ஆதி:4 16/3
கரண வேதிகள் பாசங்கள் இனையன கஞலி
முரணி வேதியர் குழுக்களை முருக்கி யந்திரங்கள் – நிதான:7 14/2,3
கடி வனம் மிடைவன சினை மலர் கஞலி – ஆரணிய:5 13/4
மேல்


கஞலும் (2)

கரு முகில் கணம் புடை கஞலும் காட்சியது – ஆதி:12 25/1
கரவு ஒன்று அறியேன் பல் மணிகள் கஞலும் கனகாசன உரு ஒன்று – ஆதி:14 148/3
மேல்


கஞலுவ (2)

கக்கு தண் அருள் மழை முகில் கஞலுவ காணாய் – குமார:4 53/4
காந்தள மலர் நனி கஞலுவ ககனம் – ஆரணிய:5 10/4
மேல்


கட்கம் (5)

கருவற சுருதி என்னும் கட்கம் கொண்டு எறிந்து போக்கி – ஆதி:4 12/2
கல்லெறி கடும் சிறை கசப்பு மொழி கட்கம்
நல்குரவு வாரடியில் நைந்து உயிர் நடுங்க – ஆதி:13 43/1,2
விலங்கை அறுக்க தக்கது இது என் கை மிளிர் கட்கம்
இலங்கு அருள் வேந்தன் ஆணை தலைக்கொண்டு எழுந்து உள்ளம் – ஆதி:16 15/2,3
ஓங்கிய கட்கம் நெஞ்சை உருவி நின்று உடற்றும் ஓர்பால் – குமார:2 117/2
கட்கம் என நெஞ்சு உருவி கைப்புரை தொடுத்தான் – நிதான:4 66/3
மேல்


கட்செவி (1)

காளரி முழக்கம் கேட்ட கட்செவி குலமே போலும் – நிதான:3 56/2
மேல்


கட்டம் (1)

கட்டம் விளைக்கும் கடுகடுக்கும் கௌவி உயிர் – ஆதி:19 7/2
மேல்


கட்டளை (1)

கட்டளை இகந்து நின்ற கள்ள மார்க்கத்தர் ஆய – ஆதி:17 5/3
மேல்


கட்டளையிட்டவாறு (1)

காண்தகு கனி கொடாதேல் கட்டளையிட்டவாறு
கீண்டு எறிந்திடுவன் என்று கிளந்தனன் தெளிந்து கொள்-மின் – ஆதி:9 110/3,4
மேல்


கட்டளையை (1)

மா தகைய கட்டளையை வல்லிதின் வரைந்து – ஆரணிய:10 14/2
மேல்


கட்டற (1)

காவலன் செயல் கட்டற நீக்குதல் – நிதான:8 2/2
மேல்


கட்டறுத்து (1)

கழி பெரும் படை திரளையும் கட்டறுத்து ஓட்டி – ஆதி:8 33/2
மேல்


கட்டி (7)

குக்கல் வால் மட்டை கட்டி நிமிர்ப்பினும் கோணல் தீர – ஆதி:17 36/1
பண்டு கோளரி வாய் கட்டி பத்தனை பாதுகாத்த – ஆதி:19 105/1
கச்சையை இறுக்கி கட்டி கால் நிலைத்து ஊன்றி கையில் – ஆதி:19 112/1
கைப்படுத்தி இவ்வயின் கட்டி வந்தனிர் – குமார:2 235/1
கொண்டு கட்டி விற்று ஊதிய கொள்ளை கொள் வணிகர் – நிதான:7 38/3
கலகம் எங்கு என அரைக்கச்சை கட்டி அங்கு – நிதான:10 10/1
சூடுவர் அன்பில் கட்டி தொடுத்த பைம் துணர் தேவாரம் – நிதான:10 58/4
மேல்


கட்டிக்கொடு (1)

கவ்வை நகர் கலுழ கட்டிக்கொடு போனார் – குமார:2 307/4
மேல்


கட்டிடும் (1)

விரி வெள்ளரி அம் கனிக்கு இருப்பு பூண் கட்டிடும் அவ்விதம் போல – நிதான:9 22/1
மேல்


கட்டிப்புரண்டு (1)

கட்டிப்புரண்டு நட்ட மந்தை கற்போன் நிருவிகாரி மகா – நிதான:9 43/2
மேல்


கட்டிய (1)

தாலி கட்டிய மனையவள் தனையர் உல்லாச – ஆரணிய:2 28/2
மேல்


கட்டியங்கூறி (1)

ஆவலோடு கட்டியங்கூறி அடியார் சங்கம் ஆர்ப்பரிக்க – ஆதி:14 153/4
மேல்


கட்டியம் (2)

கூறு கட்டியம் திசைதிசை செவி புலம் குறுக – ஆதி:9 8/1
ஆழி அரசற்கு உரிய கட்டியம் அடுத்து – குமார:3 17/3
மேல்


கட்டியோடு (1)

கரும வான் சுவை கரும்பு ஈன்ற கட்டியோடு
இருமையும் நுகர்ந்து தேக்கெறிவர் எங்குமே – ஆரணிய:4 26/3,4
மேல்


கட்டிவைத்த (2)

கடலை கடைந்த கடல் புழுகர் கட்டிவைத்த கதை காணும் – நிதான:9 48/3
பொல்லா உலக புரட்டர் வெறும் பொய்யை நிறைத்து கட்டிவைத்த
எல்லா கதையும் எரிநரகுக்கு இழுக்கும் பாசம் என எறிந்து – நிதான:9 52/1,2
மேல்


கட்டு (6)

இளம் களை கட்டு நீர்கால் யாத்து இனிது ஓம்புவாரும் – ஆதி:4 14/4
களம்படுத்த இல் கட்டு அழிம் என்று உனா – ஆதி:9 77/3
கற்பிதமாய கட்டு கரி எலாம் கரிந்த அம்மா – குமார:2 173/3
கட்டு பாசத்தொடும் கடியர் கொண்டு உய்த்திட – நிதான:11 9/3
கைத்த தீ_வினை களை கட்டு கால்-தொறும் – ஆரணிய:4 10/1
கரணம் ஓய்ந்து உடல் கட்டு_அறு காலையில் – ஆரணிய:4 75/2
மேல்


கட்டு_அறு (1)

கரணம் ஓய்ந்து உடல் கட்டு_அறு காலையில் – ஆரணிய:4 75/2
மேல்


கட்டுண்டு (5)

கண்ணிய அன்பினால் கட்டுண்டு ஓங்கிய – குமார:2 383/1
வெண்ணெய் திருடி கட்டுண்டு வெதும்ப வடிக்க விம்மிவிம்மி – நிதான:9 41/1
கலக காரணர் என கட்டுண்டு எய்தினிர் – நிதான:10 24/2
கன்ம பாச கட்டுண்டு கவிழ்வரால் – ஆரணிய:9 26/4
கொண்டு ஒரு முத்தத்தாலே குறிப்பிட கட்டுண்டு ஏகி – தேவாரம்:11 24/3
மேல்


கட்டும் (1)

சாவாதபடி காக்க தனு எடுத்து துஜம் கட்டும்
தேவாதி தேவனை யான் சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 5/3,4
மேல்


கட்டுரை (6)

கள்ளத்தை விடுத்து உள கட்டுரை கொண்டு – ஆதி:9 138/1
கள்ளம் இன்று என கட்டுரை கூறுவான் – ஆதி:12 78/4
கலை நிரம்பிய கட்டுரை தெரித்தனென் கவன்று – குமார:1 83/4
கலை உறு ஞானியர் பகர்ந்த கட்டுரை
சிலை உறு பந்து என திரும்பிற்று என்பவே – நிதான:10 7/3,4
மாயம்_அற்ற நின் கட்டுரை வன்மை என் சொல்கேம் – ஆரணிய:2 56/4
கள்ளம் இன்று அவர் கட்டுரை ஆயினும் – இரட்சணிய:1 61/1
மேல்


கட்டுரைத்து (1)

கள்ளனுக்கு காவல் விடுதலையும் கட்டுரைத்து
விள்ளுவதோ நீதி புரி வேந்தருக்கு சீலம் என்பார் – குமார:2 324/3,4
மேல்


கட்டுரையாய் (1)

காரியம் எது கட்டுரையாய் எனா – ஆரணிய:9 4/4
மேல்


கட்டுரையின் (1)

கசப்பு ஆயிற்று எந்தாய் உன் கட்டுரையின் வன்மையினால் – நிதான:5 42/4
மேல்


கட்டுரையோ (1)

களியர் பொய்ப்படு கட்டுரையோ புவி – குமார:2 477/1
மேல்


கட்டுவிட்டது (1)

என்பு எலாம் கட்டுவிட்டது எழில் திரு மேனி வாடி – குமார:2 115/3
மேல்


கட்டொடு (1)

கையுறும் பொருள் கட்டொடு நீங்கியும் – ஆரணிய:6 38/1
மேல்


கடக்க (2)

ஊழி_நாயகன் உரை கடக்க ஒண்ணுமோ – ஆதி:10 17/4
பண்ணும் பூஜை பயன்படுமோ பரவை கடக்க கல் புணை கொண்டு – நிதான:9 70/3
மேல்


கடத்தல் (1)

பாலமும் இன்று நீந்தும் பரிசினால் கடத்தல் வேண்டும் – இரட்சணிய:2 20/2
மேல்


கடத்தி (2)

காயும் வெம் மணல் சுரத்திடை தவிப்பு_அற கடத்தி
நாயகன் வழிநடத்தினன் நாற்பது வருடம் – ஆதி:8 32/3,4
வன் பகை புலம் கடத்தி மெய்வழிப்படுத்து உயர் பேர் – நிதான:6 3/3
மேல்


கடத்திய (1)

பின்படுத்தி மரண நீர் பெருக்கையும் கடத்திய
அன்பின் வல்லபத்தை உன்னி ஆனந்தம் கொண்டாடுவார் – இரட்சணிய:3 19/3,4
மேல்


கடத்திர் (2)

நச்சு உறக்கத்தை நல்கும் நனவொடு கடத்திர் என்றும் – ஆரணிய:5 89/3
மதி நிலை கலங்கீர் ஆகி மரணத்தை கடத்திர் என்றார் – இரட்சணிய:2 21/4
மேல்


கடத்திலார் (1)

கரை_இலா பவ கடல் கடத்திலார் எனில் – குமார:2 24/3
மேல்


கடத்தும் (2)

கருமம் இ பெருவெளி கடத்தும் என்றனன் – ஆதி:10 31/4
ஆதரித்து அழைக்கின்றானால் அணு எல்லை கடத்தும் ஆயின் – ஆரணிய:3 11/3
மேல்


கடத்துள் (1)

சிட்டரும் தொழு பிரான் இரும் செவி தொளைத்து அருள் திருவுள கடத்துள்
ததும்பி நிறை கருணை மா நறவு உகுக்க எய்து மகிழ் ஓங்க அ – குமார:2 66/2,3
மேல்


கடந்த (4)

கற்பனை கடந்த போதே கற்பனை கடந்து நின்ற – ஆதி:7 8/1
அணை கடந்த நீர் அழியினும் வாராது என ஆறி – ஆரணிய:2 3/3
கற்பனை கடந்த லோத்தின் காதலி ஒருத்தியேயோ – ஆரணிய:3 20/1
போதமே போதம் கடந்த மெய்ப்பொருளே பொருள் புலப்பட வெளிவந்த – தேவாரம்:6 12/2
மேல்


கடந்ததும் (1)

கடலை அடைத்து கடந்ததும் பாற்கடலை மலையால் கடைந்ததும் பொய் – நிதான:9 48/2
மேல்


கடந்தார் (1)

காசு உறும் புனல் கீதரோன் ஆற்றையும் கடந்தார் – குமார:2 76/4
மேல்


கடந்து (17)

கற்பனை கடந்த போதே கற்பனை கடந்து நின்ற – ஆதி:7 8/1
காதலித்து வான் அடைந்தனன் மரணத்தை கடந்து – ஆதி:8 22/4
இருள் அறுத்து ஒளிர் சுடர் என இகல் கடந்து அபிராம் – ஆதி:8 26/3
முத்தி மா நலம் உளை நிலம் முழுமையும் கடந்து
தத்தி ஏறி அக்கரைப்படில் பெற்றனை தக்கோய் – ஆதி:11 18/3,4
சேற்று நீள் நிலம் கடந்து நல் நெறி கரை சேர – ஆதி:11 27/1
கத்துருத்துவ கடவுளின் கற்பனை கடந்து
சத்துருத்துவம் ஆகிய தாரணியோர்க்கு – குமார:2 74/1,2
காலை கடும் பகல் எற்படு காலை கடந்து அந்தி – குமார:2 423/3
எல்லையை கடந்து ஓர் கானத்து இறுத்தனன் நாச தேச – நிதான:3 77/3
அல்லலை கடந்து வந்த ஆரண கிழவன் அம்மா – நிதான:3 77/4
வெரிந் உறு சும்மை வீழ்த்தி வெற்பு இடர் கடந்து இராவின் – நிதான:4 91/2
ஏறினான் கதி கரை வழி இகல் கடந்து எளிதில் – ஆரணிய:2 4/4
காவதம் இரண்டு மூன்று கடந்து சென்றிடுதும் ஆயில் – ஆரணிய:5 3/1
உரை நிலை கடந்து நின்று உன்னதாதிபனே மேலை – ஆரணிய:5 32/1
கடையையும் கடந்து மெய் வாழ்வை கண்ணுற்றார் – இரட்சணிய:1 1/4
கற்பனை கடந்து நிற்கும் காரணாதீதமான – இரட்சணிய:3 10/1
மைப்படு கங்குலை கடந்து உன் வண்மையால் – தேவாரம்:7 9/1
இல்லா மன்னவன் கொலை தீர்ப்பு இசைந்து கூற எருசலேம் நகர் கடந்து கொல்கதாவில் – தேவாரம்:8 9/2
மேல்


கடப்பதற்கு (2)

கருத்து_இல் புன்_மாக்களால் கடப்பதற்கு ஒணா – ஆதி:16 2/2
மண்ணை விழுங்க கொதித்து எழும்பி வரும் தீ ஆற்றை கடப்பதற்கு
வெண்ணெய் பாலம் சமைப்பார் போல் வேத நாதன் வெகுளி சுய – நிதான:9 7/1,2
மேல்


கடப்பாடு (1)

சேர் நுகம் கடப்பாடு ஆக செறி வடம் சிந்தை ஆக – ஆதி:4 13/2
மேல்


கடப்பேன் (1)

காயின் அல் படு முன் கடப்பேன் எனா – ஆதி:19 66/4
மேல்


கடம் (2)

கடம் கலுழ் கறையடி காலன் காழ்படும் – நிதான:2 7/2
களங்கம்_அற்ற இ சிரத்தை நீர் கயம் கடம் மதி போல் – ஆரணிய:6 26/1
மேல்


கடம்பு (1)

பூம் குருந்து அசோகம் தமரத்தை பூம் கடம்பு – ஆதி:18 2/4
மேல்


கடமாம் (1)

புரக்க வரும் திரு_கருணை புத்தமுத கடமாம் பொன்னகர்க்கு நீதி – ஆதி:4 39/1
மேல்


கடமை (3)

கோது_அறு நெறியின் நிற்றல் குடிகள்-தம் கடமை ஆமால் – ஆதி:2 21/4
உய்யும் நெறி உபயோகித்து ஊழியஞ்செய்திடல் கடமை உபேக்ஷிப்போரை – ஆதி:9 103/3
பலப்பட முயன்றாய் நம் மேல் பாரித்த கடமை ஈதால் – நிதான:5 97/4
மேல்


கடமைப்பாட்டை (1)

கண்ணிய கடமைப்பாட்டை கருத்துற செய்யகில்லா – ஆரணிய:8 41/1
மேல்


கடமையே (1)

கற்பனை பத்தும் ஓம்பி கைக்கொளல் கடமையே ஆம் – ஆரணிய:8 40/1
மேல்


கடல் (59)

அலகு_இல் ஜோதி அருள்_கடல் ஆரணத்து – ஆதி:1 1/2
மை கடல் புவிக்கு எத்துணை வான் கதிர் – ஆதி:1 2/1
ஆய இ துயர்_கடல் அமிழ்ந்தினேன் அரோ – ஆதி:3 6/4
கன்மிகள் குழுமு தீ_கடல் கிடங்கிடை – ஆதி:3 10/3
தமர நீர் கடல் ஆழம் நரி வால் கொண்டு அளந்து அறிய சமைவது ஒக்கும் – ஆதி:4 38/4
நல்லான் கணிப்பு_இல் கருணை_கடல் தோற்ற நாசம் – ஆதி:5 7/3
மலை கடல் ககனம் நாடு மதி கதிர் புனல் யாறு ஓடை – ஆதி:6 3/1
திரை செறி கடல் சூழ் வைப்பின் சீர்மை கண்டு அதிசயித்து – ஆதி:6 12/3
கண்டனன் என்ப மன்னோ கருணை அம் கடல் வளாகத்து – ஆதி:7 3/1
எண்ணம் என் இடர்_கடல் வளாகத்து ஏக்குறும் – ஆதி:9 45/3
கடல் வீழ்ந்து தவிப்புறுவேன் – ஆதி:9 131/4
என்று இவ்வாறு நொந்து இடர் நிரம்பு இருள் கடல் முயங்கி – ஆதி:9 144/1
ஓத கடல் சூழ் உலகத்தை உவர்த்து நின்ற – ஆதி:12 1/1
கற்றூண் தழுவி கடல் நீந்தல் கடுக்கும் மாதோ – ஆதி:12 22/4
கோபமுள்ளவர் அல்லர் குண_கடல் – ஆதி:12 80/4
நாடு நகர் காடு கடல் ஆறு பல நண்ணி – ஆதி:13 41/1
மாரண கடல் குளித்து அயர்வனோ மதி_இலேன் – ஆதி:14 6/4
கல் வரை புறம் கடல் நாடு கான் செலீஇ – ஆதி:14 47/1
சாந்தமூர்த்தி தண் அருள்_கடல் தயாநிதி தகை சால் – ஆதி:14 113/2
கனை கடல் கரை மணலினுக்கு அதிகமாம் காண்டி – ஆதி:14 114/4
கனை கடல் புவி முழுவதும் கதி கரை ஏறும் – ஆதி:18 14/3
அலை கடல் புவியில் வாழ் ஆன்மகோடிகள் – குமார:1 4/1
அலை நிரம்பிய கடல் புவி முழுவதும் அவிக்கும் – குமார:1 83/2
கரை_இலா பவ கடல் கடத்திலார் எனில் – குமார:2 24/3
ஒலி கடல் உலகம் எல்லாம் உயர் பரகதியில் சேர – குமார:2 53/1
உலகியல் இகந்து நீத்தனர் அதனால் உவரி நீர் கடல் புடை சூழும் – குமார:2 58/2
துருவ_மீனின் வழி துருவி நண்ணுவர் திரை கடல் துறை மரக்கலத்து – குமார:2 64/1
உரை_இறந்த உவகை பெரும் கடல்
கரைபுரண்டு கதித்த துக்காக்கினி – குமார:2 453/1,2
தூயன் மூழ்கு துயர்_கடல் நீத்து உய – குமார:2 463/3
திரை செய் தெள் கடல் புவிக்கு அருத்து தெய்வமும் – நிதான:2 22/2
அங்கு ஒரு சிறையினூடே அக்கினி கடல் மேல் ஓங்கி – நிதான:3 40/1
கை அகன்றனிர் கானகம் துருவி மேல் கடல் சூழ் – நிதான:6 16/1
வரை கடல் நகரம் நாடு வனம் படும் அமுதத்தோடு – நிதான:7 72/1
குரை கடல் புவியின் மேய கொழு நிதி குவையும் விண்மீன் – நிதான:7 72/2
தெருள் கடல் படியா சிந்தை தீ_வினை கடற்குள் உய்ப்ப – நிதான:7 80/1
அருள்_கடல் படியார் ஆகி ஆசை அம் கடற்குள் மூழ்கி – நிதான:7 80/2
இருள்_கடல் படுவர் அந்தோ இ நகரத்து மாக்கள் – நிதான:7 80/3
மருள்_கடல் இகந்து ஆனந்த மா கடல் குளிப்பது என்றோ – நிதான:7 80/4
மருள்_கடல் இகந்து ஆனந்த மா கடல் குளிப்பது என்றோ – நிதான:7 80/4
தத்து நீர் கடல் ஒக்கும் அ சந்தையே – நிதான:7 81/4
கடலை கடைந்த கடல் புழுகர் கட்டிவைத்த கதை காணும் – நிதான:9 48/3
அலை படு கடல் கிளர்ந்து_அனையதாம் என – நிதான:10 48/1
தொடு கடல் புடவியை தொல்லை வாய் வைத்த அ – நிதான:11 8/3
தொடு கடல் உலக வேந்தன் துரும்பு அன்றோ துறவிக்கு அம்மா – நிதான:11 46/4
தடம் கடல் உலகம் போற்ற தனி குடை நிழற்றி ஆண்ட – நிதான:11 52/1
பொருவு_அரும் கருணை_கடல் ஆதலின் பொன்றாது – ஆரணிய:1 29/3
தூறு அடர்ந்த மாய சிறை துயர்_கடல் ஒருவி – ஆரணிய:2 4/3
கருணை அம் கடல் வளாகத்து கதி கடைப்பிடித்தேம் – ஆரணிய:2 19/4
தெண் திரை பெரும் கடல் அன செல்வமும் எதனால் – ஆரணிய:2 49/3
கனை கடல் புவி முழுவதும் நன்மையே கதிக்கும் – ஆரணிய:2 54/4
குரை கடல் புவி கூட்டுண்ண குவித்த பேர்_இன்ப கொள்ளை – ஆரணிய:5 32/2
குரை கடல் புவிக்கு எலாம் இரக்ஷை கூடுமேல் – ஆரணிய:9 75/3
பருவரல் கடல் நீந்திய பான்மை நெஞ்சு – இரட்சணிய:1 56/3
திரை சேர் வெம் பவமாம் கடல் மூழ்கிய தீயர் எமை – தேவாரம்:5 7/1
இருள் பெரும் கடல் குளித்தேனை காத்தனை – தேவாரம்:7 2/3
அருள் பெரும் கடல்_அனாய் அனந்த ஸ்தோத்திரம் – தேவாரம்:7 2/4
தன் உயிர் போல இந்த தடம் கடல் புடவி மேய – தேவாரம்:9 2/1
எறி கடல் குளித்து நின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 8/4
ஓசை கடல் புவிக்குள் எனை ஒப்பார் ஒரு பாவி – தேவாரம்:10 9/1
மேல்


கடல்_அனாய் (1)

அருள் பெரும் கடல்_அனாய் அனந்த ஸ்தோத்திரம் – தேவாரம்:7 2/4
மேல்


கடலாம்பியை (1)

காதுற்று ஒரு வன் கடலாம்பியை காடி தோய்த்தே – குமார:2 373/1
மேல்


கடலிடத்தே (1)

திரணம் எனவே உமை வாரி தீ வாய் நரக கடலிடத்தே
மரண சுழல் கொண்டு உய்க்கா முன் மனப்பூருவமாய் வழிபடுவோர்க்கு – நிதான:9 33/1,2
மேல்


கடலிடை (1)

கடலிடை குளித்த மாற்றம் கதை என கருதினீரோ – ஆதி:2 35/4
மேல்


கடலில் (4)

நஞ்சினில் கரிய ஆகி நளிர் நெடும் கடலில் பொங்கி – ஆதி:14 136/1
வெம் கதிர் உட்கி குட கடலில் குப்புற வீழ்ந்தான் – குமார:2 415/4
ஜாதி பெருமை தரும் பலன் கந்தக தீ கடலில் சார் துயரம் – நிதான:9 83/3
மா துயர்_கடலில் வீழ்ந்து மறிவது மரண கங்கை – இரட்சணிய:2 5/4
மேல்


கடலின் (2)

இன்னல்_கடலின் கரை காணாது இருந்தேன் இருந்த எல்லை-தனில் – ஆதி:14 144/4
செம் தழல் கடலின் ஓசை செவிமடுத்திடுவது ஓர்ந்தார் – ஆரணிய:5 71/3
மேல்


கடலுள் (1)

எல்லை_இல் துன்பம் என்னும் எறி திரை கடலுள் மூழ்கி – குமார:2 124/2
மேல்


கடலூடு (1)

மை கரும் கடலூடு மறைதலில் – ஆதி:19 85/2
மேல்


கடலை (8)

கடலை நிகர்க்கும் கருணை இருப்பை கருதாமே – ஆதி:16 6/2
ஆதிமத்யாந்த ரகித நிஷ்களங்க அநாதியை அருள் பெரும் கடலை
ஓதுதற்கு அரிய மூலதத்துவத்தை ஒப்பு_அற உயர் பரஞ்சுடரை – குமார:2 54/1,2
மருவும் அ நிசியில் தொக்க மை இருள்_கடலை நீந்தி – நிதான:3 65/3
கடலை குரங்கு தாவினதும் கடலை கணையால் தகித்ததும் பின் – நிதான:9 48/1
கடலை குரங்கு தாவினதும் கடலை கணையால் தகித்ததும் பின் – நிதான:9 48/1
கடலை அடைத்து கடந்ததும் பாற்கடலை மலையால் கடைந்ததும் பொய் – நிதான:9 48/2
கடலை கடைந்த கடல் புழுகர் கட்டிவைத்த கதை காணும் – நிதான:9 48/3
கடலை அமைத்து காத்த கர்த்தன் கழற்கு ஆட்படு-மின் ஜெகத்தீரே – நிதான:9 48/4
மேல்


கடலோ (1)

மீனோ விரி கடலோ மழை முகிலோ ஒரு விதியில் – ஆதி:9 19/2
மேல்


கடவன் (1)

முதிய பாவத்துக்கு என் செய கடவன் யான் முத்திக்கு – ஆரணிய:8 32/3
மேல்


கடவாயோ (1)

காவல நீ அடியேனை கடைக்கணிக்க கடவாயோ – ஆதி:15 20/4
மேல்


கடவுட்கு (1)

கண் அப்புறத்து செல்லாமல் காக்கும் கடவுட்கு இரண்டகம் நாம் – நிதான:9 82/3
மேல்


கடவுள் (22)

காலம் ஆதி ஈறு இகந்து உள அநாதி அம் கடவுள்
கோல மா மறை குணிப்பு_அரும் குணங்குறி அமைந்த – பாயிரம்:1 3/2,3
மன் அரசாட்சி செய்யும் மகத்துவ கடவுள் வேந்தன் – ஆதி:4 1/2
ஆற்றல் சால் கடவுள் வேந்தன் ஆணையை பொருவும் வாரி – ஆதி:4 8/4
திரு_அருள் கடவுள் வேந்தன் ஜெகதலம் புரக்கும் காலை – ஆதி:6 19/4
கருது_அரும் கடவுள் வேந்தன் கருணையால் கருணை மைந்தன் – ஆதி:7 11/3
காதலர் கடவுள் வேந்தருக்கு காண்-மினோ – ஆதி:9 48/4
ஊற்றமாம் கடவுள் வேந்து ஒரு பெரும் கருணையே – ஆதி:14 10/4
உள்ள ஓர் கடவுள் வேந்து உலக யாத்திரிகன் நான் – ஆதி:14 13/1
கால் வழி பிசகாது உள்ளம் கலங்காது கடவுள் வேந்தன் – ஆதி:19 109/1
காலம் முற்றும் கடவுள் கருத்தினுக்கு – குமார:2 13/1
இலகு அருள் உருவம் மாய்க்க எதிர்ந்தது கடவுள் நீதி – குமார:2 129/4
காத்து அருள் புரிந்த கருணை கடவுள் வேந்தன் – குமார:4 1/1
ஆத்துமவிசாரியும் அருள் கடவுள் வேந்தன் – நிதான:2 61/1
முற்று அறி கடவுள் சொல்லே மொழிந்தனன் முனிவாய்_அல்லை – நிதான:5 95/2
உக்கிர கோபம் தகிக்கும் என உரைத்த கடவுள் உமை முழுதும் – நிதான:9 10/2
காயும் நமது சினம் என்ற கடவுள் உரையை கருதாமல் – நிதான:9 11/2
தூய கடவுள் வரைந்து தந்த துகள் தீர் விதியை தூ மனமாய் – நிதான:9 15/2
எங்கும் தம சந்நிதியாக இருக்கும் கடவுள் களவான – நிதான:9 18/1
கல்லை செம்பை களிமண்ணை கடவுள் எனவே உரு பிடித்து – நிதான:9 25/1
காலை துதியோடு எழுந்திருந்து கடவுள் மொழியாம் களங்கம்_அற்ற – நிதான:9 72/1
அவ்வயின் கடவுள் வேந்து அருள் குமாரனை – ஆரணிய:9 85/1
புகல்_அரும் கடவுள் வேந்தன் புகழ் மிகு புனித ஞான – இரட்சணிய:3 7/1
மேல்


கடவுளார் (1)

காகள தொனி காட்டி கடவுளார்
மேக வாகனம் மீது விளங்கி அ – இரட்சணிய:3 47/1,2
மேல்


கடவுளின் (2)

கத்துருத்துவ கடவுளின் கற்பனை கடந்து – குமார:2 74/1
முற்று அறி கடவுளின் முறைமைக்கு ஏற்பவோ – நிதான:2 34/3
மேல்


கடவுளும் (1)

கதி நலம் தரும் இரக்ஷணை கடவுளும் யானே – இரட்சணிய:2 46/4
மேல்


கடவுளே (2)

ஆதி மத்யாந்த ரஹித நிஷ்களங்க அநாதி அம் கடவுளே போற்றி – தேவாரம்:11 1/1
கருப்பினில் இஸ்ரேல் மக்களை காத்த கருணை அம் கடவுளே போற்றி – தேவாரம்:11 6/1
மேல்


கடவுளை (1)

கனிதல் நீர்மையில் கடவுளை கை குவித்து இறைஞ்சி – இரட்சணிய:1 40/2
மேல்


கடவை (1)

செம் நெறி கிடப்பாலாக சேரும் ஓர் கடவை பாதை – ஆரணிய:5 67/2
மேல்


கடற்கரை (1)

நிரைகள் என்ன நிமிர்ந்தது நீள் கடற்கரை
மணற்கும் அதிகம் கணக்கு யான் – ஆதி:12 74/2,3
மேல்


கடற்கு (3)

இணங்கினர் அலமந்து ஏங்கி இடர் கடற்கு எல்லை காணாது – குமார:2 120/3
கண்ணீரின் துன்ப கடற்கு எல்லை காணாராய் – குமார:2 330/3
கண்டு காதலித்து இறைஞ்சினர் கருணை அம் கடற்கு
பண்டு உண்டாக்கிய அருள் மடையாம் என பரிவில் – இரட்சணிய:3 73/1,2
மேல்


கடற்குள் (6)

ஒரு சிறு பவத்தால் நித்ய ஊழி_தீ கடற்குள் மூழ்கி – குமார:2 121/1
ஏழை நீ இடைந்து இடர்_கடற்குள் எய்தினாய் – நிதான:2 29/4
தெருள் கடல் படியா சிந்தை தீ_வினை கடற்குள் உய்ப்ப – நிதான:7 80/1
அருள்_கடல் படியார் ஆகி ஆசை அம் கடற்குள் மூழ்கி – நிதான:7 80/2
மா துயர்_கடற்குள் வீழல் மதி-கொலோ கண்ணை மூடி – ஆரணிய:3 21/4
கை வைத்து நீதி தண்டம் கனல் சிறை கடற்குள் உய்க்கும் – ஆரணிய:3 24/4
மேல்


கடன் (16)

இந்தமட்டு எனை புரந்தாற்கு என் கடன் யா என் செய்தேன் – ஆதி:2 29/2
நல் புதல்வரின் அமைந்து ஒழுகல் நம் கடன் – ஆதி:14 53/4
செயல் முறைக்கு அமைந்து ஒழுகலும் நம் கடன் தீய – ஆதி:14 101/2
கருதி ஆங்கு வீடு அடைதலே கடன் என கழறி – ஆதி:14 105/2
இகழுவார்க்கு நன்று இயற்றலே நம் கடன் என்றும் – குமார:1 95/3
வாக்கொடு செய் கருமங்கள் மாறுபடாது இருத்தல் கடன்
வாக்கொடு செய் கருமங்கள் மாறுபடு வறு மாற்றம் – நிதான:5 32/2,3
திறம் காட்டி ஈடேற தெருட்டுதல் நம் கடன் அன்றோ – நிதான:5 44/4
ஜீவருக்கு தெரிப்பது அன்றோ கடன் – நிதான:8 5/4
கற்ற பாதகர் இவர் கோறலே கடன் எனா – நிதான:11 14/2
நன்று தீது நவிற்றுதல் என் கடன் நாடி – ஆரணிய:1 10/1
ஆதி-தொட்டு என் அரும் கடன் ஆற்றிய என்னை – ஆரணிய:1 11/1
கரவு_இலோய் எனை தெருட்டுதல் நின் கடன் காண்டி – ஆரணிய:2 11/4
அன்றன்றை கடன் அன்றன்றைக்கு இறுப்பினும் வறியோர் – ஆரணிய:8 33/1
தொன்றுபட்ட அ பெரும் கடன் தொலைக்கும் ஆறு எவன் காசு – ஆரணிய:8 33/2
ஒன்று மீதி இன்றாய் கடன் ஒருங்கு இறுப்பளவும் – ஆரணிய:8 33/3
தீங்கு மல்கிய தீ கடன் யாவையும் – இரட்சணிய:1 57/1
மேல்


கடன்முறை (1)

காதலோடு அளவளாவி கடன்முறை பரிவில் செய்து – இரட்சணிய:3 15/2
மேல்


கடனா (2)

காக்கையே கடனா கொண்டு காப்பினும் – ஆதி:19 71/2
கையரை கடிந்து கூறி தெருட்டுதல் கடனா கொள்ளில் – நிதான:5 98/2
மேல்


கடனாக (1)

காக்கை கடனாக கல்வாரி நோக்கினார் – குமார:2 308/4
மேல்


கடனாம் (1)

எத்திறத்தவர்க்கும் உண்மை இசைத்தனம் கடனாம் என்றும் – ஆரணிய:3 25/3
மேல்


கடனாளி-தனை (1)

வன்கணன் தன் கடனாளி-தனை பிடித்து குரல்வளையை வலிந்து பற்றி – ஆதி:9 88/2
மேல்


கடனை (6)

தன் கடனை தனக்கு இரங்கி தரணிபன் மன்னித்த பெரும் தகை ஓராத – ஆதி:9 88/1
என் கடனை இறு என்றான் இறைவன் அறிந்து அவனை இரும் சிறையிலிட்டான் – ஆதி:9 88/3
கடனை வாங்கியே மாற்றுவர் சிலர் சிலர் கையில் – நிதான:7 52/1
கடனை வை என தொண்டையை நெரிப்பர் கை கணக்கில் – நிதான:7 52/2
கடனை ஏற்றி மல்கட்டுவர் சிலர் சிலர் கடுகி – நிதான:7 52/3
கடனை அன்றி ஓர் காசு இலை என பொருள் கரப்பார் – நிதான:7 52/4
மேல்


கடா (1)

ஆயினும் கடா விடுத்து அறிவாம் என அடுத்து – ஆரணிய:2 59/3
மேல்


கடாசலமொடே (1)

கடாசலமொடே அமர் கலக்க வருகின்றாய் – நிதான:2 55/3
மேல்


கடாவினார் (1)

காண்தகு சேவடியிலும் வெவ் இருப்பாணி கடாவினார்
நீண்ட சிலுவையை எடுத்து நிறுத்தினார் நிலம் கீண்டு – குமார:2 340/3,4
மேல்


கடி (34)

கண் அகல் திரு_நாடு எங்கும் கடி விழா கொள்ளும் அன்றே – ஆதி:4 19/4
கண் அகன்ற பெருவெளியே கடி அரணா சூழ்ந்தது திகாந்தம்-காறும் – ஆதி:4 34/4
கதிர் ஏற விளங்கிநிற்கும் அகழி சூழ் தழல் அரணம் கடி நகர்க்கே – ஆதி:4 35/4
நறும் கடி கமழ்ந்து உலப்புறா – ஆதி:4 55/3
வண்ண அ கடி மனை மருங்கு அரங்கு அணைந்து – ஆதி:14 15/1
மாண் தகு கடி மனை புகுந்து மைந்த நீ – ஆதி:14 54/3
கையுற அணைத்து வருக என்று கடி காவல் – ஆதி:14 77/2
காட்சி தொக்க இ கடி மனை – ஆதி:14 205/1
கண் அகன் புவி முழுவதும் நறும் கடி கமழும் – ஆதி:18 10/4
கண்ணும் உள்ளமும் களிப்புற கடி கமழ் காவின் – ஆதி:18 36/1
கண் இணை களிப்புறும் கடி கொள் காவனம் – குமார:2 87/4
கார் இருள் மலிந்த அந்த கடி பொழில் சுருங்கை-தோறும் – குமார:2 101/1
கடி மனை முன்றில் நின்று கன்மலை என பேர் பெற்ற – குமார:2 193/3
மண்டு துயர் எனும் தீயால் வயிறு எரிய கடி நகரம் – குமார:2 335/3
சீத நீர் பொய்கை எங்கும் செழும் கடி கமழும் தூய – குமார:2 430/3
குலவு கோடு ஆதி ஆய கொழும் கடி மலர்கள் பூத்த – குமார:2 440/2
அண்ணல் அருள் ஆணையின் அரும் கடி அமைந்த – குமார:3 14/3
கடி கொள் நந்தனவனத்து எழில் கவினுவ காணாய் – குமார:4 66/4
மீ உயர்ந்த வான் கடி மதில் இட்டனன் மேனாள் – நிதான:7 4/4
மட்டிலாது உயர் கடி மதில் வான் உற நிவந்து – நிதான:7 6/1
கடி மதில் புறத்து அகழி நீர்நிலை என கருதி – நிதான:7 7/1
ஆயிரங்களா படையெடுத்து அரும் கடி அமையும் – நிதான:7 15/4
கடி மண பறை பிண பறை விழா பறை கறங்க – நிதான:7 25/1
அன்று அலர்ந்த அரும் கடி மாலையே – நிதான:7 83/4
கண் அகன்ற கடி நகர் வீதி வாய் – நிதான:8 15/3
காண்தகு கடி நகர் இரைத்து காணவே – நிதான:10 35/4
எரி விழுந்து இ கடி நகர் நீறிடும் எல்லை – ஆரணிய:1 28/1
பழுது_அறு கிரியையின் எழு துணர் விரி அலர் பல திசை கமழுவ கடி – ஆரணிய:5 7/4
கதி நலம் அருளுவ கடி கமழ் சைலம் – ஆரணிய:5 12/4
கடி வனம் மிடைவன சினை மலர் கஞலி – ஆரணிய:5 13/4
வானர் அங்கம் மடுக்கும் மலர் கடி
வான் அரங்கம் அடுக்கும் மட அனம் – ஆரணிய:5 18/3,4
கள் அவிழ் முல்லை ஈன்ற கடி முகை அனைய மூரல் – ஆரணிய:5 27/1
கடி மணக்கோலத்தோடு இ ககன மண்டபத்துள் தூய – இரட்சணிய:3 101/3
அம் கண் வான் நகரம் எங்கும் அரும் கடி விழாக்கொண்டு அன்றே – இரட்சணிய:3 102/4
மேல்


கடிகை (4)

மடுக்கும் கடிகை வந்தது இனி என்னே என்று வான் நோக்கி – ஆதி:14 143/3
இருவரும் துயின்று எழுதும் ஓர் கடிகை என்று இசைத்தான் – ஆரணிய:8 6/4
கையுற அடுத்தனம் இதோ கடிகை தூரம் – ஆரணிய:9 113/4
காயம் நீத்து உயிர் பிரியும் கால் ஒரு கடிகை பின் வர காண்டுமோ – தேவாரம்:1 9/2
மேல்


கடிது (5)

ஈண்டே கடிது ஏகி இரும் சுமை இன்னல் போக்கி – ஆதி:12 15/1
கள்ளம்_இல் உணர்ச்சியான் கடிது போயினான் – ஆதி:16 1/4
காலம் விரைந்து தூமம் நிகர்ப்ப கடிது ஓடும் – ஆதி:16 16/1
கறுத்த சிந்தையர் நன்றுநன்று என கடிது ஏகி – குமார:2 226/1
புன்மையோய் கடிது போதி அயல் போதி என வன் – நிதான:4 87/3
மேல்


கடிந்த (1)

முன் உறீஇ கடிந்த வாக்கும் முழு மனஸ்தாபம் ஆய – ஆரணிய:8 37/2
மேல்


கடிந்தவன் (1)

காயம் ஆதி முப்பகை அற கடிந்தவன் ககோள – ஆதி:14 84/3
மேல்


கடிந்திடும் (1)

துய்ய நல் மன_சான்று எனை கடிந்திடும் சுடு_சொல் – ஆரணிய:8 27/2
மேல்


கடிந்து (12)

சென்றனம் கடிந்து கூறும் ஜீவ சாக்ஷியையும் தேய்த்து – ஆதி:2 27/3
முனைவன் தாதையின் கடிந்து தாய் முறைமையில் தாங்கி – ஆதி:8 17/2
களம் படும் உலகினை கடிந்து காவலன் – ஆதி:14 42/2
கன்னல்_உற்றேனை வாளா கடிந்து புண்படுத்து என் உள்ளே – ஆதி:14 121/3
காத்த நல் ஆவியை கடிந்து கண்டக – குமார:2 35/1
பயில் உள_கரி கடிந்து புண்படுத்தது பதைத்து – குமார:2 200/3
கடிந்து புண்படுத்தும் மன_சாக்ஷியை காய்ந்து – குமார:2 295/1
குற்றம் இவரிடத்து உளதேல் கூறுதி என்று அற கடிந்து
தெற்றென உள் குழைந்து உரைத்தான் ஜீவ வழித்-தலை நின்றான் – குமார:2 350/3,4
ஊன் அளாவு துர்_குணம் கடிந்து ஒதுக்கிய உரவோய் – குமார:4 56/1
கையரை கடிந்து கூறி தெருட்டுதல் கடனா கொள்ளில் – நிதான:5 98/2
கண்டு மாய கடையை கடிந்து மெய் – நிதான:7 92/2
நின்று வேதியர் கடிந்து இது புரிந்தனர் நிமலன் – ஆரணிய:7 23/4
மேல்


கடிந்தும் (1)

அன்னை போல் கசிந்தும் தந்தை போல் கடிந்தும் ஆம் பரிசு உணர்த்தினாய் போற்றி – தேவாரம்:11 9/2
மேல்


கடிபவர் (1)

முற்றும் எம் இடர் கடிபவர் முத்தி நாடு ஆளும் – ஆரணிய:2 20/1
மேல்


கடிய (3)

கொன்னே மறம் கூர் பொய்யாணை கூறி கடிய கொடுமொழியால் – குமார:2 196/2
கடிய கார் இருள் போர்க்கும் கணத்திடை – ஆரணிய:4 89/2
கடியன மலர் அலது இலை உரை கடிய
இடியன முகில் அலது இலை அரசு இடியே – ஆரணிய:5 15/2,3
மேல்


கடியர் (1)

கட்டு பாசத்தொடும் கடியர் கொண்டு உய்த்திட – நிதான:11 9/3
மேல்


கடியன் (1)

கடியன் முகத்தை படியில் அகற்ற – நிதான:11 59/1
மேல்


கடியன (1)

கடியன மலர் அலது இலை உரை கடிய – ஆரணிய:5 15/2
மேல்


கடின (3)

கடின சித்தன் கனா திறம் – ஆதி:14 200/1
காயிபாசு என்னும் பொல்லா கடின வன் நெஞ்சன் வஞ்ச – குமார:2 184/1
கல் சுதந்தரம் உறு கடின நெஞ்சுடை – குமார:2 391/3
மேல்


கடினம் (3)

கண்டனன் இனி ஏற்றம் கடினம் இ நிமிர் குன்றில் – ஆதி:19 24/1
வணங்காத முரண் கழுத்தர் வல் உருக்கில் கடினம் உறீஇ – குமார:2 347/1
மீண்டு பற்றல் மிக கடினம் என – ஆரணிய:4 98/3
மேல்


கடினமாய் (1)

நெஞ்சகம் கடினமாய் நிறுவ நேர் பழிக்கு – குமார:2 33/3
மேல்


கடு (19)

முதிர் கடு தழை நுகர்ந்திடும் ஒட்டையின் மூர்க்கர் – பாயிரம்:1 16/1
கண்டகம் கடு புதர் அடர்ந்த கான் வழி – ஆதி:9 35/1
கான் முதிர் கடு அயின்று இனிய கன்னலை – ஆதி:14 49/1
மூண்ட கோடை முதிர் கடு நண்பகல் – ஆதி:14 155/2
தென்னை ஆமலகம் கடு தான்றி திந்திருணி – ஆதி:18 3/3
நறுவிது எள்ளி வெம் கடு தழை நயக்குமா போலும் – குமார:1 85/4
கடு துறு மனத்து யூதாசு என் கள்வனே – குமார:2 36/4
அலகு_அறு துன்பம் ஆய கடு விடம் அருத்தி இன்னும் – குமார:2 129/2
கடு பயில் மனத்தர் எல்லாம் கவன்று இனி குற்றம்சாட்டி – குமார:2 170/2
கொண்டார் துணுக்கம் கொதித்தார் கடு விடத்தை – குமார:2 319/2
கார் இருள் பிழம்பு ஒன்றேயோ கடு விட பாந்தள் துற்றி – நிதான:3 8/2
கள் உண்டு களித்தும் காம கடு விடம் நுகர்ந்தும் வாயால் – நிதான:3 35/1
கடு விடத்து அகம் முக கண் அலால் கண் இலா – நிதான:11 5/2
கடு விடம் கெழுமு பை கவினும் மண்டப நிலை – நிதான:11 8/2
காள விடம் அன்ன கடு நெஞ்சன் அது காலை – நிதான:11 31/1
சுத்த அக்கிரம கடு காய் பலன் தொகுத்து – ஆரணிய:2 75/3
வெம் தாப விட கடு அன்ன விடாதகண்டன் – ஆரணிய:4 99/4
வெம் கடு நெஞ்சன் வேதியர்-தம்மை வினவும் கால் – ஆரணிய:7 5/4
கடு மனத்து எழும் மூவாசை கவடுவிட்டு அஞராய் பூத்து – இரட்சணிய:2 15/2
மேல்


கடுக்கி (2)

கடுக்கி வரு வஞ்ச நெறியாளர் கையில் காட்டிக்கொடுக்க – குமார:2 134/2
கடுக்கி வந்து அடைய கண்டும் கதித்த பேர்_இரைச்சல் கேட்டும் – நிதான:3 51/2
மேல்


கடுக்கும் (2)

கற்றூண் தழுவி கடல் நீந்தல் கடுக்கும் மாதோ – ஆதி:12 22/4
கரு நிற போர்வை போர்த்த காட்சியை கடுக்கும் மாதோ – ஆதி:14 135/4
மேல்


கடுக்குமால் (1)

கானல் அம் புனல் என துணிந்து அடவி ஓடி எய்ப்பது கடுக்குமால் – குமார:2 68/4
மேல்


கடுகடுக்கும் (1)

கட்டம் விளைக்கும் கடுகடுக்கும் கௌவி உயிர் – ஆதி:19 7/2
மேல்


கடுகி (17)

என்று வினவ கடுகி ஈண்டு வருக என்ன – ஆதி:13 22/1
காதலித்து உடன் விழுங்குவல் என கடுகி வாய் – ஆதி:14 190/2
காரியம் கண்டு அன்றோ அ இருவரும் கடுகி மீண்டார் – ஆதி:19 103/4
நஞ்சம்_அனையான் கடுகி நம்பன் ஒரு பேறாம் – குமார:2 133/1
களித்த சிந்தையோடு எழுந்தனன் வேதியன் கடுகி – நிதான:2 101/4
கடனை ஏற்றி மல்கட்டுவர் சிலர் சிலர் கடுகி
கடனை அன்றி ஓர் காசு இலை என பொருள் கரப்பார் – நிதான:7 52/3,4
காணாது ஒழிய மரணம் மிக கடுகி வருதல் கண்டிருந்தும் – நிதான:9 77/2
கன்று வெம் சின முக கரி_அனான் கடுகி நீர் – நிதான:11 3/2
கருதி வந்த பேராசையாம் காமுகன் கடுகி
சுருதி நீதியர் உலக நீதியர்-தமை துணிவுற்று – ஆரணிய:2 42/1,2
கள்ள மார்க்கத்து புகவரும் காலடி கடுகி – ஆரணிய:4 36/4
காட்டுமால் இனி கவல்கிலை என்றனன் கடுகி
மீட்டும் வெம் சிறைப்படுவதை தெரிகிலா விருத்தன் – ஆரணிய:4 60/3,4
கை அகன்று உய முடுகினன் ஆயினும் கடுகி
நொய்து பற்றினர் புடைத்தனர் பொருள் பறி நுதலி – ஆரணிய:6 6/3,4
காணு கையதன் கை பொருள் இழத்தலில் கடுகி
நாண் உழந்து ஐயம் ஏற்று உண்டு நாள் பல கழித்தான் – ஆரணிய:6 9/3,4
வாதை நோய் கண்டு கலங்கலும் மலங்கலும் கடுகி
ஏது இன்றி மூச்சு ஒடுங்கல் கண்டு அஞ்சி ஏக்குறலும் – ஆரணிய:8 25/3,4
நரை முளைத்தது என்று எள்ளுவர் கடுகி – ஆரணிய:10 27/4
அகவயில் கடுகி செல்லும் அடு திரை மரண ஆற்றை – இரட்சணிய:2 2/3
கைத்திடேன் பாவ பிச்சை கடுகி நாள் கழிய வாளா – தேவாரம்:9 10/3
மேல்


கடுகிய (1)

கல் பிளவு ஒத்தீர் அந்தோ கடுகிய மரண ஆற்றின் – ஆதி:7 13/2
மேல்


கடுகினார் (1)

கான் உற்று உலவி உரையாடி கனிவுற்று அறவோர் கடுகினார் – ஆரணிய:5 92/4
மேல்


கடுகு (1)

நுண்ணிய ஓர் கடுகு விதை நிலத்து ஊன்றி முளைத்து ஓங்கி நோன் தாள் ஊன்றி – ஆதி:9 84/1
மேல்


கடுங்கோல் (1)

கருதின் எம்மட்டுக்கும் கடுங்கோல் அதிகாரம் – ஆரணிய:4 155/1
மேல்


கடுத்து (6)

காலம் இது ஆதலின் அடர்ந்தனிர் கடுத்து
மேல் இனி விரும்பிய விதம் புரி-மின் என்னா – குமார:2 147/3,4
கடுத்து இலங்கு பொன் சிகரங்கள் கணிப்பு_இல காணாய் – குமார:4 51/4
காய் எரி முகத்தன கடுத்து உறு நுனித்த – நிதான:2 63/3
கடுத்து உறும் புழை விழி-தொறும் சின கனல் கஞல்வ – நிதான:2 80/2
அவ்வியன் அகம் கடுத்து அறைகுவான் அரோ – ஆரணிய:9 85/4
கடுத்து உறு மனம் போல் சற்றும் கண்ணோட்டம் இன்றி நாட்டை – இரட்சணிய:2 9/2
மேல்


கடுத்துறும் (1)

காய் எரி பங்கியன் கடுத்துறும் கொடு – நிதான:2 5/2
மேல்


கடுப்ப (4)

கவலையோடு எடுத்து ஆதரம் புரிவர் தாய் கடுப்ப
புவன ரக்ஷணை சமைத்த நம் புண்ணிய மூர்த்தி – குமார:2 203/3,4
கன்றினுக்கு உளம் கசிந்திடு கறவை ஆன் கடுப்ப
நன்று உளம் கொளும் சொல் மதி புகட்டினன் நவை தீர் – நிதான:6 25/2,3
கத்துவார் தெருத்தெருத்-தொறும் கத்தபம் கடுப்ப
குத்திரத்துவ வேடர்-பால் கூட்டுண்டு களித்து – நிதான:7 50/2,3
காட்டு வேதியர் சொல் பயில் கிள்ளையை கடுப்ப – ஆரணிய:2 18/4
மேல்


கடுப்ப-மன்னோ (1)

கறங்கு இசை அவாவி மாயும் கேகயம் கடுப்ப-மன்னோ – நிதான:7 79/4
மேல்


கடுப்புற (1)

கண்டு அகம் கடுப்புற களைந்து வேரற – ஆதி:9 35/2
மேல்


கடும் (26)

மண்டலம் சூழ் வாரிதியின் கொந்தளிப்பும் கடும் சூறை மாருதத்தின் – ஆதி:9 161/2
ஒவ்வாத கடும் சுமைதாங்கியை ஒப்ப நைவாய் – ஆதி:12 2/3
எய்தார் எவரும் கடும் மோசமோடு எண்_இல் துன்பம் – ஆதி:12 6/2
கல்லெறி கடும் சிறை கசப்பு மொழி கட்கம் – ஆதி:13 43/1
எல்லை_இல் கடும் துயரம் எய்தினர் அநேகர் – ஆதி:13 43/4
கழுது நல்கிய கருவிகள் கடும் தறுகண்ணார் – ஆதி:14 88/3
கைத்தேன் அழுதேன் கதறினேன் கண்டேன் மரண கடும் சூழல் – ஆதி:14 142/4
கண்_இலாரில் கவிழ்ந்து கடும் சிறை – ஆதி:14 174/1
கலங்கலிர் வஞ்ச பேய் இடுவித்த கடும் மாய – ஆதி:16 15/1
கடும் கத மடங்கல் ஏற்றின் கை தப்பி அகன்று போன – ஆதி:19 119/1
காலை கடும் பகல் எற்படு காலை கடந்து அந்தி – குமார:2 423/3
கரும பூமியில் பிரிந்து போய் கடும் துயர் அடைந்து – குமார:2 489/3
கரை இகந்த பெரும் துன்ப கடும் கூர் முள் கணையானும் – குமார:4 26/1
கை உறு விளக்கை போக்கி கடும் குழி கவிழ்வார் போல – நிதான:3 42/1
கன்று சாப கடும் கனல் காது உறீஇ – நிதான:8 19/3
கன்றிய சுடுமுகன் கடும் சினத்தனாய் – நிதான:10 31/2
கைப்படும் இவர்க்கு உறு கடும் பகையர் வந்து – நிதான:11 20/3
கன்னி காதலால் கடும் பொருள் ஆசையால் கடை தோல் – ஆரணிய:2 65/2
கதி வழி விலகி சென்று அ கடும் குழி கவிழாது எம்மை – ஆரணிய:3 26/1
கன்றிய கடும் சுரம் கனலும் கானிடை – ஆரணிய:4 34/3
உன்ன_அரும் கடும் துயர் உழந்தனர் எனின் உலக – ஆரணிய:4 40/3
கத்து துன்ப கடும் குரல் அன்றி ஓர் – ஆரணிய:4 67/1
அயிலுற்று அனைய கடும் துன்பம் அடர்ந்த காலை – ஆரணிய:4 124/2
வெயிலை தவிர்க்கும் தண்டலையை விரித்து ஆங்காங்கு கடும் பசியின் – ஆரணிய:5 94/3
தா_அரும் கடும் தாக விடாய் கொண்டு தவித்து இங்கு – இரட்சணிய:3 80/2
கண்டகர் முன்றில் நின்று கடும் துயர் அடைந்தாய் போற்றி – தேவாரம்:11 24/4
மேல்


கடுவன (1)

அடர் கடுவன தீமை அளவளவிய பூத – ஆதி:19 19/1
மேல்


கடுவிரியன் (1)

தூம்பு உறழ்ந்த புற்று அரவொடும் தொகு கடுவிரியன்
பாம்பொடும் விளையாட்டு அயர் பரிசினை பாராய் – குமார:4 60/3,4
மேல்


கடுவை (1)

கம்ப நாகம் பொய் கடுவை கக்கி மதுரகவி என்னும் – நிதான:9 49/1
மேல்


கடை (65)

இரக்க சமரசமாய திரு_கடை கோபுர வாயில் எழில் கொண்டு ஓங்கி – ஆதி:4 39/2
திருத்தகும் கடை வாயிலின் செவ்வி சேர் முகப்பில் – ஆதி:8 13/1
உம்பர் நூல் நெறி திரு கடை வாயில் புக்கு உள் போய் – ஆதி:8 24/3
ஆசு_இலா திரு_கடை புகூஉ அற நெறி பிடித்தான் – ஆதி:8 31/4
ஜீவ பாதையின் இடுக்குறு திரு_கடை சேர்ந்து உள் – ஆதி:9 71/1
அங்கு அவன் அணி கொள் மாடத்து அலர் கடை துச்சில் ஆக – ஆதி:9 124/1
கையின் ஓர் விரல் கடை நுனி கங்கையில் தோய்த்து – ஆதி:9 147/2
முன் துனும் கடை வாயிலை நோக்கினன் முடுகி – ஆதி:11 38/3
துன்னுறாது செம் நெறி கடை வாயிலை துன்னில் – ஆதி:11 49/4
முன்னான திரு_கடை வாயிலை முற்றில் ஐய – ஆதி:12 4/1
உற்று நோக்கி ஒளிர் கடை வாயிலை – ஆதி:12 85/2
வான் உறும் கடை வாயிலை நண்ணினான் – ஆதி:13 3/4
ஜீவ மா நதியின் நீர் அருந்த அதி தேட்டம் உண்டு கடை திற-மினோ – ஆதி:13 14/2
மா தயாபரன் அடி தொழும்பு செய வந்த பாவி கடை திற-மினோ – ஆதி:13 15/2
மன்னு கடை காவலன் மருங்குற அணைந்தே – ஆதி:13 19/4
அஞ்சல் என ஒல்லையின் அருள் கடை திறந்தான் – ஆதி:13 20/4
பொன் திணி கடை தலை அடைத்து நனி பூட்டி – ஆதி:13 22/3
காண்தகு கடை தலை கழித்து அறிதி என்ன – ஆதி:13 31/3
காத்து வழிகாட்டு கடை காவலன் அவற்கே – ஆதி:13 33/4
இரும் கடை ஊழி என்னும் இகல் உறு கருமான் வேலை – ஆதி:14 138/3
கடை யுகத்து எழு காட்சி கண்டு – ஆதி:14 204/1
ககன நாயகனை போற்றி படுகரின் கடை வந்து உற்றான் – நிதான:3 72/4
நாச நின் மனை கடை நச்சுவார்-கொலாம் – நிதான:4 37/3
நிலையின் இழிவுற்ற கடை என்று அறம் நிகழ்த்தும் – நிதான:4 74/2
சூது பொரு கழகம் மது கடை சோரர் தொக்க குழாம் – நிதான:5 25/2
மன்னு செல்வர்-தம் மனை கடை வறியவர் அனந்தம் – நிதான:7 54/3
நெடிய பாந்தள் அம் நீள் கடை வீதியே – நிதான:7 82/4
கண்ட மாய கடையும் கவின் கடை
தண்டு மாய சரக்கும் சரக்கினின் – நிதான:7 90/1,2
ஊழின் நோக்கி உயர் கடை வாய் ஒரீஇ – நிதான:8 14/3
திரு குலாம் கடை தெய்விக கற்பக – நிதான:8 36/3
வெய்ய மாய கடை வீதி வாய்ப்படு – நிதான:10 2/1
மன்னும் மாய கடை வர்த்தக குழாம் – நிதான:10 28/2
மத்த மாய கடை தலைவன் மற்று இவை – நிதான:10 45/3
முனைவ இ பதிதர் எம் முது கடை தெருவில் வந்து – நிதான:11 10/2
மாயசால கடை மறுகு உறா மரபும் வான் – நிதான:11 16/1
கண் அகன்ற மாயாபுரி கடை மறுகு அணைந்து – ஆரணிய:2 8/2
கன்னி காதலால் கடும் பொருள் ஆசையால் கடை தோல் – ஆரணிய:2 65/2
கொற்றவன் கடை வரை குறிக்கொண்டு அன்பரை – ஆரணிய:4 22/3
காட்டி கை விடுக்காது கடை வரை – ஆரணிய:4 78/3
காதகன் நீசன் என்று இனி என்னே கடை ஆய – ஆரணிய:4 135/3
காணா நின்றேன் புல் உயிர் பொன்றும் கடை காணேன் – ஆரணிய:4 136/4
வஞ்ச மாய கடை புரளிக்கும் வம்புக்கும் – ஆரணிய:4 154/1
மெய் தகு திறவுகோலின் வியன் கடை கதவு மேய – ஆரணிய:4 170/1
நொடிகுவது எவன் அவர் அமுது உகு கடை விழி நுதியொடு பழகுவ அருள் – ஆரணிய:5 8/4
கை வழி காட்டி இன்னும் கடை வரை காக்கும் அன்றோ – ஆரணிய:5 49/4
அண்டர் கோன் கடை காவலர்க்கு அவ்வயின் – ஆரணிய:9 6/1
வள்ளல் உய்த்த மணி கடை வாயிலை – ஆரணிய:9 15/1
கள்ளர் என்று இறைவன் கடை காவலர் – ஆரணிய:9 15/3
கக்கியது அயின்று கடை காத்து உயிர் கழிக்கும் – ஆரணிய:10 15/1
செம்பொன் மாளிகை திரு_கடை திரு நெடு வீதி – இரட்சணிய:1 26/2
செய்ய பொன் நகர் அலங்கமும் திரு_கடை சிறப்பு – இரட்சணிய:2 35/2
மோக்க வாயிலை கண்டனர் முதிர் கடை பிடியோர் – இரட்சணிய:3 72/4
ஓங்கு பொன் கடை வாயிலை திறக்க என உரித்தில் – இரட்சணிய:3 75/2
தேடி வந்து கண்டு அடைந்துளேம் திரு_கடை திற-மின் – இரட்சணிய:3 76/4
கருதி வந்தனம் கருணையீர் கடை திறந்து அருள்-மின் – இரட்சணிய:3 77/4
ஆசை அம் கனல் மூட்டுவ அருள் கடை திற-மின் – இரட்சணிய:3 78/4
ஜீவ தாருவை காணுமாறு அருள் கடை திற-மின் – இரட்சணிய:3 79/4
ஜீவ ஊற்று நீர் வேட்டனம் திரு_கடை திற-மின் – இரட்சணிய:3 80/4
அலகு_இல் ஆண்டகைக்கு அடியரேம் அருள் கடை திற-மின் – இரட்சணிய:3 81/4
தம்பிரான் அடி தொழும்பரேம் தலை கடை திற-மின் – இரட்சணிய:3 82/4
அருளினால் கதி அடுத்தனம் அருள் கடை திற-மின் – இரட்சணிய:3 83/4
ஜீவ நாயகன் தொழும்பரேம் திரு_கடை திற-மின் – இரட்சணிய:3 84/4
கைத்தலத்து உளேம் காட்டுகேம் கடை திறந்து அருள்-மின் – இரட்சணிய:3 85/4
ஜென்மசாபலிய முத்தி திரு_கடை திறந்தது அம்மா – இரட்சணிய:3 87/4
மூல தனிமுதலே கடை மூச்சு ஓயும் முன் முடுகி – தேவாரம்:10 2/3
மேல்


கடை-காறும் (1)

நல் தவம் பயில்வாம் கடை-காறும் நம்பிக்காய் – ஆரணிய:2 20/4
மேல்


கடை-தொறும் (1)

குத்திரம் பயிலும் மாய கடை-தொறும் கோடி செம்பொன் – நிதான:7 69/3
மேல்


கடைக்கண் (1)

கருதிய நல் கருமம் எலாம் கைகூட பெரும் கருணை கடைக்கண் நோக்கம் – பாயிரம்:1 7/3
மேல்


கடைக்கண்ணது (1)

கரும பூமியின் கடைக்கண்ணது ஆயது – இரட்சணிய:1 9/1
மேல்


கடைக்கணி (1)

அடைக்கலம் புகுந்தேன் கடைக்கணி அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 3/4
மேல்


கடைக்கணிக்க (1)

காவல நீ அடியேனை கடைக்கணிக்க கடவாயோ – ஆதி:15 20/4
மேல்


கடைக்கணித்து (1)

காரணம் கருதி என்னை கடைக்கணித்து அருள்வர் நும்மை – ஆதி:17 30/3
மேல்


கடைக்கணியே (12)

சரண் நாடி வந்து அடைந்தேன் ஒரு தமியேன் கடைக்கணியே – தேவாரம்:10 1/4
சீல திரு_முகத்து ஆர்_ஒளி திகழ கடைக்கணியே – தேவாரம்:10 2/4
நடுநாள் உனது அடியாரொடு நணுக கடைக்கணியே – தேவாரம்:10 3/4
என்-பால் பிழை பொறுத்து ஆதரித்து எந்தாய் கடைக்கணியே – தேவாரம்:10 4/4
நற்றாயினும் இனியாய் உனை நாட கடைக்கணியே – தேவாரம்:10 5/4
அரணம் பிறிது இலையே உனை அல்லால் கடைக்கணியே – தேவாரம்:10 6/4
அந்த திரு_சரண் நீழல் தந்து அருளி கடைக்கணியே – தேவாரம்:10 7/4
பாதாரவிந்தம் சேர்த்து எனை பரிவாய் கடைக்கணியே – தேவாரம்:10 8/4
பாச தளை விடுத்து எற்கு அருள்பாவி கடைக்கணியே – தேவாரம்:10 9/4
என்றாய் உனை அடைந்தேன் எனக்கு இரங்கி கடைக்கணியே – தேவாரம்:10 10/4
ஆர் ஆதரம் புரிவார் எனக்கு ஐயா கடைக்கணியே – தேவாரம்:10 11/4
திரு_நாம மந்திரமும் அகம் திகழ கடைக்கணியே – தேவாரம்:10 12/4
மேல்


கடைக்கணுக்கு (1)

கனிதல் நீர்மையில் கிறிஸ்துவின் திரு_கடைக்கணுக்கு இலக்கு ஆகிடில் – தேவாரம்:1 7/1
மேல்


கடைக்கு (1)

காரிய கெடுதி நம் கடைக்கு நேர்ந்தன – நிதான:10 32/3
மேல்


கடைகாப்பாளர் (1)

கருத்துற அறிந்து உள் உய்ப்பர் கணிப்பு_அரும் கடைகாப்பாளர் – ஆதி:17 28/4
மேல்


கடைகாறும் (1)

கைம்மாறு உண்டு-கொலோ கடைகாறும் கையடையாய் – தேவாரம்:5 2/2
மேல்


கடைசி (2)

பொய்யாமொழி கூறிய வண்ணம் புரை தீர் கடைசி எக்காளம் – ஆதி:14 147/2
நினைத்திடாதே என விரித்து நிகழ்த்தும் கடைசி கற்பனையை – நிதான:9 23/2
மேல்


கடைத்தலை (4)

நம்பி வந்து கடைத்தலை நண்ணும் முன் – ஆதி:12 70/2
எள்_அரும் கடைத்தலை ஏந்தல் மற்று இவன் – குமார:1 15/1
கதி வழி கடைத்தலை அடுக்கும் காலையில் – நிதான:4 14/3
ஈசன் ஓர் கடைத்தலை எய்தும் எம்மனோர் – நிதான:4 37/4
மேல்


கடைத்தேற (1)

கள்ளம் உறும் கடையேனும் கடைத்தேற பெரும் கருணை – தேவாரம்:4 1/1
மேல்


கடைத்தேறலர் (1)

கன்மிகள் எவரும் கடைத்தேறலர் காண்டி – குமார:2 300/4
மேல்


கடைத்தேறவே (1)

கவனம் என்று வரும் கடைத்தேறவே – ஆதி:19 69/4
மேல்


கடைத்தேறுவன் (1)

எத்தால் நாய்_அடியேன் கடைத்தேறுவன் என் பவம் தீர்ந்து – தேவாரம்:5 1/3
மேல்


கடைத்தேறுவாய் (1)

கற்று உணர்வு அடை கடைத்தேறுவாய் எனா – ஆதி:19 40/3
மேல்


கடைதிறப்பு (1)

எண்ணி அருள்நெறிபிடித்தல் அவநம்பிக்கை லௌகீகம் கடைதிறப்பு மறைவிளக்கம் – பாயிரம்:2 1/4
மேல்


கடைந்த (1)

கடலை கடைந்த கடல் புழுகர் கட்டிவைத்த கதை காணும் – நிதான:9 48/3
மேல்


கடைந்ததும் (1)

கடலை அடைத்து கடந்ததும் பாற்கடலை மலையால் கடைந்ததும் பொய் – நிதான:9 48/2
மேல்


கடைப்பட்டேமை (1)

நாயினும் கடைப்பட்டேமை நயந்து பாராட்டும் அன்பின் – குமார:2 177/2
மேல்


கடைப்படு (1)

கடைப்படு வன்கண் நீச புலையனேன் கணிப்பு_இல் பாவம் – ஆரணிய:8 51/1
மேல்


கடைப்படும் (1)

காலத்தை இகந்து கடைப்படும் இ – ஆதி:9 143/2
மேல்


கடைப்பிடி (1)

நன்றுநன்று உன் கடைப்பிடி நம்பி யாம் – நிதான:8 8/2
மேல்


கடைப்பிடி-மின் (1)

அளந்த-மட்டும் நல் அறம் கடைப்பிடி-மின் என்று அன்பில் – ஆரணிய:7 27/3
மேல்


கடைப்பிடித்த (7)

தூய ஜீவிய நடை கடைப்பிடித்த ஓர் சுகிர்தன் – ஆதி:1 8/3
மன் உறு வழி கடைப்பிடித்த மாந்தர்க்கும் – ஆதி:12 27/3
புன்மை சீத்து மெய்ப்பொருள் கடைப்பிடித்த வண் புலவோய் – குமார:4 64/1
நிண்ணயத்தை கடைப்பிடித்த நிதானி நிகழ்த்துவதானான் – நிதான:5 39/4
மேவா வண்ணம் கடைப்பிடித்த விசுவாசத்தை விரைந்து அறிந்து – நிதான:9 95/3
கண்டான் இருவர் கதி மார்க்கம் கடைப்பிடித்த
ஒண் தாபதர் என்பதை உய்த்து உணர்ந்தான் உரப்பி – ஆரணிய:4 106/1,2
நல் நெறி கடைப்பிடித்த நண்புளீர் நீவிர் வந்த – ஆரணிய:5 67/1
மேல்


கடைப்பிடித்தவர்க்கு (1)

சத்தியம் கடைப்பிடித்தவர்க்கு சார்வதோ – நிதான:10 37/1
மேல்


கடைப்பிடித்தவன் (1)

கவனம் உற்று அரு நெறி கடைப்பிடித்தவன்
உவகையோடு உபசரித்து உறவுகாட்டும் அ – குமார:1 27/2,3
மேல்


கடைப்பிடித்தனம் (1)

நிண்ணயம் கடைப்பிடித்தனம் என நிகழ்த்தினரால் – ஆரணிய:2 57/4
மேல்


கடைப்பிடித்தனன் (1)

உய் திறம் கடைப்பிடித்தனன் நல் ஒழுக்கு உவந்து – ஆரணிய:8 29/4
மேல்


கடைப்பிடித்திட (1)

கனி தர நல் நெறி கடைப்பிடித்திட
இனிது உவந்து அடியவர் இதயத்து என்றும் வாழ் – குமார:2 3/2,3
மேல்


கடைப்பிடித்திடுதி (1)

கனி தரும் அன்பின் நன்மை கடைப்பிடித்திடுதி ஆயின் – நிதான:5 94/3
மேல்


கடைப்பிடித்திலனேல் (1)

எழுதியாயது அ உண்மையை கடைப்பிடித்திலனேல்
கழுது மல்கு பாதலம் அலால் பிறிது உண்டோ கதியே – ஆரணிய:1 6/3,4
மேல்


கடைப்பிடித்து (27)

நல்ல நூல் நெறி கடைப்பிடித்து எமர் எலாம் நயக்கும் – ஆதி:8 23/3
எழுதும் நூல்_வலான் கடைப்பிடித்து ஏகினன் என்ப – ஆதி:8 33/4
காவலன் பெரும் கருணையால் நெறி கடைப்பிடித்து
வீவு_இலா பதத்து எய்தினன் சுரர் கணம் வியக்க – ஆதி:8 37/3,4
ஒழுக்காறு கடைப்பிடித்து கிடைத்ததுவே போதும் என உவந்து நாளும் – ஆதி:9 90/2
சொன்ன சொற்குறி கடைப்பிடித்து ஏகினர் துணிந்து – ஆதி:11 1/4
நித்தியானந்த ராஜ்ஜிய நெறி கடைப்பிடித்து
பத்தியானது பழுத்துளை போல நீ பகர்ந்த – ஆதி:11 18/1,2
நிண்ணயம் கடைப்பிடித்து நல்வழிப்பட்ட நிவர்த்தன் – ஆதி:11 31/4
சத்தியம் கடைப்பிடித்து நம் தம்பிரான் அருளால் – ஆதி:14 96/1
ஆவலொடும் அருள் வேத அற நெறியை கடைப்பிடித்து
ஜீவலயம் வரும் எனினும் திரு_அடி பற்று ஒழியாமே – ஆதி:15 20/1,2
இ நெறி கடைப்பிடித்து ஏகற்பாலையால் – ஆதி:15 25/4
நல் நெறி பிசகாமே நனி கடைப்பிடித்து ஏறி – ஆதி:19 17/2
நிச்சய நுண் நூல் மார்க்க நெறி கடைப்பிடித்து நின்றே – ஆதி:19 112/4
அன்று வேத நல் நூல் நெறி கடைப்பிடித்து ஆபேல் – குமார:1 94/1
கருதி நீக்கம்_அற முன்னர் வைத்து விலகாது நல் நெறி கடைப்பிடித்து
உரிமை சேர் பரம பதம் அடைந்து நனி உய்வர் உத்தம கிறிஸ்தவர் – குமார:2 64/3,4
சத்தியம்-தனை கடைப்பிடித்து உய்குவன் சரதம் – குமார:2 220/4
ஜீவ பாதையை கடைப்பிடித்து ஏகினன் செய்யோன் – குமார:4 83/4
நல்லுரை கடைப்பிடித்து ஐய நங்கை-பால் – நிதான:4 22/1
இனிது நூல் நெறி கடைப்பிடித்து இருவரும் எழில் கூர் – நிதான:6 1/1
அரிய நூல் நெறி கடைப்பிடித்து ஆரண கிழவன் – நிதான:7 1/1
மறம் கடைப்பிடித்து நின்ற வன்கணார் மறுமை நோக்கி – நிதான:7 79/1
தெய்வ உரையை கடைப்பிடித்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 20/4
வேத நெறியை கடைப்பிடித்து விசுவாசத்தால் கிறிஸ்து யேசு – நிதான:9 86/1
சொன்ன சத்தியம் கடைப்பிடித்து துன் நகர் – நிதான:10 40/2
நிலை தருமம் கடைப்பிடித்து நித்திய_ஜீவனை கருதி – நிதான:11 73/4
தொண்டர் வென்று துரந்து கடைப்பிடித்து
அண்டர் கோன் நகரத்தை அடைந்தனர் – ஆரணிய:6 58/2,3
எத்திறம் இனி கடைப்பிடித்து உய்வல் என்று இசைப்ப – இரட்சணிய:2 28/4
நித்திய ஜீவ மார்க்க நெறி கடைப்பிடித்து நின்ற – தேவாரம்:11 34/3
மேல்


கடைப்பிடித்தும் (1)

நடுக்குறும் அமையத்து அருளுற பலத்து நன்மையை நனி கடைப்பிடித்தும்
இடுக்குறும் ஜீவ பாதையின் இறக்கத்து இனைவொடு மென்மெல இறங்கி – நிதான:1 3/2,3
மேல்


கடைப்பிடித்துள்ள (1)

காவலன் திரு_கருணையை கடைப்பிடித்துள்ள
ஜீவன் முத்தரே குடிகள் அங்கு இயல்வது செங்கோல் – குமார:4 73/1,2
மேல்


கடைப்பிடித்தேம் (1)

கருணை அம் கடல் வளாகத்து கதி கடைப்பிடித்தேம் – ஆரணிய:2 19/4
மேல்


கடைப்பிடிப்போன் (1)

நாயகன் சித்தம் அறிந்து அந்த நடை கடைப்பிடிப்போன்
தூய ராஜ்ஜிய பேர்_இன்பம் துய்ப்பவன் அறி-மின் – ஆதி:9 73/3,4
மேல்


கடைப்பிடியாது (1)

நின் உரை கடைப்பிடியாது நீசனேன் – ஆதி:12 39/1
மேல்


கடைப்பிடியார் (1)

அறம் கடைப்பிடியார் என்னோ அழி_மதி படைத்து மாயம் – நிதான:7 79/2
மேல்


கடைப்பிடியீராயில் (1)

நித்திய ஜீவ நாட்டின் நெறி கடைப்பிடியீராயில்
அ தலம் கோப தீயில் அவிவது சரதம் என்னா – ஆதி:7 15/3,4
மேல்


கடைய (1)

நாயினும் கடைய பாவியேனை எரிநரக வாயிலும் நடுக்குறும் – குமார:2 72/1
மேல்


கடையின் (2)

மாரீச கடையின் சால வஞ்ச இன்பத்தை நச்சி – நிதான:7 77/2
வையக வழி கடையின் மல்கு பெரு வாழ்க்கை – ஆரணிய:9 113/3
மேல்


கடையும் (1)

கண்ட மாய கடையும் கவின் கடை – நிதான:7 90/1
மேல்


கடையேனும் (1)

கள்ளம் உறும் கடையேனும் கடைத்தேற பெரும் கருணை – தேவாரம்:4 1/1
மேல்


கடையை (2)

கண்டு மாய கடையை கடிந்து மெய் – நிதான:7 92/2
வைத்த மாய கடையை மதித்திடார் – நிதான:8 34/3
மேல்


கடையையும் (1)

கடையையும் கடந்து மெய் வாழ்வை கண்ணுற்றார் – இரட்சணிய:1 1/4
மேல்


கடைவாய் (1)

தீம் பயன் கடைவாய் இழி ஆயர்-தம் சிறுவர் – குமார:4 60/2
மேல்


கடைவீதி (1)

ஓசை பெற்ற மாய கடைவீதி ஒன்று உளது இ – நிதான:7 62/3
மேல்


கண் (124)

கண் இணை கலுழி கால கணவனுக்கு உள மருட்சி – ஆதி:2 44/1
கண் இணை மல்கிய கருணை காட்டிட – ஆதி:3 2/2
கண் அகல் ஞாலம் உய்ய கனிந்து உயிர் அளித்து காத்து – ஆதி:4 6/3
கண் படைத்து ஓங்கி உய்த்த நறும் சுவை கனிந்த பாகின் – ஆதி:4 17/3
கண் அகல் திரு_நாடு எங்கும் கடி விழா கொள்ளும் அன்றே – ஆதி:4 19/4
கண் அகன்ற பெருவெளியே கடி அரணா சூழ்ந்தது திகாந்தம்-காறும் – ஆதி:4 34/4
அம் கண் வானகம் கொண்டாட அறம் குடி புகுத்தி வாழ்வார் – ஆதி:6 16/4
கண்_இல் பேய் கண தலைமகன் கை அகன்று ஓடி – ஆதி:8 18/3
உற்று நோக்கி உன் கண் உறும் உத்திரம் ஒழித்த – ஆதி:9 65/1
பிற்றை அந்நியன் கண் துரும்பு எடுத்து எறி பெற்றி – ஆதி:9 65/2
மதியிலிகள் கண் துயில மதியுடையார் தீவத்தி மரபின் ஏந்தி – ஆதி:9 98/3
எரி மலி கும்பி வாழ்க்கை எய்தினன் கண் ஏறிட்டு – ஆதி:9 127/2
கண்_இலான் இரு விழி காணப்பெற்ற போல் – ஆதி:10 2/1
இல்லை வேதனையுற்று அழு கண் கணீர் என்றும் – ஆதி:11 9/3
கண் இருண்டு உளம் கலங்கலால் கதித்திடும் சுமையால் – ஆதி:11 31/1
கண்_இலார் என மருண்டு உளை படுவது கருதில் – ஆதி:11 48/3
கண் நாடு கவின் சுடரும் கருதாது போக்கி – ஆதி:12 23/2
காதலாய் இரு கண் கணீர் மல்கிட கனிந்து – ஆதி:14 99/2
கண்_இலாரில் கவிழ்ந்து கடும் சிறை – ஆதி:14 174/1
கானகத்து வயமாவின் இரு கண் பொறிகள் போல் – ஆதி:14 198/4
கரந்தமை வேதியன் கருதி கண் கணீர் – ஆதி:15 28/1
எஞ்சாது எம்பி ஏன் இரைகின்றாய் இரு கண் போல் – ஆதி:16 19/1
சொற்றவை கொள்ளா துணிகரமும் கண் துயில் கொள்ளும் – ஆதி:16 21/2
அம் கண் வானகத்து வேந்தன் ஆணையை அறியீர் போலும் – ஆதி:17 2/4
கண்_இலான் கருத்து_இலான் ஓர் சித்திரம் கவின தீட்டும் – ஆதி:17 13/1
களங்கம்_இல் மதியை காணும் கண்_இலாவவர் தம்பாட்டில் – ஆதி:17 37/1
கண் அகன்ற எ பாங்கரும் கவினுற கவிந்து – ஆதி:18 6/3
கண் அகன் புவி முழுவதும் நறும் கடி கமழும் – ஆதி:18 10/4
கஞ்ச மலர் பாதம் இரு கண் கலுழியால் கழுவி – ஆதி:19 1/1
கார் ஆர் பூங்கா அகத்தின் கண் ஆர் நிழல் சுகமும் – ஆதி:19 2/1
கண் துயின்று ஊன் பொதி காயத்தை – ஆதி:19 68/2
எங்கணும் திரியும் கண் எதிர்ப்படில் – ஆதி:19 83/2
ஈங்கு இவை போலும் என் கண் எதிர்ப்படும் இரண்டும் எஞ்சி – ஆதி:19 101/2
கனிதல் நீர்மையில் கண் உளம் கசிந்தனள் பத்தி – குமார:1 57/3
கண் பிசைந்து அழு சேய்க்கு உளம் கசியும் ஓர் தாயின் – குமார:1 79/2
மகிமையை நீர் எற்கு உதவிய இவர்கள் மயக்கு_அற கண்டு கண் களிப்புற்று – குமார:2 61/2
கண் இணை களிப்புறும் கடி கொள் காவனம் – குமார:2 87/4
கண்_இலான் கருதி நோக்கி கனன்று இது கழறுகின்றான் – குமார:2 163/4
ஆங்கு அவன் துணிந்து கண்_இன்று அநீதியாய் போதம் இன்றி – குமார:2 168/1
கண்_உளார் கண்டும் காணார் காது_உளார் கேட்டும் கேளார் – குமார:2 178/1
கண்_இலா தலைவன் ஏக காவல்செய்திருந்த கள்வர் – குமார:2 188/2
போயினார் பதைத்து எவரும் கண் புதைத்து அழுது இரங்க – குமார:2 213/4
கண் இருண்டு கலங்குவர் ஓர் சிலர் காந்தும் – குமார:2 279/1
கண் படைத்திலமேல் இது காண்கிலம் என்பார் – குமார:2 282/1
கை அயர்ந்து வாய் புலர்ந்து கண் இருண்டு காது அடைத்து – குமார:2 314/1
கல் இயல் வன் நெஞ்ச வஞ்ச கண்_இலா பாதகராம் – குமார:2 315/1
நந்தா கருணை நறா துளிக்கும் கண் மலர்கள் – குமார:2 328/3
மை தடம் கண் நீர் சொரிய வாய்விட்டு அழுது அரற்றி – குமார:2 331/1
மை ஆர் கண் இருண்டிட வான் ஒளி யாவும் மட்கி – குமார:2 363/3
கரும் தீ எனல் ஆயின கண் ஒளி அற்று இமைத்தல் – குமார:2 366/2
ஜீவ நீரூற்று கண் திறந்தது என்பவே – குமார:2 399/4
கந்த நல் திரவியம் புனைந்து கண் கணீர் – குமார:2 406/2
நாதன் கண் எதிர் தோன்றி நலம் கிளர் – குமார:2 454/3
கண்_படைத்தவன் கதி நலம் பெறுகுவன் காணும் – குமார:2 481/3
செய்ய கண் முகிழ்த்து அமைதியோடு துயில் செய்தான் – குமார:3 12/4
கண் துயில் இலாது உலகு காவல் புரிகின்ற – குமார:3 13/1
கண் துயில்வதிந்தனர் அ கங்குல் கழி-காறும் – குமார:3 13/4
கண் இமை அடைத்தன அடைத்தன கபாடம் – குமார:3 14/2
காலை எழும் முன் இரவு கண் துயில் பொருந்தி – குமார:3 21/1
கண் கவரும் கவின் ஆர்ந்த கனக மணி மண்டபத்து – குமார:4 17/1
வழியாக விசுவாச கண் கொண்டு – குமார:4 47/2
கண் அகல் விசும்பு அணவி நின்றிடும் நிலை காணாய் – குமார:4 49/4
என்று பத்தியா மா தவ கிழத்தி கண் எதிரில் – குமார:4 75/1
கண் அழல் கதுவிட கனன்று கார் இருள்_வண்ணனும் – நிதான:2 28/2
கண் அருவி நீர் சொரி கருத்து நனி கண்டு – நிதான:2 49/3
கையொடு கை எற்றி இரு கண் குருதி காட்ட – நிதான:2 52/3
ஆர்த்து உரறி நின்றனன் அடி துணை கண் மாறி – நிதான:2 57/1
கண் ஒளி மழுங்கல் ஆகி காது அடைபட்டு கை_கால் – நிதான:3 30/1
அக கண் நீ அருவருத்து அவனி வாழ்வு எலாம் – நிதான:4 27/3
கண்_இலான் மும்முறை கனன்று அடித்து எனை – நிதான:4 42/1
ஆற்றலன் ஆகி நெஞ்சு அழிந்து கண் கணீர் – நிதான:4 43/3
கண்_இலான் கற்பனை கிழவன் காண்தகு – நிதான:4 47/2
கண் புலப்படா பரம காரியங்களை கருதி – நிதான:6 10/3
அம் கண் மா நிலம் திருத்தி ஊண் விளைத்து அனவரதம் – நிதான:7 39/1
கண் அகன்ற கடி நகர் வீதி வாய் – நிதான:8 15/3
மெலியர் கண் கலுழ கண்டு வேதியர் – நிதான:8 21/3
வஞ்ச மாய கிடக்கை மறிந்து கண்
துஞ்சும் மாந்தர் தொகுதியுள்ளும் சிலர் – நிதான:8 42/1,2
அம் கண் வானத்து அரசிளங்கோமகன் – நிதான:8 44/1
கானம் புகுந்து தனை ஒறுத்து காயம் வருத்தி கண் மூடி – நிதான:9 31/1
கண் அப்புறத்து செல்லாமல் காக்கும் கடவுட்கு இரண்டகம் நாம் – நிதான:9 82/3
கண் மயக்குறில் பொருள் காட்சி காண்கில – நிதான:10 30/1
கடு விடத்து அகம் முக கண் அலால் கண் இலா – நிதான:11 5/2
கடு விடத்து அகம் முக கண் அலால் கண் இலா – நிதான:11 5/2
இ மறை கிழவர் கண் எதிர் உறும் பொழுது எலாம் – நிதான:11 13/1
கருது அறப்பகை எனும் கண்_இலான் கறை_இலா – நிதான:11 19/2
கண் உறக்கம் அற்று ஓர் தனியாய் நெறி கண்டு – ஆரணிய:1 31/3
கண் அகன்ற மாயாபுரி கடை மறுகு அணைந்து – ஆரணிய:2 8/2
கண் துளி திரு_மஞ்சனம் காதலின் ஆட்டி – ஆரணிய:4 162/3
கானம் தன் அவையா செய்ய கமல கண் களித்து நோக்கி – ஆரணிய:5 31/2
பூம் கழல் தொழுது வாழ்த்தி கண் துயில் பொருந்தினாரால் – ஆரணிய:5 62/4
கண்ணறை பாவி அந்தோ கண் இணை பிடுங்கி இந்த – ஆரணிய:5 68/2
வான கண் கொள்ளாது ஓங்கு வளர் ஒளி திரளை தீர்ந்த – ஆரணிய:5 85/1
ஊன கண் வழுக்கி கூசி ஒல்லை தம் இமையை மூடி – ஆரணிய:5 85/3
தண் அளிக்கு அரசு இருக்கையா சமைந்து உள தடம் கண்
எண்_அரும் சுவை தெள் அமுது எழில் திரு_வசனம் – ஆரணிய:7 18/2,3
மதிமயங்கி வைதிக நடை தளர்ந்து கண் மருண்டு – ஆரணிய:8 4/2
துருவி ஏகினர் தூரம் ஓர் சிறிது கண் துஞ்ச – ஆரணிய:8 6/1
இனைய ஆதலின் எம்பி நீ கண் முகிழ்த்து உறங்க – ஆரணிய:8 11/1
கண் துயின்றிடா கலிங்கம் இட்டு அருள் வழி காத்துக்கொண்டு – ஆரணிய:8 15/1
கரிசு அறுத்தது உன் கண் கண்ட சாக்ஷியே – ஆரணிய:8 82/4
கருமமே கண் என கண்டு முன் செலும் அவர் – ஆரணிய:9 35/1
கண் எதிர் மயல்_அற காணவே-கொலாம் – ஆரணிய:9 86/2
கொண்டும் இரு கண் கலுழி கோத்திடு குறிப்பை – ஆரணிய:10 5/2
உடல் உயிர் கண் இமை ஒத்த மாட்சியர் – இரட்சணிய:1 1/1
கண் எதிர்ப்படு காட்சியே தெரிப்பன காணாய் – இரட்சணிய:1 16/4
கொள்ளைகொள்ளும் குணம் உடைத்து என்று கண்
வெள்ளம் தோய்ந்தும் வெதுப்புறு மேனியாள் – இரட்சணிய:1 61/3,4
கண் கலுழ்ந்த கருணையை உன்னுவாள் – இரட்சணிய:1 63/4
கண் புலத்து எதிர் காணுகின்றனன் என கசிவுற்று – இரட்சணிய:2 44/3
கண்ணில் கண்டு களித்திடும் கண் மலர் – இரட்சணிய:3 44/2
அம் கண் வானகத்து சேனை ஆர்ப்பு ஒலி கெழுமிற்று அன்றே – இரட்சணிய:3 95/4
அம் கண் வான் நகரம் எங்கும் அரும் கடி விழாக்கொண்டு அன்றே – இரட்சணிய:3 102/4
நல் நெறியின் துணிபு உணர்த்தி நயந்து இதய கண் திறந்து – தேவாரம்:4 6/3
மை ஆர் கண் இருண்டு செவி வாய் அடைத்து குழறி – தேவாரம்:5 5/1
இம்பர் உலகம் புரந்த எம்பிரானை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 1/4
எல்லை_இலா பேர்_அருளின் இருப்பை நாயேன் என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 2/4
இருள் பழுத்த நரகு அடைத்த எம்பிரானை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 3/4
என் உயிருக்குயிராய ஈசன்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 4/4
இ நெறியாம் என தெரித்த இறைவன்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 5/4
இன்மையிலே தோற்றுவித்த ஈசன்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 6/4
இலகு திரு_அடி நீழல் இருத்துவானை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 7/4
எம் ஆவிக்கு இனியானை எய்தி நாயேன் என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 8/4
எல்லாம் என்று ஆவிவிட்ட இறைவன்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 9/4
எண்_அரு நித்திய_ஜீவ கற்பகத்தை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 10/4
தீர மெய் நிமிர பேச தெரிய கண் திறக்க செல்ல – தேவாரம்:11 20/3
ஒன்றிய தொழும்பன் இன்னோர்க்கு உருகி கண் கலுழி சிந்தி – தேவாரம்:11 21/2
மேல்


கண்_படைத்தவன் (1)

கண்_படைத்தவன் கதி நலம் பெறுகுவன் காணும் – குமார:2 481/3
மேல்


கண்_இல் (1)

கண்_இல் பேய் கண தலைமகன் கை அகன்று ஓடி – ஆதி:8 18/3
மேல்


கண்_இலா (2)

கண்_இலா தலைவன் ஏக காவல்செய்திருந்த கள்வர் – குமார:2 188/2
கல் இயல் வன் நெஞ்ச வஞ்ச கண்_இலா பாதகராம் – குமார:2 315/1
மேல்


கண்_இலார் (1)

கண்_இலார் என மருண்டு உளை படுவது கருதில் – ஆதி:11 48/3
மேல்


கண்_இலாரில் (1)

கண்_இலாரில் கவிழ்ந்து கடும் சிறை – ஆதி:14 174/1
மேல்


கண்_இலாவவர் (1)

களங்கம்_இல் மதியை காணும் கண்_இலாவவர் தம்பாட்டில் – ஆதி:17 37/1
மேல்


கண்_இலான் (6)

கண்_இலான் இரு விழி காணப்பெற்ற போல் – ஆதி:10 2/1
கண்_இலான் கருத்து_இலான் ஓர் சித்திரம் கவின தீட்டும் – ஆதி:17 13/1
கண்_இலான் கருதி நோக்கி கனன்று இது கழறுகின்றான் – குமார:2 163/4
கண்_இலான் மும்முறை கனன்று அடித்து எனை – நிதான:4 42/1
கண்_இலான் கற்பனை கிழவன் காண்தகு – நிதான:4 47/2
கருது அறப்பகை எனும் கண்_இலான் கறை_இலா – நிதான:11 19/2
மேல்


கண்_இன்று (1)

ஆங்கு அவன் துணிந்து கண்_இன்று அநீதியாய் போதம் இன்றி – குமார:2 168/1
மேல்


கண்_உளார் (1)

கண்_உளார் கண்டும் காணார் காது_உளார் கேட்டும் கேளார் – குமார:2 178/1
மேல்


கண்கட்டு (1)

எந்திர வித்தை கண்கட்டு இந்திரசால வித்தை – நிதான:7 66/2
மேல்


கண்கவர் (1)

கண்கவர் வனப்பின் ஆய காட்சி கண்டு அதிசயிப்பர் – ஆதி:6 18/1
மேல்


கண்கள் (1)

தோன்றலை காய்பாசு என்னும் துர்_ஜன தலைவன் கண்கள்
ஊன்றி நின்று உருத்து நோக்கி இவையிவை உரைப்பதானான் – குமார:2 174/3,4
மேல்


கண்களால் (1)

கண்டனன் கருணையின் உருவை கண்களால்
உண்டனன் செவி வழி உரை சஞ்சீவியை – ஆதி:12 36/1,2
மேல்


கண்களில் (1)

ககன யாத்திரிகர் தத்தம் கண்களில் தெரிய கண்டார் – இரட்சணிய:2 2/4
மேல்


கண்ட (17)

விஞ்சி ஓர் கனவு கண்ட விதம்-தனை பகருவேனே – ஆதி:2 1/4
கண்ட போது இரு கைத்தலம் சென்னியில் – ஆதி:14 170/1
மாயம் கண்ட மனத்து எமை வாழ்வித்த – ஆதி:14 171/2
நேயம் கண்ட நிரஞ்சன மேனி ஐங்காயம் – ஆதி:14 171/3
கள்ளம்_இல் அகக்கண் கண்ட காட்சியை கருதி – ஆதி:18 43/2
மெய் கண்ட இடத்து பொய்மை வெளுத்து என வெளுத்தது இந்து – குமார:2 432/1
மை கண்ட கங்குல் வாட்டும் வைகறை கண்டு கண்டே – குமார:2 432/4
இருள் புலர் காலை கண்ட ஏந்து_இழைமார் ஓர் மூவர் – குமார:2 448/1
கண்ட காட்சியில் கதித்த ஆச்சரியமும் கருத்தை – குமார:4 76/1
சேய்மையின் விளங்க கண்ட தேகந்தான் கிட்டக்கிட்ட – நிதான:5 2/1
கண்ட மாய கடையும் கவின் கடை – நிதான:7 90/1
கன்ம வினையும் கதிரவனை கண்ட பனி போல் கழிந்து ஓடும் – நிதான:9 68/2
கண்ட நெறி புக்கு அது தன்னோடு கழியாமே – நிதான:11 26/2
செவ்வியீர் யாங்கள் கண்ட திறம் வகுத்து உரை-மின் என்னா – ஆரணிய:5 73/2
கரிசு அறுத்தது உன் கண் கண்ட சாக்ஷியே – ஆரணிய:8 82/4
வேதியர் தாம் முன் கண்ட வித்தகர் இவரே என்னா – இரட்சணிய:3 15/1
கண்ட காண்கிற காணும் என் பிழை யாவையும் கணக்கேற்றிடாது – தேவாரம்:2 9/3
மேல்


கண்டக (3)

காத்த நல் ஆவியை கடிந்து கண்டக
சாத்தனுக்கு இதயத்தை தானம்செய்பவர் – குமார:2 35/1,2
கண்டக அழிம்பன் இன்னும் கைகலந்திடுவனேனும் – நிதான:3 2/2
கண்டக உனக்கு உன் தந்தை கள்ள யூதாசுக்கு உற்ற – ஆரணிய:3 13/2
மேல்


கண்டகம் (3)

கண்டகம் கடு புதர் அடர்ந்த கான் வழி – ஆதி:9 35/1
கண்டகம் கொடு தடிந்தனர் வன் கண்டகன் – ஆதி:9 35/3
கண்டகம் சிதைத்த செங்கமல பாதனார் – ஆதி:9 35/4
மேல்


கண்டகர் (2)

கை துறும் கோலினை கவர்ந்து கண்டகர்
வெய்துற தலை மிசை அடித்து வேதனை – குமார:2 267/1,2
கண்டகர் முன்றில் நின்று கடும் துயர் அடைந்தாய் போற்றி – தேவாரம்:11 24/4
மேல்


கண்டகன் (6)

கண்டகம் கொடு தடிந்தனர் வன் கண்டகன்
கண்டகம் சிதைத்த செங்கமல பாதனார் – ஆதி:9 35/3,4
கண்டகன் வினவ கேட்டு கருணை எம் பெருமான் கூறும் – குமார:2 164/4
நயக்குநர் யாவர்க்கும் நாச கண்டகன் – நிதான:2 10/4
கண்டகன் படை கரந்தது கானகம் துருவி – நிதான:2 95/3
கண்டகன் நிதானி பல காலும் உரையாடி – நிதான:11 32/2
பற்று விடாத கண்டகன் என்னும் படு பாவி – ஆரணிய:4 126/1
மேல்


கண்டது (2)

பகை கண்டது இலை என்ன பிடி பந்தம் பல காணாய் – குமார:4 35/4
ஊரவர் உரைக்க கேட்டது உண்டு யான் கண்டது இன்றால் – நிதான:3 17/4
மேல்


கண்டவா (1)

முத்தி வீட்டினுள் புகுந்ததும் கண்டவா முதிர்ந்தே – குமார:1 48/4
மேல்


கண்டறிந்த (1)

கள்ளன் இவன் எனினும் மனம் கண்டறிந்த சத்தியத்தை – குமார:2 351/2
மேல்


கண்டனம் (4)

உச்சிதமாய் படுத்து உறங்க கண்டனம்
நிச்சயம் தெரிகிலம் விழித்த நீரவோ – ஆதி:19 52/3,4
பெருந்தகை அருள் பெற்றியை கண்டனம் – குமார:1 99/4
நெஞ்சு_உளார் என நேருற கண்டனம் – நிதான:8 42/4
இங்கு இவர்-தமை மறுகு எதிர்ந்து கண்டனம்
பங்கம்_இல் சத்தியம் பகருவாம் என – நிதான:10 13/1,2
மேல்


கண்டனர் (3)

கண்டனர் உண்மை தேரார் கவல்கின்றார்_அல்லர் வேரி – ஆதி:2 15/1
கோ_குமாரனை கண்டனர் கோது_அற – ஆதி:14 169/4
மோக்க வாயிலை கண்டனர் முதிர் கடை பிடியோர் – இரட்சணிய:3 72/4
மேல்


கண்டனன் (8)

கண்டனன் கனவில் அன்னோன் நிலை இது கழறும் காலை – ஆதி:2 2/4
கண்டனன் என்ப மன்னோ கருணை அம் கடல் வளாகத்து – ஆதி:7 3/1
கண்டனன் கருணையின் உருவை கண்களால் – ஆதி:12 36/1
கண்டனன் யாது இது காட்சியின் பொருள் – ஆதி:14 26/1
குற்றுயிரொடு நைய கண்டனன் ஒரு கோலம் – ஆதி:15 5/4
திரு தகு வேதியன் தெரிய கண்டனன் – ஆதி:16 2/4
கண்டனன் இனி ஏற்றம் கடினம் இ நிமிர் குன்றில் – ஆதி:19 24/1
கண்டனன் உதய தோற்றம் என்பது என் ககனத்து ஊடே – நிதான:3 67/1
மேல்


கண்டனென் (1)

நின்று கண்டனென் இடையறா கனவுறு நினைவில் – ஆரணிய:2 2/2
மேல்


கண்டனை (1)

சீலம் காட்டிய சீர்மையை கண்டனை செய்யோய் – ஆதி:14 100/4
மேல்


கண்டாம் (2)

மெய்யான தீபம் கிறிஸ்து இயேசு எனும் மெய்ம்மை கண்டாம்
உய்யா உயிருக்குயிராம் உயிர் ஓயும் எல்லை – குமார:2 363/1,2
கலை மதி கதிர் முன் உற்ற இருள் என கழிதல் கண்டாம் – நிதான:3 78/4
மேல்


கண்டாய் (3)

சிற்றின்ப பயன் கை நெல்லி கனி என தெரிய கண்டாய்
பற்று அறுத்து யோகு செய்யும் பவித்திரான்மிகளே தூய – ஆதி:14 128/1,2
கணம் குலாவிய கிளைஞரும் பலர் உண்டு கண்டாய் – குமார:1 82/4
கண்டு உணர்ந்து ஆவியில் கலங்கி கவலுவான்_அலன் கண்டாய் – நிதான:5 28/4
மேல்


கண்டார் (19)

அனையவன் ஆத்ம சோகம் அதிகரித்ததனை கண்டார் – ஆதி:2 14/4
அய்யன் மறுகு ஊடு வர கண்டார் அணி நகரார் – குமார:2 314/4
கண்டார் பதைத்தார் கலுழ்ந்தார் கரைந்து அழுதார் – குமார:2 319/1
மூசு பைம் புயல் விசும்புற முடுகுதல் கண்டார் – குமார:2 484/4
கலகலத்தனர் இருவர் முன் கதித்திடல் கண்டார் – ஆரணிய:2 39/4
பித்துலகரை வாய் பெய்யும் பெரிய ஓர் பிலத்தை கண்டார் – ஆரணிய:3 2/4
கரி புலத்தினுக்கு அயல் உற தோற்றுதல் கண்டார்
விரி பசும் பயிர் வளம் கெழு மருத நீர் விபுலம் – ஆரணிய:4 49/3,4
அ மலை விளிப்பதே போன்று அமைந்தன தெரிய கண்டார் – ஆரணிய:5 34/4
வானவர் தொகுதி ஈண்டி வந்துவந்து ஏக கண்டார்
சேனை காவலருக்கு எல்லா சித்தமும் இணங்கி கீழ்ப்பட்டு – ஆரணிய:5 35/2,3
ஆனிக கருமம் ஆற்றும் அந்தணர் ஒழுக்கம் கண்டார் – ஆரணிய:5 35/4
தண் அளி கவிந்து வானம் தரும் அருள் மாரி கண்டார்
புண்ணிய ஜீவ கங்கை பொங்கு நீர் சுனையும் கண்டார் – ஆரணிய:5 36/1,2
புண்ணிய ஜீவ கங்கை பொங்கு நீர் சுனையும் கண்டார்
நண்ணிய திசைகள்-தோறும் நன்மையும் திருவும் நட்பும் – ஆரணிய:5 36/2,3
கண்ணிய தருமத்தோடு களி நடம்புரிய கண்டார் – ஆரணிய:5 36/4
வைத்த மா நிதி கண்டார் போல் வரன்முறை குழுமி மொய்த்தார் – ஆரணிய:5 40/3
கொந்து இருள் குழுமி துற்றும் கொழும் புகை படலம் கண்டார்
கந்தக நாற்றம் கொண்டார் கதழ்ந்து எரி கதுவி பொங்கும் – ஆரணிய:5 71/1,2
தெரிதர விளக்கி காட்டும் திவ்விய பிழம்பு கண்டார் – ஆரணிய:5 82/4
வான் உற நிவந்து நிற்கும் மரபினை தெரிய கண்டார் – ஆரணிய:5 83/4
வித்தக வெளியை கண்டார் விமல சந்நிதியில் உய்க்கும் – ஆரணிய:5 84/3
ககன யாத்திரிகர் தத்தம் கண்களில் தெரிய கண்டார் – இரட்சணிய:2 2/4
மேல்


கண்டான் (14)

கைப்பொருள் கண்டான் தந்தை கரைந்த சொல் பொருளை காணான் – ஆதி:9 112/1
ஆயிடை சேட்டன் வந்தான் அக களியாட்டு கண்டான்
மேயது என் என வினாவி அறிந்தனன் வெகுண்டு நின்றான் – ஆதி:9 120/1,2
திரு மலி ராஜ போகம் தெவிட்டு லாசருவை கண்டான்
பொரு_இல் தன் மதியீனத்தை நினைத்து இவை புகலலுற்றான் – ஆதி:9 127/3,4
வென்றி ஆபிரகாமையும் விழிக்கு எதிர் கண்டான் – ஆதி:9 144/4
வான் நிலவு மேனிலைய மாடம்-அது கண்டான்
கோன் நிலவு நாடு குடிகொள்ளும் மனம் உள்ளான் – ஆதி:14 72/3,4
நல் நிலை தவறி உற்ற நடுக்கமும் திகிலும் கண்டான்
பன்னிய மாற்றம் கேட்டான் வேதியன் பரிந்து நெஞ்சில் – ஆதி:14 124/1,2
துப்பு உறழ் குருசு ஒன்று தோன்றுவது எதிர் கண்டான் – ஆதி:15 4/4
பொங்கி மெய் திருப்பணி புரி புதுமையும் கண்டான் – ஆதி:18 35/4
வெம் கொடு நரகு அங்காந்து விரித்த பேழ் வாயை கண்டான் – நிதான:3 40/4
கந்தக புலிங்கம் மாய கனல் மழை பொழிய கண்டான் – நிதான:3 41/4
உலகு எலாம் திகழ தோன்றும் உதயத்தின் ஒளியை கண்டான்
விலக_அரு நாச_மோசம் விலக்கி அன்று இரவு காத்த – நிதான:3 68/2,3
நெருங்கு பல் விலங்கு கிட்டி நின்றுநின்று உழல்வ கண்டான் – நிதான:3 71/4
கண்டான் இருவர் கதி மார்க்கம் கடைப்பிடித்த – ஆரணிய:4 106/1
தெவ் வலையில் சிக்குண்டு தியங்கும் செயல் கண்டான்
எவ்வம் மறைக்கும் போர்வையை வீசி இருள் வண்ண – ஆரணிய:7 11/2,3
மேல்


கண்டிதத்து (1)

இன்_சொல் கண்டிதத்து எனை அவமதித்தனர் என்றான் – ஆரணிய:2 41/4
மேல்


கண்டிருந்தும் (2)

கைம்மாறு ஒன்றும் கருதாத கருணை பெருக்கை கண்டிருந்தும்
எம்மாத்திரமும் உணராமல் எல்லா நாளும் பவம் புரிந்தால் – நிதான:9 65/2,3
காணாது ஒழிய மரணம் மிக கடுகி வருதல் கண்டிருந்தும்
நாள்நாளும் தான் உடல் போகம் நச்சி ஆன்ம நாயகனை – நிதான:9 77/2,3
மேல்


கண்டிலர் (1)

கனவிலும் பிழை கண்டிலர் கண்டிலேன் யானும் – ஆதி:14 108/4
மேல்


கண்டிலிரோ (1)

கண்டிலிரோ என் நெற்றி கவினும் ஓர் ராஜ சின்னம் – ஆதி:17 27/1
மேல்


கண்டிலேன் (2)

கண்டிலேன் ஓடி யான் புகுத ஓர் கரவிடம் – ஆதி:14 7/4
கனவிலும் பிழை கண்டிலர் கண்டிலேன் யானும் – ஆதி:14 108/4
மேல்


கண்டினும் (1)

கிழக்கு எழும் சுடர் போல சத்தியம் கிளர கண்டினும் கேதம் ஆர் – தேவாரம்:1 8/1
மேல்


கண்டீர் (2)

இம்பர் நல்லர் பொல்லாருக்கும் இயைவன கண்டீர்
தம்பிரான் என நீயிரும் சற்குணம் தழுவி – ஆதி:9 50/2,3
கூறு சமயம் இது கண்டீர் கூடி வாரும் ஜெகத்தீரே – நிதான:9 53/4
மேல்


கண்டு (162)

கண்டு கேட்டு அறிந்து இன்னமும் உய்வழி கருதி – ஆதி:1 6/3
நீர் வளம் கண்டு கோமான் நில வளம் படுக்கும் மாக்கள் – ஆதி:4 11/1
விளங்கு வித்து ஒளிர கண்டு மேலுற வளர்க்கின்றாரும் – ஆதி:4 14/3
திரை செறி கடல் சூழ் வைப்பின் சீர்மை கண்டு அதிசயித்து – ஆதி:6 12/3
கண்கவர் வனப்பின் ஆய காட்சி கண்டு அதிசயிப்பர் – ஆதி:6 18/1
விரவு முற்குறி வயின்-தொறும் மிளிர்வன கண்டு
கரவு_இலாத மெய் உரம் விசுவாசம் உள் கவினி – ஆதி:8 25/2,3
மாண் தலம் செறி வளன் எலாம் கண்டு உளம் மகிழ்ந்து – ஆதி:8 35/3
தூர்வது என்று கண்டு ஆரணர் உளம் துளக்குற்றார் – ஆதி:9 2/4
கண்டு அகம் கடுப்புற களைந்து வேரற – ஆதி:9 35/2
ஏதம்_இல் தூயர் கண்டு அடைவர் ஈசனை – ஆதி:9 48/2
எந்த நீதியில் பிறர் குற்றம் கண்டு தீர்ப்பிடுதிர் – ஆதி:9 66/1
அந்த நீதியில் நும் குற்றம் கண்டு தீர்ப்படைவீர் – ஆதி:9 66/2
மெய்யர் இவர் என கண்டு மேம்படுத்தி மற்றவனை விளித்து யாது என்ன – ஆதி:9 101/2
தானிய குவையை கண்டு தகவு_இலா புத்தியீனன் – ஆதி:9 104/3
கண்டு பன்முறை கூவினன் அளியன் கை தவத்தால் – ஆதி:9 145/1
புக்கு உரைத்திடு புதுமை கண்டு ஓம்புவர் புவியின் – ஆதி:9 153/2
ஈண்டு ஒருவி மறுமையில் புக்கு இனிது உறைந்தும் இறை மகிமை இகம் கண்டு ஏத்த – ஆதி:9 163/2
விள்_அரும் அற்புத செயலும் கண்டு கேட்டு உளம்திரும்பும் விந்தை ஓர்ந்து – ஆதி:9 166/2
போவது கண்டு எமை துறந்து போதல் நன்கு – ஆதி:10 3/1
சொல்_அரும் சுகம் என துணிந்து போதல் கண்டு
ஒல்லை மென்னெஞ்சன் ஈது உசாவுவான் அரோ – ஆதி:10 28/3,4
ஆண்டு அவஸ்தை உண்டு என்று கண்டு அச்சமுற்று அவலித்து – ஆதி:11 23/3
மன்றல் வாசகம் கண்டு மன கொளா – ஆதி:13 7/4
தாழ்வு கண்டு உவப்பதை அலது தம்மின – ஆதி:14 48/1
வாழ்வு கண்டு உவக்கிலாது எரியும் வன்கணான் – ஆதி:14 48/2
கண்டு மனமும் கணும் வியப்பொடு களிப்பு – ஆதி:14 73/1
ஐயம் அறவே நிகழ்வ கண்டு அறிதி என்றான் – ஆதி:14 77/4
கண்டு நின்றவர் யாவரும் கை குவித்து இறைஞ்சி – ஆதி:14 93/2
கண்டு கேட்டு அறிந்த இந்த காட்சியை கருத்துள் ஊன்றி – ஆதி:14 125/2
சுருதி கூறியவாறு ஆக துயிலில் ஓர் கனவு கண்டு
வரு திகில் கணங்கள் முன் நின்று உருத்து எழ வருந்துகின்றேன் – ஆதி:14 133/3,4
பேயும் கண்டு அறியா பெரு வஞ்சக – ஆதி:14 171/1
கண்டு கரைந்திடுவார் சிலர் – ஆதி:14 171/4
செஞ்செவே கண்டு தீ விட நாகத்தின் – ஆதி:14 179/3
இலகு நீதி எதிர்ந்தமை கண்டு எங்கும் – ஆதி:14 180/3
கடை யுகத்து எழு காட்சி கண்டு
உடையும் நெஞ்சன் உறும் துயர் – ஆதி:14 204/1,2
மாட்சி கண்டு மனத்துள் வைத்து – ஆதி:14 205/2
ஊங்கு தரிக்க உற்று அறியும் கண்டு உணர்க என்னா – ஆதி:16 20/3
பெற்றிமையும் கண்டு உன்னத இன்பம் பெற நாடும் – ஆதி:16 21/3
அருத்தியில் கண்டு சேரும் அளவை இ அடையாளத்தால் – ஆதி:17 28/2
பெரு வழி பிரண்டு பாலும் பிரிந்து போவதை கண்டு அந்தோ – ஆதி:17 38/3
மன்னு ஜீவபுஷ்கரிணியை கண்டு உளம் மகிழ்ந்தும் – ஆதி:18 26/2
போவதாகிய புதுமை கண்டு அதிசயம் பூத்தான் – ஆதி:18 32/4
மா தவங்கள் செய்வார் நிலை கண்டு உளம் மகிழ்ந்தான் – ஆதி:18 33/4
எண்_அரும் பல காட்சி கண்டு இதயம் நெக்குருகி – ஆதி:18 36/2
வான் அளவி நிற்பது என கண்டு மயங்கி மதி – ஆதி:19 8/1
கண்டு வரும் பொல்லாத கல் மனவன் பேய்_குரங்கு – ஆதி:19 10/2
கொற்றவரும் துன்ப மலை கோடு எதிர் கண்டு ஏங்குவர் உள் – ஆதி:19 12/2
காரியம் பிறிது என கண்டு கொண்டனம் – ஆதி:19 46/4
கண்ணில் கண்டு களிப்பன்-கொலோ எனும் – ஆதி:19 61/4
கண்டு கேட்டு உளமும் கண்ணும் களிப்புறீஇ ககோள நாதன் – ஆதி:19 89/1
மன் இரு கோர சிங்கம் மறிந்திடும் நிலை கண்டு ஏங்கி – ஆதி:19 100/3
ஆங்கு அவர் கண்டு சொற்ற அடும் திறல் வய வெம் சீயம் – ஆதி:19 101/1
காரியம் கண்டு அன்றோ அ இருவரும் கடுகி மீண்டார் – ஆதி:19 103/4
வாக்கு இது வய வெம் சீயம் மறிதல் கண்டு அஞ்சி இட்ட – ஆதி:19 107/2
மன்றில் யான் கண்டு கேட்டவை மறப்ப_அரிது தம்ம – குமார:1 44/4
மாலை கண்டு அரவாம் என மயங்கி பின்வாங்கும் – குமார:1 60/1
குலவி வீற்றிருத்தலை கண்டு களிப்பதோர் குறிப்பால் – குமார:1 73/4
கண்டு மீள்குவன் நெஞ்சம் கலங்கல்-மின் – குமார:2 17/4
மகிமையை நீர் எற்கு உதவிய இவர்கள் மயக்கு_அற கண்டு கண் களிப்புற்று – குமார:2 61/2
பொறுமை கண்டு எள்ளல் இந்த பூதலத்து இயற்கை அன்றோ – குமார:2 190/4
அண்ணலை கண்டு பேசவும் அற்புத செயலை – குமார:2 227/1
கண்ணினால் கண்டு களிக்கவும் கருத்து உடை எரோது என் – குமார:2 227/2
தேசிகன்-வயின் எ பிழை கண்டு இது செய்தார் – குமார:2 276/3
கள்ள வேட குரவரை கண்டு எதிர் காட்டி – குமார:2 296/2
புல்லியரே அன்றி இந்த பொல்லாங்கு போந்தமை கண்டு
எல்லவரும் தத்தம் உயிர்க்கு இறுதி ஏய்ந்தன போல் – குமார:2 315/2,3
இ மைந்தன் ஆவிக்கு இறுதி வர கண்டு மரி – குமார:2 321/1
பத்திமையும் சிந்தை பருவரலும் கண்டு இரங்கி – குமார:2 331/3
கண்டு கேட்டவர் இரங்கி கரைந்து உருகி கருத்து அழிய – குமார:2 335/2
காண்தகைய பெரும் கருணை கற்பகத்தை எதிர் கண்டு
மாண் தகைய அன்பினொடு மானதாஞ்சலி வழங்கி – குமார:2 353/1,2
நீதி கதிரோனை மறைத்திடும் நீர்மை கண்டு
சாதிக்க மாட்டாது உலகுக்கு ஒளி தந்து நின்ற – குமார:2 361/2,3
அஞ்சுறு காட்சி கண்டு அலமந்து ஆவி நைந்து – குமார:2 414/1
செஞ்செவே உலகு அமைந்து ஒழுகும் சீர்மை கண்டு
உஞ்சம் என்று உளம் வலித்து உரம் கொண்டார் அரோ – குமார:2 414/3,4
மங்கி அடங்க கண்டு சகிக்க மாட்டான் போல் – குமார:2 415/3
சித்திரமாக செல்வன் உறங்கும் செயல் கண்டு
நித்திரை பங்கமுறாது அமைவுற்றிடு நெறி போலும் – குமார:2 419/1,2
பொய் கண்டு மருண்ட உள்ளம் போல் ஒளி இழந்த தீபம் – குமார:2 432/3
மை கண்ட கங்குல் வாட்டும் வைகறை கண்டு கண்டே – குமார:2 432/4
கரும பூமியில் கண்டு அருள் பெற்று உடன் – குமார:2 462/3
கண்டு கேட்ட மெய் சான்று நீர் கருதில் என் தந்தை – குமார:2 482/1
தம் மகவு கண்டு உருகு தாயர் என அன்பின் – குமார:4 2/1
தொகை கண்டு சொல அரிய பெரும் சேனை தொகுதி எலாம் – குமார:4 35/1
புகை கண்டு மறைவது போல் பொருகளத்து தொலைவு எய்தும் – குமார:4 35/2
வகை கண்டு கீதேயோன் வன் கையின் வய படையா – குமார:4 35/3
கண் அருவி நீர் சொரி கருத்து நனி கண்டு
புண்ணியர் பொறுத்து அருள் அளிக்க மகிழ் பூத்தேன் – நிதான:2 49/3,4
திவ்வியாத்திரம் தேசொடு செறுத்து எதிர் வர கண்டு
அவ்விய சமயாசுகம் வாய் மதம் அடங்கி – நிதான:2 86/1,2
அணித்து அழிம்பனை கண்டு நன்றாம் என அகத்தில் – நிதான:2 102/1
எஞ்சியோர் இருவர் ஓடி எதிர்வர கண்டு நீர் இ – நிதான:3 6/2
கத்து கூக்குரலும் துன்ப காட்சியும் கண்டு கேட்டு – நிதான:3 39/2
கண்டு கேட்டு உளமும் கண்ணும் கருகின துணுக்குற்று ஏங்கி – நிதான:3 43/1
அலகு_இலா மரணோபாதி ஆழியின் கரையை கண்டு ஆங்கு – நிதான:3 68/1
கான் நாடிய மெய் வழி கண்டு அறிய – நிதான:4 2/2
இருண்ட மூஞ்சியின் மறை எழுத்து கண்டு உடன் – நிதான:4 33/3
கல் வரை கண்டு உளம் கலங்கிற்று ஆயினும் – நிதான:4 40/2
பந்தமொடு உறங்கு செயல் கண்டு உயிர் பதைத்தேன் – நிதான:4 53/4
செத்த பின் வரும் பரம சிற்சுகம் என கண்டு
உய்த்து உணர்கிலாது மனம் உட்கி உழல் தேவ – நிதான:4 67/1,2
திருட்டு வாய் பழக்க மொழி திறம் கண்டு திகைத்தனை நீ – நிதான:5 21/3
கண்டு உணர்ந்து ஆவியில் கலங்கி கவலுவான்_அலன் கண்டாய் – நிதான:5 28/4
கரதலாமலகம் என கண்டு அறிந்து கருத்துற்றேன் – நிதான:5 40/3
கனவினும் துயர் கண்டு அறியா ஒரு – நிதான:5 85/1
கண்டு ஆட்டம் காமுகர்க்கு களியாட்டம் குடியருக்கு – நிதான:7 57/2
கண்டு மாய கடையை கடிந்து மெய் – நிதான:7 92/2
பாடு ஒருங்கு கண்டு உள்ள பதைப்பொடே – நிதான:8 1/3
கௌவையுற்ற புரளியை கண்டு கேட்டு – நிதான:8 4/3
கண்ணில் கண்டு கண்ணீர் வடித்து ஏகினார் – நிதான:8 17/4
குறி எலாம் கண்டு கேட்டு உளம் குன்றினார் – நிதான:8 18/4
மெலியர் கண் கலுழ கண்டு வேதியர் – நிதான:8 21/3
கைத்த சிந்தையர் கண்டு உவர்த்து ஏகுழி – நிதான:8 34/4
முன் உற கண்டு மோச படுகரை – நிதான:8 37/1
நாலு வேதம் உளது செவி நயனம் கண்டு கேட்டது_இலை – நிதான:9 35/1
காண்தகு அங்காடியின் தலைவன் கண்டு கேட்டு – நிதான:10 8/3
வெறுமை கண்டு அவமதித்திடுதிர் வேதியர் – நிதான:10 43/3
கண் உறக்கம் அற்று ஓர் தனியாய் நெறி கண்டு
புண்ணிய குமரேசனை வாழ்த்தினன் போனான் – ஆரணிய:1 31/3,4
கதி புகுந்த மெய் நிதானியின் கொலைக்களம் கண்டு
புதிய நம்பிக்கை தெருண்டு நல் நூல் வழி போந்த – ஆரணிய:2 1/1,2
அருமையும் கண்டு கேட்டலின் அடியனேன் உள்ளம் – ஆரணிய:2 9/3
வலவர் தன்னயன் வரவு கண்டு அவனொடு மகிழ்ந்து – ஆரணிய:2 39/3
சித்திர சிலையை கண்டு தீட்டிய எழுத்தை வாசித்து – ஆரணிய:3 16/3
மெய் வைத்த குறிகள் கண்டு விரைந்து உளம் திரும்பார் ஆகில் – ஆரணிய:3 24/3
தனி நடக்கும் வீண்நம்பிக்கை-தனை கண்டு சார்ந்தார் – ஆரணிய:4 58/4
அடியார் துயிலப்படு நீர்மை கண்டு ஆங்கண் அணைந்தான் – ஆரணிய:4 105/4
தீயோன் நிலை கண்டு அறவோர் உளம் தீந்து மாய – ஆரணிய:4 108/1
வெம் சீயம் இரண்டிடை ஏகிய வீரமும் கண்டு
அஞ்சாது அழிம்பர் பொருது ஓட்டிய ஆற்றலும் பின் – ஆரணிய:4 114/1,2
வான் நாட்டு அரசன் தொழும்போர் இரு மாந்தரை கண்டு
ஊன் ஆர எண்ணி சிறை உய்த்தனன் உற்றது என்றான் – ஆரணிய:4 119/3,4
வள்ளல் வண் புகழா கண்டு கேட்டு உளம் மகிழ்வர்-மன்னோ – ஆரணிய:5 37/4
கழி பெரும் புதுமை ஆய காட்சி கண்டு அறவீர் பின்னர் – ஆரணிய:5 52/3
கோன் அருள் பெற்று ஆனந்த குவடு கண்டு அடைந்தும் அந்தோ – ஆரணிய:5 78/3
செல்லுமாறு கண்டு அஞ்சி உள் நடுங்கினார் செய்யோர் – ஆரணிய:6 1/4
தீன ரக்ஷகன் சீர் கண்டு தேறியும் – ஆரணிய:6 43/4
பொற்பு உறழ் போர்வை கண்டு மருண்டேம் புலை வாயின் – ஆரணிய:7 15/1
உற்றவாறு கண்டு உணர்ந்தனர் ஆண்டு உற்ற ஒல்லை – ஆரணிய:8 5/4
வித்தக கலை ஞானத்தை கண்டு உளம் வெருண்டேன் – ஆரணிய:8 19/4
கண்டு கேட்டு உளம் கவன்றதும் வெருண்டதும் காண்டி – ஆரணிய:8 20/2
வாதை நோய் கண்டு கலங்கலும் மலங்கலும் கடுகி – ஆரணிய:8 25/3
ஏது இன்றி மூச்சு ஒடுங்கல் கண்டு அஞ்சி ஏக்குறலும் – ஆரணிய:8 25/4
வித்தகன் வர கண்டு ஒல்லை விழு தகு மரபின் ஏற்று – ஆரணிய:8 35/2
சேய் முக வாட்டம் கண்டு சிந்தனை கசிந்து போற்றும் – ஆரணிய:8 36/1
தெருவிலே விடுக்கும் செய்கை ஜெகம் கண்டு தெருளாது இன்னும் – ஆரணிய:8 39/4
ஆரியன் நெறி கண்டு அறவோய் உனக்கு – ஆரணிய:9 4/2
கண்டு கொள்க என உள் புக காட்டுவான் – ஆரணிய:9 6/2
தேக நோய் கண்டு உளம் தேம்புவார் சில பகல் – ஆரணிய:9 30/3
கருமமே கண் என கண்டு முன் செலும் அவர் – ஆரணிய:9 35/1
திருமி நோக்குழி அறிவீனனை சேய்மை கண்டு
அருமை ஈது எமை விடாது அணுகுமாறு அறிதும் என்று – ஆரணிய:9 35/2,3
கண்டு உளம் சகிப்பரோ கருத_அரும் பரமண்டலாதிபர் – ஆரணிய:9 56/3
உருக்கு மண்டப பொலிவு கண்டு உவப்புடன் இருந்தார் – இரட்சணிய:1 31/4
கண்டு நெஞ்சையும் கருத்தையும் கவர்ந்து உடன் மணந்துகொண்டு – இரட்சணிய:1 49/2
கண்டு உடன் மனமும் கண்ணும் கலங்கினர் கவன்றாரேனும் – இரட்சணிய:2 3/1
மேய அ நதி பெருக்கினை கண்டு உளம் வெருண்டு – இரட்சணிய:2 22/2
கண்டு நம் பிரான் திரு_பெயர் தொனி உளம் கவின – இரட்சணிய:2 42/2
திரு மலிந்த செவ்வி கண்டு செம் கை கூப்பி ஏகுவார் – இரட்சணிய:3 23/4
நனி திகழ்த்து நீர்மை கண்டு நம்பனை பழிச்சுவார் – இரட்சணிய:3 24/4
புதுமை ஆய காட்சி கண்டு நின்றுநின்று புகழுவார் – இரட்சணிய:3 25/1
நித்தியானந்தத்தை நல்கும் நீர்மை கண்டு இ வேதியர் – இரட்சணிய:3 26/3
அந்தணாளரை கண்டு அங்கு அளவளாய் – இரட்சணிய:3 38/3
மஞ்சனை கண்டு வாழ்த்தி வணங்குவீர் – இரட்சணிய:3 39/4
கனிதல் நீர்மையில் கண்டு மகிழுவீர் – இரட்சணிய:3 42/4
கண்ணில் கண்டு களித்திடும் கண் மலர் – இரட்சணிய:3 44/2
சந்நிதானத்து கண்டு தளிர்ப்பிரால் – இரட்சணிய:3 45/2
ஆட்சியும் கண்டு கேட்டு அறிந்த ஆரணர் – இரட்சணிய:3 66/2
கண்டு காதலித்து இறைஞ்சினர் கருணை அம் கடற்கு – இரட்சணிய:3 73/1
பொன்னெழுத்து உறு புதுமை கண்டு உளம் மகிழ் பூத்தார் – இரட்சணிய:3 74/4
தேடி வந்து கண்டு அடைந்துளேம் திரு_கடை திற-மின் – இரட்சணிய:3 76/4
கைக்குள் வந்தது இங்கு ஐயம் ஒன்று இலை கண்டு கேட்டு உணர்ந்து உலகுளீர் – தேவாரம்:1 1/3
கண்டு துயில் நீத்ததும் கருணை மைந்தனை – தேவாரம்:7 6/1
இ பகல் கண்டு உனை ஏத்த நின்றனன் – தேவாரம்:7 9/2
ஆசைக்கும் இரார் என்பது என் அகம் கண்டு அறி உண்மை – தேவாரம்:10 9/2
மேல்


கண்டுகண்டு (10)

மேகம் கண்டுகண்டு உவந்து வித்தக – ஆதி:4 22/2
செல்வரை கண்டுகண்டு எரியும் சிந்தையான் – ஆதி:14 47/4
நேர்மையுற்றமை கண்டுகண்டு உவந்தனன் நிவிர்த்தன் – ஆதி:18 31/4
கண்டுகண்டு உருகி கண்ணீர் களகள வடிப்பன் அச்சம் – நிதான:3 37/1
மருள்_அற கண்டுகண்டு மலங்கினான் மறந்தான் தன்னை – நிதான:3 69/4
கதித்த பாழ் உடல் கண்டுகண்டு ஏகினார் – நிதான:8 16/4
கண்டுகண்டு கருத்து அழிந்து ஏகினார் – நிதான:8 20/4
கண்டுகண்டு மூவாசை பேய் பிடித்து அலைக்கழிக்கும் – ஆரணிய:4 38/1
கண்டுகண்டு இரு கைத்தலம் சென்னியில் கவின – ஆரணிய:7 20/1
நந்தனத்து எழில் கண்டுகண்டு உலவுவர் நாளும் – இரட்சணிய:1 41/1
மேல்


கண்டுகொண்டனன் (1)

கண்டுகொண்டனன் யாவும் கருதுறில் – ஆரணிய:8 89/3
மேல்


கண்டுபிடிக்கின்ற (1)

கள்ளுநர் கரந்து உறைதல் கண்டுபிடிக்கின்ற
உள்ளம் உடையீர்-கொல் என உள்ளவருமாலோ – குமார:2 146/3,4
மேல்


கண்டும் (13)

எஞ்சுறா வேதனை இயைதல் கண்டும் ஏன் – ஆதி:3 9/3
ஜென்மம் எடுத்தீர் மெய் வழி கண்டும் தெருமந்து – ஆதி:16 9/2
நேச ஒரு மகவு என்றும் கருதாது தகித்த பரன் நீதி கண்டும்
பாச வினைக்கு ஆளாகி நாசமுற துணிவது அற பாவம்பாவம் – குமார:2 130/3,4
கள்ளம்_இல் பல் அற்புதம் விழி துணைகள் கண்டும்
உள் உற நன் மாதிரி உறைத்தும் அடியார்-பால் – குமார:2 152/2,3
கண்_உளார் கண்டும் காணார் காது_உளார் கேட்டும் கேளார் – குமார:2 178/1
கண்டும் இன்னும் கலங்கினது அன்றி மெய் – குமார:2 468/3
கலகமாய் அவை ஒன்றையொன்று அடர்ப்பது கண்டும்
உலக சிற்றின்ப போகத்தை ஊட்டுவது உணர்ந்தும் – நிதான:2 89/3,4
இ கொடு மரண சூழல் எண்_இலர் எய்த கண்டும்
மக்களை மனையை பேணி வறும் பொருள் ஈட்டி மாய – நிதான:3 27/1,2
கடுக்கி வந்து அடைய கண்டும் கதித்த பேர்_இரைச்சல் கேட்டும் – நிதான:3 51/2
விந்தை ஐங்காயத்தை விழியில் கண்டும் என் – நிதான:4 50/2
நின் முகம் கண்டும் நேரே வினவிய நேர்மை ஓர்ந்தும் – நிதான:5 5/2
கண்டும் இவனுக்கு உயிர் இரக்ஷை பெறு கவலை – ஆரணிய:10 5/3
நின் கணீர் சொரிந்து செந்நீர் நிலத்து உக வியர்த்தல் கண்டும்
என் கணீர் சொரிய காணேன் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 3/3,4
மேல்


கண்டெடுத்து (1)

எண்_அரும் பொருள் ஈது என கண்டெடுத்து
உள் நிகழ்ந்த உரிமையின் முத்தமிட்டு – ஆதி:19 80/1,2
மேல்


கண்டே (3)

மை கண்ட கங்குல் வாட்டும் வைகறை கண்டு கண்டே – குமார:2 432/4
தாக்கிய அழல் பகழி சாம்பர் உறல் கண்டே
மீ கிளர் சினத்து அவுணன் வெய்ய வசை என்னும் – நிதான:2 65/1,2
எஞ்சுதல் கண்டே நெஞ்சு அழிவுற்று அங்கு இகல் வெய்யோன் – நிதான:2 68/2
மேல்


கண்டேம் (2)

உரமுடன் நாச_மோசம் ஒருங்குடன் குழும கண்டேம்
திரம்_இலேம் வெருவி ஓடி திருமினேம் சிந்தை மாழ்கி – நிதான:3 7/3,4
மேக்கு உயர் முகடு முட்ட விளங்கிய பிரபை கண்டேம்
பாக்கிய நகரத்து உள்ள பகுப்பு ஒன்றும் காணுகில்லேம் – ஆரணிய:5 86/3,4
மேல்


கண்டேன் (5)

கற்று வல்ல சான்றோர் என கேட்டு உனை கண்டேன் – ஆதி:11 37/4
கைத்தேன் அழுதேன் கதறினேன் கண்டேன் மரண கடும் சூழல் – ஆதி:14 142/4
திவா என தெருண்டு பாதை சென்று வேதியரை கண்டேன் – ஆரணிய:3 15/4
அக விழி களிக்க தோன்றும் அற்புத காட்சி கண்டேன் – ஆரணிய:8 73/4
முடி புனை காட்சி கண்டேன் முறை வழாது அரசன் போற்றி – இரட்சணிய:3 101/1
மேல்


கண்டேனே (10)

தெள் அமுதை தீம் கனியை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 1/4
கொடி சாய்த்த கொற்றவனை குருசின் மிசை கண்டேனே – தேவாரம்:4 2/4
சித்து இருக்கும் செழும் தவனை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 3/4
தீ_வினைக்கு ஓர் அரு மருந்தை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 4/4
தேவாதி தேவனை யான் சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 5/4
செம் நெறி காட்டிய குருவை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 6/4
சிந்தி உயிர் அவஸ்தையுற சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 7/4
செம் தனி கோல் கொளும் தேவை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 8/4
திறம் வளர்க்கும் செழும் கிரியை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 9/4
சேய் ஒளி கொள் செம் மணியை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 10/4
மேல்


கண்டோர் (1)

முன்பு ஒரு பற்று_இலர் முகம் கண்டோர்_இலர் – குமார:1 25/1
மேல்


கண்டோர்_இலர் (1)

முன்பு ஒரு பற்று_இலர் முகம் கண்டோர்_இலர்
பின்பு எதும் குறித்திலர் பேணும் செய்கையோடு – குமார:1 25/1,2
மேல்


கண்டோன் (2)

வைத்த நிதி திரள் கண்டோன் மறைத்து உரிமை யாவும் விற்று வழங்கியேனும் – ஆதி:9 86/1
அ தகு நல் நிலம் கொள்வன் அரு விலை நித்திலம் கண்டோன் அவ்வாறாக – ஆதி:9 86/2
மேல்


கண்ணடி (4)

கண்ணடி படிவத்தை அவற்கு காட்டியே – ஆதி:14 15/4
கண்ணடி படிவங்கள் ககன கோளத்தின் – குமார:1 33/3
துலங்கு கண்ணடி மயல்_அற காட்டிட துணிந்தேம் – குமார:1 50/2
கண்ணடி வாங்கி உற்று நோக்கினர் கருத்து உள் ஊன்றி – ஆரணிய:5 81/4
மேல்


கண்ணடியின் (1)

ஞான கண்ணடியின் நாடி காணவும் நடுங்கி அஞ்சி – ஆரணிய:5 85/2
மேல்


கண்ணறை (1)

கண்ணறை பாவி அந்தோ கண் இணை பிடுங்கி இந்த – ஆரணிய:5 68/2
மேல்


கண்ணா (1)

கண்ணையே கண்ணா கொண்டு காக்கின்ற இமையை போல – ஆதி:17 10/1
மேல்


கண்ணாடியின் (1)

சத்திய நிலைபெறு தகை கண்ணாடியின்
பத்தியின் விழி கொடு பார்ப்பின் அல்லது – இரட்சணிய:1 10/2,3
மேல்


கண்ணி (3)

மருங்கு எலாம் கண்ணி மாய வலை சுழல் பொறிகள் மல்கி – நிதான:3 71/2
காமினி மயல்படு கண்ணி குத்தி வந்து – நிதான:4 17/2
கண்ணி குத்துவர் காமுக புள்ளினை படுப்பான் – நிதான:7 45/1
மேல்


கண்ணிகள் (1)

மரண கண்ணிகள் வீசு தந்திர வலை மாயா – நிதான:7 14/1
மேல்


கண்ணிய (14)

கண்ணிய ரக்ஷணிய யாத்திரிகம் என்ன கழறுகின்ற காவியத்தின் பொருளடக்கம் – பாயிரம்:2 1/1
கண்ணிய மாடங்கள் கவினும் கோடியே – ஆதி:4 46/4
கண்ணிய பெரு வளம் கைக்குள் ஆயதால் – ஆதி:9 45/2
கண்ணிய நறும் தேனில் கன்னலில் மதுரிக்கும் – ஆதி:15 3/1
கண்ணிய அரும் தவ கழகம்தான்-கொலோ – குமார:1 31/2
கண்ணிய அன்பினால் கட்டுண்டு ஓங்கிய – குமார:2 383/1
கண்ணிய நிசிக்குள் ஆய கழி பெரும் துயிலை வீசி – குமார:2 443/1
கண்ணிய கூர் மழுங்காமல் கருது குறி விலகாமல் – குமார:4 30/3
கண்ணிய தருமத்தோடு களி நடம்புரிய கண்டார் – ஆரணிய:5 36/4
கண்ணிய நிலையம் என்கோ யாது என கழறுகிற்பேம் – ஆரணிய:5 87/4
கண்ணிய கடமைப்பாட்டை கருத்துற செய்யகில்லா – ஆரணிய:8 41/1
கண்ணிய பத்தியின் கருமம் யாவும் ஓர் – ஆரணிய:9 62/2
கண்ணிய பயிர் வளம் கவின் கொள் காட்சியின் – இரட்சணிய:1 7/3
கண்ணிய துயிலிடை காத்து அளித்தனை – தேவாரம்:7 4/3
மேல்


கண்ணியை (1)

கன்று சிற்றின்ப போகமாம் கண்ணியை குத்தி – நிதான:7 59/3
மேல்


கண்ணில் (5)

கண்ணில் கண்டு களிப்பன்-கொலோ எனும் – ஆதி:19 61/4
கழி துயர்க்கு இரங்கி சிந்தும் கண்ணில் நீர் தாரை போலும் – குமார:2 102/4
கண்ணில் கண்டு கண்ணீர் வடித்து ஏகினார் – நிதான:8 17/4
கனிவுறீஇ உருகிற்று என்ன கண்ணில் நீர் கவிழ நின்று – ஆரணிய:5 61/3
கண்ணில் கண்டு களித்திடும் கண் மலர் – இரட்சணிய:3 44/2
மேல்


கண்ணிலி (2)

திண்ணம் இது என்னா கண்ணிலி சொன்னான் – நிதான:11 57/2
கரைசேர்த்து உய்க்க என்றே புணை ஆயினை கண்ணிலி யான் – தேவாரம்:5 7/2
மேல்


கண்ணின் (1)

கண்ணின் நீர் வடித்தான் உள் கசிந்து அரோ – ஆதி:19 80/4
மேல்


கண்ணினள் (1)

வாள் தடம் கண்ணினள் மற்றை மூவரை – குமார:1 23/2
மேல்


கண்ணினார் (1)

புறப்படூஉ எதிர்ந்து அருள் பொழியும் கண்ணினார்
மறப்ப_அரும் நல் மொழி வழங்கி வாழ்த்தினார் – குமார:1 26/2,3
மேல்


கண்ணினால் (1)

கண்ணினால் கண்டு களிக்கவும் கருத்து உடை எரோது என் – குமார:2 227/2
மேல்


கண்ணினுக்கு (2)

கண்ணினுக்கு என் கருவிழி ஆதி உன் – ஆரணிய:4 80/1
கலை கணுக்கு அரிய காட்சியே சிரத்தை கண்ணினுக்கு எளிய கண்மணியே – தேவாரம்:6 3/1
மேல்


கண்ணீர் (12)

தணிவு_அரும் வருத்தம் துன்பம் சஞ்சலித்து அழு புன்_கண்ணீர் – ஆதி:6 14/2
எந்தையே எந்தையே என்று ஏங்கி நெட்டுயிர்த்து கண்ணீர்
சிந்தி நொந்து உமக்கு முன்னும் தெய்வத்துக்கு எதிருமாக – ஆதி:9 117/1,2
அஞ்சலித்து ஓகை கண்ணீர் அவிழ்ந்து தன் அங்கம் போர்ப்ப – ஆதி:19 120/1
அந்தரம் நோக்கியே அலர் கண்ணீர் சொரி – குமார:2 98/2
கண்டுகண்டு உருகி கண்ணீர் களகள வடிப்பன் அச்சம் – நிதான:3 37/1
கண்ணில் கண்டு கண்ணீர் வடித்து ஏகினார் – நிதான:8 17/4
கசந்து பவத்தை உணர்ந்து சொரி கண்ணீர் திரு_மஞ்சனம் ஆட்டி – நிதான:9 71/1
கரிவரே என ஏங்கி உயிர்த்து அழு கண்ணீர்
சொரிய நின்று துடித்தனன் ஆங்கு ஒரு சூழல் – ஆரணிய:1 28/3,4
அடைக்கலம் எனலாம்-கொல்லோ அருவருக்காது என் கண்ணீர்
துடைப்பரோ புனிதர் என்னா ஐயுறீஇ துளங்கல் கேண்மோ – ஆரணிய:8 51/3,4
கைமிகுந்து கண்ணீர் என கான்றதால் – ஆரணிய:8 80/4
ஒப்பி நடை கொள்கிலர் கண்ணீர் நனி உகுக்கும் – ஆரணிய:10 6/3
எத்தனை துன்பம் துக்கம் எத்தனை புண்ணீர் கண்ணீர்
எத்தனை நிந்தை லஜ்ஜை எத்தனை மோச_நாசம் – இரட்சணிய:3 93/1,2
மேல்


கண்ணீரின் (1)

கண்ணீரின் துன்ப கடற்கு எல்லை காணாராய் – குமார:2 330/3
மேல்


கண்ணீரும் (2)

துன்பமும் சொரி கண்ணீரும் தொடர்பு அறா துணை நட்பு ஆக – ஆதி:9 125/2
கண்ணீரும் பெருமூச்சும் ககன துருத்தியில் அடைய – குமார:2 338/4
மேல்


கண்ணீரொடு (1)

சொற்றது ஓர்ந்திலர் வடித்த கண்ணீரொடு சும்மை – குமார:1 89/1
மேல்


கண்ணும் (7)

கண்ணும் உள்ளமும் களிப்புற கடி கமழ் காவின் – ஆதி:18 36/1
கண்டு கேட்டு உளமும் கண்ணும் களிப்புறீஇ ககோள நாதன் – ஆதி:19 89/1
நேசமோடு பேதுரு மனம் கசந்து அழ நோக்கிய நெடும் கண்ணும்
தேசு குன்றி வெம் குருதி நீர் பொழிதரு செய்ய மேனியும் எம்மான் – குமார:2 5/2,3
கண்டு கேட்டு உளமும் கண்ணும் கருகின துணுக்குற்று ஏங்கி – நிதான:3 43/1
மீ உயர் மூக்கும் கண்ணும் வியன் பகு வாயும் மண்டி – நிதான:3 50/1
கண்ணும் காதும்_இலார் தமின் நேர் வழி காட்டி – ஆரணிய:2 58/1
கண்டு உடன் மனமும் கண்ணும் கலங்கினர் கவன்றாரேனும் – இரட்சணிய:2 3/1
மேல்


கண்ணுற்றார் (3)

புடவி நச்சு மாயாபுரி புரிசை கண்ணுற்றார் – நிதான:6 32/4
களி மகிழ் சிறப்ப சென்று கனக மால் வரை கண்ணுற்றார் – ஆரணிய:5 4/4
கடையையும் கடந்து மெய் வாழ்வை கண்ணுற்றார் – இரட்சணிய:1 1/4
மேல்


கண்ணுற்றான் (2)

கதுமென வருவதை கண்ணுற்றான் அரோ – ஆதி:19 44/4
பொற்பு உற விளங்கி தோன்றும் புனித மாளிகை கண்ணுற்றான் – ஆதி:19 87/4
மேல்


கண்ணுற்று (1)

நனி சிறந்து ஒப்பு இகந்த நறு மலர் சோலை கண்ணுற்று
அனகனும் அன்பின் மிக்க அடியரும் ஆண்டு புக்கார் – குமார:2 99/3,4
மேல்


கண்ணுற (1)

கண்ணுற நோக்கினன் கருதி வேதியன் – ஆதி:14 41/1
மேல்


கண்ணுறீஇ (1)

வான நாயகன் கரம் வழங்க கண்ணுறீஇ
தானமும் வானமும் தழங்கும் வேலை வாய் – குமார:2 395/3,4
மேல்


கண்ணை (3)

கரும் தடம் கண்ணை பொத்தி குட்டினர் சிலர் கை ஓங்கி – குமார:2 192/3
கண்ணை கசக்கி அழுதுநின்ற கள்ள பிள்ளை கருத்தா என்று – நிதான:9 41/2
மா துயர்_கடற்குள் வீழல் மதி-கொலோ கண்ணை மூடி – ஆரணிய:3 21/4
மேல்


கண்ணையே (1)

கண்ணையே கண்ணா கொண்டு காக்கின்ற இமையை போல – ஆதி:17 10/1
மேல்


கண்ணொடு (2)

நேசம் வடிக்கும் கண்ணொடு இருந்தார் நிசி முற்றும் – குமார:2 425/4
சீலர் கண்ணொடு மனம் தெருண்டு பற்றல் போல் – ஆரணிய:4 20/2
மேல்


கண்ணோட்டம் (5)

சத்தியம் தருமம் பொறை தயவு கண்ணோட்டம்
சித்த சுத்தி மெய் பத்தி என்று இத்தகு சீல – ஆதி:1 5/1,2
கண்ணோட்டம் மல்கு கவின் ஆர் கருணாலயத்தின் – ஆதி:5 14/1
காயும் தண்டனைப்படுத்துவது இன்று கண்ணோட்டம் – ஆதி:8 14/4
பத்தி உள் அன்பு சாந்தம் பவித்திரம் தயை கண்ணோட்டம்
சித்த நற்குண நற்செய்கை ஜெப_தப விரதம் சீலம் – நிதான:7 68/3,4
கடுத்து உறு மனம் போல் சற்றும் கண்ணோட்டம் இன்றி நாட்டை – இரட்சணிய:2 9/2
மேல்


கண்படை (2)

சிந்தனை இன்றி கண்படை கொள்வீர் தெறு காலன் – ஆதி:16 8/1
பாங்கு உணர்வு_இல்லா துணிகரனும் கண்படை கொண்டான் – ஆதி:16 20/4
மேல்


கண்படைகொள்ளும் (1)

பூ அணையாக கண்படைகொள்ளும் புனிதற்கு ஓர் – குமார:2 418/1
மேல்


கண்மணியே (1)

கலை கணுக்கு அரிய காட்சியே சிரத்தை கண்ணினுக்கு எளிய கண்மணியே
புலை குடில் ஓம்பும் புன்_மதி அதனால் பொருவு_அரும் பொழுதை வீண் போக்கி – தேவாரம்:6 3/1,2
மேல்


கண (3)

கண்_இல் பேய் கண தலைமகன் கை அகன்று ஓடி – ஆதி:8 18/3
காக்கவும் வல்லவன் நீ பின் கருதும் கால் கண பொழுதில் – ஆதி:15 11/2
நிலை தப கொடும் தொழில் நினையும் பேய் கண
தலைமகன் இடைக்கிடை வீசு தந்திர – குமார:1 4/2,3
மேல்


கணக்கதோ (1)

கப்பல் பாய்மரம் ஆகும் கணக்கதோ
செப்ப_அரும் கலை தேரினும் எம்மனோர்க்கு – நிதான:5 81/2,3
மேல்


கணக்காம் (1)

கன்மம் நாடி அங்கு அவரவர் கூட்டிடும் கணக்காம் – ஆதி:9 149/4
மேல்


கணக்காயும் (1)

நில கணக்காயும் நீதி நிலவு நாள் என்-கொலாம் என்று – நிதான:11 40/3
மேல்


கணக்கால் (1)

கைவிடுத்தமை அன்று இது பரீக்ஷிக்கும் கணக்கால் – இரட்சணிய:2 40/4
மேல்


கணக்கில் (3)

கடனை வை என தொண்டையை நெரிப்பர் கை கணக்கில்
கடனை ஏற்றி மல்கட்டுவர் சிலர் சிலர் கடுகி – நிதான:7 52/2,3
கருதும் உத்தம பத்தி என்றாய கணக்கில்
ஒருதிறத்தும் ஒவ்வேன் எள்துணை உனக்கேனும் – ஆரணிய:4 147/2,3
கையதாகிய ஜீவ_புஸ்தக கணக்கில் என் பெயர் காண்பதோ – தேவாரம்:2 5/2
மேல்


கணக்கிலே (1)

காதமே வழி பார்க்கும் கணக்கிலே – ஆரணிய:9 21/4
மேல்


கணக்கினில் (1)

கத்து உலப்பு அரிதாய கணக்கினில்
தத்து நீர் கடல் ஒக்கும் அ சந்தையே – நிதான:7 81/3,4
மேல்


கணக்கு (6)

வரும் அவதி-தனில் வந்தான் காரியஸ்தரிடம் கணக்கு வாங்கும் காலை – ஆதி:9 100/4
கரும்பு வேம்பு ஆயது ஓர் கணக்கு போலுமால் – ஆதி:10 7/3
மணற்கும் அதிகம் கணக்கு யான் – ஆதி:12 74/3
கலியின் கால கணக்கு இதுவே-கொலாம் – ஆரணிய:9 18/4
இடினும் கணக்கு என் தீ_வினைக்கு இன்றே கணக்கு எந்தாய் – தேவாரம்:10 3/2
இடினும் கணக்கு என் தீ_வினைக்கு இன்றே கணக்கு எந்தாய் – தேவாரம்:10 3/2
மேல்


கணக்கேற்றிடாது (1)

கண்ட காண்கிற காணும் என் பிழை யாவையும் கணக்கேற்றிடாது
அண்டர் நாயக பொறுத்து இரக்ஷைசெய் அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 9/3,4
மேல்


கணக்கை (2)

அம் பரலோக ராஜன் அணுகி நம் கணக்கை ஆயில் – ஆதி:2 25/3
கவ்வை இன்றாய் வரு கணக்கை ஓர்கிலை – ஆரணிய:9 63/3
மேல்


கணங்கள் (8)

கற்பக நிழலில் தங்கி களிப்பர் வான் கணங்கள் ஆவார் – ஆதி:4 64/3
வரு திகில் கணங்கள் முன் நின்று உருத்து எழ வருந்துகின்றேன் – ஆதி:14 133/4
ஓதி மானிட உயிர் கணங்கள் திரியேக நாதரை உளத்து உனி – குமார:2 63/3
பார்த்து உம்பரூடு பல தேவ_கணங்கள் பையுள் – குமார:2 367/3
மாரண படுகர் எங்கும் வரம்பு_இல் பேய் கணங்கள் மல்கி – நிதான:3 8/3
காய் எரி தழுவி சுற்ற கதழ்ந்து பேய் கணங்கள் தொக்கு – நிதான:3 50/2
பாங்கரில் காளி கூளி பைசாச கணங்கள் புக்கு – இரட்சணிய:2 7/3
மன்னு சுர கணங்கள் ஜெயஜெய என்று ஏத்தி வாழ்த்து எடுப்ப வீற்றிருந்த மகிமை தேவை – தேவாரம்:8 4/1
மேல்


கணங்கள்-தமிலே (1)

கரு ஒன்றினில் உற்பவித்த நர கணங்கள்-தமிலே பல ஜாதி – நிதான:9 84/2
மேல்


கணங்களோடு (1)

தொழத்தகும் சுர கணங்களோடு அடி_இணை தொழுவாம் – ஆதி:11 6/4
மேல்


கணத்த (1)

அ கணத்த சம்பவம் ஆய யாவையும் – குமார:2 393/2
மேல்


கணத்திடை (2)

ககன வேந்து ஒரு கணத்திடை கவிழ்ப்பர் மற்று என்னா – ஆரணிய:1 3/3
கடிய கார் இருள் போர்க்கும் கணத்திடை
இடி இடித்து உரும் வீழ்த்தலின் இன்றொடு – ஆரணிய:4 89/2,3
மேல்


கணத்தில் (3)

ஈண்டு ஒரு கணத்தில் ஓர் இலக்கமுறு தூதர் – குமார:2 143/2
படாது படுவாய் ஒரு கணத்தில் அது பார்த்தி – நிதான:2 55/4
காக்குதி-கொலோ அறிவல் என்று ஒரு கணத்தில் – நிதான:2 65/4
மேல்


கணத்தினிடை (1)

திருவுளம் வெதும்பின் ஓர் கணத்தினிடை தீயும் – குமார:2 153/1
மேல்


கணத்து (1)

மும்மை உலகும் முடியும் கணத்து என்பார் – குமார:2 321/4
மேல்


கணத்துக்கு (1)

வெய்ய பேய் கணத்துக்கு அஞ்சி வெந்நிடின் நோன்பு வீணாம் – நிதான:3 54/1
மேல்


கணத்தை (1)

பெருமை திடர் ஏறிய பிச்சுறு பேய் கணத்தை
நிருமித்த சிறைத்-தலை உய்த்து அகல் நீள் நிலத்தில் – ஆதி:5 8/1,2
மேல்


கணம் (18)

ஆண்டகை அருள் வழி ஆவியின் கணம்
வேண்டு உரு எடுப்பர் செய் வினை வசத்தராய் – ஆதி:4 52/1,2
மம்மர்_இல் வான் கணம் வழுத்து பேர்_ஒலி – ஆதி:4 54/2
வீவு_இலா பதத்து எய்தினன் சுரர் கணம் வியக்க – ஆதி:8 37/4
பன்_அரும் துதி பகர்ந்தனர் வான் கணம் பழிச்சி – ஆதி:9 14/4
கரு முகில் கணம் புடை கஞலும் காட்சியது – ஆதி:12 25/1
குழுமி நாய் கணம் குரைப்பினும் கோளரிக்கு என்னோ – ஆதி:14 88/1
மீது இயங்கிய மீன் கணம் வீழ்ந்தன – ஆதி:14 156/3
மண்ணின்-நின்று அங்கு உயிர்த்த மனு கணம்
எண்_இல் கோடியர் என்பதை அல்லது – ஆதி:14 168/1,2
கானகத்து உழல் விலங்கின் கணம் நிலைகுலைந்து சாய – ஆதி:19 113/3
கணம் குலாவிய கிளைஞரும் பலர் உண்டு கண்டாய் – குமார:1 82/4
மருள்படும் நிசியோடு வான் மீன் கணம் மறைந்த – குமார:2 210/4
சோகம் நீங்கிய சுர கணம் தொழுது வாழ்த்து எடுப்ப – குமார:2 488/3
விண் நிலவு தூதர் கணம் எங்கணும் விராய – குமார:3 14/4
பொற்புற வீற்றிருந்ததுவால் புத்தேளிர் கணம் உவப்ப – நிதான:11 74/4
கரு முகில் கணம் ஈண்டி ககன மீது – ஆரணிய:4 88/1
தங்கு வான் உடு கணம் தயங்கி அன்ன பொன் மலை – ஆரணிய:5 100/1
துரிசு_அற இமைக்கும் தாரா கணம் என சுலவி தோன்றி – இரட்சணிய:3 8/3
எல்லை_இல் வான் கணம் எங்கும் ஈண்டியே – இரட்சணிய:3 63/1
மேல்


கணம்-தொறும் (3)

சாவும் இன்று ஒவோர் கணம்-தொறும் வேதனை தழைப்ப – ஆதி:9 146/1
வீறுவீறுற கணம்-தொறும் கதித்து எனை வெருட்டும் – ஆதி:14 118/3
கணம்-தொறும் இனைய துன்பம் கதித்திட கருணை என்னும் – குமார:2 120/1
மேல்


கணம்-தோறும் (1)

நடுக்குற்று உலைந்தேன் திகில் காட்சி நனி விஞ்சியது கணம்-தோறும் – ஆதி:14 143/4
மேல்


கணமும் (2)

கனவு உறழ்ந்த பய பீதியுறு காட்சி கணமும்
நினைவில் வந்து முன் நிகழ்ந்திடுதல் போல நிலவும் – ஆதி:14 195/1,2
ஓடும் கணமும் நில்லாது இங்கு உறும் ஓர் சிறிய சோதனையில் – நிதான:9 94/2
மேல்


கணமே (1)

கருகு சிந்தையர் உடைந்து வெந்நிட்ட அ கணமே
பெருகு பேர்_இன்ப மனைக்குளும் பிறங்கு அரமியத்தும் – ஆதி:14 94/1,2
மேல்


கணவனுக்கு (2)

கண் இணை கலுழி கால கணவனுக்கு உள மருட்சி – ஆதி:2 44/1
பத்தினியா நடித்து உரிய கணவனுக்கு பகை காட்டும் – நிதான:5 54/2
மேல்


கணாளர்-தம் (1)

வெம் கணாளர்-தம் மேனிலை மறுகு எங்கும் மிளிர்வ – நிதான:7 39/4
மேல்


கணான் (3)

தீ திரள்படு செம்_கணான் பிடித்த வெம் சிலையில் – நிதான:2 96/3
அக்கணத்து எரி முகன் அழலும் செம்_கணான் – நிதான:4 41/1
செவ்வியன் அடுத்து உளம் தெருட்டி செம்_கணான் – நிதான:4 45/3
மேல்


கணி (1)

நச்சு வேல் கரும்_கணி நறை வடித்து என – நிதான:4 15/2
மேல்


கணிகை (1)

மயங்கு ஆட்டம் புரி கணிகை மட மாதர் மனம் மருட்டி – நிதான:7 56/1
மேல்


கணிகையர் (3)

கணிகையர் கால் அடி கவிழ்க்கும் காம வெம் – நிதான:4 21/2
கலக வாள் விழி கணிகையர் காமிய கோட்டி – நிதான:7 21/2
கங்குலை பகல் ஆக்குவ கணிகையர் கழகம் – நிதான:7 43/2
மேல்


கணித்து (1)

கணித்து அளவிடுதற்கு ஒவ்வா காண்-மினீர் வம்-மின் வந்து – ஆரணிய:3 4/3
மேல்


கணிப்பினும் (1)

விண் நிலாவு விபுதர் கணிப்பினும்
ஒண்ணுமோ அதன் உண்மை தெரிக்கவே – ஆதி:14 168/3,4
மேல்


கணிப்பு (8)

நல்லான் கணிப்பு_இல் கருணை_கடல் தோற்ற நாசம் – ஆதி:5 7/3
கருத்தன் மாளிகை தலம்-தொறும் பலிகளும் கணிப்பு_இல் – ஆதி:8 13/3
உன்-பால் அடையும் கணிப்பு இல்லன உண்மை ஓர்தி – ஆதி:12 8/4
கைம்மாறும் உள-கொல்லோ கணிப்பு_அறு நின் பேர்_உதவிக்கு – ஆதி:15 19/1
கருத்துற அறிந்து உள் உய்ப்பர் கணிப்பு_அரும் கடைகாப்பாளர் – ஆதி:17 28/4
கடுத்து இலங்கு பொன் சிகரங்கள் கணிப்பு_இல காணாய் – குமார:4 51/4
தொல் முறை வடி கணை கணிப்பு_இல துரப்ப – நிதான:2 67/2
கடைப்படு வன்கண் நீச புலையனேன் கணிப்பு_இல் பாவம் – ஆரணிய:8 51/1
மேல்


கணிப்பு_அரும் (1)

கருத்துற அறிந்து உள் உய்ப்பர் கணிப்பு_அரும் கடைகாப்பாளர் – ஆதி:17 28/4
மேல்


கணிப்பு_அறு (1)

கைம்மாறும் உள-கொல்லோ கணிப்பு_அறு நின் பேர்_உதவிக்கு – ஆதி:15 19/1
மேல்


கணிப்பு_இல் (3)

நல்லான் கணிப்பு_இல் கருணை_கடல் தோற்ற நாசம் – ஆதி:5 7/3
கருத்தன் மாளிகை தலம்-தொறும் பலிகளும் கணிப்பு_இல்
பொருத்தனை பொருள் குவைகளும் வயின்-தொறும் பொலிவ – ஆதி:8 13/3,4
கடைப்படு வன்கண் நீச புலையனேன் கணிப்பு_இல் பாவம் – ஆரணிய:8 51/1
மேல்


கணிப்பு_இல (2)

கடுத்து இலங்கு பொன் சிகரங்கள் கணிப்பு_இல காணாய் – குமார:4 51/4
தொல் முறை வடி கணை கணிப்பு_இல துரப்ப – நிதான:2 67/2
மேல்


கணீர் (13)

இல்லை வேதனையுற்று அழு கண் கணீர் என்றும் – ஆதி:11 9/3
உள் உடைந்து உருகி கவன்று ஒண் கணீர்
துள்ளி கொள்ள துடித்து இவை வேதியன் – ஆதி:12 78/1,2
காதலாய் இரு கண் கணீர் மல்கிட கனிந்து – ஆதி:14 99/2
கரந்தமை வேதியன் கருதி கண் கணீர்
சொரிந்து இரு கரம் தலை சூடி தோத்திரித்து – ஆதி:15 28/1,2
ஊழியூழி நினைத்து அழுது ஒண் கணீர்
ஆழியாக உகுப்பினும் ஆற்றுமோ – குமார:1 108/3,4
துன்பமே பருகும் பானம் சொரி கணீர் ஆதலாலே – குமார:2 115/2
கந்த நல் திரவியம் புனைந்து கண் கணீர்
சிந்தி மெய் அன்பு உடை ஜீவன் முத்தர்-தாம் – குமார:2 406/2,3
ஆற்றலன் ஆகி நெஞ்சு அழிந்து கண் கணீர்
ஊற்றிட ஆவி நொந்து உலைந்து போற்றியே – நிதான:4 43/3,4
பருவரல் சுவை பால் உண்டி படர் கணீர் பருகும் பானம் – நிதான:10 54/1
புன் கணீர் பொசிந்து போந்து பூசலை தரும் மற்று என்னா – இரட்சணிய:3 14/2
என்பு நெக்குருகி கணீர் சொரிந்து ஏத்தும் மெய் விசுவாசமோடு – தேவாரம்:2 7/3
நின் கணீர் சொரிந்து செந்நீர் நிலத்து உக வியர்த்தல் கண்டும் – தேவாரம்:9 3/3
என் கணீர் சொரிய காணேன் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 3/4
மேல்


கணுக்கு (1)

கலை கணுக்கு அரிய காட்சியே சிரத்தை கண்ணினுக்கு எளிய கண்மணியே – தேவாரம்:6 3/1
மேல்


கணும் (1)

கண்டு மனமும் கணும் வியப்பொடு களிப்பு – ஆதி:14 73/1
மேல்


கணை (12)

புல கணை தெளிவிக்கும் புதுமைத்தால் – ஆதி:19 59/4
தொல் முறை வடி கணை கணிப்பு_இல துரப்ப – நிதான:2 67/2
குச்சிதமாய கொடும் சொல் முக கணை கோத்து எய்ய – நிதான:2 74/2
நீசன் நினைந்து பல் சாப வடி கணை நின்று ஏவ – நிதான:2 75/1
ஆசி எனும் கணை வீசி அழித்தனன் அறவோனும் – நிதான:2 75/2
மூசிய பாச முக கணை மூடன் முனிந்து எய்ய – நிதான:2 75/3
எய்த கொடும் கணை எத்தனை கோடிகள் எல்லாமும் – நிதான:2 77/1
செக்கர் வான் என தீ கணை வயின்-தொறும் செருமி – நிதான:2 98/1
தொக்கு மேனியில் சிற்சில சுடு கணை துதைந்த – நிதான:2 98/4
கொள்ளி ஆர் அழல் சுடு கணை யாக்கையில் குளிப்ப – நிதான:2 99/1
செய்தவர் எத்தனை தீயர் தீ கணை
எய்தவர் எத்தனை இடும்பர் என்க யான் – நிதான:10 6/3,4
புல கணை கெடுக்க நின்ற புல் அறப்பகையின் போக்கும் – நிதான:11 40/2
மேல்


கணைக்கு (1)

அணிந்து அரும் செபமொழி கணைக்கு நமது ஆண்டை செம் குருதி ஆட்டி உள் – குமார:2 65/3
மேல்


கணையால் (1)

கடலை குரங்கு தாவினதும் கடலை கணையால் தகித்ததும் பின் – நிதான:9 48/1
மேல்


கணையானும் (1)

கரை இகந்த பெரும் துன்ப கடும் கூர் முள் கணையானும்
குரை பழி பொய் நிந்தை எனும் கொடும் சிலீமுகத்தானும் – குமார:4 26/1,2
மேல்


கணையில் (1)

செல் முக வெம் கணையில் சிதைவுற்றன தீந்து எல்லாம் – நிதான:2 76/4
மேல்


கத்தபம் (1)

கத்துவார் தெருத்தெருத்-தொறும் கத்தபம் கடுப்ப – நிதான:7 50/2
மேல்


கத்து (4)

கத்து கூக்குரலும் துன்ப காட்சியும் கண்டு கேட்டு – நிதான:3 39/2
கத்து வாய் மொழி மட்டில் கனிந்ததோ – நிதான:5 78/2
கத்து உலப்பு அரிதாய கணக்கினில் – நிதான:7 81/3
கத்து துன்ப கடும் குரல் அன்றி ஓர் – ஆரணிய:4 67/1
மேல்


கத்துபவர் (1)

கத்துபவர் அல்லர் கதி காண்பவர் கருத்தன் – ஆரணிய:10 7/2
மேல்


கத்துருத்துவ (1)

கத்துருத்துவ கடவுளின் கற்பனை கடந்து – குமார:2 74/1
மேல்


கத்துவது (1)

கத்துவது என் நீ சொற்றவை முற்றும் கனவு என்னா – ஆதி:16 18/3
மேல்


கத்துவார் (1)

கத்துவார் தெருத்தெருத்-தொறும் கத்தபம் கடுப்ப – நிதான:7 50/2
மேல்


கத (3)

கடும் கத மடங்கல் ஏற்றின் கை தப்பி அகன்று போன – ஆதி:19 119/1
வன் திறல் கொள் வெம் கத மடங்கல் என ஆர்த்தான் – நிதான:2 56/4
மத்தியுறு நண்பகலினும் கத மடங்கல் – நிதான:4 54/1
மேல்


கதம் (4)

தீயர் ஓர்சிலர் வெம் கதம் திருகினர் செறிந்து – ஆதி:14 79/3
கதம் கொண்டு வீசி எறி கவண்கற்கள் இவை காணாய் – குமார:4 37/4
கதம் கொள் சீற்றம் மிக்கு இகலுவ தத்தமில் கறுவி – நிதான:2 81/2
கருக்கிய சிந்தையாளன் அறப்பகை கதம் கொண்டு ஒல்லை – நிதான:11 47/3
மேல்


கதவத்தினை (1)

முட்டி அடைத்த ஓர் கல் கதவத்தினை முற்றாக – குமார:2 422/2
மேல்


கதவம் (1)

பந்தித்த கதவம் நீக்கி உள்ளுற பார்-மின் என்ன – ஆரணிய:5 70/2
மேல்


கதவின் (1)

வெம் சிறை கதவின் வன் தாள் திறந்து யாம் வெளிப்பட்டு உய்வான் – ஆரணிய:4 167/2
மேல்


கதவு (8)

நின்று தட்டு-மின் நீங்கிடும் நீள் கதவு
என்று பித்தி எழில் உற தீட்டிய – ஆதி:13 7/2,3
தாரு நீழலில் ஒதுங்கி உய்ய வரு தமியன் யான் கதவு திற-மினோ – ஆதி:13 16/2
அடியருக்கு அடியனாக வந்து இவண் அடைந்தனன் கதவு திற-மினோ – ஆதி:13 17/2
சருவ லோக சரணியனை நம்பி வரு தமியன் யான் கதவு திற-மினோ – ஆதி:13 18/2
வன்ன மணி வாயில் செறி மாண் கதவு தட்டி – ஆதி:13 19/2
விஞ்சு ஒலி திரள் விளைந்தன விழி கதவு அடைத்து – குமார:2 211/1
மெய் தகு திறவுகோலின் வியன் கடை கதவு மேய – ஆரணிய:4 170/1
வித்தகர் விரைந்து சென்றார் கதவு ஒலி விழிப்புக்கூட்ட – ஆரணிய:4 170/3
மேல்


கதவை (1)

இதய கதவை தாள் செறித்திட்டு இக போகத்தில் இறுமாந்து – நிதான:9 89/1
மேல்


கதழ் (3)

கான் பிறங்கலின் உறும் கதழ் விட பாந்தளில் – ஆதி:14 3/2
கதி_அறு மார்க்கத்தோடு கதழ் எரி கவிழ்த்து மார்க்கம் – ஆதி:17 21/3
கலங்கி நெஞ்சு அழிந்து சோர்ந்து கதழ் எரி கவிழ்கின்றாரை – நிதான:3 36/4
மேல்


கதழ்ந்து (2)

காய் எரி தழுவி சுற்ற கதழ்ந்து பேய் கணங்கள் தொக்கு – நிதான:3 50/2
கந்தக நாற்றம் கொண்டார் கதழ்ந்து எரி கதுவி பொங்கும் – ஆரணிய:5 71/2
மேல்


கதற (1)

பெண்டிர் எலாம் அழுது அரற்ற பிள்ளைகள் எலாம் கதற
கண்டு கேட்டவர் இரங்கி கரைந்து உருகி கருத்து அழிய – குமார:2 335/1,2
மேல்


கதறி (1)

கதறி அங்கு உழலும் காட்சி யாது என கழறுகிற்போம் – நிதான:3 9/4
மேல்


கதறிடு (1)

கைத்து அழுங்கி கதறிடு கூக்குரல் – ஆரணிய:4 65/3
மேல்


கதறியும் (1)

கழி பெரும் கூச்சலிட்டு கதறியும் ஆக்கை தீக்குள் – ஆரணிய:5 72/2
மேல்


கதறினார் (1)

கதறினார் தெருக்கள்-தோறும் கதித்து எழுந்து உருத்தி யாங்கள் – ஆதி:2 41/2
மேல்


கதறினேன் (1)

கைத்தேன் அழுதேன் கதறினேன் கண்டேன் மரண கடும் சூழல் – ஆதி:14 142/4
மேல்


கதி (101)

மன்னு ஜீவகோடிகள் எலாம் வான் கதி மருவ – பாயிரம்:1 5/2
வீவு_இலா கதி கரை வீடு சேர்க்கும் ஓர் – பாயிரம்:1 15/2
கதி வழுக்கிய பாழ்ம் கதை கற்று நாள் கழிப்பர் – பாயிரம்:1 16/2
வந்திடும் கதி என் என்று மா விசாரஞ்செய்யாது – ஆதி:2 29/3
உச்சித பட்டணம் பதவி ஊர்த்த கதி பொன்னகரம் உம்பர் நாடு – ஆதி:4 33/1
கதி கூட்டி எமை புரப்பான் காதலனை உவந்து அளித்த கருணை வள்ளல் – ஆதி:4 35/1
கார் ஆழி என திரண்டு வரும் பகைக்கு கதி அதோகதி மற்று அன்றே – ஆதி:4 36/4
காயம் நீத்து உயர் கதி அரசாட்சியை கலந்தார் – ஆதி:8 39/4
முறை ஆர்த்தது கதி ஆக்கம் இ முது மா நிலத்து உறவே – ஆதி:9 20/4
நாயக கதி வழி நடப்பு இலாமையும் – ஆதி:9 28/4
ஆவியில் எளியவர் அடைவர் வான்_கதி – ஆதி:9 47/1
சீருறும் கதி சேர் வழி ஈது என – ஆதி:9 79/1
ஒளி தலை வான் கதி பெறு பக்குவம் அடைவர் உண்மை வெளி உய்த்ததாமால் – ஆதி:9 85/4
போது எலாம் கழிய நிற்கும் புல்லியர் கதி இது ஆய்-மின் – ஆதி:9 107/4
காண்தகைய சுவிசேஷ கதி மார்க்கம் நலம் கவின கருணை வாக்கின் – ஆதி:9 163/3
வித்தக கதி வழி புதுக்கி மேலை நாள் – ஆதி:9 168/1
துனி சுமந்து உயிர் விடுத்து வான் கதி பெற்ற சூரர் – ஆதி:11 7/3
பினை உறும் கதி விதந்து உரையாடவும் பெறுமோ – ஆதி:11 16/4
போத கதி கொண்டு ஒளி வாயில் பொருந்த நோக்கி – ஆதி:12 1/3
வர விடுத்தாய் கதி மார்க்கத்தே எனை – ஆதி:12 38/3
கதி திருக்காப்பு கொள்ளும் காம பேய் கதுவும் காலை – ஆதி:14 126/4
சீர் உயர் கதி சேரும் செம் நெறிக்கொடு போனான் – ஆதி:14 210/4
காவலன் ஆணை பேணலர் ஜீவ கதி மார்க்கம் – ஆதி:16 24/1
கதி_அறு மார்க்கத்தோடு கதழ் எரி கவிழ்த்து மார்க்கம் – ஆதி:17 21/3
இடையில் வந்து இடையில் போன இருவர்-தம் கதி ஈது ஆக – ஆதி:17 41/1
கனை கடல் புவி முழுவதும் கதி கரை ஏறும் – ஆதி:18 14/3
உன்ன_அரும் கதி புகுத்து உண்மை நூல் வழி – ஆதி:19 48/1
பிடர் புறம் பிடித்து ஓடுவல் பெறும் கதி பிறவே – குமார:1 54/4
சகல மன் உயிரும் கதி சார்ந்து உய – குமார:2 1/2
காவனத்திலே நிசியிடை தனி இருந்து உலகு எலாம் கதி சேர – குமார:2 4/1
கதி புகுத்து மெய் அன்பின் கனி தரூஉ – குமார:2 12/3
விண்ணின் ஓங்கிய வெண் மதி வியன் கதி கூட்டும் – குமார:2 78/3
இனி திரும்ப அரிதாகிய துர்_கதி எய்த – குமார:2 299/4
காதலுனுக்கோ இ கதி நேர்ந்தது என்று மன – குமார:2 316/2
அ மா உயிர் போம் அளவில் கதி ஆக்கம் நச்சி – குமார:2 355/2
கண்_படைத்தவன் கதி நலம் பெறுகுவன் காணும் – குமார:2 481/3
காதலாய் வரம் அளித்தனர் கதி வழி காட்டி – குமார:2 493/4
காவலாளனை வினவி அ கதி வழி நிதானி – குமார:4 84/1
பிற்படு கதி நினைந்து இரங்கி பேதுறேல் – நிதான:2 37/4
காதலின் இகத்து இடர் களைந்து கதி உய்க்கும் – நிதான:2 45/3
ஜீவ நதி உய்க்க வினை தீர்ந்து கதி சேரும் – நிதான:2 47/4
கதி வழி கடைத்தலை அடுக்கும் காலையில் – நிதான:4 14/3
கற்பனை நெறி கதி காட்டும் ஆயினும் – நிதான:4 48/1
பொற்பு உறு நீதி வான் கதி புகுத்துமால் – நிதான:4 48/4
கை வரு கல்வியேனும் கதி நலம் காட்டாது என்ற – நிதான:5 15/3
கதி வழிப்படை கொள்வல் கருத்தொடே – நிதான:5 58/4
புன் தொழில் இகந்து நன்மை புரிவனேல் கதி புக்கு உய்வன் – நிதான:5 101/3
களைத்து வீழ்ந்து உயர் கதி இழந்தனர் இது கருதி – நிதான:6 8/3
நும்மிலே ஒருவன் கதி கூடுவன் நுதலில் – நிதான:6 18/2
நந்தும் எவ்வகை நலிவும் இன்று உயர் கதி நன்மை – நிதான:6 23/2
சர்வ லோக தண்டனையும் தாமே சகித்து கதி திறந்த – நிதான:9 29/3
ஒன்று நினை-மின் நராத்துமங்கள் ஊர்த்த கதி சேர்ந்து உய வேண்டின் – நிதான:9 99/1
கதி புகுந்த மெய் நிதானியின் கொலைக்களம் கண்டு – ஆரணிய:2 1/1
ஏறினான் கதி கரை வழி இகல் கடந்து எளிதில் – ஆரணிய:2 4/4
கூட்டுவார்-கொலோ ஜீவரை கதி வழி கூறி – ஆரணிய:2 18/3
கருணை அம் கடல் வளாகத்து கதி கடைப்பிடித்தேம் – ஆரணிய:2 19/4
உலக ஞானிகள் மாயசாலகர் கதி ஒழுக்கம் – ஆரணிய:2 64/2
கைக்குநர் ஆகி தூய கதி வழி துருவி சென்று – ஆரணிய:3 1/2
கதி வழி விலகி சென்று அ கடும் குழி கவிழாது எம்மை – ஆரணிய:3 26/1
ஞாலம் மீ கதி வழி நாடி ஏகு நல் – ஆரணிய:4 1/1
உறையுளே கதி வழி உண்மையே உறவு – ஆரணிய:4 6/1
கதி புகுந்திட எழும் காட்சித்து ஆம் அரோ – ஆரணிய:4 18/4
கதி வழி போக்கரை ஊட்டி காதலின் – ஆரணிய:4 25/3
சென்றது அ கதி வழி உளம் திகைக்கவே – ஆரணிய:4 34/4
கதி வழிக்கு அருகு ஏகும் ஓர் சதி வழி கதித்து – ஆரணிய:4 50/1
கதி வழிக்கு அருகாய் சில காவதம் – ஆரணிய:4 61/3
கண்டான் இருவர் கதி மார்க்கம் கடைப்பிடித்த – ஆரணிய:4 106/1
உயிர் உற்றனிர் வெட்கம்_இல்லீர் கதி உள்ளுதற்கே – ஆரணிய:4 124/4
கான் முழை அந்தோ நன்று இது நன்று என் கதி நாட்டம் – ஆரணிய:4 134/4
நன்று வான் கதி பற்று விடாத நம்பிக்கை – ஆரணிய:4 159/2
கரும் சிலை பொறித்து ஆண்டு ஊன்றி கதி வழி காட்டி உய்த்தார் – ஆரணிய:4 175/4
கதி நலம் அருளுவ கடி கமழ் சைலம் – ஆரணிய:5 12/4
புண்ணிய நெறி கைவிட்ட புலையர்-தம் கதி ஈது அன்றோ – ஆரணிய:5 68/4
சேண் உறும் கதி வழி பிடித்து ஏகினன் தெருண்டு – ஆரணிய:6 8/4
நின்றிடில் பர கதி புகூஉம் நித்திய_ஜீவன் – ஆரணிய:6 23/3
துளங்கி நிற்குமால் இறு வரை உயர் கதி துருவி – ஆரணிய:6 26/4
இம்பரே புதைவார் கதி எண்ணிலார் – ஆரணிய:6 35/4
காதகர் வான் கதி மார்க்கரை – ஆரணிய:6 51/2
இரங்குக ஏழை பாவி எனக்கு ஒரு கதி வேறு இல்லை – ஆரணிய:8 60/2
ஏழை நீ கதி மார்க்கத்து இயைந்தும் என் – ஆரணிய:9 16/1
பேர்_அருள் கதி மார்க்கம் பிற எலாம் – ஆரணிய:9 23/2
என்றும் உள்குவர் கதி எய்தற்பாலரோ – ஆரணிய:9 39/4
வேதனார் நீதிக்கு விலக்கி நல் கதி
ஈதலின் மரபையும் இன்னும் தேர்கிலை – ஆரணிய:9 77/3,4
சீரிய கதி வழி விரைந்து சேறலே – ஆரணிய:9 99/3
கத்துபவர் அல்லர் கதி காண்பவர் கருத்தன் – ஆரணிய:10 7/2
புக்கு_அரிய வான் கதி புகுந்திட விரும்பி – ஆரணிய:10 10/3
மீ உயர் கதி வாயிற்கு மிக அணித்தாயும் ஊடே – இரட்சணிய:2 18/2
கதி நலம் தரும் இரக்ஷணை கடவுளும் யானே – இரட்சணிய:2 46/4
சேய் உயர்ந்த கதி வழி சகாயரா செய் திவ்விய – இரட்சணிய:3 21/3
அருளினால் கதி அடுத்தனம் அருள் கடை திற-மின் – இரட்சணிய:3 83/4
வாயில் காப்பாளர் அந்தோ மதி_அற்றார் கதி_அற்றாரே – இரட்சணிய:3 90/4
கதி பெறு மரபின் ஆக்கம் கவினி மங்களமே மல்க – இரட்சணிய:3 100/3
கதி மிகு சிறப்பு பெற்ற காவலர் பலர் எம் கர்த்தர் – இரட்சணிய:3 103/1
தம்பிரான் கதி கூட்டு ரக்ஷண்ய சமய நிர்ணயம்-தான் இதே – தேவாரம்:1 3/4
நீயே எம் பெருமான் கதி வேறு இலை நிண்ணயம் காண் – தேவாரம்:5 8/2
உம்பர் உலகு உவந்து தொழும் மஹா தெய்வத்தை ஒன்றான ஊர்த்த கதி வழியை காட்டி – தேவாரம்:8 1/3
புண்ணியம் காய்த்து அருள் பழுத்து பரமானந்த புத்தமுதம் கனிந்து கதி பொருந்தி நிற்கும் – தேவாரம்:8 10/3
விழுகிலேன் நின் பாதாரவிந்தமே கதி என்று ஏத்தி – தேவாரம்:9 11/2
காலத்தையும் கழித்தேன் உயர் கதி கூட்டும் ரக்ஷணிய – தேவாரம்:10 2/2
நன்று ஆய்ந்து உளம்திரும்பி உனை நாடில் கதி நாடும் – தேவாரம்:10 10/3
வாட்டம் இன்று ஆக ஓம்பி வர கதி விளைவித்து அன்பர் – தேவாரம்:11 36/3
மேல்


கதி_அற்றாரே (1)

வாயில் காப்பாளர் அந்தோ மதி_அற்றார் கதி_அற்றாரே – இரட்சணிய:3 90/4
மேல்


கதி_அறு (1)

கதி_அறு மார்க்கத்தோடு கதழ் எரி கவிழ்த்து மார்க்கம் – ஆதி:17 21/3
மேல்


கதிக்-கணே (1)

மேலும் மேல் உயர்ந்து செல் கதிக்-கணே விடாய்த்திடார் – இரட்சணிய:3 18/3
மேல்


கதிக்க (1)

பவ உணர்ச்சி கதிக்க படர் உறீஇ – நிதான:5 64/3
மேல்


கதிக்கு (4)

திறந்தது கதிக்கு உறு ஜீவ வாயிலும் – குமார:2 390/2
பொரு_இல் மாருத கதிக்கு எதிர் புலப்படுவதோ – நிதான:4 80/4
கள்ளம் ஆய நல் கருமங்கள் கதிக்கு உரை ஏறா – ஆரணிய:8 31/3
மருள் பழுத்த மனத்தேனை தெருட்டினானை வான் கதிக்கு வழி திறந்த வலத்தினானை – தேவாரம்:8 3/3
மேல்


கதிக்கும் (3)

ஜீவ நன்மையே கதிக்கும் அ தேயத்து செய்யோய் – குமார:4 73/4
காளி கோட்டமும் ஊட்டமும் ஆட்டமும் கதிக்கும்
கூளி நாட்டமும் குற குறி ஈட்டமும் குமையும் – நிதான:7 55/1,2
கனை கடல் புவி முழுவதும் நன்மையே கதிக்கும் – ஆரணிய:2 54/4
மேல்


கதிகூட (1)

தேவை பரவி கதிகூட சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 67/4
மேல்


கதித்த (8)

செம் நெறி கதித்த சிமயம் சிதறு தீயால் – ஆதி:13 47/2
காகுளி வானம் எட்ட கதித்த பேர்_ஓசை கேட்டு – ஆதி:19 106/2
கரைபுரண்டு கதித்த துக்காக்கினி – குமார:2 453/2
கண்ட காட்சியில் கதித்த ஆச்சரியமும் கருத்தை – குமார:4 76/1
காத்து உடுத்து அணிந்து பேணி கதித்த பாழ் உடலை அந்தோ – நிதான:3 29/2
கடுக்கி வந்து அடைய கண்டும் கதித்த பேர்_இரைச்சல் கேட்டும் – நிதான:3 51/2
கதித்த பாழ் உடல் கண்டுகண்டு ஏகினார் – நிதான:8 16/4
கற்பனைகளுக்கு மேலா கதித்த புண்ணியமாம் தேரில் – ஆரணிய:8 40/4
மேல்


கதித்தது (2)

காவலன் அருள் வழி கதித்தது என்பவே – ஆரணிய:4 17/4
ஞானமும் நன்மையும் நனி கதித்தது
தீனமும் ஈனமும் சேர்வு_இன்றாயது எ – இரட்சணிய:1 4/2,3
மேல்


கதித்தலில் (1)

சித்த சஞ்சலம் கதித்தலில் தெருமரல் உழந்து – இரட்சணிய:1 48/3
மேல்


கதித்தன (1)

கன்மமும் ஒழுக்கும் வல்லே கதித்தன கருணை பூத்த – குமார:2 435/2
மேல்


கதித்தனை (1)

வென்றி கொண்டு கதித்தனை வெவ் இருள் ஆர்ந்த – ஆரணிய:4 153/2
மேல்


கதித்திட (1)

கணம்-தொறும் இனைய துன்பம் கதித்திட கருணை என்னும் – குமார:2 120/1
மேல்


கதித்திடல் (1)

கலகலத்தனர் இருவர் முன் கதித்திடல் கண்டார் – ஆரணிய:2 39/4
மேல்


கதித்திடும் (1)

கண் இருண்டு உளம் கலங்கலால் கதித்திடும் சுமையால் – ஆதி:11 31/1
மேல்


கதித்து (11)

கதறினார் தெருக்கள்-தோறும் கதித்து எழுந்து உருத்தி யாங்கள் – ஆதி:2 41/2
வீறுவீறுற கணம்-தொறும் கதித்து எனை வெருட்டும் – ஆதி:14 118/3
கதித்து எழுந்தனனாம் என கதிர் கனன்று எழுந்தான் – குமார:2 209/4
காலம் இதாக வன் மன யூதர் கதித்து ஓடி – குமார:2 420/1
காய் உரும் இடித்து என கதித்து ஒர் பேர்_ஒலி – நிதான:2 2/3
காதல் மைந்தன்மீர் நும் பலவீனத்து கதித்து
மீதுமீது உற்ற விபத்து எலாம் ஒருங்கு அற வெருட்டி – நிதான:6 5/1,2
கதி வழிக்கு அருகு ஏகும் ஓர் சதி வழி கதித்து
பதி புகுத்து அதரோடு சேர் பாவனை தோற்ற – ஆரணிய:4 50/1,2
கருவிலே விடம் போல் பாவம் கலந்து பின் கதித்து பாழ்த்த – ஆரணிய:8 39/1
போயினார் சோகம் ஆர் பூமியோடே கதித்து
ஏய நூல் நெறி விடாது இடையிடை படுகரும் – ஆரணிய:9 29/1,2
கனவு போன்று சில் நாள் செல கருத்திடை கதித்து
நினைவின் ஓங்கி பின் வாக்கினும் செயலினும் நிலவி – ஆரணிய:10 26/2,3
கதுமென கதித்து எழுந்து ககனமூடு படர்குவார் – இரட்சணிய:3 25/4
மேல்


கதிப்ப (1)

திறம் எலாம் நகைப்படுவன தீ_வினை கதிப்ப – நிதான:7 47/4
மேல்


கதியிடை (1)

சுத்த சூனிய கதியிடை கவிழ்ப்பது அத்துவைதம் – நிதான:2 93/4
மேல்


கதியில் (3)

வாக்கினால் மனத்தால் அளப்பு_அரிது இ மாண் கதியில்
போக்குவித்து எமை புரப்பது புரவலன் புதல்வன் – ஆதி:11 10/1,2
ஒள்ளிய நெறி சென்று அந்தத்து உயர் பர கதியில் சேர்வார் – ஆதி:17 16/4
புரவு நூல் நெறியில் சென்று புண்ணிய கதியில் புக்க – இரட்சணிய:3 98/1
மேல்


கதியின் (1)

சீர் கதியின் மேய பர சிற்சுகம் விளங்கி – நிதான:2 46/3
மேல்


கதியே (2)

இ நாள் எரியுண்பல் இது என் கதியே – ஆதி:9 137/4
கழுது மல்கு பாதலம் அலால் பிறிது உண்டோ கதியே – ஆரணிய:1 6/4
மேல்


கதியை (6)

சேய் உயர் கதியை கூட்டும் செம் நெறி முகப்பு வாய்ந்த – ஆதி:17 3/1
கதியை காட்டும் ஓர் கை வழிகாட்டியை – ஆதி:19 79/4
செம்மை சேர் கதியை சேர திகழ் மறுஜெனனம் வேண்டும் – நிதான:5 9/3
மீ உயர் கதியை நாடி வேத நூல் நெறியில் செல்லும் – நிதான:7 63/1
கதியை கொடுக்கும் ஏசு திரு_கழற்கு ஆட்படு-மின் ஜெகத்தீரே – நிதான:9 90/4
கையுறு நெல்லி போல காண்டலால் கதியை கூட்டும் – தேவாரம்:11 19/2
மேல்


கதியையும் (1)

கதியையும் நரகையும் காட்டுகிற்பது – ஆதி:12 30/3
மேல்


கதிர் (38)

மை கடல் புவிக்கு எத்துணை வான் கதிர்
தக்கது அத்துணை சால்பு உடைத்து உத்தம – ஆதி:1 2/1,2
கலையுற்று ஓங்கு கதிர் மதியின் சபை – ஆதி:1 3/3
காவலன் அருளால் ஜீவ மணி கதிர் கஞலி ஈன்று – ஆதி:4 16/3
ஆதபன் கதிர் அலரும் காலையில் – ஆதி:4 23/1
கதிர் ஏற விளங்கிநிற்கும் அகழி சூழ் தழல் அரணம் கடி நகர்க்கே – ஆதி:4 35/4
மகிமை ஒண் கதிர் வனையும் ஆடையா – ஆதி:4 61/3
மலை கடல் ககனம் நாடு மதி கதிர் புனல் யாறு ஓடை – ஆதி:6 3/1
அள்ளி கதிர் வீசும் சுடர் அருணோதயம் இது என – ஆதி:9 18/4
விழுத்தகும் கதிர் ஒளி திவள் வெண் துகில் புனைந்து – ஆதி:11 6/1
ஆனன கதிர் அலர்ந்த இரு நேத்திரமும் என் – ஆதி:14 198/2
இருள் நனி இயங்கும் வானத்து இரும் கதிர் இரவி முன்னர் – ஆதி:17 19/2
தேசு உலாம் முழுமதி கதிர் ஒருவழி திரண்டு – ஆதி:18 18/2
ஓங்கு இரவியும் கதிர் ஒடுக்குவான் எனா – ஆதி:19 36/2
எஞ்சி அத்தத்து இறுத்தனன் வான் கதிர்
சஞ்சலத்தில் தரிப்பு அரிது என்னவே – ஆதி:19 84/3,4
திக்கு அனைத்தும் விளக்கிய செம் கதிர்
மை கரும் கடலூடு மறைதலில் – ஆதி:19 85/1,2
வையம் விண்டிடும் வான் கதிர் மாய்ந்திடும் – குமார:1 109/1
விரி நிலா கதிர் வீசிய மதியம் மெய்ஞ்ஞானம் – குமார:2 79/2
தினகரன் கதிர் ஒளி சேர்கிலாமையால் – குமார:2 91/1
புனித நல் ஆவியின் கதிர் புகுந்திடா – குமார:2 91/3
அன்று ஒரு சிமயத்து உச்சி அலர் கதிர் ஞாயிறு என்ன – குமார:2 113/1
பேதுரு சினந்து எரி பிறங்கு கதிர் வாளால் – குமார:2 141/3
கதித்து எழுந்தனனாம் என கதிர் கனன்று எழுந்தான் – குமார:2 209/4
ஜோதி கதிர் குன்றிட மை இருள் தொக்கது எங்கும் – குமார:2 361/4
வெம் கதிர் உட்கி குட கடலில் குப்புற வீழ்ந்தான் – குமார:2 415/4
ஏர் ஆழி கதிர் நிறுவி இயற்கை முறை புரிதரும் அ – குமார:4 18/3
போர்த்தன விசும்பு இரவி பொங்கு கதிர் நுங்கி – நிதான:2 57/4
கலை மதி கதிர் முன் உற்ற இருள் என கழிதல் கண்டாம் – நிதான:3 78/4
அலகு_இலா கருணை பௌவத்து அருள் கதிர் அலர்ந்து தோன்றி – ஆரணிய:4 164/2
சூரியன் கதிர் அனவரதம் துன்னலால் – இரட்சணிய:1 5/3
கங்குல் இன்றி கதிர் படு கானக – இரட்சணிய:1 78/3
மின் ஒளி கதிர் வீசு முகத்தினர் – இரட்சணிய:1 79/3
மதி கதிர் அனைய ஜீவ மௌலியும் புனைந்தார் வாழி – இரட்சணிய:3 100/4
விழி களிப்பு உற நோக்கும் கால் விரி கதிர் அனந்தம் தொக்கு – இரட்சணிய:3 105/3
பொழி கதிர் உகுத்தால் என்ன பொலிந்தது மகிமை ஜோதி – இரட்சணிய:3 105/4
காய் ஒளியில் கதிர் பரப்பும் களங்கு_அறு நீதியின் சுடரை – தேவாரம்:4 10/1
கோது_இலா நீதி கொழும் கதிர் பிழம்பே குணிப்பு_அரும் கருணை வாரிதியே – தேவாரம்:6 1/3
கதிர் ஒளி மறைய பூமி கம்பிக்க சிமயம் கீறி – தேவாரம்:9 4/1
கோது_அறு புனித ஆவி கொழும் கதிர் பிழம்பை நல்கி – தேவாரம்:11 31/2
மேல்


கதிர்களும் (1)

காலம் காட்டிய கதிர்களும் உடுக்களும் கவினி – ஆதி:14 100/1
மேல்


கதிரவற்கு (1)

இருள் எலாம் கதிரவற்கு ஈடு அழிந்து போய் – குமார:2 86/1
மேல்


கதிரவன் (1)

கனை இருள் பிழம்பை நூறி கதிரவன் குண-பால் தோன்ற – ஆதி:2 14/1
மேல்


கதிரவனை (1)

கன்ம வினையும் கதிரவனை கண்ட பனி போல் கழிந்து ஓடும் – நிதான:9 68/2
மேல்


கதிரை (2)

ஊழி கதிரை புடை சுற்றி ஊர்கோள் வளைந்த பரிசாக – ஆதி:14 150/1
ஆழி கதிரை புதைத்து ஓங்கியது அந்தகாரம் – குமார:2 359/4
மேல்


கதிரொடு (1)

ஞான பானுவின் கதிரொடு நல் கலை மதி தோய் – நிதான:7 5/2
மேல்


கதிரோன் (1)

கதுமென குண குன்றின் மீது இவர்ந்தனன் கதிரோன் – குமார:2 208/4
மேல்


கதிரோனை (1)

நீதி கதிரோனை மறைத்திடும் நீர்மை கண்டு – குமார:2 361/2
மேல்


கதுமென (4)

கரு கிளர் மேக சாலம் கதுமென திரண்டு வானத்து – ஆதி:14 134/2
கதுமென வருவதை கண்ணுற்றான் அரோ – ஆதி:19 44/4
கதுமென குண குன்றின் மீது இவர்ந்தனன் கதிரோன் – குமார:2 208/4
கதுமென கதித்து எழுந்து ககனமூடு படர்குவார் – இரட்சணிய:3 25/4
மேல்


கதுவ (1)

மருங்கு எரி கதுவ தூங்கும் மாசுணம் உணராது ஆங்கு – ஆதி:2 28/1
மேல்


கதுவி (3)

கான வேடுவர் கையகன்று அற விடாய் கதுவி
தூ நறும் புனல் துருவி ஓர் வாவியில் துன்ன – ஆதி:14 82/1,2
கன்றி வெம் சினம் கதுவி அங்கு அவன்-தனை காயீன் – குமார:1 94/3
கந்தக நாற்றம் கொண்டார் கதழ்ந்து எரி கதுவி பொங்கும் – ஆரணிய:5 71/2
மேல்


கதுவிட (1)

கண் அழல் கதுவிட கனன்று கார் இருள்_வண்ணனும் – நிதான:2 28/2
மேல்


கதுவிய (1)

தரு நிழல் கதுவிய தண் அம் தாது உகு – குமார:2 86/3
மேல்


கதுவும் (1)

கதி திருக்காப்பு கொள்ளும் காம பேய் கதுவும் காலை – ஆதி:14 126/4
மேல்


கதை (5)

கதி வழுக்கிய பாழ்ம் கதை கற்று நாள் கழிப்பர் – பாயிரம்:1 16/2
கடலிடை குளித்த மாற்றம் கதை என கருதினீரோ – ஆதி:2 35/4
வதம் கொளும் பழம் கதை எடுத்து உயிர் கொளும் வலத்த – நிதான:2 81/4
ஊர் கதை கேட்டு தேராது ஒல்லை நீ நடுத்தீர்க்கின்றாய் – நிதான:5 96/2
கடலை கடைந்த கடல் புழுகர் கட்டிவைத்த கதை காணும் – நிதான:9 48/3
மேல்


கதையும் (1)

எல்லா கதையும் எரிநரகுக்கு இழுக்கும் பாசம் என எறிந்து – நிதான:9 52/2
மேல்


கந்த (3)

அருந்துவர் கந்த மூல பலங்களை அமரர் நாட்டின் – ஆதி:6 17/3
கந்த மல்லிகை உள கசிவோடு அண்ணல் தாள் – குமார:2 98/3
கந்த நல் திரவியம் புனைந்து கண் கணீர் – குமார:2 406/2
மேல்


கந்தக (4)

பொங்கியது என்ன சீறி புகைந்து கந்தக தீ மண்டி – நிதான:3 40/2
கந்தக புலிங்கம் மாய கனல் மழை பொழிய கண்டான் – நிதான:3 41/4
ஜாதி பெருமை தரும் பலன் கந்தக தீ கடலில் சார் துயரம் – நிதான:9 83/3
கந்தக நாற்றம் கொண்டார் கதழ்ந்து எரி கதுவி பொங்கும் – ஆரணிய:5 71/2
மேல்


கந்தருவம் (1)

கான கந்தருவம் செவிமடுப்பன காணாய் – இரட்சணிய:1 25/4
மேல்


கந்தவருக்கங்கள் (1)

மாசு_இல் மடந்தைமார் சிலர் கந்தவருக்கங்கள்
ஆசு_அற ஈட்டி ஆதி தினத்தின் அதிகாலை – குமார:2 425/1,2
மேல்


கந்தை (3)

ஓடிய விழியன் கந்தை உடையினன் ஒருங்கு பாவம் – ஆதி:2 3/2
பண்டைய கந்தை நீக்கி பரிவின் நல்கிய இ தூய – ஆதி:17 27/2
வறிது புல்லணையில் கந்தை வனைந்து ஒரு குழவி ஆகி – தேவாரம்:11 14/1
மேல்


கந்தையை (2)

கந்தையை களைந்து ஒரு கவின் கொள் வெள் உடை – ஆதி:15 23/2
காயமோடு நாற்றம் மிக்க கந்தையை களைந்து நல் – இரட்சணிய:3 21/1
மேல்


கப்படி (1)

கப்படி என்று இரண்டு அன்றி ஒன்று இருந்தும் கருதுங்கால் – நிதான:5 41/3
மேல்


கப்பல் (1)

கப்பல் பாய்மரம் ஆகும் கணக்கதோ – நிதான:5 81/2
மேல்


கபட்டு (3)

காதகி பகட்டிய கபட்டு நச்சுரை – நிதான:4 19/1
கங்கையின் குலத்து உதித்த பூ வைசியராம் கபட்டு
வெம் கணாளர்-தம் மேனிலை மறுகு எங்கும் மிளிர்வ – நிதான:7 39/3,4
கரை_அறு கபட்டு இருதயத்தின் கள்ளத்தை – ஆரணிய:9 52/2
மேல்


கபடமாக (1)

உன்ன_அரும் கிறிஸ்துவோ என்று உசாவினன் கபடமாக – குமார:2 176/4
மேல்


கபடனும் (1)

சுடுமுக துணைவனும் துன்முக கபடனும்
கடு விடத்து அகம் முக கண் அலால் கண் இலா – நிதான:11 5/1,2
மேல்


கபடிகள் (1)

அலகையின் குழாம் சூனிய கபடிகள் மார்க்கர் – ஆரணிய:2 64/1
மேல்


கபடும் (1)

கள்ள வல் இதயத்தின் கபடும் காட்டுமால் – ஆரணிய:9 48/2
மேல்


கபாட (1)

கபாட பந்தனம் செய்வது என்பார் அது கருதில் – குமார:1 69/3
மேல்


கபாடக்கல் (1)

சேர்வுறு கபாடக்கல் செறித்திட்டார் அரோ – குமார:2 409/4
மேல்


கபாடத்தை (2)

கிட்டி உன் கரம் கொடு கிளர் கபாடத்தை
தட்டுதி உனக்கு அறி தக்க யாவையும் – ஆதி:9 172/2,3
கிட்டி ஆங்கு கிளர் பொன் கபாடத்தை
தட்டினான் நின்று இனையன சாற்றியே – ஆதி:13 8/3,4
மேல்


கபாடம் (11)

தூய பெருமான் திரு_அடிக்கு தொழும்பன் கபாடம் திற-மினோ – ஆதி:13 9/2
நாச தேசம் துறந்து வந்தேன் நாயேன் கபாடம் திற-மினோ – ஆதி:13 10/2
வள்ளல் திரு_வாக்கு அது கேட்டு வந்தேன் கபாடம் திற-மினோ – ஆதி:13 11/2
பொல்லேன் எனினும் வந்து அடைந்தேன் போகேன் கபாடம் திற-மினோ – ஆதி:13 12/2
மாறா கருணை வரதன்-பால் வந்தேன் கபாடம் திற-மினோ – ஆதி:13 13/2
கண் இமை அடைத்தன அடைத்தன கபாடம்
அண்ணல் அருள் ஆணையின் அரும் கடி அமைந்த – குமார:3 14/2,3
தெற்றென கோலை இட்டான் திறந்தது சிறை கபாடம் – ஆரணிய:4 168/4
திறந்தது சிறை கபாடம் செவ்வியோர் இருவர் சிந்தை – ஆரணிய:4 169/1
சிறந்த செம் பொன் கபாடம் திறந்து என உவகை பூப்ப – ஆரணிய:4 169/3
சித்திர பொன் கபாடம் திறந்திடும் – ஆரணிய:9 14/3
வித்தக கபாடம் வல்லே திறவுண்ட விதத்தை ஓரில் – இரட்சணிய:3 88/2
மேல்


கம்ப (1)

கம்ப நாகம் பொய் கடுவை கக்கி மதுரகவி என்னும் – நிதான:9 49/1
மேல்


கம்பம் (1)

கம்பம் நாட்டிய திருமண பந்தலை காணாய் – இரட்சணிய:1 23/4
மேல்


கம்பலை (1)

பன்னும் சுர துந்துமியோடு பல வாச்சிய கம்பலை பம்ப – ஆதி:14 152/4
மேல்


கம்பிக்க (2)

கம்பிக்க உடலும் நெஞ்சும் கரைந்திட கரைந்து ஈறாக – ஆரணிய:5 60/3
கதிர் ஒளி மறைய பூமி கம்பிக்க சிமயம் கீறி – தேவாரம்:9 4/1
மேல்


கமடத்தின் (1)

உலை வாய் கமடத்தின் மகிழ்ந்து உயிர் ஓம்பு-மின்னே – ஆரணிய:4 112/4
மேல்


கமடம் (1)

உலை கமடம் போல் உலக மாயத்தை உவந்த நின்மூடன் என்று உள_சான்று – தேவாரம்:6 3/3
மேல்


கமடமாய் (1)

ஓர் அணுத்துணை மதி இலாது சிற்றின்பம் உண்டு உலை கமடமாய்
காரணத்தை விட்டு அலகையோடு கைகோத்து என் ஆயுள் கழிந்ததே – தேவாரம்:2 6/1,2
மேல்


கமரிடை (1)

கருதில் என் ஜீவ காலம் கமரிடை கவிழ்த்த பால் போல் – ஆதி:14 133/1
மேல்


கமல (5)

மரு படி கமல வாவி மறி திரை முழவம் ஆர்ப்ப – குமார:2 429/1
மாதர் மென் கமல போது வள்ளவாய் மலர்ந்த மாதோ – குமார:2 430/4
கானம் தன் அவையா செய்ய கமல கண் களித்து நோக்கி – ஆரணிய:5 31/2
அருள் பழுத்த திரு_முக மண்டலத்தினானை அளி நிறைந்த கமல லோசனத்து எம்மானை – தேவாரம்:8 3/1
கைதவர் சினந்து தூய கமல வாள் முகத்து உமிழ்ந்து – தேவாரம்:11 25/1
மேல்


கமலங்கள் (1)

வள்ள வாய் கமலங்கள் மலர்ந்து தோன்றுதல் – ஆரணிய:4 24/2
மேல்


கமலத்து (1)

சிட்டர் வாவி செழும் கமலத்து இலை – ஆதி:19 72/3
மேல்


கமலம் (1)

தரு திரியேகத்து ஒரு நல் ஆவி திரு_அடி கமலம் தலை மேல் கொள்வாம் – பாயிரம்:1 7/4
மேல்


கமலமே (1)

காதலித்தனர் விடிவு எதிர் கமலமே போல – ஆதி:9 6/4
மேல்


கமழ் (6)

கண்ணும் உள்ளமும் களிப்புற கடி கமழ் காவின் – ஆதி:18 36/1
தேம் கமழ் சோலை-வாயில் சேசுவோடு இருந்தாய் அன்னோன் – குமார:2 194/2
நன் மொழி நறை கமழ் நந்தனத்தது – நிதான:1 7/3
நறை கமழ் சோலையை நயம்_இல் மன்னவன் – நிதான:10 51/1
முகம் என அலருவ நறை கமழ் முளரி – ஆரணிய:5 9/2
கதி நலம் அருளுவ கடி கமழ் சைலம் – ஆரணிய:5 12/4
மேல்


கமழ்ந்து (1)

நறும் கடி கமழ்ந்து உலப்புறா – ஆதி:4 55/3
மேல்


கமழ (2)

ஒண் துளி பிலிற்றி எங்கும் உறு மணம் கமழ ஓங்கும் – ஆதி:2 2/2
நலம் தொகுத்த பன் மலர் குவை நால் திசை கமழ
நிலம் தொகுத்த மன்பதைக்கு எலாம் அகம் மகிழ் நிலவ – ஆதி:18 4/2,3
மேல்


கமழும் (3)

கண் அகன் புவி முழுவதும் நறும் கடி கமழும் – ஆதி:18 10/4
சீத நீர் பொய்கை எங்கும் செழும் கடி கமழும் தூய – குமார:2 430/3
உள்ளுற பளிங்கு என தெளிந்து உறு மணம் கமழும்
வள்ள வாய் மலர்ந்து இதழ் விண்ட மது துளி மல்கி – இரட்சணிய:1 28/2,3
மேல்


கமழுவ (1)

பழுது_அறு கிரியையின் எழு துணர் விரி அலர் பல திசை கமழுவ கடி – ஆரணிய:5 7/4
மேல்


கமையுடன் (1)

கமையுடன் சொலி காட்டுதல் நன்று அரோ – ஆரணிய:9 25/4
மேல்


கமையுற்ற (1)

கமையுற்ற தொண்டர்க்கு ஆவி காட்டிய தகைமை ஓரின் – நிதான:3 46/2
மேல்


கயத்தின் (1)

மா கயத்தின் சும்மை மலிந்த பாவம் திரட்டி – குமார:2 308/2
மேல்


கயத்து (2)

மெத்த ஆழ் கயத்து அமிழுகின்றனன் தலை மேலாய் – இரட்சணிய:2 28/2
மண்டு நீர் கயத்து ஆழ்ந்து உணர்வு அழிந்து உயிர் மாய – இரட்சணிய:2 42/1
மேல்


கயம் (1)

களங்கம்_அற்ற இ சிரத்தை நீர் கயம் கடம் மதி போல் – ஆரணிய:6 26/1
மேல்


கயவரை (1)

சதிசெயும் கயவரை சமயம் காட்டிய – நிதான:10 46/2
மேல்


கயிற்று (1)

நலிந்து அனற்கு மிடையாத நார் கயிற்று நாணியொடும் – குமார:4 23/2
மேல்


கயிற்றை (1)

காட்டிக்கொடுத்தோன் கழுத்தில் ஒரு கயிற்றை
பூட்டி மன வாதையினால் பொன்றினனாம் பொல்லாங்கு – குமார:2 326/1,2
மேல்


கர்த்தர் (1)

கதி மிகு சிறப்பு பெற்ற காவலர் பலர் எம் கர்த்தர்
அதி பரிசுத்தர் சுத்தர் அதி பரிசுத்தர் என்னா – இரட்சணிய:3 103/1,2
மேல்


கர்த்தன் (2)

கலை மதி மாந்தர்க்கு என்றே கையளித்தனர் நம் கர்த்தன் – ஆதி:6 3/4
கடலை அமைத்து காத்த கர்த்தன் கழற்கு ஆட்படு-மின் ஜெகத்தீரே – நிதான:9 48/4
மேல்


கர்ப்பப்பை (1)

பாக்கிய வயிற்றில் கர்ப்பப்பை உளே பழங்கண் உற்றும் – குமார:2 107/2
மேல்


கர்ப்பம் (1)

கரு விளை மகளிர் கர்ப்பம் கலங்கிட அலகை கூட்டம் – நிதான:3 49/3
மேல்


கர்ப்பூர (1)

பூண் அணிகலம் கர்ப்பூர புது நறும் கலவை மென் பூ – நிதான:7 71/2
மேல்


கர (4)

நிருமலன் திரு_கர நீதி பட்டயம் – ஆதி:12 25/3
கர மலர் சென்னியில் கவின வெண் துகில் – ஆதி:19 33/3
வேத்திர கர வித்தகன் வேதியன் விதந்த – ஆரணிய:7 22/1
துப்பு உறழ்ந்த தம் திரு_கர வேத்திரம் துணிய – ஆரணிய:7 26/3
மேல்


கரக (1)

கழுவினான் கரக நீர் கவிழ்த்து கைகளை – குமார:2 253/4
மேல்


கரங்கள் (1)

ஆயிரம் கரங்கள் ஓச்சி அலர் பரஞ்சுடரை காண்பான் – குமார:2 437/3
மேல்


கரங்களை (1)

நின்று எழில் திரு_கரங்களை வானுற நிமிர்த்தி – குமார:2 483/3
மேல்


கரண (2)

கரண வேதிகள் பாசங்கள் இனையன கஞலி – நிதான:7 14/2
கரண சுத்த சற்கருமத்தில் கருத்தினை திருத்தும் – ஆரணிய:6 25/3
மேல்


கரணங்களும் (2)

அந்த கரணங்களும் வாக்கும் அகண்ட லோகத்து – ஆதி:5 5/1
கரணங்களும் பொறி ஆதியும் கலங்கி திகைத்து அயரும் – தேவாரம்:10 6/2
மேல்


கரணத்தும் (1)

உருவிலும் அனாதி அந்த கரணத்தும் ஒருவாது ஆக – ஆரணிய:8 39/2
மேல்


கரணம் (2)

சா குறிகள் அடுக்கா முன் தனு கரணம் தளரா முன் – குமார:2 352/1
கரணம் ஓய்ந்து உடல் கட்டு_அறு காலையில் – ஆரணிய:4 75/2
மேல்


கரத்தால் (4)

திரு_நோக்கால் திரு_வாக்கால் திரு_கரத்தால் திரு_அருளால் தீண்டி கிட்டி – ஆதி:9 160/1
செம் கரத்தால் அப்பம் எடுத்து அதை பிட்டு தோத்திரித்து சீடர்க்கு ஈந்து ஈது – குமார:2 48/2
தண்டலை தாழ்த்தி மென் பூ தடம் சினை கரத்தால் நல்கி – குமார:2 441/2
பதும கரத்தால் தட்டி எம்மான் பலகால் பரிவோடு உமை கூவும் – நிதான:9 89/3
மேல்


கரத்து (4)

என்று இவை சிலையில் தீட்டி எம்மனோர் கரத்து நல்கி – ஆதி:2 19/1
ஆண்டகை அருளினாலே அடுத்தது என் கரத்து முன்னம் – ஆதி:2 37/2
வெவ்விய கரத்து எனை விலக்கி போயினார் – நிதான:4 45/4
ஏசு நாயகன் திரு_கரத்து இரவியே என்ன – நிதான:6 7/1
மேல்


கரத்தும் (1)

ஏத்த_அரும் சருவேசனார் எழில் திரு_கரத்தும் – நிதான:6 24/3
மேல்


கரதலாம் (1)

அமைய காண்குவை கரதலாம் அலகமாய் அருகில் – குமார:4 74/4
மேல்


கரதலாமலகம் (1)

கரதலாமலகம் என கண்டு அறிந்து கருத்துற்றேன் – நிதான:5 40/3
மேல்


கரந்த (1)

கைகண்ட களவின் ஆக்கம் கரந்து என கரந்த விண்மீன் – குமார:2 432/2
மேல்


கரந்தது (1)

கண்டகன் படை கரந்தது கானகம் துருவி – நிதான:2 95/3
மேல்


கரந்தமை (1)

கரந்தமை வேதியன் கருதி கண் கணீர் – ஆதி:15 28/1
மேல்


கரந்தனர் (3)

மீ உயர்ந்த வானகத்திடை கரந்தனர் விரைந்து – குமார:1 52/3
என்று உரைத்து கரந்தனர் எம்பிரான் – குமார:2 457/4
கிளந்து செல்க என விடுத்து உடன் கரந்தனர் கிரீசன் – ஆரணிய:7 27/4
மேல்


கரந்து (14)

காண்தகும் உலகிடை கரந்து வைகுவர் – ஆதி:4 52/3
உற்று ஒருவன் நள்ளிரவில் களை வித்தி கரந்து ஏக உபய வித்தும் – ஆதி:9 82/2
மகத்துவன் கரந்து எதிர் மருங்கு நின்று எரி – ஆதி:14 56/2
கரந்து ஒருவர் எண்ணெய் சொரி காட்சி கருதுங்கால் – ஆதி:14 60/1
கைதவத்தினால் சிற்சில ஆக்கையில் கரந்து
செய்த காயம் என்று உணர்ந்தும் அங்கு இடைந்திலன் தீரன் – ஆதி:14 90/3,4
காட்டும் இ தவ வேடத்தில் கரந்து உலகு இன்பம் கௌவும் – ஆதி:17 18/2
வஞ்சனை உரு கொடு கரந்து வௌவிய – குமார:1 3/2
கள்ளுநர் கரந்து உறைதல் கண்டுபிடிக்கின்ற – குமார:2 146/3
அழல் அனைய துயர் நலிய அழுது கரந்து உடன் செல்ல – குமார:2 337/2
வெய்யோன் ஒளியும் கரந்து ஆர் இருள் மேய ஆற்றால் – குமார:2 363/4
கைகண்ட களவின் ஆக்கம் கரந்து என கரந்த விண்மீன் – குமார:2 432/2
சங்கம் உற்று நம் தாபதரே கரந்து
அங்கம் வௌவி அகன்றனர் என்ன அ – குமார:2 476/2,3
எவ்வயின் கரந்து உறைதும் என்று ஏங்கி உள் உடைந்து – நிதான:2 86/3
பள்ள நீர் உலகம் எங்கும் பகைகொள கரந்து வைகி – இரட்சணிய:2 8/1
மேல்


கரப்ப (2)

மின் குலாவிய உடையினர் வெள்ளிடை கரப்ப
புன்கணோடு அடியவர் எலாம் பொருப்பை விட்டு அகன்று – குமார:2 486/2,3
கருவி ஆய மென் கால் தவழ்ந்து உடலிடை கரப்ப
ஒருவு_அரும் துயில் விழி துணை பொதிதலும் உரவோய் – ஆரணிய:8 6/2,3
மேல்


கரப்பன் (1)

கறங்கு என உழன்று ககனத்திடை கரப்பன்
இறங்குவன் நிலம் கிழிய எட்டி அடி கிட்டி – நிதான:2 58/2,3
மேல்


கரப்பார் (1)

கடனை அன்றி ஓர் காசு இலை என பொருள் கரப்பார் – நிதான:7 52/4
மேல்


கரம் (15)

கிட்டி உன் கரம் கொடு கிளர் கபாடத்தை – ஆதி:9 172/2
பற்றுக என்று தன் கரம் கொடு பற்றி ஈர்த்து உரம் கொள் – ஆதி:11 32/3
தன் துணை கரம் குவித்து வந்தனம் பல சாற்றி – ஆதி:11 38/2
கொண்டலை இரு கரம் குவித்து இறைஞ்சியே – ஆதி:12 36/4
சொரிந்து இரு கரம் தலை சூடி தோத்திரித்து – ஆதி:15 28/2
தண் தளிர் கரம் விரித்து உயர் சினை தலை தாழ்த்தி – ஆதி:18 9/3
தண்டலை சினை கரம் அசைத்து தாங்குற – குமார:2 93/3
வான நாயகன் கரம் வழங்க கண்ணுறீஇ – குமார:2 395/3
ஒளித்த பட்டயம் கரம் புக உணர்வு வந்து ஊன்றி – நிதான:2 101/3
செம் சொல் ஆரணன் மந்திர வாள் கரம் திகழ்த்த – நிதான:2 104/3
உக்கிரன் பணை கரம் ஓச்சி ஒல்லென – நிதான:4 41/3
மாம் தளிர் புரை வடிவினர் கரம் மருள – ஆரணிய:5 10/3
செம் கரம் கொளுவி நண்பீர் சேறுதும் நம் இல் வம்-மின் – ஆரணிய:5 53/1
வம்-மின் ஈண்டு என மலர் கரம் கொளுவி உய்யானத்து – இரட்சணிய:1 35/1
எழுதல் வீழுதல் இரங்குதல் இரு கரம் கூப்பி – இரட்சணிய:1 51/2
மேல்


கரமே (1)

இறை திரு_கரமே நும்மை இறு வரை காக்கும் என்று ஆங்கு – ஆரணிய:5 80/3
மேல்


கரவிடம் (1)

கண்டிலேன் ஓடி யான் புகுத ஓர் கரவிடம் – ஆதி:14 7/4
மேல்


கரவில் (1)

கரவில் காட்டிக்கொடுத்த அ கள்வனில் கள்ள – குமார:2 280/1
மேல்


கரவின் (2)

கரவின் என் உளம் காணுதற்கு ஆரை நீ – நிதான:5 86/4
கரவின் வௌவினேம் காசினி முழுவதும் ககனத்து – நிதான:7 17/2
மேல்


கரவினார் (1)

வீரியத்துடன் அவை விரவினார் கரவினார் – நிதான:11 7/4
மேல்


கரவினால் (1)

மன்று தொக்க பல் வளன் எலாம் கரவினால் வௌவி – நிதான:7 3/2
மேல்


கரவு (12)

கரவு_இலாத மெய் உரம் விசுவாசம் உள் கவினி – ஆதி:8 25/3
கரவு_இலாது உனை பழிச்சுவது அலது கைம்மாறு ஒன்று – ஆதி:11 35/3
கரவு ஒன்று அறியேன் பல் மணிகள் கஞலும் கனகாசன உரு ஒன்று – ஆதி:14 148/3
கரவு இலாது உளம் பழுத்த மெய் பத்தியில் கனிந்தோய் – குமார:4 69/1
கரவு_இலா விசுவாசம் மெய் அன்பொடு கவினி – நிதான:6 26/2
கரவு_அற்று இலங்கும் விசுவாச காட்சியாலே கருத்தாவை – நிதான:9 73/2
கரவு_இலோய் எனை தெருட்டுதல் நின் கடன் காண்டி – ஆரணிய:2 11/4
கரவு_இலான் உரை காதுற கேட்டு நம்பிக்கை – ஆரணிய:4 146/1
கரவு_இலா மெய் அநுபவ காட்சியை காணும் – ஆரணிய:4 148/2
உன்னா முன்னம் உள்ள எலாம் கரவு_இன்று உதவி உபசரிக்கும் – ஆரணிய:5 96/3
கரவு_இலாத அ மொழியினை கழறுவல் கேள் நீ – ஆரணிய:6 17/4
கரவு_இலாது அகம் புறம் எங்கும் உண்மையே கவின – இரட்சணிய:1 20/2
மேல்


கரவு_அற்று (1)

கரவு_அற்று இலங்கும் விசுவாச காட்சியாலே கருத்தாவை – நிதான:9 73/2
மேல்


கரவு_இலா (2)

கரவு_இலா விசுவாசம் மெய் அன்பொடு கவினி – நிதான:6 26/2
கரவு_இலா மெய் அநுபவ காட்சியை காணும் – ஆரணிய:4 148/2
மேல்


கரவு_இலாத (2)

கரவு_இலாத மெய் உரம் விசுவாசம் உள் கவினி – ஆதி:8 25/3
கரவு_இலாத அ மொழியினை கழறுவல் கேள் நீ – ஆரணிய:6 17/4
மேல்


கரவு_இலாது (2)

கரவு_இலாது உனை பழிச்சுவது அலது கைம்மாறு ஒன்று – ஆதி:11 35/3
கரவு_இலாது அகம் புறம் எங்கும் உண்மையே கவின – இரட்சணிய:1 20/2
மேல்


கரவு_இலான் (1)

கரவு_இலான் உரை காதுற கேட்டு நம்பிக்கை – ஆரணிய:4 146/1
மேல்


கரவு_இலோய் (1)

கரவு_இலோய் எனை தெருட்டுதல் நின் கடன் காண்டி – ஆரணிய:2 11/4
மேல்


கரவு_இன்று (1)

உன்னா முன்னம் உள்ள எலாம் கரவு_இன்று உதவி உபசரிக்கும் – ஆரணிய:5 96/3
மேல்


கரவுறு (1)

கரவுறு மரண வைப்பை கலந்து இது-காறும் வந்தேன் – நிதான:3 53/3
மேல்


கரா (1)

வெவ்விய கரா வயிறு புக்கி உயிர் மீண்ட – ஆதி:13 48/1
மேல்


கராசல (1)

வன கராசல நிரை பொரூஉம் கரு முகில் வளைந்து – குமார:4 52/3
மேல்


கரி (20)

கொள்ள கரி முகம் குப்புற கொடும் தீ_வினை குலைய – ஆதி:9 18/3
எல்லா மதியும் இதய_கரி தீங்கு – ஆதி:9 135/2
ஓதி என்னை உவர்க்கும் உள_கரி – ஆதி:12 69/3
இ நிலம் மிசை குருதியே கரி இயம்பும் – ஆதி:13 44/4
வாதாடியாடி நம் மன_கரி மழுக்கும் – ஆதி:14 62/3
பின்னிடைந்த என் அக_கரி பிறங்கி எரி போல் – ஆதி:14 193/3
கற்பிதமாய கட்டு கரி எலாம் கரிந்த அம்மா – குமார:2 173/3
பயில் உள_கரி கடிந்து புண்படுத்தது பதைத்து – குமார:2 200/3
புதையலுற்ற அக_கரி மெல்லென போந்து – குமார:2 284/2
பார்க்-கண் உலவா கரி பகர்ந்திடலின் மேலாம் – நிதான:2 46/2
வையகம் நகைக்கும் தூய மன_கரி வதைக்கும் கேடு – நிதான:3 54/2
கன்று வெம் சின முக கரி_அனான் கடுகி நீர் – நிதான:11 3/2
ஈது அலால் வேதியர்க்கு எதிர் விரோத கரி
ஓதுவார் எவரெவர் ஒல்லை இங்கு உற உடன் – நிதான:11 4/1,2
பூரிய புலமை தேர் பொய் கரி திரள் குழீஇ – நிதான:11 7/3
செம் மன_கரி மிக சினவி நின்று உயிர் தெறும் – நிதான:11 13/3
பொய்ப்படுகிலா கரி புகன்றிடுக என்றான் – நிதான:11 20/4
கரி புலத்தினுக்கு அயல் உற தோற்றுதல் கண்டார் – ஆரணிய:4 49/3
உள் உளே புகல் உள_கரி உரை எலாம் உண்மை – ஆரணிய:8 31/1
கறுத்திடும் இதயமே கரி என்பாய் இது – ஆரணிய:9 41/3
அற இயற்கை என்று அக_கரி மழுக்குகின்றாரால் – ஆரணிய:10 16/4
மேல்


கரி_அனான் (1)

கன்று வெம் சின முக கரி_அனான் கடுகி நீர் – நிதான:11 3/2
மேல்


கரிக்கு (1)

எள்_அரும் ஒழுக்கும் தத்தம் உள_கரிக்கு இசைந்துளாரே – ஆதி:17 16/2
மேல்


கரிசு (1)

கரிசு அறுத்தது உன் கண் கண்ட சாக்ஷியே – ஆரணிய:8 82/4
மேல்


கரிது (1)

திங்களை கரிது ஆக்குவ செழும் சுதை பித்தி – நிதான:7 43/1
மேல்


கரிந்த (2)

காந்தும் மாத்திரன் முகம் கரிந்த பான்மையும் – ஆதி:14 40/4
கற்பிதமாய கட்டு கரி எலாம் கரிந்த அம்மா – குமார:2 173/3
மேல்


கரிந்தன (2)

கூர் வெயிலில் தீந்து கரிந்தன முள் தூறுக்கிடையில் குளித்த வித்து – ஆதி:9 81/2
பொறி எழுந்தன கரிந்தன பொரிந்த புவனம் – ஆதி:14 187/4
மேல்


கரிந்திடினும் (1)

நிலை மாறிடினும் பூதியங்கள் நீறுநீறா கரிந்திடினும்
உலவா வேதாக்ஷரங்களில் ஓர் உறுப்பும் இதை விட்டு உய் வழி வேறு – நிதான:9 38/2,3
மேல்


கரிந்து (3)

பூம் துணர் கரிந்து என பொலிவு இழந்து அகம் – ஆதி:14 40/3
புறம் திரும்பினார் முகம் கரிந்து உள்ளமும் புழுங்கி – ஆரணிய:2 78/4
மிசை கரிந்து உகும் நலம் தரு தாவரம் வெந்து – ஆரணிய:4 37/2
மேல்


கரிய (3)

நஞ்சினில் கரிய ஆகி நளிர் நெடும் கடலில் பொங்கி – ஆதி:14 136/1
தடித்திடு கரிய மேக சாலங்கள் ககன கோளத்து – குமார:2 109/1
கரிய மால் மோகினி ஆகி காக்க காமம் தலைக்கொண்டு அ – நிதான:9 46/2
மேல்


கரியாய் (1)

எண்தகும் குருதி_கரியாய் உயிர் இனிது ஈந்து – ஆதி:8 20/3
மேல்


கரியாயவர் (1)

இத்துணையை என்று கரியாயவர் இசைத்த – நிதான:11 39/1
மேல்


கரியே (1)

உள்ள_கரியே சில காலம் உளைத்து – ஆதி:9 138/2
மேல்


கரிவரே (1)

கரிவரே என ஏங்கி உயிர்த்து அழு கண்ணீர் – ஆரணிய:1 28/3
மேல்


கரிவார் (1)

கார் குலம் வர காண்குறா பயிரின் உள் கரிவார் – ஆதி:9 3/4
மேல்


கரிவாள் (1)

கரு முகில் துளி காண்கிலா பயிர் என கரிவாள் – இரட்சணிய:1 47/4
மேல்


கரு (23)

ஓவு_அற விசுவாசத்தின் ஒண் கரு பொதிந்து முற்றி – ஆதி:4 16/2
கரு முகில் கணம் புடை கஞலும் காட்சியது – ஆதி:12 25/1
கரு கிளர் மேக சாலம் கதுமென திரண்டு வானத்து – ஆதி:14 134/2
கரு நிற போர்வை போர்த்த காட்சியை கடுக்கும் மாதோ – ஆதி:14 135/4
மை கரு முகில் வாய் விண்டு வயங்கு ஒளி மருவ மின்னி – ஆதி:14 139/1
கரு மா மேக காத்திரத்த கவின் கொள் யானை குழூஉ கலங்கி – ஆதி:14 146/3
நீல் நிற கரு முகிற்கு இடை அமர்ந்த நிருபர் – ஆதி:14 198/1
கரு கிளர் வேம்பு தின்று கழித்திட கருதுவோர் யார் – ஆதி:17 6/2
அஞ்சன கரு நிறத்து அரக்கியே-கொலாம் – குமார:1 3/3
ஊழி கரு மாலை வளைந்து என ஒல்லை உம்பர் – குமார:2 359/3
வன கராசல நிரை பொரூஉம் கரு முகில் வளைந்து – குமார:4 52/3
எண் தபோதன இம கரு முதிர்ந்த சூல் எழிலி – குமார:4 63/1
அஞ்சன கரு நிறத்து அவுண யாக்கையன் – நிதான:2 4/4
மை கரு_வண்ணன் விடுத்த சர குவை மாய்வித்தான் – நிதான:2 73/3
கரு விளை மகளிர் கர்ப்பம் கலங்கிட அலகை கூட்டம் – நிதான:3 49/3
கொண்ட கரு பயன் இழந்த குடம்பையுமே நிகர் குணிக்கின் – நிதான:5 27/4
சுத்த_மனத்தவன் உரைக்க துரு மலிந்த கரு_மனத்தான் – நிதான:5 49/1
காண நெஞ்சு இவரும் காட்சி கரு பொருள் பலவும் ஈட்டி – நிதான:7 71/3
கரு ஒன்றினில் உற்பவித்த நர கணங்கள்-தமிலே பல ஜாதி – நிதான:9 84/2
மை கரு மனத்து மல்கும் வஞ்சக மடமை ஆதி – ஆரணிய:3 1/3
கரு முகில் கணம் ஈண்டி ககன மீது – ஆரணிய:4 88/1
கார் இருள் பிழம்பும் கரு மேகமும் – ஆரணிய:4 92/2
கரு முகில் துளி காண்கிலா பயிர் என கரிவாள் – இரட்சணிய:1 47/4
மேல்


கரு_மனத்தான் (1)

சுத்த_மனத்தவன் உரைக்க துரு மலிந்த கரு_மனத்தான்
இத்தகைய வினாவினுக்கு ஓர் இரு வகை உத்தரம் உளவாம் – நிதான:5 49/1,2
மேல்


கரு_வண்ணன் (1)

மை கரு_வண்ணன் விடுத்த சர குவை மாய்வித்தான் – நிதான:2 73/3
மேல்


கருக்கல் (2)

கருக்கல் வந்து உற்றதாக கானகத்து உழல் விலங்கின் – ஆதி:19 90/2
எஞ்சிய கருக்கல் மாய கார் இருள் இறுத்தது அன்றே – ஆதி:19 120/4
மேல்


கருக்கிய (1)

கருக்கிய சிந்தையாளன் அறப்பகை கதம் கொண்டு ஒல்லை – நிதான:11 47/3
மேல்


கருக்கு (2)

இரு கருக்கு உள பட்டயம் ஆதிய வேதி – குமார:4 80/3
கருக்கு சிந்தையனாய் அகம் காந்தலின் – நிதான:5 79/3
மேல்


கருக்கும் (1)

விண்ட வாய் வரு பழி புகை மெய் எலாம் கருக்கும் – ஆரணிய:4 38/4
மேல்


கருகவே (1)

ஆர்த்து நின்றது உலகத்தவர் அகம் கருகவே – ஆதி:14 184/4
மேல்


கருகி (2)

என்பு கருகி தனு எரிந்துபடு போழ்தும் – குமார:4 13/2
கௌவையுற்று அறு முகங்களும் கவிழ்ந்தன கருகி – நிதான:2 86/4
மேல்


கருகிய (2)

மெய் எலாம் கருகிய விதத்தை மானுமால் – குமார:1 1/3
கருகிய சிந்தையான் கனன்று உன் ஆர்_உயிர் – நிதான:4 38/2
மேல்


கருகின (1)

கண்டு கேட்டு உளமும் கண்ணும் கருகின துணுக்குற்று ஏங்கி – நிதான:3 43/1
மேல்


கருகு (2)

கருகு சிந்தையர் உடைந்து வெந்நிட்ட அ கணமே – ஆதி:14 94/1
செற்றமோடு அகம் கருகு தேள் அனைய கோளன் – நிதான:11 37/2
மேல்


கருகும் (1)

கங்குலும் பகல் பட கருகும் நெஞ்சினான் – நிதான:2 16/4
மேல்


கருகுவாரை (1)

மீது எழும் சுவாலை தாக்க வெந்து உளம் கருகுவாரை – நிதான:3 23/4
மேல்


கருங்கல் (1)

பக்குவ நிலத்தில் அன்றி பாழ்படு கருங்கல் பாறை – ஆதி:17 36/3
மேல்


கருங்குவளை (1)

பூம் தண் கருங்குவளை போது நீர் முத்து உகுப்ப – குமார:2 317/2
மேல்


கருச்சித்து (1)

அலகை கருச்சித்து அடரும் நெருக்குற்று அரியேறு – ஆதி:16 17/2
மேல்


கருணாகர (1)

கிருபாகர கருணாகர கிளர் புண்ணிய பொருப்பே – தேவாரம்:10 12/1
மேல்


கருணாகரன் (1)

அலகு_இல் கருணாகரன் வாக்கை அகம் கொண்டு உய்-மின் ஜெகத்தீரே – நிதான:9 79/4
மேல்


கருணாலயத்தின் (1)

கண்ணோட்டம் மல்கு கவின் ஆர் கருணாலயத்தின்
உள்நாட்டு நீதியொடு பேர்_அருள் ஒத்து உலாவ – ஆதி:5 14/1,2
மேல்


கருணை (80)

கருதிய நல் கருமம் எலாம் கைகூட பெரும் கருணை கடைக்கண் நோக்கம் – பாயிரம்:1 7/3
கண் இணை மல்கிய கருணை காட்டிட – ஆதி:3 2/2
ஆயிடை கருணை வேந்து ஆணை மீறிய – ஆதி:3 6/1
பொரு_அரும் கருணை_மாரி பொழிந்த புண்ணிய மா நீத்தம் – ஆதி:4 2/3
மீவரும் எழிலி-தோறும் வேந்தன் ஓர் கருணை ஈட்டம் – ஆதி:4 20/4
மாகம் மீது நேர் கருணை_மாரி பெய் – ஆதி:4 22/1
கதி கூட்டி எமை புரப்பான் காதலனை உவந்து அளித்த கருணை வள்ளல் – ஆதி:4 35/1
புரக்க வரும் திரு_கருணை புத்தமுத கடமாம் பொன்னகர்க்கு நீதி – ஆதி:4 39/1
நல்லான் கணிப்பு_இல் கருணை_கடல் தோற்ற நாசம் – ஆதி:5 7/3
பருவரல் அணுகுறாமே பாலிக்கும் கருணை தாய் போல் – ஆதி:6 19/2
கண்டனன் என்ப மன்னோ கருணை அம் கடல் வளாகத்து – ஆதி:7 3/1
அற்புத கருணை பொங்கி ஆர் அழல் அவிக்க நாட – ஆதி:7 8/3
கருது_அரும் கடவுள் வேந்தன் கருணையால் கருணை மைந்தன் – ஆதி:7 11/3
காண்தகைய சுவிசேஷ கதி மார்க்கம் நலம் கவின கருணை வாக்கின் – ஆதி:9 163/3
காக்க வல்லது இங்கு ஆழி வேந்து ஆவியின் கருணை – ஆதி:11 10/4
ஒப்பமிட்டனர் கருணை மன் அது பிடித்து உந்தி – ஆதி:11 45/3
கௌவை இன்று ஆகுக கருணை எம்பிரான் – ஆதி:12 48/2
மாறா கருணை வரதன்-பால் வந்தேன் கபாடம் திற-மினோ – ஆதி:13 13/2
கனி தரும்தரும் என கவலும் நம் கருணை மன் – ஆதி:14 5/1
மன்றல் நாயகன் மகா கருணை வாரிதியை ஏன் – ஆதி:14 196/3
கடலை நிகர்க்கும் கருணை இருப்பை கருதாமே – ஆதி:16 6/2
கரை_இல் பேர்_இன்ப லோக யாத்திரிகர்க்கு கருணை
அரையன் மெய் விடாய் ஆற்றி என்று அமைத்த ஈது ஆயில் – ஆதி:18 29/1,2
கலக்கம் நீக்கும் கருணை பிரான் தரும் – ஆதி:19 59/2
காற்று எதிர்ப்பட்ட பூளை ஆயினன் கருணை வேந்தன் – ஆதி:19 102/2
ஒடுங்கல்_இல் கருணை தேவை நன்றியோடு உள்ளியுள்ளி – ஆதி:19 119/4
ததும்பி நிறை கருணை மா நறவு உகுக்க எய்து மகிழ் ஓங்க அ – குமார:2 66/3
எங்கள் நாயகன் பூந்தோட்டத்து இறுத்த பின் கருணை பூத்த – குமார:2 105/1
மட்டு_அறு கருணை தாதை மகத்துவ புனித நீதி – குமார:2 108/1
கணம்-தொறும் இனைய துன்பம் கதித்திட கருணை என்னும் – குமார:2 120/1
வஞ்சரை உணர்த்தலும் மகா கருணை வள்ளல் – குமார:2 133/3
ஜீவாதிபன் கருணை மல்கிய திறத்தில் – குமார:2 139/1
கண்டகன் வினவ கேட்டு கருணை எம் பெருமான் கூறும் – குமார:2 164/4
ஏதம்_இல் கருணை பெம்மான் இருதயத்து ஊன்றவூன்ற – குமார:2 189/2
மன்னும் கருணை பெரு நிதிய வைப்பை அறியேன் என மறுத்து – குமார:2 196/1
காவலன் பல முறை புகன்றிடவும் நம் கருணை
ஜீவ தாரகர் செய்ய வாய் துவர் இதழ் திறந்து – குமார:2 228/2,3
உலர்ந்தது தாலுவும் கருணை ஊற்று இருந்து – குமார:2 268/3
நந்தா கருணை நறா துளிக்கும் கண் மலர்கள் – குமார:2 328/3
காண்தகைய பெரும் கருணை கற்பகத்தை எதிர் கண்டு – குமார:2 353/1
கன்மமும் ஒழுக்கும் வல்லே கதித்தன கருணை பூத்த – குமார:2 435/2
மருந்து அனைய தைவிக மகா கருணை மல்கும் – குமார:3 9/1
காத்து அருள் புரிந்த கருணை கடவுள் வேந்தன் – குமார:4 1/1
மீ கருணை மீட்டவர் பெயர் திறம் விளங்க – குமார:4 7/3
கருணை வெள்ளம் ஒத்து அலர்வன வயின்-தொறும் காணாய் – குமார:4 55/4
அண்ணலார் கருணை ஆற்று அணி கொள் தீரத்து – நிதான:1 6/1
வந்துவந்து அடர்க்குமேனும் மகத்துவ கருணை வெள்ளம் – நிதான:3 20/2
அவ்வயின் தயை அளி கருணை ஆர்_அருள் – நிதான:4 45/1
நூல் வழி நடத்தி காத்த நுவல்_அரும் கருணை நம்பி – நிதான:4 96/2
நீதி கருணை பரிசுத்த நேசம் சுயம்பு சாமர்த்தியம் – நிதான:9 2/1
நாதன் கருணை உள்ளி அதை நாட வாரும் ஜெகத்தீரே – நிதான:9 3/4
நீதி இரக்க சமரசனா நின்று உத்தரித்த நிறை கருணை
ஆதி மூல பரம்பொருளை அடுக்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 6/3,4
ஒன்றே தெய்வம் மெய் கருணை உள்ளார் உண்மை பிழை பொறுப்பார் – நிதான:9 34/1
கைம்மாறு ஒன்றும் கருதாத கருணை பெருக்கை கண்டிருந்தும் – நிதான:9 65/2
ஆரும் கருணை குமரேசை அடுக்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 74/4
ஆழ்ந்த கருணை கிறிஸ்து அரசை அன்போடு ஏத்தும் ஜெகத்தீரே – நிதான:9 80/4
கள்ளம்_அறவே விதிவிலக்கை கருதி புரிந்து கருணை மிகும் – நிதான:9 92/3
கைத்து அழுது உணர்வொடு கருணை கோமகன் – நிதான:10 18/2
நாடுவர் சருவ லோக நம்பனை கருணை பௌவத்து – நிதான:10 58/1
பொருவு_அரும் கருணை_கடல் ஆதலின் பொன்றாது – ஆரணிய:1 29/3
மாறு_இலா பெரும் கருணை மன் வரப்பிரசாத – ஆரணிய:2 4/1
கருணை அம் கடல் வளாகத்து கதி கடைப்பிடித்தேம் – ஆரணிய:2 19/4
அலகு_இலா கருணை பௌவத்து அருள் கதிர் அலர்ந்து தோன்றி – ஆரணிய:4 164/2
நிலை எலாம் கருணை நீத்தம் நெறி எலாம் நீதி மார்க்கம் – ஆரணிய:5 25/2
பெய்வது கருணை மாரி பெருகுவது அன்பின் நீத்தம் – ஆரணிய:5 30/1
நாயகன் கருணை உள்ளி நயந்து இனிது இருந்த காலை – ஆரணிய:5 55/2
காண்தக கவினிற்று என்னில் கருணை ஆற்று ஒழுக்கு ஈது ஒன்றோ – ஆரணிய:8 49/3
பன்_அரும் கருணை உள்ளி பத்தியோடு இரு கை கூப்பி – ஆரணிய:8 56/3
முற்றும் நின் அருளின் செய்கை முறை அன்றோ கருணை மூர்த்தி – ஆரணிய:8 63/4
குன்றிடா கருணை மல்கும் கோ இளங்குமார தேவன் – ஆரணிய:8 67/3
ஏதம்_இல் கருணை துய்த்து இறை இளங்கோமகன் – ஆரணிய:9 31/3
கருணை உள்ளி கசிந்து கலுழுவாள் – இரட்சணிய:1 68/4
சீரிதாம் என இருவரும் திரு பெரும் கருணை
ஆர உண்டு அகம் தேக்கினர் ஆனந்த பதவி – இரட்சணிய:2 25/1,2
முத்தி இன்பம் கருணை தர்மம் முற்று பாரிசுத்த மாண் – இரட்சணிய:3 26/1
கண்டு காதலித்து இறைஞ்சினர் கருணை அம் கடற்கு – இரட்சணிய:3 73/1
கைவண்ணச்சாத்தை ஏற்று கருணை வேந்தருக்கு காட்டி – இரட்சணிய:3 86/3
கள்ளம் உறும் கடையேனும் கடைத்தேற பெரும் கருணை
வெள்ளம் முகந்து அருள் பொழியும் விமல லோசன நிதியை – தேவாரம்:4 1/1,2
கோது_இலா நீதி கொழும் கதிர் பிழம்பே குணிப்பு_அரும் கருணை வாரிதியே – தேவாரம்:6 1/3
முறத்தினில் புடையுண்டு அயருவேன் கருணை முளரியை மூடுதல் முறையோ – தேவாரம்:6 10/2
கண்டு துயில் நீத்ததும் கருணை மைந்தனை – தேவாரம்:7 6/1
கருப்பினில் இஸ்ரேல் மக்களை காத்த கருணை அம் கடவுளே போற்றி – தேவாரம்:11 6/1
கன்னி-பால் உதித்தாய் போற்றி கருணை வாரிதியே போற்றி – தேவாரம்:11 13/4
மேல்


கருணை_கடல் (2)

நல்லான் கணிப்பு_இல் கருணை_கடல் தோற்ற நாசம் – ஆதி:5 7/3
பொருவு_அரும் கருணை_கடல் ஆதலின் பொன்றாது – ஆரணிய:1 29/3
மேல்


கருணை_மாரி (2)

பொரு_அரும் கருணை_மாரி பொழிந்த புண்ணிய மா நீத்தம் – ஆதி:4 2/3
மாகம் மீது நேர் கருணை_மாரி பெய் – ஆதி:4 22/1
மேல்


கருணைக்கும் (1)

மன் இரும் பெரும் கருணைக்கும் உள-கொலோ வரம்பு – ஆதி:11 36/4
மேல்


கருணையாய் (1)

மன்னு நோவாவோடு எண்மரை புரந்த மா பெரும் கருணையாய் போற்றி – தேவாரம்:11 2/4
மேல்


கருணையால் (4)

காதல் மைந்தனை தந்து கருணையால்
பூதலத்துக்கு இரக்ஷை புதுக்கிய – பாயிரம்:1 4/2,3
கருது_அரும் கடவுள் வேந்தன் கருணையால் கருணை மைந்தன் – ஆதி:7 11/3
காவலன் பெரும் கருணையால் நெறி கடைப்பிடித்து – ஆதி:8 37/3
விள்_அரும் கருணையால் ஓர் வெற்பிடை விளங்கி தோன்றி – தேவாரம்:11 18/2
மேல்


கருணையாலே (1)

மலிதரு கருணையாலே மானிட உருவம் தாங்கி – குமார:2 53/2
மேல்


கருணையான் (1)

என்பு உருக்கிடும் கருணையான் ஏக நாயகனார் – குமார:2 73/3
மேல்


கருணையில் (2)

தா_அரும் கருணையில் சாற்றினார் அரோ – ஆதி:15 22/4
காவலன் பெரும் கருணையில் கரை_இல் பேர்_இன்ப – குமார:1 97/1
மேல்


கருணையின் (5)

கண்டனன் கருணையின் உருவை கண்களால் – ஆதி:12 36/1
காரணத்தையும் காவலன் கருணையின் நிறைந்த – ஆதி:18 37/2
கையதாயது எம் ஆண்டகை கருணையின் அழைப்பும் – குமார:1 78/2
திறந்தது கருணையின் திரு விழிக்கடை – குமார:2 390/3
அண்ணலார் கருணையின் அளவின் ஆயது – ஆரணிய:4 11/1
மேல்


கருணையினால் (1)

தாவாத கருணையினால் பேர்_அன்பு மயமான தனு கொண்டு ஈண்டி – குமார:2 376/2
மேல்


கருணையீர் (1)

கருதி வந்தனம் கருணையீர் கடை திறந்து அருள்-மின் – இரட்சணிய:3 77/4
மேல்


கருணையும் (3)

தன்மமும் கருணையும் தயை அன்பு ஆதி சற்கன்மமும் – ஆதி:4 55/2
பாவி என்று எனக்கு உணர்த்திய கருணையும் பாவநாசரை காட்டி – குமார:2 6/1
நேசமும் கருணையும் பொழி நேத்திரங்களும் நல் – இரட்சணிய:3 78/2
மேல்


கருணையே (2)

ஊற்றமாம் கடவுள் வேந்து ஒரு பெரும் கருணையே – ஆதி:14 10/4
காக்க வல்லதும் கருணையே – ஆதி:14 202/4
மேல்


கருணையை (7)

காட்டும் இறைவன் பெரிய கருணையை மறைக்கும் – ஆதி:14 63/2
வேத நாயகன் கருணையை வியந்து உளத்து ஏத்தி – ஆதி:14 99/3
எல்லை_இல் கருணையை இதயத்து உள்ளினான் – ஆதி:15 31/4
வள கருணையை வாழ்த்தி ஏறினன் மலை முன்றில் – ஆதி:19 25/4
கள்ளம்_இலா அருள் கள்ளன் கசிந்து கருணையை நம்பி – குமார:2 354/1
காவலன் திரு_கருணையை கடைப்பிடித்துள்ள – குமார:4 73/1
கண் கலுழ்ந்த கருணையை உன்னுவாள் – இரட்சணிய:1 63/4
மேல்


கருணையொடு (2)

தங்கிடும் நீர் இந்த வகை இயற்றி என கருணையொடு சாற்றி பின்னும் – குமார:2 48/4
கை விரவி அறம் வளர்த்து தற்காக்கும் கருணையொடு
மெய் விரவி மிளிர் ஞான வியன் படைகள் வேந்தனவால் – குமார:4 39/2,3
மேல்


கருத்தர் (1)

நம்மை போல வணங்காதீர் நாமே கருத்தர் என நவின்ற – நிதான:9 9/2
மேல்


கருத்தன் (4)

கருத்தன் மாளிகை தலம்-தொறும் பலிகளும் கணிப்பு_இல் – ஆதி:8 13/3
கருத்தன் ஆதியில் ஆதமோடு ஏவையை கருதி – ஆதி:18 27/1
கருத்தன் யாத்திரிகரை கருதி ஆக்கிய – ஆரணிய:4 4/1
கத்துபவர் அல்லர் கதி காண்பவர் கருத்தன்
சித்தம் அறிவுற்றது செயற்கு உளம் மகிழ்ந்த – ஆரணிய:10 7/2,3
மேல்


கருத்தனாம் (1)

கருத்தனாம் கிறிஸ்துவின் காட்சி உற்றிடு – ஆரணிய:9 83/1
மேல்


கருத்தனே (1)

வாயினால் எனை கருத்தனே என்று பேர் வழுத்தி – ஆதி:9 73/1
மேல்


கருத்தா (1)

கண்ணை கசக்கி அழுதுநின்ற கள்ள பிள்ளை கருத்தா என்று – நிதான:9 41/2
மேல்


கருத்தால் (1)

காட்சியால் கருத்தால் காணும் காசினி பொருள்கள் யாரது – ஆதி:2 30/1
மேல்


கருத்தாவை (1)

கரவு_அற்று இலங்கும் விசுவாச காட்சியாலே கருத்தாவை
தரிசித்து உலகம் தரக்கூடா சமாதானத்தை தரும்-மட்டும் – நிதான:9 73/2,3
மேல்


கருத்திடை (1)

கனவு போன்று சில் நாள் செல கருத்திடை கதித்து – ஆரணிய:10 26/2
மேல்


கருத்தில் (2)

கருதுப கோடி அல்ல பல என்று கருத்தில் காட்டும் – ஆதி:9 108/2
விந்தையை கருத்தில் உய்த்து விழுத்தகு நோன்பு பற்றி – இரட்சணிய:3 107/2
மேல்


கருத்தின் (2)

கைப்படு காமியம் கருத்தின் ஈந்து அருள் – நிதான:10 15/1
காமுறு நினைவை உள் கருத்தின் வஞ்சத்தை – ஆரணிய:9 55/1
மேல்


கருத்தினால் (1)

காரண தனி முதல்வனை கருத்தினால் தழுவி – இரட்சணிய:2 27/3
மேல்


கருத்தினுக்கு (1)

காலம் முற்றும் கடவுள் கருத்தினுக்கு
ஏலும் நல் கருமங்கள் இயற்றிய – குமார:2 13/1,2
மேல்


கருத்தினுள் (1)

காதலாய் பரவி நாளும் கருத்தினுள் இருத்தி வாழ்வாம் – பாயிரம்:1 1/4
மேல்


கருத்தினை (1)

கரண சுத்த சற்கருமத்தில் கருத்தினை திருத்தும் – ஆரணிய:6 25/3
மேல்


கருத்தினோடு (1)

கருத்தினோடு உள்ளி போற்றி கனிந்து உவந்து ஏத்தும் காலை – இரட்சணிய:3 11/4
மேல்


கருத்தினோய் (1)

கற்று அறிந்து உரையாடும் கருத்தினோய்
செற்றம் விட்டு இது செப்பு என செப்புவான் – நிதான:5 75/3,4
மேல்


கருத்து (30)

முழு காதல் உடையீராய் இ பொருளை கருத்து இருத்தி முனைவன் சித்த – ஆதி:9 90/1
கள்ள வேட குரவ ஒன்னாரே சதி புரியும் கருத்து உள் கொண்டார் – ஆதி:9 166/4
மற்று நும் கருத்து எது வழுத்துவீர் என்றான் – ஆதி:10 5/4
கருத்து_இல் புன்_மாக்களால் கடப்பதற்கு ஒணா – ஆதி:16 2/2
கண்_இலான் கருத்து_இலான் ஓர் சித்திரம் கவின தீட்டும் – ஆதி:17 13/1
எத்திறம் நும் கருத்து இயம்புவாய் என்றான் – குமார:1 14/4
உன்னுதும் கருத்து என் என ஓதினாள் – குமார:1 100/4
கைப்புறு பாத்திரத்தை கழித்திட கருத்து உண்டாயின் – குமார:2 126/2
கருத்து எனை அடர்ப்பது எனில் இங்கு இவர் கலங்க – குமார:2 140/2
கண்ணினால் கண்டு களிக்கவும் கருத்து உடை எரோது என் – குமார:2 227/2
கண்டு கேட்டவர் இரங்கி கரைந்து உருகி கருத்து அழிய – குமார:2 335/2
கைவரு லௌகிக வேலை ஒழிந்து கருத்து ஒன்றி – குமார:2 424/1
உள் நாடும் கருத்து ஒன்றி நோக்குக என்று இனிது உரைத்தார் – குமார:4 47/4
எ திறம் நும் கருத்து இராஜ பாதையின் – நிதான:2 20/3
கண் அருவி நீர் சொரி கருத்து நனி கண்டு – நிதான:2 49/3
கருத்து அழிந்து உழல் இரண்டு கள்ள வல் அரக்கர் உண்டால் – நிதான:3 73/4
ஒவ்வும் ஒவ்வாது என்று ஊகித்து உன் கருத்து உரைத்தி என்னா – நிதான:5 19/4
நன்று உனது கருத்து உண்மை நவின்றாலும் நலம் தோன்றல் – நிதான:5 45/2
தன் அக பொருளின் நிலை தேரும் கருத்து உளதோ – நிதான:5 55/4
எ திறம் கருத்து யாவும் புலப்பட – நிதான:5 78/3
கண்டுகண்டு கருத்து அழிந்து ஏகினார் – நிதான:8 20/4
ஐய நின் கருத்து யாது என அந்தணன் – நிதான:8 45/4
செம்மை மொழியை கருத்து இருத்தி தெய்வ பதரை சீத்துவிட்டு – நிதான:9 9/3
சொல்லால் பொருளால் பழுது_இல்லா சுருதி மொழியை கருத்து இருத்தி – நிதான:9 52/3
நும் கருத்து யாது அது நுவலுவீர் என்றான் – நிதான:10 25/4
ஓதுதிர் பேதியாது உம் உள் கருத்து என்றான் வெய்யோன் – நிதான:11 54/4
கண்ணடி வாங்கி உற்று நோக்கினர் கருத்து உள் ஊன்றி – ஆரணிய:5 81/4
நின் கருத்து இது என்று நிதானியாய் – ஆரணிய:9 28/1
என் கருத்து என ஏகுதும் யாம் எனா – ஆரணிய:9 28/3
கருத்து இருத்தி கலங்கலிராய் வரும் – இரட்சணிய:1 85/2
மேல்


கருத்து_இல் (1)

கருத்து_இல் புன்_மாக்களால் கடப்பதற்கு ஒணா – ஆதி:16 2/2
மேல்


கருத்து_இலான் (1)

கண்_இலான் கருத்து_இலான் ஓர் சித்திரம் கவின தீட்டும் – ஆதி:17 13/1
மேல்


கருத்துக்கு (1)

யாது என தேறுகில்லேம் எம்மனோர் கருத்துக்கு எட்டா – ஆரணிய:5 43/1
மேல்


கருத்தும் (2)

கருமமும் விநயமும் கருத்தும் வேறதாம் – ஆதி:14 43/2
சீரிய மறைப்பொருள் தெரித்திடு கருத்தும்
ஆரியன் நினைத்தனர் அருள் திருவுளத்தே – குமார:2 137/3,4
மேல்


கருத்துள் (3)

கண்டு கேட்டு அறிந்த இந்த காட்சியை கருத்துள் ஊன்றி – ஆதி:14 125/2
கருமம் அன்றால் என கருத்துள் உன்னுவான் – ஆதி:19 55/4
நில பொறை ஆகி நுண் நூல் நிண்ணயம் கருத்துள் ஊன்றா – நிதான:5 1/3
மேல்


கருத்துற்றேன் (1)

கரதலாமலகம் என கண்டு அறிந்து கருத்துற்றேன்
சரதம் உணர்த்திய உனக்கு ஓர் கைம்மாறு தர உளதோ – நிதான:5 40/3,4
மேல்


கருத்துற (5)

கையுறு புத்தகத்தை கருத்துற விரித்து நோக்கி – ஆதி:2 4/1
காண்தகும் இதனை நீவிர் கருத்துற வாசித்து உய்-மின் – ஆதி:2 37/3
கருத்துற அறிந்து உள் உய்ப்பர் கணிப்பு_அரும் கடைகாப்பாளர் – ஆதி:17 28/4
காண்தகைய போதனை கருத்துற இசைத்தேன் – குமார:2 145/3
கண்ணிய கடமைப்பாட்டை கருத்துற செய்யகில்லா – ஆரணிய:8 41/1
மேல்


கருத்துறு (1)

கருத்துறு கருமம் முற்ற கருதி ஓர் வாக்கினாலே – ஆதி:6 2/1
மேல்


கருத்தை (4)

கைத்தலத்த பொருள் வீசி கவர்வன் என்ற திரு_வசன கருத்தை ஓரில் – ஆதி:9 86/3
காரிகை யூகி சொல் கருத்தை ஓர்ந்து அவர் – குமார:1 24/1
கண்ட காட்சியில் கதித்த ஆச்சரியமும் கருத்தை
உண்டு எழுந்த பேர்_உவகையும் உண்மையை வடித்து – குமார:4 76/1,2
நொய்ய மதியில் படு கருத்தை நுவல்வன் பின் – ஆரணிய:10 9/2
மேல்


கருத்தையும் (1)

கண்டு நெஞ்சையும் கருத்தையும் கவர்ந்து உடன் மணந்துகொண்டு – இரட்சணிய:1 49/2
மேல்


கருத்தொடு (2)

துன்பின்-தலை நின்று கருத்தொடு சொற்ற வாய்மை – குமார:2 358/2
நலம் திகழ் கருத்தொடு நயந்து மெய்ம்மறை – நிதான:1 13/3
மேல்


கருத்தொடே (1)

கதி வழிப்படை கொள்வல் கருத்தொடே – நிதான:5 58/4
மேல்


கருத (1)

கண்டு உளம் சகிப்பரோ கருத_அரும் பரமண்டலாதிபர் – ஆரணிய:9 56/3
மேல்


கருத_அரும் (1)

கண்டு உளம் சகிப்பரோ கருத_அரும் பரமண்டலாதிபர் – ஆரணிய:9 56/3
மேல்


கருதாத (1)

கைம்மாறு ஒன்றும் கருதாத கருணை பெருக்கை கண்டிருந்தும் – நிதான:9 65/2
மேல்


கருதாது (5)

கண் நாடு கவின் சுடரும் கருதாது போக்கி – ஆதி:12 23/2
கானகத்து எவையும் கருதாது போய் – ஆதி:13 3/3
அடுக்கும் மரணம் நினையாத அமையத்து என்று கருதாது
கெடுக்கும் புன்மை சிறுமதியால் கெட்டேன் அந்தோ கிளர் எரி வாய் – ஆதி:14 143/1,2
நேச ஒரு மகவு என்றும் கருதாது தகித்த பரன் நீதி கண்டும் – குமார:2 130/3
காதகன் என்னோ ஜீவனை வாங்க கருதாது
நோதக விட்டு போயினன் யான் இ நுகர் துன்பம் – ஆரணிய:4 128/2,3
மேல்


கருதாமல் (1)

காயும் நமது சினம் என்ற கடவுள் உரையை கருதாமல்
வாயில் வந்தபடி பிதற்றி மதியாது ஒழுகல் மகா பாவம் – நிதான:9 11/2,3
மேல்


கருதாமே (1)

கடலை நிகர்க்கும் கருணை இருப்பை கருதாமே
புடவி மயக்கில் சுழல விடுக்கும் புலை மார்க்க – ஆதி:16 6/2,3
மேல்


கருதார் (1)

ஆற்றி நுங்குவது அறிந்தும் மெய் ஆக்கத்தை கருதார்
தோற்று தீ விட ஐம்புல நுகர்ச்சியை துய்த்து – ஆதி:9 156/2,3
மேல்


கருதான் (1)

கொல்லவும் கருதான் புரியும் கொடு வாதைக்கு – ஆரணிய:4 143/3
மேல்


கருதி (45)

கண்டு கேட்டு அறிந்து இன்னமும் உய்வழி கருதி
தொண்டுபட்டிடார் உலகர் இது என்-கொலோ துணிவே – ஆதி:1 6/3,4
கருதி நோக்கிடுவன் உள்ளம் கசந்து அழுதிடுவன்-மன்னோ – ஆதி:2 5/4
கருத்துறு கருமம் முற்ற கருதி ஓர் வாக்கினாலே – ஆதி:6 2/1
காலம்-மட்டும் அங்கங்கு தோன்றிய நமர் கருதி
சால நேர் பிடித்து இறை திருவுளப்படி சமைத்து – ஆதி:8 11/2,3
கருதி ஆங்கும் மென்னெஞ்சனும் வியந்து உளம் களித்து – ஆதி:11 12/2
நுங்குவன் என கருதி நொய்தினில் இழுத்தேன் – ஆதி:13 24/3
கண்ணுற நோக்கினன் கருதி வேதியன் – ஆதி:14 41/1
கருதி ஆங்கு வீடு அடைதலே கடன் என கழறி – ஆதி:14 105/2
கரந்தமை வேதியன் கருதி கண் கணீர் – ஆதி:15 28/1
கைம்மிகு துயில்கொள கருதி நோக்கினான் – ஆதி:16 3/4
காரணம் கருதி என்னை கடைக்கணித்து அருள்வர் நும்மை – ஆதி:17 30/3
கருத்தன் ஆதியில் ஆதமோடு ஏவையை கருதி
அருத்தியில் குடி அமைத்த ஏதேன் எனும் அணி கொள் – ஆதி:18 27/1,2
கள்ளம்_இல் அகக்கண் கண்ட காட்சியை கருதி
அள்ளி அன்பு அலர் தொடுத்து இனிது அமைத்த தேவாரம் – ஆதி:18 43/2,3
நெஞ்சார புல்லி வழி கூடினான் நேர் கருதி – ஆதி:19 1/4
ஒண் தவன் கருதி வல்லே உறுவது கருமம் என்னா – ஆதி:19 89/4
ஆவது கருதி பார்க்கில் அழிவு_இலா ஜீவனோடு – ஆதி:19 97/1
கருதி நோக்கினன் நோக்கலும் கழிந்தது சும்மை – குமார:1 51/3
கனவு போன்றது எம் காமிய வாழ்வு என கருதி
வன விழி துணை நீர் முத்தம் உகுத்திட மறை தேர் – குமார:1 81/2,3
கனிவொடும் பின் எனை கருதி தேடுவீர் – குமார:2 38/4
புரப்பது கருதி வந்து அணைந்த புண்ணியர் – குமார:2 44/4
கருதி நீக்கம்_அற முன்னர் வைத்து விலகாது நல் நெறி கடைப்பிடித்து – குமார:2 64/3
அத்தனை கருதி கூவும் அளவையில் அடுத்து ஓர் தூதன் – குமார:2 128/1
கண்_இலான் கருதி நோக்கி கனன்று இது கழறுகின்றான் – குமார:2 163/4
கரும பூமியிலே தம்மான் கழல் நிழல் கருதி வந்த – குமார:2 438/3
கழுதின் வன் தலை நசுக்கிய கழல் துணை கருதி
தொழுது பல் முறை தோத்திர கீதமும் பாடி – நிதான:2 109/1,2
முன் உற கருதி நோக்கி முடுகுவன் நெறியை பற்றி – நிதான:3 3/1
களைத்து வீழ்ந்து உயர் கதி இழந்தனர் இது கருதி
இளைத்து நின்றிடாது ஓடு-மின் தளைப்பன எறிந்தே – நிதான:6 8/3,4
கண் புலப்படா பரம காரியங்களை கருதி
நட்பு_உளீர் விசுவாசத்தில் நனி உரத்திடு-மின் – நிதான:6 10/3,4
கோத்து உரைத்த என் வாய்மையை குறிக்கொடு கருதி
ஏத்த_அரும் சருவேசனார் எழில் திரு_கரத்தும் – நிதான:6 24/2,3
கடி மதில் புறத்து அகழி நீர்நிலை என கருதி
நொடிவர் அன்று அது மாய மா கார் இருள் நுதலி – நிதான:7 7/1,2
வேதாக்ஷரங்கள் விளம்புகின்ற மெய்யை கருதி விரைந்து இன்னே – நிதான:9 8/3
இச்சையோடு அந்நிய மாதர் எழிலை கருதி நோக்கிடுவோன் – நிதான:9 16/1
தானம் இருந்து ஆத்தும பாவ சழக்கை கருதி தனை தாழ்த்தி – நிதான:9 31/3
கோது_அற்று ஒழுகி பரம பதம் கூட கருதி குழாம் கொண்ட – நிதான:9 86/3
சதியை கருதி அவன் தொழும்பை தள்ளி அணு சஞ்சலம் அணுகா – நிதான:9 90/3
கள்ளம்_அறவே விதிவிலக்கை கருதி புரிந்து கருணை மிகும் – நிதான:9 92/3
நிலை தருமம் கடைப்பிடித்து நித்திய_ஜீவனை கருதி – நிதான:11 73/4
கருதி வந்த பேராசையாம் காமுகன் கடுகி – ஆரணிய:2 42/1
கருத்தன் யாத்திரிகரை கருதி ஆக்கிய – ஆரணிய:4 4/1
காவகத்திடை செல கருதி ஆரியர் – ஆரணிய:4 28/3
கருதி மெய் உணர்வொடு கலந்து அ மார்க்கத்து – ஆரணிய:9 81/2
கருதி ஆவி கரைந்து கலுழுவாள் – இரட்சணிய:1 65/4
காலத்தை கருதி நின்று உள் பகை ஆகி கலக்கம் காட்டி – இரட்சணிய:2 12/1
கருதி வந்தனம் கருணையீர் கடை திறந்து அருள்-மின் – இரட்சணிய:3 77/4
காதலுற்று அடைந்தோர்-தம்மை காப்பது கருதி என்றும் – தேவாரம்:11 31/3
மேல்


கருதிடாது (2)

அன்பு எதும் கருதிடாது அளிக்கும் நீரதே – குமார:1 25/4
கையக வெண்ணெயை கருதிடாது போய் – நிதான:4 29/1
மேல்


கருதிய (4)

கருதிய நல் கருமம் எலாம் கைகூட பெரும் கருணை கடைக்கண் நோக்கம் – பாயிரம்:1 7/3
ஆவது கருதிய அமலன் பேதுரு – குமார:2 46/1
முடிந்தது கருதிய கருமம் முற்றுமே – குமார:2 384/4
கள்ளம் ஆய பொய் பத்தியால் கருதிய கருமம் – ஆரணிய:2 55/1
மேல்


கருதில் (7)

கண்_இலார் என மருண்டு உளை படுவது கருதில்
அண்ணலார் பிழை அன்று இவர் அறிமடமாமால் – ஆதி:11 48/3,4
கருதில் என் ஜீவ காலம் கமரிடை கவிழ்த்த பால் போல் – ஆதி:14 133/1
பெருமையும் என்று இன்ன கனா திறம் கருதில் கங்குல் – ஆதி:17 14/3
காணினும் கலி தீரும் இ வாவியை கருதில்
சேண் உலாவிய ஜீவனும் உள் உளே சேரும் – ஆதி:18 25/1,2
கபாட பந்தனம் செய்வது என்பார் அது கருதில்
அபாவம் வாய் பழக்கு அன்றி ஓர் பயன் இலை அம்ம – குமார:1 69/3,4
கண்டு கேட்ட மெய் சான்று நீர் கருதில் என் தந்தை – குமார:2 482/1
கருமமும் ஈது அலால் கருதில் யாதும் ஓர் – தேவாரம்:3 10/2
மேல்


கருதிலான் (1)

ஆவது கருதிலான் ஆர்-கொலாம் இவன் – குமார:2 254/4
மேல்


கருதின் (2)

காசின் ஆரமோ என்-கொல் மாயாபுரி கருதின் – நிதான:7 22/4
கருதின் எம்மட்டுக்கும் கடுங்கோல் அதிகாரம் – ஆரணிய:4 155/1
மேல்


கருதின-கொல்லோ (1)

கழி துயர் அடைவர் என்று கருதின-கொல்லோ கங்குல் – குமார:2 103/2
மேல்


கருதினன் (1)

காணியாக்குவான் கருதினன் காணவும் கிடையேன் – இரட்சணிய:2 31/3
மேல்


கருதினீரோ (1)

கடலிடை குளித்த மாற்றம் கதை என கருதினீரோ – ஆதி:2 35/4
மேல்


கருது (6)

கருது_அரும் கடவுள் வேந்தன் கருணையால் கருணை மைந்தன் – ஆதி:7 11/3
கள்ள வாசகம் யாவையும் கருது_அரும் தீங்கு என்று – ஆதி:9 55/3
கறையுறா நலத்தது கருது ஒணாதது – ஆதி:10 12/2
கண்ணிய கூர் மழுங்காமல் கருது குறி விலகாமல் – குமார:4 30/3
கைவரு கலக்கம் நீங்கி கருது நூல் நெறி திகழ்த்தும் – நிதான:3 66/2
கருது அறப்பகை எனும் கண்_இலான் கறை_இலா – நிதான:11 19/2
மேல்


கருது_அரும் (2)

கருது_அரும் கடவுள் வேந்தன் கருணையால் கருணை மைந்தன் – ஆதி:7 11/3
கள்ள வாசகம் யாவையும் கருது_அரும் தீங்கு என்று – ஆதி:9 55/3
மேல்


கருதுக (1)

கருதுக என்று ஆரியன் கழற கேட்டலும் – ஆரணிய:9 44/1
மேல்


கருதுகின்றீர் (1)

எற்று என கருதுகின்றீர் ஏற்ற தண்டனை-தான் யாது – குமார:2 185/3
மேல்


கருதுங்கால் (3)

கரந்து ஒருவர் எண்ணெய் சொரி காட்சி கருதுங்கால்
நிரந்தரம் அருள் குரிசில் நேர்ந்து அலகை உட்க – ஆதி:14 60/1,2
கள்ளம்_இல் நீர்மையன் கருதுங்கால் எனா – குமார:1 15/3
கப்படி என்று இரண்டு அன்றி ஒன்று இருந்தும் கருதுங்கால்
துப்பு_இல என்று இழிவுற்ற சூகரமும் குறுமுயலும் – நிதான:5 41/3,4
மேல்


கருதுப (1)

கருதுப கோடி அல்ல பல என்று கருத்தில் காட்டும் – ஆதி:9 108/2
மேல்


கருதும் (5)

கரை_இல் பேர்_இன்ப மாளிகை அகம் புக கருதும்
புரை இலா மனத்தவர் பெயர் புத்தக சுருளில் – ஆதி:14 78/1,2
காக்கவும் வல்லவன் நீ பின் கருதும் கால் கண பொழுதில் – ஆதி:15 11/2
காரியம் யாது என கருதும் காலையில் – நிதான:2 3/4
கருதும் உத்தம பத்தி என்றாய கணக்கில் – ஆரணிய:4 147/2
கானல்_நீர் அருந்தி தாகம் கழியுமோ கருதும் காலை – ஆரணிய:8 38/4
மேல்


கருதுவார் (1)

காட்டினன் வருவது கருதுவார் எவர் – குமார:2 45/4
மேல்


கருதுவீரேல் (1)

ஆவது கருதுவீரேல் அரைக்கணமும் தாழாது – ஆதி:2 38/1
மேல்


கருதுவோர் (1)

கரு கிளர் வேம்பு தின்று கழித்திட கருதுவோர் யார் – ஆதி:17 6/2
மேல்


கருதுற்றனை (1)

தப்புற கருதுற்றனை தகவுற விரித்து – ஆரணிய:6 15/3
மேல்


கருதுற்றாய் (1)

நல் நெறி புகுத்தும் என நம்பி கருதுற்றாய்
அ நெறி தெரிப்பல் என ஆரணன் விரிப்பான் – ஆரணிய:9 107/3,4
மேல்


கருதுற்றிலன் (1)

கனவிலும் கருதுற்றிலன் இத்தகு – நிதான:8 41/3
மேல்


கருதுறாமல் (1)

காதலாய் நுட்பமாய் கருதுறாமல் யாம் – ஆரணிய:9 90/3
மேல்


கருதுறில் (1)

கண்டுகொண்டனன் யாவும் கருதுறில்
அண்டர் கோன் அருள் ஆக்கத்தின் ஆயவால் – ஆரணிய:8 89/3,4
மேல்


கருதேன் (1)

கல்லேன் சுருதி நலம் புரிய கருதேன் பாவம் கசந்திடேன் – ஆதி:13 12/1
மேல்


கருப்பாசயத்து (1)

கான் ஆடு மலர் குழல் ஓர் கன்னி கருப்பாசயத்து உற்று – ஆதி:15 15/2
மேல்


கருப்பினில் (1)

கருப்பினில் இஸ்ரேல் மக்களை காத்த கருணை அம் கடவுளே போற்றி – தேவாரம்:11 6/1
மேல்


கரும் (9)

கருமம் சாலுமே கரும் மஞ்சு ஆலுமே – ஆதி:4 26/4
மன்னும் கரும் கொண்மூ வயிறு வகிர பிடித்த பொன் நூல் ஈது – ஆதி:14 144/1
மை கரும் கடலூடு மறைதலில் – ஆதி:19 85/2
கரும் தடம் கண்ணை பொத்தி குட்டினர் சிலர் கை ஓங்கி – குமார:2 192/3
கரும் தீ எனல் ஆயின கண் ஒளி அற்று இமைத்தல் – குமார:2 366/2
மை கரும் புயல் மீது உற மீண்டு இனி வருவார் – குமார:2 485/4
கருவில்-நின்று ஓங்கி மாய கரும் தழை காடு மல்கி – நிதான:3 14/3
நச்சு வேல் கரும்_கணி நறை வடித்து என – நிதான:4 15/2
கரும் சிலை பொறித்து ஆண்டு ஊன்றி கதி வழி காட்டி உய்த்தார் – ஆரணிய:4 175/4
மேல்


கரும்_கணி (1)

நச்சு வேல் கரும்_கணி நறை வடித்து என – நிதான:4 15/2
மேல்


கரும்பின் (1)

மலம் நுகர்ந்து உழல் சூகரம் வான் சுவை கரும்பின்
நலம் விழைந்திடாவாறு போல் நச்சு உலகத்து – ஆரணிய:2 37/1,2
மேல்


கரும்பு (3)

பண்படுத்து ஊன்று சத்ய பைம் கழை கரும்பு பல்கி – ஆதி:4 17/2
கரும்பு வேம்பு ஆயது ஓர் கணக்கு போலுமால் – ஆதி:10 7/3
கரும வான் சுவை கரும்பு ஈன்ற கட்டியோடு – ஆரணிய:4 26/3
மேல்


கரும்பும் (1)

மலை வாரண வாய் கரும்பும் புலி வாய் புல்வாயும் – ஆரணிய:4 112/1
மேல்


கரும (5)

கரும பூமியிலே தம்மான் கழல் நிழல் கருதி வந்த – குமார:2 438/3
கரும பூமியில் கண்டு அருள் பெற்று உடன் – குமார:2 462/3
கரும பூமியில் பிரிந்து போய் கடும் துயர் அடைந்து – குமார:2 489/3
கரும வான் சுவை கரும்பு ஈன்ற கட்டியோடு – ஆரணிய:4 26/3
கரும பூமியின் கடைக்கண்ணது ஆயது – இரட்சணிய:1 9/1
மேல்


கருமங்கள் (9)

ஆனிக கருமங்கள் ஆற்றி ஆண்டகை – ஆதி:4 51/2
ஏலும் நல் கருமங்கள் இயற்றிய – குமார:2 13/2
பரவு தொண்டர் நல் கருமங்கள் புரைவன பாராய் – குமார:4 69/4
வாக்கொடு செய் கருமங்கள் மாறுபடாது இருத்தல் கடன் – நிதான:5 32/2
வாக்கொடு செய் கருமங்கள் மாறுபடு வறு மாற்றம் – நிதான:5 32/3
கள்ளம் ஆய நல் கருமங்கள் கதிக்கு உரை ஏறா – ஆரணிய:8 31/3
ஞான நூல் அனைத்தும் கற்று நல் கருமங்கள் ஆற்றி – ஆரணிய:8 38/1
கற்பனை மீறி செய்யும் கருமங்கள் பாவம் ஆகும் – ஆரணிய:8 40/2
கற்பனை காத்துமேல் நல் கருமங்கள் புரிவது அன்றோ – ஆரணிய:8 40/3
மேல்


கருமத்தின் (3)

சிறந்தது ஜென்ம தோட தீ_கருமத்தின் மூழ்கி – குமார:2 436/2
கருமம் நன்று எனில் கருமத்தின் பலனும் நன்று ஆகும் – ஆரணிய:2 76/1
கருமம் தீது எனில் கருமத்தின் பலனும் தீது ஆகும் – ஆரணிய:2 76/2
மேல்


கருமத்தினால் (1)

மன்றுளே புரி நல் கருமத்தினால் மனது – குமார:1 94/2
மேல்


கருமத்தை (1)

கருமத்தை நினைந்து ககோளபதி – ஆதி:9 132/2
மேல்


கருமம் (29)

கருதிய நல் கருமம் எலாம் கைகூட பெரும் கருணை கடைக்கண் நோக்கம் – பாயிரம்:1 7/3
செய்யுறு கருமம் என்று திகைத்து நின்று அயரும் நீரான் – ஆதி:2 4/4
நாச தேசத்தை விட்டு நடப்பதே கருமம் அன்றேல் – ஆதி:2 11/2
கருமம் சாலுமே கரும் மஞ்சு ஆலுமே – ஆதி:4 26/4
கருத்துறு கருமம் முற்ற கருதி ஓர் வாக்கினாலே – ஆதி:6 2/1
இழுக்கு_அறு கருமம் மேனிக்கு இடும் நறும் சாந்தம் ஆக – ஆதி:6 8/2
கருமம் இ பெருவெளி கடத்தும் என்றனன் – ஆதி:10 31/4
ஏற்று முன் இடுவதே கருமம் இங்கு ஏழையேற்கு – ஆதி:14 10/3
என் உறு மதியீனத்தால் இயைந்த துர்_கருமம் ஆய – ஆதி:14 121/1
தீது_இல் நல் கருமம் யாவும் சிந்தையால் செய்தல் வேண்டும் – ஆதி:17 22/4
கழி துயில் விளைப்பது கருமம் அன்று காண் – ஆதி:19 37/2
கருமம் அன்றால் என கருத்துள் உன்னுவான் – ஆதி:19 55/4
ஒண் தவன் கருதி வல்லே உறுவது கருமம் என்னா – ஆதி:19 89/4
கெடுப்பதே கருமம் ஆக புறம்பு போய் கேடு சூழ்ந்தார் – குமார:2 170/4
நோதக சினந்து ஓர் மாற்றம் நுவன்றிலர் கருமம் நோக்கி – குமார:2 189/4
காரணம் நமது தீ_கருமம் காண்டியால் – குமார:2 272/4
முடிந்தது கருதிய கருமம் முற்றுமே – குமார:2 384/4
செய்யுறு கருமம் யாவும் தீமையை தெரிக்கும் என்னா – நிதான:5 90/3
தேவ வெம் சினம் தணிப்பதோ செய்யும் நல் கருமம்
கூவல் நீர் குளிர்ப்பிக்கும்-கொல் வாரிதி கொதிக்கின் – ஆரணிய:1 5/3,4
கள்ளம் ஆய பொய் பத்தியால் கருதிய கருமம்
தெள்ளிதாகவே சித்தி பெற்றிடுதலில் ஜீவ – ஆரணிய:2 55/1,2
கருமம் நன்று எனில் கருமத்தின் பலனும் நன்று ஆகும் – ஆரணிய:2 76/1
கருமம் தீது எனில் கருமத்தின் பலனும் தீது ஆகும் – ஆரணிய:2 76/2
கருமம் போல் தக்க பலன் அடைவார் என கழறும் – ஆரணிய:2 76/4
ஆனிக கருமம் ஆற்றும் அந்தணர் ஒழுக்கம் கண்டார் – ஆரணிய:5 35/4
நிறை மொழி தெருண்டு செய்யும் நித்திய கருமம் முற்றி – ஆரணிய:5 63/3
தீது உறாத நல் கருமம் இல்லேன் சிறிது எனினும் – ஆரணிய:8 34/1
கண்ணிய பத்தியின் கருமம் யாவும் ஓர் – ஆரணிய:9 62/2
ஆம் இதே கருமம் என்று அவனும் நேர்ந்தனன் – ஆரணிய:9 100/1
ஊக்கி அக்கரைப்படுவதே கருமம் என்று உரைத்தான் – இரட்சணிய:2 24/4
மேல்


கருமமாம் (1)

உத்தமம் திகழ் கருமமாம் பலன் தொகுத்து உலவா – ஆரணிய:2 74/3
மேல்


கருமமும் (2)

கருமமும் விநயமும் கருத்தும் வேறதாம் – ஆதி:14 43/2
கருமமும் ஈது அலால் கருதில் யாதும் ஓர் – தேவாரம்:3 10/2
மேல்


கருமமே (2)

சிற்றின்ப கருமமே அன்றி செய் வினை – நிதான:4 31/1
கருமமே கண் என கண்டு முன் செலும் அவர் – ஆரணிய:9 35/1
மேல்


கருமலையை (1)

கங்கை பெருக்கெடுத்து ஓட கருமலையை புடைத்ததுவும் – குமார:4 32/3
மேல்


கருமாதியும் (1)

கருமாதியும் வண் புகழும் கவினி பொலிந்த – ஆதி:12 16/2
மேல்


கருமான் (1)

இரும் கடை ஊழி என்னும் இகல் உறு கருமான் வேலை – ஆதி:14 138/3
மேல்


கருமி (1)

குன்றாத தீ_கருமி குணம் காணா கொடும் தோஷி – நிதான:5 26/4
மேல்


கருமிகளுக்கும் (1)

கைத்தொழில் கருமிகளுக்கும் இரவலர்களுக்கும் – ஆரணிய:2 52/3
மேல்


கருவற (1)

கருவற சுருதி என்னும் கட்கம் கொண்டு எறிந்து போக்கி – ஆதி:4 12/2
மேல்


கருவன் (1)

கருவன் இறுமாப்பன் அகங்காரியோடு இடம்பன் – நிதான:4 57/2
மேல்


கருவி (6)

காற்றுக்கு ஓடு புன் பூளையில் கருவி கை போக்கி – ஆதி:14 91/1
நன்னர் நவிலும் இசை கருவி நாத கீத நயம் பொழிய – ஆதி:14 152/2
சமராடும் கை கருவி தாடையெலும்பு இது பாராய் – குமார:4 36/4
வினை இயற்றுவர் கருவி இன்றாகியும் வேந்தன் – ஆரணிய:2 17/3
எஞ்சல்_இல் கருவி ஆய திறவுகோல் உளது ஒன்று என்-பால் – ஆரணிய:4 167/4
கருவி ஆய மென் கால் தவழ்ந்து உடலிடை கரப்ப – ஆரணிய:8 6/2
மேல்


கருவிகள் (2)

கழுது நல்கிய கருவிகள் கடும் தறுகண்ணார் – ஆதி:14 88/3
பொருந்து அக புற கருவிகள் புனிதமாய் பொலிந்த – ஆதி:18 40/2
மேல்


கருவிகளை (1)

சாமி துரோகம் செய்ய தகும் கருவிகளை மண்ணில் – ஆதி:7 14/1
மேல்


கருவியாக (1)

ஞாலம் மிசையே கருவியாக உமை நாடி – குமார:2 147/1
மேல்


கருவியாய் (3)

இலகு கை கருவியாய் இருந்து இயற்றியோன் – குமார:2 258/2
கருவியாய் வாய்ந்திருந்தனர் – குமார:2 259/2
வனையும் நல்_வினை கருவியாய் மகிதலத்து உலவி – ஆரணிய:2 17/2
மேல்


கருவியில் (1)

நல் இசை கருவியில் நாதம் ஓங்கவும் – இரட்சணிய:3 63/3
மேல்


கருவில் (1)

கருவில் செய்கையின் ஆய வெம் தீ_வினை கள்வன் – ஆரணிய:1 30/1
மேல்


கருவில்-நின்று (1)

கருவில்-நின்று ஓங்கி மாய கரும் தழை காடு மல்கி – நிதான:3 14/3
மேல்


கருவிலே (2)

ஜென்மம் ஆர் கருவிலே வினை விடம் தீண்டலால் – ஆதி:14 2/1
கருவிலே விடம் போல் பாவம் கலந்து பின் கதித்து பாழ்த்த – ஆரணிய:8 39/1
மேல்


கருவிழி (2)

நன்று நின் கருவிழி என நயந்தவை சில ஈங்கு – குமார:1 64/3
கண்ணினுக்கு என் கருவிழி ஆதி உன் – ஆரணிய:4 80/1
மேல்


கருவிழிக்கு (1)

கருவிழிக்கு இமை போல் அன்பில் கங்குலும் பகலும் காத்து – ஆதி:6 19/3
மேல்


கருவின் (1)

தந்திர வித்தை யோகம் தரு வித்தை கருவின் வித்தை – நிதான:7 66/3
மேல்


கருவூலத்தை (1)

அரிய வான் நிதி திரள் கருவூலத்தை ஆக்கி – ஆதி:9 59/2
மேல்


கரை (32)

வீவு_இலா கதி கரை வீடு சேர்க்கும் ஓர் – பாயிரம்:1 15/2
குளம் கரை பேணி ஜீவ_நீர் குறிக்கொண்டு உய்ப்பாரும் – ஆதி:4 14/1
கறையின் ஆக்கி வெம் மரணத்தின் கரை_அறு துன்ப – ஆதி:8 3/3
சேற்று நீள் நிலம் கடந்து நல் நெறி கரை சேர – ஆதி:11 27/1
உரவு அளற்றின்-நின்று எனை கரை ஏற்றிய தோன்றால் – ஆதி:11 35/2
மீண்டு இரும் கரை ஏறி உய்ந்தவர் சிலர் மீளாது – ஆதி:11 47/1
திரும்பியதும் அன்று உதவிசெய்து கரை ஏற்றி – ஆதி:13 29/3
கைப்படு சுகம் அலால் கரை_இல் பேர்_இன்ப – ஆதி:14 50/1
கரை_இல் பேர்_இன்ப மாளிகை அகம் புக கருதும் – ஆதி:14 78/1
கனை கடல் கரை மணலினுக்கு அதிகமாம் காண்டி – ஆதி:14 114/4
இன்னல்_கடலின் கரை காணாது இருந்தேன் இருந்த எல்லை-தனில் – ஆதி:14 144/4
கனை கடல் புவி முழுவதும் கதி கரை ஏறும் – ஆதி:18 14/3
கரை_இல் பேர்_இன்ப லோக யாத்திரிகர்க்கு கருணை – ஆதி:18 29/1
காவலன் பெரும் கருணையில் கரை_இல் பேர்_இன்ப – குமார:1 97/1
கரை_இலா பவ கடல் கடத்திலார் எனில் – குமார:2 24/3
எய்த்த அந்தகன் அடுத்த நல் புணை விடுத்து இரும் கரை இறுப்பனோ – குமார:2 69/4
நனி செழித்திடுதல் போல் நறும் தெள் நீர் கரை
பனி மலர் தரு குலம் பயன்கொண்டு ஓங்குமே – குமார:2 96/3,4
பேர் ஆழி கரை புரண்டும் பிறழாமல் பவஞ்சத்தை – குமார:4 18/1
கரை இகந்த பெரும் துன்ப கடும் கூர் முள் கணையானும் – குமார:4 26/1
ஏறினான் கதி கரை வழி இகல் கடந்து எளிதில் – ஆரணிய:2 4/4
மன்றல் ஆற்று அணி கரை மருங்கு பல் வளம் – ஆரணிய:4 34/1
கரை_அறு கபட்டு இருதயத்தின் கள்ளத்தை – ஆரணிய:9 52/2
கரை_இல் பேர்_இன்ப மகிழ்ச்சியை தெரிப்பன காணாய் – இரட்சணிய:1 24/4
பாயும் அ மரண ஆற்றின் படு கரை அடுத்து அங்கு உற்றார் – இரட்சணிய:2 18/3
பேர்_அருள் கரை பிடித்தும் என்று ஆவலில் துணிந்து – இரட்சணிய:2 25/3
கூரியோய் கரை அணித்து என பல் முறை கூவி – இரட்சணிய:2 34/3
புகர்_இல் முத்தி அம் கரை பிடித்து ஏறினர் புலவர் – இரட்சணிய:2 48/4
மங்கள கரை ஏறினர் வழு_இலா மறையோர் – இரட்சணிய:2 49/4
முத்தியின் கரை பிடித்தது யாது எனின் மூலம் – இரட்சணிய:2 50/3
மருள் உறுத்து வெம் பிணி கரை உடலொடு மறியும் – இரட்சணிய:2 51/2
ஜீவ முத்தி அம் கரை பிடித்து ஏறிய செல்வர் – இரட்சணிய:2 53/1
மாரண துறை நேரின் நித்திய மங்கள கரை வாய்க்குமோ – தேவாரம்:2 6/3
மேல்


கரை_அறு (2)

கறையின் ஆக்கி வெம் மரணத்தின் கரை_அறு துன்ப – ஆதி:8 3/3
கரை_அறு கபட்டு இருதயத்தின் கள்ளத்தை – ஆரணிய:9 52/2
மேல்


கரை_இல் (5)

கைப்படு சுகம் அலால் கரை_இல் பேர்_இன்ப – ஆதி:14 50/1
கரை_இல் பேர்_இன்ப மாளிகை அகம் புக கருதும் – ஆதி:14 78/1
கரை_இல் பேர்_இன்ப லோக யாத்திரிகர்க்கு கருணை – ஆதி:18 29/1
காவலன் பெரும் கருணையில் கரை_இல் பேர்_இன்ப – குமார:1 97/1
கரை_இல் பேர்_இன்ப மகிழ்ச்சியை தெரிப்பன காணாய் – இரட்சணிய:1 24/4
மேல்


கரை_இலா (1)

கரை_இலா பவ கடல் கடத்திலார் எனில் – குமார:2 24/3
மேல்


கரைகின்றேம் (1)

கற்பனையாலே கல் பிளவு எய்த கரைகின்றேம் – ஆரணிய:7 15/4
மேல்


கரைகின்றேன் (1)

கன்றிய அரக்கன் வல் அடியுண்டு கரைகின்றேன்
பொன்றலும் இல்லேன் என் செய உள்ளேன் புலையேனே – ஆரணிய:4 133/3,4
மேல்


கரைசெயற்கு (1)

கரைசெயற்கு அரிய என் காமிய சுவை – நிதான:2 22/1
மேல்


கரைசேர்த்து (1)

கரைசேர்த்து உய்க்க என்றே புணை ஆயினை கண்ணிலி யான் – தேவாரம்:5 7/2
மேல்


கரைந்த (1)

கைப்பொருள் கண்டான் தந்தை கரைந்த சொல் பொருளை காணான் – ஆதி:9 112/1
மேல்


கரைந்திட (2)

கல்_மனம் கரைந்திட கழறுவார் அரோ – குமார:2 37/4
கம்பிக்க உடலும் நெஞ்சும் கரைந்திட கரைந்து ஈறாக – ஆரணிய:5 60/3
மேல்


கரைந்திடுவார் (1)

கண்டு கரைந்திடுவார் சிலர் – ஆதி:14 171/4
மேல்


கரைந்து (6)

காதலோடு பிணங்கும் கரைந்து அழும் – ஆதி:19 62/3
கல்லை நூறி கரைந்து மன்றாடினான் – ஆதி:19 65/3
கண்டார் பதைத்தார் கலுழ்ந்தார் கரைந்து அழுதார் – குமார:2 319/1
கண்டு கேட்டவர் இரங்கி கரைந்து உருகி கருத்து அழிய – குமார:2 335/2
கம்பிக்க உடலும் நெஞ்சும் கரைந்திட கரைந்து ஈறாக – ஆரணிய:5 60/3
கருதி ஆவி கரைந்து கலுழுவாள் – இரட்சணிய:1 65/4
மேல்


கரைபுரண்டு (1)

கரைபுரண்டு கதித்த துக்காக்கினி – குமார:2 453/2
மேல்


கரைய (3)

ஆசு_இல் வெண் மணல் குவால் பொரூஉ மலை புரள் கரைய – ஆதி:18 18/4
விண்டனள் மனம் கரைய மெல்_இயல் ஒருத்தி – குமார:4 10/4
காதலித்து என் உளம் கரைய பேசினான் – நிதான:4 32/4
மேல்


கரையும் (2)

அம்புய தட வாவியும் அகன் குள கரையும்
பைம் புல் ஆர்ந்த மென் பாதையும் பாலையூடு உருவி – ஆரணிய:4 53/2,3
கன்று காண் கறவையே போல் கசிந்து உளம் கரையும் நீரார் – இரட்சணிய:3 13/4
மேல்


கரையேற்ற (1)

இரு வகை பற்றின் ஆழ்ந்த எனை கரையேற்ற
திருவுளத்து அருள் பூத்த திரித்துவ தெய்வம் – ஆரணிய:1 29/1,2
மேல்


கரையேற்றி (1)

இம்பர் கரையேற்றி ஈடேற்றம் இசைப்பர் அல்லால் – ஆரணிய:4 117/2
மேல்


கரையேற (1)

எ பெரும் கொடும் பாவிகளும் கரையேற
இ புவிக்-கண் உதித்து அருளும் குமரேசன் – குமார:2 298/1,2
மேல்


கரையை (1)

அலகு_இலா மரணோபாதி ஆழியின் கரையை கண்டு ஆங்கு – நிதான:3 68/1
மேல்


கரைவான் (1)

கறங்கு போல் சுழல கரைவான் அரோ – ஆதி:19 67/4
மேல்


கரைவானால் (1)

கஞ்சுகி போர்த்த கள்வன் அடுத்து கரைவானால் – ஆரணிய:7 4/4
மேல்


கல் (24)

கல் பிளவு ஒத்தீர் அந்தோ கடுகிய மரண ஆற்றின் – ஆதி:7 13/2
கல் என உரத்த வன்னெஞ்சன் கங்குலை – ஆதி:10 28/1
சொற்றது ஓர்ந்து அருள் சஹாயனும் துரிசு_அறும் உரை கல்
இற்றிது ஈது என காட்டி ஆண்டு ஊன்றி நின்று என் கை – ஆதி:11 32/1,2
கல் இயல் நெஞ்சினன் காதல் மக்களோடு – ஆதி:12 59/2
வல்லியம் என குழுமி வன் கல் மழை சிந்தி – ஆதி:13 40/2
கல் வரை புறம் கடல் நாடு கான் செலீஇ – ஆதி:14 47/1
கல் நில எழுத்து போல காட்சியை கவின தீட்டி – ஆதி:14 124/3
கல் நின்ற நெஞ்ச வஞ்ச கள்வர்-தாம் புகல கேட்டு – ஆதி:17 12/3
கண்டு வரும் பொல்லாத கல் மனவன் பேய்_குரங்கு – ஆதி:19 10/2
கல்_மனம் கரைந்திட கழறுவார் அரோ – குமார:2 37/4
நாதன் சேவடி நடுக்குறு கல் அதர் நடத்தல் – குமார:2 82/2
கல் அரக்கிய திரு_பதம் கான் வழி பட்ட – குமார:2 84/3
கல்_மனத்தவரும் ஐயன் கழறிய செம் சொல் தேரார் – குமார:2 182/2
கல் இயல் வன் நெஞ்ச வஞ்ச கண்_இலா பாதகராம் – குமார:2 315/1
கல் சுதந்தரம் உறு கடின நெஞ்சுடை – குமார:2 391/3
கல் முறை அகழ்ந்த அ காமர் வைப்பினில் – குமார:2 408/1
முட்டி அடைத்த ஓர் கல் கதவத்தினை முற்றாக – குமார:2 422/2
கல் அளை சுனை நீர் உண்டு வருவன காணாய் – குமார:4 61/4
கல் மனத்து ஊறும் நீர் கான் சுனைத்தது – நிதான:1 7/1
கல் அழுத்திய கலன் நிரை கவினுற புனைந்தது – நிதான:2 92/3
கல் வரை கண்டு உளம் கலங்கிற்று ஆயினும் – நிதான:4 40/2
கல் இனத்துள் கவினும் நவமணி – நிதான:8 32/1
பண்ணும் பூஜை பயன்படுமோ பரவை கடக்க கல் புணை கொண்டு – நிதான:9 70/3
கற்பனையாலே கல் பிளவு எய்த கரைகின்றேம் – ஆரணிய:7 15/4
மேல்


கல்_மனத்தவரும் (1)

கல்_மனத்தவரும் ஐயன் கழறிய செம் சொல் தேரார் – குமார:2 182/2
மேல்


கல்_மனம் (1)

கல்_மனம் கரைந்திட கழறுவார் அரோ – குமார:2 37/4
மேல்


கல்லா (1)

அற கொடும் பாவி கல்லா அசடர்க்குள் அசடன் அஞ்சா – ஆரணிய:8 58/1
மேல்


கல்லாதவை (1)

கற்றது அங்கை அளவு கல்லாதவை
எற்று நீர் உலகத்து அளவு என்பர் மெய் – நிதான:5 80/1,2
மேல்


கல்லாய் (1)

கல்லாய் இளக்கம் இன்றி தீய வினை காடு செறிந்து – ஆதி:19 6/1
மேல்


கல்லி (2)

கல்லி மூவுலகையும் கழங்கு என்று ஆட்டவும் – ஆதி:4 58/1
கல்லி எறிவார் மறி கழங்கு என நிலாவ – குமார:2 158/2
மேல்


கல்லெறி (1)

கல்லெறி கடும் சிறை கசப்பு மொழி கட்கம் – ஆதி:13 43/1
மேல்


கல்லேன் (1)

கல்லேன் சுருதி நலம் புரிய கருதேன் பாவம் கசந்திடேன் – ஆதி:13 12/1
மேல்


கல்லை (2)

கல்லை நூறி கரைந்து மன்றாடினான் – ஆதி:19 65/3
கல்லை செம்பை களிமண்ணை கடவுள் எனவே உரு பிடித்து – நிதான:9 25/1
மேல்


கல்வாரி (4)

காக்கை கடனாக கல்வாரி நோக்கினார் – குமார:2 308/4
கள்ளர் இருவரொடும் கல்வாரி நோக்கினார் – குமார:2 309/4
காரணமாம் செய்கை முற்ற கல்வாரி நோக்கினார் – குமார:2 310/4
காசினியை நோக்கினார் கல்வாரி நோக்கினார் – குமார:2 311/4
மேல்


கல்வாரியை (1)

முறை பிறழ் முன்றிலை முரண் கல்வாரியை
இறை அகலாது உளத்து எண்ணும் நீரரை – நிதான:10 51/2,3
மேல்


கல்வி (3)

மூழ்ந்த சுற்றம் கல்வி செல்வம் முயற்சி முதல் காரணமாக – நிதான:9 80/1
வெல்குக மெய்மை என்றும் விளங்குக கல்வி செல்வம் – இரட்சணிய:3 109/3
உடை பெரும் பொருள் கல்வி நட்பு உறவு உரிமை யாவும் இ உடலொடும் – தேவாரம்:2 3/1
மேல்


கல்வியின்-பால் (1)

பல்கு கல்வியின்-பால் படு கேள்வியில் – நிதான:5 56/3
மேல்


கல்வியும் (3)

பெரு மா நிதியும் உயர் கல்வியும் பெற்றி சேர் நல் – ஆதி:12 16/1
குன்றிடாது உயர் கல்வியும் கொழு நிதி குவையும் – நிதான:7 33/1
கல்வியும் செல்வமும் கவின் கொண்டு ஓங்கிய – இரட்சணிய:1 2/2
மேல்


கல்வியேனும் (1)

கை வரு கல்வியேனும் கதி நலம் காட்டாது என்ற – நிதான:5 15/3
மேல்


கலக்க (1)

கடாசலமொடே அமர் கலக்க வருகின்றாய் – நிதான:2 55/3
மேல்


கலக்கம் (5)

கலக்கம் நீக்கும் கருணை பிரான் தரும் – ஆதி:19 59/2
தரையில் வாழ் நரர் உய கலக்கம் தாங்கியே – குமார:2 24/2
நிரைய நித்தியம் தரு கலக்கம் நீங்குமோ – குமார:2 24/4
கைவரு கலக்கம் நீங்கி கருது நூல் நெறி திகழ்த்தும் – நிதான:3 66/2
காலத்தை கருதி நின்று உள் பகை ஆகி கலக்கம் காட்டி – இரட்சணிய:2 12/1
மேல்


கலக்கமுற்றான் (1)

கறங்கு என சுழலும் நெஞ்சன் கவன்றனன் கலக்கமுற்றான் – ஆதி:2 47/4
மேல்


கலக்கமுற்று (2)

வெரு கொளீஇ கலக்கமுற்று வேதியன் கவலலுற்றான் – ஆதி:19 90/4
இணை இழந்த மான் இனம் என கலக்கமுற்று இனைந்தும் – ஆரணிய:2 3/2
மேல்


கலக்கமோடு (2)

என்று உள கலக்கமோடு இயம்பினான் இருள் – ஆதி:19 54/1
கேட்டு உள கலக்கமோடு எழுந்து கேதம்_இல் – குமார:2 242/1
மேல்


கலக்கும் (1)

விண் கலக்கும் விழு நெறி வீசி இ – இரட்சணிய:1 63/1
மேல்


கலக்குமா (1)

பொற்பு உற பொருந்தி ஏகி புணரியில் கலக்குமா போல் – ஆதி:17 7/2
மேல்


கலக (3)

கலக வாள் விழி கணிகையர் காமிய கோட்டி – நிதான:7 21/2
கலக காரணர் என கட்டுண்டு எய்தினிர் – நிதான:10 24/2
கலக காரணம் என கழறினான் கலை_வலான் – நிதான:11 18/4
மேல்


கலகங்கள் (1)

மெய்யுற பல கலகங்கள் விளைத்தனன் இவற்கு – குமார:2 214/3
மேல்


கலகத்தினை (1)

வெம் கொடும் கலகத்தினை விளைத்தனன் மெய்ம்மை – குமார:2 223/4
மேல்


கலகத்தை (1)

வெம்புறு கலகத்தை விளைத்தற்கு என்னினும் – நிதான:10 29/2
மேல்


கலகம் (9)

கலகம் இட்டு அலகை தொழும்பு ஆய் அறம் கைவிட்டு – ஆதி:9 13/1
கலகம் இன்று என கை மலர் சென்னியில் கவின – ஆதி:14 95/3
உலகை மயக்கி கலகம் விளைத்திட்டு உயிர் மாய்க்கும் – ஆதி:16 17/1
உற்றிடும் பெரும் கலகம் என்று அஞ்சி உள் உடைந்தே – குமார:2 215/4
அலகு_அறு கலகம் உண்டாக்கினான் எனா – குமார:2 234/4
கலகம் இச்சகம் ஏமாற்றம் கள்ளம் கைதவம் வாசாலம் – நிதான:7 65/3
கலகம் எங்கு என அரைக்கச்சை கட்டி அங்கு – நிதான:10 10/1
இங்கு வந்து இத்துணை கலகம் ஈட்டிய – நிதான:10 25/3
கலகம் ஆம் அதால் தந்திரோபாயத்தால் கழிப்பாம் – ஆரணிய:10 17/3
மேல்


கலகமாய் (1)

கலகமாய் அவை ஒன்றையொன்று அடர்ப்பது கண்டும் – நிதான:2 89/3
மேல்


கலகமிட்டு (2)

கலகமிட்டு உடல் குருதி நீர் கவிழ்தர கறுவி – நிதான:6 9/3
கலகமிட்டு உயிர் கவிழ்த்த போழ்தத்தும் உள் கலங்காது – ஆரணிய:6 28/3
மேல்


கலகலத்தனர் (1)

கலகலத்தனர் இருவர் முன் கதித்திடல் கண்டார் – ஆரணிய:2 39/4
மேல்


கலகி (1)

குத்திர கலகி ராஜ துரோகி இ கொடியன் காண்டிர் – நிதான:11 53/4
மேல்


கலங்க (2)

கருத்து எனை அடர்ப்பது எனில் இங்கு இவர் கலங்க
வருத்தலிர் விடுத்திடு-மின் என்று மறை வாய்மை – குமார:2 140/2,3
அஞ்சலை கலங்க வேண்டாம் அநாதி நித்திய பிதாவை – ஆரணிய:8 74/1
மேல்


கலங்கல் (1)

வாய் மலர்ந்து ஒழுகல் போலும் மைந்த நீ கலங்கல் என்னா – ஆரணிய:8 36/3
மேல்


கலங்கல்-மின் (2)

கண்டு மீள்குவன் நெஞ்சம் கலங்கல்-மின் – குமார:2 17/4
ஒன்ற விள்ளு-மின் உள்ளம் கலங்கல்-மின்
என்று உரைத்து கரந்தனர் எம்பிரான் – குமார:2 457/3,4
மேல்


கலங்கலால் (1)

கண் இருண்டு உளம் கலங்கலால் கதித்திடும் சுமையால் – ஆதி:11 31/1
மேல்


கலங்கலிர் (1)

கலங்கலிர் வஞ்ச பேய் இடுவித்த கடும் மாய – ஆதி:16 15/1
மேல்


கலங்கலிராய் (1)

கருத்து இருத்தி கலங்கலிராய் வரும் – இரட்சணிய:1 85/2
மேல்


கலங்கலும் (1)

வாதை நோய் கண்டு கலங்கலும் மலங்கலும் கடுகி – ஆரணிய:8 25/3
மேல்


கலங்காதிர் (1)

மைந்தன் ஓர்ந்து மனம் கலங்காதிர் நீர் – குமார:2 470/2
மேல்


கலங்காது (2)

கால் வழி பிசகாது உள்ளம் கலங்காது கடவுள் வேந்தன் – ஆதி:19 109/1
கலகமிட்டு உயிர் கவிழ்த்த போழ்தத்தும் உள் கலங்காது
இலகு மெய் வயிராக்கியத்து இயற்கையும் இனவும் – ஆரணிய:6 28/3,4
மேல்


கலங்கி (21)

கலங்கி வெய்துயிர்த்து சென்னி கவிழ்த்து அந்தக்கரணம் யாவும் – ஆதி:14 131/2
செத்தேன் செத்தேன் யான் என்னா சிந்தை கலங்கி திடுக்கிட்டேன் – ஆதி:14 142/2
கரு மா மேக காத்திரத்த கவின் கொள் யானை குழூஉ கலங்கி
வெருவா நடுங்கி திசை-தொறும் கூவிளிக்கொண்டு ஓடி சிதறினவால் – ஆதி:14 146/3,4
தன் நிலை கலங்கி நெஞ்சம் துணுக்குறீஇ தமியன் தேர்வான் – ஆதி:19 100/4
தீர்த்தன் ஆவி கலங்கி திகைத்ததே – குமார:2 23/4
கைப்படுதலும் பரவு தொண்டர்கள் கலங்கி
மைப்படு பொழிற்கிடை நுழைந்தனர் மறைந்தார் – குமார:2 151/3,4
திரு முறை அறிந்த சீடன் சிந்தனை கலங்கி அந்தோ – குமார:2 195/2
முக்கால் கலங்கி மறுதலித்து முடிய இரண்டாம் முறை சேவல் – குமார:2 197/1
வெருளுறீஇ கலங்கி நின்றார் வெய்து உளம் திகைத்து மாதோ – குமார:2 448/4
கைப்பட காண்டலும் கலங்கி உள் அழிந்து – நிதான:2 11/3
சிதடர் வல் விலங்கு பூண்டு திகிலுறீஇ கலங்கி மாழ்கி – நிதான:3 9/2
துண்ணென கலங்கி ஆவி துடித்து மூச்சு ஒடுங்கு காலை – நிதான:3 30/3
கலங்கி நெஞ்சு அழிந்து சோர்ந்து கதழ் எரி கவிழ்கின்றாரை – நிதான:3 36/4
கால் அடி பெயர்க்கும் போது கலங்குவன் கலங்கி பாதை – நிதான:3 38/1
கண்டு உணர்ந்து ஆவியில் கலங்கி கவலுவான்_அலன் கண்டாய் – நிதான:5 28/4
ஆவது என் இனி செய்வல் என்று ஆவியில் கலங்கி
தேவ வெம் சினம் தணிப்பதோ செய்யும் நல் கருமம் – ஆரணிய:1 5/2,3
நின்று உளம் கலங்கி மாழ்கி நெட்டுயிர்ப்பு எறிந்து அ ஆயர் – ஆரணிய:5 69/3
கைகலந்திடில் என் செய்வல் என்று உளம் கலங்கி
மை கலந்த துன்_மார்க்க சீலத்தையும் வளைந்த – ஆரணிய:8 28/2,3
கான வேடுவர் வலை படு மான் என கலங்கி
ஊன் அளைந்த தன் உயிர் துடித்து உள்ளமும் குலைவாள் – இரட்சணிய:1 44/3,4
கறங்கு போல் சுழன்று அக நிலை கலங்கி உள் உடைந்து – இரட்சணிய:2 26/3
கரணங்களும் பொறி ஆதியும் கலங்கி திகைத்து அயரும் – தேவாரம்:10 6/2
மேல்


கலங்கிட (1)

கரு விளை மகளிர் கர்ப்பம் கலங்கிட அலகை கூட்டம் – நிதான:3 49/3
மேல்


கலங்கிய (1)

பாசடை மலினம் மூடி கலங்கிய பான்மைத்து அம்மா – இரட்சணிய:2 6/4
மேல்


கலங்கியும் (2)

ஊறுசெய்திடும் என உளம் கலங்கியும்
ஆறியும் தேறியும் அருளின் ஏகுவார் – ஆரணிய:4 2/3,4
காயம் மிக்குற நடுங்கியும் கலங்கியும் கவன்றும் – ஆரணிய:8 7/2
மேல்


கலங்கிலர் (1)

சிந்தனை கலங்கிலர் திடம் கொளும் முச்சித்தர் – ஆதி:13 39/4
மேல்


கலங்கிற்று (1)

கல் வரை கண்டு உளம் கலங்கிற்று ஆயினும் – நிதான:4 40/2
மேல்


கலங்கின (1)

மருள் அடைந்து கலங்கின மா மறை – ஆதி:14 158/2
மேல்


கலங்கினது (1)

கண்டும் இன்னும் கலங்கினது அன்றி மெய் – குமார:2 468/3
மேல்


கலங்கினர் (3)

தேம்பி நல் நிலை கலங்கினர் சிலர் செயல் அழிந்தே – ஆதி:14 83/4
தீயும் என் செய்தேம் என்று அகம் கலங்கினர் திகைத்து – ஆரணிய:1 2/4
கண்டு உடன் மனமும் கண்ணும் கலங்கினர் கவன்றாரேனும் – இரட்சணிய:2 3/1
மேல்


கலங்கினார் (1)

அல் சுதந்தரர் அறிந்து அகம் கலங்கினார் – குமார:2 391/4
மேல்


கலங்கீர் (1)

மதி நிலை கலங்கீர் ஆகி மரணத்தை கடத்திர் என்றார் – இரட்சணிய:2 21/4
மேல்


கலங்குதல் (1)

பிரிவை உள்ளி கலங்குதல் பெற்றி_அன்று – குமார:2 20/1
மேல்


கலங்குதி (1)

என்னைஎன்னை நீ கலங்குதி திடம்கொள் மற்று எந்தாய் – இரட்சணிய:2 29/1
மேல்


கலங்குதிரோ (1)

தினம் போம் வீணே நடுநாளில் திகிற்கு உள்ளாகி கலங்குதிரோ
இனம் போகாதீர் மதி மோசம் இன்னே எம்மான் ஏசு திருமுனம் – நிதான:9 32/2,3
மேல்


கலங்கும் (1)

பெருமை அடைந்தால் பொறி கலங்கும் பேதம் ஆகும் புலன்கள் எலாம் – நிதான:9 81/1
மேல்


கலங்குவர் (2)

சற்று உள் கலங்குவர் ஈது என்னே தருக்கு அம்மா – ஆதி:19 12/4
கண் இருண்டு கலங்குவர் ஓர் சிலர் காந்தும் – குமார:2 279/1
மேல்


கலங்குவன் (1)

கால் அடி பெயர்க்கும் போது கலங்குவன் கலங்கி பாதை – நிதான:3 38/1
மேல்


கலத்தில் (1)

என்னொடும் கலத்தில் கை இடுகின்றோன் எவன் – குமார:2 29/1
மேல்


கலத்து (2)

பெண் அரும் கலத்து ஆயர்மீர் பிணி பிழைத்து ஓடி – குமார:1 55/1
ஒண்ணுமோ ரக்ஷணிய கலத்து உவந்து புகு-மின் ஜெகத்தீரே – நிதான:9 70/4
மேல்


கலந்த (9)

கள்ளம்_இல் நெஞ்சும் நெஞ்சில் கலந்த மெய் சொல்லும் சொல் ஒத்து – ஆதி:17 16/1
கள்ளமும் வஞ்சமும் கலந்த கைதவர் – குமார:1 5/3
மித்திரம் கலந்த சம்பாஷணையினில் வேறு ஒன்று உண்டோ – நிதான:5 4/4
நஞ்சு கலந்த பால் அமிர்தே போல் நயவஞ்சம் – ஆரணிய:7 4/1
மை கலந்த துன்_மார்க்க சீலத்தையும் வளைந்த – ஆரணிய:8 28/3
பொய் கலந்த தீ நட்பையும் போக்கினன் ஒருங்கே – ஆரணிய:8 28/4
பொய் கலந்த வாழ்நாள் இற பொன்றுவர் முடிவில் – ஆரணிய:10 29/4
மண் கலந்த மயல் அளைந்து ஓங்கிய – இரட்சணிய:1 63/2
எண் கலந்த எருசலைக்காய் இரு – இரட்சணிய:1 63/3
மேல்


கலந்தவே (1)

கங்குல் போதொடு வந்து கலந்தவே – ஆரணிய:4 63/4
மேல்


கலந்தனர் (1)

கன்றிய இருவர் ஓடி கலந்தனர் அழிம்பன் நாட்டில் – நிதான:3 13/4
மேல்


கலந்தனன் (1)

காதலித்து உரையாட கலந்தனன்
சாதமுற்ற தருக்கி என்று எண்ணிலேன் – நிதான:5 84/3,4
மேல்


கலந்தார் (1)

காயம் நீத்து உயர் கதி அரசாட்சியை கலந்தார் – ஆதி:8 39/4
மேல்


கலந்திருக்க (1)

போதமுற்று என்னின் மெய் விசுவாசம் பொருந்தி நம்முள் கலந்திருக்க
தாதையே உமது கிருபை ஈந்திடற்காய் தமியன் மன்றாடுகின்றேனே – குமார:2 60/3,4
மேல்


கலந்து (11)

உறை கலந்து தீம் சுவை பால் ஒருங்கு_அற கெடல் போல் – ஆதி:8 3/1
கள்ள மார்க்கத்தர் இருவர் வந்து இடையிலே கலந்து
நள்ளிருள் படு கவர் வழி பிடித்தனர் நயந்து – குமார:1 53/3,4
இனி கலந்து இருக்க திரு_அருள் துணை நீர் ஈந்திட பழிச்சுகின்றேனே – குமார:2 56/4
ஒள் நிற பனி நீரோடு கலந்து மென் கால் கொண்டு ஓச்சல் – குமார:2 428/3
ஐயமும் திகிலும் கலந்து அம் புவி – குமார:2 469/1
கரவுறு மரண வைப்பை கலந்து இது-காறும் வந்தேன் – நிதான:3 53/3
எனையவேனும் தீதொடு கலந்து அலது இலை என்னா – ஆரணிய:8 30/2
கருவிலே விடம் போல் பாவம் கலந்து பின் கதித்து பாழ்த்த – ஆரணிய:8 39/1
கருதி மெய் உணர்வொடு கலந்து அ மார்க்கத்து – ஆரணிய:9 81/2
செய் கலந்து அனுபோகத்தை விளைப்பதே செயலாய் – ஆரணிய:10 29/2
பாலொடு தேன் கலந்து ஓடும் பாலது – இரட்சணிய:1 8/2
மேல்


கலம் (4)

பண்டு நோவையும் குடும்பமும் கலம் புக பரவை – ஆதி:1 6/1
இன் பால் அடிசில் கலம் வீசி இரந்து நிற்கும் – ஆதி:12 14/3
கூம்பு இறு கலம் என குலைந்து உயங்கினான் – ஆதி:12 32/2
பொன் அரும் கலம் திருத்தியும் பொழுதுபோக்கடிப்பார் – நிதான:7 60/4
மேல்


கலமும் (1)

உகவையின் வஸ்திராதி உடுத்து அரும் கலமும் பூட்டி – ஆதி:9 119/3
மேல்


கலவியின் (1)

தெருள்படும் புவி கலைகளும் கலவியின் திருக்கும் – நிதான:7 44/3
மேல்


கலவை (1)

பூண் அணிகலம் கர்ப்பூர புது நறும் கலவை மென் பூ – நிதான:7 71/2
மேல்


கலன் (3)

கல் அழுத்திய கலன் நிரை கவினுற புனைந்தது – நிதான:2 92/3
பல கலன் வாகனாதி படைக்கலம் தவிசு டம்பம் – நிதான:7 64/3
புனையும் பல் கலன் போல் உள ஆகவும் – ஆரணிய:9 11/2
மேல்


கலன்கள் (2)

ஒழுக்கமே கலன்கள் ஆக உடை பரிசுத்தம் ஆக – ஆதி:6 8/1
பைம்பொனின் ஆடை சார்த்தி பல் மணி கலன்கள் பூட்டி – இரட்சணிய:3 99/4
மேல்


கலி (2)

மை ஆர் கலி புடை சூழ் புவி வளை தீ_வினை இருளும் – ஆதி:9 16/1
காணினும் கலி தீரும் இ வாவியை கருதில் – ஆதி:18 25/1
மேல்


கலிக்கம் (1)

முனைவன் நல்கிய கலிக்கம் ஒன்று உளது அதை முடுகி – ஆரணிய:8 11/3
மேல்


கலிங்கம் (1)

கண் துயின்றிடா கலிங்கம் இட்டு அருள் வழி காத்துக்கொண்டு – ஆரணிய:8 15/1
மேல்


கலித்து (2)

கனி தந்து ஆக்கிய தீ_வினையாம் என கலித்து
மனித மாட்சியை வரைந்து அலகை குணம் மருவி – ஆதி:8 1/2,3
மன்னு பல்லியம் கலித்து என சினை-தொறும் வதிந்த – ஆதி:18 11/2
மேல்


கலியாண (2)

இத்தகைய அனந்த கலியாண குணத்து இறை மகிமை இலங்கும் தானம் – ஆதி:4 30/3
அதிபதியாம் மணவாளன் கலியாண மணவறையை அடுக்கும் காலத்து – ஆதி:9 98/1
மேல்


கலியாணம்செய்த (1)

திருந்திய செங்கோல் அரசன் தன் மகற்கு கலியாணம்செய்த காலை – ஆதி:9 95/1
மேல்


கலியின் (1)

கலியின் கால கணக்கு இதுவே-கொலாம் – ஆரணிய:9 18/4
மேல்


கலிலெய (2)

வழிபடு கலிலெய மாதர் மற்று_உளார் – குமார:2 394/2
காண்தகு நம்பி நும் முன் கலிலெய நாடு சேர்வர் – குமார:2 450/2
மேல்


கலிலேய (2)

இங்கு இவன் கலிலேய நாடு ஆதி இம்மட்டும் – குமார:2 223/2
இன்று இயம்பி எனை கலிலேய நாட்டு – குமார:2 457/2
மேல்


கலிலேயனாம் (1)

இற்று இவன் கலிலேயனாம் அதற்கு இறை எரோது என் – குமார:2 225/2
மேல்


கலினம் (1)

உச்சித கிரியையே கலினம் உண்மையில் – ஆரணிய:9 74/2
மேல்


கலினமாம் (1)

கொன் பயில் கலினமாம் குறிக்கொள்வாய் என்றான் – ஆரணிய:9 84/4
மேல்


கலுழ் (2)

அம் கலுழ் மேனி ஓர் அணங்கு தூய நீர் – ஆதி:14 25/3
கடம் கலுழ் கறையடி காலன் காழ்படும் – நிதான:2 7/2
மேல்


கலுழ்ந்த (1)

கண் கலுழ்ந்த கருணையை உன்னுவாள் – இரட்சணிய:1 63/4
மேல்


கலுழ்ந்தார் (1)

கண்டார் பதைத்தார் கலுழ்ந்தார் கரைந்து அழுதார் – குமார:2 319/1
மேல்


கலுழ்ந்திட (1)

விடம் கலுழ்ந்திட எண்ணாது வேதியன் நெறியில் போனான் – நிதான:3 76/4
மேல்


கலுழ்ந்திடு-மின் (1)

துரிசு_அற மற்று உம் பொருட்டும் சுதர் பொருட்டும் கலுழ்ந்திடு-மின்
வரிசை பெறு மக பெறா மலடிகள் பாக்கியர் என்னா – குமார:2 332/2,3
மேல்


கலுழ்ந்து (1)

சித்த சஞ்சலத்தொடு கலுழ்ந்து தேம்பியே – குமார:2 413/3
மேல்


கலுழ (2)

கவ்வை நகர் கலுழ கட்டிக்கொடு போனார் – குமார:2 307/4
மெலியர் கண் கலுழ கண்டு வேதியர் – நிதான:8 21/3
மேல்


கலுழன் (1)

இடையும் ஆசுர பகழியை எறுழ் வலி கலுழன்
அடையும் வெவ் விட நாகத்தை ஆர்_உயிர் குடித்தாங்கு – நிதான:2 87/2,3
மேல்


கலுழாதே (1)

எருசலேம் புத்திரிகாள் என் பொருட்டு கலுழாதே
துரிசு_அற மற்று உம் பொருட்டும் சுதர் பொருட்டும் கலுழ்ந்திடு-மின் – குமார:2 332/1,2
மேல்


கலுழி (3)

கண் இணை கலுழி கால கணவனுக்கு உள மருட்சி – ஆதி:2 44/1
கொண்டும் இரு கண் கலுழி கோத்திடு குறிப்பை – ஆரணிய:10 5/2
ஒன்றிய தொழும்பன் இன்னோர்க்கு உருகி கண் கலுழி சிந்தி – தேவாரம்:11 21/2
மேல்


கலுழியால் (1)

கஞ்ச மலர் பாதம் இரு கண் கலுழியால் கழுவி – ஆதி:19 1/1
மேல்


கலுழுவாள் (2)

கருதி ஆவி கரைந்து கலுழுவாள் – இரட்சணிய:1 65/4
கருணை உள்ளி கசிந்து கலுழுவாள் – இரட்சணிய:1 68/4
மேல்


கலை (30)

பல கலை கற்று உணர் பரமயோகி இ – ஆதி:3 11/1
கலை மதி மாந்தர்க்கு என்றே கையளித்தனர் நம் கர்த்தன் – ஆதி:6 3/4
கலை_வலார் வெறுப்பது களங்கம் மிக்கது – ஆதி:10 11/2
எண்ணுறும் கலை_வலோய் இவர் குணாகுணம் – ஆதி:14 41/3
போகம் அடுத்து என் பல் கலை கற்று புகழ் பெற்று என் – ஆதி:16 23/2
கலை நிரம்பிய கட்டுரை தெரித்தனென் கவன்று – குமார:1 83/4
தோற்றிரும் கலை நிரம்பிய மதி சுடர் தோய்ந்தே – குமார:2 81/4
உத்தம கலை ஞான மெய்யுணர்வு நல் ஒழுக்கம் – குமார:4 71/1
கலை மதி கதிர் முன் உற்ற இருள் என கழிதல் கண்டாம் – நிதான:3 78/4
செப்ப_அரும் கலை தேரினும் எம்மனோர்க்கு – நிதான:5 81/3
ஞான பானுவின் கதிரொடு நல் கலை மதி தோய் – நிதான:7 5/2
பொருவு_அரும் கலை கற்பினும் பொருள் நிலை குறிக்கொண்டு – நிதான:7 26/3
பல கலை ஞானோபாயம் பகட்டுரை பஞ்சதந்த்ரம் – நிதான:7 65/1
வித்தக கலை பயிற்சி மேதை ஆத்தும விசாரம் – நிதான:7 68/1
கலை உறு ஞானியர் பகர்ந்த கட்டுரை – நிதான:10 7/3
கலை பொருள் புகழ் பலம் கவின் கொள் காத்திரம் – நிதான:10 16/1
பல கலை பயின்று பாழ்பட்டதே-கொலாம் – நிதான:10 24/3
கலை தொழில் பயின்ற அ கள்வர் வாயினால் – நிதான:10 39/1
கலக காரணம் என கழறினான் கலை_வலான் – நிதான:11 18/4
வித்தக கலை ஞானமும் தீரமும் மிளிர – ஆரணிய:1 1/3
பல கலை ஞானி உள்ளம் பத்தியால் சொலித்தது அன்றே – ஆரணிய:4 164/4
வான் அரங்கு உதிக்கும் கலை மா மதி – ஆரணிய:5 18/1
கலை எலாம் சுருதி பேச்சு கனிவு எலாம் தேவ பாஷை – ஆரணிய:5 25/3
மேதகு கழகம்-தோறும் விழு கலை மழவர் ஈட்டம் – ஆரணிய:5 26/3
தேன் உற்று அருவி குதி பாயும் சிகரி தலை-நின்று இழிந்து கலை
மான் உற்று உலவி விளையாடும் வய வெம் சீய வரை சாரல் – ஆரணிய:5 92/2,3
வித்தக கலை அரதநம் நாணயம் மிளிர் பூண் – ஆரணிய:6 4/3
வித்தக கலை ஞானத்தை கண்டு உளம் வெருண்டேன் – ஆரணிய:8 19/4
மேதக கலை ஞானம் விதந்து உலாய் – ஆரணிய:9 1/3
கலை நிரம்பிய மதியினன் கவன்றனன் எனினும் – இரட்சணிய:2 23/1
கலை கணுக்கு அரிய காட்சியே சிரத்தை கண்ணினுக்கு எளிய கண்மணியே – தேவாரம்:6 3/1
மேல்


கலை_வலார் (1)

கலை_வலார் வெறுப்பது களங்கம் மிக்கது – ஆதி:10 11/2
மேல்


கலை_வலான் (1)

கலக காரணம் என கழறினான் கலை_வலான் – நிதான:11 18/4
மேல்


கலை_வலோய் (1)

எண்ணுறும் கலை_வலோய் இவர் குணாகுணம் – ஆதி:14 41/3
மேல்


கலைகளும் (1)

தெருள்படும் புவி கலைகளும் கலவியின் திருக்கும் – நிதான:7 44/3
மேல்


கலையுற்று (1)

கலையுற்று ஓங்கு கதிர் மதியின் சபை – ஆதி:1 3/3
மேல்


கலையை (1)

கலையை முசல் ஆக்ர மதி காட்டினை திகழ்த்தி – நிதான:4 74/3
மேல்


கவ்வை (3)

கவ்வை இன்றாய் இருந்து அரங்கின் காட்சியை – குமார:1 30/3
கவ்வை நகர் கலுழ கட்டிக்கொடு போனார் – குமார:2 307/4
கவ்வை இன்றாய் வரு கணக்கை ஓர்கிலை – ஆரணிய:9 63/3
மேல்


கவசத்தினை (1)

மேவும் ஓர் கவசத்தினை மெய்யுற புனைந்து – ஆதி:14 85/3
மேல்


கவசம் (1)

புரைபடா நீதி எனும் பொன் கவசம் பல பாராய் – குமார:4 26/4
மேல்


கவடு (2)

மூன்று ஆய கவடு உடைய முது மூல தனிப்பொருளே – ஆதி:15 16/1
குப்பை கீரை கொழும் கவடு ஓச்சினும் – நிதான:5 81/1
மேல்


கவடுவிட்டு (1)

கடு மனத்து எழும் மூவாசை கவடுவிட்டு அஞராய் பூத்து – இரட்சணிய:2 15/2
மேல்


கவண்கற்கள் (1)

கதம் கொண்டு வீசி எறி கவண்கற்கள் இவை காணாய் – குமார:4 37/4
மேல்


கவர் (7)

பண் கவர் மிதுன கீத பாட்டு ஒலி செவிமடுப்பர் – ஆதி:6 18/2
விண் கவர் உலகை தந்த விந்தையை வியந்து பேசி – ஆதி:6 18/3
எண் கவர் அரசை போற்றி இறைஞ்சி வாழ்த்து எடுப்பர் மன்னோ – ஆதி:6 18/4
பன்னுறு கவர் வழி பல உண்டு ஆங்கு அவை – ஆதி:9 173/3
நள்ளிருள் படு கவர் வழி பிடித்தனர் நயந்து – குமார:1 53/4
காட்டை விட்டு இனி சேறும் இ கவர் வழி என்றான் – ஆரணிய:4 51/4
சேறும் ஆயின் இ கவர் வழி சிறிது சென்று அப்பால் – ஆரணிய:4 52/3
மேல்


கவர்ந்த (2)

பனிக்க வதைத்து உயிர் கவர்ந்த பார் உலகை தகிக்காமல் பரம தாதை – குமார:2 378/3
சிசராவை உயிர் கவர்ந்த ஜெய முளை மற்று இது காணாய் – குமார:4 34/4
மேல்


கவர்ந்தனர் (1)

பார்க்-கண் வீழ்ந்தனன் கை பொருள் கவர்ந்தனர் பதறி – ஆரணிய:6 7/3
மேல்


கவர்ந்திட்டது (1)

காவண துயிலே கவர்ந்திட்டது என் – ஆதி:19 64/3
மேல்


கவர்ந்திடு (1)

காட்டி கைப்பொருள் கவர்ந்திடு கள்ள போதகர் வாய் – ஆதி:9 72/3
மேல்


கவர்ந்து (3)

கை துறும் கோலினை கவர்ந்து கண்டகர் – குமார:2 267/1
கண்டு நெஞ்சையும் கருத்தையும் கவர்ந்து உடன் மணந்துகொண்டு – இரட்சணிய:1 49/2
உள்ளம் முற்றும் உருக்கி கவர்ந்து உடன் – இரட்சணிய:1 61/2
மேல்


கவர்வன் (1)

கைத்தலத்த பொருள் வீசி கவர்வன் என்ற திரு_வசன கருத்தை ஓரில் – ஆதி:9 86/3
மேல்


கவர்வான் (1)

களவினால் பொருளை கவர்வான் நசை தூண்டும் – குமார:2 286/1
மேல்


கவர்வோர் (1)

களவில் காதலரை கவர்வோர் இவர் – நிதான:8 25/3
மேல்


கவர (2)

விண் கவர மிளிர் பத்தி வேதியன்-தன் முகம் நோக்கி – குமார:4 17/3
கொய் திறம் போல மற்று ஓர் கொழு நிதி கவர நாளும் – நிதான:3 28/2
மேல்


கவரிமா (1)

கானம் உழலும் கவரிமா உயிர் கழிந்தே – நிதான:4 73/1
மேல்


கவரும் (7)

ஆட்டு தோல் பொதிந்து ஆர்_உயிர் கவரும் கோணாயின் – ஆதி:9 72/1
காண்தகும் இரும்பினை கவரும் காந்தம் ஒத்து – ஆதி:15 32/1
கண் கவரும் கவின் ஆர்ந்த கனக மணி மண்டபத்து – குமார:4 17/1
பண் கவரும் மொழி மாதர் பலர் குழுமி பணிந்து ஏவ – குமார:4 17/2
எண் கவரும் படைக்கலங்கள் இயல் முறைமை எடுத்துரைப்பாள் – குமார:4 17/4
கொன்று உயிரை கவரும் விடம் கொடுப்பது அதன் குணம் ஆமால் – நிதான:5 45/4
நீச மால் மதி வதனமோ நினைவினை கவரும்
மோச வாள் விழியோ தட மார்பிடை முயங்கும் – நிதான:7 22/2,3
மேல்


கவல்கிலை (1)

காட்டுமால் இனி கவல்கிலை என்றனன் கடுகி – ஆரணிய:4 60/3
மேல்


கவல்கிற்றி (1)

காண்டலில் கவல்கிற்றி சில் நாள் பட காணாய் – ஆரணிய:1 18/3
மேல்


கவல்கின்றார் (1)

கண்டனர் உண்மை தேரார் கவல்கின்றார்_அல்லர் வேரி – ஆதி:2 15/1
மேல்


கவல்கின்றார்_அல்லர் (1)

கண்டனர் உண்மை தேரார் கவல்கின்றார்_அல்லர் வேரி – ஆதி:2 15/1
மேல்


கவல்வதானான் (2)

சற்று உளம் திகைத்து நின்று தன் உளே கவல்வதானான் – நிதான:3 15/4
தடுக்க_அரும் வலத்தான் நின்று தன் உளே கவல்வதானான் – நிதான:3 51/4
மேல்


கவல்வான் (1)

உண்டு சுகித்து உறங்குதலுக்கு உளம் கவல்வான் பாவி என – நிதான:5 28/3
மேல்


கவல (1)

என்று எனக்கு இரங்குவார்-கொல் என்று உளம் கவல சென்ற – ஆரணிய:8 67/4
மேல்


கவலலுற்றான் (1)

வெரு கொளீஇ கலக்கமுற்று வேதியன் கவலலுற்றான் – ஆதி:19 90/4
மேல்


கவலு-மின் (1)

ஒழிவு இலாது உளம் கவலு-மின் முயலு-மின் உண்மை – ஆதி:9 64/2
மேல்


கவலுகில்லீர் (1)

என்னத்தான் கவலுகின்றேன் யாது நீர் கவலுகில்லீர் – ஆதி:2 31/4
மேல்


கவலுகின்றேன் (1)

என்னத்தான் கவலுகின்றேன் யாது நீர் கவலுகில்லீர் – ஆதி:2 31/4
மேல்


கவலும் (1)

கனி தரும்தரும் என கவலும் நம் கருணை மன் – ஆதி:14 5/1
மேல்


கவலுமாறு (1)

கன்று சிந்தையாய் யாரை நீ கவலுமாறு எவன் ஈண்டு – ஆதி:14 107/3
மேல்


கவலுவான் (1)

கண்டு உணர்ந்து ஆவியில் கலங்கி கவலுவான்_அலன் கண்டாய் – நிதான:5 28/4
மேல்


கவலுவான்_அலன் (1)

கண்டு உணர்ந்து ஆவியில் கலங்கி கவலுவான்_அலன் கண்டாய் – நிதான:5 28/4
மேல்


கவலை (3)

ஆத்தும கவலை கொள்ளா அறிவிலி அகோர பாவ – ஆதி:14 132/1
கண்டும் இவனுக்கு உயிர் இரக்ஷை பெறு கவலை
உண்டும் என நம்பி மனம் உருகியது எனக்கும் – ஆரணிய:10 5/3,4
அறிவிலி ஆதலாலே ஆத்தும கவலை கொள்ளேன் – தேவாரம்:9 8/2
மேல்


கவலையாலே (1)

வேசுற்றேன் கவலையாலே மெலிவுற்றேன் விழைநராலும் – தேவாரம்:9 6/3
மேல்


கவலையும் (1)

சிந்தை கவலையும் தீர்த்து எனை திருத்தி குணப்படுத்தி – தேவாரம்:10 7/3
மேல்


கவலையை (1)

உள கவலையை நீக்கி உரம் கொடு கால் ஊன்ற – ஆதி:19 25/2
மேல்


கவலையோடு (1)

கவலையோடு எடுத்து ஆதரம் புரிவர் தாய் கடுப்ப – குமார:2 203/3
மேல்


கவன்றதும் (1)

கண்டு கேட்டு உளம் கவன்றதும் வெருண்டதும் காண்டி – ஆரணிய:8 20/2
மேல்


கவன்றனன் (4)

கறங்கு என சுழலும் நெஞ்சன் கவன்றனன் கலக்கமுற்றான் – ஆதி:2 47/4
நட்டம் ஆகுமே என்று உளம் கவன்றனன் நலிந்தான் – ஆரணிய:1 7/4
பாவி என்று உளம் கவன்றனன் முடிவு உன்னி பயம் கொண்டு – ஆரணிய:8 21/1
கலை நிரம்பிய மதியினன் கவன்றனன் எனினும் – இரட்சணிய:2 23/1
மேல்


கவன்றார் (1)

காயமும் சலித்து இனி செயல் என் என கவன்றார் – இரட்சணிய:2 22/4
மேல்


கவன்றாரேனும் (1)

கண்டு உடன் மனமும் கண்ணும் கலங்கினர் கவன்றாரேனும்
உண்டு எமக்கு உறுதி என்னா உள் உளே ஊக்கி தொண்டர் – இரட்சணிய:2 3/1,2
மேல்


கவன்றிட (1)

செம்மை சேர் உளம் கவன்றிட திரு_உருவு அடைந்த – குமார:2 77/2
மேல்


கவன்றிடும் (1)

ஏது செய்குவன் இரக்ஷணைக்கு என கவன்றிடும் நாள் – ஆரணிய:8 34/4
மேல்


கவன்று (12)

நண்ணியது இனி என் செய்கோ நான் என கவன்று உணைந்தாள் – ஆதி:2 44/2
உள் உடைந்து உருகி கவன்று ஒண் கணீர் – ஆதி:12 78/1
கலை நிரம்பிய கட்டுரை தெரித்தனென் கவன்று – குமார:1 83/4
கடு பயில் மனத்தர் எல்லாம் கவன்று இனி குற்றம்சாட்டி – குமார:2 170/2
சான்று வேறு இல்லை என்ன தம்முளே கவன்று சங்கத்து – குமார:2 174/1
வீங்கிய உயிர்ப்பொடு கவன்று வேந்தனும் – குமார:2 240/3
கழி துயரொடு மனம் கவன்று நின்றனர் – குமார:2 394/4
உற்றுழி அடுத்தான் ஆக உள் உளே கவன்று நோக்கி – நிதான:3 15/2
ஞானம் உறுமாறு எவன் என்ன நாடி கவன்று உள் நைவீரேல் – நிதான:9 62/3
காண்டல் செய்தனன் என்னுள் கவன்று அரோ – ஆரணிய:4 98/4
பொருள் இழப்பையே நினைத்து புண்பட்டு உளம் கவன்று
மருளி மானிடர் ஏக்குற்று பலர் உயிர் மாண்டார் – ஆரணிய:6 12/1,2
காலை மாலையும் கவன்று உளம் நடுங்கலும் பிறவும் – ஆரணிய:8 26/2
மேல்


கவன்றும் (1)

காயம் மிக்குற நடுங்கியும் கலங்கியும் கவன்றும்
ஆயர் சொல் திறம் மறந்தனையே-கொலாம் ஐய – ஆரணிய:8 7/2,3
மேல்


கவனம் (2)

கவனம் என்று வரும் கடைத்தேறவே – ஆதி:19 69/4
கவனம் உற்று அரு நெறி கடைப்பிடித்தவன் – குமார:1 27/2
மேல்


கவி (3)

புற்று அரா விடம் பொதிந்த செப்பு என கவி புனைந்து – பாயிரம்:1 14/2
ஏய்க்கும் கவி பேய் பிடித்து உழலாது எய்தற்கு அரு வீடு என மதித்து – நிதான:9 50/3
மொண்டு கற்பனை கவி பொழி முகில் குலம் சிதறி – ஆரணிய:4 39/2
மேல்


கவிக்கு (1)

அன்பு உறழ்ந்த சொல் பாலி என் கவிக்கு அகில லோக சர்வேசனே – தேவாரம்:2 7/4
மேல்


கவிகையை (1)

கன்று வெம் சினத்து அலகை தன் கவிகையை கவித்தான் – நிதான:7 3/3
மேல்


கவிஞர்கள் (1)

காசுரம் பெறு காப்பிய கவிஞர்கள் தீட்டும் – நிதான:2 90/1
மேல்


கவிஞரேனும் (1)

முத்தமிழ் ஆதி பாடை முழுது உணர் கவிஞரேனும்
வித்தகன் அடைந்த ஆன்ம வேதனை இனைய என்று – குமார:2 104/1,2
மேல்


கவித்தான் (1)

கன்று வெம் சினத்து அலகை தன் கவிகையை கவித்தான்
அன்று-தொட்டு மாயாபுரி ஆயது இ அகிலம் – நிதான:7 3/3,4
மேல்


கவித்து (1)

கவித்து இடித்து உக்க கோளத்து அருள் முகில் – நிதான:8 3/3
மேல்


கவிந்த (1)

துப்பு உறழ் முடி தலை கவிந்த தோற்றத்தது – ஆதி:12 26/1
மேல்


கவிந்தனவாம் (1)

தண் அளி குடை கவிந்தனவாம் என தயங்கி – ஆதி:18 6/2
மேல்


கவிந்து (3)

ஒன்றாக விரிந்து கவிந்து உயர்ந்து ஓங்கி உம்பர் – ஆதி:5 9/2
கண் அகன்ற எ பாங்கரும் கவினுற கவிந்து
நண்ணுவார்க்கு உறு வெப்ப நோய் தணிக்கும் அ நறும் கா – ஆதி:18 6/3,4
தண் அளி கவிந்து வானம் தரும் அருள் மாரி கண்டார் – ஆரணிய:5 36/1
மேல்


கவியம் (1)

உரு கவியம் பிறவற்றினுக்கு – நிதான:8 17/2
மேல்


கவிவன (1)

கனக மால் வரை சாரலில் கவிவன காணாய் – குமார:4 52/4
மேல்


கவிழ் (1)

விடம் கவிழ் அரவு என சீற்றம் மிக்கு_உளான் – நிதான:2 7/4
மேல்


கவிழ்க்க (1)

காதகன் அமையும் இந்த கிடங்கரில் கவிழ்க்க உன்னி – ஆரணிய:3 11/2
மேல்


கவிழ்க்கும் (3)

காட்டி வெம் கனல் குழி கவிழ்க்கும் அல்லது – ஆதி:14 31/3
சாவொடு கவிழ்க்கும் செம் தீ சாகரம் உண்டு மாதோ – ஆதி:19 97/4
கணிகையர் கால் அடி கவிழ்க்கும் காம வெம் – நிதான:4 21/2
மேல்


கவிழ்கின்றார் (1)

கற்பித எண்ணத்து கவிழ்கின்றார் அரோ – ஆரணிய:9 42/4
மேல்


கவிழ்கின்றாரை (1)

கலங்கி நெஞ்சு அழிந்து சோர்ந்து கதழ் எரி கவிழ்கின்றாரை – நிதான:3 36/4
மேல்


கவிழ்கின்றீர் (1)

கன்ம வசத்தால் இன்று ஒருமிக்க கவிழ்கின்றீர்
நல் மதியோ இ துன் மதி சொல்லும் நமரங்காள் – ஆதி:16 9/3,4
மேல்


கவிழ்த்த (3)

கருதில் என் ஜீவ காலம் கமரிடை கவிழ்த்த பால் போல் – ஆதி:14 133/1
உகுத்தனர் எல்லாம் கவிழ்த்த குடத்தின் உழுந்தே போல் – ஆதி:16 25/3
கலகமிட்டு உயிர் கவிழ்த்த போழ்தத்தும் உள் கலங்காது – ஆரணிய:6 28/3
மேல்


கவிழ்த்ததுவும் (1)

செங்கடலில் பார்வோனை சேனையொடு கவிழ்த்ததுவும்
கங்கை பெருக்கெடுத்து ஓட கருமலையை புடைத்ததுவும் – குமார:4 32/2,3
மேல்


கவிழ்த்து (4)

காமாதுர குழி கவிழ்த்து உற அமிழ்த்தும் – ஆதி:14 64/4
கலங்கி வெய்துயிர்த்து சென்னி கவிழ்த்து அந்தக்கரணம் யாவும் – ஆதி:14 131/2
கதி_அறு மார்க்கத்தோடு கதழ் எரி கவிழ்த்து மார்க்கம் – ஆதி:17 21/3
கழுவினான் கரக நீர் கவிழ்த்து கைகளை – குமார:2 253/4
மேல்


கவிழ்த்தும் (3)

பருவரல் படுகரில் கவிழ்த்தும் பாலவாம் – நிதான:10 14/4
திறவிடை கவிழ்த்தும் காண்டி சிறிதும் ஓர் ஐயம் இன்றால் – ஆரணிய:3 9/4
வெம் துன்_மார்க்கத்து கவிழ்த்தும் ஏதுக்களை விதந்தேன் – ஆரணிய:10 22/2
மேல்


கவிழ்தர (1)

கலகமிட்டு உடல் குருதி நீர் கவிழ்தர கறுவி – நிதான:6 9/3
மேல்


கவிழ்தல் (1)

காதகன் உரை வழி கவிழ்தல் காண்டியால் – ஆதி:12 40/4
மேல்


கவிழ்தியேல் (1)

கார் இருள் தொகும் படுகரில் கவிழ்தியேல் நம் – நிதான:4 56/3
மேல்


கவிழ்ந்த (1)

கால் நிலைத்து நின்று ஓலிட கவிழ்ந்த அம் சிரத்தை – ஆதி:11 44/1
மேல்


கவிழ்ந்தன (1)

கௌவையுற்று அறு முகங்களும் கவிழ்ந்தன கருகி – நிதான:2 86/4
மேல்


கவிழ்ந்தார் (2)

கைப்பொருள் வெஃகி பொய்த்த காதகர் கவிழ்ந்தார் முன்னம் – ஆரணிய:5 75/4
கற்பனை பொருள் ஈட்டியோர் யாவரும் கவிழ்ந்தார்
நிற்பது அன்று இந்த வாழ்வு எனும் நிண்ணயம் தெரிந்தேன் – ஆரணிய:8 17/3,4
மேல்


கவிழ்ந்திடும் (1)

மிசை உற கவிழ்ந்திடும் குடுமி மேலது – ஆதி:12 28/4
மேல்


கவிழ்ந்து (3)

காமமோகிதன் எனும் ஒரு கள்வனால் கவிழ்ந்து இங்கு – ஆதி:11 46/2
கண்_இலாரில் கவிழ்ந்து கடும் சிறை – ஆதி:14 174/1
கறுத்திடில் உலகம் எல்லாம் கவிழ்ந்து அழிந்து ஒழியுமேனும் – குமார:2 191/1
மேல்


கவிழ்ந்தேன் (1)

காடு அடைந்தனன் சிற்றின்ப படுகரில் கவிழ்ந்தேன்
மாடு அடைந்து உவந்து அலகையும் கெடுத்தது வலய – ஆதி:14 110/2,3
மேல்


கவிழ்ப்ப (2)

பாதகம் திரண்டு சாவின் படுகுழி கவிழ்ப்ப மாழ்கி – நிதான:3 23/2
மலி கனல் மழை கவிழ்ப்ப காசினி – நிதான:4 12/3
மேல்


கவிழ்ப்பது (1)

சுத்த சூனிய கதியிடை கவிழ்ப்பது அத்துவைதம் – நிதான:2 93/4
மேல்


கவிழ்ப்பர் (1)

ககன வேந்து ஒரு கணத்திடை கவிழ்ப்பர் மற்று என்னா – ஆரணிய:1 3/3
மேல்


கவிழ்ப்பனே-கொலாம் (1)

காலமும் ஜீவனும் கவிழ்ப்பனே-கொலாம்
ஆலம் என்று அறிந்த பின் அருந்துவார் எவர் – ஆதி:10 10/3,4
மேல்


கவிழ்வது (1)

பின்னிடாது கவிழ்வது என் பேதைமை – நிதான:8 37/2
மேல்


கவிழ்வரால் (1)

கன்ம பாச கட்டுண்டு கவிழ்வரால் – ஆரணிய:9 26/4
மேல்


கவிழ்வார் (2)

கை உறு விளக்கை போக்கி கடும் குழி கவிழ்வார் போல – நிதான:3 42/1
கைப்படு தீபம் கொண்டு கிணற்றில் கவிழ்வார் போல் – ஆரணிய:7 14/1
மேல்


கவிழ (2)

கூவலில் கவிழ துணிந்தேன் கொடும் – ஆரணிய:4 74/3
கனிவுறீஇ உருகிற்று என்ன கண்ணில் நீர் கவிழ நின்று – ஆரணிய:5 61/3
மேல்


கவிழாது (1)

கதி வழி விலகி சென்று அ கடும் குழி கவிழாது எம்மை – ஆரணிய:3 26/1
மேல்


கவின் (16)

கண்ணோட்டம் மல்கு கவின் ஆர் கருணாலயத்தின் – ஆதி:5 14/1
காண்டி கால் மிதிப்பாய்_அலை கவின் கொள் கானானை – ஆதி:8 35/1
கானம் மல்கு பூ மலர் குலம் கவின் பெறு காட்சி – ஆதி:9 62/1
கண் நாடு கவின் சுடரும் கருதாது போக்கி – ஆதி:12 23/2
புண்ணிய உரு கவின் பொலிய தீட்டிய – ஆதி:14 15/3
காற்று அகம் புகுதலில் கவின் அழிந்ததால் – ஆதி:14 27/4
கரு மா மேக காத்திரத்த கவின் கொள் யானை குழூஉ கலங்கி – ஆதி:14 146/3
கந்தையை களைந்து ஒரு கவின் கொள் வெள் உடை – ஆதி:15 23/2
கையடை என புனை கவின் கொள் பதிகத்தை – குமார:3 12/1
துன் இருளும் அ பரிசு தொல் கவின் அழித்த – குமார:3 15/3
கண் கவரும் கவின் ஆர்ந்த கனக மணி மண்டபத்து – குமார:4 17/1
கண்ட மாய கடையும் கவின் கடை – நிதான:7 90/1
கலை பொருள் புகழ் பலம் கவின் கொள் காத்திரம் – நிதான:10 16/1
கல்வியும் செல்வமும் கவின் கொண்டு ஓங்கிய – இரட்சணிய:1 2/2
கண்ணிய பயிர் வளம் கவின் கொள் காட்சியின் – இரட்சணிய:1 7/3
கறை இலாத வெண் துகில் உண்டு கவின் அணி உண்டு – இரட்சணிய:1 37/2
மேல்


கவின்பெற (1)

உரு கவின்பெற கை புனைந்து உண்மையை ஒருவி – நிதான:7 29/1
மேல்


கவின (10)

கை புனைந்தமை இடைக்கிடை கவின அ காட்சி – ஆதி:8 15/3
காண்தகைய சுவிசேஷ கதி மார்க்கம் நலம் கவின கருணை வாக்கின் – ஆதி:9 163/3
கலகம் இன்று என கை மலர் சென்னியில் கவின
அலகு_இல் ஆனந்த பரவசம் அடைந்தனன் அறிஞன் – ஆதி:14 95/3,4
கல் நில எழுத்து போல காட்சியை கவின தீட்டி – ஆதி:14 124/3
கண்_இலான் கருத்து_இலான் ஓர் சித்திரம் கவின தீட்டும் – ஆதி:17 13/1
கர மலர் சென்னியில் கவின வெண் துகில் – ஆதி:19 33/3
கண்டுகண்டு இரு கைத்தலம் சென்னியில் கவின
தெண்டனிட்டு உளம் கசிந்து அழுது ஏங்கினர் திகைத்தார் – ஆரணிய:7 20/1,2
கை திகழ்ந்த மெய் திரு_மொழி அகத்து உளே கவின
உய் திறம் கடைப்பிடித்தனன் நல் ஒழுக்கு உவந்து – ஆரணிய:8 29/3,4
கரவு_இலாது அகம் புறம் எங்கும் உண்மையே கவின
புரவலன் சித்தம் போல் புரி புனிதமா செயலால் – இரட்சணிய:1 20/2,3
கண்டு நம் பிரான் திரு_பெயர் தொனி உளம் கவின
விண்டு நித்திய_ஜீவனை ஊட்டிய விதத்தில் – இரட்சணிய:2 42/2,3
மேல்


கவினி (8)

கரவு_இலாத மெய் உரம் விசுவாசம் உள் கவினி
பரவி ஏகினான் பகைப்புலம் மிடைந்த ஓர் படுகர் – ஆதி:8 25/3,4
கருமாதியும் வண் புகழும் கவினி பொலிந்த – ஆதி:12 16/2
காலம் காட்டிய கதிர்களும் உடுக்களும் கவினி
ஞாலம் காட்டிய பூத பௌதிகங்களும் நம்பன் – ஆதி:14 100/1,2
உரு கவினி சேய்மையினின் உவப்பு அளிக்கும் அண்மை உற – நிதான:5 23/1
கரவு_இலா விசுவாசம் மெய் அன்பொடு கவினி
விரவி ஓங்கலின் வேதியர் விண் உலகு ஆளும் – நிதான:6 26/2,3
கைத்தொழில் படு மாட_கூடங்களும் கவினி
மொய்த்த யந்திரசாலையும் முறை நெறி பிறழ – நிதான:7 41/1,2
அன்று அலர்ந்த வாரிசம் என அகம் முகம் கவினி
நின்று உரத்தனர் இருவரும் திடம்கொண்டு நிமிர்ந்தார் – இரட்சணிய:2 47/3,4
கதி பெறு மரபின் ஆக்கம் கவினி மங்களமே மல்க – இரட்சணிய:3 100/3
மேல்


கவினிய (1)

காண்தக கவினிய காட்சி காண் என்றான் – ஆதி:14 54/4
மேல்


கவினிற்று (1)

காண்தக கவினிற்று என்னில் கருணை ஆற்று ஒழுக்கு ஈது ஒன்றோ – ஆரணிய:8 49/3
மேல்


கவினும் (5)

கண்ணிய மாடங்கள் கவினும் கோடியே – ஆதி:4 46/4
கையுறு புத்தகம் கவினும் காட்சி ஈண்டு – ஆதி:14 18/2
கண்டிலிரோ என் நெற்றி கவினும் ஓர் ராஜ சின்னம் – ஆதி:17 27/1
கல் இனத்துள் கவினும் நவமணி – நிதான:8 32/1
கடு விடம் கெழுமு பை கவினும் மண்டப நிலை – நிதான:11 8/2
மேல்


கவினும்-கொல் (1)

காண்தகைய வேத மொழி மெய்ம்மை கவினும்-கொல் – குமார:2 143/4
மேல்


கவினுவ (1)

கடி கொள் நந்தனவனத்து எழில் கவினுவ காணாய் – குமார:4 66/4
மேல்


கவினுற (2)

கண் அகன்ற எ பாங்கரும் கவினுற கவிந்து – ஆதி:18 6/3
கல் அழுத்திய கலன் நிரை கவினுற புனைந்தது – நிதான:2 92/3
மேல்


கழக (1)

நித்திய ஆனந்த பத நித்திய ஜீவ கழக நிகில மூலம் – ஆதி:4 32/2
மேல்


கழகம் (3)

சூது பொரு கழகம் மது கடை சோரர் தொக்க குழாம் – நிதான:5 25/2
கங்குலை பகல் ஆக்குவ கணிகையர் கழகம்
மங்குலை சிறிது ஆக்குவ மலி புகை படலம் – நிதான:7 43/2,3
கன்றிய தீ_வினை கழகம் என்பவே – ஆரணிய:9 50/4
மேல்


கழகம்-தோறும் (1)

மேதகு கழகம்-தோறும் விழு கலை மழவர் ஈட்டம் – ஆரணிய:5 26/3
மேல்


கழகம்தான்-கொலோ (1)

கண்ணிய அரும் தவ கழகம்தான்-கொலோ
தண் அளி உறைவதற்கு இயன்ற சாலையோ – குமார:1 31/2,3
மேல்


கழங்கு (2)

கல்லி மூவுலகையும் கழங்கு என்று ஆட்டவும் – ஆதி:4 58/1
கல்லி எறிவார் மறி கழங்கு என நிலாவ – குமார:2 158/2
மேல்


கழல் (8)

நோக்கி வானவர் போற்றிய நோன் கழல்
கோ_குமாரனை கண்டனர் கோது_அற – ஆதி:14 169/3,4
புனை மலர் கழல் தொழுது தோத்திரம் பல புரிந்தே – ஆதி:18 41/4
கரும பூமியிலே தம்மான் கழல் நிழல் கருதி வந்த – குமார:2 438/3
கழுதின் வன் தலை நசுக்கிய கழல் துணை கருதி – நிதான:2 109/1
பொன் ஆர் கழல் நீழல் பொருந்தும் வரை – நிதான:4 10/2
நம்-தமக்கு அருள் நாதன் கழல் புகும் – நிதான:8 10/1
பூம் கழல் தொழுது வாழ்த்தி கண் துயில் பொருந்தினாரால் – ஆரணிய:5 62/4
வித்தகன் கழல் விட்டிடுகிற்கிலன் – ஆரணிய:8 85/2
மேல்


கழலினாய் (1)

வனை பொலன் கழலினாய் வருந்துவேன் என – ஆதி:3 12/2
மேல்


கழலையும் (1)

தீ_வினை தொடர் தேய்த்திடு கழலையும் சேர்த்தி – ஆதி:14 85/4
மேல்


கழற்கு (3)

பொன் பொலிந்த அ புரவலன் கழற்கு
அன்புசெய்துசெய்து அழிவு இலாத பேர் – ஆதி:4 60/2,3
கடலை அமைத்து காத்த கர்த்தன் கழற்கு ஆட்படு-மின் ஜெகத்தீரே – நிதான:9 48/4
கதியை கொடுக்கும் ஏசு திரு_கழற்கு ஆட்படு-மின் ஜெகத்தீரே – நிதான:9 90/4
மேல்


கழற்கே (1)

பொன் நேரும் கழற்கே புகலாக வந்து அடைந்தேன் – தேவாரம்:5 9/2
மேல்


கழற (1)

கருதுக என்று ஆரியன் கழற கேட்டலும் – ஆரணிய:9 44/1
மேல்


கழறல் (1)

காண்தகும் நடை காட்டும் கழறல் போல் – நிதான:5 69/4
மேல்


கழறலுற்றார் (1)

காண்டிரோ எனவாம் என்ன அவர் நிலை கழறலுற்றார் – ஆரணிய:5 66/4
மேல்


கழறி (1)

கருதி ஆங்கு வீடு அடைதலே கடன் என கழறி
வருதி நீ என சென்று இருள் மலிந்த ஓர் அரங்கை – ஆதி:14 105/2,3
மேல்


கழறிய (1)

கல்_மனத்தவரும் ஐயன் கழறிய செம் சொல் தேரார் – குமார:2 182/2
மேல்


கழறினார் (1)

கன்றிய மனத்தினார் கழறினார் அரோ – குமார:2 232/4
மேல்


கழறினான் (2)

கள்ளம்_இல் வாயில் காவலன் என கழறினான் – ஆதி:14 13/4
கலக காரணம் என கழறினான் கலை_வலான் – நிதான:11 18/4
மேல்


கழறு-மின் (1)

காரியம் திரப்பட கழறு-மின் என்றான் – நிதான:10 9/4
மேல்


கழறுக (1)

காரிய திறம் எவன் கழறுக என்று உரைசெய்தான் – ஆரணிய:9 36/4
மேல்


கழறுகிற்பேம் (1)

கண்ணிய நிலையம் என்கோ யாது என கழறுகிற்பேம் – ஆரணிய:5 87/4
மேல்


கழறுகிற்போம் (1)

கதறி அங்கு உழலும் காட்சி யாது என கழறுகிற்போம் – நிதான:3 9/4
மேல்


கழறுகின்ற (1)

கண்ணிய ரக்ஷணிய யாத்திரிகம் என்ன கழறுகின்ற காவியத்தின் பொருளடக்கம் – பாயிரம்:2 1/1
மேல்


கழறுகின்றான் (1)

கண்_இலான் கருதி நோக்கி கனன்று இது கழறுகின்றான் – குமார:2 163/4
மேல்


கழறுதல் (1)

காதையும் ஆய்ந்து தீர்வை கழறுதல் அழகிற்றாமால் – நிதான:11 49/4
மேல்


கழறும் (3)

கண்டனன் கனவில் அன்னோன் நிலை இது கழறும் காலை – ஆதி:2 2/4
கள்ள ஞானியர் இவர் கழறும் வார்த்தையில் – ஆதி:12 62/1
கருமம் போல் தக்க பலன் அடைவார் என கழறும் – ஆரணிய:2 76/4
மேல்


கழறுவல் (2)

காரணம் கேட்டி ஆயில் கழறுவல் கனன்றிடாதி – நிதான:5 88/1
கரவு_இலாத அ மொழியினை கழறுவல் கேள் நீ – ஆரணிய:6 17/4
மேல்


கழறுவாய் (1)

காட்சியின் பொருள் எது கழறுவாய் எனா – ஆதி:14 57/3
மேல்


கழறுவார் (1)

கல்_மனம் கரைந்திட கழறுவார் அரோ – குமார:2 37/4
மேல்


கழனி (1)

கறை துடைத்து இதயம் என்னும் கழனி புக்கு அளைந்தது அன்றே – ஆதி:4 10/4
மேல்


கழனி-தோறும் (1)

தா_அரும் கழனி-தோறும் தரும செஞ்சாலி ஈட்டம் – ஆதி:4 20/2
மேல்


கழி (9)

கழி பெரும் படை திரளையும் கட்டறுத்து ஓட்டி – ஆதி:8 33/2
கழி துயில் விளைப்பது கருமம் அன்று காண் – ஆதி:19 37/2
கழி துயர்க்கு இரங்கி சிந்தும் கண்ணில் நீர் தாரை போலும் – குமார:2 102/4
கழி துயர் அடைவர் என்று கருதின-கொல்லோ கங்குல் – குமார:2 103/2
கழி துயரொடு மனம் கவன்று நின்றனர் – குமார:2 394/4
கண்ணிய நிசிக்குள் ஆய கழி பெரும் துயிலை வீசி – குமார:2 443/1
கழி மட குடியாளர்-தம் சிந்தனை கன்றி – நிதான:7 42/2
கழி பெரும் புதுமை ஆய காட்சி கண்டு அறவீர் பின்னர் – ஆரணிய:5 52/3
கழி பெரும் கூச்சலிட்டு கதறியும் ஆக்கை தீக்குள் – ஆரணிய:5 72/2
மேல்


கழி-காறும் (1)

கண் துயில்வதிந்தனர் அ கங்குல் கழி-காறும் – குமார:3 13/4
மேல்


கழி-மின் (1)

இங்கு இருந்து சில் நாள் கழி-மின் என இசைத்தார் – இரட்சணிய:1 38/4
மேல்


கழிக்கும் (1)

கக்கியது அயின்று கடை காத்து உயிர் கழிக்கும்
குக்கல் கழுவப்படினும் கோது பட ஒல்லை – ஆரணிய:10 15/1,2
மேல்


கழித்த (1)

தெறு மருந்தாக கொண்டு ஜெகத்து நாள் கழித்த பிற்றை – ஆதி:9 126/3
மேல்


கழித்தல் (1)

நருங்கு உடல் போகம் ஒன்றே நச்சி நாள் கழித்தல் நன்றோ – ஆதி:2 28/4
மேல்


கழித்தனர் (1)

திவ்விய வழிபாடு ஆற்றி கழித்தனர் சிறிது திங்கள் – நிதான:11 1/3
மேல்


கழித்தனன் (1)

மத்தரில் கழித்தனன் ஆண்டு ஒர் வைகல்-வாய் – ஆதி:3 1/4
மேல்


கழித்தான் (1)

நாண் உழந்து ஐயம் ஏற்று உண்டு நாள் பல கழித்தான் – ஆரணிய:6 9/4
மேல்


கழித்தி (1)

தள்ளுண்டு கழித்தி வாழ்நாள் அறன்_இலா பொருளை நச்சி – நிதான:5 91/2
மேல்


கழித்திட (2)

கரு கிளர் வேம்பு தின்று கழித்திட கருதுவோர் யார் – ஆதி:17 6/2
கைப்புறு பாத்திரத்தை கழித்திட கருத்து உண்டாயின் – குமார:2 126/2
மேல்


கழித்து (4)

காண்தகு கடை தலை கழித்து அறிதி என்ன – ஆதி:13 31/3
ஜீவ நாள் கழித்து சிந்தை திருகியே சிதடர் ஆகி – நிதான:3 22/2
காணலை கழித்து எறிதி காமிய நலத்தை – நிதான:4 69/3
தினத்தை கழித்து எம்மான் அருளும் ஜீவன் அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 23/4
மேல்


கழித்தேன் (2)

எத்தனாய் கழித்தேன் இன்று உளேன் நாளை இலன் என எண்ணவும்படுவேன் – தேவாரம்:6 2/2
காலத்தையும் கழித்தேன் உயர் கதி கூட்டும் ரக்ஷணிய – தேவாரம்:10 2/2
மேல்


கழிதல் (1)

கலை மதி கதிர் முன் உற்ற இருள் என கழிதல் கண்டாம் – நிதான:3 78/4
மேல்


கழிந்த (1)

காட்டை சுற்றி திரிந்து கழிந்த அ – ஆதி:19 74/3
மேல்


கழிந்ததற்கு (1)

கழிந்ததற்கு இரங்கல் என்னோ கானகத்து எதிர்ந்த நீசன் – நிதான:4 93/1
மேல்


கழிந்தது (2)

கருதி நோக்கினன் நோக்கலும் கழிந்தது சும்மை – குமார:1 51/3
மாலை கழிந்தது யாமமும் வந்து மரீஇயிற்றால் – குமார:2 423/4
மேல்


கழிந்ததே (1)

காரணத்தை விட்டு அலகையோடு கைகோத்து என் ஆயுள் கழிந்ததே
மாரண துறை நேரின் நித்திய மங்கள கரை வாய்க்குமோ – தேவாரம்:2 6/2,3
மேல்


கழிந்தன (1)

கன்னல் ஓர் உகம்-அதாக கழிந்தன அவற்கு கங்குல் – ஆதி:2 13/4
மேல்


கழிந்திடும் (2)

இ பகல் கழிந்திடும் முன் இ நெறியின் ஓர் சார் – ஆதி:13 55/1
இன்னவாறு அவண் வைகல் ஓர்சில கழிந்திடும் கால் – இரட்சணிய:1 42/4
மேல்


கழிந்து (1)

கன்ம வினையும் கதிரவனை கண்ட பனி போல் கழிந்து ஓடும் – நிதான:9 68/2
மேல்


கழிந்தே (1)

கானம் உழலும் கவரிமா உயிர் கழிந்தே
ஈனமுறும் ஓர் மயிர் இடர்ப்படுவதேனும் – நிதான:4 73/1,2
மேல்


கழிப்பது (1)

புற்று அராவொடு நாள் கழிப்பது புண்ணியா திருவுள்ளமேல் – தேவாரம்:2 8/3
மேல்


கழிப்பம் (1)

கஷ்ட ஜீவனம் செய்து கழிப்பம் ஆயினும் – தேவாரம்:3 11/2
மேல்


கழிப்பர் (2)

கதி வழுக்கிய பாழ்ம் கதை கற்று நாள் கழிப்பர்
புதிய தேன் நுகர் அளி என புனிதர் யாத்திரிகம் – பாயிரம்:1 16/2,3
காத்-தொறும் உலவி உண்டு களித்து நாள் கழிப்பர் மாதோ – ஆதி:6 7/4
மேல்


கழிப்பாம் (1)

கலகம் ஆம் அதால் தந்திரோபாயத்தால் கழிப்பாம்
இலகும் ஆயுள் என்று எண்ணியும் பின்னிடைகின்றார் – ஆரணிய:10 17/3,4
மேல்


கழிய (7)

போது எலாம் கழிய நிற்கும் புல்லியர் கதி இது ஆய்-மின் – ஆதி:9 107/4
கைத்தலத்து அரும் பொருள் கழிய வீசிடும் – ஆதி:10 8/3
களம் மலி குப்பை போல் கழிய வீசி நம் – ஆதி:12 57/2
கழிவினுக்கு இரங்கி நாள் கழிய இ வழி – குமார:1 43/3
ஏர் திருத்தி ஆழ உழுது எரு பெய்து அங்கு உவர் கழிய
பார் திருத்தி செழும் சாலி பயிர் விளைப்பர் பணி_மாக்கள் – நிதான:5 43/1,2
பின்னர் சில வைகல் ஒரு பெற்றி கழிய போய் – ஆரணிய:10 11/1
கைத்திடேன் பாவ பிச்சை கடுகி நாள் கழிய வாளா – தேவாரம்:9 10/3
மேல்


கழியவும் (2)

வைகல் சிற்சில கழியவும் இடைக்கிடை மரணம் – ஆரணிய:8 28/1
வைகல் சிற்சில கழியவும் வரம்பு_இலா பாவ – ஆரணிய:10 29/1
மேல்


கழியாமே (1)

கண்ட நெறி புக்கு அது தன்னோடு கழியாமே
விண் தலம் விழு தழலின் வேம் உலகம் என்னா – நிதான:11 26/2,3
மேல்


கழியுமே-கொலாம் (1)

கை விளக்கிடில் வினை கழியுமே-கொலாம் – குமார:2 260/4
மேல்


கழியுமேனும் (1)

கையதாம் முன்னிட்டு ஏகி ஆர்_உயிர் கழியுமேனும்
மெய்யதா நித்ய_ஜீவ வீட்டு இன்பம் யாவும் நன்றாம் – நிதான:3 54/3,4
மேல்


கழியுமோ (1)

கானல்_நீர் அருந்தி தாகம் கழியுமோ கருதும் காலை – ஆரணிய:8 38/4
மேல்


கழிவினுக்கு (1)

கழிவினுக்கு இரங்கி நாள் கழிய இ வழி – குமார:1 43/3
மேல்


கழிவு (1)

கழிவு_இலா இருள் கங்குலுள் புக்கனன் காரி – குமார:2 302/4
மேல்


கழிவு_இலா (1)

கழிவு_இலா இருள் கங்குலுள் புக்கனன் காரி – குமார:2 302/4
மேல்


கழுகில் (1)

செத்த பிணம் நுங்கு கழுகில் சிதட மார்க்க – நிதான:2 60/1
மேல்


கழுத்தர் (1)

வணங்காத முரண் கழுத்தர் வல் உருக்கில் கடினம் உறீஇ – குமார:2 347/1
மேல்


கழுத்திடும் (1)

நாச தேச மாது அமங்கல கழுத்திடும் நாண் போல் – நிதான:7 62/4
மேல்


கழுத்தில் (1)

காட்டிக்கொடுத்தோன் கழுத்தில் ஒரு கயிற்றை – குமார:2 326/1
மேல்


கழுதின் (2)

கழுதின் வன் தலையை தெறு கால் துணை – குமார:2 456/2
கழுதின் வன் தலை நசுக்கிய கழல் துணை கருதி – நிதான:2 109/1
மேல்


கழுது (2)

கழுது நல்கிய கருவிகள் கடும் தறுகண்ணார் – ஆதி:14 88/3
கழுது மல்கு பாதலம் அலால் பிறிது உண்டோ கதியே – ஆரணிய:1 6/4
மேல்


கழுதுகள் (1)

கழுதுகள் உழுதுழுது இதழ் அவிழ் செழு மலர் களகள சொரிவன மது – ஆரணிய:5 7/3
மேல்


கழுமி (1)

கறுப்பு உறு குட்டநோய் கழுமி யாக்கையின் – ஆரணிய:9 57/1
மேல்


கழுவப்படினும் (1)

குக்கல் கழுவப்படினும் கோது பட ஒல்லை – ஆரணிய:10 15/2
மேல்


கழுவவேபடினும் (1)

பன்றி மாசு_அற பன்முறை கழுவவேபடினும்
சென்று சேற்றிடை புரள்வது போலும் வெம் தீய – ஆதி:14 111/1,2
மேல்


கழுவி (2)

மானிட ஜீவ தோட மலினத்தை கழுவி தூய – ஆதி:4 7/1
கஞ்ச மலர் பாதம் இரு கண் கலுழியால் கழுவி
செம் சொல் மலர் பாமாலை தேம் தொடையலை சேர்த்தி – ஆதி:19 1/1,2
மேல்


கழுவினான் (1)

கழுவினான் கரக நீர் கவிழ்த்து கைகளை – குமார:2 253/4
மேல்


கழுவுவான் (1)

அங்கையை கழுவுவான் ஆர்-கொலாம் இவன் – குமார:2 256/4
மேல்


கழுவேற்றி (1)

வென்றி நடு புரி வீர இன்று இவனை கழுவேற்றி
பொன்ற வதைப்பினும் போதாது என்று நிட்டூரன் இசைத்தான் – நிதான:11 66/1,2
மேல்


கழை (3)

பண்படுத்து ஊன்று சத்ய பைம் கழை கரும்பு பல்கி – ஆதி:4 17/2
பைம் கழை நிறுவி மேலா படர்தரு சினை பொருத்தி – ஆதி:6 16/1
உம்பர் ஓங்கு பைம் கழை அரவு உரி படாம் உறழ்ந்து – குமார:4 70/3
மேல்


கள் (6)

விண்டு தூ மலர் கள் துளி வடித்து மெய் அரும்பி – ஆதி:18 9/2
கள் இணர்ப்படு தாது உகு காவணத்து – ஆதி:19 77/1
கள் உலாம் மலர் பொதும்பரில் துயில்வன காணாய் – குமார:4 58/4
கள் உண்டு களித்தும் காம கடு விடம் நுகர்ந்தும் வாயால் – நிதான:3 35/1
கள் உண்டு களித்தி புந்தி காமியாய் பரத்தை போக – நிதான:5 91/1
கள் அவிழ் முல்லை ஈன்ற கடி முகை அனைய மூரல் – ஆரணிய:5 27/1
மேல்


கள்வர் (7)

கண்_இலா தலைவன் ஏக காவல்செய்திருந்த கள்வர்
புண்ணிய மூர்த்தி-தன்னை புறக்கணித்து அகந்தையோடும் – குமார:2 188/2,3
துன்றிய கள்வர் நன்றி_இல் செல்வம் தொலைவு எய்த – குமார:2 417/2
கலை தொழில் பயின்ற அ கள்வர் வாயினால் – நிதான:10 39/1
முந்தினார் கள்வர் பாதகன் முதலிய மூவர் – ஆரணிய:6 5/4
காணுகிற்றிலர் கள்வர் என்று அறிந்து பின் தன்னை – ஆரணிய:6 8/2
மெய் அணி திரள் கள்வர் கை படாமையின் மேலாம் – ஆரணிய:6 11/1
காதகப்படு கள்வர் ஓர் மூவரும் – ஆரணிய:6 49/1
மேல்


கள்வர்-தாம் (1)

கல் நின்ற நெஞ்ச வஞ்ச கள்வர்-தாம் புகல கேட்டு – ஆதி:17 12/3
மேல்


கள்வரும் (1)

ஈண்டு பேர்_ஒலி என்று மு கள்வரும்
மீண்டது அன்றி விறல்_இன்மையால் என – ஆரணிய:6 47/2,3
மேல்


கள்வரை (1)

காதக பகையை படு கள்வரை
சோதனை திரளை கொடும் துர்_ஜன – ஆரணிய:6 57/2,3
மேல்


கள்வன் (4)

காசை நச்சி ஒன்னார் கையில் காட்டிய கள்வன்
மாசு_இலானை வதைத்து உயிர் மாய்க்க எனும் வன் சொல் – குமார:2 283/2,3
கருவில் செய்கையின் ஆய வெம் தீ_வினை கள்வன்
பெரு வழி தலை பேய்பிடித்து ஓடிய பித்தன் – ஆரணிய:1 30/1,2
கஞ்சுகி போர்த்த கள்வன் அடுத்து கரைவானால் – ஆரணிய:7 4/4
கன்றிய மாய கள்வன் இவன் கை விடுபட்டு – ஆரணிய:7 17/2
மேல்


கள்வனால் (1)

காமமோகிதன் எனும் ஒரு கள்வனால் கவிழ்ந்து இங்கு – ஆதி:11 46/2
மேல்


கள்வனில் (1)

கரவில் காட்டிக்கொடுத்த அ கள்வனில் கள்ள – குமார:2 280/1
மேல்


கள்வனே (1)

கடு துறு மனத்து யூதாசு என் கள்வனே – குமார:2 36/4
மேல்


கள்வனேன் (1)

கன்றிய காம நெஞ்ச கள்வனேன் காமம் நீத்த – தேவாரம்:9 5/1
மேல்


கள்வனை (1)

கானகத்து எதிர்ந்த நீச கள்வனை புறங்கண்டு ஊர்த்த – நிதான:3 1/1
மேல்


கள்ள (25)

கள்ள மார்க்கங்களை தெரிய காட்டுகை – ஆதி:9 40/2
கள்ள வாசகம் யாவையும் கருது_அரும் தீங்கு என்று – ஆதி:9 55/3
காட்டி கைப்பொருள் கவர்ந்திடு கள்ள போதகர் வாய் – ஆதி:9 72/3
கள்ள வேட குரவ ஒன்னாரே சதி புரியும் கருத்து உள் கொண்டார் – ஆதி:9 166/4
கள்ள ஞானியர் இவர் கழறும் வார்த்தையில் – ஆதி:12 62/1
கட்டளை இகந்து நின்ற கள்ள மார்க்கத்தர் ஆய – ஆதி:17 5/3
வேதியர் அல்லீர் கள்ள உள்ளத்தீர் விபுத ராயன் – ஆதி:17 31/1
கள்ள மார்க்கத்தர் இருவர் வந்து இடையிலே கலந்து – குமார:1 53/3
கள்ள வாசகம் உண்டேல் நீ காட்டிடல் வேண்டும் அன்றி – குமார:2 169/2
கரவில் காட்டிக்கொடுத்த அ கள்வனில் கள்ள
குரவரே கொடியார் என்பர் ஓர் சிலர் கூறில் – குமார:2 280/1,2
கள்ள வேட குரவரை கண்டு எதிர் காட்டி – குமார:2 296/2
கருத்து அழிந்து உழல் இரண்டு கள்ள வல் அரக்கர் உண்டால் – நிதான:3 73/4
நெறி எலாம் கள்ள நீள் நெறி நீதி செய் – நிதான:8 18/1
கண்ணை கசக்கி அழுதுநின்ற கள்ள பிள்ளை கருத்தா என்று – நிதான:9 41/2
கண்டக உனக்கு உன் தந்தை கள்ள யூதாசுக்கு உற்ற – ஆரணிய:3 13/2
கள்ள மார்க்கத்து புகவரும் காலடி கடுகி – ஆரணிய:4 36/4
கள்ள மாய பொறி செறி கார் இருள் – ஆரணிய:4 94/2
கைவரு வஞ்ச நெஞ்ச கள்ள ஞானியர் விரைந்து – ஆரணிய:5 73/3
கனை குரல் பில துவாரம் கள்ள ஞானியரது என்னா – ஆரணிய:5 76/1
நேரும் கள்ள நிசாசரரை தெறும் – ஆரணிய:6 54/1
கானகத்து உறு கள்ள வழி கொடு – ஆரணிய:9 3/1
கன்றிய அலகையும் கள்ள மார்க்கரும் – ஆரணிய:9 39/3
கள்ள வல் இதயத்தின் கபடும் காட்டுமால் – ஆரணிய:9 48/2
கள்ள வெவ் விட அராவில் கிடந்தது மரண கங்கை – இரட்சணிய:2 8/4
மனைத்-தலை இழவு உண்டாக்கி மறைந்திடும் மரபில் கள்ள
வினை திறம் புரியும் வெய்யர் போல்வது அ மிருத்து நீத்தம் – இரட்சணிய:2 10/3,4
மேல்


கள்ளத்தை (3)

கள்ளத்தை விடுத்து உள கட்டுரை கொண்டு – ஆதி:9 138/1
காயத்தை விடும் முன் உள்ள கள்ளத்தை ஒருவி மேற்கொள் – ஆதி:17 34/1
கரை_அறு கபட்டு இருதயத்தின் கள்ளத்தை
உரைபடு நடக்கையை ஓரம் இன்றியே – ஆரணிய:9 52/2,3
மேல்


கள்ளம் (18)

கள்ளம் புரி அலகைக்கு இறை கை கால் விலவிலக்க – ஆதி:9 18/1
கள்ளம் இன்று என கட்டுரை கூறுவான் – ஆதி:12 78/4
கள்ளம்_இல் வாயில் காவலன் என கழறினான் – ஆதி:14 13/4
கள்ளம் இன்று ஆகி உள்ளம் கனிந்து செய் ஜெபத்தினாலும் – ஆதி:14 127/2
கள்ளம்_இல் உணர்ச்சியான் கடிது போயினான் – ஆதி:16 1/4
கள்ளம்_இல் நெஞ்சும் நெஞ்சில் கலந்த மெய் சொல்லும் சொல் ஒத்து – ஆதி:17 16/1
கள்ளம்_இல் அகக்கண் கண்ட காட்சியை கருதி – ஆதி:18 43/2
கள்ளம்_இல் நீர்மையன் கருதுங்கால் எனா – குமார:1 15/3
கள்ளம்_இல் மறை வேதியன் கனம்_குழை உரைப்பாள் – குமார:1 49/4
கள்ளம்_இல் பல் அற்புதம் விழி துணைகள் கண்டும் – குமார:2 152/2
கள்ளம்_இலா அருள் கள்ளன் கசிந்து கருணையை நம்பி – குமார:2 354/1
கலகம் இச்சகம் ஏமாற்றம் கள்ளம் கைதவம் வாசாலம் – நிதான:7 65/3
கள்ளம்_அறவே விதிவிலக்கை கருதி புரிந்து கருணை மிகும் – நிதான:9 92/3
கள்ளம் ஆய பொய் பத்தியால் கருதிய கருமம் – ஆரணிய:2 55/1
கள்ளம் ஆய நல் கருமங்கள் கதிக்கு உரை ஏறா – ஆரணிய:8 31/3
கள்ளம்_இல் மன_சான்றினை காத்து நான் – ஆரணிய:8 84/2
கள்ளம் இன்று அவர் கட்டுரை ஆயினும் – இரட்சணிய:1 61/1
கள்ளம் உறும் கடையேனும் கடைத்தேற பெரும் கருணை – தேவாரம்:4 1/1
மேல்


கள்ளம்_அறவே (1)

கள்ளம்_அறவே விதிவிலக்கை கருதி புரிந்து கருணை மிகும் – நிதான:9 92/3
மேல்


கள்ளம்_இல் (8)

கள்ளம்_இல் வாயில் காவலன் என கழறினான் – ஆதி:14 13/4
கள்ளம்_இல் உணர்ச்சியான் கடிது போயினான் – ஆதி:16 1/4
கள்ளம்_இல் நெஞ்சும் நெஞ்சில் கலந்த மெய் சொல்லும் சொல் ஒத்து – ஆதி:17 16/1
கள்ளம்_இல் அகக்கண் கண்ட காட்சியை கருதி – ஆதி:18 43/2
கள்ளம்_இல் நீர்மையன் கருதுங்கால் எனா – குமார:1 15/3
கள்ளம்_இல் மறை வேதியன் கனம்_குழை உரைப்பாள் – குமார:1 49/4
கள்ளம்_இல் பல் அற்புதம் விழி துணைகள் கண்டும் – குமார:2 152/2
கள்ளம்_இல் மன_சான்றினை காத்து நான் – ஆரணிய:8 84/2
மேல்


கள்ளம்_இலா (1)

கள்ளம்_இலா அருள் கள்ளன் கசிந்து கருணையை நம்பி – குமார:2 354/1
மேல்


கள்ளமும் (2)

கள்ளமும் வஞ்சமும் கலந்த கைதவர் – குமார:1 5/3
காண்_அரு மாறுபாடு ஆய கள்ளமும்
கோணலும் குலவிய குறுக்கு தீ வழி – ஆரணிய:9 51/2,3
மேல்


கள்ளர் (3)

கள்ளர் இருவரொடும் கல்வாரி நோக்கினார் – குமார:2 309/4
கள்ளர் தொக்கு அணி கைப்பொருள் ஆதிய – ஆரணிய:6 55/2
கள்ளர் என்று இறைவன் கடை காவலர் – ஆரணிய:9 15/3
மேல்


கள்ளரில் (1)

கள்ளரில் கள்ளனுக்கு அருள் காட்டுமோ – ஆதி:12 76/4
மேல்


கள்ளன் (5)

கள்ளன் உள் அழன்று சீறி காசினி ககன வட்டத்து – ஆதி:7 2/3
கள்ளன் இவன் எனினும் மனம் கண்டறிந்த சத்தியத்தை – குமார:2 351/2
நா குழறி வீழா முன் நல் உணர்வுற்று அருள் கள்ளன்
நோக்கினான் தலை திருமி நுவல்_அரும் புண்ணிய பொலிவை – குமார:2 352/3,4
கள்ளம்_இலா அருள் கள்ளன் கசிந்து கருணையை நம்பி – குமார:2 354/1
எ மாதிரமும் படுபாவி என்று எள்ளு கள்ளன்
அ மா உயிர் போம் அளவில் கதி ஆக்கம் நச்சி – குமார:2 355/1,2
மேல்


கள்ளனாகிய (1)

கள்ளனாகிய பரபாசை காவல் விட்டு – குமார:2 262/1
மேல்


கள்ளனுக்கு (2)

கள்ளரில் கள்ளனுக்கு அருள் காட்டுமோ – ஆதி:12 76/4
கள்ளனுக்கு காவல் விடுதலையும் கட்டுரைத்து – குமார:2 324/3
மேல்


கள்ளியே (1)

வசை தழைத்து இளிவரவு எனும் கள்ளியே வளரும் – ஆரணிய:4 37/3
மேல்


கள்ளுநர் (2)

கள்ளுநர் கரந்து உறைதல் கண்டுபிடிக்கின்ற – குமார:2 146/3
காண்தகும் படுபாதக கள்ளுநர்
சேண் தலம் புகு மார்க்கம் சிதைப்பவர் – ஆரணிய:6 50/1,2
மேல்


கள்ளுநரே (1)

கறுத்த சிந்தைய கள்ளுநரே என்பார் – நிதான:8 26/4
மேல்


களகள (2)

கண்டுகண்டு உருகி கண்ணீர் களகள வடிப்பன் அச்சம் – நிதான:3 37/1
கழுதுகள் உழுதுழுது இதழ் அவிழ் செழு மலர் களகள சொரிவன மது – ஆரணிய:5 7/3
மேல்


களங்கம் (5)

கலை_வலார் வெறுப்பது களங்கம் மிக்கது – ஆதி:10 11/2
களங்கம்_இல் மதியை காணும் கண்_இலாவவர் தம்பாட்டில் – ஆதி:17 37/1
காலை துதியோடு எழுந்திருந்து கடவுள் மொழியாம் களங்கம்_அற்ற – நிதான:9 72/1
களங்கம்_அற்ற மெய் பத்தியோடு உழைத்திடில் ககன – ஆரணிய:2 35/1
களங்கம்_அற்ற இ சிரத்தை நீர் கயம் கடம் மதி போல் – ஆரணிய:6 26/1
மேல்


களங்கம்_அற்ற (3)

காலை துதியோடு எழுந்திருந்து கடவுள் மொழியாம் களங்கம்_அற்ற
பாலை பருகி ஆவலுடன் பணிவாய் முழங்காற்படியில் நின்று – நிதான:9 72/1,2
களங்கம்_அற்ற மெய் பத்தியோடு உழைத்திடில் ககன – ஆரணிய:2 35/1
களங்கம்_அற்ற இ சிரத்தை நீர் கயம் கடம் மதி போல் – ஆரணிய:6 26/1
மேல்


களங்கம்_இல் (1)

களங்கம்_இல் மதியை காணும் கண்_இலாவவர் தம்பாட்டில் – ஆதி:17 37/1
மேல்


களங்கு (1)

காய் ஒளியில் கதிர் பரப்பும் களங்கு_அறு நீதியின் சுடரை – தேவாரம்:4 10/1
மேல்


களங்கு_அறு (1)

காய் ஒளியில் கதிர் பரப்பும் களங்கு_அறு நீதியின் சுடரை – தேவாரம்:4 10/1
மேல்


களஞ்சிய (1)

பன்_அரு நித்திய செல்வ களஞ்சிய பகுதி-தானோ – ஆரணிய:5 42/4
மேல்


களஞ்சியத்து (1)

வைத்திடா ஒரு களஞ்சியத்து எனினும் வான் பறவைக்கு – ஆதி:9 61/2
மேல்


களஞ்சியத்தை (1)

வைக்க என்று எண்ணமிட்டான் வல்லையே களஞ்சியத்தை
இ குவலயம் வியக்க இயற்றி என் சம்பத்து எல்லாம் – ஆதி:9 105/2,3
மேல்


களஞ்சியம் (1)

தீ_வினைக்கு ஒரு களஞ்சியம் தீ குண மன்றம் – நிதான:7 19/1
மேல்


களத்து (1)

குற்றவாளியை பிணித்து கொலை தொழிலர் களத்து உய்க்க – நிதான:11 71/1
மேல்


களம் (3)

களம் மலி குப்பை போல் கழிய வீசி நம் – ஆதி:12 57/2
களம் படும் உலகினை கடிந்து காவலன் – ஆதி:14 42/2
களம் படு சிலைத்து என கௌவை வீங்கிற்றே – நிதான:10 47/4
மேல்


களம்படுத்த (1)

களம்படுத்த இல் கட்டு அழிம் என்று உனா – ஆதி:9 77/3
மேல்


களர் (1)

மறம் வளர்க்கும் களர் உளத்தை வளம் மலி தண் பணை ஆக்கி – தேவாரம்:4 9/1
மேல்


களவான (1)

எங்கும் தம சந்நிதியாக இருக்கும் கடவுள் களவான
பங்க வினை செய்யாதிர் என பகர்ந்தது உணர்ந்து பர பொருளை – நிதான:9 18/1,2
மேல்


களவில் (1)

களவில் காதலரை கவர்வோர் இவர் – நிதான:8 25/3
மேல்


களவின் (1)

கைகண்ட களவின் ஆக்கம் கரந்து என கரந்த விண்மீன் – குமார:2 432/2
மேல்


களவினால் (1)

களவினால் பொருளை கவர்வான் நசை தூண்டும் – குமார:2 286/1
மேல்


களவு (1)

கொலை திறம் துர்_இச்சை நீசம் களவு பொய்க்கூற்று என்றாய – ஆதி:2 18/2
மேல்


களவும் (1)

புன்மையும் களவும் சூதும் பொறாமையும் புரட்டும் பொய்யும் – ஆதி:2 24/3
மேல்


களி (9)

போயவன் பிழைத்து வந்த புதுமையின் களி இது என்றான் – ஆதி:9 120/4
கனம் அடங்கலும் போது அகவும் களி மயில்கள் – ஆதி:18 12/3
மருள்படும் களி விழிகளும் மதத்த நூல் மரபும் – நிதான:7 44/2
ஒன்று உள களி காட்டலின் ஒள் மறுகு – நிதான:7 83/3
திருந்தும் நல் உள களி செறிக்கும் தேன் அது – ஆரணிய:4 13/2
கீர்த்தனை அக களி கிளைப்ப பாடுவார் – ஆரணிய:4 31/4
களி மகிழ் சிறப்ப சென்று கனக மால் வரை கண்ணுற்றார் – ஆரணிய:5 4/4
கண்ணிய தருமத்தோடு களி நடம்புரிய கண்டார் – ஆரணிய:5 36/4
பொன் நகர் தொனி செவிமடுத்து உள களி பூப்பார் – இரட்சணிய:1 42/3
மேல்


களிக்க (3)

வானம் களிக்க புவி மகிழ வழுவா தெய்வ மறை பரம்ப – நிதான:9 58/1
அக விழி களிக்க தோன்றும் அற்புத காட்சி கண்டேன் – ஆரணிய:8 73/4
என் உறு நித்திய_ஜீவன் இரு விழி களிக்க தோன்றி – ஆரணிய:8 75/1
மேல்


களிக்கவும் (1)

கண்ணினால் கண்டு களிக்கவும் கருத்து உடை எரோது என் – குமார:2 227/2
மேல்


களிக்கும் (1)

கொற்றவன் உலக போகம் கூட்டு உண்டு களிக்கும் நீரார் – ஆதி:14 128/3
மேல்


களிகூருதலும் (1)

தகை புலவர் எடுத்து ஏத்தும் தந்தை களிகூருதலும் பிறவும் எல்லா – ஆதி:9 167/3
மேல்


களித்த (4)

துயிலுணர்ந்து எழுந்து ஜீவ தொகுதிகள் களித்த மாதோ – குமார:2 442/4
ஓகை மா நறவு உண்டு களித்த அ – குமார:2 458/1
களித்த சிந்தையோடு எழுந்தனன் வேதியன் கடுகி – நிதான:2 101/4
என் முகம் களித்த காட்சி எதிர்ந்தனை பளிங்கே போல – நிதான:5 5/3
மேல்


களித்தனம் (1)

காண்டல் செய்து உடன் உண்டு களித்தனம்
மாண்ட போதனரீர் என்று வாழ்த்தினார் – குமார:2 465/3,4
மேல்


களித்தனர் (1)

துள்ளினர் களித்தனர் துட்ட யூதரே – குமார:2 262/4
மேல்


களித்தனன் (1)

பருகினன் களித்தனன் அயர்வு பல்கவே – ஆதி:19 34/4
மேல்


களித்தி (2)

சிந்தனை திருகல் நன்றோ சேர்ந்து உடன் களித்தி என்றான் – ஆதி:9 121/4
கள் உண்டு களித்தி புந்தி காமியாய் பரத்தை போக – நிதான:5 91/1
மேல்


களித்திடும் (2)

மகிழ்ந்து உளம் களித்திடும் மறவர் ஓர் புறம் – நிதான:10 36/2
கண்ணில் கண்டு களித்திடும் கண் மலர் – இரட்சணிய:3 44/2
மேல்


களித்து (10)

காத்-தொறும் உலவி உண்டு களித்து நாள் கழிப்பர் மாதோ – ஆதி:6 7/4
கருதி ஆங்கும் மென்னெஞ்சனும் வியந்து உளம் களித்து
பெரிது நம் வழி தாழ்ப்பது பிழை விரைந்து ஓடி – ஆதி:11 12/2,3
அரந்தை நீத்து அகம் களித்து அடியனேனையும் – ஆதி:15 28/3
இனிது வேதியன் வாய்மை கேட்டு அகம் களித்து எல்லாம் – குமார:1 57/1
ஒத்து உளம் களித்து ஓகையுற்றிட உறும் ஒரு நாள் – நிதான:6 6/3
குத்திரத்துவ வேடர்-பால் கூட்டுண்டு களித்து
மித்திரத்துவம் பூணுவர் கொக்கு அன விரகால் – நிதான:7 50/3,4
மதி_அற்று அலகை நடித்திட மெய்மறந்து களித்து மகிழ்கின்றீர் – நிதான:9 89/2
கானம் தன் அவையா செய்ய கமல கண் களித்து நோக்கி – ஆரணிய:5 31/2
கா எலாம் களித்து உலாவி கனிந்த முந்திரிகை ஆதி – ஆரணிய:5 39/3
விருந்தீர் வம்-மின் என கூவி விளித்து களித்து முகம் மலர்ந்து ஈது – ஆரணிய:5 95/2
மேல்


களித்தும் (1)

கள் உண்டு களித்தும் காம கடு விடம் நுகர்ந்தும் வாயால் – நிதான:3 35/1
மேல்


களிப்ப (1)

பாத்துண்டு களிப்ப மாழ்கி பதைபதைத்து உழல்கின்றாரை – நிதான:3 29/4
மேல்


களிப்பதோர் (1)

குலவி வீற்றிருத்தலை கண்டு களிப்பதோர் குறிப்பால் – குமார:1 73/4
மேல்


களிப்பர் (4)

கற்பக நிழலில் தங்கி களிப்பர் வான் கணங்கள் ஆவார் – ஆதி:4 64/3
களிப்பர் நற்கருணையை கனிவொடு பருகி – ஆரணிய:5 16/2
உகந்து நண்பராய் கூட்டுண்டு களிப்பர் இங்கு உழன்றே – ஆரணிய:10 28/4
விந்தையாய் பல காட்சியை வியந்து உளம் களிப்பர்
முந்திரிப்பழ நறை உண்டு தேக்குவர் முறையால் – இரட்சணிய:1 41/3,4
மேல்


களிப்பன்-கொலோ (1)

கண்ணில் கண்டு களிப்பன்-கொலோ எனும் – ஆதி:19 61/4
மேல்


களிப்பன (1)

கான வேழமும் சிங்கமும் களிப்பன காணாய் – குமார:4 57/4
மேல்


களிப்பினால் (2)

மறந்து உள களிப்பினால் மயங்கி சோர்வடைந்து – ஆதி:19 35/1
சீலர் ஆய வேதவாணர் சிந்தையுள் களிப்பினால்
மேலும் மேல் உயர்ந்து செல் கதிக்-கணே விடாய்த்திடார் – இரட்சணிய:3 18/2,3
மேல்


களிப்பினிடை (1)

மட்டு அருந்தி அனவரத இன்பம் எனும் மாண் களிப்பினிடை வைகுவார் – குமார:2 66/4
மேல்


களிப்பு (5)

காண்-தொறும் காண்-தொறும் களிப்பு கைமிக – ஆதி:9 25/2
ஆனவர் சேட்டர் ஆவர் அக களிப்பு அடையும் நீரார் – ஆதி:9 122/3
கண்டு மனமும் கணும் வியப்பொடு களிப்பு
கொண்டது தனித்தனி குறித்து வரு போழ்தில் – ஆதி:14 73/1,2
காதலொடு புகழ்வர் நனி களிப்பு மிகவே – நிதான:4 83/4
விழி களிப்பு உற நோக்கும் கால் விரி கதிர் அனந்தம் தொக்கு – இரட்சணிய:3 105/3
மேல்


களிப்புற்று (1)

மகிமையை நீர் எற்கு உதவிய இவர்கள் மயக்கு_அற கண்டு கண் களிப்புற்று
அகம் மகிழ்வு எய்தற்கு யான் இனிது இருக்கும் அ தலத்து என்னொடும் அமர்ந்து – குமார:2 61/2,3
மேல்


களிப்புற (3)

வண்ணம் என்று உணர்வு_உளார் மனம் களிப்புற
நண்ணினன் இரும் சுவிசேஷ நாமத்தன் – ஆதி:3 3/3,4
துன்னுவோர் உளம் களிப்புற செவிக்கு இன்பம் தொகுக்கும் – ஆதி:18 11/4
கண்ணும் உள்ளமும் களிப்புற கடி கமழ் காவின் – ஆதி:18 36/1
மேல்


களிப்புறீஇ (1)

கண்டு கேட்டு உளமும் கண்ணும் களிப்புறீஇ ககோள நாதன் – ஆதி:19 89/1
மேல்


களிப்புறும் (1)

கண் இணை களிப்புறும் கடி கொள் காவனம் – குமார:2 87/4
மேல்


களிப்பொடு (2)

உள களிப்பொடு துணிந்து உரைத்தல் மேயினான் – நிதான:2 17/4
நன்று கேட்டு உள களிப்பொடு நாயகன் பரவி – இரட்சணிய:1 33/1
மேல்


களிமண் (1)

விண் உடு சுடர் விக்கிரகம் களிமண்
உரு கவியம் பிறவற்றினுக்கு – நிதான:8 17/1,2
மேல்


களிமண்ணை (1)

கல்லை செம்பை களிமண்ணை கடவுள் எனவே உரு பிடித்து – நிதான:9 25/1
மேல்


களியர் (1)

களியர் பொய்ப்படு கட்டுரையோ புவி – குமார:2 477/1
மேல்


களியாட்டம் (1)

கண்டு ஆட்டம் காமுகர்க்கு களியாட்டம் குடியருக்கு – நிதான:7 57/2
மேல்


களியாட்டு (2)

ஆயிடை சேட்டன் வந்தான் அக களியாட்டு கண்டான் – ஆதி:9 120/1
பொங்கிய பரமானந்த புது களியாட்டு மல்கி – இரட்சணிய:3 102/3
மேல்


களியுற்று (1)

உண்டு தேக்கி உள களியுற்று நீ – ஆரணிய:8 89/1
மேல்


களிற்றியானை (1)

எதிரொலி எழும்பி நால் வாய் இரும் களிற்றியானை மூளை – ஆதி:19 114/3
மேல்


களிறு (4)

மழ களிறு அனைய மள்ளர் வரன் முறை சுருதி கூட்டி – ஆதி:4 15/2
அடும் களிறு அனையான் சித்தம் அமைதலுற்று ஆறி ஜீவன் – ஆதி:19 119/2
அடு சின களிறு_அனாய் அகிலத்தே பெயப்படு – நிதான:10 26/2
மழ களிறு எழில் உளை அரி வரி உழுவைகள் உழை விழைவொடு திரி வனம் – ஆரணிய:5 7/1
மேல்


களிறு_அனாய் (1)

அடு சின களிறு_அனாய் அகிலத்தே பெயப்படு – நிதான:10 26/2
மேல்


களை (7)

இளம் களை கட்டு நீர்கால் யாத்து இனிது ஓம்புவாரும் – ஆதி:4 14/4
மாரிசம் களை மா தவத்தரும் – ஆதி:4 25/1
செய் படு களை மிக தேம்பு சாலியை – ஆதி:9 29/3
உற்று ஒருவன் நள்ளிரவில் களை வித்தி கரந்து ஏக உபய வித்தும் – ஆதி:9 82/2
புத்திரராம் களை தேரில் பொல்லாங்கன் புதல்வர் அதை புலம்கொண்டு உய்த்த – ஆதி:9 83/2
உத்தமர் மேனிலை சேர்வர் களை போல்வார் எரியுண்பர் உண்மை ஓர்-மின் – ஆதி:9 83/4
கைத்த தீ_வினை களை கட்டு கால்-தொறும் – ஆரணிய:4 10/1
மேல்


களைக (2)

கொன்று உயிர் களைக வெம் குருசில் ஏற்றி இ – குமார:2 244/2
இன்றே களைக என்றிட சில நாள் இன்னும் பார்ப்பம்பார்ப்பம் என – நிதான:9 78/3
மேல்


களைகணா (1)

களைகணா உலகு எலாம் காக்கும் எம்பிரான் – ஆதி:10 16/1
மேல்


களைத்து (1)

களைத்து வீழ்ந்து உயர் கதி இழந்தனர் இது கருதி – நிதான:6 8/3
மேல்


களைந்த (1)

புல பகை களைந்த வேத புங்கவர் குழாத்தனேனும் – நிதான:5 1/2
மேல்


களைந்தவா (1)

ஒருப்படீஇ ஓலமிடும் அவர்க்கு உருகி உறு துயர் களைந்தவா போற்றி – தேவாரம்:11 6/4
மேல்


களைந்திட (1)

சஞ்சலம் களைந்திட விரைதரு திரு_பாதம் – ஆரணிய:7 19/2
மேல்


களைந்து (8)

கண்டு அகம் கடுப்புற களைந்து வேரற – ஆதி:9 35/2
மற்றொருவன் மறு களைந்து நல் வித்து புலம் தெளித்து மறைய ஆங்கே – ஆதி:9 82/1
கந்தையை களைந்து ஒரு கவின் கொள் வெள் உடை – ஆதி:15 23/2
முன் உடை களைந்து ஒரு முருக்கு அலர்ந்து என – குமார:2 265/1
செவ் அங்கியை களைந்து தேவர் பிரான் முன் தரித்த – குமார:2 307/1
ஒன்றாக பொருள்செய்யார் உடை களைந்து பங்கிட்டார் – குமார:2 345/2
காதலின் இகத்து இடர் களைந்து கதி உய்க்கும் – நிதான:2 45/3
காயமோடு நாற்றம் மிக்க கந்தையை களைந்து நல் – இரட்சணிய:3 21/1
மேல்


களையினை (1)

புறத்து உறு களையினை போற்றி புண்ணிய – குமார:2 255/1
மேல்


களையும் (1)

தரு துர்_இச்சையை களையும் மெய் சாதன சதுஷ்கம் – குமார:1 70/4
மேல்


களையை (1)

வறிய புன் பதரை வன் களையை வை திரள்களை – ஆதி:14 187/1
மேல்


களைவது (1)

கொன்று உயிர் களைவது அல்லால் குறிப்பிடு தண்டம் வேறு ஒன்று – குமார:2 186/3
மேல்


களைவதும் (1)

வழியின் மேவு இடர் களைவதும் திரு_அருள் மாட்சி – குமார:4 78/4
மேல்


கற்களில் (1)

இட்ட கற்களில் ஊன்றி நின்று இக்கரை ஏறாது – ஆதி:11 29/3
மேல்


கற்பக (12)

காண்_அரும் புனித ஜீவ கற்பக மலரை ஏந்தி – ஆதி:4 3/2
கற்பக நிழலில் தங்கி களிப்பர் வான் கணங்கள் ஆவார் – ஆதி:4 64/3
காழ்ந்த நித்திய ஜீவ கற்பக சினை ககனம் – ஆதி:9 15/3
இனைய கற்பக பொதும்பரின் நடுவணது இயைந்த – ஆதி:18 14/1
கற்பக உலகை உள்ளங்கை நெல்லி கனியில் காட்டும் – ஆதி:19 87/2
இனிய தேன் அமுதம் உண்டு இசைக்க கற்பக
நனை விரி நறும் தொடை சூட்டி நல் எழில் – குமார:2 95/2,3
திரு குலாம் கடை தெய்விக கற்பக
விருக்கம் கொள்ள விழைந்தது என்னோ என்றார் – நிதான:8 36/3,4
பூ அலர் கற்பக பொலன் பொதும்பரும் – ஆரணிய:4 19/1
மேல் நிமிர்ந்து எழுந்த ஜோதி கற்பக விருக்கம் போலும் – ஆரணிய:5 83/1
கற்பக செழும் காவனத்து எழில் நலம் காணாய் – இரட்சணிய:1 21/4
துன்று கற்பக சோலை-வாய் அரும் தவ சூழல் – இரட்சணிய:1 39/4
கற்பக விருக்ஷம் ஓங்கி திகழ்வது அ கனக குன்றம் – இரட்சணிய:3 4/4
மேல்


கற்பகத்தை (2)

காண்தகைய பெரும் கருணை கற்பகத்தை எதிர் கண்டு – குமார:2 353/1
எண்_அரு நித்திய_ஜீவ கற்பகத்தை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 10/4
மேல்


கற்பகம் (2)

ஜீவ கற்பகம் எனும் தெய்வ மா தரு – ஆதி:4 50/2
பொன் பொலிந்த செம் சேவடி கற்பகம் புகுவாம் – ஆதி:11 5/4
மேல்


கற்பழித்த (2)

காம வெறியா ஈர்_எண்ணாயிரம் கோவியரை கற்பழித்த
சீமானுக்கு தொழும்பு செய்து தீ வாய் நரகில் பதையாமல் – நிதான:9 39/2,3
மாசு_இல் விருந்தை கற்பழித்த மாயன் மடிந்த மற்றவள்-தன் – நிதான:9 45/2
மேல்


கற்பனாதீதராம் (1)

கற்பனாதீதராம் ககன வேந்தன் முன் – ஆதி:12 60/1
மேல்


கற்பனை (17)

கற்பனை கடந்த போதே கற்பனை கடந்து நின்ற – ஆதி:7 8/1
கற்பனை கடந்த போதே கற்பனை கடந்து நின்ற – ஆதி:7 8/1
கொலை செய்யற்க என்று உரைத்த கற்பனை உண்மை குணிக்கில் – ஆதி:9 53/1
ஈது ஒரு கற்பனை இயம்பினேன் என – குமார:2 40/4
கத்துருத்துவ கடவுளின் கற்பனை கடந்து – குமார:2 74/1
சந்ததம் கற்பனை மீறி சண்டாளர் ஆகி நன்று இதனை எண்ணாமல் – குமார:2 377/1
கண்_இலான் கற்பனை கிழவன் காண்தகு – நிதான:4 47/2
கற்பனை நெறி கதி காட்டும் ஆயினும் – நிதான:4 48/1
துய்ய கற்பனை அநுட்டிப்பின் சூழ்ச்சியும் – நிதான:4 52/3
கற்பனை கடந்த லோத்தின் காதலி ஒருத்தியேயோ – ஆரணிய:3 20/1
மொண்டு கற்பனை கவி பொழி முகில் குலம் சிதறி – ஆரணிய:4 39/2
கற்பனை பொருள் ஈட்டியோர் யாவரும் கவிழ்ந்தார் – ஆரணிய:8 17/3
கற்பனை பத்தும் ஓம்பி கைக்கொளல் கடமையே ஆம் – ஆரணிய:8 40/1
கற்பனை மீறி செய்யும் கருமங்கள் பாவம் ஆகும் – ஆரணிய:8 40/2
கற்பனை காத்துமேல் நல் கருமங்கள் புரிவது அன்றோ – ஆரணிய:8 40/3
உத்தரித்து உயிர்ப்பலி உதவி கற்பனை
பத்தையும் தழுவினர் பரமன் ஓர் சுதன் – ஆரணிய:9 72/3,4
கற்பனை கடந்து நிற்கும் காரணாதீதமான – இரட்சணிய:3 10/1
மேல்


கற்பனைக்கு (1)

கொலை செய்யாதே என பரம கோமான் கொடுத்த கற்பனைக்கு
நிலம் மீது உதித்த குமரகுரு நியாயம் இலவா சீறுவதும் – நிதான:9 14/1,2
மேல்


கற்பனைகள் (1)

தோன்றி இங்கு உரைத்த கற்பனைகள் சோர்வு_அற – ஆதி:12 63/2
மேல்


கற்பனைகளுக்கு (1)

கற்பனைகளுக்கு மேலா கதித்த புண்ணியமாம் தேரில் – ஆரணிய:8 40/4
மேல்


கற்பனையாலே (1)

கற்பனையாலே கல் பிளவு எய்த கரைகின்றேம் – ஆரணிய:7 15/4
மேல்


கற்பனையை (2)

பொய்யை புகலாதிருங்கள் எனும் புனிதன் புனித கற்பனையை
அய்யோ நினையாது அவமதித்தீர் அல்லும்_பகலும் அனவரதம் – நிதான:9 19/1,2
நினைத்திடாதே என விரித்து நிகழ்த்தும் கடைசி கற்பனையை
மனத்துள் இருத்தி அவரவர்க்கு வகுத்த அளவின் மகிழ்ந்து சொற்ப – நிதான:9 23/2,3
மேல்


கற்பாறை (1)

பாவகாரியேன் இதயமும் வைர கற்பாறை – ஆதி:14 117/4
மேல்


கற்பித (1)

கற்பித எண்ணத்து கவிழ்கின்றார் அரோ – ஆரணிய:9 42/4
மேல்


கற்பிதமாய (1)

கற்பிதமாய கட்டு கரி எலாம் கரிந்த அம்மா – குமார:2 173/3
மேல்


கற்பினும் (1)

பொருவு_அரும் கலை கற்பினும் பொருள் நிலை குறிக்கொண்டு – நிதான:7 26/3
மேல்


கற்பு (1)

விதித்த மெய் அணி கற்பு அணி வித்தகம் – நிதான:8 16/1
மேல்


கற்போன் (1)

கட்டிப்புரண்டு நட்ட மந்தை கற்போன் நிருவிகாரி மகா – நிதான:9 43/2
மேல்


கற்ற (1)

கற்ற பாதகர் இவர் கோறலே கடன் எனா – நிதான:11 14/2
மேல்


கற்றது (1)

கற்றது அங்கை அளவு கல்லாதவை – நிதான:5 80/1
மேல்


கற்றிலை (1)

கற்றிலை யுத்தகளத்திலும் வந்து எதிர் கால்வைத்தாய் – நிதான:2 70/2
மேல்


கற்று (10)

கதி வழுக்கிய பாழ்ம் கதை கற்று நாள் கழிப்பர் – பாயிரம்:1 16/2
பல கலை கற்று உணர் பரமயோகி இ – ஆதி:3 11/1
கற்று வல்ல சான்றோர் என கேட்டு உனை கண்டேன் – ஆதி:11 37/4
போகம் அடுத்து என் பல் கலை கற்று புகழ் பெற்று என் – ஆதி:16 23/2
கற்று உணர்வு அடை கடைத்தேறுவாய் எனா – ஆதி:19 40/3
யதா நியமத்தன் வேத வியல் நெறி கற்று வல்ல – நிதான:3 63/2
கற்று அறிந்துளன் யான் என்னும் காலை நல் நிதானி நன்றாம் – நிதான:5 17/2
ஒன்றானும் தனது இதயத்து உணரா கற்று அறி மோழை – நிதான:5 26/3
கற்று அறிந்து உரையாடும் கருத்தினோய் – நிதான:5 75/3
ஞான நூல் அனைத்தும் கற்று நல் கருமங்கள் ஆற்றி – ஆரணிய:8 38/1
மேல்


கற்றும் (2)

பிறிது எவன் கற்றும் கேட்டும் பேர்_அறிவு உடையர் ஆகி – ஆரணிய:5 77/3
நல் நடை கற்றும் இல்லேன் நன்று எலாம் ஒருவி நின்ற – தேவாரம்:9 1/3
மேல்


கற்றூண் (1)

கற்றூண் தழுவி கடல் நீந்தல் கடுக்கும் மாதோ – ஆதி:12 22/4
மேல்


கற்றை (2)

தாரகாபதியின் கற்றை தவழ்ந்து ஒளி தயங்க ஆங்கே – குமார:2 101/2
இணர் ஒளி மகிமை கற்றை எங்கணும் பரம்ப வீசி – இரட்சணிய:3 5/3
மேல்


கறங்க (3)

முரசம் கறங்க சுரமண்டலம் முந்து கீத – ஆதி:5 13/1
திரு_மந்திர முறை வாழ்த்து ஒலி ஜெய பேரிகை கறங்க – ஆதி:9 17/4
கடி மண பறை பிண பறை விழா பறை கறங்க
கொடிபடும் பொருகள பறை வயின்-தொறும் குளிற – நிதான:7 25/1,2
மேல்


கறங்கு (6)

கறங்கு என சுழலும் நெஞ்சன் கவன்றனன் கலக்கமுற்றான் – ஆதி:2 47/4
கறங்கு போல் சுழல கரைவான் அரோ – ஆதி:19 67/4
கறங்கு வெள் அருவி திரள் பொலிவன காணாய் – குமார:4 54/4
கறங்கு என உழன்று ககனத்திடை கரப்பன் – நிதான:2 58/2
கறங்கு இசை அவாவி மாயும் கேகயம் கடுப்ப-மன்னோ – நிதான:7 79/4
கறங்கு போல் சுழன்று அக நிலை கலங்கி உள் உடைந்து – இரட்சணிய:2 26/3
மேல்


கறங்கும் (1)

காமிய சுவை பகுத்திடும் முழவு ஒலி கறங்கும்
பாமர குழுவே அனவரதமும் பயிலும் – நிதான:7 24/2,3
மேல்


கறவை (2)

கன்றினுக்கு உளம் கசிந்திடு கறவை ஆன் கடுப்ப – நிதான:6 25/2
கன்று காண் கறவை போல கசிந்து பாராட்டும் அன்பை – ஆரணிய:5 56/3
மேல்


கறவையே (1)

கன்று காண் கறவையே போல் கசிந்து உளம் கரையும் நீரார் – இரட்சணிய:3 13/4
மேல்


கறிப்பன (1)

பச்சை நாகு இளம் புல் தழை கறிப்பன பாராய் – குமார:4 59/4
மேல்


கறுத்த (3)

கறுத்த சிந்தையர் மடமையால் கனன்று உவர்த்து எள்ளி – குமார:1 90/1
கறுத்த சிந்தையர் நன்றுநன்று என கடிது ஏகி – குமார:2 226/1
கறுத்த சிந்தைய கள்ளுநரே என்பார் – நிதான:8 26/4
மேல்


கறுத்திடில் (1)

கறுத்திடில் உலகம் எல்லாம் கவிழ்ந்து அழிந்து ஒழியுமேனும் – குமார:2 191/1
மேல்


கறுத்திடு (1)

ஒறுத்திடுக என்றான் கறுத்திடு காமி – நிதான:11 60/2
மேல்


கறுத்திடும் (1)

கறுத்திடும் இதயமே கரி என்பாய் இது – ஆரணிய:9 41/3
மேல்


கறுப்பு (1)

கறுப்பு உறு குட்டநோய் கழுமி யாக்கையின் – ஆரணிய:9 57/1
மேல்


கறுவி (4)

கதம் கொள் சீற்றம் மிக்கு இகலுவ தத்தமில் கறுவி
விதம் கொள் மாந்தரை சிற்றின்ப படுகரில் விழுத்தி – நிதான:2 81/2,3
கலகமிட்டு உடல் குருதி நீர் கவிழ்தர கறுவி
உலகிடை சமராடலீர் இன்று-காறு உரவீர் – நிதான:6 9/3,4
காரிய பொறை ஒருங்கு எமது என கறுவி வெம் – நிதான:11 7/2
திண் தோள் புடைத்தான் சினவி கறுவி சிரிப்பு – ஆரணிய:4 106/3
மேல்


கறுவோடு (1)

பிசகாது கறுவோடு பெண் ஒருத்தி பிடித்து உந்தி – குமார:4 34/3
மேல்


கறை (4)

கறை துடைத்து இதயம் என்னும் கழனி புக்கு அளைந்தது அன்றே – ஆதி:4 10/4
வர குருதி கறை தோய்ந்த ஒரு சிலுவை மணி துவசம் மலர் கை காட்டி – ஆதி:4 39/3
கருது அறப்பகை எனும் கண்_இலான் கறை_இலா – நிதான:11 19/2
கறை இலாத வெண் துகில் உண்டு கவின் அணி உண்டு – இரட்சணிய:1 37/2
மேல்


கறை_இலா (1)

கருது அறப்பகை எனும் கண்_இலான் கறை_இலா
குருதி சிந்திட உளம்கொண்ட பாதகன் முனம் – நிதான:11 19/2,3
மேல்


கறைப்படுக்கும் (1)

பாதகம் மன கறைப்படுக்கும் என்பரால் – நிதான:4 19/4
மேல்


கறையடி (1)

கடம் கலுழ் கறையடி காலன் காழ்படும் – நிதான:2 7/2
மேல்


கறையின் (1)

கறையின் ஆக்கி வெம் மரணத்தின் கரை_அறு துன்ப – ஆதி:8 3/3
மேல்


கறையுற (1)

சொந்த நீதி கறையுற தோய்தலின் – ஆரணிய:8 83/3
மேல்


கறையுறா (1)

கறையுறா நலத்தது கருது ஒணாதது – ஆதி:10 12/2
மேல்


கன்ம (3)

கன்ம வசத்தால் இன்று ஒருமிக்க கவிழ்கின்றீர் – ஆதி:16 9/3
கன்ம வினையும் கதிரவனை கண்ட பனி போல் கழிந்து ஓடும் – நிதான:9 68/2
கன்ம பாச கட்டுண்டு கவிழ்வரால் – ஆரணிய:9 26/4
மேல்


கன்மம் (1)

கன்மம் நாடி அங்கு அவரவர் கூட்டிடும் கணக்காம் – ஆதி:9 149/4
மேல்


கன்மமாம் (1)

கன்மமாம் தீட்டு உறா முக்கரணமும் புனிதம் மேய – ஆரணிய:8 43/2
மேல்


கன்மமும் (1)

கன்மமும் ஒழுக்கும் வல்லே கதித்தன கருணை பூத்த – குமார:2 435/2
மேல்


கன்மலை (1)

கடி மனை முன்றில் நின்று கன்மலை என பேர் பெற்ற – குமார:2 193/3
மேல்


கன்மிகள் (2)

கன்மிகள் குழுமு தீ_கடல் கிடங்கிடை – ஆதி:3 10/3
கன்மிகள் எவரும் கடைத்தேறலர் காண்டி – குமார:2 300/4
மேல்


கன்றி (4)

கன்றி வெம் சினம் கதுவி அங்கு அவன்-தனை காயீன் – குமார:1 94/3
கன்றி நொந்து உலைந்தது கனக காத்திரம் – குமார:2 270/3
மன்னு திரு_மேனி முற்றும் வார் அடியால் கன்றி நைந்து – குமார:2 329/3
கழி மட குடியாளர்-தம் சிந்தனை கன்றி
வழிவழி பகைகொண்டு வாழ் மனை சிறு குடிசை – நிதான:7 42/2,3
மேல்


கன்றிய (11)

கன்றிய மனத்தர் ஆகி காமிய சுவையை நாடி – ஆதி:2 27/2
கன்றிய மனத்தினார் கழறினார் அரோ – குமார:2 232/4
கன்றிய இருவர் ஓடி கலந்தனர் அழிம்பன் நாட்டில் – நிதான:3 13/4
சிந்தை கன்றிய சதுர்த்தர் வாழ் மனைகளும் திகழும் – நிதான:7 40/4
கன்றிய சுடுமுகன் கடும் சினத்தனாய் – நிதான:10 31/2
கன்றிய கடும் சுரம் கனலும் கானிடை – ஆரணிய:4 34/3
கன்றிய அரக்கன் வல் அடியுண்டு கரைகின்றேன் – ஆரணிய:4 133/3
கன்றிய மாய கள்வன் இவன் கை விடுபட்டு – ஆரணிய:7 17/2
கன்றிய அலகையும் கள்ள மார்க்கரும் – ஆரணிய:9 39/3
கன்றிய தீ_வினை கழகம் என்பவே – ஆரணிய:9 50/4
கன்றிய காம நெஞ்ச கள்வனேன் காமம் நீத்த – தேவாரம்:9 5/1
மேல்


கன்றியே (1)

காண்டல் செய்தன் என் உள்ளுற கன்றியே – ஆதி:14 155/4
மேல்


கன்றினுக்கு (1)

கன்றினுக்கு உளம் கசிந்திடு கறவை ஆன் கடுப்ப – நிதான:6 25/2
மேல்


கன்று (10)

கன்று சிந்தையாய் யாரை நீ கவலுமாறு எவன் ஈண்டு – ஆதி:14 107/3
தாயை நாடிய கன்று என தற்பரன் – குமார:2 463/1
தாய் எதிர்ந்த ஆன் கன்று என தனித்தனி மகிழ்ந்தே – நிதான:6 2/4
கன்று வெம் சினத்து அலகை தன் கவிகையை கவித்தான் – நிதான:7 3/3
கன்று சிற்றின்ப போகமாம் கண்ணியை குத்தி – நிதான:7 59/3
கன்று சாப கடும் கனல் காது உறீஇ – நிதான:8 19/3
கன்று வெம் சின முக கரி_அனான் கடுகி நீர் – நிதான:11 3/2
அனை அணைந்த வான் கன்று என நம்பிக்கை அடுத்து – ஆரணிய:2 6/3
கன்று காண் கறவை போல கசிந்து பாராட்டும் அன்பை – ஆரணிய:5 56/3
கன்று காண் கறவையே போல் கசிந்து உளம் கரையும் நீரார் – இரட்சணிய:3 13/4
மேல்


கன்னல் (4)

கன்னல் ஓர் உகம்-அதாக கழிந்தன அவற்கு கங்குல் – ஆதி:2 13/4
கன்னல்_உற்றேனை வாளா கடிந்து புண்படுத்து என் உள்ளே – ஆதி:14 121/3
கன்னல் ஒன்றில் இ தொல் நகரம் சுடுகாடாய் – குமார:2 277/2
உட்கி மறுகுற்றது ஒரு கன்னல் எனது உள்ளம் – நிதான:4 66/4
மேல்


கன்னல்_உற்றேனை (1)

கன்னல்_உற்றேனை வாளா கடிந்து புண்படுத்து என் உள்ளே – ஆதி:14 121/3
மேல்


கன்னலில் (1)

கண்ணிய நறும் தேனில் கன்னலில் மதுரிக்கும் – ஆதி:15 3/1
மேல்


கன்னலின் (1)

காரியம் முடிக்க வரு கன்னலின் அணித்தும் – குமார:2 137/2
மேல்


கன்னலை (1)

கான் முதிர் கடு அயின்று இனிய கன்னலை
கூன் முதுகு இரவணம் உவர்க்கும் கொள்கை போல் – ஆதி:14 49/1,2
மேல்


கன்னி (6)

கன்னி பாலனாய் காசினி-தனில் அவதரித்து – பாயிரம்:1 5/1
கான் ஆடு மலர் குழல் ஓர் கன்னி கருப்பாசயத்து உற்று – ஆதி:15 15/2
வாக்கினுக்கு அதீதமான மகிமையை இழந்தும் கன்னி
பாக்கிய வயிற்றில் கர்ப்பப்பை உளே பழங்கண் உற்றும் – குமார:2 107/1,2
கன்னி காதலால் கடும் பொருள் ஆசையால் கடை தோல் – ஆரணிய:2 65/2
மந்திராற்புதமா கன்னி மரி வயிற்று உதித்தோன் – ஆரணிய:6 19/2
பன்_அரிய பரம பத நாடு நீங்கி பவித்திரமாய் கன்னி மரி பாலல் ஆகி – தேவாரம்:8 5/1
மேல்


கன்னி-பால் (1)

கன்னி-பால் உதித்தாய் போற்றி கருணை வாரிதியே போற்றி – தேவாரம்:11 13/4
மேல்


கன்னியர் (1)

கைவரு தவ நிலை இயற்றும் கன்னியர்
தெய்விக சுருதி நன்கு உணர்ந்த செவ்வியர் – குமார:1 18/1,2
மேல்


கன்னியரில் (1)

எதிர்கொள்வான் காத்திருந்த பத்து கன்னியரில் ஐவர் எண்ணெய் இல்லா – ஆதி:9 98/2
மேல்


கன (3)

கன மடங்கலும் போதகம் தரும் பல காட்சி – ஆதி:18 12/4
கன இருள் நிறைந்த இ காமர் சோலை-தான் – குமார:2 91/2
கன இருள் அகற்றி இ காலை உய்த்தல் போல் – தேவாரம்:7 5/1
மேல்


கனக (5)

கன்றி நொந்து உலைந்தது கனக காத்திரம் – குமார:2 270/3
கண் கவரும் கவின் ஆர்ந்த கனக மணி மண்டபத்து – குமார:4 17/1
கனக மால் வரை சாரலில் கவிவன காணாய் – குமார:4 52/4
களி மகிழ் சிறப்ப சென்று கனக மால் வரை கண்ணுற்றார் – ஆரணிய:5 4/4
கற்பக விருக்ஷம் ஓங்கி திகழ்வது அ கனக குன்றம் – இரட்சணிய:3 4/4
மேல்


கனகாசன (1)

கரவு ஒன்று அறியேன் பல் மணிகள் கஞலும் கனகாசன உரு ஒன்று – ஆதி:14 148/3
மேல்


கனம் (3)

கனம் அடங்கலும் போது அகவும் களி மயில்கள் – ஆதி:18 12/3
கள்ளம்_இல் மறை வேதியன் கனம்_குழை உரைப்பாள் – குமார:1 49/4
கனம் தரு குருதியும் நீரும் கான்றதால் – குமார:2 398/4
மேல்


கனம்_குழை (1)

கள்ளம்_இல் மறை வேதியன் கனம்_குழை உரைப்பாள் – குமார:1 49/4
மேல்


கனம்பண்ணுதி (1)

தாயை கனம்பண்ணுதி என்று சருவ லோக தந்தை சொன்ன – நிதான:9 13/2
மேல்


கனமும் (3)

சர்வ மகிமையும் கனமும் தள்ளி மநுவாய் சஞ்சரித்து – நிதான:9 29/2
ஊழியூழி இராஜ்ஜியமும் உலவா கனமும் உள்ளபடி – நிதான:9 100/3
மன்றல் சேர் திரியேகற்கு மகிமையும் கனமும் மாறாது – இரட்சணிய:3 110/3
மேல்


கனல் (36)

எரிதரு தேவ கோப இரும் கனல் மாரி பெய்து – ஆதி:2 9/3
நீச கனல் நீந்துவது எ நெறியான் – ஆதி:9 129/4
வீற்றுவீற்று உகு கனல் வெதுப்ப மாழ்கினன் – ஆதி:12 34/2
துன்றிய கொழும் கனல் சுவாலை மீ கொள் வெம் – ஆதி:12 64/2
குன்று காலும் வெம் சாப கொழும் கனல்
முன்றில் நின்று முடுகி சுரம் செலீஇ – ஆதி:13 2/1,2
துனி தரும் கனல் சுட துடிதுடித்து அயர்வலோ – ஆதி:14 5/4
காட்டி வெம் கனல் குழி கவிழ்க்கும் அல்லது – ஆதி:14 31/3
பத்தி அம் கனல் பிடித்து எரியும் பான்மையும் – ஆதி:14 55/2
அத்தகு கொழும் கனல் அவிக்க ஆண்டு ஒரு – ஆதி:14 55/3
அகத்து ஒளிர் இரும் கனல் அவிந்திடாது ஒரு – ஆதி:14 56/1
இரவி-தானோ கனல் பிழம்பில் இயைந்த-கொல்லோ எழிலியிடை – ஆதி:14 148/1
ஊழி கனல் சேய்த்துற எழும்பி உலவா கோட்டையாய் அமைந்தது – ஆதி:14 150/3
கோர வெம் கனல் தழைத்து எதிர் கொளுத்த அதனால் – ஆதி:14 185/1
முன் அரி முழை ஒன்றோ எரி கனல் முதிர் சூளை – ஆதி:19 18/1
கனிதல் நீர்மையன் வாய்மையில் கனல் மெழுகு என்ன – குமார:1 92/1
மீ திரண்டு ஒருமித்து விழும் கனல்
நீத்தம் என்ன நெருங்கு புகை வர – குமார:2 23/2,3
அழிம்பன் ஏவு கனல் அஸ்திரங்களை அகற்று கேடகம் எ உலகமும் – குமார:2 67/1
வெம் துயர் என்னும் தாபம் மிகு கனல் மூளமூள – குமார:2 112/1
வீங்கிய தேவ கோப வெம் கனல் வெதுப்பும் ஓர்பால் – குமார:2 117/3
சொல்_அரு மரணோபாதி சுடு கனல் சுவாலை மீக்கொள் – குமார:2 124/1
பேச_அரிய பெரும் துன்ப பிரளய வெம் கனல் கொளுத்த பேதுற்று அந்தோ – குமார:2 130/1
சுடு கனல் சுடர் நச்சு பதங்கமும் தூண்டில் – குமார:2 301/1
இரவி காந்தத்தின் அன்றோ இரும் கனல் பிறக்கும் அம்மா – குமார:2 445/4
கடுத்து உறும் புழை விழி-தொறும் சின கனல் கஞல்வ – நிதான:2 80/2
கந்தக புலிங்கம் மாய கனல் மழை பொழிய கண்டான் – நிதான:3 41/4
மலி கனல் மழை கவிழ்ப்ப காசினி – நிதான:4 12/3
வீரிய கனல் என வெகுளி மூண்டதால் – நிதான:4 44/4
கன்று சாப கடும் கனல் காது உறீஇ – நிதான:8 19/3
தீ கொடும் சிகை கனல் சிந்தை-தோறு எழ – நிதான:10 4/2
சின கனல் மழைக்கு அஞ்சி பாவியேம் – நிதான:10 26/3
குறை_அற கனல் முகம் குளிக்கும் பொன் என – நிதான:10 50/2
தோயின் வெம் கனல் சொரிந்து இ ஊரும் சுடுகாடாய் – ஆரணிய:1 2/3
பாதக வினைக்கு நேர்ந்த படு கனல் மழையை உள்ளி – ஆரணிய:3 23/3
கை வைத்து நீதி தண்டம் கனல் சிறை கடற்குள் உய்க்கும் – ஆரணிய:3 24/4
மண்டு வன் மிடி கொழும் கனல் பிழம்பினை மறுகி – ஆரணிய:4 39/4
ஆசை அம் கனல் மூட்டுவ அருள் கடை திற-மின் – இரட்சணிய:3 78/4
மேல்


கனலாது (1)

மண்டு எரி கனலாது ஐ_வாய் வழியினை செறித்தி மைந்த – ஆதி:14 125/4
மேல்


கனலின் (2)

உலை நிரம்பிய கனலின் வான் உகு தழல் என்னா – குமார:1 83/3
வெம் கனலின் சிவை ஆம் எனல் மேலவர் விதி அன்றோ – ஆரணிய:7 16/4
மேல்


கனலுக்கு (1)

வெம் சின கனலுக்கு விலக்கியும் – இரட்சணிய:3 39/1
மேல்


கனலும் (1)

கன்றிய கடும் சுரம் கனலும் கானிடை – ஆரணிய:4 34/3
மேல்


கனலை (1)

சின கனலை அவித்து எழுந்த ஜீவகாருணிய நிலை தேறற்பாற்றோ – குமார:2 378/4
மேல்


கனவன் (1)

என்று இவாறு கனவன் சொலி இறுத்தலும் எதிர் – ஆதி:14 196/1
மேல்


கனவிடத்தும் (1)

பொய் ஆய கனவிடத்தும் பொல்லாங்கு தரும் என்றல் – நிதான:5 38/3
மேல்


கனவில் (1)

கண்டனன் கனவில் அன்னோன் நிலை இது கழறும் காலை – ஆதி:2 2/4
மேல்


கனவிலும் (4)

எம் கனவிலும் பிற இறைஞ்சுகிலன் என்னா – ஆதி:13 38/3
கனவிலும் பிழை கண்டிலர் கண்டிலேன் யானும் – ஆதி:14 108/4
கனவிலும் கருதுற்றிலன் இத்தகு – நிதான:8 41/3
நாயக எனை கனவிலும் நணுகவொட்டா – நிதான:11 28/2
மேல்


கனவினும் (2)

கனவினும் துயர் கண்டு அறியா ஒரு – நிதான:5 85/1
இலகு மெய் கிறிஸ்தவர் இதை கனவினும் இகழ்வார் – ஆரணிய:2 64/4
மேல்


கனவு (6)

விஞ்சி ஓர் கனவு கண்ட விதம்-தனை பகருவேனே – ஆதி:2 1/4
சுருதி கூறியவாறு ஆக துயிலில் ஓர் கனவு கண்டு – ஆதி:14 133/3
கனவு உறழ்ந்த பய பீதியுறு காட்சி கணமும் – ஆதி:14 195/1
கத்துவது என் நீ சொற்றவை முற்றும் கனவு என்னா – ஆதி:16 18/3
கனவு போன்றது எம் காமிய வாழ்வு என கருதி – குமார:1 81/2
கனவு போன்று சில் நாள் செல கருத்திடை கதித்து – ஆரணிய:10 26/2
மேல்


கனவுறு (1)

நின்று கண்டனென் இடையறா கனவுறு நினைவில் – ஆரணிய:2 2/2
மேல்


கனற்று (1)

நனி கனற்று தாபம் கெட நறும் புனல் ஆடி – ஆரணிய:4 58/1
மேல்


கனன்றிடாதி (1)

காரணம் கேட்டி ஆயில் கழறுவல் கனன்றிடாதி
ஆரண பயன் உள் கொள்ளாது அருள் மொழி அலப்பி கூறி – நிதான:5 88/1,2
மேல்


கனன்று (7)

அதிபதி கனன்று வந்து அருளி மேலை நாள் – ஆதி:12 30/1
கறுத்த சிந்தையர் மடமையால் கனன்று உவர்த்து எள்ளி – குமார:1 90/1
கண்_இலான் கருதி நோக்கி கனன்று இது கழறுகின்றான் – குமார:2 163/4
கதித்து எழுந்தனனாம் என கதிர் கனன்று எழுந்தான் – குமார:2 209/4
கண் அழல் கதுவிட கனன்று கார் இருள்_வண்ணனும் – நிதான:2 28/2
கருகிய சிந்தையான் கனன்று உன் ஆர்_உயிர் – நிதான:4 38/2
கண்_இலான் மும்முறை கனன்று அடித்து எனை – நிதான:4 42/1
மேல்


கனா (6)

இகலி ஏகிய கனா நனவு எதிர்ந்தது எனையே – ஆதி:14 194/4
கடின சித்தன் கனா திறம் – ஆதி:14 200/1
பெருமையும் என்று இன்ன கனா திறம் கருதில் கங்குல் – ஆதி:17 14/3
புல்லிய கனா நிலை புகன்று அ புண்ணியற்கு – குமார:2 241/2
வஞ்சி சொல் கனா திறம் மறந்து வஞ்சருக்கு – குமார:2 257/3
விந்தை அம் கனா இன்னமும் நிகழ்வுழி விரும்பி – குமார:4 86/3
மேல்


கனி (40)

ஜீவ மா கனி திரள் செறிந்து மல்குமே – ஆதி:4 50/4
கனி தந்து ஆக்கிய தீ_வினையாம் என கலித்து – ஆதி:8 1/2
முறையின் நீங்கிய கனி சுவை உலகு எலாம் முயங்கி – ஆதி:8 3/2
கனி தரும் பழ நறை பொழி வளம் திகழ் கானான் – ஆதி:9 7/1
வித்தக கனி வாய் இதழ் விண்டனர் – ஆதி:9 78/3
பெரு மரம் ஆன போதும் கனி கொடா பெற்றி நோக்கி – ஆதி:9 109/2
காண்தகு கனி கொடாதேல் கட்டளையிட்டவாறு – ஆதி:9 110/3
ஜீவ தாருவின் செழும் கனி தீம் சுவை அமிர்த – ஆதி:11 8/1
துற்றும் ஓர் நறும் கனி என சுவை விழைந்தே – ஆதி:13 45/3
கனி தரும்தரும் என கவலும் நம் கருணை மன் – ஆதி:14 5/1
ஜீவ தாருவில் எழு தெய்வ மா கனி
தேவ_தூதரும் வியந்து ஏத்து செம்பொருள் – ஆதி:14 34/2,3
சிற்றின்ப பயன் கை நெல்லி கனி என தெரிய கண்டாய் – ஆதி:14 128/1
எட்டி மல்கிடு காடோ இன் சுவை கனி ஈயும் – ஆதி:19 20/1
வித்தக கனி வாய் மலர் விண்டனள் – குமார:1 103/4
கனி தர நல் நெறி கடைப்பிடித்திட – குமார:2 3/2
கதி புகுத்து மெய் அன்பின் கனி தரூஉ – குமார:2 12/3
தெள்ளு தீம் கனி முதலாய செம் பொருள் – குமார:2 92/3
கெடல்_அரும் நறும் கனி கிடைத்த தோற்றம் மெய் – குமார:2 97/2
மன்னியும் என்று எழில் கனி வாய் மலர்ந்தார் நம் அருள் வள்ளல் – குமார:2 342/4
குலவு முள் புற கொழும் கனி சுளை உண்டு குதட்டி – குமார:4 65/3
விரவு தீம் சுவை விழு தகு கனி வருக்கங்கள் – குமார:4 69/3
தெள்ளு தீம் கனி வற்றலும் கை கொடு செல்க – குமார:4 81/3
தன்ம மா கனி தரும் தருக்கள் சான்றது – நிதான:1 7/4
கனி தரும் அன்பின் நன்மை கடைப்பிடித்திடுதி ஆயின் – நிதான:5 94/3
பொல்லாங்கு உடற்றும் பேய்க்கு அடிமை புகுந்து விலக்கும் கனி புசித்தோர் – நிதான:9 27/2
நன்றி அறிந்த கிரியை எனும் நறும் பூம் கனி நீர் நல்கலிர் என்று – நிதான:9 78/2
நித்தியானந்த ஜீவ மா கனி தரும் நிலவி – ஆரணிய:2 74/4
முதிர் சுவை முக்கனி முதல தீம் கனி
நதி வளம்படுத்த பல் நறும் செழும் பயன் – ஆரணிய:4 25/1,2
பூ அலர் நறும் தொடை புசிப்பர் தீம் கனி – ஆரணிய:4 30/4
சினை-தொறும் திகழுவ கொழும் கனி திரள்கள் – ஆரணிய:5 14/3
கோட்டு மா கிளை தூங்கும் கொழும் கனி
கோட்டு மால் வரை தூங்கும் குளிர் புயல் – ஆரணிய:5 20/2,3
கான் நனை விரி பூம் கொத்து காய்_கனி முதல போலும் – ஆரணிய:5 83/3
இயலை தவிர்க்கும் நறும் கனி_காய் இன் தேன் உதவி எதிர் சாரல் – ஆரணிய:5 94/4
கனி தரும் புது நறை விரி காட்சியை காணாய் – இரட்சணிய:1 18/4
நறிய முப்பழ கனி உண்டு தீம் பழ நறையும் – இரட்சணிய:1 37/3
காதல் நோய்க்கு ஒரு மருந்தும் உண்டோ அவர் கனி வாய் – இரட்சணிய:1 50/2
வித்தக கனி வாய் இதழ் விண்ட சொல் – இரட்சணிய:1 60/3
ஜீவ மா கனி உண்டும் திகழுவீர் – இரட்சணிய:3 35/4
எந்தை என எழில் கனி வாய் இதழ் அவிழ் எம் பெருமானை – தேவாரம்:4 8/3
தெருள் பழுத்த ஜீவ_மொழி கனி வாயானை ஜென்ம விடாய் தணித்து அருள் சீர் பாதத்தானை – தேவாரம்:8 3/2
மேல்


கனி_காய் (1)

இயலை தவிர்க்கும் நறும் கனி_காய் இன் தேன் உதவி எதிர் சாரல் – ஆரணிய:5 94/4
மேல்


கனிக்கு (1)

விரி வெள்ளரி அம் கனிக்கு இருப்பு பூண் கட்டிடும் அவ்விதம் போல – நிதான:9 22/1
மேல்


கனிகள் (1)

தரு ஒன்று உதவு கனிகள் பல சுவையை தருதல் சகஜம் அதோ – நிதான:9 84/1
மேல்


கனிட்டன் (2)

நேயம் ஆர் தந்தை நேர்ந்து நின் ஒரு கனிட்டன் மாண்டு – ஆதி:9 120/3
உத்தமன் இவன் அவன் கனிட்டன் ஒள்ளிய – ஆதி:14 44/3
மேல்


கனிதல் (6)

கனிதல் நீர்மையில் கண் உளம் கசிந்தனள் பத்தி – குமார:1 57/3
கனிதல் நீர்மையன் வாய்மையில் கனல் மெழுகு என்ன – குமார:1 92/1
கனிதல் நீர்மையில் காதலற்கு உவந்து கையளித்த – குமார:2 490/2
கனிதல் நீர்மையில் கடவுளை கை குவித்து இறைஞ்சி – இரட்சணிய:1 40/2
கனிதல் நீர்மையில் கண்டு மகிழுவீர் – இரட்சணிய:3 42/4
கனிதல் நீர்மையில் கிறிஸ்துவின் திரு_கடைக்கணுக்கு இலக்கு ஆகிடில் – தேவாரம்:1 7/1
மேல்


கனிந்த (5)

கண் படைத்து ஓங்கி உய்த்த நறும் சுவை கனிந்த பாகின் – ஆதி:4 17/3
காதல் மீதூர சிந்தையுள் நினைந்து முது மறை கனிந்த வாய் திறந்தார் – குமார:2 54/4
அடும் கொலைஞர் பொருட்டு அமலன் அகம் கனிந்த அருள் திறமும் – குமார:2 348/1
கா எலாம் களித்து உலாவி கனிந்த முந்திரிகை ஆதி – ஆரணிய:5 39/3
படு பழம் கனிந்த சாறு இ பயம் கெழு மரண நீத்தம் – இரட்சணிய:2 15/4
மேல்


கனிந்ததோ (1)

கத்து வாய் மொழி மட்டில் கனிந்ததோ
எ திறம் கருத்து யாவும் புலப்பட – நிதான:5 78/2,3
மேல்


கனிந்திடும் (1)

நித்திய கொடு மரணத்தை கனிந்திடும் நினை-மின் – ஆரணிய:2 75/4
மேல்


கனிந்து (13)

கண் அகல் ஞாலம் உய்ய கனிந்து உயிர் அளித்து காத்து – ஆதி:4 6/3
காதலாய் இரு கண் கணீர் மல்கிட கனிந்து
வேத நாயகன் கருணையை வியந்து உளத்து ஏத்தி – ஆதி:14 99/2,3
கள்ளம் இன்று ஆகி உள்ளம் கனிந்து செய் ஜெபத்தினாலும் – ஆதி:14 127/2
காதறை திறத்து அருள் கனிந்து மடல் ஒட்டி – குமார:2 148/2
உழுவல் அன்பொடு உளம் கனிந்து ஒல்லென – குமார:2 456/1
சிந்தை கனிந்து மன்றாடும் தேவை பரவும் ஜெகத்தீரே – நிதான:9 59/4
உழுவல் அன்பொடும் உளம் கனிந்து அருள் திறம் உன்னி – ஆரணிய:2 5/2
ஓவு_இல் ஆனந்த கீதம் உளம் கனிந்து உருகி பாடி – ஆரணிய:5 39/2
கையதாகுமால் என்று உளம் கனிந்து உரையாடி – இரட்சணிய:1 34/4
இவ்வண்ணம் ஏகோவாவை இருதயம் கனிந்து போற்றி – இரட்சணிய:2 54/1
கருத்தினோடு உள்ளி போற்றி கனிந்து உவந்து ஏத்தும் காலை – இரட்சணிய:3 11/4
காதலித்து உவகையில் கனிந்து பேசுவார் – இரட்சணிய:3 64/4
புண்ணியம் காய்த்து அருள் பழுத்து பரமானந்த புத்தமுதம் கனிந்து கதி பொருந்தி நிற்கும் – தேவாரம்:8 10/3
மேல்


கனிந்தோய் (1)

கரவு இலாது உளம் பழுத்த மெய் பத்தியில் கனிந்தோய்
உரவு மால் வரை ஓங்கிய தரு குலம் உதவும் – குமார:4 69/1,2
மேல்


கனிய (1)

பழுது_அறும் குணம் மெய் அன்பினொடு பத்தி கனிய
தொழுது நின்றவர் எலாரையும் விசும்பு சுலவி – ஆதி:14 189/1,2
மேல்


கனியால் (1)

பந்தமாம் கனியால் அந்த நலம் எலாம் பறிபோய் – ஆதி:8 2/3
மேல்


கனியில் (2)

நிகழ்ந்த சம்பவம் யாவும் கை நெல்லி அம் கனியில்
திகழ்ந்த அவ்வயின் சஹாயனை நோக்கி யான் திருமி – ஆதி:11 39/1,2
கற்பக உலகை உள்ளங்கை நெல்லி கனியில் காட்டும் – ஆதி:19 87/2
மேல்


கனியின் (2)

காட்டினள் கை நெல்லி கனியின் வாய்மையால் – குமார:1 23/4
கையுற்ற நெல்லி கனியின் மறை காட்ட இன்னும் – குமார:2 364/2
மேல்


கனியும் (2)

இன்பு தரும் மெய் சஞ்சீவி எழில் வாய் கனியும் திரு_வாக்கு – நிதான:9 96/2
பொற்பு உறு நித்யானந்த போகத்தை கனியும் ஜீவ – இரட்சணிய:3 4/3
மேல்


கனியை (2)

அப்புறமாய் தனக்கு உரிய நல் கனியை தருவோர்-பால் அடையும் என்றார் – ஆதி:9 94/3
தெள் அமுதை தீம் கனியை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 1/4
மேல்


கனிவாய் (1)

வந்து ஒரு குறியிடத்து உய்த்து அருள் கனிவாய்
விண்ட மெய் திரு_வாக்கு எலாம் நினைத்து வெய்துயிர்ப்பாள் – இரட்சணிய:1 49/3,4
மேல்


கனிவு (2)

ஜீவ அவஸ்தை-தனை நினையும் சிந்தை கனிவு விசுவாசம் – நிதான:9 64/2
கலை எலாம் சுருதி பேச்சு கனிவு எலாம் தேவ பாஷை – ஆரணிய:5 25/3
மேல்


கனிவுற்று (1)

கான் உற்று உலவி உரையாடி கனிவுற்று அறவோர் கடுகினார் – ஆரணிய:5 92/4
மேல்


கனிவுறீஇ (1)

கனிவுறீஇ உருகிற்று என்ன கண்ணில் நீர் கவிழ நின்று – ஆரணிய:5 61/3
மேல்


கனிவொடு (1)

களிப்பர் நற்கருணையை கனிவொடு பருகி – ஆரணிய:5 16/2
மேல்


கனிவொடும் (1)

கனிவொடும் பின் எனை கருதி தேடுவீர் – குமார:2 38/4
மேல்


கனை (5)

கனை இருள் பிழம்பை நூறி கதிரவன் குண-பால் தோன்ற – ஆதி:2 14/1
கனை கடல் கரை மணலினுக்கு அதிகமாம் காண்டி – ஆதி:14 114/4
கனை கடல் புவி முழுவதும் கதி கரை ஏறும் – ஆதி:18 14/3
கனை கடல் புவி முழுவதும் நன்மையே கதிக்கும் – ஆரணிய:2 54/4
கனை குரல் பில துவாரம் கள்ள ஞானியரது என்னா – ஆரணிய:5 76/1

மேல்